கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என்றாவது ஒருநாள்

Page 1
ال ത്ത
ܓ
韶 知
}
动
|藏
శాతాr-ā3
鳌
戀
 


Page 2
, , , EN AVL AV VIVES,"
| , AKAM
, ܢܥ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

مہا۔ اس سے A., r وجدي
リ 。
Er At. At " *A**
"مونه يسم ويكيبيديائي له"
下 ሄ..coxxooooኻ - }་}་འདི་ཙམ་ ༢ ༽

Page 3

என்றவது ஒருநாள்.
(குறுநாவல்)
של אאודי"לי""ז ー・"~リ。
;། " الله ، و "سيسس "م 《། ད་ང་ཡི་མ་ ༦ ལ་སྤྱིའི་ ༩་ རྣམས་ཀྱི་
با ۱S جسم
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 4
முன்னுரை
ஈழத்தின் இன்றைய இளந் தலைமுறை எழுத்தாளர்களில், ஆக்கவி லக்கியகர்த்தாக்கள் வரிசையில் சேர்க்கக்கூடிய ஒருசிலரில் இணுவை யூர் சிதம்பர திருச்செந்திநாதன் ஒருவர். அவருடைய அண்மைக் காலச் சிறுகதைகள் அவருடைய சமூகப் பார்வையின் தெளிவை யும் நோக்கையும் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
சிறுகதை எழுத்தாளர்களாகக் காலடி பதிப்பவர்கள் 5 rr Att. கூறவேண்டிய கருத்துக்களைப் பொதிப்பதற்குச் சிறுகதை வடிவம் போதாததாக மாறும் போது, நீண்ட புனை கதை வடிவமொன் றினைத் தெரிந்தெடுப்பது தவிர்க்க முடியாதது. இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் இந்தப் பரிணும வளர்ச்சிக்குப் புற நடையாகவில்லை. ' என்ருவது ஒரு நாள்.?" என்ற இந் த ப் புனைகதையின் வடிவம் குறுநாவலா, நீண்ட சிறுகதையா என்
பது சர்ச்சைக்குரியதாயினும், தீர்வு ஹெமிங்வேயின் கடலும்
கிழவனும், போன்றதாயமையும். கதை நிகழும் கால அ ள ,ெ களம், கதாமாந்தர்களின் எண்ணிக்கை" கூறும் கரு என்பன இப் புனைகதை பின்னைய வடிவத்திற்கே மிகப் பொருத்தமானது எனப் புலப்படுத்துகின்றன.
ஒரு கிராமத்துப் பாடசாலைக்கு மாற்றலாகி வரும் மனை வியை இழந்த ஞானசுந்தரம் ஆசிரியர், சமூக வஞ்சனைக்குள் ளாகிய ஒரு பெண்ணின் மீது காட்டும் இரக்கமும் அதன் விளை வும் இந்தப் புனே கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஐந்தே ஐந்து கதா மாந்தர்கள் ஆசிரியர் ஞானசுந்தரம், அ வ ரு க் கு துணைவரும் கந்தசாமி, கணவனல் துயருறும் கோமதி ரீச்சர், கணவன் வெளிநாட்டிலிருக்க இங்கு தன்னை அலங்கரித்து பிறர் காரில் சுகம் காணச் செல்லும் சகுந்தலா அறியாப் பருவத் தவருல் அல்லலுறும் வசந்தா இந்த ஐந்து கதா பாத்திரங்க ளில் கந்தசாமி, கோமதி, சகுந்தலா ஆகிய மூவருக்கும் சமூ கச் சூழலுக்கு மிடையே உருவாகும் முரண்பாடுகளில், சமூகத் திற்குப் பயந்து அல்லது பயந்தது போலக் காட்டி அவர்கள் சமூக நிய தி க ளு க் கு மதிப்புக் கொடுக்கிருர்கள். ஆசி ரியர் ஞானசுந்தரமும், வசந்தாவும் தனிமனிதருக்கும் சமூக சூழ லுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் போது, ச மு க ச்

சூழற் குறைபாடே தனிமனிதப் பிரச்சனைக்குக் காரணமெனவு ணர்ந்து, அச்சூழலை மாற்றியமைக்க முயல்பவர்கள். எனவே முன்னவர்கள் பழைமையின் பிரதிநிதிகளாக சமூகக் கட்டுப்பாடு களிலிருந்து விடுபட முடியாதவர்களாகத் 8 விக்க பின்னவர்கள் சமூகக் கட்டுப்பாட்டு தளைகளே தகர்த்து எறிந்து புதியதொரு சமூக சூழலே பிறப்பிக்: விழைகின்றனர், இவ்வாறு இப்புனே கதை யின் கதா மாந்தர்கள் அமைந்தமை இதன் சிறப்பிற்குக் காரண மாகவுள்ளது எனக் கருதுகின்றேன். அதஞல் தான் இணுவை யூர் சிதம்பர திருச்செந்நொதனின் சமூகப்பார்வை ஆழமும் அகலமும் கொண்டதாக அமைந்திரு தோடு அதன் வழி பிறக்கும் ஆக்கங்கள் சமூகப் பயன் தருவன வாகவுமுள்ளன,
யதார்த்தம் என்பது உள்ளதை வவாறு கூறுவது அல் லது உள்ளதை உணர்ந்தவாறு கூறுவது வக விளக்கந்தருகின் றனர், சமூகம் இப்படி இருக்கி0த , எ ஸ்பது புனைகதைகளில் சித்திரிம் தை விட சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்று தனது ஆளுமைக்கும் தனது விழுர் மியங்களுக்கும் இணங்க புனே கதையை சித்தரிக்கும்போது அது ஆக்க இலக்கியமாக மாறு கிறது. அவ்வசையில் இணுவையூர் "சிதம்பர திருச்செந்திநாத னின் இப்புனைகதையின் இறுதிவரி வசந்தா என்னுடன் வந்து விடு!" சமூகட்டு த ப்புகளைத்தகர்த் தெறிகிறது:திர சமூப்பரிமாணத் தைத் தருகிறது:
ஆசிரியரி லாளிமையான நடை கதையை நினைவோடை this நகர்த்தும் உத்தி. படிப்பவர்களைக் களைப் பின்றிச் சுவைத்து இந்திக்க வைக்கிறது. பாத்திர வளர்ச்சியில் ஏற்படும் சறுக்கல் கள் சில விடத்திலுள்ள போதிலும் அது முதிரா இளமையின் அனுபவக் குறைபாடு எனக் கொள்வதில் தவறில்லை. ஆசிரியரின் முதலாவது நெடுங்கதை இது; இனி அவர் படைக்கும் புனைகதை கள், தமிழிக்கியத்தைஅணிசெய்ய இந் நூல் முதற்படியாக அமை யும் என்பதில் ஐயமில்லை.
உதவ அரசாங்க அதிபர்.
(ைேமப்பீடம்) கச்சேரி-கிளிநொச்சி
செங்கை ஆழியான்

Page 5
[]
*AKAM
என்ருவது ஒருநாள்.? (குறுநாவல்)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் கச்சேரி யாழ்ப்பாணம்
அட்டை வி. கனகலிங்கம் ( வி. கே. ) முதற் பதிப்பு 1986 வைகாசி வில்ை ரூபா (10-)
EN DRAWATFIHU ORU NAPRIL (SHORT NOVEL)
INUWAIYOOR SITHAM PARA
THRUCHCHENTH IfATAN KACHICHIERI-JAFFNA ,
GOVER V, KANAGALINGAM
FIRST EDITION 1986 MAY
PRICE-TEN RUPEBS (10)
* ALA we
 
 
 
 
 
 
 

என்னுரை
"என்ருவது ஒருநாள்.?" என்னும் இந்தக் குறு நாவலை நூலாக வெளியிட வேண்டும் என்று நான் சிறிதும் எதிர் பார்த்திருக்கவில்லை.
வெகு காலமாகவே சிறுகதை தொகுப்பொன்றினை யாவது வெளியிட வேண்டும் என ஆவலோடு இருறி தும் பலவித காரணங்களால் அந்த ஆவ ல் பிற் போடப்பட்டுக் கொண்டே போகின்றது.
இந்தநிலையில் சிலகாலத்துக்கு முன் னர் நண்பர் எஸ். எஸ் குகநாதன் தனது "ரஜனி' மாத வெளியீ. டுக்காக ஒரு குறுநாவலே தரும்படி கேட்டார்.
எனது கைவசம் அப்போது மித்திரன் வாரவெளி பீட்டில் வெளியான (1980ல்) இக்குறுநாவலே இருந் தது, அதனை சிறிய மாற்றங்களுடன் மீண்டும் எழுதி னேன்.
ஆறல்
குறுநாவல் அச்சாகிக் கொண்டிருக்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களால் எஸ். எஸ். குக நாதன் வெளிநாடு போக, குறுநாவலின் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதி அச்சான நிலையில் அச்சகத்தில் தங்கி விட்டது.
இவ்வாழுன ஒரு நிலையிலும் நான் குறுநாவல் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அத்தருணத்தில் தான் "அரை குறையாக உள்ள குறுநாவலை அப்படியே விடாமல் மிகுதிப் பக்கங்களையும் பூர் த் தி செய்து வெளியிடும்படி" முதன் முதலில் என்னிடம் வலியுறுத் தியவர்கள் மதிப்புக்குரிய செங்கை ஆழியான் அவக களும் ஈழநாடு வாரமலர் ஆசிரியர் எஸ்-சபாரட்ணம் (சசி பாரதி) அவர்களும் தான்.
இவர்களது ஊக்கமே இந் த நூல் புத்தகமாக வெளிவரக் காரணம் என்ருல் மிகையாகாது. கூடவே வேண்டிய போது தேவையான உதவிகளையும் ஆலோ சனேகளையும் "செங்கை ஆழியான்" அவர்கள் வழங்கி

Page 6
சிறப்பானதொரு முன்னுரையையும் வழங்கியுள்ளார்; அவருக்கும் எஸ். சபாரட்ணம் அவரிகளுக்கும் எனது நன்றியை முதற்கண் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இக்குறுநாவல் வெளிவர அடிப்படைக் காரண மாக இருந்த நண்பர் எஸ். எஸ். குகநாதனுக்கும் நன்றி தெரிவிப்பது எனது கடமையே, -
இந்நூலின் அட்டைப்படத்தை அழகுற அமைத்து தந்த ஓவியர் வி: கனகலிங்கம்(வி. கே) அவர்களுக்கும் அச்சு வேலைகளை சிறப்புடன் பூர்த்தி செய்து தந்த சிரித்திரன் அச்சகத்தினருக்கும், மதிப்புக்குரிய சிரித்தி ரன் ஆசிரியர் "சுந்தர்" அவர்கட்கும், எனக்கு பல விதங்களிலும் உதவி செய்த நண்பர்களுக்கும் எனது நன்றி.
எழுதத் தொடங்கிய நாட்களில் இருந்து என்மீது அக்கதை கொண்டு, என் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள வீரகேசரி வாரவெளியீட்டு ஆசிரியர் பொன். இராஜ கோபால் அவர்கட்கும், தொடர்ந்து என் ஆக்கங்களை பிரசுரித்து வரும் ம ல் லி  ைக ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஈழநாடு பதில் ஆசிரியா பி. எஸ் பெருமாள், ஈழமுரசு ஆசிரியர் எஸ் திருச்செல்வம், ஈழநாடு வார மலர் ஆசிரியர் எஸ் சபாரட்ணம் (சசி பாரதி) ஆகி யோருக்கும் நன்றிகள் பல,
சிறுவயதுமுதல் எனக்கு எல்லாமாக இருந்து என்னை வழிப்படுத்தி என்றும் என் உயிராக இருக் கும் மறைந்த எந்தை தம்பையா சிதம்பரநாதபிள்ளே (இணுவையூர் த சிதம்பரநாதன்) அவர்களையும் இப் போது நினைவு கூருகின்றேன்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
கச்சேரி யாழ்ப்பாணம் 25=5。8。

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுதிய
என்றவது ஒருநாள்.?
அளவான சிறு வீடு, வளவைச் சுற்றி நாற்புறமும் கிடுகு வேலி, இடதுபக்க வேலி நன்ருக பிரித்துபோயிருந்தது. வீட்டிங் பின்புறம் இடதுபக்க வேலியோடு கிணறு இருந்தது. கிணற் றைச் சுற்றி பல இன வாழைகள் காணப்பட்டன.
கிணற்றுக்குச் சற்று தள்ளி அப்பால் மல்லிகை ஒன்று அடர்த் தியாக பூத்திருந்தது. மூக்கைத் துளைத்தது.
பரந்த வயலின் மத்தியிலே அந்தச் சிறு வீடு காணப்பட்டா லும், வயலின் ஏனைய பகுதிகளில் உயரமான பல மரங்கள் வளர்ந்து வளவைச் சோலையாக்கியிருந்தது.
அதுகாரணமாக அந்தப் பகுதி குளிர்மை பொருந்தியதாக காணப்பட்டது. அக்குளிர்மையினை ஞானசுந்தரம் மாஸ்டா வெகு வாக அனுபவித்து வளவை பலதடவை சுற்றி ச் சுற்றி பார்த் தாரி.
S

Page 7
, மாஸ்டர் எப்படி இடம் பிடிச்சிருக்கோ " என்று கந்த FrT Ló). Vo 5 *.rarsišr:
* ஒஇோம் நல்ல இடம், அமைதியான, சூழ்நிலை ஏகாந்த மாக பொழுதைப் போக்க அமைதியான பகுதி" என சந்தோ ஷத்துடன் மாஸ்டர் சொன்னர்.
அவருடைய முகத்தை ஆழமாக பார்த்துக்கொண்டு
*" எனக்கு உள்ளுர பயமாகத்தான் இருந்தது. இந்த வீட்டை வந்து பார்த்த கன பேர் ஏதே காட்டுக்கை வாற ஆட் க ள் மாதிரி கதைக்கிறவை, இந்த இயற்கை அழகு செறிந்த இடத்தக்கு சற்தோஷமாக வந்த ஒரு ஆள் நீங்கள்தான் " என கந்தசாமி சொல்லும் போதே மாஸ்டா சிரித்தார்.
" கந்தசாமி நானும் கணக்க யோசித்தனூன், எனக்கு ஆட் களின்ரை அமளி பிடிக்காது. ஒதுக்குப்புறமாய் அமைதியாய் இருக்கவேணும்.முந்திரவுணிலே படிப்பிக்கும்பொழுது நான் எங்கை யாவது ஒதுக்குப்புறமாய்தான் அறை எடுக்கிறனன். இப்படியான கிராமங்களுக்கு வரச் சம்மதிக்கிறதே. இந்த அமைதியான இடங்களுக்காகத்தான் "
" ஏதோ எனக்கு இப்பதான் நிம்மதி "
" இனி எனக்கு ஒவ்வொருநாளும் நிம்மதி ' எனச் சொல்லி ஞானசுந்தரம் மாஸ்டர் சிரித்தார். -
" சரி மாஸ்டரி அப்ப நான் போட்டு பின்னேரமாக வாறன் நீங்கள் கொஞ்சநேரம் ஒய்வெடுங்கோ " என கந்தசாமி சொன் ஞன்.
* ஒமோம் நீர் போட்டு வாரும் பின்னேரம் கட்டாயம் வர வேணும் என்று இல்லை உம்முடைய வசதியைப்போல செய் պմ).
** இல்லை மாஸ்டர் எனக்கு அப்பிடியொன்றும் அவசரமாய் இல்லை அதுசரி உங்கட மத்தியான சாப்பாடு என்னமாதிரி"
** நான் சாப்பாட்டை வரேக்க கொண்டு வந்திட்டன், வந்த முதல்நாளே உங்கடை ஊரீ சாப்பாட்டை சாப்பிடேலாமல் போட்டுது என்ன? அதுக்கென்ன தொடர்ந்தது இஞ்சைதானே சரப்பிடப்போறன் "
* இல்லை மாஸ்டர் நான் வீட்டை சொல்லிப் போட்டுத் தான் வந்தனுன்"
6

"சிச்சி இண்டைக்கு வேண்டாம் இன்னுமொரு நாளைக்கு பாப்பம் நேரம் சென்று போகுது நீர் போட்டு வாரும் வசதிப் பட்டால் பின்னேரம் வாரும் இல்லாட்டி நாளைக்கு பள்ளிக்கூ டத்தில் சந்திப்போம் சரிதானே. நான் இப்ப குளிச்சிட்டு சாப் பிடப் போறன் கொஞ்சநேரம் நித்திரையும் கொள்ளவேணும்"
*அதுதான் நல்லது நல்லாய் களை ச் சுப் போபிருப்பியள்
நான் போட்டு வாறன்" என்று சொன்ன கந்தசாமி மாஸ்டரி டம் விடைபெற்று போனன்.
கந்தசாமியை வழி அனுப்பிவைத்துவிட்டு வேலிப்படலையை
உட்பக்கமாக பூட்டிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார் மாஸ்
覆_f。
வீடு அவருக்கு நன்முகப் பிடித்திருந்தது.இரண்டு அறைகள் குசினி, சின்ன விருந்தை சகிதம் அடக்கமாக இருந்தது. தனியா ளான அவருக்கு அது பெரிதுதான் ஆணுல் வேறு யாருடனுவது பங்கு போட்டால் தன்னுடைய அமைதி கெட்டுவிடும் என்ப தற்காக அதனை தவிர்த்துக்கொண்டார்.
தான் கொண்டுவந்த பொருட்களை வைக்கவேண்டிய இடத் தில் வைத்துவிட்டு உடைகளை மாற்றினர். "நாளைக்கு தொடக் கம் சமைக்கவேணும் அதுவும் விடியற்காலமை நேரத்தோடே எழும்பி சமைச்சால்தான் நேரத்திற்கு பள்ளிக்கூடம் போகலாம் பின்னேரம் கடைத்தெருவுக்கு போய் சமையலுக்கு தேவையான சாமான்கள் வாங்கினுல் நல்லது கந்தசாமி வந்தால் உதவியா கத்தான் இருக்கும்' என்று த ன க் கு ஸ் யோசித்துக்கொண்டு கிணற்றடிக்கு வந்தார்.
மல்லிகை வாசனை- குப்பென்று மூக்கை துளைத்தது. அந்த பரவசத்தில் மாஸ்டர் கொஞ்ச நேரம் தன்னை மறந்து போனுர்
நாளும் பொழுதும்-இந்த கிணற்றடியிலேயே சீவிக்கலாம் போல- எவ்வளவு- நல்ல இடம் எனவும் நினைத்துக் கொண்
Trř.
இடையில் துவாயைக் கட்டிக்கொண்டு துலாவினுல் தண்ணீ ரை அள்ளி உடலில் வார்க்க தொடங்கியபோது உடலில் புத்து ணர்ச்சி பரவியது. -
தொடர்ந்து தண்ணீரை உடலில் வார்க்க, வார்க்க காரண மில்லாமல்- மகிழ்ச்சி உண்டானது. உடம்பை மாத்திரம் அல்ல-- மனத்தையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்-- தன்மை

Page 8
இந்த தண்ணிருக்கு இருக்கின்றதா? எனவும் மாஸ்டர் யோசி த்தார்.
இவ்வாறு எல்லாம் வசதியாக அமைவது கஷ்டம். ஏதோ நல்ல காலம் எனக்கு இவ்வாறன இடம் கிடைத்தது. கந்த சாமிக்கு தான் நன்றி சொல்ல வேணும்-- என அவருடைய நினைவுகள் விரிந்து கொண்டு போயின.
*நேரமிருந்தால் பின்நேரம் ஊரை சுற்றி பார்க்க வேணும் வயல் வெளிப் பக்கமும் போகலாம் பஸ்ஸில வரேக்க பார்த்த குளத்தடிக்கும் போகலாம்.'
குளிப்பதால் ஏற்பட்ட புத்துணர்ச்சியுடன் இவ்வாறன நினைவுகளும்- அவருக்கு சுகத்தினைக் கொடுத்தன. அந்த சுகத் தில் அவர் மெய்மறந்து போனர்.
ஞானசுந்தர மாஸ்டருக்கு வயது நாற்பது இருக்கும். ஆணுல் வயதை அந்தளவுக்கு மதிக்க மாட்டார்கள் அவ்வளவு இளமையாக காணப்பட்டார்.
முகத்தில் இளமைக்களை இருந்தது. விழிகளில் அதீதமான பளபளப்பும் யாரையும் சட்டென்று கவர்ந்து விடும் ஈர்ப்பு A சக்தியும் போட்டி போட்டன.
தலைகூட அடர்த்தியான சுருளான மயிரால் கவர்ச்சியுடன் அவரது முக வசீகரத்தை மெருகூட்டியது. மொத்தத்தில் மாஸ் டர் பார்வைக்கு சந்தோஷமான ஆள்.
அவர் அதிர்ந்து பேசமாட்டார் மேன்மையாக பேசுவது இயல் பான ஒரு விசயம். யாரையும் எளிதில் தன் வசம் இழுக்க செய்துவிடும் ஈர்ப்பு, அந்த இயல்பான பேச்சில் இழையோடும்
இருபத்தைந்து வயதில் கலியாணம் நடந்த போதும் இவ் விதமாகத் தான் இருந்தார். பத்துவருட இல்வாழ்க்கையின் பின்னர்- மனைவியை பறிகொடுத்த பின்னரும் அவரின் தனித் துவங்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
மனைவியை இழந்த ஆரம்பகால கட்ட அந்த வேதனைகள் நாளா வட்டத்தில் அவருக்கு ஏதோ ஒரு மன வைராக்கியத் தை கொடுத்திருக்கவேண்டும்.
கடந்த ஐந்து வருடங்களாக அவரை மறுமணம் செய்யும் படி நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் பயன் இல்லை.
 

அவர்களின் வேண்டுகோளுக்கு மாஸ்டர் ப தி ல் சொல்ல மாட்டார். மெளனமாக சிரித்துக்கொண்டு இருப்பார்,
நண்பர்களும் உறவினர்களும் மாத்திரம் அல்ல அவரோடு கூடப் படிப்பித்த மிஸிஸ் சாந்தலிங்கம் என்ற கோமதி டீச்சரும் தான் தெண்டித்தார் மாஸ்டரை மறுமணம் செய்யும்படி.
ஆனல் இதுவரை மாஸ்டர் மறுபடி சம்சா
தனியாக வாழப் பழகி தானே சமைத்து தன் அலுவல்களை
தானகவே செயல்பட்டு வாழப்பழகி அதில் அமிர்தமான அணு பவமும் பெற்றுவிட்டார்.
ஊர் மாக மாற்றம் கிடைக்கும்போது எதுவிதமான மறுப் பும் இல்லாமல் போவது ஞானகந்த மாஸ்டர் தான்.
இயற்கையோடு இரண்டறக் கலந்து குளித்துக்கொண்டி ருந்த மாஸ்டர்
'எடியேய் தேவடியாள்' என்று எழுந்த சத்தத்தைக்கேட்டு திடுக்குற்றுப் போனர்.
அவர் காதை பிளந்த அந்த சத்தம் இயற்கையுடன் சல்லா பித்துக் கொண்டிருந்த அவரின் மனேநிலையையும் பாதிப்படை யச் செய்து விட்டது.
சில வினடிகள் செயலிழந்து போன அவர் தன்னை சுதா கரித்து சத்தம் வந்த திசையை நோக்கினர். வளவின் இடது புரத்து பிரிந்து போயிருந்த வேலியின் ஊடாக அவர் பார்வை சென்றது.
முதல் தடவையாக அந்த வேலிக்கு அப்பால் தெரிந்த ஒரு வீட்டின் புறத்தைப் பார்த்தார். வீட்டின் பின்புறம் அதாவது விழுந்தை ஒரு மேடையாக கண்களில் தென்பட அந்த மேடை யிலே ஒரு பெண் நின்றிருந்தாள்.
அவள் அழகாக இல்லாவிட்டாலும் தன்னை அழகாக்க கஷ் டப்பட்டிருந்தாள். தினமும் பலமணி நேரம் அந்த கஷ்டத்தி ற்காக செலவளிப்பவள் போலவும் காணப்பட்டாள்.
முகத்தில் இருபுறமும் கட்டையாக வெட் டி விடப்பட்ட மயிர்கள் சதிராட கன்னங்கள் கஸ்தூரிமஞ்சளில் பளபளத்தன இயற்கையான கண் புருவங்கள் மறைந்துபோய் இருக்க செயற் கைப் புருவங்கள் வானவில்லாகி உயர்ந்து வளைந்து

Page 9
இயற்கை அழகில் நாட்டம் கொண்ட மாஸ்டர் விரைவாக பார்வையை கீழே இறக்கினர் ஆனல் அவள் சத்தம் போட்ட கார்ணத்தை அறிய விரும்பி மீண்டும் அ வ %ள பார்வையால் எடைபோட்டபோது
அவள் ஒரு வகையான ஆவேசம் பிடித்தவள் போல விறைத்த பார்வையுடன் தரையைப் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர் ந்த மாஸ்டர் அவளின் முன்புறத்தே தரையைப் பார்த்தபோது தரையில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.தரையில் காணப் பட்ட பெண்ணின் முகத்தினை மாஸ்டரால் பார்க்க முடியா விடி னும்-- வாரப்படாத தலைமயிரும் வெளிரிப் போன சட்டையும் நைந்து போன சேலையும் அவர் கண்களில் தெரிந்தன.
எடியேய் என்னடி செய்யிருய்" என விருந்தையில் நின்ற நாகரீக இளம் பெண் மீண்டும் சத்தம் போட்டாள்.
தரையில் அமர்ந்திருந்த பெண் அதற்கு பதில் சொல்லவில்லை * என்னடி நான் கேட்கிறன் பேசாமல் இருக்கிருய் சொல் லடி" என்று மேலும் கோபத்துடன் அவள் கத்த
தரையில் அமர்ந்திருந்த பெண் தொடர்ந்தும் மெளனம் சாதித்ததோடு மட்டும் அல்லாது இதுவரை நேரமும் உயர்ந்தி ருந்த தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
இந்த செய்கை விருந்தையில் நின்று கொண்டிருந்த பெண் ணின் கோபத்தை பன் மடங்காக்கி இருக்க வேண்டும்.
பல்லைக் கடித்துக் கொண்டு விரைவாக விருந்தையை விட்டு இறங்கி
6 என்னடி நான் கேட்கக் கேட்க பேசாமல் இருக்கிருய் உனக்கு என்ன அவ்வளவு வாய்க் கொழுப்போ இல்லை திமிர் கூடிப்போச்சோ என்ன மூதேவி கழுதை என்னடி ஏன் பேசாம இருக்கிருய் வாயைத் திறவன்'
இதற்கும் பதில் இல்லாமல் போகவே *ஏன்டி உனக்கு காது இல்லையே நான் கத்துறது கேட்கேல் லையே நீ சரியான தேவடியாள் தான்' என்று சொல்லிக் கொண்டு தரையில் இருந்த பெண்ணுக்கு கண்டபடி அடிக்க தொடங்கினுள் நாகரீகமான பெண்,
மாஸ்டர் திகைத்துப் போய் தான் குளிப்பதையும் மறந்து அந்தக் காட்சியைப் பார்த்தார்.
10,

கண்டபடி அடித்துவிட்டு அந்த நாகரீகப் பெண்மணி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இடத்தை விட்டு நகர்ந்தார்.
அடிவாங்கிய பெண் எந்த விதமான மாறுதலும் இல்லா மல் தரையிலேயே அமர்ந்திருந்தாள். ஆனல் அவள் விம்மிக் கொண்டு அழும் ஓசை மாத்திரம் மெல்லியதாகக் கேட்டது.
GOLD GõT GOLD u III oor 1, LIII amb மாஸ்டருக்கு அந்த நிகழ்ச்சி கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்தது. அது காரண மாக இனிமையான தொரு சுகத்துடன் குளித்துக் கொண்டிரு ந்த அவர் அந்த சகத்தின மேலும் அநுபவிக்க முடியாமல் குளிப்பை இடைநிறுத்திக்கொண்டு விட்டுக்குத் திரும்பிவிட்டார் வீட்டுக்குள் வந்தபோதும் மனம் அமைதியடைய மறுத்தது. சற்றுமுன்னர் வரை எவ்வளவு ஆனந்தமாகி இருந்த மனம் இப் போது
வெடித்து பரவும் இலவம் பஞ்சாகி தறிகெட்டு பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்தப் பெண் எதற்காக இந்தப் பெண் ணுக்கு அடித்தாள்.
இவள் ஏன் மெளனமாக அவளது சித்திரவதைகளை பொ ருத்துக்கொண்டாள். யோசிக்க யோசிக்க குழப்பந்தான் மிஞ்சி யது.
பிழையான இடத்தில் குடியிருக்க வந்துவிட்டோமா? இப் படியான சூழ்நிலையைப் பற்றி கந்தசாமி ஏன் சொல்வில்லை மறந்துபோய்விட்டான? அல்லது காரணத்தோடுதான் சொல் லவில்லையா?
எதையும் தீர்மாணமாக எடுக்கமுடியவில்லை எல்லையில்லாத மணஞ் சங்கடத்தை அடைந்த மாஸ்டர் வெகுநேரம்வரை கஸ்
Lu J L L LITrif.
பலமணிநேரம் கழிந்து மாஸ்டர் வெளியேவந்து கிணற்ற டியில் நின்று பார்த்தபோது பக்கத்து வீட்டின் பின்புற விருந் தையின் பின்னல் அடிவாங்கிய அந்த பெண் தொடர்ந்து அழு துகொண்டிருப்பது தெரிந்தது. -
மாஸ்டர் முதல்தடவையாக ஊர் பள்ளிக்கூடத்துக்கு வந்த போது புது அனுபவமாக இருந்தது. இப்படியான பல ஊர்ப் பள்ளிக்கூடங்களில் அவர் ஏற்கனவே படிப்பித்தாலும் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருவது புதியதோர் உணர்ச்சியைக் கொ டுத்தது. A

Page 10
T#@dು என்பதை மாஸ்டரால் உணர்ந்துகொள்ள முடிய வில்லை அடிமனதில் நேற்றைய பக்கத்துவிட்டு சம்பவம் நெருஞ்சி முள்ளாகி உறுத்தியது.
*வாருங்கோ மாஸ்டர் எப்படி பள்ளிக்கூடம்' என வர வேற்ருன் கந்தசாமி.
மெல்லியதாக சிரித்துக்கொண்டு **பார்க்க நல்லாய் நான் இருக்கு' என்ருர் மாஸ்டர்.
*நேற்றுப் பின்னேரம் நான் சொன்னபடி go. Iš (J, Gol)|| || .50) L. வரேலாமல் போட்டுது மாஸ்டர். வேறை ஒரு அவசர அலுவ லாய் ரவுணுக்கு போகவேண்டி வந்திட்டுது'
*அதுக்கென்ன பரவாயில்லை' II. 砷、 'குறை நினையாதேங்கோ' 'சா நான் ஏன் குறை நினைக்கப் போறன்" *எப்படி இரவு நித்திரை புது இடம், புது வீடு என்றபடி யால் வழக்கம் போல இருந்துதோ அல்லது ஏதாவது பிரச்சி னையள்' 'இல்லைத் தம்பி' என்று கூறும்போதே மாஸ்டரின் குரலில் உடைவு ஏற்பட்டது.
சட்டென்று நினைவுதிரையில் நேற்றைய சம்பவம் சித்திர மானது. சற்று நேரம் அந்த சித்திரத்தில் மனம் ஆழ்ந்துபோனது é o argör Gior torr Għol i Guurrĝ2,oro o argir கந்தசாமி கேட்டபிறகு தான் அவர் சுயநினைவுக்கு வந்தார்.
பக்கத்துவீட்டுப் பிரச்சினைபற்றி கந்தசாமியிடம் கேட்போ மா? என நினைத்தாலும் கேட்கவில்லை.
தான் வந்த முதல் நாளிலேயே பக்கத்து வீடு பற்றி அதுவும் இரண்டு பெண்களைப்பற்றி விசாரித்தால் கந்தசாமி எ ன் ன நினைப்பான் என்ற நினைப்பே அதற்கு காரணம்.
கந்தசாமியை அவருக்கு நேரடியாகத் தெரியாது. வேருெரு நண்பர் மூலமாகத் கான் அறிமுகமானன். நேற்று இந்த ஊரு க்கு வந்த பின்னர் சந்திப்பு படலம் கூட நடந்தது.
அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுப் பெண்களைப் பற்றி விசாரிப்பது. நாகரீகம் இல்லாத செயல் என தனக்குள் முடிவு செய்து தன் மனத்தை தேற்றிக் கோண்டார்.
இவ்வளவு காலமும் பெண்கள் விடயத்தில் அவர் அக்கறை காட்டியதில்லை, காரண மில்லாமல் பெண்களுடன் கதைப்பது
12
 

- 7 , ܲܠ கூடஇல்லை. தன்னேடு பணிபுரியும் சக ஆசிரியர்களுடன் 96). வோடு தான் பேசுவார். T
கொஞ்சக் காலத்திற்கு முன்னர் படிப்பித்த பள்ளிக் கூடத் தில் அவரோடு பணி புரிந்த கோமதி ரிச்சர் என்னும் மிஸிஸ் சாந்தலிங்கத்துடன் தான் அவர் கொஞ்சம் அதிகம் கதைத்திரு
't Lurrriro. "NNN" |
நாளா வட்டத்தில் அது கூட தேய்ந்த நிலவாக மாறிப் பின்னர் அமாவாசை இருவாக போய் விட்டது கோமதி ரீச் சரைப் பற்றி நி%னக்கும் போது உடம்பு லேசாக நடுங்கும் LcTT LT S LLL S L LLTtT TTLL LT T TTS
பொதுவாக அவர் மிகுந்த கட்டுப்பாடு உடையவர். தானே வலிய கட்டுப் பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள வில்லை. இயல் பாக ஏற்பட்டுவிட்ட ஒரு நடைமுறையாகி விட்டது.
இது காரணமாக அவர் படிப்பித்த பள்ளிக்கூடங்களில் அவருக்கு அதிக மரியாதை இருந்தது.தற்கால சூழ் நிலையில் ஆசி ரியர் ஒருவருக்கு இவ்விதமான மரியாதை இருப்பது அபூர்வம் என்று மாஸ்டரின் நீண்பர்கள் சொல்லுவார்கள்
Y \“: மாஸ்டரின் இந்த தன்மைகளைப் பற்றி கந்தசாமியை மாஸ் டிருக்கு அறிமுகப் படுத்திய நண்பர் கந்தசாமிக்கு சொல்லியி ருக்க வேண்டும். \ప
அதனல் தான் "மாஸ்டர் உங்கடை தனித்தன்மைகளைப் பற்றி நான் நல்லாய் கேள்விப் பட்டிருக்கிறன். உங்களைப் போல ஒழுங்காக இருக்கிற ஆட்களைக் காணுறது வெகு அபூர்வம் உங்கடை அறிமுகத்தை என்னைப் பொறுத்த வரை பெருமை படக் கூடிய ஒரு செயலாக நினைக்கிறன் என்று கந்தசாமி நேற்று அவரைக் கண்ட போது தெரிவித்திருந்தான்
தன்னைப்பற்றி ஓர் உயர்ந்த எண்ணத்தை வைத்திருக்கும் ஒருவனிடம் தன் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் பெண்களைப் பற்றி தான் விசாரிக்காதவருக நினைத்து விட்டால்,
வேண்டாம் பிரச்சினை ** என்ன மெளனமாகிவிட்டீர்கள்??
'ஒன்றும் இல்லை தம்பி' என்று கூறும்போதே பள்ளிக்கூட ஆரம்ப மணி அடித்தது.
13

Page 11
அந்தசாமியிடம் விடைப்பெற்று பள்ளிக்கூட கருமங்களில் மூழ்கிவிட்டாலும் மின்னி மறையும் ஒளிக்கு தோன்றி மறையும் நிழல்கள்போல பக்கத்துவீட்டு பெண்களின் நினைப்பு இடையிடை யே அரும்பின.
பள்ளிக்கூட மாணவர்களின் புதுமையான பார்வைகள் சக ஆசிரியர்களில் மரியாதை உரையாடல்கள் எல்லாமே மனதை தொடவில்லை.
அவை மனத்தை தொடவிடாமல் பக்கத்துவீட்டுப் பெண் களே நின்றர்கள் மாஸ்டருக்கு தன் மனம்மீது கோபம் உண்டா னது.
தேவையில்லாமல் ஏன் பக்கத்துவீட்டு நிகழ்ச்சியைப்பற்றியே யோசிக்கின்றது. புதிய ஊருக்கு வந்து ஊரைபற்றி பூரணமாக அறிந்துகொள்ளமுன்னர் இது என்ன உபத்திரவம்.
மத்தியாணம் இரண்டுமணிக்கு பள்ளிக்கூடம் விட்டபொ ழுது மாஸ்டரும் கந்தசாமியும் கதைத்துக்கொண்டு நடந்தார் ଏଳବାଁt.
ஊரின் புழுதி படர்ந்த பாதைகள் வழிகளின் பசுமையை பார்க்கும்போதும் மாஸ்டர் அவற்றில் லயித்துவிடாமல் சிந்தனை GAI u II LIL u L * LinTri-.
• - 0 s "என்ன மாஸ்டர் அப்போதை தொடக்கம் பார்க்கிறன் அடிக்கடி யோசிக்கிறியள்"
*அப்படி ஒன்றும் இல்லைத்தம்பி என்னுடைய பழக்கமே இது தான்' என பதில் சொன்னலும் 'கந்தசாமியிடம் கேட்டுப் பார்ப்போமா?' என மனம் பழையபடி முருங்கைமரத்தில் ஏறும் வேதாளமானது
இருவரும் அப்போது ஊரின் சிறிய கடைத்தெருவுக்கு வந் தார்கள்.
'வாருங்கோ தேத்தண்ணி குடிச்சிட்டுப் போவம்' என அவரை எதிரே இருந்த சிறிய கடைக்கு கந்தசாமி அழைத்தான். *இல்லைத்தம்பி இப்ப போய் சாப்பிடுறதுதானே, பரவா யில்லை வேண்டாம் என மாஸ்டர் இழுத்தார்." ". .
*இல்லை மாஸ்டர் வாங்கோ இன்னும் கொஞ்சத்தூரம் நடக் சுத்தானே வேணும் நன்னரி வேர் போட்ட தேத்தண்ணி நல்லா யிருக்கும். எங்கடை ஊரிலை இது விசேசமான கட்ை" என்று
4.

சொல்லிக்கொண்டு கந்தசாமி நடக்க வேறு வழியில்லாமல் மாஸ் டரும் பின்தொடர்ந்தார்.
கிடுகால் கூரை வேய்ந்த அந்த சிறிய கடையின் உற்புறத் தில் அழுக்குபடையாகி படர்ந்திருந்த வாங்கில் இருவரும் அமர்ந் தார்கள்.
"எல்லா இடமும் இப்படித்தான்' என வாங்கினைச் சுட் டிக்காட்டி கந்தசாமி சொல்ல y
'இதெல்லாம் எனக்கு பழக்கம் என்ரை சீவியத்தில் பெரும் பகுதி இப்படியான இடத்தில்தான்'
கந்தசாமி தேநீருக்கு ஒடர் கொடுத்துவிட்டு கரெட் பக் கெற்றை மாஸ்டரிடம் நீட்டிஞன்
'நான் பாவிக்கிறேல்ல தம்பி" என்று சிரித்துக்கொண்டு சொல்ல கந்தசாமி சிகரெட் பக்கெற்றை மீண்டும் பொக்கட் டில் வைத்தான்.
:
*நீர் புகைக்கிறதெண்டால் புகையும்"
"பரவாயில்லை மாஸ்டர் புகைக்காத உங்களுக்கு முன்னுல் தான் புகைக்கிறது சரியில்லை" , *
இவ்வளவு மரியாதை உள்ளவனிடம் தான் பக்கத்து வீட்டுப் பெண்கள் பற்றி விசாரிக்ககூடாது வீணுக ஏன் கந்தசாமிக்கு சங் கடத்தைக் கொடுப்பான்.
தேநீர் வந்தது
இருவரும் குடிக்க அரம்பித்தார்கள் தேநீர் கடைக்காரர் மாஸ்டரைப் பார்த்து மரியாதையுடன் சிரித்தார்.'
A.
"நீங்கள்தான் புதுக்கவந்த மாஸ்டரே" என கடைக்காரர் கேட்கும்போதே முகத்தில் மாஸ்டருடன் அறிமுகமாகும் ஆர் வம் இருந்தது. ' ' ' '
"ஒமோம்" என தலையை நிமிர்த்தி மாஸ்டர் சிரித்தார் *சாப்பாடு என்னமாதிரி நான் இஞ்ச்ை ஒடருக்கு மத்தி யான சாப்பாடு எல்லாம் குடுக்கிறஞ்ன். அனேகமாக கவர் மெண்ட் ஆட்கள் எல்லாம் இஞ்சைதர்ன் சாப்பிடுறவை'
'நான் சமைச்சுத்தான் சாப்பிடுறனன்' 'அப்படியோ' என்ற பதில் சப்பென்று வெளிப்பட்டது" *அப்ப மாஸ்டர் எங்கை இருக்கிறியள்' எனக் கடைக்கா ரர் தொடர்ந்து கேட்டார். I
15

Page 12
மாஸ்டருக்கு பதில்சொல்லத் தெரியவில்லை. தான் இருக்கும்
வீட்டின் அடையாளத்தை எப்படி சொல்லுவது என தடுமாறி
கந்தசாமியைப் பார்க்க -
*எங்கடை பொன்னம்பலத்தாரின் பழைய வீட்டில்தான்
இருக்கிருர், கேணியடி ஒழுங்கையில்' என்று கந்தசாமி பதில்
சொன்னூர்.
'என்ன பொன்னம்பலத்தாரின் பழம் வீடோ?" *ஒமோம்"
浣·
"ஏன் தம்பி கந்தசாமி வேறை வீடு இல்லையே. மாஸ்டரைப் பார்த்தால் சோலி இல்லாத ஆள்மாதிரி இருக்கு ஏன் அந்த இடத்தில் வீடு எடுத்து குடுத்தனிர்?" என கடைக்காரர் கலவ ரத்துடன் கேட்க
'மாஸ்டர் பிரச்சனை இல்லாத ஆள் வலிய பிரச்சனை வந் தாலும் விலத்திக் கொண்டு போயிடுவார்- அதால தான் அந்த வீட்டை எடுத்துக் குடுத்தனன் ." என்று கந்தசாமி சொல்வி விட்டு -
"மாஸ்டர் கணக்க யோசியாதேங்கோ உங்கள் பக்கத்து வீட்டில சின்ன பிரச்சனை ஒன்று இருக்கு போகேக்க சொல்லு றன் நேற்று சொல்ல மறந்துபோனன்' எ ன் று மாஸ்டரிடம் சொன்னன் -
கந்தசாமியிடம் தான் கேட்க கஸ்டப்பட்டுக்கொண்டிருந்த விடயம் இவ்வாறு தான் கேட்காமலே வெளிவர்ப் போவதை உணர்ந்த மாஸ்டரின் மனக் குழப்பங்கள் சற்று நீங்கினலும்
'பக்கத்து வீட்டில் சின்னப் பிரச்சனை’ என்ற கந்தசாமியின் இார்த்தைகளும் கடைக்காரரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றமும் கொஞ்சம் பதட்டத்தைக் கொடுக்க தீவிரமான யோசனையுடன் கந்தசாமியை பார்க்க வேண்டியதாயிற்று.
"மாஸ்டர் பெரிய கரைச்சல் ஒன்றும் இல்லை உங்கடை Jej, கித்து வீட்டில, ஒரு பெண்ணை இன்னெரு பெண் கண்டபடி பேசிக் கொண்டிருப்பாள் அல்லது அடித்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவு தான் அவையளால உங்களுக்கு சிக்கல் இல்லை நீங்க ளும் அதை பெரிசாய் எடுக்காட்டி ஒன்றுமில்லை."
கடையை விட்டு தெருவுக்கு வந்து மீண்டும் நடக்க தொட ங்கியபோது கந் த சாமி சாதாரணமாக சொல்லிக்கொண்டு
போனன்.

மாஸ்டருக்கு கந்தசாமியிடம் இனம்புரியாத சலிப்பு ஏற்பட் டது. என்ன மனிசன் இவன் ஒரு நாள் காட்சியை கண்ட பிறகே தான் நிம்மதியில்லாமல் மனம் குழம்பி கஷ்டப்படுகிறன். இவன் எப்படி வெகு சாதாரணமாக சொல்லுகின் முன்,
மனம் குழம்பியதால் வார்த்தைப் பஞ்சம் ஏற்பட்டோ என்ன வோ மாஸ்டர் கதைக்க கஸ்டப்பட்டார். 'உங்கடை பக்கத்து வீட்டில இரண்டு பொம்பிளையஸ் இருக்கினம் மாஸ்டர். ஒருத்தி படு நாகரீகம் அவள்தான் சகுந்தலா மற்றவள் வசந்தா பரட் டைத் தலையும் நைந்து போன ஆடைகளுமாக இருப்பாள்" என கந்தசாமி சொல்லிக்கொண்டு மாஸ்டரைப் பார்த்தான்.
மாஸ்டரின் முன்னுல் நேற்றைய காட்சியிலிருந்து கந்தசாமி சொன்னவைகளை வைத்துக்கொண்டு யார் சகுந்தலா? யார் வசந்தா? என்பதை முடிவு செய்தார்.
‘சகுந்தலாதான் தமக்கை, வசந்தா தங்கச்சியார் சகுந்த லாவின் புருஷன் வெளி நாட்டில் ஒமானிலபோல' 'ம்.' என் முர் மாஸ்டர்,
‘சகுந்தலா தான் வசந்தாவுக்கு அடிப்பாள். அடியென்றல் கண்டபடி விழும் பேசினல் அந்தப் பேச்சைக் கேட்கேலாது." கந்தசாமி அர்த்த மில்லாமல் கதைப்பதுபோல இருந்தது மாஸ்டருக்கு, அவன் சொல்லும் விடயங்கள் சரிதான். ஆனல் எதற்காக இப்படி நடக்கின்றன? என்ன காரணம் என்பதை சொல்லாமல்.
அக்கா தங்கை சண்டைகள் இயல்பானவைதான். ஆனல் இவ்வாறு மோசமாக
‘சகுந்தலா சரியான பொல்லாத ஆள் தன்னைவிட கான பொம்பிளையள் இல்லை என்ற மாதிரியான மனுேபாவம் புருஷன் வெளியில இருந்து உழைத்து அனுப்புறதால எல்லா வசதிகளும் இருக்கு" -
இருவரும் வெகுதூரம் நடந்து வந்துவிட்டார்கள். மாஸ் டருக்கு ஆத்திரமாக இருந்தது. காரணத்தை சொல்லாமல் * பிரச்சனை என்ருல்தம்பி எனக்கு வேறைவீடு பார்ப்பம்' என்ருர்,
'நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதேங்கோ உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது அப்பிடி வந்தால் நாங்கள் விடுவமே' என கந்தசாமி சொல்லிக்கொண்டு இருக்கும்போது
7

Page 13
கந்தசாமி பிரிந்து போக வேண்டிய ஒழுங்கை வந்து விட் டது.
"மாஸ்டர் நான் வீட்டை போய் சாப்பிட்டிட்டு வசதிப் பட்டால் பிறகு வாறன்.'
'ஒமோம் அதுக்கென்ன' என்று மாஸ்டர் சொன்னலும் அதில் உற்சாகம் இல்லை.
விறுவிறுப்பான தொடர்கதை திடீர் என முடிந்தது போல 'மிச்சக் கதையை பிறகு சொல்லுவீரோ' *சொல்லுறதுக்கு விஷேசமாய் ஒன்றுமில்லை. எதற்கும் பிறகு வரப் பாக்கிறன்." என்று சொன்ன கந்தசாமி மாஸ்டிரிடம் விடை பெற்றுப் போனன்.
மாஸ்டரும் சிந்தன வயப்பட்டவராக வீடு வந்து சேர்ந் தார். உடைகளை மாற்றிக்கொண்டு முகம் கழுவுவதற்காக கிண நீற்றடியை நோக்கி நடக்கும்போது அவரை அறியாமல் அவர் பார்வை பிரிந்து போயிருந்த வேலியின் ஊடாக பக்கத்து விட் டூக்கு சென்றது.
அந்த வீட்டின் பின் விருந்தையில் சுவரோடு சாய்ந்தவாறு வசந்தா அமர்ந்திருந்தாள்" தலையைத் தாழ்த்தியவாறு அவள் அமர்ந்திருந்தபடியால் இப்போதும் அவளின் முகத்தின மாஸ்ட ரால் பார்க்க முடியவில்லை.
ஆனல் கலைந்த தலையும், நைந்து வெளிறிய ஆடைகளும் மாஸ்டருக்கு தெரிந்தன. அவரை அறியாமலே அவருள் ஏதோ ஒரு பரபரப்பு உண்டானது.
தலையை அவள் நிமிர்த்த மாட்டாளா? என யோசிக்கும் போதே வசந்தா இருந்த விருந்தையின் கதவோரம் அவளின் தமக்கை சகுந்தலா தோன்றினுள்.
மாஸ்ட்ர் கிணற்றடிக்கு போய் துலாவினுல் தண்ணீர் அள்ள ஆரம்பித்தார். リ。
*என்னடி யோசிக்கிருய் யோசிக்க இனி எ ன் ன இருக்கு பெரிய அடக்க ஒடுக்கமான பொம்பிளைமாதிரி ஏன்டி உப்பிடி நடிக்கிருய்." L S S S S S S S S S
என சகுந் தலா சத்தம் போட்டாள்.
ஆனல் வகந்தா அதற்கு பதில் கூறவும் இல்லை. தலையை நிமிர்த்திப் பார்க்கவும் இல்லை. மெளனம்ாகவே இருந்தாள்.
18

மெளனமாக இருப்பதை விட பயங்கரமான எதிர் தாக்க வும் இல்லை. அதனுல்தான் சகுந்தலாவின் கோபம் எல்லேழற் றதாக மாறியிருந்தது. V "' )
'எடியேய் ஏன் பேசாமல் இருக்கிருய்." என்று சொல்லிக் கொண்டு தன்கையால் அவள் தலயை இடித்தாள்
வசந்தா தலையை நிமிர்த்தி தமக்கையைப் பார்த்தாள். முகத் தில் அற்ருமை, எதிர்பேச்சு பேசமுடியாத இயலாமை விழிகளில் கண்ணீர் துளிகள் அவை அரும்பான வேகத்திலேயே மலர்ந்து சிதறின.
'போடி போ மாய் மாலம் காட்டாதே வேலியில காயப் போட்ட உடுப் எடுத்துக்கொண்டு வா தோய்ச்சுப் (3 Jfr L " . டால் மாத்திரம் காணுமே காயப்போட்டதை நேரத்துக்கு எடுத்துவைக்க தெரியாதே' என சகுந்தலா பேசிக்கொண்டு இருக்கும்போதே வசந்தா எழுந்து வேலியை நோக்கி நடந்து வந்தாள்.
கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த மாஸ்டர் ஆர் வத்துடன் வசந்தாவை பார்த்தார்.
அவள் வெகு அமைதியாக வேலியை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் மாஸ்டரின் விழிகள் அன்பான ஆதரவுடன் வசந்தாவை நோக்கின
வசந்தா வாட்டமாக இருந்தாள் நல்ல சிவந்த நிறமுடைய உடலில் அந்தச் சிவப்பின் கவர்ச்சி தெரியாதபடி சோகம் கவ்வி இருந்தது. இளமையாக அவள் காணப்பட்டாலும் அந்த இளமை பூரித்து இருக்கவில்லை. விழியோரங்களில் கண்ணீர்த் துளிகள் வரம்பு கட்டியிருந்தபோதும் ஏதோ ஒருவகை மாயக் கவர்ச்சி
அந்த விழிகளில் இழையோடி இருந்தது. *=".
தலையையும் ஒழுங்காக வாரி நெற்றியிலே பொட்டும்வைத்து அவள் முக மலர்ச்சியுடன் காணப்பட்டால் எப்படியிருக்கும் என அப்போது திடீரென யோசித்தார். "சீ என்ன யோசனைகள்' என்று தன்னை எச்சரித்து சோக மயமாக காணப்பட்ட வசந்தா வை அது காரணமாக எழுந்த அநுத்ாபத்தினல் அதிக அக்க றையோடு பார்த்தார்.
வேலியில் இருந்த உடுப்புகளை எடுக்கும்போது வசந்தாவும் மாஸ்டரைப் பார்த்தாள், - -
Q

Page 14
ஆனல் எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் தன்னுடைய
வேலைகளைத் தொடர்ந்தாள்.
முகத்தைக் கழுவிக்கொண்டு மாஸ்டர் வீட்டுக்குள் போவ
தற்காக கிணற்றடியை விட்டு புறப்பட்ட போது--
வேலியில் போட்டிருந்த சட்டை ஒன்று மாஸ்டரின் வளவு க்குள் வீழ்ந்திருந்தது. வேலியின் ஊடாக கையை செலுத்தி அதனை எடுக்க வசந்தா கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாள்.
| 18
மாஸ்டரின் மனிதாபிமான உணர்வு செயல் படவே அதனை எடுத்து வசந்தாவிடம் கொடுத்தார். அது காரணமாக அவனை மிக அருகில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
முன்பு அவர் பார்த்த அதீதமான கவர்ச்சியை விட மிக மேலான கவர்ச்சி அவள் வதனத்தில் இருப்பது போல மாஸ்ட ருக்கு இருந்தது.
சட்டையை வாங்கிக் கொண்ட வசந்தா நன்றி உணர்வு டன் சி ரி க் கா வி ட் ட்ாலு ம் சற்று மலர்ச்சியான தன்மை தோன்றி மறைந்தது.
சாப்பிட்டு விட்டுப் படுத்தாலும் மாஸ்டருக்கு நித்திரை வர வில்லை வாடிய முகத்துடன் காணப்பட்ட பக்கத்து வீட்டுப் பெண்ணுன வசந்தாவின் தோற்றம் தான். அவர் நினைவில் வந் தீது . \,
அவளது விளிகளின் மாயக் கவர்ச்சி அவருக்கு மனத்தை நெருடியது. அந்த நெருடல் காரணமாக வெகுநேரம் சோக
ரசம் ததும்பும் வசந்தாவின் வதனம் நினைவில் நின்றது.
கந்தசாமி பூரணமாக விடயத்தை சொல்லாததால் ஏற்க னவே குழம்பிப் போயிருந்த அவருக்கு தெளிவும் ஏற்படவில்லை.
வசந்தாவை சகுந்தலா அடிக்கிருள் பேசுகிருள் ஏன் என்ன காரணம்? பெரிதாக ஒன்றும் இல்லை என்று கந்தசாமி சொன் னுலும் சொந்த தமக்கை தங்கச்சியாரை இவ்வளவு மோசமாக பேச தாக்க? " ነ ዏ -- På
யாரைப்போய் கேட்பது? நேற்று வந்து இன்றைக்கு இடை யில் நடந்த் சம்பவங்களையே தாங்கிக் கொள்ள முடியவில்லையே? தொடர்ந்து இப்படி நடந்தால் எப்படி தாங்கிக் கொள்வது.
20

யாராவது துன்பப்படுவது என்ருல் மாஸ்டருக்கு துன்பமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் இப்படித்தான் அவர் படிப்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்க த்தில்
மாஸ்டருக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. மலரும் மல ரின் இதழ்களாக விரியத் தொடங்கியது. -
அந்த ரவுண் பள்ளிக்கூடதில் அவர் பள்ளிக்கூடத்திற்கு இட மாற்றம் பெற்றுவந்தபோது மிளிஸ் சாந்தலிங்கம் என்னும் கோமதி ரிச்சரும் வேறு இடத்தில் இருந்து இடமாற்றம் பெற்று வந்திருந்தார்.
ஒரே காலக்கட்டத்தில் இரு வ ரு ம் அப் 1ள்ளிக்கூடத்திற்கு வந்துசேர்ந்தபடியால் பரஸ்பரமான அறிமுகம் ஏற்பட்டிருந்தது.
அதுமாத்திரம் அல்ல இருவரும் ஒரேபஸ்சில் காலையில் பள் விக்கூடம் வந்து மாலேயில் திரும்பபோக வேண்டியும் இருந்தது. அதனலும் இருவரும் பழகும் சந்தர்ப்பங்களும் அதிகமாக இருந் தினெ. பொதுவாகவே ஏனையவர்களுடன் குறிப்பாக பெண்களிடம் துைக்கும் சுபாவம் குறைவான மாஸ்டருக்கு கோமதிரிச்சரு பன் தவிர்க்கமுடியாமல் அதிகம் கதைக்க வேண்டியதாயிற்று.
கோமதிரிச்சரின் கணவன் சாந்தலிங்கம் ஒரு கிளாக்காக கச் ஐடி வே2ல செய்தார். ஆள் எப்போதும் அழகாக நாகரீகமாக டிரெஸ் பண்ணு வார்.
கைவிரலில் சிகரெட்புகை நித்தமும் பழியாக இருக்கும். மத் தியானம் தரப்பாட்டுக்குமுன்னர் சாடையாக தண்ணிஅடிப்பார் பின் நேரத்தில் அது உச்சக்கட்டமாகும்.
பொழுதுபட அவர் வீட்டுக்கு வரும்போது கோமதிரிச்சர் நாலைந்து கோமதி ரீச்சர்களாக தெரியும் நிலையில் வெறி களிக் கூத்தாடிக்கொண்டிருக்கும்.
கூத்தாடும் வெறியின் ஆரோகண நிலையில் கோமதி ரீச்ச ரின் உடல் பந்தாக மாறியிருக்கும். அடி, உதை தாரளமாக மாறிவிடும்
பின்னர் அவர் களைத்து தரையில் விழுந்து ஓங்காளிக்க வீட்டின் ஒருபுறத்தே கோமதி ரீச்சர் கண்ணிர்விட்டு அழுது தன் மனச்சுமையை குறைத்துக்கொண்டு இருப்பார். குடும்பத் தில் கடைசிப்பிள்ளையாக பிறந்து செல்லமாக வாழ்ந்த மோமதி ரீச்சர் கணவனது செயல்பாடுகளால் தாய், தகப்பன், சகோதரர்
2.

Page 15
கள், உறவினர்கள் எல்லோரையும் ப ைகத்து தனிமைப்பட்டு கணவனின் கொடுமைகளை தானே பொறுத்து தனக்குள் ஜீர ணித்து அது முடியாமல் யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவது என்று தடுமாறி
கடைசியில் ஞானசுந்தரம் மாஸ்டரிடம் சொல்லி மனப்பா ரத்தை குறைக்க முற்பட்டாள்
வெளியே படலையை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தனது நினைவுகளை அறுத்தெறிந்துவிட்டு மாஸ்டர் படுக்கையை விட்டு எழும்பி வெளியேபோய் படலையை திறந்தார்.
கந்தசாமிதான் "நித் தி  ைர  ைய குழப்பிப்போட்டேனே' என்றுகேட்டபடி கந்தசாமி உள்ளே வந்தான். *இல்லை நானும் நித்திரைகொள்ளேல்லை' *ஏன் மாஸ்டர்' - 'என்னவோ தெரியேல்லை நித்திரை வரேல்லை. வாரும் வீட்டு க்கை' 'வாறன்மாஸ்டர் வெளிகிட்டுக்கொண்டு வாங்கோவன் ஊரைசுற்றிப்பார்ப்பம் நான் நேற்றைக்கு வாறன் என்று சொல்லி ஏமாத்திப்போட்டன்'
*அதில ஒன்றுமில்லை கொஞ்சம் வெய்யில்தான் வெளிக்கிடு வம்' 'ஒ அதுவும் சரிதான்'
'எனக்கு கொஞ்சம் பாத்திரங்கள் கழுவுறவேலை இருக்கு கழுவி வைச்சிட்டு வாறன் அதுவரையும் இதிலஇருக்கிற புத்தகங் களில் ஒன்றைப் பாருமன்'
'கனநேரம் செல்லுமோ மாஸ்டர்' 'இல்லையில்லை ஒரு பத்து நிமிடம்தான்' *நானும் உதவிக்கு வரட்டோ' **இது ஒன்றும் எனக்கு புது வேலையில்லை கந்தசாமி, பெரிய வேலேயாயும் இல்லை' என்று சிரித்துக்கொண்டு சொன்ன மாஸ் டர் பாத்திரங்களை கமுவபோனுர்,
மீண்டும் தனிமையானதும் மனம்என்ற குரங்கு மரத்தில் ஏறிக்கொண்டது. கோமதிரிச்சரின் நினைவு பளிச்சிட்டது.
நாளாந்தம் சிறிது சிறிதாக கதைக்கும்போது தனது குடும்ப விருத்தாந்தங்களை ரீச்சர் சொன்னலும் அதனை மாஸ்டர் பதில் ஏதும் ஆலோசனையாகவோ, அறிவுரையாகவோ கூருமல் அனு
தாபத்துடன் கேட்டார்.
22.
 

நாட்கள் க னரி ய முதல்நாள் நடந்த விடயங்களை அடுத்த நாள் துயரம் கொப்பளிக்க சொல்லும்போது உண்மையில் மாஸ் டர் வேதனை படுவார்.
மனைவியை மிருகமாக அதைவிட கேவலமாக மதித்து கார ணம் இல்லாமல் துன்பப்படுத்தும் சாந்தலிங்கம் போன்ற ஆட் களை என்னவென்று சொல்லுவது?
கல்லானுலும் கனவன், புல்லானலும் புருஷன் என்ற பாரம் பரிய கோட்பாட்டினுலா இப்படி துன்பப்படவேண்டியுள்ளது?. படித்த உழைக்கும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலை என்ருல்
கோமதிரிச்சர் உண்மையிலேயே பெரிய கெட்டிக்காரிதான் இவ்வளவு நாட்களும் கணவனின் கொடுமைகளை பொறுத்துக் கொண்டு வாழ்வது மட்டுமல்லாமல் தனக்கு மிக வேண்டியவர் களையும் இழந்து சமூகத்தின்முன்னுல் அனுதாபப் பார்வைகளை அல்லது உவவுக்குவேனும் என்ற சாபங்களைப்பெற்று வாழ்வது என்னும்போது
அப்போதெல்லாம் மாஸ்டர் இவ்விதம் நினைப்பார். அவ்வா முன நினைவுத்தடங்கள் ஏற்படுத்திய மனநெகிழ்ச்சியின் உந்துத லினல் 'ரீச்சர் ஏதாவது செய்யமுடியாதா?" -
'ஏதாவது என்ருல்" 'அவரைக் குடிக்காமல் செய்ய இயலாதா? 'ஒன்று செய்யலாம் அவரை குடிக்காமல் தடுக்க முயலுவதை விட நானும் சேர்ந்து குடிக்க பழகுகிறதுதான் சுலபமான வேலை' என்று சொன்ன கோமதி ரிச்சர் சிறிதுநேரம் மெளனமாகி பின் னர் "மாஸ்டர் அவரைப் படைத்த கடவுள் வந்தால்கூட குடியை நிற்பாட்டுவாரோ தெரியாது' என்று சொல்லும்போதே ரீச்ச சின் கண்கள் கலங்கின.
மாஸ்டரின் நிலை சங்கடமானது 'அவருக்கு தெரிஞ்சஆட்கள் யார் மூலமாவது சொல்லேலாதா? குடிக்காட்டி கதைக்கவேண் டியவிசயங்களை சீ டகதைக்க மாட்டார். குடித்தால் கதைக்க கூடாத கதைகளையெல்லாம் கதைப்பார். அப்படிப்பட்டவரை என்ன செய்வது மாஸ்டர்' என்று வேதனை கலந்த சிரிப்புடன் கேட்டார் கோமதி ரீச்சர்.
அதற்கு மாஸ்டரால் பதில்சொல்ல முடியவில்லை ஒருநாள் காலை வரும்போதே கோமதி ரிச்சரின் கண்கள் கலங்கியிருந்தன, முகம் சிவந்திருந்தது.
A

Page 16
என்ன 'நடந்தது 、莺 ' என்று கேட்டாலே கண்ணீர் குல்ஜன்று பாய்ந்துவிடு'என்ற நில
மாஸ்டரி கேட்குவுற்றியந்து கேட்காவிட்டாலும் மனம் சஞ் லப்படும் எனதடுtாறிக்கொண்டு இருக்கும்போதே கோமதி ரீச்சரே சொன்னர்
முதல்நாள் பின்னேரம் பள்ளிக்கூடத்தால் போன ரிச்சர் சிறிதுநேர ஓய்வின் பின்னர் இரவுநேர சமையலுக்காக குசினிக் குள் போய்விட்டார்.
έρ Πόου ஆறுமணிக்கு வழக்கம்போல சரீரம் தள்ளாட வந்த சாந்தலிங்கம் பூட்டியிருந்த வெளிக்கதவை தட்டோ தட்டென்று தட்ட 骞
கோமதிரிச்சர் போய் கதவை திற்க்க சற்று தாமதமாகிவிட் டது. ‘என்னடி, செய்தனி இவ்வளவுநேரம் என்று கேட்ட சாந்த லிங்கம் காலைத் தூக்கி ரீச்சரை உதைய உதை இடுப்பில் விழுந்தது. பயங்கரமான வலி 'அம்மா' என்று கத்த நினைத்தாலும், கத்தமுடியவில்லை. உதைத்தவேகத்தில் சாத் தலிங்கமும் எதிர்புறமாக நிலைதடுமாறிதரையில் விழுந் தார்.
Fர்முர்பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டார். தட்டுத்தடுமாறி எழுந்த சாந்தலிங்கம்
* எடியேய் என்னை தள்ளிவிழுத்திப்போட்டாய் உனக்கு புருஷன் என்ற மரியாதை இருக்கோ என்று சத்தம் போட்டுக் கொண்டு உள்ளே வந்தார். பிறகு
கையில் அகப்பட்ட தும்புத்தடியால் விளாக விளாசு என்று விளாசித்தள்ளிவிட்டார். தப்பிஓடி அறைக்குள்சென்று கதவை பூட்டியபிறகுதான் ரீச்சரால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. பூட்டிய அறைக்குள் மனவேதனை உடல் வேதனைதீர விம் ெ விம்மிஅழுது பிறகு நினைத்து நினைத்து அழுது தன் விதியைநினை த்து எதிர்காலத்தை நினைத்து பெண்ணுய்பிறந்ததே அழுவதற் காக என அழுதழுது இரவுமுழுக்க அழுது
இந்தக்கதைகளை கேட்கமாஸ்டரின் கண்களும் கலங்கின. 'நேற்றுஇரவு தற்கொலைகூட செய்யலாம் என்று நினைத்தேன் ஆனல் அதற்குரிய மனுேபலம் எனக்குவரவில்ல' என்று கோம திரிச்சர் சொன்னர்,
"சீச்சி அப்பிடியெல்லாம் யோசிக்காதேங்கோ தற்கொலை செய்யிறதுஎல்லாம் கோழைத்தனமான செயல்'
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'அப்படியில்லே மாஸ்டர் இவ்வளவு வேதனைகளோடை வாழு றதைவிட செத்துப்போறது எவ்வளவு நல்லது ஏதோ நான் செய்த புண்ணியம் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது பாருங்கோ மாஸ்டர் எல்லாப்பெண்களும் பிள்ளைகள் பிறக்க புண்ணியம்செய்ய வேனும் என்று சொல்லுவினம் என்ரநிலையை எப்பிடி சொல்லுவது'
'நீங்கள் கவலைப்படாதேங்கோ ரீச்சர் உங்களுக்கொரு நல்ல காலம் வந்தே தீரும்'
" எப்படியொரு நல்ல காலம்?"
"சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நிறைந்த நல்ல காலம் தான்."
'உங்களுக்கு அப்படியொரு நம்பிக்கையும் இருக்கிறதா? சாகும்போதாவது நிம்மதியாக வேதனை இல்லாமல் சாவேன்என்று தெரியாது" எனக் கூறும்போது ரீச்சரின் விழிகளில் இருந்து கண் ணிர் பெருக ஆரம்பித்தது.
‘ரீச்சர் அழவேண்டாம் யாராவது கண்டால் பிழையாக இருக்கும் அழாதேங்கோ என்ன செய்யிறது எனக்கு ஒரு நல்ல
வாழ்க்கை தரும்படி இறைவனை வேண்டுங்கோ'
'எனக்கு அந்த நம்பிக்கை கொஞ்சம்கூட இல்லை" "அப்படி சொல்லாகேங்கோ' "மாஸ்டர் நீங்களும்இப்படித்தான் செத்துப்போன உங்கடை பெண் சாதியை துன்பப்படுத்தினீங்களோ?
மாஸ்டர் வியப்புடன் கோமதி ரீச்சரைப் பார்த்தார். சிறிது
- நேரம் மெளனம் நிலவியது.
* நான் கேட்டது பிழையென்ருல் வேண்டாம்'
'இல்லை நான் பிழையாய் எடுக்கேல்லை சட்டென்று என்ரை பழைய வாழ்க்கையை நினைத்தால் கதைக்கமுடியவில்லை. அது தான் காரணம் என்ரை குடும்ப வாழ்க்கை பத்துவருடம்தான் ஆனல் சந்தோஷமான குடும்பவாழ்க்கை. ஒருவரை ஒரு வர் புரிந்துகொண்டவர்கள். நானும் என் மனைவியும் அதுகாரணமாக எங்களுடையில் பிரச்சனேகள் இருக்கவில்லை மிகுந்த அன்பாக வாழ்ந்தோம். அதுதான் இறைவனுக்கு பிடிக்கவில்லைபோலும் இடையில் மனைவியை பறித்துவிட்டார், என மாஸ்டர் கூறும்
போதே அவரின் முகத்தில் சோகம் வெளிப்பட்டது. அ வ ர து
கடந்த கால நினைவுகளுக்குள் அவர் மூழ்கிப்போர்ை.
25

Page 17
"மாஸ்டர் உங்களது நல்ல பண்புகளே எனக்கு தெரியும் தானே அதை வைத்துக்கொண்டே உங்கள் குடும்பவாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்பதை என்னுல் ஊகித்து பார்க்க முடிந் தது. என்ருலும் பேச்சோடு பேச்சாக கேட்டுவிட்டேன்.உங்களைப் போல ஆண்களை கணவனுக பெற்றுக்கொள்ளுவதற்கு பெண்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும். என்ன செய்வது என்னைப்போல இருக்கும் பெண்களின் தலைவிதிகள் இப்படி தலைகீழாக எழுதப்பட் டும் விடுகின்றன. எதிர்காலம் ஒன்று எங்களுக்கும் இருக்கா? என்று தெரியாது. நாளையபொழுது நல்லபொழுதாக விடியுமா? அல்லது இரவோடு இரவாக எப்போது மனவலிமை பெற்று கயிற்றில் தூங் குவதையோ, சிலீப்பிங் பில்சை போடுவதையோ செய்யப் போ கின்றமோ?
* ஒன்றக்கும் யோசியாதேங்கோ உங்களுக்கு ஏதாவது மிகச் சிக்கலான பிரச்சினைகள் எற்பட்டால் என்னலான உதவிகளை செய் யச் சித்தமாக இருக்கிறேன். தயவு செய்து வீண் எண்ணங்களுக்கு இடம்கொடுத்து விபரீதமான முடிவுகளை எடுக் துவிடாதீர்கள்." என்று அன்புடன் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
"உண்மையாக உதவி செய்வீர்களா?"எனக் கேட்கும்போதே கோமதி ரீச்சரின் விழிகளில் இதுவரைநேரமும் காணப்படாத L') if காசம் வெளிப்பட்டது.
"'என்ன மாஸ்டர் பாத்திரங்களை வைத்துக்கொண்டு கழுவா மல் யோசினை?' என்று கந்தசாமி கேட்டப்பின்னர் தான் மாஸ்டர் சுயநினைவுக்கு வந்தார்.
இதுவரைநேரமும் பழைய நினைவுகளில் தான் மூழ்கிப்போய் விட்டதை நினைக்க சிரிப்பாகவும் இருந்தது.
'ஒன்றுமில்லை கந்தசாமி பழைய பள்ளிக்கூடத்து நினைவு வம்
தது அவ்வளவுதான். எனக் கூறியவாறு பாத்திரங்களே விரைவாக
கழுவ தொடங்கிஞர்,
கழுவிமுடித்தப்பின்னர் தான் பக்கத்துவீட்டில் எழுந்த சத் தத்தை மாஸ்டர் கே ட் டார். அர்த்தத்துடன் கந்தசாமியைப் பார்க்க அவன் மெதுவாக புன்னகைத்தான். *
*கெதியாய் வெளிக்கிடுங்கோ இப்பதான் தொடங்கியிருக்கு 。 அது முற்றுபெற உச்சநிலையாகும் அதற்கிடையில நாங்கள் வெளி ே யால போயிடுவம்'
, ༥་ ༦ / ,
26
 

*கந்தசாமி உனக்குபகிடியாக இருக்கு ஆனல் எனக்கு எவ்வ ளவுகஷ்டமாக இருக்கு தெரியுமே' 蜴、〈,W
"கொஞ்சநாளைக்கு அப்பிடித்தான் மாஸ்டர் இருக்கும் நாள் °டவில் பழகிவிடும் எங்களுக்கும் ஆரம்பத்திலஉங்களைப்போல *ஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு இயல்பாகிவிட்டது.
"இயல்பான நிகழ்ச்சியாக மாறிவிட்டாலும் இது ஒரு மனித தன்மையில்லாதசெயல் இதை எப்படி நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்."
'நாங்கள் என்னசெய்யலாம் மாஸ்டர்' "தமக்கையாக இருந்தாலும் காரணமில்லாமல் கொடுமைப் படுத்துவதை தடுக்ககூடாதா'
* தடுக்கலாம்" * பிறகேன் பேசாமல் இருந்தனிங்கள்' *அதுக்கு காரணம் இருக்கு மாஸ்டர்' * அதைத்தான் சொல்லுமன் கந்தசாமி" ** மாஸ்டர் அவள் வசந்தா ஒருமாதிரி' * ஒருமாதிரி என்ருல்' கந்தசாமி பதில் சொல்லாமல் சிரித்தான். முகத்தில் மாற் றங்கள் ஏற்பட்டன. ,
"மாஸ்டர் அவள் கெட்டுப்போனவள்' என்று கந்தசாமி சொன்னதைக் கேட்ட அவர் திகைத்துப் போனார்.
வசந்தா கெட்டுப்போனவள் என்று கந்தசாமி சொன்ன தால் திகைத்துப்போன அவருக்கு வார்த்தைகள் வெளிவராமல் தடம் புரண்டன. "
‘என்ன் தம்பி சொல்றீர்? கெட்டுப்போனவள் எ ன் ரு ல் என்ன அர்த்தம்'
* மாஸ்டர் அவள் வசந்தா அப்ப நெசவுக்குப் போறவள் நெசவுக்கு போற அந்தக் காலத்தில் சங்கக்கடை ஒன்றில் நின்ற பெடியனைக் காதலிச்சவள் அவன் வசந்தாவை பழுதாக்கிப் போட்டு ஊரைவிட்டுப் போய்விட்டான். வசந்தாவின் உ டற் கூற்றில் மாற்றம் ஏற்பட்டபின்னர்தான் எல்லோருக்கும் விசியம் தெரிந்தது. நல்லகாலம் குழந்தை செத்துத்தான் பிறந்தது.'
* பிறகு என்ன நடந்தது.'
27

Page 18
'பிறகு என்ன நடக்கும் மாஸ்டர் தங்கடை மானத்தைக் காற்றில பறக்கவிட்ட அவளை இப்படித்தான் வைச்சிருக்கிருள். அக்கா சகுந்தலா'
to... ' '
எப்பவோ கெட்டுப்போனதற்காக பேச்சு, அடி மாத்திரம் அல்ல உதைகூட விழும். இன்றுவரை இந் த சித்திரவதைகள் தொடருகின்றன."
'தவறுதலாக கெட்டுப்போன பெண்ணுக்கு இது எவ்வளவு பெரிய தண்டனை கந்தசாமி! மனிதாபிமானத்துடன் பார்க் க வேண்டிய ஒரு விடயத்தை இப்படி கேவலமாக்கினல்?'
"அதை யார் யோசிக்கினம் மாஸ்டர். ஆன ல் அவள் வசந்தா என்னதான் நடந்தாலும் பேசாமல் அழுதுகொண்டி ருப்பாள் அவ்வளவு பொறுமைசாலி"
*அது உண்மை தான் நேற்றுக்கூட தமக்கை கண் ட படி அடித்தும் அவள் இடத்தைவிட்டு அசையவில்லை. ஏன் கந்த சாமி அவள் வசந்தாவுக்கு வேறை யாராவது சொந்தக்காரர் கள் இல்லையே'
"இருக்கிருர்கள் மாஸ்டர் ஆனல் யாரும் அவளை தங்களு டன் சேர்ப்பதில்லை தங்கள் பிள்ளைகளையும் அவள் பழுதாக்கிப் போடுவாள் என்ற பயம் அவர்களுக்கு வசந்தாவின் அக்கா கூட தன்னுேடை அவளை வைத் திருக்க விரும்பமாட்டாள் ஆனுல் வீஃடுவேலைகள் செய்ய ஆள் வேணுமே என்ற கார னத்திற்காக ஒரு வேலைக்காரி மாதிரி வைத்திருக்கிருள்" என்று கந்தசாமி சொன்னன். -
மாஸ்டர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போனர். முகத்தில் கவலை ரேகைகள் பட்ர்ந்தன. வசந்தாவுக்காக அவர் கவலைப்பட ஆரம்பித்தார். *్ళల్లో
துே
A.
நாட்க நகர கிணற்றடிக்கு வரும்போதெல்லாம் மாஸ்டர் வசந்த வைக்க வினிக்க ஆரம்பித்தார். அவளைக் காணும்போது மனம் வேதனையில் சிக்கும் அவளது வாடிய முகம் அவன்பால் அதிக அக்கறையை ஈர்க்க முனைந்தது.
தினசரி சகுந்தலா வசந்தாவை கண்டபடி பேசுவதும் ஆக மிஞ்சினல் ன்கயி ல் அகப்பட்டதால் அடிப்பதையும் பார்க்கும் போதெல்லாம் அவரது அந்தரங்க ஆத்மா கிளர்ந்தெழும்
28
 
 
 
 
 
 
 

நான் என்ன செ ய் ய லா ம்? ஊரைவிட்டு இவர் திரியும் நாடோடி வாத்தியாரால் கினமும் துன்பத்துடன் போராடும் கெட்டுப்போன பெண்ணுக்கு என்னவிதமான உதவியை செய்ய முடி պւb. -
யோசிக்க யோசிக்க, மி ஞ் சி யது விசர் தான் ஏனையவர்கள் வேதனைப்படுவதை பார்த்துக்கொண்டு எல்லோராலும் இருக்க முடியுமா ?
எருமைத் தோல் போர்த்திக்கொண்டு சகலரும் வாழலாமா? நெருப்புக்கு கிட்ட இருந்துகொண்டு அதன் வெம்மையால் வேத னைப்படாமல் எங்கனம் சீவிப்பது.
மாஸ்டர் தன்னைத்தானே. கேட்டுக்கொள்வார். இவையெல் லாம் பார்த்துக்கொண்டு தன் ன ல் ஏன் இருக்கமுடியவில்லை நானும் ஏனையவர்கள்போல மழையில் நனையும் கருங்கல் தரை யாக ஏன் மாறவில்லை?
அன்றைக்கு ஒரு விடுமுறைநாள் அதுசாரணமாக மாஸ்டர் வெகுநேரம் கழித்தே நித்திரையால் எழும்பியிருந்தார்.
வாயில் பிரஷ், தோளில் துவாய் ச கி த ம் கிணற்றடிக்கு
வந்த மாஸ்டர் வழக்கம்போல பக்கத்து விழுந்தையைப் பார்த்
தார்,
வி ரு ந்  ைத யி ல் யாரும் இல்லை பல்லைத் தீட்டிக்கொண்டு வேளிக்கரையோரமாக நடந்து வந்தபோது
அளவான உயரமுள்ள தென்னே மரமொன்றில் நீண்ட கொக்கத் தடியினைக்கொண்டு தே ங் சு r ங் பறித்துக்கொண்டு இருந்தாள் வசந்தா.
கழுத்து நரம்புகள் புடைக்க தலையை நிமிர்த்தி நுனிக்கா
லில் நின்று அவள் பட்ட கஸ்டம். அறுத்த தேங்காய் ஒன்று ஒலைவழியாக நழுவி மாஸ்டரின் வளவுக்குள் விழுந்தது.
அப்போதுதான் வசந்தா மாஸ்டரைக் கண்டாள் சிலவிநா டிகள் அழுத்தமாக பார் த் தான். பார்வையில் வித்தியாசம் இருக்கவில்லை WS
மாஸ்டர் தேங்காயை எடுத்துக்கொண்டு வேலியை நெருங் கிஞர். ஆணுல் கொடுக்க்வில்லை வசந்தாவும் கையை நீட்டவில்லை
6யாரையாவது கொண்டு பறிக்கமுடியாதா?" என ஏதா வது கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டார்.
29

Page 19
"யாராவது ஆள் என்ருல்' என வசந்தா பதிக்கு கேட் 4 Tr 6ir
*கூலிக்கு ஆள்பிடித்து" W "அது நான்தானே பிறகுஎப்படி வேறுஆளை பிடிப் '' மாஸ்டர் சிறிது தடுமாறிப்போஞர் வசந்தாவின் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது.
"தேங்காய் பிடுங்குவதெல்லாம் கஸ்டமான வேலையல்லவா? மாஸ்டர் கேட்டார். ":" "
*என்னைப்பொறுத்தவரை கஸ்டம் என்ற வார்த்தைக்கு அர் த்தமே இல்லாமல் போய்விட்டது."
'ஏன், அப்படி சொல்லுகின்றீர்கள்' ::* *
"நீங்கள் வந்த இத்தனை நாட்களுக்கு இடையில் அதனை உணர்ந்திருக்காவிட்டால் நான் இப்போது விளங்கப்படுத்தின லும் உங்களுக்கு விளங்காது." ృ్య శ్
வார்த்தைகளை அளந்து, அளந்து பேசுவதைப்போல அவள் பேசிஞள். ஒவ்வொரு சொல்லும் கல்லின்மீது பட் பட்டென்று விழும் உளியாக அழுத்தம் திருத்தமாக அவள் கதைத்ததைக் கேட்க மாஸ்டருக்கு அதிசயமாக இருந்தது.
, , "என்னல் உணரமுடிகின்றது. வந்த அன்றே எல்லாவற் றையும் புரிந்துகொண்டவன் நான் என்ன செய்வது கடவுள் சிலநேரங்களில் சில வேதனைகளை கொடுக்கின்ருர்." *
'ஆனல் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை முழுக்க சோத
னைதான். அடுத்தபிறவியிலையும் இந்த சோதனை தொடரும்."
'அப்படிச் சொல்லாதீர்கள் என்ருே ஒருநாளைக்கு go txiki «y, sir வேதனை தீரும்'
**கனவில்கூட என் கவலைகள் தீரப்போவதில்லை என்பது நிட்
°、卿、像
சயம்' எனக் கூறும்போதே வாழ்க்கையின் வெறுப்பு தெரிந்தது
“எடியேய் வசந்தா என்ற சத்தம் இடியிடித்ததுபோல வசந் தாவின் வீட்டில் இருந்து வெளிப்பட வசந்தா திடுக்கிடவில்லை. . . . . மாஸ்டர்தான் பயந்துபோனுர், சத்தம் வந்து இை Ꭽ o0) u ! நோக்கினர். சகுந்தலாவைக் காணவில்லை
மீண்டும்
"எடியேய் என்னடி செய்யிருய்."
 
 
 
 
 

576) : அந்த சத்தத்தினுல் நிலைகுலைந்க மாஸ்டர் பரிதவித்துக்கொண்டு அங்கும் இங்கும் பார்க்க கt
י"* X-^2 * **"y ! :) L//y"
! f Γτ (D - இ கு ார்த்து தடு
'நீங்கள் பயப்படவேண்டாம் அந்த புயல்காற்று இஞ்சை வந்தால் என்னைத் தாக்குமே தவிர உங்களை எ து வும் செய் uLi frágil ” ” ’ ” -
'இல்லை நீங்கள் போங்கோ ஏன் வீணுக கஸ்டப்படவேண் டும் இந்தாங்கோ தேங்காய்" எனக் கூறிவிட்டு வி  ைர வாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் மாஸ்டர். '
அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்த வசந்தா சற்று நேரம் தாமதித்து தரையில் கிடந்த தேங்காய்களை பொறுக்கி கடகத்தினுள் போட்டுக்கொண்டு நடந்தாள்.
வீட்டின் பின் விருந்தையை அவள் அடைந்தபோது சகுந் தலா நித்திரை கலைந்த முகத்துட்ன் அங்கு தோன்றிள்ை.
'என்னடி தேவடியாள் ஆடி,ஆடி வாருய் விடிய எழும்பி தேங்காய் பிடுங்க இவ்வளவு நேரமே" என்று கேட்பதும் மாஸ்
டருக்கு கேட்ட்து. 。
மாஸ்டர் துலாவில்ை தண்ணீர் அள்ளி, குளிக்க தொடங் கியதும் வசந்திாவின் நினைவு கவ்விக்கொண்ட்து. சோகமான முகத்துடன் அவளது வேதனை ததும்பிய வார்த்தைக்ளும் நினை :வுக்கு வரவே நெஞ்சத்தை ஊசிமுனையால் குத்துவதைப்போல
கஸ்டப்பட்டார். . -
நான் எத ற்காக, வேதனைப் படவேண்டும் (Bau தன்ப்பட்டு என்ன செய்யலாம்? இவ்வாறு வேதனைப்பட்டு முன்பொரு தட வை படித்த பாடத்தை மறந்து போய்விட்டேன?
பலநாட்களுக்குப் பிறகு மீண்டும் கோமதி ரீச்சரின் உருவம் மனக் கண்ணில் தெரிந்தது. ** 2 < '',
"உண்மையாக உதவி செய்வீர்களா? என்று புருஷனிடம் தும் புத்தடி அடிவாங்கியபிறகு ஏற்பட்ட வேதனைகளை ெ y T 35, 60t போது மாஸ்டர் சொன்ன ஆறுதல்களை தொடர்ந்து கோமதி ரீச்சர் மாஸ்டரிடம் கேட்டிருந்தாள். ..
அடுத்தநாள் கோமதி ரிச்சரிடம் மாறுதல் தெரிந்தது. முகத் தில் சோகம வெளிபட்டு இருந்தாலும் அதையும் மிஞ்சிய ஏதோ ஒருவகையான சுறுசுறுப்பும் தென்பட்டது.
31

Page 20
கொஞ்சம் உற்சாகமாகவே கேrமதிரிச்சர் இருப்பது மாஸ் - ருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதுகாரணமாக தான் கதைப்பதைக் குறைத்துக்கொண்டார்.
ஆனல் கோமதி ரீச்சர் அடிக்கடி வந்து கதைத்தார் இந்த சூழ்நிலை சிலநாட்களே நீடித்தன
ஒருநாள் அன்று திங்கட்கிழமையாக இருக்கவேண்டும் அழுது கலங்கிய விழிகளுடன் ரீச்சர் வந்தார்.
என்னவென்று கேட்காமலே பெரிதாக ஏதோ நடந்திருக்க வேண்டும் என்பனத உணர முடிந்தது.
"மாஸ்டர் இனிமேலும் எனக்கு சமாத்ானம் சொல்லவேண் டாம் என்னல் இனி பொறுத்துக்கொள்ள முடியாது நி லே  ைம" அவ்வளவு மோசமாகிவிட்டது."
"என்ன நடந்த்து ரிச்சர்? என்று படிபடப்புட்ன் கேட்டார் prr6řolíř. ",
மாஸ்ட்ர் எத்தனை நாளக்குதான் என்னுல் வேதனைகளை கசங்கிக்கொள்ள முடியும் பேச்சு அடியோடு நின்ற துன்புறுத் கல் இப்ப.?என்று வார்த்தைகளே முடிக்க முடியாமல் தடுமாறி இயல்பாகவே மாறிவிட்ட கண்ணீரை பெருக்கதொடங்க
* தயவு செய்து அழவேண்டாம் அழாமல் என்னவென்று
கூறுங்கள் மாஸ்டரின் முகம் பரித்ச நிகிலியில் இருந்தது.
மோஸ்டர் எப்படிச் செல்லுவது நேற்றைக்கு மீண்டும் தடுமாற்றம்.
நேற்றைக்கு? ... ' • ሎ--
பின்னேரம் வழக்கம்போல வெறியில வந்த ஆள் e*" அடிக்கேல்லை பேசேல்லை.
* பிறகு மாஸ்டரின் நெஞ்சு படக் படக்கென்று அஆகிக ஆரம்பித்தது'
குசினிக்குள் நின்ற எனக்கு அடுப்பில் இருந்த நெருப்புக்
கொள்ளியை எடுத்து இடுப்பிலும், முதுகிலும் சூடுபோட்டுவிட் டார். என கோமதி ரிச்சர் சொல்லிக்கொண்டு சத்தங்கேட்காத வாறு வாயைப் பொத்திக்கொண்டு அழத்தொடங்கினர்.
மாஸ்டருக்கே அழுகை வந்துவிடும்போல இருந்தது என்ன கொடுமை இப்படியும் நடக்குமா? இவ்வாறு செய்பவர்கஜ் மனி தர்களாக மதிக்கமுடியுமா" எண் குமுறிக்கொண்டே rே ário
32
 
 

அதுகாரணமாக கோமதி ரீச்சருக்கு அ வ ரா ல் ஆறு த ல் சொல்லமுடியவில்லை கொடுமையிலும் துன்புறுத்தலிலும் படிப் படியான முன்னேற்றம் இதன் அடுத்தகட்டம்
நினைத்துப் பார்க்க மாஸ்டரின் உடல் நடுங்கியது.
"என்ன மாஸ்டர் சொல்ல நினைக்கிறியள்" என்று கோமகி ரீச்சர் கேட்டும் மாஸ்டரால் பதில் சொல்லமுடியவில்லை.
* மாஸ்டர் வெளிப்படையாக சுே ட் கிறன் எ ன்று குறை நினைக்ககூடாது என்னையும் என் மனத்தையும் நான்படும் துன்பங் களையும் அறிந்து எனக்கு ஆறுதல் சொல்லுற ஒரே ஆள் நீங்கள் தான் அந்த நம்பிக்கையில் கேட்கிறன் நீங்கள் உதவி செய்தால் நான் அவரை என்ற புருஷன் என்கிற மிஸ்டர் சாந்தலிங்கத் தை டைவர்ஸ் செய்யலாம் என்று நினைக்கிறன்'
* டைவர்ஸ் செய்துவிட்டு மாஸ்பர் கேட்க , , , , , ,
அவரை ஆழமாக பார்த்த கோமதி ரீச்சர் அதுதான் முதலே சொன்னனன் நீங்கள் உதவி செய்தால் அதாவது நீங்கள் என்னை கலியாணம் செய்ய சம்மதித்தால் நான் அவரை டைவர்ஸ் செய்து விடுவேன் என்ருர் . ? ." 。
பிளாட்போமில் வந்து நிற்கும் புகையிரதத்தின் பெட்டிகள். அதிர்ந்து குலுங்குவதுபோல மாஸ்டர் கடகடத்துபோனர்.
இப்படியான ஒரு கேள்வியை கோமதி ரீ ச் சர் கேட்பார் என்று கொஞ்சம்கூட நினைத்திருக்கவில்லை, முகமெல்லாம் கறுத்து உதடுகள் துடித்தன.
அவருடைய நிலையைக் கண்டு கோமதி ரீச்சர் பதைபதைத்து தான் கேட்டதன் விளைவாக மாஸ்டரில் ஏற்பட்ட மாற்றங்களின் தன்மையினை உணர ஆரம்பித்தாள் அதன் விளைவாகவோ என் னவோ கண்ணிர் பெருக
"மாஸ்டர் நான் பிழையாக ஏதாவது கேட்டிருந்தால் மன் னித்துவிடுங்கள். நான் அனுபவிக்கும் வேதனைகள் அதற்கு நீங்கள் சொன்ன ஆறுதல் அதனல் நான் அடைந்த நிம்மதி இவையெல்
லாமே என்னை."வார்த்தைகளை முடிககாமல் கோமதி ரீ ச் சர் Lul i LLITG.
இப்போது நினைத்தாலும் உச்சி வெய்யிலில் தார்ருேட்டில் நடக்கும்போது ஏற்படும் பதைபதைப்பதுபோல மனம் துன்பப் படுகிறது.
33
##ష్ణో

Page 21
கோமதி ரீச்சருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்ல அவரை சமாதானப் படுத்தி நாளது தேய, தேய கோ ம தி ரீச்சருடன் கதைப்பதை குறைத்து -
தான் செய்தது சரியா? பிழையா என்பதைக்கூட அவரால் தீர்மாணிக்க முடியவில்லை துன்பக்கடலில் தத்தளிக்கும் ஒரு பெண் ணுக்கு வாழ்வு கொடுத்திருக்கலாம் உள்மனம் சொன்ன அதே நேரத்தில்
இதுவரை காலமும் தான் கட்டிக்காத்துவரும் நல்ல பெயர் கழுதை சேய் ந் து கட்டெறும்பு ஆன் கதை யாக மாறிவிடுமா என்ற பயத்தில்ை தான் கோமதி ரிச்சரின் வேண்டுகோளை கேட்டு நிராகரித்து தொடர்ந்தும் நல்லபிள்ளையாக
மாஸ்டர் திரும்பவும் சுயநினைவுக்கு வந்தார் கோமதி ரிச்ர்ர் கேட்டமாதிரி வசந்தாவும் கேட்டுவிட்டால்?
நினைக்கவே கலக்கமாக இருந்தது ஏன் இந்த வீன் பிரச்சனை நான் உண்டு, என் வேலை உண்டு என பேசாமல் இருந்துவிட்டால்
ஆல்ை பேசாமல் இருக்க முடியுமா? மீண்டும் மீண்டும் வேத %னத் ததும்பும் வசந்தாவின் முகம் கோன்றி மறைய த லை ய ை மோதி உடைக்கவேனும் போல இருந்தது.
கிணற்று மிதியில் நின்று இப்படி குழம்பிய மாஸ்டர் சகுந் தலா வின் சத்தத்தைக் கேட்டு விா?ந்தையைப் பார்த் கார்.
தேங்காய் கடகத்தை விழுந்தையில் வைத்துவிட்டு நிற்கசகுந் தலா பேசுவது மிகத் தெலிவாக அழுத்தம் திரு த்தமாக
"என்னடி ஏன் நெடுக வேலிப்பக்கம் போய் மினக்கெடு? ப் என்று எனக்க இப்ப கொஞ்சநாளாய் விளங்குது. உதுசரிவராது பக்கத்துவீட்டு வாத்தியாரில கண் வைச்சிட்டாய்போல இருக்கு அதுதான் நெடுக வேலிப்பக்கம் போய் நின்று வாத்தியாருக்கு கண்ணைக் காட்டுகிருய்போல அந்த வாத்தியாரும் வாழ்விழந்த வாத்தியார்தானம் ஆனல் ஆள் நல்லமனிசன் உன்ரை நோக்கத் துக்குச்சரிவரமாட்டார்" என்று சொல்லிக்கொண்டு போனது
சனசமுத்திரத்தின் மத்தியிலே நிர்வானமாக்கி விட்டவர் போல மாஸ்டர் கூனிக்குறுகி உடலில் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள் பூத்து
என்னைக் கண்டுதான் பேசுகிருளா? காணுமல் பேசுகிருளா? எங்கையாவது ஓடிப்போய் ஒளிக்கவேணும் என்று கூட நினைத் 5fᎢtᎢ .
4

தான் வந்த சில நாட்களுக்கு இடையில் இப்பிடி ஒரு கதை வெளிக்கிடுவது என்ருல்? ச கு ந் த லா தன்னைப்பற்றி கூடாமல் ஏகாவது சொல்லிவிட்டாலும்கூட வசந்தாவை பேசும் சாட்டில் தன்னுடைய பெயரையும் இழுத்திருக்கும் அவள்
எரசர் காவடன் கான் ககைக் க ைகக் கண்டிருந்தால் எப்படி சிேயிருப்பாள்? நினைக் துப் பார்க்கவே வயிற்றைக் கலக்கியது.
ேெக ககையை சகுந் கலா ஊராட்கள் முன் ல்ை பேசியிருந் தால் எப்படியிருக்கம்? க ைசகள் வெவ்வேறு விசமாக உருமாறி கடைசியில் உளர்முழுக்க விக்கியாசமான மறையில் ப ர வி கன் னைக் கூடாதவகை trfróðrfi; (aðg; ைைச் சுவிடும். ஊராட் கள் எல்லோகம் கேவி செய்வார்கள் கர்போது இருக்கும் prfoit J fr
கை எல்லாமே இருந்த இடம் கெரியாமல் மறைந்துவிடும் அகன் விளைவு
நிரேக்கப் பார்க்கவே கலை சுற்றியது. அப் டியான ஒரு நிலை யினை எ கிர்கொண்டால்? உடம்பு பதறஆரம்பித்தது எதற்காக, இந்த கலையிடி
தி:
தnை சியான ஒடைபோல் இருக்கம் 4. என்வாழ்க்கையை என்ாமப்பிய0 க்க வேண்டும். என்வாழ்வை நானே குழப்பிக் கொள்வ*ால் எனக்கக் கான் என்ன நன்மை?
பேசாமல் இந்க வீட்டை விட்டு போய் விடுவோம் இதை விட அமைசியான இட் rச தைங்கிவிடுவோம் உளரை விட்டே
o போல்ை இன்னும் நல்லது
‹ኳ "
`; 1 N \ கலக்கின் ந }றிந் கால் வட்டம் வட்டமாக அலை கள் பொரிந்துகொண்டு, போவதுபோல அவருடைய போர%ன களும் விரிந்துகொண்டு ே
பர்னது.
ஆலுைம் அந்தப் பிரச்சனையான நேரத்திலும்கூட வசந்தா வின் சோகமான முகமும் மாயக் கவர்ச்சி நிறைந்த விழிகளும் அவர் மனக் கண்முன் நிழலாடின அதனைத் தொடர்ந்து அவர் இதயத்தில் விபரிக்கமுடியாத வலி உண்டானது. *
அவள் எப்படி இருந்தால் என்ன? எவ்வாறு பேர்னல் என்ன? என்று கேள்வி கள்ை மனம் எழுப்பினல் அவற்றை எல்லாம் மீறி அவள் நினைவை அவர் சோகமான மு கத்  ைத மறைக்கமுடிய வில்லை 塾、
இப்படியான பலவிதமான மனப்போராட்டங்களின் காரண மாக நிம்மதி இல்லாமல் தவித்த மாஸ்டர்
3s

Page 22
விளைவு வீட்டை விட்டு வெளிக்கிடுவதை குறைத்துக்கொண் டார். கிணற்றடிக்கு வருவது என்ருல்கூட வசந்தா தங்கள்விட்டு விருந்தையில் இல்லாத சமயங்களில்தான் வருவார்.
இவ்வாருக வசந்தாவையோ அ ல் ல து சகுந்தலாவையோ தான் கண்டுகொள்ளாமலும் த ன் னை அவர்கள் காணமுடியாத மாதிரியுமாக சில கட்டுப்பாடான நடவடிக்கைகளை அவர் வகுத் துக்கொண்டார்
இன்று சனிக்கிழமை மாஸ்டர் கிணற்றடியில் உடுப்புக்களை தோய்த்துக்கொண்டிருந்தார். விரைவில் கிணற்றடியை விட்டுப் போய்விடவேண்டும் என்ற நோக்கத்தில் தனது செயல்பாட்டில் விரைவாக இருந்தார்.
விரைவாக கிணற்ற டி  ைய விட்டுப் போகவேண்டும் என செயல்பட்டாலும் மனம் ஏதோ விதத்தில் பரிதவிக்க முற்பட்டது
அந்த பரிதவிப்பின் மூலமாக தன்னை மறந்தநிலையில் பிரிந்து போயிருந்த வேலியினூடாக "அவர் பார்வை பக்கத்துவிட்டின் பின் விருந்தைபக்கம் சென்றது. அங்கு யாருமில்லை
ஆல்ை அப்போக வசந்தா விழுந்தையை நோக்கி நடந்து வந்ததும், பிறகு சுவரோடு சாய் ந் து இருந்ததும் மாஸ்டருக்கு தெரிந்தது. அவர் தடுமாறிப்போளுர்
இந்தசமயத்தில் சகுந்தலா வந்தால் தர்மசங்கடமாகிவிடும் விருந்தையில் வசந்தா, கிணற்றடியில் தான் இரண்டுபேரையும் சேர்த்து அவள் வாய் பொழிந்து தள்ளிவிடும் இது என்ன கஸ்ட காலம் என மனம் பதைத்து தன் கருமங்களை முடிக்க முனைய
'என்னடி' என்ற குரலோசை இடித்தது சகுந்தலாவின் குரல் காண கடூரமாக செவிப்பறையை துளை த் து சின்னப்பின் னப்படுத்தியது.
தன் தலையை நிமிர்த்தாமலே மாஸ்டர் சகுந்தலாவைப்பார் த்தார் வழக்கமாகவே சர்வ அலங்கார ரூபியாக விளங்கும்அவள் இப்போது முகம் தெரியாத மேக்கப்பில் செயற்கையாக மினுமி இணுத்தன."
தலையை மறைக்கும் கொண்டையும், அது தெரியாத கன காம்பரமும், பளீர், பளிர் என மின்னும் நகைகளும், காஞ்சிபுரம் சேலையுமாக நின்ற அவன் கையில் தேனீர் குவளை ஒன்றும் இருந்
 
 

** என்னடி தேத்தண்ணியை ஊற்றி வைத்தால் யாருக்குத் தேரியும்? அதைக் கொண்டுவந்து தரத் தெரியாதோ? பச்சைத் தண்ணிமாதிரி ஆறிப்போச்சு இதை நீயே வைச்சுக் குடியடி என்று சொல்லிக்கொண்டு தேனீர் குவளையை வசந்தா முன் எறிய அது எதிரே இருந்த தூனேடு மோதி பின் வசந்தாவின் கன்னத்தைத் தாக்கி தரையில் வீழ்ந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் சங்கடப்பட்டுக்கொண் டிருந்த மாஸ்டருக்கு இந்தக் காட்சியைக் கண்டதும் மாரிகாலத் துக் கிணற்றில் விழுந்தவர்போல் ஆனர்.
மூச்சு திணறுவதுபோல கஷ்டப்பட்டு மனம் துடிக்க அந்த காட்சியை சீரணிக்கமுடியாதவர் ஆனர். அப்போதைய சூழ்நிலை யில் தனது மனக்குழப்பங்கள் யாவற்றையும் மறந்து ஆத்திரம் அடைந்தார்.
*சீ என்ன மனிதர்கள் மனிதர்களா? மனித தன்மையில்லாத மிருகங்கள் ஒரு சொந்த தங்கச்சியை இவ்வாறு சித்திரவதை செய் யும் இவளும் ஒரு பெண்ணு? வெட்கமில்லாமல் அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாளே' என தன்னைத்தானே கேட்டு பதில் கிடைக்காமல் தவித்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் சகுந்தலா வீட்டு வாசலுக்கு வந்த காரில் போய்விட்டாள் சிறிதுநேரம் மயான அமைதி நீல வியது.
மனம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. சற்று படபடப்பு அடங்கியவராக வசந்தாவைப் பார்த்தார். அவளது இடதுபக்க கன்னத்தில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது
ரத்தத்தைக் கண்டதும் அடங்கிபோயிருந்த வேதனை அதிக மானது. வசந்தாவுக்கு ஏதாவது ஆறுதல் சொல்வோமா? எல் லோரும் கெட்டவர்கள் அல்ல நல்லமனிதர்களும் இருக்கிருர்கள் ஏனையவர்களின் துன்பத்தில் பங்கு கொள்பவர்கள் அனுதாபம் உடையவர்கள் உள்ளனர் என்பதை உணர்த்துவோமா?. என்ருலும் மனம் பழையபடி தன் கோமாளிதனத்தைக் காட்டி யது. சகுந்தலா அன்றைக்கு பேசியதுதான் இன்றுபோய் வசந்தா வுக்கு ஆறுதல் சொல்வதால் உண்மையாகிவிடுமே? எ ன வும் பயந்தார், '.
இத்தனை மனப் போராட்டங்களும் ஏர்பூட்டிய உழவுகள் போல சுற்றிச்சுற்றி சுழண்டாலும் இவை எல்லாவற்றையும்
37.

Page 23
i. སྤྱི་ཟླ་ ༣་ ༣ ༣ ` tူ့ဇုံ : ;z, "# ရှိ : 4: ೪೫: 'ನ್ತಿ' மீறிய சக்தி ஒன்று அவரை எழவைத்து, வேலிக்கரையோரமாக
நடக்கவைத்தது. リ* リ リリ* '' )
வசந்தாவின் வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் துணிச்சலைக் கொடு க்க வே வேலிக்கரையோரமாக
போய்நின்று வசந்தாவை விழிகளால் துளாவினர் * அவளும் தற்செயலாக மிாஸ்டரைப் பார்த்தாள் விழிகள் ஒன்றை ஒன்று சந்தித்து பரஸ்பரம் ஆதரவு தெரிவித்தன. சில வினடிகள் விடாமல் தன்னையே வசந்த்ா பார்த்தது புதுமையான் உணர்வினைக் கொடுத்தது. , Y 。. வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் இரு வ ரும் வெறுமனே 7:ܐ பார்வையால் பேசிக்கொள்ள முனைந்தார்கள் பார்வையினல் பேசும் பேச்சின் தாகத்தினை தாங்கமுடியாத மாஸ்ட்ர் அதனைத் தவிர்ப்பதற்காக வந்தாவிடம் பேச்சு கொடுக்க முனைந்தார்.
எதைக் கேட்பது எவ்வாறு வினவுவது என்பதைப் பற்றி சிறிது நிதானித்து உணர்ச்சிவசப்பட்டவராக சாப்பிட்டுவிட்டீர் களா? எனக் கேட்டார். \, ',
வசந்தா பதில்ஏதும் கூறவில்லை ஆனல் விருந்தையில் இருந்து எழுந்து வேலிக்கன்ரயோரமாக வந்தாள். அங்கு நின்றவாறு மாஸ்டர்ை விநோதமாகப் பார்த்தாள். * , , , , ); சிறிதுநேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை ** என்ன"கேட் டீர்கள் என் வசந்தா கேட்டாள். }
மாஸ்டரால் பதில்சொல்ல முடியவில்லை அளவுக்கு மிறி உடல் ப்டபடத்துக்கொண்டிருந்த்து. அவர் மெளனமாக இருப்பதை உணர்ந்த வசந்தா திரும்பிச் செல்ல முற்பட்டாள். நில்லுங்கள்? என மாஸ்டர் அவளைத் தடுத்து நிறுத்த அவள் நின்று திரும்பி வேலியை நெருங்கி மாஸ்டருக்கு மிக அன்மையில் வந்தாள்.
வேலியைத் தடுப்பாக வைத்து இருவரும் மிக நெருக்கமாக ஒருவரை ஒருவர் பார்க்க ரத்தம் வடிந்துகொண்டிருந்த கன்னத் தை மாஸ்டர் உன்னிப்பாக நோக்கினர். குப்பென்று வேதனை
நெஞ்சை அட்ைத்தது. 's :
*ສວກລກ Gal te sissir' fair Gið வசந்தா கேட்டாள் "சாப்பிட்டுவிட்டீர்களா? என்றுதான் Gas Glait'
அவள் உதடுகளை பிரிக்கர்மல் சிரித்தாள் கன்னங்கள் துடித்தன
38

"நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? நான் சாப்பிட்டு இருப்
பேன்"என்று நீங்கள் உண்ம்ையாக நம்புகிறீர்களா? a ன்
as: ۱ با همان ماه ۹ نام این زبان به نامیده از ९, 'f५':':५,'; ལྗོན་ v M հrw
அவ்ஸ் கேள்வி எழுப்பினுள்
- HMSSAAA
அவள் கேட்டதற்கு மாஸ்டர் எதுவுமே கூறவில்லை வசநதா
தான் வேதனை கலந்த சிரிப்புடன் தொடர்ந்து சொன்னுள்.
K ፲ , H፲3 ክ 1 ': ' { \\ you ! _ ( • 1 ) '<26........့် | || } , 'ს, წყვიზi::: :::
'எனக்கு சாப்பாடு இல்லாததுதான் குறையா? என்னை அன் புேTடு கவனித்து சாப்பாடு தர யார் இருக்கிருர்கள்? அன்பு என் முல் என்ன என்பதையே மறந்து எத் தன நாளர்கிவிட்டது: அதையெல்லாம் நினைத்து என்ன பிரயோசனம் நீங்கள் தான் இங்கு நட்ப்பதை பார்க்கின்றீர்களே எனக்கு நடிக்கும் கொடுரிை களை. நான் உயிரோடு வாழ்ந்துகொண்டிருப்பதே மிகப் பெரிய அதிசயம் இத்தன்ை கொடுமைக்ளை,வேதனைகளை தாங்கிக்கொண்டு வ்ேவhருநாள் சாப்பில்முடியும்? என்று"க்கூறிக்கொண்டு வரும் போதே அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன அவள் அழத்த்ெரீ டங்கினுள் y iS S {{ "நீங்கள் அழவேண்டாம் தயவுசெய்து அழுது'வேத்னைேை அதிகரிக்காதீர்கள்" என் ஆ றுதல் கூறும்போதே மர்ஸ்டீரின் கண் கிளும் கலங்கின. , .
"சற்றுநேரம் இங்கு நில்லுங்கள்’ என் க் கறிக்கொண்டு மாஸ்டர் விரைவாக தன் வீட்டுக்கு ஓடினர்
அன்று சனிக்கிழம்ைான்புடியால் அவர் வழக்கத்தை விட் விசேடமாக சாப்பாடு தயாரித்திருந்தார் திரும்பி வரும்போது தட்டில் சோறும் கறியும் ப்ோட்டு பக்குவமாக கொண்டுவந்தார்
توجہد?
'' . . . . 'இத்தாருங்கள் சாப்பிடுங்கள்' என்று வேலிக்கு நின்று அவளியும் அவர் தட்டை நீட்டிர்ை.
, , ,
அப்பால்
அவளுக்கு அந்த நிகழ்ச்சி புதுமையாகத் தெரிந்தது அவள்
விழிகள், படபடத்த உதடுகள் துடிக்க கைகள் நடுங்கின.
"ே "பரவாயில்லை தயவுசெய்து வரிங்கிக்கொள்ளுங்கள் உலகத்
திலே எல்லோரும் உங்கள் அக்காவைாேல கெட்டமனிதர்கள்
.Ꮸ , , , 8 e 9 م حسين . في
அல்ல' என்று மாஸ்டர் சொன்னர்,
፭ች SSSAAASA S AASAS
அவள் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்டமாற்றங்கள் படிப் படியாக குலிறந்தன எந்தவிதமானி பரபரப்பும் இல் ல ள் மல் மாஸ்டரைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் சாப்பாட்டுத் தட் டினை வாங்கிக்கொண்டிாள், !
{ ) : ۵ تا ۱ با با از ا:if}۱ با ناوب : لا. .
39

Page 24
அப்படி வாங்கும்போது பழையபடி கண்கள் கலங்கின கலங் கிய கண்களுடன் விருந்தையில்போய் அமர்ந்து சாப்பிடத் தொ டங்கிளுன்,
வசந்தாவில் இப்போது சற்றுமலர்ச்சி காணப்பட்டது.ஆளுல்
பழைய கோலம் மாறவில்லை மாஸ்ட்ரைக் காணும்போது அவ ரது அன்பான பார்வை அவளுக்கு இதமாக இருக்கும்.
அன்றைக்கு பள்ளிக்கூடத்தால் வந்த மாஸ்டர் வீட்டினுள் படுத்திருந்தார் மெல்லிய உறக்கம். திடீரென அவர் உறக்கம் கலந்தது சகுந்தலாவின் சத்தம் உரத்த சுருதியில் ஒலிப்பதை தொடர்ந்து யாரோ அடிவாங்கும் சத்தமும் கேட்டது. -
நிச்சயம் வசந்தாதான் அடிவாங்குகின்ருள் என்பதை உண ர்ந்த மாஸ்டர் விரைவாக வீட்டைவிட்டு வெளியே வந்து பின் பக்கம் போனுர்
பக்கத்துவிட்டு பின்விருந்தையில் சகுந்தலா பத்திரகாளியாக நின்றுகொண்டிருக்க அவள் கையில் மொத்தமான ஒரு தடி அவள் எதிரே தலைவிரிகோலமாக வசந்தா காணப்பட்டாள்.
'சொல்லடி சொல்லு எங்கால இந்தப் பலகாரப் பார்சல் என்று சொல்லு' எனக் கத்தினுல் சகுந்தலா,
அப்போதுதான் சகுந்தலாவின் மறுகையைப் பார்த்தார் மாஸ்டர் அதில் ஒரு பார்சல் இருந்தது பார்சலைக் கண்டதும் மாஸ்டர் அதிர்ந்துபோனர் உடல் நடுங்கத் தொடங்கியது முதல் நாள் மாஸ்டர் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்த பலகாரப் பார்சல்தான் அது
*அது எப்படி சகுந்தலாவின் கைக்கு வந்தது வசந்தா உண் மையை சொல்லிவிடுவாளா?" என மாஸ்டர் யோசிக்க தொ டங்கிஞர்.
*சொல்லடி கேடுகெட்ட நாயே! யாரடி தந்தவன் கெட் டுப்போற புத்தி உனக்கு இன்னும் போகவில்லையோடி' என்று சகுந்தலா கேட்க வசந்தா பதில் சொல்லவில்லை.
அதனல் எழுந்த ஆத்திரம் எல்லைமீற சகுந்தலா அவளை கண்டபடி அடிக்க தொடங்கினள். சகுந்தலாவின் கை யி ல் இருந்த தடி தாறுமாருக வசந்தாவின் உடலில் விழுந்தது.
வசந்தா கூச்சலிடவில்லை, பதறவில்லை அசையாமல் நின் ருள் அவளது பின்பக்கம்தான் மாஸ்டருக்கு தெரிந்தது. அத
O
 
 
 

ஞல் அவளது வேதனையை பார்க்கமுயாவிடினும் அ வ ரா ல் உணரமுடிந்தது
வசந்தா தொடர்ந்து எந்தவிதமான பதிலும் சொல்லா மல் மெளனமாக இருப்பது சகுந்தலாவிற்கு பயங்கரமான வெ றியினை உண்டாக்கியிருக்கவேண்டும்
அதனுல் 'சொல்லடி சொல்லடி" என்று வேகமாக மூச்சு இரைக்க சொல்லிக்கொண்டு தடியால் அடிக்கும் ப னி யினை தொடர்ந்தாள்.
வசந்தாவின் உடலில் விழும் அடிகளின் சத்தம் மாஸ்டரின் காதின் வழியாக உட்புகுந்து இதயத்தை சித்திரவதை செய்தன
அவள் தொடர்ந்து அடிவாங்குவதை அவரால் பார்த்துக் கொண்டு இருக்கமுடியவில்லை முதலில் போய் தடுக்க நினைத் தாலும் மனதைக் கல்லாக்கப் பார்த்தார்.
அடியின் வேகம் தொடர அவரால் மனத்தை ஒருநிலைப் படுத்தி நிற்கமுடியவில்லை
"எதற்காக இப்படி மனிததன்மை இல்லாமல் அடிக்கிறீர் கள்' என கேட்டுக்கொண்டு விரைந்து வேலியைத் தாண்டி ஓடி ஞர் மாஸ்டர்.
மாஸ்டர் தங்கள் வளவுக்குள் வந்ததைக் கண்ட சகுந்தலா முதலில் தடுமாறிப் போனள்
*உங்களை யார் வரச்சொன்னது வாத்தியார்' என அவள் அடித்த களைப்பினுல் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி கேட் டாள்
மாஸ்டர் அதற்கு பதில் சொல்லவில்லை 'ஏன் இப்படி அடிக் கிறீர்கள்" என மீண்டும் கேட்டார்.
சகுந்தலா சிரித்தாள் "வாத்தியார் அவள் என்ரை தங்கச்சி அவளுக்கு நான் அடிக்கிறதை தடுக்கிறதுக்கு யாருக்கும் உரிமை யில்லை நீங்கள் உங்கடை வேலையைப் பார்த்துக்கொண்டு பேசா மல் போறதுதான் நல்லது' எனச் சொன்னுள்.
"யாராக இருந்தாலும் உப்பிடி மனிசதன்மையில்லாமல் நடக்காதேங்கோ"
வாத்தியார் விசியம் தெரியாமல் கதையாதேங்கோ இவளைப் போல ஒரு கேடுகெட்டவள் உங்களுக்குத் தங்கையாக இருந்தா
4.

Page 25
  

Page 26
யாற்றியகாலம் குறைவாக இருந்தாலும் எல்லோரும் அவரிடம் அதிக ஈடுபாடு காட்டினர்கள். என்பதை அந்த விழாவில் மாஸ் டர் கண்டு கொண்டார்.
நல்ல மனிதர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு மற் றவர்களின் அன்பு இருக்கும் என்பதை நடந்த நிகழ்ச்சிகள் மாஸ் டருக்கு மேலும் உணர்த்தின.
அன்று இரவு பிரியாவிடை முடிந்து மாஸ்டர் வழக்கமான பாதைவழியாக நடந்து கொண்டு வரும்போது மனம் அமைதி யில்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது.
அவரை அறியாமலே அவர் மனம இறுதியிலே வசந்தாவி டம் போய் நின்றது. அவளது வேதனை ததும்பும் முகம் தன்னைக் *ானும்போது அதில் மெல்லியதாக உண்டாகும் மலர்ச்சி இவை யெல்லாம் அவரை நன்ருக வேதனைப்படுத்தின
வீட்டுக்குப்போய் உற்சாகமின்றி உடைகளை மாற்றிக்கொண்டு கிணற்றடிக் கல்லில் அமர்ந்தபோது எல்லாமே சூனியமாக தெ ரிந்தன.
இன்னும் இரண்டு தியைதான் இருக்கின்றன அவர் ஊரை விட்டு போவதற்கு, இதுவரை அவளிடம் சொல்லாதது மன த்தை நெரிடியது.
இன்றைக்காவது சொல்லுவோமா? சொல்லி என்ன பிர யோசனம் சொல்லாமலே போய்விட வேண்டியது தான் என வும் நினைத்தார்.
இருந்த இடத்தில் இருந்து பக்கத்து வீட்டு பின் விருந்தை யைப் பார்த்தபோது விருந்தை ளைட்எரிந்து கொண்டிருந்தது ஆனல் யாரும் இல்லை. ".
வசந்தாவைக் கானதது என்னவோபோல இருந்தது. போவ தற்கு இடையில் அவளைக் காணுமலே போய்விடுவேனு? என யோசித்து
இரவு ஒன்பது மணிவரை அந்த இடத்தில் இருந்தும் பிர யோசனம் கிடைக்கவில்லை. )
நேரம் அதிகமாக அதிகமாக ஏக்கம் அதிகரித்துக்கொண்டு போனது.
இன்னும் ஒரு இரவுதான் இந்தவிட்டில் மாஸ்டர் இருப்பார் அதன்பிறகு அவர் தனக்கு இடமாற்றம் கிடைத்திருக்கும் இடத் துக்கு போய்விடுவார்.
龜4

நாளை முழுக்க வசந்தாவைச் சந்திக்காது விட்டால் பிறகு
சந்தர்ப்பமே இல்லை. அதை நி% க்கும் போது தான் அதிக
வேதனை ஏற்பட்டது. அப்படியான ஒரு நிலையினை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இருளில் தனியே இரு ந் து யோசித்துக் கொண்டிருக்கும் போது கந்தசாமி அங்கு வந்தான்.
' என்ன மாஸ்டர் செய்யிறியள். யோசனை போ ல " என்று கேட்ட பின்னர்தான் அவருக்கு எல்லாமே ஞாபகத்திற்கு வந்தது.
கந்தசாமி இரவுச் சாப்பாட்டிற்கு மாஸ்டரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தான்.
"" தம்பி-நான் தீர மறந்து போனன் ' எனச்சொல்லும் போதே வெட்கமாக இருந்தது.
" நான் வீட்டில் பார்த்துக்கொண்டு இருந்து லிட்டு நீங் கள் நித்திரையாகிவிட்டீர்களோ என்னவோ என நினைத் து வந்தனன் " எனச் சொன்னன்.
" தம்பி வாறன் - குறைநினைக்காதே." எனச் சொல்லி விட்டு கிணற்றில் தண்ணீர் அள்ளி முகம் கழுவ தொடங்கினர்
முகம் கழுவி முடித்த பின்னர் முகத்தை துடைத் துக் கொண்டிருந்த போதுதான் வசந்தா தங்கள் வீட்டு விரு ந் தையில் நிற்பது தெரிந்தது.
அவளைக் கண்டதும் மனம் ஊஞ்சலாட தொடங்கியது. யோசனையுடன் கிணற்றடியில் நிற்க,
மாஸ்டர் என்ன பிரச்சனை வாங் கோ நேரம் போ கு து என்ருன் கந்தசாமி " அப்படி ஒன்றும் இல்லைத்தம்பி.'
"உங்களுக்கு எங்க ைஉ ஊ ரை வீட்டுப் போக விருப்பமில்லைபோல இருக்கு ஆனுல் சும்மா சமாளிக்கின்றீங்கள். உண்மையிலை எங்
களை பிரிந்து போறது வேதனை போலத்தான் இருக்கு உங்களைப்
45

Page 27
போல பார்க்கவே தெரியுது எனச் சிரித்துக் கொண்டு கந்தசாமி சொன்னுன் ,
அதற்குப் பதில்சொல்லாமலே* தம்பி நீர் முன்னுல போம். பின் ஞல வாறன் ." என்ருர்
*" எனக்கு அப்படி ஒரு அவசரமும் இல்லை மாஸ்டர். நீங்களும் வாங்கோ, இரண்டு பேருமாகப் போவம். இரவில் நீங்கள் ஏன் தனிய வருவான் - ?
"" அதுக்கில்லை தம்பி நீா போய் ஆயத்தப்படுத்துமன் -"
** அங்கை எல்லாம் ரெடி மாஸ்டர் - உங்களைத்தான் பார்த் துக்கொண்டு இருக்கினம் '
மாஸ்டர் நிலை திரிசங்கின் நிலையானது
வசந்தா விருந்தை சுவரோடு சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள். அவரில் தெரிந்த பரபரப்பை அவதானித்த கந்தசாமி -
" "மாஸ்டர் - ஏதாவது சிக்கல் என்ருல் சொல்லுங்கோ-?"
" எனக்கொரு சிக்கலும் இல்லை உமக்கு ஏதாவது அலுவல் இருந்தால் என்ஞல ஏன் மினக்கெடுவான் என்றுதான் பார்த்த ஞன் .'
** நல்ல இருட்டு. நீங்கள் எங்கடை வீட்டுக்கு வாறது கஸ்டம் ஆன படியால் கெதியாய் வாங்கோ-' என மீண்டும் கந்தசாமி, தன் பேச்சில் உறுதியாக நின்முன்,
மாஸ்டரால் மேலும் கதைக்க முடியவில்லை ஏதாவது கதைத் தால் கந்தசாமி தன்னைத் தவழுக நினைத்து விடுவான் எனநினைத்துப் புறப்பட்டார்.
ஆணுல் மனத்திற்குள் வசந்தாவை சந்திக்காதது பெரியதவிப் பின உருவாக்கியிருந்தது. அதனுல் கந்தசாமியுடன் நடக்கும்போது அவரின் மனநிலை அமைதியாக இருக்கவிலை . அவன் சொல்லு வதற்கெல்லாம்' ம்..ம். ? ? எனச் சொல்லிக்கொண்டு நடந் தாலும் அவன் பேச்சை அவர் செவி மடுக்கவில்லை.
திடீர் எனக் கந்தசாமி கேட்டான் " மாஸ்டர் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..??
46

3 9
? ? என்ன, " உங்கடை பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றித்தான்."
பக்கத்து வீடு என்றதும் மாஸ்டர் அதிர்ந்து போஞர், இவ் வளவு நேரமும் குழம்பிப் போயிருந்த மனம் மேலும் குழம்பி loga
8 அவர்களுக்கு என்ன "
** அந்த வீட்டில இருக்கிற வசந்தாவை தெரியும் தானே நீங்கள் முந்தி விசாரித்த அந்தப் பெண் தான்,'
" ம்" என்ருர் மாஸ்டர்
அவரால் மேலும் ஏதாவது கதைக்க முடியவில்லை
"அவளப்பற்றி-இப்போ கொஞ்சநாளாய் - கூடாமல் கதைக் 6,607th, ""
A) p
*" வசந்தாவின் தமக்கை-சகுந்தல தான் இதுபற்றிச்சொன் ஞளா ாரோ-வசந்தாவுக்கு பலகாரம் எல்லாம் வாங் கி க்
கொடுக்கினமாம் அவளும் யார் என்று சொல்லுருள் இல்லையாம்."
அப்பிடியா ' எனக்கேட்டாலும், அவர் குரல் நடுங்கத் தொடங்கியது.
* மாஸ்டர் ஒரு வேடிக்கை பாருங்கோ - சிலபேர் உங்களைக் கூட தவருய் நினைக்கினம் நீங்கள்தான் பக்கத்து வீடு என்ற படியால் வித்தியாசமாய் கதைக்கத்தொடங்கிச்சினம். ஊரில இருக் கிற பெரிய ஆட்கள் அப்படி க் கதைச்ச ஆட்களை கண் ட படி பேசிப்போட்டினம். மாஸ்டரைப்பற்றி இப்படி கதையா தேங் கோ. அவர் எவளவு நல்லவர் அவரைப்போய் தவருய் நினைக் கிறீங்களே-மடையன்கள் என்று நல்லாய் வருத்தப்பட்டினம்."
கந்தசாமி சொல்லிக்கொண்டு போக மாஸ்டரின் மனநிலை வெகுவாகப் பாதிப்புற்றது.
உ? ஏன் பேசாமல் வாறிங்கள் மாஸ்டர்-" கந்தசாமி \கேட்க
' ஒன்றுமில்லை.நாள் என்னத்தை சொல்லுறது என்றுதான் பேசாமல் வாறன்" என்ருர் மாஸ்டர்.
47

Page 28
இந்தக் கதைக்காக-நீங்கள் மனத்தைப் போட்டுக்குழப்பு வேண்டாம். நான் இதைப்பற்றி சொல்லியிருக்க கூடாது தான்
'ஆதில ஒன்றுமில்லை."
'நீங்கள் என்ன தவருக நினைக்கக்கூடாது மாஸ்டர்-நான் இவ்வளவு நாளும் சொல்லக்கூடாது என்றுதான் இருந்தனன்" பிறகும் மனம் கேட்கேல்லை, எப்போதாவது யாரும் உங்களிட்டை இது பற்றி கேட்டால் மனம் வேதனைப்படும், விசியத்தை நீங்கள் அறிந்தால் உங்களால நடந்ததை விளக்கலாம் தானே-அதால தான் சொன்னஞ ல், இதோடை இந்த விசியத்தை வீட்டிடுங்கோட என்ன மாஸ்டர் மனத்திலே வைச்சு துன்பப்பட்டு உங்க ை நல்ல மனத்தை நோக வைச்ச பெயரை எனக்குதந்திடாதேங்கோட என உருக்கமாக வேண்டினன் கந்தசாமி.
'தம்பி. நீர் ஏன் வீணுய் கவலைப்படுகிறீர். நான் ஒன்றும் இதைப் பெரிசாய் எடுக்கேல்லை--" என்று சொன்னலும் மான் டரின் மனத்தில்-அப்போது புயல் அடிக்க ஆரம்பித்திருந்தது.
கந்தசாமி வீட்டு விருந்தைகசுட அவரால் சுவைத்து சாரு பிட முடியாமல் வீடு வந்து சேர்ந்தார்
இரவு அவரால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியவில்லை. நித்திரை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது தான் - இதுவரை காலமும் செய்த செயல்கள் தவருனவை எனறு நினைக் கத் தொடங்கினர்.
வசந்தா மீது அனுதாபம் காட்டியது. அவளுடன் கதைத்தது, அன்பு வைத்தது, சகுந்தலா அடிக்கும் போது போய்த்தடுத்தது உணவு கொடுத்தது, வேறு தின்பண்டங்கள் வாங்கி உபகாரம் செய்தது, காணும் போதெல்லாம் ஆறுதல் வார்த்தைகள் கூறிய தெல்லாம் வீண் செயல்களா..?
எந்த அடிப்படையில் நான் இவற்றை செய்தேன். எந்த நோக்கத்திற்காக செயல் பட்டேன். பெண் என்பதால் இரங்கி னேன? அல்லது அவளின் கொடிய சூழ்நிலையால் பரிதாபப்பட் டேனு? எனப் பலவாறு தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தான் இவ்வாறு நடந்து கொண்டவைகள் பிறருக்குத் தெரியாமலே தன்மீது சந்தேகங் கொண்டவர்கள் இதுவரை கா
48

லமும் செய்த செயல்களே கேள்விப் பட்டால் என்ன நினைப்பார் கள் நான் செய்தலை எல்லாம் மனிதாபிமானத்துடன் செய்தவை என்பதை அங்கீகரிப்பார்களா?
இத்தனை நாட்களாக தனக்கு இருந்த மரியாதை இப்போதும் கந்தசாமி போன்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பு எல்லாமே கெட் டுவிடுமா? அல்லது நான் சுெடவைத்து விடுவேனு? என்றெல் லாம் நினைத்தார்.
இன்னும் ஒருநாள் இன்றைய இரவைவிட இன்னுமொரு இரவு அதையும் கஷ்டப்பட்டு சமித்து விட்டால்-புதிய இடத்திற்கு போய்விடலாம். அதற்கிடையில் இருக்கிற மரியாதையை கெடுத் து விடக்கூடாது. " -
அப்படி யென்ருல் போவதற்கிடையில் வசந்தாவை சந்திக்க கூடாது. சந்திக்காமலே போய்விட வேண்டியது தான் என்று முடிவு செய்தார்.
ஆனல் அந்தச் சமயத்தில் அவர் நினைவில் வசந்தா வந்தாள்
அவள் முகத்தில் மலர்ச்சி காணப்பட்டது. அவள் மெதுவாக மாஸ்டரைப் பார்த்து புன்னகைத்தாள்.
ஆஓல் மாஸ்டரின் மனமோ கிணற்று மிதியில் நி ன் று கிணற்றை எட்டிப் பார்ப்பவரை போல கஸ்டப்பட்டார். யாரா
வது கண்டால். போற நேரத்தில் பெரிய உபத்திரவமாகிவிடும் என யோசித்தார்.
அந்த யோசனையின் விளைவாக-சிரித்ததுடன் இடத்தை விட்டு போகும்படி மனம் கட்டளையிட்டது.ஆனல் போகிமுடியவில்லை சிலேயாக நின்ருர், அசையவில்லை.
எதிரும் புதிருமாக இருவரும் நிற்கையில் அ வ ள் தா ன் முதலில் பேச்சை தொடக்கினுள்,
ஒரு விசியம்!"
“ 4 6y 6ěj 6a - * oo
49

Page 29
* இல்லை. நான் கேள்விப்பட்டேன், உங்களுக்கு இடமாற் றமாம் உண்மையா'
உயரமான இடத்தில் நின்று தலைகீழாக விழுந்த நிலை க் கு மாஸ்டர் உள்ளானர் எதற்காகப் பயந்தாரேr - எதை சொல்லத் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விட்டது.
** உண்மைதான்'
* அப்ப- ஏன் எனக்குச் சொல்லவில்லை." எனவசந்தா அடுத் தகேள்வியைப் போட்டதும் மாஸ்டர் கூனிக்குறுகிப்போனுர்,
என்ன பதிலேச் சொல்வது.
*" எனக்கு சொல்லாமலே போகலாம். என்று நிாைச்சிங் ஆளோ' என சிரித்துக் கொண்டு கேட்க,
இல்லையில்லை-சொல்லத் தான் நினைத்தேன்-சந்தர்ப்பம் சரியாய்" வரவில்லை - எப்படியும் சொல்லி விட்டுத் தான் . . வார்த்தைகளை பூரணப்படுத்தாமல் மாஸ்டர் தடம் புரண்டார்.
* இடமாற்றம்-பொய் இல்லைத்தானே-நான் முதலிலே நம்
" இல்லை - உண்மையாகத்தான்." " இவ்வளவு விரைவாக ஏன் இடமாற்றம் கிடைக்க வுே ணும்-'
* எனக் கும் தெரியேல்லை. இடமாற்றம் கிடைத்தால் போகத்தானே.வேணும். அரசாங்க சேவையில் இருந்தால் அப்ப டித்தான். என்ன செய்யலாம்."
அவள் என்ன தவறு செய்தாள் - என்னுடன் வித்தியாச மாகக் கூடப் பழகவில்லையே நான் எதற்காக மற்றவர்களைக் கண்டு பயப்படவேண்டும்.
என் மூலம் ஆறுதல் அடைந்த பெண்ணிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது - எவ்வளவு ஈனமான செயல்- த னி யே
என்னுடைய மதிப்பு-மரியாதை என்ற சுயநலங்களுக்காக மெள்
50

மையான சுபாவம் கொண்ட பெண்ணை. அவளுக்கு சொல்லி விட்டுப்போகாமல் போவதன் மூலம் துன்பப்படுத்த வேண்டுமா.
எது சரி எதுபிழை, நான் எப்படி முடிவு எடுக்கவேண்டும் "சிறு தன்னேயே குட்டையாக குழப்பி அதில் உழரும் எருமை terடு போல் உழன்று.
இறுதியில் வசந்தாவை சந்திக்காமல் இதுவரை காலமும் சந்தித்த துை ! க ைதத்தி தை ல || (சட்ட க ைவாக பு ற ந் து ஊரைவிட்டு பேரப் விடுவதுதான் சரியான செயல் என்றுமுடிவு செய்தபோது.
பொழுது விடிந்தது.
இன்று வீட்டில் நின்ருல் பிரச்ச%ன. வசந்தாவை சந்திக்கும் சந்தர்ப்பத்தை தாகை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என முடிவு செய்து காலையிலேயே வீட்டை விட்டுப்போனவர்தான் மாலேயில்தான் திரும்பி வந்தார். ም
அன்று இரவு கழிந்து விட்டால் விடிய மாஸ்டர் பயண மாகி விடுவார்.
தான் கொண்டு போக வேண்டிய சாமான் களை எல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டு கிணற் றடிக்கு வந்தார். வசந்தாவீட் டுப்பக்கம்பார்க்க மனம் சலனப்பட்டது. ஆணுல் பார்க்கவில்லை.
விரைவாக முகத்தைக் கழுவிக் கொண்டு தான் தோய்த்து காலையில் போட்ட உடுப்புக்களை எடுத் துக் கொண்டிருந்த போது வேலிப்பக்கமாகச் சரசரவென்ற சத்தம் கேட்டது.
197ஸ்டர் திடுக்குற்றுப் போஞர் - தன் ஆன து த ரீ க ரி த்து வேலிப் பக்கம் பார்த்த போது-அங்கு வசந்தா நின்று கொண் டிருந்தாள.
மலர்ச்சியாக இருந்த வசந்தாவின் முகத்தில் சட்டென்று இருள் படர்ந்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன.
" நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்' என்று கூறிக் கொண்டு அவள் அழ ஆரம்பித்தாள்.
5.

Page 30
மாஸ்டரின் மனம் கரைய ஆரம்பித்தது. அவர் கொண்டி ருந்த உறுதிகள் தவிடு பொடியாகின.
" நீங்கள் அழவேண்டாம் என்ன செய்வது காலம் சில வேளை எங்களுடன் ஒத்துழைப்பதில்லை. எனக்கு ஒன்றுமே புரிய வில்லே உங்களை விட்டுப்பிரிவது துன்பமாகத்தான் உள்ளது. என்ருலும் என்னுல் என்னதான் செய்ய முடியும்.
அவள் மாஸ்டரை நுட்பமாக பார்த்தாள்,
. நீங்கள் ஒன்று செய்யலாம் " என்று கூறும்போதே விழிகள் பளபளப்பில் மின் னின,
'' 6676.
" நானும் உங்களுடன் வருகின்றேன்-இந்த நரக வாழ்க்கை யில் இருந்து மீட்சி பெற எனக்கு உதவி செய்யுங்கள் =' என அழுது கொண்டு சொன்ள்ை
மாஸ்டரின் உதடுகள் அசைய மறுத்தன அவர் பதிலேதும் கூறவில்லை.
கண்களைத் துடைத்துக் கொண்டு
* நான் ஒரு மடைச்சி உங்களை அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் கெட்டு சீர ழிந்து போனவளுக்கு வாழ்க்கை உண்டா? எனக்கூறும்போது கண்ணிர் பழையபடி பெருக ஆரம்பிக்க, தனது சேலைக் தலைப் பால் கண்ணிரை நீக்க முனைந்தாள்.
* தயவு செய்து அழாதீர்கள் " என மாஸ்டர் சொல்லிக் கொண்டு தன் கண்ணிரையும் துடைத்தார்.
" என்னைத் தவருக நிவேத்து விடாதீர்கள். நான் என்னவோ உங்களுடன் ஒரு வேலைக்காரியாக கூட வருவதை விரும்புகின் (றன் உங்கள் அன்பும், பழகும்விதமும், மனிதத்தன்மையும் என்னே வெகுவாக கவர்ந்தன, உண்மையில் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்தஎனக்கு உங்களது அறிமுகம்கிடைத்த பின்னர்தான் கொஞ்ச LDIT6...gif வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது. நாள் முழுக்க நான் படுகின்ற துன்பங்களைக் உங்களைக்காணும் போது போக்கிக் கொள்வேன்-வெளி விருந்தைச் சுவரோடு சாய்ந்திருந்தாலும் மணமோ உங்களை தேடிக்கொண்டிருக்கும் இதை நான் தவருக
52

நினைக்கவில்லை. பிழையான செயலாகவும் கருதவில்லை. ஏதோ என் மன ஆறுதலுக்காக ஒரு பழக்கமாகக் கை கொள் ள த் தொடங்கினேன். மனவேதனைப்படும்போது நாங்கள் தெய்வத்தை நினைப்பதில்லையா? அது மாதிரித்தான் ட' என அவள் சொல்லிக் கொண்டு போனுள்.
மrஸ்டர் மெளனமாக - அவள் உணர்ச்சி பூர்வமாக சொல் லுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
** உங்களுக்கு இருக்கும் மதிப்பும் என க்கு தெரியும்: இந்த ஊருக்கு நீங்கள் வந்து கொஞ்சக் காலம்தான் ஆகின்றது அதற்கிடையில் உங்களுக்கு ஊரில் ஏற்பட்ட மரியாதை பற்றி நான் அறிவேன். அந்த மதிப்பும் மரியாதையும் என்னுல் கெடக் கூடாது. என்பதால் தான் உங்களைக் காண்பதை நேரடியாக சந்திப்பதைக் குறைத்துக் கொண்டேன். உங்களை துர ர த் தே தரிசித்து - தூரத்தில் இருந்தே ஆறுதல் பெற்று என்னளவில் என்னை சமாதானம் செய்து கொள்வேன் உண்மையாக உங்கள் மதிப்பு, மரியாதையைக் கெடுக்க நான் விரும்பமாட்டேன் உங் களுடன் வர எனக்கு விருப்பம் இருந்தாலும் அவற்றுக்காக நா என் மன உணர்வுகளை எனக்குள்ளேயே ஆழப் புதைத்துக் கொள்வேன். சற்று முன்னர் நான் சொன்னவைகளை பெரிதாக எடுக்க வேண்டாம். எண் மன உணர்வுகள் என்னுள்ளேயே இருக்கட்டும். - நானே கெட்டுப் போனவள். ஒருதடவை கெட் டாலும், ஒன்பது தடவை கெட்டவள் என்ற மந்திரித்தான் சனங்கள் கதைப்பார்கள். இந்த ஊரில இருக்கிற ஆட்களும்என் அக்காகூட நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவனுடன் படுக்கை விரிப்பதாகத்தான் நினைக்கிருர்கள். நான் நம்பி மோசம் போனேன் என்பதை யார் உணருவார்கள், வாழ்க்கையிலே எந் தப் பெண்தான் தானுக விரும்பி கெட்டுப் போகிருள். - இதை யாரும் ஏன் உணருகின்ருர்கள் இல்லை யோசித்துப் பார்த்தால் எவ்வளவு வேதனை செத்துப் போனுல் கூட இத்தகைய கவலை கள் தீர்ந்து விடாது,
என்னைப் பற்றி எப்படியும் கதைக்கட்டும். அது எனக்குப் புதிதில்லைத்தானே- ஆளுல் உங்களைப் பற்றி யாரும் கூடாமல் கதைக்கக் கூடாது. எப்போதும் போல நீங்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ வேணும். என் வாழ்க்கையிலே நீங்கள் இந்த வீட்டுக்கு வந்தபிறகு தொடங்கிய நாட்கள் மறக்க முடி
53

Page 31
யாத நாட்கள். இந்த மறக்க முடியாத நாட்களுடன் இனிவரும் நாட்களை நான் கழித் து விடுவேன். நீங்கள் சந்தோஷமாக போய் வாருங்கள். 'என கூறி முடித்தாள் வசந்தr
அவள் குரலில் தெளிவு இருந்தது. உறுதி காணப்பட்டது முகத்தில் கூட சாதாரண மலர்ச்சியை விட புதிய ஒளியும் பிரகா சித்தது.
"அக்கா வந்தால் நீங்கள் நிம்மதியாக போய்கூட சேரமாட் டீர்கள் சந்தோஷமாக போங்கள். எப்போதாவது இந்த ஊர் நினைவுக்கு வந்தால் என்னையும் நிவேத்துக் கொள்ளுங்கள்- கட வுள் துணை செய்து நானும் உயிரோடு இருந்தால் உங்களே மீண்டும் சந்திப்பேன் நான் வருகின்றேன்- ' என சொன்ஞள்
மாஸ்டரின் விழிகள் கண்ணீரில் ஆழ்ந்து பார்வை மங்கியது. அவர் கண்களே துடைத்துக் கொண்டு நிமிர்ந்த போது வசந்தா வைக் காணவில்லை.
உள்ளம் பரிதவிக்க மாஸ்டர் வீட்டினுள் புகுந்தார். அன்று இரவு முழுக்க யோசனை - ஒரே யோசனை - யோசிக்க யோசிக்க மிஞ்சியது குழப்பம் தான் -
எப்படியோ வசந்தாவை சந்தித்தாகி விட்டது. ஆனல் அவள் அடி மனத்தில் இருந்த உணர்வுகள்- அவைகளையும் அல்லவா அறிய வேண்டியதாயிற்று
அவள் சொன்னவைகளை எ ல் லா ம் நினைத்துப் பார்க்கும் போது மனம நெகிழ்ந்தது.
ஆனூல்
நான் என்ன செய்ய முடியும்? என மறுபடியும் யோசிக்க-அவர் தூங்காத இரண்டாவது இரவும் விடிந்தது.
காலை எட்டு மணிக்குத்தான் பஸ்- அதற்கிடையில் பார்க்க வேண்டிய அலுவல்களை பார்த்து- குளித்து முடித்தார்.
காலே ஏழு மணிக்கு கந்தசாமி வருவதாக சொல்லியிருந் தான் அதன் பின்னர் பஸ் நிலையத்திற்கு போவதாக முடிவு
54

மாஸ்டர் வெளிக்கிட்டு கந்தசாமியை எதிர் பார் த் துக் கொண்டிருந்தார்- இன்னமும் கந்தசாமி வரவில்லை: அதற்கிடை யில் வசந்தா மின்முல் ஒருதடவை பார்ப்போம் என நினைத்துக் கொண்டு பின் பக்கம் வந்தபோது.
வசந்தா இல்லா சற்று நேரம் நின்று பார்த் து விட்டு கந்தசாமி வந்தாலும் என நினைத்து முன்னுக்கு போக நினைக் கும் போது
'போடி- உள்ளே-" சகுந்தலாவின் வழக்கமான பேய்ச் சத்தம் கேட்டது;
அப்போது தான் பாரித்தார்.
வசந்தா தென்னை மரமொன்றில் சாய்த் து நிற்பதையும் "குர்தலா பக்கத்தில் நின்று கத்துவதையும்
ஆனல் வசந்தா அசையவில்லை
"போடி உள்ளே- கேடு கெட்ட நாயே- விடியத்தொடக் கம் ஒரு வேலையும் இல்லாமல்- இந்த தென்னை மரத்தடியில் இருந்து என்னடி செய்யிருய்??
வசந்தா முன் போலவே இருந்தாள்.
ஆத்திரம் எல்லே மீறிய சகுந்தலா தரையில்கிடந்த தென்ண் மட்டை ஒன்று எடுத்து
"போடி-போடி-" என்று கத்திக் கொண்டு அடிக்கத்
தொடங்கிளுள்
மாஸ்டரின் பணம் பதை பதைக்க தொடங்கியது: விரை வாக தன்னிலை மறந்து பிரிந்து போயிருந்த வேலியை நோக்கி ஒ4ர்ை- ஆனல் - பிறகு என்ன நினைத்தாரோ- தனது வீட் டின் முன் பக்கம் வந்து- படலையூடாக ஒழுங்கைக்கு வந்து வசந்தாவின் வீட்டின் முன் கதவால் போய்
"வசந்தா- வசந்தா-" எனக்கூப்பிட்டார்
அவரது அந்தி கணிர் என்ற சத்தம் பின்னுக்கு கேட்ட போது சகந்தலா முன்னுக்கு ஓடி வந்தாள்-பின்னூல் வசந்தா
வந்தாள்
ATQs ***

Page 32
"வசந்தா- வா- நாங்கள் போவம் -' என்ருர் உறுதி யான குரலுடன் "என்ன-" என்ருள் சகுந்தலா
'எனக்கு உங்களோடை கதையில்லே- வசந்தா வாடி" என்று சொல்லி முன்னே நடக்க வசந்தா பின்னுல் நடந்தாள்.
"அடியேய் - நீ உண்மையில் கேடுகெட்டவள் தான்- ஒரு தஞல் கெட்டுப்போய். இன்னுெருவனைக் கெட வைக்கிருய்-" என சகுத்தலா பேசிக் கொண்டிருக்கும் போது-அவர்கள் தெரு வில் இறங்கி விட்டார்கள்.
கூடிவிட்ட சனங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கை யில்-கந்தசாமியும் வருவது தெரிந்தது,
(முற்றும்)
6
 


Page 33
cauRNAKAM
A.A. vFFFF
."
 
 
 
 
 
 
 
 
 

اور وہ/ جسم جسم
No.--._
シ*
***,シ
wae,

Page 34
மிகச் சிறு வயது தொட எழுத ஆரம்பித்து கடந்த பதி வருடங்களாகத் தொடர்ந்து வரும், இணுவையூர் சிதம்பர செந்திநாதன் அவர்கள் ந குறுநாவல், சிறுகதை, கட்( வானுெலி-மேடை நாடகங்கள் லான இலக்கியப் பங்களிப்புக் மூலம் தமிழ்த் தாய்க்கு செய்து வருபவர்
வணிகத்துறை பட்டதாரி (B. Com) இவர் தற்போது பூ பானம் அரச செயலகத்தில் யாற்றி வருகின்ருர்,
ஈழத்தின் பத்திரிகைகள் மான சிறுகதைகளே எழுதியுள் (மல்லிகை ஏப்ரல் மே 1984) : முகாம்' (மல்லிகை அக்டோ யிலும் கே. ஜி. அமரதாசா அ கப்பட்டு வெளியாகியுள்ளன.
பொருளாதார பிரச்சனை கள், போலி வேடதாரிகளின் கருப்பொருள்களை கொண்ட ஞலும் கதை சொல்லும் திற கொண்டு உள்ளவர்,
,籌 அரசாங்க சேவையில் எ சூர் கலைஞருமான, எனது த. சிதம்பரநாதன் (தம்பைய சிரேஷ்ட புத்திரன் இவர் எல்

'iutଶ୍”
பாழ்ப்
சஞ்சிகைகள் போன்றவற்றில் ஏராள 1ள இவரது 'பூமிவட்டமானது தான்' தருணி என்ற பத்திரிகையிலும் அகதிகள் Li 1985) சிலுமின் என்னும் பத்திரிகை வர்களினுல் சிங்களத்தில் மொழிபெயர்க்
ரகள், சீதனக் கொடுமை, சமூக ஊழல்
கபட நாடகங்கள் போன்ற பல்துறை சிறுகதைகளை எழுதும் ஆற்றல் பெற்றத லுைம் தனக்கென அநேக வாசகர்களை க்
a.
e &;
ழுது வினைஞராக இருந்தவரும், ܐܵܘܗ
நண்பர் காலம் சென்ற இணுவை
ா சிதம்பரநாதபிள்ளை அ வர் க ளின் *பது குறிப்பிடத்தக்கது.
சசி பாரதி” محم