கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கிலி

Page 1
in)
 
 
 
 

****
లా

Page 2
_'
。
 

இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர்
க. கணபதிப்பிள்ளை
േ人/ αργυναι ο っエ لا يك
*அடி
\
—
"ר---- A RCHIVE s
University of Jaffna
リーブ
Օք? III. iiiiiiii III ^ീCഭ3
பேராதனை, 1964,
V - 蠶字

Page 3
இரண்டாம் பதிப்பு: ஆனி, 1964,
விலை: ரூபா
எல்லா உரிமையும் ஆக்கியோனுக்கே.
கொழும்பு
சுதந்திரன் அச்சகம், கொழும்பு.

முன்னுரை
சங்கிலி என்னும் பெயருடன் யாழ்ப் பாணத்தை அரசாண்ட மன்னர் இருவரா வர். அவருள் செகராசசேகரன் என்னும் சிங்காசனப் பெயருடன் நாட்டை ஆண்ட முதற் சங்கிலி கி. பி. 1519 முதல் கி. பி. ஆட்சி புரிந்தான். சங்கிலி ית (6168 1565 குமாரன் என அழைக்கப்பட்ட இரண் டாம் சங்கிலி கி. பி. 1616-1619 வரை ஆண்டான். இ வ. னே யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன். இவ்விரு வருள் முதற் சங்கிலியே இந்நாடகத்தின் தலைவனுவான். மயில் வாகனப் புலவர் தாம் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையில் இவன் வரலாற்றை இரண்டாம் சங்கிலி வரலாற்றேடு மயங்கவைத்து இவன் போர்த்துக்கேயர் கையில் கொலையுண்ட
தாகக் கூறுவர்.
இந்நாடகம் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவில் சங்கத்து ஆட வரும் அரிவையரும் அரங்கில் ஆடியது.
நிற்க, ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அர ச ரி ன் வரலாற் றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது, இந்நூலின் முற்பகுதியில் வரும் இலங்கை வாழ் தமிழர் வரலாறு. ஈழத்துத் தமிழ் மக்கள் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிக விரைவில் வெளிவரும்.

Page 4
IV
இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துத விய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய் ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க் கும் எம் நன்றி உரியது. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவிக்குமாறு பெரியோரை வேண்டுகின்ருேம்.
க. கணபதிப்பிள்ளை
பல்கலைக்கழகம், பேராதனை.
- 2-56

பொருளடக்கம்
—-
Jiji, G D
முன்னுரை III-IV
இலங்கைவாழ் தமிழர் வரலாறு VI-XLI
சரித்திர காலத்திற்கு முந்திய யாழ்ப்பாணம் VII
உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை ΧΙ
பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை XVI
ஆரியச்சக்கரவர்த்திகள்-முதலாம் பரம்பரை XXIV
பிற்கால யாழ்ப்பாணத்தரசர் XXXIV
விடுதலைப் போராட்டம் ΧΗ -
Bibliography XLIII
g: [[ဗြူး၊ ဗြူး) @\ါ 1.95.

Page 5
முத்தமிழ்க் குரவர் உயர் திரு
விபுலானந்த அடிகளின்
அன்பார்ந்த நினைவுக்கு

இலங்கை வாழ்
தமிழர் வரலாறு
74020

Page 6

சரித்திரகாலத்துக்கு முந்திய
யாழ்ப்பாணம்
இராமாயணத்தினின்று இலங்கை இரா வணனுல் ஆளப்பட்டு வந்த நாடு என அறிகின் ருேம். இராவணன் அசுர வமிசத்தைச் சேர்ந்த வன். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது தாசர் என்னுஞ் சாதியாரோடு போராடினர் என இருக்கு வேதம் முதலியவற்ருல் அறிகின்ருேம். அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதி யினரையே ஆரியர், 'அசுரர்' என்றும் தாசர் என்றும் அழைத்தனர் என்பது அறிஞர்கருத்து 1. நாகர் என்னும் பெயர் வேதங்களில் வழங்கப் படவில்லை. எனினும், இருக்கு வேதத்தில் அசுரர் அல்லது தாசரைப்பற்றிப் பேசுமிடத்து, அஹி (பாம்பு) என்ற சொல் வருகின்றது2.
* விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினுல் அடித்தபோது, வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பான் வீழ்ந்து கிடந்தான்31.
இ தி னி ன் று ம் , பிற சான்றுகளினின்றும், நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய் இருந்ததெனத் தெரிகின்றது.
அடுத்து, புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதாளத்திலிருந்து அரசாண்டனர் எனப் புராணங்கள் கூறும். இக்கு வாகுவின் மகனு ன அரியா சவன் என்பான் மகள் யாதுவை, தூயவர்மன் எனும் நாக அரசன் கடலுக்குக் கீழேயுள்ள நாட்டிற்குக் கொண்டு சென்ருன் எனவும், அந்நாட்டின் பெயர் 'இரத்
1. C. V. Vaidya, Medieval India, Vol I. p. 82. 2. Bothlingk and Roth: Sanskrit Worterbuch. See Ahi 3. Rig Veda, II, 32: 5, 8.

Page 7
VIII
தினத்துவீபம்' எனவும், அந்நாட்டிலுள்ளோர் நாவாய் பல வைத்திருந்தனர் எனவும், அவர் கடல் வணிகஞ் செய்தனர் எனவும், முத்துக் குளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும் புராண நூல் நவிலும் 4.
அசுரர் என்பார் திராவிடரென ஆராய்ச்சி யாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர் 5.
கெளதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும். முதன் முறை மகியங்கனை என்னும் இடத்திற்கும், இரண்டாம் முறை நாகதீபத்துக்கும், மூன்றும் முறை கலி யாணி என்ற பெயருடைய களனி என்னும் இடத் துக்கும் வந்தார் எனவும், நாகதீபத்திலும் கலி யாணியிலும் நாகர் வசித்தனர் எனவும், நாக தீபத்திலுள்ள அரச குடும்பத்தில் அரசு கட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வந்தார் எனவும். அந்நூல் நவி லும். மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில் இருந்தன ரெனவும் அப்பாளி நூல் கூறும் 6.
இதனின்றும், இலங்கையின் ஒரு பெரும் பிரிவில், பண்டைக்காலத்தில் நாகர் குடி பரவி யிருந்ததெனத் தெரிகின்றது. இக்கருத்தினை, இ. இரண்டாம் மூன்ரும் நூற்றண்டளவில் எழுந்த மணிமேகலையும் வலியுறுத்தும். வட இலங்கையிலுள்ள நாகர் குடியிருப்பிற்குப் பண் டைய நாட்களில் தலைநகராய் இருந்தது கந்த ரோடை என்னும் நகர் என ஆராய்ச்சியாளர் கரு துவர். மேலும் இந்தியாவிலிருந்து சங்கமித்தை
4. விஷ்ணுபுராணத்தில் பா தா ள த் தை ப் பற்றி
நாரதமுனிவர் கூறும் பகுதிகளை நோக்குக. J. Vogel: Indian Serpent Lore, Introduction, p. 31. Harivamsa II: 399 - 401.
5. C. F. Oldham: The Sun and The Serpent.
6, MV. Ch. H.

IX
புத்த காயாவிலிருந்த புனித வெள்ளரசுக் கிளையை இலங்கைக்குக் கொண்டு வந்தபோது இலங்கையின் வடபகுதியிலுள்ள சம்புகோளம் என்னுந் துறையில் வந்திறங்கினள் என மகா வமிசம் கூறும் 7
பண்டைக்காலத்தில் வடஇலங்கை கிரேக்க உரோமர்களோடு வணிகத் தொடர்பு கொண் டிருந்தது. இந்த உண்மை அங்கு கண்டெடுத்த, கிரேக்க - உரோம நாணயங்களினுல் தெரிகின் றது 8.
நாகதீபமெனும் பகுதி எங்குள்ளதெனக் ச ரி த் தி ர ஆராய்ச்சியாளர் தடுமாறியிருக் கையில் வல்லிபுரக்கோயிலிலே செ ப் பே ட் டுச் சாசனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதின்படி வட இலங்கையையே பண்டைக் காலத்தில் நாகதீபமெனக் 9 குறித் த ன ர் எ ன த் தெ ரிந் த து. விசயன் பிறப்பதற்கு முன்னரேயே நாகதீபம் (வடஇலங்கை) மிகவும் செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கி யது. பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாக சாதியினர் காலத்துக்குக் காலம் தமிழரோடு கலப்பாராயினர்.
அதனுல் அண்மையிலிருக்கும் தமிழகத்தி லிருந்து பல கு டி க ள் வந்திறங்கின. காலப் போக்கில் வடஇலங்கை தமிழர் குடியிருப்பாக மாறியது. பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவ நாயன்மார் இலங்கையின் வடபகுதியிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணுமலை ஆகிய தலங் களைப் பாடியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
7. MV. 19:- 28.
8. P. E. Peiris: Nagadipa and Buddhist Remains-JRAS
( C B), Vol. XXVIII.
9. Epigraphia Zeylanica, Vol. IV, pp 229-237.

Page 8
Χ
சைவ சமயத்தை மேற்கொண்டொழுகிய தமிழர் இப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது இதனுல் அறியப்படுமன்ருே?!
இதுவரை பெரும்பாலும் புராண வரலாறு களைக் கொண்டும் மகாவமிசத்தில் சொல்லப் பட்டவற்றைக் கொண்டும் கர்ணபரம்பரைக் கதைகளைச் சேர்த்தும் ஒரு வாறு இப்பகுதியின் பழைய வரலாற்றைத் தொகுத்துக் கூறினுேம். இனி, பிற சரித்திரச் சான்றுகளின் துணைக் கொண்டு பிற்கால வரலாற்றினை ஒரு வாறு ஆராய்வோம்.
 

XA
உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை
பண்டைக்காலத்திலே , வடஇலங்கை நாக சாதியினர் குடியிருப்பாக இருந்த காலத்து, சிங்கைபுரம் அல்லது சிங்கைநகர் என்று பெயர் கொண்டு விளங்கிய நகரத்திலே கலிங்கதேசத்தி லிருந்து வந்து குடியேறிய குடும்பங்கள் சில வாழ்ந்து வந்தன. உத்தரப் பிரதேச மென்று மகாவமிசம் குறிப்பிடும் இப்பகுதியில் தென்னிந் தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ்க் குடும் பங்கள் பல வாழ்ந்து வந்தன. 1. இக்காலப் பகுதியில் சிங்கள அரசர்கள் அனுராதபுரத் தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் பிற பகுதிகளை ஆண்டு வந்தனர்.
மகாவமிசம் எடுத்து மொழிந்த அரச பரம் பரையின் வரலாற்றைத் தொடர்ந்து கூறும் சூளவமிசம் மேலும் ஆறு இராசாக்கள் காலம் என்னும் பிரிவில் இவ்வுத் தரப் பிரதேசத்தில் கலகங்கள் முறைக்கு முறை யெழுந்தனவென வு ம் , அவற்றை அனு ரா த புரத் தி லி ரு ந் தர சாண்ட அரசரின் சேனைகள் அங்கு போய் அடக்கி வந்தனவெனவும் இயம்பும் 2. சில மேகன் என்னும் சிங்கள அரசன் மகன் மகிந் தன் என்பான் மாதோட்டத்தில் எழுந்த புரட் சியை அடக்கி, உத்தரதேசத்தைத் தனது ஆணைக்குள் ஆக்கினன் என அந்நூல் கூறும்.
ஈண்டுக் குறிப்பிடுங் காலத்திலே கலிங்க தேசத்தினின்று வந்து வட இலங்கையிற் குடி யேறிய குடும்பங்களுக்கு உக்கிரசிங்கனென்பான் தலைவனுக இருந்தான் என ஊகிக்கக் கிடக்கின் றது. இவனைக் குறித்து யாழ்ப்பாண வைபவ
1. MV. 1: 54; XXXV: 124
2. Cy. 48: 83-85

Page 9
ΧIΙ
மாலையும் 3, கைலாய மாலையும் எடுத்து மொழி யுமேயன்றித் தென்னிந்திய வரலாருே, சூள வமிச மோ, கல்வெட்டுக்களோ யாதுங் கூரு. குறித்த உக்கிரசிங்கன் தன் காலத்து வாழ்ந்த ஏனைய உத்தரதேசத் தலைவரோடு சேர்ந்து அனு ராதபுரத்திலிருந்தாண்ட சிங்கள அரசருக்கெதி ாகக் கலகங்கள் விளைத் துத் திரிந்தான் என எண்ண இடமுண்டு. சூளவமிசம் உத்தரப்பிர தேசத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தருங் குறிப்புக்களைப் பார்க்கும்பொழுது வட இலங்கைக்கும் தனியரசொன்று இருந்ததென நாம் ஊகிக்க கிடக்கின்றது.
அக்காலத்திலும் தமிழ்த் தலைவர்கள் அனு ராதபுர அரசின்கீழ் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பிரதானிகளாயிருந்து ஆட்சி செலுத் தினரென்பது சூளவமிசத்திற் காணப்படும் பொத்தக் குட்டன் 4 என்பான் வரலாற்றினின் றும் தெரிகின்றது5.
அன்றியும் அனுராதபுரம் சிங்கள நாட்டுத் தலைநகராய் விளங்கிய காலத்துத் தமிழ் அரச ரும் காலத்துக்குக் காலம் அங்கு ஆண்டு வந்த னர் என்பது 6 இங்கு குறிக்கப்படத்தக்கது.
இன்னும் சிங்கள அரசர் சிலர் அரசியற் ருெ ல்லைகள் ஏற்படுங்காலத்து வட இலங்கைக் குச் சென்று அங்கு தங்காலத்தை அமைதியாகக் கழித்தனர் என்றும் தெரியவருகின்றது 7.
பின்னர் மகிந்தன் அனுராதபுரத்து அரச பீடத்தேறி இரண்டாம் மகிந்தன் என்னும் பேரு டன் ஆண்டு வருங்காலத்தில் அவ்வரசினுக்கு
3. யாழ்ப்பாண வைபவமாலை பக், 13 4. Cv. 46: 39-40 5. CV. 46: 19-20
6. S. K. Aiyangar. Some Contributions of South India.
to Indian Culture, Ch. 3.
7. Cv. 47: 3.

ΧΙΙΙ
உரிமை கோரித் தப்புளன் முதலியோர் அவ்வர சினைக் கவரும் பொருட்டு மகிந்தனுேடு போர் புரிந்து கலகம் விளைத்து வந்தனர் 8 அக்காரணத் தால் நாட்டில் அமைதி குன்றியது. அந்நிலை யைப் பயன்படுத்தி வட பகுதியில் வலிமை யோடு விளங்கிய உக்கிரசிங்கன், வட பகுதியி லுள்ள தலைவர்களையெல்லாம் அடக்கியபின், மாற்ருர் கைக்கு இலகுவில் படக்கூடிய கடற் கரைப் பட்டினமாகிய சிங்கைநகரைத் தன் தலைநகராகக் கொள்ளாது அங்கிருந்து வெளி யேறிப் பாதுகாக்கக்கூடியதும், மாற்ருர் கைக்கு எளிதில் அகப்பட முடியாததும், நிலப்பரப்பி னல் சூழப்பட்டதும், பழைய நாகர் தலைநகரா யிருந்ததுமான கந்தரோடை என்னும் நக ரத்தினைத் தன் தலைநகராக்கினன். ஆளும் அரசனைத் தொலைத்து நாட்டிற் கலகங்கள் ஏற் படுங் காலங்களில் வலிமையுள்ளான் ஒருவன், தன் வலிமையினுல் ஆங்குத் தன் ஆட்சியை நிறுவித் தானே அரசனுதல் சரித்திரங் காணுத தொன்றன்று.
இவ்வாறு அரசு கட்டிலேறிய உக்கிரசிங்கன் மாவிட்டபுரம்' என இப்பொழுது வழங்கும் ஊரில், தென்னிந்தியாவிலிருந்து உடல் நலங் காரணமாக வந்திருந்த 'மாருதப்புரவீகவல்லி' என்னும் அரச கன்னிகையைக் கண்டு அவளைத் தன் வாழ்க்கைக் துணைவியாக ஆக்கிக் கொண் டான் என்று கூறும் வரலாறு 9. இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் ஒருவ ணுகிய சயதுங்கவரராசசிங்கன் தந்தையின் பின் செங்கோலோச்சினன்.
இஃது நிகழுங்காலேயில் அனுராதபுரத் தினை முதலாஞ்சேனன் (கி. பி. 881-851)
ஆண்டு கொண்டிருந்தான். இதே காலத்தில்
Cv. 48: 90 9. யாழ்ப்பாண வைபவமாலை பக்கம் 21-2

Page 10
XV
தென்னிந்தியாவில் வலிமையோடிருந்த பல்லவ அரசு வலி குன்றியது. முதலாம் பாண்டியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியது10.
முதலாஞ்சேனன் காலத்துப் பாண்டிய அரச னுெருவன் இலங்கை அரசினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வட இலங்கையில் வந்திறங் கினுனெனச் சூளவமிச மெனும் பாளி நூல் கூறும் 11. இப்பாண்டிய அரசன், வரகுண பாண்டிய னென்னும் பராந்தக நெடுஞ்சடையன் மகன் பூரீ மாற பூரீ வல்லபன் ஆவன். பாண்டியன் வந் திறங்கியதை அறிந்த சிங்கள அரசன் அவனுக் கெதிராகப் படையொன்றினை யனுப்பினுன் இச் சிங்களப்படையைப் பாண்டிய மன்னன் எளிதிற் தோற்கடித்து உத்தரதேசத்தைக் கைப்பற்றி மகாதாலித்த காமம்' 12 என்னும் ஊரில் பாடி வீடமைத்துத் தன் படையுடன் இருந்தான். உத்தரப்பிரதேசம் தமிழ்க்குடியிருப்பாக இருந்த தனுல் அங்கு வாழ்ந்தோர் பாண்டியன் பக்கஞ் சேர்ந்தனர். அதனுல் பாண்டியப்படை இரு மடங்கு வலியுற்றது. இவ்வாறு தன்னெடு சேர்ந்த இலங்கைத் தமிழ்ப்படையின் உதவி கொண்டு, தட்டுத் தடக்கின்றி அனுராதபுரத் தேகி அந்நகரைக் கைப்பற்றினன்.
எனினும் பாண்டியப்படை வட இலங்கைக் கரையில் இறங்கியபோது, அக்காலத்து அங்கி ருந்து ஆணை செலுத்திய தலைவனுகிய செயதுங்க வரராசசிங்கன் அவனை எதிர்த்தான் போலும் . அதனுல் போர் மூண்டது. அப்போரில் செயதுங்க வரராசசிங்கன் மடிந்திருக்கவேண்டும். பின்பு பாண்டியன் நாட்டைவிட்டுச் சென்றபோது கலகங்களும் குழப்பங்களும் இருந்துவந்தன. இத
10. K. A. Nilakanta Sastri: Pandyan Kingdom, Ch. 6. 11. CV. 50 - 12 - 20 12. யாழ்ப்பாணத்துப் பளை' என்னும் ஊருக்கருகா மையில் கடற்கரையோரத்திலுள்ள தாழை யடி’ என்னும் ஊரே மகாதாலித்த காமம்" என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
 

XV
னேக் கண்ணுற்ற சூழ்ச்சித்திறனும் வலிமையும் படைத்த பாணன் ஒருவன் தருணத்தைத் தப்ப விடாது குடிகளையடக்கித் தானே அரசனுனன்.
செயதுங்கவரராசசிங்கன் வழித்தோன்றல் கள் விசயசுழங்கைச் சக்கரவர்த்தி காலம் வரை நாட்டையாண்டு வந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை ஒன்றே கூறும்; பாணனைப் பற்றிய பரம்பரைக்கதைகளை நவிலும் பிற சான்றுகள் எவையும் இதைப்பற்றி கூறிற்றில 13. சரித் திரத்தில் சடுதியில் பதவி பெற்று உயர்ந்தோர் போலவே இவனும் பெருமிதமுற்றுத் தன் பெய ரையும் புகழையும் நிறுத்தும் வண்ணம், தன் பெயரினுல் ஒரு சிறு பட்டினத்தை நிறுவி அதனை யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டனன் போலும். இதுவே பரம்பரைக் கதைகளினின்றும் நாம் எடுக்கக் கூடிய வரலாற்றுக்கிடக்கை.
13. C. Rasanayagam: Ancient Jafna, P 247.

Page 11
XVI
பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை
ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இந் தியாவில் சோழப் பேரரசின் காலம் தொடங்கு கிறது. இது ஏறத்தாழ கி. பி. 840 க்குப் பின்னுக
க்கலாம். இக்காலத்துப் பராந்தக சோழன் (கி. பி. 907-956) இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது அனுராதபுரத்திலிருந்து ஆண்டு வந்தவன் உதயன் (கி. பி. 945-953) ஆவன். இச்சிங்கள அரசன் வடஇலங்கையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினனே தெரிய வில்லை; இதைப்பற்றிய குறிப்பேதும் சூளவமி சத்தில் இலது.
பாணனும் அவன் பரம்பரையினரும் யாழ்ப் பாணத்தில் ஒரு சிறு பாகத்தையே ஆண்டிருத் தல் வேண்டும். ஏனைய பகுதிகளை வேறு வேறு தமிழ்த் தலைவர்கள் ஆண்டனர் போலும், ஒரு குடைக்கீழ் ஒரு தனியரசன் யாழ்ப்பாணம் முழு வதையும் ஆண்டான் என்பதற்கு ஆதார மெது வும் இல்லை.
நிலைமை இவ்வாறிருக்க யாழ்ப்பாணக் கடலெங்கணும் சோழக்கடற்படை உலாவித் திரிந்தது. யாழ்ப்பாணத்து நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள நெய்தற் கிராமம் ஒன்றிற்குச் செம்பியன் பற்று என்ற பெயர் இன்றும் உளது. சோழப்படைகள் இப்பகுதியில் வந் திறங்கின என்பதை இது வலியுறுத்தும். கி ஒன்பதாம், பத்தாம் நூற்றுண்டுகளில் சிங்க ள மன்னர் அனுராதபுரத்தை விடுத்து புலத்திநகர் எனப்படு பொலநறுவையைத் தமது தலைநக ராகக்கொண்டனர் 1. செம்பியன் பற்றிலிருந்து பொலநறுவைக்கு நேராகச் செல்லப் பெருந் தெரு ஒன்று அமைந்திருந்தது. ஆகையால் சோழர் தமது சேனைகளைச் செம்பியன் பற்றில் இறக்கி அத்தெருவினுரடாகப் பொலநறுவைக்கு நடத்திச் சென்றனர் போலும் 2. அன்றியும்
1. G. C. Mendis: Early History of Ceylon, Ch. 111. 2. C. Rasanayagam: Ancient Jafna, p. 320.

XV:
மாவிட்டபுரப்பகுதியில் ஒரிடம் வளவர் கோன் பள்ளம் என்னும் பெயரால் இன்றும் வழங்கு கிறது. சோழர் இப்பகுதியில் இங்கு பெரி தும் நடமாடினர் என்பதற்கு இதுவும் சான்று rL 55 (U5 LD .
இஃதிங்ஙனமிருக்க, இராட்டிரகூட அரச னை மூன்ரும் கிருட்டினன்(கி. பி. 940-967) என் பவன் தக்கோலம் என்னும் ஊரில் நடந்த போரில் பராந்தக சோழனை முறியடித்தான். அதனுல் இதுகாறும் முன்னேறி வந்த சோழ வரசு சிறுகாலந் தடையுற்றது 3. தக்கோலத் தில் வெற்றியீட்டிய கிருட்டினன் வெற்றி விரு துடன் தன் புகழை நிலைநாட்டப் பெருமிதத்து டன் எங்கனுந் திரிந்தான் என்பதை இராமேச் சரத்தில் அவன் நாட்டிய கல்வெட்டுச் சான்று பகரும். அவன் இராமேச்சரம் வந்த நாட்களில் இலங்கையின் வடகோடியிலுள்ள நாகதீபத்திற் கும் (நயினுதீவு) வந்தனனெனச் சூளவமிசம் கூறும் 4. இவ்வரசன் வெற்றி வருகையைக் கேள்வியுற்ற சிங்களவரசன் நான்காம் மகிந் தன் (கி.பி. 1956-972) தனது சேனதிபதி சேனன் என்பானை யனுப்பி அவனைத் தோற்கடித்தான் என்றும், பின்னர் குறிப்பிட்ட இராட்டிரகூட அரசனுடன் நட்புறவு பூண்டு ஒர் உடன் படிக்கை செய்துகொண்டான் என்றும், சரித்தி ரத்தை ஒருமுகமாய்க்கூறிச்செல்லும் தன் இயல் புக் கிணங்க மெழுகிக் கூறும் அந்நூல். இது காறும் பாண்டிய சோழ நெருக்கங்களில்ை மிகத் தளர்ந்திருந்த சிங்கள அரசு இக்காலத் துச் சிறிது தழைக்கத் தொடங்கியது. அதனுல்
3. A. L. Basham: Backround to the rise of Parakramabahu I–See Ceylon Historical Journal, Vol. IV, p. 2 I
s ஒரு 9 9. A. S. Altekar: Rashtrakutas and their Tiyes, pp
I 18, - 1 19.

Page 12
XVIII
பழையபடி சிங்களவருடைய ஆதிக்கம் யாழ்ப் பாணத்திலும் ஒரு சிறிது பரவிற்று எனக் கொள் வரலாம்.
தக்கோலப் பெரும் போரின் விளைவாகச் சில காலம் அடங்கிக் கிடந்த கோழப் பேரரசு, பின்பு சுந்தரச் சோழன் பட்டத்துக்கு வந்ததும் முன்னேறத் தொடங்கியது. கி. பி. 1001-ம் ஆண்டிற்கும் 1904-ம் ஆண்டிற்கும் இடையில் முதலாவது இராசராசன் (கி. பி. 985, 10 16) இலங்கைக்குப் படையெடுத்து வந்து வடபகுதி யையும் தனதாட்சிக்குள்ளாக்கினுன் 5. இதனுல் இதுகாறுஞ் சிறிது சிறிதாக முன்னேறி வந்த யாழ்ப்பாண அரசு கி. பி. 1070 வரை, இலங்கை யின் ஏனைய பாகங்களைப்போலவே சோழப் பெரு மன்னன் ஆட்சிக்குக்கீழ் இருந்து வந்தது. சோழப் படைவீரர் பேய் பிசாசுகள் போல இரத்த வெறி கொண்டு எங்குந் திரிந்து நாட்டிலுள்ள புத்த பள்ளிகளையும் தவச் சாலைகளையும் சூறையாடிப் பாழ்படுத்தினரெனச் சூளவமிசம் புலம்பும் 6. ஆனல் அண்மையில் திருக்கோணுமலையில் கண் டெடுத்த கல்வெட்டொன்றில் இராசராசச் சோழன் காலத்து இராசராசப் பெரும் பள்ளி என்னும் பெயருடன் ஒரு புத்த பள்ளி யமைத்து அதற்கு மானியமும் வழங்கப்பட்டது என அறி கிருேம். பின் முதலாம் குலோத்துங்க சோழன் (கி. பி. 1070-120) ஆட்சிக்கு வந்த காலத்து அவன் தளபதி கருணுகரத் தொண்டைமான் கலிங்கமெறிந்ததோடு அமையாது இலங்கையை யும் கைப்பற்றினுனெனக் கலிங்கத்துப் பரணி என்னும் நூல் இயம்பும் 7. கருணுகரத் தொண் டைமானே தொண்டைமானுற்றை வெட்டிய வனுவான். கரணவாய் வெள்ளைப் பரவை ஆகிய
5. இராசராசன் மெய்க்கீர்த்தி "முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டு. ஒ
CV. 55: 15-22 CV. 55: 20-21 கலிங்கத்துப்பரணி: கடை திறப்பு. 64-ம் பாட்டு
9.

Xs烹
இடங்களில் விளையும் உப்பை இவ்வாற்றின் ஊடாகக் கொண்டு சென்று கப்பல்களில் ஏற் றிச் சோழநாட்டுக்கு அனுப்பினுனென இராச நாயக முதலியார் கூறுவர் 8.
குலோத்துங்க சோழனுக்குப்பின் சிங்கள மன்னர்களாகிய முதலாம் விசயவாகு, முதலாம் பராக்கிரமவாகு ஆகியோர் காலத்தில் யாழ்ப் பாண அரசின் நிலையைப் பற்றிய செய்தி எது வும் நன்கு தெரியவில்லை. இவ்விரு மன்னர் காலத்தும், இலங்கை முழுவதும், ஒரு முடிக் கீழ் இருந்து 8 வந்தது. எனினும் வட இலங்கை யில், பராக்கிரமவாகுவின் ஆட்சிக் காலத்திலும் உரிமைப் போர் ந  ைட பெ ரு ம லி ல் லை . பராக்கிரம வாகு அரசு கட்டிலேறிய பதினுரு மாண்டிலே (கி. பி 1168-1169) மாதோட்டப் பகுதியில் வாழ்ந்த தமிழர் இவ்வரசனின் ஆட் சிக்குக்கீழ் அடங்கி வாழ்வதிலும் இறந்து படுதலே நன்றெனத் துணிந்து பு ர ட் சி க் கொடியை உயர்த்தினர். இப்புரட்சியினை யட க்க, வலிமிக்க மன்னனுகிய முதலாம் பராக்கிரம ாவாகு தன் ஆணைக்குட்பட்ட நாற்பெரும் படை களையும் மாதோட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு சூளவமிசம் கூறும் 9, அஃதவ்வாருயின் அப்புரட்சி எத்துணை வலி படைத்ததாய் இருந்திருத்தல் வேண்டும் ?
முதலாம் பராக்கிரமவாகுவிற்குப் பின் இலங்கையில் அரசுரிமை பற்றிய குழப்பங்கள் இருந்தமையால் அங்கு நிலையான ஆட்சி இருக்க வில்லை. அவனுக்குப்பின் தளபதிகள் பலர் நாட்டை ஆண்டு வந்தனர். இதற்கிடையில் பாண்டிய பரம்பரையில் இருந்து வந்த சிங்கள அரச குடும்பத்தோடு தொடர்பு பூண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பானும் சில காலம் ஆண்டான். இவ்வாறு பராக்கிரம பாண்டியன் அரசாளுகையில் க லி ங் க தேசத்திலிருந்து
8. C. Rasanayagam: Ancient Jafna, p. 266. 9. CV. 76: 79:
Cv. 76: 79, foot note 4.

Page 13
| XX
கேரளப் படையுடன் மாகன் என்பான் சிங்கள அரசுக்கு உரிமை கோரி வட இலங்கையில் வந்து இறங்கினன். இவன் செயவாகு என்பவனுேடு சேர்ந்து முதல் வடஇலங்கை முழுவதையும் தன் ஆணைக்குள் அடக்கிக் கோட்டை கொத்தளங் கள் அமைத்தனன். கொட்ட சார' 10, கங்கா தளாக 11, காகாலய 12, பதி 13, குறுந்தி, மனு மத்த, மாகிந்த 14 மன்னர் 15, பல ச்சேரித் துறை, வாலி காகம 16, கோன 17, கோனுசு மதுபாதவதித்த 18, சூகர தித்த 19 ஆகிய இடங் களில் அரண்கள் அமைத்து வட இலங்கை முழு வதையும் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனன் 20. அதன் பின் புலத்திநகர் என்ற பொல் லநறு வையைக் கைப்பற்றி அதனைத் தனது தலைநக ராக்கினன். இவன் காலம் கி. பி. 1215-1235 ஆகும்.
இவனது ஆட்சிக்காலம் தொடக்கம் இலங் கையில் தமிழரசு வலியுறத் தொடங்கியது. புத் தளத்திலிருந்து திருக்கோணுமலை வரைக்கும் ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டின் வடக்குப் பாகம் முழுவதும் தமிழ் இராச்சியமாக அமைந் திருந்த தென்பது மேற்கூறியவற்ருல் விளங்கும். அன்றியும் தமிழர் ஆதிக்கமும் அவர் தம் அரசி யற் செல்வாக்கும் மாயரட்டை ' எனப்படும் நீர் கொழும்பு இலா பப் பகுதி வரையும் பரந்தது 21.
10. கொட்டியாரம்
11. கந்தளாய்
12. காக்காய்ப் பள்ளியாக இருக்கலாம்
13. பதவியக் குளப் பகுதி
14. மாதோட்டம்
15. மன்னுர்
17. திருகோணுமலை?
18. இதன் கருத்து கள்ளுமரத்துறை என்ப
தாகும். இடம் தெரியவில்லை. 19. இதன் கருத்து "பன்றித்துறை என்பதாம்.
துவே ஊராத் துறை'.
20. CV. 83: 15-19. 21. Early History of Ceylon, p 78.

ΧΧΙ
அதன்பின் பண்டித பராக்கிரம வாகு என் னும் இரண்டாம் பராக்கிரம வாகு (கி.பி. 12361271) அரசினைக் கைப்பற்றினன். எனினும் வட இலங்கையில் நிறுவப்பட்ட தமிழரசினை அவனுல் அடக்க முடியாது போயிற்று. இப்பராக்கிரம வாகு காலத்தில் (கி.பி. 1244) மலாய தீபகற்பத் துத் தாம் பிறலிங்கம் என்னும் பகுதியை ஆண்ட புத்த அரசன் சந்திர பானு என்பான் அற்புதங் கள் நிகழ்த்தக் கூடிய புத்த சிலை ஒன்று இலங்கையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அத னைக் கைப்பற்றும் நோக்கமாக இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது சிங்க ளப் படை இவனே முறியடித்தது. இவன் மீண் டும் நான்காம் விசயவாகு (கி. பி. 1271-1273) காலத்தில் படையெடுத்து வந்து வட இலங்கை யிலுள்ள மாதோட்டத்தில் இறங்கினன். அங்கி ருந்து வடக்கு நோக்கிச் சென்று சில இடங் களில் பாடி போட்டிருந்தான். அவனுடைய சாவகப்படை தங்கியிருந்தபடியாலேயே சாவ கச்சேரி, நாவற் குழியிலுள்ள சாவகன்கோட்டை ஆகிய இடங்கள் இப்பெயர்களைப் பெற்றன GT 6öTLIsi 22.
இக்கலகம் அடங்கிய பின்னர் யாப்பகுவை பிலிருந்து அரசோச்சிய நான்காம் விசயவாகு காடடர்ந்து கிடந்த அனுராதபுரத்துக்கு வந்து அந்நகரிலுள்ள புத்த கோயில்களைத் திருத்து வித்தான்.
இக்காலத்தில் வன்னிப்பகுதி தமிழ்ச் சிற் றரசரின் கீழ் இருந்து வந்தது. குறிப்பிட்ட சிங் கள அரசன், இச்சிற்றரசர் கையில், அனுராத புரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தான்.
இஃதிவ்வாறிருக்க கி. பி. 1216 ம் ஆண்டுக் குப் பின்னர் தென்னிந்தியாவில் இரண்டாம் பாண்டியப்பேரரசு உருப்பெறத் தொடங்கியது.

Page 14
ΧΧΙ
இப்பேரரசு சடா வர்மன் சுந்தர பாண்டியன் (கி. பி. 1253-1270) காலத்தில் உயர்நிலை படைந்தது. சடாவர்மன் இலங்கைக்குப் படை யெடுத்து வந்து சிங்கள அரசனை வென்று திறை கொண்டு சென்ருன் 23. இப்பாண்டி பன் ஈட்டிய வெற்றியைக் குறித்துப் புத்த சரித்திர நூலாகிய சூளவமிசம் எதுவும் கூருது வாயடைத்து நிற்கும்.
சுந்தரபாண்டியன் வெற்றிகளிலும் கீர்த்திப் பிரவாகங்களிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவனுகிய அவன் மகன் சடாவர்மன் வீரபாண்டியன் (கி. பி. 1253-1268) இலங்கை யைப் பாண்டிய சாம்ராச்சியத்தினுள் அடக்கும் பொருட்டு பூநகரிக்கு அண்மையில் வந்திறங்கி ன்ை. அவன் வந்திறங்கிய இடத்தை இன் றும் வீரபாண்டியன் முனை என அழைப்பர். தனது படையை எதிர்த்த அங்குள்ள அரசனைக் கொன்றெழித்த பின், பொ ல ந று  ைவ க் கு ப் போகும் அரசப்பெருந் தெருவழியாகச் சென்று திருக்கோணுமலையை யடைந்தான். அங்குத் தன் வெற்றிக்கறிகுறியாகப் பாண்டிய சின்ன மான இரு மீன் முத்திரையைப் பொறித்து மீனக்கொடியையும் உயர்த்தினுன் இவன் வெற்றிச் செலவினை யறிந்த சிங்கள மன்னனு கிய இரண்டாம் பராக்கிரமவாகு அடிபணிந்து திறை கொடுத்தான். வீரபாண்டியன் பொறித்த  ெவ ற் றி ச் சி ன் ன த்  ைத ' விறடறிக்கு' க் கோட்டை 24 வாயிலில் இன்றும் காணலாம். பின்பு பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேக ரன் (கி. பி. 1268-1801) பட்டத்திற்கு வந்த தும் இலங்கைக்குத் தளபதியாக "ஆரியச் சக்கர வர்த்தி' எ ன் னு ந் தண் டத் த லே வனை அனு ப் பி னு ன் 25. அ வ ன் ந 7 ட்  ைட மே ற் பார்  ைவ இ ட் டு க் கொ ண் டு
23. Pandyan Kingdom, p. 177. 24. Fort Frederic.
25. Pandyan Kingdom, p. 185.
Cv. 90: 44.

XXH}}
வடஇலங்கையிலேயே தங்கினன். இவனி லிருந்தே யாழ்ப்பாணத்தெழுந்த புதிய அரச பரம்பரை தோன்றியிருத்தல் வேண்டும். இவ னுக்குப்பின் வந்த யாழ்ப்பாணத்து மன்னர் யாவரும் 'ஆரியச்சக்கரவர்த்தி' என்னும் அரச பட்டப்பெயரைக் கொண்டு விளங்கினர்.

Page 15
ΧΧΙV
ஆரியச் சக்கரவர்த்திகள் முதலாம் பரம்பரை
வலி மிக்க தளபதிகள் தாஞ் சென்ற சென்ற இடங்களில் தருணம் வாய்க்கும்போது தம்மை அரசராக்கிக் கொள்ளும் வழக்கம் சரித்திரத் திற்குப் புதியதொன்றல்ல 1.
பதின்மூன்ரும் நூற்ருண்டின் இறுதிக்காலத் திலும், பதினுன்காம் நூற்றண்டின் தொடக் கத்திலும் தென்னிந்தியாவில் நிகழ்ந்த இசிலா மியப் படையெடுப்பால் பாண்டி நாட்டில் கல கங்கள் மலிந்து கிடந்தன. அத னே டு அங்கு உள்நாட்டுக் கலகங்களும் இ ரு ந் து வ ந் த ன. மேலும் இந்நாட்களில் சிங்கள இராச்சியம் வலி குன்றியிருந்தது. இவற்றினைப் பா ன் டி ய த் தளபதியாகிய ஆரியச்சக்கர வர்த்தி பெரிதும் பயன்படுத்தித் தன்னையே வட இ ல ங்  ைகத் தமிழ்ப் பகுதிக்கு அரசனுக்கிக் கொண்டான் எனக் கருத இடமுண்டு.
இத்தொடர்பில் யாழ்ப்பாண வைபவமாலை கூறுவதையும் சிறிது நோக்குவோம். மயில்வாக னப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை யைப் பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் எழு தினர். இவர் தமது நூலுக்குக் கையாண்ட முதனுரல்கள் யாவும் புராண முறையில் அமைந் து ஸ் ள ன  ேவ ய ன் றி மகாவமிசம், குள வமிசம், இராசதரங்கிணி, கொங் கு தே ச இராசாக்கள், இராசாவளி (மைசூர்) ஆகிய நூல்களைப்போல ஒரளவிற்காவது சரித்திர ஒழுங் கில் எழுதப்பட்டனவல்ல. மயில் வாகனப்புலவர் தமது நூலைக் கைலாய மாலை, வையா பாடல், பர ராசசேகரனுலா, இராசமுறை முதலிய நூல் களைக்கொண்டு எழுதியதோடமையாது தாம் கர்ண பரம்பரை யாகக் கேட்ட கதைகளையும்
1. சதியப்பேரரசின் இந்தியப் பகுதியை ஆண்ட உருத்திரதாமன், யூ-ஏச்சி மன்னன் கனிஷ்கள் ஆகியோர் வரலாற்றினை நோக்குக.
 

XXV
கட்டிப் புனைந்துள்ளார் எனத் தெரிகிறது. ாலம் பொருந்தாமை தலை தடுமாற்றம் ஆகி பவை இந் நூலில் மலிந்து கிடக்கின்றன.
சாசனச் சான்றுகளும், பிற சான்றுகளும் யாழ்ப்பாணச் சரித்திரத்துக்கு இதுகாறும் இல்லாமையில்ை இவர் கூறும் உண்மையான சரித்திர ச ம் ப வ ங் க ளே க் கூட வரலாற்று முறையில் வைத்து யாழ்ப்பாணச் சரித்திரத் தினை ஆராய்ந்து கொள்ள இ ய ல வி ல் லை. யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் யாழ்ப் பாணம் கொஞ்சக்காலம் தளம்பிக் கொண்டிருக் கையில் பொன் பற்றியூர் வேளாளன் பாண்டி மழவனென்னும் பிரபு மதுரைக்குப்போய் அவ் விடத்திலே, சோழநாட்டிலிருந்து வந்து இராச உத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்றுக் கொண்டி ருந்த சிங்கையாரியன் என்னுஞ் சூரிய வமிசத்து இராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய வரவேண்டுமென்று கேட்க அவன் தன் பரிவாரங்களுடன் பிரயாணப்பட்டு, பாண்டியராசன் வழிவிட்டனுப்பிவைக்க, யாழ்ப் பாணத்தில் வந்திறங்கி நல்லூரைத் தனது இராசதானியாக்கி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தான்' என்பர்.
மதுரைக்குச் சென்ற பாண் டி மழ வன் சோழநாட்டிலிருந்து அங்கு வந்திருந்த சிங்கை யா ரி ய னே க் கொண்டுவந்தான் எனவும், அவனைப் பாண்டிய மன்னன் வழியனுப்பி வைத் தானெனவும் ஆசிரியர் கூறுகின்றர். அவனைப் பரிவாரங்களுடன் அனுப்பி வைத்தானெனவும் அங்கு கூறுகின்றர். இஃது பாண்டிய மன்னன் தன் சேனையோடு தளபதியைப் போருக்கு அனுப்பினுன் என்னும் வரலாற்றுச் செய்தியைத் திரித்துக் கூறியதாய் இருத்தல் வேண்டும்.
இவ்வாரியச் சக்கர வர்த்தியைக் கூழங்கை யாரியன், விசயகூழங்கைச் சக்கர வர்த்தி, சிங்கை யாரிய மகாராசன் என்னும் பெயர்களாலும்

Page 16
XXνη
வைபவமாலை அழைக்கும். இஃது தமிழ் நாட் டிலே பலப்பல காலங்களிலே உருப்பெற்ற அரச பரம்பரைக் கதைகளை இவ்வாரியச் சக்கர வர்த்தி மேலேற்றும் எண்ணத்தால் ஏற்பட்ட மயக்கம் 2 எனக் கருதுதல் பிழையன்று.
பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் அரசு கட்டிலேறிய முப்பத்தேழாவது ஆண்டு (கி. பி. 1305) குறித்த இவ்வாரியச் சக்கரவர்த்தி இலங்கை மேற் படையெடுத்தான்3. சூளவமிசத் தின்படி 4. இவன் தான் சூறையாடிய பொருட் களுடன் பாண்டி நாட்டிற்குத் திரும்பினுன்.
ஆரியச் சக்கரவர்த்தி என்னும் இத்தண்ட நாயகன்கீழ் வந்த பாண்டியப் படையெடுப்பின் பின் யாழ்ப்பாணத்தினை யாண்ட ஒவ்வோர் அரச னும் தனக்கு ஆரியச் சக்கரவர்த்தி யென்னும் பட்டப் பெயரைச் சூட்டிக் கொள்வது வழக்க மாயிற்று. தண்டநாயகன் ஆரியச் சக்கரவர்த்தி பாண்டியநாடு திரும்பினுனெனச் சூளவமிசம் கூறும். ஆனல் ஆரியச் சக்கரவர்த்தி என்ற பட் டப் பெயருடன் அரசபரம்பரையொன்று யாழ்ப் பாணத்தை ஆண்டு வந்தது என்பது வெளிப் படை. எனவே, இவ் வாரியச் சக்கரவர்த்தி பரம் பரை இக்காலத்திலே தொடங்கியதென்பது சரித்திர உண்மை.
கி. பி. 1344-ல் இலங்கைக்கு வந்த புகழ் பெற்ற இசிலாமியப் பிரயாணியான இபுன்பத் துரத்தா வடஇலங்கையில் ஆரியச் சக்கரவர்த்தி என்னும் அரசன் ஆண்டதாகக் கூறுவான். இவன்
2
கூழங்கை, விசய கூழங்கை என்பன பொற்கைப்
பாண்டியன் கதையைப் பின்பற்றி எழுந்தன
போலும்,
3. Annual Report of Epigraphy (Madras), No. 110
of 190.
4. Cy. 90: 46.

XXVII
வந்தபோது வடஇலங்கை அரசனும் ஆரியச் க்கர வர்த்தி மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கினனெனவும் கூறுகின்றர்கள். இத்த கைய வளமும் வலியும் ஒர் இராச்சியத்தில் ஏற் படுதற்குப் போதுமான காலந்தேவை. ஆகை பால் இந்த அரசபரம்பரை கி. பி. 13051344-க்கு இடையில் தொடங்கியிருத்தல் வேண் டும். இப்பரம்பரை அரசரின் தலைநகர் சிங்க நகர் என்பர். இதனைக் கோட்டக மக் கல் வெட்டிலும், அரசகேசரி பராக்கிரம பாண்டிய னின் தென்காசிக்கோயிற் கல்வெட்டிலும் காண @FTLb.
இவ்வரசபரம்பரை யா ழ் ப் பா ன த் தை ஆளும் பொழுது ( கி. பி. 1450 ) கோட்டை இராச்சியத்தை ஆரும் பராக்கிரமவாகு ஆண் டான். அவன் காலத்திலே அவன் வளர்ப்புப் பிள்ளையாகிய சப்புமால் குமரையா 5 யாழ்ப் பாணத்துக்குப் படையெடுத்துக் கோ ட் டை கொத்தளங்களையழித்துத் தமிழ்ப் பகுதியை ஆண்ட மன்னனைத் துரத்தித் தானே அரசாண் டான். சப்புமால் குமரையன் தொடுத்து வெற்றி கண்ட போரைத் தமிழ் மன்னருக்கெதிரான சிங்களக்கலகமென  ைவ ப வ மா லை கூறும். மேலும் இப்போர் நடந்தது கனகசூரியன் என் னும் அரசன் காலத்திலே என்றும் அது நவிலும். ஆரியச் சக்கரவர்த்தியென்னும் பட்டப் பெயர் கொண்ட அரசபரம்பரையைத் தொடங்கிய வனுக்கும் குமரையன் முறியடித்த கனகசூரிய னுக்குமிடையில் ஒன்பது அரசர்கள் சிங்கை நக ரிலிருந்து ஆண்டதாக வைபவமாலை கூறும். இவ் வரசர்களைப் பற்றிய செய்திகளொன்றும் தெளி வாகத் தெரியவில்லை. இவர் ஆண்ட ஒழுங்கு முறைகளைக் கால வரிசைப்படுத்திக் கூறவும் முடியவில்லை. வைபவமாலையின்படி குறித்த அரசபரம்பரை மேல் வருமாறு: -
1. விசயசுழங்கைச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி 2. குலசேகர 3. குலோத்துங்க 4. விக்கிரம 5. இவனைச் சண்பகப் பெருமாள் என்பர்.

Page 17
XXVIII
5.
சிங்கையாரியச் சக்ர கவர்த்தி.
8.
வரோதய மார்த்தாண்ட குண பூசண வீரோதய
செயவீர 10. குண வீர 11. கன கசூரிய
9.
இக்காலப்பகுதியில் தமிழ் இரா. ச் சி ய ம் மிகுந்த வலியோடு செல்வமும் செழிப்பு மோங், கிக் கீர்த்தியோடு விளங்கியது. மன்னார் சிலாபத் துறை முதலிய இடங்களில் நடந்த முத்துக் குளிப்பினால் செல் வங் கொழித்தது. பெரி ய கடற்படை யொன் று ஆரியச் சக்கரவர்த்தி கையில் இருந்தது. அதனால் ஈழத்தமிழர், மலை யா ளம் முதலிய இடங்களுக்குச் சென்று வாணி கம் வளர்த்து வந்தனர். இத்தகைய செவ்வி வாய் ந்த ஈழத் தமிழ் நாட்டிற்குப் பலர் பிற நாடு களிலிருந்து வந்தனர். அவருள் இ பு ன் ப த் தூ த்தா, மார்க்கோப்போலோ என் போர் குறிப் பிடத்தக்கவர். இவ்வரசனை யும் அரசினை யும் பற்றி இபுன்பத்தூ த்தா கூறுஞ் செய்திகள் கவர்ச் சிகரமானவை. ''இவ்வரசனின் பெயர் ஆரியச் சக்கரவர்த்தி ; கடற்படை வலி கொண்டவன்; மலையாளத்திலே யான் தங்கியிருந்தபோது இவன் நாவாய்கள்' சிறியவும் பெரிய வு மாக நூறு கப் பல்கள் நங்கூரமிட்டுக் கெம்பீரமாய் அங்கு நின் றன; அதிதிகளை உபசரிக்கும் அன்பு சார்ந்த நெஞ்சினன்; பாரசீக மொழியிலே வல் லுனன் ; அம்மொழியில் எ ன் னு ட ன் உரை யாடினான்; எனக்கு நல்ல பரிசில்களை வாரிவாரியிறைத்தான். அவை மட்டுமோ, தன் இராச்சியத்தில் கிடைக் கும் திறமான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். அன்றியும் யான் விரும்பிய வண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரை செய்ய உதவியுஞ் செய் தான்''. இபுன் ப த்தூ த்தாவின் கூ ற் றி ன் ப டி ஆரியச்சக்கரவர்த்தியின் தலை நகரம் புத்தல ' ' என்பதாகும். சரித்திர ஆசிரியர் பலர் இதனைப்

XXIX
புத்தளம் எனக் குறிப்பர். ஆனல், இவன் ஆதாம்
மலைக்குப் போகும் பிரயாணத்தை விரித்துக் கூறு
மிடத்து, ' புத்தல' என்னுமிடத்திலிருந்து பாதை மூலம் ஆற்றைக் கடந்து மன்னுருக்குச் சென்றதாகவும் அதன் பின் சிலாபத்தை அடைந் ததாகவும் கூறுவான். ஆகவே, 'புத்தல' வென் பது புத்தளமாக இருக்க முடியாது. சிங்கை நகர்' எனக்கூறப்படும் வல்லிபுரக் குறிச்சிக்கு அணித்தாயுள்ள "புட்டளை' என இப்போது வழங்கும் கிராமமே இப் புத்தல' வாகவிருக் தலாம். மேலும் இவ்வரசபரம்பரை யினரைச் சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் என்றும் குறிப் பான் புட்டளை சிங்கையின் ஒரு பகுதி. சிங்கை யென்னும் பகுதி கி. பி. மூன்றும் நூற்ருண்டள வில் கீர்த்தி வாய்ந்த இடமாயிருந்தது. இதற் குச் சான்று வல்லி புரத்திற் கண்டெடுக்கப் பட்ட பொன்னேட்டுச் சாசனம். அன்றியும் அங்கு பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங் களும் அழிந்தொழிந்து மண்ணுல் மூடப்பெற் றிருப்பதை இன்றும் அங்குச் செல்வோர் காண லாம். அத்துடன் இதனருகே ஒரு பெருந்துறையு முளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன. இப்பொழுதும் அத் துறையைக் கப்பற்றுறையென அழைப்பர்.
பதினுலாம் நூற்ருண்டு முற்பகுதி தொடக் கம் பதினைந்தாம் நூற்ருண்டின் முற்பகுதி வரை சிங்கள அரசின் நிலை தலைகீழாயிருந்தது. இக்கா லப்பகுதியில் சிங்களவரசின் தலைநகரம் அடிக் கடி இடத்துக்கிடம் மாற்றப்பட்டு வந்தது.
தென்னிந்தியப் ப  ைட யெ டு ப் புக் கு ப் பயந்து சிங்கள அரசர் அனுராதபுரப் பகுதியைக் கைவிட்டனர். அதனுல் பொருள் வருவாயைக் கொடுத்த அப்பகுதியிலுள்ள நெல்வயல் முதலி பன பாழடைந்தன. இதே காலத்து அராபிய வணி கர், காலி தொடக்கம் புத்தளம் வரை புள்ள சில
இடங்களைத் தமது வணிகத்திற்கு நிலைக்களஞக
ஆ க் கி க் கொண் டனர். காலி, வெருவலே , கொழும்பு ஆகிய இடங்கள் அராபியரின் வணி

Page 18
XXX
கத்திற்கு மிகமுக்கிய இடங்களாக விளங்கின. அதனுல் விவசாயத் து  ைற யி ல் போ தி ய வ ரு வா ய் அ ற் றி ரு ந் த சிங்கள அரசர் இவ்வணிகத்தைப் பயன்படுத்தி அ ரா பி ய வணிகருக்கு வேண்டிய கறுவா முதலிய பொருட் க ளே விற்பதற்காகத் தலைநகரைத் தெ ன் மேற்குக் கரையோரமாக நிறுவினர். இதன் பயனுகப் பாணந்துறை, கொறனைப் பெருந்தெரு விலுள்ள இருகம் கோறளை ஆகியவற்றிலிருந்து அரசர் சிலர் செங்கோலோச்சினர். இதன் பின் மூன்றும் விக்கிரம வாகு காலத்தில் (கி. பி. 13571374) பேராதனையிலிருந்து அளகக்கோனுர் என் னும் பெயருடைய சிங்களத் தலைவன் ஒருவன் செயவர்த்தனபுரத்தில் கோட்டை கொத்தளம் எழுப்பி ஒர் அழகிய நகரைக் கட்டினன். கி. பி. 1348 ல் பாப்பரசரின் தூதன் மரிக்கு நெல்லி 6 என்பான் சீனத்துக்குச் சென்று இலங்கை வழி யாக உரோமாபுரிக்குத் திரும் புகையில் கொழும் பில் வந்திறங்கினன். அப்பொழுது அளகக் கோனுர் கட்டியெழுப்பிய மாளிகையைக் கண்டு அதன் அமைப்புச் சிறப்பினை வியந்தான்.
அப்போது இலங்கையின் அரசியலமைப்பில் இருந்த தலை தடுமாற்றம் அக்கால வரலாற் றைக் கூறும் சிங்கள சரித்திர நூல்களிலும் பிரதி பலிக்கின்றது. எந்தச் சரித்திர நூலாவது இக் கால வரலாற்றைத் தெளிவாகக் கூறுவதாகத் தெரியவில்லை. அன்றியும் ஆரியச் சக்கர வர்த்தி பரம்பரையினரின் ஆட்சியில், இக்காலப்பகுதி யிலே, தமிழரசு மிகுந்த உச்சநிலையை அடை கின்றது. படிப்படியாகத் தமிழரசர் தங்கள் நாட்டெல்லேயைப் பெருப்பித்து இ ல ங்  ைக யின் பெ ரு ம் பா லா ன பகுதியை ஆளத்  ெத ர ட ங் கு கின்ற ன ர் அ ன் றி யும்,
6. Marignolie

XXXI.
தங்கள் ஆதி க த்  ைத ச் சிங்கள ஆட்சிக் குக் கீழிருந்த பகுதிகளிலும் செலுத்தக்கூடிய தாயிருந்தது. சிங்கள அரசனிடமிருந்து திறை பெறவுந் தொடங்கிவிட்டனர். அராபிய வணி கருடன் நடக்கும் கறுவாவணிகத்தில் பங்கெடுத் துக்கொள்ள நீர் கொழும்பு, வத் த ளை முத லிய ஊர்களைப் பிடித்து அவற்றைச் சிலகாலம் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.
ஒருமுறை தமிழரசின் வரி வாங்குவோர் சிலர் வரி வாங்கியபோது சிங்களச் சிங்காசனத் தில் கண் வைத் திருந்த அளகக்கோனுர், இத் தருணத்தைப் பயன்படுத்தி இவ் வரிவாங்கு வோரைப் பிடித்துத் தூக்கில் இடுவித்துக் கொன் றன். இதையறிந்த ஆரியச் சக்கரவர்த்தி சீற்றங் கொண்டு இரு பெருஞ் சேனைகளைச் சிங்கள அர சிற் கெதிராய் அனுப்பினுன் ஒரு படை கரை யோரமாக வந்து பாணந்துறையிற் பாடி போட் டது. மற்றது பன்னுகம்"(மாத்தளை) வழியாகக் கோட்டை நகர் நோக்கிச் சென்றது. கொழும்புக் கண்மையிலுள்ள கோட்டை, பாணந்துறை, நீர் கொழும்பு ஆகிய இடங்களில் தமிழ்ப்படைக் கும் சிங்களப் படைக்குமிடையில் பெரும் போர் நிகழ்ந்தது. கேகாலைக் 7 கண் மையிலுள்ள காட்டகமக் கல்வெட்டு இப்போரை மேல் வரு மாறு குறிக்கும்:
கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டிஞர் காமர் வளைப் பங்கயக் கைமேற் றிலதம் பார்த்தார்-பொங் கொலிநீர்ச் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் 8, தங்கள் மட மாதர் தாம்.
இதன்படி இங்கு நடந்த போரில் தமிழ்ப் படையே வெற்றிகண்டதெனத் தெரிகின்றது.
7. H. C. P. Bell: Archaeological Report of the
Kegalle District, 1911 8. அநூரேசர்-அநுராசபுரத்து அரசரைக் குறித் தது. இக்கருத்தை 'சிங்கையில் அனுரையில். வென்றிகண்டெப் பாற்றியு மிசைவிளக்கேற்றி" என வரும் தொடரிலும் காண்க: Travancore Archaeological Series, Vo 1 No. 11.

Page 19
XXXII
இவ்வாறு யாழ்ப்பாணத்தரசு வெற்றியோடு விளங்கியகாலத்து அதற்கும் விசயநகரப்பேரர சுக்குமிடையில் ந ல் லு ற வு இருந்துவந்தது. இந்நிலையில் ஆரும் பராக்கிரமவாகு என்பான் (கி. பி. 1412-14 18) சிங்கள அரசு கட்டிலேறிய தும் நிலைமை ஒரு வாறு மாறத்தொடங்கியது. மங்கு திசையிலிருந்த சிங்களவரசு இவ்வரசன் கீழ் த் தலைதூக்கத்தொடங்கியது. இலங்கை முழுவதையும் தனிச் சிங்கள இராச்சியமாக்க விரும்பினுன் இக்குறிக்கோளோடு வேண்டிய ஏற் பாடுகளைப் படிப்படியாகச் செய்துகொண்டு வந்தான். தமிழரசன் வலியையுந் தனது வலி யையும் செவ்வனே நோக்கித் தகுந்த தருணத் தில் போர் தொடுக்க வேண்டுமெனக் காத்திருந் தான். தன் வளர்ப்பு மகனுகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமால் குமரையனைப் படையொன்றுடன் தருணம் பார்த்து யாழ்ப் பாணத்தரசனுக் கெதிராக அனு ப் பி  ைன். நடந்த போரில் அவன் தமிழரசனுல் முறியடிக் கப்பட்டான். இதனுல் பராக்கிரமவாகுவின் எண் ணம் கைகூடாது போயிற்று. சிறிது காலத்தில் இரண்டாம் முறையும், குமரையன் தமிழரசன் மீது படையெடுத்துச் சென்ருன் இப்போரில் யாழ்ப்பாணத்தரசன் தோற்ருன் அவன் தோற் றதற்கு, அவனுக்குதவக்கூடிய வி ச ய ந க ர ம ன் ன ன் வராததும் ஒரு காரணமாகும்: வெற்றிகொண்ட கு ம  ைர ய ன் அக்காலத்து யாழ்ப்பாணத் தலைநகராகிய சிங்கைநகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்து அழித் தான். அன்று சிங்கை நகரிலிருந்து அரசாண்ட வன் கனகசூரிய சிங்கையாரியனென யாழ்ப் பாண வைபவமாலை கூறும். கனகசூரியன் தென்னிந்தியாவிற்கு ஒளித்தோடினன்.
இவ்வாறு வெற்றிக்கொடி நாட்டிய கும ரையன் பழைய இராசதானியாகிய சிங்கை நகரை விடுத்து, பாணன் கட்டிய யாழ்ப்பாணத் திற்கு அணித்தாயுள்ள நல்லூரிலே புதுநகர் ஒன்று கட்டினன். அங்குக் கந்த வேளுக்கு ஒரு கோயி
 

ΧΧΧΙΙΙ
லும் கட்டியெழுப்பினுன் 9 இன்றும் நல்லூர்க் கந்தசாமிகோயிற் றிருவிழாநாளில் உற்சவமூர்
த்தி வீதிவலம் வரும்போதும், திரும்பிக் கோயிலி னுட் புகும்போதும் கூறப்படும் கட்டியங்களில் இவனுடைய பட்டத்துப் பெயராகிய "பூரீ சங்க போதி புவனேகவாகு' என்பதும் கூறப்படு கிறது.
9. இலகிய சகாத்த மெண்ணுாற் றெழுபதா
மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனும்புவ னேக வாகு நலமி கந் திடு யாழ்ப் பாண ந 5 ரிகட் டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே,
-யாழ்ப்பாண வைபவ மாலை பக். 32

Page 20
XXXIV பிற்கால யாழ்ப்பாணத்தரசர்
குமரையன் யாழ்ப்பாணத் த மி ழ ர  ைச ஆண்டுவந்த காலத்தில் கோட்டை இராச்சியத் தின் நிலைமை மாறிக்கொண்டுவந்தது. ஆரும் பராக்கிரமவாகு இறந்ததும் அவனுடைய பேரப் பிள்ளை யாகிய சயவாகு பட்டத்திற்கு வந்தான். அவன் ஒன்றரை ஆண்டுகள் ஆண்டபின் இறந் தான். அப்பொழுது அவன் உடன் பிறந்தாளா கிய மாணிக்கம் என்பாள் அரைப்பித்தணுகிய த ன் ம ரு க னை அரசு கட்டிலேற்றினளென டீ. கூட்டோ என்னும் போர்த்துக்கேயச் சரித்திரா சிரியன் கூறுவான் 1. ஆணுல் இவன் அரசாளுந் திறன் அற்றவனெனக் கண்டு பெரிதுங்கவலை யுற்று, அந்நாட்களில் வாழ்ந்த அரசகுமார ருட் பெருவலி செறிந்தவனுகிய குமரை யனை உடனே வந்து அரச பொறுப்பை ஏற்கும் வண்ணம் வேண்டினள். இதை யறிந்ததும் குமரையன் யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டை நகர் நோக் கிப் புறப்பட்டான். அங்குச் சென்றதும் புவனேக வாகு என்னும் பட்டப்பெயருடன் அரசு கட்டி லேறிஞன். எனினும் இவன் கோட்டைக்குச் சென்ற பிறகும் சிங்களப்பகுதியில் உள்நாட்டுக் கலகம் மலிந்து கிடந்தது.
யாழ்ப்பாணத்தில் அடங்கிக்கிடந்த தமி" ழரசு இக் குழப்பங்களைப் பயன் படுத்தியது. குமரை யஞல் கி. பி. 1450-ல் முறியடிக்கப்பட்ட மன்னன் மகனுகிய பரராசசேகரன் (கி.பி. 14781519) யாழ்ப்பாண அரசைத் திரும்பப் பிடித்துத் தனிச் செங்கோலோச்சினுன் இவனுக்குப்பின் சங்கிலி செகராசசேகரன் (கி. பி. 1519 - 1561) அரசனுன்ை.
அக்காலத்திலே யாழ்ப்பாணம் மன்னர் க் கரைகளில் வந்து கரையேறிய கப்பல்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும், உரிமைப்படி யாழ்ப்பாண அரசர் எடுத்துக்கொள்வர். இவ் வழக்கத்தை யொட்டி அங்கு வந்தடைந்த பல
1. De Couto- J RAS. (CB) Vol. XX, P 62 சில ஆசிரியர் வேறுவிதமாகக் கூறுவர். EHC p 104.
 

XXXν
போர்த்துக்கேயக் கப்பல்களைச் சங்கிலி கைப் பற்றினுன்
சங்கிலியன் இச்செயலைத் தடுப்பதற்காகக் கி. பி. 1543 ல் மாட்டின் அல்பொன்சோ த சூசா என்பவன் போர்த்துக்கேய அரசின் கீழ் அடங்கி யிருக்கும் வண்ணம் அவனைப் பணித்தான். கி. பி. 1544 ம் ஆண்டிற்கு முற்பட்ட சில காலங்களில் போர்த்துக்கேயரின் முயற்சியினல் மன்னுரில் வாழ்ந்த மக்களிற் சிலர் கத்தோலிக்கராய் மத மாறி வாழ்ந்தனர். கி.பி. 1544 ம் ஆண்டு மட்டில் அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தூண்டுதலினுல் மன்னுர் மக்களுட் பெருந்தொகையானுேர் கத் தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதை யறிந்த சங்கிலி மன்னுருக்குப் படையனுப்பி மதம் மாறிய யாவரையும் தண்டித்தான். இக் காலந்தொடக்கம் யாழ்ப்பாணத்தரசு போர்த் துக்கேயருக்கு எதிராகவே இருந்துவந்தது. சிங் கள நாட்டில் போர்த்துக்கேயருக்கு மாறன எழு ச்சிகளின் முன்னணியில் நின்றவன் மாயாதுன்னே என்னும் சிங்கள அரசகுமாரன். இவனும் சங்கிலி யும் போர்த்துக்கேயரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்துகொண்டனர். 1547 ல் சங்கிலி மாயா துன்னையுடன் சேர்ந்து போர்த்துக் கேயருக்கெதி ராகப் போர்புரிந்ததாகத் தெரிகிறது. இதற்கு இவரிருவரும் தஞ்சை அரசனுன சேவப்பநாயக் கன் (கி. பி. 1532-1580) உதவியைப் பெற்ற தாகவுந் தெரிகிறது.
கோட்டை அரசினை ஆண்ட எட்டாம் புவ னேகவாகுவின் (கி. பி. 1521-1551) மருகனுன வீதிய பண்டார மென்பான் கோட்டை இராச் சியத்திற்கு அரசனுக ஆசை கொண் டான். ஆனல் தன்னெண் ணங் கைகூடாதது கண்டு பலப் பல இடங்கள் தோறும் சென்று உதவி கோரினுன். எங்கணும் அவ ன் எண்ணங் கைகூடவில்லே இறுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண் டிருந்த சங்கிலி செகராசசேகரனிடம் வந்து சேர்ந்தான்.
2. Afonso de Souza

Page 21
XXXVI
சங்கிலி போர்த்துக்கேயருக்கு மாரு கப் பொருது கொண்டு நின்ருனுகையால் வீதிய பண் டாரத்தின் கோரிக்கைக்கு உடன்பட்டான். ஆனல் வீதிய பண்டாரத்தின் தீடீர் மரணத்தினுல் போர்த்துக்கேயருக்கு மா ரு ன இவ்வுடன் படிக்கை சிறிதும் பயன்படாது போயிற்று.
சங்கிலியைத் தண் டி க் கும் வகை தேடிக் காலம் பார்த்திருந்த போர்த்துக்கேயர் கி. பி' 1560ல் கொன்ஸ்தாந்தின் த பிறகன்சாவின் 3 கீழ் கடல்வழியாக ஒரு பெரும் ப  ைட யி னே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினர். பிறகன்சா கொழும்புத்துறையில் இறங்கி ந ல் லூ  ைர யடைந்து சங்கிலியின் கோட்டை கொத்தளங் களை அழித்தான். இதைக் கண்ட சங்கிலி தன் மாளிகையைத் தீக்கிரையாக்கிவிட்டுக் கோப் பாய்க்கு ஓடினன். அங்கும் போர்த்துக்கேயர் அவனைப் பின்தொடரவே வன்னிப்பகுதியில் போய் ஒளித்தான். அப்பொழுது தாம்புதிதாகக் கைப்பற்றிய யாழ்ப்பாணத்திலே போர்த்துக் கேயர் தலைவரும் அவர் சேனையும் வேட்டையாடு தல் விருந்த யருதல் முதலிய ஏகபோக சுகங்களை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அவற்றைக் கண்டு மனம் பொருத நாட்டு மக்கள் அவருக்கு மாருகப் புரண்டெழுந்து அங்கிருந்த போர்த் துக்கேயரை வெட்டி வீழ்த்திக் கலகம் விளைத் தனர். இத்தருணத்தைப் பயன்படுத்திச் சங் கிலி மன்னன் நல்லூர் வந்து சிதறுண்ட தன் படைகளைச் சேர்த்துப் போர்த்துக்கேயருக் கெதிராகப் பெரும் போர் நிகழ்த்தினுன். இவ் வெதிர்ப்புக்கு நின்று பிடிக்க ஏலாது போர்த்துக்
G3, Li கப்பலேறினர்.
சங்கிலிக்குப் பின் புவிராச பண்டார மென் பான், பரராசசேகரன் என்னும் LIL "_L_Lou G) LI u I. ரோடு அரசு கட்டிலேறிஞன். அவனைப் போர்த் துக்கேயர் போரிலே கொன்று பெரிய பிள்ளை என் பானை அரசுகட்டிலேற்றினர். அவன் பரராச
3. Don Constantine de Braganza.
 

XXXVII
சேகரன் என்னும் பெயருடன் கி. பி. 1570 ம் ஆண்டிலே போர்த்துக்கேயர் உதவியுடன் அரசு கட்டிலேறிஞனுயினும் அவனுக்கு அவர் மேல் அடங்கிக் கிடந்த வெறுப்புணர்ச்சி சில வாண் டில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. தஞ்சை மன்னனு ன அச்சுதப்ப நாயக்கன் உதவி யுடன் மன்னுரில் நிலைத்திருந்த போர்த்துக் கேயருக்கு எதிராகப் போர் தொடங்கினன். இப்போரில் இவன் வென்றதாகத் தெரியவில்லை.
இவனுக்குப்பின் புவிராச பண்டார மென் பான் பரராசசேகரன் என்னும் பட்டப்பெய ருடன் கி. பி. 1582 ல் அரசனுனன். இவனும் தன் முன்னுேர் போலப் போர்த்துக்கேயரை எதிர்த்தான். மன்னுரை அவர் கையினின்று விடுவிக்க இருமுறை முயற்சித்துப் போர் நடத் தினுன் இரண்டாம் முறையாகக் கி.பி. 1519-ம் ஆண்டு மன்னுரைத் தாக்கியபோது போர்த் துக்கேயர் இவன் தாக்குதலைப் பொறுக்க முடி யாது அந்திரே போர்த்தாடோ த மென்டோன் சா 4 என்னும் தளபதியை யாழ்ப்பாணத்திற் குப் படையெடுத்துச் செல்லுமாறு கட்டளையிட் டனர். நடந்த போரில் பரராசசேகரன் இறந்து பட்டான். அப்பொழுது போர்த்துக்கேயர் பெரி யபிள்ளை செகராசசேகரனின் மகனும் எதிர் மன்ன β) Εί σε βουτ அரசனுக்கினர். இவன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் (கி.பி. 1519-1615) ஆட்சி செலுத்தினன்.
இவ்வரசன் போர்த்துக்கேயர் கைப்பொம் மையாக விளங் கி ன  ைம கண்டும், யாழ்ப் பாண அரசியல் அலுவல்களில் அவர் பெரும் பங்கெடுக்க விட்டமை கண்டும், மனம் பொருத தமிழ்த்தலைவர்களான முதலிமாரும் தலைமைக்
4. Andre de Furtado de Mendonca.

Page 22
XXXVIII
காரரும் மேற்படி நிலைமையை மாற்ற வழிவகை தேடினர். இந் நோக்கத்தைக் கொண்டு சோன கர், வடுகர், மறவர், ஆகியோர் உட்பட ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு, தஞ்சை மன்ன ணுகிய அச்சுதப்பநாயக்கன் கண்டி மன்னனுகிய விமலதரும சூரியன் ஆகியோரின் படை யுத வியை நாடி நின்றனர். இத்திட்டங்களை ஏதோ ஒரு வகையாக அறிந்த எதிர் மன்னசிங்கன் மன் னரிலுள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்கு அறி வித்தான். தஞ்சை நாயக்கன் கடற்படை மன்ன ருக் கணித்தாய் வருகையில் போர்த்துக்கேயர் அதனே முறியடித்தனர். இதனேடு கலகம் அடங்கி எதிர் மன்னசிங்கன் கி. பி. 1615 ல் இறக் கும் வரை அமைதி நிலவிற்று. அவன் இறக் குந் தறுவாயில் இருக்கும்போது மூன்று வய
துள்ள தன் மகனை அரசனுக்கி அவனுக்கு வயது
வரும் வரையும் தன்தம்பியாம் அரசகேசரி பண் டாரத்தை அரச பாதுகாவலனுய் நி ய மி த் தான்.
எதிர் மன்ன சிங்கன் இறந்த பின்பு அரச குடும்பத்தினருள் ஒருவனுன சங்கிலி குமாரன் என்பான் அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரச பாதுகாவலனுனன். இச்செயலைக் குறித்துப் போர்த்துக்கேயர் எதிர்ப்புக் கிளப் பிய பொழுது, அவருக்கு வேண்டிய திறை யைக்கொடுத்து நாட்டை ஆள்வதாக வாக்குறுதி செய்தான். ஆனுல் சிறிது காலத்தின் பின்னர் கண்டிக்குச் செல்லும் வடுகப்படையைத் தன் இராச்சியத்துக் கூடாகப் போக விடுத்ததாலும் தன் எண்ணப்படியே தன் மருமகனைத் தனக் குப்பின் அரசாள நியமித்ததாலும் போர்த்துக் கேயருக்கு முறைப்படி திறையைச் செலுத்தாத தாலும், முன் கொடுத்த வாக்குறுதியைக் காற் றில் விட்டானெனத் தெரிகிறது. இதை யறிந்த
போர்த்துக்கேயர் அவனை நெருக்கினர். அதனுல்
சில காலம் ஊராத்துறையில் ஒளித்திருந்தான்.

XXXIX
நெருக்கடியான இந்நிலையைக் கண்டு அவன்
தேவியர் தஞ்சைப் பெருமன்னன் இரகுநாத நாயக்கனிடம் சென்று முறையிட்டனர் 5. கேம் நாயக்கன் என்பான் தலைமையில் இரகுநாத 庾r凸委受矿 அனுப்பிய தஞ்சைப் ப ைட யி ன்
உதவிகொண்டு திரும்பவும் அரசைக் கைப்பற்
றினன். இரகுநாதநாயக்கனே யாழ்ப்பாணம் வந்து போரிற் பங்கெடுத்துக் கொண்டதாக வும் கருதப்படுகிறது, ஆனல் போர்த்துக்கேயர் வரலாற்று நூல்கள் இரகுநாதன் வருகை பற்றி எதுவுங் கூறிற்றில.
இன்னும் சங்கிலியின் அரச பரிபாலனத்தில்
தமிழ் மக்கள் திருப்தியடைய வில்லை. அதனேடு தஞ்சை நாயக்கனின் உதவிப் பல த் தி னு ல்
போர்த்துக்கேயரை மதியாமலும் நடந்தான்.
போர்த்துக்கேயருக்கு மா ரு க க் கண்டியரச
னுக்கு உதவியளித்தான். அதனேடு போர்த்துக்
கேயருக் கெதிராய் ஒல்லாந்தருடன் தொடர்பு
கொள்ளத் தொடங்கினன். இதனுல் சங்கிலி
மீது சிற்றமும் ஆத்திரமும் கொண்ட போர்த் துக்கேயர் அவனே ஒழித்துக் கட்டப் பிலிப்பு த
ஒலி வீரா 6 என்னும் தலைவனின் கீழ் கி. பி.
1619 ல் பெரும் படையொன்றை அனுப்பினர். சங்கிலி யும் படை திரட்டினன். இரு படைகளும் பெரும்போர் நிகழ்த்தின. எனினும் சங்கிலி
யின் படை தோற்கடிக்கப் பட்டது. சங்கிலி பிடி
பட்டான். போர்த்துக்கேயர் ச ங் கி லி யை க் கோவாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத் தமி ழரசு ஒலி வீராவின் கையிற் சிக்கியது. இதனுேடு தமிழரசர் பரம்பரையும் முடிந்தது.
5. Rama Bhadrambha. Raghunatha Abhyudhayam. Yagna Narayana Dikshitar: Sahitya Ratnakara;
* 6. Philip de Oliveiy ra.

Page 23
XL.
விடுதலைப் போராட்டம்
அரசபரம்பரை ஒழிந்தது. தன்மானம் என் னும் பெரிய தனத்தை இழந்து விட்டோமே யென்னும் மனப்பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொரு வனது இதயத்தையும் அமுக்கியது. மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திரச் செல் வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக் களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கி யெழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக் கிடையில் ஆறுமுறை புரட்சி வெள் ளம் கான்யாறு போல் கரைபுரண் டோடியது. இதனைப் போர்த்துக்கேய வரலாற்ரு சிரியரே கூறிப்போவார்.
முதல் முறை கரை யார் தலைவன் போர்த் துக்கேயருக்கு கெதிராய்ப் படையோடெழும்பி னன். நல்லூருக் கருகாமையில் நடந்த போர் ஒன்றில் ஒலி வீரா இவனை முறியடித்தான்.
அடுத்து, அரசகுமாரன் ஒருவனே யாழ்ப் பாணத்தரசனுக்க விரு ம் பி, சின்னமிக்கேல் பிள்ளை என்பவன் தஞ்சைக்குச் சென்று ஆயிரம் போர் வீரரை ப் பன்னிரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னுரை அடைந்து, அங்கிருந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். ஒலி வீ ரா இம்முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலி யார் ஒருவர் நடத்திய விடுதலைப்போரும் தோல்வியடைந்தது. சி ன் ன மிக்கேல் பிள்ளை தஞ்சை நா ய க் க ரிடம் திரும்பவுஞ்சென்று யாழ்ப்பாண அரசிற்குத் தன்னை அரசனுக்கும்படி வேண்டினன். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப் பாணத்ததைக் கொண்டுவர ஆண்டு 1620 கார்த் திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளை யும் கைப்பற்றுவதற்குத் தஞ்சைப் பெரும் படை யொன்று வருவதாக ஒரு செய்தி நல்லூரிலிருந்த ஒலி வீராவின் காதுக்கெட்டியது. அந்தோனி
 

XLI
யோ த மோத்தா கல்வாஒ 1 என்பவன் கீழ் போர் த்துக்கேயப் படையொன்று பருத்தித்துறை பில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்திருந் 卤g· நாயக்கரின் படை வந்ததும் பெரும் போர் நிகழ்ந்தது. மீண்டும் போர்த்துக்கேய ரால் தமிழர் சே னே முறியடிக்கப்பட்டது. இதுவே இலங்கைத் தமிழரின் கடைசி விடு தலைப் GLT U ITL - L_b *
1. Antoni de motha Galvao
* இதுகாறும் ஒருவாறு யாழ்ப்பாணத்தமிழரின் வரலாற் றைக் கூறினுேம், இன்னும் திருக்கோணுமலே மட்டக்க ளப்பு, வன்னி, மலே நாடு முதலிய இடங்களில் வாழுந் தமிழர் வரலாற்றையும் இவ்வாறு ஆராய்ந்து வருகின் ருேம். இவை யாவற்றையும் இறுதியில் ஒருங்குசேர்த்து இலங்கைத் தமிழர் வரலாறு என்னும் பெருநூலாக வெளி யிடுதல் எமது நோக்கம், இந்நன் நோக்கத்துக்குச் சான்று கள் தந்து உதவிபுரியும் அன்பர் தமக்கு ஆசிரியர் என்றும் கடப்பாடுள்ளவராய் இருப்பார்.
வாழ் க நற்ற மி ழ்.

Page 24
BIBLIOGRAPHY
கலிங்கத்துப்பரணி பெ. பழனிவேல் பிள்ளை உரை,
கழகப் பதிப்பு, 1950
யாழ்ப்பான குல. சபாநாதன் பதிப்பு,
சரஸ்வதி புத்தக சாலை, கொழும்பு, 1953
Rama Bhadramba : Raghunathabhyudhyam, Ed, by Dr. T. R. Chintamani, (Madras University)
Yajna Narayana Dikshita : Sahitya Ratnakara. Ed. by Dr. T. R. Chintamani, (Madras University)
Altekar, A. S. Rashtrakutas and Their Times, Poona Oriental Book Agency, 1934.
Annual Report of Epigraphy, Madras. Archaeological Report of the Kegalle District-H C. P. Bell
Bothlingk and Roth: Sanskrit - Worterbuch, St. Peter
sburg, 1855
Ceylon Historical Journal
Codrington, H. C. : Short History of Ceylon, Macmilian
& Co., London, 1926
Epigraphia Zeylanica
Geiger, Wilhelm : (1) Culavamsa, Pali Text Society Lon
don, 1929 & 1939
(8) Mahavamsa, Ceylon Government Information Department, Colombo, 1950
Harivamsa : Ed. by M. N. Dutt, Calcutta. 1897
Ibn Batuta : The Rehla of Ibn Batuta, Baroda Oriental Ins
titute, 1953.
Journal of the Royal Asiatic Society (Ceylon) Branch) Krishnaswamy Aiyangar, S. K. : Some Contributions of
South India to Indian Culture, University of Calcutta, 1923.
 

ΧΧΧΧΙΙΙ
Mendis, G. C. : Early History of Ceylon, Y. M. C. A. Publishing House, Calcutta, Ninth Imperssion, 1948
Nilakanta Sastri, K.N. (1) Colas, University of Madras, 1935
(2) Pandyan Kingdom, Luzac, & Co.
London, 1929
Obeyasekara, Donald : Outlines of Ceylon History
Times of Ceylon, Colombo 1911
Oldham, C. F. : The Sun and the Scrpent, Archibald
Constable & Co Ltd, London, 1905
Rasanayagam, C. : Ancient Jaffna, Everyman's Publishes
Ltd, Madras 1926
Rg Vedavyakhya, : Ed. by C. K. Raja, Adyar Library, 1939
Sewell, R. : A Forgotten Empire,George Allen & Unwin Ltd.
London. Reprint 1924
South Indian Inscriptions.
Travancore Archaeological Series
Vaidya, C. V. : History of Medieval Hindu India, Oriental
Book Agency, Poona 1921-1924
Vogel, J. : Indian Serpent Lore. Arthur Probsthain,
London, 1926
Vriddhagirisan, : The Nayaks of Tanjore, University
Annamalainagar, 1942

Page 25

கு. நீ கி லி

Page 26

நாடகத்தில் வரும் ஆடவர் அரிவையர்
பரராசசேகரன்
5áGaö
தனிநாயக முதலி அரசகேசரி அப்பாமுதலி
முத்துலிங்க முதலி அடியார்க்குநல்லான் விரமாப்பாணன்
இமையாணன் பரநிருபசிங்கன் கட்டியகாரன் பணியாள் வாயிற்காவலன் வடிவழகி
G) SE IŠ GELD G) Lib as GOT35 lb இராசமாதேவி அங்கயற்கண்ணி சண்முகம் கந்தையா உதுமான் இலெப்பே அந்தோணி ஆந்திரே பேதுரு குசை 22LG3Gv) nTL"ü G3 Lu மிக்கேல் தொம்பிலிம்பு
பிரகன்சா காக்கை வன்னியன் வள்ளுவர் தலைவன்
யாழ்ப்பாணத்தரசன் பரராசசேகரன் மகன், யாழ்ப்பாணத்தரசன் முதன் மந்திரி அவைக்களத்துப் புலவர் மந்திரி, வடிவழகியின்
தகப்பன் மந்திரி மந்திரி சங்கிலியின் நண்பனும்,
மெய்காப்பாளனும் தளபதி
சங்கிலியின் அண்ணன்
அப்பாமுதலி மகள்,
சங்கிலியின் காதலி வடிவழகியின் தோழி வடிவழகியின் தாய் சங்கிலியின் மனைவி இராசமாதேவியின் தோழி
பொதுமக்கள்
பறங்கி வியாபாரிகள்
பறங்கி வீரர்
பரங்கியர் கோட்டைத்
தலைவன் பறங்யகிர் தளபதி ஊர்காவற்றுறைத் தலைவன் பறையறைவோன்

Page 27

உறுப்பு 1 5 GT Lib 1
ச ங் கி லி
----ܤܣܛ
இடம் : ந ல் லூ ர் யாழ் ப் பா ன த் து அ ர ச ன் அ வை க் கள ம்.
(அரசு கட்டிலில் யாழ்ப்பாணத்தரசன் பரராசசேகரன் வீற்றிருக் கின்றன். அருகில் சங்கிலி ஒர் இருக்கையில் அமர்ந்திருக்கின் றன். தனிநாயகமுதலி, அரசகேசரி, முத்துலிங்கமுதலி, அப்பா
முதலி, அடியார்க்குநல்லான், இமையானன், வீரமாப்பாணன் ஆகியோர் அவனைச் சூழ்ந்திருக்கின்றனர்.)
(எழுந்து அரசனை வணங்கிவிட்டுத் தனிநாயக முத வியை நோக்கி) அமைச்சரவர்களே! GT GöT
அ ண் ண னு ர் இ ள வ ர ச ர் பண்டாரத் தைக் கொன்றவனைப் பிடித்து விட்டீர் களோ? அப்படுகொலை எவ்வாறு நடந்த தென்று யா மறிய விரிவாய்ச் சொல்லுங்கள்.
தனிநா மு : (எழுந்து நின்று அரசனே நேக்கி) வேந்தரேறே! ஒம், அவனை எம்முடைய தளபதி இமை யாணணுர் தம் படைவீரர் சிலரின் உதவி யோடு கைப்பற்றிக் கோட்டையில் காவ லில் வைத்திருக்கின்றர். யாம் ஆராய்ந்து பார்த்ததில் அவன் எங்கள் பகைவராகிய வன்னியரேவலால் இங்கு வந்து காவலாள ருக்குத் தெரியாது அரசமாளிகைப் பூங்கா வில் களவாக உட்புகுந்து ஒளித் திருந்தான்

Page 28
எனத் தெரியவந்தது. இளவரசர் மாலைப் பொழுதில் த ம் மு  ைட ய அரச பணிகளை முடித்து விட்டுச் சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்வதற்காக அங்கு உலாவப் போனுர், அப்பொழுது அப்படுபாவி, படைக்கலம் இல் லாது தன்னந்தனியே அமைதியாய் உலா விக்கொண்டு இளம்பிறையின் அழகில் ஈடு பட்டு நின்ற அவர் பின்புறமாக மெல்லச் சென்று தனது உடைக்குள் ஒளித்து வைத் திருந்த கட்டாரியை எடுத்து அவர் முதுகில் ஓங்கிக் குத்தினன். உடனே எங்கள் இள வரசர் அலறிக்கொண்டு மண்ணிற் சாய்ந் தார். அந்த அலறலைக் கேட்ட காவலாளர் அவ்விடத்துக்கு விரைந்தோடினர். அப்பொ ழுது இளங்கோ வீழ்ந்து கிடப்பதையும் அவர் அருகிலிருந்து ஒருவன் ஒடுவதையும் கண்டனர், உடனே காவற்காரர். கொலை! கொலை!! இதோ ஒடுகின்றன் பிடியுங்கள்' என்று கூச்சலிட்டன்ர். அதைக் கேட்டுக் கோட்டை வாயிலில் நின்ற தளபதி இ ைம யாணணுர் இங்கிருந்து ஒருவரும் வெளி யேருமற் பாருங்கள்’ என்று படையினருள் ஒரு பகுதியினரை ஏவினர். ஏவிவிட்டு, மற் ருெரு பகுதியினரை பூந்தோட்டம் முழுவ தும் சல்லடை போட்டுப் பார்க்கும்படி கட்டளையிட்டனர். அவருட் சிலர் அகழி யின் ஒரு பக்கத்தில் ஒருவன் பதுங்கியிருக் கக் கண்டனர். அவன் கையிலும் உடையி லும் இரத்தம் தோய்ந்திருந்தது. உடனே அவனைப் பிடித்துத் தளபதியிடம் கொண்டு போய் ஒப்படைத்தனர். அவர் உண்மை யைக் கூறுமாறு நெருக்கினர். வன்னியரே வலால் அங்கு வந்ததாக அக்கொலையாளி ஒப்புக் கொண்டான். ஆனல் தன் ஊர்
2

பெயரைத் தெரிவிக்க மறுத்து விட்டான். என்ருலும், அவன் ஒட்டி சுட்டான் காட்டி விருக்கும் கொள்ளைக் கூட்டத்தலைவன் கர டியன் கந்தன் என்று எம்போர் வீரர் கண்டு பிடித்து விட்டனர்.
சங்கிலி : (சிறி எழுந்து நின்று தன் வாளை உறையினின்றும் சிறிது உருவிய வண்ணம்) சங்கதி அப்படியும் ஆகிவிட்டதோ?
அப்பொழுது அரசன் சங்கிலியை இருக்கும்படி கையமர்த்துகின் றன். சங்கிலி பொங்கிய சினத்துடன் பல்லே நெறுமிக்கொண்டு விருப்பின்றித் தன் இருக்கையில் அமருகின்றன்.)
அரசகேசரி : அரசிளங்கு மரா, ஆத்திரப்பட வேண்டாம். நன்கு விசாரணை செய்து நீதியெனக் கண் டதையே செய்தல் வேண்டும். கோபத்தி னுல் ஆத்திரப்பட்டு எதையும் செய்தல் கூடாது. அப்பொழுது குற்ற மற்றவர்களும் தண்டனையுறுதல் கூடும். அதனுல் பெருந் தீங்கு உண்டாகும்.
மனு முறை நெறியின் வழக்கிறந் தவர்தா மனமுற மறு கிநின் றழுத கண்ணிர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளாகும்மே."
அரசன் : (பெருகி வரும் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு தனிநாயக முதலியை நோக்கி) புலவர் பெரு மான் கூறுவது மு ற் றி லு ம் உண்மை. இதுவோ ப டு கொ லை. எ ன் ரு லு ம் நீதிமன்றத்தில் தீர விசாரணை செய்த பின்பு தான் ஒருவனைக் குற்றவாளி என்று முடி வாக்க வேண்டும். ஆகையால் இவனை நீதி மன்றத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தித்
3

Page 29
தீர்ப்பை எனக்குத் தெரிவியுங்கள். இளவ ரசரைக் கொன்றது இராசத் துரோகம். என்ருலும் நெறிமுறையிலிருந்து நாம் சற்
றேனும் தவறலாகாது. அது நீதி தவறு
தலாய் முடியும்.
அரசே! இந்த அற்ப பதரைத் தண்டிப்ப தோடு மட்டும் நாம் நின்று விடக்கூடாது. இக்கொலை காரனுே ஏவற்பேய். இ வ னை ஏவிய வன்னியரையும் நாம் கட்டாயம் தண்டிக்க வேண்டும். (ஒரு பக்கம் திரும்பி வாளே உருவிக்கையில் உயர்த்திப்பிடித்துக்கொண்டு)இவர் களுக்குத் தக்க பாடம் படிப்பிக்காவிட்டால் நான் சங்கிலியல்லன், என் குலதெய்வத்தின் மேல் ஆணை!
(அப்பொழுது பரநிருபசிங்கன் அவைக்களத்திற்கு வருகின்றன். அவன் தாடி வளர்ந்திருக்கின்றது. எங்கேயோ தொலைப் பயணத் திலிருந்து வந்தவன் போலக் காணப்படுகின்றன். அவனைக் கண் டதும் அரசனைத் தவிர ஏனையோர் எழுந்து நிற்கின்றனர். பரநிரு பசிங்கன் ஒர் இருக்கையில் அமருகின்றன். பின் யாவரும் தத்தம் இருக்கைகளில் அமருகின்றனர். சங்கிலி தொடர்ந்து பேசுகிருன்.)
அண்ணனுரும் கண்டியிலிருந்து சரியான தரு ணத்தில் வந்துசேர்ந்து விட்டார். அண்ணு! எமது தமையனுர் இளவரசர் நயவஞ்சக ரால் கொலையுண்டார்.
பரநிருப : (இடைமறித்து) தம்பி, அதை நான் வரும் வழியிற் கேள்விப்பட்டேன். இச் செய்தி யைக் கேட்டதும் என்மனம் துடிதுடித்தது. அப்பழிகாரனைப் பிடித்துவிட்டீர்களோ? கண்டியரசன் தேவிக்கு மருந்து செய்வதற்கு எமது தந்தை யார் என்னை அங்கு அனுப்பி
4.

யதுதான் வந்த கேடு. நான் அங்கு போன தால் க ண் டி ய ர ச ன் தே வி உயிர் பிழைத்தாள்; இங்கு இல்லாததால் எமது அருமை அண்ணனுர் உயிர் இழந்தார். எல் லாம் சரி. மெத்தப்பேசி என்ன? இறப்பும் பிறப்பும் ஊழ் வினைப் பயன். யார் தான் அதனைத் தடுக்கமுடியும்? அப்பழிகாரன் எங்கே?
தனிநா மு 1 கையும் மெய்யுமாய்ப் பிடித்து பிட்டோம்.
அண்ணு, உண்மைக் கொலைகாரன் இவ னல்லன். வன்னியரே இக்கொலையைச் செய் தவர், அவரைத் தகுந்த முறையிலே தண் டிப்பது எமது கடன். அப்படிச் செய்தா லன்றி எமது நகரத்தின் காவற் தெய்வமும் எமது அண்ணனரின் ஆவியும் சாந்தமடை யா. ஆகையால் வன்னிநாட்டின் மீது படை யெடுக்கத் துணிந்து விட்டோம். நல்ல நேரத்தில் நீங்களும் வந்து விட்டீர்கள். அண் ணனர் பண்டாரம் இறந்தபடியால் நீங் களே இளவரசர். ஆகையால் நான் செய் யும் இம்முயற்சிக்கு உங்கள் அநுமதியும் ஆசீர் வாதமும் வேண்டும். அவற்றை அடி யேனுக்கு ஈந்தருளும் படி வேண்டுகின்றேன். (சங்கிலி குனிந்து பரநிருபசிங்கனை வணங்குகின் முன்)
பரநிருப : (சங்கிலி நிற்கும் இடத்திற்குப்போய் அவனைத் தழுவி) தம்பி, இப்படி இரு உனக்குச் சில சங் கதிகள் சொல்ல விரும்புகிறேன். ஆறுத லாக இருந்து கேள்.
சங்கிலி :
(தனது இ ரு க்  ைக யி ல் அமர்ந்த வண்ணம்) உ ங் க ள் கட்டளை எதுவுங் கேட்பேன். ஆணுல் வன்னியரோடு சமாதானம் மட்டுங்
5

Page 30
கேட்க ஒருப்படேன். (தன் நெஞ்கிலே தட்டி) என்னுடம் பில் ஒரு துளி இரத்தம் இருக்கு மட்டும் வன்னியரை - இந்தப் படுகொலை காரரைக் கொன்றே தீருவேன். கட்டாயம்  ெவ ற் றி காணுவேன் இது சத்தியம், சத்தியம்.
பரநிருப
(தன் தாடியை உருவிவிட்டு) த ம் பி, நான் அதற்குத் தடை சொல்லவில்லை. உனது வஞ்சினப்படியே செய்துகொள்; ஆனல் உனக்கும் இந்தச் சபையிலுள்ளோருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எமது அண்ணனுர் இறந்த செய்தியைக் கண்டியி லிருந்து வரும் வழியிற் கேட்ட நேரந் தொட க்கம் இதைப்பற்றி மிகவும் அலசி ஆலோ சித்துள்ளேன்.
அரசன் : (நிமிர்ந்து பரநிரு சிங்கனைப்பார்த்து)எதைப்பற்றி?
பரநிருப ! அரசே, என் மனநிலை வர வர மாறிக் கொண்டு வருகின்றது. ஆன்ம ஈடேற்றத் திற்கு வேண்டிய வழியையே என் மனம் நாடுகின்றது. அவ்வழியில் நின்று ஒழுகவே பெரிதும் விரும்புகிறேன். அர சபா ர ம் அதற்குத் தடையாக இருக்கும். ஆகையால் இந்த இளவரசபாரத்தைத் தம்பி சங்கிலியே ஏற்றுத் தங்களுக்குப்பின் அரசபாரத்தை யும் கொண்டு நடத்த வேண்டும் என்பதே
என் எண்ணம்.
(அவைக்களத்திலுள்ளோர் யாவரும் வியப்போடு ஒருவரை ஒரு வர் பார்க்கின்றனர்.)
சங்கிலி :
(எழுந்து நின்று மிகவும் தாழ்மையாக) அண்ணு! த  ைம ய ன் இ ரு க் க த் தம்பி S9|| UT
6

ாள்வது எப்படி? அண்ணன் அரசைத் தம்பி எடுத்தாளுவது தவறு; அது அரச முறையும அனெடு) . . . . . .
பரநிருப :
இளவரசுப் பட்டத்திற்கு நீயே தகுந்தவன். ஆண்டில் யான் உனக்கு மூத்த வன்தான்; என்ருலும் அரசியல் அறிவிலும் ஆற்றலிலும் நீயே மூத்தவனுகி விட்டாய். இதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் நானே மனம் மகிழ்ந்து தரும் பதவியை ஏற்றுக் கொள். நான் உன் அண்ணன் அல்லவோ? உன் அ ண் ண னு ர் சொல்லுக்கு அட்டி சொல்லாதே.
சங்கிலி : (தயக்கத்துடன் கம்மிய குரலில்) அண்ணு. எ.ன் அ ன் னு. இ.து எங்.
அரசகேசரி :
இளவரசரே, அண்ணன் சொல்லைக் கேட்டு அரசை எற்றுக்கொள்வதிலும் குற்றமில்லை. மூத்தோன் இருக்க இளையோன் ஆட்சி புரி தல் பண்டைக் காலத்திலும் நிகழ்ந்தது. தானே. வீட்டுமன் தன் அரசியலைத் தம்பி யர்க்குக் கொடுக்கவில்லையோ? இராமன் கானகம் செல்லப் பரதன் அயோத்தியை ஆளவில்லையோ?
9ÜLIT (p : (செருமிக்கொண்டு அரசனை நோக்கிக்கைகளை விரித்து நீட்டிய வண்ணம்) இது எனக்கு ஒன்றுமாகத் தெரியவில்லை.
அரசன் :
என் புதல்வரின் கருத்து எதுவோ அதுவே என் கருத்தும்; ஆனல் எனக்கோ வயதாகி விட்டது. அரசபாரத்தைத் தாங்கி நடத்த என்னுல் இனிமுடியாது. பரநிருபசிங்கா! உன்னிடமே அதை ஒப்படைத்தல் அரச முறை. இப்பொழுதே ஒப்படைக்கிறேன். ஏற்றுக்கொள்.

Page 31
பரநிருப :
(வணங்கி அரசனை நோக்கி) ஏற்றுக்கொண்டேன். (திரும்பிச் சங்கிலியை நோக்கி) த ந் தே ன் உனக்கே. (தன் இரு கைகளையும் உயர்த்தி) யாழ் ப் பணத் தர சே வாழ்க! சங்கிலி வாழ்க!! (எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்) சட்ட நாதர் உனக்குத் திருவருள் புரிவாராக. யாழ்ப்பாணத்தரசரின் புக மு ம் வீரமும் குறையாத வகையில் பரிபாலிப்பது உன் கடன்.
ਛੰ6 :
அண்ணு! இது என்ன, கனவோ நனவோ தெரியவில்லை. இந்தப் பதவியை நான் சிறி தும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கட்டளையை மறுக்கவும் முடியாது. சரி, அப்படியால்ை நன்மையிலும் தீமையிலும் நீங்களே எனக்கு வழிகாட்டியாய் இருப்பதாக வாக்குறுதி தந்தால் நான் இப்பொறுப்பை ஏற்றுக்
கொள்வேன்.
பரநிருப துணைவனுக்குத் துணைவனுகவும் மந்திரிக்கு மந்திரியாகவும் இருந்து எல்லாவற்றையும் நானே நடத்துவேன். நீ ஒன்றுக்கும் அஞ் சாதே. தம்பி, என் சொல்லைத் தட்டாதே. அரசை ஏற்றுக்கொள்.
அரசன் : என் பொறுப்பு நீங்கியது. (அரச கட்டிலிலிருந்து இறங்கி இருவருக்கும் நடுவில் நின்று இடது கையாலே பரநிருபசிங்கனஅணைத்துக்கொண்டு அவனை நோக்கி) உன் அறிவை மெச்சினேன். (வலது கையைச் சங்கிலியின் தலைமேல் உயர்த்தி) உன் ஆண்மையை வாழ்த் தி னே ன். யாழ்ப்பாணத்தரசனே வாழ்க! தமிழ்க் குடிகளோங்குக. (அவைக் களத் திலிருந்தோரை நோக்கி) இத்துடன் அரச சபை கலைந்தது.
திரை
8
 

੭jLL களம் 2 இடம் :
நல்லூர், அரசன் அவைக் களம். சங்கிலி தனியே கைகட்டிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ் இறுவண்ணம் அங்கும் இங்கும் உலாவுகின்றன். அவனுடைய நண்பனும் மெய்க்காப்பாளனுமாகிய வீரமாப்பாணன் அவன் அருகே வருகின்றன்.)
வீரமா : (சற்று நின்று அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு) அரசே! இவ்வளவு ஆழ்ந்த யோசனைக்குக் காரணம் என்ன?
வீரமா : என்ன ஒன்றுமில்லை என்கிறீகள்? அகத்தில் நிகழ்வதை முகத்திலே காணலாம். உங்கள் மனம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நீங் கள் யோசிப்பதை எனக்குச் சொன்னல் நானும் அதைப் பற்றி ஆலோசித்து உங்கள் கவலையைப் போக்க வழி தேடுவேன்.
于卤G6ü: எனது கவலையை ஒருவரும் தீர்க்கமுடியாது. கனவிலும் எதிர்பாராத சுமை இன்று என் தலைமேல் ஏறியிருக்கிறது. அண்ணணுர் பரநிருபசிங்கர் அரச பொறுப்பிலிருந்தும் தப்பிவிட்டார். நான் இந்த அரசபாரத்தை எப்படிக் கொண்டு நடத்துவேன்?
6io TLD IT : அதற்கு என்ன யோசனை? சிறந்த அறிவாளி யான உங்கள் தகப்பனரும் இருக்கிருர், பரநிருபசிங்கரும் உங்களுக்கு வழிகாட்டி யாக இருப்பேன் என வாக்குறுதி தந்திருக்
9

Page 32
கிருர், அல்லாமலும் அரசனுக்கு வேண் L9- ULI இயல்புகளெல்லாம் உங்களிடத்தே பொருந்தியிருக்கின்றன. ஆகையால் அரச பதவிக்கு நீங்களே தகுந்தவர். இதில் சந் தேகமில்லை. அதைப்பற்றி ஏன் இவ்வளவு யோசனை. குடிசனங்களும் உங்களைப் பெரி தும் விரும்புகிருர்கள். ஏனென்ரு ல் யாழ்ப் பாண அரசன்மேல் பிறநாட்டு அரசர்கள் பலர் இப்போது பொருமை கொண்டிருக் கிருர்கள். எங்கள் இராச்சியத்தை விழுத்து வதற்குப் பல முயற்சிகள் செய்கிருர்கள். தெற்கே சிங்கள அரசரும் வன்னியரும் எம்மை அடக்கத் தருணம் பார்த்திருக்கிருர் கள். வடக்கே நாயக்க மன்னர்கள் யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிருர்கள். பறங்கிகளும் யாழ்ப் பாணத்தை மட்டுமல்லாமல் இலங்கை முழு வதையும் கைப்பற்றிக்கொள்ள முயற்சிகள் செய்துகொண்டிருக்கிருர்கள். இந்நேரத் தில் அறிவும் ஆண்மையும் உடைய அரசனே வேண்டும். ஆகையால் நீங்களே பட்டத் திற்குத் தகுந்தவர்கள்.
சங்கிலி :
அதெல்லாம் சரி, நான் அரசனுக வந்தால் குடிசனங்கள் என்ன நினைப்பார்கள்?
வீரமா :
நீங்கள் அரசனுகும் செய்தியைக் கேட்டு அவர்கள் அடங்கா மகிழ்ச்சியடைவார்கள். எ ன் பது நி ச் ச ய ம். (புன்னகை புரிந்து கொண்டு குரலை மாற்றி) அ ர ச பொறுப் பைப் பற்றியதுபோதும். உங்கள் வடிவழகி யைப் பின்பு கண்டீர்களோ?
சங்கிலி :
இல்லை.இல்லை. நான் அவளை ஒரு கிழமை
யாகக் காணவில்லை.
O

வீர மா :
(தலையை அசைத்து) ஒகோ! அப்படியோ? ஏன் இன்னும் அவளைப்போய்க் காணவில்லை.
சங்கிலி :
தான வேண்டுந்தான். ஆனல் எப்படிக் தானலாம் என்று தெரியவில்லை. இந்த நாட்களில் அவளைக் காணுவது மிகவும் வில் லங்கமாயிருக்கிறது.
வீரம : சரிதான். நான் மறந்துவிட்டேன். உங் கள் நிலையும் மாறிவிட்டதல்லவோ? இப் போது நீங்கள் அரசர். முன்போல நினைத்த படி நடக்க முடியாது.
சங்இலி :
சும்மா பகிடி பண்ணுவதை நிறுத்திவிடு. அவளைக் காணுவதற்கு என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு வழிதேட
LD TL L T GLIT?
விர மா :
(தலையைச் சொறிந்து விட்டுக் கடைக் கண்ணுற் பார்த் துக் கொண்டு) கட்டா யம் , எ ங் க ள் அரசர் பெ ரு மா னு க் கு இத் தொண் டினைச் செய்யாவிட்டால் நான் இருந் தென்ன? இறந்தென்ன? -
திரை

Page 33
உறுப்பு 1 களம் 3
இடம் :
நல்லூர், அரசன் அவைக்களம்.
(அப்பாமுதலி, தனிநாயகமுதலி, அரசகேசரி, முத்துலிங்க முதலி, தளபதி இமையாணன், அடியார்க்கு நல்லான் உட்படப் பிரதானிகள் யாவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து அரசனின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்பாமுதலி தலையையும் தாடியையும் தடவிக்கொண்டிருக் இருன், தனிநாயகமுதலி பல ஏட்டுச் சட்டங்களைப் புரட்டிப்பார்க் இருன், ஆலவட்டம் தாங்கியவண்ணம் இரு சேவகர் வருகின்ற னர். அவர்களுக்குப் பின்னுல் கட்டியக் கோலைத் தாங்கிக்கொண்டு கட்டியகாரன் வருகின்றன். அவனுக்குப்பின் வீரமாப்பாணன் வருகின்றன்)
கட்டிய :
(தனது கட்டியக் கோலை உயர்த்தி) இராசாதி இராசன் இ ரா ச மார் த் தா ன் ட ன் இராசகம்பீரன் சங்கிலி மகாராசா சபைக்கு வருகின்ருர், எச்சரிக்கை பராக்கு!
உடனே அவைக்களத்தில் இருந்த யாவரும் எழுந்து அசையாது. நிற்கின்றனர். சங்கிலி அரசு கட்டிலில் ஏறுகின்றன். யாவரும் தங்கள் தங்கள் இருக்கையில் அமருகின்றனர். அதன்பின் விரமாப்பாணன் உட்புகுந்து தனது இருக்கையில் அமருகின்றன் இப்பாமுதலி வீரமாப்பாணனைக் குறிப்பாக உற்று நோக்குகின் முன், கட்டியகாரன் முதலியோர் வெளியேறுகின்றனர்)
.86 :
(தனிநாயக முதலியைப் பார்த்து) அமைச்ச ரவர்களே! இன்று நாம் விசாரிக்கவேண்
12
 

Lg lill- அலுவல்கள் என்ன? அவற்றைத் தெரிவிப்பீர்களாக
தனிநா மு : (எழுந்து நின்று) அரசே! இன்று நாம் எடுத் துக் கொள்ளவேண்டியவை பின்வருமாறு: (ஏட்டுச் சட்டத்தை எடுத்து படிக்கின்ரு ன்) (LD 35 லாவதாக வடமராட்சிக் கலகம். இரண்டா
வதாக மறவன் புலவில் நடந்த கொள்ளை.
மூன்றுவதாக வன்னியர் புரியும் சூழ்ச்சி.
சங்கிலி : என்ன, மறவன்புல விற் கொள்ளையோ? எமது நாட்டிலும் கொள்ளை என்ற பெய ரைக் கேட்கலாமோ? அப்படிக் கொள்ளை படித்தோர் யார்? விளங்கக் கூறுங்கள்.
தனிநா மு
அரசே! இராமநாதபுரத்திலிருந்து மறவர்
பலர் தங்கள் பேரனுர் காலத்தில் மறவன் புலவிலே வந்து குடியேறினர். இது தங் களுக்குத் தெரியும். இதுவரையும் அவர்
அடங்கி ஒடுங்கி நடந்துவந்தனர். ஆனல்
இப்பொழுது யாழ்ப்பாண அரசுக்கு நாலா பக்கத்திலும் பகை இருப்பதால் இதுவே தகுந்த தருணம் என எண்ணி மறவருக்குரிய சுயபுத்தியைக் காட்டத் தொடங்கிவிட்ட னர். இந்த மறவருக்குப் பொழுதுபோக்கும் களவு; விளையாட்டும் களவு வாழ்க்கைத் தொழிலும் களவு, எப்போது பார்த்தா லும் மறவன்புலவுப் பக்கத்தில் களவும் கொள்ளையும் கொலையுந்தான். (இருக்கிருன்)
அடிநல் : அரசே! இவர்களை அடக்காவிட்டால் நாட் டிலே கொள்ளேயும் களவும் குறை யமாட்டா.
ਯ86: (தளபதி இமையாணனைப் பார்த்து) த ள ப தி இ  ைம ய ர ண ன ரே, இதைச் சிறி து கவனியுங்கள்.
^\ 13

Page 34
இமையா : (எழுந்து நின்று) ஒம் அரசே, கொள்ளைக் கூட்டத்தாரைப் பிடிப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்து விபரங்களையெல்லாம். நாளைக்கு உங்களுக்குத் தெரிவிப்பேன். நாளை இரவே மறவன் புல விற்குப் படை வீரர் சிலரை அனுப்பலாம்.
ਸੁੰ86:
(தனிநாயக முதலியைப் பார்த்து) சரி, இனி வடமராட்சிக் கலகத்தைப் பற்றி என்ன ?
தனிநா மு :
எழுந்து நின்று) கோப்பாய்த் தலைமைக்கார
ம் அவன் ஆட்களும் வடமராட்சிக் கோயிற் திருவிழா ஒன்றுக்குச் சவாரி வண்டி யிற் போனுர்கள். புருப்பொறுக்கி ஆலின் கீழ் மாடுகளை அவிழ்த்து ஆறக் கட்டியிருக் கும்போது அங்கே நின்ற அவ்வூர்ச் சிறுவன் ஒருவன் மாட்டின் குஞ்சமொன்றை அவிழ்த் துக கொண்டோடினன். அதைக் கண்ட கோப்பாய்த் தலைமை க்காரன் பிடிய டா அவனை மாட்டின் குஞ்சத்தை அவிழ்த்துக் கொண்டோடுகிறன்' என்று கூச்சலிட் டான். அவனுடைய ஆட்கள் அந்தச் சிறு வனைப் பிடித்துக் குஞ்சத்தைப் பறித்து அவனே க் குட்டிக் கலைத்தனர். சிறுவன் உடுப் பிட்டித் தலைமைக்காரனின் மருமகன். இச் செய்தியைக் கேள்விப்பட்ட உடுப்பிட்டித் தலைமைக்காரனும் அவன் கையாட்களும் விரைந்துபோய்க் கோப்பாய்த் தலைமைக் காரனுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் அடித்துக் கலகம் உண்டாக்கினர். அது மட்டுமல்லாமல், கோப்பாய்த் தலைமைக் காரனைச் செருப்பைக் கழற்றும் படி சொல்லி
செருப்பைக கையிலே தூக்கிக் கொண்டு. நடவடா' என்று கட்ட்ளையிட்டனர். கோப் பாய்த் தலைமைக்காரனும் அவன் ஆட்களும் உடுப்பிட்டி யாருக்குப் பயந்து கோயிலுக்குப்
14

போகாது திரும்பிக் கோப்பாய்க்குப் போய் விட்டார்கள். இவர்கள் அடி பிடி நாடகத் திற்கு இதுவே முதல் அங்கம். அதன்பின் உடுப்பிட்டித் தலைமைக்காரன் தன்னுடைய பரி வார ங் களு டன் கள்ளியங் காட்டுக்கு அந்திரட்டி வீடு' ஒன்றுக்குப் போகும் போது தண்ணிர் விடாய்த்ததினுல் எல்லா
ரும் இருபாலேயில் இறங்கி ஒரு பனங்கூட
லுக்குப் போய்க் கள்ளுக் குடித்துக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் அங்கே வந்ததை அறி ந்த கோப்பாய்த் தலைமைக்காரன் தனது கையாட்களுடன் சென்று பெருங்கலகம் உண்டாக்கினன். அப்பொழுது நடந்த சண் டையில் உடுப்பிட்டித் தலைமைக்காரன்
கோப்பாய்த் தலைமைக்காரனுடைய முன் வாய்ப் பல்லிரண்டை அடித்து உடைத்து
விட்டான். இது இரண்டாம் அங்கம். இந்த நாடகம் தொடர்ந்து நடைபெறும் என அறி
யக் கிடக்கிறது. இது நடவா வண்ணம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். (இருக்
கின்றன்.)
அப்பா மு :
கோப்பா யான் கள்ளன். அவனே வென்ற கள்ளன் வடமராட்சியான்.
அடி நல்:
முறைக்கு முறை வடமராட்சிப் பகுதியில் இப்படித்தான் நடக்கிறது. அங்கிருப்பவர்
கள் முட்டாள்கள். மேலும் மேலும் இப்படி
நடவாமல் இவர்களுக்கு நல்ல பாடம் படிப் பிக்க வேண்டும்.
இமையா :
கலகம் செய்த இரண்டு தலைமைக்காரரையும் இங்கு வரும்படி கட்டளையிட்டு விசாரணை
செய்ய வேண்டும்.
சங்கிலி :
அவ்விடங்களுக்கு விரைவில் நானே போக
15

Page 35
1 ܢ
(எழுந்து நின்று) அடுத்த படியாக நாம் எடுத்
எண்ணியிருக்கிறேன். அப்பொழுது எல்லா வற்றையும் நேரிலே பார்த்துக் கொள்ளு வே ன்,
தனிநா மு:
துக் கொள்வது - கொட்டியா ரத்து வன்னி யன், மட்டக்களப்பு வன்னியன், பழுகாமத்து வன்னியன் ஆகிய மூவரோடுங் கூடி முள்ளி யவளை வன்னியன் கரைச்சிப் பகுதியிற் புகு ந்து கலகம் விளைத்து அங்குள்ள மாடுகளைப் பிடித்து மட்டக்களப்புக் கரவாகு வயலுக்கு உழவு வேலைக்குச் சாய்த்தக் கொண்டு போசி ன்ருனும் அன்றியும் அவ் வன்னியர் யாவரு ஒன்று சேர்ந்து முடிக்குரிய யானைகள் பல வற்றைப் பிடித்துப் பறங்கியருக்கு விற்று
விட்டாராம்.
அதற்கு மருந்து என் கையில் இருக்கின்றது வன்னியருக்குத் தகுந்த தண்டனையளித்தல் வேண்டும்.
அப்பா. மு: அது தான் சரி. வன்னியர் மேற் படை யெடுக்கும் நாள் எந்நாளோ என்று நாங்க ளெல்லோரும் காத்திருக்கிருேம்
இந்த வன்னிச் சுண்டெலிகளை அடித்துத் துரத்த வேண்டும்.
தனிநா, மு : அரசே! அவர்களை அப்படி வலிமை குறைந்த வர்களென்று எண்ண வேண்டாம், மீனுக்கு வாலைக் காட்டிப் பாம்புக்குத் தலையைக் காட்டுவது வன்னியர் பிறவிக்குணம். எந்தப் பக்கம் வலிமை இருக்கிறதோ அந்தப் பக் கம் திரும்புவார். கண்டி இராச்சியம் வலு வடைந்திருந்தால் கண் டி அரசனுக்குத் தாளம் போடுவார். யாழ்ப்பாணத்தரசு
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலுவடைந்தால் கண்டி அரசனை க்கைவிட்டு யாழ்ப்பாணத் தர சனை அண்டுவார். பொல் லாத வஞ்சகர்கள்.
அப்பா. மு : (கைவிரலைச் சுண்டிவிட்டு) அ வ ர் க ள் படு பேயர்கள். இம்மென்னும் பொழுதில் அவர் தளை மடக்கி விடலாம்.
அப்பொழுது வீரமாப்பாணன் அப்பாமுதலியை நிமிர்ந்து பார்க் இன்றன். பின்னர் அரசனைப் பார்த்துவிட்டு நாடிக்குக் கையைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன்.
அரசகேசரி :
அரசே! எதையும் தீர ஆலோசித்துச் செய் தல் வேண்டும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவ மென்ப திழுக்கு'
என்று வள்ளுவப் பெருந்த கை கூறியிருக்கிரு ரல்லவோ?
研血@6ü : புலவரே றே! தாங்கள் சொல்வதும் சரிதான். எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து G) ց: Ան 互 କାଁ) ந ன் Ol (தனிநாயக முதலியை நோக்கி) வேறும் ஏதாவது உண்டோ?
வேறென்று மில்லை.
: ச ரி, இத்துடன் மந்திராலோசனை முடி
வடைந்தது.
சங்கிலி அரசுகட்டிலிலிருந்து இறங்கி வருகின்றன். யாவரும் பணிவுடன் எழுந்து நிற்கின்றனர். அப்பா முதலி உரத்த குரலில் "கட்டியகாரா!' "கட்டியகாரா!' எனக் கூப்பிடுகின்றன் கட்டி யகாரனும் ஏனையோரும் வருகின்றனர். ஆலவட்டம் முதலியவை முன்செல்ல அரசன் போகின்றன். அதன்பின் மற்றெல்லோரும் போகின்றனர்.)
திரை
17

Page 36
உறுப்பு 1 55 GMT Lb 4 ||
இடம் : நல்லூர் அரசன் அவை க்களத்து வாசற்புறம். (அப்பாமுதலி அங்கும் இங்கும் உலாவிக்கொண்டு நிற்கின்றன். முத்துலிங்கமுதலியும் அவனுக்கு அருகில் நிற்கின்றன்.)
முத்து. மு : என்ன, தங்களுடைய பல்லக்கு வரப் பிந்தி விட்டதோ? என்னுடைய பல்லக்கு வந்து விட்டது. அ தி ல் தங்களையும் ஏற்றிக் கொண்டு தங்கள் வீட்டிலே விட்டுச் செல் கிறேன்.
அப்பா மு : வேண்டாம், வேண்டாம், முதலியாரே. விரைவில் எனது பல்லக்கும் வந்துவிடும். தங்கள் பல்லக்கில் நான் வந்தால் தங்களுக் கும் தொல்லை; என் பல்லாக்குக்காரரும் வந்து ஏமாந்து திரும்பிப் போக நேரிடும்.
முத்து மு 1 தாங்கள் சொல்வது சரிதான். நான் போய் வருகிறேன். வணக்கம். (போகப் புறப்படு கின்றன்.)
அப்பா மு 1
என்ன அவசரம் முதலியார். சிறிது நில்லுங் கள். எனது பல்லக்கு வந்ததும் போகலாம்.
முத்து. மு : நான் போக வேண்டும். சரி, தங்களுக்காகச் சிறிது நேரம் நிற்கிறேன்.
அப்பா மு 1 (சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து விட்டுத் தாழ்ந்த குரலில்) அ தெ ல் லா ம் ச ரி, மு த லி யாரே, ஆ..ை ஸ் இங்கே நடப்பதொன்றும்
18
 
 

னக்குப் பிடிக்கவில்லை. எல்லாம் தலே கீழாக நடக்கிறது.
முத்து. மு : வன்னியருடைய கலகத்தைப் பற்றிக் குறிப் பிடுகிறீர்களோ? வன்னியன் அந்த நாள் தொடக்கம் யாழ்ப்பாணத்தானுக்கு முட் டுக்கட்டை தானே?
94 Ü LUFT (Lp : தாங்கள் சொல்லுவதும் சரிதான். நான் கருதுவது அதுவல்ல. ஆருக்கோ போக வேண்டிய அரசபதவி வேரு ருக்கோ போய் விட்டது. இதெல்லாம் முறையல்ல.
(Lp 5351. (up : ஒகோ! அதையோ குறிக்கிறீர்கள். நெய்க் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை, அது போல பரநிருபசிங்கன் பட்டத்தை வேண் டாம் என்றது.
அப்பா மு: சங்கிலிக்கு வாய்த்தது. (முத்து லிங்க முதலி அருகில் நெருங்கி) மு த லி யா ரே, இந்த அலுவலில் நீங்களும் நானும் ஒன்றுதான்.
முத்து. மு : இதோ பெரிய இடத்து அலுவல். இதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன என்று நினைத் துச் சும் மா விருந்தேன். தனக்கறியாச்
சிங்களம் தன் பிடரிக்குச் சேதம். ஏதோ நாமுண்டு நம்முடைய பாடுண்டு. (கையை விரிக கின்றன்.)
அப்பா மு :
முதலியார், நீங்கள் சொல்வதும் சரிதான். என்ருலும் குடிகளுக்காகவே செங்கோல், செங்கோலுக்கல்ல குடிகள். செங்கோல் கோடினல் அதைத் திருத்தி வைப்பது குடி கள் கடமை. பரநிருபசிங்கன் அரசனு காத தால் அரசவழிமுறை பிழைத்து விட்டது. இது முறையல்ல. அவன் மறுத்த பொழுது அவன் மகன் பரராசசிங்க முதலிக்கு அப்
9

Page 37
பதவியைக் கொடாதது பெருந்தவறு. அரச முறைப்படி முடியைப் பெறவேண்டியவன் அவனே .
முத்து. மு 1 அதிலே அவ்வளவு குற்றமில்லை. சங்கிலிய னும் ஒரு வகையில் பட்டத்துக்கு உரிமை யுடையவன் தானே. அதோடு அரசனுக வருவதற்கு முன்னரே நாட்டுக்காக நல்லாய் உழைத் திருக்கிருன் இனியும் உழைக்கக் கூடிய ஆற்றல் உடையவன். என்ருலும் எனக்கு அவனிலே அவ்வளவு பிடிப்பு இல்லை.
அப்பா மு : எப்படிப் பிடிப்பு வரும்? நேற்று முளைத்த பயல் தானே. நாங்கள் சொன்னபடி அங் கும் இங்கும் போய்க் கலகங்களை அடக்கிக் கொண்டு திரிந்தவன். இப்பொழுது எங் களுக்குக் கட்டளையிடும் நிலைக்கு வந்து
விட்டான். காலம் அப்படியாய் விட்டது.
யுத்து. மு : இவைகளை யெல்லாம் பேசி வரும் பயன் என்ன? நாங்கள் அவன் காலாலிட்டதைத் தலையால் செய்து முடிக்கவேண்டியவர்கள் தானே.
அப்பா மு : உங்கள் பேச்சு எனக்கு அதிசயமாக இருக் கிறது. உலகத்தில் செய்து முடிக்க முடி யாதது ஏதுமிருக்கிறதோ? மனம் வைத் தால் மலையையும் பிளந்தெறியலாம். அர சன் என்ருல் அரும் பெருங் கடவுளோ? அர சன் என்னும் தேர் அமைச்சன் என்னும் அச்சிலேதான் ஒடுகின்றது. அமைச்சன் நினைத்தால் எதையும் செய்யலாம்; ஆக்கி னும் ஆக்கலாம், அழிக்கினும் அழிக்கலாம். நாட்டைச் சுமந்து நிற்பவன் சங்கிலியல்ல; நாமிருவருமே. அரசன் தகுதியில்லாதவனு ணுல் அவனை அழிப்பது எமது கடன் நாடும்
20

அதனையே விரும்பும். சங்கிலியைத் தொலைத் தாலன்றி என்மனம் சாந்தி அடையாது.
முத்து. மு 1 அதைச் செய்து முடிப்பது எப்படி?
அப்பா மு :
அண்டிக் கெடுக்கும் விஞ்ஞானக்கலையில் நான் கைதேர்ந்தவன். என்னுடன் நீயும் ஒத்துழைத்தால் ச ங் கி லி  ைய இருந்த இடமும் தெரியாது தொலைத்து விடலாம். நான் இப்பொழுது செய்துவரும் வேலை எல் லாம் இதற் கா க வே. (த டார் என ஒரு ஒலி கேட்கின்றது. இருவரும் பேசுவதை விடுத்துத் திடுக்கிட்டு ஒலிவந்த திக் கைநோக்கித்திருப்பிப்பார்க் கின்றனர்.முத்துலிங்க முதலி அஞ்சி நடுங்குகின்ருன் , அப்பா முதலி குரலே மாற்றி) ஒன்றுமில்லை. L JULI LI படாதே. பட்டுக்குடைதான் விழுந்தது. இன்று சங்கிலியை வன்னியருக்கு எதிராகத் தூண்டி விட்டிருக்கின்றேன். உடுப்பிட்டித் தலைமைக்காரனுக்கும் கோப்பாய்த் தலை மைக்காரனுக்கும் சங்கிலியின் மீது வெறுப் புண்டாகும் படி தூபம் போட்டு இன்னும் ப  ைக  ைய மூட்டுவேன். மறவன்புலவுக் கொள்ளைக் கூட்டத்தாரை அவனுக்கு மாரு க ஏவி, அடுத்துக்கெடுக்கும் ஐந்தாம் படை யினராகப் பயன்படுத்துவேன். இது வும் போதாவிட்டால் என் கையில் வேறு பானங் களும் இருக்கின்றன. வேண்டிய வேண்டிய நேரத்தில் அவை வெளிக்கிளம்பும்.
முத்து. மு : (தலையை அசைத்து) அருமை ! அருமை! ! ஆனல் இன்னுமொன்று. எமது முயற்சிக் குத் துணையாக நாம் வேறும் நம்பிக்கை யான ஆட் க ளே ச் சேர்த்துக்கொள்ளக் கூடாதோ? முக்கியமான சில ரை யாவது
21

Page 38
நமக்கு உதவியாகச் சேர்த்துக்கொண்டால் நல்லது. பு ல வ ர் அரசகேசரியைப் பற்றி என்ன நினைக்கிருய்? அவர் பரநிருபசிங் கரின் தாய்மாமனல்லவோ?. ஆகையால் தம் இனத்தவரான பரநிருபசிங்கரிலும் அவர் மகன் பரராசசிங்க முதலியிலும் புலவருக்கு இயற்கையாகவே கரிசனை இருக்குமே.
-9| tt Li T (Լp :
அவரோ? அவர் புத்தகப் பூச்சி: இப்படி யான அலுவல்களில் தலையிட மாட்டார். அரச நீதி, அறநெறி என்றெல்லாம் பிதற்று
ο) / Π Π .
முத்து மு : மந்திரி அடியார்க்கு நல்லானைப்பற்றி என்ன எண்ணுகிருய்? ஏதோ தான் சிலப்பதிகார உரையாசிரியர் பரம்பரையைச் சேர்ந்தவ னென்று தன்னைப் பற்றிப் புழுகிக்கொண்டு திரிகிறன். கொஞ்சம் புத்திசாலி போலவும் தோற்றுகிமு ன்.
அப்பா மு 1 அவனுே? அவன் தன்னைப்பற்றி அதிகமாகத் தம்பட்டமடிக்கிறவன். சில காரியங்களில் நல்ல ஆலோசனை சொல்லக்கூடியவன் தான். ஆனல் தான் படித்த படி நடக்க வேண்டு மென்ற பேய்த்தனமான கொள்கையுள்ள வன். உலகத்திற் பிழைக்கும் வழி தெரியாத மூடன். அவனுலும் பிரயோசனமில்லை என் ரு?லும் என்ன, எ ம க் கு இவர் கலிலும் பார்க்க அதிகமாக உதவக்கூடிய வேறு பல நண்பர்கள் இருக்கிருர்கள்.
(அப்பொழுது காவலாளன் உள்ளே வருகிருன், விறுக்கென இரு வரும் திரும்புகின்றனர்.)
முத்து மு : என்ன சங்கதி?
:94tituIT (LDی۔ என்ன வேண்டும்?
22
 

д., п51 sho п6hт6йт :
(அப்பாமுதலியைப் பார்த்து) ஐ யா அ வ ர்
களின் பல்லக்கு வந்திருக்கின்றது.
эч Тиш п" (Lр : ஓ! அதுவோ?
அப்பாமுதலியும் முத்துலிங்கமுதலியும் ஐயத்தோடு காவலா ான நோக்குகின்றனர்.
திரை
முதலாம் உறுப்பு முற்றிற்று.
−------
23.

Page 39
உறுப்பு 2 &五GTLh I
இடம் அப்பாமுதலி வீட்டுப் பூங்கா.
(வடிவழகி தனியாகப் பூப்பறித்துக்கொண்டு நின்று பின்வரும்
பாட்டைப் பாடுகிருள்.
தரவு கொச்சகக் கலிப்பா.
மல்லிகைநற் சம்பங்கி மனங்கொழிக்கு மிருவாட்சி அல்லிகொட்டி தாமரைமே லடர்ந்துலவும் வண்டினங்காள் மல்லலுறு தார்வேந்தன் மாண்புசெறி திண் புயத்தைப் புல்லிநிற்க விழைக்கின்றேன் போந்தவற்குக் கூறிரோ?
。
வளமிகுந்த யாழ்ப்பாண மன்னு தமிழ் நாடதிலே
தளர்தலிலாத் தனிச்செங்கோல் தகைமையுடன் ருனுேச்சும்
தளவுநிறை யமுனரி தண்மருத்து மலைக்கிறைவன் அளகைநிகர் நல்லூரான் அருகில் வரக் கூறிரோ?
தகைமைபெறு தமிழ்ச்சங்கம் தனை நிறுவிச் சக மத னில் வகைமையுறத் தமிழ் வளர்க்கும் வாகை செறி வலிமிகுத்தோன் பகடுபொலி சிங்கைநகர் பகர்கீரி மலைக்கரையன் பகைமையிலாத் தமிழ்வேந்தன் பாங்கில் வரக் கூறிரோ?
எண்சீர் விருத்தம்.
மண்டுபுகழ் நானில வளங்களு மிகுந்தே
மருவரிய வழகோடு மல் கித் துலங்கும் மிண்டரிய யாழ்ப்பாண மேன்மையுறு நாடாம் மிறலுடைத் தமிழர் நற் றே சம் புரந்து தொண்டுபுரி சிங்கைநக ராரியரின் தோன்றல் து டிமறவர் குழு படை நாயக்கர் சிங்களர் சண்டை புரி வன்னியர்க ளாகியோர் காலன்
சால்புமிகு வேந்த னும் வருமோ விரைந்தே.
1.
மருத்துமலே-மருத்துமாமலே, கள்ளியங்காட்டில் செகரா சசேகரனுல் மருந்து மூலிகைகளை வளர்த்தற்கென அமைக் கப்பட்ட செய்குன்று.
24
 

(செங்கமலம் வருகின்ருள்)
செங்கமலம் :
அழகு, என்ன அரசர் உன்னிடம் முன்போல அடிக்கடி வருவதில்லையோ? அவரை இந்தப்
|க்கம் கண்டு நெடுநாளாகி விட்டது.
வடிவழகி :
அலுவல் மிகுதியாய் இருப்பதினற்போலும்
இந்நாட்களில் அவர் இங்கு வருவது குறைவு. வராத காலங்களில் தம் நண்பர் வீரமாப் பாணர் மூலம் ஒலே அனுப்புவார். நேற்றும் விர மாப்பாணர் ஒலையொன்று கொண்டு வந்து தந்தார். அத்துடன் அரசர் முன்போல அடிக்கடி இங்கு வருவதற்கும் சில வசதிக் குறைவுகள் ஏற்பட்டுள்ளன. கட்டுக்கா வ லும் கண்காணிப்பும் முன்னரிலும் பார்க் கக் கூடிக்கொண்டன.
செங்கமலம் :
அப்படியோ சங்கதி? உதைப் பற்றி நானும்
சிறிது கேள்விப்பட்டேன். உன் தந்தை யார் உன்னைப் பரநிருபசிங்க முதலியின் மகன் பரராசசிங்க முதலிக்கு மணஞ் செய்து கொடுக்க எண்ணியுள்ளாராம். அவனும் உன்னை மணமுடிக்க ஆசை கொண்டு திரிகின் ഗ്രരൂLD.
வடிவழகி :
செங்கமலம், நீ சொல்வது எனக்குப் பெரும்
வியப்பாக விருக்கின்றது.
செங்கமலம் :
என்ன ஒரு வகையாய் ஒன்றும் தெரியாத வள் போலப் பேசுகிருய்? உண்மையை ஒளிக் காமற் சொல்லு, இதைப்பற்றி ஊரெல்லாம் கதை பரவி விட்டது.
25

Page 40
வடிவழகி :
உன்மேல் ஆ னே. (செங்க மலத்தின் தலை மீ
அடித்து) செங்கமலம், இதெல்லாம் வீண்
கட்டுக்கதை .
செங்கமலம் :
அப்படி உன் தந்தை யார் பரராசசிங்க முதலிக்கு உன்னை மணம் முடித்துக்கொடுக்க
எண்ணினுல் சங்கிலியை மறந்து விடுவது
தானே?
வடிவழகி : (டு பத்துடன்) அதெல்லாம் ஒரு போதும் நடவTது .
செங்கமலம் :
கோபிக்காதே, இரா சாத்தி! சும்மா சொன் னேன். நேற்று ஒலை வந்த தென்ரு ய் என்ன GJIT Lib?
வடிவழகி : ஒன்றுமில்லை. இன்றைக்கோ நாளைக்கோ
என்னை வந்து காண்பதாக அதில் எழுதி
யிருந்தது.
செங்கமலம் :
உதெல்லாம் பழைய செய்தி. இன்று காலை எங்கோ வெளியூருக்குப் புறப்பட்டுப் போய் விட்டாராம். திரும்பி வர மூன்று கிழமை ஆகுமாம்.
வடிவழகி :
பொய்! உனக் கெப்படித் தெரியும்?
(og fiği 35 LD GOLD :
என்ன பொய் என்கிருய்? முத்துலிங்க
முதலியோடு உன் தகப்பனர் பேசிக்கொண்
26
 

டிருக்கும் போது நான் ஒட்டி நின்று கேட் டேன்.
வடிவழகி : உண்மைதானே? (செங்கமலம் உண்மெயெனத் தலை அசைக்கிருள் வடிவழகி வாட்டமடைகின்ருள்)
செங்கமலம் :
(அதைக் கண்டதும் புன்னகை புரிந்து) நான் அம்மா சொன்னேன். கவலைப்படாதே. அவர் அரண்மனையிலேதான் இருக்கிருர்,
வடிவழகி : என்னைத் திகிலடையப் பண்ணிவிட்டாய். எங்கேயடி இந்தப் பொய்யெல்லாம் பேசப் பழகினுய்?
செங்கமலம் :
சரி, சரி, உனக்கு எப்போது பார்த்தாலும் அவர் எண்ணந்தான். எனக்கு வேலை இருக் கிறது. போ கி றே ன். (செங் க ம ல ம் போகின்ருள்.)
திரை

Page 41
உறுப்பு 2 களம் 2 இடம் :
அப்பாமுதலி வீடு
வெளியே போயிருந்த அப்பாமுதலி வீட்டினுள் வருகின்றன்.
தான் அணிந்திருந்த மேலாடை தலைப்பாகை முதலியவற்றைக்
கழற்றிக் கொண்டு தன்மனேவி கனகாம்பியைக் கூப்பிடு
அப்பா. மு:
இங்கே கேட்டதோ?
கனகம் : என்ன அது?
அப்பா. மு : ஒருக்கால் இங்கு வந்து விட்டுப் போ.
கனகம் :
சற்றுப் பொறுங்கள். இதோ வருகின்றேன். (சிறிது நேரத்தில் கனகாம் பிகை ஒரு கிண்ணம் பாலோடு வருகின்ருள். வந்து அப்பாமுதலியிடம் அதை நீட்டி) காலையில் உணவு அருந்தி யதும் பாலைக் குடிக்க மறந்து விரை வாய் எங்கோ போய்விட்டீர்கள். என்ன அவ்வளவு அவசரமான வேலை? என்ன வேலை இருந்தபோதும் உடம்பைக் கவனித் துக் கொள்ளுதல் வேண்டும். சுவர் இருந் தாலன்ருே சித்திரம் எழுதலாம்.
-- 9:Hü Lui PT (Up :
என் நண்பன் முத்துலிங்க முதலியைக் காண் பதற்குப் போகவேண்டியிருந்தது. அவசரத்
28
 

தில் பாலைக் குடிக்க மறந்துவிட்டேன். அத ஒல் என்ன? அது நிற்க உன்னேடு ஒரு இர கசியம் பேச இருக்கின்றது. (அங்கும் இங்கும் பார்க்கின் ருர்.)
கனகம் :
மற்று முற்றும் நோக்கிவிட்டு) இல்லை. இல்லை. இங்கு யா ரு ம் இல்லை. பி ள் ளை வடி வழகி யும் செங்கமலமும் பூங்காவினுள் நிற்கின்றனர். ஏவலாளர் மடைப்பள்ளி பில் சமைக்கின்றனர்.
அப்பா மு : அப்படியோ? நல்லது. இங்கு என் அருகே வா. உன் மகள் வடிவழகியைப் பற்றித் தான் பேசப்போகிறேன்.
கனகம் :
என்ன அவளைப்பற்றி? உங்கள் கட்டளைப் படி முன்னைய சிறுபிள்ளை விளையாட்டுகளை யெல்லாம் விட்டு அ டு க் க ளே வே லை களைப் பழகிவருகின்ருள். அத்துடன் படிப் பையும் கவனிக்கின்ருள்.
அப்பா மு :
அடி மூடமே! அவைகளை யல்ல நான் குறிப் Ugil.
கனகம் :
பின் வேறு என்ன?
அப்பா மு :
உன் மகளுக்கும் வேறு யாருக்குமிடையே ஏதும் ஒலைப் போக்குவரத்து உண்டோ? ஒளிக்காமற் சொல்லு, உனக்குத் தெரியா மல் இந்த வீட்டில் என்னவும் நடக்குமோ?
29

Page 42
பிள்ளைகளைச் சரியான முறையிலே வளர்த் தால் இந்த மானக்கேடெல்லாம் வருமோ?
கனகம் :
இதென்ன கதை? ஒலையாம்; போக்குவரத் தாம். ஏன் ஒளித்து மறைத் துப் பேசுகிறீர் கள்? மனதிலே உள்ளதை வெளியாகச் சொல்லுங்கள்.
அப்பா மு :
இன்றைக்கு என் நண்பன் முத்துலிங்க முதலி யிடம் ஒரு காரியமாகப் போயிருந்தேன். பலவற்றையும் பேசிய பின்னர், கடைசியில் உன் மகள் வடிவழகியைப் பற்றியும் கதைஎழுந்தது. சங்கிலிக்கும் அவளுக்கும் ஏதோ கொண்டாட்டமாம். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டிருக்கின்றனராம். இதைக்கேட்டது எனக்கு நாடி விழுந்து விட்டது. நான் கட்டிய மனக்கோட்டை முழுவதும் இவளால் இடிந்து விழப்போகி றதே! உனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரி
யாதோ?
கனகம் :
சீச்சீ, காரியம் அப்படி இருந்தால் உங்களுக் குச் சொல்லாமல் விட்டிருப்பேனுே? எனக்கு ஒன்றுமே தெரியாது. (சிறிது த னக் குள் ஆலோசித்துவிட்டு) ஒ கோ! ஒரு வே ளை இருந்தாலும் இருக்கும். சங்கிலி எங்கள்
பூந்தோட்டத்துக்குப் பக்கத்திலேயுள்ள
இரா சமாளிகைப் பூந்தோட்டத்துக்கு இந்த நாட்களில் அடிக்கடி வந்து சுற்றித் திரிகின் ரு ன். இவளும் அந்தப்பக்கம் போய் வட்ட மி ட் டு த் திரிகின்ருள். இன்னமும் என் னென்னவோ? ஆருக்குத் தெரியும்?
30.

அப்பா மு :
முரி, சரி, அப்படியோ சங்கதி? அப்படி
யானுல் என் நண்பன் சொன்னதும் மெய் தான் நெருப்பில்லாமற் பு ைக யுமோ? (சிறிது நேரம் உதட்டைக் கடித்துக்கொண்டு நிற் கி ன் முன். பின்பு தாழ் ந்த குரலில்) இனி நீ கொஞ்சம் கவனமாயிரு. உவள்
பூந்தோட்டப்பக்கம் போகாமற் பார்த்துக்
கொள். அல்லாவிட்டால் காரியம் எல்லாம்
பிழைத்துப் போய்விடும். உவ ளு க் கு ம் கூடாது. ஆகையால் உவளைக்கூப்பிட்டு ஆக
வேண்டிய புத் திமதி சொல்லிவிடு. தெரி கிறதோ?
கனகம் :
ஒம், அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கி
றேன். அந்தக் கவலை உங்களுக்கு என்னத்
திற்கு? (அப்பாமுதலி வீட்டினுள்ளே போகின் முன்
கனகம் வீட்டினுட்புறமாகத் திரும்பி) பிள்ளே!
பிள்ளை வடிவழகி, (உள்ளிருந்து) ஏன் ஆய்ச்சி,
865OT 35 tD :
இங்கே ஒருக்கால் வந்துவிட்டுபோ. வரும்
போது செம்பிலே தண்ணிர் கொண்டுவா. (உள்ளிருந்து) இதோ, கொண் டு வரு
றேன், ஆய்ச்சி.
சிறிது நேரத்தில் வடிவழகி செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து கனகத்திடம் கொடுத்துவிட்டு ஒரருகில் நிற்கின் ருள்)
கனகம் :
(தண்ணிரைக் குடித்துவிட்டு அப்பாமுதலியின் உடை களைக் காட்டி) இதோடு உன் அப்பாவின் தலைப்பாகையும் சா ல்  ைவ யு ம் கிடக்
கின்றன. இவ ற்  ைற க் கொண்டுபோய்
உள்ளே வைத்து விட்டு இங்கே வா. ஒரு அலுவல்.
3.

Page 43
வடிவழகி :
ஓம் ஆய்ச்சி.(அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகின்ரு ஸ்.பின் திரும்பிவந்து தன் தாயை நோக்கி) ஏன் ஆய்ச்சி, என்னை வரச் சொன்னுய்?
கனகம் :
இதிலே இரு பிள்ளை (வடிவழகி ஒர் இருக்கையில் அமருகின் முள்) பிள்ளை அழகு, எப்போதாவது நீ சங்கிலியோடு பேசியதுண்டோ?
வடிவழகி :
. ல்.லை. ஆய்ச்சி. ஏன் அப்படிக்கேட்கி
's 2 =曼弘 L(O? LU
கனகம் :
ஒன்றுக்கும் இல்லை. நீயும் சங்கிலி யும் சிநேக மாயிருக்கிறீர்கள் எனக் கதை உலாவுகிற தாம். இதைப்பற்றிக் கொஞ்சநேரத்துக்கு முன் உன் அப்பா என்னைக் கேட்டார். அப் படி உங்களுக்குள் ஏதும் தொடர்பிருந்தால் அதனுல் உனக்குப் பெரிய தீங்கு உண்டா கும். சங்கிலியோ மணம் முடித்தவன். அவ னுக்குப் பட்டத்துத் தேவி இருக்கின்ருள். நீ அவனைக் காதலித்து மணம் முடித்தால் இரண்டாம் மனைவியாவாய். இரண்டாம் மனைவியாயிருப்பது வாழ்நாள் முழுவதிலும் பெரிய தொல்லை. ஆ  ைக யா ல் அவன் தொடர்பை விட்டுவிடு. அது உ ன க் கு வேண்டாம். எல்லா வகையிலும் உந்தச் சங்கிலியிலும் பார்க்கச் சிறந்த ஒருவரை உனக்கு மாப்பிள்ளையாகப் பேசி வைத்திருக் கிருேம். அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்த வர்தான். அவரை நீ ஏற்றுக்கொள்.
வடிவழகி :
அவர் யார் ஆய்ச்சி?
32
 

கனகம் :
பரநிருபசிங்கரின் மகன் பரராசசிங்கமுதலி.
வடிவழகி : ஒகோ, அவரோ? நான் LρΠ L (βι ισότ.
55OTS 10 :
ஏன் மாட்டாய்?
வடிவழகி :
அப்படித்தான்.
கனகம் :
என்ன ஒரு விதமாகப் பேசுகிருய்? அவருக்கு என்ன குறை?
வடிவழகி : குறை ஒன்றுமில்லை. நான் அவரை மணம் முடிக்கமாட்டேன்.
கனகம் :
என்னடி பே ச் சு? இப்படியும் ஆகிவிட் டதோ? எ ங் க ள் சொல்லைத் தட்டவும் ஆளாகி விட்டாயோ? நாங்கள் சொன்ௗ படி செய்யத் தான் வேண்டும்.
வடிவழகி
(UDL q- ULIITğ5I .
356oT35 LD :
சரி பார் த் து க் கொள்ளு கி றே ன் (அப் பொழுது அப்பாமுதலியின் வாயிலாளன் வந்து பரநிருபசிங்கன் வ ர  ைவ த் தெரிவிக்கின்ரு ன்.
அதைக் கேட்டதும் வ டி வ ழ கி யு ம் கனகமும் சிறிது ப ர ப ர ப் ப  ைட கி ன் ற ன ர் கனகம்
33

Page 44
வாயிளாளனை நோக்கி) அ வ  ைர உள்ளே வ ரு ம் ப டி கூறு. அமைச்சரவர்களிடம்
தெரிவிக்கின்றேன்.
(இருவரும் உள்ளே போகின்றனர். சற்றுநேரம் கழிந்ததும் அப்பாமுதலி உள்ளே வருகின்றன் அதன் பின்னர் பரநிருப சிங்கன் வருகின்றன்.)
அப்பா மு :
(பரநிருபசிங்கனெதிரே சென்று) வாருங்கள், ! அரசே (ஒரு இருக்கையக் காட்டி) அமர்ந்தருளுங்கள்.
பரநிருப : இன்று வெள்ளிக்கிழமை, சட்ட நா த ர் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறேன். உங்கள் மாளிகைக்கருகே எமது பல்லக்கு வரும் போது பல நாட்களாக உங்களைக் காணவில்லை, ஒரு முறை பார்த்துவிட்டுப் போகலாம் என எண்ணி இங்கு வந்தேன்.
9 LI LI IT (Lp :
ஏதும் அலுவலாக வந்தீர்களோ? வேலைக் காரனை அனுப்பியிருந்தால் நானே உங்கள் மாளிகைக்கு வந்திருப்பேனே.
பரநிருப : இல்லை, இல்லை, அலுவல் ஒன்றும் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் சுகந்தானே?
9ÜLIT (p :
எம்பெருமான் திருவருளால் நாங்கள் யாவ
ரும் நல்ல சுகமாயிருக்கிருேம்.
(பணியாளன் ஒருவன் ஒரு தட்டத்தில் வெற்றிலே கொண்டு வர, அப்பாமுதலி அதை வாங்கிப் பரநிருபசிங்கன் முன் வைக்கின் {ញr.]
34
 
 

பரநிருப :
(வெற்றிலையைப் போட்டுக்கொண்டு) க ண் டி
பிலிருந்து வந்த பின் ஆறுதலாக உங்களைக்
கண்டுகொள்ள முடியவில்லை. நான் கண்டிக் குப் போகும் போது வீரமாகாளியம்மன் கோயில் கட்டிடத்தைப் புதுக்கக் கட்டி எழு ப் பி க் கொண் டி ரு ந் தீர் க ள். வேலை முடிந்து விட்டதோ?
அப்பா மு 1
ஒம், வேலை முடிந்து நீர்ப்படை விழாவும் நடந்தேறி விட்டது. அது நிற்க, கண்டி யரசன் தேவிக்கு மருந்து செய்யப் போயிருந்
தீர்கள். அவருக்கு இப்போது நல்ல சுகமோ?
பரநிருப :
ஒம், சட்டநாதர் திருவருளால் நல்ல சுகம்.
அப்பா மு :
என்ன வருத்தம்?
பரநிருப :
அவருக்கு ஒருவகையான வயிற்றுவலி இருந்
தது. திறமை வாய்ந்த பண்டிதர்கள் பலர் மருந்து செய்தும் நோய் மாறவில்லை. ஆகை
யினுலே கண்டியரசர் என்னை அழைப்பித்
தார். நான் அங்கு சென்றதும் தேவியின் நிலையைப் பார்த்துவிட்டு எம்பெருமான் சட்டநாதரை மனதில் தி ய ர னி த் து க் கொண்டு ஒரு மருந்து கொடுத்தேன். அத னுல் அவர் குணமடைந்தார்.
அப்பா மு :
அது மிக நல்லது தான். ஆனல் வைத்தியத்
திற்காகத் தாங்கள் நாட்டை விட்டுச் சென்றபின் இங்கு நிகழ்ந்தவைகளை நினைக் கும் போது மனம் சஞ்சலமடைகின்றது.
35

Page 45
蠶
பரநிருப !
அண்ணனுர் இளவரசர் பண்டாரத்தின்
கொலையைக் குறித்துப் பேசுகிறீர்கள் போ லும். அது கவலைக்குரியதே.
அப்பா மு :
ஓம். அதைப்பற்றிப் பலரும் பலவிதமாகப்
பேசிக்கொள்ளுகிறார்கள். அதுதான் போகட் டும். தாங்கள் அரசபதவியைத் துறந்த தைப் பற்றியும் ஒரு கதை உலாவுகின்றது.
பரநிருப : என்ன் மாதிரி?
அப்பா மு: தாங்கள் செய்தது முறையல்லவென்று.
பரநிருப : யான் அரசபதவியைத் துறந்தது நாட்டின் நன்மைக்காகவே என்னிலும் பார்க்க ஆற் றலும் ஆண் மையும் வாய்ந்தவன் சங்கிலி, அதனுலேயே அவனுக்கு அப்பதவியைக் கொடுத்தேன்.
அப்பா மு :
உங்கள் தம்பியார் ஆற்றலும் ஆண்மையும் வாய்ந்தவர் தான். ஆனல் வேறுவகையில் அவர் அப்பதவிக்குத் தகுந்தவரோ என ஐயப்படவேண்டியிருக்கின்றது.
பரநிருப : ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?
அப்பா மு :
36

பரநிருப என்ன? என்ன? சங்கிலி ஒழுக்கத்தில் தவறி னனுே?
9 (UT (up :
அப்படித்தான் உலகத்தார் பேசுகிருர்கள்.
பரநிருப !
என்ன பேசுகிருர்கள்.
அப்பா மு :
அவர் மூர்க்கர் என்றும் ஒழுங்கற்றவர்
பரநிருப
பூ, அவ்வளவு தானே? அதனுலென்ன? தனது நிலைக்குத் தக்கவாறு இனித் திருந்தி நடப்பான். அவன் புத்திசாலி.
அப்பா மு :
அவ்வளவில் நின்று விட்டாற் போதாதோ? (குரலைத் தாழ்த்தி) அவருடைய நடத்தையும் நல்லாயில்லை. அரசர் பெருமானே, நான் சொல்லுவதை மன்னித்துக்கொள்ளவேண் டும். நாட்டில் குலங்குடியிலுள்ள பெண்க ளேக்கூட அவர் தொல்லைப்படுத்தித் திரிகின் முராம். அது மட்டுமல்லாமல் என் குடும்பத் துக்கும் தீங்கு செய்ய முயன்று வருகிருர், அவர் எண்ணம் நிறைவேறினல் நானும் என் குடும்பமும் இந்நிலவுலகில் வாழமுடியாது. (அப்பாமுதலி அழுகின்றன்.)
பரநிருப : (குரலை உயர்த்தி) என்ன முதலியாரே! அப்படி என்ன தீங்கை உமது குடும்பத்தாருக்குச்
செய்ய முயலுகிருன்.
37

Page 46
அப்பா மு :
எம்பெருமானே! நானுே ஏழை சொல்லப் பயமாயிருக்கிறது.
பரநிருப :
பயப்படாதே, வெளியாய்ச் சொல்லு,
அப்பா மு 1
என் மகள் வடிவழகியில் கண் வைத்துத் திரி கிருர், அவர் எண்ணம் கைகூடுமே யானல் நானும் கெட்டேன். என் குடியும் கெட்டது. (அதைக்கேட்டதும் பரநிருபசிங்கன் திகைத்துப்போ யிருக்கின்றன். அப்பா முதலி அவன் காலில் வீழ்ந்து) சுவாமி! திக்கற்ற இந்த அடிநாயும் அதன் குடும்பமும் த ங் க ஞ க் கு அடைக்கலம். (பரநிருபசிங்கனின் காலைப்பிடித்துக்கொண்டு) இந் தத் துன்பத்திலிருந்து எங்களைக் காத்தரு ளல் வேண்டும்.
பரநிருப :
(அப்பாமுதலியைக் கையினுற் பிடித்துத் தூக்கி) முதலியாரே, பயப்படவேண்டாம். நான் (மார்பைத் தட்டி) உங்களையும் உங்கள் குடும் பத்தாரையும் காப்பாற்றுவேன். சங்கிலியின் மற்றைய குற்றங்களை யெல்லாம் பொறுத் தேன். ஆனல் இந்தக் கொடுமையை மட் டும் பொறுக்க மாட்டேன்.
அப்பா மு :
நீங்கள் அரசபதவியை ஏற்றிருந்தால் இந்
தக் கெடுதி ஒன்றும் வந்திராது. என்ன செய் வது? எங்கள் தவப் பயன் அவ்வளவுதான்.
பரநிருப :
போனதைப் பற்றிக் கவலை கொள்வதிற் பய னில்லை உன் மகள் வடிவழகியை எனது
38
 

ஒளிகைக்குக் கொண்டு வந்து எனது பாது ஆப்பில் விடு. அவளுக்கு ஒரு துன்பமும் வரTது .
9. LT (Lp :
கம் மலர்ந்து) எம்பெருமானே, அப்படியே செய்வேன்.
பரநிருப :
(ஆழ்ந்த யோசனையுடன் வெற்றிலையை மென்று கொண்டு) சரி, முதலி யாரே! நேரமாகிறது. போய் வருகிறேன்.
அப்பா மு :
(எழுந்து நின்று) போய் வாருங்கள். தாங்கள் இங்கு வந்தது நான் செய்த புண் ணியந் தான்.
பரநிருபசிங்கன் எழுந்து செலகின்றன். அப்பாமுதலி அவனு டன் சிறிது தூரம் சென்று வழியனுப்பிவிட்டு வருகின்றன்.)
(தனிமொழி)
என் மகள் வடிவழகியைப் பரநிருபசிங்கன் வீட்டில் கொண்டுபோய் விட்டால் அவளை அவன் மகன் பரராசசிங்க முதலிக்கு மணம் முடித்துக் கொடுத்தல் இலகு. சங்கிலியைத் தொலைத்தால் பரராசசிங்க முதலியை அரச ணுக்கலாம். அவன் அரசனுணுல் என்மகள் பட்டத்தரசியாவாள். (தன் கைகளைப் பின்புறமா கக்கட்டியபடி சிறிது உலாவிவிட்டு)இப்படி நிகழ்ந் தால் பரராசசிங்க முதலியையும் தொலைத் து விட்டு நானே அரசனுகலாம்.
திரை
39

Page 47
உறுப்பு 2 களம் 3 இடம் :
அப்பாமுதலி வீட்டுப் பூங்கா.
நேரம் : இருண்மாலே.
வடிவழகியும் அவள் தோழி செங்கமலமும் பூங்காவில் நின்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு பூக்கொய்கின்றனர்.)
Gog rig, LD 6) to :
அழகு, இரு ண் டு கொ ன் டு வருகிறது.
பொழுதுபட்டு ஒரு நாழிகைக்கு மேலாய் விடும்.
வடிவழகி : இருக்கும். எங்கும் வீடுகளில் விளக்கேற்றி விட்டார்கள். (டங். டங் என்று மணியோசை
கேட்கின்றது) அதோ! கேட்டதோ கோயில் மணி? மாலைப் பூசையாகிறது.
G3F så 35 LID 6a) D :
உனக்கு எழுதிய ஒலையில் அரசர் எப் பொழுது வருவதாக எழுதியிருந்தார்?
வடிவழகி : பொழுது பட்டு இருண்டதும்.
செங்கமலம் :
நல்லாய் இருண்டுவிட்டது. இன்னும் காண வில்லையே?
40
 

வடிவழகி : வந்து விடுவார். வருவேன் என்று சொன் ஞல் அவர் தவறுவதில்லை.
Glg sig, udsvid :
(புன்முறுவலோடு) காரியத்தை அறிந்து ஒரு வேளை அவர் தேவி அவரை இங்கு வர விடாது மறித்து விட்டாரோ?
வடிவழகி
சும்மா உனக்கு என்னே டு கேலிதான்.
(அப்பொழுது சங்கிலி வீரமாப்பாணனுேடு பூங்காவின் படலை அருகில் வருகின்றன்.)
(அங்குநின்று கொண்டுவீரமாப்பாணனை நோக்கி) சரி, மாப்பான, போய்வா, அழகு அதோ தன் தோழியுடன் பூப்பறித்துக் கொண்டு நிற் கின்ருள். சிறிதுநேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு மாளிகைக்குத் திரும் புவேன். நீ வீட்டுக்குப் போ.
வீரமா
சரி, போகிறேன். உங்கு நெடுநேரம் நில்
லாது மாளிகை போய் ச் சேருங்கள். சிறிது கவனமாய் இருந்து கொள்ளல் வேண்டும்.
து லிங்இ :
ஏன் அப்படிச் சொல்லுகிருய்?
விரமா :
காலம் அப்படியான காலம். எப்பொழுது அபாயம் வருமென்று கூறமுடியாது. அத ேைலதான் க வ ன மா யிரு க் க வேண்டு
மென்று சொன்னேன்.
41

Page 48
சங்இலி
நீ கூறுவதும் சரிதான். அதோ எ ம து மாளிகை இந்தப் பூஞ்சோலைக்கு அருகிலே தான் இருக்கிறது. அஞ்சினவன் கண்ணுக் குத்தான் ஆகாசமெல்லாம் பேய் ஒன்றுக் கும் யோசிக்காதே போய் வா.
வீரமா :
சரி, அப்படியே போய் வருகிறேன்.
(வீரமாப்பாணன் போகின்றன். பெண்களிருவரும் நிற்கும். இடத்தை அரசன் அடைகின்றன்.)
சங்கிலி :
(அவரருகு சென்று) நெடுநேரம் காத்து நிற்க வைத்து விட்டேன் போலிருக்கிறது. அவ சியமான வேலை ஒன்று இருந்த படியால் சிறிது சுணங்கிவிட்டேன்.
G3F iš 5 LID 6) D :
சொன்ன நேரத்திற்கு நீங்கள் வராமல் விட் டது இதுவல்ல முதல் முறை. எவ்வளவு நேரத்திற்கென்று தனிமையான இடத்தில் காத்து நிற்பது? இதனுலேதான் அழகுக்கு
உங்கள் மேலே கோபம்.
சங்இலி :
அப்படியோ? நான் முன் ஒருபோதும் உங் களை இப்படிக் காக்கவைக்கவில்லையே? ஏதோ கோபிக்க வேண்டுமென்று கோபிக்கிறீர்கள் போலும். ஆணுய்ப் பிறந்தது பெண்களிடம் ஏச்சு வாங்கத்தானே! என்ன செய்வது? முன் செய்துகொண்ட வினைப் பயன்.
செங்கமலம் :
இப்பொழுது உப்படிச் சொன்னல் அழ கைக் கலி யாணஞ் செய்த பின் என்ன நடக்
42
 

கும்?இராசமாதேவியும் பெரிய கோபக்காரி. இவளும் அவருக்குக் குறைந்த வளல்லள். 'ங்கள் பாடு நல்ல வேடிக்கையாய்த்தான்
வரப்போகிறது.
ਯ86:
என்ருலும் அதற்கு நான் பயப்படவில்லை.
Garis LD5) to :
ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள். வீட்டில் மனைவியர் போடும் சண்டை போர்முனை பில் உங்கள் பகைவர் போடும் சண்டை யைப் போலல்ல. அதிலும் பார்க்க மும் மர மாய் இருக்கும்.
வடிவழகி :
சும்மா இரு, செங்கமலம்,
செங்கமலம் :
போர்முனைச் சண்டை போர் முடிந்த அன் றைக்கே தொலைந்துபோம். இதுவோ வாழ் நாள் முழுவதும் நடக்கும்.
சங்கிலி :
என்ருலும் இ ச் ச ன்  ைட யி ல் இன்பமும் உண்டு.
செங்கமலம் :
இன்பமும் துன்பமும் உங்களோடு. எனக்கு நேரமாய் விட்டது. இதோ போகிறேன்.
வடிவழகி :
செங்கமலம், நின்றுகொள். நானும் வருகி
றேன். பயமாய் இருக்கிறது. என்னைத் தனியேவிட்டுச் செல்லாதே.
43

Page 49
செங்கமலம் :
(செங்கமலம் போகின்ருள், அப்பொழுது வடிவழகியும் அ ளோடு போக முயலுகின்றுள்.)
ਭੰ6
(அவளைத் தடுத்து) ஏன் போகிருய்? நில்; பிறகு போ க லா ம், (வடிவழகி நாணத்தோடு தலே குனிந்து நிற்கின்ருள்.) நீ இப்பொழுது முன் போல இல்லை. நல்லாப் மாறிவிட்டாய். என்
னுடன் ஏன் அளவளாவிப் பேசுகின்ருயில்லை?
வடிவழகி : ஒன்றுமில்லை. வீட்டிலே எல்லாம் கட்டுப்
LITGB).
என்ன சங்கதி?
ଭାl Lq ଗu lpଛି : இனி உங்களைக் காணமுடியாது போலிருக் கிறது. உங்களை நான் சந்திப்பது எப் டியோ என் பெற்றேருக்குத் தெரிந்துவிட் டது. ஆய்ச்சி இதைப்பற்றி என்னுேடு பேசி உங்களைச் சந்திக்கவேண்டாமென்று கட் | 26Tu5)L' (56 GTTTri.
6: அப்படியோ காரியம்? சரி, வேறு, வழிவகை களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வடிவழகி : (சிறிது பரபரத்து) அப்படியென்றல்?
(சிறிது நேரம் ஏதோ எண்ணிவிட்டு) உன் பெற் ருேருக்குத் தெரியாமல் உன்னை என் மாலி கைக்குக் கூட்டிப்போவதுதான்.
44
 
 
 

அப்படியானுல் வேறு சங்கடம் ஏற்படாதோ?
வடிவழகி :
சங்இலி
அதற்கு நான் ஆயத் தம் பயப்படாதே.
(அப்பொழுது ஒரு மணி ஓசை கேட்கின்றது. சங் ஆதை உற்றுக்கேட்டு) சரி, நேரமாகி விட் து. கோயிலில் அர்த்த சாமப் பூசைக்கு
மணியடித்து விட்டது. நான் போய் வரு கின்றேன். (அரசன் புறப்படுகின்றன்.)
வடிவழகி (அவனுடன் தொடர்ந்து நடந்துகொண்டு) இனி, எப்பொழுது இந்தப் பக்கம் வருவீர்கள்? எப் படித்தான் கட்டுக் காவலாக இருந்தாலும் நான் உங்களே வந்து காணுமலிருக்கமாட் C8_Gör.
எல்லாவற்றிற்கும் ஒலே எழுதி அனுப்பு கிறேன்.
hiւգ 6ւ ք98 : ஒன்று சொல்ல மறுந்துவிட்டேன்.
(இருவரும் பூங்காவில் படலேயருகு வந்துவிட்டனர். அப் பொழுது இராசமாதேவியும் அங்கயற்கண்ணியும் அவ் விடத்திற்கு வந்து -946). Aff இருவரையும் காணுகின்ற
উঠাদি .)
இராசமாதேவி :
என்ன இது? இதைப் பார்க்கப் பெரிய விந் தையாக இருக்கிறதே. (அரசன் அச்சத்தோடு நிற்கின் முன் வடிவழகி தலை குனிந்து நிற்கின் ருள்.) இதுதானுே அவசர மென்று சொல்லிப் புறப் பட்ட அரசாங்க அலுவல்? (அங்கயற்கண்ணி யைப் பார்த்து) ஏதோ அரசாங்க வேலையாகப்
45

Page 50
இராசமாதேவி போகின்றள். அவளைப் பின்தொடர்ந்து அரசன் போகின்றன். அங்கயற்கண்ணியும் அவரைப் பின்தொடர்கின் ருள்.
போகிறேனென்று சொல்லிவிட்டு வெளியே போனுர். இப்பொழுது பார்த்தியே அவர் செய்கிற அவசர வேலையை! (வடிவழகியைப் பார்த்து) நீயும் ஒரு பெண்ணுகப் பிறந்த வளோ? (விக்கி விக்கி அழுகின்ருள். அரசன்
சால்வையைப் பிசைந்தவண்ணம் நிற்கின்றன்.
அங்கயற்கண்ணி நடந்ததைக் கண்டு அச்சத்தோடு நிற்கின்ருள். வடிவழகி காற் பெருவிரலாலே நிலத்
தைக் கிளைத்துக்கொண்டு நிற்கின்ருள். ஒரே அமைதி.
இராசமாதேவி விரைவாய்க் கண்ணிரைத் துடைத் துக் கொண்டு) சரி, வந்த காரியத்தை மறந்து
விட்டேன். (அரசனைப் பார்த்து) மாளிகை யில் ஒற்றர் தலைவன் உங்களைக் காணக் காத்தி ருக்கிறன். ஏதோ அவசரமான அலுவலாம் நின்று பதறுகிறன். விரைவாய் வாருங்கள். (வடிவழகியைப் பார்த்து இழிவுக் குறிப்பாய்) மகா
ராணி, குழப்பியதற்கு மன்னிக்கவும்.
திரை
46
 

உறுப்பு III TLb4
இடம் :
[es °5 கட்டிலில் இருக்கின்றன். அவனுக்கருகே வேறு இருக்கைகளில் தனிநாயகமுதலி, அரசகேசரி, வீரமாப் ானன், இமையாணன், முத்துலிங்கமுதலி, அடியார்க்கு நல்லான் ஆகியோர் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருக் இன்றனர். அரசன் மிகவும் சிற்றத்துடன் இருக்கின்றன். அப்பொழுது அப்பாமுதலி அங்கு விரைந்து வருகின்
அப்பா மு :
(தனது சால்வையால் வியர்வையைத் துடைத்து
கொண்டு) மகாரா சாவே மன்னிக்கவும். தாங்
கள் அனுப்பிய ஆள் வரும்போது நான் வீட் டிலில்லை. அதனுலே தான் வரப்பிந்திப்
போனேன்.
சங்இலி
அதனுலொன்றுமில்லை. இருங்கள். (அப்பா முதலி ஒரு இருக்கையில் அமருகின்றன்.) 9F GÜ) L I யோர்களே! எமது ஒற்றர் தலைவன் மன்னு ரிலிருந்து சில செய்திகளைக் கொண்டுவந் திருக்கிருன், பறங்கியர் மன்னுரில் கப்பலால் வந்திறங்கி அந்நாட்டின் ஒரு பாகத்தைச் சில துரோகிகளின் உதவியாலே கைப்பற்றி விட்டார்களாம். அதுவுமல்லாமல் அவர் சமயக் குருமாரில் ஒருவரான சவுரியார் என் பவரும் அங்கு வந்திறங்கியுள்ளாராம். அவர் முயற்சியால் எமது குடிகளிற் பலர் எங்கள் பழைய சமயமாகிய சைவத்தை விட்டுக் கத் தோலிக்க மதத்திற் சேர்ந்துவிட்டார். அது மட்டுமோ? மதம் மாறியவருட் சிலர் பறங் கியரின் உதவியால் எமது புண்ணிய தல
47

Page 51
ஒரே
மாகிய திருக்கேதீச்சரத்தை இடித்துத் தரை மட்டமாக்கி இருக்கின்றனராம். அதிலிருந்த அழகிய கற்களே எடுத்துக்கொண்டுப்ோப் ஒரு மாதா கோயிலையும் கோட்டையையும் கட்டுகிருர்களாம். பறங்கியருக்கு ஆக்கிர மிப்பு வெறியும், மத வெறியும் ಙ್ಕ್ತೆ விட்டன. மதம் மாறிய எம்மவருட் சிலர் துரோகிகளாய்ப் பறங்கியர் அட்டூழியங் களுக்குத் துணை புரிகிருர்கள். இச் செய்தி யைக் கேட்ட நேரம் தொடக்கம் 3 ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. பறங்கி களே உடனேயே நாட்டிலிருந்து ஒட்டிக் கலைத்தல் அவசியம். அவருக்குத் துணை புரிந்த துரோகிகளையும் தகுந்த படி தண்டித் தல் வேண்டும். அப்படிச் செய்தாற்ருன் நமது நாட்டில் இராசத்துரோகமென்ற பேச்சை இல்லாமற் செய்யலாம். ஆகை யால் நாம் இப்பொழுதே சேனைகளோடு
மன்னுருக்குப் புறப்படவேண்டும். இதற்கு
என்ன சொல்லுகிறீர்கள்?
தனிநா. மு 1
(எழுந்து நின்று) மகாராசா, பறங்கிகளுக்கு மாரு ய் மன்னுரில் நாம் போர் செய்வதா னுல் நல்லாய் ஊன்றி ஆலோசித்துவிட்டுச் செய்தல் வேண்டும். அவசரப்பட்டுச் செய் யக்கூடாது. பறங்கிகள் இந்தியாவிலே கோவையில் மிகுந்த பெலத்தோடு இருக்கி றர்கள். அல்லாமலும் தென்னிலங்கையில் கோட்டை இராச்சியத்தைத் தங்கள் கைக் குள்ளே வைத்துக்கொண்டு கொழும்பிலே கோட்டை கொத்தளங்களோடு இருக்கிருர் கள். அவர்கள் கடற்படையும் அதிக பெல முள்ளது.
அமைதி நிலவுகின்றது. அரசன் ஆழ்ந்து எண்ணு
கின்றன்)
48

அரசகேசரி :
அரசே! முதன் மந்திரியார் கூறுவதை
ஊன்றி ஆலோசித்துக் க ரு ம த்  ைத த்
தொடங்குதல் வேண்டும்.
வினை வலியுந் தன் வலியு மாற்ருன் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல்
என்பது பொய்யில் புலவர் பொருளுரை
| այո (5ւք,
அடியா நல் : (எழுந்து நின்று) முதன் மந்திரியாரும் புலவர் பெருமானும் கூறியவை முழுதும் உண்மை. பறங்கியருக்கு மாரு ய் நாம் போர் செய்ய எண்ணினுல் அதற்கு முன்பு சில ஆயத்தங் கள் செய்ய வேண்டும்.
என்ன ஆயத்தங்கள்?
அடியா. நல்:
பறங்கியருக்கு நாலு பக்கத்திலும் தொல்லை கொடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் இங்கு எங்களோடு போர் செய்யும்போது அவர்கள் தங்கள் முழுப்பெலத்தோடும் போர் செய்ய முடியாது. அவர்கள் சேனை கள் பல இடங்களிலும் சிதறி இருக்கும். அப்போது நாம் இலகுவில் வெற்றியடைய GROTT LID
எப்படி அவருக்கு நாம் தொல்லை கொடுக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம்.
அடியா. நல், !
வடக்கே தஞ்சை நாயக்கருக்கு ஒலை அனுப்பி அவர்களோடு சண்டை செய்யப் பண்ண
49

Page 52
வேண்டும். கள்ளிக்கோட்டைச் சமோரினை யும் அப்படியே செய்யும் படி தூண்ட வேண் டும். தெற்கே கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்றி விட்டார்கள். அங்கே நீர் கொ ழும்பு, சிலாபம் முதலிய பகுதிகளில் உள்ள
சனங்களை அவர்களுக்கு மாரு ய் எழுந்து கலகம் பண்ணும் படி தூண்டி விடலாம்.
அங்கிருக்கும் புத்தர்களும் சைவர்களும் பறங்கியர் செய்து வரும் மதமாற்றத்திற்கு மாரு ய் மனம் புழுங்கிக்கொண்டிருக்கிருர் கள். பறங்கியர் செய்துவரும் அட்டூழியங் களையும் முறைகேடுகளையும் கண்டு எல்லோ
ரும் அவர்களை வெறுக்கிருர்கள். ஆகையால் அவருக்கு மாரு ய் எல்லாப் பக்கங்களிலும் தொல்லைகளைக் கிளப்புவது இலகு.
ਭੰ86:
மந்திரியாரே, நீங்கள் சொல்லுவதும் உண் மைதான். சபையோர்களே, இதற்கு நீங் கள் என்ன சொல்லுகிறீர்கள்? அடியார்க்கு நல்லார் சொன்னபடி ப ற ங் கி ய ரு க் கு. மாரு ய்க் கலகம் மூட்ட வழிவகை எடுப் (3ι Πr LΟΠ 2
அப்பா மு : அரசர் பெருமானே, பறங்கியருக்கு மாருக உவ்வளவு நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அவர்களோ வயிற்றுப் பிழைப்புக்காக வியா பாரம் பண்ண வந்த ஐந்தாறு பேர். நான் அறிந்த மட்டில் இங்கே சொன்னபடி அவர் களுக்கு அவ்வளவு வலிமை இல்லை. போன போன இடத்திலே தமது வியாபாரப் பொருள் பண்டங்களைப் பதனமாய் வைப் பதற்குப் பலமான வீடுகளைக் கட்டிக்கொண் டார்களே யல்லாமல் கோட்டை கொத்த ள மொன்றையும் கட்டவில்லை. அல்லாமலும் அவர்கள் கடற்படையைப் பற்றியும் ஏதோ கதை வந்தது. அவர்களிடம் இருப்பவை போர்க்கப்பல்களல்ல; வியாபாரக் கப்பல்
50
 

களே. ஒருவேளை சில ஆயுதங்களும் சண் டைக்காரரும் அந்தக் கப்பல்களில் இருக்க லாம். ஆனுல் அதெல்லாம் போருக்கல்ல. நடுக்கடலில் தங்கள் வியாபாரப் பொருட் களைக் கொள்ளையடிக்க வரும் கப்பற் கொள் ளேக்காரரை எதிர்த்துப் போராடவே வைக் கப்பட்டிருக்கின்றன. உம்! யாழ்ப்பாணத் தர சுக்கிருக்கும் கடற்படையின் வலியை மறந்து விட்டீர்களோ? நாயக்கரின் கடற் படையோடு எங்கள் கடற்படை திருவடி நிலைக்கப்பாற் சண்டை செய்து பெற்ற வெற்றியை மறந்து விட்டீர்களோ? இவ் வளவு வலி யுள்ள கப்பற்படையை பறங்கிய ரின் வியாபாரக் கப்பல்கள் எப்படி எதிர்க்க முடியும்? ஆகையால் அரசே, அதிகம் எண் ணுவதை விட்டுச் சூட்டோடே சூடாய்ப் பறங்கியருக்குப் பாடம் படிப்பிக்க வேண் டும். நாம் மன்னுருக்குப் படையெடுத்துச் செல்லுவதே சரி.
(அவைக்களத்துள்ளோர் ஒன்றும் பேசாதிருக்கின்றனர்.)
சங்இலி :
(அமைதி நிலவுவதைக் கண்டு) என்ன, ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் எல்லோ ரும் அப்பா முதலியார் சொன்னதைச் சரி யென்று ஏற்றுக் கொள்ளுகிறீர்கள் போலத் தோற்றுகிறது. இப் பொழு தே பறங்கி களோடு சண்டைசெய்து அவர்களை நாட்டி லிருந்து துரத்த வேண்டுமெனவே நானும் எண்ணுகிறேன். இமையானனுரே, பறங்கி
யரோடு சண்டை செய்யத் தான் வேண்டும்.
இமையா : (இடைமறிக்கும் நோக்கத்துடன்) அரசே.
சங்கிலி :
யாழ்ப்பாண அரசு இப்பொழுது தங்களையே எதிர்பார்க்கின்றது. மன்னுருக்குப் படை
51

Page 53
யெடுத்துச் செல்வதற்கு வேண்டிய ஒழுங்கு களே விரைவில் முடியுங்கள். எப்பொழுது நீங்கள் ஆயத்த மாவீர்கள்?
இமையா :
நாளேக் காலேயிலேயே படையுடன் புறப் பட்டு விடலாம் அரசே!
6 : சரி, அப்படியே ஆகட்டும் வீரமாப்பாணரே!
வீரமா :
அரசே!
ਸੁੰਨ :
எனது பஞ்ச கல்யாணிக் குதிரையை ஆயத் தம் பண்ணும்.
εί πιο π :
(தலையசைத்து) ஒம் அரசே!
திரை
5.
 

pil I 历GTLD 5
இடம் :
அரசமாளிகை
இராசமாதேவி ஒரு கட்டிலில் இருக்கின்ருள். அவள் தோழி அங்கயற்கண்ணி ஒரு தாம்பாளத்தைக் கொண்டுவந்து அவளருகு வைக்கின்றள். அதற்குள் பூ, திருநீறு, சந்தனம் முதலியவை
இருக்கின்றன.
அங், கண் :
தேவி, இப்பொழுதுதான் விர மாகாளி அம் மன் கோயிலிற் பூசை முடிந்தது. கோயிற் பூசாரி திருநீறு சந்தனம் முதலியவற்றை இத்தாம் பாளத்திற் கொண்டு வந்து என் னிடம் தந்துவிட்டுப் போகின்ருர், அம்ம னுக்குமுன் பூசையில் வைக்கும்படி நீங்கள் கொடுத்த பூக்கட்டுகன் இங்கே இந்தத் தொன்னையில் இருக்கின்றன. கற்பூரம் கொளுத்துகிறேன். ஒரு பூக்கட்டை எடுங் கள், பார்ப்போம். இராசாவுக்கு மன்னர் ப் போரில் வெற்றியோ இல்லையோ என்று தெரிந்துவிடும்.
இராசமாதேவி : (எழுந்து அத்தாம்பாளத்தைத் தன் கையால் எடுத் துக்கொண்டு போய் அங்கு எரியும் விளக்கருகே வைத்துப் பின்வரும் பாட்டைப் பாடித் தோத்திரம் செய்கின்ருள்.)
விருத்தம்
தஞ்சமென் றுன்னடிகள் தாயேய டைந்தனன்
தருணமிதி லன்பு பொழியும் தண்மைசேர் கண்களால் தமியேனை நோக்கியே
தந்தருளு நின் கருணையை
53

Page 54
அஞ்சலென் றடியேனே ஆதரிக் காவிடின்
ஆரெனேக் காக்க வல்லார் அருமைமிகு மன்னேயர் மகவு செய் குற்றங்க
ளன்புடன் பொறுத்திடுவரால் வஞ்சனை மிகுந்து ள  ைவரிகள் புரிந்திடு
மறுக்கஞ் சகிக்க கில்லேன் வாதோடு சூது புரி மாந்தர் கைத் தப்பிடும்
வகை தனக் கூறியருளாய் மிஞ்சழகு மாடங்க ளான வை மிளிர்ந்துமே
மே விடும் காமர் பதியாம் வீசு புக ழோங்குநல் லூர் தன்னி லுறைகின்ற
வீரமா காளி யம் மே. வீர மாகாளி அம்மாளே! எங்களுக்கு வெற்றி தந்தருள வேண்டும். (கும் பிட்டுத் திருநீறு, சந்த னம், குங்குமம், பூ முதலியவற்றை அணிகின்ருள். அங்கயற்கண்ணியும் அவற்றை அணிந்து பின் அத் தாம் பாளத்துள்ளிருக்கும் தொன்னையை எடுத்து இரு கையிலும் ஏந்திய வண்ணம் நிற்கின் ருள். இராச மாதேவி அம்மனை வழிபட்டு) தாயே, இக்கட்டு களில் ஒன்றை எடுக்கின்றேன். எங்களுக்கு வெற்றியென்ருல் அதை எனக்கு இதன் மூலம் காட்டு. (பின் அச்சத்தோடும் அன்போடும் அத்தொன்னைக்குள் இருந்த இரு கட்டுகளில் ஒன்றை எடுத்துத் தோழியிடம் கொடுத்து) கண்ணு, இக் கட்டை அவிழ்க்க எனக்குப் பயமாய் இருக் கிறது. நீதான் அவிழ்த்து அதற்குள் என்ன என்ன நிறப் பூ இருக்கிறது என்று பார். சிவத்தப் பூவாயின் எங்களுக்கு வெற்றி.
(அங்கயற்கண்ணி அதை வாங்கிப் பயபத்தியோடு மெதுவாய் அவிழ்க்கின்ருள். அவிழ்த்தவுடன் அவள் முகம் மலரு கின்றது)
அங், 5600 , 3 (புன்னகையுடன்) தேவி, இதோ பாருங்கள். சிவத்தப் பூ, வீ ர மா கா எரி எங்களைக் கைவிடாள்.
இராசமாதேவி :
(மலர்ந்த முகத்துடன்) முன்பே நான் சொல்ல வில்லையோ, எல்லாம் அம்மாளின் அருள்.
54

அங், கண் :
இனியாவது அரசரை நினைந்து கலங்குவதை விட்டுவிடுங்கள். எமக்கு வெற்றியென்று பூக்கட்டும் காட்டி விட்டது. அரசரின் ஆண் மையும் போர் வன்மையும் உங்களுக்குத்
தெரிந்த காரியந்தானே?
இராசமாதேவி :
ஒம், ஒம், போரில் அவருக்குச் சமமானவர் ஒருவருமில்லைத் தான்.
அங், கண், :
அப்படியானுல் ஏன் மனம் பதைக்கிறீர்கள்? இனி ஆறுதலாய் இருங்கள். எங்களுக்குத் தான் வெற்றி நிச்சயம்.
இராசமாதேவி : நானும் அப்படியே நினைக்கிறேன். அரசர் எல்லாவற்றிலும் கெட்டித்தனமுள்ளவர். மிக நல்ல வரும். ஆனல். (ஏதோ மனதில் எண்ணுகிருள்)
அங். கண், :
(பரபரத்து) ஆனல் என்ன?
இராசமாதேவி : ஆனுல் ஒன்றிலேதான் கூடாதவர்.
அங், கண், :
எதிலே?
இராசமாதேவி : பிற பெண்களை விரும்புவதில்,
55

Page 55
அங். கண், !
ஓ, அதுவோ? பெண்கள் என்று ஏன் சொல்லு கிறீர்கள்; வடிவழகி ஒருத்தியைத் தானே.
இராசமாதேவி :
கண்ணுற் கண்டது அது. அதுபோற் காணு தவை எத்தனையோ?
அங். கண் :
விடுங்கள், விடுங்கள். எல்லோரும் உப்படித் தான். ஆண்கள் இயல்பே அது. இப்படி யான காரியங்களில் குறையை ஆண்களினே சுமத்துதல் ஆகாது.
இராசமாதேவி :
լ Պ681 60Tri ?.........
အမျှ #. :
அவர்களுக்கு இடம் கொடுக்கும் பெண்களி லேதான். ஒரு பெண் இடங்கொடாது விட் டால் ஆணுய்ப் பிறந்தவன் கண்ணெடுத்தும்
TD
இராசமாதேவி :
அப்படியானுல் இக்காரியத்தில் அரசர் மேற் குற்றமில்லையென்று சொல்லுகிரு போ.
அங், கண், !
நிச்சயமாய் வடிவழகிமேலே தான் குற்ற மென்று சத்தியம் பண்ணுவேன்.
இராசமாதேவி :
அவள் கூடாதவள் என்று இதுவரையும் நான் கேள்விப்படவில்லையே.
56

அங். கண், !
எல்லோரும் நல்லவர் போலத்தான் நடிப் பது ஆணுல் தருணம் வரும்போதல்லவோ அவரவரின் உண்மைக் குணம் தெரியும். பெண்களின் ஆசைக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். என்ன, கட்டிய மனைவி இருக் கும் ஒருவன் மேலும் ஆசைப்படுவதோ? அப்படிச் செய்பவளும் ஒரு பெண்ணுே?
இராசமாதேவி :
அவளை ஏசி என்ன? இதெல்லாம் அப்படிப் பட்ட பெண்களே வளர்த்த முறையால் வந்த பிழை.
(அப்பொழுது வடிவழகி அங்குமிங்கும் பார்த்துவிட்டு மெல்லென உள்ளே வருகின்றன்.)
இராசமாதேவி :
(சினத்தோடு) ஆரங்கே? அப்பாமுதலி மகள் வடிவழகியோ? இங்கே மாளிகைக்குள் எப்படி வந்தாய்? காவற் காரன் மாளிகை வாயிலில் இல்லையோ? ஒழுக்கங்கெட்ட பதரே! என்னருகில் வர உனக்கென்ன துணிவு? இது முதற் குற்றம் மன்னித் தேன். இனி இந்த மாளிகைக்குக் கிட்ட வும் கால் வைக்கக் கூடாது. தெரிகிறதோ? அங்கயற்கண்ணி, இந்தச் சிறுக்கியை எனக்கு முன்னே நிற்கவிடாதே. வெளியே போகச் சொல்லு,
அங்கயற்கண்ணி வடிவழகி அருகே போகின்ருள்.)
வடிவழகி :
(அப்பால் விலகி இராசமாதேவியைப் பார்த்துப் பணி வோடு) தேவி, நான் செய்தது குற்றந்தான். என் மேற் கோபிக்கவேண்டாம். தெரியா மற் செய்துவிட்டேன். பொறுத்தருளுங்கள். இப் போது நான் இங்கு வந்தது வேறு காரிய
57

Page 56
மாய். அது இரகசியம். நீங்கள் அதைக் கட்டாயம் அறிதல் வேண்டும்.
இராசமாதேவி : சரி, கண்ணு, அவளை விடு. இரகசியத்தைக்
கூறட்டும், լ IIT rl լյC3լ յրrլD.
வடிவழகி :
தேவி, (அங்கும் இங்கும் பார்த்துவிட்டு) மகாரா சாவுக்கு மாரு ய்ச் சூழ்ச்சிகள் பல நடக்கின் றன. அவரைக் கவனமாய் இருக்கச் சொல் லுங்கள். அவர் நன்மைக்காகப் பாடுபடுப வர் போலப் பலர் காட்டித் திரிகிறர்கள். அவர்களை நம்பவேண்டாம். படுமோசம்
பண்ணி விடுவார்கள்.
இராசமாதேவி :
(மிகக் கவனமாய்) <9լ էք (35, பயப்படாதே, இங்கே கிட்டவா, ஏன் அப்படிச் சொல்லு கிருய். இந்த வஞ்சகச் சூழ்ச்சிகளைப்பற்றி உனக்கு ஏதும் தெரியுமோ? அஞ்சா மற் சொல்லு,
வடிவழகி : ஒம், தேவி, (சிறிது தயங்கி தாழ்த்திய குரலில்) எல்லாம் எங்கள் வீட்டிலேதான் நடக்கின் றன.
இராசமாதேவி :
(திகிலடைந்து) அப்படியோ?
வடிவழகி தேவி, உங்களை மன்ருடிக் கேட்டுக்கொள்ளு கிறேன். நான் இங்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. என்னைக் கடுங்காவலில் வைத்திருக்கிருர்கள். என்ருலும் ஒரு வகை
58
 

யாக ஒளித்து வந்தேன். நான் வந்ததை அவர்கள் அறிந்தால் என் உயிருக்கே ஆபத்து.
இராசமாதேவி: தெரியும், ஒன்றுக்கும் பயப்படாதே.
வடிவழகி:
தேவி, நான் இனி நிற்கமுடியாது. வீட்டுக் குப் போய்ச் சேர வேண்டும்.
இராசமாதேவி :
நரி (அங்கயற்கண்ணியை விளித்து) கண் ணு, அழி கைக் கவனமாய் மாளிகையின் பின்பக்கத் துக் கதவாற் கொண்டுபோய், அவள் விட் டுப் பூஞ்சோலை வாயிலில் விட்டுவா. ஒருவருக் குந் தெரியாமல் பதனமாய்ப் போங்கள்.
அங், கண், !
ஒம் தெரியும்.
வடிவழகி :
நான் போய் வருகிறேன், தேவி,
இராசமாதேவி :
(அவள் தோளிலே தன் கையை வைத்து) போப் வர, °g@·
இருவரும் போகின்றனர். இராசமாதேவி ஆழ்ந்த எண்
ணத்தோடு அங்குமிங்கும் உலாவுகின்றள், சிறிது நேரம்
சென்றபின் அங்கயற்கண்ணி திரும்பி வருகின்ருள்.
இராசமாதேவி :
போய்ச் சேர்ந்து விட்டாளோ?
59

Page 57
அங், கண். :
ஒம், போய்விட்டாள்.
இராசமாதேவி :
நாம் அழகைப்பற்றி எண்ணியவை யெல் லாம் பிழை, அவள் அவ்வளவு கெட்டவள் அல்லள்.
அங், கண் :
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.
திரை

p 2 L I YTLb6
அரசமாளிகை
இராசமாதேவியும் அவள் தோழி அங்கயற்கண்ணியும் அரச
ாளிகையில் இருந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இராசமாதேவி :
அ ர ச ர் மன்னுருக்குப் படையெடுத்துச் சென்று (கைவிரலால் எண்ணியபடி) திங்களோடு திங்கள் எட்டு, அடுத்த திங்கள். இன் றைக்குச் சரியாய்ப் பதினைந்து நாள். முதல் மந்திரியார் தனிநாயக முதலியாருக்கு ஒரு செய்தியும் வரவில்லையாமோ?
அங், கண். :
மன்னுர் யாழ்ப்பாணத்திலிருந்து மிகத் தூரமல்லவோ, செய்தி அனுப்பினுலும் விரைவில் வர மாட்டாது. அதைக் கொண்டு வருகிறவன் இந்தக் காடுமே டெல்லாம் தாண்டிக் கடல் கடந்து வந்து சேர வேண் டும் .
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வெளியே மணி கேட்கின் றது. வாயில் காவலன் உள்ளே வருகின்றன்)
தேவி, கட்டியகாரன் வாயிலில் வந்து நிற்கின்ருன் தங்களுக்கு அறிவிக்க ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கிருனும்,
61.

Page 58
இராசமாதேவி
(பரபரத்து) கட்டியகாரனுே? என்ன, மன்ன ரிலிருந்து வந்து விட்டானுே? உடனே
கூட்டிவா.
(வாயில் காவலன் வெளியே போந்து கட்டியகாரனே அழைத்து வந்து இராசமாதேவி முன்னிலையில் விட்டுப் போகின்றன்.
கட்டியகாரன்
(வணங்கிக்கொண்டு) தேவி, வணக்க լք.
இராசமாதேவி :
(பரபரப்புடன்) கட்டியகாரா, சண்டை முடிவென்ன? எங்களுக்கு வெற்றிதானே?
கட்டியகாரன்
σTIE, με σίτ LD5Π τΓτέπ Τ போயிருக்கும்போது அதைச் சொல்லவும் வேண்டுமோ?
எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிக்குறிகள் தோன்றுகின்றன. இராசமாதேவி :
நீ கொண்டு வந்த செய்தியை சொல்லு கேட்க விரும்புகின்ருேம்.
கட்டியகாரன் !
தேவி, நாம் மன்னுருக்குச் சென்றபோது அங்கே ப ற ங் கி ய ர் கோட்டை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டோம். அவர்கள் கப்பல்கள் மன்னுர்க் கடலில் நங்கூரமிட்டி ருந்தன. எங்கள் கடற்படையும் அப்பொ ழுதுதான் கடல் வழியாக ம ன் னு  ைர அடைந்தது. அதைக் கண்டவுடன் மகா ராசா பறங்கிக் கப்பல்களைத் தாக்கும்படி எங்கள் கடற்படைத் தலைவருக்குச் செய்தி அனுப்பினுர், உடனே எங்கள் கடற்படை பறங்கியர் கப்பல்களைத் தாக்கிச் சிதற அடித்துத் துரத்தியது. அதே நேரத்தில்
62
 
 
 
 
 
 
 
 
 
 

σT (ΕΙ 5 ετ தரைப்படை பறங்கியரின் தரைப் படையோடு போர் செய்தது. உயிரைத் துரும்பெனவும் ம தி யா து வேகமாய்ப் போர் புரிந்த எங்கள் படைவீரர் தாக்கு தலுக்கு எதிர் நிற்க மு டி யா து பறங்கிப் படை வெருண்டு ஒட்டமெடுத்தது. பறங் கியரைத் துரத்தியபின் அவருக்கு உள வாய் நின்று உதவி புரிந்து திருக்கேதீச்சர ஆலயத்தையும் அழித்த துரோகிகளுக்கும் தக்க தண்டனை விதித்தோம். அதன்பின் மன்னுருக்குக் கா வ லா க அங்கேயுள்ள கோட்டையில் ஒரு தரைப்படையையும் மாந்தைக் கடலில் ஒரு கடற்படையையும் நிறுத்திவிட்டுத் திரும்பி வந்திருக்கின்ருேம்.
இராசமாதேவி :
அரசர் நல்ல சுகந்தானே? சண்டையில் எதிரிகளால் அவர் உடம்புக்கு ஒருவகை யான தீங்கும் வரவில்லை. அப்படித்தானே?
கட்டியகாரன்: இல்லை, இல்லை, மகாராணி, அப்படியொன் றும் இல்லே. நல்ல சுகமாகத் தம்முடைய சேனைகளோடு பஞ்ச கல்யாணியில் உல்லாச மாகத் திரும்பிவருகிறார்.
இராசமாதேவி : அவரை எங்கே விட்டுப் பிரிந்து வந்தாய்?
கட்டியகாரன்: தனங் கிளப்புக்குக் கிட்ட நான் அவரைப் பிரிந்து வந்து அதிக நேர மாய் விட்டது. இதுவரையில் அவர் நகர எல்லைக்குள் வந் திருப்பார். நான் வரும்போது முதல் மந் திரியார் தனிநாயக முதலியாரும் அங்கே வந்திருந்தார்.
இராசமாதேவி : அப்படியோ? (தோழியைப் பார்த்து) கண்ணு, அரசரை வரவேற்பதற்கு வேண்டிய ஆயத் தங்களைச் செய்.
63

Page 59
| உடனே தோழி உள்ளே சென்று மாலே தட்டம் முதலியவற் றைக் கொண்டுவந்து வாயில் விளக்கேற்றி நிறைகுடம் வைக் கின்ருள். சிறிது நேரத்தில் அரசனும் மெய்க்காப்பாளன் வீர மாப்பாணனும் முதலமைச்சர் தனிநாயகமுதலியும் வீரர் சில ரும் வருகின்றனர். அவர் வந்து வாயிலில் நிற்க இராசமாதேவி அரசனெதிரே சென்று அவனுக்கு ஆலாத்தி எடுத்துப் பொட்டிடு கின்ருள். பின் அரசன் போய் இருக்கையில் அமர, போர்வீரர் ஒழிந்த ஏனையோரும் அங்குள்ள இருக்கைகளில் அமருகின்ற னர். அதன்பின் போர்வீரர் வெளியே போகின்றனர்.)
இராசமாதேவி :
தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று முன்னரே எங்களுக்குத் தெரியும். வீர மா காளி அம்மன் கோயிலில் பூக்கட்டி வைத் துப் பார்த்தோம். எ ங் க ஞ க் கு வெற்றி
என்று தெரிந்தது.
|
(அன்புடன் அவளைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டு தனிநாயக முதலியை நோக்கி) இந்த வெற் றியைக் குறித்து வீரமா காளி அம்மனுக்கு வழக்கம் போல் வேள்வி செய்ய வேண் டும். அதற்குத் தேவையான ஒழுங்குகளைச் செய்ய ம ற ந் து விட க் கூடாது. தெரி கிறதே?
தனிநா, மு 1
ஒம், ஒம், கட்டாயம் செய்வேன். இப்பொ ழுதே போய் அதைப்பற்றிக் கவனிக்கின் றேன். (போகின்றன்)
இராசமாதேவி : காலைச் சாப்பாட்டைப் பற்றிக் கவனிக்க மறந்துவிட்டேன். (தோழியைப் பார்த்து) அடி கண்ணு, வா, போய் அதனை ஆயத்தப் படுத்துவோம்.
64
 

அங், கண். :
சரி, வருகிறேன். அங்கயற்கண்ணியும் தேவியும் உள்ளே போகின்றனர்)
மாப்பானு, எல்லாம் செவ்வையாய் முடிந் துவிட்டன; ஆனல் வ டி வ ழ கி  ைய ப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. இனி அவளைச் சந்திப்பதென்றல் முடியாத காரி யம். தேவி மிகவும் கவனமாய் இருப்பாள்.
சங்கடம் தான்.
6:
நான் வடிவழகியோடு அவள் கையில் அகப் பட்ட செய்தியை இப்பொழுது மறந்திருப்
வீரமா : மறந்திருக்க மாட்டார். பார்க்கிற அளவில் உங்களை மன்னித்து விட்டார் போல இருக் கிறது. தேவி பெருங்குணம் படைத்தவர் என்று உங்களுக்குத் தெரியுந்தானே.
ਸੁੰ86:
ஒம், ஒம், அது கிடக்க, என்னுல் வடிவழகி யைச் சந்திக்காமல் இருக்கவும் முடியாது,
தேவி கட்டளையை மீறி அவள் மனதைப் புண்படுத்தவும் மு டி யா து. இருதலைக்
கொள்ளி எறும்பு போல் தவிக்கிறேனப்பா. இதற்கு என்ன செய்யலாம்? சொல்லு,
வீரமா : செய்கிறதென்ன? ஒருவகையாகத் தேவிக்கு இதைத் தெரியப்பண்ண வேண்டியதுதான்.
65

Page 60
என்ன வகையாகத் தெரிவிக்கலாம்?
வீரமா :
தேவியின் தோழி அங்கயற்கண்ணியாலே தான் இது ஆக வேண்டும். நான் அவவி டம் சொல்லி ஒருவகையாக ஒழுங்குபடுத்தி விடுகிறேன். இப்பொழுது தேவி நல்ல மனப்பூரிப்பாக இருக்கிருர், ஆகையால் இன்றைக்கு இதைப்பற்றி ஏதும் செய்தால் எல்லாம் நாங்கள் நினைத்த படி முடியும். இன்றிரவே நீங்கள் வடிவழகியைக் கான ଗy if) 3. Go it).
அப்படி யானுல் நல்லது மாப்பானு (வீரமாப் பாணன் முதுகில் தட்டி) எல்லாம் உன்னுலே தான் ஆகவேண்டும்.
வீரமா :
அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.
திரை
இரண்டாம் உறுப்பு முற்றும்.
66.
 
 

ego L'IL III ਯ
இடம் :
நல்லூர்த் தெரு.
நல்லூர்த் தெருவொன்றில் சண்முகம், கந்தையா, உதுமான் இலெப்பை ஆகிய மூவர் நின்று பேசுகின்றனர்.)
சண்முகம்:
என்ன கந்தை யா, உன்னே நெடுநாளாய்க் காணவில்லை. என்ன சங்கதி?
கந்தையா !
நெடுந்தீவுக்குப் போயிருந்தேன்.
சண்முகம்: ஏன் அங்கே?
கந்தையா
மா விட்டபுரம் கந்தசாமி கோ யி லி லே அடுத்த சனிக்கிழமை தேர். அன்றைக்குநாங்
கள் மோர்ப்பந்தல் போடுவது வழக்கம்.
அதற்குத் தயிர் எடுப்பதற்காக அங்கே போயிருந்தேன்.
சண்முகம் : கிடைத்ததோ?
கந்தையா ! அதிகம் கிடைக்கவில்லே. முந்தி முந்திப் போல இப்பொழுது மாடுகள் அங்கு தொகை யாய் இல்லை.
67

Page 61
சண்முகம்: ஏன் அப்படி?
கந்தையா :
இந்தப் பறங்கிக்காரன் இடையிடை அங்கே போய் ஆட்களே வெருட்டி மாடுகளையெல் லாம் இறைச் சிக்குப் பிடித்துக்கொண்டு போய் விடுகிறன். அதனுல் இப்பொழுது
அங்கேயும் பால் மெத்தக் குறைவு. அத னேடு அங்கேயிருந்து இராமேசுரக் கோயி லுக்கு அந்த நாள் தொட்டு ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போவது வழக்கம் அதற்குக்கூடப் பால் தட்டுப்பாடாய் இருக் கிறதாம். அவ்வளவு மோசமாய் இருக்கிறது
ந்தப் பறங்கிப் படையின் அநியாயம்.
உதுமான் :
மெய்தான் காணும். இந்தப் பறங்கிகளாலே பெரிய தொல்லையாய் இருக்கிறது. இந்த அநியாயப் படுவாரை எங்கள் இராசா இந்த நாட்டில் ஏன் விட்டுக்கொண்டிருக்கிருர்,
எப்படிக்காணும் இவர்கள் இங்கே வந்து சேர்ந்தார்கள்?
சண்முகம் :
ஒரு நாள் பறங்கிக்காரர் சிலர் கப்பலால் பண்ணைத் துறையில் வந்திறங்கி இராச சபைக்கு வந்தனர்; வந்து நாங்கள் வியா பாரிகள், பல நாடுகளுக்கும் Guit [] , வியாபாரம் செய்து வருகிருேம். இங் கேயும் வியாபாரம் செய்யலாம் என்று நினே த்து வந்திருக்கிருேம். மகாராசா உத்தரவு தரவேண்டும் என்று அரசரை மன்ரு டிக் கேட்டனர். அதற்கு அவர் நீங்கள் சொல்லு வதை நம்ப முடியாது. வேறேதோ எண் னத்தோடு வந்திருக்கிறீர்கள் போலத் தோற்றுகிறது என்று சொல்லி மறுத்து விட் LITIT.
68

உதுமான்:
அப்படியானுல் அவர்கள் இங்கே வந்தது 6Tւն ԼյԼգլ?
சண்முகம்:
அரசர் இப்படி மறுத்துவிட, சபையில் இரு ந்த பரநிருபசிங்கரும் மந்திரி மார் சிலரும் ஒருமித்து இவர்கள் உண்மையாக வியாபாரி கள் தான். வேருெரு வகையான எண்ணத் தோடும் வரவில்லை. மன்னுரைப் பிடிக்கவந்த பறங்கிக்காரர் வேறு; இவர்கள் வேறு. இவர் களே வியாபாரம் பண்ன விட்டால் எங்கள் நாட்டுக்கு நன்மையாய் இருக்கும். இங்கே டையாத எத்தனையோ வகையான நூாத னப் பொருள்களை நாங்கள் இவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னர் கள். இப்படிப் பரநிருபசிங்கரும் சில மந்திரி மாரும் திருப்பித் திருப்பிச் சொல்ல அரசர் வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார்.
கந்தையா !
இவர்களை இங்கே நுழையவிட்டது தவறு என்று நினைக்கிறேன். முந்தி முந்தி ஒரு மாதிரி அடக்க ஒடுக்கமாய்த் திரிந்தார்கள். இப் பொழுது கொஞ்சங் கொஞ்சமாய் அடம் பண்ணத் தொடங்கி விட்டார்கள்.
உதுமான் :
மெய்தான் சண்முகம். நேற்றும் ஆரியகுளத் தடியில் இவர்கள் கலகம் செய்தார்களாம். இவர்களாலே இந்த நாட்டுக்குப் பெரிய தொல்லை வரப்போகிறது.
சண்முகம் :
சரிதான். இவைகளுக்கு கெல்லாம் காரணம் எங்கள் அரசர் வைத் திருக்கும் மந்திரி மார் களிற் சிலர்தான் என்று கேள்வி. அரசர்
69

Page 62
கெட்டித்தனம் உள்ளவர். ஊர் நன்மைக் காகப் பாடுபடுகிறவர். ஆனுல் மந்திரி மார் களோ தங்கள் தங்கள் நன்மையையே கரு தும் சுயநலப் புலிகள். இவர்கள் எங்கள் அர சருக்கும் நாட்டுக்கும் என்ன தீமை செய் வார்களோ தெரியவில்லை.
உதுமான் :
(அச்சத்தோடு அங்கும் இங்கும் பார்த்துத் தாழ்ந்த குரலில்) ஏதோ சூழ்ச்சி நடக்கிறதாகத் தான் நானும் கேள்விப்பட்டேன்.
சண்முகம் :
(தலையை அசைத்து) மெல்லப் பேசு எங்களுக் கேன் இந்தத் தொல்லை. பெரிய இடத்து -9ι ο) ολ' ου.
(அப்பொழுது தெருத்தோறும் சென்று சேலே, ஊசி, பாசிமணி
முதலிய பொருட்களை விற்கும் அந்தோணி, ஆந்திரே, பேதுரு
என்னும் பறங்கி வியாபாரிகள் மூவர் தம் பொட்டளிகளைத் தலை யிலும் தோளிலும் சுமந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் தம் பொருட்களே ஒர் இடத்தில் இறக்கி, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு பொட்டளிகளிலிருந்த பொருட்களை நிலத்தில் பரப்புகின்ருர்கள்.)
s அந்தோணி :
அப்பப்பா (தனது வியர்வையைத் துடைத்து ஒரு ܠ ܐ துணியால் விசுக்கிக்கொண்டு) ஆந்திரே, என்ன செல்வமப்பா இந்த ஊரிலே,
ஆந்திரே ! இவ்வளவு செல்வம் எங்கள் போத்துக்கலில் இருந்தால் நாங்களெல்லாம் இப்படி ஊரூ. ராய் அலேய வேண்டியதில்லையே.
பேதுரு : சிஞ்ஞோர். இந்த நாட்டை எப்படியாவது பிடித்து விட்டால் இங்கேயுள்ள செல்வங்
70
 

2ளயெல்லாம் எங்கள் நாட்டுக்குக்கொண்டு
3լյր սն 6ն)ւ60ո ԼԻ.
அந்தோணி :
பிடிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
இங்கே உள்ள அரசனுே மெத்தக் கெட்டிக்
நாரன். எங்கள் ஊரவர்தான் சண்டையிலே சூரர் என்றிருந்தேன். ஆனல் இங்கே வந்து பார்த்தால் ஒவ்வொருவனும் சண்டையிற் புலி யாய் இருக்கிருன் அரசனே என்ருல் அவர்களுக்குத் தகுந்தவன். சண்டையிற் GL_Irf? Li ĝ ) [ÉJ 95 Lib.
ஆந்திரே :
அப்படியென்று தான் மன்னுர்ப் போருக்
குப்போன பிலிப்பும் சொன்னன். அரசன் போர்க்களத்தில் வந்திறங்கினது தானும் எங்கள் பறங்கிப் பட்டாள மெல்லாம் தப்பி
 ைேம் தப்பிளுேம் என்று குடல் தெறிக்க
ஓடிவிட்டனவாம்.
அந்தோணி : ஒம், கடற்போரிலும் எங்களுடைய ஆட் களுக்குப் படுதோல்வியாம். ஆக மூன்று கப்பல்தான் தப்பிக் கோவைக்குப் போயின
பேதுரு :
னன்ன போருக்குப்போன நாற்பத்தெட்டுக்
6 C6 Gu ?
அந்தோணி : ஒம், சிஞ்ஞோர்.
பேதுரு : பொல்லாத பயல்களாய் இருக்கிருர்களே.
7.

Page 63
அந்தோணி :
இவர்களோடு கவனமாய்ப் புழங்க வேண்
டும்.
பறங்கியர் இவ்வாறு பேசிக்கொண்டு தம் பொருட்களைப் பரப்
பியதும் மக்கள் வந்து அவற்றைப் பார்த்து விலை கேட்கின்றனர். சண்முகம், கந்தையா, உதுமான் இலெப்பை ஆகிய மூவரும் எட்டத்து நின்று பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். அப்பொழுது உதுமான் இலெப்பை பின்வரும் பாட்டை அதற்கு வேண்டிய சைகைகளோடு பாடுகிருன்)
உதுமான் :
என்ன பிடிக்கிருய்? அந்தோணி எலிப் பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப்பிடி அந்தோனி பூறிக் கொண்டோடுது சிஞ்ஞோரே,
அதைக் கேட்டு மூவரும் சிரிக்கின்றனர். அதன்பின் கந்தையா பாடுகிறன்.)
கந்தையா :
சுன்னுகச் சந்தையிலே - பறங்கி தங்கானைப் போட்டுவிட்டான் பார்த்துக் கொடுப்பவர்க்கு ப் - பறங்கி பாதிச் சுங்கான் கொடுப்பான்.
மூவரும் கைகொட்டி நகைக்கின்றனர்)
சண்முகம் :
அவர்கள் என்னென்ன பொருள் விற்கிருர்
களென்று கொ ஞ் ச ம் போய்ப் பார்ப் Οβι ΓΓ (βιρΠ 2
கந்தையாவும் உதுமானும் :
ஒம், ஒம்.
72

மூவரும் பறங்கியர் இருக்கும் இடத்திற்குப் போகின்றனர். சிறிது நேரம் அங்கிருக்கும் பொருட்களை உற்றுப் பார்த்துவிட்டுச் சண் முகம் ஒமணிக்கோவை யொன்றை எடுத்து விலை கேட்கின் ரூன்)
சண்முகம் :
சிஞ்ஞோரே! இதற்கு விலை என்ன?
பேதுரு : அதுவா? பதினெட்டு இறசால்.
சண்முகம் : (உதுமான் இலெப்பையை நோக்கி) கா க் கா, இவன் என்ன பதினெட்டு இற சர்ல் என்கி முன். இது பெறுமா?
உதுமான் : பெருது, இவை எல்லாம் பொய் வேலே காணும். இவைகளுக்கு என் இவ்வளவு காசு? ஊர்ப்பணத்தை வீணுய்ப் பறங்கிக்குக் கொட்டிக் கொடுப்பதுதான். அவன் காசு களேயெல்லாம் மூட்டை கட்டி நாளைக்குத் தன்னுரருக்குக் கொண்டு போய் விடுவான்.
பேதுரு (உதுமான் பேச்சைக் கேட்டுச் சினந்து) உமக்கு ஏன் காணும், இந்தத் தொளா பாரம் எல் லாம்? வாங்க விரும்பினுல் வாங்கும். இல் லாவிட்டால் வந்த வழியைப் பார்த்து நடவும் .
உதுமான் : என்ன ஒரு வகையாய்ப் பேசுகிறீர்? எங்கே யிருந்து பேசு கிறிர் என்று தெரியுமோ?
73

Page 64
பேதுரு உதுமான் இலெப்பைக்கு அடிக்கிருன், சண்முகம் பேதுருவுக்கு அடிக்கிருன் பக்கத்து நின்ற பறங்கியரும் அங் குள்ளவரோடு கைகலக்கின்றனர். ஈற்றில் பறங்கியர் தம் பெண்ருட்களெல்லாவற்றையும் விட்டு ஒட்டமெடுக்கின்றனர்.
பேதுரு :
ஓம், தெரியும், நாங்கள் ஆர் என்று தெரி யுமோ?
உதுமான் :
உங்களையோ தெரியாது. பாசாங்கு பண்ணிப் பணத்தைப் பறிக்கும் ஏமாற்றுக்காரர். உங் கள் வீம்புகள் எல்லாம் உங்கள் ஊரிலே சங்கிலியன் சீமையிலே இந்தப் பருப்பெல் லாம் வேகாது.
சண்முகம் : ஏன் காணும் உவ ஞே, டு உந்தக் கதை டு பல்லTம்?
உதுமான் : இல்லை அண்ணே, இவன் எங்களுரிலே வந்து எங்களுக்கல்லவோ நாட்டாண்மை காட் டப் பார்க்கிருன்.
பேதுரு :
பொத்த டா வாயை.
உதுமான் :
என்னடா சொன்னுய்? மன்னுரிலே στά, φοίτ இராசாவிடம் வாங்கியது போதாதோ? என்ன மறந்து விட்டீர்களோ?
திரை
74.
 
 
 
 

உறுப்பு 1 5, at Lib 2
இடம் :
அரசன் அவைக்களம்,
பரநிருபசிங்கன், தனிநாயகமுதலி, அரசகேசரி, அப்பாமுதலி, முத்துலிங்கமுதலி அடியார்க்கு நல்லான், தளபதி இமையா என் விரமாப்பாணன் ஆகியோர் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர்.
:
சபையோரே, சில கால த் தி ற் கு முன்பு பறங்கி வியாபாரிகள் சிலர் இங்கே வந்து இந்த நாட்டிலே தாங்கள் வியாபாரஞ் செய் வதற்கு எம்மிடத்திலே உத்தரவு கேட்ட னர். அது எனக்கு விருப்பமில்லாதபோதி லும் உங்கள் எண்ணத்திற்கு இசைந்து உத் தரவு கொடுத்தேன். அவ்வாறு கொடுக்கும் பொழுதும் இவர்கள் பகற்காலத்தில் நாட் டினுள் வந்து வியாபாரம் பண்ணலாம். ஆனுல் இராக்காலத்தில் ஊரினுள் தங்கக் கூடாது. அவர்கள் தோணிகளுக்கே போய் விட வேண்டும் என்ற கட்டுபாட்டோ டேயே அவ்வுத் தரவைக் கொடுத்தேன். சில நாளாக வி ய ர ப ா ர ம் அப்படியே நடந்து வந்தது. பின்பு அவர்கள் இரந்து கட்டபடியால் வியாபாரப் பொருட்களைச் சேகரித்து வைப்பதற்குக் கடலோரத்தில் பண்டகசாலை ஒன்றுகட்ட உத்தரவு கொடுத் தேன். அவை களத்தோரே! இவைகளெல் லாம் உங்கள் நினைவில் இருக்கும்.
தனிநா. மு 1 அரசே, பறங்கியர் உண்ட வீட்டுக்கு இரண் டகம் செய்யும் துரோகிகள் என்பதை நாம் அப்பொழுதே அறிந்திருக்க வேண்டும்.
75

Page 65
பண்டகசாலை கட்ட நாம் கொடுத்த உத்தர வைச் சாட்டாகக் கொண்டு இவர்கள் கடற்கரைக்கு அருகிலுள்ள பண்டகசாலைக் குப் பதிலாகக் கோட்டை ஒன்று கட்டி எ ழு ப் பி யிருக்கிருர்கள். இச் செய்தியை அறிந்து கோட்டையை இடித்தெறிதல் வேண்டும் என்று கட்டளை விடுத்தேன். அதற்குப் பற ங் கி ய ர் கோட்டையை இடிக்க முடியாது, போருக்கு ஆயத்தம், என்று இன்று காலை ஒலை விடுத்திருக்கின்ற னர். இப்படி அவர்கள் எம்மைப் போருக்கு அறைகூவி அழைக்கும்போது நாம் சும்மா விருத்தல் சரியன்று. பறங்கிகள் எம்மைக் கோழைகள் என்று நினைத்தார்களோ? சரி, அவர்களை ஒரு கை பார்க்கத்தான் வேண் டும். என்ன சொல்லுகிறீர்கள்?
(அப்பொழுது பரநிருபசிங்கனும் அப்பாமுதலியும் ஒருவரை ஒருவர் கடைக்கண்ணுற் பார்க்கின்றனர். ஏனேயோர் பிரமித்துப் போய் இருக்கின்றனர்.)
தனிநா. மு.
அரசே, யாம் ஒன்றை நினைத்துச் செய்ய இது வேருென்ரு ய் விளைந்திருக்கின்றது. அன்று பறங்கியர் வியாபாரஞ் செய்ய உத் தரவு கேட்டபொழுது தாங்கள் அவரைப் பார்த்து நீங்கள் இங்கு வந்த நோக்கம் வியாபார மன்று. வேறேதோவாய் இருக்க வேண்டும் என்று கூறி உத்தரவு கொடுக்க மறுத்தீர்கள். அதுவே சரியென யானும் எண்ணின்ேன். ஆணுல் இங்கிருந்த மற்றை யோர் பறங்கியரின் சார்பாய்ப் பேசினர். அதனுல் நான் வாளா இருந்தேன். தாங்கள் அன்று சொன்னது முழுவதும் சரியென்று இப்பொழுது நிச்சயமாய்த் தெரிகின்றது. பறங்கியர் இங்கு வந்தது வியாபாரத்துக் கன்று. எமது நாட்டைப் பிடித்து எம்மை
76

அடிமைகளாக்கவே. அவர்கள் தந்திரத்தை
முன்னரே அறியாது போனுேம்,
அடியா. ந.
எம்மைப் பறங்கியர் பேயர் ஆக்கிவிட்டார்.
தனிநா. மு.
முற்றிலும் உண்மை. அவர்கள் நெஞ்சுத் துணிவுதான் என்ன? (பல்லே நெறுமுகிமு ன்)
சங்இலி :
அவையோரே! போரே பறங்கியரின் திமிர்ப்
பிற்கு மருந்து.
19449-UJET. 5:
அதுவே சரி. இம்முறை அவருக்கு மன்னு ரிலே கொடுத்த குளிகையிலும் கார சார மான குளிகை கொடுக்கவேண்டும்.
அரசகேசரி :
அரசே, தாங்கள் போரே நிகழ்த்துவதாகத் தீர்மானித்தால், பகைவர் வலுவடையுமுன் அவரை விரைந்து தாக்குதல் வேண்டும்; அப்பொழுதுதான் இலகுவாக வெற்றி
G) ց, IT Gir GT 6ծրrլԻ.
“இளைதாக முண்மரங் கொல்க களையுநகர் கைகொல்லுங் TE விடத்து.'
சங்இலி
புலவர் சிகாமணியே, இனி நடப்பதை இருந்து பாருங்கள். தமிழரைப் பேடிகள் என்று நினைத்தானே பறங்கி, யாழ்ப்பாணத் தானின் கையுரம் மல்லி விற்கும் மடை யருக்கு விளங்கவில்லை. கடல் கடந்து கடா ரங்கொண்ட வீரத்தமிழ்ன் வழித்தோன் றல்கள் நாம். இந்த மேனுட்டு மிலேச்சப்
77

Page 66
பயல்களைக் கலக்கி அடித்துத் துரத்தாவிடில் நான் தமிழனல்ல. தளபதி இமையான ஞரே!
இமையா :
அரசே,
ਯ86:
உமது படைவீரரின் ஆண்மையைக் காட்டும்
நேரம் வந்துவிட்டது. "ஆயத்தம்பண்ணும். தமிழன் கைவரிசையின் உருசியைப் பறங்கி ஒரு சிறிது உணரட்டும்.
திரை
78
 

-2— gJI L’i E- III G, GT Lib 3
இடம்:
யாழ்ப்பாணம் பறங்கியர் கோட்டை,
சூசை, உலோப்பே, மிக்கேல் ஆகிய மூவரும் போர்முனேயினின் றும் வந்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு தமது போருடை யைக் கழற்றுகின்றனர்.) -
சூசை : இன்றைக்கு நடந்த சண்டையிலேதான் நான் மிகவும் களைத்துப்போனேன். சூ, சண்டை தொடங்கிப் பத்து நாட்களாகி விட்டன. இன்னும் ஒரு முடிவையுங் காணவில்லை.
உலோப்பே
இந்தச் சண்டை முடிந்துவிட்டால் நாம் ஆறுதலாகப் படுத்துறங்கலாம். கோவையி லிருந்து வந்த நாள் தொடக்கம் ஒரே சண்டையாகத்தானிருக்கிறது:
C60 :
இன்றைக்கு நடந்த போரில் எதிரிகளை ஒரு வகையாகத் தோற்கடித்துவிட்டோம். இவ்
வளவு காலமும் தொல் லேப்பட்டாலும் இன்றைய முடிவு எங்களுக்கு உற்சாகமூட் டக்கூடியதுதானே. நாளைக்குக் கட்டாயம் தமிழ்ச்சேனை முழுவதும் ஒட்டம் எடுக்கும். அப்பொழுதுதான் நமக்கு விளையாட்டு.
கொள்ளையடிக்க நல்ல வசதி.
79

Page 67
2 (66) I (8u :
நாளைக்கு வருவது நாளைக்கு. இப்போது களைத்துப் போனேன். இந்தக் களை நீங்க ஏதும் குடிக்கவேண்டும்.
மிக்கேல் :
இந்த நேரம் குடிக்காதுபோனுல் வேறெந்த நேரம் குடிப்பது? (உரக்க) மத்தியாசு மத்தி
T.
உள்ளே :
ஏன் சிஞ்ஞோர்?
மிக்கேல் :
எடே, அந்தச் சாராயப் போத்தலைக். கொண்டுவா.
۔ ۔ ۔ ۔ یہ ۔ ۔
சூசை .ே
தமிழர் தளபதி இமையாணன் சண்டை போட்டதைப் பார்த் தீர்களோ? என்ன மாதிரி நின்று போர் செய்தான்! அவனுக்கு எதிரே நிற்க முடியாது எங்கள் தளபதி தொம்பிலிப்புக்கூடப் பின்வாங்கிவிட்டார். அவன் போட்ட சண்டை அவ்வளவும் சண்டைதான். என்ன வீரம் என்ன ஒர் மம்!
அப்பொழுது மத்தியாசு சாராயப் போத்தலையும் தமிளரையும்
கொண்டுவந்து வைத்துவிட்டுப் போகின்றன். யாவரும் சாரா
யத்தை வார்த்து வார்த்துக் குடிக்கின்றனர்.)
மிக்கேல் :
(செருமிவிட்டு) சாய், கொள்ளையடிக்கிறதைப் பற்றிப் பேசினீர்கள். திருக்கோணுமலையில்
நடந்த போரில் நான் சண்டை செய்தேன். போரில் வெற்றி கிடைத்ததும் கொள்ளை
80
 
 
 
 
 

படிப்பதற்கு நாங்கள் கூட்டங்கூட்டமாகப் பிரிந்துபோனுேம். நானும் என் கூட்டத் தாரும் இந்தத் தமிழருடைய கோயிலொன் றுக்குள்ளே போய்ச் சேர்ந்தோம். அங்கே நாங்கள் கண்டதை என்னவென்று சொல் வது பொன்னுலும் வெள்ளியாலும் உருவங் கள் செய்து வைத்திருந்தார்கள், முத்துக் களாலும் இரத்தினங்களாலும் செய்த நகைகள் எத்தனை அடடா! அன்றைக்கு அங்கு சென்ற எங்கள் அதிட்டமே அதிட் Lib.
சூசை :
உதைச் சொல்லுகிருய். நீ ஒரு கோயிலைக் கொள்ளை யடித்ததைப் பற்றிப் பெரிதாகப் பேசினுய். நான் எத்தனை கோயில்களில் நடந்த கொள்ளைகளில் பங்குபற்றியிருக்கிறேன் தெரி யுமோ? அவ்வளவு பொருளும் இப்பொழுது என் கையில் இருக்குமே யானுல் நான் இப் படியெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகச் சண்டை செய்து திரியத் தேவையில்லை. போத்துக்கலிலே ஒரு கோடிசீமானுய் எல் லாச் சுகங்களோடும் நாட்டு மாளிகை யொன் றில் உல்லாசமாகக் காலங் கழிப்பேன்.
அப்பொழுது பிரகன்சாவும் யாழ்ப்பாணக் கோட்டைத் தளபதி தொம்பிலிப்பும் வருகின்றனர். அங்கிருந்த மூவரும் எழுந்து மரியாதை செய்கின்றனர்.)
பிரக :
(தொம்பிலிப்பை நோக்கி) சிஞ்ஞோர், இன் றைக்கு ஒருவகையாய்த் தமிழர் படையைத் தோற்கடித்துவிட்டோம். யாழ்ப்பாணத்தை முற்ருகக் கைப்பற்றி விடலாம் போல் இருக்கிறது. என்ருலும், என்மனம் மகிழ்ச்சி யடையவில்லை.
தொம் : ஏன் சிஞ்ஞோரே?
8.

Page 68
பிரக : சங்கிலியைச் சண்டையிற் பிடித்து அவனுக் குத் தக்க தண்டனை விதித்தாலே யொழிய என் மனம் ஆறுதல் அடையாது.
தொம் : இவ்வளவெல்லாம் செய்து முடித்து விட் டோம். இனி அவனைப் பிடிப்பது ஒரு காரி யமோ? நாளைக்கே அவனைப் பிடித்து உங் கள் கையில் ஒப்படைத்து விடுவேன். அப் பொழுது நீங்கள் அவனை விரும்பிய வித மாகத் தண்டியுங்கள்.
பிரக :
அவன் மிகுந்த வீரமுள்ளவன். அதுமட்டு மல்லாமல் மிகுந்த தந்திர புத்தியுமுள்ள வன். ஆகையால் அவனைப் பிடிப்பது நீ எண் ணுவது போல அவ்வளவு இலகுவல்ல.
தொம் :
அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். புத்தி மான் பெல வான் அல்லவோ? எங்களுக்குக் கிடைக்கும் வெற்றிகளுக்கெல்லாம் சரீர பெலம் மாத்திரந்தானு காரணம்? ஒரு ஐந் நூறு பறங்கியர் பல ஆயிரக்கணக்கான இந்த நாட்டு மக்களை எப்படி அடக்கி ஆள முடியும்? எங்கள் தந்திர புத்தியினுல் தான் இவைகளெல்லாம் வெற்றிகரமாக நிறை வேறுகின்றன. சங்கிலிக்கு மாருக அவன் சபையிலேயே ஐந்தாம் படையினர்கள் இருக்கிருர்கள். அவர்கள் உதவியால் பல அலுவல்களை நடத்தி வருகிருேம். நாளைக் குச் சங்கிலியைப் பிடிப்பதற்கும் சூழ்ச்சி செய்திருக்கிருேம்.
82
 

பிரக :
சங்கிலி நம்முடைய சூழ்ச்சிகளையும் வெல்லக் கூடிய தந்திர சாலி. கவனம், இக்காரியத்தை எப்படிச் செய்து முடிப்பீர்கள்?
தொம் :
(அவனுடைய காதுக்குள் ஏதோ சொல்லுகிருன்) தெரிந்ததோ?
பிரக :
(தலையை அசைத்துப் புன்னகை புரிந்து) மெத்தச் .g. f.
திரை
83

Page 69
SP - (O LÜL III 5ଜMT Ld 4
இடம் :
அரசமாளிகை
சங்கிலி கவலையோடு தன் கைகளை முதுகுப் புறமாகக் கட்டிக்
கொண்டு அங்கும் இங்கும் உலாவுகின்றன். இராசமாதேவி ஒரு
பக்கத்தே நிற்கின்றள்)
சங்கிலி : (இராசமாதேவியைப் பார்த்து) பறங்கியர் என்ன வகையாய்ச் சண்டை செய்கிறர்களப்பா ! இப் ப டி ய ர ன போரை நாம் முன்பு பார்த்ததில்லை. இப்போது பிரகன்சா என்ற ஒருவன் கோவையிலிருந்து ஒரு புதிய பறங் கிப் பட்டாளத்தோடு வந்திருக்கின் முன். அந்தப் பட்டாளத்தார் கையாளும் போர் முறைகள் மிகவும் புதுமையானவை. இனி யாழ்ப்பாணம் எப்படித் தப்பப்போகி றதோ? கடவுளுக்குத்தான் தெரியும்.
இராசமாதேவி :
என்ருலும் மனத் தைரியத்தைக் கைவிடக் கூடாது. வீர மாகாளி கட்டாயம் துணை செய்வாள். இறுதியில் வெற்றி எங்களுக்கே.
(அப்பொழுது அங்கயற்கண்ணி ஒலச்சுருள் ஒன்றுடன் வருகின் ருள்.)
(ஒலைச் சுருளை இராசமாதேவியிடம் கொடுத்து)இந்த ஒலைச் சுருளைத் தங்களிடம் கொடுக்கும் படி வடிவழகி தந்துவிட்டுப் போகின்ருள்.
84
 

இராசமாதேவி :
என்ன? ஒலைச் சுருளோ? (அதை வாங்கித் தனக் குள்ளே படிக்கின்ருள். அப்பொழுது அவள் முகத் தில் வாட்டமும் வெகுளியும் கலந்து தோற்றுகின் றன. உடனே அரசன் கையில் அச்சுருளைக் கொடுக்
கின்ருள். அவன் அதைத் தனக்குட் படிக்கின்ருன்.
அவன் முகத்தில் வெகுளிக்குறிகள் தோற்றுகின்றன.
ஒன்றும் பேசாது அங்கும் இங்கும் உலாவுகின்றன்.
அப்போது வீரமாப்பாணன் உள்ளே வருகின் முன்.
இருவரையும் குறிப்பாய் நோக்குகின்றன்.)
5їу uоп :
ஏன் ஒரு வகையாய் இருக்கிறீர்கள்? என்ன சங்கதி?
அரசன் ஒன்றும் பேசாது அவனிடம் ஒலேச்சுருளைக் கொடுக்கின் ரூன், அவன் அதைக் கூர்ந்து படிக்கின்றன்.)
வீரமா :
(ஆறுதலாய்) இதைப்பற்றி ஏன் கவலை? வேண்
டிய நடவடிக்கை எடுத்தால் எல்லாம் சரி
யாய்ப் போகும். அந்த வேலையை என்னி டம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்ளு. கிறேன். (திரும்பி இராச மாதேவியைப் பார்த்து) தேவி, கவலை வேண்டாம்.
திரை
85.

Page 70
20 m) L L III g, GT լԻ 5
இடம் :
நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசற்புறம்.
யாழ்ப்பாணத்து நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசற்புறத்துப்
பலவீரர் போருக்கு ஆயத்தராய் அணிவகுத்து நிற்கின்றனர். தமிழ்ப்படையின் முன்னணியில் சங்கிலி, இமையாணன், அப்பா முதலி, அடியார்க்கு நல்லான், தனிநாயகமுதலி, வீரமாப் பாணன் ஆகியோர் நிற்கின்றனர். ஒருபுறத்தே தொம்பிலிப்பும் வேறு பறங்கியர் நால்வரும் நிற்கின்றனர். அப்பொழுது காக்கை வன்னியன் போர்க்கோலமின்றிச் சாதாரண உடையோடு அங்கு வருகின்றன். அரசனேக் கண்டதும் அவன் விரைந்து செல்கின் @r.
(காக்கை வன்னியனைக் கண்டதும் அவனைத் தழுவு பவன் போலப் பாசாங்கு செய்து) வன்னியனரே,
இப்போதுதான் ஊர்காவற்றுறையிலிருந்து வந்தீரோ? நல்ல தருணத்தில் வந்துவிட்டீர். உமது படைவீரர் எங்கே?
காக்கைவன்னியன்
அரசே, தீவுப்பகுதியில் விடா மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டபடியால் நான் வரப் பிந்திவிட்டது. என் சேனைகள் யாவும் ஆனக்கோட்டைக்கு இப் பா ல் வந்துவிட்டன.
86
 
 
 

ானியன் அரசனக் கட்டியனைப்பவன்போல் இறுகப் பிடித் கொள்கிறன். சங்கிலி அவன் பிடியினின்றும் விலகப்  ார்க்கிருன். இவர்களிருவரும் இவ்வாறு மல்லுக்கட்டும்போது பறங்கிவீரர் ஒடி வருகின்றனர். அவருள் ஒருவன்கையில் விலங்
ான்று இருக்கின்றது.)
இமையா :
(அதைக் கண்டு) பிடிய டா பறங்கிகளே.
ஒரே குழப்பம் இமையாணன் பறங்கியர் தளபதி தொம்பிலிப் பைப் பிடித்துத் தளையிடுகின்றன். வீராமாப்பாணன் காக்கை னியன் பிடியினின்றும் அரசனை விடுவிக்கின்றன். பின் ாக்கை வன்னியனுேடு சண்டையிட்டு அவனே நையப்புடைத்துப் பற்றித் தளையிடுகின்றன். அதைக்கண்ட பறங்கியர் பயந்து ஒடு இன்றனர். அவரைத் தமிழர் வீரர் சிலர் விரட்டிக் கலைக்கின்ற னர்.
(காக்கைவன் னியனை நோக்கி) காக்கை வன்னிய ஞரே! நீர் உமது நண்பனுகிய எனக்கும் உமது நாட்டிற்கும் செய்த தொண்டு மிக மெச்சத்தக்கது. (காக்கைவன்னியன் தலைகுனிந்து நிற்கின்ருன். சங்கிலி அங்கு நின்றவரைப் பார்த்து) இத் தமிழர் பெருந்தகையும், இந்த யாழ்ப் பாணத்திலே உயர் குடியிற் பிறந்து உயர் நிலையில் அமர்ந்திருக்கும் பெரியார் பலரும் எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் ஆற். றிய தொண்டு நன்று! நன்று!! கடந்த பத்து நாளாகப் பறங்கியரோடு கடும்போர் புரிந் தோம். வீர மாகாளி அம்மன் கோயிலின் முன்னே உள்ள வெளியிலே மக்களின் இரத் தம் ஆருய்ப் பெருகியது. ஏன்? எமது நாட்டி விருக்கும் யோக்கியர் சிலர் தம்மையும் தமது குடும்பங்களையும் உயர்த்துவதற்கு எடுத்த முயற்சியாலன்ருே? இந்த யோக்கி யர் தமது நலத்துக்காக எமது நாட்டைப் பறங்கிக்கு விற்க முயன்றனர். ஆனல் இறை
87.

Page 71
வனருளால் எமது வீரர்கள் அவர்கள் முயற் சியைத் தடுத்து விட்டனர்.
(அப்பொழுது அப்பாமுதலி அவ்விடத்திலிருந்து நழுவப் பார்க்கின்ஞன். ஆனல் இமையானன் அவ னைப் போகவிடாது தடுக்கிருன்.) நம் நாட்டு மது களைக் கொன்றவர் பறங்கியரல்லர். (அப்படி முதலியைச் சுட்டிக் காட்டி) இந்தத் துரோகியும் இவனைச் சேர்ந்தவர்களுமே. இவர்களைப் பிடித்து விசாரணை செய்தல் எம் கடன். மேலும் இந்த நாட்டின் நலத்தைப் பாதிக் கும் வகையில் ஏதோ சூழ்ச்சி நடந்து வருவ தாக நான் நெடுநாளாக ஐயுற்றிருந்தேன். நேற்று இரவு எனது கைக்கெட்டிய ஓலை ஒன்றல் சூழ்ச்சிகளெல்லாம் வெளியாயின. அப்பா முதலியும் பரநிருபசிங்கரும் இக் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர் இரு வரும் இவன் (காக்கைவன் னியனைச் சுட்டிக் காட்டி) உதவியினல் பறங்கிப் படை இங்கு வர ஒழுங்கு செய்தனர். யாழ்ப்பாண மக் களின் வீரத்தாலும் அவர்களின் சுயநல மற்ற தியாகத்தாலும் பறங்கியர் கையினின் றும் எமது நாடு தப்பியது. யாழ்ப்பாணம் ஓங்குக! தமிழ் மக்கள் வாழ்க! (அப்பாமுதலிக்கும் தளையிடுகின்றனர்.)
வீரமா :
பரநிருபசிங்கரையும் கைது செய்தல் Gւք, -9յU (3 + 1
ਸ਼
அவரோ என் அண்ணனர். முடிக்குரியவர். அதைப்பற்றி யான் ஒன்றும் கூறேன். உங் கள் விருப்பம்.
திரை
88.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடம் :
நல்லூர்த் தெரு
நல்லூர்த் தெருவில் மக்கள் குழுமி நிற்கின்றனர். வள்ளுவர்
தலைவன் அங்கு வந்து பறையறைந்து பின்வருமாறு விளம்பரம் செய்கின்றன்.
அகோ கேளும், மகாசனங்களே!
பூத லத்து வேந்த ரெல்லாம் பணியுஞ் சீலன்
பொங்கி வரும் பகையரசர்க் கால காலன் மாதவர்கள் புகழ்ந்து மிக வாழ்த்தும் வள்ளல்
மருவுகலே யான வெல்லா மறிந்த மேலோன் ஆதுவரை அளியுடனே புரக்கும் கோலோன்
அன்புடனே குடிகளெல்லாம் போற்று மண்ணல் தீதிலறம் யாவையுமே புரந்து போற்றித்
திண்மையொடு தமிழ்மக்கள் திறமைகாத்த
இராசாதி ராச இராச கம்பீர இராச உத்தண்ட இராச மார்த்தாண்ட பராரி கேசரி பறங்கிசன கோளரி ஈண்டு புகழ் வான் மதி ஈழ மண்டல பூபதி
சகராச சேகரன்
தமிழர் தங் கோமகன் சங்கிலி மகாராச நிருபேந்திரனுக்கு வெற்றி வெற்றி!
(நிறுத்திப் பறை அறைகின்றன்)
மன்னர்க்கு மன்னவன் மகிபாலர் சேகரன் மகிமையொடு மேதினியை மாண்பாய்ப் புரப்போன் தரும மிகு செகராச சேகர னெனும் பேர் மண் மீது கொண்டவன் மருவரிய சங்கிலி
89

Page 72
மகாராசன் ஈண்டு பொன்னுட்டிற் குவமைபெறு புனிதநன் னுடாம்
மன்னு புகழ் யாழ்ப்பான மருவு மாந்தர்க்குக் கொண்டபெரு மன்போடு கொடுப்பனிச் செய்தி.
(நிறுத்திப் பறை அறைகின்றன்)
D6:
அஃதென்ன?
வள்ளுவர் தலைவன் : அஃதெப்படி யென்ருல்; மன்னுமெம் நாட்டில் வாழ் மாண்புடைக்குடி காள்! துன்னியே புவியினிற் றுகளிலீர் வாழி, அண்டியென் ன வைக் களத் தளியுட னுமையான் கண்டுசில செய்திகள் கழறிட விழைந்தேன் அதனுல். ஆருயிர் போலுமென் னன்புடை மாந்தர் காள் நாளையெம் மவைக்களம் நாடுவீர் விழைந்தே.
(நிறுத்திப் பறை அறைகின்றன்)
(அதைக் கேட்டு)
முதலாம் ஆள் : என்ன சங்கதியோ?
இரண்டாம் ஆள் : ஏதோ பறங்கியரைப் பற்றி இருக்கலாம்.
மூன்றம் ஆள் : இருக்காது, பறங்கிதான் தொலைந்து விட் டானே, வேறென்னவாயிருக்கும்?
நான்காம் ஆள் :
சரி, நாளைக்குப் போய்ப் பார்க்கலாம் அர சன் அவைக் களத்தில்.
திரை
90
 

皇JAH III கள ந் 7
இடம் :
நல்லூர் அரசன் அவைக்களம்
தனிநாயக முதலி, அடியார்க்கு நல்லான், இமையாணன் ஆகியோர் தங்கள் வழக்கமான இடங்களில் அமர்ந்திருக்கின் றனர். பொதுமக்கள் அங்கு கூடி நிற்கின்றனர். யாவரும் அரசன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
கட்டிய :
(அங்கு வந்து) இராசா திராசன், இராசமார்த் தாண்டன், இராசகம்பீரன், சங்கிலி மகா ராசா சபைக்கு வருகின்ருர், எச்சரிக்கை, பராக்கு.
அதைக் கேட்டதும் அங்குள்ளோர் யாவரும் அவைக்கள வாயிலே நோக்குகின்றனர். சங்கிலி அரச உடையின்றிப் பொது வான உடையில் வருகின்றன், அரசன் அங்ஙனம் வருவ தைக் கண்டதும் அங்குள்ளோர் யாவரும் மிகுந்த வியப் பெய்தி நிற்கின்றனர். அவைக்களத்தே அமர்ந்திருந்தோர் எழுந்து பணிவோடு நிற்கின்றனர். சங்கிலி அரசுகட்டிலின் அருகு போய் நிற்கின்றன். வீரமாப்பாணனும் வந்து நிற்கின் ருன்,
ਸ਼ੁ6
(நின்ற வண்ணம் தலே சாய்த்து அவைக்களத்தோரை யும் அங்கு கூடிநிற்கும் மக்களையும் வணங்கிவிட்டு) அவைக்களத்துப் பெரியோரே! அன்பார்ந்த முதுகுடி மக்களே! நாட்டை நீதி முறை தவ ருது ஆளுதலே அரசராயினுேர் கடன். அதற் கிணங்கவே நானும் பெருமையும் தொன்மை யும் வாய்ந்த இவ் யாழ்ப்பாண இராச்சியத்
9.

Page 73
தைப் பல ஆண்டுகளாக என்னுல் இயன்ற வரை நீதி வழுவாது ஆண்டு வந்துள்ளேன், பெருங்குடி மக்களே! உங்களுடைய அன்பை யும் ஆதரவையும் பெற்றதினலேயே யாழ்ப் பாணத்தரசன் ஆணைச் சக்கரம் செவ்வனே உருண்டு செல்லக்கூடியதாக இருக்கின்றது. * பகைமை என்னும் சேற்றில் அகப்பட்டுத் தவிக்கிறேன் உதவி புரியுங்கள் என அலறி னேன். அதனைக் கேட்டு உள்ளம் உவந்து எனக்கு உதவி புரிந்தீர்கள்.
வாழ்க நும் தடந்தோள்!
அவைக்களத்துப் பெரியோரே ! அரசாங்க
அலுவல்களில் எனக்குத் துணை புரிபவர் போல நடித்த சான்றேர் பலரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் எத்தகைய சான்றேர்
களென்பதையும் தம் சூழ்ச்சிகளால் எம்
நாட்டை விற்று எவ்வகையில் பெருமை யடைந்திருக்கிருர்களென்பதையும் Ձ2 (6լ) கறிய எடுத்துக்கூறுவதற்கே இந்த அவையை முரசறைந்து கூட்டினேன். நான் கூறப் போகும் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித் துக் கேளுங்கள். உங்கள் அமைச்சர்கள் இராசவிசுவாசம் பொங்கி வழியும் அமைச் சப் பெருந்த கையினர் - ஆற்றிய அரும்பணி களை நீங்கள் கட்டாயம் அறிதல் வேண்டும். அவற்றை ஒவ்வொன்ருக எடுத்துக் கூறுகின் றேன், கேளுங்கள்.
முதலாவதாக யாழ்ப்பாண நாட்டின் பண்
டைப் பகைவராகிய வன்னியரை எமக்கு
மாருகக் கிளம்பும் படி தட்டி விட்டார்கள். இரண்டாவதாக நமது இராச்சியத்திலே
உள்நாட்டுக் கலகங்களை மூட்டுதற்குச்
சூழ்ச்சிபுரிந்தார்கள். அம்முயற்சிகள் யாவும் கல்லிலே போட்ட மட்கலம் போலத் துண்டு துண்டாகச் சிதறிப் போயின; அங்ங்னம் சிதற வே அஞ்சி வந்தோம், தஞ்சம், எம் மைக் காத்தருள்க’ என்று கூறிப் பறங்கிய
92

ரின் காலிலே போய் வீழ்ந்தார்கள். அதன் பின் நடந்ததை நீங்கள் அறிவீர்கள். இவர் கள் கபட நாடகத்தால் சொல்லொணுத் துன்பம் அடைந்தோம், ஆயினும் ஒரு வாறு பறங்கியரைத் துரத்திவிட்டோம். இப்பெரி யார்கள் செய்த சூழ்ச்சியைப் பற்றி நான் மனம்போனவாறு கூறுகின்றேன் என எண் ண வேண்டாம். இதோ என் கையிலிருக்கும் ஒலைச்சுருளே யாவற்றிற்கும் சான்று. இது பரநிருபசிங்கர் அப்பா முதலிக்கு எழுதியது. பறங்கியருக்கு எம்மையும் எமது சுதந்திரத் தையும் விற்பதற்கும், வன்னியரை அதற்குப் பக்க பலமாக அமைப்பதற்கும் இவர்கள் செய்த சூழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. நீங்களே படித்துப் பாருங்கள். (ஒலேயைத் தனி நாயக முதலியின் முன்னே வைக்கிருன்.)
யாழ்ப்பாணத்தரசு இப்பொழுது மீண் டும் வெற்றியுடனும் பெருமையுடனும் தலே தூக்கி நிற்கின்றது. இங்ஙனமே இவ் அரசு என்றும் பெருமையோடு திகழவேண்டும் என்பதே எனது வேணவா. நாட்டில் அமைதி நிலவும் இவ்வேளையில் நான் நெடுங்கால மாக என் மனதிற் கொண்டிருந்த ஆவலை நிறைவேற்ற விரும்புகின்றேன். அதற்கு உங் கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன். இப்
பொழுதே இவ்வர சபாரத்தை என் தலையி
னின்றும் இறக்கி ஒய்வெடுக்கின்றேன். எனக் குப் பதிலாக என் மகன் புவிராச பண்டா ரத்தை அரசனுக ஏற்றுக் கொள்ளுங்கள். யாழ்ப்பாண அரசு நீடுழி வாழ்க!
சங்கிலி போகின்றன். அங்குள்ளோர் யாவரும் திகைத்துப் போய் நிற்கின்றனர். தனிநாயக முதலியும் வீரமாப்பாணனும் தலைகுனிந்த வண்ணம் வெளியே போகின்றனர். ஏனேய மந் திரி பிரதானிகள் அவரைத் தொடர்கின்றனர். அங்கு நின்ற பொதுமக்கள் கலங்கி நிற்கின்றனர்.)
முதலாம் ஆள் : எங்கள் அரசன் போய்விட்டான். எங்களைத் தாய் போற் பாதுகாத்த பெருந்த கை போய்
93

Page 74
விட்டான். இந்நாட்டை இனி யார் அவனைப் போல ஆளப்போகின்ருர்?
இரண்டாம் ஆள்: தமிழரைக் காத்த தமிழர் பெருமகன்.
மூன்றம் ஆள் : இனி எம் கதி என்னவாகுமோ? தெற்கே வன்னியரும் சிங்களவரும்; வடக்கே நாயக் கர்; நாலாபக்கமும் பறங்கியர்; இந்நிலையில் காலைக் கையை நீட்டி உறங்குவதெப்படி?
நான்காம் ஆள் :
நிறுத்து. என்ன பயம். தமிழன் வீர மரபில் தோன்றியவன். அச்சம் என்பதை அறியான். போர் என்ருல் தோள் புடைத்துக் களித்து நிற்பவன். பொருதுவதற்குப் பகைவரில்லா விட்டால் உள்ளம் கவலுகின்றவன். அம்மர பிலே தோன்றிய யாழ்ப்பாணத்தவரும் பகைவருக்கு அஞ்சுபவரோ?
முதலாம் ஆள் : உண்மைத் தமிழன் தன் நலம் கருதி யாரை யாவது பின் சென்று தொழுது நின்றவனுே? யாழ்ப்பாண நாட்டுக்கு வந்த கேடு யாரால் வந்தது? இத்துரோகிகளே யாழ்ப்பாணத் துக்கு வந்த அல்லல் யாவற்றிற்கும் காரணர்.
இரண்டாம் ஆள் :
நீ சொல்வது உண்மையே. இவர் க ள் போன்றவரால் யாழ்ப்பாணம் இன்னும் என்ன என்ன இன்னலை எய்துமோ? பறங்கி யருக்கு மட்டுமன்று இன்னும் எத்தனை சாதியினருக்குத் தம் நலத்திற்காக எம் நாட்டை விற்க இருக்கின்றரோ? நாம் அறி யோம். என்ருலும் (தன் கையை இறுகப்பொத்தி உயர்த்திக்காட்டி) எமது உடலில் ஒரு துளி
 
 
 
 
 
 

இரத்தம் இருக்கு மட்டும் எமது நாட்டைப் பிறர் கையிற் போக விட மாட்டோம். இந் நயவஞ்சகரை முறியடிப்போம். இறுதியில் வெற்றி காண்போம்.
வீரத்தமிழன் வாழி.
யாழ்ப்பாணம் வாழி:
திரை
மூன்றம் உறுப்பு முற்றும்.
நாமகள் நலன்கள் நல்க நல்லிசைப் புலவ ரோங்க பூமகள் பொலிந்து பொங்கப் பொருவில்யாழ்ப்
பாணம் வாழக் கோமகன் சிங்கையார்யன் குரிசில்சங் கிலிதன் கூத்தை
ஏமமாய்ப் பார்ப்போர் கேட்போர் இன்புற்று வாழ்க மாதோ.
சங்கிலி முற்றும்.
95.

Page 75
சுதந்திரன் அச்சகம், v 1945, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு-12, പ്രേ
University of Jaffna
4.
74023 |||| II ulIIII |
 


Page 76

სასმეტაზე.
* *、
2. 。
リ。
%,ं,
XSS
* 心。
Y ぐ。 S.
リ、リ
。 *
SAKSE ο Α. Ε. ΑΛ , Αγ. , Μή
) *、 *
ΕΣ