கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிலவே நீ மயங்காதே

Page 1


Page 2
Y
*
 
 
 
 
 
 
 
 
 

* ・リエ。。。。
....
ി ܝ

Page 3
| गए " " " "
 

மீரா வெளியீடுகள்
*
鬱
ஈழத்தின் தலைசிறந்த எழுத் தாளர்களின் தரமான படைப் புக்கள் தொடர்ந்து 'மீரா' வெளியீடாக நூலுருவில் வெளி வருகின்றன.
தவருமல் இவைகளைப் பெற்று உங்கள் இல்லத்தில் ஓர் 'குடும்ப நூல் நிலையத்தை' ஆரம்பியுங்
கள்,
புத்தகங்களை ஒழுங்காகப்பெறு வதில் சிரமமிருந்தால் நீங்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:
இ யூனிகாந் புத்தகசாலை
யாழ்ப்பாணம்,
() துர்க்கா ஸ்ரேசனேர்ஸ், சுன்னுகம்.
எழுத்தாள அன்பர்களே! சம கால நிகழ்வுக் கதைகளாக சமூக கதைகளாக, 100 பக்கங்களில் எழுதி எங்கள் பரிசீலனைக்கு அனுப்புங்கள் .
'மீரா வெளியீட்டகம்’
38, வேம்படி விதி,
யாழ்ப்பாணம், இலங்கை,

Page 4
  

Page 5
உயிரோட்டமற்ற காலகட்டத்தில் சுயசிந்தனையோடு துணிந்து எதிர்நீச்சல் போடும் பிரசுரகர்த்தாவாக திரு டேவிட் லிகோரி எனக்குத் தோன்றுகிறர் குழ்நிலையில் நெருக்கடியான வாசகர்களை நம்பி நூல் வெளியீடு புரியும்
நண்பர் டேவிட்லிகோரிக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த் துக்களும் நன்றிகளும் உரித்தாகுக அவரின் எதிர்கால வெற்றி தமிழ் வாசகர்களின் நெஞ்சுரத்திலேயே அமைந் துள்ளது.
* ‘பூம்பனிமலர்கள்' முன்னுரையில் து. வைத்திலிங்கம் I-8-1988
பிரசுர முயற்சி என்பது ஒரு அசுரத்தனமான வேஐல யாகும் அதீத நம்பிக்கையுடன் இத்துறையில் இறங்கியுள்ள நண்பர் டேவிட் லிகோரி அவர்களை நினைத்து ஆச்சரியப் படத்தான் முடிகிறது. (ر
*முடிவல்ல ஆரம்பம்' முன்னுரையில் இணுவையூர்
சிதம்பர திருச்செந்திநாதன் 7-10-38

நிலவே நீ
IDu IIßlJ5IIB
... । ,தி ܐܶܘ ܚ[rditܘ ܢ ܘ ܬܐR" ܠܐ ܬܐܬܐ)
வன்னியூர்
இந்திரா பிரியதர்ஷினி

Page 6
Title EIJ. Nilave Nee Mayankathe Subject J A Contemporary Novel
Author [ ] Vanniyoor Indra Pri vadharshini Language O Thamizh Publication September. I990
Edition First
Price Rs. 4ofCopyright Reserved with the Publishers Paper Used News Print Sri Lanka
Sizc I7.5 c. m. x 1 2 5 c. m. Crown Type Points Το Ρι
Page I24 -- I2 Cover [ ] Thaya Publisher D David Ligory. Meera Veliveedu
38, Vembady Rd, Jaffna. Printer A. S. J. Printing Works
K. K. S. Road, Mallakam.
விலை ரூபா 40\
"r
'நிலவே நீ மயங்காதே’ நாவலை ரசித்து படித்த வாசகர்களே இந்நாவலாசிரியை 'இந்திரா பிரியதர்ஷினி" விரைவில் உங்களுக்குத் தரவிருக்கும் உணர்ச்சிகரமான குடும்ப நாவல்
'கண்களே கலங்காதீர்கள்
 


Page 7
டுக்குள் நுழைந்தவனே உபத்திர வமென்று த லை யில டித்து க் கொண்டவள் காலப்போக்கில் தன்னையே அழித்துக் கொள்கி ருள். அம்மாவே உலகமென்று வாழும் மகளும் மகளே உல கென்று வாழும் தாயும் பிரிகின் றபோது எனக்கும் கூட கொஞ் சம் வேதனையாகத்தான் இருந் தது, ஆனலும் பிரியம்வராவை
உங்களுக்குப் புரியவைப்பதற்
காக அந்த வேதனையை நான் தாங்கிக் கொண்டேன். அந்தச் சின்னப் பெண் தனித்திருந்து கண்ணிர் வடித்து என் கண்க ளையும் கூட ஈரமாக்கி விட்டாள்
இவர்கள் ஒரு சாலையால் வந்து கொண்டிருக்க இன்னெரு சாலையால் பிரபல பெண் வைத் தியர் காஞ்சனவும் அவளது அக் காவின்மகன்பிரஷாந்தும்வந்து கொண்டிருக்கிருர்கள் நாட்டிற் காகத் தன்னை அர்ப்பணித்து விட்ட காஞ்சனவுக்கு நான் ஒன்றும் குறைந்து போய்விட வில்லை. என்று சொல்லாமற் சொல்கிறன் பிரஷாந் , வாச கர்கள் எதிர்பார்க்காத முடி வைக் கொடுக்கவேண்டும் என் பதற்க்காகவோ எ ன் ன வோ அவன் கொஞ்சம் ஒதுங்கியே இருந்துவிடுகிறன், காஞ்சன வும் கூட எதிர்பாராத முடிவைத் தானே தந்துவிட்டிருக்கிருள் ,
 
 
 

எழுத்துலகுக்கு நான் புது முகம் என்றபடியால் வாசகர் களைப்பற்றி அதிகம் அறிந்து 6λό σ6ίτση βαυσανώ Θούβυανού லவா? எனவே, இப்போதுதான் பிறந்துவிட்ட குழ ந்  ைத பூமி யைப் பார்த்து மிரள மிரள விழிப்பதுபோல் எப்படியான
குக் கிடைக்குமோ என்று விழிக் கிறேன் நான்,
எனது கதைகள் புத்தகவடி வம் பெற ஊக்கம் தந்து உதவி செய்து இலக்கிய உலகில் என் கதைகளுக்கும் இலக்கிய அந் தஸ்தை ஏற்படுத்தி தந்திருக்கும் * மீரா வெளியீட்டாளர் திரு. டேவிட் லிகோரி அவர்களுக்கும் அச்சிட்டு உதவிய ஏ. எஸ்: ஜே. முசின்ரிங் வேக்ஸ் அச்சகத்தின ருக்கும் மற்றும் எனக்கு இதற்கு உதவி செய்தவர்களுக்கும் ஊக் கம் தந்தவர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
இந்திரா பிரியதர்ஷிணி (யாமினி சிவராமலிங்கம்)

Page 8
பதிப்புரை
பிரியமுள்ள வாசகர்களுக்கு
மீரா" வெளியீடாக வெளிவரும் "முதல் பெண்" எழுத்தாளரின் நூல் "நிலவே நீ மயங்காதே'
பெண்கள் படித்து பட்டம்பெற்று பல பெரிய பதவிகளில் அமர்ந்து சாதனைகள் படைத்துவரும் இந்த நாளிலும் 'பிறந்தது பெண் குழந்தையா? என்று அனுதாபப்படுகிருரர்கள்.
மீராவின் அடுத்த வெளியீடு 'இந்திரா பிரியதர்ஷினி' யின் 'நிலவே நீ மயங்காதே’ என்ற அறிவிப்பைப் பார்த் ததும், இதே அர்த்தத்தில் என்மீது அனுதாபப்பட்டவர்கள் υ 6υή.
'குறிஞ்சிப் பூ மாதிரி பூத்திருக்கிருர்’ இந்திரா பிரிய தர்ஷினி. இவருக்கு எனது வாழ்த்துக்கள். இவரை நான்நேரில் சந்தித்ததில்லை - முகம் தெரியாதவர்!
1989ம் ஆண்டு அன்று ஐப்பசி வெள்ளி மீரா அலுவலக முகவரிக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. 'நான் வளரத் துடிக்கும் எழுத்தாளர். நான் இத்துறையில் வளர தங்கள் உதவியை நாடுகிறேன். என் கதைகளையும் தாங்கள் வெளி யிடுவீர்களா?" என்று.
அந்த வரிகள் அன்று எனக்குள்ளேயே எறிந்த கல்லில் அலைகள், என் இதயக் கரைகளில் இந்த நிமிஷம்வரை ஒய Θωνικύβου 2ου.
டி
 
 

சில நிமிஷங்கள் சிந்தனையின் பின் உங்கள் ஆக்கங்களே அனுப்புங்கள் என்று தபாலில் அறிவித்தேன்! முயற்சியின் ஆர்வம் எவ்வளவு தூரம் என்று பார்க்கலாம் என்ற எண் ணம்தான். ஒரு சின்ன சோதனைதான்.
புதிதாக கதை எழுதுபவர்கள் பலர் என்னைப் பார்க்க வருவதுண்டு. கையில் ஒரு கதையையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். நானும் வாங்கி கவனமாகப் படித்துப் பார்த்து முடிவு சொல்வது வழக்கம். எந்த இடத்தில் இருந்து எப்படி ஒரு தகுதியும் சிறப்பும் வந்து சேரும் என்று அவ்வளவு எளி தில் சொல்லிவிட முடியாதல்லவா?
அடுத்தவாரமே இது உங்கள் சஞ்சிகையில் பிரசுரிப்ப தற்கு நான் அனுப்பியிருக்கும் கவிதை இந்திரா பிரியதர்ஷினி என்ற பெயரில் எழுத விரும்புகிறேன்! என்று மிக மெல்லிய குரலில் கடிதம் சொல்லியது.
கவிதையைப் பார்த்தேன் அதன் தலைப்பு **சின்னவனே நீயும் சீர்கெட்டுப் போகாதே!" என்றிருந்தது. கவிதையைப் படித்தேன். நிமிர்ந்து உட்காரவைத்தது! அதுவே எனக்கும் அவருக்கும் நேர்ந்த '' இலக்கிய பந்தத்திற்கு " தொடர்கதை யாகவும் அமைந்து விட்டது.
** நிலவே நீ மயங்காதே’ கதைக்கு அவர் கொடுத்தி ருந்த தலைப்பு வேறு. நான்தான் பெயரை மாற்றிவிட்டேன் *நீங்கள் அ ப் ப டி மாற்றியது எனக்குப் பிடிக்கவில்லை, என்று பளிச்சென்று தெரிவித்தார் பிரியதர்ஷினி, சாதாரண மாக ஓர் அறிமுக எழுத்தாளர் அப்படிச் சொல்லுவது வழக் கம் இல்லை. பிரியதர்ஷினியின் கடிதத்தில் அவருடைய தனித் துவம் தெரிந்தது. "மயிலிறகால் மருந்திடுவது மாதிரி" நளினமாகச் சொன்னேன் சம்மதித்தார்.
** நிலவே நீ மயங்காதே" கதையில் படித்த பெண் ஒருத்தி வேலைதேடிக் கொண்டு தனக்காக மட்டும் வாழாமல் சமுதாயத்துக்காக வாழ்ந்து, அதையே தனக்குக் கிடைத்த பெருமையாக நினைக்கிருள். இதை 'காஞ்சன சிவராமன்' பாத்திரம் மூலம் அழகாக விளக்கியிருக்கிருர்,

Page 9
ஒரு பெண் காதலனல் σωσφνύορία கருவையும் சுமக்க
ஆரம்பித்தால்? அவள் மனச்சுமையின் அளவைச் சொல்லவே
வேண்டாம். அவளுக்கு வாழ்வழித்து, அவள் குழந்தையை
தன் குழந்தையாய் ஏற்கும் தைரியம்.மனப்பக்குவம். பெரும் கருணை - பேரன்பு.ஒரு ஆணுக்கிருந்தால்?
இதோ இருக்கிறன் "பிரசாந்த்' என்று "நிலவே நீ
மயங்காதே’ கதையில் யாருமே கையாளாத ஒரு கருவைக்
கையிலெடுத்து சித்தரித்துக் காட்டியிருக்கிறர்: "பிரியதர்
ஷினி? மகாத்மா காந்தியடிகளின் " சத்திய வாக்கை "ப்
படித்தால் மட்டும் போதாது. வாழ்க்கையில் கடைப்பிடிக்க
வும் வேண்டும் என்று விளக்கியிருக்கிருரர். இக்கதையில் "பிரசாந்' பாத்திரம் மூலமாக,
அவள் ஒரு அன்னப்பறவை" இது ஒரு மென்மையான *சிறுகதை, முடிவில் நம் விழிகள் அருவிகளாக மாறுவது நிஜம்.
"துவாரகா" பாத்திரத்தை மனதைவிட்டு அகல ரத பரத் திரமாக்கிவிட்டார். * துவாரகா" மனதைவிட்டு அகலவாய்ப் ஒல்லாமல் ஆழப் பதிந்துவிட்டாள் என்னுடன். இக்கதையில் நானும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச் சியடைகிறேன்.
இது இவருடைய முதல் 'நூல்' இவருடைய அடுத்த 'நூல்" இவரை அடையாளம் காட்டும். பிரமாதமாக இருக் கும் என்ற எண்ணம்தான் இன்னும். இன்னும் என்?னத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
** நிலவே நீ மயங்காதே ' என்னும் புதிய முகவரிக்கு அட்சரங்கள் கோர்த்துக் கொடுத்த அனைவருக்கும், மீரா வெளியீடுகளுக்கு நல்லாதரவு வழங்கிவரும் வாசக அன்பர்
கள் அனைவருக்கும் மொழிகளுக்கு அ ப் பா ல் தேடுகிறேன்
*நன்றி" என்ற வார்த்தையை.
38, வேம்படி வீதி, மிகுந்த அன்புடன் μυσφύ υποδοτώ. S. லிகோரி 0 - 07 - 990
 

6) அறையிலிருந்து வந்த ஊதுவத்தியின் மணம் வீடெல்லாம் நிறைந்து நின்றது. அரை மணிநேர அம் மன் வழிபாட்டின் பின் க ச ஞ் ச ஞ பூசையறையிலிருந்து வெளியே வந்தாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த சுவர்க்கடி காரம் மணி ஏழு பத்து என்கிறது.
காஜலயில் நான்கு மணிக்கே எழுந்து விடுவாள். ஐந்த ரை மணிவரை ஏதாவது வாசிப்பாள். பின் தலைசீவி உடை
மாற்றிக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள குளக்கட்டில்
வோக் போவது அவளது வழக்கம், வோக் போய்விட்டுத் திரும்பும்போது மணி ஆறுபதினைந்து ஆகிவிடும், பின் குளி யலறைச்குள் புகுந்து கொண்டுவிடுவாள் இதற்கிடையில் வேலைக்காரிகள் ராணியும் பத்மாவும் வீடுவாசல் கூட்டி விடுவார்கள் அந்தப் பெரிய அணுதை இல்லத்தை இருவரு மாகக் கூட்டி முடிப்பதற்கு ஒருமணிநேரம் தேவையாகிறது ராணி வாசலில் அழகாக மெழுகிவிடுவாள்.

Page 10
குளித்து முடித்து வந்து கோலம் போட்டுவிட்டுப் பூசை யறைக்குள் புகுந்து கொண்டு விடுவாள். அம்மன் அவ ளுக்குப் பிடித்த தெய்வம். தோத்திரப் பாடல்கள் பாடி பூசை முடித்துக் கொண்டு வெளியே வருவதற்குள் மணி ஏழு பதினைந்தை நெருங்கிவிடும்.
பூசை முடித்துக் கொ ண் டு வந்தவள் ஷோபாவில் சாய்ந்து கொண்டாள். சாப்பாட்டு மணி அடித்தது. பிள் ளைகள் சாப்பாட்டறையை நோக்கிச் செல்வது தெரிந்தது மொத்தம் ஐம்பது பிள்ளைகள் இருக்கிருர்கள். ஒரு வயதுக் குழந்தை முதல் இருபத்திரண்டு வயது இளம்பெண் வரை பல்வேறு வ ய தி ன ர் அங்கே இருக்கிருர்கள், அங்கிருந்து - மூன்று பெண்கள் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித் தனம் போய்விட்டார்கள். அந்த இல்லத்தில் உள்ள அத் தனை குழந்தைகளும் அவளுடைய குழந்தைகள் போல அந் தக் குழந்தைகளுக்காக, தன் இலட்சியத்துக்காக தன் திரு மண வாழ்வையே வெறுத்தவள் அவள்.
சாப்பாட்டறையிலிருந்து வ ந் த குழந்தைகளின் ஆர வாரம் காதைப்பிளந்தது. அம்மா. என்று அவளது கழுத் தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் தீபிகா,
என்னம்மா?
நான் டான்ஸ் பழகப் போகிறேன்.
பழகேன் அடுத் த வியாழக்கிழமை விஜயதசமி அன் றைக்கே சேர்த்து விடுகிறேன்.
அச்சா என்று காஞ்சனவின் கன்னத்தில் முத் தம் கொடுத்து விட்டுத் துள்ளிக்கொண்டே ஓடினுள். ஆறுவயதே
நிரம்பிவிட்ட தீபிகா புள் ளி மானெனத் துள்ளியோடும் குழந்தைய்ைப் பார்த்துக் கொண்டிருந்தான் காஞ்சன.
2
 

பிரபல லேடி டொக்டர் காஞ்சன சிவராமன் துர்க்கா நேர் ஸிங் ஹோமில் 4ம் வார்ட்டில் உள்ள நோயாளிகளைப் பார்வையிட்டுக் கொண்டு நின்ருள். உதவிக்கு இர ண் டு நேர்ஸ்கள் இருந்தார்கள். அப்போது புதிதாக வேலைக்கு அமர்ந்த நேர்ஸ் ராதிகா ஓடிவந்தாள்.
டொக்டர் ஐந்தாம் வார் ட் டி ல் மூன்ரும் கட்டில் பேஷண்டுக்கு திரும்பவும் ஹாட் அட்டாக் வந்து விட்டி ருக்கு மிகவும் அவஸ்தைப்படுகிருர் என்ருள்,
உடனே டொக்டர் காஞ்சனுவின் குழு ஜந்தாம் வார்ட் டை நோக்கிப் படையெடுத்தது.
மூன்றும் கட்டிலில் மார்பை இருகைகளாலும் அழுத் திப் பிடித்துக் கொண்டு அவஸ்த்தைப்பட்டார் சிற்றம்பலம் எழுபத்தைந்து வயதை நெருங்கிவிட்ட அவரால் இந் த மரண வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காஞ்சனவின் உத்தரவின்படி சிற்றம்பலம் தீவிரகண் காணிப்பறைக்கு மாற்றப்பட்டார், வைத்திய முறை க ன் தடல்புடல் பட்டன. நான்கைந்து தாதிகள் இரண்டுமூன்று டாக்டர்கள் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சிலநிமிஷ அவஸ்தையின் பின் மருந்தின் வலிமையால் அவர் உறங்கிப் போனுர், இருதய நோய் நிபுணர் ஒருவரைத் துணைக்கு விட்டுவிட்டு காஞ்சன வீடுபோய்ச் சேர்வதற்குள் மணி நான்கு ஆகிவிட்டிருந்தது.
தையல் நிலையத்தின் உழைப்பினுல் கட்டப்பட்ட அணுதை இல்லம் அது. குழந்தைகளுக்கு ம த் தி யி ல் அவளும் ஒரு குழந்தையாகி ஆனந்தமாக விளையாடும் 'ஆனந்த பவனம்
வீட்டினுள்ளே நுழைந்தவள் குளித்துவிட்டுவந்துதானே தேனீர் தயாரித்துக் குடித்தாள்.

Page 11
ஏராளமான பணம், வேலையாட்கள் படை என்று எல் லாம் இருந்தும் தன்வேலைகளைத் தானே செய்வதில் கெளர
வக் குறைவு என்று எண்ணியதில்லை, எளிமையாக வாழத் தெரிந்தவள்.
உடைமாற்றிக் கொண் டு பேணு கொம்பனியையும் தையல் நிலையத்தையும் பார்வையிடப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள் மேசையிலிருந்த மூன்று கடிதங்களைக் கண்டாள்.
மதியம் ஏராளமான கடிதங்களைப் பார்த்து பதிலும் எழுதியவள் ஒரு நோயாளிக் த மிகவும் கடுமை என்று தொலை பேசி அறிவிப்புவர அவசரமாகப் போய்விட்டாள். தனக்கு
வரும் கடிதங்களுக்கு கூடியவரையில் அவளே பதில் எழுது வதால் சில கடிதங்களை வைத்துவிட்டுப் போய்விட்டிருந்தாள்
கடிதங்களை எடுத்துக் கொண்டாள். ஒன்றில் ப்ரொம் குமுதினி என்றிருந்தது இப்படி தெரியாதவர்களிடமிருந்து கடிதம் வருவது காஞ்சனவுக்குச் சகஜம். கடிதத்தைப் பிரித்தாள் மன்னரிலிருந்து வந்திருந்தது.
அன்புள்ள காஞ்சன சிவராமன் அவர்கட்கு,
பிரபல கதாசிரியையான நீங்கள் பிரபல பத்திரிகை யாகிய சூரியா"வில் எழுதிய ‘கண்களே கலங்காதீர்கள், கதை யை வாசித்தேன் நல்ல கதை. ஆனல் முடிவை இன்னுெரு விதமாகவும் எழுதலாம். சுதாவின் அண்ணனும் லவனும் ஒற்றுமையாகி சுதா லவனின் கல்யாணம் நடைபெறுவதாக எழுதியிருக்கலாம்
தன் தங்கை ஒரு பயங்கர முரடனைக் காதலிப்பதை அறிந்த தன் தங்கையே தன் உயிரென வாழும் ஓர் அண் ணனின் மன உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டியிருந்தீர் கள், உங்கள் கற்பனைத் தி ற னை ப் பாராட்டாதிருக்கவும்
4
باہر
 

s
முடியவில்லை. பாராட்டவும் வார்த் ை கள் இல்லை உங்க இருடைய கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை உணவு உறக்கத்தை மறந்து வாசிக்கும் என்னைப் போன்ற உள்ளங் களுக்கு ‘கண்களே கலங்காதீர்கள்? நல்ல விருந்தாக இரு
கும் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் நலமோடு வாழ்ந்து நம்நாட்டுக்கு மேலும் மேலும் சேவைசெய்ய வேண்டுமென வாழ்த்தி விடைபெறு கிறேன்.
இங்ங்னம் உங்கள் குமுதினி கடிதத்தைப் புன்னகையோடு ம டி த் து வைத்தாள். அடுத்த கடிதத்தைப் பிரித்தாள். அவளது தங்கையின் மகள் இந்து இங்கு வருவதாக எழுதியிருந்தாள். உள்ளம் துள்ளி யது. அவளது ஒரே தங்கையின் ஒரே மகள் இந்து, அவள் ஆறுமாதங்களின் பின் வரப்போகிருள் என்ருல் சந்தோஷத் துக்குக் கேட்கவா வேண்டும்?
மற்றைய கடிதம் காஞ்சனவின் ஒன்றுவிட்ட அக்காவின் மகள் பிரியா எழுதியிருந்தாள் க. பெஈ. த. உயர்தரப் பரீட்சையில் இருநூற்று ஐம்பத்தொன்பது புள்ளிகள் பெற்று வைத்தியக் கல்லூரியில் சேர அனுமதி கிடைத்துள்ளதாக எழுதியிருந்தாள். காஞ்சனுவின் சந்தோஷத்துக்கு அளவே யில்லை. பிரியாவின் அம்மா சுமதியும் காஞ்சனுவும் ஒன்று விட்ட அக்கா தங்கையெனினும் கூடப்பிறந்தவர்கள் போள் றவர்கள்.
லெட்டர் பாட்டை எடுத்துக் கொண்டு மேசையின் முன் ஞல் அமர்ந்தாள்,
மூவருக்கும் கடிதம் எ மு தி எடுத்துக் கொண்டாள். உடைமாற்றிக் கொண்டு செல்லம்மாவிடம் பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியேறி னள். அவளது கார் சிலநிமிஷங்களில் வீதியில் விரைந்தது
5

Page 12
கடைத்தெருவில் காரைநிறுத்தி இறங்கிக்கொண்டாள் சுவர்ணு ஸ்ரோர்ஸ்" இனுள் புகுந்தவள் என்ன வாங்கு வதென்று யோசித்துக்கொண்டு நின்ற போது பையன் ஒடி வந்தான். -
அம்மா என்ன வாங்கிறீங்க
புன்னகைத்துக் கொண்டு அருகிலிருந்த ஷோகேஸினுள் பார்வையைச் செலுத்தினுள், விதம்விதமான கைக்கடிகா ரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு மணிக்கூட் டைக் காட்டி இதை எடுங்கோ என்ருள் .
நீள் வட்டவடிவில் வெள்ளை டயல் பொருத்திய மிக வும் அழகான லேடீஸ் வோச் அது. அவளுக்குப் பிடித்து விட்டது.
என்ன விலை:
ஐநூற்றி இருபத்தைந்து ரூங்ா, -
அதேபோல் இரண்டு மணிக்கூடுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவள் இரண்டு கடைகள் தள்ளி இருந்த புத் தகக் கடைக்குள் சென்று ஒரு திருக்குறள் புத்தகமும் ஒரு தமிழ் அகராதியும் வாங்கிக்கொண்டாள்.
திருக்குறள் புத்தகமும் த மி ழ் அகராதியும் வாங்கித் தருமாறு பிரியாவின் அண்ணு பிரஷாந் கேட்டிருந்தான்.
அதை நினைவில் வைத்துக் கொண்டுதான் இரண்டு புத்த
கங்களையும் வாங்கியிருந்தாள் காஞ்சனு.
பிரியாவுக்காக ஒரு மணிக்கூட்டை பார்சலில் அனுப்
பியவள் கடிதங்கள் மூன்றையும் பெட்டியில் சேர்த்து விட் டாள்.
துர்க்கா பென் கொம்பனிக்குச் சென்று சில விஷயங் களைக் கவனித்து விட்டு துர்க்கா தையல் நிலையத்திற்கும்
6 D.

சென்று சில விஷயங்களைக் கவனித்துக் கொண்டு ஆனந்த பவனம் வந்து சேர்வதற்குள் ஆறுமுப்பதாகி விட்டிருந்தது பிள்ளைகள் எல்லோரும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரும் விரும் ஃ வாங்கும் துர்க்கா ரெடிமெட் ஆடைகள், துர்க்கா பென், தனலசுஷ்மி ஊதுபத்திகள், வாணி பிஸ்கட், பேபிமில்க் பெள டர், பியோர் வைற் சோப் எ ன் று பல கொம்பனிகளின் உரிமையாளர், நான்கு இல்லங்களில் வாழும் அணுதைக் குழந்தைகளின் அன்புத்தாய் பிரபல டாக்டர் பிரபல எழுத் தாளர் பிரபல சமூக சேவகியாகிய அவளுக்கு வேலைகள் கொஞ்சநஞ்சமா? இத்தனையும் போதாததற்கு வாசகர்களின் கடிதங்களுக்கும் கூடிய வரையில் அவளே பதிலும் எழுதுகி ருள். இத்தனை சிரமங்களும் அவளுக்குச் சிரமமாகத் தெரி வதில்லை. குழந்தைகளின் சண்டைகளுக்கு விலக்குத் தீர்ப்ப தற்குள் அவளுக்குப் போதும் போதும் என்ருகிவிடும். நாற் பத்தெட்டு மணித்தியாலயங்களை ஒரு நாளாகப் படைத்தி திருக்கலாம் என்று இறைவனை நொந்து கொள்வாள் ஆனல் விலக்குத் தீர்க்கவேண்டிய வேலை கூடிவிடுமே என்று நினைக் கும் போது இறைவனைப் போற்றுவாள். ஆணுலும் இத்தனை பொறுப்புகளையும் அவள் விரும்பியே ஏற்றிருந்தாள்.
அப்போது அவள் நாட்டின் தென்பகுதியில் வைத்திய ராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தாள். அவளு க் கு வயது இருபத்தாறு. ஒரு வீட்டில் ஒரு அறையை வாட கைக்கு எடுத்திருந்தா ள்.
அன்று ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியவள் தனது அறைத் திறப்பை வாங்க வீட்டுக்கார அம்மாள் ஜானகி
யிடம் போனுள்.
காஞ்சனi உனக்கொரு கடிதம் வந்திருக்கு. என்று கூறி ஒரு கடிதத்தையும் கொடுத்தாள் ஜானகி.
7

Page 13
காஞ்சனுவைத் தங்கள் சொந்தமகள் போல் எண்ணிப் பழகினர் வீட்டுக்கார அம்மாள் ஜானகியும் அவரது கன வர் சீதாராமனும் பெயருக்கேற்றபடி ஒற்றுமையான தம் பதிகள், அவர்களுக்கு ஒரு பெண் மட்டுந்தான். மத்திய மகா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டு படிக்கிருள்.
கடிதத்தை வாங்கியவள் காயத்திரி இன்னும் ஸ்கூலால வரவில்லையா? என்றுள்,
இல்லம்மா ஏதோ ஸ்பெஷல் கிளாஸாம்
தன்னறைக்கு வந்து கைப்பையையும் ஸ்ரெதஸ் கோப்பை யும் மேசையில் வைத்து விட்டு கடிதத்தைப் பிரித்தாள். ஊரிலிருந்து அம்மா எழுதியிருந்தார்கள்.
அன்புள்ள காஞ்சனவுக்கு,
உன்னுடன் ஒரு முக்கிய விடயம் பற்றிக் கதைக்க வேண்டும். உடன் வரவும்
அன்புடன்
9/ L DL DIT
கடிதத்தை மடித்து உறையில் வைத்துக் கொண்டே தன்னிடமே கேட்டாள். ஏதோ முக்கிய விஷயமாமே என்ன வாக இருக்கும்?
விஷயம் பிடிபடவில்லை அவளுக்கு. சரிநேரில் போய்க் கதைத்தால் ஆயிற்று என்று நினைத்துக் கொண்டு உடை மாற்றிக்கொண்டு முகம் கைகால் கழு வி பூசையறையில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு தனது அறைக்குள் வந் தாள்,
தனது அறையில் ஒரு மூ லை யி ல் இரண்டு படங்களை வைத்துப் பிரார்த்தனை செய்து வந்ததைக் கண்ட ஜானகி
8 已
 
 

பூசையறையினுள்ளேயே பிரார்த்தனை செய் றுத்தியிருந்தாள். எனவே இப்போது அவள் லேயே பிரார்த்தனை செய்வது வழக்கமாகி வி
யுமாறு வற்பு
பூசையறையி ட்டிருந்தது. அக்கா, ரீ,
ஒருக்களித்துச்சாத்தியிருந்த கத வைத் திறந்தாள் பள்ளிச்சீருடையில் காயத்ரி நின்ருள்.  ைக யி ல் தேனீர்க் கோப்பை இருந்தது.
காயத்ரி அக்காவுக்கு கைகால் சொத்தியில்லையாம் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லு,
எங்கவீட்டில ஒரு ரீ குடித்தால் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டீர்கள். கூறிக் கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்து விட்டாள் காயத்ரி.
காயத்ரி! முதல் லபோய் உடுப்பை மாற்றி முகம்கழு விக் கொண்டு வா. பிறகு கதைக்கலாம். சற்றுக் கண்டிப் புடன் கூறினுள் காஞ்சன, விட்டால் இப்படியே இருந்து விடும் பொறுப்பற்ற பெண் அவள் என் து காஞ்சனுவுக்குத் தெரியும்.
என்னக்கா நீங்கள் என்று சிணுங்கிக்கொண்டு வெளி யேறினுள் காயத்ரி, காஞ்சனவும் தேனீரைப்பருக ஆரம் பித்தாள்.
இரண்டு நாட்களில் காஞ்சனு ஊருக்குப் போப் வி டாள் பிரயாணக்களை போது நன் தாள் அம்மா கொடுத்த தேனீரை ஷோபாவில் சாய்ந்தப
டியே பருகினுள் தாயாரும் காஞ்சனவின் எதிரே அமர்ந்து கொண்டார்கள்.
அம்மா! ஏதோ முக்கிய வி என்று வ ர ச் சொன்னீ தொடக்கினுள்.
ஷயமாய்க் கதைக்க வேணும் ர்களோ? காஞ்சனதான் பேச்சைத்
9

Page 14
காஞ்சனுவைப் பெண் கே ட் டு வந்திருக்கிருர்களாம். அம்மா மாப்பிள்ளையைப் பற்றி ப் புழுகித்தள்ளினுர்கள். காஞ்சனுவின் கைக்கு அவனது புகைப்படமும் வந்தாயிற்று படத்தில் அழகாகச் சிரித்த இளைஞனைக் கூர்ந்து நோக்கி ஞள் காஞ்சனு. நான் நல்லவன் என்று அவ ன து முகம் சொல்லிற்று அவள் தாயை நிமிர்ந்து பார்த்தாள்.
அம்மா! எனக்கொரு அண்ணு இருந்திருந்தால் அவ ருக்கு இவர் வயது இருந்திருக்கும் இல்லையா?
காஞ்சனு! அதிர்ந்தார் தாயார், காஞ்சனு நிதா ன ம் தவழுமல் தொடர்ந்தாள்.
அம்மா! நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே இலட்சியம் இல்லாதவன் மனுஷனே இல்லை என்று எனக்கும் ஒரு இலட்சியம் இருக்கம்மா அதைக் குழப்புறவகையில எந்த ஒரு நிகழ்ச்சியுமே என் வாழ்க்கைல நடக்க நான் அனும திக்க மாட்டேன்.
என்ன இலட்சியம்?
சமூக சேவை"
நீ சேவை செய் உன்னை யார் தடுத்தார்கள்? கல்யாணம் தடுக்குமே அம்மா.
இல்லை காஞ்சன சேவைமனப்பான்மை உள்ளவர்தான் இந்த
DIT 'IL G76řT&T
விரக்தியாகச் சிரித்தாள் காஞ்சன.
அம்மா! நீங்களா இன்னும் உலகத்தைப் புரி ந்துகொள்ளா மல் இருக்கிறீர்கள்? சீதனத்தை ஒழிப்போம், சாதியை ஒழிப் போம் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றெல் லாம் மேடையில முழங்குவினம்-கைதட்டலுக்காக மேடை யை விட்டு இறங்கின உடனேயே எல்லாம் மறந்துபோ கும் சொன்னதுபோல செய்யுற ஆக்கள் எத்தனை பேர்? விரல்விடுங்கோ பார்க்கலாம்.
10

ܠܵܐ ܢܹܐܬܹܐ
காஞ்சனு ஒரு பொம்பிளை நினைத்தால் எதையும் செய் யலாம். உண்மைதானம்மா. ஆனல் கல்யாணம் செய்யுற வரை என் வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில எங்கள் ரெண்டு பேருக்கிடையிலயும் பிரச்சனை வந்தால் அது என் னைப்பாதித்தால் பரவாயில்லை. எங்களுக்குப் பிறக்கப்போற குழந்தைகளையும் பாதிக்குமே! என்ன செய்ய?
காஞ்சன! உனக்கு நாடு முக்கியமாய் இருக்கலாம் ஆனல் எங்களுக்கு நீ முக்கியம் நீ கல்யாணம் செய்து குடும்பமாய் வாழுறதைப் பார்க்கத்தான் நாங்கள் விரும் புற ம், இந்தமுடிவுக்கு நீ இணங்கவில்லையென்ருல் வேற யொரு முடிவை நான் தேடவேண்டியிருக்கும்.
அம்மா. எங்க நாடு படுத்திருக்கம்மா, அது எழும்பி இருக்க விரும்புது. ஆனல் அதால முடியேல்லை இப்படியே விட்டால் அது செத்துப்போயிரும் அம்மா. இதைப்பார்த்துக் கொண்டு என்னல உயிரோட வாழ முடியாதும்மா சொல்லி முடிக்கும்போது அவள் ஏறக்குறைய அழுதேவிட்டாள்.
காஞ்சன! என்முடிவைச் சொல்லி விட்டேன் இதுக்கு மேல சொல்லுறதுக்கு எதுவுமே இல்லை-குரல் கடுமையாக ஒலித்தது.
அம்மா! அப்படி ஒரு முடிவைத் தான் நீங்கள் எடுப்பீர் களென்ருல் அடுத்த நிமிஷமே நானும் அதேமுடிவை எடுப் பேன் - இவள் குரலில் உறுதி தெரிந்தது;
மிரட்டிய அம்மா மிரண்டுவிட்டார். மகள் வென்று விட்டாள். சிலகாலத்தில் தங்கைக்கும் தம்பிமாருக்கும் திரு மணம் முடிந்துவிட்டது. அம்மாவும் அப்பாவும் காஞ்சன வின் வீட்டுக்கும் மற்றவர்களின் வீட்டுக்குமாகச் சென்று ஆசைதீர உறவாடுகிருர்கள்.
11

Page 15
9. W II en u m அம்மா! இந்த அம்மாவுக்கு காதுகேட் கவே கேட்காது, கண்டிப்பா ஒரு இயர்போன் வேணும் . Tய் விட்டுப் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கி வந்த தன் அன்பு மகளை எதிர் அறையிலிருந்தபடியே பார்த்து இரசித் தாள் சாரதா.
பொறுமையில்லாத பிள்ளை என நினைத்தவள் வயசு போ ஞல் அப்படித்தானே அம்மா என்ருள்.
ச ரி யா ப் சொன்னீர்கள் எ ன் று சிரித்துக்கொண்டே தாயை நோக்கி வந்தாள் பிரியம்வதா. Wہر
எந்தநேரமும் என் சீலைத் தலைப்புக்குள்ள தானு? சாரதா சிரித்தாள்.
அம்மா கொஞ்சநேரம் உங்களுக்குத் தொல்லையேஇல்லை. ஏன்?
நான் வெளியே போயிற்று வாறேனே? எங்கம்மா?
ஃப்ரண்ட் வீட்டுக்கு. எந்த ஃப்ரண்ட் வீடு ப்ரியா? என்னம்மா நீங்கள் கேள்விமேல கேள்வி கேட்டுக் கொண்டு. அலுத்துக்கொண்டாள் இவள், அன்னையின் முகம் خلا சுருங்கிப்போய் விட்டது.
ஸொரிம்மா, தீபா வீடுவரைக்கும் போய்வருகிறேனே என்ருள் குரல் கெஞ்சியது.
البومهما .
 

சரி! போ. இருட்டமுதல் வா.
அனுமதி கிடைத்து சில நிமிடங்களுக் கெல்லாம் பிரி யம்வதாவின் கார் சாலையில் விரைந்தது. அம் மா விடம்
அடம்பிடித்து வாங்கியிருந்தாள் அந்தக்காரை. அம் மா
இந்தக்கார் படுகிழம் ஆகிற்றே வேறு கார் வாங்குவோம் என்று ஒற்றைக்காலில் நின்ற செல்லமகளின் முகம் சுருங் கிப்போவதைக் காணச் சகியாத சாரதா முன்பிருந்த கா ரை விற்றுவிட்டு இதை வாங்கிக்கொடுத்திருந்தாள்
சா வித் திரி ச ஈ லை யி ன் சன நெரிசல்களுக் கிடையே வளைந்து நெழிந்து செல்லும் பிரியம்வதாவின் கார் பார் வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ருள் சாரதா
பரபரப்பான சாவித்திரி சாலையிலிருந்து விலகி அமைதி யான அகன்ற கண்ணகி சாலையில் விரைந்தது கார். பிரி யம்வதா கண்ணுடியில் பார்த்தாள் ஒரு சிவப்பு நிற கார் அவளைத் தொடர்ந்தது.
அது சாவித்திரி சாலையிலிருந்து த ன் னை த் தொடர்
வதைக் கவனித்திருந்தாள்,
கண்ணகி சாலையில் கலைமகள் நூல்நிலையத்தைக்கடந்து வலப்பக்கமாகத் திரும்பி பத்தாம் இலக்கவீட்டின் முன் ஒர மாகக் காரைநிறுத்தி இறங்கிக்கொண்டாள், சிறிய தோட் டத்தைக்கடந்து வாசலை நெருங்கினள். உள்ளே எட்டிப் பார்த்தபோது ஒருவரையும் காணவில்லை.
சுவரில் இருக்கவே இருக்கிறது அழைப்புமணி.பிறகென்ன யோசனை? என்றெண்ணியவாறே அழைப்புமணியை அழுத் தினுள் நிசப்தம் நிலவியது. இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் அழுத்தினுள் மாடியில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. சில நிமிஷங்களில் படியில் குதித்துக்கொண்டு வந்த பதினெட்டுவயதுப்பெண் தீபா ஹாய் ப்ரியா வா வா என்று வாசலை நோக்கிச் சென்ருள்,
13

Page 16
ஏன் ப்ரியா இப்பல்லாம் இந்தப் பக்கமே வாநதில்லை?
பொய்க்கோபத்தை வரவழைத்துக்கொண்டு நீமட்டும் வாற னியாக்கும் என்ருள் பிரியம்வதா.
ஸொரி ப்ரியா இன்றைக்கு வருவதாகத் தான் இருந் தேன் அதற்கிடையில் நீ வந்துவிட்டாய். இரு ப்ரியா. ஒகோ! அப்படியா? நான் போகிறேன் நீ வாவன் என்று திரும்பியவளின் முன்னுல் ஒடிவந்து வழிமறித்தாள் தீபா
அம்மா! தாயே! கோவிச்சுக்கொள்ளா தேயம்மா. நா ளைக்குக் கண்டிப்பா வருவேன். இப்ப உள்ளே திரும்பும்மா
அப்படிவாவழிக்கு கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டாள்
ப்ரியம்வதா, தீபாவும் அடக்கமாகச் சிரித்தாள் நண்பிகள் இரு வ ரும் ஹோலினுள் எதிரெதிரே அமர்ந்து கொண்
nyri’56řir.
தீபா மாலதி அக்காவைக் கண்டனன்.
எப்ப?
போன கிழமை,
எப்படி இருக்கிரு?
அவவுக்கென்ன குறை? அழகான ரெண்டு குழந்தை கள் ஒன்று பொம்பிளைப்பிள்ளை மற்றது ஆம்பிளைப்பிள்ளை. மாமியாரும் கூடவந்தா ஏதோ அவசர அலுவலாய் வந்தவ வாம் நல்லாய்க் கதைக்கக்கூட முடியவில்லை, பஸ்ஸிக்காகப்
போயிற்ற, V,
மாலதி இவர்களைவிட ஏழுவயது மூத்தவள், பள்ளித் தோழி கமலாவின் மூலம் அறிமுகமானவள். ஆனல் கமலா வைவிடவும் அதிகமாக ஒட்டிக்கொண்டாள், சின்னவயதில் திருமணம் செய்து கொண்டு மட்டக்களப்பில் குடியேறி
விட்டவள் எப்போதாவது இவர்களுக்குக் கடிதம் எழுதுவாள்
இவர்களும் எழுதுவார்கள்,
14
鹰》
ܛܙ
 

ப்ரியா! உனக்கு மாலதி அக்காவின்ர பிள்ளைகளை யென்ரு லு தெரியும், எனக்கு மாலதி அக்காவைத் தவிர ஒருத்த ரையும் தெரியாது. அவவின்ர ஹஸ்பண்ட் என்ன வேலை செய்யுழுர்?
யாருக்குத் தெரியும்? ஏதேதோவெல்லாம் கதைத்தவர்கள் சுவர் மணிக் கூடு ஆறுமுறை அடித்தோய்ந்தபின் தான் சுயநினைவுக்கு வந்தார்
ლ5ჭ5 6II დ
ஆறுமணி ஆகிவிட்டது அம்மாவிடம் பேச்சுவாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான் எனநினைத்துக் கொண் டவள் அவசரஅவரமாக தீபாவிடம் விடைபெற்றுக்கெண் டாள்.
ப்ரியம்வதாவின் கார் கண்ணகி சாலையிலிருந்து விலகி சாவித்திரி சாலையில் விரைந்த போது முன்பு அவளைத்தொ டர்ந்த அதே சிவ ப் பு கார் இப்போதும் தொடர்ந்தது ப்ரியம்வதாவுக்கு ஆத்திரமாக வந்தது இவன் என்ன எனக் குப்பின்னுலேயே சுத்துகிருன் என்று பொருமினுள் மறுக ணமே அவன்யாரோ எங்கோபோகிழுன் எனக்கென்ன என்று மனதுக்குச் சமதானம் சென்னுள்,
ஒருவேளை நான் அவனைச்சுற்றுவதாக அவ ன் நினைக் கிருனே என்னவோ, என நினைத்தவள் மறுகணமே சீச்சீ நான, அவன் பின்னல் சுற்றுகிறேன்? அவனல்லவா என் னைச் சுற்றுகிருன் என எண்ணியபோது அவளுக்கு மறுப டியும் ஆத்திரமாக வந்தது, தன்னைத்தானே சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள் வீட்டை அடைந்ததும் கேட் திறந்து கொண்டது. தோட்டத்தைக் கடந்து காரைநிறுத்தி விட்டு இறங்கிக்கொண்டாள். அந்தக் கார் வி ைர ந் து வலப்புறமாகத் திரும்பியது.
முதல்நாள் சொன்னபடியே தீபாவந்து விட்டிருந்தாள் தோழியர் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள், பள்ளிக்கூடத்துப் புதினங்கள், சிரிப் புகள் எல்லாம் கதைகளில் வந்து போயின,
15

Page 17
இடையே சாரதாவும் தேனீருடன் வந்து சில நிமிஷம் கதைத்துப் போனள்,
ப்ரியா வாறியா கடற்கரைக்குப் போவம்? ஒ. கே வாம்மா என்று உற்சாகமாய்த் துள்ளினுள் பிரி பம்வதா.
ஒரு நிமிஷம் இரு மேலிடத்து உ த் த ர வு பெற்றுக் கொண்டு வருகிறேன் சொல்லிக் கொண்டு உள்ளே ஓடினுள்
என்னம்மா? ஏதோ தைத்துக்கொண்டிருந்த சாரதா
மகளை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்
நானும் தீபாவும் பீச்சுக்குப் போய்வரவா? ம். போவன். -
உற்சாகத்தில் பிரியம்வதாவுக்கு நடக்கத்தெரியவில்லை
துள்ளிக் கொண்டு மாடிக்குப் போனுள்.
கடல் பிரியம்வதாவின் வீட்டிலிருந்து கூப்பிடு தொஜல
வில்தான் இருந்த தெனினும் தோழி தீபாவுடன் சேர்ந்து
போவதென்ருல் நிலவைத்தா என்று அடம்பிடிக்கும் குழந் தைக்கு அதைப் பிடித்துக் கொடுத்தால் எப்படியிருக்குமோ
அப்படி இருக்கும்.நினைவுதெரிந்த நாள்முதலாக ஒன்ருக விளை யாடியவர்களல்லவா கேட்கவா வேண்டும்?
கடற்கரை மணலில் முழங்கால்களை மடித்துக் கைகளால் அணைத்துக் கொண்டு இருவரும் கதைக்கும் கதைகள்.
சிரிப்புக்கள். சந்தோஷங்கள். பத்துநிமிடங்களுக்கெல்லாம் பிரியம்வதா அழகிய இ ள ம் நீலநிற சுடிதாரில் சினிமாவில் சிலோமோஷனில் வரும் கதா நாயகிபோல மெதுவாக மாடிப்படிகளில் இறங்கிவந்தாள்
சாரதாவுக்குச் சொல்லிக்கொண்டு தீபாவுடன் வெளி யேறினுள், கால்நடையாகவே இரு வரும் போனர்கள் மாலைநேர மஞ்சள்வெயில் தாழம்பூக் கன்னங்களைத் தடவி விட்டது சனநெரிசல் இல்லாத அமைதியான இடத்தில் இரு வரும் அமர்ந்தார்கள்.
16
/////

ப்ரியா " லாவண்யா' கதை வாசிச்சியா?
இல்லையே. நீ படித்தாயா?
ம். நல்ல கதை ப்ரியா. புத்தகம் வைத்திருக்கிறேன். வேணுமா? என்னிடமும் இருக்கு வேணுமா? என்ற ஆண்குரல் கேட்டுத்திரும்பினுள் பிரியம்வதா
பிறவுண்நிற ஜீன்ஸிம் பட்டர் கலரில் அதே நிறகோடு போட்ட ஷேட்டுமாக சுருண்டகேசத்தை ரஜனிஸ்ரைலில் தட்டி விட்டுக் கொண்டு புன்னகை தவழறின்ற அந்த இளைஞனை. எங்கேயோ பார்த்ததா ஞாபகம். இவன் . இவன் . தனக்குள்ளேயே பேசிக்கொண்டவளுக்குப் பட் டென்று நினைவுவந்தது இவன்தான் சிவப்புக்கார் ஹீரோ"
மிஸ், என்பெயர் ஆரூரண், சொந்த இடம் கோப் பாய்" உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்ருல் இந்தப்புத் தகத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் புத்த கத்தை அவள் முகத்துக்கு நேரே நீட்டினன்.
இவன் என்ன தீர்க்கதர்சியோ என்று நினைத்த வளுக்கு எரிச்சலாக வந்தது. "நோ தாங்ஸ்' என்றவள் தீபாவை பார்த்துக் கண்சாடை காட்டிவிட்டு எழுந்து நகர்ந்தாள். தீபாவும் நகர்ந்து கொண்டாள்,
வாசலில் அழைப்புமணி ஒலித்தது மாடியில் தனது அறையிலிருந்து கதைப்புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த சாரதா கீழே வந்து கதவைத்திறப்பதற்குள் மூன்று தடவை மணி ஒலித்து விட்டது. யாரிந்தப் பொறுமையின் சிகர ம் ? என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு கதவைத்திறந் தாள் வாசலில் சாரதா எதிர்பார்த்தபடியே ப்ரியம்வதா
ஏனம்மா இவ்வளவு நேரம்? உன்னைத்தேடி தீபாவந்து விட்டு இப்பத்தான் போகிருள்.

Page 18
ஏனம்? என்னட்டை அவவுக்கு என்ன அலுவலாம்? கேட் டுக் கொண்டே தாயைக் கடந்து உள்ளே போனுள் மகள்,
என்னம்மா பழையபடி கோபமா? சாரதாவுக்கு வார்த் தையை முந்திக்கொண்டு சிரிப்பு வந்தது
அவர்கள் எப்போதும் இப்படித்தான் ஏதோ பாலர் வகுப்புப் பிள்ளைகள் போல அடிக்கடி சண்டையிட்டுக் கோ பம் போட்டுக் கொள்வார்கள். அடுத்தநாளே கதைத்தும் கொள்வார்கள்,
சமையலறைக்குள் வந்து தண்ணிரைக் கொதிக்கவைத்து பாலைக் காய்ச்சி தேனீர் தயாரித்துக் கொண்டு ம க ளின் அறைக்குள் வந்தாள் சாரதா,
இதற்கிடையில் வெய்யிலின் அகோரத்தைக் குறைப்பு
னில் ட்ரெஸ்ஸிங் ரேபிளின் முன்னுல் நின்று இடைவரை காடுபோல் வளர்ந்திருந்த அழகிய கூந்தலை வாரிக்கொண் ருந்தாள். கண்ணுடியில் சாரதா தேனீர்க் கோப்பையுடன் நின்ருள்.
ஏனம்மா அங்கேயே நிக்கிறீங்கள்? என்று கேட்ட அழ குமகளை உச்சிமுதல் உள்ளங்கால் வரை பார்த்துவிட்டுத் தலையைச் சரித்துப் புன்னகைத்தாள் சாரதா, தேனீர்க் கோப் பையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு கட்டிலில் அம ர்ந்து கொண்டாள்.
அம்மா தலையைச் சரித்து புன்னகைத்ததை மகள் இரசித் தாள். இத்தனை வயதிலும் அம்மா இவ்வளவு அழகாக இருக்கிருர்களே என்று பிரியம்வதா அந்தச்சில நிமிடங்க ளில் வியந்தாள் எத்தனையோ முறை வியந்திருக்கிருள்?
அம்மா முன்ஹோல்ல இருக்கிற மேசையில காஞ்சன சிவராமன்ர புத்தகம் ஒன்று வைத்தேனே எடுத்தீங்களா?
18

இருங்கோ எடுத்துக் கொண்டு வாறன் என்று வெளி யேறிய மகளை ப்ரியா! இங்கவா என்ற சாரதாவின் குரல் தடுத்து நிறுத்தியது,
என்னம்மா? என்ருள் நின்ற இடத்திலேயே திரும்பிப் பார்த்து எத்தனை தடவைதான் சொல்லுறது தலையிழுத்த குறையிலே வீடுமுழுவதும் திரியாதை என்று. தலைமயிர் வீடுமுழுவதும் கொட்டாதா?
சாரதாவின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது.
ஸொரிம்மா என்று தலைமயிரை அள்ளிக்கொண்டை முடித்துக் கொண்டாள் மாடிப்படிகளில் குதித்துக் கொண்டு ஒடியவள் சிலநிமிடங்களில் புத்தகமும் கையுமாக வந்து புத்தகத்தைத் தாயிடம் கொடுத்தாள். புத்தகத்தைக் கண் டதும் சாரதாவின் சந்தோசம் முகத்தில் தாண்டவமாடி யது. காஞ்சனுவின் கதை என்ருல் அம்மாவுக்கும் மகளுக் கும் சோறும் வேண்டாம். தண்ணிரும் வேண்டாம் படுக்கை யும் கூட வேண்டாம்.
புத்தகத்தை வாங்கிக்கொண்டவள் சாவதானமாகக் கட்டிலில் சாய்ந்து கொண்டு படிக்கத் தொடங்கினுள்
அம்மா. இந்தப்புத்தகத்தைக் கண்டவுடன் என்னை மறந்திற்றீங்களா? இந்த நேரம் நீங்களும் நானும் ஜாலி யாய் இருந்து கதைக்கிற நேரம் இந்தப் பொன்னன நேரத் தை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை. வாங்கோம்மா என்று தாயின் இரண்டு கைகளையும் மணிக்கட்டிற்குக் கீழா கப் பிடித்துக் கொண்டு சிணுங்கிய மகளைப்பார்த்துப் புன் னகைத்த சாரதா அரைமனத்துடன் சரிவா என்று புத்த கத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து விட்டாள்.
19

Page 19
நீ தலையிழுக்கத் தொடங்கி எவ்வளவு நேரமாகிப் போ ச்சு இன்னும் தலையும் இழுக்கேல்ல ரீயும் குடிக்கேல்லை. முதல்ல ரீயைக் குடி
ஆறிப்போயிருந்த தேனீரை ஒரேவாயில் பருகினுள் பிரியம்வதா, சாரதா பிரியம்வதாவுக்குத் தலைசீவி பின்னி விட்டாள் இருவரும் மொட்டைமாடிக்குச் சென்ருர்கள் மகள் மறக்காமல் ரேடியோவையும் எடுத்துக் கொண்டாள். இருவரும் ஆளுக்கொரு கதிரையில் அமர்ந்து கொண்டார்கள் பிரியம் வதா ரேடியோவைத் திருகினள் இன்றைய நேயர் நிகழ்ச்சியில் நானக நானில்லை தாயே. என்ற பாடல் மெல்லிய சத்தத்துடன் வந்து சொல்லிக்கொள்ளாமல் அவர் களுடைய காதுகளுக்குள் புகுந்துகொண்டது.
அம்மாவும் மகளும் சுகமாக வாழும் அந்த வீட்டில் துணைக்கு ஒரு வேலைக்காரி ஒரு காவல்க்காரன் இருவரும் இருந்தார்கள் குசினியுடன் சேர்த்து இறக்கியிருந்த தாழ் வாரத்தில் வேலைக்காரி செல்லம்மா மா இடித்துக் கொண் டிருந்தாள் சத்தம் மெதுவாக மொட்டைமாடிக்கு வந்தது
இதுபோன்ற வேலைகளில் சாரதாவின் உதவிகளை அவள் ஏற்பதில்லை. அம்மா! ரீச்சர்வேலை பார்ப்பது என்ன சுகமான காரியமா? காலை எட்டரைமணிக்குத் தொடங்கினு பின் னேரம் மூன்றரைவரைக்கும் தொண்டைத்தண்ணி வத்திப் போகக் கத்தவேனும் அது போதாததற்கு இரவுச்சாப்பாட் டையும் நீங்கள்தான் செய்யவேணும் என்று பிடிவாதமாய்ச் செய்யுறிங்கள் இதெல்லாம் போதாததற்கு இந்த வேலை களையும் நீங்களா செய்யவேணும்? பிறகு நான் எது க் கு இங்க? என்று கொஞ்சம் உரிமையுடன் மறுத்து விடுவாள். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அங்கே வேலைசெய்வ தால் வந்த உரிமை அது.
காலை, மதியச்சாப்பாடு சமைத்தல் வீடுவாசல் கூட்டித் துப்புரவாக்குதல் வீட்டின் பின்புறம் உள் ள காய்கறித் தோட்டத்து வேலைகள், மா இடித்தல் வறுத்தல் போன்றவை
20
سله: "
 

செல்லம்மா தனக்கென்று எடுத்துக் கொண்டுள்ள வேலைகள் எத்தனைதான் மறுத்தும் பூந்தோட்ட வேலைகளை அம்மாவும் மகளும் எடுத்துக் கொண்டார்கள்.
அம்மா இப்ப அப்பா இருந்திருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும்! அப்பா நல்லா ஜோக் சொல்லுவார் என்று சொல்லுவீங்களே அம்மா சொல்லிக் கொண்டே தாயைப் பார்த்தாள் பிரியம்வதா.
அம்மா. . ஏ ஏனம்மா அழுகிறீங்கள்? அம்மா பிளிஸ் அழாதேங்கோ என்று தாயின் அருகில் தகரையில் அமர்ந்து தாயின் கண்களிலிருந்து பெருகிய கண்ணிரைத் துடைத்து விட்டாள். அவளின் கண்களும் கூடக் கலங்கிப் போய்விட் டன, அப்பா இல்லையே என்ற ஏக்கத்தால் அல்ல. அமமா வின் கண்கள் கலங்குகின்றனவே என்ற கவலையால்,
ஸொரிம்மா! இனிமேல் நான் அப்பாவைப் பற்றிறுே கதைக்க மாட்டேன். அழாதேங்கோ சாரதாவின் கண்ணி ரைத் துடைத்து விட்டாள். பஸ்விபத்தொன்றில் கணவனை இழந்து காலமெல்லாம் கவலையில் துவஞம் சாரதாவுக்குத் தன் அன்புமகளின் ஆதரவு இதமாக இருந்தது. பத்தொன் பது வருடங்கள் ஆகிவிட்டாலும் அப்பா இறந்துபோன கவலை அம்மாவைவிட்டுப் போகவில்லையே என்று எண்ணியபோது பிரியம்வதா மனதுக்குள் வேதனைப்பட்டாள்.
அம்மா! அதைவிட்டுட்டு வேறஏதாவது கதைப்போமே என்று கேட்ட மகளை முந்தானையால் கண்களைத் துடைத்த படியே நிமிர்ந்து பார்த்தாள் சாரதா,
அம்மா. ஒருக்கால் சிரிக்கமட்டீங்களே? சொக்லேட் வாங்கித்தாறன், ஒரேஒருதரம் சிரியுங்கோ
சாரதாவுக்குச் சிரிப்புவந்தது. ஒரேஒருதரம் வாய்விட்டே சிரித்துவிட்டாள் அந்தச்சிரிப்பில் ஒருதுளி சோகம் ஒட்டிக்
O 21

Page 20
கொண்டு வந்து எட்டிப்பார்த்தது. பிரியம்வதா தா  ைய அணைத்துக் கொண்டாள்.
அமைதியான இரவுக்குப்பின் சுறுசுறுப்பான கா லை நேரம் மிகவேகமாக ஒடி ஏழுமுப்பது ஆகியிருந்தது, ரேடி யோவில் மாகாணச்செய்திகள் ஆரம்பமாகின.
ப்ரியா. ஏழரையாகிற்று. இன்னும் சாப்பிடாமல் என் னம்மா செய்துகொண்டிருக்கிருய்?
மாடியைப் பார்த்து மகளுக்குக் குரல் கொடுத்துவிட்டு டைனிங்ரேபிளில் தட்டுகளே எடுத்து வைத்தாள். இரண்டு தட்டுகளிலும் மூன்றுமூன்று இட்லிகளையும் சம்பலையும் வைத் தாள்.
அம்மா! எனக்கு மூன்று வேண்டாம் ஒன்றை எடுங்கே என்று சிணுங்கியபடியே கதிரையில் அமர்ந்தாள் பிரியம் வதா •
நோ மூச்சுக்காட்டாமல்மூன்று இட்லிகளையும்சாப்பிடத்
தான் வேணும் என்று செல்லமாகக் கண்டித்தாள் சாரதா,
இருவரும் சாப்பிட்டு முடித்துக் கல்லூரிக்குக் கிளம்பத் தயாராகினர் மகள் படிக்கும் கல்லூரியிலேயே தாயும் ஆசி ரியையாகப் பணியாற்றினுள். தாவரவியலும் விலங்கியலும் படிப்பித்தாள். பிரியம்வதாவின் வகுப்புக்கு விலங்கியல் பாடம் படிப்பித்தாள். பிரியம்வதாவின் கார் கேட்டைத் தாண்டி வீதியில் விரைந்தது.
கார் பங்களா வங்கியிலிருக்கும் ஒருலட்சம் ரூபா எல்லாம் சாரதாவின் பெற்றேர் அவளுக்காக விட்டுப்போயிருந்த சொத்துக்கள்.
இருவரும் கல்லூரிக்குப் போய்ச்சேர்ந்து பத்துநிமிடங்
களுக்கெல்லாம் மணி அடித்துவிட்டது. பிரார்த்தனைக் கூட் டத்தைத் தொடர்ந்து பாடங்கள் தொடர்ச்சியாக நடந்தன.
22
 

பதினைந்துநிமிட இடைவேளையின் போதுதான் கொஞ்சம்
ப்ரியா! அன்றைக்கு பீச்சுக்கு வந்தவன் இன்றை க்கு நான் ஸ்கூலுக்கு வாறவழியில வந்து கதைத்தான்.
என்னவாம்! என்ற பிரியம்வதா தொடர்ந்தாள். தீபா! இவன் அன்றைக்கு உங்கவீட்ட நான் வரேக்கயும் முன்னுக் கும் பின்னுக்குமாய்த் திரிந்தவன் என்ருள்.
உன் பெயரைக் கேட்டான்.
அச்சா! ஒருநாளைக்கு என்னட்டை முறையா வாங்கிக் கட் டப் போருன். நீ சொன்னுயா?
இல்லை, அவவின்ர பெயர் உங்களுக்கு எதுக்கு என்று கேட்டுட்டு வந்துவிட்டேன்.
அதுதான் சரி இனிமேல் உன்னட்டைக் கேட்டால் என்னட்டை வந்து கேட்கச்சொல்லு, நான் சொல்லுறன் நல்ல பதில், அவளது உதடுகள் கோபத்தில் படபடத்தன.
ப்ரியா! ஏனம்மா இப்படிக் கோபிக்கிருய்? பெயர்தானே க்ேட்டான். சொல்லிற்றுப் போகவேண்டியதுதானே. தோழி யின் கோபத்துக்குத் தூபம் போட்டாள் தீபா,
பிரியம்வதாவுக்குக் கோபத்துக்குக் குறைவிருக்கவில்லை அவளிடம் உள்ள பொறுமையை விடவும் கோபம்தான் கூடுத லாக இருந்தது கோபத்தில் கண்கள் சிவக்க உதடுகள் பட படக்க அவள் பேசுவதை தீபா மிகவும் விரும்பி இரசிப்பாள்
ஒஹோ! அப்படியென்றல் சொல்லியிருக்கவேண்டியது தானே! சொல்லாமல் வந்து ஏன் எ ன க் குச் சொல்ல வேண்டும்?
இன்றைக்குப் பெயர் கேட்பான். நாளைக்குக் கிட்டவந்து மிஸ் பிரியம்வதா என்பான் அடுத்தநாளேக்கு. ப்ரியா என் பான். அடுத்தநாளைக்கு மைடார்லிங் என்பான்" அதற்கும்
23

Page 21
அடுத்தநாள் மைஸ்வீற்றி என்று கன்னத்தில் கிஸ் கொடுப் பான். அடுத்தநாள்- இதுக்கும் மேல என்னத்தைச் சொல் லுறது? எல்லாம் முடிஞ்சபிறகு கையைக்கழுவிக் கொண்டு மாயமாய் மறைந்து போவான். இவங்களைப்பற்றி எனக்கு நல்லாய்த் தெரியும். பார்த்தால் ரெளடி மாதிரி இருக்கிருன். இவனுக்கு என்பெயர் சொல்லாததுதான் கேடாக்கும். என் ருள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அதில்ல ப்ரியா, வந்து. தீபா ! இதுக்குமேல அவனைப்பற்றி ஏதாவது கதைத் தால் நான் பொல்லாதவளாகிருவன். பேசாமல் உன்வே லையைப் பார். போ! ஆத்திரத்துடன் இரைந்துவிட்டு விறு விறென்று வகுப்பறைக்குள் சென்றுவிட்டாள் பிரியம்வதா
என்ன தீபா மெடம் தொண்ணுற்றொன்பது தசம் எண்பதில போருபோல இருக்கு. என்ன நடந்தது? என்ருள் சாந்தி,
அவள் தொண்ணுாற்றொன்பது தசம் ஒன்பதி லயும் போகேல்ல. எண்பத்தெட்டுத்தசம் எட்டிலயும் போகேல்ல. நீ உன்ர வேலையைப்பார் என்ருள் தீபா சாந்தியைப்பார்த்து அப்பப்பா என்ன அன்பு என்ன அன்பு ப்ரண்ட விட்டுக் கொடுக்க மாட்டியே எ ன் று கூறிச் சிரித்துக்கொண்டே போய்விட்டாள் சாந்தி.
இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகியது. பிரியம் வதாவிடம் மெள்ளப் பேச்சுக்கொடுத்தாள் தீபா, ப்ரியா. என்று மெல்ல இழுத்தபோது என்னது? என்ருள் ப்ரியம் வதா திரும்பாமல் நல்லவேளை, பளாரென்று கன்னத்தில் ஒன்று விழாமல் இருந்ததே என்று நினைத்துக் கொண்டாள் தீபா, அவளுக்கு வாயைப்பிளந்து கொண்டு சிரிப்பு வரத் துடித்தது சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
உன் கெமிஸ்ரி கொப்பியை ஒருக்கால் தாஹியா? விறுவிறென்று பாக்கைத்திறந்து கொப்பியை எடுத்து வைக் கவும் விலங்கியல் பாட ஆசிரியை திருமதி சாரதா சபேசன் வரவும் சரியாக இருந்தது.
84 口

இரண்டு பாடங்கள் தொடர்ச்சியாக நடந்தபின் மதிய போசன இடைவேளையின் போது பிரியம்வதாவின் கோபம் சற்றுத் தணிந்திருந்தது. உணவுக்காக வீட்டுக்குப் போவதற் குக் காரில் காத்திருந்தாள். இன்னும் ஒருமணிநேரத்தில் கல்லூரியில் நிற்கவேண்டும். காரை நோக்கி விரைந்து கொண்டிருந்த சாரதாவை வழிமறித்தாள் தீபா. சித்தி! ப்ரியா இன்றைக்கு நல்ல ஹிற்ரு இருக்கிரு இப்பகொஞ்சம் பரவாயில்லைப்போலஇருக்கு. எதுக்கும் கொஞ்சம் தள்ளியி ருந்து கொள்ளுங்கோ என்று முணுமுணுத்து விட்டுச் சிரித் துக் கொண்டே நகர்ந்துவிட்டாள். நல்லவேளையாக ப்ரியம் வதா இந்த இடத்தில் இல்லை இருந்திருந்தால் இதுவரெயில் தீபாவுடன் வாய்ச்சண்டைக்குத் தயாராகியிருப்பாள். வழக் கமாக இருவரும் சண்டை பிடிக்கும் போது சாரதாவை இடையில் இழுத்துத் திணறவைத்து விடுவார்கள்
தீபா சாரதாவுடன் நெருங்கிக்கொண்ட அளவுக்கு பிரி யம்வதா தீபாவின் அம்மா புவணுவுடன் நெருங்கிக்கொள் ளவில்லை புவணு சாரதாவைப்போல் இல்லை. கொஞ்சம் முரட் டுசுபாவம் உள்ளவள். கோபம் வந்தால் வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்துவிடுவாள். இதனுல் மற்றவர்கள் தன்னுடன் நெருங்காமல் பார்த்துக்கொண்டாள்
துர்க்கா மருத்துவமனையில்நோயாளிகளைப்பரிசோதித்து மருந்து கொடுத்துக்கொண்டிருந்தாள் காஞ்சனு. இன்னும் மூன்றுபேர் காத்திருந்தார்கள் பதினெருமணிக்கு புகையிர தம் வரும் இந்துவை அழைத்துவர புகையிரதநிலையத்துக் குப் போகவேண்டும், இப்போது மணிபத்து ஐம்பதாகிறது, தன்னுடைய அலுவலுக்காக இதுவரை நேரமும் காத்திருந்த நோயாளிகளை தவிக்கவிட்டுச்செல்ல அவள் தயாராக இல்லை.
25

Page 22
ஏதோ பார்த்தோம் மருந்து கொடுத்தோம் என்று மருந்து கொடுக்கவும் அவள் தயாராக இல்லை மூன்றுநோயாளிக ளையும் நன்கு பரிசோதித்து மருந்து எழுகிக் கொடுத்துவிட்
டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினென்று
பத்து என்கிறது. புகையிரதநிலையத்துக்கு தொலைபேசி எடுக்க எண்ணி எண்களைச் சுழற்றினுள்- ஹலோ ஸ்ரேசன்மாஸ் டர் ஹயர் என்றது மறுமுனையில் ஒர் ஆண்குரல்.
ஐ, ம் காஞ்சன சிவராமன் என்ருள்.
என்ன விஷயம் மெடம்?
யாழ்தேவி வந்திற்ரு? ஓ! யெஸ். சரியாக லெவனுக்கே வந்திற்று மெடம். ஓ.கே. தங்கியூ கூறிவிட்டு றிசீவரைவைத்தாள். இந்து ஸ்ரேசனில் காகதிருக்க மாட்டான் நேராக வீட்டுக்கே போ வோம் என்று எண்ணிக் கொண்டு புறப்பட ஆயத்தமானுள். ஒரு த தி யாருடனே இரைந்து பேசுவது காதில் விழுந்தது.
ஒவ்வொருவரும் நீங்கள் நினைத்த நேரத்துக்கு வந்தால் நாங்கள் எங்கட வேலையைப் பாக்குறதில்லையே? நாங்கள் எங்கவேலையை விட்டுட்டு உங்களோ டையே மினக்கடவேணும் என்று நினைக்கிறீங்கள் போலஇருக்கு. இன்னும் பத்து நிமி ஷத்தில எனக்கு டியூட்டி முடிஞ்சிரும். அதுக்கிடையில எனக்குக் கொஞ்ச வேலை இருக்கு. இப்ப என்ன டொக்ட ரிட்டைக் காட்டிக்கொடுக்காமல் போயிற்று நாளைக்கு வாரும்
இந்த இரைச்சல் காஞ்சனுவின் காதுகளைத் துளைத்தெ
டுத்தது. பேச்சுவந்த இடத்துக்கு விரைந்தாள்.
புனிதா! என்னநடந்தது? என்ருள். அவளதுகுரல் கடு மையாக வெளிவந்தது.
புனிதா என்னசொல்வதென்று தெரியாது விழித்தாள் காஞ்சன மற்றைய பெண்ணைத் தனது அறைக்குள் போகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தாள்.
26

புனிதா! இந்த நேஸிங்ஹோமில வேலைசெய்யுற எல் லோரும் கடமை தவருதவர்களாக இருக்கவேணும் உங்க ளுடைய டியூட்டி முடிய இன்னும் பத்துநிமிஷம் இருக்குது இதைமறக்க வேண்டாம். ஒரு நேர்ஸ் ஒரு பேஷண்டோட கதைக்கிற விதத்தில பேஷண்ட் பாதி வருத்தத்தை மறக்க வேணும். பாதிவருத்தம் மாறவேனும், நீங்கள் கதைக்கிற விதம் வருத்தத்தை இன்னும் ஒருபடி அதிகமாக்கும் போல இருக்கு நீங்கள் எல்லாம் ஒரு நேர்ஸா? மிஸ்! இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும் இனிமேலும் இப்படி ஏதாவது நடந்த T ல் நான் பொல்லாதவளாகிருவேன். பி கெயர் புல் என்று பாதி ஆங்கிலமும் பாதி தமிழுமாக இரைந்துவிட்டு அறையை நோக்கி வேகமாக நடந்தாள் காஞ்சன.
மெடம்! தயங்கித்தயங்கி அழைத்தாள் அவள், என்னது? என்ருள் காஞ்சன, கோபம் துளிகூடக் குறை பவில்லை,
ஐ'ம் ஸொரி மெடம் என்ருள் குரலில் பணிவு தெரிய காஞ்சன பார்வையாலேயே உன்னை மன்னித்தேன் என்று கூறி விட்டு மெளனமாகத்தன் அறைக்குள் சென்ருள். காஞ் சணுவைக் கண்டதும் வந்தவள் எழுந்து நின்ருள். காஞ்சனு அவளைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டு இருங்கள் என்று கூறித் தானும் அமர்ந்துகொண்டாள். வந்த பெண்ணின் முகத் தில் சோர்வு தெரிந்தது.
டொக்டர் பஸ்லேட்ஆகிற்று. அதுதான் வரநேரமாகி விட்டது என்ருள்.
பரவாயில்லை. இங்கே எந்தநேரமும் வரலாம் பிள்ளைக்குக் காச்சல் இடைக்கிடை வலிப்புமாதிரியும் இருக்கு சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்கலங்கிப்போஞள்
திட்டு வாங்கிப்பழகாதவள் போலும் புனிதா கொ டுத்த திட்டுக்களின் பாதிப்பு இன்னும் அவளைவிட்டுப் போகவில்லை,
27

Page 23
காஞ்சன அவளின் தலையை வருடிவிட்டாள். தங்கச்சி இந்த நேர்ஸிங்ஹோமுக்கு எந்தநேரமும் பேஷண்ட்வரலாம்
இந்த நேர்ஸிங்ஹோம் இங்கே வேலைபார்க்கும் டொக்டர்ஸ்
நேர்ஸஸ் எல்லாமே உங்களுக்காக இவை உங்களுடையவை! அந்த நேர்ஸ் பேசினதைப் பற்றிக் கவலைப்படாதேங்கோ! ப்ளிஸ் என்ருள், குழந்தையை நன்கு பரிசோதித்து மருந்து எழுதிக்கொடுத்தாள். மருந்து எழுதிய காகிதத்தை வாங் கியவள் ஏதோ சொல்ல வாயைத்திறந்துவிட்டுப் பின் தயங்கி நின்ருள். காஞ்சன இதைக்கவனிக்கத் தவறவில்லை.
என்னம்மா ? ஏதோ சொல்ல நினைக்கிறீர்கள். ஆனல்
சொல்லுநீங்கள் இல்லை. எதுவாய் இருந்தாலும் தயங்காமல்
சொல்லுங்கோ.
அப்போதும் அவள் சொல்லத்தயங்கினுள். உதடுவரை வந்தவார்த் ைசுகள் உதட்டோடு தடைப்பட்டுப் போயின. உதடுசொல்லத்துடித்தது. ஆனல் உள்ளம் சொல்ல மறுத்தது காஞ்சனு மெல்லச்சிரித்து என்னம்மா? என்று கேட்டு அவ
ளது தலையைவருடினுள் காஞ்சனவின் செயல் அவளதுமன
துக்கு இதமாகஇருந்தது. ஆனலும் தைரியம் போதவில்லை சிரமப்பட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னுள்.
டொக்டர்! என்பெயர் நித்யா நான் ஒரு ஏழை. இந்தப்பிள்ளையை விட்டால் எனக்கு வேறயாருமே இல்லை கையிலகிடைச்ச கொஞ்சக் காசோட வந்திற்றன். பஸ் லேட்டாகினதால கவண்மன்ற் கொஸ்பிற்றலுக்குப் போக முடியேல்லை. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையானதால பின்நேரமும் மருந்தெடுக்க முடியாது உங்களை நம்பிவந்திற் றன். கையில பத்து ரூபாய்தான் இருக்கு. நீங்கள் உதவி செய்தால் நல்லது டொக்டர்என்ருள் குனிந்ததலை நிமிரா மல் இப்படியெல்லாம் உதவிகேட்கவேண்டி வந்துவிட்டதே என்று நினைத்துக் கூசிப்போனுள் அவள்.
28
*

உடனே ஒருநூறு ரூபா தாளை எடுத்து அவளிடம் கொடுத் தாள் காஞ்சனு.
இல்லை டொக்டர். நான் இந்த உதவியைக் கேட்கேல்லை வேறளன்னம்மா? பீஸ்சைப் பிறகுகொண்டுவந்து தாறதுக்கு.
காஞ்சன மெதுவாகச் சிரித்தாள். இதற்கா இவ்வளவு தயக்கம் என்பதுபோல் இருந்தது அந்தச்சிரிப்பு
சரிவசதியான போது கொண்டுவந்து தாங்கோ, கட் டாயம் தரவேணும் என்று நான் சொல்லவில்லை.
கண்களால் மட்டுமல்ல வார்த்தைகளாலும் நன்றி சொல்லிக் கொண்டு எழுந்தவளை உங்களுடன் கொஞ்சம் கதைக்கவேணும், ஐந்துநிமிஷம் இருப்பீங்களா? என்று திரும்பவும் அமரச் செய்தாள் காஞ்சனு. மேசையில் இருந்த மணியை அழுத்தினுள். ஓடிவந்த தாதியிடம், மருந்துக்காகி தத்தில் எதையோ எழுதிவிட்டுக் கொடுத்தாள். நித்யா உதவி என்று கேட்டபோதே எழுதிக் கொடுத்திருக்க வேண் டியது இது. ம ற ந் து போய்விட்டிருந்தாள். இதற்காகத் தன்னையே கடிந்து கொண்டாள் காஞ்சனு. குழந்தை உறங் கிக்கொண்டிருந்தது.
நீங்கள் எதுவரைக்கும் படிச்சிருக்கிறீங்கள்?
ஏ/எல் எக்ஸாம் எடுத்தேன். ரூ சீ, ரூ எஸ். தொடர்ந்து படிக்க முடியேல்லை. திரும்பிப் படிக்க விரும்பேல்லை. ஷோட் ஹாண்ட் ரைப்பிங் படித்தேன். அப்பதான் ஆனந் என்றவன் வந்து என்னை ஏமாற்றிப்போட்டான்.
என்னது? காஞ்சஞ புருவத்தைச் சுருக்கினுள். ஒம் டொக் டர் அவன் என்னை விரும்பினுன், நானும் அவனைக் காத லித்தேன். ரெண்டு வீட்டிலயும் எதிர்ப்பு. நாங்கள் ஊரை விட்டுப்போய்க் கல்யாணம் செய்துகொண்டோம். அந்தப்
29

Page 24
பாவியை நான் நம்பினேன். ஆதனுல ரெஜிஸ்ரர் பண்ண வேணுமே என்று யோசிக்கேல்லை என்ர வயித்தில இந்தப்
பிள்ளையும் வளரத்தொடங்கிற்றன். ஒருநாள் வேலைக்குப்
போனவன் திரும்பவே இல்லை. ஆதரவு இல்லாமல் அந்த ரப்பட்டு எப்பவோ ஒருநாள் அவன் எனக்குத்தந்த விலா சத்துக்கும் போய் விசாரித்தால் அந்த வீட்டுக்காரருக்கும் அவனுக்கும் எந்தசம்பந்தமுமே இல்லையாம் லைப்ரரில ரெண் டுநாள் கண்டு கதைச்ச பழக்கம்தானும் இப்ப இந்தப்பிள் ளைக்காக வீடுவிடாய்ப் போய் கூலிவேலைசெய்து பிழைக்கி றேன் டொக்டர் ஆனந் என்னை ஏமாற்றிப் போனபிறகும் அவனில இருந்த பாசம் எனக்குக் குறையேல்ல அவர் நல்
லவர் என்னவோ நடந்திருக்கு அதுதான் என்னைப்பார்க்க
வரேல்லை யென்று நினைச்சன். அதுஉண்மைதான் அவனுக்கு நடந்தது என்ன என்றும் இப்பவும் என்ன நடக்கிறது என் றும் எனக்கு ஒருநாள் தெரியவந்தது அன்றைக்குத்தான் எனக்கு அவனில வெறுப்பு வந்தது என்று விம்மினுள்,
என்ன நடந்தது? அவனுக்கு இன்னுெரு பெண் கிடைத்தாள். இப்ப அவ ளுக்கும் இதே நிலைதான். ஆணு ல் அவளுக்கு அம்மாவின் ஆதரவு கிடைச்சது. எனக்கு.? டொக்டர் எனக்கும் அவளுக்கும் மட்டுமில்லை இந்த நிலைமை. இன்னும் எத்த னையோ பெண்களுக்கு எனக்குத் தெரியாத எத்தனையோ
பெண்களுக்கு என்றவள் இறுதியில் கேவினுள்.
ஒரு பெண் தாய் தந்தையின் பாதுகாப்பை விட்டு வெளி யேறும் போது ஏற்படும் அவலம் இது. இந்தச் சமுதாயம் இன்னும் பெண்களுக்குரிய அந்தஸ்தை. மரியாதையை வழங் கவில்லை! விளங்கவில்லை.
மேடையில் பெண்களுக்காக வாதிடுவோர் எல்லோரும் சொந்த வாழ்வில் அவ்வாறே நடந்து கொள்வதில்லை. இதை அறியாத பெண் பெற்றவர்களின் கட்டுப்பாட்டை வெறுத்து வெளியேறத் துடிக்கிருள். இவ்வாறு வெளியேறும் போது
30
፴ሖ፡
 
 

பொதுவாக சில பெண்களுக்கு ஏற்படும் அவல நிலைதான் இப்போது நித்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது எ ன் பது காஞ்சனவுக்குப் புரிந்தது. நித்யாவுக்கு இப்போதாவது புரிந்து கொண்டதோ என்னவோ. ஆனல் அவளுக்குப் புரிய வைக்க முயன்று மேலும் அவளை வேதனைப்படுத்த காஞ்சன விரும்பவில்லை.
நித்யா! தையல் பழகியிருக்கிறீங்களா?
அப்பே துதான் நித்யா காஞ்சனவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் காஞ்சனுவின் முகத்தில் கவலைக்கோடுகள் படிந் திருந்தன.
என்ன நித்யா?
பழகியிருக்கிறேன் அம்மாவிடம் என்றபோது அவளது கண்கள் குளமாயின.
ஏனம்மா அழுகை?
நான்தையல் பழகப்பேறேன் என்றவுடனே எனக்குப் படிப்பில் கவனம் குறைவு என்று அம்மா பழக்கிவிடமாட் டன் என்றிட்டா பிறகு அப்பாதான் அவள் ஆசைப்படு றாள். பழக்கிவிடுங்கோ என்று சொல்லி அம்மா பழக்கி விட்டவ. அப்பல்லாம் நான் அபபாவின் செல்லாப்பிள்ளை ய்ாக இருந்தேன். டொக்ட! அப்பாமாரே இப்படித்தான். நல்ல பாசமாக இருப்பினம். தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்த உடனேயே வெறுத் திருவினம் அதுவரையி லும் இருந்த அ ன் பு எங்கே போயிற்றென்று தெரியாது. ஆணுல் அம்மாக்கள் அப்படியில்லைமெடம். பிள்ளைகள் எதைச் செய்தாலும் எவ்வளவைச் செய்தாலும் அவர்களின் பாசம் ஒருநாளும் சொல்லிக்கொள்ளாமல் போய்விடாது என்றவள் எங்கம்மா பாவம் அப்பாவிலை பயம் என்ருள்.
நித்யா! நீங்கள் நடந்ததை மறக்கவேணும். இனிமேல் நடக்க வேண்டியதை மட்டும் யோசிச்சுப்பாருங்கோ,
31

Page 25
உங்களுக்கு எங்கள் தையல் நிலையத்தில ஒரு வேலை தாறன் நிலையத்துக்கு முன்னுல இருக்கிற குழந்தைகள் பரா மரிப்பு நிலையத்தில பிள்ளையை விட்டுட்டு வேலைக்குப் போக லாம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்ருல் எ ங் கள்
வீட்டிலேயே தங்கலாம். இல்லாட்டில்வேறளங்கேயாவது வீடு
விசாரிச்சுப் பார்க்கிறேன்.
டொக்டர் நீங்கள் செய்யுற உதவிக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனே தெரியாது என்றபோது அவள் கண் கள் மெதுவாகக் கலங்கின.
உதவி என்கிறது கைமாறை எதிர்பார்த்துச் செய்யுற இல்லை. இதயம் உள்ளவர்கள் செய்யும் சாதாரண செயல் உதவி என்கிறது சேவை நித்யா. சேவை என்ற புனிதமான சொல்லை இப்படியெல்லாம் சொல்லி கேவலப்படுத்தாதேங் கோ. தவிர நான் உங்களுக்கு என்ன பெரிய உதவி செய்து
*_3_T?
டொக்டர் உதவிசெய்யவென்று பிறந்த உங்களுக்கு இதெல்லாம் பெரிதல்லாமல் இருக்கலாம். ஆனல் எனக்குப் பெரிதுமெடம் மெடம்! நீங்கள் சேவை செய்யுற அளவுக்கு நான் ஒன்றும் உயர்ந்தவளில்லை நீங்கள் எனக்குச் செய்வதை உதவி என்று மட்டும் சொல்லுங்கள்.
சரி! நீங்கள் எ ப் படி வேண்டுமென்ருலும் எடுத்துக் கொள்ளுங்கள். இது உதவியுமில்லை. சேவையுமில்லை. கடமை யென்றே எடுத்துக்கொள்ளுங்களேன். இது நான் என் நாட் டுக்குச் செய்ய வேண்டிய கடமை. என் கடமை! என்கடமை மட்டுமல்ல இந்த நா ட் டி ன் ஒவவொரு பிரஜையினதும் கடமை. நித்யா! நீங்கள் இன்னெரு உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும். உயர்ந்தவர்களுக்கு மட்டு ம் தா ன் சேவை செய்ய வேணும் என்பதில்லை. சொல்லப் போனல் தாழ்ந்தவர்களுக்கு கஷ்டப்படுகிறவர்களுக்குச் செ ய் யு ம் சேவைதான் இன்பமானது. நல்லது என்ருள் காஞ்சன
32
"م_ewب
ஏ

V ܢ ܠ
சரி நித்யா! நாளைக்குப் பின்னேரம் என்னை வீட்டில வந்து சந்தியுங்கோ. இப்ப இதைத் தட்டாமல் பெற்றுக் கொள்ளவேணும் என்று ஒரு நூறுரூபா தாளைக் கொடுத் தாள். தனது விலாசம் எழுதிய அட்டை ஒன்றையும் மறந்து போகாமல் கொடுத்தாள்.
இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர், என்ன நித்யா எங்கள் வீட்டில் தங்குவீர்களா அல்லது வேறு வீடு பார்க்கவா? என்ருள் காஞ்சனு:
உங்களுக்கு இருக்கிற சிரமம் போதாததற்கு நான்வேறு உங்கள் வீட்டிலிருந்து தொல்லை கொடுக்க வேண்டாம்
டொக்டர்
ம்.இந்தக் கதைதானே வேண்டாம் என்கிறது. மூச்சுக் காட்டக்கூடாது. எங்கள் வீட்டிலதான் நீங்கள் இருக்க வேணும். சரி நான் போய் வருகிறேன் நாளைக்கு வீட்டில் வந்து சந்தியுங்கோ. சொல்லிக் கொண்டே காரில் ஏறிவிட் டாள் காஞ்சன
காஞ்சனுவின் காரைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடிவந்தாள் இந்து. காருக்குக் குறுக்கே பாய்ந்தவளின்மேல் மோதிக் கொள்ளாமல் காரை நிறுத்துவதற்குள் காஞ்சஞ வுக்குப் போதும் போதும் என்ருகிவிட்டது. ஒருவாருக காரை நிறுத்தி இறங்கியவளின் கழுத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு என்ன பெரியம்மா நீங்கள்! எவ்வளவு நேரமா உங்களைக் காத்துக் கொண்டு நிற்கிருேம், இப்பதான் வாlங் கள் என்று சிணுங்கினுள் அந்தப் பதினன்குவயதுக் குழந்தை
நான் என்னம்மா செய்ய? என்று புன்னகைத்தவள்
அண்ணு எங்கம்மா? என்றபோது அவளது கண்களைப் பின் புறமாக வந்து பொத்தினன் பிரஷாந்.
At 33 s த
ே .در ایران கே. கே. எஸ் வீதி,
羲

Page 26
யாரது பிரஷாந்தா? என்று கைகளை விலக்கிக் கொண்டு பார்த்தபோது பிரஷாந் சிரித்துக் கொண்டு என்ன சித்தி இப்படி மெலிந்து போனீங்கள் என்ருன்.
நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிருயா? ஏன் டா! போனமுறை நீ வரேக்க, இன்னும் கொஞ்சநாளில் வாசல் இடித்துக் கட்ட வேணும் என்று நினைத்தேன் இப்ப பார்த்தால் யன்னல் கம்பிகளுக்கிடையால தட்டாமல்முட் டாமல் போவாய் போல இருக்கே என்று காஞ்சன வாய் மூடுவதற்குள் இந்து வாயைத் திறந்து கொண்டாள்.
பெரியம்மா! அண்ணுக்கு யோசினை கூடிப்போச்சு அது தான் மெலிந்து போனுர் என்ருள், கண்களில் குறும்புத் தனம் தெரிந்தது.
என்ன யோசினை?
அது. வந்து. பெரியம்மா! அறம்புறமா கடிதங்கள்
எல்லாம் எழுதுப்படுது.
கழுதை எருமைமாடு என்று இந்துவுக்குக் குட்டப் பூோனன்பிரஷாந் பிரஷாந்! இந்து சொல்லுறது உண்மையா?
என்னசித்தி நீங்கள்? அவளுக்குத்தான் அரைப்பைத்தியம்
ஓ! எனக்கு அரைப்பைத்தியம். உங்களுக்கு முழுப்பைத் தியம்! காதல் பைத்தியம்! என்ருள் கோபத்துடன்,
என்ன இந்து நீ அண்ணுவோட கதைக்கிறகதையா இது? நீங்கள் நல்ல ஆள்தான்! அவர்மட்டும் கடிதம் குடுக்குற கதையெல்லாம் எனக்கு வந்து சொல்லலாம். நான்மட்டும். என்று இடையில நிறுத்திவிட்டு பிரஷாந்தைக் குறும்புத்த னத்தோடு பார்த்தாள் இந்து.
34 D
*

என்னடா? என்ருள் காஞ்சனு ஒன்றும்புரியாமல்
சித்தி! என்ர சினேகிதன் ஒருத்தன் ஒருகடிதத்தைத் தந்து அவனுேட கேர்ள் ஃப்ரண்டிட்டை கொடுக்கச்சொன்னுன் அதைக் கொண்டுபோய் அந்தகேர்ளிட்டைக் கொடுத்தேன். அதை ஒருநாள் என்னவோ கதைக்கேக்க இவளுக்குச் சொல் லிப்போட்டன். இப்ப இவள் என்னடா என்ருல் கதையையே மாத்துருள்.
சரிசரி ரெண்டுபேரும் சண்டை பிடிக்காமல் உள்ளுக்கு வாங்கோ என்று அவர்களே அழைத்துக்கொண்டு உள்ளே போனுள் காஞ்சனு.
ப்ரியாவுக்கு இங்லிஷ் கிளாஸ் ஸ்ராட் பண்ணிற்ரு?
ம்.ம்! இன்னும் ரெண்டுகிழமை செல்லுமாம். இந்து தான் சொன்னுள்.
அப்ப அவளும் வந்திருக்கலாமே?
நான் வரச்சொன்னனுன் அவள் மாட்டன் என்றிட்டாள் -பிரஷாந்
ஏன்?
நீங்கள் அவல வரச்சொல்லிக் கடிதம் எழுதேல்லையாம்.
ஒகோ! பெரிய மனுஷிஅவ! அழைப்பில்லாட்டில் வர மாட்டாவோ கிளாஸ் நடக்கும் வரச்சொல்லிக் கடிதம் எழுதி அவளின் மனதைக்குழப்பக்கூடாதென்றுதான் நான் எழுதவில்லை என்று காஞ்சன கவலையுடன் சொன்னுள்
நான்தான் வந்திற்றேனே சித்தி ! பிற்கென்ன கவலை?
என்றுகேட்டுக் கொண்டே குளிர்பானத்துடன் வந்தாள்.
if hurt.
口 35

Page 27
காஞ்சனு சிரித்துக்கொண்டே வாம்மா! என்ருள். குளிர் பானத்தைக் காஞ்சனவிடம் கொடுத்துவிட்டு சித்தி! நீங் கள் அனுப்பிய வோச் என்று தன் சந்தனக்கையை காஞ் சணுவின் முகத்துக்கு நேரே பிடித்தாள் பிரியா.
உனக்குப் பிடிச்சுதா?
ம். உங்கள் செலக்ஷன் என்ருல் கேட்கவா வேணும் என்று மெல்லச் சிரித்தாள் பிரியா.
ப்ரியா! என் அலுமாரிக்க மேல்தட்டில ஒரு பார்சல் இருக்கு எடுத்துக் கொண்டு வாம்மா.
சிலநிமிடங்களில் ப்ரியா ஒரு பார்சலுடன் வந்தாள். காஞ்சன பார்சலை வாங்கிப்பிரித்தாள். இந்துவுக்காக வாங்கி வைத்திருந்த மணிக் கூட்டை இந்துவிடமும் இரு புத்தகங் களையும் பிரஷாந்திடமும் கொடுந்தாள்.
இருந்து கதையுங்கோ வாறன் என்று எழுந்து உடைமாற் றப் போனுள் காஞ்சன வியர்வை அவளை அதேசேலையுடன் இருக்கவிடவில்லை.
மாலையில் ஹோலில் பெருமக்களுடன் கதைத்துக்கொண் டிருந்தாள் காஞ்சனு. ஐந்து வயதேநிரம்பிய துவாரகா ஓடி வந்து காஞ்சனவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
இந்தக் குழந்தைகள் இப்படித்தான். அவளைச் சற்று
நேரம் சும்மா இருக்க விடமாட்டார்கள். மடியில் ஏறி உட் கார்ந்து கொண்டு கதைகள் சொல் பார்கள், பாட்டுக்கள் படிப்பார்கள். இவைகளையெல்லாம் அவள் பொறுமையோடு கேட்டு மகிழ்வாள். காஞ்சனவின் மடியிலிருந்து கொண்டு துவாரகா கேட்டாள், அம்மா! லாவண்யா அக்கா இன் றைக்கு எனக்கு ஒரு கதை சொன்ன நான் உங்களுக்குச் சொல்லட்டா? என்ருள்.
36
"سمم فى
 
 

ம்ே சொல்லு
ஒரு ஊரில ஒரு அம்மா யானையும் ஒரு அப்பா யானையும் இருந்தினமாம் அவர்களுக்கு ஒரு குட்டி யானையும் இருந் ததாம். .
தொலைபேசி அவளை அழைத்தது. எழுந்து ப்ோய் றிசீ வரை க்கையில் எடுத்தாள்.
மெடம்! நான் கலாசுப்பிரமணியம் பேசுறன் நீங்கள் அனுப்பிய கதை கிடைச்சது நல்ல கதை. தாங்யூமெடம்,
கலாவின் பாராட்டுக்காகத் தானும் நன்றி சொல்லிக் கொண்டாள் காஞ்சன. றிசீவரை வைத்துவிட்டு வந்தபோது
துவார காவின் கதை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது.
காஞ்சன இரு ந் த தும் மறுபடியும் அவள் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள் துவாரகா, துவாரகாவின் க  ைத முடியவும் ஆறுமணிக்கு மணிஅடிக்கவும் சரியாக இருந்தது.
பிள்ளைகள் எல்லோரும் படிக்கப்போய்விட்டார்கள். துவார காவும் சென்றுவிட்டாள். பிரியாவும், இந்துவும், பிரஷாந்தும் ஆளுக்கொரு கதைப்புத்தகத்துடன் ஆளுக்கொரு ஷோபாக் களுள் புதைந்து கொண்டார்கள்.
தையல் நிலையத்துக் கணக்குகளைச் சரிபார்த்துக்கொண் டிருந்த காஞ்சனவுக்கு நித்யாவின் நினைவு வந்தது, இன் றைக்கு வரச்சொன்னேனே! ஏன்வரவில்லை? என்றுநினைத் துக்கொண்டாள் மலைபோல் குவிந்து கிடந்த வேலைகள் அவளிடமிருந்து நித்யாவைத் தூரத் துரத்திவிட்டன.
சுவர்க்கடிகாரம் ஏழு முறை அடித்தோய்ந்தது. காஞ்சன எழுந்து படிப்பறைக்குள் புகுந்து கொண்டாள். அங்கே லாவண்யா மேசையில் புத்தகங்களில் தலையை வைத்துப் படுத்திருந்தாள். புருவங்களைச் சுருக்கிக்கொண்டு லாவண் யாவுக்கு அருகில் வந்து லாவண்யா! என்று முதுகில் கையை
O 3G

Page 28
வைத்தாள். லாவண்யாவின் உடல் அணலாய்க் கொதித் தது குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தனது அறைக்குள் சென்ருள் காஞ்சனு, அப்போதுதான் படிப்பறைக்குள் வந்தாள் சுகிர்தா, பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்து படிக்கும் அந்த அறையினுள் லாவண் யாவைக் காணவில்லை நான்கு குழந்தைகளைக் கவனிப்பதற்கு ஒரு பெண் என்றவாறு மூன்று மேசைகள் நிரம்பியிருந்தன ஒருமேசையில் மட்டும் மூன்றுபிள்ளைகள் மட்டும் இருந்தார் கள் அவர்கள் சுகிர்தாவின் பொறுப்பில் விடப்பட்டவர்கள் காஞ்சன எழுதிய 'இவளும் பெண்" என்ற கதையில் தன்னை மறந்துவிட்டிருந்த சுகிர்தாவுக்கு கதை வாசித்து முடிந்த பின்தான் பிள்ளைகளின் நினைவு வந்தது. எழுந்து ஓடிவந்தால் இங்கே லாவண்யாவைக் காணவில்லை. அந்தக்குழந்தைகளின் முழுநேரப் பொறுப்பும் அவர்களுடையது இப் படி யிருக்க அவளின் பொறுப்பில் விடப்பட்ட குழந்தை படிப்பு நேரத் தில் படிப்பறையை விட்டு வெளியேறினுல். காஞ்சனுவை நினைத்தபோது அவளுக்கு பயமாயிருந்தது. என்ன செய்வ தென்று தெரியாமல் படிப்பறையை விட்டு வெளியே வந் தாள் சுகிர்தா,
இதற்கிடையில் காஞ்சன லாவண்யாவுக்கு மாத்திரை கொடுத்து உறங்கச்செய்திருந்தாள் குழந்தை அம்மா. அம்மா. . என்று முனகினுள். இந்த நிலையில் இவளைப் பெற்றவள் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவாள் என்று நினைத்தபோது அவளுக்கு அழுகை வந்துவிடும் போல் இருந் தது. இவ்வளவு செல்லமாக கண்களைப்போல் வளர்த்த குழந் தையில் இவ்வளவு அலட்சியமா? என்று நினைத்த போது அவளுக்கு ஆத்திரமாக வந்தது. எழுந்து நின்று லாவண் யாவைப் பார்த்தாள். கழுத்துவரை கம்பளியால் மூடிக் கொண்டு அமைதியாக உறங்கினுள் அவள் அறையை விட்டு வெளியே வந்தவள் இந்தூ.என்ருள்.
என்ன பெரியம்மா? என்று துள்ளிக் கொண்டு ஓடிவந் தாள் இந்து.
38

சுகிர்தா அக்காவை வரச்சொல்லு கூறிவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
தயங்கி நின்றவளை எரித்துவிடுவதுபோலப் பார்த்தாள் காஞ்சன - சுகிர்தா மெல்லத் தலையைக்குனிந்து கொண் 4—Гтоїт.
சுகிர்தா! உங்களிட்டை ஒருவேலையைத் தந்தால் அதைப் பொறுப்பாய்ச் செய்ய ஏலாதா? ஸ்ாடி ரைம் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்காமல் என்ன செய்துகொண்டு
இருந்தனீங்கள்?
உங்கள் பொறுப்பில் விடப்பட்ட ஒரு பிள்ளை உ ட ம் பெல்லாம் கொதிக்கப்படுத்திருக்கது. இதைக்கவனிக்க முடி யாமல் உங்களுக்கென்ன வேலை? ம்? குரலில் கடுமை கூடியது
மே.மேடம் லாவண்யாவுக்குக் காய்ச்சலா?
ம். அது கூடத்தெரியேல்லை. என்ன செய்துகொண்டு இருந்தனிங்கள்?
கதைப்புத்தகம். சொல்லி முடிக்காமல் திணறினுள் சுகிர்தா
ஒகோ! கடமையைவிட கதைப் புத்தகம் பெரிசாய் போயிற்ருே? நீங்கள் முந்தியும் ஒருக்கால் கதைப்புத்தகத் தோட இருந்து கெளரி ரி. வி பார்த்துக்கொண்டிருந்தவள் அப்ப தன்மையாய்ச் சொல்லிற்று விட்டுட்டன் அதனுல தான் போல இவ்வளவு அசட்டையாக இருந்தனீங்கள் சுகிர்தா இனிமேலும் இப்படி ஏதாவது நடக்கக்கூடாது.
கூறியவள் நகர்ந்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின் றவள் கண்கலங்க சிலையாக நின்முள்,
39

Page 29
சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்தோய்ந்தது காஞ்சன விழித்துக் கொண்டுவிட்டாள் காஞ்சனுவின்மேல் ஒருகாலைப் போட்டுக்கொண்டு ஒருகையால் காஞ்சனுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவளது கையின் மேலே தலை  ைவத்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் லாவண்யா, காஞ்சவிைன் வலதுகரம் லாவண்யாவை மார் போடு அணைத்துக் கொண்டிருந்தது. லாவண்யாவின் நெற் றியில் கைவைத்துப் பார்த்தாள் காஞ்சன, சூடு கொஞ்சம் தணிந்திருந்தது. ஒருமணிக்கு மாத்திரை கொடுக்கவேண்டும் உறங்கிப்போய் விட்டால் இப்போது குறைந்திருக்கும் காச் சல் கூடிவிடும்.கொட்டக்*ொட்டக்கண்களை விழித்துக் கொண் டிருந்தாள். மாலையில் முழுகிவிட்டு இரவு அப்பம் உண் டதன் விளைவு சிறிது நேரத்தில் மீண்டும் உறக்கம் வந்தது காஞ்சனவுக்கோ உறங்கினுல் ஒருமணிக்கு விழித்துக் கொள் வோம் என்ற நம்பிக்கை இல்லை. அயராத உழைப்புத்தந்த பரிசாக உடல் படுத்துக்கொள்ளத் துடித்தது. கண்கள் மூடிக்கொள்ளத் தவித்தன எழுந்து சென்று முகங்கழு விக் கொண்டு வந்தாள். இப்போதுதான் பன்னிரண்டே கால் மணி என்று மேசைமணிக்கூடு சொல்லியது இன்னும் நாற் பத்தைந்து நிமிடங்கள் இந்த அறையினுள் என்ன செய் வது? கதவைத்திறந்து கொண்டு வெளியேவந்தாள், வரா ந் தாவில் மங்கலான வெளிச்சத்தை ஒரு மின் குமிழ் வழங் கிக்கொண்டிருந்தது. வராந்தாவைத் தாண்டி ஹோலுக்குள் வந்தாள். மின்விளக்கை ஏற்றிவிட்டு அங்கும் இங்கும் நடந் தாள் சில நிமிஷங்கள் ஒரு ஷோபாவில் அமர்ந்தவள் பின் நூல்நிலையத்தினுள் புகுந்துகொண்டாள்
இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது நூல்நிலையம் சுவருக்கு ஒருபுறம் சிறுவர்களுக்கான நூல்நிலையம் மறுபகுதி பெரியவர்களுக்கான நூல்நிலையம், சிறுவர்களுக்காக நூல் நிலையத்தில் பொது அறிவுப்புத்தகங்கள், விடுகதை, சிறு கதைப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் எல்லாம் இருந்தன மற்றையதில் அரசியல், சரித்திரப் புத்தகங்கள், பொது
40

அறிவுப்புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் பாடப்புத்தகங்கள் எல்லாம் இருந்தன. அத்தனையும் ஒழுங்காகவும் அழகாகவும் அடுக்கப்பட்டிருந்தன. எடுத்தபுத்தகத்தை எடுத்த இடத்தி லேயே வைப்பதற்கு பழக்கியிருந்தாள் காஞ்சன.
பெரியவர்களுக்கான நூல்நிலையத்தினுள் நுழைந்தாள் மின் விளக்கை ஏற்றிவிட்டு புதிதாக வாங்கி அடுக்கியிருந்த கதைப்புத்தகங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டாள். இன் றும் நாளையும் பிரபல பெண் எழுத்தாளர் லஷ்மி எழுதிய கதை அது. புத்தகத்துடன் கதிரையில் அமர்ந்தவள் தன்னை மறந்து வாசித்துக்கொண்டுபோனள் ஆனல் பாழாய்ப்போன நித்திரை அவளைவிடவில்லை புத்தகம் மடியில் விழுந்து கிடக்க அவள் கதிரையிலேயே உறங்கிப்போனுள்.
காஞ்சனு உறங்கிய சில நிமி ஷங்க ளு க் கெல் லாம் லாவண்யா ஏதோ முனகினுள். தெளிவாகக் கேட்காதபடி ஏதேதோவெல்லாம் சொன்னுள் சிலநிமிஷம் மெளனமாகிப் பின்னர் அம்மா! நான்போகிறேன் எனக்குப் பயமாயிருக் கம்மா, அம்மா! என்னை யாரோ கூப்பிடீனம் அம்மா! அம்மா! என்று காஞ்சனவின் கழுத்தைப்பிடித்துக் கொண் டாள். சிறிது நேரத்தில் லாவண்யாவின் கைகள் சோர்ந்து போயின தலை தொங்கியது நாடி பிடித்துப் பார்த்தாள் காஞ் சன துடிப்பேயில்லை லாவண்யா! என்று அலறிக்கொண்டு எழுந்தாள். சத்தம் வெளிவர வில்லை. உடம்பெல்லாம் வியர்த்து ஆடைநனைந்துபோய்விட்டது தன்னைச்சுதாகரித்துக் கொள்ளச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன அவளுக்கு. அப்பாடா! இதுகனவா! என்று பெருமூச்சு விட்டுக்கொண்
LITT GNT.
பயந்தேன்? இவ்வளவு பலவீனமான வளா நான்? என்று தன்னையே நொந்துகொண்டாள். சுவர்க்கடிகாரம் ஒருமணி என்று சொல்லியது. அறைக்குள்வந்துபார்த்தாள் லாவண்யா கட்டிலில் விளிம்பில் படுத்திருந்தாள் மாத்திரையையும் தண்ணிரையும் எடுத்துக்கொண்டு லாவண்யாவுக்கருகில்
47

Page 30
அமர்ந்து கொண்டாள் அமைதியாக உறங்குபவளை எழுப்ப வேண்டி இருக்கிறதே என்று கவலையாகத்தானிருந்தது காஞ்சனவுக்கு என்ன செய்வது? எழுப்பித்தானே ஆகவேண் டும் அவளைச்சிரமமின்றி எழுப்பி மாத்திரையை கொடுத்து உறங்கவைத்துவிட்டு தானும் படுத்துக்கொண்டாள். சில நிமிஷங்களில் உறங்கிப்போனள்,
维
O tipir......... ரெடியா? கேட்டுக்கொண்டே சார தாவின் அறைக்குள் நுழைந்தாள் பிரியம்வதா.
சரி வா என்று பாதிபின்னிய கூந்தலைப் பின்னிக் கொண்டே வந்தாள் சாரதா. செல்லம்மாவிடம் சொல் லிக்கொண்டு இருவரும் காரில் ஏறிக்கொண்டார்கள்.
வ்ெஸ்ளிக்கிழமை கல்லூரியில் கண்ட பின் தீபாவைக் காணவில்லை. தொலைபேசியில் கேட்டதற்கு "இரண்டு நாட் களாக ஒரே காய்ச்சல், எழுந்து நிற்கமுடியவில்லை மலே ரியா என்று பக்கத்து வீட்டு நேர்ஸ் சொன்னபின் தான் மருந்தெடுத்தேன். இன்னும் குறைந்தப டில்லை’ என்ருள் தீபா. சொன்னதுதான் தாமதம் தாயாரையும் கிளப்பிக் கொண்டு புறப்பட்டு விட்டாள் பிரியம்வதா.
கேட் திறந்தே கிடந்ததால் சிரமம் இல்லாமல் காரை முற்றத்தில் நிறுத்திவிட்டு இறங்கியபோதுதான் தீபா பக் கத்து வீட்டுப் பெண்ணுடன் அவர்கள் வீட்டில் *பற்மின் ரன்’ விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. பிரியம்வதா வையும் சாரதாவையும் கண்டதும் விளையாட்டைக்குழப்
பிக் கொண்டு ஓடிவந்தாள்
42 D
臀
தி

என்ன தீபா, எழும்பி நிற்க (ய்ை இப்ப விளையாடிக் கொண்டிருக்கிருய் என்ருள் பிரியம் வதா சற்று ஆச்சரியத்துடன்,
நீ உன்பாட்டுக்கு கோபித்துக்கொண்டு போயிற்றாய். இனிமேல் எங்க வீட்ட வரமாட்டன் என்றும் சொல்லிற் முய், இப்படியே விட்டால் நீ வராமலே விட்டிடுவாய், அதுதான் ஒரு பொய் சொன்னேன். நீ சித்தியையும் கஷ் டப்படுத்தி.
அப்படியா விஷயம்! உன க்கு . என்று தீபாவின் காதைப்பிடித்து திருகிவிட்டாள் பிரியம்வதா தீபாவுக்கு நொந்து போய்விட்டது. கலங்கிய கண்களை இவர்களிருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.
இதற்கிடையில் புவனவும் வாசலுக்கு வந்துவிட்டாள் சாரதாவும் புவனவும் ஹோலில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். தீபாவும் பிரியம்வதாவும் வீட்டுக்குப் மாமரத்தின் கீழ் இரண்டு கதிரைகளைப் போட்டு அமர்ந்து கொண்டார்கள் குண்டு குண்டாக விலாட் மாங்காய்கள் இலைதெரியாமல் தொங்கிக் கொண் டிருந்தன. நின்றபடியே தலைக்குமேலே தொங்கிய இரண்டு காய்களைப் பறித்துக் கொண்டாள் .$ו_iח . விலாட்பழத்தை விட காய்தான் சுவையாக இருக்கும் இருவரும் மாங்காய் களை சாப்பிட்டபடியே கதைத்துக் கொண்டிருந்தார்கள். இருந்தாற் போல் ஏ ெ 4 ட் டு மந்திகள் மாமரங்களிலும் கொய்யா, பலா, மரங்களிலுமாகத் தாவிக் கொண்டு அந்தச் சோலையை ஒரு கலக்குக் கலக்கிவிட்( இவர்களுக்குக் குடை பிடித்துக் கொண்டுநின்ற மாமரத்திலும் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று மந்திகள் : என்று கொண்டு ஆவேசமா கப் பாய்ந்தன. இருவரும் அலறியடித்துக் கொண்டு கதிரை களையும் தள்ளி விழுத்திக்கொண்டு வீட்டுப் பின் கதவையும் தள்ளிக் கொண்டு உள்ளே ஒட, குரங்கும் அவர்களைத் துரத்
43

Page 31
திக்கொண்டுஒட படார்! என்று கதவை அடித்தாள் தீபா. நல்லவேளையாக கதவு கழன்றுவிழவில்லை சாரதாவும் புவன வும் என்ன? ஏது? என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடிவர பிரியம்வதா அடக்கமாட்டாமல் சிரித்தாள் அவள் சிரிப் பதைப் பார்த்ததும் தீபாவும் பயத்தை மறந்து சிரித்து விட்டாள்.
தோழியர் இருவரும் அம்மாக்களிடம் சொல்லிக்கொண்டு தீபாவின் வீட்டுக்குப்பின்னல் உள்ளவீதியில் அன்னநடை நடந்தனர். சனநடமாட்டம் குறைந்த சிறிய தார் ஊற்ருத வீதிஎன்பதால் அவர்கள் இருவரும் உல்லாசமாக உரையா டிக் கொண்டு வந்தனர். தூரத்தில் மிகவும் கண்ணியமாகத் தெரிந்த சைக்கிள் ஒன்று இவர்களுக்குக் கிட்டவாக வந்ததும் ரெளடியாக மாற அதில் இருந்த இளைஞன் இவர்களைப் பார்த்து நடையா இது நடையா என்று பாடிக்கொண்டு இவர்களைச் சுற்றினன். பல்லை நெருமிக்கொண்டு இரண்டு திட்டுக்கள் கொடுக்கத்தயாரான தீபாவை கையை அழுத்தி அடக்கினுள் பிரியம்வதா. அவளை அடக்கிவிட்டுத் தானே வாயைத்திறந்து கொண்டாள்.
அம்மா கோபிக்காத தீபா! அக்காமார் என்ற ஆசையில தம்பி பகிடி விடுருன், இதுக்கெல்லாம் கோவிச்சுக் கொண்டு நீ சுத்த மோசம்.
தீபாவைக் கண்டித்து விட்டுத்திரும்பிப் பார்த்தபோது அவன் அங்கே இல்லை, பின்னல் ஏதோசத்தம் கேட்க இரு வரும் திரும்பிப் பார்த்தபோது வேகமாகப் போனதாலோ
என்னவோ தெருவின் திருப்பத்தில் அவன் விழுந்துபோய்க்
கிடந்தான் சைக்கிள் அவனுக்கு மேலாகக் கிடந்தது : விரைந்து போய் சைக்கிளைத் தூக்கினள் பிரியம்வதா,
என்ன தம்பி நீ கொஞ்சம் கூடப்பொறுமை கிடை யாதா? கேவில மெதுவாக எல்லா ஒடவே னும் என்று இவள் உரிமையோடு அதட்டவும், ஓம் அக்கா! தாங்ஸ் என்று சொல்லிக்கொண்டு ஒரே தாவலில் சைக்கிளில் ஏறிமறைந்து கொண்டான். அவன் மறைந்தது தான் தாமதம் நீ கெட்டிக்
44

காரி ப்ரியா என்று சொல்லி முடிப்பதற்குள் தீபா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். பிரியம்வதா அதற்கும் மேலாகவே சிரித்தாள்.
பிரியம்வதாவும் சாரதாவும் "ரேகா ஜவுளிமாளிகைக் குள் புகுந்து கொண்டனர். முல்லைத்தீவிலுள்ள எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்குவதைவிட, ரேகா ஜவுளிமாளி கைக்கு மட்டும் ஏறி இறங்கினல் சரி சகலவிதமான துணி வகைகள் ரெடிமேட் ஆடைகள் எல்லாம் இங்கே கிடைக்கும் வாசலில் ஏறியவுடனே பையன் உறவுமுறையில் அழைத் தான். அக்கா! வாங்கோ. என்ன வேணும்? என்று கவனிப்பு பலமாக இருந்தது. சாரதா மேலே தொங்கிய புடவைகளைப் பார்த்துத் திருப்தி இல்லாமல் ஷோகேஸ் பக்கம் பார்வை யைத் திருப்பினள். கடைப்டையன் ஷோகேசினுள் இருந்த சாரிகளை எடுத்து ஷோகேஸின் மேலே குவித்தான். மஸ்டர் ட்கலரில் இருந்த புடவை அவள் கண்ணைக் கவர்ந்தது. விரித்துப் பார்த்த போது தான் அதில் இங்கொன்றும் அங் கொன்றுமாக மருண்கலரில் சின்னச் சின்னப்பூக்கள் இருப்பது தெரிந்தது. மகளுக்கும் அதுபிடித்துப்போய்விடவே அதை வேழுக எடுத்துவைத்தாள். வேறு இரண்டு சீலைகளையும் பிரியம்வதா எடுத்துவைக்க அவற்றிற்குமாகச் சேர்த்து மூன்று சட்டைத்துணிகளையும் வாங்கி பார்சல் செய்யக் கொடுத்துவிட்டு பிரியம்வதாவுக்கு கவுணுக்குத் துணிவாங்கு வதற்காக இன்னெருபக்கம் சென்றுவிட்டாள் சாரதா,
சாரதா தனக்கென்று உடைவாங்கிக்கொள்வது அபூர் வம் மகளுக்குமட்டும்வாங்கிக்குவித்துவிடுவாள். வீட்டிலிருந்து வரும்போதே அம்மா மாதம்மாதம் அவளுக்கென்று கொடுக் கும் நூற்றைம்பது ரூபாவில் மீதம் பிடித்து வைத்திருந்த ஐநூறுரூபாவை எடுத்துவந்திருந்தாள், அதில் சாரதாவுக்காக ஒரு சேலையையும் சட்டைத் துணியையும் வாங்கிக் கொண் டாள். பார்சல் பண்ணக் கொடுத்துவிட்டுத் திரும்பிப்பார்த்த போது சாரதா ஒரு மூலையில் துணிக்குவியலின் முன்னுல் நின்று ஒரு துணியைப் புரட்டிக்கொண்டு நின்ருள். அம்மா
45

Page 32
வருவதற்குள் வாங்கிக் கொண்டுபோய் காரில் வைத்துவிட வேண்டும். அம்மா வந்தால் காரியத்தைக் கெடுத்துவிடு வார்கள் என்று நினைத்துக்கொண்டாள். பில்வந்தபின் தான் ஐம்பது ரூபாய் போதவில்லை என்பது பிரியம்வதாவுக்குத் தெரிந்தது.
இதுகள் இருக்கட்டும் வாறன் என்று பையனிடம் சொல் லிவிட்டு சாரதாவிடம் போனுள்.
என்னம்மா செய்யுருய்? இது எப்படி? என்ருள் சாரதா ஒரு துணியைக்காட்டி,
நல்லது! அம்மா! ஒரு ஐம்பது ரூபா தாங்கோ.
எதுக்கம்மா காசு? வேண்டியதை பார்சல் பண்ணச் சொல்லு எல்லாத்துக்கும் சேர்த்தே காசு கொடுக்கலாம்.
இல்லம்மா நீங்கள் தாங்கோவன்
இத்தா கொண்டு போ என்று பணப்பையையே கொடுத் துவிட்டாள் சாரதா. ஐம்பது ரூபாவை மட்டும் எடுத்துக் கொண்டு பையை தாயின் கையுக்குள் திணித்து விட்டாள் பிரியம்வதா. பணத்தைக் கொடுத்துவிட்டு பார்சலை எடுத் துக்கொண்டுபோய் டிக்கியில் வைத்தாள். துணிகள் சிலவும் வாங்கிக்கொண்டு எல்லாவற்றிற்குமாகக் காசைக் கொடுத்து விட்டு வெளியேறினர்கள். சிறிது நேரத்தில் கார் பஜார் வீதியைக் கடந்து பிரதான வீதியில் விரைந்து இடப்புற மாகத்திரும்பி பவானி தெருவில் சென்றது. வீதியின் இரு பக்கமும் பழக்குவியல்களுக்குப் பின்னல் இருந்துகொண்டு வியாபாரிகள் கூவிக்கொண்டிருந்தார்கள்.
அம்மா! றம்புட்டான் பழம் வாங்கிக்கொண்டு போவம் தெருவோரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஒடிஞள் பிரியம்வதா. சாரதா திருப்பிக் கூப்பிட்டு பணத்தைக் கொடுத்தாள். தன் அவசரப்புத்தியை நினைத்துத் தனக் குள்ளேயே சிரித்துக்கொண்டு வீதியின் குறுக்கே விரைந் தாள். நல்லபழம் விற்கும் இடமாகப்பார்த்து ஒரு கிலோ
46
 
 

பழம் வாங்கிக்கொண்டாள். பணத்தைக் கொடுத்தபோது அவவாங்கின பழத்துக்கு இந்தாங்கோ காசு என்று யாரு டையதோ கரம்ஒன்று காசுடன் நீண்டபோது திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தாள் பிரியம்வதா. அருகிலே ஆரூரன் நின் முன். அலட்சியமாகப் புன்னகைத்தான்.
என்ன மிஸ்டர்! அன்றைக்குப் புத்தகம், இன்றைக்கு காசா? நான் ஒன்றும் உங்கட காசை எதிர்பார்த்து வரேல்லை.
கோபத்துடன் படபடத்துவிட்டு பழவியாபாரியிடம் பணத்தைக் கொடுத்து மீதிச்சில்லறையையும் வாங்கிக் கொண்டு திரும்பியபோது மிஸ்! என்று அவசரமாக அவ ளது கையைப்பிடித்தான் அவன், பளார் என்று ஒன்று அவனது கன்னத்தில் கொடுத்துவிட்டு அருவருப்புடன் கையை சுடிதாரில் துடைத்துக்கொண்டாள். எதிர்பாராது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவன் தனது கன்னத்தைத் தடவி விட்டான். அருகில் நின்ற ஒரு நல்லவர் ஏன்டா தம்பி பொம்பிளைப்பிள்ளையோ ட சேஷ்டை விடுருய்? என்ருர், அவன் கூசிப்போய் தலையைக் குனிந்து கொண்டான். அவள் இவற்றையெல்லாம் அக்கறைப்படுத்தாமல் அவனைமுறைத் துப் பார்த்துவிட்டு காரை நோக்கி நடந்தாள். அவள் காரில் ஏறிக்கொண்டதும் கார் விரைந்தது. சாரதா மகளின் முகம் கோபத்தில் சிவந்திருப்பதைக் கவனித்துவிட்டாள்.
என்ன ப்ரியா நடந்தது? ஒன்றுமில்லையே அ வ ச ர ப் பட்டு ஒரு பொய்யைச் சொன்னுள் உண்மையைச் சொன்னல் சாரதா ஏதாவது நினைத்துக் கொண்டு குழம்பிப் போய்விடுவாள் என்று பிரியம்வதாவுக்குப் பயம்.
அப்ப ஏன் கோபமாய் இருக்கிருய்? என்ன சனம் அம்மா! ஒரு சாமான வாங்கவிடுகுது களோ என்றுபாருங்கோவன். இந்த ரோட்டில நிற்கிற ஆக்களை அடுத்த ரோட்டில கொண்டுபோய் விட்டிடுங்கள்
47

Page 33
நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாமாதிரி எனக்கு பத் திக்கொண்டு வத்திச்சு. என்ன செய்ய என்றிட்டு பேச மல் வந்திற்றன்.
சாரதா மகளின் பொய்யை உண்மையென்று நம்பி விட்டாள். கார் வீட்டை அடைந்ததும் துணிப்பார்சல் சீலைப்பார்சல் சகிதம் சாரதா இறங்கி உள்ளேபோனுள். பிரியம்வதா சற்றுத்த ஈமதித்து றம்புட்டான் பழங்களையும் டிக்கியிலிருந்த சீலைப் பார்சலையும் எடுத்துக் கொண்டு ஹோலுக்குள் வந்தாள். சாரதாவைக் காணவில்லை. மேசையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு சாப்பாட்ட றையில் மேசையில் இருந்த கூசாவிலிருந்து தண்ணிர் ஊற்றிக்குடித்தாள், ஹோலுக்குள் றர் புட்டான் பழத்தை உரித்து வாயில்போட்டுக்கொண்டு ரேடியோவைத் திருகி னுள் . 'மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே " பாட்டுப்பாடியது இதற்கிடையில் சாரதா உடை மாற்றிக் கொண்டு வந்துவிட்டாள். தாயாருக்காக வாங் கிய புடவைகளை சாரதாவிடம் கொடுத்தாள் பிரியம்வதா, நீலா புடவையைக் கண்டவுடன் ஏனம்மா நீலநிறத்தில வாங்கினய்? நான் வாங்கினதும் நீலம் தானே ஏற்கனவே உன்னட்டை ரெண்டு நீல சாறி இருக்கெல்லோ என்றாள். அம்மா! இது எனக்கில்லை என்றாள் பிரியம்வதா சிரித்துக்கொண்டே.
பின்ன யாருக்கு? உங்களுக்குத்தான். என்னம்மா நீ என்று சிரித்தாள் சாரதா, நீ உடுக்க வேண்டிய சாறியை நானு உடுக்கிறது? அம்மாவுக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல்,
என்னம்மா நீங்கள்! உங்களுக்கு வயசுபோனது என் னவோ உண்மைதான். ஆனல் இளமை போகேல்லையே! சீ போ வாயாடி அம்மாவோட என்ன கதைக்கிறது என்று தெரியாமல் பெரிசாய் கதைக்க வந்திற்ரு, எனக்கு வேண்டாம். நீயே வைத்துக்கொள் என்ருள் சாரதா வெட் கத்துடன்.
48

இல்லம்மா! நீங்கள் இதை உடுத்தியேதான் ஆகவேணும். இல்லாட்டில் என்னுேட கதைக்க வேண்டாம். போங்கோ
என்று முகத்தை மூன்று முழத்துக்கு நீட்டிக் கொண்டு
மாடிப்படிகளில் தாவிஓடும் மகளைப் பார்த்துப் புன்னகைத் துக் கொண்டாள் சாரதா.
மெதுவாகப் பிரியம்வதாவின் அறைக்குள் வந்து எட் டிப் பார்த்தாள் சாரதா, சுவரில் தொங்கிய சாரதாவின் புகைப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பிரியம்வதா வாசலில் காற்றில் தாயின் முந்தானை அசைவதைக் கண்ட தும் முகத்தை எங்கோ திருப்பிக்கொண்டு 'உம்' என்றி றிருந்தாள். புன்னகையுடன் பிரியாவின் அருகில் வந்த சாரதா மகளின் தலையை வருடினுள் இத்தனைக்கும் மகள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏமாற்றம் அழுகையாக வர சில நிமிடங்களில் விம்மினுள்,
பிரியா! என்னம்மா இது?
ஒன்றுமில்லை! என்னை விடுங்கோ என்றவள் கட்டிலில் சாய்ந்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்:
நான் சொல்லுறதைக் கேளம்மா பிரியா ..! என்னம்மா நீ இதுக்கெல்லாமா அழறது? சின்னப்பிள்ளைமா திரி எழும்பு பிரியா,
வில்லங்கமாக அவளை எழுப்பியபோது அவள் தாயின் மடியில் படுத்துக்கொண்டாள்.
நீ வாங்கின சாறியை நான் உடுக்கவேணும் அவ்வ ளவுதானே? அப்ப ஒன்று செய்! இந்தா காசு இன்றைக்கு லேட்டாகிப்போச்சு. நாளைக்குப் போய் வேற ஒரு சாறி வாங்கிக்கொண்டுவா உன் அம்மாவுக்கு இப்பதான் இரு பத்தைஞ்சு வயசென்று நினைக்காதை எனக்கிப்ப நாற்பத் தைஞ்சு வயதாகுது. இதை நினைவில் வைத்துக்கொண்டு வாங்கு என்று சில தாள்களை கைக்குள் திணித்தாள் சாரதா- தலையை நிமிர்த்தி ஆச்சர்யமாகப் பார்த்தாள்
49

Page 34
பிரியம்வதா, அம்மாவுக்கு நாற்பத்தைக்து வயதாகிற தாமே! ஒரு தரை, ஒரு சுருக்கும். ம்! கிடையாது ஆகமிஞ்சிப் போனல் முப்பத்திரண்டு முப்பத்துமூன்று சொல்லலாம். தாயின் அழகை இரசித்துக் கொண்டிருந்த வளை என்னம்மா? என்ற தாயின் அன்பு கலந்த இனிய குரல் தன்னினைவுக்குக் கொண்டுவந்தது,
என்னம்மா? என்று கேள்வியைக் கேட்டவளிடமே திருப்பினுள் பிரியம்வதா. கன்னங்களில் வழிந்த கண்ணிர் இன்னும் காய்ந்து போகவில்லை.
என்னை ஏன் அப்படிப் பார்க்கிருய்?
அது வந்து. வந்தம்மா
ஒன்று கேட்பேன் பேசமாட்டீங்களா? என்னது? சொல்லு!
உங்க பேத்சேர்டிபிக்கற்றை ஒருக்கால் தாlங்களா? கேட்டுவிட்டு பக்கென்று சிரித்தாள் பிரியம்வதா.
போட்டன் என்ருல் ஒன்று வாயில! வாயாடி போய் முசத்தைக் கழுவிற்று வா. போம்மா!
சிலநிமிடங்களில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த வள் வாங்கோம்மா என்ருள்.
எங்க வாறது? என்னம்மா டியூட்டி மறந்து போச்சா?
கெட்டுதுபோ! என்று தலையில் கைவைத்துக் கொண் டாள் பிரியம்வதா.
நீங்கள் எப்படிம்மா ரீச்சர்வேலை பார்க்கிறீங்கள்?
எப்படியோ! உனக்கு மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்குதெல்லோ பிறகேன் இந்தக் கேள்வி?
50 D
 

*。
ம் ம் நாடு உருப்பட்டாற்போலதான் அம்மா? எனக்கு மூன்று வேளையும் சாப்பாடு கிடைக் குதோ இல்லையோ என்றது முக்கியமில்லை. இந்தநாட்டின் நாளைய சமுதாயம் எப்படி இருக்கும் என்கிறதுதான் முக் கியம், சரி மொட்டைமாடி டியூட்டி மறந்து போச்சா?
ஓ! அதுவா? என்று சிரித்துக்கொண்டு சமையலறைக் குள் சென்ற சாரதா செல்லம்மா தயாராக வைத்திருந்த தேனீரை எடுத்துக்கொண்டு வந்தாள். பிரியம்வதாவும் உடை மாற்றிக்கொள்ள தேனீருடன் ரேடியோவையும் எடுத்துக் கொண்டு இருவரும் மொட்டைமாடிக்குப் போனர் கள்.
நேரம் போவது தெரியாமல் இருவரும் எழுத்தாளர் களைப்பற்றியும் இலக்கியத்தையும் விவாதித்தார்கள் எழுத் தாளர்களும் இலக்கியமும் அவர்களிடம் படாத பாடு பட் டன. லக்ஷமியின் கதைகள்தான் சிறந்தது என்ருள் அன்னை, சிவசங்கரியும் காஞ்சனுசிவராமனும்கூட லசுஷ்மிக்குச் சளைத் தவர்களல்ல என்றுள் மகள். சாரதா இருந்தா ற்போல் வேண்டுமென்றே உண்மைதான் ப்ரியா! லக;மியின் கதை களைவிட காஞ்சனுவும் சிவசங்கரியும் நன்முக எழுதுவார் கள் என்ருள். சாரதாவுக்குத் தெரியும் மகள் லக்ஷமியை விட்டுக்கொடுக்கமாட்டாள் என்பது. பிரியம்வதா குதித் தாள். லசுஷ்மி என்ன கிள்ளுக்கீரையா? அவர் நன்ருகவே கதைஎழுதுவார். அவரின் கதைகளின் அருமை உங்களுக் குத் தெரியவில்லை.
அம்மா! இரவுச்சாப்பாட்டை இன்றைக்கு நானே செய் கிறேனே என்று கொண்டு செல்லம்மா வரவும் இவளு டைய ஆவேசம் கொஞ்சம் குறைந்து போனது.
இல்லை நான் செய்கிறேன். இன்றைக்கு மட்டும். குழந்தைபோல் செல்லம்மா அடம்பிடிக்க சிரித்துக் கொண்டே சரி! என்ருள் சாரதா. செல்லம்மா போய்
O 51

Page 35


Page 36
பில் தன்னை மறந்துபோய் இருந்தவளை சாரதா சாப்பிடக் கூப்பிட்டபோது என்னம்மா நீங்கள்! படிக்கவும் விடமாட் டீங்கள் என்று சிணுங்கிக்கொண்டே போனுள்.
நூடில்ஸ்தான் காலைச்சாப்பாடு பிரியம்வதாவுக்குப் பிடித்த உணவு. வழமையைவிடச் சற்று அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு வந்து மீண்டும் படிக்கத் தொடங்கினுள். சிலநிமிடங்களுக்கெல்லாம் தொலைபேசி கிணுகினுத்தது. தொடர்ந்து ஹலோ! என்ற இனிய குரல் கேட்டது. பிரி யம்வதா படிப்பில் கவனத்தைச் செலுத்தினுள்.
ப்ரியா! உனக்குத்தான் போன்கோல். பிரியம்வதா ஹோலுக்குள் வந்தபோது சாரதாவைக் காணவில்லை. றிசீவரைக் கையில் எடுத்து ஹலோ! ப்ரியம் வதா ஹியர் என்ருள். அம்மாவின் குரலுக்கும் மகளின் குரலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
மிஸ் ப்ரியம்வதா! நான்தான் ஆரூரன் கதைக்கிறன். இவனுக்கெப்படி எங்கள் ரெலிபோன் நம்பர் தெரியும்? வேற என்ன வேலை இவனுக்கு எங்கேயாவது அலைஞ்சு திரிஞ்சு எடுத்திருப்பான்-மனதுக்குள் பொருமினுள் பிரி யம்வதா.
என்ன விஷயம்? என்னமிஸ்! என்னை உங்களுக்குத் தெரியேல்லையா? இவ் வளவு அலட்சியமாய்க் கேட்கிறீங்கள்.
மிஸ்டர் இது ரெலிவிஷன் இல்ல ரெலிபோன். ஞாப கத்தில இருக்கட்டும்.
நீங்கள் கொஞ்சநேரம் கோபிக்காமல் இருக்கவேணும் மிஸ். நேற்று கடைத்தெருவில அறைவாங்கின ஆரூரன் தான் நான். -
என்ன நேற்று வாங்கினது போதாதா? அறுக்காமல் விஷயத்துக்கு வாங்கோ.
54.
臀

மிஸ்! நான் நேற்றுச் செய்தது பிழைதான். உங்க ளோட கொஞ்சம் கதைக்க ஆசைப்பட்டேன் நான் கதைக் கிறதுக்கிடையில நீங்கள் போயிருவீங்களே என்ற பயத்தில் தான். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
மிஸ்! நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் எப்ப நேரம் கிடைக்கும் என்று சொன்னல்.
பரவாயில்லை அம்மா தான் பக்கத்தில இருக்கிரு. சொல்லவேண்டியதை சொல்லுங்கோ .
. . . . . . . . . பரவாயில்ல மிஸ். நான் பிறகு க. கதைக்கிறன் றிசீவர் வைக்கும் சத்தம் கேட்டது. பிரியம் வதாவுக்குச் சிரிப்புத்தாங்கவில்லை அம்மா என்றதும் இப் படி நடுங்குகிருனே என்று நினைத்தபோது வாய்விட்டே சிரித்துவிட்டாள்.
தீபாவைப் பார்த்து சிலநாட்களாகிவிட்டிருந்தது. மன துக்குள் என்னவோ போல இருந்தது பிரியம்வதாவுக்கு. "இவளுக்கு ஸ்கூலுக்கு ஒழுங்காக வாறதுக்கு என்ன? என்று புதன்கிழமைக்குப்பிறகு பாடசாலைக்கு வ ரா த தீபாவை மனதுக்குள் திட்டினுள் பிரியம்வதா.
அம்மா! தீபாவீட்ட போயிற்று வாறன்.
தோட்டத்தில் குருேட்டன்ஸை மட்டமாக வெட்டிக் கொண்டு நின்ற சாரதாவிடம் கேட்டாள் பிரியம்வதா •
வேண்டாம்! தீபா படித்துக்கொண்டிருப்பா. நீங்கள் போய்க்குழப்ப வேண்டாம் - வேலையை நிறுத்தாமலே சொன்னுள் சாரதா,
இதுவரை நேரமும் படித்ததில் தலை விறைத்துப் போய் விட்டிருந்தது பிரியம்வதாவுக்கு மற்ருெரு கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டுவந்து சாரதாவின் வேலையில் பங்கெ டுத்துக் கொண்டாள். கேட்திறக்கும் சத்தம் கேட்ட து" செல்லம்மா மரக்கறிக்கூடையுடன் வந்துகொண்டிருந் 95fᎢ6iᎢ .
55

Page 37
அம்மா! ஏலாத நேரத்தில ஏன் இந் தவேலையெல் லாம்? நான் செய்யமாட்டேன? உரிமையுடன் கேட்டாள் டுசல்லம்மா ,
நீங்கள் செய்வீங்கள் தான். யார் இல்லையென்றது? சும்மாயிருக்க எனக்குப் பிடிக்கேல்லை. தவிர நீங்கள் நினைக் கிற அளவுக்கு நான் ஒன்றும் வருத்தக்காரி இல்லை என்ருள் சிரித்துக்கொண்டே.
அம்மா! நான் அதுக்குச்
நீங்கள் எதுக்கும் டு கால்லவேண்டாம். போய்ச்சமைய ஆலப்பாருங்கோ, அல்லது நானே வந்து சமைக்கட்டோ? சிரிப்பு இன்னும் மாறவில்லை. சாரதாவுக்குத் தெரியும் இந்த ஒரு கேள்வியுடன் செல்லம்மா வாலைச்சுருட்டிக் கொண்டு போய்விடுவாள் என்பது.
இல்லை! நானே சமைக்கிறன். "வசந்தம்’ புத்த கத்தை பிரியம்வதாவின் கைக்குள் செருகிவிட்டு அவசர அவசரமாகப் போய்விட்டாள் செல்லம்மா. செல்லம்மாவின் இச்செயல் சாரதாவுக்கும் பிரியம்வதாவுக்கும் சிரிப்பை வர வழைத்தது. புத்தகத்தை புற்றரையில் வைத்துவிட்டு தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினுள் பிரியம்வதா,
குருேட்டன்கள், பூச்செடிகள் எல்லாவற்றையும் அழ காக வெட்டிவிட்டு கைகால் கழுவிக்கொண்டு புத்தகத்து டன் சாரதாவின் அறைக்குள் புகுந்து கட்டிலில் சாய்ந்து கொண்டாள். இரண்டுபேர் படுக்கக்கூடிய பெரிய கட்டில் அது. அம்மாவுக்கும் மகளுக்கும் , தனித்தனி அறைகள் இருந்தாலும் பிரியம்வதா அம்மாவுடன் தான் படுப்பேன் என்று அடம்பிடித்து அந்தப் பெரிய கட்டிலைச் சாரதாவின் அறைக்குள் வைத்துவிட்டாள்.
புத்தகத்தை விரித்து வாசிக்கத் தொடங்கினுள். ஒரு
சிறுகதை, ஒரு தொடர்கதை, சில அரசியல் நகைச்சுவை கள், சிலவிளம்பரங்கள் எல்லாவற்றையும் கடந்து எழுத்
56 口
 

அறிவுப்புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் பாடப்புத்தகங்கள் எல்லாம் இருந்தன. அத்தனையும் ஒழுங்காகவும் அழகாகவும் அடுக்கப்பட்டிருந்தன. எடுத்தபுத்தகத்தை எடுத்த இடத்தி லேயே வைப்பதற்கு பழக்கியிருந்தாள் காஞ்சனு.
பெரியவர்களுக்கான நூல்நிலையத்தினுள் நுழைந்தாள் மின் விளக்கை ஏற்றிவிட்டு புதிதாக வாங்கி அடுக்கியிருந்த கதைப்புத்தகங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டாள். ‘இன் றும் நாளையும் பிரபல பெண் எழுத்தாளர் லஷ்மி எழுதிய கதை அது. புத்தகத்துடன் கதிரையில் அமர்ந்தவள் தன்னை மறந்து வாசித்துக்கொண்டுபோனள் ஆனல் பாழாய்ப்போன நித்திரை அவளை விடவில்லை புத்தகம் மடியில் விழுந்து கிடக்க அவள் கதிரையிலேயே உறங்கிப்போனுள்.
காஞ்சன உறங்கிய சில நிமி ஷங்க ளு க் கெல் லாம் லாவண்யா ஏதோ முனகினுள். தெளிவாகக் கேட்காதபடி ஏதேதோவெல்லாம் சொன்னுள் சிலநிமிஷம் மெளனமாகிப் பின்னர் அம்மா! நான்போகிறேன் எனக்குப் பயமாயிருக் கம்மா, அம்மா! என்னை யாரோ கூப்பிடீனம் அம்மா! அம்மா! என்று காஞ்சனவின் கழுத்தைப்பிடித்துக் கொண் டாள். சிறிது நேரத்தில் லாவண்யாவின் கைகள் சோர்ந்து போயின தலை தொங்கியது நாடி பிடித்துப் பார்த்தாள் காஞ் சனு துடிப்பேயில்லை லாவண்யா! என்று அலறிக்கொண்டு எழுந்தாள். சத்தம் வெளிவர வில்லை. உடம்பெல்லாம் வியர்த்து ஆடைநனைந்துபோய்விட்டது தன்னைச்சுதாகரித்துக் கொள்ளச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன அவளுக்கு அப்பாடா! இதுகனவா! என்று பெருமூச்சு விட்டுக்கொண்
LTGNT.
அவளுக்குச் சாதாரணகாய்ச்சல், இதற்காகவா இவ்வளவு பயந்தேன்? இவ்வளவு பலவீனமான வளா நான்? என்று தன்னையே நொந்துகொண்டாள். சுவர்க்கடிகாரம் ஒருமணி என்று சொல்லியது. அறைக்குள்வந்துபார்த்தாள் லாவண்யா கட்டிலில் விளிம்பில் படுத்திருந்தாள் மாத்திரையையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு லாவண்யாவுக்கருகில்
El 4

Page 38
நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாமாதிரி எனக்கு பத் திக்கொண்டு வத்திச்சு. என்ன செய்ய என்றிட்டு பேசா மல் வந்திற்றன்.
சாரதா மகளின் பொய்யை உண்மையென்று நம்பி
ஒட்டாள். கார் வீட்டை அடைந்ததும் துணிப்பார்சல் சிலைப்பார்சல் சகிதம் சாரதா இறங்கி உள்ளேபோனுள், பிரியம்வதா சற்றுத்த எமதித்து றம்புட்டான் பழங்களையும் டிக்கியிலிருந்த சீலைப் பார்சலையும் எடுத்துக் கொண்டு ஹோலுக்குள் வந்தாள். சாரதாவைக் காணவில்லை. மேசையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு சாப்பாட்ட றையில் மேசையில் இருந்த கூசாவிலிருந்து தண்ணிர் ஊற்றிக்குடித்தாள், ஹோலுக்குள் றர் புட்டான் பழத்தை உரித்து பில்போட்டுக்கொண்டு ரேடியோவைத் திருகி னுள் . மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே " பாட்டுப்பாடியது இதற்கிடையில் சாரதா உடை மாற்றிக் கொண்டு வந்துவிட்டாள். தாயாருக்காக வாங் கிய புடவைகளை சாரதாவிடம் கொடுத்தாள் பிரியம்வதா, நீலா புடவையைக் கண்டவுடன் ஏனம்மா நீலநிறத்தில வாங்கினய்? நான் வாங்கினதும் நீலம் தானே ஏற்கனவே உன்னட்டை ரெண்டு நீலசாறி இருக்கெல்லோ என்றாள்.
அம்மா! இது எனக்கில்லை என்றாள் பிரியம்வதா சிரித்துக்கொண்டே.
பின்ன யாருக்கு?
உங்களுக்குத்தான்.
ன்னம்மா நீ என்று சிரித்தாள் சாரதா,
நீ உடுக்க வேண்டிய சாறியை நாணு உடுக்கிறது? அம்மாவுக்கும் மகளுக்கும் வித்தியர்சம் தெரியாமல்,
என்னம்மா நீங்கள்! உங்களுக்கு வயசுபோனது என் னவோ உண்மைதான். ஆனல் இளமை போகேல்லையே! ஒ (போ வாயாடி அம்மாவோட என்ன கதைக்கிறது என்று தெரியாமல் பெரிசாய் கதைக்க வந்திற்ரு, எனக்கு வேண்டாம். நீயே வைத்துக்கொள் என்ருள் சாரதா வெட் கத்துடன்,
48
//>

தாளருடன் சில நிமிடங்கள் என்ற தலைப்பின் கீழ் காஞ் சவிைன் புகைப்படம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. பிரி யம்வதா மிகுந்த சந்தோஷத்துடன் காஞ்சனவின் பேட்டி யைப் படித்தாள். பேட்டியில் காஞ்சனவின் விலாசமும் இருந்தது. பிரியம்வதாவுக்கு ஒரே சந்தோஷம். உடனடி யாக ஒரு கடிதம் எழுதி உறையினுள்வைத்து ஒட்டினுள். புத்தகத்தைப் பார்த்து முத்தான எழுத்துக்களால் விலா சத்தை எழுதினுள், செல்வி காஞ்சன சிவராமன் துர்க்கா இல்லம்", பூங்கா வீதி, வவுனியா. மாடிப்படிகளில் f5ft.) L டிகளாகக் கடந்து சமையலறையில் வேலையாக இருந்த செல்லம்மாவிடம் வந்தாள்.
பாட்டி! வெளியில எங்கயாவது போறிங்களா?
i சீலையொன்று வாங்கவேணும். பின்னேரம் கடைக் குப்போவேன். ஏனம்மா என்ருள்? செல்லம்மா தன்வேலையை கவனித்தபடியே,
முந்தநாள் காசுதந்தவ அம்மா. இன்னும் வாங்கேல்
இல்லம்மா! இன்றைக்குத்தான் வாங்கப்போறன், உங் களுக்கும் ஏதாவது வாங்கவேணுமா?
இல்லை. இந்தக் கடிதத்தைப் போஸ்டபண்ணிவிடுங்கோ,
கடிதத்தை வாங்கி வைத்தவள் அம்மாவையும் கூட் டிக்கொண்டு வாங்கோ சாப்பிட என்றுவிட்டு கூட்டிய குப் பையை அள்ளிககொண்டு போய்விட்டாள் செல்லம்டா மாடிப்படிக்கருகில் சென்று அம்மா! சாப்பிட வாங்கோ, என்று குரல்கொடுத்துவிட்டு சாப்பாட்டறைக்குள் வந்தாள் பிரியம்வதா. கறிகள், சோறு, சொதி எல்லாம் வெள்ளிக் கிண்ணங்களில் வைத்து மூடப்பட்டிருந்தன. ஊறுகாய், அப்பளப்பொரியல், மிளகாய்ப்பொரியல் எல்லாம் அழகான தட்டுக்களில் வைக்கப்பட்டிருந்தன. சாப்பிடுவதற்காக இரண்டு வெள்ளித்தட்டுக்கள் கழுவி வைக்கப்பட்டிருந்தன.
57

Page 39
இரண்டு தட்டுக்களையும் திறந்துவைத்து பரிமாறினுள். சோறு தெரியாமல் உருளைக்கிழங்கும் இலீக்ஸும் சேர்த்து வதக்கிய குழம்பு, வாழைக்காய் வெள்ளைக்கறி, தூதுவளைச் சம்பல், அப்பளப் பொரியல், மிளகாய்ப் பொரியல், ஊறுகாய், எல்லாவற்றையும் அழகாகப் பரிமாறிவிட்டு சாரதாவைக் கூப்பிடத் திரும்பியபோது சாரதா வந்தாள். இரண்டு கண்ணுடிக் கோப்பைகளில் கூசாவில் இருந்த தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
அம்மா! ஒரு குட்நியூஸ். என்னது? "வசந்த'த்தில காஞ்சனு சிவராமன்ர பேட்டியிருக்கு. என்னவாம்?
அந்தப் பேட்டியைப்பற்றி என்னட்டைப் பேட் டி நடத்துறிங்களா? நீங்களே வாசியுங்கோ. அதில காஞ்சன சிவராமன்ர அட்ரஸும் இருக்கு.
சாப்பாட்டை மறந்து பிரியம்வதா கதைத்துக்கொண் டிருந்தாள். சரி நீ சாப்பிடு கதையென்ருல் கைலாயம் சாரதா மகளை அதட்டினுள்.
ஓம் அம்மா! இப்ப திருக்கேதீச்சரமோ, திருக்கோணேச் சரமோ போறதைவிட கைலாயம் போறது சுகம்
மகளின் கதையைக் கேட்ட சாரதாவுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. வாய்விட்டுச்சிரித்தாள்
சரி! நீ சாப்பிடு. பிரியம்வதாவின் வாய் ஒய்வதாக இல்லை. ஒருவாருக இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொண்டனர்.
58

5
யாரைப் பார்க்க வேணும்? அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தபெண்ணிடம் கேட்டாள் பிரியா, அந்தப்பெண்ணின் கையில் இருந்த குழந்தை பிரியாவைப் பார்த்துச்சிரித்தது. மிஸ் காஞ்சனு சிவராமன் இருக்கிருவா? என்று அவள் கேட்டபோது அந்தக் குழந்தையின் பட்டுக் கன்னத்தில் தட்டிக்கொண்டே ஓம்! இருங்கோ வரச்சொல் லுகிறேன் என்று கூறிச் சென்ருள் பிரியா. அவள் போய்ச்சில நிமிடங்கள் சென்றிருக்கும் ஹலோ நித்யா குட்ஈவினிங் என்ற குரல் அங்குநிலவிய அமைதியைக் கிழித் துக் கொண்டுவந்தது. திரும்பிப்பார்த்தாள் நித்யா. காஞ் சணு அவளைப்பார்த்துச் சிரித்தாள். பளிச்சென்ற அவளது பற்கள் அவளது அழகுமுகத்துக்கு மேலும் அழகூட்டியது. நாற்பத்திரண்டு வயதாகிவிட்ட அவளைப் பார்த்தபோது முப்பத்தைந்து வயதிருக்கலாம் என்றுதான் நித்யா நினைத் தாள் அதற்கு மேலும் காஞ்சனுவின் வயதைக்கூட்ட அவ ளால் முடியவில்லை. எழுந்து நின்று கரங்கூப்பிவிட்டு காஞ் சனவும் அமர்ந்து கொள்ள தானும் அமர்ந்து கொண் டாள். காஞ்சனவின் கையில் ஓர் கடித உறை இருந்தது.
நித்யா! இந்தக் கடிதத்தை துர்க்கா தையல்நிலையத் தில மனேஜர் மிஸ்டர் தயாபரன் இருப்பார் அவரிட்டைக் கொடுத்தால் அவர் விளக்கமாய் எல்லாம் சொல்லுவார். புதன்கிழமை கொண்டுபோய்க் கொடுங்கோ, நாளைக்கே சாமான்களை ஏத்திக்கொண்டு வாங்கோவன்
சாமான்களையா? எனக்கும் இவனுக்கும் ரெண்டுமூன்று உடுப்பு ரெண்டு சட்டி, ஒரு பானை, ஒருபாய் இவ்வளவு தான் வீட்டுச்சாமான்கள்.
படபடவென்று அவள் சொன்னபோது காஞ்சனுவின் முகத்தில் சோகக் கோடுகள் படர்ந்துவிட்டன. ஏன் இப்ப
59

Page 40
டிச் சொன்னுேம் என்று தன்னையே நொந்து கொண்டாள் நாளைக்கு வாங்கோ இங்கே தங்கலாம். ஆதரவாக ஆனல் கவலையான குரலில் சொன்னுள் காஞ்சன அவள் சொன்ன விதம் நித்தியாவின் நொந்து போயிருந்த இதயத்தைத் தடவிவிட்டதுபோல் இருந்தது.
உங்களுக்கு வீண்சிரமம் இவ்வளவு உதவியும் செய்ப வர்களுக்கு இதற்குமேலும் தொல்லை கொடுப்பதா என்று நினைத்தாள் நித்யா.
இதில என்னம்மா சிரமம்? நீங்கள் என்ன சின்னக் குழந்தையா தூக்கிவைத்திருப்பது சிரமம் என்று சொல்ல? இங்கயே தங்கினுல் பிள்ளையைக் கொண்டு போய் பராம ரிப்பு நிலை ய த் தி ல விடவேண்டியதும் இல்லை இப்ப ஒரு அறை என்று லும் வாடகைக்கு எடுக்கிறது கஷ்டம். இங்க இருக்கிற இத்த%ன பிள்ளைகளோடயும் நீங்களும் உங்க பிள்ளையும் என் இன்னும் இரண்டு பிள்ளைகளாய் இருங் கோவன். நித்யா! என் மறதியைப் பார்த்தீங்களா? உங்க ளைக்கண்ட உடனேயே கேட்கநினைத்தன் பிறகு மறந்து விட்டேன். மகனுக்கு இப்ப காச்சல் எப்படி?
இரவும் சாதுவாய்க் காஞ்சது. இப்பசு கம். நீங்கள் அன்றைக்கே வருவீங்கள் என்று எதிர்பார்த் தேன்.
அன்றைக்கு பவானி ஆத்துப்பாலம் உடைஞ்சுபோச்சு நாலுநாளாக பஸ் ஒடேல்லை. அதுதான் வரமுடியாமல்
போச்சு,
புஷ்பா தேனீர் கொண்டுவந்தாள். காஞ்சன எழுந்து உள்ளே போனவள் ஒரு பொதியுடன் திரும்பிவந்தாள். நித்யாவிடம் கொடுத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந் தாள்.
என்ன மெடம் இது? ஒன்றும் புரியாமல் விழித்தாள் நித்யா.
உங்களுக்குத்தான்.
60 D
፪፥

எனக்கா? என்று விழித்தவள் இரண்டு சீலைகளையும், சட்டைத் துணிகளையும் குழந்தைக்கான உடைகள் சிலவும் இருப்பதைக் கண்டாள். அவளது கண்கள் பணிந்தன. கன் னங்கள் வழியே தாரை தாரையாகக் கண்ணிர் பெருகியது . அவள் அழவில்லை. அவளது இதயம் தான் அழுதது. பெற் றவர்களே தன்னை ஒதுக்கி விட்டபின் இவர். என்னை முன்பின் தெரியாதவர்கள் இவ்வளவு ஆதரவாக இவ்வளவும் செய்கிருர்களே என்று நினைத்துக் கொண்டாள். இப்போது அவள் இதயம் மட்டுமல்ல, அவளும்கூடவே அழுதாள். குழந்தை விழித்தான்.
நித்யா! என்னம்மா இது நித்யா! அவளை அணைத்துக் கொண்டு தேற்றினுள் காஞ்சன.
நித்யாவின் அழுகை ஓயவில்லை. அழுது ஒயட்டும். ஆறுதலாக இருக்கும் என்று பொறுத்திருந்தாள் காஞ்சன. சித்தி. என்றுகொண்டு பிரஷாந் வந்தான். பிரஷாந்தைக் கண்டதும் நித்யா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நிலைமையைப் புரிந்துகொண்ட பிரஷாந்துக்கு தர்மசங்கட மாகப் போய்விட்டது என்னையா? என்ற காஞ்சனுவைக்கூடப் பொருட்படுத்தாமல் விலகிக்கொண்டான். மெல்ல விசும்பிக் கொண்டிருந்தவள் முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்,
நேரமாகுது டொக்டர் போயிற்றுவாறன் என்று எழுந்து கொண்டவளை இந்த முகத்தோடயா போகப் போறிங்கள்? வாங்கோ முகத்தைக் கழுவிக்கொண்டு போகலாம் என்று அழைத்துக் கொண்டுபோய் முகம் கழுவச்செய்தாள் பெளடர் போட்டுக்கொண்டவள் குங்குமத்தைத் தேடியபோது புஷ்பன விடம் வாங்கிக்கொடுத்தாள் காஞ்சன, இதுவரைநேரமும் அடம்பிடிக்காமல் காஞ்சனுவிடம் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு காஞ்சனுவிடம் விடைபெற்றுக்கொண் டாள் நித்யா,
நித்யா போனபின் காஞ்சனவுக்கு எத்தனையோ வேலை கள் காத்துக்கிடந்தன. துர்க்கா இல்ல்த்துக் குழந்தைகளின் தொல்லைகள் போதாததற்கு இந்துவேறு குழந்தையாக
O 61

Page 41
மாறித் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தாள். அளவுக்கு மீறித் தொல்லை கொடுக்கும்போது பிரியாவிடம் இரண்டு திட்டுக்கள் பெற்றுக்கொண்டு சினுக்கிக்கொண்டு போய் மூலையில் இருக்கவும் தவறிவிடவில்லை.
இவளுக்கு நல்லாவே செல்லம் குடுக்கிறீங்கள் சித்தி! அங்கையும் செல்லம் கூடி இவளின்ர குழப்படி தாங்கமுடி யேல்லை இங்கவந்தாலாவது அடங்கி இருப்பாள் என்ருல் பண்ணுற அநியாயத்தைப் பாருங்கோவன். ஆறுமாதமோ ஏழுமாதமோ இவளைக் காணவில்லை என்றதால நீங்கள் பேசாமல் பொறுத்துக் கொள்ளுறிங்கள். எனக்குப் பார்க்கப் பத்திக்கொண்டுவருது. பிரியா இவ்வளவும் சொன்னதும் இந்துவுக்குப்போதும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து விடுவாள். பின் அவளைச் சமா
காஞ்சனவுக்கு வழக்கம்போல் இன்றும் இவ்வளவும் நடந் தது. இந்தத்தொல்லையிலும் காஞ்சனு இன்பத்தைக்கண்
--fT677,
இரவு ஒருமணி அடிக்கும்வரை கண்விழித்து வேலை செய் தவள் இமைகள் திறந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தபோது படுக்கப்.ோனள். இந்து காஞ்சனவின் கட்டி லில் வளைந்து உறங்கினள். அவளை நேராகப் படுக்க வைத்து
விட்டுத் தானும் பக்கத்தில் படுத்துக்கொண்டவள் எலாம்
வைத்ததுபோல் நான்குமணிக்கு விழித்துக்கொண்டாள்.
பத்தரை மணிக்கு காஞ்சன மருத்துவமனைக்குப் புறப் படும் போது நித்யா வந்தாள். வெறுமனே கிடந்த அறையை முதல்நாளே புஷ்பா துப்பரவு செய்து வைத்திருந்தாள் அறையின் முக்கால்வாசிப்பகுதியை இரண்டு சிறிய கட்டில் கள் அடைத்துக்கொண்டிருந்தன. ஒரு அறையில் இருவர் தங்குவதால் அறைகளனைத்திலும் இர ண் டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. மற்றைய அறைகளைப்போலவே இதி லும் ஒருசிறியமேசை சுவரில் பதித்த ஒருபெரிய கண்ணுடி, கட்டிலுக்கு மேலே தொங்கும் இரண்டு நுளம்புவலைகள்
6.2 L |
ܝܡܲܪ.
 


Page 42
அம்மா! யாரோ ஒரு பொம்புளைப்பிள்ளை களைச்சுவிழுந்து வந்துநிற்குது உங்களைப் பார்க்கவேணும் என்று அடம்பிடிக்
இது
சில கணம் யோசித்து விட்டு சரிவரச்சொல்லுங்கோ? என்ருள். தனது அறைக்குள் போய்வந்து ஒரு நிமிடத்தில் திரும்பிவந்துவாசல் நிலையில் சாய்த்துகொண்டாள். ராமசாமி யுடன் என்னவேஈ கதைத்து விட்டு வரும் உருவம் ஒரு பெண் என்பது கேற்றடிவிளக்கு வெளிச்சத்தில் நன்கு தெரிந் தது, அந்தப்பெண் வேகமாகநடந்தாள். கிட் டத் தட்ட ஓடினுள், காஞ்சனவை தெருங்கியதும் அவளதுமுகம் வாசல்
விளக்கில் நன்கு தெரிந்தது. இருபதுவயதிருக்கும் சற்று நிறம்
குறைந்த அழகி. அவளது தலைமுடி கலைந்திருந்தது, முகமெல் லாம் வியர்வைத்துளிகள் மெல்லிய நீலநிறக்கவுண் அவளுக்கு அழகாக இருந்தது. இன்னும் பெருமூச்சு வந்துகொண்டி ருந்தது.
அவளே வரவேற்று அமரச் செய்துவிட்டு வாசலைப் பார்த் தபோது இராமசாமி போய்விட்டிருந்தான். -
டொக்டர் இதில இருந்து கதைக்க எனக்குப் பயமாயி ருக்கு உங்கள் ரூமுக்கபோய்க் கதைக்கலாமா? அவளது குரலில் அச்சமிருந்தது வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வெளிவந்தன.
நீங்கள் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. இங்கயி ருந்தே கதைக்கலாம்.
வேண்டாம் டொக்டர்! எனக்கென்னவோ பயமாயி ருக்கு ப்ளீஸ். ஏறக்குறைய அவள் கெஞ்சினுள்.
காஞ்சன அவளை உச்சியிலிருந்து உள்ளங் கால்வரை உற்றுப்பார்த்தாள்.அவளது கை கால்கள் நடுங்கின முகத்தில் பீதிநிறைந்திருந்தது. கல்லையும் கரைத்திடும் குழந்தைத்தன மான முகம் வஞ்சகம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்று சொல்லியது பாக்கப் பரிதாபமாக இருந்தது.
64 ( )
リ

சரி வாங்கோ என்று அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் போனுள் காஞ்சன உள்ளே நுழைந்ததும் வந் தவள் கதவைப் பூட்டினள். காஞ்சன புன்னகைத்த போது காஞ்சனவின் மார்புக்கு நேராக ஒருகத்தி நீண்டது
மரியாதையாகச் சொல்லுறன் இருக்கிறகாசு நகையெல் லாம் எடு, மூச்சுக் காட்டினல் குடலை உருவிப் போடுவன் ம் கெதியாகண்டு.
மரியாதையாகச் சொல்லுறேன் என்று சொல்லிவிட்டு மரியாதைஇல்லாமல் மிரட்டினுள் அவள்.
உஷ். மரியாதையாகக் கதை. சுயமாய்ச் சம்பாதிக் ாமல் களவெடுத்துச் சீவிக்க வெட்கமாயில்லை?
வெட்கமா? எனக்கா? சிரித்தாள் அவள் பரவாயில்2ல. சிரிப்பு நன்ருகத்தான் இருந்தது.
நான் வெட்கத்தை மூட்டைகட்டி  ைவச்சு கனநாளாகி விட்டது ம்! நகையை எடு!
鹰 தந்து வைத்தாயா? காசுதேவை என்று மரியாதை பrய்க் கேட்டால் கணக்குப் பார்க்காமல் குடுத்திற்றுப் போறவ நான் அதை விட்டிட்டு அர்த்தராத்திரில கத்தியும் கையுமாய் வந்து என்னை மிரட்டிப் பறிக்க நினைச்சால் ஒரு துரும்புகூடத் தரமாட்டன்.
காஞ்சன கூறிமுடிக்கவும் கூரிய கத்தி அவளை நெருங்க வும் சரியாக இருந்தது. அவளது கையை மெதுவாகத் தட்டி விட்டாள் காஞ்சன. கத்திஒரு மூலையில் போய் விழுந்தது. தொடர்ந்து பளாரென்று கன்னத்தில் விழுந்த அறையினல் நிற்கமுடியாமல் தள்ளாடிப் பின்னல் சென்று சுவரில் சாய்ந்து கொண்டாள் அவள். சில நிமிடங்களில் தன்னைச் சுதாகரித் துக் கொண்டு எழுந்து நின்றபோது காஞ்சன கையில் துப் பாக்கியுடன் அவளை நெருங்கினுள். ஊரில் கொள்ளை அதி கரித்திருப்பதால் காஞ்சன சற்றுச் சந்தேகத் தோடு முன்ன
| | 65

Page 43
மேயே துப்பாக்கியை எடுத்து சீலையினுள் மறைத்துவைத்தி ருந்தது நல்லதாய்ப் போயிற்று. அ வ ள் வெலவெலத்துப் போனள்.
உண்மையைச் சொல்லு, போன மாதம் வள்ளுவர்தெரு வில பத்தாம் நம்பர் வீட்டில கொள்ளையடிச்சது நீதானே.
துப்பாக்கி அவளை உண்மைசொல்ல வைத்தது ஒம் என் ருள் தலையால்,
காஞ்சனவுக்கு இவளை என்ன செய்வதென்று புரியவில்லை ஒரு பெண்ணை காவல் நிலையம்வரை அனுப்ப அவள் மனம் சம்மதிக்கவில்லை அவளோ பயந்து நடுங்கி இவள்கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அம்மா! என்னை மன்னியுங்கோ. நான் செய்த ரெண்டாவது கொள் ளை இதுதானம்மா. இதுவே கடைசிக் கொள்ளையாகவும் இருக்கும். அம்மா! என்னை மன்னியுங்கோ என்று பரிதாபமாகக் கெஞ்சி அழு கிருள். கொள்ளையடித்துப் பழகியவள் இப்படி அழுதுகொண்டு நிற்பாளா? இவளுக்கு இது புதுப்பழக்கம் என்பது காஞ்ச ணுவுக்குப் புரிந்து போயிற்று, வள்ளுவர் தெருவிலும் பெரிய வர்கள் யாரும் இல்லாத நேரமாகப்பார்த்து கையில் அகப் பட்ட ஐநூறு ரூபாவுடன் ஓடியவள் என்பது காஞ்சனுவுக்குத் தெரியும். இதுவும் இவள் கொள்ளைக்குப் புதியவள் என்பதை ஊர்ஜிதப்படுத்த அவளை எழும்புமாறு சைகை செய்தாள். நடுங்கி ஒடுங்கி எழுந்து நின்றவளிடம் உனக்கு அம்மா, அப்பா இருக்கினம்தானே என்ருள்.
அம்மா இல்லை. அப்பா இருக்கிழர்
அப்பா என்ன செய்யுருர்?
பிஸ்னஸ்
பின்ன நீ ஏன் கொள்ளையடிக்கிருய்?
சாப்பாட்டுக்கு.
சாப்பாட்டுக்கா?
66

ஓம்! சித்தி எனக்கு ஒழுங்காய் சாப்பாடு தரமாட்டா
இதுவா பிரச்சினை? எ ன் று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சித்திக்கு எத்தனை பிள்ளைகள்? என்ருள்.
நாலு.
அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சாப்பாடு கிடைக்குமா?
ம்! அதுகள் அவபெத்த பிள்ளைகள்தானே!
உனக்கு சாப்பாடு கிடைச்சால் நீ கொள்ளையடிக்க மாட் டாயெல்லா?
காசு கொண்டு போய்க் குடுக்காட்டில் சித்தி கொடு மைப்படுத்துவா.
கொள்ளையடிக்கத் தைரியம் இருக்கிற உனக்கு நாலு காசு சம்பாதிக்க தைரியமில்லையா?
அம்மா! நான் இனிமேல் கொள்ளையடிக்கமாட்டனம்மா என்னை நம்புங்கோ என்று அழுதாள் அவள்.
சரி நான் தம்புறன்.
அம்மா! மிருகமா மாறஇருந்த என்னைக் காப்பாற்றி விட்டீங்கள்.
நன்றி அம்மா!
உன் பேரென்ன?
சந்திரிகா
நீ சித்தியோட இருந்து கொடுமைப்பட வேண்டாம். இங்கேயே இருக்கிருயா?
அம்.மா! அன்புக்காக ஏங்கிய அவளது உள்ளம் முகத் தில் தெரிந்தது.
உன் அப்பா சம்மதிப்பாரா?
ஓ! அப்பாக்கு என்னில விருப்பம். ஆனல் சித்திக்குப் பயந்து கொண்டு அவஎன்ன செய்தாலும் ஒன்றும் சொல்ல
DIT IT fir
67

Page 44
இப்ப வீட்ட போகவேண்டாம். இங்கயே தங்கிற்று காலைல போய் அப்பாவைக் கூட்டிக்கொண்டுவா.
தரி! முன்கதவைப் பூட்டிவிட்டு வந்து அவளுக்கும் படுக்க இடம் கொடுத்து விட்டு தனது அறைக்குள் வந்து மீதிக் கதையை எழுதத் தொடங்கினுள் காஞ்சன.
அம்மா கடிதம் என்றவாறு கடிதங்களை மேசைமேல் குவித்து விட்டுப் போனுள் சந்திரிகா , அவள் இங்கு வந்து இரண்டுவாரங்கள் ஆகிவிட்டிருந்தன சுருக்கெழுத்துப் படித் துக்கொண்டு நல்லபிள்ளையாக இருந்தாள் அவள்.
கடிதக் குவியலைப் பார்த்துக் காஞ்சன பயந்துபோய்விட வில்லை.
சந்திரிகா காஞ்சனுவின் கணிரென்ற குரல் சந்திரிகா வின் காதுகளில் விழுந்ததும் ஒம் என்றவாறு ஒடிவந்தாள்.
எனக்கு வந்த கடிதங்களை இந்தப் பெட்டிக்க வைத்து விட்டு மீதியைக் கொண்டுபோய் லெட்டர் பொக்ஸ்க்க போடு
சொல்லிவிட்டு காஞ்சன மேசையின் முன்னுல் அமர்ந்து கொண்டாள், இந்த மாதத்துக்கான கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதற்காக பெரிய புத்தகங்கள் சிலவற்றை எடுத்து மேசைமீது வைத்துக் கொண்டு தன்வேலையில் மூழ்கிவிட்டாள் ஒரு சிறிய கடிதக்கட்டை எடுத்துக் கொண்டு சந்திரிகா போய்விட்டாள். பெரியம்மா. என்று கொண்டு இந்து வந்தாள்.
என்னம்மா ?
நானும் அக்காவும், அண்ணுவும், பூலிஅக்காவும், கெளரி டொறின் எல்லாரும் படத்துக்குப் போகவா?
யூலியும் டொறினும் சேர்ச்சுக்குப் போகேல்லையா? தெரியாது. இன்றைக்கு வியாழக்கிழமை மாஸ் இருக்கு. அவையள் சேர்ச்சுக்குப் போவினம் சனிக்கிழமை போங்கோவன்
68

என்ன பெரியம்மா நீங்கள். சிணுங்கினுள் இந்து.
இந்தும்மா! கோயிலுக்குப் போற பிள்ளைகளைக் குழப் பக்கூடாது. நாளைக்கு அக்காவும் கெளரியும் கோயிலுக்குப் போவினம் நீயும் போவாய்தானே. சனிக்கிழமை போங்கோ.
காஞ்சனுவின் குரலில் சிறிது கண்டிப்புத்தெரிந்தது இந்து அதற்கு மேலும் கேட்கத் துணிவின்றிப் பேசாமல் போய் விட்டாள்.
விம்மா. காஞ்சன சிவராமன்ர கடிதம் வந்திருக்கு வீட்டின் பின்புறம் ஏதோ வேலையாக நின்ற சாரதாவிடம் ஒடினள் பிரியம்வதா,
என்ன எழுதியிருக்கிரு? இந்தாங்கோ வாசிச்சுப்பாருங்கோ என்று கடிதத்தை நீட்டியவளிடம் நீ வாசி என்ருள் சாரதா,
அன்புள்ள பிரியம்வதா,
உங்கள் கடிதம் கிடைத்தது. என் கதைகளைப் பாராட்டி எழுதியிருந்தீர்கள் நன்றி. நீங்கள் என்னைப் பாராட்டி எழுதியிருந்த அளவுக்கு என் குறைகளையும் எடுத் துக் கூறவேண்டும் என்று விரும்புகிறேன்.
நீங்கள் என்னை நேரில் பார்க்க விரும்புவதாக எழுதி யிருந்தீர்கள் வவுனியா வந்தால் என்னை நேரில் சந்திக்க லாம்.
உங்கள் எதிர்கால நல்வாழ்வுக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்.
அன்புடன்
உங்கள் காஞ்சணு சிவராமன்,
69

Page 45
கடிதத்தை வாசித்து முடித்ததும் பி ரி யம் வ தா தொடங்கிவிட்டாள். அம்மா எக்ஸாம் முடிச்சஉடன வவு னியாவுக்குப் போகவேனும்,
வவுனியாவுக்குப் போய் கடைவாசலிலயா தங்குறது? என்ன நீங்கள்? பின்ன என்ன ப்ரியா வவுனியாவில எங்களுக்கு யார் இருக்கினம்?
அவ்வளவுதான் பிரியம்வதா "நீங்கள் எப்பவுமே இப்ப டித்தான்’ என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்
டாள்.
நாட்கள் வாரங்களாக உருண்டோடி இரண்டு வாரங் களில் பரீட்சையும் முடிந்து விட்டது. நண்பிகள் எட்டுப் பேர் சேர்ந்துபோட்ட திட்டத்தின்படி இன்று வவுனியாவுக்குப் போகிருர்கள். புஷ்பராணி என்பவளின் சின்னம்மா வீட் டில் எல்லோரும் தங்குவதாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந் தது. இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்புவார்கள். புஷ்பராணியும் அகல்யாவும் தான் அனுபவம் வாய்ந்த வழி காட்டிகள். கவனம்! கவனம்! என்று வழியனுப்பி வைத் தாள் சாரதா, பிரியம்வதாவின் காரை எட்டுப்பேருமாக அடைத்துக்கொள்ள கார்விரைந்தது. கதைகள், சிரிப்புகளு டன் ஆர்ப்பாட்டமாக வந்தகார் முன்னேவந்த காருடன் மோத இருந்தபோது பலமான ஒரு குலுக்கலுடன் நின்றது. ஒருத்தி அலறியேவிட்டாள். மற்றைய காரிலிருந்து காஞ் சன எட்டிப் பார்த்தாள். ஸொரி. என்று பணிவாகப் புன் னகைத்துவிட்டு காரைக்கிளப்பினுள் பிரியம்வதா, புகைப்ப டத்திலேயே பார்த்திருந்ததால் காஞ்சனுவை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கார் புஷ்பரா ணியின் சித்தி வீட்டில் போய்நின்றதும் பெண்கள் வீட்டை இரண்டுபடுத்திவிட்டார்கள். ஒரே சத்தம் கும்மாளம் வீட் டுக்காரப் பையன் சத்தம் தாங்கமுடியாமல் தலைமறைவா கிவிட்டான்.
70

மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எல்லோரு மாகக் கடைத்தெருவில் நடந்தார்கள். வேண்டிய பொருட் களை வாங்கிக்கொண்டார்கள். ‘பா மா விலாஸ்"இல் வடை சாப் பிட்டு தேனீர்குடித்து வெளியேறியவர்கள் காரைக் கிளப்பிக் கொண்டுவந்து அமைதியான பூங்காவீதியில் ஒர மாக நிறுத்திக்கொண்டு வயல்வெளிகளில் ஆடிப்பாடினர் கள். பொங்கிவரும் ஆற்றைப் பார்த்துப் பூரித்து நின்ருர் ó5GT。
புஷ்பா ! இந்த ஆத்தில குளிக்கலாமா? என்று அங்க லாய்த்தாள் ஒருத்தி. கஷ்டம் டா சாமி! என்று தலையில் கைவைத்தாள் தீபா.
ஒ குளிக்கலாமே என்று பெருமையுடன் சொன்னுள் புஷ்பா. நாளைக்கு எல்லாரும் ஆத்தில வந்து குளிப்பமாடி? என்று துள்ளினுள் அகல்யா. இதற்குள் ஆற்றில் இறங்கி முழங்கால் அளவு தண்ணிரில் கவுணே நனைத்துக்கொண்டு நின்ருள் கமலா வாடீ நாளைக்குக் குளிக்கலாம் என்று அவளைக் கிழப்பிக்கொண்டு எல்லோரும் பூங்காவை அடைந் தனர். அந்த இடத்துக்குப் பூங்கா என்று பெயர். ஆனல் பூமரங்களைக் காண்பது அரிது. அரசர்கள் காலத்தில் பூந் தோட்டமாக இருந்த இடம் அது. இப்போது வீடுகள் நிரம்பிவிட இடத்தின் பெயரையும் பூங்கா என்ருக்கி விட் டிருந்தார்கள். பூங்காவைச் சுற்றிப் பார்த்தவர்கள் நேரம் ஆறுமணிக்கு மேலாகிவிடவே காரில் தொற்றிக்கொண் LITsig56T.
தீபாவும் பிரியம்வதாவும் புஷ்பராணியும் காஞ்சன வைப்பார்க்கப் புறப்பட்டார்கள், மற்றவர்களில் மூவருக்கு கதை என்ருல் என்ன எழுத்து என்று கேட்கும் நிலை. ஒருத்தி தலைவலி எழுந்திருக்கமுடியவில்லை என்று விட்டாள். இன்னெருத்திக்கோ காஞ்சணு என்ருல் யார் என்று தெரி யாது. புஷ்பராணியின் நிலையும் இதுதான் எனினும் இவர்களுக்குத்துணையாக வந்துவிட்டாள்.
துர்க்கா இல்லத்தையே சுற்றிச்சுற்றி இரண்டுமுறை வந்தபின் மூன்ருவது முறையாகக் கண்டுபிடித்தார்கள்.
71

Page 46
வரவேற்பறையில் இவர்கள் காத்திருக்க தவழ்ந்து வந்து காலைக்கட்டிப் பிடித்துக்கொண்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டுவந்தாள் காஞ்சன. காஞ்லணுவைக் கண் டபோது பிரியம்வதாவுக்கு சந்தோஷம் கலந்த ஆச்சரியம் மெடம்! நீங்கள். என்று விழித்தாள் அவள். உங்களை நான் நேற்று யாழ்ப்பாண ருேட்டில சந்தித்தேனே என் மூள் காஞ்சன.
ஓம்!நேற்று நான் உங்களை அடையாளம் கண்டுகொள்ள Gმმiაზal).
புன்னகைத்தாள் காஞ்சன. என்பெயர் பிரியம்வதா முல்லைத்தீவில் இருந்துவந்தனன். உங்கள் கடிதம் கிடைத் தது. என் சந்தோஷத்துக்கு அளவேயில்லே மெடம்.
எவ்வளவோ எல்லாம் கதைக்க ஆசைப்பட்டாள் ஆனல் இப்போது எதுவுமே தோன்றவில்லை.
இவையள் உங்க ப்ர்ண்ட்ஸ்ஸா ? ஒம். இவர்களை அறிமுகப்படுத்தவில்லையே என்ற எண் ணம் இப்போதுதான் வந்தது எண்ணி எண்ணி வார்த்தை களைவிட்டாள் பிரியம்வதா. முன்பின் கதைத்திராத ஒரு ருடன் கதைக்கிறேனே என்ற கூச்சம் அவளுக்கு காஞ்சன வுக்கு இது புரிந்து போயிற்று. இவளைப்போல் எத்தனை யோபேரைப் பார்த்தவளல்லவா அவள்.
என்னுேட கதைக்கவும் வெட்கமா பிரியம் வதா? இல்லை! அவசரமாக மறுத்தாள் பிரியம்வதா,
இல்லையா, டொக்டர் இவவுக்குச் சரியான வெட்கம் பிரியம்வதாவைப் பார்த்துக்கொண்டே சொன்னுள் தீபா, நீபேசாமல் இரு என்று உதட்டில் விரல்களைவைத்து அடக் கினுள் பிரியம்வதா. குளிர்பானம் வந்தது அருந்திக் கொண்டே கேட்டாள் பிரியம்வதா, டொக்டர் உங்கள் கையெழுத்துப் போட்ட போட்டோ ஒன்று தருவீங்களா ?
72

என்று. உடனே எழுந்து போய் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து அவர்களின் முன்னலேயே கையெழுத்தும் போட்டுக் கொடுத்தாள் தீபாவினதும் பிரியம்வதாவினதும் ஒட்டோ கிருஃப் இலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத் தாள். தீபாவும் பிரியம்வதாவும் காஞ்சனவின் கதைகளை விமர்சனம் செய்தார்கள். காஞ்சன பொறுமையோடு கேட் டுக்கொண்டிருந்தாள். காஞ்சனவின் மடியிலிருந்த குழந்தை தீபாவுக்கு ஏதோ சொல்லி விட்டு அடக்கமுடியாமல் சிரித் தாள். தீபா தூக்குவதற்காகக் கையை நீட்டியதும் காஞ்ச ணுவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். பிரியம்வதாவின் வாய் ஒயவில்லை கதைகளைப்பற்றியே கதைத்துக் கொண் டிருந்தாள். ஆரம்பத்தில் இருந்த கூச்சம் இப்போது எங்கே போனதென்று அவளுக்குக்கூடப் புரியவில்லை இவற்றில் எல் லாம் ஈடுபாடில்லாத புஷ்பராணியோ தீபாவிடம் போவோ மா? என்று கண்களாலேயே கேட்டுக் கொண்டிருந்தாள். ஒருவாருக கதைத்துமுடிந்து புறப்பட்டுக்கொண்டார்கள்.
வாங்கிய பொருட்களையெல்லாம் மூட்டை கட்டியாயிற்று வீட்டுக்கார அம்மாவிடம் விடைபெற்றுக்கொள்ள வேண்டி யதுதான் பாக்கி, அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள் எனவே இவர்கள் வரவேற்பறையை அதிர வைத்துக் கொண் டிருந்தார்கள்.
அகல்யா! இவளோடயும் இனிமேலும் எங்கயாவது அதுவும் எழுத்தாளர் யாரையாவது சந்திக்கப் போவேனு என்ருள் புஸ்பராணி,
ஏனடி? என்ருள் அகல்யா,
தீபா கொஞ்ச நேரம் ஏதோ கதைச்சிற்று பேசாமல் இருந்திற்ருள். இவள். அப்படி என்னதான் கதைத்தாய்? என்று அரைவாசியை அகல்யாவிடமும் மீதி அரைவாசியை பிரியம்வதாவிடமும் கேட்டாள்.
அதெல்லாம் உனக்கு விளங்காது. பேசாமல் இரு! என் றவள் அகல்யாவிடம் திரும்பி இந் த வெங்காயத்தைக்
( 73

Page 47
கூட்டிக் கொண்டு போனேனே! என்புத்தியை என்ன செய் யுறது? என்று நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள் பிரியம்வதா. இதற்குள் வீட்டுக்கார அம்மா குளித்துமுடித்து வந்தார்கள். அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுக் கொண்டார்கள் வீடு தொல்லைவிட்டது என்றிருக்க கார் தொல்லைப்படத் தொடங்கியது.
செல்லம் ஊருக்குப் போய்விட்டிருந்தமையால் சார தாவுக்கு உதவியாக அல்ல உபத்திரவமாக பிரியம்வதாவும் சமையலறைக்குள் நுளைந்துவிட்டாள். அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது சாரதா அரிசியை அரித்துக் கொண்டிருந்தவள் இருந்தாற்போல் நெஞ்சு வலியால் துடித் துப் போனுள்.
பிரி.யா இங்கவா.ம்மா! வார்த்தைகள் கஷ்டப்பட்டு வெளிவந்தன.
தாயின் குரல்கேட்டு ஓடிவந்தாள் பிரியம்வதா தாயின் நிலை கண்டு பதறிப்போனுள் மார்பை இருகைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு துடித்தாள் சாரதா,
அம்மா! என்ன செய்யுது? அம்மா. பிரியம்வதாவின் கண்கள் கலங்கின உதவிக்குச் செல்லம்மாவும் இல்லை என்ன செய்வதென்று தவித்தபோது பட்டென்று ஒருயோசனை வந்தது.
சாரதாவை அப்படியே தரையில் படுக்கவைத்துவிட்டு ஓடிச்சென்று அவள் தொலைபேசியில் கைவைக்கவும் தொலை பேசி கிணுகினுக்கவும் சரியாக இருந்தது. றிசீவரைக் கை யில் எடுத்தாள். சாரதா வேதனையில் முனகுவது கேட்டது
ஹலோ! பிரியம்வதாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.
N
74

மிஸ் பிரியம்வதா இருக்கிருவா? யெஸ் நான் பிரியம்வதாதான் -- நீங்கள்? நான்தான் ஆரூரன் மிஸ் மிஸ்டர்! தயவுசெய்து ஃபோனவையுங்கேரி நான் அவச ரத்தில இருக்கிறன் அவளது குரல் படபடத்தது.
என்ன அவசரம் மிஸ்? ஏதாவது உதவிதேவையா? அவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது. அவசரம் என்று சொல்லியும் அறுக்கிருனே பாவி! என்று மனதுக்குள் திட்
டிக்கொண்டாள்.
ஆபத்தான நிலைமை, தயவு செய்து குறுக்கிடவேண் LITT H D
ஆபத்தா?
ஒம் ஆபத்துத்தான் காபந்து பண்ணப் போறிங்களா? கிட்டத்தட்ட சீறினள் அவள்.
கோபிக்காதேங்கோ உங்களுக்கு ஏதாவது உதவி தேவை யென்ருல் நான் செய்யத்தயாராக இருக்கிறேன். நீங்கள் அங்கேயே இருங்கோ மறுமுனையில் றிசீவரை வைக்கும் சித்தம் கேட்டது. பிரியம்வதா எண்களைச் சுழற்றினுள்.
ஹலோ! டொக்டர் ராம்பிரகாஷ் ஹியர்.
டொக்டர்! எங்க அம்மாவுக்கு நெஞ்சுவலி உடனேயே வாங்கோ. தங்கள் குடும்பவைத்தியர் என்ற உரிமையுடன் G3, Litgir. -
யெஸ் இப்பவே வாறன்.
தாங்யூ டொக்டர்.
சாரதாவிடம் வந்தாள் பிரியம்வதா. சாரதா தரையில் அவஸ்தைப்பட்டாள். ஒருவாறு கைத்தாங்கலாகக் கொண்டு வந்து கட்டிலில் படுக்கவைத்தாள்,
அம்மா டொக்டருக்கு போன் பண்ணினேன். அவர்
இப்ப வருவார். சொல்லிக் கொண்டிருந்தபோதே யாரோ
அழைப்புமணி ஒலித்தது. ஒடிச்சென்று கதவைத்திறந்தாள் அங்கே ஆரூரன் நின்றிருந்தான். இவனுக்கு வேலையே கிடை
75

Page 48
யாது. எங்கேயோ இருந்து போன் நம்பரைத் தெரிந்து
கொண்டான். உபத்திரவம் போதாததற்கு இப்போது நேரி
லும் வேறு வந்துவிட்டானே என்று எண்ணி எரிச்சலுற்ருள் .
என்ன பிரச்சினை? வந்தவன்தான் கேட்டான். அம்மாவுக்கு இருந்தாற்டோல் நெஞ்சுவலி. வெறுப்பை அடக்கிக் கொண்டு சொன்னுள் அவள். ஓ! மை கோட்!
வாங்கோ! கூறிவிட்டு அறையை நோக்கி வேகமாக நடந்தவளைப் பின் தொடர்ந்தான் அவன் அறைக்குள்ளே போனவன் ஏதோ பலகாலம் பழகியவன் போல் ஆண்ட்டி என்ன செய்யுது? பயப்படாதேங்கோ நான் உங்களை ஹொஸ் பிற்றலுக்குக் கொண்டு போகிறேன் மிஸ்! ஆண்ட்டின் ர காலைப் பிடித்துத் தூக்குங்கோ சொல்லிக்கொண்டு சாரதா வைத் தூக்க ஆயத்தமானபோது வாசல்பக்கம் யாரோ வருவது கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் பிரியம்வதா வைத் தியர் வந்து கொண்டிருந்தார்.
சாரதாவைச் சோதித்து சிலமாத்திரைகளைக் கொடுத் தார் மருத்துவமனைக்குக் கொண்டு போகவேண்டும் என்று அவர் சொன்னதும் மயக்கமாய்ப் படுத்திருந்த சாரதா வைத் தூக்கி காரில் ஏற்றிக்கொண்டுபோனுர்கள்.
அப்பலோ மருத்துவமனையில் மேலும் பல பரிசோதனை கள் நடந்தன. சாரதா அறையினுள்ளே இருக்க டாக்டர் வெளியேவந்தார். பிரியம்வதா கலங்கிய கண்களுடன் நின் ருள். அருகில் ஆரூரனும் நின்றன் .
பிரியம்வதா! இவர்யார்? டாக்டர்தான் கேட்டார் பிரியம்வதா பதில் சொல்லுமுன் ஆரூரன் முந்திக் கொண் டான் மிஸ். பிரியம்வதாவின் ஃப்ரண்ட் என்பெயர் ஆரூரன்.
தவிர்க்க முடியாமல் ஒட்டிக் கொண்டவனை என்ன செய் வதென்று பிரியம்வதாவுக்குத் தெரியவில்லை.
76 O

மிஸ்டர் ஆரூரன்! நான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டும். ரூமுக்கு வருவீங்களா? பதிலுக்குக் காத்திரா மல் அவர் நடக்க அவனும் பின்தொடர்ந்தான்.
மிஸ்டர் ஆரூரன்! நான் சொல்லப்போற இந்த உண்மை உங்க ஃப்ரண்ட்டுக்கும் அவங்க அம்மாவுக்கும் தெரியக்
da, L-f751.
சரி டொக்டர்.
மிஸிஸ் சாரதா சபேசன் ஒரு ஹார்ட்பேஷண்ட். அவ வுக்கு இதுவரையில் ரெண்டுதரம் ஹாட் அட்டாக்வந்திருக்கு, இன்னும் ஒரு தடவை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அதிகமான சந்தோஷத்தையோ அதிகமான கவலையையோ அவவால தாங்கிக்கொள்ள முடியாது அவ இன்னும் எவ்வ ளவுகாலம் உயிரோட வாழப்போரு என்கிறது நீங்கள் அவ வைப் பராமரிக்கிற விதத்திலதான் இருக்குது. அம்மாவுக்குத் தெரிந்தால் கூடப்பரவாயில்லை. ஆனல் மகளுக்குத் தெரியக்
கூடாது, தெரிந்தால் அம்மாவுக்கு முன்னமே நான் போகி
றேன் என்று ஏதாவது பண்ணிக்கொள்ளுவா
ரெண்டுபேருக்குமே தெரியாமல் பார்த்துக் கொள்ளுறது என்பொறுப்பு டொக்டர். அப்ப நான் வரட்டுமா.
ஆரூரன் வெளியே வந்தபோது கண்கள் கலங்க டொக்டர் என்ன சொன்னர்? என்ருள் பிரியம்வதா.
ஆண்ட்டிக்கு ஹார்ட்வீக்கா இருக்காம். அதனல ரெண்டு கிழமைக்கு இங்கதங்கி றெஸ்ட் எடுக்கட்டாம் பிரியம்வதா நம்பிவிட்டாள். சாரதாவை பரிசோதனை அறையிலிருந்து அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் கொண்டுவந்து விட் டார்கள் சிலநிமிட மெளனத்தின் பின் சாரதா மெதுவாக கண் திறந்தாள்.
அம்மா. என்ற மகளின் கண்கள் கலங்கிப்போயின அருகில் அமர்ந்து தன்கரங்களை பிடித்துக்கொண்டு கலங்கும் மகளைப்பார்த்து அன்புடன் புன்னகைத்தாள் சாரதா,
77

Page 49
ப்ரியா அழா தம்மா. எனக்கு ஒன்றுமே நடக்காது. அழா தம்மா. மகளின் கன்னங்களில் வழிந்த கண்ணிரைத்துடைத்த போதுதான் அருகில் இன்னுெருவன் நிற்கிருனே என்ற நினைவு சாரதாவுக்கு வந்தது.
ப்ரியா! இவர் யார்?
மிஸ்டர் ஆரூரன் எனக்குத் தெரிந்தவர்.
அவனைப் பார்த்துப் புன்னகைத்த சாரதா இருங்கோ என்று அங்கிருந்த கதிரையைக் காட்டினுள். அது ஒரு தனி யார் மருத்துவமனை என்பதால் சகலவசதிகளுடனும் கூடிய
அறையாக இருந்தது.
நீங்கள் இப்ப என்ன செய்யுறிங்கள்? என்ருள்-சாரதா. அபிலாஷா அன்கொம்பனியில மனேஜராக இருக்கிறேன் அம்மா, அப்பா?
கொழும்பில இருக்கினம். சகோதரங்கள் இல்லையா? இல்லை நான் ஒருவன் தான். பிரியம்வதாவின் வாய் திறபடவில்லை. குட்டி நேர்ஸ் ஒருத்தி வந்து எட்டிப்பார்த்தாள் எக்ஸ்கியூஸ் மீ, பேசண்டுக்கு றெஸ்ட் வேணும் என்றவள் போய்விட்டாள்.
அம்மா! நாங்கள் போயிற்றுவாறம். பன்னிரண்டரைக்கு சாப்பாடு கொண்டுவாறன் என்று எழுந்தாள் பிரியம்வதா • நீ சமைக்கமாட்டாய் பிரியா, கடை யில பார்சல் எடுத் துக் கொண்டுவா .
வேண்டாமம்மா நான் சமைக்கிறேன். ஆரூரனும் சொல்லிக் கொண்டு அவளுடனே புறப்பட் டான் நீண்ட வராந்தாவிலே இருவரும் மெளனமாக நடக் தனர். -
மிஸ்! சமையலுக்கு நானும் கெல்ப்பண்ணட்டா? மெள
78
}

அந்தநிலையிலும் பிரியம்வதாவுக்கு சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டாள் பெண்பிள்ளைபோல்என்னுடன் வந்து ஒட்டிக்கொள்கிருனே என்று நினைத்துக்கொண்டவள் நோ தாங்க்ஸ்! என்ருள் எவ்வளவுதான் அடக்கியும் சிரிப்பு புன் னகையாக அவளது இதழ்களில் தவழ்ந்தது.
மிஸ் எனக்குச் சமைக்கத்தெரியும் ஒருநாள் நானே எனக்கு சமைத்தேன் என்ருன் பிடிவாதமாக பிரியம்வதா அவனைத் திரும்பிப் பார்த்தாள். சத்தியமாய்த்தான் மிஸ் நான் சமைத்தேன். ஆனல் அதை நாய்கூடச் சாப்பிடவில்லை. அவன் வாய்விட்டுச் சிரித்தான் பிரியம்வதாவால் அப்படிச் சிரிக்க முடியவில்லை மெதுவாகப் புன்னகைத்தாள்.
பரவாயில்லை நானே சமைக்கிறேன் மிஸ்டர் ஆரூரன்! பரவாயில்லை ஆரூரன் என்றே கூப்பிடலாம். அது சரியில்லை. அதுதான் சரி மிஸ்! ஆரூரன் என்றே கூப்பிடுங்கோ அதற்குமேலும் அவளால் மறுக்கமுடியவில்லை
ஆரூரன்! நீங்கள் செய்த உதவிக்கு நன்றி! மிஸ்ர் நான் என்ன பெரிசாய் உதவி செய்திற்றேன்? நீங்களும் என்னைப் பிரியம்வதா என்றே கூப்பிடலாம் என்றவள் தொடர்ந்தாள். இதற்குள் அவன் தாங்யூ வெரிமச் என்ருன் குதூகலத்துடன்,
நான் அந்தர்ப்படும்போது உதவிசெய்தீங்களே! இந்தச் சின்ன உதவிக்கெல்லாம் அதுவும் நீங்கள் நன்றி சொல்லத் தேவையில்லை.
அதுவும் நீங்கள் என்பதன் அர்த்தம் அவளுக்குப் புரியா மலில்லை. என்ருலும் புரியாதது மாதிரிக்கேட்டாள்.
ஏன்?
79

Page 50
வந்து? என்ருள் அவள் அதட்டலாக,
உங்களுக்கு என்னை முன்னமே தெரியும்தானே. அதுதான் சொன்னேன் சமாளித்தான் ஆரூரன்.
இது எனக்குப் பழகிப்போச்சு என்று புன்னகைத்தாள் பிரியம்வதா மெளனமாக சில மீற்றர்கள்வரை நடந்தார்கள் காரை நெருங்கியதும் பிரியம் வதா ஏறிக்கொண்டாள். வீடு வரை கொண்டுபோய் விடவா என்று பிரியம்வதா கேட்ட போது உங்களுக்கு வீண்சிரமம் என்று மறுத்துவிட்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டான் ஆரூரன்.
கொஞ்சம் கதைத்தால் போச்சு வந்து, போய் இருந்து எழும்பி, நடந்து, விழுந்து, தமிழில எத்தனை வினையெச்சம் இருக்கோ அத்தனையையும் சொல்லிருவாங்கள் இவங்களுக் கெல்லாம்.பிரியம்வதா மனதுக்குள் பொருமிக்கொண்டாள்
பிரியம்வதா வீட்டுக்கு வந்துசேர்வதற்குள் மணி பதி னென்ருகி விட்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பெண் ஒரு தந்தி யைக் கொண்டுவந்து கொடுத்துப்போனுள்.
செல்லம்மா இறந்து விட்டார்.
குப்புச்சாமி
பிறந்தநாளிலிருந்து தாலாட்டிச் சீராட்டி வளர்த்த பாட்டி போய்விட்டாள். இறுதிக்கிரியைகளில் கூடக் கலந்து கொள்ள முடியாதபடி சாரதா வேறு படுத்திருக்கிருளே
என்ன செய்வாள் அவள்? அப்படியே கதிரையில் சாய்ந்து G5IT 600TLIT6t.
தன்னையும் மீறிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடி யாமல் சிலநிமிஷங்கள் விம்மி விம்மி அழுதவள் அழுவதற்குக் கூட நேரமில்லாமல் போக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள். இந்தவிஷயத்தை அம்மாவிடம் சொல்லவேண்டாம் சொன்னல் இதுவே அம்மாவை என்னி டமிருந்து பிரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று
80

நினைத்துக்கொண்டாள். சாரதாவின் பலவீனமான இத யத்தை நினைத்துக்கொண்டே. ஆனல் தன்னுலேயே தன் தாயார் தன்னைவிட்டுப் பிரிந்து போய்விடுவார் என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை.
அம்மா!
தலையை மேலும் கீழும் ஆட்டினுள் சாரதா, நீ வந்து கணநேரமா?
கொண்டே கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
நீ சாப்பிட்டாயா? இல்லை. இங்கேயே கொண்டு வந்திற்றன் சாப்பிடு (βολιΓτιμο Π Ρ
சாரதா தலையசைத்ததும் கறிகள் சோறு எல்லாவற்றை யும் சேர்த்துக் குழைத்தாள் கவனமாக எடுத்து சாரதாவின் கையில் வைத்தாள் மூடில கொஞ்சத்தை எடுத்து வைச்சிற்று நீ சாப்பிடம்மா. அப்படியே சாரதாவுக்கு எடுத்து வைத்து
விட்டுத் தானும் சாப்பிட்டாள் பிரியம்வதா.
சாப்பிட்டு முடித்து சாவதானமாகக் கதைத்துக்கொண்
டிருந்தபோது கதவைத் தட்டிவிட்டு காத்துநின்ருன் ஆரூரன்
வாங்கோ!
திரைச்சேலையை விலக்கிக்கொண்டு உள்ளே வந்தவனை அமரச்செய்தாள் பிரியம்வதா,
இப்ப எப்படி இருக்கு? பையிலிருந்த மோல்ற்றீனு மாப் போத்தலை எடுத்து மேசையில் வைத்துக்கொண்டே கேட் டான்.கதவைத்தட்டிவிட்டு திரைச்சீலையை விலக்கிக்கொண்டு தீபா வந்தாள் ஆரூரனைக் கண்டதும் உதட்டில் பரிகாசச்
8

Page 51
சிரிப்பு நெழிய பிரியம்வதா வைப் பார்த்தாள். பிரியம்வதா இதைக் கவனிக்காததுபோல் இப்படி இரு என்று கூறி கட் டிலில் நகர்ந்து அமர்ந்து கொண்டாள் தீபாவைக் கண்டதும் கொஞ்சம் கலகலப்பானுள் பிரியம்வதா, கதைத்துக் கொண் டிருக்கும் போது மற்றவர்கள் கவனிக்காமல் பிரியம் வதாவை அடிக்கடி பார்த்துக்கொண்டான் ஆரூரன்.
இரவுத்துணைக்கு யாராவது நிற்கவேண்டுமே. என்ருன் ஆரூரன். சாரதா புன்னகைக்க யார் நிற்பார்கள்? என்ருன்
ஏன் நானுெருத்தி இதில இருக்கிறது உங்களுக்குத் தெரி யேல்லையா? பிரியம்வதா ஏறக்குறைய பாய்ந்தாள்.
சிரித்துக்கொண்டு வேற ஏதாவது உதவி தேவையென் ருல் எனக்கு ஃபோன் பண்ணுங்கோ என்று தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.
இப்படியே இரண்டுவாரங்கள் சென்றன. தினமும் ஆரூ ரண் சாரதாவைப் பார்க்கவருவான். பெயருக்கு மட்டுமே அன்னையைப் பார்க்கவருவான். உண்மையில் அவன்வருவது மகளைப் பார்க்க என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்தவிட யம். தினமும் பிரியம்வதாவுடன் அவன் கதைக்கும்போது தலைவிதி என்று கதைத்த பிரியம்வதா அவளது அன்புக்காக ஏங்கும் அவனிடம் நாளடைவில் சகஜமாகப் பழகத்தொடங் கினுள். அவளைப் பொறுத்தவரையில் அது சாதாரணமான அன்பு ஒரு நண்பனுடன் பழகுவதுபோல் இல்லை ஒரு சகோ தரனுடன் பழகுவது போலும் இல்லை. அதற்காக அவன் தன் காதலன் என்றும் அவள் நினைத்துவிடவில்லை. ஆனல் ஆரூர னைப் பொறுத்தவரையில் அதுகாதல் ஒருதலைக்காதல்!
அன்று வைத்தியர் வந்தபோது தனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லையென்றும்தான் கண்டிப்பாக வீட்டுக்குப் போயே ஆகவேண்டும் என்றும் பிடிவாதமாகக்கூறி வீட்டுக்குப் போவ தற்கான அனுமதி பெற்றிருந்தாள் சாரதா , அவள் எங்கி
ருந்தாலும் ஒய்வாக இருந்தால் போதும் என எண்ணிய
வைத்தியரும் அனுமதி கொடுத்துவிட்டார்.
82

வீட்டுக்கு வந்த அன்றே அம்மாவுக்கு மகள் சளைத்த வளல்ல என்பதை பிரியம்வதா நிரூபித்துவிட்டாள். சாரதா எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது எனக் கடுமையாக உத்தரவிட்டு விட்டாள் வெண்காயம் உரிக்கும் வேலைகூட
சாரதாவுக்கு இல்லையென்ருகிவிட்டது.வீட்டு வேலைகளையெல்
லாம் தானே கவனித்துக்கொண்டாள் மகள் கல்லூரிக்குப் போவதில்லை என்பதால் வீட்டுவேலைகள் அவளுக்குச் சிரம Nமாகத் தெரியவில்லை.
மாலையில் வீடு கூட்டிக் கொண்டிருந்தாள் பிரியம்வதா தொலைபேசி அழுதது தும்புத்தடியைக் கதிரையில் சாய்த்து விட்டு றிசீவரை கையில் எடுக்கவும் தீபாவின் சைக்கிள் கேட்டைத் தாண்டவும் சரியாக இருந்தது.
ஹலோ யார் பேசுறது? மிஸிஸ் சாரதா சபேசன் இருக்கிரு:வா? யெஸ் ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்கோ. யாரென்று நான் கேட்க அவன் என்ன்ை யே கேள்விடு. கிருனே என்று மனதுக்குள் பொருமினுள் பிரியம்வதா அது ஆணின் குரல் என்பதைப் புரிந்து கொண்டு.
ஹலோ! நீங்கள் பிரியம்வதாவா? மறு முனையிலுள்ள குரல் அவசரமாகக் கேட்டது யெஸ்!
ஆரூரன்தான் கதைக்கிறன் பிரியம்வதா g) Päi 5(3at ITI - ஒரு விஷயம் கதைக்கவேணும். ஒருக்கால் பார்க்குக்கு வாறிங் கள T?
பார்க்குக்கு எதுக்கு? இங்கேயே வந்து கதைக்கலாமே இல்லை பிரியம்வதா. எனக்காக இன்றைக்கு ஒருக்கால் வாங்கோவன், கெஞ்சுவது போலக் கேட்டான் ஆரூரன்.
ஸொரி ஆரூரன் தீபா வந்திருக்கிற பிறகொருநாளைக்கு வாறன்

Page 52
அப்ப நாளைக்கு?
குழந்தைபோல்க் கேட்கும் அவனை நினைக்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது.
சரி எத்தனை மணிக்கு?
நாலுமணிக்கு?
சரி! பிரியம்வதா தொலைபேசியை வைத்துவிட்டு மீதி யைக் கூட்டினுள். இதற்குள் தீபா சாரதாவைத் தேடிக் கொண்டு பின்வராந்தாவிற்குச் சென்று கதைத்துக் கொண் டிருந்தாள். தீபா வாரம் இருதடவை சாரதாவைப் பார்க்க வருவாள். இத்தனை வேலைகளுக்கிடையிலும் பிரியம்வதா இருமுறை தீபாவின் வீட்டுக்குப் போய்வந்து விட்டிருந்தாள். தீபாவின் பெற்றேர் தீபா படித்ததுபோதும் என்றெண்ணி ஒரு லண்டன் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க வெண் ணி கல்யாணத் தேதியும் குறித்தாகிவிட்டிருந்தது. இன்னும் இருபது நாட்களில் திருமணம் முடிந்துவிடும். பின் ஒருவாரத்தில் தம்பதிகள் இலண்டனுக்குப் போய்விடுவார் கள் இதைப்பற்றித்தான் தீபா சாரதாவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஹலோ தீபா! நீ போனபிறவில பூனையாய் இருந்தியா?
ஏன் பிரியா?
பின்ன என்ன? சைக்கிள் பெல்லடித்துக் கேட்டது. பிறகு பார்த்தால் இங்க இருக்கிருயே! சத்தம் போடாமல் நடக் கிறதிலை நீ பூனையைத் தோற்கடித்து விடுவாய்.
உன்ர காதில பிழை. என்னது? என்று அவளின் காதில் பிடித்துத்திருகியவள் அவள்இருந்த கதிரை க்கைப்பிடியில் அமர்ந்து கொண்டாள் சாரதாவுக்குச் சொன்ன விஷயங்களை பிரிய ம்வதாவுக் கும் சொன்னுள் தீபா, பிரியம்வதாவின் மனதில் ஒருமெல் லிய கவலைபடர்ந்தது. மூவரும் தேனீர் அருந்தி ஏதோவெல் லாம் கதைத்தனர். தீபா புறப்பட்டபோது வாசல்வரை
84

வந்து வழியனுப்பிய பிரியம்வதா திரும்பியபோது எதிரே தெரிந்த சுவர் மணிக்கூடு ஐந்துமணி என்றது தொலைபேசி அவள்கண்களில் பட்டது. ஆரூரனின் ஞாபகம் வந்தது அவன் அழைத்தபோது மறுத்து விட்டோமே எ ன் று தன்னையே நொந்து கொண்டாள். அந்தளவுக்கு அவன்மீது அன்புவைத் திருந்தாள் பிரியம்வதா, சாரதாவின் மனதிலும் கூட ஆரூரன் நல்லவனுகவே அமர்ந்துகொண்டான்.
B 8B
பிரியா இந்து, பிரஷாந் மூவரும் போய்விட்டபின் காஞ்சனவின் மனதுக்குள் சந்தோஷம் குறைந்து போய்விட் டிருந்தது ஆங்கிலவகுப்பு ஆரம்பமாகப் போகிறது என்று அம்மாவிடமிருந்து கடிதம்வரவும் பிரியா புறப்பட்டுவிட் டாள். இந்துவும் விடுமுறைமுடிந்து விடவும் பிரியாவுடன் போய்விட்டாள். பிரஷாந் இரண்டு நாட்கள் அதிகமாக தங்கிவிட்டு கொம்பியூட்டர் சயன்ஸ் படித்துக் கொண்டி ருந்தமையால் மேலும் தங்கமுடியாது என்று போய்விட் டான் இரண்டு வாரம் கழித்து காஞ்சனு மட்டக்களப்புக்குப் புறப்பட ஆயத்தமானுள். மாதமொருமுறை யாழ்ப்பாணத் திலும் மட்டக்களப்பில் உள்ள அணுதை இல்லங்களுக்குச் சென்று சிலநாட்கள் தங்கிவிட்டு வருவதுவழக்கம்.
காலை ஆறேகால் மணிக்கு வந்துவிட்டிருந்தாள் தை மாதம் நெருங்கிக் கொண்டிருந்தமையால் கொட்டும்பனி அவளை நனைத்தது. ஆறரைக்கு வரவேண்டிய பஸ் ஆறே முக்காலாகியும் இன்னும்வந்தபாடில்லை எங்கள்நாடு ஏன் ஜப்வானைப்போல் ஆகமாட்டேன் என்கிறது? என்று அவள் மனம் நாடகபாணியில் நயமாகக்கேட்டது சுற்றுப்புறத்தில் அறிந்தவர் தெரிந்தவரென்று எவர்தலையும் தெரியவில்லை. வெறுமனே கைகட்டிக்கொண்டுநிற்க அவளுக்குப் பிடிக்க
85

Page 53
வில்லை கைப்பையினுள் இருந்த வசந்தம்'புத்தகத்தை எடுத்து விரித்தாள். இரண்டு சொற்கள் வாசிப்பதற்குள் கண்கள் இரண்டும் வலிக்கத்தொடங்க மூக்குக்கண்ணுடியை எடுத்து அணிந்துகொண்டாள். நூல்வேலி சுஜாதாவின் கண்ணுடி போல் இருந்த அந்தக்கண்ணுடி அவளது கம்பீரத்தோற் றத்துக்கு மேலும் மெருகூட்டியது.
காஞ்சன கைக்கடிகாரத்தைப் பார்த்தாள், ஏழுமணி பாக் இன்னும் சிலநிமிஷங்களே இருந்தன. சனக்கூட்டம் பரபரக்கத்தொடங்கியது. இதுவே பஸ்வருவதற்கான அறி குறியாகவும் காஞ்சன புத்தகத்தை மடித்துக் கைப்பைக்குள்
வைத்துக் கொண்டாள். மூக்குக் கண்ணுடியையும் கழற்றி
வைத்துக் கொண்டாள். சனநெரிசலினுள் இடிபட்டு ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொள்வதற்குள் அவளுக்குப்போதும் போதும் என்ருகிவிட்டது. பஸ்ஸினுள் பின்வாசலினல் ஏறி னுலும் முன்வாசலில் முண்டியடித்துக் கொண்டு நின்ற ஒரு பெண் என்னேட செருப்பைக்காணேல்லை என்று கத்தினுள் அதற்குப் பதிலாக பின்வாசலில் நின்ற ஆடவன் ஒருவன் இஞ்ச ஒரு செருப்புக் கிடக்குது என்று ஒரு செருப்பைத் தூக்கி வைத்துக் கொண்டு கத்தினன். காஞ்சனவுக்குச் சிரிப் புத்தான் வந்தது. செருப்பு உரியவளிடம் போய்ச் சேருவ தற்குள் பெரும்பாடாய்ப் போய்விட்டது.
சனத்தின் கூச்சல் குழந்தைகளின் அழுகுரல்களுக்கு மத்தியில் நடத்துனரின் குரல் ஓங்கி அதட்டியது. ஒருவாருக வண்டி புறப்படும்போது ஏழுஇருபதாகி விட்டிருந்தது காஞ் சன மறுபடியும் புத்தகத்தை விரித்துக்கொண்டாள்.
அவள் கமலாவுக்குக் கொஞ்சம் எண்டாலும் இரக்கம் வேண்டாமே அந்தப் பச்சைப் புள்ளையைப் படுத்துறபாடு.
காஞ்சனவுக்கு முன்னல் இருந்தவள் காஞ்சனவுக்குப் பக்கத்
திலிருந்தவளிடம் திரும்பிச் சொன்னுள். அவர்களிருவரும் நீண்டநேரமாகவே கதைத்துக் கொண்டிருந்தனர் காஞ்சன அக்கறைப்படுத்தவில்லை. இந்த வாக்கியம் மட்டும் அவளின் செவிகளுக்குள் சொல்லிக்கொள்ளாமல் புகுந்துகொண்டன.
86
 

மற்றவள் தொடர்ந்தாள். தாய்தகப்பன் உயிரோட இருக்கேக்க எவ்வளவு அன்பாய் இருந்தவள் முன்னவள் இடைமறித்தாள். அன்பாய்ப் பழகினவளோ? நடிச்சவள் ராட்சசி. பாவம் அந்தப்பிள்ளை அவளின் ரை பிள்ளைகள் விளை யாடேக்க அதுக்கும் ஆசை இருக்கும் தானே.
அவளை விளையாடவும் விடமாட்டாளே?
ம்.ம். விட்டால் குறைஞ்சிடுமாம் ஏழுவயசில சட்டி பானை கழுவி. வீடுவாசல் கூட்டி உடுப்புத்தோய்ச்சு சமைய லுக்கு உதவிசெய்து. இவ்வளவுக்கும் சரப்பாட்டை என் முலும் ஒழுங்காய்க் குடுப்பாளேர் பாக்கப் பரிதாபமாய்க் கிடக்கு, நான் என்னவும் சொன்னுல் என்னுேட சண்டைக்கு வந்திடுவாள் அந்தவாயாடி.
பஸ்ஸின் இரைச்சலிலும் இந்தவாக்கியங்கள் காஞ்சன வின் காதுகளுக்குள் தெளிவாகப் புகுந்து மனதை என்னவோ செய்தது.
அந்தப்பிள்ளை எங்க இருக்குது? காஞ்சனுதான் கேட் டாள் முன்னல் இருந்தவளிடம்
கிளிநொச்சில.
நீங்கள்?
நானும் கிளிநொச்சில தான்.
நல்லது எனக்கொரு உதவிசெய்வீங்களா? என்னம்மா அந்தப்பிள்ளையைத் தத்தெடுக்கப் போறிங் g; of TP
அவள் வேடிக்கையாகக் கேட்டாள். இவள் வேதனையு டன் பதில் சொன்னுள். -
ஒம்: நான் வளர்க்கப் போறேன் அந்தப் பிள்ளையின்ர விலாசத்தைத் தாங்கோ.
87

Page 54
உங்களுக்கென்னம்மா தலைவிதியா? அந்தப்பிள்ளையின்ர பேரில ஒருசதமும் இல்லை. தாய்தகப்பன் நாட்கூலிசெய்த துகள். பிள்ளைக்கு ரெண்டு வயசில தகப்பன் இன்னுெருத் தியோட தலைமறைவாகிற்ருன், அஞ்சுவயசுவரைக்கும் தாய் கஷ்டப்பட்டாள். பிறகு அவளும் மூளைக்காச்சலில போயிற் முள். இப்பபிள்ளை தாயின்ரதங்கச்சி வீட்டில வளருது. எனக் குத் தெரியவே இப்படி ஆதரவில்லாத பிள்ளைகள் நாலைஞ்சு கிளிநொச்சிலையும் பரந்தனிலையும் இருக்குதுகள்.
சரி! இப்ப அந்தப்பிள்ளையின்ர விலாசத்தைச் சொல் லுங்கோ, ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்டாள் காஞ்
சன. அவள் விலாசத்தைச் சொல்லவும் குறித்துக்கொண்
1 - Π 6ίτ.
அம்மா! என்னுேடபேரை விட்டிராதேங்கோ, பிற கு அவள் பாவி குதிச்சுக் கொண்டு வந்திருவாள். ۔۔۔۔۔
காஞ்சன புன்னகைத்துக் கொண்டு தலையசைத்தாள்.
பன்னிரண்டுமணிக்கெல்லாம் பஸ் மட்டக்களப்பை அடைந்து
விட்டது. பஸ்நிலையத்திலிருந்து அரைமைல் தூரம்போல்ை அன்பகத்தினை அடைந்துவிடலாம் காஞ்சன பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தாள் காஞ்சனவைக்கண்டதும் சூரியனைக்கண்ட தாமரைபோல் என்பார்களே, அதைப்போல் பிள்ளை கள் எல்லோரும் அம்மா. என்று சூழ்ந்துகொண்டார்கள். பதினைந்து வயது ஆகிவிட்ட கபிலன் கூட காஞ்சனுவைக் கண்டதும் ஒடிவந்தான். அவர்களுடன் கதைத்துக்கொண் டேவந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டாள். அவளின் மடியிலும் ஷோபாவின் கைப்பிடியிலும் தரையிலுமாக அவ ளைச்சுற்றிலும் கள்ளமில்லாத சந்தோஷமான முகங்கள் அவளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தன. காஞ்சனு வுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை அவர்களை அப்படியே அள்ளி அனைத்துக்கொள்ள வேண்டும் என்று மனம்துடித்தது. கைகள் போதவில்லை. அவர்களுக்காகச் செய்துவந்த பலகா
ரங்களைக் கொடுத்தாள் வேலைக்காரர்களுக்கும் ஒருபார்சலைக்
88

கொடுத்துவிட்டு அகல்யா கொடுத்த தேனீரைப்பருகினள் சாப்பாடு வேண்டாம் அம்மா. நீங்கள்தான் வேண்டும் என்று அடம்பிடித்த பிள்ளைகளை ஒருவாருக சாப்பிட அனுப்பிவிட்டு தனது அறைக்குள் சென்ருள் காஞ்சனு.
மட்டக்களப்பில் குழந்தைகளுடன் நான்கு நாட்களைச் செலவழித்துவிட்டு வவுனியாவுக்குத் திரும்பினுள் காஞ்சனு. வந்ததும் முதல்வேலையாக ராதிகாவையும் புவனவையும் கிளிநொச்சிக்கு அனுப்பினுள்.
காஞ்சனுவின் மனதில் நெடுநாட்களாக ஒரு ஆசை. வன்னிமா நகரிலே சிறந்த கல்விக்கூடம் ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கே ஏழைகளுக்கு இலவசக்கல்வி வழங்க வேண்டும். வன்னிவளநாட்டிலே கல்விவளம் பெருகவேண் டும். எத்தனையோ காலமாக ஆசைப்படுகிருள். ஆனல் அதற்கும் வசதிவேண்டுமல்லவா? தையல் நிலையத்தின் உற் பத்தியைப் பெருக்கி பணந்திரட்ட இப்போது தான் முடிந் தது. கட்டிடவேலை ஆரம்பித்து ஒரு மாதகாலதிற்கெல்லாம் அழகானதொரு பாடசாலை கம்மீரமாக எழுந்து நின்றது. இந்து போனதடவை வந்தபோது அத்திவாரம் போடப் பட்டிருந்தது. அப்போதே சொல்லிவிட்டாள், திறப்புவிழா வுக்கு நான் எப்படியாவது வந்தே தீருவேன் என்று இப்போது இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கூடத்துக்குக் கையசைத்து விட்டு வந்து விட்டாள்.
ராதிகாவும் புவனவும் ஒன்பது பிள்ளைகளுடன் இன்று தான் வந்து சேர்ந்தார்கள். பிள்ளைகளை வரவேற்பறையில் நிறுத்திவிட்டு அவர்களிருவரும் காஞ்சனுவின் அறைக்குள் புகுந்தார்கள். -
மெடம்! ஒன்பது பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வந் திற்றம் இன்னும் மூன்று பிள்ளைகளை சொந்தக்காரர் வளர்க் கினம் பிள்ளைகளும் சந்தோசமாய் இருக்கினம். நாங்கள் கூட்டிக் கொண்டு வந்த பிள்ளைகளிலையும் நாலு பிள்ளைகள் சொந்தக்காரரோட இருந்ததுகள். அங்க இருக்கவிருப்பமில்லை
89

Page 55
யென்று அழுதுகொண்டு எங்களோட வந்திற்றுதுகள். நீங்கள் சொன்ன சாந்தியும் இவையளைப் போலத்தான். ஆனல் வளர்க் கிற ஆக்களுக்கு விடமனமில்லை தங்களுக்கு உதவிதேவை யாம் என்று மறுத்திற்றினம், பிறகு ஒருமாதிரி கூட்டிக் கொண்டு வந்திற்றம். மிச்சம்நாலு பிள்ளைகளும் ஆதரிக்க ஆக்கள் இல்லாமல் தெருவில திரிஞ்சதுகள், புவனமூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.
காஞ்சன வரவேற்பறைக்குள் வந்தாள். அந்தப்பிள்ளை களைப் பார்த்ததும் அவள் உள்ளம் துள்ளியது. அவள் அவர் களைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவர்களும் புன்னகைத் தார்கள் தங்களுக்காக ஒரு புதுவாழ்வு காத்திருப்பதை உணர்ந்த சந்தோஷம் அவர்களுக்கு.
§
பிரியம்வதா ஆரூரனுக்காகப் பூங்காவில் காத்திருந்
தாள். மறுநாளும் அவனைப்பார்க்க பூங்காவுக்கு வரமுடியா மல் விருந்தினர் வந்து விட்டிருந்தார்கள். செல்லம்மா இறந்துபோன விஷயத்தை மெதுவாக சாரதாவிடம் சொல்ல நாலுநாட்களாக அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய இடை யிடையே தீபா வந்துபோக நேரம் கிடைக்காமல் போக இப்போது தான் வந்திருக்கிருள்.
அவளைக்கண்டதும் உள்ளம்துள்ள கால்தரையில் படாது ஓடிவந்தான் ஆரூரன். இருவருமாக சிமெந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.
ஆரூரன்! என்னவோ கதைக்கவேணும் என்று வரச் சொன்னீர்களே? என்ருள் பிரியம்வதா.
நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கவேணும் சொல்ல வேணும். தப்பாய் நினைக்கமாட்டீங்களே? தயங்கித்தயங்கிக் கேட்டான் ஆரூரன்.
90
{े"

தப்பாய் நினைக்காத மாதிரி கேளுங்கோ. அவள் சிரித் தாள். ப்ளீஸ் விளையாடாதேங்கோ சீரியஸாக் கதையுங்கோ
சீரியஸாவா? சரி கதையுங்கோ என்ருள் சிரிப்பினூடே ப்ரியம் வதா! வந்து . வந்து. வந்தாச்சு தானே என்ன விஷயம் என்று சொல்லுங்கோ, நான் போகிறேன்.
பிரியம்வதா! நான்.
நீங்கள்? அதட்டினள் அவள்.
நீங்கள்.
அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. என்ன ஆரூரன்? என்ருள் இரிப்பினுரடே.
ம் கஷடம்டா முருகா! என்று நோகாமல் தலையில டித்துக் கொண்டாள் பிரியம்வதா.
பழையபடி வந்தா?
அதை எப்படிச் சொல்லுறதென்று தெரியேல்ல ப்ரியம்
வதா •
என்ன விஷயம் என்று சொல்லுங்கோ, அதை எப்படிச் சொல்லுறதென்று நான் சொல்லுறன்.
ப்ரியம்வதா! உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுத் தான் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். கதைக் த்துணிவில்லை. உங்களுக்கெல்லாம் கா த ல் ஒரு கேடா? மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.
ப்ரியம்வதா! நான்.
நான் உங்களைக் காதலிக்கிறேன் ஆரூரன்,
ஆரூரனுக்குக் கால்பூமியில் பதிய மறுத்தது. அந்தரத் தில் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறப்பது போல் பிரமை அவனுக்கு.
| 91

Page 56
அம்மா வீட்டிலதணிய. நான் போயிற்றுவாறன். அவ னது பதிலுக்குக் காத்திராமல் நடந்தாள் பிரியம்வதா.
கே. எஸ். ஆனந்தனின் 'பூஜைக்காக வாழும் பூவை' கதையில் தன்னை மறந்துவிட்டிருந்தாள் பிரியம்வதா,
சாரதாவின் குரல் பிரியம்வதாவின் கவனத்  ைத க் கலைத்தது.
என்னம்மா?
கேட்பதற்குள் சாரதா அவளருகே வந்து விட்டாள்.
கதைப்புத்தகமா?
ஓம்!
கதை பிறகு படிக்கலாம்" இப்ப கொஞ்சநேரம் இங்லி சைப்படி!
என்னம்மா நீங்கள்! கண்டறியாத ஒரு இங்லிஷ், எனக்கு என் தாய்மொழி போதும்.
ம்.ம்! போதாது போய்ப்படி,
ஏன் போதாது?
குறுக்குக் கேள்வி கேளாதை. எங்களுக்குப் பிடிச்சுதோ இல்லையோ இங்லிஷ் சர் வ தேச மொழியாய் போயிற்று. தமிழ்தெரியாத ஒருவரோட கதைக்கவோ பொது விஷயங் கள் பலதையும் அறிந்துகொள்ளவோ இங்லிஷ் உதவியாக இருக்கும்.
எனக்கு உபத்திரவமா இருக்கே!
இங்லிஷ் நல்ல மொழியம்மா-மகளைப் படிக்க வைக்கத் துடித்தாள் அன்ன.
ஒ.கோ! உங்களுக்கு உங்கமொழியை விடவும் அந்நிய னின் மொழி நல்லதா இருக்கோ?
92

அப்படியில்லைம்மா. பின்ன எப்படியாம்?
சாரதாவின் பொறுமை போய்விட்டது. நீ என்னவென் ருலும் செய்! படித்தாலென்ன விட்டாலென்ன. ஆக எதிர்த் துக் கதைக்கிறது ஒன்றுதான் தெரியும். வேற ஒன்றுமில்லை" மளமளவெனப் பொரிந்துவிட்டுப் போய்விட்டாள் அவள். புத்தகத்தைமூடி மேசையில் போட்டுவிட்டு கோபமாக எழுந்
தாள் பிரியம்வதா தொலைபேசி அழுதது. றிசீவரைக் கையில்
எடுத்தவள் யாரது? என்று அதட்டினுள் ஹலோ எல்லாம் காணுமல் போய்விட்டது. மறுமுனைக்குரியவர் பயந்துபோ யிருப்பார். -
நான் தான்.
அவளுக்குப் புரிந்து போனது ஆரூரன் தானென்பது. கோபம் சட்டென்று எங்கோ போய்விட என்ன விஷயம் ஆரூரன்? என்ருள் இனிமையாக,
நானும் அதைத்தான் கேட்கிறேன். என்ன விஷயம்? கோபமாக இருக்கிறீங்களே
அம்மா இங்லிஷ் படிக்கட்டாம். சொல்லிக்கொண்டிருந்த போது சாரதா அவளைக்கடந்து போனுள் பிரியம்வதா நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
அது நல்லதுதானே! படியுங்கோவன்.
அதைப்பற்றிக் கதைக்கவேண்டாம் எனக்குப்பொல்லாத கோபம் வரும். சீறினுள் அவள்.
கஷ்டம் கஷ்டம்! எனக்கும் வேற ஆள்கிடைக்காமல் உங்களைப்போய் லவ் பண்ணினேனே!
விளங்குதெல்லா. ஆளைவிடுங்கோ. நான் வேறயாரை யாவது பார்த்துக் கொள்ளுறன்.
என்னது?
93

Page 57
பின்ன என்ன? உங்களுக்குத்தான் கதைக்கத்தெரியுமா? இல்ல இல்ல! உங்களுக்கும் கதைக்கத் தெரியும். எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
எனக்கு வாற ஆத்திரத்துக்கு இடையில் நிறுத்தினுள்
அவள் .
ம்? ஆத்திரத்துக்கு?
தூபம் போடுறீங்கள் நீங்கள். பேச) மல் ஃபோனை 606) Ար
ங்கோ. இனிமேல் என்னுேட கதைக்கவேண்டாம். எனக்கு
இன்னெரு லெட்டர் வந்தது. கொஞ்சநாளைக்குப் பொழுது போய்விடும்.
பல்லை நெருமினன்
சிரித்துவிட்டான் ஆரூரன். பிருயம்வதாவும் சிரித்தாள்
ப்ரியா! நான் உங்களுடன் கொஞ்சம் கதைக்க வேணும் பார்க்குக்கு வாறிங்களா? அவளைப்பார்க்கவேண்டும் என். லும் இப்படிச்சொல்லியே பழகிவிட்டது அவனுக்கு
நோ! வீட்டுக்கு வாங்கோ எவ்வளவுநேரம் வேணுமென் ருலும் கதைக்கலாம். பார்க்கிலயும் பீச்சிலயும் சந்திக்கிறது எனக்குப் பிடிக்காது.
வீட்டில இருந்து கதைக்கிறது கஷ்டம் பிரிய
ஏன்?
உங்க அம்மா இருப்பா,
ஆரூரன்!- இரைந்தாள் பிரியம்வதா. எங்கிருந்து அவ்வு ளவு கோபம் வந்தது என்று அவளுக்கே புரியவில்லை. அவன் சொன்னதன் அர்த்தம் அவளுக்குப் புரிவதற்குள் பாசம் உந்த அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு தொடர்ந்தாள்.
94
ቆሞ ̆

லவ்பண்ணத்தொடங்கின உடனேயே அம்மாவை உபத் திரவமாய் நினைக்கிறீங்கள். ஒதுக்கி வைக்கிறீங்கள். கல்யா ணம் செய்த பிறகு என்ன செய்வீங்களோ நீங்கள் எனக் கெப்படித் தெரியும். ஆரூரன்! எனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிற என் அம்மாவை ஒதுக்கி வைத்தீங்களே உங்களை என் மனதில வைத்திருக்க என்னுல முடியாது. இனி மேல் எனக்கும் உங்களுக்கும் இடையில எந்தஉறவுமேஇல்லை. வெடித்துவிடுமோ என்று அஞ்சுமளவுக்கு தொலைபேசி யை வைத்துவிட்டு அங்கிருந்த கதிரையில் தொப்பென்று இருந்தவள் கேவிக்கேவி அழுதாள். முகத்தைமூடிக்கொண்டு அடக்கமுடியாமல் அவள் அழுதபோது சாரதா அவளது தோளில் கையைவைத்தாள். திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்த வள் சாரதாவைக்கண்டதும் அம்மா.என்று வாய்விட்டே அழுதாள்.
ப்ரியா! நான் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அழாதை. நான் சொல்லுறதைப் பொறுமை யாய்க்கேள்.
பிரியா வின் அழுகை ஓயவில்லை. சாரதாவும் கொஞ்ச நேரம் மெளனமாக நின்ருள். அவள் அழுகை ஓய்வதற் குள் அரைமணிநேரம் உருண்டோடிவிட்டது ப்ரியா! என்று மகளின் தலையை உயர்த்தினுள் சாரதா. பிரியம்வதா கலங் கிய விழிகளுடன் தாயைப்பார்த்தாள்.
அம்மா! அவன் இப்ப எனக்குமுன்னுல வந்தால் அவனை என்ன செய்வேன் என்றே எனக்குத்தெரியேல்லை. இத்தனை நாளும் எனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிற உங்களே. சொல்லிமுடிக்காமல் விம்மினுள் பிரியம்வதா. அவள் இருந்த நிலையில் எதுவும் சொல்வதற்கில்லையென்பதை உணர்ந்த வாரதா மகளை அறைக்குள் அழைத்துப் போனுள். பிரியம் வதா தாயின்மடியில் முகம்புதைத்துக் கேவினுள். நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்துவிட்டு அப்படியே உறங்கிப்போ ள்ை. மகளின் தலையை மெல்லத்தூக்கிதலையணையில் வைத் துவிட்டு எழுந்து சமயலறைக்குள் புகுந்துகொண்டாள்.
D 95

Page 58
அம்மாவும் மகளும் மொட்டைமாடியில் அமர்ந்து டிரை யாடிக் கொண்டிருந்தார்கள் இருந்தாற்போல் ப்ரியா! ஆண் களில தொண்ணுாறு வீதமும் ஏமாத்தும் கூட்டம் என்ருள் சாரதா எதையோ யோசித்தவளாக. பிரியம்வதா தாயை நிமிர்ந்து பார்த்து விட்டுக்குனிந்து கொண்டாள். சாரதா அமைதியாகத் தொடர்ந்தாள்.
நீ அழுத காரணத்துக்காகச் சொல்லேல்லை. உண்மையை உலகத்தில நடக்கிறதைத்தான் சொல்லுறன். கல்யாணத் துக்குமுதல் கண்ணே, ம ணி யே என்பார்கள் கல்யாணம் செய்தபிறகு கழுதையே மரமண்டையே என்று கழுத்தைப் பிடித்து வெளியதள்ளுவாங்கள் தவிர கல்யாணம் செய்யுறதே அருமை. பிறகென்ன? என்று பெருமூச்சு விட்டாள்.அவள். பிரியம்வதா குனிந்ததலை நிமிராமல் மெளனமாக இருந்தாள். சிலநிமிஷங்கள் மெளனமாகவே நகர்ந்தன சாரதா மெளன மாகவே எழுந்து போய்விட்டாள்.
இரண்டுதினங்கள் நகர்ந்து விட்டன. ஆரூரன் தொலை பேசியில் அழைத்தபோதெல்லாம் கதைக்க விருப்பமின்றி தொலைபேசியை வைத்துவிட்டிருந்தாள் பிரியம்வதா.
இரவுமுழுவதும் அன்னைக்குத் தெரியாமல் அழுததில் கண் கள் இரண்டும் வீங்கிப்போயிருந்தது பிரியம்வதாவுக்கு. காலை யில் விபரம் அறிந்தபோது துவண்டுபோய்விட்டாள் சாரதா தாமதமாகவே எழுந்து தாமதமாகவே குளித்துவிட்டுவரும் போது தபாற்காரன் ஒருகடிதத்தைக் கொடுத்துப்போனுர் பிரித்தபோதே அது ஆரூரனின் கடிதம் என்பது அவளுக்குப் புரிந்து போயிற்று. சோகம் அவளை நசுக்கக் கடிதத்தைப் பிரித்தாள்.
என்றும் என் பிரியா!
நீங்கள் இல்லாமல் என்னல் வாழமுடியாது. அன்று நான் சொன்னதை நீங்கள் தவருகப் புரிந்துகொண்டிருக் கிறீர்கள் என எண்ணுகிறேன். நம் காதல் விவகாரம் உங் கள் அம்மாவுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்து அவரி
96 | 1

டம் திட்டுவாங்கிக்கட்டிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள் வதற்காகவே நான் அவ்வாறு சொன்னேன். உங்கள் அம் மாவை ஒதுக்கிவைக்கும் எண்ணம் எனக்குத் துளியும் கிடை யாது. நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகி றேன்.
உங்கள் ஆரூரன்
கடிதத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவச ரப்பட்டு அவன்மீது கோபித்ததற்காகத் தன்னையே நொந்து கொண்டாள். அப்போது மொட்டை மாடியில் சாரதா சொன்னதும் நினைவுக்கு வந்தது. பதில் எழுத மனமில்ஜ பேசாமல் இருந்துவிட்டாள்.
r%ல வெய்யில் கண்களைக் கூசச் செய்ய தீபாவும் பிரியம் வதாவும் கடற்கரை மணலில் அமர்ந்து கதைத்துக்கொண் டிருந்தார்கள். மணலில் கால்விரல்களால் அளேந்துகொண்டு தீபாவைச் சந்திக்காத அந்தச்சில நாட்களில் நடந்தவற்றை யெல்லாம் தீபாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பிரியம் வதா.
LyfflufT!
திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தபோது ஆரூரன் நின்றன்.
கடிதம் கிடைத்ததா?
அவனை முறைத்துப் பார்த்துவிட்டுத் திரும்பினுள் அவள்
ப்ரியா! என்னை நம்புங்கோ. நீங்கள் என்னை வெறுத்தால்
நான் என்ன செய்வேன்? ப்ரியா! என்னுேட கதைக்கமாட்
குங்களா? ப்ரியா! ப்ரியT !
அவளது பார்வை தன்மீதுபட வேண்டும் என்றுமுயன் றவன் முடிவு தோல்வியானதும் சரிம்மா. நீங்கள் கதைக்க வேண்டாம் நான் பே றன் என்றுவிட்டு கடலை நோக்கி வேகமாக ஓடினன்.

Page 59
ப்ரியா! அங்கபார். - பிரியம்வதா கடலைப்பார்த்தாள். அங்கே இடுப்புவரை தண்ணிரில் அலைகளுக்கு மத்தியில் ஆரூரன் இன்னும், இன் னும் போய்க்கொண்டிருந்தான். தூரத்தே பெரியதொரு அலை அவனை விழுங்கிவிடுவதற்காக உவகையுடன் வேகமாக
வந்துகொண்டிருந்தது. அவள் பயந்தே போய்விட்டாள்.
ஆரூரன். ஆரூரன். அலறிக் கொண்டு அவனை நோக்கி ஓடினுள் பிரியம்வதா. இதைக்கண்ட ஆரூ ரன் அவளைநோக்கி ஓடிவந்தான். தீபா புன்முறுவலித்தாள்
8шпт! நெருக்கமாக ஒடும்வாகனங்களுக்கு மத்தியில் சைக்கி ளைப் புகுத்திக் கொண்டு வேகமாக முன்னேறியவளை இடை மறித்தான் ஆரூரன். மின்னல் வேகத்தில் திரும்பிப்பார்த்த வள் ஆரூரனைக் கண்டதும் புன்னகையுடன் இறங்கி ஒரமாக நின்ருள்.
ப்ரியாவை ஒருக்கால் பீச்சுக்கு கூட்டிக்கொண்டு வா நீங்களா?
ஓம்! நான் சொன்னதாக அவவுக்குச் சொல்ல வேண்டாம்.
ஏன்?
வரமாட்டா. நீங்களாகக் கூப்பிடுவதுபோல் கூட்டிக் கொண்டு வாங்கோ. தற்செயலாய் சந்திக்கிறமாதிரி நான் சந்திக்கிறேன்.
ஐயையோ! நீங்கள் ரெண்டுபேரும் சந்திக்கும்போது நான் எப்படி?.
நாங்கள் நாகரீகமானவர்கள் நாகரீகமாகவே கதைப் போம் என்று கூறிச்சிரித்தான் ஆரூரன்.
சொன்னசொல்தவருமல் பிரியம்வதாவுடன் வந்துசேர்ந் தாள் தீபா, தோழியர் இருவரும் தொந்தரவின்றிக் கதைத் துக்கொண்டிருந்தபோது அங்கே ஆரூரன் பிரசன்னமானுன்.
98

ஹலோ ப்ரியா! உற்சாகம் உச்சிக்கு ஏறிவிட்டது பிரியம்வதாவுக்கு. வாங் கோ ஆரூரன்!
அவர்களிலிருந்து சற்றுவிலகி அமர்ந்தான் ஆரூரன். நான் நாளைக்குக் கொழும்புக்குப் போகிறேன்
எதுக்கு? கேட்டபோது பிரியம்வதாவின் முகம் வாடிப் போய் விட்டது.
என்னுேட மனுவியைப் பார்க்க. கையிலிருந்த பணப்பையைத் தூக்கி அவன்மார்பில் எறிந் தாள். ஆரூரனும் தீபாவும் சிரித்துக்கொண்டார்கள்.
பின்ன என்ன? அங்கதான் அம்மா இருக்கிரு பார்க் கப்போறேன்.
எப்ப வருவீங்கள்? ஆஃப்ரர் ரூ இயேர்ஸ், அவன் சிரித்துக்கொண்டு சொல்ல இவள் பல்லை நெரு மிக்கொண்டு நான்போறேன் என்று எழுந்துகொண்டாள்
இரெடி! என்று அவளைப்பிடித்து அமர்த்தினள் தீபா நாளைமறுநாள் வந்துவிடுவேன் ப்ரியா, இப்போதுதான் உஷ்ணம் சற்றுக்குறைந்தது பிரியம் வதாவுக்கு,
படம் பார்க்க வாறிங்களா? ஆரூரன்தான் கேட்டான். இப்பவா? தீபாவுக்கு ஆச்சரியம்.
լb !
இன்னும் ஒருமணித்தியாலத்தில படம்முடிஞ்சு தியேட் டர் காலியாய்ப் போயிரும். அதுக்குப்பிறகுபோய் எத்தனை கதிரைகள் இருக்கு என்று எண்ணிக்கொண்டு வாங்கோ. பிரியம்வதா பகிடிவிட அதுதானே என்று ஒத்துப்பாடினள் தீபா, இருட்டத்தொடங்கும்வரை கதைத்துவிட்டு மண்ணைத்

Page 60
தட்டிக்கொண்டு எழுந்தனர். பிரியம்வதா விழுந்தடித்து வீட் டுக்குவந்தபோது சாம்பிராணி வாசனை வாசல் வரைக்கும் வந்துவரவேற்றது. என்னம்மா இவ்வளவு நேரம்? என்ற சாரதாவுக்கு ஸொரிம்மா! என்றுவிட்டு மாடிப்படிகளில் தாவினுள். உடைமாற்றிக் கொண்டு கீழேவந்து சமையல  ை1 க்குள் புகுந்து அம்மாகொடுத்த தேனீரைப்பருகினுள் சப்மானின் நா லா வது புத்தகத்துடன் வந்து அமர்ந்த போது ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்த ஒரு பெண் னின் படத்தைக்காட்டி இந்தச் சட்டையைப் பார்த்தாயா? நல்லா இருக்கெல்லா? என்ருள்.
இப்பத்தான் பார்க்கிறேன் நல்லாத்தான் இருக்குது அதுசரி இங்லிஸ் படி படி என்று ஒரே பிடியாய்ப், பிடியாய்ப் பிடித்தீங்களே இப்ப படித்துக்கொண்டிருக்கேக்க வந்துகுழப் புறீங்களே!
உனக்கு நான் உன் அம்மாஎன்ற நினைவே இல்லை அது தான் என்னுேட மல்லுக்கு வாருய். சாரதா சொல்லிக் கொண்டு போய்விட்டாள்.
காலையில் எழுந்ததில் இருந்து மனம் அமைதியின்றித் தவித்தாள் பிரியம்வதா ஆரூரன் கொழும்புக்குப் போகி முன் என்ற நினைவு அவளைவிட்டு அகலவில்லை.
அம்மா! தீபாவீட்டபோய்வருகிறேன் தாயின் அனு ம திக்காக் காத்திருந்தாள் பிரியம்வதா. காலைநேரத்தில எதுக்கும்மா ? ராத்திரி ஒரு பயங்கரக் கனவு கண்டேன். மனம்சரி யில்லை போய்விட்டு வாறேன்.
சாரதா தலையசைத்ததும் துள்ளிக் கொண்டு ஒடினுள் மகள். அம்மாவை ஏமாற்றுகிருேமே என்று மனம் சோர்ந்து விடவும் தவறவில்லை. என்னசெய்வது? ஆருரன் போனல்வர இரண்டு நாட்களாகும். இன்று பார்த்தால்தான் என்று தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். வீட்டிலிருந்து
100

புறப்பட்டதும் தீபாவை மறந்துவிட்டிருந்தாள். பஸ்நிலை யத்தில் காரைவிட்டு இறங்கியபோது ஆரூரன் துள்ளிக் கொண்டு ஓடிவந்தான். உள்ளம் துள்ளுவது முகத்தில் தெரிய அவள் அவனை நெருங்கியபோது வவுனியா பஸ் வேகமாக வந்து அரைவட்டம் போட்டுத் திரும்பி நின்றது. சனக் கூட் டம் முண்டியடித்துக் கொண்டு ஏறியது ஆரூரன் பொறு மையாக நின்று கதைத்துக் கொண்டிருந்தான். பஸ்புறப் படும் நேரம் நெருங்கநெருங்க கலங்கிய விழிகளுடன் கதைத் துக்கொண்டுநின்ற பிரியம்வதா வைப் பார்த்து ஆதரவாகப் புன்னகைத்தான் ஆரூரன். பஸ் மெல்ல நகர்ந்தது பிரியம் வதாவின் கைகளை அழுத்திவிட்டு ஒடிச்சென்று பஸ்ஸில் தாவினன். பஸ் கண்ணைவிட்டு மறையும் வரை கண்ணி மைக்காது பார்த்துக்கொண்டு நின்ற பிரியம்வதா மறைந் ததும் காரைநோக்கி நடந்தாள். மனம் வெறுமையாக இருந்தது.
ன்ெனிமாநகரிலே வவுனியா வித்தியாலயம் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. முன்னூறு மாணவர்களையும் பதினைந்து ஆசிரியர்களையும் கொண்டுள்ள அந்த அழகியபாடசாலையில் பாலர்வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரையிலான மாண வர்கள் சல்விகற்கிருர்கள். அங்குகல்விகற்கும் மாணவர்க ளில் அரைவாசிக்கு மேற்பட்டோர் வசதிகுறைவான குடும் பத்துப் பிள்ளைகள். அவர்களுக்குத் தேவையான கொப்பிகள் சீருடை, சப்பாத்து, தொப்பி, போக்குவரத்துச் செலவு என்று எல்லாமே காஞ்சனுவின் பொறுப்பு. குறுகியகாலத் திலேயே வவுனியா வித்தியாலய மாணவர்கள் படிப்பிலும் பண்பிலும் பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்கள் என்ற பெயரைப் பெற்றிருந்தார்கள். பாடசாலை ஜெற்வேகத்தில் முன்னேறியது.
10

Page 61
இதற்கிடையில் கிளிநொச்சியில் கருணை இல்லம் என்ற அணுதைகள் காப்பகம் உருவாகி இருந்தது. அங்குள்ள பதினேழு பிள்ளைகளும் சகலவசதிகளுடனும் செளக்கியமாக வாழ்ந்தார்கள். பள்ளிப்படிப்பு அவர்களுக்குக் கரும்பாக இனித்தது என்பது சொல்லித் தெரியவேண்டியிருக்கவில்லை.
ஏற்கனவே இருந்த சுமைகள் போதாததற்கு இன்னும் இரண்டு பெரும்சுமைகள் காஞ்சனுவின் தலையில் தொற்றிக் கொண்டன. ஆனல் காஞ்சனவுக்கு இவை சுமைகளாகத் தெரியவில்லை.
பூந்தோட்டத்தின் நடுவில் புற்றரையிலிருந்து கதைப் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாள் காஞ்சன. குட்ஈவி னிங்மெடம் என்றகுரல் கேட்டுத்திரும்பினள். காஞ்சனவுக் கருகில் கையில் குழந்தையுடன் நின்று புன்னகைத்தாள் நித்யா. வாம்மா! என்று காஞ்சணு அழைத்தாள். வாங்கோ போங்கோ என்றெல்லாம் என்னுடன் கதைக்கவேண்டாம் என்று பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டாள் நித்யா. எனவே தான் இப்போதெல்லாம் வா போ என்று கதைக்க ஆரம் பித்துவிட்டிருந்தாள் காஞ்சனு, காஞ்சனவுக்கு அருகில் தரை யில் அமர்ந்து கொண்டாள் நித்யா. மெடம் தையல்சென் ரரில் உங்களோட கதைக்கும்போது நீங்கள் முதலாளி நான் தொழிலாளி. ஆனல் வீட்டில கதைக்கும்போது அந்த இடை வெளி டோய்விடுகிறது. இது எனக்கு மிகவும் பிடிக்கிறது என்ருள் நித்யா.
புன்னகைத்தாள் காஞ்சன, நித்யா! தையல் சென்ரறி லையோ அல்லது வேற எங்கயோ நான் முதலாளி தொழி லாளி என்று பார்ப்பதில்லையே எல்லாரையும் என்ஃப்ரன் ஸ்களாய் சகோதரமாய்த்தான் நினைக்கிறேன். நீங்கள் எல்லாம் இல்லாட்டில் எனக்கு இவ்வளவு பணம்வருமா? இப்படிச்சேவை செய்ய நான் என்னசெய்வேன்?
மெடம் இவ்வளவு பணம், வசதி, திறமை எல்லாம் இருந்தும் எப்படி இவ்வளவு சாதாரணமலுஷராய் இருக்க (Լուգ պg/?
102

λ
(Մ)ւգ Այ வேணும். முடியாதவன் மனுஷனில்லை. அதுசரி! என்ன நித்யா ஏதோ சாதாரணமலுஷர் அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லுறிங்கள். நான் சாதாரண மனுஷி யாக இல்லாமல் ரெண்டுமூன்று கைகால்களுடன் பார்க்கப் பயங்கரமாகவா இருக்கிறேன்?
பலமாகச்சிரித்தாள் நித்யா ஏதோ பெரியதொரு நகைச் சுவையைக் கேட்டதுபோல் அவள் சிரித்தது காஞ்சனுவுக்கும் சிரிப்பை வரவழைத்தது. V,
நித்யா! நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கவேணும் என்ன விஷயம்?
நீங்கள் குறைநினைக்க மாட்டீங்களா?
என்னமெடம் நீங்கள் ஏதாவது கேட்டு நான் குறைநினைக் கிறதாவது நீங்கள் நல்லா ஜோக் அடிப்பீங்கள் மெடம்
யாரோ ஒருத்தன் உங்களை ஏமாத்தியதற்காக நீங்கள் காலம் முழுவதும் இப்படியே இருக்கவேணுமா?
காஞ்சனு சொல்லிமுடிப்பதற்குள் நித்யா குறுக்கிட்டாள் இல்ல மெடம் என் பிள்ளையை வளர்த்து ஒரு நல்ல நிலைலவிட் டுட்டு என்னைப்போல அபலைப் பெண்களுக்கு உங்களைப்போல ஆதரவு கொடுக்கப் போகிறேன். இது உங்களைச் சந்தித்த அன்றே எடுத்த முடிவு. இதை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. நித்யாவின் குரலில் உறுதி தொனித்தது.
ஓ. கே. நானும் மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை
என்ருள் கா ஞ் ச ஞ சிரித்துக் கொண்டே நித்யாவும் சிரித்தாள்.
103

Page 62
பன்னிரண்டு மாதகாலம் வேகமாக உருண்டோடியது பிரியம்வதா ஆரூரன் காதலும் வளர்ந்தது. தீபாவுக்குக் கல்யாணமாகி அவள் இலண்டனுக்குச் சென்றுவிட்டிருந்தாள்
சாரதா உறங்கிப்போனபின் அறைக்கதவை மெல்லத் இறந்து கொண்டு வெளியே வந்தாள். பிரியம்வதா. வர வேற்புறையில் விளக்கைப் போட்டு விட்டு ஆரூரனுக்குக் கடிதம் எழுதினுள் படுக்கையில் புரண்டசாரதா கட்டிலில் மதுளைக் காணவில்லை என்றதும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து வெளியே வந்தாள் வரவேற்பறையில் விளக் கு ஒளிரவும் அங்கே போனள் பிரியம்வதா. இன்னும் எழுதிக் கொண்டிருந்தாள்.
ப்ரியா! என்னம்மா எழுதுருய்? அது தீபாவுக்குக் கடிதம் எழுதுகிறேன். பட்டென்று ஒரு பொய்யைச் சொன்னள் பிரியம்வதா,
பகல் முழுவதும் என்ன செய்தாய்? நித்திரை வரேல்லை. அதுதான் இப்ப இருந்து எழுதுறன் பன்னிரண்டரை ஆகிற்று வந்துபடு. பிரியம்வதா கடிதத்தைமடித்து புத்தகம் ஒன்றினுள் வைத்துக் கொண்டுவந்து அறைக்குள் மேசையில் வைத்து விட்டுப் படுத்துக்கொண்டாள். சாரதா விளக்கை அணைத் துக்கொண்டு வந்துபடுத்தவள் மறுகணமே உறங்கிப்போனுள் பிரியம்வதாவுக்கு உறக்கம்வரமறுத்தது. இந் த அம்மா விழித்தாலும் விழித்தார்கள். காரியத்தைக் கெடுத்துவிட் டார்களே என்று கோபித்துக் கொண்டாள். சிறிதுநேரம் விழித்துக்கொண்டு படுக்கையில் புரண்டவள் தன்னையுமறி யாமலே உறங்கிவிட்டாள்.
104

அதிகநேரம் விழித்திருந்தமையால் மறுநாட்காலையில் எழுந்திருக்கும்போது ஏழுமணியாகிவிட்டிருந்தது. சாரதா தான் வீடுவாசல் கூட்டினுள். தனது அறைக்குள் இருந்த மேசையை ஒழுங்காக்குவதற்காக மேசையிலிருந்த புத்தகங் கள் சிலவற்றை அடுக்கியபோது நான்காகமடித்த காகிதம் ஒன்று நழுவியது. தீபாவுக்கு மகள் கடிதம் எழுதியதாகச் சொன்னது மறந்துவிடவே அக்காகிதத்தைப் பிரித்தாள். வாசித்தபோது அதிர்ந்துபோனுள். அப்போதுதான் தீபாவுக் குக் கடிதம் எழுதுகிறேன் என்று பிரியம்வதா சொன்னது அவளுக்கு நினைவுவந்தது. என்மகள் என்னிடமே பொய் சொல்கிருளா? எனக்கே அவள் ஒரு இரகசியமாக வாழ்கி ருளா? எனஅந்தத்தாய்மனம் துடித்தது. கடிதத்தை மடித்து இலாச்சியினுள் வைத்துவிட்டு அ வ ள் தன்வேலையைத் தொடர்ந்தாள். அவள் மனம் இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தது. எவ்வளவுதான் கட்டுப் படுத்தமுயன்றும் கண்கள் கலங்கிப்போயின.
பிரியம்வதா காலைச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்து வானெலியுடன் அமரும்வரை பொறுத்திருந்ந 1 ன் சாரதா,
ப்ரியா! அழுத்தம்திருத்தமாக ஒலித்தது சாரதாவின் குரல் ,
என்னம்மா? தாயை நிமிர்ந்துபார்க்கத் தயங்கினுள் மகள். நான் முன்னமே சொல்லிவிட்டேன். இனிமேலும் சொல்ல ஏதுவுமில்லை. உனக்கும் இருபதுவயசா குது. இன் னும் சின்னப்பிள்ளையில்லை. நீயே யோசித்து நடந்துகொள்ள வேணும்.
என்னம்மா அது? என்னவோ எல்லாம் கதைக்கிறீங் கள்? பிரியம்வதா தயக்கத்தை வெளியே காட்டாமல் சிரித் துக்கொண்டு கேட்டாள்.
இது என்னம்ம?
105

Page 63
சாரதா கடிதத்தைக் கா ட் டி க் கேட்ட 4 ம் விறைத்துப் போனுள் பிரியம்வதா. முன்னரெல்ல ம் அம்மாவிட ம் நேரே சொல்லும் துணிவு அவளுக்கு இருந்தது அந்க மொட்டை மாடி உரையாடலின்பின் அந்தத் துணிவு சொல்லிக்கொள் ளாமல் காணுமல் போய்விட்டது.
அம்மா அது . . மேலே சொல்ல Lp 1. Li TLD3) தரையில் எதையோவெல்லாம் தேடினள் பிரியம்வதா.
ப்ரியா இவங்களெல்லாம் இன்றைக்கு கண்ணே மணியே என்பாங்கள். நாளைக்குக் கண்டும் காணுதமாதிரிப் போவாங் கள். இவங்களையெல்லாம் நீ நம்புகிmயே பிரிபா. இந்த விஷயத்தில நான் இவனை நம்பத்தயாரில்லை. நாளைக்கு இவன் மண்ணைத் தட்டிக்கொண்டு போய்விட்டால்?
அம்மா! ஏமாற்றிவிட்டு ஒ டு கிற அளவுக்கு ஆரூரன் ஒன்றும் கேவலமானவர் இல்லை. நீங்கள் அவரைக் கேவல மாகக் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டுநிற்க நான் தயா ரில்லை. அவர் எனக்குச் சொந்தம். நான் அவருக்குச் சொந்தம் என்னுேட வாழ்க்கையை நிர்ணயிக்க எனக்குத் தெரியும். இதில தலையிட நீங்கள் யார்? உலகத்துக் கோபமெல்லாம் அவளுள் பொங்யெள இரைந்தாள் பிரியம்வதா.
ஏனம்மாநான் யா. யாரென்ரு கேட்டாய்? என்னைப் பார்த்து.பரவாயில்லை. பரவாயில்லம்மா. நீ அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிவிட்டாய். ஆனல் உன்னைமட்டுமே உறவாய் நினைத்துக்கொண்டிருக்கிறவ நானெருத்தி இருக் கிறேனே அ. அதை மறந்துபோனயா? நீ அவனுக்குமட் டும்தான் சொந்தம்என்று சொல்.லி அதை நிரூபிக்கவும் துணிந்துவிட்டாய், ஆனல் அவ. அவன் அதைச்செய்ய வேணுமே அம்மா! சாரதாவுக்கு நெஞ்சுவலி தாங்கமுடிய வில்லை. மார்பைப் பிடித்துக்கொண்டு வார்த்தைகளை அழு கையுடன் போட்டி போட்டுக் கொண்டு வெளிவிட்டாள். வார்த்தைகளை முந்திக்கொண்டு அழுகை வெடித்தது. கண்
106

oைர் கண்களை மறைக்க துக்கம் தொண்டையை அடைக்க வார்த்தைகள் உணர்ச்சிவசத்தால் தடுமாறத் தொடர்ந் தாள் அவள்.
ப்ரியா! இப்பநான் இருக்கிற நிலைமையில இரண்டு உண்மைகளைச் சொல்லியாகவேணும். அந்த உண்மைகள் உன் னை ப் பாதிக்கக்கூடாது என்றதற்காக இதுவரையில் சொல்லாமல் இருந்தேன் ஆணுல் ஒன்று உன்னைப்பாதிக்கி றதோ இல்லையோ மற்றையது உனக்கு வழிகாட்டும். இந்த நம்பிக்கையிலதான் இப்பசொல்லுறேன் ப்ரியா! நா--நான் ஒருஹாட் பேஷண். ட் இப்பவோ அல் அல்லது இன்னும் கொஞ்ச நேரத்திலயோ நான் செத்துப்போவேன்.
பிரியம்வதா திடுக்கிட்டுப்போய்த் தாயைப்பார்த்தாள் சாரதா தொடர்ந்தாள்.
எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று பார்க்கி முயா? டொக்டரைப் போஸ்பண்ணிக் கேட்டதால அவர் உண்மையை உடனயே சொல்லிவிட்டார். இ . . இன்னும் ஒன்று ப்ரியா உன் அப்பா செத் துப்போனர் என்றதுத ன் உனக்குத்தெரியும். ஆனல் அவர் இப்ப உயிரோட இருக்க லாம் என்று சொன்னுல் நீ நம்புவாயா?
என்ன சொல்லுறிர்கள்? என்பதுபோல் தாயைப்பார்த் தாள் ப்ரியா. அவளது கண்கள் கலங்கிப்போயிருந்தன.
ப்ரியா உன் அப்பா ஆரூரனைவிட நல்லவர் அப்படித் தான் நான் நம்பினேன். ஏனென்ருல் உன் அப்பா ஒருநடிகன் எங்க வீட்டுக்கு முன்வீட்டில வாடகைக்கு இருந்து எங்க அப்பாவோட நல்லாவேபழகி எங்கவீட்டுக்கு அடிக்கடி வந்து போனுன் அவன். என்னை விரும்பினன். என்மீது உயிரையே வைத்திருந்தான். அவனின் நடிப்பை நான் உண்மையென்று நம்பி நானும் அவனை நேசித்தேன். அதன் விளைவு-என்கழுத் தில தாலி இல்லை ஆனல் வயித்தில நீ. விஷயம் தெரிஞ்ச உடனேயே அவன் தலைமறைவாகிற்முன். இந்த அதிர்ச்சி
Ej 1 07

Page 64
தாங்கமாட்டாமல் நோயாளி அம்மாவும் அப்பாவும் இந்த உலகத்தைவிட்டே போயிற்றினம், ப்ரியா! இந்த உலகம் பொல்லாததும்மா. ஆண்கள் செய்யும் அநியாயங்கள் எல் லாத்தையுமே பெண்கள் மீதுசுமத்தி அவர்களைச் சித்திர வதை செய்யும் உலகமம்மா இது. என் ஊர் என்னைவாழ விடவில்லை. ஊரைவிட்டு கொழும்புக்குப்போய் அங்ககொஞ் சக்காலம் இருந்து நீ பிறந்த பிறகு இங்கைவந்திற்றன். அப்ப தொடக்கம் இப்பவரைக்கும் எனக்குத்துணை செல்லம்மா பாட்டிதான் ப்ரியா! உன் வாழ்க்கையும் உன்னேட மன மும் பாதிக்கப்படக்கூடாதென்று உனக்கு ஒருபொய்யைச் சொன் னேன். எனக்கும் உன் அப்பாவுக்கும் இருந்த உறவுக்கு அத் தாட்சி அந்தப்பாவி எனக்கெ முதிய கடிதங்களும் ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களும்தான் இவை யெல்லாம் என்னுடைய அலுமாரிக்க நாலாம்தட்டில பேப் பருக்கடியில இருக்கு. கல்யாணம் செய்யாமலே அம்மாவாகி விதவையும் ஆகிற்றன். எனக்கு நேர்ந்த இந்தக்கதி உனக் கும் நேர்ந்துவிடக் கூடாதம்மா. அதுதான் என் கவலை. இதுக்குமேல எதுவும் சொல்வதற்கில்லை. இனிமேல் உன் இஷ்டம்,
நிமிடங்கள் பல ஒடிவிட மார்பை இருகைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு அரைகுறை வார்த்தைகளுடன் தவித்தாள் சாரதா திக்கித்திணறி அவள் சொன்னவற்றைப் புரிந்து கொண்டாள் பிரியம்வதா கண்கள் கலங்க அம்மா அம். மா! என்றுமேலே பேசமுடியாமல் தாயை அனைத் துக் கொண்டுபோய்ப் படுக்கவைத்தாள். சாரதா மறுத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அம்மா! டொக்டருக்குப் ஃபோன் பண்ணுகிறேன் எ ன் று எழுந்தமகளை கையைப் பிடித்து அமர்த்தினுள்.
ப்ரியா. இ.இதோட மூன்.-ரும்முறைவந் - திற்று. இனிமேல் நா.ண் தப்பமா. மாட்டேன். நான்சா. சாகேக்க எனக்குப் பக்கத்தில இரம்மா. உன்னைத் தனிய விட்டுட்டுப் போ.போகப் போறேனே. நீ.நீ என்னம்மா
108

செய்வாய்? நான் சொன்னதுகளே மறந்.திராதை, கவனம் ! உ - உனக்கு ஏதாவது உதவிதேவையென்ருல் காஞ். சஞ விட்டைப் போ அவ உனக்ரு உ. உதவுவா. ப்ரியா! ப்ரியாம் மா! நான் போ.போறனம்மா என்று மகளின் தலையை இருகைகளாலும் இறுகப் பிடித்து நேற்றியில் முத்தமிட்டவள் (BL. ITGBuLu GL i Tuj GIL "LLIT Gir.
அம்மா ...! பிரியம்வதா அலறினள். அந்தச்சத்தத் தில் அந்த வீடே ஒருமுறை அதிர்ந்துபோயிற்று
அம்மா! உங்களை இப்படியெல்லாம் பேசிப்போட்டேனே இனிமேல் எனக்கு யார் இருக்கினம்? அம்மா! என்னைத் தனிய விட்டுட்டுப் போயிற்றிங்களே. அம்மா! அம்மா! அம். LD T. Bl.
பிரியம்வதா தேற்றயாருமின்றி பரிதாபமாக விக்கிவிக்கி அழுதாள் இனிமேல் அழுதென்ன பிரயோசனம்? அம்மா என்றழைத்தவுடன் என்னம்மா? என்று அன்புடன் கேட்கும் அந்த அன்புத்தாய் ஒடியா வரப்போகிருள்?
சாரதாபோய் இன்றுடன் நான்கு நாட்களாகிவிட்டிருந் தது. பிரியம்வதா அழுதழுது ஒ ய் ந் து போய்விட்டாள். ஆரூரன்தான் முன்நின்று எல்லாக்காரியங்களையும் கவனித் தான்.
சூரியன் அகன்றுவிட்டான். பகல் பூமியை விட்ட கல இரவு பூமியை அணைத்துக் கொண்டது. பிரியம்வதா வீட் டில் விளக்கேற்றவும் மனமின்றி அம்மாவின் படத்தின்முன் ஞல் இருந்து அழுதுகொண்டிருந்தாள். சாரதாவின் படத் தின் முன்னுல்மட்டும் ஒருகுத்துவிளக்கு ஒளிவிட்டது. கடைசி நேரத்தில் அம்மாவின் மனதை வருத்திவிட்டோமே அது தான் அம்மாவின் உயி  ைர க் குடித்துவிட்டதோ என்று நினைத்துத் துடித்துப் போய்விட்டாள். தாய்இல்லாத உலகமே அவளுக்குச் சூனியமாக இருந்தது. அவளுக்குப் பசிக்கவில்லை எனவே அவள் சமைக்கவில்லை. அவளுக்கு உறக்கம் வரவில்லே
O 109

Page 65
எனவே உறங்கிப் பல நாட்களாகிவிட்டிருந்தன. அவள் கண்கள்போல் வெளியே வானம்பொழிந்தது அவள் மனம் போல வெளியே இடிமுளக்கம் திறந்தகதவுகள் தி றந்தபடியே இருந்தன. தரை கூட்டப்பட்டு நான்குநாட்களாகி விட்டிருந் தன. இன்னும் சில நாட்களானல் வெளவால்கள் சுதந்திர மாகப் பறக்கும்போல் வீடுபாழடைந்து கிடந்தது. வரவேற் பறையில் யாரோ நடந்துவரும் சத்தம்கேட்டது.
ப்ரியா! ப்ரியா.
பிரியம்வதா தன்னிலைமறந்து கண்ணீர் வடித்துக்
கொண்டு இருந்தாள். அவள் எங்கிருப்பாள் என்பதைப்
தி
புரிந்துகொண்டு அவளிருக்கும் இடத்திற்கு வந்தான் ஆரூரன்
ப்ரியா! என்னம்மா இது? இருட்டில இருந்துகொண்டு அவன் என்னம்மா இது என்றதும் அவளுக்கு அம்மாவே வந்து விட்ட துபோல் இருந்தது. இது நிச்சயமாக அம்மா அல்ல, ஆரூரன்தான் எனப்புரிந்துகொள்ளச் சிலநிமிடங்கள் வேண் டியிருந்தது பிரியம்வதாவுக்கு"
அவனே மின்விளக்கை ஏற்றினு ன். பிரியம்வ தாவை எழுப்பிக் கூட்டிக்கொண்டுபோய் முகம்கழுவச் செய்தான். ப்ரியா எப்பவுமே அழுதுகொண்டிருக்கக்கூடாது. டயர்ட்டா இருக்கிறீங்கள். கொஞ்சநேரம் படுத்திருங்கோ எ ன் று அவளைப்படுக்க வைத்து விட்டுப் போனன். தாயை இழந்து தவிக்கும் அவளுக்கு இந்த ஆதரவு பெரும் ஆறுதலாக இருந் தது; வெளியே மழை இன்னும் ஓயவில்லை, சில நிமிஷங்க ளில் ஆரூரன் திரும்பி வந்து பிரியம்வதாவுக்கருகில் அமர்ந்து கொண்டான்.
பிரியம்வதா மயக்கம் தெளிந்து எழுந்து கொண்டாள் சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனல் எழுந்துபோய் எதுவும் செய்து கொள்ள அவளால் முடிய வில்லை. தேங்காய் பறிக்க விறகுகொத்த என்று அடிக்கடி
110

வந்துபோன இராமசாமியும் சாரதாபோனபின் அங்குவரு வதில்லை. சின்ன எஜமானிக்கு உதவி தேவைப்படும் என்று அவன் கவலைப்படவில்லை. அவனுக்குத் தன் பெரியனஜமானி போய்விட்டகவலையே பெரிதாக இருந்தது காவ லகாரனும் போய்விட்டான். ஆரூரன்கூட இரண்டு மாதமாக அவளு டன் சரியாகக்கதைப்பதில்லை. தாயை இழந்த அதிர்ச்சியி லிருந்து விடுபடுமுன்னரே இன்னுெரு அதிர்ச்சியாக ஆரூ ரனின் குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்தது. இதுவே கல்யாணம் நடந்தபின் வளர்ந்திருந்தால் எவ்வளவு சந்தோ ஷப்பட்டிருப்பாள் அவள். ஆனல் இப்போது? இப்போது தான் சாரதா இறந்த அன்று சொன்னவையும் மொட்டை மாடியில் வைத்துக்கூறியதும் நினைவுக்கு வந்தது. அம்மா சொன்னதில் எவ்வளவு உண்மை. உண்டு என்று எண்ணிக் கொண்டாள். அம்மா வின் வாழ்வில் நடந்த விபரீதம் என் வாழ்விலும் நடந்துவிட்டதே என்று எண்ணியபோது அவ ளுக்குப் பயமாகத்தான் இருந்தது.
இரண்டு வாரங்களுக்குமுன்னல் ஒருநாள் ஏதோஒரு காகிதத்தில் கையெழுத்திடச் சொல்லிக்கொண்டு வந்தான் ஆரூரன். அப்போதும் அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது. அன்று போனவன் இன்றுவரை வரவில்லை. அவனுக்காக சாரதா வை வேதனைப்படுத்தியது அவனுக்கே தெரியும். இவ் வாறெல்லாம் தெரிந்தும் அவன் இப்படி நடந்துகொள்கி ருனே என்று நினைத்துக்கொண்டாள். ஒரு வாருக எழுந்து போய் தேனீர் தயாரித்துக் குடித்தாள். களைபடி கொஞ்சம் குறைந்து தெம்பு கொஞ்சம் வந்திருந்தது. தொலைபேசியை நெருங்கி எண்களைச் சுழற்றினுள்.
ஹலோ! ஆரூரன் ஹயர். என்றது மறுமுனை
ஆரூரன்! நான்தான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும். இங்கவாறிங்களா?
நான் வாறதுக்குத்தான் வெளிக்கிடுறன். அன்றைக்கு வந்தப்ப நீமயங்கிப்போனப் ஆனல் இன்றைக்குத் தப்பு
111

Page 66
ஏலாது. மயங்கிவிழுந்தாலும் நான் காத்திருந்துகையெழுத்து வாங்கிக் கொண்டுதான் திரும்புவேன்.
ஆரூரனின் கதை வித்தியாசமாக இருந்தது. கதையில் குரலில் மரியாதை இல்லை. அன்பு இல்லை. பதிலுக்கு அவ மரியாதை, மிரட்டம், இரைச்சல், பதட்டம்தான் இருந் தது. பிரியம்வதா இதைக்கவனிக்கத் தவறவில்லை பொங்கி வந்ந கோபத்தை அடக்கிக்கொண்டாள்.
கையெழுத்தா? எதுக்கு?
ஒன்றும் புரியாமல் விழித் தாள் பிரியம் வதT.
எதுக்கா உன்னுேட சொத்தெல்லாம் நீஎனக்குத் தாறதாகக்
கடிதம் எழுதி வைத்திருக்கிறேன் அதில நீகையெமுத்து வைக்கவேணும்.
றிசீவர் வைக்கும் சத்தம் கேட்டது. ரேப்ாைக்கோட்டை நிறுத்திக் கையில் எடுத்துக் கொண்டாள் றிசீவரை வைத்த போதுதான் அவளுக்கு நினைவுவந்தது. அவனது கார் நண்பன் ஒருவன் ஒட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி திருத்த முடியாத நிலையில் உள்ளதாக அவன் சொல்லியிருந்தான். எனவே இப்போது சைக்கிளிலோ அல்லது நடந்தோதான் வரவேண்டும் குறைந்தது இருபது நிமிடங்களாவது வேண்டும
இருந்த பணம் நகைகள் மாற்றுடைகள் சில, ஆரூரன் எழுதிய கடிதங்கள் இருவருமாகச் சேர்ந்தெடுத்த புகைப் படங்கள் தாய்க்குத் தந்தை எழுதிய கடிதங்கள் அவர்களின் புகைப்படங்கள் எல்ல வற்றையும் எடுத்து ஒரு குட்கேசி னுள் வைத்தாள், மறக்காமல் சாரதாவின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண் டாள். சூட்கேஸைக் காரினுள் வைத்துக்காரைக் கிளப்பிக் கொண்டு வந்து வீதியின் வளைவில் விட்டாள் ஆரூரன் மறு பக்கத்தால்தான் வருவான் என்பது அவளுக்குத் தெரியும் திரும்பிவந்து கராஜ்கதவைச் சா த் தி க் கொண்டு வந்து கையடக்கமான ஒருடேப்ரெக்கார்டரினுள் முன்னர் பயன்
112
t్క
تغير

படுத்திய கசட்டைச் செருகி சீலைக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள். ஏற்கனவே சோர்ந்து போயிருந்த உடம்பு இப்போது இன்னும் கொஞ்சம் சோர்ந்து போய்விட வறண்டு போய்விட்ட தொண்டையை நனைக்கக் கொஞ்சம் தண் aைர் பருகிக் கொண்டாள். கதவுகள் எல்லாவற்றையும் பூட்டித் திறப்புகளை எடுத்து மறைத்து வைத்தாள். தோட் டத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் சில நிமிஷங்களில் ஆரூரன் வந்தான். அவனது கையில் ஒரு காகிதம் இரண்டோ மூன்ருே மடிப்புகளுடன் இருந்தது. பிரியம்வதா தோட்டத்தில் இருந்ததைக் கண்டவன் அவ ளெதிரில் வந்து அமர்ந்து கொண்டான்.
ம்! இதில ஒரு கையெழுத்துப்போடு கடிதத்தை அவ ளிடம் நீட்டின்ை.
கொஞ்சம் பொறு மு த ல் ல எனக்கொரு வழியைச் சொல்லு என்ர வயிததல வளருகிற பிள்ளைக்கு அப்பா நீதா ன். மரியா தையாய்த் தால ைபக்கட்டு
என்னடி மரியாதை குறை புது? மரியாதையைக் கொடுத்தால் த 600 டா திருப்பிவாங்கலாம். என்ன சொன்னுய இடுரை நது மகாண்டு எழுந்தா 00 ஆரூரன உஸ் 1 முதல் 60 இடத்தல இரு அடிக்கடி எழும பி உடம்பை அலடடிககொள்ளாதை, நிதானமாய்ச் சொன ள்ை பிாயம்வதா. அவன் அமர்நது கொண்டான்
நான் கேட்ட கேள்விக்குப் பதகலசமசால்லு. தாலிகட் டுறியா? இல்லையா?
சும்மா மிரட்டா தை , இப்படிப்பார்த்தால் நான் எத் தனை பெண்களுக்குத த லகடடவேனும. எத்தலே யோ பிள்ளைகளுக்கு அபபாவாக வேணும். சிலருக்குத் தாலியைக் கட்டிறறு கறபைப்பறிப்பேன் ச1 (ருக்குக் கறபைப் பறிச்சிற றுத் தாலியைக் கட்டாமல் சுய ருவன் . தாலியைக் கடடின லும் கட்டாட்டிலும ஒருத்தி ஒருநாhே க்குத்தான சும்மா நேரத்தை வீணுக்காமல் இதில கையெழுத்தைப்போடு.
l l 3

Page 67
பிரியம்வதாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. நீகெட்டகேட்டுக்குசொத்து வேணுமாடா சொத்து? எருமை மாடு என்று சொல்லி அங் கிருந்த கதிரையைத் தூக்கி அவ னுக்குமேல் விட்டெறிந்தாள் அது அவனது மண்டையை உடைத்துக்கொண்டு அப்பால்போய் விழுந்தது. அ வ ன் காயம்பட்ட இடத்தில் கையை அழுத்திக்கொண்டு தரை யில் சாய்ந்துகொண்டான் அவன் கையிலிருந்த கடிதத் தையும் சீலைக்குள் இருந்த ரேப் ரெக்கார்டரையும் எடுத்துக் கொண்டு வீதிக்கு ஒடிக் காசில் ஏறிக்கொண்டாள். சுற்றி வர வயல் வெளியானதால் அவளைக்கவனிக்க அங்கு யாரும் இ ஈக்கவில்லை அவள் ஒடுவதைக் கண்டவன் தன்னைச் சுதா கரித்துக் கொண்டு எழுந்து கைக்குட்டையை அருகிலிருந்த தண்ணிர் குழாயைத்திருகி நனைத்தான். காயத்தில் அழுத் திக்கொண்டு தெருவுக்கு ஒடிவந்து வீதியில் வந்த ஒரு காரை நிறுத் தி ஏறிக்கொண்டான்.
)
பிரஷாந் கொம்பியூட்டர்சயன்ஸ் படித்து முடித்து ஒரு கம்பனியில் வேலைக்கும் அமர்ந்து கொண்டான். முதல் சம் ளத்தில் சித்திக்கு ஒரு சீலை வாங்கிக்கொண்டு இரண்டு நாட்களுக்கு லீவு எடுத்துக்கொண்டு வவுனியாவுக்கு வந்து விட்டிருந்தான். அவன் வேலைக்குப் போகிருன் என்றதும் திடீ ரென்று பெரியவனுகிவிட்டது போல் இருந்தது காஞ்சஞ 6ዛós@j•
காஞ்சனுவும் பிரஷாந்தும் நித்யாவும் தோட்டத்தில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். நித்யாவின் கள் ளங்கபடமற்ற பேச்சு பிரஷாந்துக்குப் பிடித்துப்போய் விட் டது. நித்யாவுக்கும் பிரஷாந்தின் நகைச்சுவை கலந்தபேச்சு பிடித்துவிட இருவரும் இரண்டே மணித்தியாலங்களில் சகோ தரர்களைப்போல் பழகிவிட்டனர்.
14
ܨ؟

ஒரு வருடகாலத்தில் வவுனியா வித்தியாலயம் அறுநூறு மாணவர்களைக் கொண்ட எல்லாத்துறைகளிலும் சிறந்த பாடசாலையாக உயர்ந்துவிட்டது. இப்போது வவுனியா வித் தியாலயம் அ ல் ல. வவுனியாக் கல்லூரி. ஆகிவிட்டது. கருணை இல்லத்தில் மேலும் ஏழுபிள்ளைகள் சேர்ந்துகொண் டார்கள். வவுனியாக்கல்லூர்ரியின் வளர்ச்சி துர்க்கா இல்லம் ஆனந்தபவனம். கருணை இல்லம், சிறுவர்பூங்கா, ஆனந்தம் நூல்நிலையம் போன்ற காஞ்சனுவின் அரும்பெரும் சொத் துக்கள் பற்றியெல்லாம் பேச் சு நீண்டுகொண்டிருந்தது. அப்போதுதான் வாசலில் ஹோர்ன் சத்தமும் காவல்கார னின் மிரட்டலும் கேட்டது. எழுந்து நின்று பார்த்தாள். ஒரு காரினுள் ஒருபெண் வியர்க்க விறுவிறுக்க கலைந்துபோன தலையுடன் இருப்பது தெரிந்தது.
அந்தப்பெண் அவசரப்பட்டாள். முன்னும் பின்னும் எட்டிப் பார்த்துக்கொண்டு ஹோர்ணை அழுத்தினுள், அவ ஆளப் பார்த்தபோது முன்பொருதரம் சந்திக்க வ ந் த து நினைவுக்கு வந்தது, சிலநிமிடங்கள். யோசித்தாள். அந்தப் பெண் பயந்து நடுங்குவது தெரிந்தது. அவளுக்கு ஏதோ ஆபத்து போல் இருக்கிறது என்று தனக்குத்தானே சொல் விக் கொண் டாள்.
உள்ளே விடுங்கோ. காஞ்சன காவல்காரனுக்குக் குரல் கொடுத்தாள்.
அம்மா இந்தப்பிள்ளை வேகமாய் வந்து கேட்டில மோது மாப்போல நிண்டிச்சு. வி ட் டு ட் டு உங்களிட்டைவந்து சொல்லுறதுக்குள்ள கேட் மதில் எல்லாம் இடிச்சுப் போடும் போல இருந்திச்சு அது தான் விடேல்ல என்று சொல்லிக் கொண்டே கேற்றைத்திறந்தான் அவன். அந்தக்கார் வேக மாக உள்ளே வந்து காஞ்சனவுக்கு அருகில் நின்றது. அதே வேகத்தில் ஒரு பெண் ஒரு பெட்டியுடன் இறங்கி அவளின் காலடியில் பெட்டியைப் போட்டுவிட்டு அவளின் கையைப் பிடித்துக்கொண்டாள். அவளை அருகில்கண் டதும் காஞ்ச
i5

Page 68
ணுவுக்குப் புரிந்து விட்டது இவள்தான் முன்பு வீதியில் சந்தித்துப்பின் வீடுதேடிவந்த பெண் என்பது.
நீங்கள் .? என்ருள் அவளது பெயரை மறந்த வளாக நான் பிரியம்வதா. முந்தி ஒருக்கால் உங்களைச் சந்தித்தேனே என்ருள் கண்கள் கலங்கியிருந்தன.
உங்களுக்கு என்ன நடந்தது? சிட்டாகச் சிரித்துக்
கொண்டு வந்த பழைய பிரியம்வதா அவள் நினைவில் வந்து போனுள்.
என்னை ஒருத்தன் துரத்திக்கொண்டு வாருன்,
ஏன்?
என்னைக்காதலிச்சு கற்பைப் பறிச்சு ஒரு குழந்தையும் வயிற்றில் வளர்ந்த பிறகு என்னைக்கல்யாணம் செயயமாட் டானும், ஆனல் எங்க சொத்தெல்லாம தனக்கு வேணு மாம்! ஒரு கடிதத்தில கையெழுத்துப் போட்டுத்தரட்டாம். மிரட்டினுன் பக்கத்தில கி ட ந் த கதிரையால அவனுக்கு ஒன்று குடுத்திற்று ஓடிவந்திற்றன். படபடவென்று கதைத் தவள் தொடர்ந்து கதைக்கமுடியாமல் தொண்டையைக் கட்டியொன்று அடைத்துக்கொண்டது.
அவன் இப்ப எங்க?
எனக்குப் பின்னுலதான் வந்தவன் - சொல்லிக்கொண்டு வீதியைப் பார்த்தவளின் கண்களில் அந்தக்கார்பட்டது.
அந்தக்காரில்தான் வாருன். அவள் சொல்லிமுடிக்கு முன் பிரஷாந் வீதிக்கு ஓடிப்போய் இரண்டு பெரிய மரக் குத்திகளைச் சிரமப்பட்டுத்தூக்கி வீதியின் குறுக்கேபோட் டான். வேகமாகவந்த கார் பலத்தசத்தத்துடன் ஒரு குலுக் கலுடன் நின்றது
தம்பி நானில்லை இவன்தான் என்னையும் மிரட்டி பிர ஷாந்தைப் பார்த்து அச்சத்துடன் சொன்னன் கார்ஒட்டுனர்
116 தி
 
 

ط
கதவைத்திறந்து அவனது சட்டையைப்பிடித்து வெளி யேஇழுத்தான் இழுத்துக் கொண்டுவந்து பிரியம்வதாவின் முன்னல் தள்ளினுன்
இவன்தானே? ஆத்திரத்துடன் நின்ற பிரஷாந் பிரியம் வதாவைப் பாத்துக்கேட்டான்.
அடப்பாவி உன் அநியாயத்துக்கு அளவேயில்லையா? என்ருள் நித்யா.
நித்யா! இவனை உனக்குத் தெரியுமா?
மெடம் இவன்தான் என் பிள்ளையின் அப்பன். இவன் செய்த அநியாயம் எனக்குமட்டுமில்லை. லதா என்ரெருத்தி கமலா என்ருெருத்தி. ரெண்டுபேரும் தற்கொலை பண்ணிக்  ெகா ன் டு போய்ச்சேர்ந்துவிட்டுதுகள், என்ரஃப்ரண்ட் மாலதி, மட்டக்களப்பில இருக்கிரு இந்தப்பாவி அவளைக் கல்யாணம் பண்ணி ஏதோ கொஞ்சக்காலம் வாழ்த்தான். பிறகு ஊரைவிட்டே ஓடிற்ருன் எ ன் று பல்லைக்கடித்துக் கொண்டு அருகிலிருந்த முக்காலியைத் தூக்கி மண்டையில் ஒன்றுபோட அம்மா. என்று தலையைப் பொத்திக்கொண் டான். நல்லவேளையாக இன்னெரு காயம் இல்லாமல் தப் பிக்கொண்டான். காஞ்சனு வீட்டினுள்ளே ஓடிப்போனுள் தொலைபேசி எண்கள் வேகமாகச் சுழன்றன.
ஹலோ! பொலிஸ் ஸ்ரேசன்?
யெஸ்! இன்ஸ் பெக்டர் ராம்நாத் ஹியர். -
காஞ்சன விபரத்தைச் சொல்லிவிட்டு வெளியேவந்தாள் சில நிமிடங்களில் பொலிஸ் ஜீப் வந்தது. ஆரூரனப் போட் டுக்கொண்டு விரைந்தது.
இரவு நீண்டநேரம் காஞ்சனுவின் அறையில் பிரியம் வதா இருந்தாள். தானும் தாயாரும் வாழ்ந்தவாழ்க்கை தந்தை செய்துவிட்ட அநியாயம் தனக்கும் தாய்க்கும் இடை யில் நடந்த வாக்குவாதம் தாயார் இறந்துபோனது எல்லா வற்றையும் விபரமாகச் சொன்னுள். ஆரூரனுடன் உண்
17

Page 69
டான சினேகிதம் பற்றியும் சொல்லத்தவறவில்லை. இவ்வள வையும் பிரஷாந்தும் நித்யாவும் கூட காஞ்சனவுடன்இருந்து கேட்டுக்கொண்டார்கள்? பிரியம்வதாவின் எதிர்காலம் பற் றிக் காஞ்சன கவலைப்பட்டாள்.
சித்தி! இந்த ஒரு பிரியம்வதா மட்டுமில்லை. எத்தனையோ ஆரூரன்களால எத்தனையோ பிரியம்வதாக்கள் எத்தனையோ நித்யாக்கள். எல்லாப்பிரியம்வதாக்களினதும்எல்லா நித்யாக் களினதும் வாழ்க்கையையும் வளமாக்க முடியாவிட்டாலும் இந்த ஒரேயொரு பிரியம்வதாவின் வாழ்க்கையை மட்டு
மாவது வளமாக்க விரும்புறன். நான் இவவுக்கு ஏதாவது
உதவி செய்யவேணுமென்றல் செய்கிறேன்.
பிரியம்வதாவின் கண்கள் கலங்கின. முன்பின்தெரியாத எனக்கு உதவி செய்ய இத்தனை அன்புள்ளங்களா? என்று எண்ணிக்கொண்டாள் உலகில் ஆரூரனைப் போன்றவர்களும் இருக்கிருர்கள். இவர்களைப் டோன்றவர்களும் இருக்கிருர்கள் இந்தப்பாவி மாலதி அக்காவையுமெல்லா ஏமாத்திவிட்டிருக் கிருன் என எண்ணிக்கொண்டாள். மாலதிக்காக மட்டுமல்ல இன்னும் த ர ன் உட்பட தன்னைப்போன்ற எத்தனையோ பேருக்காக அவள் கவலைப்பட்டாள்.
மெடம் இந்தப்பிள்ளை பிறக்கும் வரைக்கும் எனக்கு இங்கஇடம் கொடுங்கோ பிள்ளை பிறந்தபிறகு அதை உங் கள் கையில தந்திற்று நான் இந்த உலகைவிட்டே போயி ருவன் காஞ்சனுவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். இப்ப டியெல்லாம் கெஞ்சும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்ட ஆரூ ரனை மீண்டும் மீண்டும் மனதுள் திட்டிக்கொண்டாள்.
நீங்கள் எதுக்கு சாகவேணும்? அவன் உங்களை ஏமாத் தினதுக்காக நீங்கள் சாகவேணுமா பிரியம்வதா? இனிமேல் இப்படியெல்லாம் கதைக்கக்கூடாது. காஞ்சனு உரிமையோடு அதட்டினுள்,
118. O
 
 

சித்தி! பிரியம்வதா சம்மதித்தால் நான் இவவைக்கல் யாணம் செய்து கொள்கிறேன் என்ருன் பிரஷாந் பிரியம் வதாவின் கண்ணிரைத் துடைக்க வேண்டுமென்பதற்காக
பிரியம்வதா! நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? காஞ்ச ணுதான் கேட்டாள்
மெடம் என் அம்மாவின் ஸ்தானத்தில உங்களை வைத் திருக்கிறேன். அந்த உரிமையிலதான் கேட்கிறேன். நீங்கள் ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறீங்கள்? நான் கசங்கிப்போன மலர், என்னை எடுத்து திரும்பவும் மரத்தில செருக நினைக் கிறீங்கள். என் வாழ்க்கை வீணுகினதுக்காக நான் பிரஷாந் தின்ர வாழ்க்கையையும் வீணுக்க விரும்பவில்லை.
கசங்கிப்போன மலரைக் கல்யாணம் செய்து கொண் டால் பிரஷாந்தின் வாழ்க்கை ஒன்றும் வீணுகிப் போய்வி டாது. நீங்கள் கசங்கிப்போன மலரே தவிர வாடிப்போன மலரில்ல. நீங்கள் இன்னெருத்தனல கசக்கி எறியப்பட்டிருக் கிறீங்கள். அதுக்காக நீங்கள் இப்படியே வாழவேணும் என் றில்லை. ஒருமனிதன் தானே கெட்டுப்போய் விட்டாலும் தான் கெட்டுப்போனதை உணர்ந்து திருந்தின உடன தனது இற ந் த காலத்தை மறந்திர வேணும். இறந்தகாலத்தை நினைச்சு வருத்தப்படுறதிலை எந்தப்பயனும் இல்லை. நீங்கள் இன்னெருத்தணுல கெடுக்கப்பட்டனீங்கள். நீங்கள் கல்யா ணம் செய்துகொள்ளவேணும்,
பிரியம்வதா குலுங்கிக்குலுங்கி அழுதாள்.
எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் எவ்வளவு அன்பு இருந்தாலும் பெண்கள் இந்தவிஷயத்தில மிகவும் கவனமாக இருக்கவேணும். ஆண்களுக்கு கழுத்தில தாலிஏறும் வரை யிலும் இடம் கொடுக்கக்கூடாது. ஏதோ நடந்தது நடந்து முடிஞ்சுபோச்சு. கவலைப்பட்டு நடக்கிறது ஏதுமில்லை. உங் களுக்கு பிரஷாந்தைக் கல்யாணம் செய்ய சம்மதமா, காஞ் சணு வாய்மூடுவதற்குள் பிரஷாந் திறந்தான்.
119

Page 70
பிரியம்வதா நீங்கள் எனக்கு மனைவியாய் வாறதுக்கு நான் கொடுத்து வைத்திருக்கவேணும் என்ருன் ,
நீங்கள் ப்ரஷாந்தைக் கல்யாணம் செய்து கொள்ளுற துதான் நல்லது பிரியம்வதா என்று மு த ல் முறையாக வாயைத்திறந்தாள் நித்யா.
நீங்கள் எல்லாரும் இவ்வளவு தூரம் சொன்னபிறகு
நான் சொல்ல என்ன இருக்கு? உங்க ள் விருப்பப்படியே
நடக்கட்டும். பிரியம்வதா கண்களைத் துடைத்துக் கொண் டாள். காஞ்சனவின் உள் ள ம் துள்ளியது. எல்லோரும் எழுந்து படுக்கப் போனர்கள். காஞ்சன காகிதக்கட்டை எடுத்து வைத்துக்கொண்டு மேசையின் முன்னல் அமர்ந் தாள். பிரியம்வதாவின் வாழ்க்ைைகயை  ைம ய மா க க்
} கொண்டு நாவல் ஒன்றை எழுதத் தொடங்கினுள்.
ப்ர ஷாந் அந்தப்பாவி சபேசனக் கொண்டுவந்து கோட் டில நிறுத்தின பிறகுதான் கல்யாணம் என்ருள் பிரியம்வதா கண்டிப்பாக.
அதுக்கென்ன! அவர் எங்கஇருக்கிருர்?
அவரா? சீறினுள் அவள், சிரித்தான் அவன்.
அவன் கண்டியில இருந்தவன் இப்ப எங்கேயோ தெரி யாது?
- அட்ரஸ்?
9235 கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள். அதில் விலா சத்தைப் பார்த்தவன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். போட்டோ இருக்கா?
எடுத்துக் கொடுத்தாள் பார்த்தவன் அதிர்ந்தான். இவன? மட்டக்களப்பில கடைவைத்திருந்தானே!
துள்ளினுள் பிரியம்வதா வாங்கோ மட்டக்களப்புக்குப் Gurt GalTib.
உதட்டைப் பிதுக்கித் தலையாட்டினன். போய்ப்பிர
இல்லை.
ஏன்?
120
 

பெண்பாவம் அவனைச் சும்மாவிடேல்லை! பஸ் அக்ஸி டென்டில போய்ச்சேர்ந்திற்ருன்,
பிரியம்வதா அமைதியானுள்
பிரியம்வதா! எனக்குத்தானே உங்களில கூடுதலான உரிமை இருக்கு?
Lil
ஆனபடியால் எல்லோரும் கூப்பிடுற மாதிரி நானும் உங்களைக் கூப்பிடமாட்டன்.
பின்ன?
இடையில் புகுந்தாள் பிரியம்வதா ஐய. என் ஃப் ரண்ட்ஸ் எல்லாம் என்னை ப்ரியா என்றுதான் கூப்பிடுவினம் கேலியாக அவள் சிரித்தபோது அவனுக்கு அசடுவழிந்தது.
நீங்கள் கதைக்க விட்டால் தானே. என் தங்கச்சிக்கும் ப்ரியாதான் செல்லப் பெயர். பிறகு ப்ரியா என்ருல் ரெண்டு பேரும் வந்து நிற்பீங்களே அது பெ ரி ய பிரச்சனையாய்ப் போயிரும். ஆனபடியால் பிரி என்று கூப்பிடுறேன்.
அசடுவழிந் சாள் அவள். ஆனல் சமாளித்துக் கொண் டாள். சீச்சீ அந்தக்கஷ்டமும் வேண்டாம் பி என்று கூப் டுங்கோவன், அவ ன து முகம்போன போக்கைப்பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் பிரியம்வதா
பிரி! ஸ்வீட் நேம்எல்லா? அவளின் முகத்தை நிமிர்த் திக்கேட்டான் பிரஷாந் அவள் புன்னகைத்தாள்
பிரியம்வதா பிரஷாந் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டது. இன்று நீதிபதி தீர்ப்புச்சொன் னதும் பிரியம்வதாவின் கழுத்தில் தாலிமின்னும், தீர்ப்புச் சொன்னபின் தான் திருமணம் என்று பிரியம்வதா பிடிவா தம் செய்ய எல்லோரும் அதற்குச் செவிசாய்த்திருந்தார்கள்
122

Page 71
பிரியம்வதாவும் பிரஷாந்தும் நீதிமன்றத்தில் நீதிவா னின் தீர்புப்க்காகக் காத்திருந்தார்கள். பிரியம்வதா கொடுத் திருந்த கடிதங்கள் புகைப்படங்கள் முக்கியமாகப் பதிவு நாடா எல்லாம் பிரியம்வதாவின் சார்பில் வாதாடிய வக் கீலான பிரஷாந்தின் அம்மா திருமதி பானுமதி மயில்வா கணனுக்கு மிகவும் உதவியாக இருந்தன. ஏற்கனவே திற மையான வக்கீல் எனப் பெயர் பெற்றிருந்த அவர் மரும களின் வழக்கு என்பதால் அதிக அக்கறையோடும் இன்னும் திறமையாகவும் வாதாடினர். அவர் ஆரூரனை வார்த்தை கள்ால் உருட்டி எடுத்துவிட்டார். பல பெண்களின் வாழ்வை வீணுக்கிய ஆரூரனுக்கு பதினைந்து வருட கடுங்காவல் தண்
டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட்டார்.
பலபெண்களுக்கு அநியாயம் செய்த ஆரூரனை உலகுக்கு அடையாளம் காட்டி நாட்டுக்குப் பெரும்சேவை செ ய் த செல்வி பிரியம்வதா சபேசன நீதிமன்றம் பாராட்டுகிறது என்று நீதிபதி பாராட்டினர். ஆனல் இந்தப்பாராட்டு பிரி யம்வதாவுக்கு உற்சாகம் தரவில்லை. தன் பெயருடன் ஒட்டிக் கொண்டு வந்த சபேசன் என்ற பெயர் அவளுக்குக் கசப் பைத் தந்தது.
நீதிமன்றம் கலைந்தது. ஆரூரனைப் பார்த்து ஒரு வெற் றிப்புன்னகையை உதிர்த்துவிட்டு வெளியேறினுள் பிரியம் வதா. அவன் தலைகுனிந்து கைவிலங்கிட்டு காவலர்கள் புடை சூழச் சென்று நகரபாதுகாவலரின் வண்டியில் ஏறினன், ஆரூரனை அடையாளம் காட்ட உதவிய மாலதி, நித்யா இருவருக்கும் நன்றி கூறிக்கொண்டு அவர்களுடனேயே ஆனந்தபவனத்தை அடைந்த போது அங்கே எல்லோரும் அவர்களை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
மங்கல வாத்தியங்கள் முழங்க அந்தணர்கள் மந்திரம் ஓத பிரஷாந் பிரியம்வதாவுக்கு திருமாங்கல்யம் அணிந் தான். உள்ளத்தின் உவகை முகத்திலே தெரிய அழகோ
122
ܠܢ

வியமாகத் திகழ்ந்த மணமக்களைப் பார்த்துக்கொண்டிருந்
தவர்களின் இதயங்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலி அந்த
இல்லத்தையே நிறைத்து நின்றது.
தொலைபேசி எண்கள் எங்கோ சுழல இங்கே யாரையோ
அழைத்தது. காஞ்சன விரைந்து வாயிலும் காதிலும் பொருத்தி ஹலோ என்ருள். சில நிமிடங்கள் மெளனமாக
நகர்ந்தன.
ப்ரஷா. ந் அலறிஞள் காஞ்சனு, எல்லோரும் ஓடி வந்து பார்த்தபோது மார்பை இருகைகளாலும் அழுத்திக் கொண்டு துடித்தாள்,
சின்னம்மா இன். GOTL b . . . .DfT !
பதறிப்போனன் பிரஷாந் திக்கித்திணறி விஷயத்தைச் சொன்னுள் காஞ்சன.
ப்ரஷாந் திருகோணமலை இன்பவாசா' பிள்ளைகள் பிக்னிக் போகேக்க பஸ் புரண்டு போச்சாம். அத்தனைபிள் ளைகளும் என்னை விட்டுட்டுப் போயிற்றுதுகள். நான் என் னடா செய்வேன்? ப்ரஷாந் நான் என்னராசா செய்வேன்
எத்தனையோ நிமிடங்களை விரையமாக்கிக் கொண்டு சொன்னவள் த லே  ைய சுவரில் மோதிக்கொண்டு அல றினள் அவளது செய்கையில் தாய்ப்பாசம் தெரிந்தது. வலி யால் துடித்துக் கொண்டு தரைபில் விழுந்தவளை பிரஷாந் மடியில் வைத்துக் கொண்டு துடித்தான். ப்ரஷாந்! என் பிள்ளைகளெல்லாம் உன் பொறுப்பு என் சொத்துக்கள் எல்லாம் உன் பொறுப்படா. எல்லாம் வி புர மா உயில் எழுதிவைச்சிருக்கிறன். மே லும் பலநிமிடங்கள் செலவ ழித்தபோது அவள் எழுதிமுடித்த கதை காற்றில் பறந்து வந்து அவள்மேல் விழுந்தது சில காகிதங்களைப் பொறுக்கி எடுத்து பிரஷாந்திடம் கொடுத்தாள் காஞ்சஞ. கதையின்
123

Page 72
தொடக்கமும் முடிவும் மட்டுமே பிரஷாந்தின் கைகளில் இருந்தன. கறுப்பு நிறமையினல் எழுதியிருந்த தலைப்பு பெண் களே ஜாக்கிரதை அவன் கண்ணில் பட்டது! மடியில் காஞ் சணு துடித்தாள். பிள்ளைகள் வேலைக்காரர்கள் பிரியம்வதா நித்யா எல்லோரும் கிண்கலங்க நின்றர்கள் வைத்தியரை வரவழைக்கிறேன் என்று ஒடிய இராமசாமியைத் தடுத்து நிறுத்தினுள், காஞ்சன கொடுத்த காகிதங்கள் கசங்கிப் போயும் கூட தரையில் வைத்துவிட மனமின்றி கையிலேயே வைத்துக்கொண்டு பரிதவித்தான் பிரஷாந், முற்றும் என்ற எழுத்துக்கள் அவனைப் பயமுறுத்தின. ப்ரஷா , ந் என்று மெல்ல முனகிய குரலுக்குப் பதிலாய் சின்னம்மா! என்று
அவன் அழைத்தபோது அவள் போயே போய்விட்டாள்.
அம்மா ...! என்று வீரிட்டார்கள் (பிள்ளைகள்)
சின்னம்மா சின்ன..ம்மா என்று விம்மினன் பிரஷாந் முற்றும் போடப்பட்ட காகிதம் பிரஷாந்தின் கையில் காற் றில் படபடத்தது. அவனது கண்கள் கலங்கிப்போயிருந்தன.
முற்றும் ,
124 O
 

பின்னுரை.
'நிலவே நீ மயங்காதே’ நாவலை பிரசுரிக்க ஆரம்பித் ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்கள். நிகழ்ச்சிகள் .புதுமையானவை வித்தியாசமானவை.
* மீரா வெளியீடுகள்' பல வீடுகளில் அகதியாக தஞ் சமடைந்தது. நானும் அகதியானேன்.
வானில் ஹெலி வந்து படபடவென விடாமல் துப் பாக்கிப் பிரயோகம் நடத்துவதும், பொம்பர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குவதும். யாழ் கோட்டையில் இருந்து அடிக்கும் ஷெல் தாக்குதல்களும் 'மீரா வெளியீட்டகம்' இருக்கும் பகுதிக்குள் தினம் தினம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி,
'மீரா வெளியீட்டகத்தில்' இருந்து பொருட்கள் அப் புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த அரைகுறை நிலையில் 5 - 8 - 1990 அன்று குண்டு வீச்சு விமானங்களின் தாக்கு தலில் 'மீரா வெளியீட்டகம் சிதறியது"

Page 73
'நிலவே நீ மயங்காதே நாவலிற்கு ஓவியர் "தயா" அழகாக வரைந்து: நவீன அச்சுயந்திர சாதனங்களால் அச்சிடப்பட்ட "ஈஸ்ற்மென் கலர்' அட்டைப் பட ம்? 'இந்திரா பிரியதர்ஷினி' எழுதி அனுப்பி இந்நூலில் பிர சுரமாகத் தவறிய "அவள் ஒரு அன்னப்பறவை' சிறுகதை பல ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் பஞ்சுமாதிரி சிதைந்து கிழிந்து சிதறிவிட்டது. இவை என்னைப் பரிதாப மாகப் பார்த்தன! சில பொருட்கள் தப்பின.
'முயற்சிகளுக்கே நாம் பொறுப்பாளிகள் விளைவுகள் நம் கையில் இல்லை என்பது கீதைகாட்டும் போதனை. அந்த விளைவுகள் நன்மை பயப்பனவாக வேண்டும் என்பது மணி தனின் நம்பிக்கை' என்ற வாசகங்கள் பிரசுரித்த மட்டை பாதி கிழிந்து தனியாக வெளியே கிடந்தது. அதைப் படித்ததும்.
மனம் இலேசாயிற்று. எண்ணத்தில் தன்னம்பிக்கை தழைத்தது. என்னேடு துணைநிற்கும் எழுத்தாளர்களின் - வாசகர்களின் நல்லாதரவுடன் இந்த இலக்கியப் பணியைத் தொடர்வோம் என்ற நம்பிக்கை பிறந்தது. மின்சாரம் தடைப்பட்டுள்ள இந்நாளில் ஏ. எஸ். ஜே. அச்சகத்தின ரின் அயராத முயற்சியினுல் இந் நூல் வெளிவருகிறது.
எழுத்தாளர்களே! வாசகர்களே! துணை நிற்பீர் வழி
நடப்போம்.
அன்புடன்
14 - 09 - 1990
墨
-
 
 


Page 74
ܝܗ 22 l
| |
-
' , , , , , , i, 'ഈ', ' ' ' ' ' ' ) !
فيتامي 83, в кі (32), ܢܐܙܠܘ ܨ 嵩
كان س. من RA, 9
,
'
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

', '/', 'En
1%-8 t ്. ( '

Page 75
மயங்காதே
அந்தோஷம் எல்லாம் தனக்குத் தான் சொந்தமென்று மெல்ல մետրի : புன்னகைக்கும் பெண் மனம்
தவிக்கும் பெண் மனம் தடுமாறும் பெண் மனம்
செய்வதறியாது திகைக்கும் பெண்மனம்
இப் பல பெண்மலங்
நீங்கள் சந் λέξεις οπίο.
இாம் எழுத்தாளரின் sshtriն սհունգ
சமூக காவல் ് ിrg
. ¬¬<.27