கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.03.16

Page 1
புதிய பாப்பரசர் ருவது எதிர்நோக்கும் Fort 歩ö」röbあöf
மீண்டும் சூடுபிடிக்கும் மீனவர் பிரச்சினை
క్తి
INDIA NR 50,000 CANADA CANS SRI LANKASLR 00.00 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 4.00 SWISS.CHF
 

ாராளவாகுத்திற்கு ல் விடுத்கு ஷாவே6
= நிழலுக்குள் இருந்து
வெளியேவரும் உலகத்குமிழர் பேரவை
USA.US
UK.eBR
EUROPE.EUG

Page 2
Link Lanka, Te
தவணைக் கொடுப்பனவு முறையிடி செய்யலாம். (வரையறுக்கப்பட்ட கா
NeW Cid
LINK LANKA
Office : 0 1 2 690 744 Hotline : 0724990 990 O723 333 933 Galle : Ol 4 345 960 - 4 Hatton : 0114 345 962
 
 
 
 
 
 

டெக்சி மீற்றர் உடன் FM ரேடியோ Lôi Lj GhLešeF. BOard, Sticker USB பெண் இணைக்கும் வசதி | MP3 பாடல் கேட்கும் வசதி
Remote Control
மூலம் இயக்கக் கூடிய விசேட வசதி
லும் Link Meterயை தொள்னவு லத்திற்கு மாத்திரம்)
y Motors
Technologies
Branches # 181, Araamiya Place, Dematagoda, Colombo - 09 #12 1/7c, Ragama Road, Kadawatha #420/2, Matara Road, Magalla, Galle Ambalangoda.

Page 3
Your journey may be an ex bU.Sine SS tip on any other, OU reduce your trave ex
Our
Flight Reservations & Ticket Issuance Assistance in obtaining VISA
Travel Insurance
tiliz7لئ\
KEY TRAVEL
# 136/1, Main Street, C
Tel: 5331124, 2325994, 2 E-mail : keytravGOsltnet.lk
 
 
 
 
 

Son or a
anbifon sto
Se Travelers Cheque
Additional Services 0ܡ
ہے۔ بچہ ==+6Y
| Ե***** ֆոaÙsլb
“në tun...
千言
S (PVT) UT
olombo 11, Sri Lanka.
4328O1 Fax : 5331125 سے 9=پ , www.keytravelslk.com ATA
ACCRED EDAGE

Page 4
2013, porrfräF 16-30
சமகாலம்
தமிழக மாணவர்களின் போராட்டம் - சென்னை மெயில் எம்.காசிநாதன்
நிழலுக்குள் இருந்து வெளியே வரும் உலகத் தமிழர் பேரவை குமார் டேவிட்
ஹியூகோ ஷாவேஸ் பேராசிரியர் சுமணசிறி லியனகே
கூட்டு ஒப்பந்தமும் தோட்ட தொழிலாளரின் வேதனமும் இரா. ரமேஷ்
மீண்டும் சூடுபிடிக்கும் மீனவர் பிரச்சினை என்.சத்தியமூர்த்தி
புதிய பாப்பரசர்
மன்மோகன் சிங்கிற்கு தலையிடி தரும்
இலங்கையும் இத்தாலியும் எம்.பி.வித்தியாதரன்
மூன்றாவது வருடத்திற்குள் பிரவேசிக்கும் சிரியப்புரட்சி
வடா கான்ஃபார்
அறிவியல் களரி
டாக்டர் எம்.கே.முருகானந்தன்
ராஜ சுலோச்சனா
நகைச்சுவை சக்கரவர்த்தி ஜே.பி.சந்திரபாபு
கடைசிப் பக்கம் பேராசிரியர் மா.கருணாநிதி
10
多名
26
32
4互
46
50
57
60
62
64
Sanakalan
 
 
 
 

focuses on issues that affect the lives of people of

Page 5
onarchyնի Շs Յո-ՅՆ ՇանսեSS Բուտքին
Sri Lanka, the neighbourhood and the World
 

சமகாலம்
2013, மார்ச் 16-30
ஆசிரியரிடமிருந்து...
தமிழகமும் புதுடில்லியும்
னீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ° 0கள் பேரவையில் கடந்த வருடம் இதேகால கட்டத்தில் அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது நிலவியதைக் காட்டிலும் மிகவும் கொந்தளிப்பான நிலை தமிழகத்தில் இத்தடவை காணப் பட்டது. மாநிலத்தின் அரசியல் சக்திகளிடமிருந்து விடு பட்டவர்களாக மாணவ சமுதாயத்தினர் போராட்டத் தில் குதித்திருந்தமை ஒரு புதிய பரிமாணமாக அமைந்
தது.
இலங்கை தொடர்பில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்த தமிழக சக்திகள் அத்தகைய நிலைப்பாடு ஜெனீ வாவில் அமெரிக்காவினால் இத்தடவையும் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு கடுமையான திருத்தங்களைச் சேர்ப்பதன் மூலம் வெளிக்காட்டப்பட வேண்டுமென்று புதுடில்லியை வலியுறுத்தி நின்றன. ஆனால், அமெரிக் காவின் ஆரம்பத் தீர்மான வரைவையும் விட நன்கு மென்மையாக்கப்பட்ட ஒரு தீர்மானமே மீண்டும் ஜெனீ வாவில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற் றப்பட்டிருக்கிறது. இந்தியாவும் கடந்த தடவையைப் போன்றே இத்தடவையும் தீர்மானத்தை ஆதரித்து வாக் களித்திருக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பான தமி ழக அரசியல் சக்திகளின் அக்கறைகளுக்கும் புதுடில்லி யின் நிலைப்பாடுகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாடுகளை ஜெனீவா வாக்கெடுப்பு மீண்டுமொரு முறை வெளிக்காட்டியிருக்கிறது. இந்தியாவின் அணுகு முறைகள் தொடர்பில் முறையான விளக்கத்தைப் பெறு வதற்கு சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். - இலங்கை இனநெருக்கடியுடன் தொடர்புடைய விவ காரங்களில் இந்தியாவின் அணுகுமுறைகள் தொடர் பில் கடந்த பல தசாப்தங்களில் பெறக்கூடியதாக இருந்த அனுபவங்களை இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களும் இனிமேலும் கவனத்தில் எடுக்காமல் இருப்பது முறையானதல்ல. இது மிகமிக முக்கியமானதொரு விடயமாகும். இந்தியாவின் இலங் கைக்கொள்கையை வகுக்கும் செயன்முறைகளில் தமி ழக அரசியல் சக்திகள் ஒரு போதுமே எதிர்பார்த்த செல் வாக்கைச் செலுத்த இயலுமாக இருந்ததில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியேற் படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள்
(9ஆம் பக்கம் பார்க்க...)

Page 6
a
உண்மை, புரிகிறது
அரசுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் கைகொடுக் வங்களாக மேற்குலகும் ஐ.நா.வும் என்ற தலைப்பிெ சிரியர் சி.சிவசேகரத்தின் கட்டுரை இலங்கைத் தமி னையில் அக்கறைகாட்டும் மேற்குலகின் உண்மை களைப் புரிய வைத்தது . இரண்டு தரப்பினருக்கில் பிரச்சினையில் மூன்றாமவர் தலையிட்டால் ஏற்படுL களைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆரம்பத்தில் புலிகள் அரசுடனான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப் யஸ்தம் தொடர்பில் வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் தரப்புடன் கலந்து கொண்டார்கள். இதனால் எமது சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டமை ஒரு புலிகளின் அழிவுக்கும் ஒரு விதத்தில் அதுதான் கவும் அமைந்து விட்டதோ என இக்கட்டுரையை போது எண்ணத் தோன்றியது.
சே.வேலாயுதபிள்ளை, க
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம்
இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை பல எதிர்க்கட்சி இல்லை என்ற குறைபாடு அனைவரின ரப்படும் ஒன்றாகவிருக்கின்றது. தேர்தல் காலங்க வாகும் எதிர்த்தரப்பு கூட்டணிகள் கூட பலமா?
 
 

ந்கும் தெய் ான பேரா ழர் பிரச்சி
நோக்கங் டையிலான ம் விளைவு இலங்கை பின் மத்தி ) மூன்றாம் பிரச்சினை புறமிருக்க
35|TU600TLDIT வாசித்த
ரவெட்டி
மான ஒரு ாலும் உண 5ளில் உரு
50T60)6) ULT55
இருக்கவில்லை. இந்த நிலையில் 10 எதிர்க் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பியக்கம் ஊட கங்களில் அதிகளவு முக்கியத்துவத்தைப் பெற்ற ஒன்றாக அண்மையில் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த சமகாலம் இத ழில் குசல் பெரேரா எழுதியுள்ள 'உருப்படி யான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவ தற்கு வழி என்ன?’ என்ற கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ள இந்தக் கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு கைச்சாத்திடாத போதிலும், இணை ந்து செயற்படுவதற்கு முன்வந்திருக்கின்றது. இந்த வகையில் இதில் இணைந்துள்ள கட்சி களில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற கட்சி களாக மூன்று கட்சிகள் மட்டுமே உள்ளன. ஏனைய கட்சிகள் வெறுமனே எண்ணிக்கை க்காகத்தான் இணைந்திருக்கின்றன. மகிந்த ராஜபக்ஷ ஆட்சியைத் தூக்கியெறியப்போ வதாக இந்த அரசியல்வாதிகள் கூறுகின்ற போது, மக்கள் அதனை அக்கறையுடன் கேட்பார்களா? என அர்த்தமுள்ள கேள்வி யொன்றைத் தொடுத்துள்ளார் கட்டுரை UTGITT.
ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்க்கப்போவ தாக ரணில் விக்கிரமசிங்க கூறுவது இது முதல் தடவையல்ல என்பதைச் சுட்டிக்காட்
豪
மேதாவியின் அக்கறை
2013 மார்ச் 1-15 சமகாலத்தின் இஸ்லா மிய சகோதரர்களுக்கு எழுதிய மேதாவி யின் மின்னஞ்சல் தமிழ், முஸ்லிம் மக்க ளுக்கு இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தி இருந்ததுடன், தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை இஸ்லாமியர்களுக்கு ஏற் பட்டு விடக்கூடாது என்னும் அக்கறையை யும் வெளிப்படுத்தி நின்றது. நாட்டில் இன்று இஸ்லாமியருக்கு எதிராக கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் அதன் பின்னணி தொடர்பில் தெளிவுபடு த்தி இருந்தது மின்னஞ்சல் சொல்லப்பட்டி ருந்த விதமும் மொழிநடையும் அருமை.
மு.கருணாகரன், பருத்தித்துறை

Page 7
டும் கட்டுரையாளர், இதேபோல, ஆட்சியைக் கவிழ்க்கப் போ
களை அவர் அமைத்திருக்கின்றார். போராட்டத்தை முன்னெ கூட்டணிகளையும் அமைத்திருக்கின்றார் என்பதையும் குறிப் தெல்லிப்பழையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பியக்கத்தின முதலாவது சத்தியாக்கிரகப் போராட்டமே, இவ்வமைப்பை ே பார்வையையும் திருப்பியது என்பதையும் குறிப்பிடும் கட்டு தேசியக் கூட்டமைப்புடன் புதியதொரு அணுகுமுறையைக் க ரணில் விக்கிரமசிங்க முயல்வதாகவும் குறிப்பிடுகின்றா போராட்டம் ஊடகங்களில் பெருமளவு முக்கியத்துவத்தைப் னையடுத்து யாழ் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநா வித்த கருத்துகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு வடக்கு சென்ற போது தமிழ் மக்களுக்கு சாதகமா டிய ரணில் விக்கிரமசிங்க, தென்பகுதியில் மற்றொரு முகத்ை என்பதையும் கட்டுரையாளர் ஆதாரபூர்வமாக சுட்டிக்கா தொடர்பில் குறிப்பிடும் கட்டுரையாளர், மகிந்த ராஜபக்ஷ ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவினால் ஒருபோதும் 2 என்பதைக் குறிப்பிட்டிருப்பதுடன், எதிர்க்கட்சிக் கூட்டணி தோல்வியடைகின்றது என்பதையும் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசியல் அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளைப் தற்கு உதவும் இதுபோன்ற கட்டுரைகளை "சமகாலம் வெ வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! தமிழ் ஊடக உலகில் இது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் ஒரே சஞ்சிகையாக மையை இதுபோன்ற கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றது.
ஆர். பரமேஸ்வரன்,
அநுராதாவின் பேட்டி
புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் சிரியர் அநுராதா மித்ரா ஷெனோயின் விரிவான பேட்டி நன்ற ழர்கள் உரிமைகளைப் பெறும்வரை இலங்கை மீதான சர்வதே தொடரவேண்டும் என்றும் பொதுநலவரசு உச்சிமகாநாட்ை இலங்கை மீது நெருக்குதலைக் கொடுப்பதற்கு உதவுமேய செய்வது நல்லது என்றும் அவர் கூறியிருப்பதன் மூலம் இெ தைப் பற்றிய தனது புரிதலை செம்மையாக வெளிக்காட்டியி எனது அபிப்பிராயம்.
மா.சீதாே
வன்முறையை ஒரு பொ மாத்திரமே மறைக்க
பொய்யை வன்முறையின
திரமே பேணிக்காக்க முடிய
 
 
 
 

வதாக பல மேடை ாடுக்கப்போவதாக பிடுகின்றார்.
ால் நடத்தப்பட்ட நாக்கி அனைவரது ரையாளர் , தமிழ்த் டைப்பிடிப்பதற்கு 1. தெல்லிப்பழை பிடித்திருந்தது. இத ட்டில் ரணில் தெரி
ன முகத்தைக் காட் தக் காட்டுகின்றார் ட்டுகிறார். இவை வுக்கான பதிலான உருவாக முடியாது கள் இதனால்தான்
புரிந்து கொள்வ ளியிட்டு வருவது போன்ற ஆழமான &#LD85 TGOLib gD LIGITIGIT
வெள்ளவத்தை
0 விஞ்ஞான பேரா றாக இருந்தது. தமி ச நெருக்குதல்கள் டப் பகிஷ்கரிப்பது ானால் அவ்வாறு pங்கை அரசாங்கத் ருக்கிறார் என்பது
தவி, வவுனியா.
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 01 இதழ் 18
2013, மார்ச் 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை. தொலைபேசி : +94 11 7322700 P-GLDu'alo: Samakalam(ODexpressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர்,
sers 185 கிராண்ட்பாஸ் ரோட் கொழும்பு-14
இலங்கை மின்னஞ்சல் samakalamடு eXpresSneWspapersk

Page 8
6 23 GD
வானூர்தித் துறையில் இல ங்கை நீண்ட சரித்திரத்தைக்
கொண்டிருந்த போதிலும்,
இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் 1942 ஆம் ஆண்டு கொழும்பு திருகோணமலை யும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்கா கின. 1987ஆம் ஆண்டில் விமானத்தில் இருந்து பருப்பு போடப்பட்ட அனுபவமும் எமக்கு இருக்கிறது. விடுத லைப் புலிகள் கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் தாக்கு தல் நடத்தியபோது எம்மால் திருப்பித் தாக்கக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், இன்று இலங்கை மீது எந்த நாடும் தாக்குதல் தொடுக்க (ԼՔԼԳեւ IIT35l. ஏனென்றால், ஆகாய மார்க்கத் தாக்குதல்க
| ளில் இருந்து எமது வான்
பரப்பைப் பாதுகாக்கும் ஆற் றல்களைப் பெற்றிருக்கி றோம்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ
ഖqäക്ര
பெருமளவு L 66 கையில் கிடைக்கும்பே அதை வைத்துக் கொன் என்ன செய்வதென்று கிரிக்கெட் வீரர்களுக் தெரியவில்லை. அவர் மனோதத்துவ நிபுணர்ச் டம் ஆலோசனை ெ வது உகந்தது என்று ந நினைக்கிறேன். தே அணியில் உள்ள சிரேஷ்ட கிரிக்கெட் வி கள் தாங்கள் தான் இ நாட்டில் அதிமுக்கிய வம் வாய்ந்தவர்கள் எ6 நினைக்கிறார்கள். ம வர்கள் சொல்வதை த
கள் கேட்க வேண்ட
தில்லை என்றும் அவர்
நினைக்கிறார்கள்.
விளையாட்டுத்து அமைச்சர் மகிந்தான அளுத்கடி
 
 

-று ான் வேகப்பந்து 6 ਪੰêਲTGT சிய லசித்மாலிங்க 2011ஆம் ിങ ஆண்டு டெஸ்ட் கிரிக் வீரர் கெட் போட்டிகளில் இரு ந்த ந்து விலகிக் கொண்ட த்து போது நான் கிரிக்கெட் கட் ன்று டுப்பாட்டுச் 560UL93 ற்ற இருந்திருந்தால், அதற்குப் T। பிறகு அவர் ஒருபோதுமே q-Ul கிரிக்கெட் விளையாடிபி கள் ருக்கமாட்டார்.
அர்ஜுனரணதுங்க
றை ந்த 9கே
இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திரா விட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்துக்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் மத்திய அமைச்சரவையிலிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட் டணியில் இருந்தும் உடன டியாக விலகிக் கொள்வ
தென கழகம் முடிவு செய்துள்ளது.
தி.மு.க.தலைவர்
கலைஞர் மு.கருணாநிதி
நன்றி கெட்ட அரசி பல்வாதிகள் நீண்ட காலம் நின்றுபிடிக்க முடியாது. அரசிய லில் மிகவும் முக்கி
பமானது வாக்க ளர்களுக்கு நன்றிய டைய வர் களாக இருக்க வேண்டிய தேயாகும். அரசி பல்வாதிகள் ஒரு வீட்டில் உணவை உட்கொண்டாலோ, தேநீரைக் குடித் 3oT அதை நினைவில் வைத் திருக்கவேண்டியது
5603) UITU 5L60LD யாகும்.
பேரக்குவரத்து அமைச்சர் குமரர் விெல்ஆம

Page 9
எமது நாட்டுத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு வேட் பாளர் போட்டியிட அனு மதிக்கப் பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றி யம் கேட்பது நேர்மை யற்ற செயலாகும். ஜனநா யக நாடொன்றில் சட்ட அவமதிக்கும் செயலாகவும் இது அமை கிறது. இலங்கையில் அடு த்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தள பதி சரத்பொன்சேகாவை போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று இல ங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டாலும் நான் ஆச்சரி
53560GT
யப்படமாட்டேன்.
மாலைதீவு ஜனதிபதி முஹமட் விரஹறிட்
இருக்கும்.
இ
அரசியல் வாதிகளும் கோழிகளைப் போன்ற வர்களே. கோழிகளில்
இரு வகைகள் இருக்கின்
றன. புறொயிலர் கோழி
கள் பார்வைக்கு நன்றாக அவற்றின் எடையும் கூட அதிக
மாக இருக்கும். ஆனா லும், நாட்டுக் கோழி
களே கூடுதல் ஆரோக் கியமானவை, ருசியா னவை என்பதை மக்கள் அறிவார்கள்.
அகழ்தர அமைச்சர் ழுைத்திரிபரல சிறிசேன
 
 
 

| alismoa 2013, tDITfके 16-30 7
கப் படுத்தப் பட்ட தி ப லிப் பு க ைள ளிக் காட் டு வதை ந்து, தமிழ் நாட்டில் ா யதார்த்த நிலை தை நாம் கணக்கில் கவேண்டுமென்று திரும்பத்திரும்ப வுறுத்திவந்திருக்கி 1. சுதந்திரம் பெற்ற களில் இருந்து நாம் நாடு தொடர்பான இராஜதந்திரத்தில் ல்வி கண்டுவிட் ம். அந்தத் தோல்விக் சரித்திரம் எம்மீது
உலகம் பூராவுமுள்ள தமிழர்க ளுக்காக தனியானதொரு அர சைத் தோற்றுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நோக் கம் கொண்டிருந்தால், அதற்குச் திராவிட குடும்பத்தின் சகல 0காணும். மொழிகளையும் பேசுகின்ற மக்
சிரேஷ்ட அமைச்சர் கள் வாழும் தென்னிந்தியாவே
டியூகுணசேகர சிறந்த இடமாகும்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவின்9
Airline Ticketing
CiriSe
Visa Formalitiers
Holiday Packages Hotel Reservation Worldwide
TYανεIIInsurance
Hotline O
No. 210-3/9, Airtel Market, Main Street Colombo 11, Sri Lanka.

Page 10
சமகாலம்
>) செய்த்
2013, lorīš 18-30
இந்திய அணுகுமு ஏற்படாதவரை இலங் மேம்பாட்டை எதிர்
னநெருக்கடிக்கு நிலை பேறான அரசியல் தீர் வொன்றைக் காண்பதை நோக்கியும் ஜனநாயக
நிறுவனங்களை மீளமைப்பதை நோக்கியும் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான ஆற்றலை அதிகபட்ச மாக்குவதற்கு இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறை குறித்து சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) வின் இலங்கைத் திட்ட பணிப்பாளரும் சிரேஷ்ட ஆய்வாளருமான அலன் கீனான் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறைக்கான தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டுமுகமாக கீனான் எழுதியிருக்கும் கட்டுரை யொன்று இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இலங்கை விவகாரம் தொடர்பில் வலிமையான சர்வ தேச தந்திரோபாயமொன்றை வகுப்பதில் இந்தியா முன்ன ணியில் நின்று செயற்பட முன்வந்தால் மாத்திரமே இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான ஆற்றலை அதிகபட்சமாக்கக் கூடியதாக இருக்கும். இந்தியா இது தொடர்பிலான அதன் செயன்முறையை முதலில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பித்து பிறகு ஏனைய சர்வதேச நிறுவனங்களில் விஸ்தரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக இலங்கை அரசாங்கம் அளித்த வாக் குறுதிகளை மீறாதிருப்பதை உறுதி செய்யலாம் என்று கீனான் தெரிவித்திருக்கிறார்.
பொறுப்புடைமையுடன் (Accountability issue) சம் பந்தப்பட்ட விவகாரங்களில் இலங்கை இணங்கிச் செயற் படுவதை உறுதிப்படுத்துவதற்கான பலதரப்பு முயற்சிக ளில் புதுடில்லி துடிப்புடன் பங்கேற்கும் வரை, ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இந்தியாவினால் விடுக்கப்படக்கூடிய உறுதிவாய்ந்த செய்திகளும் கூட அலட்சியப்படுத்தப் படும். ஆபத்தான கொள்கைகளைக் கைவிடுவதற்கு ராஜ பக்ஷ அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடியதாக பலம் பொருந்திய சர்வதேசக் கூட்டணியொன்றை உருவாக்குவ தில் புதுடில்லி முன்னின்று செயற்படவேண்டும். ஐ.நா. வில் ஒரு நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு பிரத்தியேகமா கக் கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களை ஆதரிப்பதற் குத் தயக்கம் காட்டுகிற அதன் நீண்டகால நிலைப்பாட்டை
 
 

நிச்சரம் (
முறையில் மாற்றம் கை நிலைவரங்களில் பார்க்க முடியாது
இந்தியா மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். இருதரப்பு ஊடாட்டங்கள் மூலமாகச் செயற்படுவதற்கு முன்னுரிமை காட்டுகின்ற இந்திய அணுகுமுறையிலும் மாற்றம் வேண்டும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராஜ பக்ஷ அரசாங்கம் இராணுவ மயப்படுத்தப்பட்ட அபிவி ருத்திக் கொள்கைகளை முன்னெடுக்கிறது. இத்தகைய கொள்கைகளை கைவிடுமாறு அந்த அரசாங்கத்தை நிர்ப் பந்திப்பதற்கு ஜப்பான், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை கணிசமான கூட்டு நிதித்துறைச் செல் வாக்கை பயன்படுத்தவேண்டுமென்று இந்தியா தூண்டு தல் கொடுக்க வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா உறுதிவாய்ந்த நட வடிக்கையை எடுக்க முன்வந்தால் இலங்கை தொடர்பி லான தங்கள் கொள்கைகளை ஏனைய அரசாங்கங்களும் கடுமையாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் உத்வேகமும் தோன்றும் உருப்படியான சர்வதேச கூட்டணியொன்றை உருவாக்குவதில் இந்தியாவை ஒரு முக்கிய அங்கமாக நோக்குவதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராஜதந்தி ரிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் என் றும் அலன் கீனான் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்ப தைக் காணக்கூடியதாக இருக்கிறது. து

Page 11
>) செய்தி
மீண்டும் பள்ளிக்குப்
கிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்
.. குரல் கொடுத்தமைக்காக தலிபான்களி னால் சுடப்பட்ட 15 வயதுச் சிறுமி மலாலா யூசுவ் சாய் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல ஆரம் பித்திருக்கிறார். தனது சொந்த நாட்டில் அல்ல, இங் கிலாந்தில் மத்திய இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் உள்ள எட்க் பாஸ்ரன் மகளிர் பாடசாலையில் சேர்க் கப்பட்டிருக்கும் மலாலா மார்ச் 19 தனது படிப்பை மீண்டும் ஆரம்பித்திருக்கிறாள்.
தாக்குதலையடுத்து பிரிட்டனுக்கு கொண்டுசெல் லப்பட்ட அவளின் தலைக்காயங்களுக்காக கடந்த மாதம் வரை பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன. அவள் பாடசாலைக்குச் செல்வதை உலகம் பூராகவும் மக்கள் இணையத்திலும் தொலைக்காட் சிகளிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது.
'மீண்டும் பாடசாலைக்குச் செல்ல வேண்டு மென்ற எனது கனவு பலித்துவிட்டது. எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. கல்வியைப் பெறுகின்ற இந்த அடிப்படை வாய்ப்பு உலகில் உள்ள சகல பெண்பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாகிஸ்தா னில் உள்ள எனது வகுப்புத் தோழிகளைக் காண முடியாமல் இருக்கிறது. பர்மிங்ஹாமில் புதிய தோழிகள் எனக்குக் கிடைப்பார்கள்’ என்று மலாலா கூறினாள். 'மலாலா மீண்டும் பாடசாலைக்குச் சென்ற தினம் அவளுக்கும் குடும்பத்தினருக்கும் மகத்தான ஒரு தினம். உலகம் பூராகவும் கல்விக் கும் ஒரு மகத்தான தினம்’ என்று ஐக்கிய நாடுகள் கல்வித் தூதுவரான முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டோன் பிரவுண் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
(3ஆம் பக்கத்தொடர்ச்சி.)
வெளிக்காட்டியிருக்கக்கூடிய உணர் வுகளை மதித்து புதுடில்லி அதன் இலங்கைக் கொள்கையை வகுத்துக் கொண்டதில்லை. ஆனால், இந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டி ருக்கக்கூடிய இலங்கை அரசாங்கங் களை வழிக்குக்கொண்டுவர வேண்டு மென்று புதுடில்லி சிந்தித்திருக்கக் கூடிய காலகட்டங்களில் தேவையேற் பட்டபோது தமிழக அரசியல் சக்தி
களையும் தலைவர் டுத்திக் கொள்வதி கறை காட்டப்பட்டி மக்களின் உணர்வு இந்தியாவில் எதிர் படுத்தக்கூடிய ஆ தென்று புதுடில்லி ! சந்தர்ப்பங்களில் கூ கள் வெறுமனே இ கங்களுக்கு நியா தேடுவதற்கான ஒரு
 
 

2013, notifଥିf 16-30
ச்சரம் (
போகிறாள் மலாலா
களையும் பயன்ப ல் மாத்திரம் அக் ருக்கிறது. தமிழக ப் பிரதிபலிப்புகள் விளைவுகளை ஏற் பூபத்து இருக்கிற கூறியிருக்கக்கூடிய ட, அந்தத் தாக்கங் ந்தியாவின் வியூ பப்படுத்தல்களைத் சாக்குப் போக்கா
கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படையானது. இலங்
கைத் தமிழர்கள் தங்கள் உரிமை களைப் பெற்று கெளரவமானதும் கண் ணியமானதுமான வாழ்வை வாழ்வ தற்கான சூழ்நிலைகள் தோற்றுவிக்கப் பட வேண்டுமென்பதற்காக தமிழகத் தில் குரல் கொடுத்துப் போராடுகிற இதய சுத்தியான சக்திகள் சகலதுமே புரிந்துகொள்ளத்தவறக்கூடாத ஒரு மெய்மை இது வ

Page 12
10 20:18, Լորi& 15-Յց சமகாலம்
மாணவர் பே
இலங்கைத்குமிழர்2 ஆகுரவாக குமிழகத்
 

ாராட்டங்கள்
உரிமைப்போராட்டத்துக்கு தில் ஒரு புதிய அணி
லங்கைத் தமிழர்களுக்காக மாணவர்களின் இதயத்தில் பீறிட்டுக் கிளம்புகிற தமிழர் உணர்ச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழகம் ஆளுங்கட்சி அணி, தி.மு.க. அணி, மாணவர்கள் அணி என்று மும்மு னைப் போராட்டம் தமிழகத்தை உலுக்கியது. எங்கு பார்த்தாலும் மாணவர்கள் அமைதிப் போராட்டத் தில்- அறப்போராட்டத்தில் குதித்தார்கள். துடிப்பு மிகுந்த வாலிப வயதில் வன்முறைக்கு சிறிதும் இடம்தராமல் 'சுய கட்டுப்பாட்டுடன் நடைபெறும் இந்த மாணவர்கள் போராட்டம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் கட்சிகள் மத்தியில் இனம் புரியாத ஒற்றுமையை உருக்கி வார்த்தெடுத்து வைத் திருக்கிறது- தமிழக காங்கிரஸ் கட்சி தவிர, உணர்ச்சி மிகு போராட்டத்திற்கு உருவம் கொடுத்தது மார்ச் 8ஆம் திகதி திடீரென்று சென்னையில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு அருகில் உள்ள பிரபலமான லயோலா கல்லூரி மாணவர்களால் மையம் கொண்ட புயல்தான் ஆம், எட்டு மாணவர்கள்இளம் காளைகள் இலங்கைத் தமிழர்களின் வாழ்வு மேம்பட தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயார் என்று பிரகடனம் செய்து சாகும் வரை உண்ணாவி ரதம் இருந்தார்கள். அந்த தினம் தமிழகத்தின் தொடர் போராட்ட தினமாக மாறிவிடும் என்று யாரும் நினைக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் யூ.பி.ஆர் ரிவியூவ் என்று சொல்லப்படுகின்ற மனித உரிமைகள் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது என்ற அறிவிப்பு வந்தவுட னேயே தமிழகம் சூடானது. இதற்கு முன்னோடி யாக தமிழக மக்களின் இதயங்களை கொதிக்க வைத்தது பிரபலமான ஆங்கில நாளேடு இந்து பத்திரிகையின் முதல் பக்கத்தில் விடுதலைப் புலி கள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் அப்பாவியாக பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படமும், பிறகு சுட்டு வீழ்த்தப்பட்டு மார்பில் குண் டுக் காயங்களுடன் மாண்டு கிடக்கும் படமும்தான். தாய்மார்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளை இழந் தது போன்ற ஒரு துடிப்பும், துயரமும் அந்தப் படத் தைப் பார்த்ததும் அவர்களின் நாடி நரம்புகளில்

Page 13
ஜிவ்வென்று எகிறியது. இந்தச் சூழ் நிலையில் இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் வருகிறது என் றதும் அனல் காட்சிகள் ஆங்காங்கே தணிக்க முடியாத கனலாக பரந்து விரிந்து தமிழகம் முழுவதும் பறந் தன. அதுவும் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதங்கள் எழுந் ததும் தமிழகத்திற்குள் மேலும் புயல் சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. குறிப் பாக தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித -உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை ஓங்கி ஒலித்தனர். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல் மான் குர்ஷித் அளித்த பதில் தமிழக எம்.பி.க்களை கொந்தளிக்க வைத் தது. இலங்கைத் தமிழர் பிரச்சினை யில் இந்தியா மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் இருக்கிறது என்றே தமிழக எம்.பி.க்கள் சீறிப் பாய்ந்தார் கள். இதில் என்ன ஒற்றுமையென் றால் ஒட்டு மொத்த இந்திய எம்.பி. க்கள் இலங்கைத் தமிழர்கள் மீது நடத் தப்பட்ட மனித உரிமைகள் விசாரிக் கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுதான்- காங்கிரஸ் எம்.பி.க் கள் மட்டும் அண்டை நாடு நட்பு நாடு’ ‘பெரியண்ணன் போல் இந் தியா நடந்து கொள்ள முடியாது’ என்று ‘பசப்பு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சென்னை C) (DCC)
பாராளுமன்றத்தி யுறவுத்துறை அ சொதப்பியதும் தப கள் தலைமையில றன், ம.தி.மு.க. ெ வைகோ போன்ற6 தூதரக முற்றுகைெ அறிவித்தார்கள். ெ றில் உள்ள ஐக்கிய நிறுவன அலுவல செய்து போராடி விறுவிறுப்புடன் யது. டெசோ அ இலங்கைத் தூதர கைப் போராட்டத் செய்தது. ‘கண்ணி நாள் அந்த முற்று கன் பாலச்சந்திர தான் கொல்லப்ப றெல்லாம் உருக் டெசோ அமைப்
னார் தி.மு.க. தை தி.மு.க. பொருள
முத்தையா காசிந
 
 
 

ல் இந்திய வெளி பதில் ழ்ெ இன ஆர்வலர் ான பழ. நெடுமா பாதுச் செயலாளர் பர்கள் இலங்கைத் யைச் செய்தார்கள்.
மைச்சரின்
196õT60)60T 960)LLLIIT நாடுகள் சபையின் கத்தை முற்றுகை னார்கள். தி.மு.க. களத்தில் இறங்கி மைப்பைக் கூட்டி கம் முன்பு முற்று திற்கு அறிவிப்புச் ரை கவசமாக்கும் கை தினம்’பால ன் இலங்கையில் ட்டுள்ளான்’ என் கமாக அறிவித்து பினரைத் திரட்டி லவர் கருணாநிதி. Tளர் மு.க. ஸ்டா
லின், திராவிட தலைவர் கி.வீரமணி, தொல், திருமாவளவன், சுப. வீர பாண்டியன் என்று அனைவரும் சேர்ந்து நடத்திய அந்த மறியல் 'அ சாத்திய வெற்றி பெற்றது. இந்த வேளையில்தான் கடலூர் மணி இலங்கைத் தமிழர் மீது கொடூர தாக் குதல் நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளித்து மாண்டார். அன்றுதான் அனைவரும் ஒருங்கி ணைந்து போராட வேண்டும்’ என்ற அழைப்பை உலகத்தமிழர் பேரமைப் புத் தலைவர் பழ.நெடுமாறன் அறி வித்தார். அன்றே மாநிலம் முழுவ தும் 'பந்த்' என்று தி.மு.க. அறிவித்து மற்றவர்களின் ஆதரவைக் கேட்டது. இலங்கைத் தூதரக முற்றுகை முடிந்த கையோடு தி.மு.க. 12ஆம் திகதி பந்த்' என்று அறிவித்ததுதான் மாண வர்கள் போராட்டத்தின் புதிய துவக் கம். எட்டாம் தேதி எட்டு லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பகுதியில் உண்ணாவிரதத்தை துவக் கினார்கள்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் அங்கு படையெடுக்க ஆரம்பித்தார் கள். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் முன் னாள் மாநில தலைவர் கே.வி.தங்க பாலு அங்கு போக, அவரை 'திரும்பிப் போ’ என்று கோஷம் எழுப்பினார்கள். மத்திய அரசு பிரதி நிதிகள் வந்தால் பேசுவோம். வேறு எந்த அரசியல்வாதிகளிடமும் பேசத் தயாராக இல்லை’ என்றே உண்ணா

Page 14
20:13, 10 Titâr 16-30
விரதம் இருந்த வெகுண்டெழுந்தார்கள். இதற்கிடை
யில் தி.மு.க. பந்திற்கு ஆதரவாக
மாணவர்கள்
அழைப்பு விடுத்து தமிழகத்தை உசுப் பேற்றிக் கொண்டிருந்தது. இங் குள்ள தமிழர் ஒன்றாதல் காண்
போம்’ என்று அனைத்துக் கட்சியின ரும் ஓரணியில் நின்று பந்தை வெற்றி யடையச் செய்வோம் என்று அறிவித்
சமகாலம்
தார் கலைஞர் க முதல்வர் ஜெய இதற்கு அதிக எதி LIL686060a). L. என்ற வழக்கறிஞ தடை செய்ய வே குப் போட்டார்.
உயர்நீதிமன்றமே விட 12ஆம் திக
2008இல் போர் முடிந்தவுடன் இலங்கை அதிபர் ராஜபக்ச 4-டி (அதாவது டிமிலிடெரிஸேசன், டெவலப்மென்ட் டெமாக்ரட்டிஸே சன், டெவல்யூசன்’) என்ற திட் டத்தை அறிவித்து, அவற்றை செயல் படுத்துவேன் என்று உறுதிமொழி கொடுத்தார். அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழ் இன அழிப்பு பாதிப்பிலிருந்து அங் குள்ள தமிழர்கள் இன்னும் மீள வில்லை. போர்க்குற்றங்கள், இன அழிப்பு போன்றவற்றை விசாரிக்க சர்வதேச விசாரணை கொண்டு வர வேண்டும் என்பதை அதற்காகவே வலியுறுத்துகிறோம். இந்த கோரிக் கையை நீர்த்துப் போக வைக்க இந் தியா முயற்சி செய்யக் கூடாது. அதை மேலும் வலுப்படுத்த வேண் டும். குறிப்பிட்ட நாடு தொடர்பு டைய தீர்மானமாக இருக்கிறது’ இலங்கை சுதந்திர நாடு’ என்றெல் லாம் இந்தியா சொல்லிக் கொண்டி ருக்கக்கூடாது. ஒரு அறநெறி சார்ந்த அரசியல் நிலைப்பாட்டை இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதை தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற மனித உரிமை மீறல் என்று மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிராக நடை பெற்ற மனித உரிமை மீறலாகக் கருத வேண்டும்.
நாம் சனல்-4 காட்சிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அறநெறி சார்ந்த அரசியல் நிை இந்தியா எடுக்க வேண்டும்
அங்கு தமிழர்களு பெற்ற கொடுமை காட்சிகளை எடு நமது பாராட்டுக ஏன் அதை நம் வேண்டும்? இந்தி னைகளை முன் வேண்டும். பார தேச விசாரணை கோரிக்கை வைச் படி சர்வதேச வி புதிதல்ல. ஏற்கன நாடுகளில் ஏற்ட ளில் சர்வதேச வி விடப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீரை கொண்டு நாம் 6060Tulcão Gou Gol நாட்டு அரசிய6ை வரக்கூடாது. அட் இன்று கலைஞர் நிற்கிறார். "போர் என்னை நம்ப ை என்று இப்போது றார். அப்படி யா அதை நம்பி விடு சரி, யார் அப்படி அப்படி நம்ப 6ை உள்துறை அ.ை ப.சிதம்பரம் செ அரசு சொன்னதா னாரா? அந்த வி ஞர் வெளியிட ஆகவே உள்நா
பார்த்து நாம் இ
 
 

ருணாநிதி. தமிழக லலிதா தரப்பிலும் ர்ப்புத் தெரிவிக்கப் ாலசுப்பிரமணியன் நர் மட்டும் பந்தை ண்டும் என்று வழக்
அதை சென்னை
தள்ளுபடி செய்து தி இலங்கைத் தமி
ழர்களுக்காக நடைபெற்ற பந்த்' எதிர்க்கட்சி நோக்கில் வெற்றி என் றும், ஆளுங்கட்சி நோக்கில் தோல்வி என்றும் பிரசாரங்கள் கிளம்பின. மாணவர்கள் போராட்டம் ஒரு புறமும், தி.மு.க.வின் முற்றுகை, பந்த் இன்னொரு புறமும், பழ.நெடுமா றன், வைகோ,சீமான் உள்ளிட்டோ ரின் போராட்டங்கள் மறுபுறமும்
லப்பாட்டை
நக்கு எதிராக நடை களை சித்தரிக்கும் த்ெத 'சனல்-4’க்கு ள். அதற்காக நாம் பிக் கொண்டிருக்க நியாவே அப்பிரச்சி னெடுத்துச் செல்ல பட்சமில்லாத சர்வ
வேண்டும் என்று 5க வேண்டும். இப் பிசாரணை என்பது வே சிலி போன்ற பட்ட பிரச்சினைக சாரணைக்கு உத்தர 1. அதே நேரத்தில் மனதில் வைத்துக் இலங்கைப் பிரச்சி படக் கூடாது. உள் ல அதற்கு கொண்டு படி பார்த்துத்தான் மாட்டிக் கொண்டு நின்று விட்டதாக வத்து விட்டார்கள்
கலைஞர் கூறுகி ராவது சொன்னால் டுபவரா கலைஞர்? ச் சொன்னது? யார் வத்தது? அப்போது மச்சராக இருந்த ான்னாரா? மத்திய ? ராஜபக்ச சொன் விவரங்களை கலை - வேண்டாமா? ட்டு அரசியலைப் இலங்கைத் தமிழர்
இந்திய ராஜ்ய சபை உறுப்பினர், தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
பிரச்சினையை அணுகக்கூடாது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை என்பது ஒரு புறமிருக்க, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடு க்கப்பட வேண்டும். அது என்ன தீர்வு என்று நானோ, நீங் களோ சொல்ல முடியாது. அதை அங்குள்ள தமிழர்கள்தான் தீர்மா னிக்க வேண்டும். அந்த மண்ணில் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். இங்கு வேறு யாராவது அங்குள்ள தமிழர்களுக்கு இப்படித் தீர்வு கொடு ங்கள் என்று சொன்னால் அப்படிச் சொல்வதற்கு அவர்களுக்கு அதிகா ரத்தைக் கொடுத்தது யார்? என்று எனக்குத் தெரியவில்லை. எங்க ளைப் பொறுத்தமட்டில் தார்மீக ரீதி யாக இலங்கைத் தமிழர்களுக்கு அர சியல் தீர்வு அளிக்கப்பட வேண்டும். அது எப்படிப்பட்ட தீர்வு என்பதை தமிழர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். -

Page 15
ஆக- தமிழகம் இலங்கைத் தமிழ ருக்கு ஆதரவுப் போராட்டக் களமாக மாறியது. முதலில் லயோலா கல்லூரி மாணவர்கள்தான் போராட்டத்தை துவங்கினார்கள். பிறகு அது தமிழ கம் முழுவதும் பரவியது. 60-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண் ணாவிரதம் என்று களத்திற்கு வந்த னர். கவர்னர் தங்கியிருக்கும் ராஜ் முற்றுகை செய்து
நடத்தினார்கள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் அனைவரும் 'கறுப்புவெள்ளை (வழக்கறிஞர் உடை) பேரணி நடத்தி சென்னை பாரிமுனை யில் உள்ள மத்திய அரசின் அலுவல
பவனைக்கூட போராட்டம்
கங்களை முற்றுகையிட்டனர்.
மாணவர்கள் போராட்டம் உச்ச மடையவே தமிழக அரசு அதை எப் படி கட்டுப்படுத்துவது என்று புரியா மல் தவித்தது. ஆனால் எந்த மாணவரையும் அடித்து தொந்தரவு செய்யக்கூடாது' என்று மட்டும் கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை யும், சட்டக்கல்லூரி மாணவர்களை யும் நள்ளிரவில் பொலிஸ் அப்புறப் படுத்தியது அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளானது. குறிப் பாக அரசுக்கு ஆதரவாக இருக்கும் வைகோ, பழ. நெடுமாறன் போன் றோரின் கண்டனத்திற்கே உள்ளாக நேரிட்டது. அதனால் இந்த முறை பொலிஸ் வேறு ரூட்டை கடைப்பிடித் தது. அனைத்து அரசு கலைக் கல்லூரி களுக்கும் விடுமுறை அளித்தது. ஹொஸ்டல் மாணவர்கள் உடனடி யாக தங்களின் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்லுமாறு பணிக்கப்பட் டார்கள். ஆனால் அதன்பிறகுதான் போராட்டம் 'விஸ்வரூபம்’ எடுத் தது. கல்லூரியே இல்லை என்றதும் புத்தக மூட்டைகளை தூக்கி எறிந்து விட்டு, ஈழத் தமிழர்களுக்கு ஆதர வாகவும், இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு எதிராகவும் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகள் அடங்கிய மூட்டைகளுடன் ஆங்காங்கே உண்
தமிழ்ச்சரு
6lafli 16If
D
|ழத்தமிழருக்
இராணுவம் கொலை இன்ை மட்டுமன்றி, தே ஏன் சர்வதேச அ ரூபம்’ எடுத்து நி கொலை நடைடெ அரசுக்கு நிர்ப்பு தடுத்து நிறுத்தா யைக் காப்பாற்றி குடும்பத்தின் மீத ருந்து தப்பித்துக் காத்தது தி.மு.க. எதிராக இலங்ை வாக மத்தியில் கூட்டணி ஆட்சி ( அதைக் கண்டும் மெளனம் காத்த இன்றைக்கு நாட வர சில மாதங்கள் தில் திடீரென்று க தமிழர் மீது அக்க டெசோ அமைப்பி ரூட்டப் LJITf5) டெசோவை தமி டர்ஸ் ஆர்கனைே பதிலாக கருணா வாத அரசியல்
தமாஷா ஓவர் 1 ஆர்டியல்’ என்ற கேலிக்கூத்தாகி வி எல்லாவற்றையும் பார்த்து விட்டு இ லிருந்து விலகல் ஆடுவது தி.மு.க. சந்தர்ப்பவாதத்ை காட்டுகிறது.
அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தமிழ் ஒரு மனதாக கனவே நிறைவே து. ஈழத்தில் நை டுகொலை, பே
நிலைப்பாட்டை
 
 
 
 
 

F. Desia) ib
2013, Լոntr& 15-Յը 13
முதாயத்திற்கு துரோகம்
களுக்கு தக்க நேரத்தில் ரியான பதிலடி கொடுப்பார்கள்
கு எதிராக சிங்கள நடத்திய இனப்படு க்கு தமிழகத்தில் சிய அளவிலும்|ளவிலும் விஸ்வ ற்கிறது. இனப்படு |ற்ற போது மத்திய பந்தம் கொடுத்து மல், தன் ஆட்சி க் கொள்ள, தன் ான வழக்குகளிலி கொள்ள அமைதி ஈழத்தமிழருக்கு க அரசுககு ஆதர உள்ள காங்கிரஸ் செயல்பட்ட போது காணாதது போல் வர் கருணாநிதி. ாளுமன்ற தேர்தல் இருக்கின்ற நேரத் ருணாநிதிக்கு ஈழத் றை பொங்குகிறது. பிற்கு மீண்டும் உயி கிறார். ஆனால் ழ் ஈழம் சப்போர்ட் சேசன்’ என்பதற்கு நிதியின் சந்தர்ப்ப நாடகத்தால் அது ஈழம் சர்வைவர்ஸ் அமைப்பாக மாறி பிட்டது. அப்போது வேடிக்கை |ன்று கூட்டணியி என்று நாடகம் வின் ஈழம் சார்ந்த த தோலுரித்துக்
ஈழத் தமிழர் க சட்டமன்றத்தில் தீர்மானமாக ஏற் ற்றப்பட்டு விட்ட டபெற்றது இனப்ப ார்க்குற்றம் என்ற எடுத்து ஐக்கிய
டாக்டர் மைத்ரேயன், இந்திய ராஜ்ய சபை உறுப்பினர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
நாடுகள் சபையில் இனப்படுகொ லையைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமி ழக முதல்வர் ஏற்கனவே குரல் கொடுத்து விட்டார். ராஜபக்ச உள் ளிட்ட போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை என்று வலியுறுத்தி வருகிறோம். ஈழத்தமிழ ருக்கு பாதுகாப்பு, சமத்துவம், மரி யாதை கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப் இந்த நிலைப் பாட்டை ஒட்டியே, ஐக்கிய நாடுக ளின் மனித உரிமை மீறல் விசார ணைக் குழுவில் இலங்கையை எதிர்த்து இனப்படுகொலைக்கு கண் டனம், பாரபட்சமற்ற சர்வதேச விசா
பட வேண்டும்.
ரணை போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் பாராளு மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தி வருகிறோம். இதிலி ருந்து மாறுபட்டு தமிழ்ச் சமுதாயத் திற்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் சரியான பதி லடி கொடுப்பார்கள் -

Page 16
4 2013, orită 15-30
ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டக்குழு மாணவர் தலைவி திவ்யா லைம்லைட் டிற்கு வந்தார். அவரின் தலைமையில் பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டக்களத்திற்கு அதில் எல்லாம் ஹைலைட் கவர்னரின் ராஜ்பவன் முற்றுகைதான். கூடியிருந்த மாணவர்களை ராஜ்பவனை நோக்கி 20 அடி தூரம் மட்டும் நடக்க விட்டு, அனை வரையும் கைது செய்தது பொலிஸ், இதில் திடீரென்று ராஜ்பவன் வளாகத் திலேயே இருக்கும் ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த துதான் மாணவர்கள் போராட்டத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுத்தது. ஏனென் றால் எந்த மாணவர்கள் எங்கு போரா ட்டம் நடத்தினாலும் இந்த ஐ.ஐ.டி மாண வர்கள் தங்கள் படிப்பு என்று மட்டுமே போய்க்கொண்டிருப்பார்கள். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு படிக் கும் மாணவர்களே போராட்டப் பாதை க்கு வந்தார்கள். உடனே பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஐக்கியமானார் கள். மாணவர்கள் போராட்டம் தீப்பிழம்
வந்தார்கள்.
பாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த அரசு, பொறியியல் கல்லூரிக ளுக்கும் ஒரு வார விடுமுறை அறிவித்
தது.
மாணவர்களின் போராட்டம் அண்டை மாநிலங்களிலும் நடைபெற்றது. கேரளா, கர்நாடகம், ஆந்திரம் என்று அந்த மாநி லங்களிலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடும் தமிழக மாணவர் களுக்கு நேசக்கரம் நீண்டது. ஆனால் அனைத்து மாணவர்களுமே ஒட்டு மொத்த குரலில் சொன்ன ஒரே வாசகம், "நாங்கள் அரசியல் வாதிகளை நம்ப வில்லை. இதில் அரசியலை கலக்காதீர் கள் ப்ளீஸ்’ விரதப் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். முற்றுகையில் கலந்து கொண்ட மாணவி தேன்மொழி, டெசோ
என்பதுதான்! உண்ணா
ராஜ்பவன்
என்ற அமைப்பு போராட்டம் நடத்துகிற து. ஆனால் அவர்கள் ஈழம் என்ற வார்த் தையையே சொல்லப் பயப்படுகிறார் கள்’ என்று கோபித்துக் கொண்டார். இன்னொரு சந்திரன் என்ற சட்டக்கல்லூரி மாணவர், இங்குள்ள அரசியல் கட்சிகள்
LIII (b) LIC வலியுறு
6 காந்தி
இடையே ே கைத் தமிழர் அளிக்கும் ஒட் நிறைவேற்றப் தான் இலங்ை நிரந்தர பாதுக ԱկլԻ. எதிர் அமைய வழி அதை இந்திய முடியும் என் நம்புகிறேன். உலக நாடுகள் இலங்கையை
(plq-UTgji. GJ வாழ் தமிழர் காக நிதியுதவி என்ற முறைய அரசியல் அது பாடுபட்ட ந லும் இந்தியா உரிமை இருச் இரு நாடுகளு ஒப்பந்தத்தை நடைமுறைக் வேண்டும் எ இந்தியா, அந் மட்டும் அல் அரசியல் உ கடமையும் இ கிறது.
அதை மன களுக்கு அதி பற்றி இலங்
துறை அமை: இந்திய
-9|60ԼԸՑ-Ց-IT அங்கு வாழ்வு தங்கள்தான். அதில் அக்க பதை நிரூபிக் இந்தியா ஆக்
 
 
 
 

ளின் உரிமைகளை நிலைநாட்ட மாறு இந்திய அரசை தொடர்ந்து
பத்துவோம்
தலைவர் ராஜீவ் ஜெயவர்த்தனே பாடப்பட்ட இலங் களுக்கு அதிகாரம் பந்தம் உடனடியாக பட வேண்டும். அது கைத் தமிழர்களுக்கு ாப்பாக இருக்க முடி காலம் சிறப்பாக வகுக்க முடியும். பா மட்டுமே செய்ய று நான் உறுதியாக ஏனென்றால், மற்ற இந்த விடயத்தில் வலியுறுத்த ற்கனவே இலங்கை களின் மேம்பாட்டிற் பி அளித்துள்ள நாடு பிலும், அவர்களுக்கு திகாரம் பெற்றுத் தர ாடு என்ற முறையி விற்கு அந்த தார்மீக கிறது. ஏனென்றால், 5க்கு இடையில் ஒரு உருவாக்கி, அதை கு கொண்டு வர ன்று பாடுபட்ட நாடு த வகையில் உரிமை ல. தமிழர்களுக்கு ரிமை பெற்றுத்தரும் இந்தியாவிற்கு இருக்
தில் வைத்தே தமிழர் காரம் வழங்குவது கை வெளியுறவுத் ச்சருடன் பல முறை வெளியுறவுத்துறை பேசியிருக்கிறார். பதும் நம் தமிழ் சொந் இந்திய மக்களுக்கு றை இருக்கிறது என் 5கும் விதத்திலேயே
கபூர்வமான செயல்
கே.வி. தங்கபாலு முன்னாள் மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
களில் ஈடுபட்டது. இப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமி ழகத்தில் நாங்களும், தி.மு.க.வும் மட்டுமல்ல- அனைத்து அரசியல் கட்சிகளும், ஏன் தமிழக அரசின் நிலைப்பாடும் கூட இதுதான். அத னால்தான் அனைவருமே தமிழர்க ளுக்கு அதிகாரம் என்பதை ஒரு முகமாக நின்று வலியுறுத்தி வருகி றோம். இந்தியாவிற்கும், இலங் கைக்கும் உறவு தொடருவதற்கு காரணமே தமிழர்களின் பாதுகாப் பிற்காகத்தான் என்பதை அனை வரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில்தான் போர் முடிந்த பிறகு தமிழர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் சகஜ வாழ்க்கையை சிங்களவர்களுக்கு இணையாக சம அந்தஸ்துடன் அனுபவிக்கவும் எண்ணற்ற நலத்திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி வழங்கி வருகி றது. இந்தப் பாதையில் தமிழர்க ளின் உரிமையை நிலைநாட்ட இந் திய அரசு பாடுபட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியு றுத்துவோம். -

Page 17
தேர்தலுக்காக இதை கையிலெடுக்கி றார்கள். ஆனால் நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுக்கிறோம்’ என்றார். சென்னை மெரினா கடற்கரையில் 20 ஆம் திகதி பங்கேற்ற மே-17 இயக் கத்தைச் சேர்ந்த மாணவர் செந்தில் முருகன், ‘மாணவர்கள் போராட்டம்
வீண் போனதாக வரலாறு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க, நியாயம் கிடைக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’ என்று ஆவேசப்பட்டார். மத்திய அரசு அலு வலக முற்றுகையில் கலந்து கொண்ட வழக்கறிஞர் சந்திரசேகரன், “அந்த பாலகன் (பாலச்சந்திரன்) என்ன செய் தான்? அவனை சுட்டுக் கொன்றுள்ள இலங்கை இராணுவத்தினருக்கு பிள்ளை குட்டிகள் இல்லையா? சர்வ தேச போர்க்குற்றவாளி என்று ராஜ பக்சவை அறிவிக்க இந்தியா நட வடிக்கை எடுக்க வேண்டும். சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது' என்று கொதித்தெழுந்தார். போராட்டக்குழுத் தலைவி திவ்யா, ‘ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும். தமிழர்க ளுக்கு தனி ஈழம் கொடுக்க வேண் டும்’ என்று ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்தார். இன்னொரு மாணவன் கதிரவன், இலங்கை அரசை காப் பாற்ற இந்தியா ஏன் இப்படித் துடிக்கி
றது. நம் பிரதL வேண்டுமா, சிங்க மா?’ என்று டெல்
படி மாணவர்கள் கத்தில் தீப்பந்தம்
மார்ச் 20ஆம் தி கத்தின் தலைநகர போர்க்களமாக L கடற்கரையில் கா 8ഥ-17 இய போராட்டம், கிண் னரின் ராஜ்பவை முற்றுகை, சென்ன திய வெளியுறவு அலுவலகம் முன் யான பாரதீய ஜன போராட்டம், ஊ போராடி வரும் வால் கட்சி சார்பி கங்கள் இருக்கும் பாக்கம் சாஸ்திரி முற்றுகைப் போ அண்ணாசாலையி பூர் டவர் அருகில் கட்சியான மார்க்ெ கட்சி சார்பில் டே அடையாறில் உள்
அலுவல போராட்டம்- இ காட்சிகளின் தலை ஆம் திகதி சென்ை அந்த அளவிற்கு
5-60) L
 
 
 
 
 

έΕΠΟΑΕΠαιδί
ருக்கு தமிழர்கள் ளவர்கள் வேண்டு ஷன் ஆனார். இப் போராட்டம் தமிழ போல் எரிந்தது.
கதி மட்டும் தமிழ ான சென்னையோ ாறியது. மெரினா ந்தி சிலை எதிரில் க்கம் சார்பில் டியில் உள்ள கவர் ன வழக்கறிஞர்கள் னயில் உள்ள இந் த்துறை அமைச்சக ாபு தேசிய கட்சி தாக் கட்சி சார்பில் ழல் எதிர்ப்புக்காக அரவிந்த் ஹெஜ்ரி ல் சி.பி.ஐ அலுவல சென்னை நுங்கம் பவன் எதிரில் ாட்டம், சென்னை ல் உள்ள தாராப் இன்னொரு தேசிய லிஸ்ட் கம்யூனிஸ்ட் ாராட்டம், அடுத்து ள ஐக்கிய நாடுகள் கம் முற்றுகைப் ப்படி போராட்டக் நகரமாக மார்ச் 20 னை மாறி விட்டது. இலங்கைத் தமிழர்
2013, innਨੂੰ 6-3 15
பிரச்சினை தமிழர்களின் உணர்வுகள் கக்கும் நெருப்புப் போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. 1965இல் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போர் தமிழ் மொழியைப் பாதுகாக்க நடை பெற்றது. 48 வருடங்கள் கழித்து அதே மாணவர்களின் எழுச்சி தங்க ளின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறது. 20ஆம் திகதி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய வைகோவே, ‘மாணவர் கள் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறி விட்டு, மும்பையில் அதே தினத்தில் நடை பெறும் இலங்கைத் தமிழர் போராட் டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்று விட்டார் என்றால், மாணவர் களின் போராட்டம் எந்த அளவிற்கு உணர்ச்சிபூர்வமான உத்வேகப் போராட்டமாக தமிழகத்தில் உருவா கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 'போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் துவங் கிய மாணவர் போராட்டம் இப்போது ஒட்டுமொத்தமாகவே தமிழர்க ளுக்கு இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும்’ என்ற கோரிக்
கையின் மறு உருவமாக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது!

Page 18
is 2013, Dritë 16-30
*
மாணவர்களின் உன்னிப்பாகப் பார்த்து
அமைச்சரவையிலி
ந்திய
ருந்து தி.மு.க. விலகியிருக்கி றது. அத்துடன் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியிலிருந்தும் விலகி விட்டது. இந்த முறை இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பான அமெரிக்க தீர்
மானம் ஐநா சபையில் வருகிறது என்று அறிந்த தினத்திலிருந்தே இந் திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார் தி.மு.க. தலைவர் கரு ணாநிதி. பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற டெசோ கூட்டம்தான் அதன் தொடக்கம். காங்கிரஸுடன் கூட்டணியை தொடருவதா, வேண் டாமா என்பதை முடிவு செய்வதற்கு வசதியாக அமைந்த முதல் கூட்டம் இதுதான்! அன்றைய தினம் கூடிய டெசோவில் 'மார்ச் 5 ஆம் திகதி இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் "டெல்லியில் மார்ச் 7ஆம் திகதி டெசோ கருத்தரங்கம் என்று அறிவித்தார். 'இலங்கையில் நடந்த வேதனைகளை இந்திய அரசு க்கு உணர்த்த இந்தப் போராட்டம் என்றார். அந்தப் போராட்டம் முடிந்து
மாலை அண்ணா "அவசர டெசோ றது. அங்கே "அ என்ன?’ என்று மற் னர்கள் கேட்கும் ( ஆம் திகதி தமிழக என்று தி.மு.க. நிதியே முந்திக் ெ தார்.
பந்திற்கு முன் டெசோ கருத்தரா திற்கு முதல் நா போர் நின்று வி சொன்னது போர் காங்கிரஸைப் பா குண்டைத் தூக் தி.மு.க. தலைவர். கிற்கு அனைத்துக் ளுக்கும் அழைப் வரும் பாராளுமன் யல் கூட்டணி க( ளிட்ட பல தேசி வில்லை. குறிப்ட கட்சியினர் வர பெருத்த வேதனை தி.மு.க. கூட்டணி:
 

போராட்டத்தை காய்நகர்த்திய கலைஞர்
அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற் டுத்த போராட்டம் ]ற டெசோ உறுப்பி முன்பே, மார்ச் 12 கம் தழுவிய பந்த்' தலைவர் கருணா
கொண்டு அறிவித்
ன்பு டெல்லியில் ங்கம். இக்கூட்டத் ள் 'இலங்கையில் Iட்டதாகப் பொய் க்குற்றமே என்று ார்த்து ஒரு புதிய கிப் போட்டார் டெசோ கருத்தரங் கட்சித் தலைவர்க பபு விடுத்தாலும், ன்ற தேர்தல் அரசி ருதி பாஜக உள் யக் கட்சிகள் வர பாக கம்யூனிஸ்ட் ாதது அவருக்கு அதே சமயத்தில்,
யை எப்படியாவது
囊
தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து கடைசி நிமிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதே சிகன், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போன்றவர்களை காங்கிரஸ் கட்சி டெசோ கருத்தரங்கிற்கு மட்டும் அனுப்பியது. அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அமெரிக்க தீர் மானம் ஆதரிப்பது குறித்து இப் போது ஒன்றும் கருத்துச் சொல்ல முடியாது’ என்று பாராளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எழுப் பிய கோரிக்கைக்கு பதில் கூறியிருந்த நேரம். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், "அமெ ரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார். முத லில் அமெரிக்க தீர்மானத்தை இந் தியா ஆதரித்தால் போதும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடாக இருந் தது. “பெரியண்ணன் போலவும் 'சூப்பர் பொலிஸ்’ போலவும் இந் தியா செயல்பட முடியாது என்று சல்மான் குர்ஷித் சொன்னதும், மதிப்பு மிக்க நட்பு நாடான இலங்

Page 19
கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று காங்கி ரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி சொன்னதையும் கண்டித்த கலைஞர் கருணாநிதி, இது உலகத் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந் தார். அது மட்டுமன்றி, நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எதிரி யின் இராணுவத்தின் பக்கம் நின்று பேசும் நம் நாட்டு தளபதி போல் பேசுகிறார் என்று கடுமையாகவே ஆனாலும், ஐ.நா.வில் வரும் தீர்மானம் பற்றி முடிவை அறி விக்க மத்திய அரசு தயங்கிய நிலை தொடர்ந்தது. பிறகு ஒரு கட்டத்தில் ‘இனி பொறுத்துக் கொண்டிருக்க முடியாத நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் அமெரிக்க தீர்மானத்தில் தன் முடிவை அறிவிக்க வேண்டும்’ என் றும், காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இலங்கைத் தமிழர் விட
வேதனையையும்
சாடினார்.
யத்தில் உள்ள கருத்து வேறுபாடு கவ லையளிக்கிறது என்றும் குத்திக் காட் டினார் கலைஞர் கருணாநிதி.
அப்படியும், மத்திய அரசு செவி மடுக்கவில்லை. இந்நிலையில், மார்ச் 15ஆம் திகதி அதிரடி முடிவை எடுத் தது தி.மு.க. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தால் மட்டும் போதாது. அதற்கு திருத்த தீர்மானமும் இந்தியா கொண்டு வந்து வலுப்படுத்த வேண் டும்’ என்று தன் நிலைப்பாட்டை மாற்றிய கலைஞர் கருணாநிதி, "அது நடக்கவில்லை என்றால் தி.மு.க.வின ராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனிமேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதியுடன் தெரி வித்துக் கொள்கிறேன்’ என்று எச்ச ரிக்கை விடுத்தார். சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் "அவசரக்கடிதமும் எழுதினார். ஐ.நா.வில் அன்றைய தினம் நடந்த யூ.பி.ஆர்.ரிவியூவ் கூட்டத்தில் இலங்கையை இந்தியா பாராட்டிப் பேசியதே தி.மு.க.வின் உடனடி
கலைஞர்
ΦIIGυG)IGO). விசாரனை
டி.எம். செல் தமிழக முன்னா இந்திய ராஜ்யசை திராவிட முன்ே
獸 யில் இரு g56T 2_GT GT60I. 2O சிங்கள இராணுவ தலைப் புலிகளு நடைபெற்ற பே தமிழ் மக்கள் அங்கே இனப்படு றியதை ஒரு உ6 6060Tu jТBLJ LITT555 பிரச்சினையாகப் டும். காரணமான டிக்க சர்வதேச வி படவேண்டும். சண்டைக்குப் பிற நிலைமை திரும்ப அழிப்பு கலாசார இன்னமும் தொட ளின் அடிப்படை 60)LD,0ਉLਲੰਯ6 ள்ளது. சிங்களவர் களில் குடியமர்த் மண்ணில் தமிழ் ம வாழ்கிறார்கள் 8 க்கு ஒரு இராணு முறையில் அங்கே ழர் பகுதிகளில்
 
 

JFII DIST6.Drib
சொன்னது போன்று யறை கூடிய சர்வதேச
2013, LonTñtäF 16-30
னக்கு வழிகாண வேண்டும்
வகணபதி, ள் அமைச்சர்,
பை உறுப்பினர், னற்றக் கழகம்
மிழர் பிரச்சினை முக்கிய விடயங் 09இல் இலங்கை பத்திற்கும், விடு க்கும் இடையே Tflap gluLIGGI கொல்லப்பட்டு, கொலை அரங்கே ாநாட்டுப் பிரச்சி Tமல் மனித குலப் பார்க்க வேண் வர்களைத் தண் சாரணை நடத்தப் இரண்டாவது கு அங்கே சகஜ வில்லை. தமிழின அழிப்பு எல்லாம் ருகிறது. தமிழர்க உரிமை, சிவில் ம பறிக்கப்பட்டு கள் தமிழர் பகுதி தப்பட்டு, சொந்த க்கள் அகதிகளாக ந்து தமிழர்களு வ வீரர் என்ற இராணுவம் தமி முகாமிட்டிருக்கி
றது. தமிழனின் இல்லத்தில் சிறிய நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் கூட இராணுவத்தின் அனுமதி தேவை என்ற நெருக்கடி நிலவுகி றது. ஜனநாயக நாட்டில் உள்ள உரி மைகள் அங்கு தமிழர்களுக்கு இல் லை. ஏன் உங்கள் "சமகாலம் பத்திரிகை நிருபரே தமிழர் பகுதிக் குள் நுழைய முடியாது. செய்தி சேக ரிக்கப் போகிறவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் நடக் (5ԼDIT?
இலங்கைத் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்க ளுக்கு சர்வதேச விசாரணை, காலவரையறைக்குள் 5L-6) liqக்கை என்பதெல்லாம்தான் எங்கள் தலைவர் கலைஞரின் கோரிக்கை அவர் இன்று நேற்று அல்ல இலங் கைத் தமிழர்களுக்காக 1956இலி ருந்து போராடி வருகிறார். இரு முறை இலங்கைத் தமிழர்களுக்காக LD536 TT6) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை இழந்தார். முதலமைச்சர் பதவியை இழந்தார். தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். டெசோவை மீண்டும் உயிரூட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அளவில் கொண்டு போயி ருக்கிறார். தளபதி ஸ்டாலின் ஐ.நா. சென்று தமிழர்களின் கோரிக்கைகளை கொடுத்து வலியு றுத்தி விட்டு வந்துள்ளார். அதன் விளைவாக இன்று இந்தியப் பாரா ளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கைப் தமிழர்கள் விடயத்தில் ஓரணியாக நிற்கின்றன. இந்தியா வின் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவே ஆதரவாக குரல் கொடுக்கிறது. தமிழக அளவிலும், இந்திய அளவிலும்- ஏன் உலக
FouáG5
a ...
ஈtrதுசன நூலகர
யாழ்ப்பாணம்.

Page 20
18 20:13, Lorrirë 16-30
அளவிலும் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களை தலைவர் கலை ஞர் எடுத்துச் சென்றதுதான் இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா "ப்ரோ ஆக்டீவ் ரோல் எடுக்க வேண்டும் பொறுப்புள்ள அண்டை நாடாக இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்று அனைத்துக் கட்சி களும் வற்புறுத்துகின்றன. அதுமட் டுமல்ல, இது தமிழ்நாட்டு பிரச்சி னையோ, தமிழர் பிரச்சினையோ அல்ல. இந்தியப் பிரச்சினை என்ற நிலை உருவாகியிருப்பதற்கு தி.மு.க.வின் இடைவிடாத போராட் டம்தான் காரணம்.
ஒரு பிரச்சினையில் இரு விடயங் களைப் பார்க்க வேண்டும் ஒன்று சென்ஸ் ஆப் தி பீயூப்பிள் இன் னொன்று சென்ஸ் ஆப் தி ஹவுஸ்ட் இந்த இரு உணர்வுகளுமே இலங் கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் இருக்கும் போது, மத் திய அரசு ஏன் மெளனமாக இருக்கி றது? அதுதான் எங்களுக்கு வேத னையாக இருக்கிறது. அதனால்தான் அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமல்ல என்று கலைஞர் மத் திய அரசுக்கு எச்சரிக்கை விடுத் இது தவிர தன்னைத் தானே கொளுத்திக் கொள்ளும் (கட லூர் மணி தீக்குளித்து இறந்தது) அளவிற்கு தமிழகம் கொந்தளித்து நிற்கிறது. மாணவர்கள் போராட்டம்
துள்ளார்.
மாபெரும் எழுச்சியுடன் நடக்கிறது. ஐ.ஐ.டி வளாகத்திலேயே மாணவர் கள் உண்ணாவிரதம் இருக்கிறார் கள். அந்த அளவிற்கு இப்பிரச்சி னை உணர்வு பூர்வமாக எரிமலை போல் நிற்கிறது. ஆனால் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபரை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச விசாரணை நடத்த வேண் டும் என்றெல்லாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு இப்போது மாணவர்களின் போராட் டத்தை அடக்க கல்லூரிகளை கால வரையின்றி மூடுகிறது. இது இலங் கைத் தமிழருக்கு அளிக்கும் ஆதரவு
அல்ல. ராஜபக்ச நீட்டுவதற்கு சம ராஜீவ் இலங்ை தாக்கிய கப்பற் இலங்கை அரசு ( றது. ராஜீவ்- ஜெ தத்தை ஏற்க ம அமைதி காக்கும் அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி லாற்றைப் பார்த்த கிரமிப்பின் போ ஆதரவாக நிற்க தேஷ் போரின் ( (LIT GILDTGOTIÉ பெட்ரோல் நிரப் தது. "நாங்கள் இந் நடத்தினோம் அதிபரே 2009 அறிவிக்கிறார்உள்ள இலங்கை விற்கு நட்பு நா யும்? அதனால்த நட்பு நாடு ' சினை என்றெல் குழம்ப வேண்ட பாலஸ்தீன வி திற்கு ஆதரவாக ரேலுடனான உ வைத்திருந்தவர்க தீவு விடயத்தில் ண்ட் பிறப்பித்த பரை நம் தூத
960)L 556) b வைத்து சமாதான வைத்தவர்கள் நா அனைத்து விடு படும் இந்தியா ஏ தலைக்கு மட்டும் ஆகவே இந்திய ழர் விடயத்தி 13ஆவது அரசி தின் படி வழங் அதிகாரப் பகிர் அளிக்க நடவடிக் டும் கலைஞர்
காலவரையறை தேச விசாரணை வேண்டும். -

விற்கு நேசக்கரம்
Ο கை சென்ற போது வீரருக்கு கெளரவம் அளிக்கி
DL 60L
பவர்த்தனே ஒப்பந் |
றுக்கிறது. இந்திய படையை முதலில் பிறகு அவமதித்து யது. பழைய வர ால் கூட சீனா ஆக் து இந்தியாவுக்கு 666)60)a). Uiëj356ITT போது பாகிஸ்தான் கள் கொழும்பில் அனுமதி கொடுத் ந்தியாவின் போரை என்று இலங்கை போருக்குப் பிறகு இப்படியெல்லாம் எப்படி இந்தியா டாக இருக்க முடி ான் சொல்கிறோம். உள்நாட்டுப் பிரச் லாம் கூறி இந்தியா ாம். ஏனென்றால் டுதலை இயக்கத் 50 வருடம் இஸ் றவைத் துண்டித்து 5ள் நாம் மாலை நீதிமன்றம் வார முன்னாள் அதி ரகத்திற்குள்ளேயே கொடுத்து தங்க ம் செய்து அனுப்பி TLD. So Gościo go GİTGITT தலைக்கும் பாடு ன் தமிழர்கள் விடு பாடுபடக்கூடாது. ா இலங்கைத் தமி ல் தலையிட்டு, பல் சட்ட திருத்தத் கப்பட வேண்டிய
606) 2 L60TLqLLIFT5 கை எடுக்க வேண் சொன்னது போல் புடன் கூடிய சர்வ ாக்கு வழி காண
கோபத்திற்கு காரணமாக அமைந் தது. இந்த எச்சரிக்கைக்கு பலன் கிடைத்தது. அதுவரை முரண்டு பிடித் துக் கொண்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தீர்மானத்தின் மீதான முடிவை எடுக் கும் முன்பு தி.மு.க.வை கலந்து ஆலோசிப்போம்’ என்று லக்னோ வில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத் சென்னை வந்தார்கள். கலைஞர் கரு ணாநிதியை சந்தித்துப் பேசினார்கள். மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7.45 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தை துவங்கிய 15 நிமிடங்கள் கழித்து டி. ஆர்.பாலுவும், பேச்சுவார்த்தை முடி வதற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பு மு.க.ஸ்டாலினும் அதில் கலந்து கொண்டார்கள். கனிமொழி யின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்தாலும், இது ஏதோ 2-ஜி அலைக்கற்றை தொடர்பான பேச்சு என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அமைச் சர்கள் வரும் முன்பே வீட்டை விட் டுக் கிளம்பிச் சென்ற கனிமொழி, அந்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை முடிந்து டெல்லிக்கு கிளம்பிய பிறகு தான் வீட்டிற்குள் நுழைந்தார்.
பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லை என்பது மூன்று மத்திய அமைச்சர் களின் முகத்திலேயே பிரதிபலித்தது. சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தொகுதி பங்கீட்டுக்கு வந்த நேரத்தில் இருந்த தெம்பு அந்த மூன்று காங்கிரஸ் அமைச்சர்களின் முகத்திலும் இப்போது காணப்பட வில்லை. வெளியில் வந்தவுடன் நிருபர்களைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், "கருணாநிதிஜி சோனியா வுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற் கும் எழுதிய கடிதங்கள் தொடர்பாக ஆலோசனை செய்தோம். தீர்மானம்
வார்த்தை'
பற்றிப் பேசவில்லை. நடந்த விவரங் களை மேலிடத்தில் சொல்வோம். மீண்டும் வந்து பேசுவோம்’ என்றார். அப்படிச் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தவுடனேயே நிதியமைச்சர்

Page 21
சிதம்பரம் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பேசினார். அத் துடன் கார் அங்கிருந்து புறப்பட்டது. இவர்கள் சென்ற பிறகு நிருபர்களை சந்தித்த கலைஞர் கருணாநிதி, இலங்கையில் நடந்தது போர்க்குற் றம், இனப்படுகொலை என்று அறி வித்து அந்த திருத்தங்களுடன், சுதந் திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து குறிப்பிட்ட கால வரம்பிற் குள் விசாரணை நடத்தப்பட வேண் டும் என்று இந்திய நாடாளுமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றி, அதே போல் அந்த திருத்தங்களுடன் கூடிய அமெரிக்கத் தீர்மானத்தையும் ஆத ரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளோம்’ என்றார். இந்தியப் பாரா ளுமன்றத் தீர்மானம் பற்றி ஆவன செய்வதாக கூறிவிட்டுச் சென்றிருக்கி றார்கள் என்றார். ஆனால் இந்த விட யத்தை குலாம் நபி ஆசாத் நிருபர்க ளிடம் சொல்லவில்லை என்ற கோபம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற் LILL-5).
உடனே அன்று இரவே சீனியர் லீடர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். மறு நாள் காலை டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம். அதே நேரத்தில் ஜெனீவா தீர்மானத் தின் (வலுவிழக்கச் செய்யப்பட்ட தீர் மானம்) இறுதி வடிவத்தைப் பார்த்து ரொம்பவும் அப்செட் ஆனார். அதற்கு முன்பு அண்ணா அறிவால யத்தில் தி.மு.க.வின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் அதில், 'மத்திய அமைச்சரவையிலி ருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியிலிருந்தும் விலகுகிறோம்’ என்ற முடிவை அறிவித்தார். ‘வில கியே தீர வேண்டும்’ என்ற முடி விற்கு மெருகூட்டி, வலியுறுத்தியது மு.க.ஸ்டாலின்தான் என்றார் சீனியர் லீடர் ஒருவர். இந்திய நாடாளுமன் றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் மறுபரிசீலனை செய்யத் தயார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கருணாநிதி தெரிவித்தாலும், ஒபிஷி யலாக வெளியிடப்பட்ட பத்திரிகைக்
குறிப்பில்,
கூட்டினார்.
'மறுபரீசிலனை என்ற
வார்த்தை இடம்
தி.மு.க. முடிவு ப சோனியா தலைை
எம்.பி.க்கள் கூட்ட தேதி நடந்தது. அ தமிழர்களின் சட்ட கள் மறுக்கப்படுவ னையாக இருக்கிற கள் மற்றும் குழந்ை இறுதிக் கட்டத்தி சொல்லமுடியாத ஆ பத்தைத் தருகிறது’ தமிழர் பிரச்சினை முறையாக சோனி சர்வதேச விசாரை குறிப்பிடவில்லை டத்தக்கது. ஆன முன்பே தி.மு.க. வாபஸ் பெற்று விட் ʻ(3,gFIT6öffu_ITT (3Lua
இலங்கை LDmoI LID@Diċi மூன்று சே
ன்று
மாசில அவைத் மறுமலர்ச் முன்னேற்
பேசப்படு
டுப்பு’ என் முதன் முதலில் இ ளுக்காக முன் ெ பொதுச் செயலா ஐரோப்பிய நாட குழுக் கூட்டத்தி இந்த கோரிக்ை பேசினார். அதை
 
 
 
 
 

匣Dā
பெறவில்லை. ற்றி ஆலோசிக்க, மயில் காங்கிரஸ் ம் மார்ச் 19ஆம் தில், இலங்கைத் பூர்வமான உரிமை து நமக்கு வேத து. அப்பாவி மக் தகள் மீது போரின் ல் நடத்தப்பட்ட அராஜகங்கள் துன் என்று இலங்கைத் தொடர்பாக முதல் யா பேசினாலும், ண பற்றி அவர் என்பது குறிப்பி ாலும் அதற்கு தன் ஆதரவை
-டது. சியது டூ லேட்
2013, Dਲੋਂ 18-39
என்று கருத்துச் சொன்னார் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன். சோனியாவின் பேச்சும் தி.மு.க.வை திருப்திப்படுத்தவில்லை. இந்தியப் பாராளுமன்றத் தீர்மானமோ, ஜெனீவாத் திருத்தமோ "சர்வதேச
இனப்படுகொலை என்ற வாசகங்களைக் கொண்டதாக
விசாரணை
இருக்கப் போவதில்லை என்பதே தி.மு.க. தரப்பின் எண்ணம். இதற்கு முன்பு ஐந்து முறைகளுக்கு மேல் மத் திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று தி.மு.க. அறிவித் திருந்தாலும், இந்த முறை எரிமலை யாக குமுறிய மாணவர் போராட்டம் தி.மு.க.வின் அறிவிப்பை முடிவாக மாற்ற நிர்ப்பந்தம் அளித்து விட்டது. காங்கிரஸிடம் இருந்து விலகிச் சென்று விட வேண்டும் என்ற விவே கத்தை அக்கட்சிக்கு கொடுத்து விட்
நத்தமிழர் நல்வாழ்வுக்காக சிதி.மு.க. முன்வைக்கும் காரிக்கைகள்
TLD GODifl, தலைவர், F திராவிட
றக் கழகம்
ம் பொது வாக்கெ 1ற கோரிக்கையை லங்கைத் தமிழர்க வத்தவர் எங்கள் ளர் வைகோதான். ாளுமன்ற கூட்டுக் முதன் முதலாக கயை எழுப்பிப்
த்தான் இப்போது
அனைவரும் பேசுகிறார்கள். போர்ச் சுக்கலின் காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தோனேஷியா சுதந்திரம் பெற் றது. பிறகு அந்நாட்டுடன் இருந்த கிழக்கு தைமூர், நாங்களும் தனித் தேசிய இனம். ஆகவே எங்களுக்கு தனி நாடு வேண்டும்’ என்ற கோரிக் கையை போர்ச்சுக்கல்லிடம் முன் வைத்தது. அதை ஏற்று போர்ச்சுக் கல்லே முன்நின்று கிழக்கு தைமூரை பொதுவாக்கெடுப்பு மூலம் உரு வாக்கியது. அதே மாதிரி இலங்கை பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தது. அங்கு தமிழர்களும், சிங்களவர்க ளும் ஒருங்கிணைந்து வாழ்வார்கள் என்று நினைத்து இலங்கைக்கு சுதந் திர நாடு அந்தஸ்தை பிரிட்டிஷ் கொடுத்தது. ஆனால் அப்படி இணைந்து வாழ முடியாது என்ற நிலை இலங்கையில் ஏற்பட்டு விட் டது. இந்த உதாரணத்தைச் சுட்டிக் காட்டிய வைகோ, இலங்கைக்கு
சுதந்திரம் கொடுத்த நாடு என்ற

Page 22
20 20:13, LOFTñTěF 16-30
டது. அதற்கு காரணம் தமிழகத்தில்
உள்ள 59 எம்.பி.க்களின் வீடுக ளையும் முற்றுகையிடுவதாக அறி வித்து, ப.சிதம்பரம், சுதர்ஸன நாச்சி யப்பன், விஸ்வநாதன் போன்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் தமிழக இல்லங்களை முற்றுகையிட்டது போல் தி.மு.க. எம்.பி.க்களின் வீடுக ளையும் முற்றுகையிட்டு விடக் கூடாது என்பதற்காகவே! இதற்கிடை யில், 'ஆதரவை வாபஸ் அறிவித்த அன்று இரவு 10.30 மணிக்கு தி.மு.க. வினருக்கு குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி அவசர அப்பாயின் மென்ட் கொடுத்தது சோனியா, பிரத மர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூவருக்குமே அதிர்ச்சி யாக அமைந்துவிட்டது. தி.மு.க. எம்.பி.க்களும் குடியரசுத் தலைவ ரைச் சந்தித்து தங்கள் ஆதரவு வில கல் கடிதத்தை வழங்கி விட்டார்கள். அதன் பிறகு பிரதமர் மன்மோகன்சி
ங்கைச் சந்தித்து பதவிகளையும் விட்டார்கள்.
மாணவர்கள் மாண்பை நன்கு 2 தலைவர் கருணா ழகத்தில் 1965இ காங்கிரஸ் கட்சி திரும்பவும் ஆ முடியவில்லை எ புரியும். அதனா ளின் போராட்ட உன்னிப்பாகப் ப கிறார் கலைஞர் பாராளுமன்றத்தி கொண்டு வரவு அமெரிக்கத் தீர்ப தம் கொடுக்கவும் தியா, ஒபிஷியல “ஜெனீவாத் தீர்! போக நாங்கள் சேர்ந்து செயல்ட
முறையில் அங்கேயுள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடத்தி தமிழர்களுக்கு தனி நாடு பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு பிரிட்டிஷ் அரசுக்கு இருக்கிறது’ என்று ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் கோரி க்கை விடுத்தார். இந்திய பாராளு மன்றத்தில் எங்கள் தலைவர் போல்
பொது வாக்கெடுப்பு
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக வாதிட்டவர் வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
இலங்கைத் தமிழர்கள் ஏன் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்கான காரணங்களையும் அடுக்கினார் வைகோ அமைதிப் போராட்டம் எப்படி அங்கே ஆயுதம் ஏந்திய போராட்டமாக மாறியது என்ப தையும், அதற்கு இலங்கை அரசு எப் படியெல்லாம் காரணமாக அமைந் தது என்பதையும் விளக்கிப் பேசி னார். இன்று இலங்கைக்குள் ஐ.நா. அதிகாரிகள் போக முடியவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தினர் நுழைய முடியவில்லை. ஊடகங்கள் சுதந்திர மாகச் செயல்பட முடியவில்லை.
அங்குள்ள தமிழ வேண்டிய ஐந மூடித்தனமாக வரும் தகவல் வேதனை தருவ இதற்கெல்லாம் ( எல். ஆர்.சி. அ டிக்கை எடுக்கிே ங்கை கூறுகிறது. றவாளியை எப்1 தமிழர் குவித்த சிங்கள
யும்?
ணக்க த்தை ஏ சோனியா என்ற வாங்கும் உண இலங்கைத் தமி அவல நிலைமை போர்க்குற்றங்கள் எங்கே நாமும் ப டிய நிலை வந்: இந்தியா நினை தான் இவ்வளவு தியா அமைதியா இந்தப் பிரச்சிை ளு க்கு வலிமை ஆனால், தமிழ நடைபெற்ற பே

தங்கள் அமைச்சர் ராஜினாமா செய்து
போராட்டத்தின் உணர்ந்தவர் தி.மு.க. நிதி. அதனால் தமி ல் ஆட்சியை இழந்த 46 வருடங்களாக ட்சியைப் பிடிக்க ன்பதும் அவருக்குப் ல்தான் மாணவர்க டத்தை அவ்வளவு ார்த்து காய் நகர்த்து கருணாநிதி. இந்திய ଗାଁ) தீர்மானம் பும், ஜெனீவாவில் ானத்திற்கும் திருத் தயாராகிவரும் இந் ாகவும் அறிவித்து, மானத்தை நீர்த்துப் அமெரிக்காவுடன் படவில்லை’ என்று
தமிழக கட்சிகளுக்கு ‘சமாதானம் சொல்லியிருக்கிறது. ஆனால் 'எல் லாமே டூ லேட்' என்பதுதான் உண் மையான நிலைமை. "இனப்படு கொலை சர்வதேச விசாரணை இரண்டும் இல்லாமல், 'ஆதரவு வாபஸ் முடிவை தி.மு.க. திரும்பப் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. அதை வலியுறுத்தும் வகை யில், தி.மு.க. ராஜினாமா செய்யும் முடிவை திசை திருப்பி விஷம பிரசாரம் செய்வதா?’ என்று முதல் வர் ஜெயலலிதாவிற்கு கண்டனமும், நான் இந்திய பாராளுமன்ற தீர் மானம் மட்டும் போதும் என்று ஒரு போதும் சொல்லவே இல்லை’ என் றும் மறுத்துக் கூறியிருக்கிறார் கரு ணாநிதி. இது தான் எடுத்த முடிவிலி ருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற அவரது மனநிலையை வெளிப் படுத்துகிறது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் 'இலங்கை அரசைக்
ர்களைப் பாதுகாக்க ா மன்றமே கண் இருந்தது என்று கள் எங்களுக்கு வதாக இருக்கிறது. எங்களுடைய 'எல். புறிக்கைப்படி நடவ றோம் என்று இல குற்றவாளியே குற் படி விசாரிக்க முடி கொன்று அரசு எப்படி நல்லி ற்படுத்த முடியும்? தனிமனிதரின் பழி ார்ச்சியால் இன்று ழெர்களுக்கு இந்த ஏற்பட்டிருக்கிறது. ளை விசாரித்தால் தில் சொல்ல வேண் து விடுமோ என்று ாக்கிறது. அதனால்
தயங்குகிறது. இந் க இருப்பதால்தான் னயில் உலக நாடுக கிடைக்கவில்லை. ர்களுக்கு எதிராக ார் இந்தியா இயக்
களைக்
கிய போர். அதற்கு இந்திய அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்தே தீரும்.
இன்றைய நிலையில், நாங்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை இலங்கைத் தமிழர்களின் நல்வாழ் விற்காக முன் வைக்கிறோம். முதல் கோரிக்கை இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும். இரண்டாவது கோரிக்கை தமிழர் பகுதிகளில் அரங்கேறும் ‘சிங்களக் குடியேற்றம் உடனடியாக தடுத்து, இதுவரை குடியேறிய சிங்களவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்க ளில் நிறுத்தப்பட்டிருக்கும் சிங்கள இராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும். மூன்றாவதாக சிங்கள வர்களுடன் தமிழர்கள் சேர்ந்து வாழும் சூழ்நிலை இப்போது அறவே இல்லை. அதனால் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழ்
ஈழம் அமைக்கப்பட வேண்டும். ெ

Page 23
காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சி தற்போது இருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் அரசுக்கே "நித்ய கண்டம் பூர்ண ஆயுசாக மாறிவிட்டதே என்ற அதிர்ச்சி யில் இருக்கிறார் சோனியா காந்தி!
இப்போது றாலும், 2009இல் போரின் இறு திக்கட்டத்திலேயே இதை தி.மு.க. செய்திருந்தால், இலங் கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட் டிருப்பார்கள் என்பதுதான் மற் றக் கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் கருணா நிதி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், "ஓரங்க நாட கத்தில் இதுவும் ஒரு அங்கம் என்று சி.பி.ஐ மாநிலச் செய லாளர் தா. பாண்டியன், "இந்த முடிவிலாவது உறுதியாக நிற்க வேண்டும்’ என்று பழ.நெடுமா றன் ஆகியோர் அறிவித்துள்ள னர். அதே எண்ணவோட்டத்தில் தான் வைகோவும் இருக்கிறார். சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ண னும் இருக்கிறார். ஆனால் எதிர் பாராத விதமாக பாஜகவின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் மட்டும், தி.மு.க. வின் இந்த முடிவு பாராட்டத்தக் கது - வரவேற்கத்தக்கது - வாழ்த் தத்தக்கது என்று கூறியிருப்பது, இலங்கைத் தமிழர் விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதை ஆக்ரோஷமாக ஆதரித்துப் பேசிய பா.ஜ.க.வின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா, வெங்கைய்யா நாயுடு ஆகியோ ரின் நடவடிக்கைகள் போல் வித் தியாசமாகவே இருக்கிறது.
வாபஸ் பெற்
தமிழர்கள் பூரண
அரசை இந்திய
ந்தியாவில் உள்ள
சிகள் அனைத்
ஈழத்தை ஆத ஏன் தமிழகத்தில் உள்ள தி சிகளே கூட புலிகள் தை றால் மகிழ்ச்சி என்றுதான் களே தவிர, அவர்களும் கொள்கை ரீதியாக ஆத ஒன்றுபட்ட இலங்கைக்கு அரசியல் சுதந்திரத்துடன் ளுக்கு இணையான உ பெற்று தமிழர்கள் அங்கு டும் என்பதுதான் காங்கிர இந்தியாவி: இன மக்கள் சம உரிமை கின்ற ஜனநாயக ரீதியில
கொள்கை
சாங்கத்தைப் பார் த்தும் கையின் அதிபர்களாக ெ உணரவில்லை.
போரில் விடுதலைப் டிக்கப்பட்டு விட்டார்கள் கவே இலங்கைத் தமிழ டிக்கப்படக்கூடாது என் கருத்து. அவர்களுக்கு மு உரிமை கிடைக்க வேண் தான் காங்கிரஸின் நிலை இந்தியாவால் மட்டுமே யும் என்னைப் பொறுத்த ரிக்கா தீர்மானம் கொண் எல்லாம் சுயநலம் சார்ர் அதாவது, சீனாவின் இலங்கையில் கட்டுப்ப ரிக்கா எடுத்துக் கொண் ஆயுதம் அது என்றே நி ஆனாலும் பரவாயில் போன்ற அமெரிக்க தீர் யும் இலங்கைக்கு 'அழு க்க இந்தியா பயன்படுத் தில் எந்தத் தவறுமில்லை காங்கிரஸ் கட்சிக்கும், உள்ள விடுதலைப் புலி கட்சிகளுக்கும் உள்ள ஒன்றே ஒன்றுதான். அவ போரைப் பற்றி பேசிக் ெ றார்கள். அதன் மூலம் உ
னத்தை திருப்பி மீண்டுப்
 
 

| na 2.D8, ਤੇ G-3 2
உரிமைபெற்று வாழ இலங்கை ா நிர்ப்பந்திக்க வேண்டும்
தேசியக்கட் துமே தனி ரிக்கவில்லை. திராவிடக் கட் ரி ஈழம் பெற் சொல்கிறார் தனி ஈழத்தை ரிக்கவில்லை. ள் பரிபூரண சிங்களவர்க foLD560GT'
வாழ வேண் ஸ் கட்சியின் ல் பல்வேறு யோடு வாழு ான இந்த அர கூட இலங் பரும் யாரும்
புலிகள் தண் என்பதற்கா ர்களும் தண் பதே எங்கள் ழு அரசியல் ாடும் என்பது ப்பாடு. அதை செய்ய முடி நவரை அமெ ாடு வருவது ந்த யுக்திகள் ஆதிக்கத்தை டுத்த அமெ ாடுள்ள ஒரு னைக்கிறேன்.
லை. அது LDIT60TS60GT 2த்தம் கொடு திக் கொள்வ
தமிழகத்தில்
கே.எஸ். அழகிரி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரஸ்.
புலிகள் இயக்கம் புதுப்பிக்கப்படுவ தற்கு ஒரு வாய்ப்புக் கிட்டுமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் காங்கிர ஸைப் பொறுத்தமட்டில் நடந்தது நடந் ததாக இருக்கட்டும். இனிமேல் நடப் பவை இலங்கைத் தமிழர்களுக்கு நல் லவைகளாக அமையட்டும்’ என்று கரு துகிறோம். இலங்கையில், வடகிழக்கு மாகாணம், மலையகப் பகுதிகள் உள் ளிட்ட இடங்களில் உள்ள கோடிக்க ணக்கான தமிழர்கள் பூரண அரசியல் உரிமை பெற்று வாழ வேண்டும். அதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று விரும் புகிறோம். அதற்காக உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அந்த வழியில்தான் இந்தியா இந்தப் பிரச்சி னையை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. ராஜீவ்- ஜெயவர்த் தன அமைதி ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுப் பிழை யால் தோற்று விட்டது. இப்போது அங்குள்ள தமிழர்கள் ஒருமித்த கருத் திற்கு வந்து ஒட்டுமொத்தமாக இந்தி யாவின் பக்கம் நின்றால், தமிழர்க
கள் ஆதரவு ளுக்கு உரிமை கிடைக்க இந்திய அரசு
வித்தியாசம் பேச்சுவார்த்தையை தொடங்கும். ர்கள் முடிந்த ஏனென்றால் இந்தியாவை விட இலங் கொண்டிருக்கி கைத் தமிழர்களுக்கு அக்கறை உள்ள லகத்தின் கவ நாடு வேறு எதுவும் இருக்க ಆಣ್ರ
விடுதலைப் augą543 ook vaుతU
1 آفاقة رقي raق

Page 24
22 2018, ចេករាំចំ 16-3០
குமார் டேவிட்
டுதலைப் புலிகள் இயக்கம்
இராணுவ ரீதியாக ஒழிக்கப் பட்டதன் பிறகு தமிழ் அரசியல் சமு தாயம் முழுவதும் மாறுதலுக்குள்ளா கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதேயா கும். இலங்கையில் ஆயுதமேந்திய தீவிரவாதச் செயற்பாடு இல்லாமற் போய்விட்டது. அத்துடன் இலங் கைத் தமிழர்களின் பிரதான அரசியல் பிரதிநிதித்துவ இயக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலெழும்பி யிருக்கிறது. தீவிரவாதம் இன்னமும் இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சு மாயக்காட்சி காட்டிக் கொண்டிருக்கிறது என்பது வேறு விடயம். இதுகாறும் உள்ள நிலை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் மெதுவாகவே மாறிக் கொண்டு வருகிறது. ஆனால், லண்ட னுக்கு நான் அண்மையில் மேற் கொண்ட விஜயத்தின் போது நிலைவரங்களை நெருக்கமாக அவ தானிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பழைய நண்பர்களுடன் இரவு விடுதிகளில் கூடிக் கும்மாளம் அடித்து வாக்குவாதப்படும் சந்திப்பு களாகவே அமையும் என்று நான் எதிர்பார்த்தவை கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க கற்கைகளுக்கான பாடசா லையிலும் கிங்ஸ் கல்லூரியிலும் (இலங்கையில் வளர்ந்து வருகிற சர் வாதிகாரம், தேசிய இனப்பிரச்சினை, இந்து சமுத்திரத்தில் அதிகாரச் சம
உலகத்
3FID 3:5 fr6a) iribo
ട്ട
நிழலுச்
வெ6
புலம்பெயர் கு கள் இன்னமு பாடுகளுக்கா என்பது எனது
நிலை ஆகிய ெ ய்கின்ற) கருத் விட்டன. இை நிகழ்வுகளல்ல. னால் இந்தப் ெ னங்களில் ஏற் வையே.
பிரிட்டிஷ் பா தில் நடைபெற (3UGOGJ (Gloi யின் மகாநாட் ஒருவராகவும் ! டேன். புலம்ெ இளைஞர்களுட தமிழர்களுடனு வர்களுடனும்
உலகத் தமிழ தலைவர் எட்ே
 
 

குள் இருந்து ளியேவரும் தமிழர் பேரவை
மிழர்களில் பெரும்பான்மையானவர் ம்கூட விடுகுலைப்புலிகளின் கோட் க குரல்கொடுப்பவர்களாக இல்லை
து மதிப்பீடு
விவகாரங்களை ஆரா தரங்கங்களாக மாறி வை பல்கலைக்கழக மாணவர் சங்கங்களி பெருங் கல்வி நிறுவ பாடு செய்யப்பட்ட
ராளுமன்றக் கட்டிடத் ற்ற உலகத் தமிழர் bal Tamil Forum) டில் அவதானிகளில் நான் கலந்து கொண் பெயர்ந்த இலங்கை -ன் - பிரதானமாக ம் ஒரு சில சிங்கள
கலந்துரையாடவும்
ü Glee மகாநாட்டில் பிரிட்டிஷ் தொழிற்கட்த்ெ
to
R. S.
リー
[ܒ
பழகவும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு இது நல்லதொரு அனுபவ மாக இருந்தது. அதனால், புலம் பெயர் தமிழர்கள் மத்தியில், பிரதான மாக லண்டனில் உள்ள தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் போக்குகள் பற்றியே இங்கு விபரிக்க விரும்பு கின்றேன். இங்கிலாந்திலும் ஐரோப் பாவிலும் இருக்கும் ஏனைய புலம்பெயர் தமிழர்களுக்கும் இதைப் பிரயோகிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது அபிப்பிரா யமாகும்.
ஒரு நிச்சயமற்ற தன்மை, ஒரு மாறு தல், தெளிவாகத் தெரிகிற புதிய போக்கு ஆகியவற்றை அங்கு அவ
வேர்ட் மில்லிபான்ட் உரையாற்றுகிறார்

Page 25
தானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவைபற்றி விரிவாக பிறகு எழுது வேன். விடுதலைப் புலிகளின்
நிகழ்ச்சி நிரலுக்கு- அதாவது இலங் கையில் தமிழர்களுக்கென்று 'தமிழ் ஈழம்” என்ற பெயரில் தனியான தொரு அரசு என்ற கோட்பாட்டுக்கு விசுவாசமாக இன்னமும் இருக்கிற ஒரு சிறிய பிரிவினர் மனதிலேயே நிச்சயமற்ற தன்மை குடிகொண்டிருக் கிறது. இந்தவகையான பிரிவினர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எவ் வளவு சிறிதாக இருக்கிறார்கள் என் றோ அல்லது பெரிதாக இருக்கிறார் கள் என்றோ நான் ஊகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால், எனது சந் திப்புகளின் போது மூன்று அல்லது நான்கு பேர் மாத்திரமே தனிநாட்டு கோட்பாட்டைக் கொண்டிருப்பவர் கள் என்று தங்களை அடையாளம்
கருத்துகளைத் காணக்கூடியதாக
காணக்கூடியதாக தெரிவித்ததைக் இருந்தது.
சிங்களப் பெரும்பான்மையினத்த வர்களிடமிருந்து நியாயமான முறை யில் தமிழர்களுக்கு எதுவுமே ஒரு போதுமே கிடைக்கப்போவதில்லை என்ற மனப்பாங்கையே இந்த ஈழம் ஆதரவு ஆட்கள் (விடுதலைப் புலிக ளுக்கு விசுவாசமானவர்களும் விடு தலைப் புலிகளைச் சாராதவர்களும்) கொண்டிருக்கிறார்கள். ளுக்கு அவர்களது சொந்தத்தில் அர சொன்று இருந்தால் மாத்திரமே அவர் கள் நன்றாக வாழ்வார்கள் என்பதே இவர்களின் நிலைப்பாடு. ஆனால், விடுதலைப் புலிகள் விட்ட இடத்திலி ருந்து மீண்டும் தமிழர்கள் ஆரம் பிக்கவேண்டுமென்று வாதிடுகின்ற ஒருவரைக் சந்திக்க வில்லை. மீண்டும் ஆயுதப் போராட் டத்திற்குத் திரும்புவதென்பது பயனற்றது என்ற அபிப்பிராயம் வலு வானதாக இருக்கிறது என்பதையே இதிலிருந்து முடிகிறது. ஆனால், தனி ஈழத்தை அடையக்
கூடிய மார்க்கங்கள் உண்டா என்று கேட்ட
தமிழர்க
கூட நான்
உணர
யதார்த்தபூர்வமான வேறு
போது அதற்கான பதில்கள் வெறும் மழுப்பல்களும் சொற்புரட்டுகளும்
தமிழ்த் தேசியக்கூட்
பொருத்தமற்ற கூற் ருந்தன.
வசதிபடைத்த புல கள் கடந்தகாலத்தில் குரல் கொடுத்து செய்து கொண்டு வி ளுக்கு நிதியுதவிகை வேளை, தங்களது டாக்டர்களாகவும் க வும் பொறியியலாள னமாகப் படிப்பித் தலைப் புலிகளின் களின் படையணிக் ளான தொழிலாளர், ! றும் மீனவர்களின் 1 க்கப்பட்டார்கள். இந் ஆயுதப் போராட்டத் கங்களைப் பயன்படு த்த புலம்பெயர் தமிழ் பொருளாதார வசதி துக்கொண்டு பாதுச வண்ணம் தங்கள விரக்தி உணர்வுகை தக் கூடியதாக இ அரசின் துப்பாக்கிக டுப்பதற்கு விடுதை லாத நிலையில், இல்லாத நிலையில் ளின் பிள்ளைகள் இ புலம்பெயர் தமிழர் பாக, தனித்தமிழ் நா பேசிக்கொண்டு ட வசதியானதுமான வாழ்ந்து கொண்டி
 
 

டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் உரையாற்றுகிறார்
றுகளாகவுமேயி
ம்பெயர் தமிழர் தனிநாட்டுக்காக போதனையும் டுதலைப் புலிக ளச் செய்த அதே பிள்ளைகளை
னக்காளர்களாக ர்களாகவும் கவ தார்கள். விடு காலத்தில் அவர் $கு வறியவர்க விவசாயிகள் மற் பிள்ளைகள் சேர் தப் பிள்ளைகள் தில் செய்த தியா த்தி வசதி படை ஓர்கள் மேற்குலக ளை அனுபவித் ாப்பாக இருந்த து தேசியவாத ள வெளிப்படுத் நந்தது. சிங்கள ளுக்குப் பலிகொ oப் புலிகள் இல் "பொடியன்கள்’ வறிய தமிழர்க ல்லாத நிலையில் ளுக்கான குறிப் டு பற்றி உரத்துப் ாதுகாப்பானதும் வாழ்க்கை ருப்பவர்களுக்கு
2013, Lorirá 16-30 23
| है ।
தெரிவுகள் குறுகிவிட்டன.
புலம்பெயர் தமிழர்களில் பெரும் இன்னமும் கூட விடுதலைப்புலிகளின் கோட் பாடுகளுக்காக குரல் கொடுப்பவர்க ளாக இல்லை என்பதே எனது மதிப்
LT66T60)LDUIT60T6) Iffy, Git
பீடாகும். அதனால், அவர்கள் மத்தி யில் இருக்கும் வயதுவந்தவர்கள் மற் றும் இளைஞர்கள் மத்தியில் விடு தலைப் புலிகளின் கோட்பாடு இன்ன மும் செல்வாக்குக் இருக்கிறது என்பது போல, விடு தலைப் புலிகளின் எச்ச சொச்சங்கள்
கொண்டதாக
என்ற சொல்லைப் பயன்படுத்துவது தவறானது. தமிழர்களின் இலட்சியத் தின் மீது தீவிரமான, உணர்ச்சிபூர்வ மான பற்றுறுதி இருக்கிறது என்பது உண்மையே. ஆனால், ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து விட் டது என்ற விளக்கப்பாடு ஏற்பட்டி ருக்கிறது. அத்துடன் வாஷிங்டனும் டில்லியும் முயற்சிசெய்து தராவிட் டால் தமிழ் ஈழம் என்பது பகற் கனவே என்பதையும் அவர்கள் ஏற் றுக்கொள்கிறார்கள். ஆனால், புலம் பெயர் தமிழர்கள் விமல் வீரவன்ச வைப் போன்று கிறுக்குத்தனமானவர் கள். மனித உரிமைகள் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்கு அல் லது அரசியல் தீர்வொன்றைக் கொண் டுவருவதற்கு வாஷிங்டனையும் டில் லியையும் பயன்படுத்தலாம். ஆனால், அவை தமிழ் ஈழத்துக்காக கொடி தூக்குபவை அல்ல என்பதை

Page 26
24 201Յ, լոni& 15-Յց
a D36) nib
உலகத்தமிழர் பேரவை களையும் ஆகுரவாளர்கை என்னை எந்தவகையிலும் குமிழ் அமைப்புமே இன்று மாகக் கொண்டிருக்கவே ெ
புலம்பெயர் தமிழர்கள் அறிவார்கள்.
சுருக்கமாகச் சொல்வதானால் புலம்பெயர் தமிழர்களில் பெரும் பகுதியினர் கசப்பான தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்டவர்க ளாக இருக்கிறார்கள். வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து அவர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார் கள். சிறுபான்மையினத்தவர்கள் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படுவதை எதிர்த்து நிற்க அவர்கள் திடசங் கற்பம் பூண்டிருக்கிறார்கள். ராஜ பக்ஷ சகோதரர்களையும் அரசாங்கத் தையும் தோற்கடிக்க அவர்கள் உதவுவார்கள். ஆனால், எந்தவகை யான நேர்மறையான தந்திரோபாயத் தைப் பின்பற்றுவது என்பது அவர்க ளுக்குத் தெரியவில்லை. புலம்பெயர் ந்த தமிழர்கள் ஒரு மாறுதல் கட்டத் தில் இருக்கிறார்கள். கடந்த காலத்தை விளங்கிக் கொண்டவர்களாக அதைப்பற்றிய நினைவுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார் கள். ஆனால், எதிர்காலமொன்றை அவர்கள் இன்னமும் கண்டுபிடிக்க வில்லை. நம்பிக்கையைத் தரக்கூடிய சக்திகளாக இடதுசாரிகளே இருந்தி ருக்க வேண்டும். ஆனால், அச்சக்தி கள் பட்டுப்போய் ராஜபக்ஷவின் சட் டைப்பைக்குள் கிடக்கின்றன. மக்களால் வெறுக்கப்படுகின்றன.
சிறிய இடதுசாரிக் கட்சிகள் அவதா னிக்கப்படுகின்றன. ஆனால், எவை யுமே முக்கியத்துவம் வாய்ந்தவை யாகக் கணிக்கப்படக்கூடிய நிலை யில் இல்லை. உள்நாட்டில் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் ஜனதா விமுக்தி பெர முனையை (ஜே.வி.பி.) அந்நியத் தன்மையுடனேயே நோக்குகிறார்கள். வெளிப்படையாக இனவெறித் தன்மை கொண்டதாக இல்லாவிட்
டாலும் தமிழர்களுக்கு கொடுப்ப
தற்கு எந்தத் தீ தன்வசம் கொன பதே புலம்பெய யான கருத்து. சதவீதமும் ஜே பாகும். புலிகள் LTர்கள் என்ப லாமலேயே ஏ பெயர் தமிழர்க போது தமிழ்த் புத்தான் என் கொண்டுள்ளார் GLDGaoITL LLDIT6 கர்களுக்குத் தெ அந்தத் தமிழர்ச துவாக மாறுதல் யிருக்கிறது என் தேசிய ஜன மொன்றில் அக் பது வெளிப்ப6 புலம்பெயர் இ சமூக-பொருள ளில் ஈடுபடுத்து னதாகும். இது 6 றத்தைத் தரு அந்தச் செயற்ட வதற்கு முயற்சி றில் கற்சுவருட மண்டைகளுட6 வீர்கள். நான் நிலைவரத்தை க்கிறீர்களா? அ, துப்பாருங்கள். மருட்சியில் இ படுவதற்கு கா6 தது ஒரு தசாட் டும். இலங்கை உண்மையான
விளங்கிக்கொன் படுத்திக் கொள் கள் மாத்திரமே ருந்து பேசுகிற ே பயனற்றது எ

விடுதலைப்புலிகளின் முன்னைய அணுகுாபி எாயும் உள்ளடக்கியிருக்கிறது என்ற விமர்சனம் ) குழப்பத்திற்குள்ளாக்கவில்லை. எந்தவொரு முன்னாள் புலிகள் இயக்க ஆட்களை குாரான
}&մյպլb
நீர்வையும் ஜே.வி.பி. iண்டிருக்கவில்லை என் பர் தமிழர்களின் உறுதி இந்த நிலைக்கு 101 ஜ.வி.பி.யே பொறுப் புதைக்கப்பட்டு விட் தை மனவிருப்பமில் ற்றுக்கொள்கிற புலம் ள் தமிழர்களுக்கு இப் தேசியக் கூட்டமைப் பதையும் உணர்ந்து கள். இது ஒரு ன கருத்தாக சில வாச ரியக்கூடும். ஆனால், 5ள் மனதில் மெதுமெ ) ஏற்படத் தொடங்கி பதுதான் உண்மை. நாயக செயற்திட்ட கறையிருக்கிறது என் டையானது. ஆனால், ளைஞர், யுவதிகளை ாதாரச் செயற்பாடுக |வதென்பது கஷ்டமா Tனக்கு பெரும் ஏமாற் கிறது. அவர்களை ாடுகளில் ஈடுபடுத்து த்துப் பாருங்கள். ஒன் -ன் அல்லது வெற்று ன் போய் மோது அளவுக்கு அதிகமாக வர்ணிப்பதாக நினை வகாசத்தைக் கொடுத் புலிகளைப் பற்றிய ருந்து அவர்கள் விடு லமெடுக்கும். குறைந் தமாவது செல்லக்கூ 5க்குத் திரும்பிவந்து பிரச்சினைகளை ண்டு தங்களை ஈடு கிற இளைஞர், யுவதி தந்தக் கோபுரத்திலி தசியவாதச் சிந்தனை ன்பதை விளங்கிக்
கொள்ள முடியும்.
தேசிய ஜனநாயகச் செயற்திட்டத் துக்கு தொலைவில் இருந்து பங்களிப் புகள் கிடைக்கும் என்பதும் சரியான தாக இருக்காது. புதிய அரசியலமை ப்பை வரைவது, பொருளாதார தந் திரோபாயம் ஒன்றை வகுப்பது மற் றும் (சுகாதாரம், கல்வி மற்றும் பெண் கள் விவகாரம் போன்ற) சமூக பிரச் சினைகளைப் பற்றியே நான் இங்கு குறிப்பிடுகிறேன். புதிய பண்புகளு க்கு தங்களை இசைவாக்கிக் கொண் டவர்கள் என்பதால் பெரும்பான்மை யான இளைஞர், யுவதிகள் திரும்பி வரப்போவதில்லை. அவர்களின் பிரதான பங்களிப்பு இலங்கையில் பொதுவில் ஜனநாயகத்துக்காகவும் குறிப்பாக, சிறுபான்மையினத்தவர்க ளின் உரிமைகளுக்காகவும் சர்வதேச நெருக்குதலை தோற்றுவிப்பதாகவே அமையும். அதுவும் பெறுமதியா னதே.
பெப்ரவரி இறுதியில் பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தில் நடை பெற்ற உலகத் தமிழர் பேரவையின் மகாநாடு, நோக்குகளை விவாதித்து எதிர்காலத்திட்டங்களை வகுக்கும் ஒரு அரங்கு மேலானதாகவும் கூடுதலான அளவு க்கு ஆரவாரமிக்கதாகவும் அமைந்தி ருந்தது. அந்த மகாநாடு எதைச் செய் வதற்குத் தயாராகிறது என்பதைப் பொறுத்தவரை, பெரிய வெற்றிகரமா னதாக அமைந்ததுடன், இரு பெறுபே றுகளை அடைந்திருக்கிறது. முதலா வது, பிரிட்டிஷ் அரசியல் சமுதாயம் (கன்சர்வேட்டிவ் தொழிற்கட்சியினர் மற்றும் லிபரல்
என்பதைவிடவும்
கட்சியினர்,
ஜனநாயக வாதிகள்) அரசியல் தீர் வொன்றுக்கு முழு ஆதரவாக செயற் படுவதற்கு தயாராயிருக்கிறது என் பதை இந்த மகாநாடு வெளிக்காட்டி யிருக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்

Page 27
கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் விதப்புரைகள், பொறுப்பு
டைமை, சுயாதீனமான விசாரணை
L5oöGLuf壁
போன்றவை தொடர்பில் நல்லிணக்
(Upর্তা টেণ্ডতা ভািঙ
கத்துக்கான கோரிக்கையை ஆதரிப்ப தில் பிரிட்டிஷ் அரசியல் சமுதாயம் கின்ற குமிழ் ஏகமனதானதாக நிற்கிறது என்பதும் @UあcmDTう。
दाई மிழர் பேரை சாலolஹயம, யஸ்மன சூககா மற றும் கோர்டோன் வீஸ் ಡಾ. ஆபி Tలేల్లిం ரிக்கத் தேசிய காங்கிரஸும் அதன் இந்குக்கருத்து குரலை எழுப்பியிருக்கிறது. ஜெனி ○」L_m丁白5cm வாவில் ஐக்கியநாடுகள் மனித உரி மைகள் பேரவையின் கூட்டத்தொட ரில் இலங்கை அரசாங்கத்தின் மீதான நெருக்குதல்கள் அதிகரிப்பதற்கான - சூழலை ஏற்படுத்தியிருப்பது உலகத் லின் கீழ் உள்நாட்டு தமிழர் பேரவையின் மகாநாடு சாதி கள் மேலும் அரசாங் த்த இரண்டாவது விடயம். இலங்கை படுத்துகின்றன. பிரத அரசாங்கம் நான்கு பக்கத்தாலும் எதிரான குற்றப்பிரே நெருக்கு வாரத்துக்குள்ளாகிறது. ரது பதவிநீக்கமும், த மும்முரமான சர்வதேச நெருக்குத கம், சிரேஷ்ட அமை
Ny. இ7
~^\\
 
 
 
 

| oinaren
ச் சீரழிவுத்தனங் கத்தை அம்பலப் ம நீதியரசருக்கு ரணையும் அவ நிவிநெகும நாட
ச்சர்கள் அவர்க
2O13, Lorrirë 16-30 丞。
ளின் வழித்தோன்றல்களின் சார்பில்
சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய் தல், சட்டத்திலிருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்களாக நடந்து கொள்ளுதல் என்று சீரழிவுத்தனங் களை அடுக்கிக் கொண்டே போக லாம். உக்கிப்போன கட்டுமரம் எப் போதோ கடலில் அமிழ்ந்திருக்க வேண்டும்.
உலகத் தமிழர் பேரவை மேற் கொண்ட ஒரு முன்முயற்சி ஒழுங் காக அமையவில்லை. பல இனத்த வர்களையும் அணிதிரட்டுவதை நோக்கிய முதற்படியாக இரு டசினுக் கும் அதிகமான சிங்கள முற்போக் குச் செயற்பாட்டாளர்கள், இடதுசாரி கள் மற்றும் ஊடகவியலாளர்களை அழைப்பதற்கு பேரவை உத்தேசித்தி ருந்தது. இறுதியில் நான்கோ அல்லது ஐந்தோ சிங்களவர்கள் தான் மகா நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
(45ஆம் பக்கம் பார்க்க.)

Page 28
26 2. 26 201Յ, լոn frä 15-Յը FIDJIGDID
bOUTUIGDIG வாஷிங்டனுக்கு
யூகே
 


Page 29
வரது மரணம் அதிர்ச்சியைத் G போதி லும், அளவிடமுடியாத இழப்பு என்ற உணர்வைத் தோற்றுவித்தது. அது வெனிசூலாவின் வறியவர்களுக்கும், பின் தங்கியவர்களுக்கும் முற்போக் குச் சிந்தனை கொண்டவர்களுக்கும் மாத்திரமல்ல, உலகம் பூராகவுமுள்ள ഉ_ഞgഴ്ചക്ര மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். நவதாராளவாதம் வீறுகொண்டிருந்த நாட்களில் அதை அவர் தாக்கி எதிர்த்திசையில் சென் றார். அமெரிக்காவுக்கும் ஈராக் மற் றும் ஆப்கானிஸ்தான் மீதான அதன் ஆக்கிரமிப்புகளுக்கும் பயந்து கொண்டிருந்த போது அவர் தன்னந்தனியனாக வாஷிங்டனுக்குச் சவால் விடுத்தார். தோல்வியைக் கண்டு அவர் பயப்படவில்லை. எச்ச அறிகுறிகளை உணர்ந்த போது அவர் வலிந்துசென்று தாக்
மக்கள்
ரிக்கை
கினார். போராடினார். கடந்த நூற் றாண்டில் இன்னொரு தென்னமெ ரிக்க நாடான சிலியில் செய்ததைப் போன்று அமெரிக்க ஏகாதிபத்தியவா திகள் 21 ஆம் நூற்றாண்டில் வெனி சூலாவில் செய்வதற்கு அனுமதிப்ப தில்லை என்று அவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார். ஊழல்தனமான நிதி வழங்குநர்களின் உதவியைப் பெறு கின்ற மனித உரிமைகள் கண்காணிப் Lasib (Human Rights Watch) போன்ற அமைப்புகள் குற்றச்சாட்டுக சுமத்தியபோதிலும், புதிய வகையான ஜனநாயகத்தை அவர் ே தாற்றுவித்தார். ஜனநாயகத்துக்குப் புதியதோர் அர்த்தத்தைக் கொடுத் தார். அவரது பொலிவேரியன் பரீட் சார்த்தம் உலகில் உள்ள வறியவர்க ளுக்கு நம்பிக்கையுணர்வைத் ே தாற்றுவித்தது. இடதுசாரிச் சிந்தனை கொண்ட பிரிட்டிஷ் பாகிஸ்தானிய
ଗ0ଗT&
பத்திரிகையாளரும் அரசியல் ஆய் வாளருமான தாரிக் அலி மிகமிகச் சரி யாகவே அவரை வர்ணனை செய் தார். ஹியூகோ ஷாவேஸ் கம்யூனி ஸ்ட் யுகத்துக்கு பின்னரான காலகட் டத்தின் மேன்மையான அரசியல் தலைவர்களில் ஒருவர்.
ஜனாதிபதியின் மரணம் பற்றி தெரி
யவந்த உடனடியாக பூராகவும் நகரங்கெ அமைந்திருக்கும் ெ
கங்களில் மக்கள்
னார்கள். “ஐக்கியப்ட போதும் தே தில்லை”, “அவர்க செல்லப்போவதில்ை டம் தொடருகிறது’ சுலோகங்களை உ அவர்கள் மிராபுளே மாளிகை நோக்கி சென்றார்கள். 199 ஹியூகோ ஷாவே பொலிவேரியன் வெனிசூலாவில் ச தார மற்றும் அரசி யைக் குறிப்பிட மாற்றிவிட்டது.
மக்களினால் முல செய்யப்பட்ட ஜனாத் அலண்டேயைக் ெ அதிகாரத்தைக் கை 1970 களில் சிலி நா பினோஷே கொடுர னெடுத்த நவதாரா கைகள் லத்தீன் அெ பூராகவும் உருண்ே களின் முற்பகுதியில் உலகநாடுகள் பல6 நவதாராளவாதக் பரவின. 1980 களி வாஷிங்டனின் கரு அடிப்படையாகக்கெ
செயல்முறைக் கொண்டிருப்ப ԼOrԾor GlԺԱյլbu செல்வது பெர்
(5(ՄշԾՕՈpԱյT5Ծ: 5 550
பிடித்துக் கெ Uਈ (U վՄւ ԺlԾՕշա (Մ வேண்டும் என்
 
 
 

வே வெனிசூலா ரின் மையத்தில் பாலிவார் சதுக் கூடத்தொடங்கி பட்ட மக்கள் ஒரு ாற்கடிக்கப்படுவ i பின்னோக்கிச்
99
@* *GLITT_ என்பது போன்ற ச்சரித்தவண்ணம் ாரஸ் ஜனாதிபதி அணிவகுத்துச் 9ஆம் ஆண்டு ஸ் ஆரம்பித்த பரீட்சார்த்தம் மூக, பொருளா பல் நிலக்காட்சி த்தக்கவகையில்
பிறப்படி தெரிவு திபதி சல்வடோர் காலை செய்து ப்பற்றிய பிறகு ட்டில் அகஸ்டோ த்தனமாக முன் ளவாதக் கொள் மரிக்கக் கண்டம் டோடின. 1980 ருெந்து மூன்றாம் வற்றிலும் அந்த
கொள்கைகள் ன் பிற்பகுதியில் நத்தொருமிப்பை
ாண்டு, உலக
2013, Lorrirë 16-30 27,
பேராசிரியர் சுமணசிறி லியனகே
வங்கியினதும் சர்வதேச நிதியத்தினதும் ஆதரவுடன் தான திருப்பம்’ என்ற கொள்கையை வெனிசூலா ஜனாதிபதி கார்லோஸ் அந்திரெஸ் பெரஸ் அறிமுகப்படுத்தி 60TITs.
1981-1997 காலகட்டத்தில் 10 சத வீதமான வெனிசூலா தனவந்தர்கள் தேசியவருவாயில் தங்களின் பங்கு 22 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் வரை வளர்ந்ததைக்கண்டார்கள். வறு மை, ஏற்றத்தாழ்வு மற்றும் வேலை யில்லாத் திண்டாட்டம் ஆகியவை அதிகரித்தன. நவதாராளவாதத்துக் கான தங்கள் பிரதிபலிப்பை வெனி வறியமக்கள்
நாணய "மகத்
சூலாவின் “காரகாசோ’ என்று அறியப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள், மறி யல் போராட்டங்கள், கலவரங்கள் மூலமாக வெளிக்காட்டினார்கள்.
இத்தகைய பின்புலத்திலேயே 1998 ஆம் ஆண்டு முதற்தடவை
5கு ஒவ்வாகு உயர் கனவுகளைக் கண்டு திலும் பார்க்க நடைமுறைச் சாத்திய Tu'_laტა ფაცrb L6lნზანიSllნეbmof ცpoზr(პნOTiràჩ5რlè* ய விடயமே என்பது ஷாவேஸின் அணு விருந்தது. மிகவும் தூய்மையான புரட்சி
பொறிக்கப்பட்ட பகுாகையை உயர்த்திப் rண்டு ஒன்றும் செய்யாமல் நிற்பதிலும் ட்டத்தில் இறந்து போவது சிறப்பானது. Uਈ55ਹੈ Lਲਈ 5 Uਈ ாபது அவரது கோட்பாடு

Page 30
23nਲੇ
S.
யாக ஷாவேஸ் ஜனநாயக ரீதியாக மக்களினால் தெரிவு செய்யப்பட் டார். அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனரல்களும் திருச்சபைத் தலைவர் களும் பெருமுதலாளித்துவ நிறுவ னங்களும் 2002 ஆம் ஆண்டு மேற் கொண்ட சதிப்புரட்சியில் ஷாவேஸ் தூக்கியெறியப்பட்டார். ஆனால், 1971இல் சிலிமக்கள் நடந்து கொண் டதைப் போலன்றி, வெனிசூலா மக் கள் மிராபுளோரஸ் ஜனாதிபதி மாளி கையைச் சுற்றிவளைத்து சதிப்புரட்சி யின் தலைகளை அதிகாரத்திலிருந்து இறங்க நிர்ப்பந்தித்தனர். இதைய டுத்து மீண்டும் ஷாவேஸ் அதிகாரத் துக்கு வருவதற்கு வழிசெய்யப்பட் டது. வீதிகளில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டங்களும் வாக் குச் சாவடிகளில் வாக்களிப்பு மூலம் வெளிக்காட்டப்பட்ட ஜனநாயக உரி மைகளும் மக்கள் ஒரு மாற்றத்தை, சமுதாய உருநிலை மாற்றத்தை தங் கள் கைகளுக்கு அதிகாரம் வருவதை விரும்பினார்கள் என்பதை வெளிக் காட்டின. தேர்தல்களில் ஷாவேஸை அவரது அரசியல் எதிராளிகள் தோற் கடிப்பதற்கான வாய்ப்பு பெருமள வுக்கு இருந்ததாக பெருமுதலாளித் துவ ஊடக நிறுவனங்கள் சூழ்ச்சி த்தனமாக பல அபிப்பிராய வாக்கெ டுப்புகளை அறிவித்த போதிலும் கூட அவர் எதிர்கொண்ட சகல தேர் தல்களிலும் வெற்றிபெற்றார்.
சமூக மாற்றம்
தனது ஆட்சிக்கு எதிரான 2002 சதி முயற்சிக்குப் பிறகு ஷாவேஸ் பொருளாதார மாற்றத்துக்கான ஒரு முற்போக்குச் செயற்திட்டத்தை அறி முகப்படுத்தினார். வெனிசூலாவின் வறியவர்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலாயமைந்த இத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு வசதியாக எண்ணெய் விலை அதிகரிப்பு அமை ந்தது. பொதுமக்கள் சார்ந்த செயன் முறைத் திட்டங்களின் ஊடாக ஒழுங் கமைக்கப்பட்ட வீடமைப்புத்திட்டங் கள், மானிய அடிப்படையிலான உணவுத் திட்டங்கள், புதிய மருத்துவ
FLIDGBIGA) i
நிலையங்கள் ம மேம்படுத்தும் தி இலட்சக்கணக்கா க்கை மீது பெரு களை ஏற்படுத்தி தொகையில் சுமா அரசாங்கத்திடமி யில் உணவு விநி மமாகப் பெற்றி விளைவாக ஷா கீழ் கடந்த 14 வ கணிசமான அள டது. வறியவர்கள் பிரிவு மக்களினது உயர்வடைந்தது. வறியவர்கள் வ இறுக்கிக்கொள்ள கோரிக்கையும் வ நிரலில் இருக்கவி இத்தகைய சகல மத்தியிலும் கூட திட்டங்களை மிகைப்படுத்தப்ட ளைப் பயன்படு: தார். அவரின் நி கோணம் மற்று வற்றை தாரிக் அ திப்பொன்றை நி பின்வரும் வார் மாக தீட்டிக்காட்டு “காரகாஸில் வ: போது ஒரு தடை திட்டம் தொடர்பு ரிடம் கேள்வியெ திட்டத்தினால் இருந்தது என்ன
 
 
 

ற்றும் எழுத்தறிவை திட்டங்கள் எல்லாம்
ன மக்களின் வாழ் ம் பயனுறு விளைவு நின. நாட்டின் சனத் Tர் அரைவாசிப் பேர் ருந்து மலிவு விலை தியோகங்களைக் கிர ருக்கிறார்கள். இதன் வேஸின் கட்சியின் ருடங்களில் வறுமை வுக்கு குறைக்கப்பட் ளினதும் பின்தங்கிய தும் வாழ்க்கைத்தரம் சிக்கனத் திட்டமும் யிற்றுப் பட்டிகளை வேண்டுமென்ற ஷாவேஸின் நிகழ்ச்சி வில்லை. ல பெறுபேறுகளுக்கு தனது சமூக நலத் விரித்துரைப்பதற்கு பட்ட சொற்தொடர்க த்த ஷாவேஸ் மறுத் லைப்பாடு, கருத்துக் ம் நோக்கு ஆகிய லி அவருடனான சந் னைவு கூர்ந்தபோது த்தைகளில் கச்சித டுகிறார்.
ாவேஸைச் சந்தித்த }வ பொலிவேரியன் பில் மேலும் அவ பழுப்பினேன். அத் சாதிக்கக்கூடியதாக ா? அவர் மிகவும்
தெளிவாக இருந்தார். மார்க்சியப் புரட்சியின் கொள்கைப் பிடிவாத மான போக்குகளில் தனக்கு நம்பிக் கையில்லை என்று அவர் கூறினார். பாட்டாளிவர்க்கப் புரட்சிகளின் கால கட்டமொன்றில் நாம் வாழ்கிறோம் என்பதையும் தான் ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் அவர் கூறினார். அந்த விடயங்கள் எல்லாம் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்பது அவ ரின் நிலைப்பாடு. யதார்த்த நிலை எங்களுக்கு இதையே தினமும் சொல் லிக்கொண்டிருக்கிறது என்று விளக் கமும் தந்தார். வெனிசூலாவில் தனி யுடைமையை ஒழிப்பதற்கோ அல் லது வர்க்கங்கள் இல்லாத சமுதாய மொன்றை உருவாக்குவதற்காக நோக்கம் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை முன்வைத்த அவர் "தான் அவ்வாறு நினைக்கவில்லை’ என்று பதிலையும் தந்தார். யதார்த்த நிலை இவ்வாறிருக்கிறது என்பதற் காக, வறியவர்களுக்கு உதவுவதற்கு எதையும் செய்யமுடியாது என்றி ல்லை என்ற அவர் சமுதாயத்திலே செல்வத்தை பகிர்ந்தழிக்க முடியாது என்று தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்டார். “உயர் வர்க்கத்தவர் கள் வரிகளைச் செலுத்துவதற்குக்கூட விரும்புவதில்லையே.
அவர்கள் என்னை வெறுப்பதற்கு அது ஒரு காரணம். நீங்கள் வரிகளைச் செலுத்த வேண்டும் என்று அவர்களுக்கு நாம் கூறுகின்றோம். ஒரு புரட்சிகர பதா தூய்மையான
கையை, மிகவும்

Page 31
சுலோகம் பொறிக்கப்பட்ட பதா கையை வெறுமனே உயர்த்திப் பிடித் துக்கொண்டு ஒன்றுமே செய்யாமல் நிற்பதிலும் பார்க்க போராட்டத்தில் இறந்துபோவது சிறப்பானது என்று நான் நம்புகிறேன். எமது புரட்சியை நாம் முயற்சிகளின் ஊடாக செய்து பார்க்க வேண்டும். போராட்டத்தில் குதித்து முன்னோக்கிப் போக வேண் டும். செயல்முறைக்கொவ்வாத உயர் கனவுகளைக் கண்டு கொண்டிருப் பதிலும் பார்க்க நடைமுறைச் சாத்திய மான செயற்பாட்டில் ஒரு மில்லிமீற் றர் முன்னோக்கிச் செல்வது பெரிய விடயமே என்று ஷாவேஸ் அடுக் கிக் கொண்டு போனார்.”
வெளியுறவுக் கொள்கை
ஷாவேஸின் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டுக் கொள்கைக ளுடன் ஒத்துப் போகின்றவையா கவும் ஒரே கோட்பாடுகளை அடிப்ப 60LUT53, கொண்டவையாகவும் இருந்தன என்பது உன்னிப்பாகக் கவ னிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உள்நாட்டுப் பெரு முதலாளித்துவ தொழில் நிறுவனங்களும் பிரமாண்ட மான ஊடக நிறுவனங்களும் அவ ரின் அரசியல் எதிரிகளும் தனித் தனியே நின்று செயற்படுவதில்லை என்பதை ஷாவேஸ் நன்கு அறிந்தி ருந்தார். அவர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் உதவி செய்கிறது என்றும் காலமறிந்து ஆதரிக்கிறது
என்றும் ஷாவேஸ் தார்.
எனது அபிப்பிரா ஸின் வெளியுறவுக் இரு பிரதான தூண்கள் ஒன்று, அமெரிக்க தையும் ஆக்கிரமிப் னையேதுமின்றி எதி மற்றையது லத்தீன் அ ளின் ஐக்கிய முன் அமைத்துப் பலப்ப கில் உள்ள வறியவர் ம்பு நிலை மக்களின எதிரியாக அவர் வகைப்படுத்தினார். கும் மனித உரிமைக( க்கங்கள், பிரசாரங்க படுபவை அமெரிக் வாதிகளினாலும் அ யாட்களினாலும் ப கின்ற ஆட்சிமுறை களாகஇப்போதுதரங் விட்டன என்பது பட்டவர்த்தனமாகத் ரின் இந்தக் கருத்துக் லகின் புதிய நிலை சிக்கல்களைப் பற்றிய டுக்கு வழிவகுத்தது. கென்றாலும் எப் அமெரிக்கத் தலைய கின்றபோது அவர் எதிர்த்து நின்றார். 6 ணம் பற்றி ஒபாமா படுத்தப்பட்டபோது
 

te
குறிப்பிட்டிருந்
பத்தில் ஷாவே
கொள்கையில் ா இருக்கின்றன.
ஏகாதிபத்தியத் பையும் நிபந்த நிர்த்து நிற்பது, அமெரிக்க நாடுக னணியொன்றை டுத்துவது. உல களினதும் விளி தும் முதலாவது அமெரிக்காவை ஜனநாயகத்துக் ளுக்குமான இய ள் என்று கூறப் க ஏகாதிபத்திய வர்களின் அடி யன்படுத்தப்படு நுட்பநுணுக்கங் குறைக்கப்பட்டு
ஷாவேஸ0க்கு தெரிந்தது. அவ கோணம் அரபு வரத்தின் கடுஞ் விளக்கப்பாட் அதனால், எங் போதென்றாலும் tடு இடம்பெறு முற்றுமுழுதாக ஷாவேஸின் மர புக்குத் தெரியப் ஒபாமா "இப்
2013, Lorrirë 16-30 29
போது வெனிசூலாவுடன் புதியவகை யான ஊடாட்டத்தை அமெரிக்கா வால் செய்யக்கூடியதாக இருக்கும்’ என்ற கூற்றின் மூலமாகவே தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டினார். 1994ஆம் ஆண்டிலிருந்து ஷாவேஸ் கட்டியெழுப்பிய இயக்கத்திலிருந்து அவரை ஒபாமா தனிமைப்படுத்திப் பார்க்கவே முயற்சித்தார். லத்தீன் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக் காவிலும் தங்களது ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு இருந்த பிரதான தடை அகற்றப்பட்டுவிட்டது என்று அமெ ரிக்க ஏகாதிபத்திய வாதிகள் நினைத் திருக்கக்கூடும்.
மகத்தான மனிதர்களை எளிதாக ஈடுசெய்துவிடமுடியாது. ஹியூகோ ஷாவேஸ் 21ஆம் நூற்றாண்டின் மகத்தான தலைவர்களில் ஒருவர். வெனிசூலாவில் அவர் கட்டவிழ்த்து விட்ட செயன்முறையை சுலபமாக மாற்றியமைத்துவிட முடியாமற்போ அவரது மறைவு இந்தச் செயன்முறைகளில் ஒரு வெற்றிடத்
356)|T|b.
தையும் பின்னடைவையும் தோற்று வித்திருக்கக்கூடும். ஆனால், அவரது இயக்கம் மக்களை தொடர்ச்சியா னதும் நிலையானதுமான செயற்பாட் டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. அத னால், ஷாவேஸின் தோற்றம் எதிர் காலத்திலும் உணர்வூக்கத்துடன் மக் கள் மத்தியில் இருக்கும்.
தாரிக் அலி எழுதியதைப் போன்று ஷாவேஸ் மெச்சத்தக்க, போற்றும் படியான ஒரு தலைவர். “உலகம் மெளனமாகிப் போய்விட்ட ஒரு நேரத்தில், மத்தியவலதும் மத்திய இடதும் சில வேறுபாடுகளைக் கண் டுபிடிப்பதற்கு கஷ்டப்பட்டுக் கொண் டிருக்கும் போது, அவர்களின் தலை வர்கள் பணம் பண்ணுவதில் பிரமை கொண்ட உலர்ந்த இயந்திரங்களாக மாறியிருக்கும் நிலையில், ஷாவேஸ் நிலக்காட்சிக்கு ஒளியூட்டினார்.” ை
(பேராசிரியர் சுமணசிறி லியனகே - கொழும்பு, கண்டி, நீர்கொழும்பில்
இயங்கும் LDIITiajš6ňy LJITL39-IT65b6hy யின் இணை ஒருங்கிணைப் பாளர்)

Page 32
1 30 ܢ
2ola, Lartā 16-3
ரு சிறிய கிராமத்தில் வளர்ந்த 16 வயது சிறுவன் ஹியூகோ பேஸ்போல் விளையாட விரும்பினான். பாடசாலை ஆசிரியர் களான பெற்றோருடனும் 6 சகோத ரங்களுடனும் அவன் சிறியதொரு வீட்டிலேயே வாழ்ந்தான். தலைநகர் காரகாஸில் பெரிய அணிகளில் ே சர்ந்து பேஸ்போல் விளையாட ே வண்டுமென்பதே அவனின் கனவாக இருந்தது. ஒரு நாள் தனது மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு பஸ் ஏறி காரகாஸ0க்குச் சென்று இராணு வத்தில் சேர்ந்துகொண்டான். தனது வறுமையைப் போக்குவதற்காக மாத் திரமல்ல, பேஸ்போலும் விளையாட
தென்
வடிாவே
மறக்
லாம் என்பதற்கா இராணுவத்தில் ( உலகம் தனக்கு ளைச் சூட்டும் எ ரைக் குறிப்பிட்ட உணர்வலைகள் அந்த வயதில் போதுமே கற்ப பார்த்திருக்கமாட்
மீட்பர், இரண் திகாரி, போர்த் வாதி- இ ஹியூகோ ஷா ணங்கள். புற்று வருடகால போர ஆம் திகதி செ
 
 
 
 

எனமெரிக்கர்கள் ஸை ஒருபோதுமே கப்போவதில்லை
ாகவும் தான் அவன் சேர்ந்தான். ஒருநாள் பல்வேறு நாமங்க ன்றோ தனது பெய மாத்திரத்திலேயே கிளம்பும் என்றோ ஹியூகோ ஒரு னை செய்துகூடப் டான். டாவது யேசு, சர்வா தலைவன், புரட்சி வ்வாறாகவெல்லாம் வேஸ0க்கு நாமகர நோயுடனான இரு ாட்டத்தில் கடந்த 5 வ்வாய்க்கிழமை ே
YA ஷோபன் சக்செனா
தால்விகண்ட வெனிசூலாவின் தலை வரை வர்ணிப்பதற்கு அவர் உயிருட னிருந்த காலத்தைப் போன்றே மரணத்திலும் கூட ஒரு தனிச்சொல் லைப் பயன் படுத்துவது குறித்து உல கினால் இணக்கத்தைக் காணமுடிய வில்லை. அமெரிக்க, இந்திய

Page 33
ஸ்பானிய வம்சாவளி கலப்புக் குடும் பமொன்றில் 1954 ஜூலை 28 ஆம் திகதி ஹியூகோ ராபீல் ஷாவேஸ் ஃபிரையாஸ் என்ற பெயரில் பிறந்த அவர், ஒருபோதுமே அரைகுறை நட வடிக்கைகளில் நம்பிக்கை கொண்டி ருக்கவில்லை. உண்மையான ஒரு பேஸ்போல் விளையாட்டு வீரரைப் போன்று அவர் எப்போதுமே பந்தை சனக்கூட்டத்தை நோக்கி அடித்து வெறியுடன் வீடு திரும்புவதிலேயே நம்பிக்கை கொண்டிருந்தார். வெனி சூலாவை கூடுதலான அளவுக்கு ஒப் புரவான சமுதாயமாக மாற்றுவதிலும் தென்னமெரிக்காவை கூடுதலான அளவுக்கு கட்டுறுதியானதும் ஒருங் கிணைந்ததுமான பிராந்தியமாக மாற் றுவதிலும் இவ்வாறு தான் அவர் தலைமைதாங்கி வழிநடத்திச்சென் றார்.
சர்வதேச விவகாரங்களில் 'பின் புத்தி’ என்று அடிக்கடி ஏளனம் செய் யப்பட்ட தென்னமெரிக்கா 1999 இல் ஜனாதிபதித் தேர்தலில் மகத் தான வெற்றிபெற்று வெனிசூலாவில் ஷாவேஸ் அதிகாரத்துக்கு வந்த போது, உண்மையிலேயே அமெரிக் காவின் கோடிப்புறமாகவே விளங்கி யது. அந்த நேரத்தில் தென்னமெரிக்க நாடுகள் ஊழல் தனமான சர்வாதிகா ரிகளினால் ஆளப்பட்டன. பொருளா தார ரீதியில் பலவீனமானவையாக இருந்தன. ஷாவேஸ் அதிகாரத்துக்கு வந்த உடனடியாகவே வெனிசூலா வில் ‘ஆட்டத்தின் விதிகளை மாற்றி யமைக்கத் தொடங்கினார். தனது வறு மைப்பட்ட நாட்டுக்கு கோடானு கோடி டொலர்களைக் கொண்டு வந்த எண்ணெய் வர்த்தகத்துடன் அவர் தனது இடதுசாரிக் கவர்ச்சித்திறச் சொல்லாட்சியைக் கலந்தார்.
இடதுசாரிச் சிந்தனைக்குள் ஷாவே ஸின் பிரவேசம் ஒரு தற்செயலான நிகழ்வு மூலம் இடம்பெற்றது. 1970 களின் நடுப்பகுதியில் இராணுவத் தில் ஒரு கண்ணியமான வாழ்வை நடத்திக்கொண்டு ஷாவேஸ் காரகா ஸில் உள்ளூர் அணியொன்றுக்காக பேஸ்போல் விளையாடிக் கொண்டி ருந்தார். அதற்கு மேலதிகமாக பத்திரி
கையொன்றுக்கு கட்( தியதுடன், அழகுரா களுக்கு நடுவராகவ னார். ஒருநாள் துப்ப ளினால் துளைக்கப்ட கைவிடப்பட்ட கார் 6
குவியல் மார்க்சிய இருந்ததை அவர் தற் டார். மார்க்ஸ், மா6ே பிடல் காஸ்ட்ரோ எழுத்துகளைப் படி: வெனிசூலாவிற்கு இயக்கம் தேவை எ வந்தார். 'எனக்கு 2 வயதாக இருக்கும்ே ஒரு இடதுசாரியாக்கி என்று ஷாவேஸ் ஒரு பிட்டிருந்தார்.
இடதுசாரித்துவத்தி பிரவேசம் சுலபமான ஆனால், அரசியலில் ங்கியதும் அவர் அக் ளைச் சந்திக்க வே தன்னை "ஞானஸ்ந கொள்ள வேண்டியி இல் வெனிசூலா ஆ எதிராக ஷாவேஸoம் இராணுவ அதிகாரி சதிப்புரட்சியொன்றை முயற்சித்து அது தே ஷாவேஸ் இருவருட சத்தை அனுபவிக்க யிற்று. தனது நாட்டுக் துக்கும் "21ஆம் சோசலிசத்தைக் கொ பிய பொலிவேரிய ஜனாதிபதியாக ஷா நிலைநிறுத்திக் கொன் ஆம் ஆண்டு வலது வாதிகள் கும்பலொ6 பிரமுகர்களும் இராணு வர்களும் சி.ஐ.ஏ.யில் சதிப்புரட்சியொன்றை ട്ടെT്ബഞ്ഞത്സു, 芭 வைத்தனர். ஆனால், க்குதலினால் சதிகா விடுவிக்க வேண்டிய யடுத்து ஷாவேஸ் மீ தியாக பதவியேற்க ஆ
LITTTT.
 

சமகாலம்
டுரைகளை எழு "ணிப் போட்டி ம் பணியாற்றி ாக்கிக் குண்டுக பட்ட நிலையில் ஒன்றுக்குள் ஒரு ப் புத்தகங்கள் செயலாகக் கண் வா, சேகுவேரா,
ஆகியோரின் த்த ஷாவேஸ், ஒரு இடதுசாரி ன்ற முடிவுக்கு 21 அல்லது 22 போது என்னை க் கொண்டேன்’ நதடவை குறிப்
ற்குள் அவரின் தாக இருந்தது. தீவிரமாக இற கினிப் பரீட்சைக வண்டியிருந்தது. ானம் செய்து ருந்தது. 1992 அரசாங்கத்துக்கு ஏனைய சில களும் சேர்ந்து )ச் செய்ய ால்வி காணவே ங்கள் சிறைவா
வேண்டியதா கும் பிராந்தியத்
நூற்றாண்டுச் "ண்டுவர விரும் ன் குடியரசின் வேஸ் தன்னை எட பிறகு 2002 சாரி அரசியல் ன்றும் வர்த்தகப் றுவத்தில் உள்ள ன் உதவியுடன் ) மேற்கொண்டு டுப்புக்காவலில் மக்களின் நெரு ரர்கள் அவரை தாயிற்று. அதை ண்டும் ஜனாதிப அனுமதிக்கப்பட்
2013 ਨੂੰ 6-3
அதற்குப் பிறகு ஷாவேஸ் ஒரு குறிக்கோளுடனான மனிதன், அடு த்த பத்துவருடங்களுக்கும் கூடுத லான காலகட்டத்தில் சமூக நலச் செயற்திட்டங்களுக்காக வெனிசூலா வின் எண்ணெய் வளத்தின் மூலம் வருகின்ற பணத்தைப் பயன்படுத்தி னார். இலவச வீடமைப்புத் திட்டங் கள், மலிவு விலைக்கடைகள், ஏழைக ளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் போன்ற செயற்திட்டங்களை உள் நாட்டில் முன்னெடுத்த அதேவேளை, அவர் பொலிவியாவில் இருந்து ஹொண்டூராஸ் வரை தென்னமெ ரிக்க நாடுகளுக்கு இலகுக் கடன்க ளையும் நிதியுதவிகளையும் வழங்கி னார். லத்தீன் அமெரிக்காவை குறிப் பாக தென்னமெரிக்காவை ஒரு கட் டுக்கோப்பான அமைப்பாக ஐக்கியப் படுத்துவதற்காக அவர் சளைக்காது பாடுபட்டார். இதனால், அமெரிக்கா வுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவுடன் மிக வும் செளகரியமாக எண்ணெய் வியா பாரத்தில் ஷாவேஸ் ஈடுபட்ட அதே வேளை, பிராந்திய விவகாரங்களில் தலையீடு செய்வது தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராயிருக் கவில்லை.
வெனிசூலாவில் ஷாவேஸ் அடுத்த டுத்துத் தேர்தல்களில் வெற்றிபெற்று வந்த போது, அதனால் தென்னமெ ரிக்கா பூராகவும் ஒரு அலையதிர்வு களை அவரால் ஏற்படுத்த முடிந்தது. அந்தக் கண்டத்திலேயே பெரிய நாடான பிரேசில் 2002 இல் இடதுசா ரியான லூயிஸ் இனன்சியோ லூலாடி சில்வாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. ஆர்ஜன்டீனா, சிலி, பொலி வியா, பெரூ ஈகுவடோர், உருகுவே, பரகுவே என்று அப்பிராந்தியத்தின் நாடுகள் அதே பாதையில் சென்று இடதுசாரிகளைத் தங்கள் ஜனாதிபதி களாகத் தெரிந்தெடுத்தன. இன்று தென்னமெரிக்க நாடுகள் சகலதுமே தனித்துவமானதொரு அபிவிருத்தி மாதிரியை விருத்தி செய்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதா வது செல்வத்தை சமூக
(56ஆம் பக்கம் பார்க்க.)

Page 34
32 2013, Lorritë 16-30
BENDERGOD
கூட்டு ஒப்பந்தரு
முதலாளிமார் சம்மேளனத்துடன் டே சரியான குரவுகளுடன் குர்க்க ரீதியாக
வேண்டும். இதற்கு அறிவுசார் அர குலைமைத்துவம் அவசியம். மலையக
காணப்படுகின்ற மிகப்பெரிய குறைL
பெருந்தோட்டத் தொழிலாளர்
களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக கவே பேசப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் இடம்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர் மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன. இறு தியாக 2011ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி செய்யப்பட்ட சு
நீண்ட காலமா
கட்டங்களில்
ளுக்கான அடிப் ரூபாவாகவும் " காணப்படுமாயி நாளுக்கான நிய தால் 30 ரூபாவ றது. மொத்தமாக ஒரு நாளைக்கு கம்பனிகள் சா கின்றது. ஆயினு 515ரூபா சம்பெ கிடைப்பதில்லை ணிகள் உண்டு.
வரவு கொடுப் செய்யும் வை 6) Irlij56ff fla) goi LL கின்றன. இதன கொடுப்பனவிை
 
 
 
 
 

மும் பெருந்தோட்டத்
Si-(S6)Jffff விவாதிக்க rქflu_Jნზა eijrქfluuნSlნზა
ாடு இது
J6OLLğ GFLDLJ GITLð 38O 75% மேல் வருகை ன் 105 ரூபாவும் ஒரு மத்தை பூர்த்தி செய் பும் வழங்கப்படுகின் 5 515 ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக ர்பில் வாதிடப்படு றும் நடைமுறையில் ாம் அனைவருக்கும் ). இதற்கு பல கார சில தோட்டங்களில் பனவை இல்லாது கயில் முகாமைத்து ITuri 356)GT 6)5U ITGit
TIT6ð 105 5 LITT সেটা GO - 7 O% LDাটো
இரா.ரமேஷ்
தொழிலாளர்களால் பெற முடிவதில் லை. தேயிலை விளைச்சல் இல்லாத காலங்களில் 17 அல்லது 18 கிலோ கிராம் தேயிலையினைப் பறிக்க வேண்டுமென தோட்ட முகாமைத் துவத்தால் நிபந்தனை விதிக்கப்படு வதுடன், அது நியம கொடுப்பனவு 30 ரூபாவினைப் பெற அவசியமா னதாகக் காணப்படுகின்றது. உண் மையில் இன்று ஒரு நாளுக்கான நியமத்தை தீர்மானிப்பதில் தோட்ட முகாமைத்துவத்துக்கு அதிகாரம் உண்டு. அதனால் நாளுக்கு நாள் இது மாற்றமடைகின்றது. மறுபுறமாக 25

Page 35
நாட்கள் தோட்டத்தில் வேலை வழங் கப்படுமாயின் அதில் குறைந்தது 20 நாட்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அவ்வாறன்றில் வருகைக் கொடுப்பனவு டாது. இதன்படி பார்க்கும் போது 75% மான தொழிலாளர்களின் வேத னம் 380 ரூபாவுடன் மட்டுப்படுத்தப் படுகின்றது. தேயிலை விளைச்சல் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாத்திரமே தொழிலாளர்கள் நியமக் கொடுப்ப
வழங்கப்படமாட்
னவு 30 ரூபாவினைப் பெற முடியும். இன்று காலநிலை மாற்றம் தேயிலை விளைச்சல் பருவங்களிலும் எதிர்ம றையான தாக்கத்தினை ஏற்படுத்தி யுள்ளது.
2011ஆம் ஆண்டு சம்பளம் நிர் ணயம் செய்யும் போது வாழ்க்கைச்
செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கும் இன்று காணப்படுகின்ற விலைக
ளுக்கும் இடையே பெரியளவிலான வேறுபாடு உண்டு 2011க்குப் பின் னர் பொருட்களின் விலைவாசி
தொழிலாளர்களின்
தொடர்ச்சியாக டன், இரு தடை டீசல் விலை உயர் நேரடியாக வாழ் தாக்கத்தினை இது மிகக் குறைந் பெருந்தோட்டத் நாளாந்த வாழ் மறையான தாக் தியுள்ளது. பின்வ கடந்த மூன்று ஆ யாவசியப் பொ டுள்ள விலை அ; டுகின்றது.
ஆகவே அட்ட வாசி அதிகரிப்பில் வகையில் சம்பள தேவையையும் ( έ5Ι. 2009/2O1Ο ες வருமானம் மற்று பாக இலங்கை திணைக்களம் ே வின்படி ஒரு குடு மற்றும் உணவில் சராசரியாக 31.3
 
 

2013, offffចំ 15-30 33
ன் வேதனமும்
உயர்த்தப்பட்டது வகள் பெற்றோல், த்தப்பட்டது. இவை }க்கைச் செலவில் ஏற்படுத்தியுள்ளது. த வேதனம் பெறும் தொழிலாளர்களின் க்கையிலும் எதிர் கத்தினை ஏற்படுத் பரும் அட்டவணை ஆண்டுகளில் அத்தி ருட்களில் ஏற்பட் திகரிப்பினைக் காட்
வணை 01 விலை னையும் அதற்கேற்ற அதிகரிப்பிற்கான வெளிக்காட்டுகின்ற ஆம் ஆண்டு குடும்ப ம் செலவு தொடர்
புள்ளிவிபரவியல் மற்கொண்ட ஆய் ம்பத்திற்கு உணவு லாத செலவுகளுக்கு 51 ரூபா தேவை
எனக் குறிப்பிடுகின்றது. ஆயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இன் றுள்ள சம்பள கட்டமைப்பில் இருந்து கொண்டு மேற்கூறிய தொகையினை எட்டுவது இயலாத காரியமாகும்.
இன்று தோட்டங்களில் குடும் பத்துக்கு இரண்டு பேர் சராசரியாக நன்கு விளைச்சல் உள்ள தோட்டங்களில்
வேலை செய்கின்றார்கள்.
20 தொடக்கம் 24 நாட்கள் வரை வேலை வழங்கப்படுகின்றது. இதன் படி பார்த்தால் இருவருக்குமான மாத வருமானம் 18,500 ரூபாவா கும். இதில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, கோவில் கொடுப்பனவு, தொழிற்சங்க சந்தா, கூட்டுறவுச் சங்கம், மரண சங்கம், உணவுக்கான கழிப்பனவு, தேயி லை, பெருநாள் முற்பணம், சம்பள சீட்டுக்கான கழிப்பனவு என மொத்த வேதனத்தில் 30-40 வீதம் கழிக்கப் படுகின்றன. விபரிக்கப்பட்ட சம்பள சீட்டுக்குக் கூட 7 ரூபாய் கழிக்கப்ப டுவது வியப்புக்குரிய விடயமாகும். சில தோட்டங்களில் வேறு கழிப்

Page 36
34. | 201Յ, մյոiծ 15-ՅD
பனவுகள் என 6 ரூபாய் அறவிடப் படுகின்றது. இது எதற்கான அறவீடு என்பது குறித்த விபரங்கள் சம்பளச் சீட்டில் குறிப்பிடப்படவில்லை. குறைந்த வேதனக் கட்டமைப்பு மற் றும் லயன் குடியிருப்பு வாழ்க்கை முறை ஆகியன இன்றைய இளைஞர், யுவதிகள் தோட்டத் தொழில் துறை யினை விரும்பாமைக்கும், தோட் டத்தில் வாழ விரும்பாமைக்கும் கார ணமாகும். இதனால் பெற்றோர்கள் லயன் அறைகளைத் திருத்துவதற்காக கடன் பெறுகின்றார்கள். இதற்கு தமது வேதனத்திலிருந்து 22% வட்டியைச் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. உழைக்கும் பணத்தில் பெரும்பகுதி வட்டிக்காகவே செலவாகின்றமை யினை பல தோட்டங்களில் காண முடிந்தது. உண்மையில் பெருந்தோட் டத் தொழிலாளர்கள் 31,331 ரூபாவி னைக் குடிமனைத் தேவைகளுக்கு செலவிட வேண்டுமாயின் அவர் களின் ஒரு நாள் வேதனம் குறைந் தது 650 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும். அப்பொழுதே இருவர் தொழில் செய்யும் குடும்பமொன்றில் மாத வருமானம் சராசரியாக 26,000 ரூபாவினையேனும் பெற முடியும்.
உண்மையில் தோட்டத் தொழி லாளர்களுக்கு வரவு கொடுப்பனவு கிடைக்காமைக்கு வேறு பல கார ணிகள் செல்வாக்குச் செலுத்துகின் றன. குறிப்பாக தொழிலாளர்கள் திருமணம், மரணம், பண்டிகைகள், திருவிழாக்கள், உறவினர் வீடுகளுக் குச் செல்லுதல், சடங்கு, சுகயினம் போன்ற பல தனிப்பட்ட காரணங் களால் வேலை வழங்கப்படுகின்ற அத்தனை நாட்களும் வேலைக்குச் செல்வதில்லை. உண்மையில் 515 ரூபா சம்பளத்தினை மொத்த தொழி லாளர் படையில் 10 வீதத்துக்கு குறை வாக இருக்கின்ற பங்களா சேவையாளர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் போன்றோரே பெறு
காவலாளிகள்,
கின்றனர். வரவுக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கு தொடர்ச்சியான காலநிலை மாற்றம் பாடசாலைகளில் இட்ம்பெறும் கூட்
அட்டவணை 01- அ
அத்தியாவசிய .ெ
அரிசி (நாட்டரிசி)
fÒT
ဦးဦူf]
தேங்காய்
தேங்காய் எண்ணெ
Gegrs
கிழங்கு
Lരൂl-¡- ഞഥജൂ கோழி இறைச்சி
முட்டை
டின் மீன்
அங்கர்(400 g)
Testjur
கடலைப் பருப்பு
மண்ணெண்ணெய்
மிளகாய்த் தூள் (10
செத்தல் மிளகாய்
நெத்தலி
epsoils: Economic
ffiss fi LILLபெருந்தோ
டங்கள், ஞாயிறுதி செய்தல் பெண் 15-20 கிலோகிர பச்சை கொழுந்து வெயிலில் சுமப்ப வீனம் போன்றவற் GOTL).
தொழிலாளர் வ சில நேரங்களில் 1 தொழில் செய்கி கிடைக்காமல் டே தோட்ட முகாடை டமிட்ட செயல்க தொழிலாளர் வ பதிவுகள் தோட்ட திடமே காணப்படு கள் செய்தாலும் குத் தெரிவதில்லை தோட்ட முகான யாக 25 நாட்கள் னாலும் பெண் ெ அல்லது 19 நா செல்வர். அதற்கு குடும்ப|தனிப்பட்ட கள், பிரச்சினைகள்
 
 

த்தியாவசியப் பொருட்களின் சில்லரை விலை 2010-2013
பாருட்கள் 2010 (ரூபா) 2011(ரூபா) 2013(ரூபா)
5● 59 60
69.75 鑫3。5鑫 O
93。了9 9737
3048 3G。4彗 孪2
ü(750 ml) 量了3、44 211、75 2OO
99. 彗42 90
96. O8. 2O
彗6憩 斐事9 50
398 383 450
3. 7.
1.96 232 27 Օ
234 256 375
40 翡8 60
堑2 誌奉。 董事Q
51 59 堑23
Og) 35 莓 45
2O2 2ア5 23O
3茎6 325 675
and Social Statistics of Sri Lanka 2012, si Geory agarau, Tsi Gas தரவுகள் (மேற்குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அதிகளவில் ட்ட மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது).
னங்களில் வேலை
தொழிலாளர்கள் ாம் நிறையுடைய ப் பைகளைக் கடும் தால் ஏற்படும் சுக ற்றையும் குறிப்பிட
ரவு கொடுப்பனவு 8 நாள் தொடர்ந்து ன்ற ஒருவருக்கு பாகலாம். அதற்கு மத்துவத்தின் திட் ள் காரணமாகும். ரவு தொடர்பான - முகாமைத்துவத் Iம். இதில் மாற்றங் தொழிலாளர்களுக்
). மைத்துவம் சராசரி வேலை வழங்கி தாழிலாளர்கள் 18 ட்கள் மாத்திரமே அவர்களுக்குள்ள ட அர்ப்பணிப்பு
T என்பனவே கார
ணமாகும்.
1996ஆம் ஆண்டிலிருந்து தொழி லாளர்களின் வேதனம் கூட்டு ஒப் பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப் படுகின்றது. நாட்சம்பளமும் சில நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு களும் மாத்திரமே இவர்களின் மாத வருமானத்தில் அடங்குகின்றன. குறைந்த சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927 ஆம் ஆண்டு சம்பளக் குழுவினால் ஆகக் குறைந்த சம்பள சட்டத்தின் (Minimum Wages Ordinance) is $florigid, கப்பட்டது. சம்பள நிர்ணய சபை தாபிக்கப்படும் வரை தொழிலாளர் களின் சம்பளம் முதலாளிகளிடம் இருந்து நேரடியாக வில்லை. சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டதுடன், தொடர்ச்சியான சம்பளமும் வழங்
வழங்கப்பட
கப்படவில்லை. பின்னர் ஆகக் குறை ந்த சம்பள சட்டத்தின் கீழ் தோட்ட சம்பளச்சபை தாபிக்கப்பட்டது. அதில் தொழிலாளர்களைப் பிரதி

Page 37
நிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங் கள், தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் இடம்பெற் றனர். இதுவே 1996 ஆம் ஆண்டிலி ருந்து கூட்டு ஒப்பந்தம் என்ற பெய ரில் மாற்றம் செய்யப்பட்டது.
1984ஆம் ஆண்டு மறைந்த தலைவர் தொண்டமான் தலை மையில் சம்பள அதிகரிப்பிற்கான போராட்டம் இடம்பெற்றது. இதன் பயனாக வாழ்க்கைச் செலவு கொடுப் பனவு தொழிலாளர்களுக்கு அறிமு கப்படுத்தப்பட்டது. (ஒரு நாளைக்கு மூன்று ரூபா என்ற அடிப்படையில்) அத்துடன் நாட்டில் வாழ்க்கைச் செலவு சுட்டி அதிகரிக்கும் போது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அதிக ரிக்கப்பட வேண்டும் என குறிப்பி டப்பட்டது. ஆயினும் இவை இன்று பின்பற்றப்படுவதில்லை. எவ்வாறா யினும் இந்தப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் குறைந்த வேத னம் 23.75 சதமாக நிர்ணயிக்கப்பட் டது. 1994ஆம் ஆண்டு தொழிலாளர் சம்பளம் ரூபாய் 72.24 சதத்தில் இருந்து 83 ரூபாவாக உயர்த்தப்பட் டது. இதற்கு அப்போதைய ஜனா திபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் அழுத்தம், ஆதரவு கார ணமாக அமைந்தது. 1994 க்குப் பின் னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விட யத்திலிருந்து விலகிக் கொண்டது. அதன் பின் பெருந்தோட்டக் கம்பனி கள் தொழிற்சங்கங்களைக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர் ணயிக்க ஆரம்பித்தன. 1996 ஆம் ஆண்டு பிரிதொரு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங் கம் (LJBWU) மற்றும் ஒருங்கி ணைந்த பெருந்தோட்டக் கூட்ட மைப்பு ஆகியன கைச்சாத்திட்டன. இவை தொழிலாளர்கள் சார்பிலும் முதலாளிமார் சம்மேளனம், முதலா ளிகள் சார்பிலும் கைச்சாத்திட்டன. 1997 ஆம் ஆண்டு தொழிலாளர்க ளின் அடிப்படை வேதனம் 83 ரூபா
அட்டவணை 2
ஆண்டு ہونگے
2OO
2004
2OO7
2O09
2O.
மூலம் : கடந்த கால
வாகக் காணப்பட ஆம் ஆண்டு 958 பட்டது. உண்மை ளின் வேதனக் க க்குப் பின்னரேே மாற்றங்கள் ஏற் அட்டவணை 02 கிக் கொள்ளலாம்.
அட்டவணை: 3 !
ஆண்டு
2004/2005
2005/2Ooe
2Oos/2Oo7
2OO7/2Oos
2008/2009
2009/2O1C
2010/2011.
2O 13
eyp6\)iíb : Sri Lar patmen
இன்று கம்பனி செலவு அதிகரி குறிப்பிடப்படுகின் தொழிலாளர்களு படுகின்ற வேதன கொடுப்பனவுகள் இதற்கு காரணம் ளின் தர்க்கமாகும் உற்பத்திச் செலவு ளுக்கான செலவு ஏனையவை தே விநியோகம், விற் கச் செலவாகும். னிகள் இது தொட
 
 
 
 

28 35
анрѣпаді
தொழிலாளர் சம்பளம் 2001-2011
டிப்படைச் வரவு கொடுப்பனவு விலை பங்கீட்டு | மொத்தம் afflueTris கொடுப்பனவு
i Oji 5O 5 i 16
35 2O 25 185
2OO 7 Ο 2O 29O.
285 9 O 3O 405
38O O5 3O 5士5
கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள்.
ட்டது. இது 1999 ருபாவாக உயர்த்தப் யில் தொழிலாளர்க ' LGOLDL"IL96) 2OOO ய குறிப்பிடத்தக்க
பட்டன. அதனை
தரவுகளை வெளியிடுவதில்லை. இதனால் உண்மையான உற்பத்திச் செலவு குறித்த விடயங்களை தொழி லாளர்களால் அறியமுடியாதுள்ளது. பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து
இன் மூலம் விளங் தகவல் அறிவதற்கான உரிமை பெரியளவில் மறுக்கப்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவு
தேயிலை- உற்பத்திச் செலவு இறப்பர்
(ரூபாய்- கிலோகிராம்)
±49。士3
s 61.98
21 O.75
23±。49 1989
269.O. 135.8O
313.7 158.94
355.2 18823
43 O. 12O
ka Tea Board 2011/12 / Rubber Development DeIt Of Sri Lanka/2012/13
ரிகளின் உற்பத்திச்
த்துச் செல்வதாக ன்றது. குறிப்பாக க்கு வழங்கப்
ம் மற்றும் ஏனைய சேமநல வசதிகள் என்பது அவர்க ஆயினும் மொத்த பில் தொழிலாளர்க 60 வீதம் எனவும் நயிலை உற்பத்தி, பனைக்கான நிர்வா உண்மையில் கம்ப டர்பாக தெளிவான
தொழிலாளர்களுக்கு தோட்டத் தின் வருமானம் அல்லது உற்பத்தி தொடர்பான எந்தவிதமான தகவல் களும் வழங்கப்படுவதில்லை. இது ஒரு மனித உரிமை மீறலாகும்.
இன்று சராசரியாக ஒரு தொழி லாளி 16-19 வரையான கிலோ கிராம் பச்சை தேயிலையைப் பறிக் கின்றார். இது எல்லாத் தோட்டங் களிலும் உள்ள பொதுவான நிய மமாகும். இதனைக் கொண்டு 4 கிலோகிராம் தேயிலையைத் தயா ரிக்க முடியும். இன்று கொழும்பு ஏல விற்பனையில் 1 கிலோகிராம் தேயிலை 380 ரூபாவுக்கு (2013)

Page 38
36 203,816-3D
அட்டவணை 4- தேயிலை விற்கப்பட்ட விலை 2012 மூன்
காலாண்டு (ஜூன்-செப்)
தேயிலை வீதம் விற்கப்பட்ட விற்க (மி.கி.கி) விலை (மி.ரூ) விலை
2012 இல் 2C
உயர் நிலப்பகுதி 16.6 4OO 3.
மத்திய நிலப்பகுதி 士2.3 358 2
தாழ் நிலப்பகுதி 51.6 42O 3 மூலம் :இலங்கைத் தேயிலை சபையின் அறிக்கை, 2012
விற்கப்படுகின்றது. இதன் மூலம் ஒரு தொழிலாளியிடமிருந்து 1520 ரூபாய் இலாபம் கிடைக்கின்றது. இதில் சம்பளம் EPF/ETF என்ப வற்றுக்கு 600 ரூபாவை கழித்தாலும் ஒரு தொழிலாளியிடமிருந்து எல்லை இலாபமாக 905 ரூபாய் கம்பனிக்கு கிடைக்கின்றது. அல்லது ஒரு கிலோ கிராம் தேயிலைக்கு சராசரியாக 251 ரூபாய் இலாபம் உண்டு. இதன்படி பார்க்கும் போது உற்பத்திச் செலவு அதிகரித்துச் செல்கின்றது என கம்ப னிகள் கூறும் கருத்து நியாயமற்றது.
அட்டவணை 5- தெரிவு செய்யப்
பட்ட நாடுகளில் பிரதான ஏற்றுமதி வருமானம்
நாடுகள் ஏற்றுமதி வரு மானம் (அமெ ரிக்க டொலர் மில்லியன்)
இலங்கை 1145.1
கென்யா 899.8
&ঞ্জসিতা 7O5. Ο
இந்தியா 54O7
இந்தோனேசியா 171.6
வியட்நாம் 1 38. Ο மூலம்: இலங்கைத் தேயிலை சபை அறிக்கை, 2011
1Kg தேயிலைக்க வினைவிட அதிக ளுக்கு கிடைக்கின் 03 தேயிலை மற்று உற்பத்திச் செலவு
நிறது.
9 LLG) 60600T தொழிலாளியிடமி கிடைக்கும் எல்ல வளவு என்பதனை அட்டவணை தேயிலை கொழு யில் நல்ல விலை னைக் காட்டுகின் ரங்கள் தேயிலை பாரிய வீழ்ச்சி ஏ கருத்தினை வலுவ அட்டவணை பத்தி செய்யும் ஏ6 ஒப்பிடும் போது றுமதி வருமானத் கிய பங்கினை வ. கின்றது.
அட்டவணை C பர் என்பவற்றின் பட்டுள்ள மாற்றத் றது. குறிப்பாக இ ஏற்பட்டுள்ள சடு னைக் காட்டுகின் 07 தேயிலை உற் மூன்று பிரதேசங்க
அட்டவணை- 6 தேயிலை இறப்பர் உற்பத்தி (மெ.தொன்
2OO8 2OO9 2O
தேயிலை 3 187OO 29 OOOO 3.31.
இறப்பர் 12924O 136OOO 152
tical Data Sheet, 2012
epson: Economics and Social Statistics of Sri Lan

றாவது
ILIL L | L6. él. és (மி.ரூ)
11
DO 19.5
98. 13.7
73 51。1
ான உற்பத்திச் செல
இலாபம் கம்பனிக 1றது. அட்டவணை லும் இறப்பருக்கான வினைக் காட்டுகின்
O3s260Tg5! 32(5 ருந்து கம்பனிக்கு லை இலாபம் எவ் ாக் காட்டுகின்றது.
04 இலங்கை ம்பு ஏல விற்பனை க்கு விற்கப்படுவத றது. இப்புள்ளிவிப க்கான விலையில் ற்பட்டுள்ளது என்ற பற்றதாக்குகின்றது. 05 தேயிலை உற் னைய நாடுகளுடன் இலங்கையின் ஏற் தில் தேயிலை முக்
கிப்பதனைக் காட்டு
6 தேயிலை, இறப்
உற்பத்தியில் ஏற் தினைக் காட்டுகின் றப்பர் உற்பத்தியில் தியான அதிகரிப்பி றது. அட்டவணை பத்தி செய்யப்படும் ளையும் அவற்றின்
)
1. Ο 2O11.
4OO 3275OO
99 O. 1581.98
ka 2012/Statis
உற்பத்தி அளவில் ஏற்பட்டுள்ள மாற் றங்களையும் காட்டுகின்றது. தாழ்நி லப்பகுதிகளில் தேயிலை விளைச் சல் அதிகமாகக் காணப்படுவதுடன், அதற்கான கேள்வியும் அதிகமாகும்.
2010ஆம் ஆண்டு தேயிலைத் துறையின் மூலம் 17 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தமை வரலாற் றில் மிக உயர்ந்த வருமானமாகும். தேயிலை ஏற்றுமதி 2009, 2010, 2011 ஆகிய ஆண்டு களில் முறையே 156171, 162793, 164869 மில்லியன் ரூபாவாகும். 2009 ஆம் ஆண்டு 291 Mkg மாகக் காணப்பட்ட தேயிலை உற்பத்தி 2010 ஆம் ஆண்டு 351.4 Mkg மாக பெரியளவில் அதிகரித்தது. அதே போல் ஏற்றுமதி அளவும் 2009 இல் 208 Mkg இலிருந்து 2010 இல் 298 Mkg மாக அதிகரித்தது. உலகளா விய ரீதியில் இலங்கை தேயிலைக் கான கிராக்கி குறைவடையவில்லை. உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. அட்டவணை 08 இதனை மேலும் தெளிவுபடுத்துகின்
வருமானம்
றது.
இத்தரவுகள் பெருந்தோட்டத் துறை இலாபத்தில் இயங்குவத னைக் காட்டுகின்றது. இவ்வாறு
இலாபத்தினை ஈட்டுகின்ற போதும் தொழிலாளர் வேதனக் கட்டமைப் பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்று தற்காலிக மாக நகர்ப்புறங்களில் தொழில் செய் வோர் நாட் சம்பளமாக சராசரியாக 600 வரையில் உழைக்கின்றார்கள். நகர்ப்புறக் கடைகளில் வேலை செய் வோர் 800 ரூபா வரையில் உழைக் கின்றார்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர் 900-1000 ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர். தனியார் துறைகளில் பணிபுரியும் திறனுள்ள Ggir last GTsfasgir (Skilled Labour) 1OOO-2OOO GIGOJu96) பெறுகின்றனர். ஆயினும் உடலை வருத்தி தொழில் செய்யும், தேசிய பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்க ளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்
&#LibLIGITLib

Page 39
இன்னும் 380 ரூபாய் வேதனத்தை மாத்திரமே பெறுகின்றனர். ஏனைய துறைகளில் தொழில் செய்வோரின்
வேதனம் வாழ்க்கைச் செலவு ஏற்றத் திற்கு ஏற்ப வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகிறது. அரச துறையில் வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட விகி தத்தில் சம்பளம் அதிகரிக்கப்படு கின்றது (increment). அத்துடன் ஏனைய துறைகளில் அதிகமானோர் மாதச் சம்பளத்துக்காகவே தொழில் செய்கின்றார்கள். ஆயினும் பெருந் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 200 வருட காலமாக நாட் கூலிக்காகவே தொழில் செய்கின்றார்கள். இவர்க ளின் வேதனம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட் டாலும் அது நாகரிகமான மானிட வாழ்க்கையினைக் கொண்டு நடத்து வதற்கு பொருத்தமற்றது. வாழ்க்கைச் செலவுச் சுட்டிகள் தொடர்ந்து அதி கரித்துச் சென்ற போதும் அதற்கான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஆயினும் அரச மற் றும் தனியார் துறையில் உள்ளோர் இச்சலுகைகளை அனுபவிக்கின் றமை குறிப்பிடத்தக்கது. சம்பளத் திற்கு அப்பால் ETF/EPFக்கான கொடுப்பனவு, வாடகையற்ற வீடு, தண்ணீர் வசதி, இலவச சுகாதாரம், சலுகை விலையில் தேயிலை போன்ற பல சேமநல வசதிகள் வழங்கப்படு வதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிடுகின்றது. ஆயினும் இவற் றின் தரம் மிகவும் மோசமான நிலை யிலேயே காணப்படுகின்றது. இன்று அரசசார்பற்ற நிறுவனங்களே பெருந் தோட்டப் பகுதிகளில் இம்மக்களின் சேமநல விடயங்களில் அதிகளவில் செயற்பட்டு வருகின்றன.
மேலும் தோட்ட முதலாளிகள் சம் மேளனம் சராசரியாக ஒரு வீட்டில் 3 பேர் வேலை செய்வதாகக் குறிப்பிடு கின்றனர். அதில் 16 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை உள்ளடக்குகின் றார்கள். இது தவறான வாதமாகும். இன்று இந்நிலை மாறிவிட்டது. இன்றைய இளைஞர்கள் தோட்டத் துறை தொழிலை நாடுவதில்லை, அதிகமானோர் சாதாரண தரம் வரை
கற்றுள்ளனர். அவ புறங்களிலும், தன ளிலும் சுயதொழில் வருகின்றனர். ெ யுவதிகளில் 8% ம தோட்டத்துறை :ெ
அட்டவணை -7 ே
உயர்நிலப்பகு மத்திய நிலப்பகு தாழ் நிலப்பகு
Gllo
egypsoid: Econom
றார்கள். அவர்கள் வியை முழுமைய தவர்களாகும். 20 முதலாளிமார் சம் அறிக்கையொன்றி லாளி ஒரு நாளை சமுகம் தந்தால் 52 பெறுவதாகக் கு அதில் அடிப்படை e5urts ETF/EPF ரூபாய், ஊக்கக் ரூபாய், வருகைக்க 105 ஆகியன உ6 தது. இங்கு புரிந்து டிய விடயம் யா பேர் இந்த 572 பெறுகின்றனர் என் சந்திரபோஸ் மற்று ஆகியோர் 2011 ! ஆய்வொன்றின்ப அத்தொகையினை கள் என்பது வெளி உண்மையில் இ கைகளை வெளிய போது இது உண் துடன், மறுபுறமா உயர் வருமானத் எண்ணுவர். ஊடக களைச் சரியாக 6 கடப்பாடு. சுமார் கள் அடிப்படை மாத்திரமே பெறு கழிப்பனவுகளும் 6OOO-7OOO க்கும்
 
 
 
 

ர்கள் இன்று நகர்ப் யார் நிறுவனங்க களிலும் ஈடுபட்டு மாத்த இளைஞர், ானவர்களே இன்று
நாழிலை நாடுகின்
2013. Lartë 18-30 莎。
னமே வீட்டுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றது. (சுமார் 21-25 நாட்கள் வேலை செய்திருந்தால்) ஒரு பெண் தொழிலாளி 25 நாட்கள் வேலை செய்தால் அவரால் 515 ரூபா என்ற டிப்படையில் 12,875 ரூபாய் வேத
தயிலை உற்பத்தி 2010 - 2012 (மில்லியன் கிலோகிராம்)
2012 2011 2o.o
S (High Grown) 14。5 ±4。了 15.9 5 (Mid Grown) 3 O6 12.7 S (Low Grown) 526 49.2 48. O
ாத்தம் 了8。4 ア4.5 76.6
ics and Social Statistics of Sri Lanka, 2012
பாடசாலைக் கல் ாக பூர்த்தி செய்யா 11 ஆம் ஆண்டு மேளனம் விடுத்த ல் ஒரு தொழி ாக்கு தொழிலுக்கு 7 ரூபாய் வேதனம் றிப்பிட்டிருந்தனர். _& GLbLIGITLð 38O கொடுப்பனவு 57 கொடுப்பனவு 30 ான கொடுப்பனவு ாளடக்கப்பட்டிருந் து கொள்ள வேண் தெனில், எத்தனை ரூபாய் சம்பளம் பதாகும். கலாநிதி ம் சிவப்பிரகாசம் இல் மேற்கொண்ட டி 1,41% மட்டுமே ப் பெறுகின்றார் |ப்படுத்தப்பட்டது. இவ்வாறான அறிக் பாட்கள் பார்க்கும் மையென நம்புவ 5 தொழிலாளர்கள் தைப் பெறுவதாக 5ங்களுக்கு தகவல் வழங்குவது எமது 30% தொழிலாளர் வேதனத்தினை கின்றனர். போக சராசரியாக
6T6)6OIT
குறைவான வேத
னம் கிடைக்கும். இதில் எல்லாக் கழிப்பனவுகளும் போக 10,000 ரூபாய் எஞ்சும். ஆயினும் அவரது கணவரால் இவ் வேதனத்தைப் பெற முடியாது. அவரால் (515 என்றடிப் படையில் பார்த்தால்) சராசரியாக 18 /19 நாட்கள் வேலை செய்திருந்தால் 9785 ரூபாய் பெற முடியும். (தோட் டங்களில் ஆண்களுக்கு ஒரு மாதத் தில் சராசரியாக 18-20 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது, அதிக
அட்டவணை -08 உலக தேயிலை உற்பத்தி 2011/2012 (தெரிவு
செய்யப்பட்ட நாடுகளில்) Mkgs
|BIt@। 2O11. 2O 1 2
கென்யா 26 O 248
இலங்கை 245 242
இந்தியா 775 772
&ঞ্জসিতা 1 OO 14 O
epsoils : Economic and Social Statistics of Sri Lanka, 2012, Annual Report of Sri Lanka Tea Board, 2010
மான ஆண்களுக்கு நியமக் கொடுப்ப னவு 50ரூபா வழங்கப்படுவதில்லை, காரணம் ஆண்கள் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபடுவது மிகக் குறைவாகும்) இதில் கழிப் பனவுகள் போக 7000 ரூபாவரை மிஞ்சும். ஆகவே இருவரினதும் வருமானம் 14000 ரூபாவேயாகும்.

Page 40
38 2013, Lorrfär 16-30
இதனைக் கொண்டு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவது பெரிதும் கடினமாகும். தோட்டத் தொழி லாளர்களுக்கான மாற்று வருமான மூலங்கள் பெரிதும் குறைவாகும். மரக்கறிச் செய்கை, வீட்டுத் தோட் டம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட நிலம், நேரம், முதலீடு இவர்களிடம் இல் லை. மொத்த தொழிலாளர்களில் சுமார் 3%மானோரே இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவர். இதனை அனைவருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. 75% க்கு மேல் வேலைக்கு சமுகமளித்த குடும்பங்களின் நிலை இவ்வாறாயின் வெறுமனே அடிப்ப டைச் சம்பளம் மாத்திரம் வாங்கும் இருவர் தொழில் செய்யும் குடும் பங்களின் மாத வருமானம் எல்லா கழிப்பனவுகளும் போகச் சராசரியாக 10,000 ரூபாவாகக் காணப்படும். ஆயினும் 2009/2010ஆம் ஆண் டுகளில் மேற்கொள்ளப்பட்ட குடி மனை வருமானம் மற்றும் செலவு தொடர்பான ஆய்வு அறிக்கையா னது இலங்கையில் ஒரு குடும்பம் (4-5 பேர்) சராசரியாக உணவு மற் றும் உணவல்லாத பண்டங்களுக்காக 31,331 ரூபாவைச் செலவிடுவதாகக் குறிப்பிடுகின்றது. இதில் உணவு மற் றும் பானத்திற்காக 13,267 ரூபாவும்
உணவல்லாத விடயங்களுக்காக 18,064 ரூபாவும் செலவிடுவதாகக் குறிப்பிடுகின்றது. இந்நிலையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பார்க்கும் போது மிகக் குறைந்த வருமானத்தையே பெறுகின்றார்கள் என்ற முடிவுக்கு வர முடிவதுடன், நாகரிகமான வாழ்க்கை ஒன்றினைக் கொண்டு நடத்தக் கூடிய வருமானம் கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது வெளிப்படுகின்றது. இது குறித்த துறை சார் தரவுகளை அட் டவணை 09இன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தோட்டத்துறை மக்கள் குறைந்த வேதனம் பெறுவதனால் அவர்களின் மாதச் செலவு குறைவாகக் காணப்ப டுவதுடன், மொத்த வருமானத்தில் 51% உணவுக்காக செலவிடுகின்றனர்
சமகாலம்
அட்டவணை O9
ଗ
இலங்கை
நகரம் கிராமம்
தோட்டம்
Source: House 2009/10
என்பது அட்டவெ வெளிப்படுகிறது. மற்றும் பெளதீக
ஏனைய துறைக போது குறைந்த 1 விடுகின்றனர். தே சமூக பொருளாத யில் பின்னடைந்து ஒரு முக்கிய கா கவனிக்கப்பட ே
யாதெனில் இரண் செய்யும் ஒரு கு 25,998 ரூபாய் பெற முடியுமா எ டுரையில் ஏலவே இருவர் தொழில் திற்கு மாத வருட 14000 ரூபா வை கின்றது.
தொழிலாளர் 6ே ஆய்வு செய்யும் ( ஜனவரி மாதம் 2 செய்த ஒரு பெண் சம்பள சீட்டைக் அதன் விபரங்கள் 27 நாட்கள் வே. லாளிக்கே வீட்டிற் வெறும் 8208 ( கிடைக்கின்றது எ 18-19 நாட்கள் குறைவாக வே ரின் மிகுதிச் சம் இருக்கும் என்ப வெளிப்படுகின்ற ளும் 27 நாட்கள் டுவதில்லை என்ட நாட்களும் வேை உடல்நிலை குடு லாத் தொழிலாள
 

துறைசார் அடிப்படையில் குடிமனை செலவு
மாத்த செலவு உணவுக்கான உணவல்லாத விடயம்
செலவு
3.1331 13267(42%) 18.oе 4 (57.7%)
44928 16Oo3 (36%) 28925 (64.4%)
29423 12859 (44%) 16564 (56.3%)
23.988 122O1 (51%) 11792(49.2%) hold Income and Expenditure Survey Report
ணை 09இன் மூலம்
கல்வி, சுகாதாரம் முன்னேற்றத்துக்கு ளுடன் ஒப்பிடும் பணத்தினைச் செல ாட்டத்துறை மக்கள் ார வளர்ச்சி நிலை இருப்பதற்கு இது ரணமாகும். இங்கு வண்டிய விடயம் ாடு பேர் தொழில் டும்பத்தில் மாதம் வருமானத்தினைப் ன்பதாகும். இக் கட் குறிப்பிட்டதன்படி செய்யும் குடும்பத் DIT60ाLb ऊJाङlिu JITफ ரயிலேயே கிடைக்
வதனம் தொடர்பாக போது இவ்வருடம் 7 நாட்கள் வேலை 1 தொழிலாளியின் காணக்கிடைத்தது.
வருமாறு.
லை செய்த தொழி கு எடுத்துச் செல்ல ருபாய் மாத்திரமே னின் சாதாரணமாக அல்லது அதற்கு 606) செய்வோ
பளம் என்னவாக து இதன் மூலம் து. எல்லா மாதங்க வேலை வழங்கப்ப பதுடன், அனைத்து ல செய்யக்கூடிய ம்பச் சூழல் எல் ர்களுக்கும் கிடைப்
பதில்லை. மொத்த தொழிலாளர் படையில் 5% மானோரே இவ்வாறு காணப்படுவர்.
இதுவரை பார்த்த புள்ளிவிபரத் தரவுகள் யாவும் இலங்கையின் தேயிலைக்கு இன்றும் பெரியளவில் கேள்வி இருப்பதனையும் தொடர்ந்து இலாபத்துடன் இத்துறை செயற்படு வதனையும் வெளிப்படுத்துகின்றது. ஒரு சில ஆண்டுகளில் சிறியளவில் சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை பெருந்தோட்டத் துறையினை பெரி பாதிக்கவில்லை. அதே போல் இறப்பருக்கும் இன்று பெரி யளவில் கேள்வி இருப்பதனை அவ தானிக்க முடியும்.
2009, 2010, 2011 ஆகிய ஆண் டுகளில் முறையே 11327, 19580, 22811 மில்லியன் ரூபாவுக்கு ஏற் றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று இறப்பருக்கு உயர் விலையும் அதி கரித்த கேள்வியும் உண்டு. இறப்பர் 1kg க்கான உற்பத்திச் செலவு 120 ரூபாவாகக் அது 535 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 2009 இல் ஒரு கிலோகிராம் இறப்பர் விலை 202 ரூபாவாகவும், 2010 இல் 377 ரூபா வாகவும், 2011 இல் 535 ரூபாவாக வும் காணப்பட்டுள்ளது. இது இறப் பர் விலையின் அதிகரிப்பினைக் காட்டுகின்றது. இன்றைய நிலையில் இறப்பர் தோட்டத் தொழிலாளர்க ளின் வேதனத்தை 650 ரூபா வரை அதிகரித்தாலும் எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
UGT66)
காணப்படுவதுடன்,
தற்போதைய நிலையில் இறப்பர், தேயிலைக்கான வருமானத்தைப் பார்க்கும் போது தொழிலாளர்களுக்

Page 41
கான ஒரு நாள் அடிப்படை வேத னத்தை 500 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தையும் சேர்த்து (10530) மொத்தம் ஒரு நாள் சம்பளமாக 635 ரூபாவை வழங்க முடியும். காரணம் ஒரு தொழிலா
ளியிடமிருந்து கம்பனி எல்லை வருமானமாக 885 ரூபாவினை (4x380=1520-635=885) பெறு
கின்றது. இப்போது வழங்கப்படு கின்ற சம்பள முறைப்படி பார்த்தால் 1005 ரூபா ஒரு தொழிலாளியிடமி ருந்து கம்பனி இலாபமடைகின்றது (4x380=1520-515=1005). அடிப் படைச் சம்பளம் 500 ரூபாவாக மாற் றப்பட்டு ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தும் சேர்த்து 635 ரூபாவுடன் EPF, ETFக்கான கொடுப்பனவுக ளைச் சேர்த்தாலும் ஒரு தொழிலாளி யிடமிருந்து கம்பனிக்குச் சராசரியாக 650 ரூபா வருமானம் உண்டு. இன்று ஒரு கிலோகிராம் தேயிலைக்கான சராசரி உற்பத்திச் செலவு 420 ரூபா வாகும். இதனுள் வேதனம், உரம், இரசாயனப் பொருட்கள், போக்கு வரத்து, பெற்றோல், டீசல், விறகு, மின்சாரம், எழுதுகருவிகள், தொலை பேசி போன்றவற்றுக்கான அனைத் துச் செலவுகளும் அடங்கும். ஆகவே சராசரியாக 200 பெண் தொழிலாளர் கள் வேலை செய்யும் ஒரு தோட்டத் தில் ஒரு நாளைக்கான எல்லை வரு LDTGOTLb 304OOO –ę,65ub (200 X4 kg ളേuഴിഞ്ഞ =800X 380-304000).
இறப்பர் தோட்டத் தொழிலாளர் களுக்கும் இதே சம்பளத்தினை வழங்க முடியும். இன்று இறப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவர் சராச ரியாக 20-22 லீற்றர் பால் எடுக்கின் றார். அதிலிருந்து 6-7 கிலோகிராம் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இன்று 1 லீற்றர் பாலின் விலை சரா சரியாக 365 ரூபாவாகும். ஆகவே ஒரு தொழிலாளி 2190-2555 ரூபா வரை இலாபத்தினைத் தேடிக் கொடுக்கின்றார். ஆனால் அவருக்கு நாள் சம்பளத்துடன் ஏனைய கொடுப் பனவுகளையும் சேர்த்தால் மொத்தம் 650 வரையில் கிடைக்கும். ஆயினும் கம்பனி எல்லை வருமானமாக ஒரு
அட்டவணை 10கழிப்பனவுகளும்
27 நாட்கள் x 3 மேலதிக தேயி பறித்தமை (65 வரவு கொடுப்ப (105 x 27நியம கொடுப்ப (30 x 27-)- மொத்த ஊதிய கழிப்பனவுக
EP-F-
பண்டிகை முற்ப
மாத முற்பணி தொழிற்சங்க ச
மரண சங்க
சமய நடவடிக்
தேயிலை
உணவு சம்பளச் சீட்
வேறு மொத்த கழிப்ப மிகுதிச் சம்ப8 மூலம்: கட்டுன்
சேகரிக்கப்பட்ட
இறப்பர் தோட்ட மிருந்து 1700 அ வைப் பெறுகின்ற மாதம் தொடக்க வரையில் அதிக யைத் தருகின்றது ஒரு தொழிலாளி பால் எடுக்கின்ற 10 கிலோகிராம் செய்ய முடியும். யில் ஒரு தொழி 3000 ரூபா வருட டத்திற்குப் பெற்று இன்று இறப்பர் ே உற்பத்தியை அதி LD(I5jbğ5I (AttarE படுகின்றது. இம் படுத்தினால் வில் உள்ள காலங்களி
6flս IIIÇÙ 6Օ-7Օ 6
 
 

மாதச் சம்பளமும்
80- iO2eso/=
2006\O 1 LO 5 kg-)
னவு 2835 )
னவு 81O
Lið 5OO
1136
னம் 45O
Fib 3OOO
ந்தா 1.37
b 5 OO
65 5OO
6.OO
1O6O
7.OO
6.OO
னவு 68O2
Tño 82O8
ரையாசிரியரால்
தகவல்கள், 2013
தொழிலாளியிட ல்லது 1800 ரூபா றது. இறப்பர் மே ம் டிசம்பர் மாதம் ளவான உற்பத்தி இக் காலங்களில் 25-35 லீற்றர் )ார். அதிலிருந்து இறப்பர் உற்பத்தி இக் காலப் பகுதி lGaoTGís GFTITS-fluLJITS, ானத்தினை தோட் க் கொடுக்கின்றார். நாட்டங்களில் பால் கரிக்க ஒரு வகை 1) பயன்படுத்தப் மருந்தைப் பயன் ளச்சல் அதிகமாக ல் ஒரு தொழிலா
ீற்றர் பால் எடுக்க
2013, Lorrită 15-30 39
முடியும். இதன் மூலம் 20-28 கிலோ கிராம் இறப்பர் உற்பத்தி செய்ய முடியும். அதன் பெறுமதி 10,220 ரூபாவைத் தாண்டுகின்றது. ஆயி னும் தொழிலாளர்களுக்கு 515 ரூபா வும் மேலதிக 1 கிலோகிராம் பாலுக்கு 35 ரூபாவும் மாத்திரமே வழங்கப் படுகின்றது. விளைச்சல் காலங்க ளில் 9 கிலோகிராம் ஒரு நாளுக்கான நியமமாகும். அதன்படி பார்த்தால் மொத்தம் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1180 ரூபா மாத்திரமே கிடைக்கின்றது. ஆயினும் கம்பனிக ளுக்கு ஒரு தொழிலாளியிடமிருந்து 9040 ரூபா இலாபம் கிடைக்கின்றது. இந்த வருமானம் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு தொழிலா ளியிடமிருந்து கம்பனிக்கு கிடைக் கின்றது. இன்று இறப்பர் தோட் டங்களில் சாதாரண காலங்களில் 6 கிலோகிராமும், உற்பத்தி அதிகமான காலங்களில் 9 கிலோகிராம் இறப் பரும் ஒரு நாளுக்கான நியமமாகக் காணப்படுகின்றது. சாதாரண காலங் களில் மாத்திரம் ஒரு தொழிலாளி யிடமிருந்து வருமானத்தைப் கம்பனி பெறுகின் றது. இதன் மூலம் தேயிலைத் துறை யினைவிட இறப்பர் துறை அதிக இலாபத்தினைத் தருவதனை அறிய முடிகின்றது. ஆகவே 635ரூபா சம் பளம் என்ற கோரிக்கையினை இம் முறை முன்னெடுப்பது சிறந்தது. அதனை வழங்கும் இயலுமை, இலா பம் கம்பனிகளுக்கு உண்டு. மறுபுற மாக கெளரவமான வாழ்க்கையினை தொழிலாளர்கள் கொண்டு நடத்த
635ரூபா நாட்சம்பளம் ஒப்பீட்டள
1590 ரூபா எல்லை
வில் சமாளிக்கக்கூடியதாகும். 500 அடிப்படை சம்பளமாக மாற்றப்பட் டால் EPF க்கு 60 ரூபாவினையும் ETF க்கு 15ரூபாவினையும் கம்ப னிகள் செலவிடவேண்டியிருக்கும். ஆகவே மொத்தம் 575 ரூபாவினை ஒரு தொழிலாளிக்கு கம்பனி செலவி டும். இதனுடன் ஏனைய கொடுப்பன வுகளையும் சேர்த்தால் (10,550) 711 ரூபா ஒரு தொழிலாளிக்கான செலவு. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இடம்பெறுவதில்லை. 90% மானோ பொதுசன நூலகம்
யாழ்ப்பானம்.

Page 42
40 | 2013, tortë 16-30
ருக்கு 575 ரூபாவினையே செலவிட நேரிடும். கம்பனி ஒரு தொழிலா ளிக்கு 71 ரூபாவினைச் செலவிட் டால் கம்பனிக்கு எல்லை வருமான மாக ஒரு தொழிலாளியிடமிருந்து 809 ரூபா கிடைக்கின்றது. மறுபுற மாக 575 ரூபாவினை ஒரு தொழிலா ளிக்கு செலவிட்டால் கம்பனிக்கு 929 ரூபா ஒரு தொழிலாளியிடமிருந்து எல்லை வருமானமாகக் கிடைக்கின் றது. அதேபோல் இறப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு கம்பனி 711 ரூபாவினைச் செலவழித்தாலும் கூட கம்பனிக்கு சாதாரண காலங்க ளில் 1479 எல்லை வருமானமும் பால் விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் 2574 ரூபா எல்லை வருமானத்தினையும் ஒரு தொழிலா ளியிடமிருந்து கம்பனி பெறுகின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது இறப்பர் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு 500 அடிப்படைச் சம்பளமாக வழங்குவதில் எந்தவித பாதிப்போ, நஸ்டமோ ஏற்படப்போவதில்லை.
இக்கட்டுரையில் பெருந்தோட் டத்துறை இலாபத்தில் செல்வதனை நிரூபிப்பதற்காகவே அதிகமான புள்ளி விபரங்கள் காட்டப்பட்டுள் ளன. ஆகவே சிவில் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் மலையக அர சியல் கட்சிகளும் இவற்றை நன்கு அறிந்து செயற்பட வேண்டும். ஊட கங்களுக்கு நேர்காணலுக்குச் செல் லும் தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள் பெருந்தோட்டத்து றையின் உற்பத்தி இலாபம், உற்பத்திச் செலவு மற்றும் இன்றைய நிலை தொடர்பான போதிய தெளிவில்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். சரியான புள்ளி விபரங்களுடன், தரவு களுடன் வாதிடுவதன் மூலமே தொழி லாளர் வேதனத்தை அதிகரிக்க முடி யும். அறிவு பூர்வமாகப்பேசுதல், சிந்தித்தல், செயற்படுதல் இம் முறை அவசியமாகும். தொழிலாளர்கள் சார்பாகப் பேசுபவர்கள் ஆதாரத்துடன் வாதிடத் தவறுவ தால் முதலாளிமார் சம்மேளனம் தோட்டக் கம்பனிகளின் செயற்பாட்
சரியான
டையும் தற்போதைய வேதனக் கட்
髻事。
டமைப்பையும், ே நியாயப்படுத்தி ச1 நிறுத்திவிடுவர். க்கு வழங்கப்பட் சேம நலன்களை உள்ளடக்குகின்றா தவறான கணிப் சிவில் அமைப்புக ஒப்பந்தம் தொட தெளிவுபடுத்த வே ளர்களுக்கு உற்பத் பத்திச் செலவு ெ வேண்டும். இதன் அதிகரிப்பிற்கு ஒ அணுகுமுறையிை யும். அன்றில் சி களின் தவறான சலுகைகளையும் க கள் ஏமாந்துவி( கூட்டு ஒப்பந்தத் டியே தயாராக ே அவசியமான எல்லா மட்டங்களி வேண்டும். மலைய மைகள் தோட்ட ளின் சம்பளப் பே அரசாங் கத்தி6ை அழுத்தம் கொடுக் நாட்டின் பிரஜை பொருளாதாரத்தில் ளிகளாக இருக்குட தொழிலாளர்களுக் வேதனத்தைப் ே பதில் அரசாங்கத் உண்டு. காரணம் அமைப்பதில் மாற கள் பங்காளிகளா சுவார்த்தையில் நிதிகளும் ஒரு த வேண்டும். அன்றி ளுக்கான மாதச்ச றினை அறிமுகப் போகும். மாதச்ச இன்றைய தேை இவ்விலக்கினை அ பினரையும் கொன் செயற்பாடு அவச் காலங்களில் கூட்( சாத்திடப்பட்ட டே இழைக்கப்பட்டுள்
 
 
 

சம நலனகளையும ம்பள அதிகரிப்பை தொழிலாளர்களு டுள்ள ஒரு சில "யும் சம்பளத்தில் இவை
LD66)6) Ults
ர்கள். பாகும். ள் மக்களை கூட்டு ர்பாக இயன்றளவு பண்டும். தொழிலா தி வருமானம், உற் தாடர்பாக விளக்க ண் மூலம் சம்பள }ரு கூட்டிணைந்த னக் கையாள முடி ல தொழிற்சங்கங் கருத்துகளையும், ண்டு தொழிலாளர் டுவர். இம்முறை திற்கு முன் கூட் வண்டும். அதற்கு செயற்பாடுகளை லும் மேற்கொள்ள பக அரசியல் தலை த் தொழிலாளர்க ச்சு வார்த்தைகளில் ன தலையிடுமாறு க வேண்டும். இந்த களாகவும் தேசிய ன் முக்கியப் பங்கா ம் பெருந்தோட்டத் கு கெளரவமான பெற்றுக் கொடுப் ந்துக்கு கடப்பாடு அரசாங்கத்தினை ற்றுவதில் இம் மக் க உள்ளனர். பேச் அரசாங்கப் பிரதி ரப்பாக பங்கேற்க ல்ெ தொழிலாளர்க ம்பள முறை ஒன் படுத்த முடியாமல் Fம்பள முறையே வயாக உள்ளது. அடைய சகல தரப் ண்ட கூட்டிணைந்த சியமாகும். கடந்த டு ஒப்பந்தம் கைச் பாது பல தவறுகள் ளன. அவற்றைப்
பற்றி தொடர்ந்து விமர்சிப்பதில் பய னில்லை. அதிலிருந்து பாடங்களைக் கற்று இவ்வாண்டுக்கான கூட்டு ஒப் பந்தத்திற்கு தயாராக வேண்டும்.
முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசுவோர் சரியான தரவுகளுடன் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண் டும். இதற்கு அறிவுசார் அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும். மலையக அரசியலில் காணப்படு கின்ற மிகப்பெரிய குறைபாடு இது வேயாகும். பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரவும், அது தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாகவும் நியாய பிரசாரம் செய்யக்கூடிய இய லுமை கொண்ட அறிவுசார் அரசியல் தலைமைத்துவத்தை நோக்கி இச் சமூகம் செல்ல வேண்டிய தேவை மிக வேகமாகவே அதிகரித்து வரு கின்றமை குறிப்பிடத்தக்கது. எல்லா ஊடகங்களிலும் கூட்டு ஒப்பந்தம் குறித்துப் பேச வேண்டும், எழுத வேண்டும். இதன் மூலம் சம்பள அதிகரிப்பினை நியாயப்படுத்தியும் அதற்கு ஆதரவாகவும் ஒரு சூழ்நி லையைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஏனைய சமூகத்தவர்களின் ஆதரவினையும் வென்றெடுக்க முடியும். நீடித்த பிரயத்தனம், அர்ப் பணிப்பு, கூட்டு செயற்பாடுகள் மற் றும் புலைமைசார் பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் வேதனத்தை அதிகரிக்க முடியும். -

Page 43
S
S
S S -S।
3.
ծՑ S S 手
இனப்பிரச்சினையின் அகல-நீளங்க பக்க வாத்தியமாக மாறிவிட்டது. இ தீர்வை இலங்கை அரசும் அரசியல்
மீனவர் பிரச்சினையின் குன
ப்பொழுதெல்லாம் 'இலங்கை இெனப்:ென கடல் கடந்து, இந்தியாவில் எதிரொலிக்கிறதோ, அப்போதெல்லாம் இரு நாடுகளுக்கி டையேயான 'மீனவர் பிரச்சினை உயிர்த்தெழுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்காக, மீனவர் பிரச்சினை, இனப்பிரச்சினை யோடு மட்டும் இணைந்தது என்று பொருள் அல்ல. இனப்பிரச்சினை
உடன்பிறப்பாக
என்.சத்தியமூர்த்தி
இந்தியாவில் புதிய காத இடைப்பட் ளிலும் மீனவர் பிரச் தாரங்களை எடுத் என்பதே உண்மை. இந்திய அர தமிழ் நாடு அரசிய எடுக்கும் நிலைப்ட பால் சென்று, ' இலங்கை என்ற த6 பட்ட பிரச்சினை. ( டின் கவலை, இ சம்பந்தப்பட்டது. 'தொப்புள் கொடி அப்பால் சென்று, குறித்த இந்திய அ எல்லாம், "அரசிய இருநாட்டு அரசிய பட்டது.
ஆனால், மீனவர் வாறல்ல. அதில், !
 
 
 

2013, LonTñräF 16-30 4
பிடிக்கம் டுபிடிக்கும்
O ரச்சினை
5ளுக்கிடையே மீனவர் பிரச்சினை இனப்பிரச்சினைக்கான அரசியல்
தலைமைகளும் முடிவு செய்குாலும் ரி ஆவர்த்குனம் தொடரும்
வியூகம் எடுக் ட காலகட்டங்க சினை புதிய அவ
ந்து வந்துள்ளது
சியல்வாதிகளும், ல் தலைமைகளும் பாடுகளுக்கு அப் இனப்பிரச்சினை, னி நாட்டின் தனிப் இதில், தமிழ் நாட் இரத்த உறவுகள் தமிழ் நாட்டின்
உறவுகளுக்கும் இனப்பிரச்சினை ரசின் கவலைகள் ல் தீர்வு மற்றும் ல் உறவு சம்பந்தப்
பிரச்சினை அவ் இரு நாட்டு அரசு
களும் இரு நாட்டு மக்களும் நேரடி UT35 சம்மந்தப்பட்டுள்ளனர். தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட் டில் கூட, 'மீனவர் பிரச்சினை நேரடி ஏற்படுத்தி யுள்ளது. ஆனால், இனப்பிரச்சினை யின் அகல-நீளங்களுக்கிடையே, மீனவர் பிரச்சினை, பக்கவாத்திய மாக மாறிவிட்டது. ஆனால், இனப்
யான பாதிப்புகளை
பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இலங்கையிலுள்ள அரசு மற்றும் அர சியல் தலைமைகள் முடிவு செய்தா லும், மீனவர் பிரச்சினையின் தனிஆவர்த்தனம் தொடரும். ஒரு கால கட்டத்திற்கு அப்பால், அது புதிய உருவத்தையும் வடிவத்தையும் பெறும்.
எப்போது இந்தியா, இலங்கை என்ற இரு நாடுகளும் பிரிட்டிஷ் ஏகா திபத்திய ஆட்சியில் இருந்து சுதந் திரம் பெற்று தனி நாடுகளானதோ,

Page 44
42 2013, offffចំ 15-30
அப்போதே, யாரும் கேட்காமலே, மீனவர் பிரச்சினைக்கான அடித்தளம் இடப்பட்டுவிட்டது. அது தொடர்ந்த காலகட்டத்தில், "ரோலர் எனப்படும் விசைப் படகுகளின் தாக்கம் இருநா டுகளுக்கு இடையேயான கடல் பகுதி மீன்பிடிப்பில் ஒரு புதிய அத்தி யாயத்திற்கு விதை விதைத்தது. அதுவே இன்று விருட்சமாக வளர் ந்து, அதன் அடிவேர்கள் இருநாட்டு நல்லுறவையே ஆட்டிப்பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது.
மீனவர் பிரச்சினையின் அடிப்ப டையில் இரு விடயங்கள் உள்ளன. ஒன்று, இரு நாடுகளிடையேயான கடல் எல்லைக்கு மதிப்பு அளிக்கா மல் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் தொடர்ந்து தொழில் செய்து வருகிறார்கள் என்ற இலங்கை அரசின் கவலை. இது, நாட்டின் இறை யாண்மை மற்றும் பாதுகாப்பு சம் பந்தப்பட்டது. இரண்டாவது, இரு நாட்டு மீனவர்களுக்கும் உண்டான வாழ்வாதார உரிமை மற்றும் அத னால் உருவாகியுள்ள களநிலை. இது மனிதத்துவம் மற்றும் மனித நேயம் சம்பந்தப்பட்டது. ஆனால், இந்தியாஇலங்கை இரு நாட்டு மீனவர் பிரச்சி னையில் இலங்கையின் உள்நாட்டு சட்டதிட்டங்களை செயல்படுத்துவது குறித்த விடயமும் கூட. ஆனால், இரு பிரச்சினைகளிலுமே அரசியல் கலந்து விட்டது வருந்தத்தக்க விடய மும் கூட
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலேயே கடல் எல்லைகள் சட்டரீதியாக தனியாகி விட்டன. ஆனால், காலம்காலமாக இரு நாட்டு கடல்பகுதிகளிலும் மற்ற நாட்டின் மீனவர்கள் தொழில் செய் வது தொடர்ந்து வந்தே இருந்தது. எழுபதுகளில் ஐக்கிய நாட்டு சபை யின் சர்வதேச கடல் சட்டங்களின் அடிப்படையில் பிரச்சினை எதுவும் இன்றி, இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தங்களது கடல் எல் லைகளை வரையறை செய்து கொண்
சமகாலம்
டன. அதன்படி, பகுதியாகக் கருத தீவு, இலங்கையில் தது. இந்தியாவின் தியில், வாட்ஜ் தியாவின் ஆளுை பகுதியாக இலங் கொண்டது.
இன்று, தமிழ் முன்வைத்து நடந் சியல் மற்றும் சட் ளுக்கு அடிப்பை தான். கச்சதீவை மாக இலங்கைச் விட்டது என்று கூ வாட்ஜ் தீவின் உ கப்பட்டு உள்ளது மறந்து விடுகிற வாட்ஜ் ஜலசந்தி இருப்பதே அன்று றும் தெரியாது. 6 தீவு ஒருதலைப்
யது எனற எணன
உருவானது. அத இன்றளவும் போ கின்றன.
என்றாலும், க போது, அந்தக் தொழில் செய்து ெ கள் தங்களது மீன் தீவில் உலர்த்திக் றும், அங்கு வருட புனித அந்தோ கோவில் திருவி வைச் சேர்ந்த பக் லாம் என்றும் கொண்டது. இெ போர் கடல் பகு மித்த இருபது மேலான காலகட் யார் திருவிழா இருக்கவில்லை. போர் முடிந்த ை அரசு அந்த வி தொடக்கி அதற்கு குடும்பங்களையும் மதி அளித்துள்ளது ஆனால், கச்சதீ வர்கள் தங்களது திக் கொள்ளலாம்
 
 
 

இந்தியாவின் ஒரு தப்பட்டு வந்த கச்ச ன் எல்லைக்குள் வந் ா தெற்கு கடல் பகு ஜலசந்தியை, இந் மைக்குள் உள்ள ஒரு 1கை அரசு ஏற்றுக்
நாட்டில் கச்சதீவை து வரும் அரசு, அர Lடப் போராட்டங்க டயே இந்தத் தீர்வு இந்தியா அநியாய $கு தாரைவார்த்து றுவோர் அதனுடன் ரிமையும் இணைக் என்பதை ஏனோ Tர்கள். பலருக்கும்
என்ற ஒரு பகுதி பம் தெரியாது, இன் எனவே தான், கச்ச பட்சமாக கைமாறி னம் தமிழ் நாட்டில் ன் அடிப்படையில் ராட்டங்கள் தொடர்
ச்சதீவு கைமாறிய கடல் பகுதியில் பந்த தமிழக மீனவர் வலைகளை அந்த கொள்ளலாம் என் ாந்தம் நடைபெறும் னியார் கிறிஸ்தவ ழாவில் இந்தியா தர்கள் பங்கெடுக்க இலங்கை ஏற்றுக் மங்கையில் இனப் தியையும் ஆக்கிர ஆண்டுகளுக்கும் டத்தில் அந்தோனி நடைபெறும் சூழல் தற்போது, இனப் கையுடன் இலங்கை விழாவை மீண்டும் த இந்திய மீனவர் ம் பங்கெடுக்க அனு
5. ‘வில் இந்திய மீன வலைகளை உலர்த் ) என்ற ஷரத்தின்
மீது இன்றளவும் மாறுபட்ட கருத்து கள் நிலவுகின்றன. இந்திய அரசு என் றில்லை என்றாலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த அறிவுஜீவிகள் சிலர், கச்ச தீவில் மீன்வலை உலர்த்திக் கொள்ள லாம் என்ற உரிமம் கொடுத்தாலே அதன் காரணமாக அந்த கடல் பகுதி யில் மீன்பிடி உரிமையும் இந்திய மீன வர்களுக்கு உள்ளது என்ற விதத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உலரவைக்கப்பட வேண் டிய கயிறு மற்றும் நூல் ஆகியவற் றால் தயாரிக்கப்பட்டு வந்த வலைக ளுக்கே இது பொருந்தும் என்றும்
தற்போது பயன்பாட்டில் உள்ள நைலோன் வலைகளுக்கு இது பொருந்தாது என்றும் இலங்கைத்
தரப்பில் எதிர்வாதம் வைக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, கச்சதீவில் வலைகளை உலர்த்துவதற்கு தீவை ஒட்டியுள்ள இலங்கைக் கடல் பகுதியில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றில்லை என்ற விதத்திலும் விவாதம் தொடர் ந்து வருகிறது. அதாவது, நடுக்கட லில் கயிறாலான தங்களது வலை களை தமிழக மீனவர்கள் உலர்த்துவ தற்குத் தோதாக, நல்லெண்ண அடிப்படையில் மட்டுமே இலங்கை அரசு இதனை ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அதனையே மீன்பிடி உரிம மாக மாற்றிவிட முடியாது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந் துள்ளன. அவ்வாறு இல்லையென் றால், தமிழக மீனவர்கள் அநாவசிய மாக ஒவ்வொரு முறையும் இந்திய கடற்கரைப் பகுதிகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என் றும் கூறப்பட்டது. எது எப்படியோ, பழைய வலைகள் மற்றும் படகுகளை மாற்றி விசைப்படகுகளும் நைலோன் வலைகளும் தோன்றிய பின்னர் இது போன்ற விவாதங்கள் தேவையற்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
இரு நாட்டு மீனவர் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றதற்கு முக்கிய காரணங்கள் வேறு பல. கச்சதீவு ஒப்
அவ்வப்போது
பந்தம் கையெழுத்திடப்பட்ட காலகட் டத்தில் தான், இலங்கையில் இனப்

Page 45
பிரச்சினை இனக்கலவரமாக வெடி த்து, விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த தீவிரவாதம் மற்றும் இனப் போராக உருவெடுத்தது. கடந்த 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஒட்டி தங்களது உயிருக்கு உத்தர வாதம் தேடி இந்தியாவை புகலிட மாக ஏற்றுக்கொண்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இரு நாட்டு மீனவர்களையும் அவர்களது படகுக ளையும் நம்பியே கடல்கடந்து, ஆபத் தான பயணத்தை மேற்கொண்டனர்.
பின்னர், இனப்போர் தொடங்கி யது முதல் போராளிக் குழுக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள், மக்களுக்குத்தேவையான அத்தி யாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை இரு நாட்டு தமிழ் மீனவர்களே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்களுக்கு பழக்க மாகிப் போய்விட்ட படகு வணிபம் மூலம் இலங்கையில் கொண்டு இறக் கினர். இதில் போர்த் தளவாடங்க ளும் கூட அடங்கும். இந்தச் சந்தே கத்திலேயே இலங்கைக் கடற் படையினர், தமிழ் நாட்டு மீனவர் களை சந்தேகக் கண்களுடன் காணத் தொடங்கினர். விடுதலைப் புலிகள் இயக்கம் கடற்புலிகள் என்ற தனிக் குழுவை அமைத்து, இலங்கை அர சின் கடற்படையினரைச் சீண்டிப் பார்க்கத் தொடங்கியதும், இலங்கை அரசு இரு நாடுகளுக்கும் இடையே யான கடற்பரப்பில் மீன்பிடித் தொழி லுக்கு தடை விதித்தது.
உண்மை என்னவோ, களநிலை யில் இந்தத் தடை உத்தரவு பொது வாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசித்து வந்த தமிழ் பேசும் மக்களையே பாதித்தது. குறிப்பாக ராஜீவ் காந்தி படுகொ லைக்குப் பின்னர் இந்தியாவில் விடு தலைப் புலிகள் இயக்கம் குறித்த எண்ணவோட்டம் மாறிய பின்னர், தமிழ் நாட்டு மீனவர்கள் அதிக அளவில் இலங்கைக் கடற்படையின ரின் பிரச்சினை இன்றி, இருநாட்டு கடல் பகுதிகளில் தொழில் செய்ய முடிந்தது. தற்போது இனப்போர் முடிவடைந்து சுமார் நான்கு ஆண்டு
கள் கடந்து விட்ட கையில் உள்ள : அதிக அளவில் : உட்பட்ட கடல் ப செய்யத் தொடங்கி னை புதியதொரு L டியுள்ளது.
மறுக்கடிக்கப் இதற்கிடையில் மற்றொரு விடயமு துகளில் தொடங்
மீன்பிடித் தொழில் புதிய உத்திகளைக் ங்கியது. இன்று அ தொழில்நுட்பத்தை படுத்தவில்லை 6 றைய நாட்களில்,
அந்நிய செலாவ கொண்டு, விசைL
தலை அரசு ஆதர6 தத் தொடங்கியது அடுத்த கட்டமாக 1 லைகளையும் இர பயன்படுத்தத் தெ அனைத்தும் மீன்பி ஏற்றுமதி அதன் அந்நியச் செலாவ நாட்டு மீன்பிடி உற் இலாபம் ஆகிய கருத்தில் கொண்டு
இதன் காரணப
 
 
 

நிலையில், இலங் தமிழ் மீனவர்கள் 5ங்கள் நாட்டிற்கு குதியில் தொழில் ய பின்னர் பிரச்சி பரிணாமத்தை எட்
L II ii L 6 Lu I iiib
மறுக்கடிக்கப்பட்ட ம் உண்டு. அறுப கி, இந்தியாவில்
உலகளவிலான கையாளத் தொட அது தற்போதைய நடைமுறைப் ான்றாலும், அன் அரிதாகிப் போன ணியை மனதில் படகு மீன்பிடித் புடன் செயல்படுத் 1. பிற்காலத்தில், புதிய வகை மீன்வ திய மீனவர்கள் ாடங்கினர். இவை டிப்பு மற்றும் மீன் முலம் கிடைக்கும் ணி மற்றும் உள் பத்தியாளர்களின் பற்றை மட்டுமே இயங்கி வந்தது. ாகவே, இடைப்
2O3, Lorfā 16-3
பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கி டையேயான கடற்பகுதியில் இந்தி யக் கடலில் இருந்த அரிய உணவு வகைக்கான மீன்கள் இருபது- முப் பது ஆண்டுகளிலேயே இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. என்றாலும், மீன்பிடித் தொழிலில் கிடைத்த அரிய வருமானமும், அதனால் தோன்றிய போட்டியும், பரம்பரை மீனவர்களுக் கும் அப்பால் சென்று புதிய மீன்பிடித் தொழில் இளைஞர்களை உருவாக்கி யது. இலங்கைக் கடல் பகுதியில்,
இனப்போர் காரணமாக அந்த நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அவர்களது இந்திய 'தொப் புள் கொடி உறவுகளுக்குச் சாதக மாக அமைந்தது. இனப்போர் முடிந்து இலங்கைத் தமிழ் மீனவர்கள் தொழிலுக்கு திரும்பத் தொடங்கிய காலகட்டம் தொட்டு இந்தப் பிரச் சினை மீண்டும் முளைத்தெழுந் துள்ளது.
இதற்கும் காரணம் உண்டு. இன்றள வும் இலங்கை போன்ற நாடுகளில் மீன்பிடித் தொழிலை அரசு நெறி முறைப்படுத்தி அதனைத் செயல் படுத்தியும் வருகிறது. அந்த விதத் தில், இலங்கையின் கடல் பகுதிகளில் அதியுயர் சக்தி கொண்ட விசைப்பட குகளோ, அல்லது சிறுசிறு மீன் குஞ்சு களைக் கூட விட்டு வைக்காமல் பிடி த்து விடும் சுருக்கு மடி வலைக
பொதுசன நூலகம் யாழ்ப்பானம்,

Page 46
2D1Յ, Լորի 5 15-Յց 44 ܢ
தொழில் பயன்படுத்த முடியாது. வெகுவாக இலங்கை மீனவர்களும் அந்த சட் டங்களுக்கு உட்பட்டே தொழில் செய்து வருகின்றனர். ஆனால், அவர் களது கடல் பிரதேசத்தில் எல்லை தாண்டி வந்து தொழில் செய்து வரும் தமிழ் நாட்டு மீனவர்கள் அந்த சட் டங்களை மதிப்பதில்லை.
அது மட்டுமல்ல, தமிழ் நாட்டு எல் லைப் பகுதிகளில் இருந்து இலங் கைக் கடற்பகுதிகளில் தொழில் செய்ய வரும் மீனவர்களின் விசைப்
ளையோ செய்வோர்
படகுகளின் எண்ணிக்கையும் கட்டில டங்காமல் போய்விட்டது என்று கூற வேண்டும். இதன் காரணமாக அதி விரைவில் இலங்கைக் கடற்பரப்பில் உள்ள மீன்களின் எண்ணிக்கையும் சுனாமி வேகத்தில் அழிந்து வருகிறது என்ற கவலை இலங்கை அரசு மற் றும் மீனவர்களுக்கும் தோன்றி உள் ளது. இது போதாது என்று தமிழ் நாட்டு மீனவர்களின் விசைப் படகு கள் தாங்கள் செல்லும் வேகத்தில் கடற்பரப்பில் வீசப்பட்டுள்ள இலங் கைத் தமிழ் மீனவர்களின் வலைக ளையும் அறுத்து எறிந்து விடுகிறது. இது வேண்டுமென்றே செய்யப்படு வதன்று. ஆனால், வேண்டிய அளவிற்கு இந்திய மீனவர்கள் கவ னம் செலுத்தாததால் தோன்றும் பிரச் சினையாக மாறிவிட்டது.
அடுத்தது என்ன? இன்றைய சூழ்நிலையில் இரு நாட்டு அரசுகளும் இரு நாட்டு மீன வர்களும் பேசி நல்லதொரு முடி விற்கு வரவேண்டும் என்ற எண்ணம் திரும்பத், திரும்பக் கூறப்பட்டு வரு கின்றது. காரணம், கடந்த முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இலங் கைக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் செய்தமைக்காக தமிழ்
நாட்டு மீனவர்கள் ஐநூறுக்கும் அதிக மானோர் இலங்கைக் கடற்படையின ரால் அநியாயமாக கொல்லப்பட் டுள்ளதாக தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்துள்ளன. இந்த எண்ணிக்கை ஏற்புடையதல்ல என்று கூறப்பட்டு வருகிறது.
சமகாலம்
இலங்கை அர படையினர் இது ளில் ஈடுபட்டே நிலைப்பாட்டை ளது. அண்மைக் ங்கை பாதுகாப் கோதாபய ராஜL செயல்களில் வி இயக்கத்தினரே ! கூறி, அதற்கான சான்றுகளையும் டுத்து வைத்துள் இலங்கைக் அத்துமீறி தொழி செய்யப்பட்டு பி பட்ட தமிழ் ந எண்ணிக்கை பல டும். அதில் ஒரு காரணங்களுக்கா பட்டு, சிறையி டுள்ளனர் என்று அவ்வப்போது சு
தற்போதுள்ள நாட்டு மீனவர் பி பேசி, தமிழ் நாட் கைக் கடற்பகுதிய பத்திரண்டு நாட் கொள்ளலாம் எ பந்தத்திற்கு வடி னர். அது நடந்து டுகள் ஆகிவிட் குறித்த அடுத்தக தமிழ் நாடு அர வில்லை என்பே
2012-ஆம் ஆ ளுக்குமிடையேய குறித்த அரசு தரL குறித்து அடுத்த கைக்கு முக்கிய முடிவு எடுத்த செயல்வடிவம் நாட்டு அரசும் முயற்சியும் எடுச் உண்மை.
அதேசமயம், ஆண்டு அக்டே போர் உச்சக்க போதே, இரு நாட வெடுத்து, இலங் யில் தமிழ்
 
 
 

சோ, தங்களது கடல் போன்ற செயல்க தே இல்லை என்ற யே எடுத்து வந்துள் காலத்தில் கூட இல புத்துறைச் செயலர் பக்ஷ, இது போன்ற விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வந்ததாகக் T அறியப்பட்டுள்ள மீண்டும் முன்னெ Tளார். இது தவிர, கடற்படையினரால் ல் செய்ததாக கைது பின்னர் விடுவிக்கப் Tட்டு மீனவர்களின் ஆயிரங்களை எட் சிலரே குறிப்பிட்ட ாக கைது செய்யப் ல் அடைக்கப்பட் |ம் இலங்கை அரசு கூறி வந்துள்ளது. நிலைமையில், இரு பிரதிநிதிகளும் கூடிப் டு மீனவர்கள் இலங் பில் வருடத்தில் எழு கள் தொழில் செய்து ன்பது போன்ற ஒப் வம் கொடுத்துள்ள சுமார் மூன்று ஆண் ட போதிலும் அது ட்ட நடவடிக்கைக்கு ரசு முயற்சி எடுக்க த உண்மை. கடந்த
ண்டு இரு நாடுக பான மீன்தொழில் ப்பு கூட்டுக்குழு இது
த கட்ட நடவடிக் த்துவம் கொடுத்து போதும், அதற்கு கொடுக்க தமிழ் மீனவர்களும் எந்த நகவில்லை என்பதே
கடந்த 2008-ஆம் ாபர் மாதம் இனப் ட்டத்தில் இருந்த ட்டு அரசுகளும் முடி வகைக் கடல் பகுதி நாட்டு மீனவர்கள்
தொழில் செய்து கொள்ள அனுமதி
வழக்கப்பட்டது. ஆனால், ஒன்றில் லாமல் மற்றொன்று இல்லை என்பதே உண்மை. இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட அதேசம யம், அவர்களது படகின் விசைத் திறன், எண்ணிக்கை, மீன்வலை வகையறா ஆகிய விடயங்களில் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் சேர்ந்து பேசி முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டன என்ற எண்ணம் இலங்கை அரசிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மீனவர்களுக்கும்
தோன்றியுள்ளது.
இதன் காரணமாகவும் மீண்டும் இரு நாடுகளிலும் துளிர்விடும் இனக்
கவலைகள் காரணமாகவும் இலங் கைக் கடற்படையினர் தமிழ் நாட்டு மீனவர்களை மீண்டும் குறிவைத் துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. என்றாலும், இனப்பிரச்சி னைக்கு இலங்கைக்குள்ளேயே பேச்சுவார்த்தை மூலம் அரசியல் முடிவு ஏற்பட்டாலும் அதுவே மீன வர் பிரச்சினையையும் முடிவிற்குக் கொண்டுவந்துவிடும் என்று எதிர் பார்ப்பது தவறு. இன்னும் சொல்லப் போனால் இரு நாட்டு உறவுகளில் இனப்பிரச்சினையை விட மீனவர் அதிக முக்கியத் துவம். ஆனால், இந்தியாவின் மத் திய அரசு மற்றும் இலங்கை அரசு தரப்பு தவிர வேறு யாருமே அது குறித்து கவலைப்படுவதாகத் தெரிய வில்லை! -
பிரச்சினைக்கே

Page 47
(25ஆம் பக்கத்தொடர்ச்சி.)
முக்கிய பிரமுகர்கள் என்று கூறக் கூடிய சிங் களவர் எவரும் பிரசன்ன மாயிருக்கவில்லை. சரி யில்லை, இது ஆரம்ப நாட்கள் தானே. ஒரு தொடக்கத்தைச் செய்ய
LUG) IT
வேண்டியிருக்கிறது. இலங்கைக்குத் திரும்பி வரவேண்டியவர்கள் அர பேரினவாதிகளும் கொடுக்கக்கூடிய தொல்லைகள் பற் றிக் கவலைப்படுகிறார்கள். ராஜ பக்ஷ அரசாங்கத்தின் அதிகாரத் துஷ் பிரயோகங்களையும் எதிராளிகளை
சாங்கமும்
நடத்துகின்ற முறைகளையும் நோக் கும் போது இதைப் புரிந்துகொள்வ தில் எவருக்குமே சிரமமிருக்கமுடி யாது. இன்னொரு முக்கிய விடயம், உலகத் தமிழர் பேரவை போதுமான அளவுக்கு மகாநாட்டுக்கான முன்ே னற்பாடுகளை மேற்கொள்ளவில் லை. இந்தப் பேரவை குறித்தும் அதன் செயற்திட்டங்கள் குறித்தும் இலங்கையில் பெரிதாகத் தெரிந்தி ருக்கவில்லை. பற்றி வெளிப்படைத்தன்மை இல்லா மல் மிகவும் சிக்கலான ஒரு பிரச்சி
நடத்துபவர்களைப்
னை தொடர்பான ஒரு மகாநாட்டில் ஒரு சிங்களவரினால் எவ்வாறு பங் கேற்க முடியும்? பெரும் எண்ணிக் கையில் சிங்களவர்கள் கலந்து கொள்
இருந்தால், நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே விநி யோகிக்கப்பட்டு,
au5T3, மகாநாட்டின்
முன்கூட்டியே விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
உலகத் தமிழர் பேரவை விடுத லைப் புலிகளின் முன்னைய அனுதா பிகளையும் ஆதரவாளர்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்ற குற்றச் சாட்டோ அல்லது விமர்சனமோ
என்னை எந்த வை திற்குள்ளாக்கவில்ை தமிழ் அமைப்புமே கள் இயக்க ஆட்க கவே இன்று கொண் யும். மூன்று தசாட் பெயர் தமிழர்கள் நாட்டுத் தமிழர்கள் தலைப் புலிகள் ெ தளவிலான வல்லமையையும் கொண்டு நோக்குை வாறு இருக்க முடி ஆட்சியில் கூட ெ ளின் முன்னாள் ( டாளம் ஒன்று இருக் கருணா, பிள்ளைய றும் துணைப்படை ஆயுதபாணிகளாகே கள். டக்ளஸ் விடுத சாராதவராக இரு ஆயுதபாணித் தமி ரியத்துக்குச் சொந்: றும் சரி எதிர்காலத் கள் பிரசன்னமாயி வொரு அமைப்பும் லைப் புலிகள் உறுட் ரவாளர்களைக் ( செய்யும். இதைப் 1 இருக்க வேண்டிய தமிழ் அரசியல் ஓரங்கட்டுவதற்கு இராணுவமும் பேரி பூச்சாண்டியைப் ட ஒரு முடிவுக்குக் ெ டிய நேரமும் வந்து தமிழ்த் தேசியக் பட சகல தமிழ் அ கள் மற்றும் அரசிய கள் போன்று பேரவையும் நிச்சய புலிகளின் முன்ன ளையும் >ٹھہرتھینک கொண்டிருக்கும் எ கிறேன். அந்த அெ தைய செயற்திட்டம் லச் செயற்திட்டம் முக்கியமானதாகும் இந்தக் கட்டுரையி கின்ற அரசியல் இ
 
 
 

கயிலும் குழப்பத் லை. எந்தவொரு முன்னாள் புலி ளைத் தாராளமா எடிருக்கவே செய் பதங்களாக புலம் மத்தியிலும் உள் மத்தியிலும் விடு காண்டிருந்த பரந் செல்வாக்கையும் அடிப்படையாகக் கயில், வேறு எவ் டியும்? ராஜபக்ஷ விடுதலைப் புலிக போராளிகள் பட் $கவே செய்கிறது. பான், கே.பி. மற் கள் இன்றுவரை வே இருக்கிறார் லைப் புலிகளைச் நந்தாலும் கூட, ழர்களின் பாரம்ப தமானவரே. இன் திலும் சரி தமிழர் ருக்கக்கூடிய ஒவ் முன்னாள் விடுத பினர்களை, ஆத கொண்டிருக்கவே பற்றித் தெளிவாக தருணம் இது. நடவடிக்கைகளை அரசாங்கமும் னவாதிகள் புலிப் பயன்படுத்துவதை காண்டுவரவேண் விட்டது. கூட்டமைப்பு உட் ரசியல் அமைப்பு ல்சாரா அமைப்பு உலகத் தமிழர் மாக விடுதலைப் ாள் அனுதாபிக ரவாளர்களையும் ன்று நான் நம்பு மைப்பின் தற்போ என்ன? எதிர்கா என்ன என்பதே
பில் விபரிக்கப்படு இயக்கவிசையைப்
2013,LDਤੇ 6-3D45
பற்றிய விளக்கப்பாட்டை உலகத் தமி ழர் பேரவை கொண்டிருக்கிறது என் பதும் நியாயமான அரசியல் தீர் வொன்றை அது ஏற்றுக்கொள்ளும் என்பதும், இலங்கையில் தமிழர்க ளின் தலைமைச் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அது ஏற்றுக் கொள்ளும் என்பதுமே எனது மதிப் பீடாகும். பேரவை ஒரு செயற்திட்டத் தின் வழியில் சிந்திக்கின்ற போதிலும் இன்னமும் பக்குவப்பட வேண்டியி ருக்கிறது. அத்துடன், ஜனநாயக சிந் தனை கொண்ட இடதுசாரிச் சிந் தனை கொண்ட சிங்கள மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் முற் போக்கான கூட்டணிகளை ஏற்படுத் திக்கொள்வதில் பேரவை ஆர்வமு டையதாயிருக்கும் என்பதும் எனது அபிப்பிராயம். இந்த இறுதி விடயத் தைப் பொறுத்தவரை பேரவையின் நடைமுறைகள் கருநிலையிலேயே இருக்கின்றன. ஆனால், வளர்ச்சிகா ணும்.
உலகத் தமிழர் பேரவையின் தலை மைத்துவம் அதன் ஆதரவுத்தளத்தி னால் தனக்கு ஆபத்து, அச்சுறுத்தல் வந்துவிடுமென்று அடிக்கடி பயப்படு கின்றது. வெறுமனே அறிவுரை கூறிக் கொண்டிருப்பதை விடுத்து செயற்பா டுகளில் இறங்கினால், ஆதரவுத்தளம் பக்குவமடைய உதவியாயிருக்கும். உலகத் தமிழர் பேரவை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கிற முன் னோக்கிச் சிந்திக்கின்ற ஒரு தமிழ் அரசியல் இயக்கம் என்பது எனது கருத்து. இக்கருத்து பேரினவாத வட் டாரங்களில் இருந்து கூச்சல்களையும் ராஜபக்ஷ அரசிடமிருந்து தவிர்க்க முடியாத வகையில் அச்சுறுத்தல்க ளையும் கிளப்பும். ஆனால், அவற் றையெல்லாம் அலட்சியம் செய்து தமிழர் பேரவையுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இலங்கையில் உள்ள சகல சமூகங்கள் மத்தியிலும் இருக்கக்கூடிய செயற் பாட்டாளர்கள் அக்கறை காட்டினால் நிச்சயமாக அது ஆக்கபூர்வமானதாக இருக்கும்.
உலகத்

Page 48
46 2013. oriģ 16-3
සnඛණ්, ඉෂයක සශ්‍ර வழியில் திருச்சபையி பாரம்பரியப்பண்புகை බඊtiful Gග1612 US 6)[ ]]
LIITILIU
தன்முதலாக ஐரோப்பியர் அல்லாத ஒரு வரை வத்திக்கானில் கார்டினல்கள் குழு புதிய பாப்பரசராக தெரிவு செய்ததையடுத்து ே றாமன் கத்தோலிக்கத்திருச்சபை வரலாறு படைத் திருக்கிறது. ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்தவரான புதிய பாப்பரசர் ஜோர்ஜ் மறியோ பெர்கொக் லியோ முதலாவது பிரான்சிஸ் என்று அழைக் கப்படுகிறார். உலகின் மிகப்பெரிய மதத்தைப் பின்பற்றுகிற சுமார் 120 கோடி மக்களுக்கும் மதகுருமாருக்கும் தலைமை தாங்கி வழிநடத்தப் போகும் முதலாவது யேசு சபை உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் பல நூற் றாண்டுகளாக முக்கியமான வழிகளில் செல்வாக் குச் செலுத்தி அவற்றுக்கு உருக்கொடுத்த 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த மதத்தின் கதை யில் புதியதொரு அத்தியாயத்தின் ஆரம்பமா கவும் இது அமைகிறது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் திருச்சபையின் வகிபாகம் குறைக்கப் பட்டுவிட்டது. ஆனால், பாப்பரசரினால் வெளிப் படுத்தப்படுகின்ற திருச்சபையின் சிந்தனைக ளும் ஆணைகளும் அரசியலிலும் சமுதாயத்தி லும் மக்களின் மனப் போக்கிலும் நடத்தையிலும் இன்னமும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
பாப்பரசருக்கு ஒரு திருவுருவ அந்தஸ்து இருக் கின்றதற்கு மத்தியிலும் உலகின் பல பகுதிகளில் கத்தோலிக்கத்திருச்சபை ஒரு நெருக்கடிக்குள்ள கவே சென்று கொண்டிருக்கிறது. பல இடங்களில்
 

க்கு ஏற்ற
rostinguinor றுப்பில்
i Tijoh
ப்பாக அதன் ஐரோப்பிய கோட்டையில் ச்சபை ஆதிக்கத்தை இழந்துசுருங்கி விட்டது. றிவருகின்ற ஒரு உலகில் பாப்பரசர் ஆட்சி றயினால் எதிர்நோக்கப்படுகின்ற நெருக்கடி ன் ஒப்புதலாகவே பாப்பரசர் பெனடிக்ற்றின் விலகல் நோக்கப்படுகிறது. தென்ன விக்க வேறு எந்தக் கண்டத்தையும் விட கூடு எண்ணிக்கையில் கத்தோலிக்கர்களைக் ண்டிருக்கிறது. ஆனால் அங்கு கூட பெந்த ஸ்தலிசம் போன்ற புதிய இயக்கங்களுக்கு தாலிக்கத் திருச்சபை அதன் உறுப்பினர் ள இழந்து கொண்டிருக்கிறது. அதனால், ஆர் டீனாவைச் சேர்ந்த ஒருவரை பாப்பரசரா தெரிவு செய்தமை காலப்பொருத்தமானதும் ந்ததுமான செயலாகும் பாப்பரசர் எனப்படு வெறுமனே றோமின் பேராயர் அல்ல ற நேர்மை வாய்ந்த செய்தியை இது க்கோடிட்டுக் காட்டுவதாக அமை து வத்திக்கானின் கடந்தகால
டஞ்சற்பாடுகளில் இருந்து பெட்டுச் செயற்படக் கூடிய இருந்தால் புதிய பாப்ப னால் திருச்சபைக்குள்
Կg|Թոք606Լ பச்ச முடியும்.

Page 49

亨
* * sae + 霹
萧懿 莲 露 瑟 田 | &. 墨 劈 No
ତପଣ୍ଡି !)
畫
* * 壽
琵琶
雲
氰
藏
é 3. *
· 釋 ±

Page 50
48 2013 மார்ச் 16-30
பாலியல் ஊழல்கள், மணத்துறவு மற்றும் பெண்களை மதகுரவராக நிய மனம் செய்வது தொடர்பான விவா தங்கள், மதகுருமார் பற்றாக்குறை, புதிய விவிலியக் குழுக்களிடமிருந்து வருகின்ற சவால்கள், நிதியுடன் சம் பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தனிப் பட்ட தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகள், அதிகார அரசியல் மதவிவகாரங்களை நிழலடிப்புச் செய்கின்றது என்ற உணர்வு போன்ற பிரச்சினைகள் சகலதும் திருச் சபையை பின்தொடர்ந்து பலவீனப் படுத்தியிருக்கின்றன. சென்.பீற்றரின் இல்லத்தை ஒழுங்கமைத்து அதை கூடுதலான அளவுக்கு பொருத்தமா னதாகவும் மக்களுக்கு மெய்ப்பாடு டையதாகவும் நிறுத்தி வைக்கவேண் டிய ஒரு சவாலை புதிய பாப்பரசர் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எந்த வொரு பாப்பரசருமே திருச்சபை யின் பாரம்பரியப் பண்பு விழுமியங் களில் இருந்து விலகிச் செல்ல முடி யாது. ஆனால், காலத்தினதும் மக்களி னதும் தேவைகளுக்கு ஏற்றமையக் கூடிய ஒருவழியில் அப்பண்புகளை வியாக்கியானம் செய்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. செயல்விரைவுடன் முன்னோக்கிய திசையில் சிந்திப்பதன் மூலமாக நிறு வனங்கள் தங்களுக்கு இளமைத் துடிப்பைப் பாய்ச்சுகின்றன. காலாவ தியானவற்றையும் அவசியமற்றவை யையும் நிராகரித்து புதிய சிந்தனை களை ஏற்றுக்கொள்கிற துணிச்சலான ஒரு நோக்கு இருக்குமானால், மாற் றங்கள் எப்போதுமே தொடர்ச்சியு டன் பிணைக்கப்பட முடியும்.
முக்கிய சவால்கள்
இருபத்தோராம் நூற்றாண்டுக்கு பொருத்தமானதாக இருப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும் றோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலை மைத்துவத்தை ஏற்றிருக்கும் பாப்பர சர் பிரான்சிஸ் பெருவாரியான சவால்களை எதிர்நோக்க வேண்டியி ருக்கிறது. நேர்மறையானதும் எதிர் மறையானதுமான ஒரு கலப்பான மரபை விட்டுச் சென்றிருக்கிறார் பாப்
GFDéisi Ga)i)
பரசர் 16 ஆவது
அமெரிக்காவிலு லும் கத்தோலிக்க -ஆபிரிக்காவில் தின்) வளர்ச்சி ஆ அமைந்திருக்கிறது ஆண்டு 5 கோடி இருந்த ஆபிரிக்கக் தொகை 2007 ஆ கோடியே 60 இ டைந்தது. ஆனா நிலைமை முற்றிலு இருக்கிறது. றோமன் கத்தோ யின் "உறுதியான என்று தங்களைக் எண்ணிக்கை 2 இருந்த அளவுக் முன்னர் ஒருே தில்லை. ஒரு கி பட்சம் ஒரு தட6 லய ஆராதனை கூறிய கத்தோலிக் 1974 ஆம் ஆண் இருந்தது. 2012 24 சதவீதமாகக் மேற்கு ஐரோப்ட நிலைமைதான். வ களில் கலந்துகொ மிகவும் கீழ்மட்ட லொஸ் ஏஞ்சலில் யிட்ட செய்திெ அறிய முடிகிறது.
பாலியல் ஊழ திருச்சபையின் தா கடுமையாக LO கின்றன. இறுதிய பாப்பரசரைக் கூட திவிட்டன. 1981ஆ டிக்ற் கார்டினல் தார். அப்போது பிரயோகங்கள் ெ பாடுகளை விசா னின் பிரிவுக்கு அ இருந்தார். பிறகு இருந்த காலகட்ட சபை கூடுதல் பாலியல் ஊழல் தொடர்பான மு முகங்கொடுக்க வே
 
 

பெனடிக்ற். லும் ஐரோப்பாவி த்துவத்தின் (வீழ்ச்சி கத்தோலிக்கத்துவத் அதிர்ச்சி தருவதாக l. 1978ஆம் 50 இலட்சமாக க் கத்தோலிக்க சனத் ஆம் ஆண்டில் 14 லட்சமாக உயர்வ ல் அமெரிக்காவில் லும் வேறுபட்டதாக
அமெரிக்காவில் லிக்கத் திருச்சபை ா’ உறுப்பினர்கள் கருதுகிறவர்களின் 012ஆம் ஆண்டு
கு குறைவானதாக பாதுமே இருந்த ழமையில் குறைந்த வையாவது தேவா க்கு செல்வதாகக் நகர்களின் சதவீதம் Tடு 47 சதவீதமாக ஆம் ஆண்டு இது குறைந்துவிட்டது. பாவிலும் இதே ாராந்த ஆராதனை ள்பவர்களின் வீதம் த்தில் இருப்பதாக ஸ் ரைம்ஸ் வெளி யான்றின் மூலம்
ல் விவகாரங்கள் ர்மீக அதிகாரத்தை லினப்படுத்தியிருக் ாகப் பதவிவகித்த அவை கறைபடுத் ஆம் ஆண்டு பென ற்சிங்கராக இருந்
பாலியல் துஷ் தாடர்பான முறைப் ரிக்கும் வத்திக்கா வரே பொறுப்பாக அவர் பாப்பரசராக த்திலேயே திருச் எண்ணிக்கையான விவகாரங்கள் றைப்பாடுகளுக்கு பண்டியிருந்தது.
அவரைப்பற்றி
1. இங்கிலாந்தின் எலிசபெத் மகா ராணி முதலாவது எலிசபெத் என்று அதாவது எலிசபெத் என்று முதலில் குறிப்பிடப்பட வில்லை. 500 வருடங்களுக்குப் பிறகு தற்போதைய மகாராணி முடிசூடிக் கொண்டதையடுத்தே முன்னைய எலிசபெத்தின் பெயரு டன் என்பது பின் சேர்க்கப்பட் டது. அதைப்போன்றே புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாப்பரசரும் எதிர்காலத்தில் இன் னொரு பாப்பரசர் பிரான்சிஸ் என்று பெயரைத் தெரிவு செய்து கொள்ளும்வரை (Lρέ56υ Πολιέ, பிரான்சிஸ் என்று, அதாவது பிரான்சிஸ் என்ற பெயருடன் 11 பின் சேர்க்கை செய்ய முடியாமற் போகும். பிரான்சிஸ் I என்று ஒருவர் எதிர்காலத்தில் வந்த பிற குதான் இவரை பிரான்சிஸ் என்று குறிப்பிடமுடியும் என்று வத்திக்கான் பேச்சாளர் வணபிதா ஃபெடெலிகோ லொம்பார்டி தெரி வித்தார் (1978ஆம் ஆண்டில் 33 நாட்கள் மாத்திரமே பதவியில்

Page 51
அறிந்து கொள்ள வேண்
இருந்த முதலாவது அருளப்பர் சின்னப்பர் (ஜோன்போல்) மாத் திரமே ஒருபோதுமே பயன்படுத் தாத அந்தப் பெயரைத் தனக்குத் தெரிவு செய்து யும் பிற்சேர்க்கை செய்யத் தீர்மானித்தார். வேறு எந்த பாப்பரசருமே தன்னை 'முத லாவது என்று அழைக்கவில்லை. யேசு சபையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் பெயரைத் தெரிவு செய்தது முக்கியமானது
புதிய பாப்பரசர் தான் சார்ந்த யேசு சபையின் முதல் உறுப்பினர்களில் ஒருவரான சென் பிரான்சிஸ் சேவி யரை கெளரவித்து தனக்கு பிரான் சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய் யவில்லை, மாறாக பிரான்சிஸ்கன் ஒழுங்கின் ஸ்தாபகரான 15ஆம் நூற்றாண்டு மறைஞானியான (இத் தாலியின் அசிசி நகரைச் சேர்ந்த) சென் பிரான்சிஸைக் கெளரவிக்கு முகமாகவே அப்பெயரைத் தெரிவு செய்தார். பிரான்சிஸ்கன்க ளுக்கும் யேசு சபையினருக்கும் நீண்டகால முரண்பாடு வதை அடிப்படையாகக் கொண்டு
நோக்குகையில் இ ஒன்றாகும் தன பாரம்பரிய போ ஒழுங்கின் ஸ்தாப தெரிவுசெய்ததன் திருச்சபை பிரிவுக கியத்தை ஏற்படுத் இருக்கின்ற ஆர்: காட்டியிருக்கிறார்
பாப்பரசரின் ஒரு ரது பதின் வயது யான சுவாசத் தெ பிறகு அகற்றப்பட் சப்பையுடனேயே றார். 16ஆவது ே L JITLI LI jagfi 孪 நெருக்குவாரங்கள் கொள்ளக்கூடிய உடல்நிலை
இல்லை என்று டுத்தே பதவி வி LILLIGOOTril 356T, இ ଗତ! ကြီးရှူfiွရှ်) பங்கேற்பு அவர் சோர்வடை @Tរាំ ទៅ 66
 

匣D匣aü
2013 மார்ச் 15-30 49
டிய 6 விடயங்கள்
இது முக்கியமான து சமூகத்தின் ட்டியாளர்களின் கரின் பெயரைத் மூலம் பாப்பரசர் ள் மத்தியில் ஐக் துவதில் தனக்கு வத்தை வெளிக்
G)īgā)
சுவாசப்பை அவ களில், கடுமை ாற்று நோய்க்குப் ட்டது. ஒரு சுவா வாழ்ந்துவருகி பெனடிக்ற் நவீன ஆட்சிமுறையின் ளைத் தாங்கிக் அளவுக்கு தனது ஒத்துவருவதாக உணர்ந்ததைய லகினார் நீண்ட டயறாத நிகழ்வு ஆகியவற்றால் உயத் தொடங்கி ஸ் நல்லாரோக்கி
奎
யத்துடன் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால், அவரின் வயதும் ஒரு சுவாசப் பையின் இயக்கத்தின் விளைவான மட்டுப் பாடுகளும் அவரின் பதவி வேண்டி நிற்கும் சுறுசுறுப்புடன் செயற்பட அனுமதிக்குமா என்ற கேள்வியைக் கிளப்புகின்றன.
இரசாயனவியல், தத்துவ வியல், மற்றும் இறையியலில் பட்டங்களைப் பெற்றவர் யேசு சபையைச் சேர்ந்தவர்கள் கல்விச் சிறப்புகளுக்குப் பெயரெ டுத்தவர்கள் பாப்பரசர் பிரான்சி ஸும் விலக்கில்லை. மதப்பணி யில் சேருவதற்கு முன்னதாக அவர் இரசாயனத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். யேசு சபை உறுப் பினரான பிறகு தத்துவவியலிலும் இறையியலிலும் பெற்றார். ஒரு ஆயராக நியமிக்கப் படுவதற்கு முன்னதாக கல்லூரி மட்டத்தில் இவ்விரு பாடங்க ளையும் இலக்கியத்தையும் உள வியலையும் படிப்பித்தார்.
இரவு விடுதி காவற்
3560 GTI
திருமறைக் கல்வியைக் கற்பதற் கான செலவுகளைச் சமாளிப்பதற் காக பாப்பரசர் புவனஸ் அயர்ஸ் நகரில் உள்ள இரவு விடுதியொன் றில் காவற் பணியாளராக ஒரு தடவை பணியாற்றினார்.
அவரின் காதலி
21 வயதுவரை அவர் யேசு சபை யில் சேரவில்லை. அநேகமாக 35 வயதாகும் வரை ஒரு மதகுருவாக <9@ff திருநிலைப்படுத்தப்பட வில்லை. அதனால், ஒரு சாதாரண ஆர்ஜன்டீன இரசாயனவியல் மாணவனின் வாழ்க்கையை அவர் வாழ்ந்ததில் ஒன்றும் ஆச்சரிய மில்லை. தான் கூடி நடனமாடுகிற பெண்களில் ஒருத்தியை அவர் காதலித்தார் -

Page 52
so 2013, Lorrfă 15-30
επιρές Παιδί
மன்மோகன் சிங்கிற்
இலங்கையும்
ந்தியாவின் வெளியுறவுகளு டன் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்ற போதிலும், தென்னிந்தி யாவின் இரு விவகாரங்கள் காரண மாக பிரதமர் கலாநிதி மன்மோகன் சி ங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கடந்த சில வாரங்களாக நிம்மதியாக நித்திரைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஒன்று இலங்கை விவகாரம், மற்றையது இத் தாலியுடனான சர்ச்சை
இலங்கை விவகாரத்தைப் பொறு த்தவரை, இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டாவது தீர் மானம் தொடர்பில் கொழும்புக்கு முற்றுமுழுதாக எதிரான நிலைப் பாட்டை எடுக்க வேண்டுமென்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசி யல் சக்திகளினால் பெரும் நெருக்கு தல்கள் செய்யப்பட்ட வண்ணமிருந் தன.
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு
இரு திருத்தங்கள் இலங்கையில்
இனப்படுகொை றதாக குறி மென்றும் சுயா விசாரணைக்கு
படவேண்டுமெ6 ழக முதலமைச் திராவிட முன்ே றுத்தி நின்றது. த
 
 

குதலையிடிதரும் இத்தாலியும்
ளைக் கொண்டுவந்து போர்க்குற்றங்களும் லகளும் இடம்பெற் ப்ெபிடப்படவேண்டு தீனமான சர்வதேச
ஏற்பாடு செய்யப் ன்றும் முன்னாள் தமி சர் தலைமையிலான னற்றக்கழகம் வலியு தமிழக முதலமைச்சர்
எம்.பி.வித்தியாதரன்
ஜெயலலிதாவும் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா சரித்திர முக்கி யத்துவம் வாய்ந்ததும் துணிச்சலான துமான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டுமென்று சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
தமிழகத்தில் மாணவர்களின்
போராட்டங்கள்
மன்மோகன்
உக்கிரமடைந்த நிலையில் தனது கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் செவிமடுக்கத் தயாராயிருக்கவில்லை காரணம் காட்டி மத்திய அமைச்சர வையில் இருந்தும் காங்கிரஸ் தலை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந் தும் தி.மு.க.விலகிக் கொண்டது.
தி.மு.க.விலகிக் கொண்டாலும் ஐக்
என்பதைக்
மையிலான

Page 53
கிய முற்போக்கு கூட்டணி அரசாங் கத்துக்கு ஆபத்து ஏதுமில்லை என்று அதன் தலைவர்கள் கூறிக்கொண்டி ருக்கிறார்கள். வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. மத்திய அமைச்ச ரவையில் இருந்து விலகியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண் டியதாகும். இலங்கை விவகாரத்தில் புதுடில்லி தொடர்பில் அதிர்வலைகள் மீண்டும் சூழ்நிலைகளே
நடந்துகொண்டவிதம்
கிளம்பக்கூடிய காணப்படுகின்றன.
இதேவேளை, இலங்கை நெருக்க டியைப் போலன்றி இத்தாலியுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் சர் ச்சை சொந்த உருவாக்கமாகும். கேரளாவைச் சேர்ந்த வலன்ரைன், தமிழகத்தைச் சேர்ந்த அசோக் பிங்கி என்ற இரு மீனவர்களைச் சுட்டுக் கொலை செய்தமைக்காக எம்.வி. என்றிக்கா லெக்ஸி என்ற எண்ணெ ய்க் கப்பலில் இருந்த இரு இத்தாலி யக் கடற்படை வீரர்களை கேரளா கடந்தவருடம் பெப்ரவரியில் கைது செய்ததையடுத்தே இச் சர்ச்சை தொடங்கியது. இவ்விரு கடற்படை வீரர்களும் கேரளாவில் நீதி விசார எதிர்நோக்குகிறார்கள். இந்த வழக்கை விசாரிப்பதற்கான
நியாயாதிக்கம் கேரளாவுக்குக் கிடை பாது என்று கூறும் இத்தாலி, சம் பவம் சர்வதேச கடல் எல்லையில் இடம்பெற்றது என்று வாதிடுகிறது. ஆனால் கேரளாவோ இந்தியாவுக்கு நியாயாதிக்கம் உள்ள கடல் எல்லைக் குள்ளேயே இரு மீனவர்களும் சுட் டுக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.
அண்மையில் இத்தாலியில் நடை பெற்ற பொதுத் தேர்தலில் அந்த இரு கடற்படைவீரர்களும் வாக்களிப்பதற் காக இத்தாலி செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்ததையடுத்தே தற்போதைய பிரச்சினை உருவா னது. தேர்தலில் வாக்களித்துவிட்டு இருவரும் மீண்டும் வழக்கை எதிர் இந்தியாவுக்கு திரும்பி வருவார்கள் என்பதற்கு புதுடில்லியில் உள்ள இத்தாலியத்
கொள்வதற்காக
தூதுவர் உத்தரவ. ததையடுத்தே நீதிம6 இத்தாலிக்குச் செல் இணங்கியது.
இத்தாலியில் களிப்பு ஏற்பாடுகள் இருக்கின்ற போதி ஏற்பாடுகள் அங்கு கூறும் சத்தியக் கட தாலியத் தூதுவர் தார். உச்ச நீதிமன்றம் படை வீரர்களையு போவதற்கு அனும கேரள மேல் நீதிமன் டிகைக்காக அவர்கள் செல்வதற்கு அனும பதும் கவனிக்கத்தக் தாலியத் தூதுவர் யொன்றைக் கொ கோடி ரூபா பிணைய நத்தாருக்குப் பிற இருவரும் இந்தியா வரவில்லை. ஆனா விவகாரத்தில் இத்தா அவ்விருவரையும் மறுத்துவிட்டது. தற் வும் சிக்கலான சட் மற்றும் அரசியல் சர்
 
 
 

ாதத்தை அளித் ன்றம் அவர்களை ல அனுமதிக்க
தபால்மூலவாக் நடைமுறையில் லும், அத்தகைய இல்லை என்று தாசியையும் இத் சமர்ப்பித்திருந் > இவ்விரு கடற் ம் இத்தாலிக்கு திக்க முன்னதாக றம் நத்தார் பண் ள் தங்கள் நாடு தித்திருந்தது என் கது. இதற்கு இத் சத்தியக்கடதாசி டுத்ததுடன், 6 பும் நின்றார். )கு இத்தாலியர் வுக்குத் திரும்பி ல், இரண்டாவது ாலிய அரசாங்கம் திருப்பியனுப்ப போது இது மிக ட இராஜதந்திர
ச்சையாக மாறியி
னுப்ப மறுக்கும் இரு கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோன்,
2013, LorrfräF 1.6-30 5
ருக்கிறது. போபோர்ஸ் ஊழல் விவ காரம் நாட்டை உலுக்கிய பிரதமர் ராஜீவ் காந்தியின் காலத்தில் இருந்தே இத்தாலி என்றால் இந்தியாவில் அது உணர்ச்சிபூர்வமான நாடாக நோக்கப் படுகிறது. அந்த நாட்டைச் சேர்ந்தவ ரான சோனியா காந்தியை விமர்சனம் செய்வதற்குக் கிடைக்கக் கூடிய எந்த வாய்ப்பையும் அரசியல் கட்சிகள் தவற விடுவதில்லை.
இத்தாலிய கடற்படைவீரர்கள் சம் பந்தப்பட்ட பிரச்சினையை எதிர்க்கட்
இந்தியாவுக்கான இத்தாலிய தூதுவர்
adfeilio ardal:57,492.57
மசிமிலியானோ லட்டோர்

Page 54
52 i 2013, lomůě 16-30
சிகள் பாராளுமன்றத்தில் திரும்பத் திரும்பக் கிளப்பின. ஊடகங்களும் இந்தச் சர்ச்சையை நன்கு பயன்படுத் திக் கொள்கின்றன. இத்தாலிய அர சாங்கத்தையும் அதன் தூதுவரையும் ஊடகங்கள் கடுமையாக கண்டனம் செய்கின்றன. விவகாரம் சூடுபிடித் ததும், வழமையாக மென்மையாகப் பேசும் மன்மோகன்சிங் பாராளுமன் றத்தில் கடுமையான தொனியில் பேசினார். இத்தாலி நடந்துகொள்கிற முறையினால் பாரதூரமான விளைவு கள் ஏற்படுமென்று அவர் எச்சரித் தார். றோமுக்கு கிளம்பவிருந்த அதன் தூதுவரை இத்தாலிக்கு அனுப் புவதில்லை என்று அரசாங்கம் தீர்மா னித்தது. இத்தாலியுடனான உறவு களை தரம் குறைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக் கிறது. அதேவேளை, இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று இத்தாலியத் தூதுவருக்கு உத்தரவிட் டிருக்கும் உச்ச நீதிமன்றம், அவர் இந் தியாவில் இருப்பதை உறுதி செய்து
கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறது.
கடற்படைவீரர்களை இத்தாலி
திருப்பியனுப்பாவிட்டால், இந்தியா வுக்கு முன்னால் உள்ள தெரிவுகள் எவை என்பதே இப்போது விவாதத் துக்குரிய விடயம். இத் தெரிவுகள் குறித்து சட்ட நிபுணர்கள் மத்தியிலும் இராஜதந்திரிகள் மத்தியிலும் முரண் பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின் றன. ஆனால், இத்தாலியும் அதன் இந்தியாவுக்கான தூதுவரும் தவறு இழைத்துவிட்டதை சகலருமே ஒப் புக்கொள்கிறார்கள். தூதுவருக்கு இருக்கின்ற இராஜதந்திர விலக் குரிமை பற்றி சிலர் பேசுகிறார்கள். ஆனால், ஏற்கனவே தூதுவர் நீதிமன் றத்துக்கு உத்தரவாதத்தை அளித்து கீழ்ப்படிந்துவிட்டதால், இந்த விவகா ரத்தில் அவரது இராஜதந்திர விலக் குரிமை செல்லுபடியாகாது என்று ஏனையவர்கள் வாதிட்டனர். இறுதி யில் உச்ச நீதிமன்றம் இத்தாலியத் தூதுவருக்கு விலக்குரிமை இதுவிட யத்தில் இல்லை என்று தீர்ப்புக் கூறி விட்டது.
guidanaoi.
“ஷொப்பர் கே கப்படுகின்ற ஹெ வனவு ஊழல் 6 தப்பட்ட இத் யொன்று பற்றிய குவதற்கு இத் மொன்று மறுப்பு வாரங்களில் இந்: தொடர்பான சர் கவனிக்கத்தக்கது ஆத்திரமடைந்தி லில் இச்சர்ச்சை ஏற்படுத்துமென் இதை எளிதா
(Lplq-UIT5l.
இரு பாராளு இடைே சில மாதங்களு எல்லையில் இந்: வரின் தலையை தான் இராணுவ இந்திய வீரரின் சிதைத்த சம்பவத் யாவுக்கும் பாகி யேயான உறவு அளவுக்கு G இருக்கின்றன. இ யாவில் பாரதூர செயல்களில் ஈ(
சாட்டப்பட்டவர்
மையான நடவட இந்திய அரசாங் பட்டது. மும்பை குதலின் போது னியப் பயங்கர6 தூக்கிலிடப்பட்ட பாராளுமன்றத்தி லில் சம்பந்தப்பட் டப்பட்ட அப்சல் ரவரி 9 ஆம் சிறையில் தூக்கிெ தூக்கிலிடப்பட்ட கண்டனம் செய் பாகிஸ்தான், அ டப்பட்டதைக் க தீர்மானமொன்ை தில் நிறைவேற் காஷ்மீரில் குழ மீன் பிடிக்கத் தீர்!
 
 

5ட்” என்று அழைக் றலிகொப்டர் கொள் விவகாரத்தில் சம்பந்
தாலியக் கம்பனி விபரங்களை வழங் தாலிய நீதிமன்ற புத் தெரிவித்த சில த கடற்படைவீரர்கள் ச்சை மூண்டிருப்பது . இந்திய மக்களும் ருக்கிறார்கள். தேர்த பெரும் தாக்கத்தை பதால் அரசாங்கம் க எடுத்துவிடவும்
மன்றங்களுக்கு
ய தகராறு நக்கு முன்பு காஷ்மீர் தியப்படைவீரர் ஒரு த் துண்டித்த பாகிஸ் த்தினர் இன்னொரு சடலத்தை உருச் ந்துக்குப் பிறகு இந்தி ஸ்தானுக்கும் இடை புகள் கடுமையான வறுப்பானவையாக இதையடுத்து, இந்தி மான பயங்கரவாதச் டுபட்டதாக குற்றஞ் களுக்கு எதிராக கடு டிக்கைகளை எடுக்க பகம் நிர்ப்பந்திக்கப் பயங்கரவாதத் தாக் பிடிபட்ட பாகிஸ்தா பாதி கசாப் முதலில் ான். அடுத்து 2002 ன் மீதான தாக்குத ட்டதாக குற்றஞ்சாட் குரு கடந்த பெப் திகதி டில்லி திகார் மிடப்பட்டான். கசாப் தை பகிரங்கமாகக் வதற்கு முன்வராத ப்சல் குரு தூக்கிலி 5ண்டனம் செய்யும் ற பாராளுமன்றத் ]றியதன் மூலமாக ம்பிய குட்டையில் மானித்தது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் பூர்த்தியாவதற்கு இரு தினங்கள் இருந்த வேளையிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டனம் செய்த தீர்மானம் திகார் சிறை வளாகத்திற்குள்ளேயே அடக் கம் செய்யப்பட்ட அவனது சட லத்தை குடும்பத்தினரிடம் கைய ளிக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தது. காஷ்மீரிலும் கூட மக்கள், குருவின் சடலம் கையளிக்கப்பட வேண்டுமென்று கோரிநிற்கிறார்கள். காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் பாராளுமன்றக் கமிட்டியில் தலைமை வகிக்கும் ஜம்மியத் உலெமா-ஈ-இஸ் லாம் கட்சியின் தலைவர் மெளலானா ஃபஸ்லுர் ரெஹ்மானே தீர்மானத்தை முன்மொழிந்தார். பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வெளியில் நடத்தப்பட்ட அந் தக் கமிட்டியின் கூட்டத்தையடுத்தே தீர்மானம் சபைக்கு கொண்டுவரப் பட்டது. பாகிஸ்தானின் கட்டுப்பாட் டில் உள்ள காஷ்மீரின் பிரதமரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அப் சல் குரு தூக்கிலிடப்பட்டதனால் ஜம்மு-காஷ்மீரில் தோன்றியிருக்கும் நிலைவரம் குறித்து கவலை வெளி யிட்ட தீர்மானத்தில் ஊரடங்கு நீக்கப் பட்டு சகல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும் இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டது. காஷ்மீர் தகராறுக்கு தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் சர்வ தேச சமூகம் வெறுமனே மெளனம் சாதிக்கும் ஒரு பார்வையாளராகத் தொடர்ந்தும் இருக்கக்கூடாது என் றும் தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காஷ்மீர் நெருக்கடி தொடர்பில் ஐக் கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை கள் எடுக்கப்படவேண்டுமென்றும் பாகிஸ்தான் பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது. ஜம்மு-காஷ்மீரில் கொலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களில்

Page 55
இருந்து இந்திய இராணுவம் விலக் கிக்கொள்ளப்பட வேண்டுமென்றும் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது என்பது கவனிக் கத்தக்கது.
சில தினங்கள் கழித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் செயல் என்று இந்திய பாராளுமன்றம் ஏகமனதாக நிராகரித்தது. காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதியாக தொடர்ந்தும் இருக்கும் என்றும் இந்திய பாராளுமன்றத் தீர் மானத்தில் மீளவலியுறுத்தியது. பாரா ளுமன்றத்தின் இரு சபைகளுமே பாகிஸ்தான் தீர்மானத்தை நிராகரித் தன. பயங்கரவாதத்துக்கு அனுசர ணையாகச் செயற்படுவதாக பாகிஸ் தானை இந்திய எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர். பயங்கரவாதத்தி னால் பயன்படுத்தப்படுவதற்கு தனது பிராந்தியத்தை ஒருபோதும் அனு மதிக்கப்போவதில்லை என்று பாகிஸ் தான் அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழியை நினைவுபடுத்திய இந்தியப் பாராளுமன்றத் தீர்மானம்
அந்த உறுதிமொழியை நிறைவேற்று
அஜ்மீரில் பாகிஸ்த
வதன் மூலமாக மாத் ரீதியான உறவுகளை வாய்ப்பை ஏற்படுத் இஸ்லாமாபாத்திற்கு
եւ 15l.
பாகிஸ்தான் பா தீர்மானத்துக்கு சில தி பூரீநகரில் உள்ள பொலிஸ் படையின் பயங்கரவாதிகள் ந லில் இரு ஜவான்கள் னர். பலர் காயமடை வத்தில் இரு தீவிரவாதிகள் சுட்டு னர். அவர்களிடமிரு ஆவணங்கள் அவ னில் இருந்து வ தொய்பா இயக்கத்ை வாதிகள் என்பதை நி வாதிகளில் இன்6ெ செய்யப்பட்டார். தா னைச் சேர்ந்தவர்கள் ஜனவரியில் எல்ை வந்ததாகவும் ஒப் சில உள்ளூர் வாசிச னேயே தாக்குதல்
டது.
இத்தகைய பின்பு
 

2013, Lorš 16-30 53
திரமே சமாதான ப் பேணுவதற்கு த முடியும் என்று
சுட்டிக்காட்டி
ராளுமன்றத்தின் நினங்கள் கழித்து மத்திய ஹிசர்வ் ன் முகாம் மீது டத்திய தாக்குத கொல்லப்பட்ட ந்தனர். இச்சம்ப
பாகிஸ்தானிய க்கொல்லப்பட்ட ந்து மீட்கப்பட்ட ர்கள் பாகிஸ்தா பந்த லஷ்கர்-ஈ. தச் சேர்ந்த தீவிர ரூபித்தன. தீவிர னாருவர் கைது ங்கள் பாகிஸ்தா என்றும் கடந்த லயைக் கடந்து புக்கொண்டனர். 5ளின் உதவியுட
திட்டமிடப்பட்
லத்திலே பாகிஸ்
தானின் பிரதமர் ராஜா பெர்வேஸ் அஷ்ரப் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு வந் தார். அவர் நேரடியாக ஜெய்ப்பூருக் குச் சென்றார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மதிய போசன விருந்தளித்தார். எதிர்பார்க் கப்பட்டதைப் போன்றே இருதரப் புக்கும் இடையே உத்தியோகபூர்வ எதுவுமே நடைபெறவில்லை. அஜ்மீரில் உள்ள சூபி மத வணக்கத்தலத்துக்கு பிரதமர் அஷ்ரப் சென்ற போது வெளியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வணக் கத்தலத்தின் பிரதம மதகுரு பாகிஸ் தான் பிரதமர் பிரார்த்தனை செய்வ தற்கு உதவ மறுத்துவிட்டார். பாகிஸ்தான் பாதுகாப்புக் குழுவினரு டன் ஆலோசனை நடத்தி கடுமை
மான பேச்சுவார்த்தை
யான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. குறைந்தது 2000 பொலிஸார் வணக்கத்தலப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பாது காப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய 10 மாஜிஸ்திரேட்டுகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். -

Page 56
54 2013 மார்ச் 16-30 சமகாலம்
அசாத்தின் கரங்களை பலப்படுத்தியி áloTriá-álumoria500) or ê556 JoJmg53500) e குள்ளியுமிருக்கும் சர்வதேச முய
ரியப் புரட்சி அதன் மூன்றாவது
வருடத்தில் பிரவேசித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டதாக கணி ப்பிடப்படுகிறது. இலட்சக்கணக்கா னவர்கள் காயமடைந்து விட்டார்கள். பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர் கள் அகதிகளாயிருக்கிறார்கள். ஒரு சந்ததி வன்முறைகளுக்குத் தன்னை இழந்துவிட்டது. ஆனால், படுமோச மான நிலைவரம் இனிமேல்தான் வரப்போகிறது. அசாத் ஆட்சி விரை வில் வீழ்ச்சி மோதல்கள் வளைகுடாவில் பாஸ்ரா ஆற்றங்கரைகளில் இருந்து மத்திய தரைக் கடலில் பெய்ரூத் கரையோரம் வரை, பிராந்தியம் முழுவதுக்குமே பரவும்.
காணாவிட்டால்,
ரோபாயத்தின் ஆ பட்சத்தில் போது சிரிய எதிரணிய நம்புகிறார்கள்.
அமெரிக்கா தை குலக அணுகுமு கிளர்ச்சியாளர்களு துக்கும் இடைே நிலையை ஏற்ட திரமே சாதித்திரு அண்மையில் ெ ளைப் பயன்படு தாக்குதல்களும் ர ஈரானிடமிருந்தும் கிடைக்கப்பெறுகி யோகங்களும் ளுக்கும் அரசா யேயான சமநிை
பிரவேசிக்கும்
சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான உத் தேசத்தை வெளிக்காட்டியிருக்கும் பிரிட்டனும் பிரான்ஸும் ஐரோப்பிய ஆயுதத்தடை விதிப்பையும் அகற்று வதற்கு விரும்புகின்றன. ஆனால், இது அசாத் ஆட்சியைத் தூக்கியெறி வதற்கான தெளிவானதொரு தந்தி
க்கு அனுகூலமா? யிருப்பதைக் கால கிறது. இந்தப் பின் கையில்
பிரான்ஸினதும் பி மனே மோதலை துவதற்கான ஒ( கருதவேண்டியிரு
 
 
 
 

ருப்பதுடன், 5 நோக்கித்
ਈ55
அங்கமாக இல்லாத துமானதல்ல என்று lcio g GiTGIT LUGoff
லமையிலான மேற் றை இதுவரையில் நக்கும் அரசாங்கத் ய ஒரு இக்கட்டு படுத்துவதை மாத் க்கிறது. அரசாங்கம் Uகுட் ஏவுகணைக த்தி மேற்கொண்ட ஷ்யாவிடமிருந்தும் தொடர்ச்சியாகக் ன்ற ஆயுத விநி
66ाऊँéीLIT6ITाँg: ங்கத்துக்கும் இடை லயை அரசாங்கத்து
ருடத்தில்
॥
ன முறையில் மாற்றி னக்கூடியதாக இருக் ன்னணியில் நோக்கு
பிரிட்டனினதும் பிந்திய நகர்வு வெறு மீள் சமநிலைப்படுத் ந முயற்சியாகவே
நக்கிறது. சமாதான
இணக்கத் தீர்வொன்றைக் காண்ப தற்கு இரு தரப்பினரையும் நிர்ப்பந் திப்பதற்கு முட்டுக்கட்டு நிலையை பயன்படுத்தும் நோக்கிலான மேற்கு லகின் பரந்த தந்திரோபாயத்தின் அங் கமாகவும் இதைப் பார்க்க வேண்டியி
இது
ருக்கிறது. வன்முறையை
முடிவுக்குக் கொண்டு வரப்போவ

Page 57
தில்லை. விரைவில் இணக்கத் தீர் வொன்றையும் கொண்டு வரப்போவ தில்லை. உண்மையில், சிரியப் புரட்சி பின் மூன்றாவது வருடம் நெருக் கடியில் இப்போது ஒரு நிலைமாற்றத் தைக் காணப்போவது பெரும்பாலும் நிச்சயமானதாகும். இது பிராந்தியத் தின் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடிய எல் லைகளைக் கடந்த ஒரு மோதலாக மாறப்போகிறது. தற்போதைய எல்
லைகள் முதலாவது திற்கு பிறகு வரைய
நெருக்கடி முதலி குள் செல்லக்கூடு எல்லையைக் கொ னின் உள்நாட்டு அ ஏற்கனவே நெருக் பட்டிருக்கின்றன. ஹெஸ்புல்லா இயக் யாகவும் வேறு வ வளித்தபோது, ஏெ
 
 
 

சமகாலம்
உலகமகா யுத்தத் பப்பட்டவை. லில் லெபனானுக் ம், சிரியாவுடன் "GÖTL GIGIDLUGOTIT ரசியல் தரப்புகள் கடியில் சம்பந்தப் அசாத் ஆட்சிக்கு கம் அரசியல் ரீதி ழிகளிலும் ஆதர னைய லெபனான்
20:13, LonTñTäF 16-30 55
வடா கான்ஃபார்
கட்சிகள் புரட்சிவாதிகளுக்கு ஆத ரவை வழங்கின. இருவருட கால இழுபறிகளுக்குப் பிறகு இந்த நிகழ் வுப் போக்குகள் லெபனானில் பதற்ற மும் துருவமயமாதலும் அதிகரிக் கவே வழிவகுத்தன.
சிரிய நெருக்கடி ஈராக்கிற்குள்ளும் விரிவடைவதே மிகவும் படுமோச மான விளைவுகளைக் கொண்டுவரு வதாக இருக்கும். இதற்கான அறிகுறி களை நாம் காணத் தொடங்கிவிட் அசாத் ஆட்சியை ஆதரிக் கும் நூரி அல்-மாலிக்கியின் ஷியா ஆட்சிக்கும் சுன்னிகளின் ஆதிக்கத்தி லுள்ள மற்றும் ஈராக்கிய குர்திஷ் பிராந்தியத்துக்கும் இடையிலான அரசியல் மோதல்க ளும் இந்த அறிகுறிகளில் அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, சுன்னி பகுதிகளில் மூன்றுமாதங்களாக தொடருகின்ற ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குவரக்கூடிய அறிகுறியைக் காண முடியவில்லை. அவர்களின் ே காரிக்கைகளுக்கு மாலிக்கி பதிலளிப் பதாகவும் இல்லை. ஒரு திரிசங்கு நிலை. இது இன்னொரு சுற்று படுமோசமான வன்முறைக்கு வழிவ குத்திருக்கிறது. இந்த வன்முறைக்கு சிரிய நெருக்கடி இயல்பான ஒரு நீட்சியாகும்.
GLITLb.
LOT3, T600T,356T

Page 58
ஆக்கிரமிப்புக்குப்
3F. Daeth Ffrain) (b)
அமெரிக்க நாடு, ஜிஹாதி பிறகு மூண்ட உள்நாட்டுப் போர் ஏற் ஆயுதங்கள் போ படுத்திய காயங்கள் இன்னமும் குண சம் என்பவைே மாகாமல் இருக்கும் ஈராக், மதப்பிரி வைத்து வந்த கா
வுணர்வு மோதல்களை முன்னென் றுமில்லாத கொண்டு செல்லும். ஈராக் தொடர் பான சண்டை அதன் எண்ணெய்
மட்டங்களுக்குக்
வளங்களுக்கானது மாத்திரமல்ல, மத் திய கிழக்கின் உண்மையான ஆன்மா
அத்தகைய கார வான தயக்கம் நோக்கங்களுக்கு விளைவுகளை
றது. பயங்கரவா காரணமாக, அல்
வுக்குமானது என்பதால் அது மோத லது வேறு எந்த லுக்குள் ஈரான், துருக்கி, மற்றும் குழுவின் செல் வளைகுடா அரபுநாடுகளையும் புரட்சி முற்றுமு இழுக்கும். அங்கு நடைபெறக் கூடிய டிருந்த ஒரு நே வையே பிராந்திய அதிகாரச் சமநி யை கவிழ்ப்பதற் லையைத் தீர்மானிக்கும் என்பதுடன், றிவிட்டது. அெ உலக வரை படத்தையும் மீளவ தொரு நிலை ரையும். என்று மிகவும்
இத்தகைய நிகழ்வுப் போக்கு கொண்டிருந்ததே தவிர்க்கப்படக் கூடியதா? அடுத்து புரட்சியைக் செ வரும் மாதங்களில் பிராந்திய மற்றும் அமெரிக்காவின்
சர்வதேச சக்திகள் எவ்வாறு செயற்ப
பாதுகாப்பு (
டுகின்றன என்பதிலேயே அது தங்கி ஆட்சியின் உண யிருக்கிறது. அசாத் ஆட்சியை கிளர்ச் எதிரான வன்மு சியாளர்கள் தூக்கியெறிவதை வழிவகுத்தது. இ
அனுமதிக்கக்கூடியதாக அமெரிக்கா அதன் முன்னுரிமைக்குரிய விவகா
பாக, (மிதவாதப் திர சிரிய இராணு
ரங்களை மீளத்திசை திருப்ப வேண் களை விநியோ டும். நேரடி இராணுவத் தலையீடு சமூகம் தயக்கம் வரவேற்கப்படக் கூடியதல்ல என்ற ஜிஹாத் சக்திகள் போதிலும், புரட்சிவாதிகளுக்கு ஆயு பயங்கரவாதக் (
தங்கள் விநியோகிக்கப்படுவதை லில் அமெரிக்கா மேற்குலகம் தடைசெய்யக்கூடாது. துக்கொண்ட அ6 அத்தகைய தடையை பல்வேறு போன்ற குழுக்க வழிகளில் அமெரிக்கா நியாயப்ப நிலைக்கு நாம் இ டுத்தி வந்திருக்கிறது, அசாத்திற்கு டுக்க வேண்டியி பிறகு குழப்பநிலை ஏற்படுமென்ற பெருந்தவறு. ஏ அச்சம், இஸ்லாமியவாதிகள் அதிகா யைத் தூக்கியெ ரத்திற்கு வந்துவிடக்கூடிய சாத்தியம், ரிமை கொடுப்ட இஸ்ரேல் சிரியாவின் ஒரு அயல் சமூகத்தினதும்
(31ஆம் பக்கத்தொடர்ச்சி.)
நீதியுடன் கலப்பது, இந்த இரண்டி கள் எந்த முரண்பாட்டையும் காணவி இதுதான் உண்மையில் ஷாவேலி வெனிசூலாவின் வரலாற்றிலேயே வையாக வறியவர்கள் மீது அவர் க குவித்தார். சிறியதொரு நாட்டை உ6 டத்தில் முக்கியமானதாக்கினார். அ வின் வல்லமையுடன் சவால்விட்டு
 
 
 
 
 

களின் கைகளுக்கு ாய்விடுமென்ற அச் ய அமெரிக்கா முன் ாரணங்கள். ஆனால், "ணங்களின் விளை அமெரிக்காவின்
பாரதூரமான ஏற்படுத்தியிருக்கின் தம் பற்றிய அச்சம் )-கயெடாவின் அல் வொரு ஜிஹாதிகள் வாக்கில் இருந்து ழுதாக அகற்றப்பட் ரத்தில் சிரிய ஆட்சி கு அமெரிக்கா தவ மரிக்கா எத்தகைய வந்துவிடக் கூடாது கூடுதலாகப் பயந்து ா, அந்த நிலைக்கே ாண்டுவந்துவிட்டது தயக்கம்.
தொடர்பான சிரிய ார்வு குடிமக்களுக்கு றைகள் தீவிரமடைய தற்கான பிரதிபலிப் போக்குடைய சுதந் ணுவத்துக்கு ஆயுதங் கிப்பதற்கு சர்வதேச காட்டிய நிலையில்) அதிகரித்துவிட்டன. குழுக்களின் பட்டிய அண்மையில் சேர்த் ல்-நுஸ்ரா முன்னணி நள் தோன்றுகிற ஒரு இப்போது முகங்கொ ருக்கிறது. இது ஒரு னென்றால், ஆட்சி பறிவதற்கு முன்னு பதிலிருந்து சர்வதேச பிராந்திய வல்லா
திக்க நாடுகளினதும் கவனத்தை அது திசைதிருப்பிவிட்டது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முன்னுரிமை கொடுப் பதற்கு பதிலாக ஜிஹாதிகளை எதிர்த் துப் போரிடுவதில் கவனம் குவிக்கப் பட்டுவிட்டது. அதேவேளை, பயங்கரவாத இயக்கம் என்று அமெ ரிக்கா வகைப்படுத்தியதால் அல்நுஸ்ரா முன்னணி பயனடைந்திருப்ப தையே காணக்கூடியதாக இருக்கிறது. அந்த முன்னணி பலம் பொருந்திய தாக வளர்ந்து விட்டது.
சிரிய நெருக்கடியைக் கையாளுவ தற்கு தெளிவானதொரு தந்திரோ பாயம் இல்லாதமையினால் பிராந்தி யத்தின் நாடுகளுக்கு முரண்நிலை யான செய்திகளே கொடுக்கப்பட்டி ருக்கின்றன. சில நாடுகள் இஸ்லா மிய ஆபத்துக்குப் பயந்து சிறிய மதச் சார்பற்ற குழுக்களுக்கு ஆயுதங் களை வழங்கியிருக்கின்றன. மிகவும் ஆற்றல் வாய்ந்த குழுக்களாக களரி யில் இருப்பவை பிரதான போக்கு இஸ்லாமிய இயக்கங்களே. எந்தக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப் படவேண்டும், எந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றி முரண்நிலையான அபிப்பிரா யங்கள் கிளம்பியிருக்கின்றன.
இதுவரையில் சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் அசாத்தின் கரங்களைப் பலப்படுத்தியதுடன், குழப்பத்தை விதைத்திருக்கின்றன. மேலும் சொல் வதானால், சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் புரட்சிவாதிகளைத் தீவிர வாதத்தை நோக்கித் தள்ளியிருக்கின் றன! 蠶
நின்றார். தங்கள் பிராந்தியம் அமெரிக்காவின் கோடிப்புறமாக இருக்காது என்பதை உறுதிசெய்வதற்காக அவர் பாடுபட் டுழைத்தார். இந்தத் தராதரங்களின் அடிப்படை யில் நோக்குகையில் ஷாவேஸ் ஒரு உன்னத மான வெற்றிகரமான தலைவர்.
லத்தீன் அமெரிக்கா இனிமேலும் உலக அரசி யலில் ஒரு பின்புத்தியல்ல! -
லும் அவர் ിഞൺ. லின் மரபு. முதற்தட வனத்தைக்
D5 G) I GÖOFTLU அமெரிக்கா
எதிர்த்து
இனிமேலும்
ரைம்ஸ் ஒஃப் இந்தியா

Page 59
நான் 6 JFL ULI நினைப்பது
எல்லாம் நீ செய்ய
வேண்டும்
ன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்பில்லா ஒரு மூளை
யின் உணர்வை மற்றொரு மூளை யால் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்பட முடியுமா? அதுவும் பல மைல்கள் தொலைவில் பிரிந்து கிடக் கும் மூளைகள்.
‘எங்கெங்கோ உள்ள மனிதர்கள் ஒரே உணர்வுடன், ஒரே நேரத்தில் அடக்குமுறை அரசைக் கவிழ்க்க கெய்ரோ தஹ்ரிர் சதுக்கத்தில் ஒன்று கூடினார்களே என்கிறீர்களா?.
அவர்கள் ஒருவருடன் மற்றவர் நேரடித் தொடர்பில்லாத மனிதர்கள் என்ற போதும் மின்னியல் இணையத் தொடர்பு சாதனங்களின் குறுந் தக வல்களால் இணைந்தவர்கள்.
பேஸ்புக், போன்ற சமூக இணையத்தளங்கள் ஊடான இணைவு. அவை செய்திப் பரிமாற்றங்கள்.
ஸ்கைப், ருவிட்டர்
உணர்வுகளின் பரிமாற்றம், செய்தி களது அல்ல.
கணனியை நீங்கள் பார்க்காமல், அது எவ்வாறு செயற்படுகிறது என் பதே தெரியாமல், கீபோட்டைத் தட் டாமல், அல்லது மொபைலின் டச் ஸ்கிறீன் தொடாமல் உங்கள் உணர்வு
ܠܠ
சாத்தி
களையும் எண்ண கின் மறுபகுதியில் டன் பகிர்ந்து கொள் டெலிபதி, மந்திர கட்டு வித்தைகள் ஆ பூர்வமாக முடியும மற்றவர்களுக்கு நி கூடியதா?
முடியும். அத்த கணனி சாத்தியமா வெகு தொலைவி Duke Universit. North Carolina g; கள் சொல்கிறார்கள் பிரேஸிலில் உள். மூளையில் ஒரு மி பொறியை ଜୋନ) ର அந்த எலிக்கு ஒரு கப்பட்டிருக்கிறது.
 
 
 

வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்
2ցia, Innitt 15-Յը 57
i’u 16â), 36,600 60f யமாகும்
ங்களையும் உல உள்ள ஒருவரு ாவது சாத்தியமா? வித்தைகள், கண் அல்ல. விஞ்ஞான ா? முடிந்தாலும் ரூபித்துக் காட்டக்
கைய உயிரியல் வதற்கான காலம் ல் இல்லை என y in Durham, ார்ந்த ஆய்வாளர்
ள ஒரு எலியினது ன்ெனியல் கணிப் பத்திருக்கிறார்கள். பயிற்சி கொடுக்
மேலேயுள்ள
லைட் எரியும்போது அது தன்னு டைய கூட்டினுள் இருக்கும் ஒரு LeVer யை அழுத்த வேண்டும். அவ் வாறு அழுத்தினால் அதற்கு ஒரு வெகுமதி கிடைக்கும். அதாவது குடிப்பதற்கு நீர் கிடைக்கும்.
அவ்வாறு செய்யும்போது அதனு டைய மூளையின் செயலூக்கத்திற் கான கோர்டெஸ் பகுதியில் ஏற்படும் மாற்றங்களை மின் சமிக்ஞைகளாக மாற்றி பல்லாயிரம் மைல் தொலை வில் உள்ள மற்றொரு எலியின் மூளைக்குள் பதிக்கப்பட்டிருக்கும் அதே மாதிரியான மின்னியல் கணிப் பொறிக்கு அனுப்புகின்றன.
அந்த எலியும் இதே மாதிரியான கூட்டில் லைட், lever போன்றவற்று டன் இருக்கிறது. லைட் எரிந்தால் eVer அழுத்த வேண்டும், வெகுமதி

Page 60
58 20:13, LOFTñTäF 16-30
கிடைக்கும் என்பதற்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதனுடைய கூட்டினுள் லைட் எரியவில்லை. ஆனால் இங் குள்ள எலி லைட் எரிந்தவுடன் lever யை அழுத்தும் போது அதன் மூளை யில் ஏற்படும் மாற்றங்களின் சமி க்ஞை அங்குள்ள எலிக்குக் கிடைத்த தும் அதுவும் செயற்பட ஆரம்பித் தது. லிவரை அழுத்தியது.
Brain to brain interfaces GT60T' படும் இந்த மின்னியல் சாதனம் ஊடாக ஒரு எலியின் எண்ணம் வெகு தொலைவில் உள்ள மற்றொரு எலிக்குக் கடத்தப்பட்டமையானது மிகவும் நுணுக்கமான அறிவியல் பாய்ச்சல் எனக் கொள்ளலாம். இங்கு பரிமாற்றப்பட்டவை எண்ணங்களும் d 600TfG5 (GILDIT(5b. SMS, e-mail தகவல்கள் அல்ல என்பது குறிப்பிடத் தக்கது.
வாய் மொழியில்லை, மொழி இல்லை, கண்களால் சாடை காட்டுதல் கூடத் தேவைப்பட இல் லை, ஒன்றின் அருகில் மற்றொன்று உடல் ரீதியாக இருக்கவும் இல்லை. உண்மையில் ஒரு எலிக்கு இவ்வா
உடல்
FDara)
றான மற்றொரு தெரியாது. இருந் யின் எண்ணங்க தப்பட்டது மட்டு னியல் தகவலு ரீதியாகச் செய ஆனால் 100 சத சதவிகிதம் மட்டு மற்றொரு வி பாருங்கள். நீ வெளிநாடு ஒன் மனைவி சொந்த உங்களுக்கு திடீ நினைவு வருகி காதல் உணர்வுக் றன. அந்தக் கா கலந்திருக்கிறது. தென்று புரியவி தலையணையை பொழிகிறீர்கள். அவ்வாறான terfaces Q6öI.
 
 
 
 
 

எலி இருப்பதாகவும் தபோதும் இந்த எலி ள் மற்றத்திற்கு கடத் மல்ல, கிடைத்த மின் க்கு ஏற்ப ற்படவும் செய்தது. விகிதம் அல்ல, 70 (8ഥ. தத்தில் சிந்தித்துப் வகள் தனிமையில் றில் இருக்கிறீர்கள். ஊரில் இருக்கிறார். ரென மனைவியின் }து. அவள் மீதான ள் கிளர்ந்தெழுகின் தலுக்குள் காமமும் என்ன செய்வ லை. அருகிலிருந்த எடுத்து முத்தமாரி
உடல்
prain-to-brain inஉங்கள் இரு
வருக்கும் இருந்தால் எவ்வளவு சந் தோசம். உங்கள் மனைவியும் உங்
கள் நினைவுகள் கிளர்ந்தெழ அங் குள்ள தலையணையைப் பதம் LITITL ILITGiT.
ஒரு வழிப்பாதை அல்ல, ஆனால் இந்த எண்ணப் பரிமாற்ற மானது ஒருதலைக் காதல் போல ஒரு வழிப்பாதை அல்ல என்பதை அதே செயற்பாட்டில் செய்யப்பட்ட சிறிய மாற்றம் ஒன்றின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இந்த எலியின் செய்தியைப் புரிந்து மற்ற எலி லிவரை அழுத்தவில்லை எனின் அந்த எலிக்கு குடிப்பதற்கு பானம் வெகுமானமாகக் கிடைக் காது. அதே நேரத்தில் இதற்கும் கிடைக்காது.
அவ்வாறு பானம் கிடைக்கவில்லை எனில் இந்த எலியானது மற்ற எலிக்கு உதவுமுகமாகத் தனது செயற்பாட்டு முறையை சற்று இலகுவாக்கி லிவரை அழுத்தி லைட்டை எரியப்பண்ணுகி றது. மற்ற எலியும் மின்னியல் சமிக்ஞை கிடைத்ததும், முந்திய எலி யைப் பின்பற்றிச் செய்து பானத்தைப் பெறும்.

Page 61
அதேபோல அவள் உணர்வுகள் உங்களுக்குள் புக உங்கள் உணர்வு கள் அவளுக்குள் புக செம கொண் டாட்டம்தான்.
இரண்டு எலிகளுக்கு இடையே செய்யப்பட்ட இந்த உணர்வுப் பரிமாற்றத்தை விஸ்தரிக்க முடியுமா என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். இரண்டிற்குப் பதி லாக பல மிருகங்களின் எண்ணங் களை இத்தகைய முறையில் பரிமாற வைத்து மேலும் சிக்கலான வேலைக ளைச் செய்விக்க முயல்கிறார்கள்.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். என்ற கண்ணதாச னின் அருமையான பாடல் நினை விற்கு வருகிறது. அது உண்மையான காதல் பற்றியது. ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து கொள்வது ஒருமித்த உணர்வுள்ள காதலர்களிடையே சாத் தியம்தான்.
"சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை. என்று அதில் மற்றொரு வரி வருகிறது. எவ் வளவு தூரதிருஷ்டியுள்ள வார்த்தை கள். உலகின் இரு அந்தங்களின் உள்ள இரு எலிகளால் சொல்லின்றி மொழி இன்றி சைகையின்றி உணர்வு களைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
ஆனால் இவை காதலால் ஒருமித்த சிந்தனை கொண்ட மனங்கள் அல்ல. விஞ்ஞான தொழில் நுட்பத்தால் இணைக்கப்பட்ட மனங்களாகும்.
மூளைகளின் நெற்இன்ரநெற் போல மூளைகளின் நெற் ஒன்றை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாகக் கருதுகிறார்கள். இப்பொழுது நாம் எழுத்துகளாலும் சித்திரங்களாலும் ஒலிகளாலும் தகவல்களைப் பரிமாறு கிறோம். இவர்கள் சிந்திப்பது அதற்கு மேலானது. மனதில் எழும் உணர்வுக ளையும் சிந்தனைகளையும் ஒரு மூளையிலிருந்து மற்ற மூளைக்கு பரிமாறுவதாகும். அதற்கும் அப்பால் பல மூளைகளின் ஒன்றிணைந்த சிந்த னைப் பரிமாற்றமாக்க முடியும் என நம்புகிறார்கள்.
இது எலிகளது மூளைகள் பற்றி யது. ஆனால் எங்கள் கற்பனைகளை சிறகடித்துப் பறக்கவிட்டு அதில் எதிர்
கால விஞ்ஞானச் ச இணைத்து நோ னைக்கும் எட்டாதெ
எண்ணங்களை க செய்வதற்கு முன் வாளர்கள் மற்றொரு திருந்தார்கள். அது ணங்களை மற்றெ அனுப்புவதற்குப் ட கணனிக்கு அல்லது அனுப்பி அதை தாகும். அது நாள டுள்ள பொறிமுறை
பக்க வாதத்தின் முடியாத ஒருவர் ே க்கு தனது எண்ணங் வதன் மூலம் தனக் பணிகளைச் செய்வு
கால்களை அசைக் பேச முடியாமலும் தனது தலையணை மாகப் போட்டுப் றார் எனில் அவரா6 வர்களைக் கூப்பிட போய்விட்டது. அ விருப்பமானது ஒரு திற்கு இலத்திரனிய றப்பட்டு அனுப்பட் அதை இயங்க வை
மூளைகளின்
Lu 6
அவ்வாறான
Gibsorptgo (network ins) என்ன நன் தனித்த ஒரு மூளை செயலாற்ற முடிய பல்வேறு திசைகளி
களின் ஒன்றிணை கூடிய சாத்தியம் உ தின் முன்னேற்றத்தி விஞ்ஞானக் கண்டு வாகச் சாத்தியமாக அடம்பன் கொடி மிடுக்கு என்பார்க கொடி போன்றது மூளை, நுணுக்கமா றல் பெற்றது. அை போது மனித னைக்கும் அப்பால
 
 

ாத்தியங்களையும் க்கினால் கற்ப வை கைகூடலாம். ணனிக்கு இதைச் னர் இதே ஆய் நஆய்வைச் செய் மனிதனின் எண் ாரு மனிதனுக்கு திலாக மற்றொரு இயந்திரத்திற்கு இயங்க வைப்ப ாந்தப்
யாகும்.
LUGöTL IIT
ால் செயற்பட ராபோக் கரங்களு வகளைப் பரிமாறு குத் தேவையான விப்பதாகும். கை க முடியாமலும் கிடக்கும் அவர், rயைச் செளகர்ய படுக்க விரும்புகி ல் முடியாது. மற்ற பேச்சும் அற்றுப் அவரது மனதின் ந ரோபோக் கரத் ல் தகவலாக மாற் படுவதன் மூலம் த்தார்கள்.
ன் நெற்றின்
LITO
மூளைகளின் of animal braமை கிடைக்கும். பினால் சிந்தித்துச் ாததை உலகின் லும் உள்ள மூளை வினால் தீர்க்கக் ண்டு. மனித குலத் ற்கான பல்வேறு பிடிப்புகள் சுளு հ)ITLD. டியும் திரண்டால் i. வெறும் செடி அல்ல மனித ன சிந்தனை ஆற் வ ஒன்றிணையும் குலத்தின் கற்ப ான சாத்தியங்கள்
2O13, Lorrirë 16-30 59
நிகழலாம்.
ஆனால் இதில் ஒரு பிரச்சினை ஏற் படக்கூடும் என்பதை மறுப்பதற்
கில்லை. அது ஒருவேளை அதீத கற் பனையாகவும் இருக்கலாம்.
இவ்வாறு பல மூளைகளை இணை ப்பதற்கு ஒரு தலைவன் தேவையே. அவன் எத்தகையவனாக இருக்கப் போகிறான். மனித மனங்களை ஒரு வன் தனது இஸ்டப்படி ஒன்றிணை த்து இயக்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தால் அவனை நல்ல பணிக ளிலும் ஈடுபடுத்த முடியும். கெட்ட வற்றையும் செய்விக்க முடியும். ஒரு சர்வாதிகாரியின் கையில் இப்படி யான ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்னவாகும். அந்த நாடு மாத்திர மல்ல மனித குலமே மீள முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.
Star Trek திரைப்படம் ஞாபகத்தி ற்கு வருகிறதா? இணையத்தினூடாக இணைக்கப்பட்ட மேம்பட்ட உயிரி னங்கள், தங்களது இணைந்த செயற் பாட்டின் ஊடாக ஏனைய உயிரினங் களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின் றன. அவற்றை அழிக்காமல் தங்களு டன் இணைத்துக் கொள்கின்றன. ஹிட்லர் போல யூதர்களை அழிக்க வில்லை, தமது இனத்துக்குரிய பண்பு களை அவர்களில் விதைத்து அவர்க ளையும் தம்மைப்போல ஆக்கின.
இன்றைய பேரினவாதிகள், மற்றும் அடிப்படைவாதிகள் கையில் இத்த கைய அறிவியல் செயன்முறைகள் சிக்கினால் ஏனைய இனங்களது அடையாளங்கள் அழிந்து போக லாம்.
ஆனால் எலிகளின் எண்ணங்கள் எவ்வாறு குறியீடுகளாக மூளையில் மாற்றமடைகின்றன. அது எவ்வாறு மற்றொரு எலியின் மூளைக்குக் கடத் தப்படுகின்றன போன்ற விடயங்கள் இன்னமும் விஞ்ஞானிகளுக்குத் தெளிவாகவில்லை.
எனவே அவர்கள் கடக்க வேண் டிய தடங்கல்கள் பல. விரைவில் மனி தனுக்குள் இது சாத்தியமாகாது என் பது நிம்மதி அளிக்கின்றது.

Page 62
2013, Lortitë 16-30
‘ஆசையும் என் நேசமும் இர ஏங்குவதைப் பாராU
ராஜசுலோக்
(1935 - 2013
மிழ்த்திரைப்படச் சூழலில் கறு தி ப்பு வெள்ளைக்காலத்து அரசி ளங் குமாரி ராஜசுலோச்சனா இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே ஜோடியாக நடித்துவந்தவர். தொடர் ந்து பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனது 77 ஆவது வயதில் (05.03.2015) சென்னையில் காலமானார். இவர் சில வருடங் களாக திரைப்படவாழ்வில் இருந்து ஒதுங்கி அமெரிக்காவில் தனது பிள் ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அமெரிக்காவில் குளிர்காலம் ஆரம்பிக்கிற போது சென்னைக்கு வந்து விடுவார். பின் னர் வெயில் அடிக்கிற போது அமெ ரிக்கா சென்று விடுவார். அவ்வாறு சென்னைக்கு வந்த விதத்தில் தான் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். இவரது திருமணம் காதல் திருமண மாகும். தெலுங்கு திரைப்படத்தில் பெரும் இயக்குநராக வலம் வந்தவர்
சி.புல்லையா. இ இவரும் திரை ராவைத் தான் ரா லித்து திருமணம் 7 வருடங்களுக் இறந்துவிட்டார்.
இவரது பூர்வி உள்ள சித்தூர் 19 தாத்தா காலத்தி6ே பம் சென்னைக்கு வெல்லிக்கேணியி துள்ளனர். அங்கி சபாவில் முறைய வர். அப்போது பி குச்சுப்புடி நடனத் கக் கற்றவர். அக் வில் பெண்கள் அதைவிட பெல் சலும் இருக்கவில் எங்கும் இருந்தது
 
 
 

த்தபாசத்தினால்
?t IIז
F3FGOIII
B)
இவரது மகன் ராவ். ப்பட இயக்குநர். ஜசுலோச்சனா காத செய்து கொண்டார். கு முன்னர் ராவ்
கம் ஆந்திராவில் 35 இல் பிறந்தவர். லயே இவரது குடும் குடிபெயர்ந்து திரு ல் வாழ்ந்துவந் ருந்த சரஸ்வதிகான பாக நாட்டியம் கற்ற ரபல்யமாக இருந்த தையும் முறையா காலத்தில் சினிமா நடிப்பது அபூர்வம். ண்களுக்கு துணிச்
லை. ஒருவித பயம் . இதையும் மீறி
நாட்டியம் தெரிந்த ஒரு சில பெண் கள் தான் சினிமாத்துறைக்கு நுழை யக்கூடிய வாய்ப்புகள் உருவானது.
ஏ.வி.எம் பட நிறுவனத்தினர் கன் னடத்தில் ‘சத்திய சோதனை' என்கிற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் கள். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க லலிதா என்பவரை ஒப்பந்தம் செய்யத் தீர்மானித்திருந்தார்கள். அப்போது தாம்பரம் லலிதா சிறந்த நாட்டியத் தாரகியாக விளங்கிவந் தார். இவர் பல்வேறு நாட்டிய நிகழ்ச் சிகளை நடத்திவந்தவர். அப்போது இந்த லலிதாவுடன் இணைந்து ராஜ சுலோச்சனாவும் ஒரு சில நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அவ்வாறான நாட்டிய நிகழ்ச்சி யொன்றுக்கு லலிதாவை திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய இயக்குனர் சின்ஹா வந்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் தான் நாட்டியமாடிய ராஜசுலோச்சனாவை

Page 63
இயக்குனர் கண்டுபிடித்தார். இவரை
கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துவிட்டார். ஏ.வி.எம். செட்டியாரையும் ராஜசுலோச்சனா பெற்றோரையும் இயக்குநர் சந்தித்து சம்மதம் வாங்கி கதாநாயகியாக திரைப்படத்தில் அறிமுகமாக்கிவிட் டார். பின்னர் நடிகர் ராஜசுலோச்சனா சினிமாத்துறையில் படிப்படியாக 26T6) JITĚJ5LILUL LLITñŤ.
தனது 17 ஆவது வயதில் நடிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்று அந்தக் காலத்து கதா நாயகர்களுடன் நடித்தார். 1950, 1960 களில் அஞ்சலி தேவி, பத்மினி, ராஜசுலோச்சனா என்ற தலைமுறை கள் உருவாகிவிட்டனர். ராஜசுலோச் சனா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி முதலான மொழிப்படங்களில் நடித்தார். கிட் டத்தட்ட 850 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் நடித்த தமிழ்ப் படங்களில் வேலைக்காரன் (1953) ரோகினி (1953) ஆசை அண்ணா அருமைத் தம்பி (1955)குலேபகாவலி (1955) ரங்கோன் ராதா (1956) அலாவுதீ னும் அற்புத விளக்கும் (1957) வணங்காமுடி (1957) சாரங்கதாரா
மலையாளம்,
(1958) தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959) சங்கிலித்தேவர் (1960) நல் லவன் பாலா (1961) சேரம் செங்குட் டுவன் (1960) இப்படி பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
திரையுலகில் இவ கென்று ரசிகர் கூ "அமுதும் தேனும் யும் என் நேசமும் ஏங்குவதைப் பார பாடல்களுக்கு இவ புகழ்பெற்றது. அரசி பகாவலி முதலான ரது நடிப்பு மறக்கக் ரது உடல் மொழி யாளப்படுத்தும். முறையாகக் கற்றை ரங்களுக்கு ஏற்ற இவரிடமிருந்து பல்
வெளிப்பட்டது. அ
கர்கள், நடிகைகள் பேசி நடிக்க வேண்
னால் வசன உச் முகபாவனையும் இ தத்தில் தொழிற்பட தது. ராஜசுலோச்ச6 பாவனை நடிப்பு பி பாக புதுப்பரிமாண டது. அரச பாத்திர குடும்ப பாத்திரங்க மையை நன்கு வெ ஜெயசங்கர் நடி துணை’ என்ற படத் யாக நடித்தார். ‘ட போதுமா?’ என்ற ஜியை வெறுக்கும் பாத்திரத்தை ஏற்று விட எம்.ஜி.ஆர். நம் படத்தில் வில்லி உண்மையில் ஆண் பி.எஸ்.வீரப்பா, எ ஆர்.எஸ்.மனோகர், தாஸ், கண்ணன் மு:
ஈடாக இவர் வில்லி
 
 
 

பரது நடனத்துக் ட்டம் இருந்தது.
எதற்கு, ஆசை
இரத்தபாசத்தில் TULT? GUT6TD ர் ஆடிய நடனம் சிளம்குமரி, குலே படங்களில் இவ கூடியதல்ல. இவ
தனியாக அடை நாட்டியத்தை மயினால் பாத்தி உடல் மொழி வேறு வகையில்
அக்காலத்தில் நடி
தாமே தமிழில் டி இருந்தது. இத சரிப்பும் நடிப்பும் ணைந்து சமவிகி ட வேண்டி இருந் னாவின் நாட்டிய ன்புலத்தின் இயல் மாக வெளிப்பட் ங்கள் மட்டுமல்ல ளும் இவரது திற ளிப்படுத்தின. த்த துணிவே தில் இவர் வில்லி படித்தால் மட்டும்
படத்தில் சிவா திமிர்த் தனமான நடித்தார். இதை டித்த இதயக்கனி' வேடம் ஏற்றார். T வில்லன்களான ம்.என்.நம்பியார், அசோகன், ராம் தலானவர்களுக்கு |ப் பாத்திரம் ஏற்று
2013, pਈ 18-3D6
நடிக்கும் துணிச்சல் கொண்டவராக விளங்கினார். ஆர்ப்பாட்டம், கத்தல் என்று இல்லாமல் இயல்பாக முகபா வனை நடத்தைக் கோலங்கள் மூலம் வில்லித்தனத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் இவரிடம் இருந்தது. திரையு லகில் பெண் வில்லிகள் உருவாவதற் கான களம் அடையாளம் காணப்படு வதற்கும் இவரே காரணமாகியுள்ளார் எனக் கூறலாம். இன்று தொலைக் காட்சி நாடகத் தொடர்களில் பெரும் பாலும் பெண் வில்லிகளின் ஆக்கி ரமிப்பு அதிகம் என்றே கூறலாம். இவர்கள் யாவருக்கும் முன்னோடி யாக திரையுலகில் மாறுபட்ட கதாப் பாத்திரத்தை வெளிப்படுத்தி அதற் கான வெளியில் இறங்கிய பெருமை ராஜசுலோச்சனாவிற்கு உண்டு. இவர் வெளிப்படுத்தும் வில்லிப்பாத்திரம் உணர்ச்சி, மோதுகை, உடல் மொழி யில் ஏற்படும் இறுக்கம், சரிவு யாவும் சமநிலையாக வெளிப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தினார். 'நல்ல வன் வாழ்வான்’ படத்தில் இவர் பாடிய 'குற்றாள அருவியிலே குளித் தது போல் இருக்குதா’ என்ற பாட
லும் கைதி கண்ணாயிரம் படத்தில்
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதிம யக்கும் வஞ்சகனின் உள்ளம் வலை விரிக்கும் போன்ற பாடல்கள் இவ ருக்கு பெரும் புகழைப் பெற்றுக்கொ டுத்தது.
ஒரு நல்ல இயக்குநர் தனது திரைக் கதைக்கு கதாப்பாத்திரத்தை அதன் போக்கில் உலவ விடுவார். கதைக் குள் இருக்கிற அவரது வாழ்க்கைப் பிரச்சினை சார்ந்து அவர்களுக்கு வேறு நிர்ப்பந்தங்களை இயக்குநர் விதிப்பதில்லை. இதனால் தான் ராஜ சுலோச்சனா
தமது ஆளுகையை
போன்ற நடிகைகள் வெவ்வேறு

Page 64
62 2013, LonTñTäF 16-30 பரிமாணங்களை முடி ந்துள்ளது. இங்கு புதுப் புது தொழில்நுட்பம் தான் சினிமா என் னும் அளவிற்கு நிலைமைகள் வளர் த்துவருகின்றன. ஆனால் திரைமொ ழியின் சாத்தியப்பாட்டின் எல்லைக புரிந்து ஒவ்வொருவரது ஆளுமைகள் வெளிப்படுவதற்கான சாதகமாக திரைப்படச் சூழல் உரு வாக்கப்பட்டிருப்பதையும் நாம் மறுக்க முடியாது. இதனால் தான் ராஜசுலோச்சனா ஒரு நடிகையாக வெற்றிகரமாக உலாவர முடிந்தது. இவர் கடைசியாக நடித்து வெளி வந்த படம் சிம்பு நடித்த 'எங்க வீட்டு வேலன் இதற்குப் பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கி அமெ ரிக்காவில் வாழ்ந்து நாட்டியப்பள்ளி
ளைப்
வைத்து பிள்ளைகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்து வந்தார். அந்தள விற்கு உடலை கட்டுக்கோப்புடன் வைத்து விட்டு வந்தார். வெளியில்
வெளிப்படுத்த
ғирѣпой இவர் செல்லும் சாயத்தில் இருந்து வரை பார்த்துப் L செல்பவர் காலில் காலத்தில் இருந்து னமாக இருந்தார் தனது உடம்பு ஆ ருந்ததென்று ஒரு பிட்டிருந்தார். மரணத்தைத் தொட் ருக்கிறேன். அது றாலும் திரும்ப ரைக்கும் சந்தோக முடிந்தவரைக்கும் கும் உதவியாக இ கூறியிருந்தார். இ மரி மறைந்துவிட தமிழ்த்திரையுலகில் நேசமும் இரத்த பா வதைப் பாராயடா கொண்டிருப்பார்.
(64ஆம் பக்கத்தொடர்ச்சி.) இடரீதியாக, மொழிfதியாக உள்ள வேறுபாடுகள் இவற்றுக்குக் காரண மாகின்றன.
இவை ஒருபுறமிருக்க, முறைசாரா மற்றும் மறைநிலைக் கல்விச் செயற் பாடுகளில் முன்னேற்றங்கள் சரி யாக மதிப்பிடப்படுவதில்லை. பிள் ளைகளின் ஒழுக்க விழுமியங்களை மேம் படுத்துவதில் பெரும்பொ றுப்பை ஏற்கின்ற இவ்விடயங்கள் பாடசாலை களின் கவனத்திற்கு உட் படாத நிலையிலேயே பாடசாலைக ளில் விலகல் நடத்தைகள் உருவா கின்றன. கல்வியின் நோக்கம், அறிவும் மனப்பாங்குகளையும் கொண்ட மற் றும் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்கின்ற தனியாள் மற்றும் சமூகத்தை உருவாக்குதலாகும் என் பது எல்லோரும் நன்கறிந்த விடய மாயினும் நடைமுறையில் இவை இல்லாமலிருப்பது கல்வியின் தராத ரத்தில் பெரும் வீழ்ச்சியென்றே குறிப்பிடுதல் வேண்டும்.
கல்விச் செயல்முறைகளின் தராத ரத்தை மேம்படுத்தும் நோக்கில்
திறனும் உடன்பாடான
புதிய சீர்திருத்தங்க டுத்தும் பொழுது பாடசாலையில் ந தும் ஆளணியின விழிப்புணர்வினை இன்றியமையாதது ஆசிரியர்களுக்குட் பயிற்சிகள் வழங் பர்களின் தலையை புகள் வினைத்தி கவும் சுதந்திரமாக தற்கான ஒழு ங்கு தப்படுதல் வேண்டு தமது வகிபாகத்தி செயற்படுதல் முக் சாலையின் செய பொருளாதார ம தலையீடுகளால் சி இவற்றின் உதவி லைகள் செயற் காரணங் கற்பித்த குறைக்க இலங்கையின் கல் ளுக்கு உதவுகின் விதந்துரைப்பவற் கொள்ளுதல் இன்
ளைக்

போது உதட்டுச் பட்டுப்புடவை ார்த்து அணிந்து சலங்கை கட்டிய சாப்பாட்டில் கவ இதனாலேயே யூரோக்கியமாகவி பேட்டியில் குறிப் இரண்டு முறை -டு திரும்பி வந்தி எப்பவேணுமென் வரலாம். அதுவ மாக இருப்பின் மற்றவர்களுக் ருப்பேன் என்றும் ன்று அரசிளங்கு ஆனால் b ஆசையும் என் சத்தினால் ஏங்கு ? என்று கேட்டுக்
LL LITT.
- ԼDԱլUTT
ளை அறிமுகப்ப அவற்றினைப் டைமுறைப்படுத் ருக்குப் போதிய ஏற்படுத்துதல் முக்கியமாக பொருத்தமான குவதுடன், அதி மத்துவப் பொறுப்
Dg)|60LLI606 ILIT வும் இடம்பெறுவ கள் உறுதிப்படுத் ம்ெ. பெற்றோரும் தினை உணர்ந்து கியமானது. பாட ற்பாடுகள் சமூக ற்றும் அரசியல் க்கலடைகின்றன. யின்றிப் பாடசா படமுடியாதெனக் ாலும் தலையீடுக வேண்டுமென விச் செயற்பாடுக ற நிறுவனங்கள் றைக் கவனத் தில் நியமையாதது.
5.jਈ5 நடத்தியவர் இறுதியில் |prլգԾճւն) orooլքայո5 மாண்டுபோன கதை. Զ5յԾյԾoՄ Յը5լանuւր 5 GUԱbԾյոiհայր Ծor 55ԾյԾՆ あ5の5m 2_öiröf_あcmu」 రాumpతీయోతో రాUరుmp நூல் வெளிவருகிறது
ஒரம்ஜி இராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் இருபெரும் கதாநா யகர்களாக தமிழ்த்திரையுலகில் ஆதிக் கம் செலுத்திய கால கட்டத்தில் அவர் கள் இருவரும் பெற்ற ஊதியத்துக்கு சமமான ஊதியத்தைக் கேட்டுப் பெற்ற ஒரு நகைச்சுவை நடிகர் இருந்தார். சில சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் பெற்றதையும் விட கூடுதலான ஊதியத்தையும் கூட அவர் பெற்றிருக்கிறார். 1947ஆம் ஆண்டில் அவர் நடித்த முதல் பட மான தானா அமராவதியில் பாடல் களைப் பாடிய பெருமையைப் பெற்ற வர். ஆனால், இறுதியில் 1974 ஆம் ஆண்டில் ஒரு பிச்சைக்காரராக இறந்த அவரின் வாழ்வு அவர் இயக்கிய 'மாடிவீட்டு ஏழை என்ற படத்தின் பெயருக்குப் பொருத்தமானதாகவே அமைந்து விட்டது.
"நகைச்சுவைச் சக்கரவர்த்தி, ஜே.பி.சந்திரபாபு’ என்ற தலைப்பில் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு விரைவில் வெளியாகவிருக்கிறது. சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இடையே ஏற் பட்ட தகராறே வழிவகுத்தது. அந்தத் தகராறு பற்றிய விபரங்கள் உட்பட இதுவரை அறியப்படாத பெருவாரி யான தகவல்களை உள்ளடக்கிய இந் தச் சரிதையை சொர்ணராஜன் ரி.விக் டோரியா என்பவர் எழுதியிருக்கிறார்.

Page 65
சக்கரவர்த்தி ஜே.பி.
இந்த நூல் பற்றிய செய்தி யொன்றை அண்மையில் சென்னை இந்து பத்திரிகை யில் கே.கோலப்பன் என்ற செய்தியாளர் எழுதியிருந் தார். அந்தச் செய்தியில் அவர் தெரிவித்திருக்கக் கூடிய சொற்ப விபரங்கள் சந்திரபாபு பற்றிய அந்த நூலை நிச்சயம் வாங்கி வேண்டுமென்ற பெரும் ஆர்வத்தை ஏற்ப டுத்தியிருக்கிறது.
சந்திரபாபு வெறுமனே ஒரு நகைச்சுவை நடிகர் மாத் திரமல்ல, சிறந்த நடனக்கா Uff, L.JTLöff.
இராச வாழ்க்கை நடத்திய சந்திர பாபு சென்னை கிறின்வேய்ஸ் ரோட் டில் 20 கிரவுண் நிலத்தை வாங்கி ஒரு வீட்டைக் கட்டினார். முதலாவது மாடிக்கு நேரடியாகவே காரை ஒட்
ਪਲੰਲ
டிச் செல்லக்கூடியதாக அந்த வீட்டை அவர் வடிவமைத்தார். ஆனால், 'மாடிவீட்டு ஏழை அவரின் எதிர் பார்ப்புகள், நம்பிக்கைகள் எல்லாவற் றையுமே சிதறடித்தது. பெரும் நெருக் கடிக்குள் அவர் மாட்டுப்பட்டார். நீதிமன்றம் அந்தச் சொத்தைப் பறி முதல் செய்தது என்று நூலாசிரியர் சொர்ணராஜன் கூறியிருக்கிறார்.
மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு ஆரம்பமாகி, சில காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடித்தார். ஆனால், படத் தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும் திரைப் படத்தின் இடைவேளையின் போது மாடிவீட்டு ஏழை விரைவில் வெளி யாகும் என்று அறிவிப்பு காண்பிக்கப் பட்டது. ஆனால், ஒருபோதுமே அத் திரைப்படம் வெளிவரவில்லை.
சந்திரபாபு 76 படங்களில் நடித் துள்ளார். திரையுலகில் அவரது உயர்ச்சி அவருக்கு இருந்த பலதிறப் புலமை காரணமாக எட்டப்பட்டது.
ஆடுவதிலும் பாடுவதிலும் சந்திரபா
புவிடம் அமெரிக்க ரான டானி காயே இருந்தன. அவரிட அமெரிக்க நடிகரான முகபாவங்கள் இ சந்திரபாபுவின் உட லாந்தில் பிறந்த அே பொப் ஹோப் பின் ஒத்ததாக இருந்தது றார் சொர்ண ராஜன்
தென்னிந்தியாவி யில் ஜே.பி.ரொட்ரி திரப் போராட்ட வீ பிறந்த சந்திரபாபுவி ஜோசப் பனிமயதா சந்திரபாபு என்ற ெ எவ்வாறு வந்தது எ புரியாத புதிராகவே றாலும், அவரை ம அழைத்தனர்.
சுதந்திரப் லோட்டிய தமிழன் பிள்ளையின் நண்ட
போர
சென்னை மன்ன வீரன்’ என்ற சஞ் வெளியிட்டுக் கெ பிரிட்டிஷ் ஆட் போராட்டங்களில்
காக தந்தையாரை ஆட்சி இலங்கைக்கு
 
 
 

FD. Irani)
சந்திரபாபு
நகைச்சுவை நடிக யின் ஆற்றல்கள் டம் இன்னொரு ஜெரி லூயியின் ருந்தன. மேலும் ல் மொழி இங்கி மெரிக்க நடிகரான உடல் மொழியை என்று வர்ணிக்கி
ன் தூத்துக்குடி கஸ் என்ற சுதந் ரருக்கு மகனாகப் ன் நிஜப் பெயர் சன் ரொட்ரிகஸ், பெயர் அவருக்கு ன்பது இன்னமும் இருக்கிறது. என் $கள் பாபு என்றே
TGifu IIIGÓT. SLIL வ.உ.சிதம்பரம் ரான தந்தையார் டியில் "சுதந்திர நசிகையொன்றை ாண்டிருந்தார். சிக்கு எதிராக இறங்கியமைக் GGGiTGO)GTuft
அஞ்ஞாதவாசத்
2013, prirë 16-30 63
துக்கு அனுப்பிவைத்தது. தன்னை முதலில் "ஜே.கே’ என்று அழைத்தவர் சந்திர பாபுவே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறுகிறார்.
சந்திர பாபு வைப் பற்றி ஐயத்துக்கு இடமானதும் ஏற் கப்படமுடியாததுமான சில கதைகள் உண்டு. தனது திருமண தினத்தன்று முதலி ரவு மண மகள் தனக்கும் வேறு ஒருவருக்கும் இடை யில் இருந்த காதலைப் பற் றிக் கூறவே, உடனடியாக சந்திரபாபு அவளை காத அ ைலனுடன் இணைந்து கொள்ள அனுமதித்தார் என்பது அத் தகைய கதைகளில் ஒன்று. ஆனால், இந்தக் கதைக்கு ஆதாரம் இல்லை. அவர்கள் இருவரும் 6 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள் பெங்களு ரில் தேனிலவைக் கழித்தார்கள். ஆனால், மனைவி தனது காதலனு டன் வாழ்ந்தால் சந்தோசமாக இருப் பாள் என்பதை உணர்ந்து கொண்ட போது பிரிந்து போவதற்கு சந்திரபாபு இணங்கிக் கொண்டார் என்று செ ார்ணராஜன் கூறுகிறார்.
சந்திரபாபு மிகுந்த பெருந்தன்மை கொண்ட மனிதர் தன்னலம் மறந் தால் பெரும் பேரின்பம் என்ற பாட லின் வரிகள் அவரின் குணாதிச யத்தை உருவகப்படுத்தி நிற்கின்றன.
சிவாஜி கணேசனின் செலவிலேயே சந்திரபாபுவின் மரணச் சடங்கு நடை பெற்றது. மரணச் சடங்கின்போது சந்திரபாபுவின் தந்தையார் ரொட்ரிக ஸுக்கு ஆறுதல் கூற முயற்சித்த குடும்ப நண்பரான காமராஜர் தானே நிலை குலைந்து அழுதுவிட்டார் என்று சொர்ணராஜன் கூறியிருக்கி றார். சந்திரபாபுவின் பூதவுடல் சென்னை குயிபிள் தீவில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய் யப்பட்டது. 1

Page 66
64 2013, LOTTF L6-30 சமகாலம்
கடைசிப் பக்கம்
இலங்கையில்
முறைமையொன்றின் தராத இரண்டு அடிப்படைகளில் நோக்கப் றது. 1) அளவுசார் தராதரம். 2) பண்புச தரம். இலங்கையைப் பொறுத்தவரையில் சார்தராதரத்துக்கான குறிகாட்டிகள் உயர்நி உள்ளன. சான்றாக, இலங்கையிலுள்ள பா களின் தொகை (9716), மாணவர் (3.9மில்லியன்), ஆசிரியர் தொகை (2,1 எழுத்தறிவு (91.7%), அ கல்வி வட்டத்தைப் பூர் வோர் (98%), இடை கல்வி வட்டத்தைப் பூர்த் வோர் (85%), ஆசிரிய வர் விகிதம் (1 : 20) உயர் மட்டத்திலுள்ளன
னும், பண்புசார் தர தொடர்பாகப் பல விட 566) GT எதிர்கொள்கி பெரும் சவாலுக்குரிய மாகும்.
தரமான கல்வியைப் ெ ஒவ்வொரு பிள்ளைக் உரிமையாகும். இலங் கல்விக் கொள்கையில்
பேராசிரியர்
மா.கருணாநிதி மதம், மொழி, பிரதேச கம் மற்றும் பொருள
என்ற அடிப்படைகளில் வேறுபாடுகளில் கும் ஆற்றலுள்ள பிள்ளைகள் அனைவருட பெறும் உரிமையுடையவர்கள் என்பது தெ எடுத்துக்காட்டப்பட்டிருப்பினும் வே ளைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் முயற் இன்னும் முன்னேற்றங்கள் தேவை.
தரமான கல்வி என்னும் விடயமானது, ! களின் அடிப்படைத் தேவைகள், ஆரோ போசா க்கு விருப்பத்துடன் கல்வியில் றல், பாதுகாப்பான கற்கும் சூழல், ஆகிய களில் முதன்மையான கவனம் செலுத் மேலும் போதிய வளங்களையும் வசதிக அனுபவித்தல், பால்நிலை சார்ந்த கவ முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றோடு திட்ட உள்ளடக்கம், பிள்ளைகளின் அடிட் திறன்களை விருத்திசெய்வதற்கான சாத கிடைத்தல், வாழ்க்கைக்கு அத்திய
 
 

கல்வியின் தராதரம்
"மானது படுகின் ார் தரா
அளவு ഞെuിങ്
GFITTGŐ) (GD தொகை 5,OOO) ஆரம்பக் ந்திசெய் நிலைக் தி செய் LDIT600T
என்பன ஆயி விருத்தி
DITF60T,
ன்றமை
GSLU
பெறுதல் குமுரிய கையின்
இனம், ம், சமூ Tாதாரம் எறி கற் ம் கல்வி 5ளிவாக றுபாடுக சிகளில்
பிள்ளை க்கியம், பங்கேற் sílu Urší துகிறது. ளையும் னங்கள்
கலைத் படைத் னங்கள்
ாவசிய
மான எண்ணறிவு மற்றும் எழுத்தறிவுத் திறன்கள், தேசிய ஒற்றுமை, கற்றல் - கற்பித்தல் முறைகளில் முன்னே ற்றம், கற்றல் - கற்பித்தலுக்கான சூழலு டன் கூடிய வகுப்பறை, கற்றலை வசதிப்படுத்தும் கணிப்பீட்டு முறைகள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளைத் தவிர்த்தல் முதலிய விடயங்களில் முன்னேற்றம் ஆகியவற் றையும் வலியுறுத்திவருகின்றது.
இலங்கையின் கல்விமுறைமை யைப் பொறுத்த வரையில் மேற்கூறிய விடயங்களையிட்டுப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதனால் முன்னேற் றங்கள் ஏற்பட்டுவந்தாலும் அநேகமான விடயங்க ளில் மாற்றங்கள் அவசியமாகின்றன. அண்மைக் காலங்களில் மாணவர்களின் பொதுப் பரீட்சை முடிவுகளில் முன்னேற்றங்கள் நிலவுவது தராதரம் குறித்த ஒரு சாதகமான செல்நெறியாகும். எனி னும், பொதுப்பரீட்சை முடிவுகள் மட்டும் தராதர மேம்பாட்டினை முழுமையாகப் பிரதிபலிப்ப தில்லை. பொதுப் பரீட்சை முடிவுகளைப் பொறுத்த வரையில் பாடசாலைகள் ஒரு பக்கப் பார்வை யையே செலுத்துகின்றன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் எத்தனை சதவீதத்தினர் உரிய தேர்ச்சிகளின்றி சகல பாடங்களிலும் சித்தியடை யாமல் உள்ளனர் போன்ற தகவல்கள் வெளிவரு வதில்லை. பாடசாலைகளின் பெறுபேறுகள் தொடர்பில் முழுமையான உரிமையைக் கோருவ தற்கும் இடமற்றநிலை காணப்படுதல் கல்வியில் பாடசாலையல்லாத நிறுவனங்கள் செல்வாக்கு மேலோங்குவதற்கு இடமளிக்கிறது.
பாடசாலையில் சேராத பிள்ளைகள், சேர்ந்த பின்னர் இடையில் விலகும் பிள்ளைகள், பல வரு டங்கள் கற்றபின்னரும் ஒழுங்காக எழுத- வாசி க்கத் தெரியாத பிள்ளைகள், கணிசமான அளவில் உள்ளனர். பாடசாலைகளில் பல ஆண்டுகள் பயின்ற பின்னரும் அக் கல்வியினால் எவ்வித பயனுமில்லை, வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளக் கூடியதாக இல்லை, தொழில் எதிர் பார்ப்புகளுக்குரிய ஆற்றல்கள் விருத்திசெய்யப்ப டவில்லை என்றவாறு பல எதிர்மறையான கருத்துகள் இளைஞர்களிடமிருந்து வெளிவருதல் கல்வி முறைமையின் தராதரம் பற்றிய விடயத்தில் கவனத்தைத் தூண்டுகிறது. பாடசாலைகளில்
(62ஆம் பக்கம் பார்க்க.)

Page 67


Page 68
All Models of Com Electronic Typ inkjet Cartridg Laser Pri
Digital Duplicating Digital Stenc Photocopy Pap Toner for
Computer ACCe Fax Papers, Fax Ink
Paper, Board F All types of O
Stati
IMPORTERS, DEALERS
No. 18, Maliban Street Voice: 2433906 (Hunting) 24339 e-mail: rainbowstOsltnet.lk
i Join the larg
Printed and published by Express Newspapers (Ceylc
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

puter printer Ribbons
eWriter Ribbons let
es, linkjet Refills కి hter Toners, Inks, Black & Colour
i Master Rolls
ers, Romeo Papers any Copies issories & Papers Film Rolls & Cartridges acking Materials ffice Stationery
(Pvt) Ltd. DneES (Povt) Ltd, IN PAPER & STATIONERY
Colombo 11, Sri Lanka.
O7, 2433908 Fax; +9411 2433904 Website: WWW, rainbowsts.Com
n)(Pvt) Ltd, at No. 185, Grandpass road,Colombo -14, Sri Lanka.