கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தமிழ்ப் பூம்பொழில்
Page 1
SENTAMIL P
A. S. Neal
SÜTHUMA
JAFFN.
Prior R
=======صے
செந்தமிழ்ப்
ஆக்கியே
ஆ. சி. நாகலி
சுதும்
யாழ்ப்பா
ఐణు ఆ
(Copy Right
19.
Printed American Ceylon Miss
ng APILLAl, );
LA, n ,
A.
இங்கபிள்ளை,
லை,
*னம்.
壹J万 l
Reserved).
B7
—u
at the ion Press, Tellippalai.
Page 2
IENORE WORD
By J. V. CHELLIAH, Esq., M. A., J. P., Retired Vice-Principal, Jaffna College.
I have gone over Pundit A. S. Nagalingampillay's Semu. Tamil Poom polil carefully and find it an excellent anthology of prose and verse. Besides selections from Tamil classical poems, the author has included an original contribution of high merit in verse composed by himself on the Awakening of Mother Lanka. There are also selections from the works of living writers.
I am especially pleased with the prose section. I have long desired that Tamil prose writers should adopt a simpler style, using simple diction, uninvolved constructions, and shorter sentences, For, it must be remembered prose is mainly intended to be a vehicle for imparting information and instruction, and should, therefore, be written clearly and lucidly. Modern English prose is written on this principle. I am glad to note, therefore, that the author has achieved this ideal. He does not use unneces. sarily difficult words, his constructions are not complicated, and his sentences are of moderate length, Very often he uses short sentences effectively to emphasise his points,
The author has furnished a paraphrase of the verse selections in Tamil, and also an English translation, which would be found useful to pupils in English schools.
I heartily recommend the use of this anthology in English and Tamil schools.
As for the author, he is a Tamil scholar of wide and accurate knowledge of Tamil Language and Literature.
Waddukoddai, J. V. CHELLIAH.
Dec. 27, 1936.
ήή
If y f ,
Page 3
A LETTER
K. S. ARULNANDHY, M. Sc., (LOND). Beach Road,
Teacher's Diploma. (Lond). ” Jaffna. 28-12-36
திருவாளர் நாகலிங்கபிள்ளையவர்களறிவது:
தாங்கள் இயற்றிவெளியிடும் ‘செந்தமிழ்ப் பூம்பொழில்’
என்னும் நூலின் முதல் 96 பக்கங்களையுங் கொண்ட பிரதியை யான் படித்தேன்.
செய்யுட்பாகத்தைப் படித்தபோது செந்தமிழ்ப் பாப்பி லுள்ள செய்யுட் பூம்பொழிலினிடை உலாவிய வின்பம் பெற் றனன். பல்வேறு நூல்களிலுமிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல பகுதிகளை இச்செய்யுட்பாகம் அடக்கியுள்ள தெனினும், செந்தமிழ்ச் செய்யுள் நடையின் பல் வேறுவித சுவைகளையும் தாங்கள் சுவைத்தின்புற்றவர்க ளாதலினுலன் ருே செந்தமிழ்ப் பூம்பொழிலினிடைப் புகுந்து ஆங்கிருந்து சிறந்த சில மலர்க ளைக்கொய்து வந்தெமக்கோர் அழகிய மாலையை ஆக்கித் தந்தீர்கள்.
இது கிற்க உரை நடைப்பகுதியும் மிகச் சிறப்பாகவிருக்கின் றது. தமிழ்மொழியில் சிறந்த உரை நடையை தங்களைப்போலும் எழுதுமாற்றலுடையாரைத் தமிழுலகம் எதிர் பார்த்துக்கொண் டிருக்கின்றது.
யான் படித்த பிரதியில் அச்சுப்பிழைகளுண்டு. அவைக ளைத் திருத்துதல் அவசியமாகும். ‘இலங்கை மாதாவின் திருப் பள்ளி எழுச்சியின் முதலாம் செய்யுளை நீக்கிவிடுதல் நன்றென் பது என்னுடைய கருத்து.
இங்ங்ணம்
அன்புள்ள K. S. ARULNANDHY
முகவுரை
*கதிாைமுத்துக் குமாரன் கழலடி முதிருமன்பொடு முன்னிவழுத்துவன்.? மலர்தலையுலகிற் குயிரெனச் சிறந்து விளங்கும் மக்கட் பகுப்பினர்களால் தேடப்படுவது அறிவேயாகும். அவ்வறிவினுற் பெறப்படுவதும் ஆனந்தமாம். ஆனந்தமென்னும் அழகொளியை உண்டாக்கும் அறிவானது, மிக அகன்று விரிந்த நூன்முறைக ளாகவே மக்கட்குப் பயன்படுகின்றது. அவற்றுள், நந்தென் தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் நூல்களோ அளப்பரியன வாகும். அவை, சிறுநூல், பெருநூல் என இரு பெரும் பிரிவு ØØDLILI 6ØTasTIL D.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களே முத லில் வசன நூலை எழுதி அச்சிட்டுப் பள்ளிச் சிறர்கள் முதற் பெரியோர் ஈமுக நற்கல்வி பயிற்றினர். அதன்பின் பெருந்தொ கையான நூல்கள் இருநாடுகளிலுமெழுந்தன. இக்காலத்து ஆங் கில நாகரீகத்தைப் பின்பற்றி அம்முறையாகவே நந்தண்டமிழ் மொழியும் பாடசாலைகளிற் போதிக்கப்படுகின்றது. யாமுங் காலத் துக்கேற்பச் செய்யுட்டாகம், வசனபாகம் என இருபிரிவுகளை யுடைய இச்சிறு நூலை, ஆன்ருேர் இலக்கியங்களினதும், தற் போதுள்ள அறிஞர்கள் மூவரினதும், தக்கதென்று கண்ட செய் யுட்களைத் தொகுத்தும், வசனபாகத்தை மகாபாரதம், நற்றிணை, புறநானூறு, சில பிரபந்தங்கள், தண்டமிழ், ஆங்கிலம், மலையா ளம், சிங்களம் முதலாம் மருத்துவ நூல்களிலுள்ள மூலபாடங் களை நன்கு தழுவிச் செந்தமிழ்ப் பூம்பொழில் என்னும் பெரு மைவாய்ந்த பெயரையும் இட்டு வெளியிட்டனம்.
யாம் இதனை எழுதிய காலமேயன்றி அச்சேற்றுங் காலம் அறிஞர்கள் உற்று நோக்குங் காலமாகும். இறையருள் முன் னின்றமையினுல் ஒருவாறு அப்பெரிய கருமமுங் கைகூடியது. இதன் செய்யுட்பாகத்துக்கு யான் எழுதிய உரை மணி மாலையை மேற்பார்வையிட்ட அறிஞர் பெருந்தகை அவர்கட்கும், ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்து தந்த போறிஞர் அவர்கட்கும், மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகின்றேன்.
வித்தியா தரிசி திருவாளர் அருணந்தி, M. Sc. அவர்கள் என் மீதுற்ற பரிவே காரணமாக எழுதிய கடிதத்திற்கு மனமார்ந்த வந்தனம் புரிந்து இ. மா. தி. ப. எழுச்சியிலுள்ள முதலாம் செய்யுளை நீக்குதலோடு, அதற்கு உரையும் ஆங்கில மொழி பெயர்ப்புங் தவிர்த்தும் மேல்வரும் பதிப்பில் இடத்தினின்றும் அதனை அகற்றுவதும் அச்சுப் பிழைகளை நீக்குவதும் எய்த
வைப்பேன்.
தாது இல் தை மீ" ஆ. சி. ஈர்.
βρ. γ 7 /
Page 4
செந்தமிழ்ப் பூம்பொழில் உள்ளுறை
1. செய்யுட் பாகம், தொகுப்பு
குருவணக்கம்
இலங்கை மாதாவின் திருப்பள்ளியெழுச்சி
1 ம் செய்யுள் நீக்கப்பெற்றது
கந்தபுராணம்
வில்லி பாரதம்
சீவக சிந்தாமணி
கம்பர் இராமாயணம்
சகுந்தலை வெண்பா
காமகள் தசாங்கம்
பிள்ளைத் தமிழ்
சிலப்பதிகாரம
ש4-eg)Tח6 מ/! ו
அற நெறிச்சாரம்
2. 63 GOTUMISEL
இராசசூய யாகம் அருச்சுனன் தவம் தருமர் அறவுரையும் சூழ்வினையும் நப்பசலையார்
ஆறுமுககாவலர்
Lu&böTu96öT - Luilu6ör
2 17
19 23 25 26 28 30 31.
33 50
63
91. 99 114.
செந்தமிழ்ப் பூம்பொழில்
حتخدس سرسمحة
குருவணக்கம்.
அன்னை யத்தனப் அழகுறு கிளையா யரிய நூலதா யாருயிர்த்
துணையாய்
மன்னு சிந்தைசொற் சிலமாய் வலிபாய் LD 156)| நற்றிரு மகிழ்வுமின்
பமுமாய்த்
துன்னு போகமிக் குவகையா யுயிராய்த் துணிவு முத்தியாய்ச்
சொல்லருஞ் சமைவாய்
என்னை யாளுடை யெழின் மிகு மைய னிருங்க முற்புணை யிருந்தவா
றெனக்கே ,
இலங்கைமாதாவின்
திருப் பள்ளி எழுச்சி.
f
1. திருவருளேயென வெழுந்தன னிரவி
திகழொளியா மென விடிந்தது வானம் குருவருளோவெனக் கூடினர் பலரும்
கூற்றுவரோ வென மேற்றிசை வாணர் தருதிறை கொள்வது தங்கட னென் ருர் الله
தானவர்போ லெமைத் தாக்கினர் நின்முர் கருநிறை வாரணங் குமிறிடுங் கடல்சூழ்
கற்பகமே பள்ளி யெழுந்தரு ளாயே.
2. ஐந்திணை வாழ்க்கையு மகன்றனம் யாமே
ஆறிகுெளமென வசைந்தனம் யாமே கந்திணை மாடெனக் கங்குலும் பகலும்
காதலு டன்பணி காத்துகிற் போமே.
Page 5
2
3.
4
5.
6:
செந்தமிழ்ப் பூம்பொழில்
வந்திணை கூடினர் வல்லவர் யாரும்
வாதிடவே யெமை வம்மென வழைப்பர்
சந்தண தோளுடைக் தையலர்க் காசே சார் தரு பள்ளியெழுந்தரு ளயே,
போற்றியுன் பதமலர் புண்ணிய வடிவே
புவன6ா யகியெனப் போற்றினம் யா? மாற்றிடுங் துயர்தமை ப) கிக் தருள நீயே
மங்கல சங்கம தோவெனுங் தாயே தேற்றிடு தென் பொதி மேவும்
தென்னவன் போலொரு தேசிக რბTQ}^ჭიr ஆற்றிடு மடியரே மகத்திருள் போக்கு
மாயிழையே பள்ளி யெழுந்தரு ளா.ே
ஆரிய ரீலங்கையென் றரற்றின ரொருபால்
அன்புடன் பு க் கர்கித் திலமென வறைந்தார் கூரிய முகமிலாச் சினர்கள் தாமுங்
குற்றமி லிரத்தின து விபமென் நிறைந்தார் சிரிய கிரேக்கர்சிங் காமவ னத்தால்
சிறந் திடு பதும மாதமென் றுரைத்தார் பாரிய த போவனத் தையலே சீயும்
பண்புறு பள்ளி யெழுந்தரு ளாயே.
எந்திரக் கருவிக ளியக்குரு ரொருபால்
ஏதமில் கைத்தொழில் விரிக்குரு சொருபால் மந்திரச் சூழ்ச்சியில் மயங்குக ரொருபால்
மாதர்கள் சுதந்திரம் மகிழ்ந்தன ரொருபால் சுந்தரச் சுதந்திசம் வேண்டின ரொருபால்
குதுடன் வாகினைத் தேடின சொருபால் தந்திரத் தாற்பிறர் தாக்கின தறியார்
தாாகமே பள்ளி யெழுந் தரு ளாயே,
குன்றெனும் வளமொரு குன்றெனக் கொண்டாய்
கூறருங் நதிகளைக் குறைவறக் கொஷிடா நன்றெனுங் குளவள நாயகி யுன் பால்
15ண்ணுதல் போலொரு நாட்டிலு முன்டோ தின்று தின் ஹேகினர் தெவ்வர்கள் யாரும் தீயினைப் போலெமைச் சேய்மையில் மன்றினில் வாழ்வதை மயங்குறச் செய்தார்
மாண்புறு பள்ளி யெழுந்தரு ளாயே
S.
9.
0.
செய்யுட்பாகம் 器
நித்தில வளமென நிறைந்தது மிங்கே
நீடிய வாசனை நிறைந்தது மிங் கே பைத்தலை நன்மணி பரந்தது மிங்கே
பார்புகழ் ரத்தின பட்டின மிங்கே முத்துறழ் சலாபமு முப்பழ மிங்கே
முக்குட மாமலை முதன்மையு மிங்கே இத்தல மீது னக் காரிணை யன குய்
இன்னமு தே பள்ளி யெழுந்தரு ளாயே.
அழகெனு மழகுநல் லழகுபெற் 60LL
வழகினுக் கழகே வமிர்தகன் மொழியாய் அழகெனி லியற்கை செயற்தை யென முகும்
அன்னைகின் னழகினின் அளவறி யேனே அழகினுக் கணியெனு மாருயிர்த் தாயே
அம்புவிக் கழகுநீ அளித்ததன் ைழகே அழகினி லரியதொர் அம்மையே யன்பே
ஆரமுதே பள்ளி யெழுந்தரு ளாயே.
இயக்கரு நாகரு மியைங் திடுவேட
ரின் பநற் பழங்குடி யாயிடங் கொண்டார் தியக்குறு போத்துக் கீசரொல் லாந்தர்
தேசுடைச் செந்தமிழ்ச் செல்வர்கள் யாரும் மயக்கமில் நின் பெரு வளந்தனை நுகரு
மாற்றம தாய்வந்து மாய்நரு முளரே சயத்தொரு மருப்புமுத் தெரத்த நற்செல்வி
கற்பகமே பள்ளி யெழுந்தரு எாயே.
சீருடைத் திருவினிற் றிகழ்தரு வளத்திற்
செறிவுறு கடல் தரு சிறப்பினில் யாற்றில்
எருடைய பருவநற் காற்றினி னெழிலில்
. ,~ ,"איי •
எத தசிை புங்கடல குழு நல லழலே ஆரிணை புகலுவ ரறிவுமிக குடைய
ரன்னைகின் னருளதை யன்ட்ட னளிப்பாய் பாரிடைட் புகழினிற் பண்புமிக் (g) at-l
பன்மலர் சேர்பள்ளி யெழுந்தரு ளாயே.
ஆக்கியோன்.
Page 6
邹 செந்தமிழ்ப் பூம்பொழில்
கந்தபுராணம்
இது பதினெண் புராணங்களில் ஒன்று. தமிழ்நாட்டுப் பழந்தெய்வமாகிய முருகக்கடவுளின் திருவிளையாடலைக் கூறு வது, இதனைத் தமிழ்ப்பாட்டுக்களிற் பாடியவர் தொண்டை நாட்டுக் காஞ்சீபுரத்தில் ஆதிசைவர் மரபில் உதித்த கச்சி யப்ப சிவாசாரியர். கி. பி. 1178-ம் ஆண்டளவில் குமாகோட் டம் என்னும் ஆலயத்தில் அரங்கேற்றப்பெற்றதென்பர்.
மகேந்திரகாண்டம். அவை புகுபடலம். 84. சங்க மேவின ரினையன வளப்பில சாற்ற
வங்க னோரி மான்றவி சிருக்கையி லவுணன் தங்க மெத்துணே யத்துணைச் சிறப்பொடு தோன்றிச் செங்கை வேலவற் புகழ்ந்து விற் றிருந்தனன் றிறலோன்.
85. அறிவர் மேலவன் றவிசில் வீற் றிருத்தலு மவுணர்க்
கிறைவ னுங்க தி நோக்கியே யெயிற்றணி கறித்துக் கறுவி யேநகைத் துரப்பிமெய் வியர்ப்பெழக் கண்கள் பொறி சொரிந்திடப் புகையுமிழ்ந் தினையன புகல்வான்.
86. சுற்ற நீங்கியே யிலையுண்டு விலங்கெனச் சுழன்று
வற்றன் மாமரக் காட்டகத் திருந்துடல் வருத்துஞ் சிற்று ணர்ச்சியோர் வல்லசித் தியல்பிது சிறியோய் கற்று ளாய்கொலாங் காட்டினை 5மதுமுன் காண.
3.
87. துன்று வார்சடை யோகினே எல்லது தொலைந்து பின்று தேவரும் வல்லரிச் சிறுதொழில் பெரிது மொன்று மன்னதை யிவ்விடைக் காட்டல ருன்போ னன்று நன்று நீ நம்முனர்க் காட்டிய நடனம்.
4
88. சித்த ராயினுேர் செங்கண்மான் முதலிய தேவ
ரித்தி றத்தன காட்டுதற் கஞ்சுவ ரென்முன் றத்த மெல்லையிற் புரிந்திடலல்லது தமியோய் பித்த னேகொலா நமக்கிது காட்டுதல் பிடித்தாய்,
89.
90.
91.
93.
94.
செய்யுட்பாகம்
5 உரைசெ யிங் நகர் மகளிருஞ் செய்வரூன் முற்முக்
கருவி னுள்ளுறு குழவியுஞ் செய்திடுங் கருத்தில்
வாைக ஞஞ்செயு மாக்களுஞ் செய்யுமற் றதன லரிய தன்றரோ பேதை நீ புரிந்திடு மாடல்.
6 என்னை யெண்ணலை யெதிருற விருந்தனை யிதனுன் மின்னல் வாட்படை யுறைகழித் தொய்யென விசிச் சென்னி விட்டுவ னின் செயல் முற்றவுங் தெளிந்து பின்ன ரத்தொழில் புரிவனென் றேயுளம் பிடித்தேன்.
ஏணுற்ரு ரெலாம் வழுத்திய வவுணரும் யானுக் காணக் காட்டினை நீயறி விஞ்சையைக் கண்டாம் பூணித் தாயென வருமுனக் கித்துணைப் பொழுது பாணித் தாவியை யளித்தன னன்னது பரிசே.
S
வாச வன்காந் தோடினன் பிறரிது மதியார் கேச வன்னிது கினை கிலன் மறைகளின் கிழவோ ணுசி கூறியே திரிந்திடு மவர்க்கெலா முதலா ம்ச னென்னிடை வருகிலன் யாரைநீ யென் முன்.
9 தீய னித்திற முாைத்தன கேட்டலுங் திறலோன் காய மீனெனக் காயமேல் வியர்ப்பெழக் கனன்று மாயை செய்துழல் வலியிலார் போலென மதித்தா யாய புந்தியை விடுமதி கேளிதென் றறைவான்.
() புரந்த ரன் குறை பயன்முத லமார்தம் புன்மை வருந்தும் வானவர் சிறையெலா நீக்கிமற் றவர்தங் திருந்து தொல்லிறை யுதவுவான் செந்திமா நகர்வங்
திருந்த வாதியம் பண்ணவ னடியனேன் யானே.
l துன்னு தானைகட் காசாா யறுமுகத் தொல்லோன் பின்னர் வந்துளா ரொன்பதோ டி லக்கமாம் பெயரா ரன்ன வர்க்குளே யொருவன்யா னந்திபாங் கமர்ந்தே னென்ன லார்புகழ் விரவா கெனும்பெயருள்ளேன்.
Page 7
96.
97.
98.
99.
OO.
101.
102.
செந்தமிழ்ப் பூம்பொழில்
ார கப்பெய ரிளவலைத் தடவரை தன்னை தி யாளவலது த 冯历 யோரி றைக்குமுன் படுத்தவே லறுமுகத் கொருவன் குரெ னப்படு நின்னிடைத் தமியனத் தூதாப் பேர ருட்டிறத் துய்த்தன னென்றனன் பெரியோன்.
3 கொடுத்தி டா தவென் கொண்டவ னுரைத்தசொற்கொடுங் னடத்து மன்னவன் கேட்டலு மாங்கவ னம்மேல் (கோ விடுத்த காரண மென்னையோ விளம்புதி யென்ன வெடுத்து மற்றிவை யெம் பிரான் றூதுவ னிசைப்பான்.
4
மருத்து வன் றனைச் சசியொடு துரந்துசேண் வதிந்த
புரத்தை யாழற் கூட்டியே யனையவன் புதல்வ
னுெருத்த னுேபெல் லமரரை புவளகந் தன்னி
ருத்தி னு யேன வினவின னறுமுகத் திறைவன்.
5 இங்கி ரா கிப ரயன் முதற் பண்ணவர் யாரும் வந்து வந்தவேண் டிடுதலு மவர்குறை மாற்றப் புந்தி கொண்டுபன் னிருபுயத் தெம்பிரான புவிக்க ணந்த மின்றுறை பாரிடத் தானையோ டடைந்தான்.
6 தரையி னண்ணிகின் னினவலை வாையொடு தடிந்து நெருரு லேவந்து செந்தியின் வைகினு னினையும் விரைவின் வங்கட வுன்னினு னின்று நும் மிசையே யருள்கொ டேசில புகன்றெனத் தூண்டின னதுகேள்.
கிறைபு மிங் திவைப் படவராக் கவர்ந்தென நிகளச்
சிறைபடுத் தியே யமரரை வ நத்தினை செய்பு மறையொ முக்கமு நீக்கினே யுலகமாண் மன்ன ாறமு மன்றித விசர்தஞ் செய்கையு மன்முல்.
S தாதை யாகியோன் காசிப ஞங்கவன் றனைய ணுத லா லுனக் கமரரைச் சிறைசெய்வ தறே வேத மார்க்கமும் பிழை க்தனை சிறுபொருள் விளைந்தாய் நீதி யாலுல களிப்பதே யாசர் தடு நெறியே.
103.
104.
105.
O6.
O7.
109.
() 7
oldF(Lillyl-LT&SLD
9 உலத்தின் மாண்டதோட் சலந்தர னந்தக ஞெருங்கே கலத்த லில்லகோர் புரத்தவ ராதியோர் கடவுட் குலத்தை வாட்டலி னிமைப்பினில் விந்தனர் கொடியோய் கிலத்தி னும்பரை வருக் துத லழகிதோ நினக்கே.
2 ()
மெய்மை நீங்கியே கொலைகள வியன்றுமே லுள்ள செம்மை யாளரைச் சீறியே யணங்குசெய் தியோர் தமமி லாற்றரும் பழிசும5 தொல்லையிற் றமரோ டிம்மை விடுவ செழுமையுந் துயரினூ டிருப்பார்.
2. இங்ங் னந்திரு நீங்கியே துயருழந் திறப்ப ரங்ா) னம்பெரி தாரிருள் மூழ்குவ ரதற்பி லுங்ங் னம்பிறக் தயருவ சென் றுமீ துலவா ரெங்க ணுய்வரோ பிறர் தமக் கல்லல் செய்திடுவோர்.
22
தீது நல்லன வாயிரு திறத்தவுங் தெரிந்தே பேதி லார்க்கவை செய்வமேற் றமக்குட னெய்தும் பேதை நீரையா யமாரைச் சிறைசெய்த பிழையான் மாது யர்ப்பட லன்றியே யிறுதியும் வருமால்.
23
அண்ட ராற்றலை வவ்விய தாரக விை புண்ட கொற்றவே லிருந்தது விடுத்திடி அனுனையுங் கண்ட திண்டம தாக்குமா லறநெறி கருதித் தண்டம் வல்லேயிற் புரிந்தில னித்துணை தாழ்த்தான்.
2. கெடுத லில்லதோ ரமார்கள் சிறையிடைக் கிடப்ப விடுதல் செய்தன பல்லுக மவர்தமை யின்னே விடுத லுய்வகை யாகுமான் மறுத்தியேல் விரைந்து படுத லேகினக் குறுதியா முறையுமப் பரிசே,
25 ஆண்ட ளப்பில நோற்றனை வேள்விகின் முற்றி மூண்ட தீயிடை மூழ்கினுேய்க் கெந்தைமுன் னளித்த மாண்டி டாதபே ராயுளை க திருவொடும் வாளா
வீண்டொர் புன்னெறி யாற்றியே யிழுக்குவ தியல்போ.
Page 8
110.
111.
112.
113.
114.
15.
116.
செந்தமிழ்ப் பூம்பொழில்
26
சைய மேற்படு வளத்தொடு நீயுகின் கமரு முய்ய வேண்டுமே லமார்தஞ் சிறையினை யொழித்த வைய மேலறத் தியல்புளி வாழிமற் றிதனைச் செய்ய லாயெனி லிங்குவந் தடுவனுற் றிண்ணம்.
27
என்று மற்றிவை யாவையும் வாைபக வெறிந்தோ னுன்ற னக்கறை கென்றன னtங்கினி யும்பர் 微 வன்ற ளைச் சிறை நீக்கியே யறத்தினிவ் வளத்தை நன்று துய்த்தனை நெடிதுநீ வாழ்கென நவின்றன்.
2S
மறம கன்றிடா விரனிங் கினையன வகுத்தே
யறையும் வாசகங் கேட்டலும் வெகுளிமூ ளகத்தன்
பொறியு மிழ்ந்திடு கண்ணினன் புகையுமி ழுயிர்ப்ப
னெறியு மங்கைய னிறந்திடு முறுவல னிசைப்பான்.
29
மேலை யாயிரத் தெட்டெனு மண்டமும் வென்றே யேலு கின்றதோர் தனியிறை யாகிய வெனக்குக் (i. கோல வாலெயி றின்னமுங் தோன்றிலாக் குதலைப் பால னேகொலா மினையன புந்திகள் பகர்வான்.
30 விறலின் மேதகு மவுணராம் வலியிலார் மிகவும் வறிய ராகிய தேவரா மேலவர் மழலைச் சிறுவ ராந்தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வா ரெறியு நேமிகு முலகத்து வழக்க நன் றிதுவே.
3. ஈறைகொ டார்முடி யவுணர்தங் குலத்தின நலித்து வறுமை செய்தனர் கடவுளாவர் திரு மாற்றிக் குறிய வேவலுங் கொண்டன னெழுக்கமுங் கொன்றேன் சிறையும் வைத்தன னங்குடித் தமர்முறை செய்தேன்.
32 நெடிய மான்மக லுறங்குகா ளாணையை நீங்கித் தொடு பெருங்கட லுலகெலாங் கொள்ளினுஞ் சுரரை விடுவ னல்லன்யான் வீடருஞ் சிறையினை விண்மே லுடைய வண்டத்தி னுச்சியி னுெருதலை யுய்ப்பேன்.
117.
118.
119.
120.
121.
122.
123.
செய்யுட்பாகம் 9.
33
தப்பல் செய்திடு மகபதி முதலினுேர் தமையு மிப்ப திக்கனே கொணர்ந்தனன் சிறைசெய விருந்தேன் கைப்பு குஞ்சிறை விடுவனே விடுகிலன் கண்டா யொப்ப ருந்திறற் குரனென் முெருபெயருடையேன்.
34. மின்னு வச்சிரப் படிவமும் வேறுபல் வாமு முன்னுெர் ஞான்றுதன் முதையெற் களித் திடு முறையைப் பின்னர் யாவரே பெயர்ப்பவர் பெருஞ்சம ரியற்றி யென்னை யாற்றலால் வென்றிடு நீர்மையோ ரெவரே.
35 தான மாமுகத் தாாக வெம்பியைத் தடிந்த மான வேற்படை யவன் மிசை வருவது வலித்தேன் பானல் வாய்ச்சிறு சேயொடு நீயமர் பயிற லூன மேயெனத் தடுத்தன ராதலா லொழிந்தேன்.
36 தூங்கு கையுடைத் தாரக விளவலைத் தொல்லை யோங்க றன்னெடு மட்டது நென்னலே யுணர்ந்தேன் பாங்கி னுேரையப் பாலன் மே லுந்தியென் பழியும் வாங்கு கின்றன னுளையே காண்டியான் மன்னுே.
37
அரிக ளெண்ணில ரிந்திர ரெண்ணில ரல்லாச் சுரர்க ளெண்ணில ரண்டங்க டொறுந்தொறு மிருந்தார் செருவி னுற்றலர் வழுத்தியே போயினர் சிவன்க ணெருதல் வந்திடு சிறுவனுே வென்னெதிர் நிற்பான்.
38
ஒதி யென்பல வமாரை விடுகில னுணர்ச்சி யேது மில்லதோர் மகவு தன் புன்மொழி யேற்றுப் பேதை யாதலி னெற்றணுய் வந்தனை பிழைத்துப் போதி நின்னுயிர் தந்தனன் யானெனப் புகன் முன்.
39 அகில மாள்பவ னிங்கிவை மொழிதலு மையன் வெகுளி வெங்கனல் சிந்திட வுளஞ்சுட வெகுண்டு புகையு மங்கியு முயிர்ப்புற மயிர்ப்புறம் பொடிப்ப நகையும் வந்திடச் சிவந்திட விழியிவை நவில்வான்.
Page 9
( s \oசி நீர்
W 。
2 基 - a
。
நீ தேவென்பர் வானகத் - r ( ?6), ה( Fாவர் தங் இளைய ாழி லவolரணப ரிருவா தB5 பிளய
வி. |
F பாம்பொரு விவரென றிற முகமனே சாதமற் றன்முல்,
. حر
II IT
42 Q, Ao கொள்ளலை
ما هم .
୍} s .است :ன்
| dଦ୪୪୮ ଗ୍t ଙ୮
。
* , {28 முன்ன வர்த்குழு >ன் ை த63 όσοΤ (5 f፵ 舟 ി ? ー
இன் ைஇது | " "" t|Yilგზ7 წ. 鼩T、
ழி
o
5ھ
roof. SF, &ji tij
حصہ 6004 6)sa)
Q5 t. jGG
” றேச லாவகன் ம 50לשונ
。 1. 3O ',
to \6ள 7 து ධූණර් ,6501ט6 ט6 שע -
[) (ର டு - �f கோதரி லா Hಣ @5 (Մ6 /ー * வாதி சீசனே யவனெனி tמ" ற்றுவ தளிதோ.
31.
132.
33.
134.
செய்யுட்ப கம் 1.
47
ஏத மில்புவி பண்டங்கள் பெற்றன மென்றே
பேதை யுன்னின சிறிதவன் றன்னருள் பெறுவோர்
பூத மைந்தினு மேனைய திறத்தினும் புறத்து
மீது மாமண்ட மெவற்றிற்கும வேத்தியல் புரிவார்.
48
ஆதி யாகிய குடிலையு மைவகைப் பொறியும் வேதம் யாவையும் தந்திரப் பான்மையும் வேரு வோத நின்றிடு கலைகளு மவ்வவற் றுணர்வாம் போதம் யாவையுங் குமரவேள் பொருவிலா வுருவம்.
49 எங்க ணும்பணி வகனங்க ளெங்கனும் விழிக ளெங்க ணுங்கிருக கேள்விக ளெங்கணுங் காங்க ளெங்க ணுந்திருக் கழலடி யெங்கணும் வடிவ மெங்க ணுஞ் செறிந் தருள்செயு மறுமுகத் திறைக்கே.
5 ) தாம ாைக்க ன்ை முதலிய பண்ணவர் தமக்கு மேமு றப்படு மறைக்கெலா மாகி பெற்றியலு மோமெனப்படுங் குடிலையே யொப்பிலா முருகன்
மாமுக த்துளொன் முமவன் தன்மையார் வகுப்பார்.
Page 10
2 செந்தமிழ்ப் பூம்பொழில்
A IN IT ITB tid
இது பாதர் மரபில்வந்த அரசனாக்குறித்து இயற்றிய நூலா கும். இதனைத் தமிழில் விருத்தயாப்பாக ஆக்கியவர் கொங்க ாேட்டில் சனியூரில் வைணவப் பிராமண குலத்து உதித்த வில்லி பூத்துராாழ்வாராகும். பெருங்காப்பிய நிலையை நன்கு தழுவிப் போரும் போரிக் கெழுங் காரணமும் மிக அழகாகக் கூறப பெற்றுள்ளது. காலம் இற்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் என்பர்.
1. குன்றி விளவாடைவரும் ତu ? ழுதெல்லா
மலர்ந்ததிருக் கொன்றை நாறத் தென்றல்வரும் பொழுதெல்லாஞ் செழுஞ்சாந்தின்
மணநாறுஞ் செல்வ விதி நன்றறிவார் வீற்றிருக்கு நான் மாடக்
கூடல்வள நகரி யாளும் வென்றிபுனை வடி சுடர்வேன் மீனவஜா
வானவர்கோன் மதலே கண்டான்.
அங்கிலத்தி னவரல்லா வந்தனரோ e. டிவனவனுக் காசி கூற * வெங்கிலத்தி ரெப்பதியி ரெத்திசைக்குப்
போகின்றி ரென்று போற்றிச் சென்னியர்க்கும் வில்லவர்க்கு மணிமுடியாங்
கனைகழற்காற் செழியன் கேட்பக் கன்னியைக் கண்ணுற்முடவந்தனமென்
மனன் மெய்மைக் கடவுள் போல்வான்.
3. வெய்தின் மக பதிமுடியில் வளையெறிந்து
ண்டநாள் விண்ணின் மாதர் கொய்துமலர் கொலையாத குளிர்தருக்க
ளொருகோடி கொண்டு போந்து மைதவழ்தன் றடங்கோயில் வரூதமத
னெருமருங்கு வைத்த காவிற A + கைதவர்கோன் மற்றவர்க்குப் போனகஞ்செய் தருந்துமிடங் கற்பித் தானே, 4。 வேதியரோ விளைப்பாறி
யிருந்தளவின் மின்கு ழாம்போற் முதியருஞ் சேடியருந் தற்குழச்
சிலைமதனன் றனிசே விக்கக்
செய்யுட்பாகம் 13
சோதியரிச் சிலம்பாற்றத் துணைநெடுங்கண்
செவியளப்பத் தொடித்தோள் விசி யாதியா விந்தையென கிருபன் மகள்
விளையாடற் காங்கு வந்தாள்.
புத்திார்வே றில்லாது புரிவரிய
தவம்புரிந்து பூழி வேங்கன் சித்திாவா கனன் பயந்த சித்திராங்
கதையென்னுஞ் செஞ்சொல் வஞ்சி பத்திரமு நறுமலரு மவயவம்போல்
விளங்குவன பலவுங் கொய்து மிக் திரமா மகளிருடன் விாவியொரு செய்குன்றின் மேவி னுளே.
வண் டான ந் திரிதடந்து வரிவண்டி
னினம்பாட மயில்க ளாடத் தண்டார்மெய்க் கிளிக் கூட்டஞ் சான்றேர்க
ளுாைபயிற்றத் தமிழ்கண் மூன்றுங் கொண்டர் டி பிளம்பூவைக் குழாந்தலைசாய்த்
துளமுருகுங் குன்றி குங்கட் கண்டாளக் குமானத்தங் கொடிக்கயலைப்
புறங்காணுங் கண்ணி னுளே.
கூடியிரு வருமொருவ ரெனவிதயங் கலந்ததற்பின் குறித்த தூநீ ாாடியவங் த துந்தன்னை யருச்சுனனென்
பதுமிளமா னறியக் கூறி நீடியதென் றையுறுவர் நீயினியே
கெனவுரைப்ப நெடுங்கண் ணள்போய்ச் சேடியருக் கஞ்ஞான்று நிகழ்ந்ததெல்லா
மகிழ்ந்துருகிச் செப்பி னுளே.
அங்குயிர்போ லிருமருங்கு மாயமட
மகளிரிருந் தாற்ற வாற்றக் கங்குலெனும் பெருங்கடலைக் கரைகண்டாள்
கடற்புறத்தே கதிருங் கண்டா ளிங்கிவள் போய் மலர்க்காவி னெழில்விசயற் கீடழிந்த வின்ன லெல்லாஞ் சங்கெறியுங் தடம்பொருனைத் இறைவனுக்குச் செவிலியராக் தாயர் சொன்னுர்,
Page 11
Page 12
18.
19.
22.
செந்தமிழ்ப் பூம்பொழில்
கன்றியவெங் கான்முதலோர் களத்தில் வீழக்
கவிகுலகா யகணிதயங் கலங்கிவீழ
வொன்றுபட மாமேழு முத கியேழு
மூடுருவச் சாங்கொடுத்த வொருவில்விான்
றுன்றியெழு பதுவெள்ளங் குரங்கின்சேனை
சூழ்போத வாய்த்தகிருத் துணைவ னேடுஞ்
சென்றவழி யின்றளவுந் துளவ நாறுஞ்
சேது தரி சனஞ்செய்தான் றிறல்வல் லோனே.
வன்றிரைவெங் களிற்றினங்க ளிரண்டுபாலு
மலையாம விடுங்கணைய மானேபோலுந் தன்றலைக ளமிழாம லெடுப்பான்மேருத்
தாழ்கடலி னீட்டியதோர் தடக்கைபோலு மன்றியிரு பூதலமு மிருதட்டாக
வகத்தியன் வாழ் குன்றினை யு மணிமுக்கோணக் குன்றினையுஞ் சீர்தூக்கி நிறுப்பதாகக்
கோகனத னமைத்ததுலைக் கோலும் போலும்,
அண்டர்தம கங்கையினும் வானுண்டென்
றரம்பையரோ டவனியில்வந் தாடுங்கன்னித் (4 தண்டுறையுங் கண்பொருநைப் பாவநாசத்
தடந்துறையும் படிந்துநதித் தடமேபோந்து பண்டுமழுப் படையோனம் மழுவாற்கொண்ட
பாக்கியபூ மியுஞ்சேரன்பதிகள் யாவுங் கண்டுமணங் களிசுடாச் சென்றுமேலைக்
கடல்கண்டா னுரகதலங் கணடு மீண்டான்.
அந்தநெடுங் திசைப்புனல்க ளாடு நாளி
லே6து தடத் தரம்பையரோ ாைவர்சோ விந்திரன் வெஞ் சாபத்தா லிடங்கராகி
யிடருழந்தோர் பழையவடி வெய்த5ல்கிச் சிந்துதிாை நதிபலவுஞ் சென்ற தோய்ந்து
திங்களுடனாவுறவு செய்யும் வேணிக் கொந்த விழு மலரிதழித் தொடையோன் வைகுங்
கொடிமதில் சூழ் கோகன்னங் குறுகி னுனே.
ஆகன்ன முறச்செம்பொன் வரைவில் வாங்கி
யவுணர்புரங் கட்டழித்தோ னடியில் வீழ்ந்து கோகன்ன வளம்பதியிற் றன்பின் வந்த
குலமுனிவர் தமையிருத்திக் கோட்டுக்கோட்டு
செய்யுட்பாகம் 17
நாகன்னப் பெடையுடனே யாடுங் கஞ்ச
நறைவாவி வண்டுவரை நண்ணி யாங்கட் பாகன்ன மொழிக் கனிவாய் முத்த மூாற்
பாவை நலம் பெறமுக்கோற் பகவ னுணு ன்.
23. வெங்கதிர்போர்க் குடதிசையில் வீழ்த பின்னர்
வீழாமன் மாலையின் வாய் மீண்டு மந்தச் செங்கதிர்வர் தெழுந்ததென மீது போர்த்த
செய்யவா டையுங் கானுந் தீர்த்த வாரிச் சங்கதிரு மணி வீதி நகரி சூழ்ந்த
தடஞ்சாா லிாைவதக சயில நண்ணிப் பொங்கதிர்பைம் புயலெழுந்து பொழியுங் கங்குற்
போயொருள்ே வடதருவின் பொதும்பர் சேர்ந்தான்.
சீவகசிந்தாமணி
இது முச்சங்க நூல்கள் போன்று தலைசிறந்து விளங்குவதா கும், திருத்தக்கதேவர் என்னும் புலவர் பெருந்தகை கொச் சகப்பாவில் பாடியருளினர். சீவகன் என்பவனது சீவியசரித் திரங் கூறுவதனல் இப்பெயர்பெற்றது. இவ்வரிய நூஜல அச் சேற்றித் தமிழ்ப்புலவர் உலகுக்குதவியவர் டக்ார் உ. வே. சுவாமி நாத ஐயர் அவர்கள்.
கனகமாலையார் இலம்பகம் 1723-ம் .ெ தொடக்கம்,
l இனத்திடை ஏறபோலும் எறுழ்வலி உரைத்த மாற்றம் மனத்திடை மகிழ்ந்து கேட்டு மைந்த நந்தட்ட னேயரம் புனத்திடை மயி னுளாற் பொருளுரை பெற்று வந்தான்" எனத் தவி ராது. சென்றங் (கு) எய்தினன் என்ப அன்றே,
2 - கருமுகிற் பொடித்த வெய்யோன் கடலிடை கடப்பதேபோற் திருமுகஞ் சுடர நோக்கிச் சீவகன் சென்று சேர்ந்தான் தருமனே அரிதிற் கண்ட தனன் சயன் போலத் தம்பி திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது வீழ்ந்தான்.
..)
, , , 's 3. 2 . . . . '.
Page 13
18 செந்தமிழ்ப் பூம்பொழில்
3 தாமரைத் தடக்கை கூப்பித் தன்முதற் கிடந்த தம்பி தாமரைத் தடத்தை ஒத்தான் றமையனும் பரிதி யொத்தான் ருமரைக் குணத்தினனை மும்முறை தழுவிக் கொண்டு தாமரைச் செங்கணுணுங் தன்னுறு பரிவு தீர்த்தான்
4.
என்னுறு நிலைமை யோரா (து) எரியுறு தளிரின் வாடிப் பொன்னுறு மேனி கன்றிப் போயினிர் பொறியி லாதேன் முன்னுற விதனை போரேன் மூரிப்பே ரொக்க லெ லாம் பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவல லென் முன்.
5 ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலைப் பூக்குலாம் அலங்கல் மாலைப் புட்கொடி யாற்கும் உண்டோ விக்குவார் முலையி னர்போல் வெய்துயிர்த் (து) உருகி நைய நோக்கினீர் என்னை என் முன் நுதியழற் குட்டம் ஒப்பான்.
6
குரவாைப் பேணலின்றிக் குறிப்பிகங்(து) ஆய பாவம்
தாவந்த பயத்தி னுல் இக் தாமரைப் பாதம் நீங்கிப்
பருவரும் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி
திருவடி மிசையின் வைத்துச் சிலம்பநொந்(து) அழுதிட்டானே
7
பரிந்தழு கின்ற தம்பி பங்கயம் அனைய செங்கண் பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று மருந்தனுள் உறையும் கோயில் மடுத்துடன் கொண்டு புக்கான் அருந்ததிக் கற்பினுளை அடிபணிந்(து) அவனும் கண்டான்.
8 கொழுநனக் குறிப்பினலே குமரன் யாரென்று நோக்கக் கழுமிய கற்பி னய்கின் மைத்துனன் அனையன் என்ன எழுமையும் பெறுக இன்ன இளங்கிளைச் சுற்றம் என்ருள் கொழுமலர்த் தடங்கட் செவ்வாய்க் குவிமுலைக் கொம்ப னளே.
9 விருந்தவள் செய்த பின்றைத் தம்பியும் தானும் வேறுப் இருந்துழி என்னைக் காணு (து) உற்றதை எவன்கொல் என்று
செய்யுட்பாகம் 19
பொருந்தினர் செய்த (து) எல்லாம் புரைவிடுத்(து) உாைமோ
(என்னக் கருங்கழல் செங்கட் பைந்தார்க் காளை யீ (து) உாைக்கின்ருனே. 10 புண்ணுமிழ் குருதி போர்த்த பொருகளம் போன்று தோன்றி அண்ணலம் கதிரும் அத்தம் அடைந்து செவ் வான்கொ ளந்தித் துண்ணெனக் களத்தின் நீங்கித் தொன் நகர்ப் புறத்துத் தொக்கே எண்ணுமின் செய்வ தென் முன் பதுமுகன் எறியும் வேலான்,
umu
5.Lb iL u li இராமாயணம்
இது இதிகாசம் மூன்றனுள் ஒன்று. அயோத்தியை ஆண்ட தசரதன் மகனுகிய பூந் இராமச்சந்திரனைத் தலைவனுகக் கொண்டு விருத்த யாப்பிற்குகந்த கம்பர் என்னும் கவி அரசரால் தமிழில் பாடப்பெற்றது. (வேறு புலவனும் பாடியுளன்) நூல் அரங்கேறிய காலம் கி. பி. 1132 முதல் 1102 வரை என்பர். இடம் குலோத்துங்க சோழன் அவைக்களம்.
எழுச்சிப்படலம்
(52 ம் செ. தொடக்கம்.) 1. கு சையுறு பரியுந் தேரும் வீாருங் குழுமி யெங்கும்
விசையொடு முடுகப் பொங்கி வீங்கிய தூளி விம்மப் பசையுறு துளியின் முரைப் பசுந்துளை யடைத்த மேகங் திசைதொறு நின்ற யானை மதத்துளை செறிந்த வன்றே. 2. கேடகத் தடக்கை யாலே கிளரொளி வாளும் பற்றிச்
குடகத் தளிர்க்கை மற்றைச் சுடர்மணித் தடக்கை பற்றி ஆடகத் தோடை யானை யழிமதத் திழுக்க லாற்றிற் பாடகக் காலி னுரைப் பயப்பயக் கொண்டு போனுர், 3. செய்களின் மடுவி னன்னீர்ச் சிறைகளி னிறையப் பூத்த நெய்தலுங் குமுகப் பூவு நெகிழ்ந்த செங் கமலப் போதுங் கைகளு முகமும் வாயுங் கண்களுங் காட்டக் கண்டு கொய்திவை தருதி ரென்று கொழுநரைத் தொழுகின்றரும். பந்தியம் புரவி நின்றும் பாரிடை யிழிந்து வாசக் கொந்தள பாரஞ் சோாக் குலமணிக் கலன்கள் சிந்தச் சந்த நுண் டுகிலும் வீழத் தளிர்க்கையா லணைத்துச் சார வந்தது வேழ மென்ன மயிலென விரியல் போவார்.
Page 14
20
10.
11.
12.
13.
செந்தமிழ்ப் பூம்பொழில் குடையொடு களிறுந்தொங்கற்குழாங்களுங் கொடியின்காடும்
இடையிடை மயங்கி யெங்கும் வெளிகாங் திருளைச் செய்யப்
படைகளு முடியும் பூணும் படர்வெயில் ப0ப்பிச் செல்ல இடையொரு கணத்தி னுள்ளே யிரவுண்டு பகலுமுண்டே அறலியற் கூந்தல் கண்வா ளமுதுகு குதலைச் செவ்வாய் விறலிய ரோடு கல்யாழ்ச் செயிரியர் புரவி மேலோர் நறை செவிப் டெய்வ தென்ன கைவள வமுதப் பாடல் முறை முறை பகர்ந்து போனுர் கின்னா மிதுன மொப்பார். அருவி பெய் வரையிற் பொங்கி யங்குச நிமிர வெங்கும் இரிதரச் சனங்கள் கிந்து மிளங்களிச் சிறுகண் யானை விரிசிறைத் தும்பி வேருேர் வீழ்மதங் தோய்ந்து மாதர் சுரிகுழல் படிய வொற்றிப் பிடியொடுங் தொடர்ந்து செல்வ.
பொய்கையல் கமலக் கானிற் பொலிவதோ ரன்ன மென்னக்
aoss (Li வேந்தன் பாவை கணி4ை ய ரணியி னிட்டம் ஐயிரு நூறு சூழ்ந்த வாய்மணிச் சிவிகை தன் மேல் தேய்வமங் கையரு நாணத் தேனிசை முரலப் போனுள்.
விரிமணித் தார்கள் பூண்ட வெம்பரி வெரிகிற் முென்றும்
அரிமலர்த் தடங்க ணல்லா ராயிரத் திரட்டி குழக் குருமணிச் சிவிகை தன் மேற் கொண்டலின் மின்னிதென்ன இருவரைப் பயந்த நங்கை யாழிசை முரலப் போனுள்
வெள்ளெயிற் றிலவச் செவ்வாய் முகத்தைவெண் மதிய மெ. கொள்ளையிற் சுற்றி மீன்கள் குழுமிய வனைய வூர்தி (ன்று தெள்ளரிப் பாண்டிற் பாணிச் செயிரிய ரிசைத்தேன் சிந்த வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்கப் போனுள். செங்கையின் மஞ்ஞை யன்னஞ் சிறுகிளி பூவை பாவை சங்குறை கழித்த தன்ன சாமரை முதல தாங்கி இங்கல தெண்ணுங் கான் மற் றெழுதிரை வளாகத் துள்ளும் மங்கைய ரில்லை யென்ன மடந்தையர்'மருங்கு போனுர், காரண மின்றி யேயுங் கனலெழ விழிக்குங் கண்ணுர் விார்வேத் திாத்தார் தாழ்ந்து விரிந்தகஞ் சுகத்து மெய்யார் தாாணி புரவி மேலார் தலத்துளார் கதித்த சொல்லார்
ஆாணங் கனைய மாத படிமுறைகாத்துப் போனர்.
கூனெடு குறளுஞ் சிந்துஞ் சிலதியர் குழாமுங் கொண்ட பானிறப் புரவி பன்னப் புள்ளெனப் பாரிற் செல்லத் தேனெடு மிஞ்றும் வண்டுந் தும்பியும் பந்தர் செய்யப் பூநிறை கூந்தன் மாதர் புடைமடப் பிடியிற் போனுர்,
臀
4.
15.
6.
卫7,
18.
9.
2O.
21.
: 22.
செய்யுட்பாகம் 21
துப்பினின் மணியிற் பொன்னிற் சுடர்மா கதத்தின் முத்தின் ஒப்பற வமைந்த தேரி னுேவியம் போல வேறி முப்பதிற் றிரட்டி கொண்ட வாயிார் முகிழ்மென்கொங்கைச் செப்பருங் கிருவி னல்லார் தெரிவையர் குழப் போனுர்,
செவிவயி னமிர்த கேள்வி தெவிட்டினுர் தேவர் நாவின் 剔 அவிகையி னளிக்கு நீரா ராயிர கோடி குழக் கவிகையி னிழற்கற்பி னருந்த கி கணவன் முத்தின் சிவகையி னன்ன மூருந் திசைமுக னென்னச் சென்றன்.
பொருகளி றிவுளி பொற்றேர் பொலங்கழற் குமார் முந்நீர் அருவரை குழ்ந்ததென்ன வருகுபின் முன்னுஞ் செல்லத் திருவளர் மார்பர் தெய்வச் சிலையினர் தேரர் வீரர் இருவரு முனியின் போன விருவரு மென்னப் போனர். கித்திய நியம முற்றி நேமியான் பாதஞ் சென்னி வைத்தபின் மறைவலோர்க்கு வரம்பறு மணியும் பொன்னும் பத்தியா னிரையும் பாரும் பரிவுட னல்கிப் போனுன் முத்தணி வயிரப் பூணுன் மங்கலமு கூர்த்த நன்னுள். இருபிறப் பாள ரெண்ணு யிார்மணிக் கலச மேந்தி அருமறை வருக்கமோதி யறுகுநீர் தெளித்து வாழ்த்தி வருமுறை வந்தார் கோடி மங்கையர் மழலைச் சொல்லார் பருமணிக் கலாப மார்பப் பலாண்டிசை பாடிப் போனர். கண்டில னென்னை யென்பார் கண்டன னென்னை யென்பார் குண்டலம் வீழ்ந்த தென் பார் குறுகரி தினிச்சென் றென்பார் உண்டுகொ லெழுச்சி யென்பா ரொலித்தது சங்க மென்பார் மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மயங்கி மாதோ. பொற்றெடி மகளிரூரும்பொலன் கொடார்ப் புரவிவெள்ளஞ் சுற்றுபு கமலம் பூத்த தொடுகடற் றிாையிற் செல்லக் , கொற்றவேன் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப
மற்ருெரு கதிரோ னென்ன மணிநெடுந் தேரிற் போனன்.
ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டகன் றிசைக ளெங்கும் பேர்த்ததங் கொருவர் தம்மை யொாவர்கட் புலங்கொளா தீர்த்தது செறிந்ததோடித் திரை நெடுங்கடலையெல்லாங்(மைத் தளர்த்தது சகாரோடு பகைத்தெனத் தூளி வெள்ளம். சங்கமும் பணையும் கொம்புங் தாளமுங் காளத்தோடும் மங்கலபேரி செய்த பேரொலி மழையை யோட்டத் தொங்கலுங் குடையுங் தோகைப் பிச்சமுஞ் சுடரையோட்டத் திங்கள்வெண் குடைகண் டோடத் தேவரு மருளச் சென்ருர்,
Page 15
22 செந்தமிழ்ப் பூம்பொழில்
23. மந்திர கீதவோசை வலம்புரி முழங்கு மோசை
அந்தண ராசியோசை யார்த்தெழு முரசி னுேசை கந்துகொல் களிற்றி னேசை கடிகையர் கவியி னேசை இந்திர திருவன் செல்ல வெழுந்தன திசைக ளெல்லாம்.
34. நோக்கிய திசைக ளெல்லாந் தன்னையே நோக்கிச் செல்ல விக்கிய கழற்கால் வேந்தர் விரிந்த கைம்மலர்கள் கூப்பத் தாக்கிய களிறுங் தேரும் புரவியும் படைஞர் தாளும் ஆக்கிய தூளி விண்ணு மண்ணுல காக்கப் போனன்.
25. விாருங் களிறுந் தேரும் புரவியு மிடைந்த சேனை பேர்விட மில்லை மற்ருே? ருலகில்லை பெயர்க்கலாகா நீருடை யாடையாளு நெளித்தனண் முதுகை யென்முல் பார்பொறை நீக்கினுனென் றுாைத்ததெப் பரிசு மன்னுே.
சகுந்தலை வெண்பா இது வடமொழிக் கடலை நன்கு கண்ட காளிதாச மகா கவி யினுல் எழுதப்பெற்றுள்ளது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்
தவர் திரு. சு. நடேசபிள்ளை, B, A, B. L. அவர்கள். தற்போது
இலங்கை அறங் கூற வையத்து உறுப்பினராகக் கடமைபார்ப்பவர். பரமேஸ்வரக் கல்லூரித் தலைமையாசிரியர். காலம் 20 ம் நூற் முண்டின் முற்பகுதியாகும். (1933)
பிறப்புக் காண்டம் 1. பொன்னுலகின் கோவிருந்த பூந்தவிசின் முன்பணிந்து
மின்னற் கொடியனைய மேனகை-தன்னிகரில் தேவர்க் கிறைவாழி தேரே னருள்கென் முள் எவற் குறிப்பிற் கிசைந்து, 2. கற்பகத்தின் மிக்க நற் காரிகையே யின்றெனக் குற்றதிகி லொன்றுரைப்பேன் கேள்-முற்றற் கரிய கடுந் தவத்தை யாற்றினுன் பாரிற் பெரிய முனி கோசி கன்.
5
10.
11.
செய்யுட்பாகம் - 28
இமையவர் தம்வேந்தாக யானுகரு மிவ் வாழ் வமையா தெனக்கிவ் வகலுட்-சமகை வேட்டா ருளரேலவை வேற்கண்ணுய் நீயறிய மாட்டாயோ கூருய் மதி.
மன்ன லுரைத்த மொழியிவற்றைக் கேட்டவன் றன்
முன்ன முணாங்கிட்ட மேனகை நன்-குன்னிக் கழறுவாள விண்ணாசே காதி மகன் சீற்றம் பிழைத்துப் பிழைப்பரோ பின்,
வெண்ணெ யுருகாதோ வெங் கதிரின் முன்னுற்றற் பெண்ணரசி யுன் வடிவின் பொழகைக்-கண்ணுற்ற புங்கவருந் தேடுவரோ விண்பொருளைப் பூங்கொடியே சங்கை யுனக்கேன் றவிர். என யாம்பையர்க ளிடில்லை யென்றறிந்து மானே யழைத்தேன் மதனேவற்-முனை சூழ் கோபளமே யுன்னைக் குறை பிாப்பான் கோசிகனும் காமக்கரை காணுன் கண்டு.
தேவர்கோன் கூறு மித் தேறுதலைக் கேட்ட நங்கை
ஆவி யழிந்தாலு மாற்றுவதுன்-சேவகமே தேர்ந்தேற் குறுதுணையாத் தென்றலெனுங் தேவை ஈந்தருள்க வென்மு னிரந்து.
பூவாளி கொண்டுன் முன் போவான் மதவேளும்
நீவாழி மேனகை நீள் புவியிற்-பாவேறு தென்றலான் வேனிலான் றேர்செலுத்த வுய்ப்பன்யான் என்றனன் றேவேந் திரன்.
. காவி மயிற்ருேகை கார்வேந்தன் முன்பணிந்து
மேவினுள மேவியதும் மேதினியில்-ஆவி அசையா துயிர்க்கு மருந்தவத்தோ னுள்ளம். மிசையே முகிழ்க்கும் மயல். ஒடு முளத்தை யொருதலையாய் மாய்த்திட்டேன் ஈடு மென க்குண்டோ விவ்வுலகில்-விடுற்றேன் என்று பெருமிதங்கொண் டெண்ணி யிருப்பேன வென்றிடுங்கொல் மாயை விளைந்து. பெண்ணில்லா வெங்கானிற் பேதை மனமெங் நுண் விண்கோட்டை கட்டினுய் வீணுகத்-திண்மை நினைவழியக் கற்ருய் நிறை யழியா யென்று தனை மறந்தா னம்மா தவன்"
Page 16
24. செந்தமிழ்ப் பூம்பொழில்
14. வேனில் விளைக்கும் விரிக கிரோன் றன் கிரணம்
கானிற் குளிர்ந்து கவின்பொன்னுய்-வானிற் படந்தீட்ட மாலை பனிமதி யின் அாதாய் நடந்ததே பைய நிலத்து.
15. அாதனமும் பொன்னும் மணிசெய்யும் வானத்
திரைகடந்து வந்த திருமின்-தருகுழ் பசும்புற் றரை யாங்கா யாடினுள் பாடி அசும்புற்ற தேன் வாயினுள்.
16. காலிற் சிலம்பரியே கையிற் செறிவளையே
மேலுற்ற பூம்பட்டின் மேகலையே-ஆலித்துக் கானை யுருக்குமக் காரிகையின் கானத்திற்
கான மெய்த் தாள மவை.
17. சாதித்து யோகத்தைச் சார்ந்தா ரகத்துமுரல்
கீதம்போற் கிண்கிணிபோற் கேசிட்குமிசை-யோது முயிர் ஒவியம்போ லங்கிருக்கு மொண்முனிவன் றன்னிதயம் பாவியதே பண்ணின் றிறம்.
18. ஏதே புறத்தீர்க்கு மிவ்விசையென் ருே?ர்ந்திடுவான் மீதே யிளங்தென்றல் மெல்லென்று-தாதார்பூ வாசத் தொடுவிச வாசவற்கு வாழ் வளித்துக் கோசிகன் றன் கண்ணேவிழிக் கும்.
19. கண்ணை மெலவிழித்துக் கண்டானே கோசிகன்மன்
பெண்ணென்ற தெய்வீகப் பேரழகைக்-கண்டவுடன் கொண்டதுளங் காமமோ வன் றிக் கவிதையோ
பண்டைவினை தாணுே பகர்.
21, என்று நினைந்தா னெழுந்தான் முனிந்தான்முற் (தரை பொன்னின்ற மின்னல்சேர் பொய்யிடையாள்-சென்னி மீதேபடிந்தாள் முனிவ னகம்படிந்தாள் கோதை யவிழ்ந்த குழல்.
22. என்னைப் பணிந்திவ் விளங்கொடியாள் விழ்கின்முள் என்ன குறையுற்ற ளென்ருய்வாம்-நன் மனமே பெண்ணிற்கே யஞ்சினுய் பேதுற்ற யென்றுதவன் தண்ணுற்ருன் வெம்மை தணிந்து.
23. தமியளா யிக்கானிற் முழ்குழலாய் நீயே
அமுதொத் திசைபாடி யாடிக்-குமுதத்தை யொத்த விதழ்வாயா லோர்மொழியுங் கூமுய்ம லித்தரையி லுற்ற தெவன்.
செய்யுட்பாகம் 25 நாமகள் தசாங்கம்
இது முது தமிழ்ப் பெரும் புலவர்
நவாலியூர் திரு. க. சோமசுந்தாம் அவர்கள் பாடியது"
நாடு: (1)
மலை; (2)
ஆறு: (3)
ஊர்: (A)
Cup 17 gr: (5)
கொடி: (6)
மாலை: (7)
35 a Golf 1936 til வருடம்.
செந்நாப் பசுங்கிளியே தென்பாற் குறுமுனியீ நந்தாத் தமிழாசி நாடுரையாய்-வந்தேறி மங்குறவழ் வேங்கடமும் வான் குமரி யாறுமிடைத் தங்குதழிழ் நன்னூடு தான்.
அம்பொற்பசுங்கிளியே! அன்றிளங்கோவாய்ந்தளித்த செம்பொற் சிலம்பி சிலம் புரையாய்-உம்பரெலாம் வந்துலவு மிந்து லவு வண்டுபடு தண்டலைசூழ் வந்துலவு தென் பொதிய மாம்.
அம்பா லனையமொழி யஞ்சுகமே செஞ்சொலருள் ஐம்பா லழகிதமிழ் ஆறுரையாய்-நம்பாதார் ஈட்டிச் செழுங்கழுவி லேறவெதி ாேறிவரும்
ஏட்டிற் சும6தவைகை யாறு.
தாமப் பசுங்கிளியே சங்கத் தலையிருத்தி ஊமைக் குாைதெளித்தா ளுருரையாய்-தூமமலி மேன் மாடத் தும்பர் விதுப்பழித்த கெற்றியர் வாழ்
560 L DIL35 grilla) (565/T. வண்டாடுஞ் சோலை மரகதமே! வானவருங் கொண்டாடுஞ் செல்வியறை கூறிடுவாய்-பண்டே வழுத்து மியலிசை நாடக மு மாகப் பழுத்த தமிழ்மூன்றும் பறை, முன்னம் பசுங்கிளியே' மூட்டுமறைப் பூட்டவிழ்ந்த பொன்னங் கொடிக்குக் கொடி புகலாய்-பின்னமிலா வன்னக் கொடியிடத்தான் வேதண்ட மட்டுமுயர்
அன்னக் கொடியென் றறி.
தண்டலையில் வாழுமிளங் தத்தாய் தமிழாசி கொண்டணியும் மாலையொன்று கூறிடுவாய்-தொண் மாமாலை நீக்கி மணிமாலை யீந்தருளும் (டருள
பாமாலை யென்றே பகர்.
Page 17
26 செந்தமிழ்ப் பூம்பொழில் யானை: (8) தேனேறு செஞ்சொற் சிறுகிளியே! செய்யதமிழ்
மானேறு பட்டத்து வாரணமென்-ஞானக் கலைபடு கடாக்களிறுங் கெளசிகனர் தந்த மலைபடு கடாக்களிரும் மற்று.
குதிரை: (9) சோலைப் பசுங்கிளியே! சொல்லின் கிழத்திதிரு
மலைப் பரிமா வகுத் துரையாய்-மேலை வரிபாடு மன்பர் வகையாய் வகுத்த பரிபாட லாடற் பரி.
செங் (10) வானகம்போல் நாசி மரகதமே வாய்ந்தமொழி
கோல்: தேனகம்போற் றித்திப்பான் செங் கோலென்-மான பல்காப் பியரும் பணிந்துதலை மேற்குடும் (முடன்
தொல்காப் பியமெனவே சொல்.
பிள்ளைத்தமிழ் இது மதுரைச் சொக்கப்பெருமானின் இடப்பாகத்தமர்ந்த மீனுட்சி யம்மையாரைத் தலைவியாகக் கொண்டு பாடப்பெற்றது. இதன் ஆசிரியர் குமரகுருபர சுவாமிகள். இவர் திருநெல் வேலியைச் சார்ந்த ஓர் சிற்றூரில் சைவவேளாண்மாபு துலங் கச் சண்முகசிகாமணிக் கவிராயருக்கு மகனுகத் தோன்றியவர். திருச்செந்தூர் முருகக்கடவுளின் திருவருள் பதிந்தமையினல் அருட் புலமை உள்ளார். காலம் கி. பி. 16 ம் நூற்றண்டின் பிற்பகுதி என்பர்.
முத்தப்பருவம்
காலத் கொடுகற் பனை கடந்த கருகூலத்துப் பழம்பாடற்
கலைமாச் செல்வர் தேடிவைத்த கடவுண்மணியே யுயிரால வாலத் துணர்வு நீர்பாய்சசி வளர்ப்பார்க் கொளிபூத் தருள் பழுத்த
மலர்க்கற் பகமே யெழுதாச்சொன் மழலைத தும்பு பசுங்குதலைச் சோலைக் கிளியே யுயிர்க் துணையாங்தோன் முத்துணைக்கோர்துணை
து வாதசாந்தப் பெருவெளியிற் றுரியங்கடந்த பரநாத யாகித் மூலத் தலத்து முளைத்தமுழு முதலே முத்தந் தருகவே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும் முலையாய் முத்தந்தருகவே. (1) உருகி யுருகி டுெக்கு நெக்கு ஞடைந்து கசிந்திட்டசும்பூறு
முழுவ லன் பிற் பழவடியா ருள்ளததடத்தி லுற்றெடுத்துப் பெருகுபாமா னந்தவெள்ளப் பெருக்கே சிறியேம் பெற்றபெரும்
பேறே! யூறு குறைக்கூந்தற் பிடியே கொடிநுண் ணுசுப்பொசிய
செய்யுட்பாகம் 27
வருகுங் குமக்குன்றிரண்டேந்து மலர்ப்பூங்கொம்பே தீங்குழலின்
மதுரங் கனிந்த பசுங்குதலை மழலை யரும்பச் சேதாம்பன்
முருகு விரியுஞ் செங் கனிவாய் முத்தங் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும் முலையாய் முத்தந்கருகவே. (2)
கொழுதிமதர்வண்டுழக்குகுழற்கோதைக்குடைந்தகொண்டலுகின் குதலைக் கிளிமென் மொழிக்குடைந்த குறுங்கட் கரும்புங்கூன்
(பிறைக்கோ டுழுத பொலன்சி நடிக்குடைந்த செந்தாமரையும் பசுங்கழுத்துக் குடைந்த கமஞ்சூற் சங்குமொழு கொழிய கமுகுமழ குதொய்யி லெழுது தடந்தோட்குடைந்த தடம் பணையும் பணமென் முலைக் (குடைந்த விணமா மருப்புங் தருமுத்துன் றிருமுத்தெவ்வா விகபாங்கண் முழுதுங் தருவாய் நின் கனிவாய் முத்தந்தருக முத்தமே
முக்கட்சுடர்க்கு விருந்திடுமும் முலையாய் முத்தந் தருகவே.(3)
வருகைப்பருவம்
தொடுக்குங் கடவுட்பழம்பாடற் முெடையின்பயனே! நறைபழுத்த துறைத் தீங் தமிழி னெழுகுருறுஞ் சுவையே யகந்தைக் கிழங் கையகழ்ந் தெடுக்குங் நொழும்ப ருளக்கோயிற் கேற்றும் விளக்கே வளர்சிமய விமயப் பொருப்பில் விளையாடு மிளமென்பிடியேயெறிதாங்க முடுக்கும் புவனங் கடந்து நின்ற வொருவன் றிருவுள்ளத்திலழ
கொழுகவொழுதிப் பார்த்திருக்கு முயிரோவியமே! மதுகாம்வாய் மடுக்குங் குழற்கா டேந்து மிள வஞ்சிக்கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு வாழ்வே'வருக வருகவே. (4)
பெருந்தே னிறைக்கு நறைக் கூந்தற் பிடியே!வருக முழுஞானப் பெருக்கே வருக பிறைமெளலிப் பெம்மான்முக்கட் சுடர்க்கிடுநல் விருந்தேவருக மும்முதற்கும் வித்தே வருக வித் கின்றி
விளேக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழமறையின் குருந்தேlவருக வருள் பழுத்த கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளங் குடைவார்பிறவிப் பெரும்
(பிணிக்கோர் மருந்தேவருக பசுங்குதலை மழலைக்கிளியே வருகவே
மலயத்துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே, (5)
Page 18
2S செந்தமிழ்ப் பூம்பொழில்
சிலப்பதிகாரம் இது சேரர் முனியாகிய இளங்கோவடிகளால் முத்தமி ழிலக்கிய முறையமையப் பாடப்பட்டது. சிலம்பினது செய்தி கூறுமாற்ருல் இப்பெயர் கொண்டுள்ளது. கோவலன் கண்ணகி என்பவர்களைப் பாட்டுடைத் தலைவன் தலைவியராக அமைதது, இற்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன்னர் அரங் கேற்றப் பெற்றது.
திகம்
குணவாயிற் கோட்டத் தரசு துறந் திருந்த குடக்கோச் சேர லிளங்கோ வடிகட்குக் குன்றக் குறவ ரொருங்குடன் கூடிப் பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுகிமு 5 லொருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்
கமார்க் கரசன் றமர்வங் தீண்டியவள் காதற் கொழுகனைக் காட்டி யவளொடெங் கட்புலங் காண விட்புலம் போய திறம்பூது போலுமஃ தறிந்தரு னியென 10 வவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாக்தன் யானறி குவன து பட்டதென் றுரைப்போ னாங் கண்ணிச் சோழன் மூதூர்ப் பேராச் சிறப்பிற் புகார்டுக ரத்துக் கோவல னென்பானுேர் வாணிக னவ்வூர் 15 நாடக மேத்து நாடகக் கணி கையொ
டாடிய கொள்கையி னரும் பொருள் கேடுறக் கண்ணகி யென் பாண் மனைவி யவள் கா ற் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப் பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர் 20 மாட மதுரை புகுந்தன னது கொண்
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொன்செய் கொல்லன் றன்கைக் காட்டக் கோப்பெருந் தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புற வில்லையிங் கிருக்கென்றேகிப் 25 பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக்
கண்டனன் பிறனேர் கள்வன் கையென வினை விளை கால மாதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் றோா ஞகிக் கன்றிய காவலர்க் கூஉயக் கள்வனைக்
30 கொன்றச் சிலம்பு கொணர்க விங்கெனக்
35
40
55
50
55
6O
செய்யுட்பாகம் 29
கொஜலக்களப் பட்ட கோவலன் மனைவி நிலைக்களங் காண) னெடுங்கணி ருகுத்துப் பத்தினி யாகலிற் பாண்டியன் தேடுற முத்தாா மார்பின் முலைமுக ந் திருகி
நிலைகெழு கூட னிளெரி யூட்டிய
பலர்புகழ் பத்தினி பாகு மிவளென வினைவிளை கால மெனறி ரியாதவர்
வினை விளை வென்ன விறலோய் கேட்டி
யதிாாச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தே னுரஞ ருற்ற வீரபத் தினிமு ன் v, மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய் முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் முந்தைப் பிறப்பிற் பைங் தொடி கணவணுெடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச் சங்கம னென்னும் வாணிகன் மனைவி யிட்ட சாபங் கட்டிய காகலின் வாரொலி கூந்தனின் மணமகன் தன்னை யிரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானேர் தங்கள் வடிவி னல்லதை யினுேர் வடிவிற் காண்ட லில்லெனக் கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென வரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் முவதுஉ முரைசால் பத்தினிக் குயர்ந்தோ ாேத்தலு மூழ்வினை யுருத்து வந் தூட்டு மென்பதூஉஞ் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி கார மென்னும் பெயரா னுட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரிய தடிக ணீரே யருளுகென் முற்கவர்.
Page 19
30 செந்தமிழ்ப் பூம்பொழில்
שש-D,DIT.Gg)T),1_ו
இது சங்கச் சான்றேர்கள் அருளிய எட்டுத்தொகையுள் ஒன்று. நானூறு என்னும் தொகை கொண்ட கவிகளினல் முடிந்தமைபினல் அளவையாற் பெயர்பெற்றது. முரிஞ்சியூர் தPடிாேகராயர் முதலாம் கவிகள் பலரையும் ஆசிரியர்களாகக் கொண்டுள்ளது. ஆசிரியப்பாவினழகு சிறந்து விளங்குவது, இந்நூலே அச்சேற்றியவர் டக்ார் உ வே. சுவாமிநாத ஐயரவர்
$ତ୩t. 135 ம் பாட்டு திணை - பாடாண்டிணை
துறை-பரிசிற்றுறை
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடிமேசியார் பாடியது.
கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை யருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித் தடவால் கொண்ட தகைமெல் லொதுக்கின் வளைக்கை விறலியென் பின்ன ளாகப்
5 பொன்வார்க் தன்ன புரியடங்கு நரம்பின் வரிகவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப் படுமலை நின்ற பயங்கெழு சீறியா ழொல்க லுள்ளமோ டொருபுடைத் தழீஇப் புகழ்சால் சிறப்பினி னல்லிசை யுள்ளி
10 வந்தனெ னெந்தை யானே யென்று
மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றெடு கறையடி யானை யிரியல் போக்கு மலைகெழு நாடன் மாவே ளாஅய் களிறு மன்றே மாவு மன்றே
15 யொளிறுபடைப் புரவிய தேரு மன்றே
பாணர் பாடுநர் பரிசில ராங்கவர் தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப் பற்ற றெற்றப் பயங்கெழு தாயமொ " ሊቀ( டன்ன வாகநின் னுாழி நின்னைக்
20 காண்டல் வேண்டிய வளவை வேண்டா
ருறுமுரண் கடந்த வாற்றற் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே.
செய்யுட்பாகம் 3.
அறநெறிச்சாரம் இது கதை தழுவாதனவும், துறை தழுவாதனவும் ஆகிப்பல அறநெறிகளை எடுத்து வரிசை படக்கூறும் ஒழுக்க நூலாகும். இதன் ஆசிரியா திருமுனைப்பாடி நாட்டில் உள்ள முனைப்பாடி யார் என்று பெரியோர் கருதுகின்றனர். இவரது சமையம் சமணம், காலம் இற்றைக்கு 1000 ஆண்டுவாை என்பர். l. அறத்தினியல்பு
மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம் செம்மையொன் றின்மை துறவுடைமை-நன்மை திறம்பா விரதங் தரித்தலோ டின் ன அறம்பத்தும் ஆன்ற குணம்.
அறவுரையால் பயனெய்தாதவர் 2. கல்லா வொருவனைக் காரணங் காட்டினும்
இல்லைமற் றென்றும் அறனுணர்தல-நல்லாய்! நறுநெய் நிறைய முகப்பினும் மூழை பெறுமோ சுவையுணரு மாறு. -3 மதுபானம்
ஒளியும், ஒளிசான்ற செய்கையும், சான் முேர் தெளிவுடைய ரென்றுரைக்குங் தேசும், -களியென்னும் கட்டுரையாற் கோதப் படு மேல், இவையெல்லாம் விட்டொழியும் வேரு ய் விரைந்து. 4。 (ঙ্ড এচ)
ஒதலும், ஒதியுணர்தலும், சான்றோால்
மதை யெனப்படு மேன்மையும்-குது பொருமென்னுஞ் சொல்லினுற் புல்லப்படுமேல், இருளாம் ஒருங்கே யிவை. 5。 நட்பு
இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி உம்மை யுயர்கதிக் குய்த்தலால்.--மெய்ம்மையே பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே, நட்டா ரெனப்படு வார்.
6. புலான்மறுத்தல் (1)
கொன்றா னுகருங் கொடுமையை யுண்ணினைக் தன்றே ஒழிய விடுவானேல் - என்றும் இடுக்க ணெனவுண்டோ? இல்வாழ்க்கைக் குள்ளே படுத்தானுந் தன்னைத் தவம்,
Page 20
செந்தமிழ்ப் பூம்பொழில்
புலான் மறுத்தல் (2)
தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதினபர்-அந்தோ நடுகின் றுலக நயனிலா மாந்தர் வடுவன்றே செய்யும் வழக்கு.
நிலையாமை (1) − ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கிப் பூசிப பொதிந்த புலாலுடம்பு-ஊசல் கயிறர் முற் போலக் கிடக்குமே கூற்றத் தெயிறுற் றிடைமுரிந்தக் கால்.
நிலையாமை (2)
மறந்தொருவன் வாழுமிம் மாயமா வாழ்க்கை
அறிந் தொருவன் வாழுமேல் இல்லை-செறிந்தொருவன்
10
11.
2.
13.
ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஒ கொடிதே கூற்றம் இடைக்கொடுத்த நாள்.
நிலையாமை (3) பிறப்பிறப்பு மூப்புப் பிணியென் திங் நான்கும் மறப்பர் மதியிலா மாந்தர்-குறைக் கூடாச் செல்வங் கிளைபொருள் காமமென் றிங் நான்கும் பொல்லாப் பொறியறுக்கப் பட்டு.
ஊழ் (1) தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும இம்மையும் தானே தான் செய்த வினைப்பயன் துய்த்தலால் தானே தனக்குக் கரி.
ஊழ் (2)
いこル
இறந்த பிறப்பிற்ருஞ் செய்த வினையைப் பிறந்த பிறப்பாலறிக-பிறந்திருந்து செய்யும் வினையா லறிக, இனிப்பிறந் தெய்தும் வினையின் பயன்.
ஊழ் (3)
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தா ராய்வந்து தோன்றி அருவினையால்-மாய்வதன் கண் மேலைப் பிறப்பும் இதுவானுல் மற்றென்ன? கூலிக் கழுத குறை.
செந்தமிழ்ப் பூம்பொழில் வசனபாகம்
இராச சூயயாகம்.
| 3) Ππ 3- குயயாகமென்பது அரசர்கள் முதன்மையாகச் செய்யும் வேள்வி யென்னும் பொருளையுணர்த்தும். இது மகா பாரதம் சபாபருவத்தில் வரும் முதலாவது கதையாகும்.
பாண்டு மக்கள் தருமன் முதல் ஐவருங் கிருஷ்ணரின் உதவி யுடனிருந்து வாழும் நாளில், ஐம்புலன்களும் மனமும் போன்று ஒருவரோடொருவராய் இந்திரப் பிரத்தம் என்னும் நகரியைத் தமக்கு உறைவிடமாகக் கொண்டனர். தேவத் தச்சணுகிய மய னென்பவன் தோற்றி, வந்தனே வழிபாடாற்றிக் கீழ்படிகலோடு நின்று பின் வருமாறு கூறுகின்றன். பெரியோர்களே, நீங்கள்
உற்றவிடத்துதவிய பேருதவியினுலடியேன் உயிர் பிளேத்தேன்.
* செய்யாமற் செய்தவுதவிக்கு வையகமும் வானமு மாற்றலளிது ”
என்ற முதுமொழி போல அடியேன் உங்களுதவிக்குப் பிரதியுப காரஞ் செய்யுந்தன்மையுமுளதோ ? எனினும், நீங்கள் பிறந்த குருகுலத்தார்களைப் போலவே மற்றைய ய வ ரு மின்பமார்ந் திருப்ப, உறுதுணை புரிந்து மேன்மையெய்துவீர்களாக, இன் னும் அடியேன் சொல்லத் தக்கது ஒன்றுளது. அது, தருமமே வடிவமாகவந்துதித்த தருமராசனனவர், தம்பிமார்களும், பாஞ் சாலியும், பரிசனங்களும் புடைசூழச் சிற்றரசர்களும், அறு வகைச்சுற்றத்தோர்களும், ஏவல்கேட்ப, அரசிருக்கை யெய்
மனமகிழ்ந்திருத்தற்குரிய வோாழகிய கொலு மண்டபத்தைச் சிற்பநூலுணர்ந்தோர்களும், நாணும்படி யமைத்துத் தருகின் றேன். அம்மண்டபம் அமைக்கப்படும் முறையோவெனில், LI air டைக்காலத்தேயுள்ள விராடபருவனென்னும் வேந்தனனவன் வேற்றரசர்களிடனிருந்து பல இரத்தின வகைகளைத் திறைப்பெர் ருளாகப் பெற்றனன். அவ்விரத்தினங்கள் இப்பொழுது விந்து நதியிலிடப்பட்டிருக்கின்றன. அவைகளே யுங்கள் சபாமண்ட பத்திற்கு இன்றியமையாத வணிகளாகுமென்முன் இதனைக் கேட்டதஞமரும் விடைகொடுத்தனர். கம்மியனுனவன் கொலு மண்டபங் கட்டுவதற்குரிய தளபாடங்களை விாைவிற்கொண்டு வந்து சேர்ப்பித்தான். இந்திரப்பிாத்த நகரிலுள்ள வைக் துறுப் பமைந்த வறிஞர்கள் மூலம் கிலவணி கோலுவித்தான். பசும்
3.
Page 21
34 செந்தமிழ்ப் பூம்பொழில் பொன்னழுத்தி நவமணிகுயிற்றிய சுவர்களை யமைத்தான். மரகத இரத் தினத்தால் தூண்களுமமைத் கான், பவளக்கினல் விட்டங்களுமமைத்தான் கண்டோரியாவருமிது இறைவனுக்க ரியவிடமென்று பெருமித ਅi. மனவலியும் Lin uJ, 15Trō> வலியும் புயவலியு மொருங்கமைந்த அவ்வசுரத்தச்சன் பலகோடிக் கணக்கான திரவியங்களைச் செலவிட்டான் பதிஞன் at L DIT 95 95 TT * லத்தில் அம்மண்டப மினிது நிறைவெய்தியது. அதனுேடு வீமாசனுக்கு ஒர் தண்டும் அருச்சுனனுக் குத் தேவதசதம் என்னுஞ் ச äCS ங்கெ tତ க் தான், அத் தருணம் தருமவேந்தர்
|| ?ހبتN
பரிசனங்கள் குழச்சென்று இனிதிருந்தனர். கண்ணபிரானும்
அருந்துணையாகக் கூடவிருக்குஞ் சமையத்தில் தேவ விருடி யும் யாழ்வல்லவருமாகிய நாரதர் அங்குச் சென்றனர், பாண்ட வர்களை வருமெழுந்து வணங்கினர். பணியாசனத் திருத்தினர். gur637 aloffi வழங்கினர். உபசாம மொழிகளும் பல தனித்தனி கூறி னர். தேவரீரிவ்விட மெழுந்தருளுவதற்கடியேங்கள் செய்த தவம் மிகமேலானது என் ருர்கள். அக்தருணம் நீலமேக வாணனுகிய
கண்ணபிரானும் மனங்களிப்ப விழிகளிப்ப முனிவரைத் தாமும்
கண்டனர். முனிவர் பாண்டு மக்களை நோக்கிக் கூறுகின்ருர், அரசர்களே! இம்மண்டபமானது குபேரனுலும் பெறமுடியாத
பெருமையையுடையது. 2-p} $ না । புண் ணியமும், உங்கள் தந்தை யின் பெருமையும் நீங்கள் மணிமண்டபத்தை யெய்தி இனிது
Ο o - ) வாழ்வதற்கேது வாக விருக்கின்றன. இது நிற்க, உங்கள் தந்தை யானவர் வேறு உவமை சொல்லமுடியாத இவ்விசித்திர மண்
டபத்தில் ஒரு இராசசூயயாகம் நடாத்தும்படியுங்களை வேண்டு கின்றனர். அதனுல் LU 7 GLA மிவண் வந்தனம்; ସେ Pu୩ செய்
களென்று எழுந்து சென்றனர்,
o - . . . . அரசர்களுமிது தக்கதென நிச்சயித்தனர். அத்தரு
பக்கத்தேயிருந்த கிருஷ்ணரானவர் பாண்டவர்களை விளித்துக் கூறுகின் ருர்; அரசர்களே, கொடுமையேயாபாணமாக வணிந்த சராசந்தனென்பவனெத்தனையோ வாசர்களைச் சிறையிட்டுள்ளான். இந்திரனுக் கொழித்த மந்தா மலையானது சமுத்திரத்தினுட் புகுந்த தன்மைபோலப் போருக்கு ஆற்ருத வரசர்களும் சிறை செய்யப்பட்டனர். அந்த மூர்க்கனை விமனுெருவனேயன்றி வேறி யாவருங் கொல்லமுடியாத கருமமாகும் என்றனர். இதனைக் கேட்ட தருமரும் அதுவே தக்கதென்றனர். காலந்தாழ்க்காது மாலும், வீமனும், அருச்சுனனும் எழுந்து சென்றனர். இரண்டு நாட்களில் மகதநாட்டை யண்மினர். முனிவர்வடிவங் கொண்டு சராசந்தனின் சமூகத்திற் சென்றனர். அரசனும் வந்தனை வழி பாடாற்றினன். உயர்ந்த ஆசன سر میر به
க்கச் செய்தான், முனி
தேம். மற்றையவரசர் சஞக்குப் கொண்டனம் என்று உண்மையைக் கூறினர். இதனைக்கேட்ட
போ ர்புரிதற்கு எற்றவலியுடையா னென்று விழிசிவக்கக் கோபித்துக்
* கூறினன். தனது அரசிளங் குமரனுக்குப் படடமுங் கட்டி
இராசசூய யாகம்
வகளைக்குறிப்ப ாகப் பார்த்து மனத்தி லெழுந்த ஐபுறவினுல் சில சந்தேக மொழிகள் கூறுகின்றன். முற்றத் துறந்த முனிபுங்க வர் வடிவமோ துறவிகளுக்குரிய ஆடையாபரணங்களை யணித் திருப்பினும், போர்வீரர்களுக்குரிய அம்புவில்லழுந்தக் கன்றிய குறிகள் காணப்படுகின்றன. ஆதலால் நீங்களியார்?
35
- உள்ளதை கூறு ங்களென் முன், இதனைக் கேட்ட கிரு ର୫୩୩ பின் வருமாறு சொல்வாராயினர். ,
. 1 ܟ
。上 s /6 Kg ݂ ݂ . as -
... ಬಿ) ಆಗ್ರಹಾಮ್ಹೌ,55 இவ்வி வல்லர் பாண்டவா களுள தருமருக்கிளைய
O விமன், மற் லனுே பொன்னுலக வேந்தன் புதல்வன். உமது
as - - LJL-19-807 35,956) 371 677 மைகளைக் கண்டு களிப்படைய வங்
。 লী பUடு து )6 له دلا)HT alJg.621 (67
-
சராசந்தன் தினவுமிக்க தோள் வலியுடைமையினுல் மற்போர்புரிய வும் வல்லி களே ரவென்முன். பின்னரும் கிருஷ்ணரை நோக்கிக் கூறுகின்ரு?ன். கோபால! 雳@山历撞 என் வலிமைக்குப் பயந்து வடமதுரையை விட்டோடித் துவாரகை புகுந்தனை ! அருச்சுனணுே அசுரர்களுக்குப் பயங் து சோலையிலொழித்த இந்திரன் மகன். வாயுமைந்தனுகிய விமனே என்னேடு மற்
ረኻ
ணுன், வீமனு மெழுந்து குவவுத்தோள் கொட்டி யார்த்தான்.
கண்டோரிய வரும், மந்தரம் விந்தமாகிய மலைகளேயென
மதித்தனர். இரு பெரும் வீரர்களும் மற்போர் (par AOL - 9 பொருதனர். அன்று பகலும் நடுஇரவுஞ் சமர்த்தொழில் நடந்
- . (j) தது. போரினதிர்ச்சியினுல் பூமிபுத் தெளிந்தது. மலைகளுங் குலுங் கியன. மல்யுத்தம் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களினுடம் பும் நடுங்கியது. ஆபகது ந் தகாலமும் இருதிறத்து வீரர்களுக்
)? ہوتے ہو کر نہ ہو )g o தனித்தனி5ோவுறறனாேயன் றி ஆவி நீங்கிலர். ஒ குவா மறறவ
ாைது (ଗ) கால்லக்கருதினும், ஒத்தவுடல்வலியால் அக்கருத்து முற் முப்பெற்றில தி, இச்சகதியைக் கலெனும் மொய்ம்பனுக் கண
னரக கண்டனன். கன்மதன்லய கி விமன் களே தெளியும்படி :,ெ , r. 7, 2.செகிள் டு
›lዻoor ዖጋ @ಣT @ Lo@ಣ ೧59TP ಖTಳಿ: ೧೨೮೮
தலினுற்றுமையிலை விழுந்து கிடந்த சாாச6தான வீமன் இ
. ". 7." ID () ( கால்களினும் (19-A in ಙ್ சந்தோ @ (UP கொண் t అణా LDಠT 97 # ೫೧T@ 0 கிழியுண்ட இரு கீலங்களும் பழமை
。 o போலப் KoʻLJ 9 (115 (5,55l uLJ ô0T. gFTIT gfFi கனெழுங் கான், மதயானைபோற்
றிஞ
a L13 - [ @f (খ্রিসন্ত) সেপ্টে#, ,
9 (lf リ、L_J# a)g குவ
சங்கம்போன்ற வலிமையுை )
,
Page 22
36 செந்தமிழ்ப் பூம்பொழில்
வுத்தோள் கொட்டி யார்த் தெதிர்த்தனன். தன் தாளினலுதைத் தான். பகைவனுடலம் இருபிளவாயது. இதனைக்கண்ட மாயவ னனவர் சராசந்தனினிருகீலங்களையும் முன்போல முறையாக வையாது மாறிவைத்தலே நலமென்பதைக் குறிப்பாலுணர்த் தி, ஒருதுரும்பைக் கிழிக் தி மாறிவைத்துக்காட்டினர். அதனையறிந்த மன் உடற்கூறுகளிாண்டனையும் அடி தலைமாறி வைத்தான். அவைகள் பண்டுபோலப் பொருந்தாவாயின. வீமனின் வலியன் ருேவலி. சராசந்தனுகிய வீரனுமிறந்தான். 6 சந்தச்சி காச்சந்த ணிையுந் தடந்தோளாண்மைச் சராசந்தன் ? என நூலாசிரியராத் புகழப்பட்ட பெருமையையும் நுண்மாண் நுழைபுலம்மிக்க புல வர்கள் ருைந்து 5ைந்து உருகாகிற்பர்.
செயற்கரிய வீரச் செய்கையைச் செய்த வீமனுனவன் கேசவன் முகத்தை நோக்கினன். சுவாமி இஃது என்னவதி சயம். இபற்கைக்கு மாரு 5 விருக்கின்ற தி. இவ் விருத் காங் தத்தை யடியேனறியக் கூறுதிரென்று பணிவுடன் கேட்டான். அச்சமயம் குன்முல் மழைதடுத் துக் குன்றப்புகழ் படைத்த கொற்றவனுர் கூறுகின்றர். அரசனே இவ் வீரனே அரசகுலத் தில் ' பிருகத்ாதன்? என்னு மசுரனுக்கு மகனுக வுதித்த வன். மற்றையவரசர்க ளெல்லோரையும் போரில்வென்ற அழியாப்புக ழும்படைத்தவன். ஒருகாலத்தில் எண்ணுறு முடிமன்னர்களை யாகப்பசுக்களாக்கி பூவுலகம் முழுவதையும் ஒமகுண்டமாக்கி விாயாகஞ் செய்தவனென்று சொல்லும்படி சிறையிலிட்டான். தேவர்களும் இவன் பெயரைக் கேட்டபின் அஞ்சுவர். இவன் றந்தை மக்கட் பேறின் மை காரணமாக மனம் வருந்தினுன், * சண்ட கெளசிகன்’ என்னும் முனிவரை வேண்டித் தவஞ் செய்தான். அரசனின் தவத்தை மெச்சிய முனிவர் ஒர் மாங் கனி யுதவினர். அந்தக் கனியைத் தன்னிரு மனைவியரும் உண்ணக் கொடுத்தான். அவர்கள் அதனை இருபிளவாக்கி யுண் டனர். அதன் பயனக இருவர் வயிற்றிலும் ஒர் ஆண் மகவின் இரு பிளவுகளும் ஒன்று படக்கூடிய தன்மையாக வுதித்தன. அக்குழந்தையின் இருபிளவையுங் கண்ட வேந்தன் துன்ப மெய்தினுன். அக்கீலங்களை நகர்ப்புறத்தி லெறிவித்தான். * சரை ?? என்னும் பெயரையுடைய ஒப்ாக்கியானவள் நிணந் தின்னுந் தொழிலையுடையாளாதலின், இவ்விருகூறுகளையுங் கை யிலெடுத்து அதிசயமுற்ருள். சோப் பொருத்தினள். அச்சமயம் அக்கூறிாண்டும் ஒன்றுபட்டு ஒர் ஆண்குழந்தையாயது. இவ்வ திசயத்தைக் கண்ட அரக்கியானவள் அக்குழந்தையை யாசன் கையிலொப்புவித்து, வேந்த, இம்மகவை யான் பொருத்தியகா ாணத்தால் என்பெயரை முதலில் நாட்டி ' சராசந்தன் ? என்று
ܕܐ ܬܐ
இராச குயயாகம் 37
எக்காலமும் வழங்கும்படி வேண்டுகின்றேன் என்று கூறி
மறைந்து சென் முள். அக்காரணத்தினுலேயே இவ்வீரனுக்கு மேற்குறித்த பெயருண்டாயது என் முர். இதனைக்கேட்ட வீரர் களாகும் வீமனும் அருச்சுனனும் மகிழ்ச்சி யெய்தினர். சரா சந்தன் மகனுகிய சகதேவனுக்குப் பட்டாபிடேகஞ் செய்த னர். அம்மன்னஞல் சிறைசெய்யப்பெற்ற முடிமன்னர்களனை வரையுஞ் சிறைநீக்கி, சகதேவனுற் கொடுக்கப்பெற்ற தேரிலேறி மூவருமிந்திரப் பிாத்த மெய்தினர். அவர்களின் தல்வரவைக் கண்ட தருமராசன் மகிழ்ச்சி பெய்தினன். சராசந்தனின் திர வியங்களனைத்தையும் தருமரும் வியாசரும் மற்றைய முனிவர் களுங் கண்ணுரக்கண்டு, அதனை மீட்டுக்கொண்டுவந்த வீரர் களின் திறத்தைப் பலமுறை புகழ்ந்து பேசினர். அத்தருணம் வில் விசயனுகிய வருச்சுனன் திக்கு விசயஞ் செய்தலின் மதத் துவத்தைப் பல்லோர் குழுமிய அப்பேரவையிலெடுத்துக் காட்டி வழிவகைகளுங் கூறுகின் முன், தமையனுராகிய வீமன் கீழ்த் திசை செல்லல் தகும். யான் வடதிசை செல்கின்றேன். நகு லன் மேற்றிசைக்கும், சகாதேவன் தென் திசைக்கும் போ தல் தக்கது என்ருன். உடனே வீரர்களெழுந்து சென்ருர்கள். வீரர்களுக்குரிய பராக்கிரம மொழிகளைக்கூறி ஆசீர்வதித் து அலுப்பியபின் மீன், ஆமை, வராகம், காசிங்கம், கற்கி, மனிதன், ஆகிய வவதாரங்களையும் பரிபூரணனந்தத்தையுமுடைய கிருஷ் ணர் துவாரகையை யடைந்தார். கீழ்த்திசையின் கட் சென்ற வீமனுனவன் தேவராசனும் மகிழும் வண்ணம், வங்கம், கலிங் கம், குலிங்கம் ஆகிய மூன்று தேசத்து மன்னர்களை யுமெதிர்த் துப் பொருதனன். அவர்களின் நால்வகைப் படைகளையும் மாயச் செய்தான். பின் அவ்விடத்தினின்றுந் திரும்பித் தன்னை யெதிர்த்த முடிமன் னானை வரையும் படைகளுடன் சாய்த் தான். போரிலெதிர்ப்பட்டோர்கள் அடைக்கலம் புகுந்து பலதிறப்பண் டங்களைக் கொடுத்தனர். விமனுமவைகளை விரத்துடனேற்று * இறையெனத் தந்ததந்த விததந்திமீது கொடுதங்கண் மர நரி சார 'ச் சென்றனன். வில்லாண்மைமிக்குடைய வருச்சுனன் வட திசையிலமைந்த குபோபட்டினத்தை யடைந்தான். தன்னை யெதிர்த்த வீரர்களை யடக்கினன். பாரத வருடம் நிலைபெற்று வழங்கும் நிலத்திலுள்ள வாசர்களை யெல்லாம் எதிர்த்து வெற்றி பெற்றன். சிவபெருமானெழுந்தருளி யிருக்கும் கைலையின் கீழுள்ள இமயம் வரை சென்று பொருது ஆங்குள்ள அரசர்களி டம் திறைபெற்று, வடக்குத்திசையிலமைந்த உத்தர (குருக்க வரின் மேன்மையுமடக்கி, ஆங்குச் சமா விசயதம்பமும் நிறுத்தி னன். பல்லாயிரக் கணக்காகிய யானை, குதிரை, தேர், காலாள்,
Page 23
3S செந்தமிழ்ப் பூம்பொழில்
ஆகிய படைகனை வாரிக்கொண்டு தங்கள் பட்டினக்கை வந்த சேர்ந்தான்
மேற்குத்திசையை கண்ணிய நகுலன் கண்டோர் நடுங்கும் வண்ணம் நின்று சாண்புகுந்தோர்களைக் காத்தும், எதிர்க்கோர் களை யழித்தும் போர் செய்தான். இதனைக்கண்ட மற்றைய வேந்தர்கள் ஈயாகான் தேட்டம் அழிவது போலத் தங்கள் கிரவியங்களைக் கொள்ளே கொள்ளைகளாக அள்ளி அள்ளிக்கொ டுத்தனர். மாளவம், கற்படம், திரிகர்க்தம், ஆகிய நகரங்களி லுள்ள வாசர்கள் எதிர்த்துப் புறங் கொடுத்தனர். சுகுலனுணவன் அந்தத் திசைக்கு அதிபனுகிய குபேரனும் நடுங்கும் வண் ணம் போரிற் புறங்கொடுத்த வாசர்கள் கருங் கிறைப் பொருள் களே வாங்கிக்கொண்டு துளபமலர் மாலையையணிக்க கிருஷ்ணரிருக் குங் துவாாகையை யடைந்தான். அப்பட்டினத்தி லெழுந்தருளி யிருக்கும் கிருஷ்ணரை வணங்கி ஆசீர்வாதம் பெற்று, பற்பல விங்கித மொழிகளையும் பேசி அன்னவரின் அனுமதியுடன் இக் திரப் பிரத்த நகரை யெய்தினன். சகாதேவனுனவன் தென் திசை யின் கட் சென்று தன்ன யெதிர்த்த பட்டவர்த்தனர், மகுடவர்த் தனரை வென்று கிறைப் பொருள்கள் பல பெற்றன். மாகிஷ் மதியென்னும் பட்டினத்தை யடைந்தான். அச்சமயம் அப்பட் டினத்துக்குப் பாது காப்பாக விருந்த அனலானது எழுந்து சேனைகள் மயங்கும்படி புகையெழச் சுவாலித்தது. அதனைக் கண்ட சகாதேவன் அந்த அனலைத் தணிக்கத்தக்க பிறைமுகக் கணைகளைச் செலுத்தினன். ஆற்ருமைமிக்க வனலும் ஒர் பிரா மண வடிவங்கொண்டு அரசன் முன்னிலையில் வந்து கின்றது. அரசனும் நீ சுடுகின்ற காரணமியாதென்றன். அக் கினியும் தன் விருத்தாந்தங்களைக் கூறியது. பின் கீலனென்னு மாசனிடமிருந்து யாகத்திற்குரிய பல பண்டங்களைத் திறையாக வாங்கினன். நீலன் கொடுத்த இந்திரநீலம் முதலிய விரத்தினங்களையும் பொற்குவியல்களையும் வாரிக்கொண்டு கலிங்கதேசத்திற் புகுந் து வெற்றித்துவசம் நாட்டினுன். சோசோழ நாடுகளிலுஞ் சென்று திறைபெற்றன். செந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டிற் சென்று முத்துக்களைப் பெற்றுக்கொண்டு பொதிய மலயை யடைந்தான். இவ்வதிர்ச்சியினுல் தென் திசையும ைசந்தது. அங் குள்ள தேவர்களஞ்சி அகத்திய முனிவரிடம் அடைக்கலம் புக்கனர். சகாதேவனுே! தன் தமையன் மகனுகிய கடோற் கசனை பழைத்தான். தென்னிலங்காபுரியிற் சென்று திறை பெற்று வரும்படி கட்டளையிட்டான். கடோற்கசனும் இலங்கா புரியிலுள்ள விபீஷணனை யெதிர்த்தும் போர்க்கறை கூவினன். அதனைக்கண்ட விபீஷணன் கீயாசென்று கேட்டான். கடோ ற்
இராச சூயயாகம் 39
கசன் ஆண்மையும் அழகும் பொருந்த நின்று அரசனே! பாண் விென் இளையமகனுகிய வீமனுக்குப் புதல்வனும் இடும்பனுக்கு மருகனுமாகிய கடோற்கசன் நானே யென்முன், விபீஷணன் பலவுபசார மொழிகளைப்பேசி, வங்ககாான மென்னே யென்றன். வீரனும் என்பெரிய சந்தையானவர் ஒர் இராச சூயயாகஞ் செய்வதற்கு உத்தேசித்து தம்பியர்கள் நால்வரையும் நாற்புற மும் திக்கு விசயங் கூறி யனுப்பினர். யானு முமது பட்டினத் துக்கு வந்தேனென் முன் விபீஷணன் மனமகிழ்ச்சி கொண்டான். பதினன்கு பொற்பனைகளை உபசாரமாகக் கொடுத்தான். கடோற் கசணுகிய விரன் வந்தனத்துடன் பெற்றுக்கொண்டு சிறிய தங் தையை யணுகி பொற்பனைகளுடன் மணிகளையுங் கொடுத்துக் கும்பிட்டான். சகாதேவனிவைகளைப் பெற்றுக்கொண்டு இரண் டு5ாளில் இந்திரப் பிரத்த நகரை யடைந்தான். கருமராசனுன வர், தம்பிமார்கள் கொண்டுவந்த சிறைப் பொருள்களை மனமகிழ்ந் து ஏற்றபின் யாகத்திற்கு வேண்டிய அணிகள் பலவற்றைச் செய்வித்தார். கண்ணபிரானும் தமது யாகத்திற்கு இன்றியமை யாதவசென்று கருதினர். தம்பக்கலிலிருந்த நாரத முனிவரை நோக்கி நீலமேனியணுகிய கண்ணபிரான யழைத்து வரும்படி பணிவுடன் வேண்டினர். தருமரின் கட்டளைப்படியே மற்றைய வரசர்களுக்கும் தனித் கனி திருமுகம் அனுப்பப்பட்டது. நார தமுனிவரானவர் மிக விரைந்து சென்று துவாரகாபுரியை யடைந் தார். அச்சமயமோ சிசுபாலனின் கொடுமைகளைக்கேட்ட கண் ணபிரான் மனஞ் சகிக்க முடியாமல் மூத்தோர்களாகிய உத்த வர் பலராமரென்னும் இரு முதியோர்களுடனும் ஆழ்ந்து ஆலோ சிக்கும் நேரமாகவிருந்தது. நாரதரும் மெல்லச் சென்றனர். மூவருமிருக்கைவிட்டெழுந்தார்கள். வந்தனை வழிபாடுகள் ஆற்றி னர். தோத்திரம் புரிந்தனர். பின்பு, அடிகளில்விடம் எழுந்த ருளிய காரணமென்னை யென்று பணிவுடன் கேட்டனர். நாரத ரும் யாகத்தின் வரலாற்றைக் கூறினர். முதியோர் மூவரும் தம் மனக்கருத்து இனிது முற்றியதென மகிழ்ந்தனர். உத்தவர் பல ராமர் ஆகிய இருவரும் கண்ண பிரானைத் தேற்றிச் சென்றனர். கண்ண பிரானுமெழுந்து மணிமுடி, குண்டலம், வாகுவலயம் ஆகிய அணிகளை அணிந்தார். பொன்னழுத்திச் செய்த பீதாம் பரத்தை யுடுத்தார். சக்கரம், தண்டு, வில் முதலாம் படைகளை யும் எடுத்தனர். குடைகள் எழுந்தன. கொடிகளு மெழுந்தன. சாமரைகள் அசைந்தன. சங்கந் தொனித்தது. முழவு அதிர்ங் தது. முரசு இயம்பின. மெய்காப்பாளரும் எழுந்தனர். சேனைத் தலைவர்களுடன் மந்திரிச் சுற்றத்தோரும் எழுந்தனர். யானை முதலாம் படைகளும் எழுந்தன. கண்ணபிரானே! சித்திரவனப் புக்களமைந்த 56 சிப்பிரம்’ என்னுந் தேரில் ஏறினர். தெருவீதி
Page 24
40 செந்தமிழ்ப் பூம்பொழில்
போந்தனர். அத்திருவோலக்கத்தை செல்வ மகளிர்கள் மேல்
மாடங்களிலிருந்து பல கணிவாய்தல்கள் வழியாகக் கண்டனர்.
சனங்களின் நெருக்கமோ,
* தோளொடு தோண்முட்டத் தொடையொடு தொடைமுட்டக் தாளொடு தாண்மூட்டத் தலையொடு கலமுட்ட ஆளொடு மாண்முட்ட வாணும் பெண் னெடுமுட்ட மீளொளி மணிவீதி நிரந்தரித் தனசனமே?
என்று சொல்லும்படி சற்றேனும் வெளிடையின்றிச் சனங்கள் நிறைந்து சென்றனர். சனநெருக்கத்தினுற் றேரும் மெல்ல மெல் லச் சென்றது. பலவளங்களும் மிகுந்து விளங்கும் இாைகவதர் மலையையுங் தாண்டினர். புதிதாக அமைந்த பல அழகுகளையும் கண்டனர். கார்முதலாக அறுவகைப் பருவங்களையும் அந்தக் தப் பருவத்திற்கு ஏற்ற மரங்கள் செடிகள் கொடிகள் தளிர்த் தும் பூத்தும் காய்த்தும் கனிந்தும் கரிந்தும் வாடியும் எரிந்தும் கிடப்பனவற்ருல் இனிது கண்டனர். வேகை நிலங்களுள்ளும் நடுகின்ற பாலை நிலமானது தனக்டிெனவோர் இடமின்மையால் மற்றைய நால்வகை நிலங்களையும் காலம்பார்த்திருந்து தன் வசப்படுத்தும் தன்மையையுங் கண்டனர். மெல்ல மெல்லச் சென்ற தேரினது வேகத்தை ஒரு மணித்தியாலத்திற்கு அல் லது ஒரு நாளிகைக்கு எத்தனை கட்டைதூரம் போகவேண்டும் என்னும் நியதியையும் மறந்தனர். எதிரேவந்த யமுனையென்னும் நதியைக் கண்டனர். சேனைகள் கால்கள் வழியாகக் கடந்தன. கண்ணபிரானும் யமுனுருதியைக் கடந்த சங்கதியை தருமரும் தம்பிமாரும் அறிந்தனர். ஐவருங் கூடித்தேரிலேறிச் சென்று எதிர் கொண்டனர். இருபக்கத்துச் சேனைகளும் கங்கா நதியுடன் யமுனுருதி கலந்ததுபோல நட்புக்கொண்டனர். கண்ண பிரானும் தரும புத்திரரும் ஒருவரை யொருவர் எகிரே கண்டனர். தேர் களில் நின்றும் இறங்கினர். இருவரும் அணுக்கர் களாயினர். சேனுசைனியங்கள் புடைசூழக் கண்ண பிரான் யானையின் மீதும் தருமர் தேரின் மீதும் தம்பியர் நாற்புறமுஞ் சூழ்ந்து செல்ல பழமை வாய்ந்த இந்திரப் பிரத்தமென்னும் நகரை யெய்தினர். அங்க நச ரமோ பொன்னுலக மென்னும்படி மிளிர்ந்து கண்க வர்வனப்பு மிகுந்து விளங்கியது. அந்நகரமாங்தானை வரும் கண்ண பிரான் இந்திரப் பிரத்த மெய்திய சங்ககி எட்டியவுடன் ஆர் வம் மிகுதியினல் விரைந்து சென்று வணங்கினர். அவசரமிகுதி யினல் அணிகளின்றியுஞ் சென்றனர் சிலர். த கில் ஏளை மாற். றிக்கட்டவும் நேரமில்லாது சிலர் சென்றனர். கண்குளிரக் கண் டனர். தெருவீதிகடோறும் பூதுளிகளெழாவண்ணம் பன்னீரி னற் றெளித்தனர். பூரண கும்பங்களை நிறுத்தினர். பொற்ப
இராசசூயயாகம் 4.
விசைகளும், மகா தோரணங்களும், பூமாலைகளும், வாழை, கமுகு ஆகியனவற்றை வேண்டுமிடங்களில் அணிபெறச் செய்தனர். துந்து பி முதலிய வாத்தியங்களும் ஒலித்தன. கண்ணபிரான் மயனென்பவனுல் அமைக்கப்பட்ட அரசிருக்கை மண்டபத்தை யெய்தி இனிதிருந்தார். அச்சமயம், தருமவேந்தரானவர் கண் ண பிரான நோக்கி பின் வருமாறு சில உபசார மொழிகளைக் கூறுகின்றர். யாதவகுலப் பிரபுவே இவ்வகன்று விரிந்த பூவுல கின் கண்ணுள்ளார் சிலர் வெறும்புகழையே மெய்யென்று கரு துவர்; தம்மையடுத்த ஏழைகள், வறியோர் பாவலர், பனப்பித் துடையோர், ஆகிய இவர்களைக் கொண்டு பற்பல முகமன் வார்த்தைகளைக் கூறுவித்துத் தாமுமின்ப மெய்துவர். இவர்களே மூடாாவார். தேவரீரோ அவர்களைப்போன்ற ஒருவரன்று; பெருங்கருணைத் தடங்கடலாய் விளங்குகின்றீர். உம்மைப்புகழ் வோர்களோ சிறு பொழுதேனும் பொய்யுரைகூருத மெய்மை யாளர்களேயாவர். பொய்வள்ளல்களாயுள்ளோர் சிலர் தம்மைப் புகழ்ந்து கவிபாடும் போலிப்புலவர்கள் வந்து, பாரியே கன்ன னே யென்று கூறினும், இறுதியில் வெட்கத்துடன் திரும்பி ஒட்டெடுக்கச் செய்வார்கள். தேவரிரைப் புகழ்ந்து பாடுபவர் களோ வேண்டிய வேண்டிய இகபரபோகங்களை ஆரத்துய்ப்பர். மெய்யுணர்ச்சி யுடையோர்களது முன்னிலையில் அவர்கள் புகழை யெடுத்துக் கூறுவதினுல் முகங் கோணல் மரபு. அடியேன் கூறு வன முழுமையும் மெய்மை யமைந்திருத்தல் பற்றி இச்சிற்று ரையுங் கொள்ளற் பாலனவேயாம்; என்று பற்பல விற்பன்ன மொழிகளைக் கூறினர். கண்ணபிரான் அவற்றை யெல்லாங் கேட் டுப் பின்வருமாறு சொல்லுகின் ருர், அறமுதல்வ! உமது சம்மதப் படியே வீமன் முதலாம் வீரர்கள் நால்வரும் திக்கு விசயம் செய்து உயர்ந்த திரவியங்களைத் தேடியது. உம்மிடத்து இபற் கையாக அமைந்துள்ள நீதியின் பெருமையினலே யாகும். இராச குயயாகம் செய்வதற்கு முன் நரமேத யாகஞ் செய்யும்படி வீம னை ஏவியதும், அதுவேயாகும். விமசேனனுவன், மல்லமரில் சாாசந்தனைக் கொன் றதும், வேற்றுப்புலத் தரசர்களைச் சிறை மீட்டதும் அதுவேயாகும். இன்னும் மிக அருமையாகிய கருமங் களை யெல்லாம் இயற்றினும், உமது அறத்தின் வலிமையே முன் நின்று காப்பதன்றி எம்மால் ஒன்றும் முடியாது, ' முறை செய்து காப்பாற்று மன்னன் மக்கட்கிறை யென்று வைக் கப்ப டும் ' என் பசன் ருே முது மொழி. உணவுகளே நெறிகவருது உண்ணும் மகனுெருவன் உடல் வலிமை பெற கை திண்ணம். அவ்வலிமையானது மருத்து வனுல் வந்து கூடியது என்னில் ஏற்காதே! இக்கருத்தமையத்தானே 1 மருந்தென வொன்று
Page 25
4次 செந்தமிழ்ப் பூம்பொழில்
வேண்டா? என்று உத்தரவேத முடையார் நனித்துக் கூறி னர். வேங்தே இனிமேல் யாகத் துக்கு ஆகவேண்டியன வற் றைச் செய்தலே தகுதி, யான் உமது யாகத்துக்கு யாதோர் இடையூறும் வராமற் காப்பன். இப்பூவுலகம் முழுதும் புகழ் மாலை குட்டும் நீரே யாகத்தலைவராக விருத்தல் நலமாகும். உம து ஆணையை மறுத்து மாருகிய கருமங்களைச் செய்யும் எவர் களையும், என் கையிலிருக்கும் இச்சக்கரமானது நிச்சயமாகக் கொல்லும் என்றனர். தருமர் மனமகிழ்ச்சியுடன் கூறுகின் ருர், பெரியோய் ! தேவரீர் காவலாக இருப்பது புதுமையன்று. ஏற் புடைத்தொழிலும் அதுவே யாகும். அங்ஙனமெனில், அடியே னது யாகத்துக்கு ஏதாவது இடையூறும் உண்டோ வென்று கூறி யாகாதிகாரியாயினர்
பலவகை அலங்காரங்களும் மிகுந்து விளங்கும் யாகசா லையின் நடுவில் அந்தணர்களும், முனிவர்களும் விதிப்படி அமைத்த வேதிகையானது தேவர்கள் அனலின்மூலமாக அவி யுண்பதற்கு ஏற்ற இடமாகியிருந்தது. அவ்வேதிகைக்கு அய லில் பருந்தின் வடிவமாக ஒமகுண்டம் அமைக்கப்பட்டது. அக்குண்டத்தின் நான்கு திசைகளிலும் நான்கு இடபங்கள் அமைந்துள்ளன. யாகாதிபதியாகிய தருமவேந்தர் அக்குண்டத் திற்கணித்தாயிருந்தனர். அத்தருணம் வியாசமுனிவரானவர் யாகத் தொடங்குமுன் ஐவரையும் அழைத்து ஒரு மறைவி டத்திற் சேர்ந்து பின் வருவனவற்றைக் கூறுவார். அரசர் களே! இந்திரபாக்கியத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழும் உங் கள் வாழ்க்கை இன்பத்திற்கு அளவில்லை. அதுமட்டோ? அன லிற் பிறந்த மின்னற்கொ டிபோன்ற திரெளபதியையும் பூவுல கம் மெச்சும்படி மணம்புரிந்தீர்கள். தவக்கொழுந்தாகிய பாஞ் IgnaSuuta27 ajat 2 É73 ai ஐவர்க்கும் ஏற்ற வாழ்க்கைத் துணைவி யாய் இருப்பினும், இச்சமயத்தில் நிகழப்போகின்ற இராசசூய யாகத்துக்குத் தலைவராகிய தருமபுத்திரருக்கே ஏற்ற பாரியும் ஆயினள். ஆதலால், நீங்கள் நால்வர்களும் தனயரும், தரு மரும், திரெளபதியும், தந்தையும், தாயுமாகிய தன்மையையும் எய்தி இருக்கின்றீர்கள். அது காரணத்தால் தருமரைப் பாண்டு வேந்தனுகவும், திரெளபதியைக் குந்திதேவியாகவும் போற்றிப் புனைந்து கொள்ளலே அழகு. உலகியலை நன்முக அறிந்த உங்கட்கு யான் அதிகஞ் சொல்லவேண்டியதில்லை. காலமும் யாகத்துக்கு ஏற்றனவாகும். வேண்டியன செய்தலே நன்று. என்றனர்.
முனிவரின் அமிழ்தனைய மொழிகளைக்கேட்டுப் பக்கத்தி னின்ற கன்னியர்கள் விரைந்து சென்றனர். பகீரதிநிதியின்
ΤΤσΘ5"Η Πιτσιο 43
ଜର୍ଦା I L0 S k kkkS eMMc Ykaa0 S TS kk Tk kk STT S L 0 k SS u CCCS KY டினர் நறுமணம் கமழும் கஸ்தூரி, புனுகு முதலாங் திரவி ங் களப் பூசுவித்தனர். யாக எசமானுகிய தருமரும் வேண் וי வென புனைந்தனர். கம்பாரியாருடன் சென்று கண்ணன், வீட் டுமன் முதலாம் பெரியோர்களே வணங்கி நன்மொழியும் பெற்
றனர். யாகம் நடைபெறவேண்டிய நேரமும் ஆயிற்று, தமது მწწT 6}} გზ) இ. 6) g)_。 ן זן י/# இ . , , . ; ଘ}} Fஇன் இளவலாகிய விமனே முன்னிலையாக்கி யாகத் துக்கு வரு
م" -
ருேரர்கள் அருந்துவதற்குரிய உணவை அமிழ்தம் என LD53,
. . . . ,
குமபடியாக அமைதி துக கொடுக்குகி யென் ருர், வில்லாண்மை
மிக்க அருச்சுனனை முன்னிலைப்படுத்தி வேண்டுவோர்கட்கெல்
மாலை ஆகியனவற்றை வளங்குதி னுகிய கன்னனை விளித்து யாகத்து. s அரசர்கள் வரையும் உள்ள யாவர்க்கும் வேண்டும் பொருள்
- களை ஏற்ற ஏற்ற முறையாகக் கொடுக்கும்படியுங் கற்பித்தார்.
K. a., r, ruo ( வணங்காமுடியே சணுகிய துரியோதனனைக் கூவி அவனது நிலை
石了
ତ01
- / . ,ے
ರೌLEಹಿಆ ವ ಖಖ இராச்சியபரிபா ಉಪTತಿ ರಾತ ಊರಾಖUT ಹಿಲ್ 16ಆ ೨)ಶ தும்படி கட்டளையிட்டார்.
பெரியோர்களால் முறைதெரிந்து வகுத்துள்ள ஒமகுண் டத்திலுள்ள நெருப்பும் வலஞ்சுழித்தெரிந்தது. அக்குண்டத் தின் வலப்பக்கத்தில் கிரெளபதியாகிய மின்னற்கொடி அமை
- o யத் தாமும் அழகுபொருந்த இருந்தனர். வேள்வி ஆசாரி
《།༽ $ LLLLLL SLLLLLLLL GGL M0LL LLL LLLLLLLYJT S LLa 0LGL tOcc kT YLLL 35 பன் கையில் அதற்குரிய இபறப்புகள் முழுவதையும் சங்கற் பித்துக் கொடுத்தார். எனினும், அவ்வாசாரியன் செய்கைகள் எல்லாம் தருமவேந்தர் செய்கையாகவே நிகழ்ந்தன. வேள்வி
so .
岔川M யில் ೨) @LD5 #\5೧60014 L. முன்றுவகையாகிய (ஆக3 யேம், d5 CIE)
கபத்தியம், தஷிணக்கினியம்) என்னும் அனல்களின் தனி
மையை நன்கு உணர்ந்தவர் ஆதலின், நாற்றிசையும் * @L! பைப் புல்லினல் காவல் செய்தனர். வேதமந்திரத்தை அபத்
- 并于 செபித்தனர் ଓର , 2) 庶 -ra: " 5LDLAYLDಉ: ೭ ಆ#LDT5ಿತ್ತ್ತ್ o# ಠT * Pours", oŒ5460U, sh வாதியனவற்றை ஆவுதிசெய்தனர். சுருக்கு, சுருவங்களினுல்
நெய்யை வாரி வாரித் தீயில் இறைத்தனர். இவ்வண்ணமாக
பின்பு யாக முதல்வராகிய தருமரும், பட்டத்துத்தேவி யாகிய பாஞ்சாலியும் எரியை முறையாக வலம்வந்து பூரண குதி பண்ணினர். இவ்வாருகிய கிரியைகளுடன் யாகம் ஒரு
வாறு நிறைவுபெற்றது. சிற்றரசர்கள் கொண்டுவந்து கொடுத்த
பண்டங்கள் பலவற்றையும், தானமாகவும், பிச்சையாகவும், அங்
-- லாம் நறுமணங் கமழுகின்ற gಿಆ, ಆ.15:56ಠTLD கஸ்தூரி, மலர்
丹 虏 حصر هو جم . سیار |
oJ(LP (5 1671 F -9° 560Tids ClbLDLP கிழி திேது)
Page 26
44 செந்தமிழ்ப்பூம்பொழில்
தணர்க்கும், மற்றையோர்களுக்குங் கொடுத்தனர். தானங்களை ஏற்ற அந்தணர்களும் தம்பெயருக்கேற்பப் பரிசுத்தராயினர். இறைப் பொருள்களாக வந்தன சிலவற்றை, அந்தணர்க்கீயும் அவாவினுல் தாமும் அவா உடையவர்போன்று வாங்கியீந்த னர். குறுநிலமன்னர்களுக்கு வேண்டிய சகாயங்களை எல்லாம் தெளிந்து தெளிந்து ஆற்றினர். பெரியோர்களுக்குத் தானங் கொடுத்தலையே தலைமையாகக் கொள்ளினும், வறியோர்களின் முகத்தை அன்புடன் நோக்கினர். வறியோர்களும், யாகாதி பதியும், அன்னதாதாவும் ஆகிய தருமரின் முகத்தைத் தாமும் 6ோக்கினர். திரவியங்கள் பலவற்றை வாரிவாரிச் சொரிந்த னர். அந்தணர்களும், அன்பு, ஆசாவு, இன் சொல், இரக்கம், அகமலர்ச்சி, முகமலர்ச்சி, அவதானம் ஆகிய இவைகளினல் கண்டோர் மனதைக் களிப்புறச் செய்தனர்.
தானமும் ஒருவாறு நிறைவெய்தியது. தானத்தின் பின் நிகழ வேண்டியது அக்கிாபூசையாகும், அது யாருக்குக் கொடுக்கவேண்டு மென்பதை நன்முக உசாவிச் செய்வதே பெரியோர் நெறி. “குணங் நாடிக் குற்றமு நாடியவற்றுள் மிகைநா டி மிக்ககொளல்’ என்பது தருமரின் மனப்பூர்வமாகிய கருத்தாகும். கன்முக ஆராய்ந்த பெரி யோருடன் ஆலோசித்தலே நலமாகும் என்று கண்டவர் ஆத
லால், அங்குள்ளவர்களுள், வயசினலும், அறிவினுலும் முதிர்ந்த,
வீட்டுமாை வினவினர். தருமரின் மெய்மை வாய்ந்த கேள் விக்கு உடனே மறுமொழி கூறுவது இலகுவாகிய கருமம் ஆகாது; ஆதலால், தெளிந்த புத்தியையுடைய பெரியோர்களை முகம் நோக்கினர். அங்குள்ளோர்களுள் முதன்மை வாய்ந்த வியாசமுனிவர் தருமரை விளித்து, யாதவகுலத் தோன்றலா கிய கண்ணபிரானே அக்கிரபூசைக்கு அணி என்றனர். இத னைக் கேட்டுப் பக்கத்திலிருந்த பெரியோர் அனைவரும் ஆனக் தங் கொண்டனர். தருமர் இதுவே தக்கது என்று தலைசாய்த் தனர். வீட்டுமர் முதலாம் முனிந்திரர்கள் கண்ணனின் பத்து
அவதாரத்தையும், வரம்பிலின் பம், முற்றறிவு முதலாம் பெரு"
மைக% யும் ஒவ்வொன்முகப் போற்றிப் பாராட்டினர்.
இச் சம்பவங்களையெல்லாம் சேதிநாட்டு அரசனுகிய சிசு பாலன் அறிந்தான். கோபம் ஆகிய கடலுள் அமிழ்ந்தினன். சினம் என்னும் குமிளியானது மேலும் மேலும் எழுந்தது. தன் அயலிலுள்ள அரசர்களை முகம்நோக்கினன். அரசர்களே! இப்பொழுது நிகழ்ந்த யாகத்தின் பெருமை அளப்பரியதாகும் ஆண்மையும், அன்பும், ஆள்வினையுடைமையும் உடைய அா சர்களே அன்றி வேறு யாவரும் மதிக்க முடியாதது.
*
இராச சூயயாகம் 45.
அத்தகைப் பெருமை வாய்ந்த யாகத்தை நடாத்திய தலைவ ருமோ? கருமபுத்திரமாகும். இதற்குச் சமுகங்கொடுத்தோர் கள் அரசகுமாரர்களும், அந்தணர்களும், முனிவர்களுமாகும். இத்தகைப் பெரியோர்கள் எல்லோருங் கூடியிருக்கும் நற்றரு ணத்தில், பூபாலர் ஈளை எல்லாம் ஒதுக்கிக் கோபாலருக்கு அக் கிாபூசை கொடுத்தல் அழகோ? என் முன் பின்னும் சினம் மிக்குக் கூறுகின் முன். குரிய வம்மிசத்து அரசர்களும், சங் திர வம்மிசத்து அரசர்களும், அக்கினி குலத்து அரசர்களும் ஒருங்கு திரண்டு இருப்ப, வீரம், புயவலிமை, செல்வம் இவை கள் இல்லாத ஒரு ஏழை மனிதனை, வீரமும், புயவலியும், செல்வமும் நிறைந்த ஒரு பராக்கிாமசாலி என மதிப்பது மாண்போ? இப்பூவுலகத்துள்ள அரசர்களுக்கு முதன்மை பெறுபவர்களும், கோக்காக்கும் இடையர்களோ? தேவர்கள் உண்ணும் அவியுணவைத் தெருவிற் கிடக்கும் நாய்க்கிடுதல் தகாதே. ஒ தருமபுத்திரசே! நீரோ !! சத்தியத் தைக் காக்கும் தலைவர். கண்ணபிரானே! அக்கிரபூசைக்குச் சற்றேனும் உரிமை இல்லாதவர் இவரைத் தகுதியுடையா ரென்று அக்கிரதாம்பூலம் வழங்கில், உமது நடுவுநிலைமை யாதா கும்? இங்கே வந்திருக்கும் அரசர்கள் அடைந்த அவமானத் திற்கு என்செய்வீர், என்று தகாத மொழிகளைக் கூறிப்பின் சந்தனுகுமாாராகிய வீட்டுமரை விளித்தான். அறிவானும், வய சானும், அனுபவத்தானும் மிக முதிர்ந்து விளங்கும் பெரியோய்! இங்கே நிகழ்ந்த அக்கிாதாம்பூல கருமத்தை நன்முக நாடிச் செய்யாமையானது தருமபுத்திார்மீது குற்றமேயாகும். இதனை நன்முக அறிந்த நீரும் கலைகவிழ்ந்திருத்தல் விந்தையேயாகும். அக்கிரபூசைக்கு உரியவர்கள், இல்வாழ்வார், பிதா முதலிய பெரியோர்கள், உறவினர், யாகபுரோகிதர்கள், மருமக்கள், புவிக் கரசர் என்னும் அறுவசையினர் என்று முன்பு நீர் கூறியது என்ன நிலைமையாயிற்று. அந்த அறுவர்களுள்ளும், இந்தக் கண்ணபிரான் எவ்வகுப்பைச் சேர்ந்தவர்? உமது கரையும், அறிவும், அவதானமும், முப்பும் விணுயிற்று என்று பல இழிமொழிகளைக் கூறினன், பின், கண்ணபிரான முன்னிலைப் படுத்தினன். ஒய் கோக்குலக் கொழுந்சே! நீரும் அக்கிர பூசைக்குத் தகுதியுடையவர் தானே? நீர் யார் என்பதை நீரே நன்முக ஆராய்ந்து பார்த்தல் நன்முகும். உம்மிடத்துள்ள வலிமைகள் எல்லாம் உமது உடன் பிறப்பாகிய பலராமனின் வலிமையேயன்றி உமதன்று. ஒய் கண்ணபிரானே! வலிமை யுளேன் என்று தலைமைபேசுகிறீர். காலயணன், சராசந்தன்
முதலிய காவலர்களுக்குச் சாலவுங் தோற்றுத் தலைமையிழந்தீர்.
Page 27
ans a Э55 அன்று. 雳 குணிப்பொருள் ஆயின் முக்குணங்களையும் கடக்க
46 செந்தமிழப் பூம்பொழில்
. , , , , , ; ; : . . . . ATS SLLLS LLSLLaaSS0 KS AL ATTS aTTr G0TTSa S K 0aa SS S 0T ற்று. சத்தியன் மதுசூதனன், சக்காதரன், விக்கிரமன், நிர்க்குணன், பூந்பதி நாகவிசயன் முதலிய நாமங்களை உலகத்தார் ஐ மக்கு வழங்கு әлії. சக்தியன் என்பது நக் இன சித்துவின் புத்திரியாகய சத் பாமை l தி ଘfollit [] ଜୟ)ഖ க் கி (1) 禹珪 გზა t } si றி வந்த நா Lili. al ವೆ என்பது G தனிக்களே நீக்கி 骷 @ * ರಾ। ழித்தலால்
w 岑 ) 5 ? - Di Af- LDエ @7637LIG)」の「@5 |col351 ଦିit to । &ნ 1 17 მმბotDL] [[10/7) 61/b தி
ר
வந்த நாமமன்று. சக்காதரன் என்பது பகைவர்க்குப் பயந்த சேனை
荔。 ۔ யைக் தரித்தல்பற்றி ଘj[6.s ଭି! !uff. । (சக்கரம் -சே ಔ1) ಆಚೆ * Η η
- ○, Ա-յչՓ(LP60) - Ս16/60/ எனபது 李@写aJcm று. வி க்கிரமன் ο στοότι 1 3
ਫਪੰrਅਰ ჭგა 9, 1960) all 5 வ5தி தாமம். வீரமுடை மையினு േ. நிர்க்குணன் 616) L அறி மானுடசரீரத்துக்கு விாம்,
で 。 ሰw 器 - வலிமை o@IP குணங்கள @ನಿಗೆ ರಾಲ್ಕೂ ನಿ ೩o C-It-T (UP* 527 Edgs யும் கடந்து குை # ಗ್ರ€? ாப் விவாங்கி யமையினுல்
3CO
முயல்வதேனே? குணசம்பந்தமில்லாத ୭୯୭ ର ଥିଓ அக்கி தாம் பூலம் யா தி பயனைச் செய்யும்? மொட்டத்தலக்குச் சிப்பும் அழகுசெய்யுமோ? பூநீபதி என்பது பூரீ என்னும் பெயருடைய ೩»ಳ್ವಟಿತ್ತಲ್ವು இடு 'ಅತ್್ Quট পৃষ্ঠ । பெயர். அரசுரிமையாகிய 泌《 ದಿ ? ಈ ದೇಶ ೭-Loಿ ಆ@* * * (go நாகவிசயன் என்பது LJ TaJ (57 356377 இன்மையினுலே நரகத்தையும் வென்றவன் என்று உலகோர் அறிய வைத்த பெயர்; நாகா சுரனே வென்றமைபற்றியன்று என்று பலவாறு கோமாளமும்,
கொடுமையும் தோன்றக் கண்ணபிரானைக் கடிந்து கூறியபின்
சபையில் இருந்த அரசர்களை முன்னிலைய
@? ତିଆଁ
பூவேந்தர்களே! இப்பேரவையிலே நீங்கள் எல்லீரும் சமுக
மாயிருப்ப உங்களைச் சற்றேனும் மதியாமல் காட்டு நாயை மதித்து
. . .
அவிப் பாகங் கொடுப்பதுபோல இத்தருமபுத்திரரானவர் கண்ண
di
ཡི་
学
(ଗ)
巴P
们
لاك
ଜିଓ
ன்
பிரானையே மதித்து அக்கிா தா ம்பூலம் கொடுத்தனரே! இது அரசகுலத்துதித்த உங்கட்கெல்லாம் பெரிய விழுக்காடாகும் என்
۔۔۔۔ o பதை நீங்கள் இன்னும் உணராதது வெகு ஆச்சரியம். கண்ண
ளை இன்னுங் கூறுகின்றேன்; கேளுங்கள். அரிட்டன் என்னும் ஒருவன் எருத்து மாட்டு வடிவம் அமைந்து வந்தவனைப் பிடி றனர்; அதனுல், தொட்டும்
. s
காக்குலம் அடித்து
Tడ
பிரானின் குறைகளை
. . . a II o மலிந்திருக்கும். இவர் குழந் மயினுல் அழுதனர் அன்ருே
இராச சூயயாகம் 47
செய்து உயிாை உறுஞ்சிக் கொன்றனர். து பெருத்த பாவம் என்பதையும் உணர்ந்
。
ப் பசுக்காக்க வைத் துப் பாது காத்த தாய் ம சனையும் கொன்ருர், இதுவும் தமக்குப் பெருமையும் அழகும்
() مم | 101 ) |LD
( is(6
t I 品 ଅ.).
- க் திருக்கின் முரே မ္ဘာ်ဆို့ தென்ன. இழிவு புல்லங்
ளை மேயவிடாது தடுப்பதும் இ
ܗ ܦ 。* S3 (p. 607 KI)
so 27
மருதமரத் 凸 g
بیبیسی : ، زیر | تراز . . . க் குடையாகப் பிடித்ததும் ஆண் மொழிகள் புகன் று, நரகாசுரன்
கிழித்ததும், கே aonui (Stone மகனுகிய வேனுதாரியு
செய்த 厦
அச்சம்பவங்களை எல்லாம் கண்ட யதுகுல வீரர்கள் கோபம் என்னுங் கொடுங்கனலானது பொங்கி எழக் தாமும் எழுந்தனர். கண்ணபிரான் அவர்களைத் தடுத்தனர். வீரர்களே யான் இச் சிசுபாலன் மீதுற்ற பரிவினுல் நூறு குற்றம் பொறுப்பேன் என்ற GOLT)(90), U I நினைக்கவேண்டியிருக்கின்றது என்று சிசுபாலன் கிந்திக் கைகளை ஒவ்வொன் முகக் கணித்தனர். சிந்தையாலே சிங்தை
திரிந்து வேறுபட்டவரும் அல்லர். அதனைக் கண்ட வீட்டும சிங்தை வேறுபட்டனர். மடை அவிழ்ந்த க
எழுந்து கூறுகின்றர். 'இ |ச்சபையிலே யா ຂກ ଗ: 9
பூசையிலே உக்கிா {LPLP) : பொருமையும் உடையவன் இக்கணம் எழுந்து வில்லு வளை எல்லா அரசர்கள் சிரசிலும் 9)ಕ್ಸ್ತಿ- பாதம் مصر ج۔ غہ حسیحہمسر ତଥ୍ୟ ଓy(); வீட்டுமரின் I வார்த்தையைச் செவியுற்ற சிசுபாலன் பக்க த்து அரசர்கள கிய துருமன், வேணு தாரி, உரு க்குமிணன் என்னும் அரசர்கள் முறை யே கோபாவேசத்தால் 2-(U) in றி நச்சு மரம் போலவும், காற்றினுல் தீப்பற்றி எரியும் நச்சுமாம் போலவும், உருக்குமிணியைக் கண்ண
பிரான் கவர்ந்த காலத்தில் எழுந்த கோபத்துடன்
பொங்கி எழும் கோபமுங் கூடிக் கொதித்தெ
சில அரசர்கள் எழுந்து சீறினர். சிசுபாலனும் எ விரித்தாடும் பாந்தள போலச் சீறினன். ச
கண்களில் நெருப்புப் பொ கள
, ਨੇ رہی-2 سینٹر سیاسی (clசாறகளே க கூறுகின் முன்
' ' .
அ சர்களே! சோர பு
F
தில் முதிர்ந்த வீட்டுமரையும், கண்ணபிரானையும் நீஷி இன்னும் கொல்லாதிருத்தல் என னை யோ? கிய என்னுடன்
போர்புரியும் ற்ற லம் உ н 14 ஆ00இ
Page 28
AS செந்தமிழ்ப் பூம்பொழில்
அக்கிர பூசைக்குத் தெரிந்கெடுத்த விட்டுமருடன் தருமபுத்திர ரும் போர் என்னும் உரைகல்லில் எங்கள் இருவரையும் உரைத் துப் பார்க்கச் செய்கின்றேன். பருந்துடன் கழுகும் எனது பாணங்கள் குடித்த மிகுதி இாக்கத்தைக் குடிக்கச் செய்கின் றேன் என் முன் தருமராகிய அறத்தலைவர் கண்ணபிரானின் பாத் துவத்தையும், சிசுபாலன் விதியையும் நன்கு அறிந்தவர் ஆகை யால், சிசுபாலனின் போர் முயற்சியைத் தடுத்தனர். ஊழ் என் னுந் தெய்வம் யாரைத்தான் விட்டது. தருமரின் நல்லுரைகள் யாவும் இல்லிக் குடத்திற் பெய்த நீர்போலாயின. சிசுபாலன் வெளியிற் சென்றன். அவன்பக்கத்தரசரும் போயினர்.
பொறுமையும், கருணையும் உடைய பாண்டவர்கள் விடத்தி னுங் கொடிய கிந்தனைகள் புரிந்த சிசுபாலன் மீது அன்பே அமைய நின்றனர். வெழியே சென்ற சிசுபாலன் தேரில் ஏறினன். பாளை யத்தை அடைந்து சேனைகளைத் திரட்டி ஆயத்தஞ் செய்தான். இரண பேரிகை முதலாம் வாத்தியங்களும் முழங்கியது. வீரர் களும் யானைகளும் புறப்பட்டன. பல அபசகுனங்கள் உண் டாகியது. ஒரு வீரனின் மனைவியின் கையிலிருந்து தண்ணீர்க் குடந் தவறி விழுந்தது. வேருேருத்தி கண்ணிர் உகுத்தனள், சிசுபாலனும் போருக்கு வரும்படி தூதனுப்பினன். கண்ண பிரானின் பக்கத்தில் நின்ற சாத்தகியானவன் அத்தூதுவனுக்
லாதார்' என்னுங்கருத்தமைந்த நீதிமொழிகள் பலவற்றைச் சொல்லினன். தூதுவன் வெகுண்டு கண்ண பிரான ந்ோக்கிப் போர்க் கெழத்தக்க பலமொழிகளைப் புகன்று நின்றன். தூது வனது கொடுமொழிகளைக்கேட்ட கண்ணபிரான் பக்கத்து வீரர் களாகிய பலராமன், கிடதன், யுதாசித்து முதலியோர் பிரசண்ட மாருதம் வீசப்பட்டுக் கடல்பொங்கி எழுந்தது போல கொதித் தெழுந்தனர். யானை முதலாம் படைகளும் எழுந்தன. போர்ப் பறைகளும் முழங்கியன. இருபுறச் சேனைகளும் கலந்து பூசல் விளைத்தன. வேணுதாரி என்பவன் பலராமரினுல் தோற்கடிக் கப்பட்டான். இவ்வண்ணமே இருதிறத்து வீரர்களும் போர்பு ரிந்து, சிசுபாலன் பக்கலில் நின்ற வீரர்களே அபசெயமடைந் தனர். சிசுபாலன் கண்ணபிரானை அறைகூவிப் பாணமழை பொ ழிந்தான். கண்ணபிரான் வேறு பானங்களால் தடுத்தனர். பின் வாயவ்வியம் ஆக்கினேயம் முதலிய தீயபாணங்களைச் சிசுபாலன் மீது செலுத்தினர். சிசுபாலன் அவற்றையறுத்து நீக்கி ஆகாய மார்க்கமாக எழுந்துசென்று மறைந்து நின்று பாணமழையைச் சொசிந்தான். கண்ணபிரானும் அவ்வாறே
செய்தனர். இறுதியுந் நேர்ந்தது. இனி இவனைக் கொல்லலே
*
இராச சூயயாகம் 49
தகுதி எனக்கிருவுளம் பற்றிய கண்ணபிரான் கமது திருக்கையில் இருந்த சக்கரப்படையைச் செலுத்தினர் அவ்வாயுதம் சிசுபால னின் தலையைக் கொய்து வீழ்த்தியது. வீழ்ந்த உடலத் தினின் றம் ஒரு சோதியானது எழுந்து விண் முதல் இடங்களில், ஒளிபரப்பி, மண்ணளந்த மாயவனின் மலரடியை நண்ணியது. அவ்வதிசயத்தைக் கண்ணுற்ருரனைவரும் யாது காரணமென் னக் கண்ணபிரான் சேதிகாவலனின் செய்கைகளை மிகவிரிவா கக் கூறினர், விண்ணவர் மலர்மா ரி தூவினர். வீட்டுமர், துரோ ணர், விதுரன் முதலாம் மெய்யறிவுடையோர்கள் புளகாங்கிரு தமும் ஆனந்தக் கண்ணிரும் பெருக நின்று சொற்றடுமாறினர். துளசிமாலையை அணிந்தவரும், வேதமுதல்வரும் ஆகிய கண்ண பிரானின் திருவிளையாடலைப் பலவாறு புகழ்ந்து போற்றினர்.
அச்சமயம் அருட்கட லாகிய கண்ணபிரானர் அறக்கடலா கிய கருமபுக்கிரரை கோக்கி, இங்கே வந்துள்ள அரசர்களுக்கு வேண்டிய மரியாதைகளைத் செய்குதிர் என்ருர், தருமரும் தம்பி மார்களுடன் இறை பணியாற்றினர். யாகத்துக்கு வந்த அர சர்களும் முனிவர்களும் பாண்டவரை ஆசீர்வதித்தும், கண்ண பிரானை வணங்கியும் தத்தம் இடங்கட்குச் சென்றனர். கண் ண னும் துவாரகை புகுந்தான். நூற்றுவரும் அவ்வாறேகினர். பெரியோர்கள் புகழ்ந்து கொண்டாடத் தகுந்த பராக்கிரமம் மிக்க பாண்டவர்கள் கடல் குழுலகைக் குடைக்கீழ் ஆண்டிருந் A560 IT.
Page 29
2- List Li.
ബഞ്ഞ
அருச்சுனன் தவம்
சூதாட்டத்திற் முேற்று அரசிழந்த பாண்டவர்கள்
பன்னீராண்டு வன வாழ்வும், ஒர் ஆண்டு அஞ்ஞாக வாசமும் கழிக்க மனம்உவந்தனர். பாஞ்ச1 லியும் உடன் செல்வாளாயி னள். பற்பல விடங்களிலும் அலைந்து கிரிந்தனர். பின்பு காமிய வனமென்னும் பசுமாச்சோலை செறிந்த ஒரு இடத்தைய டைந்து, நாடுவிட்டுச்சென்ற துன்பக்தை மனமகிழக் கழித்தனர்.
அவ்வனத்திலே இம்மை மறுமை இன்பங்களை அவ்வப்போ
தே குறித்துக்காட்டுகின்ற நிறுமணங் கமழுஞ் சந்தனக்கட்டை
அகிலங்கட்டைகளை அளாவிய நந்நீர்ச் சுனைகளைக் கண்டனர். மத்
தகம் பொருந்திய கொம்பன் யானைகள் பிடிகளுடன் கூடிக் களித்து விளையாடும் கான்யாமுனது சமுத்திரத்திற் சென்று சேரும் நீர்வீழ்ச்சியையும் அழகுறக்கண்டனர். தண்பொழிலி டத்துப் பூவுங்காயுங் கனியும் நிறைந்துள்ளன. ஆங்காங்கு மேகங்கள் படியும் பண்பையுங் கண்டனர். நல்லோர்கள் எய் திய காரணத்தால், அவ்வனத்திலுள்ள நெருப்புப் புகையும் மாறியது. முனிவர்கள் வேட்கும் ஒமப்புகையே முகிலாக விளங் கியது. மிருகேந்திானகிய சிங்கமானது தனக்கு எப்பொழு தும் ஒதுங்கிவாழும் யானைகளுடன் கூடி விளையாடுகின்றது. அத்தண்பொழிலோ இமயமலைச்சாமலை யொத்திருந்தது. இஃதிங்கனமாக, அரசர்களுள் அருவன் துட்டத்துய்மன் முதலியோரும், மற்றைய குறுகிலமன்னர்களும் பாண்டவர் மீது ற்ற காதல் காரணமாக அவ்வனத்தை யண்மினர். அச்ச மயம் பாண்டவர் சகாயணுக, ஆயர்பாடியிலுதித்த தேவர்கள் தலைவனுகிய கிருஷ்ணரும் ஆங்கெய்தினர். பாண்டவர் பாரி ழந்த கருமத்தை நினைந்து மனமுருகிய அரசர்களும் பெரி யோர்களும் தருமரை முன்னிலையாக்கினர். பூதலத்திறைவ! துரியோதனனுனவன் நற்குடிப்பிறந்த திரெளபதியை மான பங்கஞ் செய்தனனன்றே ! அத்தீயவனைக் கிளை யுடன் கொல் லலே தகுதியென்று சிலர் கூறினர். தேர்ப்பாகன் மகனுகிய கன்னனைக் கொல்லவாருங்கள் என்றனர் சிலர். இவ்வண்ணமாக ஆங்கிருந்தோர்கள் தத்தம் மனப்பான்மைக்கேற்பப் பாாக்கிர மம் பேசினர். இவற்றையெல்லாங் கேட்ட கேசவனுனவன்
மற்றையை மன்னர்களை விளித்து அரசர்களே ! நீங்களனைவரும்
Is é
-
அருச்சுனன் தவம் 5.
இப்போ கொண்டுள்ள வெஞ்சினத்தை மாற்றுங்கள். எதிர் காலத்திலன்ருே உங்கள் ஆண்மையும், ஆதரவும் பாண்டவர்க்கு
இன்றியமையாத நற்றுணையாகும்.
வஞ்சத்தின ற் செய்யத்தகாதன செய்வோர் கெட்டொழி
கைதிண்ணம். 'கெடுவல் யானென்பதறிக தன்னெஞ்ச நடுவொ
ரீஇ யல்ல செயின்' என்பதன்ருே விதி. ஆகையினல் யாம் கழிந்ததற்கிாங்கி ஆம்பயனுளதோ ? மேல் வருதலை யாலோ சித்தலே தகுதியாகும். முரசகேதனு உமது மைந்தர்களை முரச கேதுசுற்றத் தாருடன் இருத்துதிர். தாயாகிய குந்தி யைச் சுபலன் மகனிட மொப்புவிக்குகிர். பின்பு நீவீர் 8வரும் பாஞ்சாலியுங் காடுறைதலன் ருே ககுதியென்றனர்.
தருமரும் இவ்வரிய வாசகத்தை மகிழ்வுடன் கேட்டுத் தாய்
முதலியோரை ஏற்ற ஏற்ற இடங்கடோறு முய்த்தனர். தாங்கள் காடுறைதலையே சிறந்த பணியெனக் கொண்டனர். கொண்டல் வண்ணனுந் துவாரகை புக்கான். மற்றைய வேந்தர்களும் தத்த மிடங்களை யெய்தினர். அவ்வரிய தருணத்தில் வேதவியாசர் பாண்டவர்கள் மீது ற்ற பரிவே காரணமாக அவ்விடஞ் சென்ற னர். முனிவரை யெதிசேகண்டனர். பாண்ட வர்களும் இருக்கை விட்டெழுந்தனர். ஆசனத்திருத்தினர். மூவகை நீரினுலும் உபசரித்தனர். வந்தனை புரிந்தனர். தேவரீரின் நல்வருகையி னல் எமது நாடிழந்த துன்பம் நீங்கியது என்று முகமன் பல கூறினர். பின்பு சுயோதனன் இளைத்த தீங்குகளை முறைமுறை யாகக் கூறினர். முனிவரும் அவற்றை யெல்லாங் கேட்டு மனம் வருந்தினர். அரசர்களே! தாய பாகத்தினுலெப்பொழுதும் யார்க்கும் பிழைகள் நேருமென்றே பெரியோர்கள் கூறினர். ஆகையினல் ஆசைக்களவுண்டோ ? 'அவாவென்ப தெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந் தவா அப் பிறப்பினும் வித்து' என்பது பெருமொழி யல்லவோ? நொதுமலர்கள் வருந்தத் தாம் அவ ரையெதிர்த்து இல்லாத தீங்குகளையுண்டாக்கினும் அவர்கள் துய்ப்பனவு ஒருபோது ங் கெடாது. வேந்தே ! முன்னுெரு காலம் ஏகசக் கிராதிபத்தியம் படைத்த நளமகாராசனும் சூதாடி யாசையிழந்தனன். புட்கரன் கையில் நாடு நகரங்களை ஒப் பித்தனன். மனைவியுந்தானும் காலிற் பொடிபடக்காட்டிற் சென் றனர். இச்சம்பவத்தை நீங்களுமறிவீர்கள். ‘அடுககிவரினு மழிவிலானுற்ற விடுக்கணிடுக்கட்படும்' என்பது உறுதி மொழி யாகும். அறிவிலும் பொறையிலுஞ் சிறந்த தரும வேந்தே ! இப்பெரிய துன்பத்தை வெல்வதற்கு யான் ஓர் உபாயங் கூறுகின்றேன். அதாவது உலகத்துள்ள மக்களனைவரும் செயற் கசிய செய்கையைச் செய்யவேண்டில், தவஞ்செய்து அத
Page 30
52 செந்தமிழ்ப் பூம்பொழில்
ணுற் பெறுவதன் றி வேறு எதனுலும் பெறமுடியாது. நீங்க ளும் அவ்வாறு செய்தலே தகுதி. உங்களுள் தவத்திற்குரி யவனும் இந்திரகுமாாணுகிய அருச்சுனனல்லவோ ? அவ்விள
வலே சிவபெருமானைக் குறித்தத் தவஞ்செய்து அக்கடவு
ளிடத்திற் பாசுபதாஸ்திரம் பெறினன்றி யொருபோதும் வெஞ்சி ன ந் தீர்க்கமாட்டீர்கள். அவ்வம்பினுலேயே பகைவர்களைப் படு களத்தில் நீருக்கலாம். அதற்குரிய மந்திரத்தைப் பார்த்தணு னவன் பெறுதற்குரிய சமயம் இதுவேயாகும். அது உமக்கு உடன்பாடோ ? என்றனர். முனி மொழியை முழு துணர்ந்த தருமரின் காதலைக் குறிப்பால் அறிந்த காண்டீபனும் பொருக் கெனவெழுந்தனன். முனிவர் பக்கலில் தலைசாய நின்றனன். காலத்தினுல் வந்தவுதவியை வேண்டாமென்பவர்களுமுளரோ ? அச்சணமே தபோமந்திரம் உபதேசிக்கப்பட்டது. அருச்சுன னும் அகமகிழ்ச்சியெய்தினன், பசுபதியைத் தியானிக்கும் முறை மையையும் முனிவரெடுத்துரைத்தனர். மெஞ்ஞானவொளியும்
வீசியது. முழுமுதற்கடவுளின் முதன்மையாகிய மந்திரம்
பெற்றமையினுல் முத்த முறுவலுண்டாயது. முனியுங்கவரும்
பார்த்தனின் மகிழ்ச்சியை நன்குணர்ந்தனர். அச்சமயம் தெரி வுறுத்த வேண்டியவைகளைத் தெரிந்து கூறினர். அரசிளங்குமா! தவஞ் செய்வோர்கள் நன்குணரவேண்டிய சாதனங்களே நீ நன்முக வறிந்திருத்தல் வேண்டும். அல்லது பலவகையான துன்பங்கள் நேரிடவுங் கூடும். நீ செல்லுமிடமோ பசுமாச் சோலைசெறிந்த மலைச்சாரலாகும். ஆங்குத் துட்டமிருகங்களும்
வனவேடர்களும் மகிழ்ந்துறை வர். அவர்களால் வந்தெய்தும்
தீங்குகட்கு ஏற்றவகையாக ஆயுதங்களும் அமையவேண்டும். இன்னும் மிக முக்கியமாகிய கருமமொன்றுளது. அதுவேய டக்கமென்பது. எத்தன்மையுடையாரும் அடக்கத்தை மெய்ப் பொருளாகக் காக்கவேண்டியதே விதி. 'காக்க' என்று நாய னரும் கூறினர். கெளதமமுனிவரானவர் அடக்கமுடைமையி ணுல் இந்திரன் அனுபவிக்கச் சாபமிட்டனர். இன்னும் விசே டமாக வொன்று கூறுவன். 'இளையானடக்கமே யடக்கம்?? ஆகையால் அடக்கம் மிக முக்கியமாகக் காப்பாற்றவேண்டும். இன்னும் நீ போகும்வழியில் ஏற்புடைக்கடவுளர்களும் பலரு ளர். அவர்களையும் அவ்வவர் நிலைமைக்குத் தக்கபடி வேண்டு தல்செய்து முழுத்தவமுதல்வனகுவையென்று ஆசீர்வதித்துக் கூறி முனிவர் மறைந்தனர்.
காண்டீபன் முனியின் பதமலரை வழிபட்டுத் தவத்திற் குச் செல்லுங் நாளுங் கோளுங் கன்குணர்ந்தான். வியாசமுனி வரின் ஏவலினல் ஆங்குகின்ற இயக்கனது துணையும் வந்து
அருச்சுனன் தவம் 53
சேர்ந்தது. இயக்கனின் நிலையோ பக்குவான்மாக்களை இறை வனுடன் கொண்டு கூட்டுந் தி ரோதாயி போன்றிருந்தது. பெரி யோர்களின் நட்புரிமையானது எந்நேரமும் மேல்நோக்கியே செலுத்தும், இயக்கனின் உதவியோ! காலத்தினுற் செய்த உதவியாகும். இருவருங் கூடியுயர நடக்கவே இந்திரநீலம் என்னுமிடமும் விரைந்து காணப்பட்டது. பார்த்தனும் ஏறுவா ஞயினன். வடதிசையே எற்ற இடமாயிற்று. நற்கருமஞ் செய் வோரும் வடதிசையையே விரும்பிச் செய்வர். உதாரணமாக மாதவத் தொல்காப்பியனுர் கூறிய "வடவேங்கடம் தென்குமரி? என்ற பாயிாவடிக்கு ஆசிரியர் உச்சிமேற்புலவர் கொள் நச்சி ஞர்க்கினியரும் தாம் கூறிய விருத்தியுரையுள் இக்கருத்தைய மைத்து 'மங்கலமரபிற் காரியஞ் செய்வார் வடக்குங் கிழக்குங் நோக்கியுஞ் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராகலின் வடதி சையை முற் கூறினர். அதுவே இந்திாலேமென் னு மிடமா யிற்று. ஆங்குள்ள இயற்கைவளணுே பார்த்தனின் கண்களைக் களிப்படையச் செய்தன. வானம்பாடி முதலிய புட்களின் ஒலியோ ! இன்னிசை வேணுகானம் போன்று செவிக்கமிர் தக்கையூட்டியது. கதிரவன் வெப்பத்தினுலு ருகிய பனிக் கட் டியானது பளிங்கைக் கரைத்துச் சொரிந்த தன்மையைப் போன்றவழகும், மெழுமெழுவென்னும் அணுகாணவோசையை யு முண்டாக்கலால் கண்ணுஞ் செவியுமாகிய விருபொறிக ளும் ஒரு பொருளை மயாருமுறையில் ஆரத் துய்க்கு மனு பவத்தையும் எய்தியது. அன்ன பலவியற்கை வளங்களைக் கண்டு களிப்புற்ற பார்த்தனை இயக்கன் முன்னிலைப் படுத்தினன். அறிவிற் சிறந்த அரசரேறே! இப்பெருங் குன்றத்தின் பெருமையை யார்தான் சொல்லமுடியும். எப்பொருட்கும் மேலா கிய இறைவன் கோயில்கொண்டருளியதும் இம்மலையின் கொடு முடியேயாகும். பார்வதி தேவியாரும் சிவபெருமானைக் குறித்து n நடுநாட் டவமியற்றியது இக்குன்றிலன்ருே இவ்விடமுள்ள இயற்கை வளங்களோ மற்றையவிடங்களைப் போன்று பருவக் காற்று, கால மாரியென்னு மிவைகளினுல் வாட்டமும் மகிழ்வும் எய்துவதில்லை. தவக்கொழுந்தே இத்தகைய பெருமைவாய்ந்த விந்திரநீலத்தில் நீர் தவஞ் செய்யுங்கடல் பற்பலவிடையூறுகள் வந் தெய்துவது சகசமெனினும், அன்னவற்றிற்கு அசையாதிருத்த லன்ருே ஆண்மை, என்று அளப்பரிய விழுப்பம் மிகுந்த நந்நய மொழிகளைப் புகன்று இயக்கன் மறைந்தனன்.
கிரீடியும் இயக்கனின் பிரிவாற்ருமையினுல் நின்று உருகி ஒருவாறு தேறிப் பின் இந்திர நீலமென்னும் அழகிய குன்றின் மீது ஏறத் தொடங்கினன. அவ்விடத்தேயுள்ள மாவொலி, புள்
Page 31
54 செந்தமிழ்ப் பூம்பொழில்
ளொலிகளும், மற்றைய கண்கவர் வனப்புகளும், மிக்கு மிக்கு விளங்கக் கண்டான், பகீரதியென்னும் நதியின் கரையைச் சென் மடைந்தான். அவ்விடஞ் சிறிதுநேரங் தங்கி அப்பாற் சென்று பற்பல நறுங்கனிகளை யுதிர்க்கின்ற பசுமரச் சோலை செறிந்த வோர் பூங்காவையெய்தினன். அந்த இடமோ பார்த்தனின் கரு திய கருமம் இனிது கைகூடுவதற்கு உரிய இடமாகவிருந்தது. அங்கே தங்குவானுயினன். குவலையானந்தம் முதலிய யோக நூல் களில் நுனித்துக் கூறும் ஆசன விதியை முதலில் வகுத்துப் பின் நியான சமாதி செய்வதற்குத் துணிந்தான்.
*ஆசினுன் மறைப்படியு மெண்ணில் கோடியா கடித்தின்படியு மெழுத் தைந்துங்கூறிப் பூசினன் வடிவமெல்லாம் விபூதிய லப் பூதியிணைப்புரிந்த சடைப்
புறத்தே சேர்த்தான் றேசினுலப் பொருப்பின் சிகரமே வுஞ் சிவனிவனேபோலுமென்
னத் தேவரெல்லாம் பேசினர் வருசிலைக்கை விசயன் பூண்ட பெருந்தவத்தினிலை சிலர்க்குப் பேசலாமோ?
என்னுஞ் செய்யுளிற் கூறியபடி திருவெண்ணிற்றை ஐந்தெழுத் தோதிச் சாத்தி, அச்சிகரியின் மீது எழுந்தருளியிருக்குஞ் சிவ பெருமானின் வடிவமேயென்று கண்டோர் வியப்படைய நின்றன்.
'ஒன்முகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென் முன் தன் வீரமே வீரம்’ என்னும் முதுமொழியை ஒத்து ம்ேபுல வேடுவருடன் பெருஞ் சமர் புரிந்து வெற்றியெய்தி னன். தனது ஒரு தாளை யூன்றி அத் தாளின் மீது மறுதாளேச் சேர்த்தினு ன. மேனுேக்கிய பார்வையுடனும், கண்டோர்கள் இவன் சூரியனைப் பிடிக்க எத்தனிக்கின் முன் என்று சொல்லும்படியா கத் தனது இரு கரங்களையும் நீட்டியும், இமையா நாட்டத்துட. னும், நீர்த்தாரை மேன் மேலுஞ் சொரியவும், அரசர்களுள் இவனுக்கு நிகராவாருளரோவென்று சொல்னும்படியாக நின்றன். மிக மேலாகிய வுள்ளத்துறவெய்தினன். உடல் வலியுடன் படை கைக்கொண்ட பெருவலியும் மிக்கிருப்பினும், யாதோரிடையூறு மின்றி நின்முன், யோகவுறுப்பினைப் பெரியார் பலர் கூறியுள்ளன வற்றை நன்குணர்ந்தான். இயமம், நியமம், இருத்தல், உயிர்நிலை, மனவடக்கம், தாரணை, தியானம், சமாதி என்னும் எண் வகை நிலைகளையும் மிக மேன்மையுடன் கையாண்டான். (அட்டாங்க யோகம் என்னும் விதியை நன்கு அனுஷ்டித்தான்.) இறை நிறைவிலழுந்தலாகிய கடும் போரைப் பார்ப்பதி கொழுநனுடன் புரிந்தனன்.
அருச்சுனன் தவம் 55
இக்கருமங்களை நேரிற் கண்ட சூரியனும் தன் வெங்கதிரைத் தண்ணிலவென மாற்றினன். இதுவோ! தவத்தின் பெருமை,
மேலைத் தவக்தளவேயாகுமாங் தான் பெற்ற செல்வம்' என் னும் முதுமொழியை நன்குணரும் புலவர்கள் அல்லது கவிஞர்கட் குப் பார்த்தனுமோர் எடுத்துக் காட்டாயினன். இறைவனுக்குரிய மூவகை வடிவங்களில் உருவத் திருமேனியையே தனது தியானத் தில் அழுக்கினன்.
*அருவாகி நின் முனை யாரே யறிவா ருருவாகி வந்திலனே லுற்று’ என்ற மையினுல், தான் கிர் விகற்ப சமாதியினின்று வழிபாடாற்றினும், இறைவனுக்குரிய உருவத் திருமேனியை மனததினுலறிந்து வலப்பக்கத்துள்ளது செம்பவளச் சோதியோ ? இடப்பக்கத்துள்ளது நீலமலையோ? வென இரு பெரிய திருவுருவங்களோடு சேரவமைந்தமையினுல் அந்த உமை யொருபாகத் தண்ணல் வடிவத்தையே மனத்தில் நிறுத்தினுன் அளவிறந்த ஆனந்தத்தினுல் மார்பும் தோளும் பூரித்தன. மயிர்ப்புள கமுண்டாயது. பசுபதியைத் தியானித்த மையினுல் அத்தியான நிலையேயன்றி வேருெரு செயலுமில்லாது வச்சிசத் தம்பமென நின் முன். மலையிலுள்ள யானைகளும், இது ஒரு நடுதறியென்று கருதிச் சொறிதேய்த்தன. கறையானும் மேலோங்கி மேலெழுந்து மண்ணைக் குவித்துப் புற்றுருவாக்கின. பாம்புகளும் அப்புற்றினுள்ளே வசித்தன. தாவிப் படரக் கொளு கொம்பு தேடியலையும் கொடியினங்களும், இதுவொரு வயிர மரமெனப் படாலாயின. பார்த்தனும் வெயில் மழை யிவற்று அலுண்டாகும் வித்தியாசமறியாதவனுய் நின்று சிவ சிவ என்னும் மந்திரத்தையே யுச்சரித்து நின் முன்.
*சிவசிவ வென் கிலர் சிந்தனையாளர்
சிவசிவ வென்றி.டிற் றீவினை மாயுஞ் சிவசிவ வென்றி.டிற் றே வருமாவர் சிவசிவ வென்னச் சிவகதி தானே'
பொருளையும் வற்புறுத்தினன்.
2
என்னுந் திருமந்திரப்
பண்டொருகாலம் பகீரதனும், அசுரர்களிற் பலரும் பெருங் தவங்களை யியற்றினரெனினும், இவன் தவமோ மிக மேலானது. எவ்வகைப் பெரியாரெனினுந் தவஞ் செய்யின் அதனையறிந்து கெடுக்கும் இங்கிரன் மகனே யாவரும் கெடுக்கமுடியாக தவ மியற்றினனெனில், இதனினுமதிசயம் வேறுண்டோ ? இவ்வருங் தவப் பெருமையை அக்குன்றின் மீதுள்ள வேடுவர் கண்டனர். விம்மிதங் கொண்டனர். விரைந்து சென்ற இந்திரனைத் தொழுத
கையுடன் கூறுகின் ருர்கள்.
Page 32
56 - செந்தமிழ்ப் பூம்பொழில்
தேவராசனே! உமது இந்திர நீலத்திலே பூவுலகிலுள்ள உத்தமனுெருவன் மரவுரியும், அம்பும், வில்லும், வாளுந் தரித்த கையய்ை மார்பிற் கவசமுந் துலங்க நின்று தவம் புரிகின் முன். கொற்றவ! யாம் அவனிடத்திற் கண்ட அதிசயமொன்றளது. அது தவஞ் செய்வார்க் கேவல் கேட்பது ஐம்புலனன்ருே அதுவே வழக்காறுமாம். இவ்வரசிளங்குமரனுக்கோ மண், புனல், அனல், கால், விசும்பு ஆகிய ஐம்பூதங்களுமே யேவல் புரிகின்றன. மரங் களுமோ! நல்வளமிகுந்து பூமுதற் பொருள்களை உதவுகின்றன. சுருங்கச் சொல்லின், இந்திரநீல மென்னுமிடமானது அவனது வசத்ததேயாகும். அங்குள்ள புள்ளும் மாவும் அவனே வல் கேட் பன, என்று கூறினர். அவர் வாய்மொழியை யிந்திரன் மகிழ் வுடன் கேட்டான். புன்னகை பூத்தான். ஆங்குத் தவஞ் செய்ப வன் தனது மகனேயெனக் கருதி யுளம் பூரித்தான்.
*மகன் றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னேற்ருன் கொல்லெனுஞ் சொல்? என்னும் முது மொழியைப் பலமுறையு முன்னினன். பெறுதற் கரிய பெரும் பேறிதுவன் ருே வென்று உவகைக் கடலுட்டிளைத் தான். எனினும், பிறர் தவங் கெடுத்தலானது தனது தொழிலா கையால் அருச்சுனன் தவத்தையும் அவ்வாறறிய முயற்சித்தான். தனது அரம்பையர்கள் நால்வர்களின் வலிமையையும் முன் னரறிந்துள்ளாணுகையால் அவர்கள் வரக் கூவினன். வானா மக ளிர்கள் அடிபணிந்து ஏவல் கேட்ப நின்றனர். மங்கை நல்லீர்! உங்கள் வலிமையே மிக மேலானது. இனிய மொழியாலும், அரிய செயலாலும் பிறர் தவங் கெடுக்குமாற்றல் உங்களிடமுண் டென்பது மிகையாகாது. இருவினை யின் பங்களையும் அனுபவிக் கும் இப்பூவுலகிலுள்ள மக்கள் கருப்பு வில்லியின் பாணல்கட்குத் தப்புவது மிகவும் அருமையாகும். நீங்களோ அம்மதன வேளுக் கமைந்த பானங்களாவீர்கள் எவ்வகைப்பட்ட முனிவரெனினும் மயக்குமாற்றல் உங்களுக்குண்டு. உங்களில் மேனகை யன்றே இராச முனியாகிய விசுவாமித்திரனின் தவத்தைக் கெடுத்து நின்றவள். ஆதலால் இசை நாடகங்களில் வல்ல பாணர்களுடன் நீங்கள் இந்திர நீலத்தை யெய்துங்கள். பூவுலக வேந்தனுெருவன் கடுந்தவம் புரிகின் முன். அவனது தவத்தையழித்து ம்ஞங்கள் @160] @?60T.
இம்மொழியைக் கேட்ட தெய்வ நங்கையர்களும், மன மகிழ்ச்சியுடன் மறு நாட் காலை இந்திரரீலத்தை நோக்கினர். பரி சனர்களையுங் கூய்த் தங்கள் கெடுத்தற்ருெழிலுக் கின்றியமை யாதவனுகிய மதனை நினைந்தனர். காலம் பார்த்திருக்கும் உருவி லியோ அவ்வமயங் தனது ஐங்கணைகளுங் கருப்பு வில்லுமேந்திய
அருச்சுனன் தவம் 37
கையினனுய்ப் பரிசனர்களுடன் வந்தான். காலமும் ஏற்புடை வசந்தகாலமாயது, அச்சமயம் குன்றம் பிழந்த குமரவேளும், திரிபுரமெரிக் த விரிசடைக் கடவுளுமுடனிருப்ப, முத்தமிழ்
முதநூல் இயற்றிய அகத்தியணுருக்கு உறைவிடமாகிய பொதிய
மலையிற் முேன்றிய மந்தாகினி நதியையும், சந்தனவகிற் கட்டை களையும் அழாவிக்கொண்டு மந்த மாருதமென்னுங் காற்றும் விசி யது. தேவ அரம்பையர்கள் தமது பரிசனங்களுடன் ஆற்றங் கரையை நண்ணினர். அந்த யாற்றின் பெருமையுமளப்பரியது. அந்த யாற்று நீரானது இம்மையின் பங்களை அவ்வப்போதே யுத வத்தக்க தன்மையுடையதாதலின், அக்கன்னியர்கள் நீர்விளையாட் டை மிகச் சிறப்பாகக் கழித்தனர். புதியனவும், அழகுக்கழகு பயப்பனவுமாகிய பொன்னணிகளைப் பூண்டனர். பட்டாடை களையுடுத்தினர் உண்டாட்டயர்ந்தனர். அச்சங்கதியையறிந்த பரிதியங் தேவனும் மேற்குத்திசையில் மறைந்தான். தேவ மாதர் களும் கண்படைகொண்டனர். பொழுதும் விடிந்தது. துயில் நீத் துக் காலைக் கடனை முடித்து இந்திர குமாரன் தவஞ் செய்யும்
பன்னக சாலையை அடையலாயினர்.
காண்டீபன் ஐந்தனலின் நடுவே நின்று தவஞ்செய்தலைக் சண்டார்கள். தேவ தந்து பியின் ஒலியும் கேட்டனர். அதற்கு மாரு க மன்மத பாணமானது எதிரொலிப்பக் கேட் டனர். அவ்வானாமகளிர்கள் சங்கள் காற்சிலம்பின் ஒலியும் மேக லையின் ஒலியும் மிக்கு ஆர்ப்ப பந்து, அம்மானை, களங்கு ஆகிய விளையாட்டுக்களைச் செய்தனர். இது மட்டுமோ? ஆசைக்கும் அள வுமுண்டோ? அம்மெல்லியர்கள் தங்கள் நெற்றிகளிற்றிலகசிந்தா ாமுங் தீட்டினர். இனிய இசையுடன் கூவுங் குயில்களுடனும், கிளிகளுடனும் தாங்கள் எதிரொலியாக இனிய கீதங்களை மிள ற்றினர். மயில்கள் ஆடும்பொழுது தாங்களுந்துகில்களை விரித்து, கலாபியோ என்று கண்டோர் வியக்க ஆடினர். கரிய கூந்தலா கிய முகில்களைக் குலைத்து வேண்டுவன கூட்டி முற்ற முடித்த னர். குங்குமக்குளம்புகளையு மணிந்தனர். அரையிலுடுத் தவாடை களைப் புரட்டிப் புரட்டியுடுத் துத் தாவணிகளையும் மாற்றித் தொங் கக் கட்டினர், வாசனை க் திரவியங்களையணிந்து மதனவேத மங் திரங்களைச் செபித்தனர். பண்ணமைந்த பாட்டுக்களுடன் பருந் தும் நிழலுமென்ன வாத் தியங்களை யிாட்டினர் நற்குணங் களோடும் மாறுபாடெய்திய சிற்றின் பப் பேச்சுக்களையும் பேசி னர். வெறுவினைகளும் புரிந்தனர். ஐயையோ! அம்மெல்லியர் களின் செய்கைகளுக்குஅளவுமுண்டோ? மன்மதனுந் தன்னுலா கியமட்டும் மலர்க்கண யேவி அலுத்தான். இந்திரகுமாரனன வன், இயமனயுதைத்த பாதத்தையும், புலித்தோலாடையையும்,
Page 33
5S செந் மிழ்ப் பூம் (o) LJT ழில்
திருநீற்றுப்பொலிவையும், அறல்போல் அமைந்த TF 30 L LÈ g7 til ணவரீதியாகக் கொன்றைமலரணிந்த திருவுருவமேயன்றி வேருெ ருபொருளையுங் கருதாமல், வச்சிரத்தம்பம் போல்கின் முன், மன் மதனும் புறங்கொடுத்தேகினன். தெய்வமெல்லியர்கள் தங்களா லான மட்டும் மயக்கியுஞ் சித்தி பெற்றிலர். இக்கொடுமைகளை யெல்லாங்கண்ணுற்ற வெய்யவனும் அத்தமனகிரியி ம் புக்கான், அரம்பையர்களும் தமது கருமல் கை கூடாவகை கண்டு நாணத்
துடன் சென்று இந்திரனுக்குமுறையிட்டனர்.
o . . தனது மகனின் தவப் பெருமையை நினைந்து ஆனந்தங்
கொண்ட இந்திான், ஓர் விருத்தவேதிய வடிவங்கொண்டு இந்திர நீலத்திலுள்ள பன்ன கசாலையையடைந்து தவஞ்செய்யும் வள்ள லைக் கண்டான். பின் வருமாறு பேசத் தொடங்கினன். தவமுதி யோய் உன்னைப்பார்க்கில் ஒர் அரசிளங் குமரன் போல் தோ ற்றுகின் முய். இன்னும் வானவில்லைப் போன்ற வில்லும், அம் பருத்தூணியும், மார்பிற்சட்டையும் காணுதலால், நீ கருதிய கருமமும் அரசுரிமையே ஆகுமென யூகிக்கின்றேன. ஆதலால் நீ கருதித்தவஞ்செய்யும் காரியமியாது? என் முன், அருச்சுனனும் அன்பு மீதூரக் கூறுகின் முன், முற்றத்துறந்த முனியுங்கவ! உமையொருபாகத்தண்ணல வெளிப்பட்டுத் திருவருள் புரியும் வரையும் யானிவ்வருந்தவம் புரிகின்றேன் என் முன், புன்னகை பூத்த விந்திரனும், மகனே! நான்மறைகளும், முனிவர்களும் தேடிக்காதை கடவுளை நீ காணவேண்டித் தவஞ்செய்தல் இலகுவன் று. மெய் வருந்துவதேயன்றி ஆம் பயன் ஒன்றுமில்லை யென் முன் தன் மனக்கிடைக்கைக்கு மாருகிய கொடு மொழிக ளைக் கேட்டவில்லி (மனி வெய்தினை. ங் கவ? யான் நினைத் தகருமங் தவத்தைக் கைவிடேன் என்று ன் மகனின் மனப்பான்மையையும், தவத் திற்றாய்மையைபும் கண்ட இந்திரனனவன் தனது சொந்த
வடிவம் அமைந்தான். பேறினியிதன்மேலுண்டோ? என்று கருதிய மகனை முன்னிலைப்படுத்தினன். பற்பல ஆசீர்வாகங்க
*
ளைக்கூறினன், மகனே! பசுபதியானவர் உனது தவத்தை மெச்சி வெளிப்பட்டு வந்து பாசுபதாஸ்திரந்த ருதல் கிண்ணம்,
அதுமட்டுந் தவஞ்செய்குவை யென்று மறைந்தேகினன்.
பசுபதியும் அருச்சுனனது தவத்தை நன்குணர்ந்தார். இடப் பாகத்திருக்கும் தேவியுடன் வேட்டுவ வடிவ மெய் தினர். பண்ண வரனைவரும் பரிசனராயினர். அம்புடன் வில்லுமணிபெறத் " ቃ በ ங்கினர். இவ்வற்புதத் திருவிளையாட்டைக் குறித் து நூ ல
- ...' ' ܨ சிரியராகிய வில்லியும் தமது விருத்தக்கருவை விளக்கித் தந்த செய்யுளொன்றைத் தருகின்ரும்
~ e ● כי 魔マ 9. SFF að Gðf தி GNQ MI) O fo
-| ...............................C . (حسبم" په بهير ,(t’سر ))
ஒரேனந்தனைத் தேட வொ த திருகு த மிருபாதத் தெ0ருவன
போரேனந்தனைத் தேடிக்கணங் களுடன் புறப்பட்டான்
களெல்லாஞ்
、
சிரேனல் விளை கிரிக்குத் தேவதையாங் குழவியையுஞ் செங்ை
l யேந்திப்
༽༼ ༽། ༼ (535U
o Lu T ( 17 ፴õ?‛ புலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத் தன் பதி
பின் வந்தான்?
o அச்சமயம் மூகன் என்னுமசு 8ஞெருவன் சத்துராதிக
- ளின் ஏவல் கேட்டுப் பன்றியுருவமைந்து பார்த்தனின் தவத்
| Á) : விரைந்தேதினன் இசஆனக்கன் தையழிக்க ரைந6தக . இதனைக்கண்ட வருச்சுனனும்,
. ് • , ე.) - தோளின் மீது சாத்தியுள்ள இந்திர தனுவனைய தன் வில்லை வளை
த்து நாணேற்றி யம்பொன்றழுத்தினன் . வேட்டுவ வடிவங்
கொண்டு வந்த பசுபதியானவர் இதற்கு முன்னெய்தனரெ ன்று கண்டோர் கருதும்படி பன்றியின் இடப்பக்கத்தில் எய் தனர். தவவேடருடன் வனவேடரும் எய்த இரு கணைகளி ணு,லும் பன்றி வீழ்ந்திறந்தது. அத் தருண மிறந்த பன்றியைத் தேடினணுே வென்று யாவருமதிசயிக்கும்படி, யாறுகள், சோலை கள் எல்லாம் அலைந்து வந்த வனவேடரானவர் தவவேடனே
G s ଛ al . முன்னிலையாக்கி ஓ தவசி யான் முறையாக எய்த அம் பினுல் வீழ்ந்த பன்றியை யுேம் வலியவன்போற் கணையுருவி
Gj யது ம் ஆண்மையோ? முறையோ ? ஏன் இத்தகாத செயலைச்
SY 。, } செய்தன? என்று பெரும்பூசல் விளைத்தனர். அருதேவனும் அருந்துயரெய்தத் தகுந்த அம்மொழி கேட்டவுடன் ஒ வேடா. யானுே தவஞ்செய்பவன். உண்பதும் சருகுடன் கனிகளாகும். میر (g ஃ 10 丹 (P/ நீதி ALA 0L0 SSSS S TT000 A G0SL TTS S K 00L SLS0 0ST TTLH 0L LLLLSaaSSS TTT S LSLS JGL TaC ருக்கும் பன்றியோ உன் குடும்பத்திற்கும், பரிசனங்களுக்கும் போதிய வுணவாகும். அதனைத் தூக்கிக் கொண்டுபோய் உன் வயிறு ர உண்பதே நலம். அதுவன்றி என்னுேடு வெற்ருராவாரஞ் செய்வையேல் வீண்பழியே வரும். இதோ என்கையிலிருக்கும் வில்லைப்பார். இதிலிருந்து புறப்படுங் கணகளானவை உனது
兰、 KM, σε ι στις LಗಿFaTi Lಣ 5. கொடுப்ப உன் றலையையும் சிந்தச் செய்யு மென்
முன் இ தனக்கேட்ட வனவேடரும் 历仍 ணற்றவனே அந்த
பன்றியோ உன்னைக் கொல்லும் வேகத்தோடு வந்ததென்று
بچھڑت بھر صلى الله عليه وسلمr )و چھar صي بي سي سير هي إ 9؟ 翼, ے? وہ مہر , ہے۔s a نیچے بہہ نہr' : ' ' 房 L೩೯೨ ಲೊ5TLT சித்த சுத்தியுடனின்று தவஞeசய5வாாகள தாங் கருதவேண்டிய முதற்பொருளையே யன்றி வேறென்றைக் கருது வார்களோ? உயிர் போகினும் கருதார்களே, உன்னைப்
- பார்க்கில் பசுத்தோல் போர்த்துப் புலிப்ப ச்ச விடுவோர்கள்
- w - போன்றுள்ளாய், எேன்ன அந்தணனே? அன்றி அரசனே?
-
Page 34
(60 செந்தமிழ்ப் பூம்பொழில்
வணிகனே? தங்கள் வடிவத்தை மறைத் துத் தவஞ் செய்யும் நிசா சார் குலத்தவனே ? தேவகுலத்தவனே ? நிறைந்த மதி போன்ற உனது வடிவந்தேய்ந்து ஐந்தழலோம்பி நிற்கின்றன! உனக்கு உற்ற குறையென்ன? எனலும், காண்டீபன் தனது விருத்தாந்த க்தை முறையாகக் கூறினன். கேட்டவன் மெய் விதிர்ப்பெய்தி இளவலே ! உன் மாட்டமைந்த குற்றங்களோ பலவாகும். துருபதனைத் தேர்க்காலுடன் கட்டிக் குருதக்கிணை கொடுத்தும், எம்குலவேடனுெருவனை விரலை வெட்டியும், முனி வன் மொழிக்காகப் பிறைமுகக் கணையேவிப் பலரைக் கொன் றும், காண்டா வனம் எரிந்தபோது பலவுயிர்களை யு மழிவுசெய் தும், குன்றுகள் தோறும் சமராடியுந் திரிந்தனையென்று யானறி வேன். அங் சப்புகழ் காரணமாகவும் வீராகி விரணுகிய என்ன மதியாது பராக்கிரமம் பேசுகின்றன! நீயோ மற்போர், புய வலி, வில்வலி மிக்குடையை, அன்றி விஜயனென்னும் பெயரும் பூண்டனை. யானேவுன்னே விடமாட்டேன். என்னுடன் மற் போர்புரிய வா என்றனர். வில்லியுமந்தச் சொன்முடியுமுன்னர்க் குன்ற வில்லியின் மீது ஒர் அம்பழுத்தினன். வனவேடர் ஒர் அம்பால் மாற்றினர். பின் தாமுமிருகணைகளைத் தொட்டனர். அக்கணைகள் தவவேடன் மார்பிலும் தோளிலுந் தைத்தன. காளை யும் பின் மூன்று கணைகளைச் செலுத்த அக்கணைகள் பீலி யுடன் பொருந்திய முடி, மார்பு, வாகுவலயங்களிற் படுமுன்னர் அவைகள் பலதுண்டுகளாகும்படி மாற முன் போன்ற வேடுவர் கணை தொட்டனர். கிரீடியும் பின்னுெரு சரந்தூண்டினன். அது வோ முடியும், பிறையும், கங்கையுங் குலையச்செய்தது. இதனைக்கண்ட இருள் அனைய வடிவுடைய வேடுவர்களெல்லோ ரும் ஒளி அனைய வடிவுடைய ஒண்தவன் மேற் சமர் கூவினர். வேடுவதலைவனும் அவர்களைக் கையமர்த்தி தவசி ! உனது வில்வலிமையன்றே வலிமை 1 இதோ வருகின்ற கணைகளைக் காண்! என்று மேருவில் வளை ததகையால் மேலொரு கணையுங் தொட்டார். இப்படி யிருவரும் விற்போர் புரிந்து வன வேட னுக்குத் தவவேடன் நாணினன். வனவேடரும்பல வசைமொ ழிகள் கூறினர். சிற்றமும் மென்மேல் எழுந்தது. தவவேட னும் சன் கை வில்லால் அடித்தான். அவ் அடியானது விண்ண வர்முதல் மண்ண வர்மீதும், மற்றுஞ் சமாசாங்கள் மீதும் பட் டது. அச்சமயம் இரு விார்களும் மற்போர் புரியலாயினர். அது பொழுது வனவே - ர் வில்விசயனுகிய அருச்சுனனைத் தங் காலினுலெற்றி மேலெறிந்தனர். அருச்சுனன் தன்ன மேல் நோக்கி எற்றியவர் இறைவனே யென்பது அறியாமையினல் பின்னும் போர்வலியுடன் வந்து நின்றன். அந்தச்சமயம் அருச்
அருச்சுனன் தவம் 6.
சுனன் கண்கள் களிப்படையத்தக்க ஒரு சோதி வடிவமானது தோற்றியது. * வெய்ய கணநாதர் கணதேவர் விபுதாதியர் விருஞ்சி சிவயோகியாருஞ் செய்ய சுடரோனள கையாதிபதி கின்னார்கள் சித்தர் பலசாரணர் மணிப் பையாவினுடிபுரு கூதனிவர்சூழ்சாப் பச்சைமயில் பாதியுடனே துய்யவிடை மீதொரு செஞ்சுட்ரெழுந்தது தொழுந்த கையதாகுமளவோ’ அந்த அருமைத் திருவுருவத்தைக்கண்ட காண்டீபனுனவன் தன் தவ வலிமையை நினைந்துருகினன். கூத்தாடித் தோள்புடைத் தான். கொந்தளித்தெழுகின்ற கடல்போன்று பாவசமெய்திப் பின்னுெருவாறு தெளிந்து இருகரங்களையுங் தலைமேற் குவித் அத் தோத்தரித்து:
செய்யவாய் மரகதச் செல்வி பாகனே யையனே சேவடி யடைந்தவர்க்கெலா மெய்யனே யெங்குமாய் விளங்குஞ் சோதியே’ என்று இத்தகைய ஆர்வம் பொருந்திய மொழிகளைக்கூறி அப் பனே என் அன்பே வடிவமாயமைந்த தருமரைத் தமைய ணுகவும், ஆருயிர்த் துணையாயுள்ள பரம்பொருளை நண்பனுக வுங் கொண்ட பெருமை அடியேற் கன்றி இப்பூவுலகில் வேறு யார்க்கு ளது, என்று பணிவோடு கூறிய மைந்தனை மன்னும் கட்டித் தழுவி முத்தமிட்டுச் சில நன்மொழிகளைக் கூறி மனதைத் தேற்றினர். பின் வில்லியை விளித்து மகனே ! உன் கருத்து யாது? என்ருர், இறை நிறைவில் அழுந்திய வில்லி அடிபணிந்து என் தவப்பயனே! தந்தையுந் தாயுமாய்ச் சராசரங்களுமாய் நிற். கின்ற தயாபானே! அடியேற்குத் தேவரீரின் திருப்பெயர் புனேந்த 9 பாசுபதம்’ என்னும் அம்பைத் தந்தருள வேண்டு மென்று இாந்து கூறிஞன். இறைவனும் இறைவியுடன் மன மகிழ்ந்து அம்பையும் அதின் உபகரணங்களையு மீந்தருளினர். பின்பு பூதா திபர்கள் புடைசூழ, உமையவள் பின் ருெடா, கைலை மலையிலமைந்த தமது திருக்கோவிலிற் புக்கனர். இச்சம்பவங்களை யறிந்த தேவராசனும் தனது பரிசனங்களுடன் வந்து மகனைக் கட்டித்தழுவி முத்தமிட்டு ஆசீர்வதித்தனன். வில்லியானவன் தனது தந்தையின் பாதங்களில் விழுந்து வணங்கினன். இங். திரன் மகஜன நோக்கி எனது அருமை மகனே!
* எழுபிறப்புங் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண புடை மக்கட் பெறின்' என்னும் முதுமொழிக்கிணங்க முனிவர்களும், தேவர்களும், அரசர்களும் வியக்கத் தகுந்த அளப்பரிய ஆர்வத்தோடு
Page 35
62 செந்தமிழ்ப் பூம்பொழில்
அருந்தவமாற்றிய உன்னை மகனுகப் பெற்ற எனது தவமன்றே மெய்த்தவம் என்று பலவாறு வியந்து தனது தேரின் மேலேற்றிக் கொண்டு தன் மாளிகையைச் சென்றடைந்தான்.
இதனைக்கண்ட வானாமகளிர்கள் எண் வகை மங்கலங்களுடன் எதிர்ந்து போற்றினர். அச்சமயம் இந் கிரன் பட்டத் துத் தேவி யாகிய இந்திராணியானவள், தன் மகனின் தவப் பெருமையை அறிந்தாள். மகனைச் சென்று கண்டு இன்பமுறப் புல்லிள்ை. அருச்சுனன் தாயைத் தலையாரக் கும்பிட்டான். தேவதுந்து பி முதலாக அப்பட்டினத்திற்குரிய முழக்கொலிகளும் மிக்கது. கற் பக தருவும் ஆனந்த மிகுதியால் விசயன் சென்னியிற் செம்மலர் சூட்டியது. இக்கருமங்களே அறிந்த பரிதியங் தேவனும் ருள் பாச்சினன். சந்திர கிரணம் விசியது. அப்பொழுது ஆங் குள்ள பெண்களுள் ஒருத்தி மயக்க உணர்வினுல் ஆடையாபர ணங்களை அழகுறப்பூண்டு அருச்சுனன் முன்னிலையை படைக் தாள். தனக்குச் சிற்றின்ப நுகர்ச்சி தரும்படி வேண்டினுள். அருச்சுனன் அவளைத் தாய்மையாகப் பாவித்து வந்தனை புரிங் தான். சகிக்க முடியாத துயரத்தையுடைய மங்கையானவள் ஆண்டகையே நடு இரவில் நீர் ஆண்மையை மறந்து தாய்மையை நாட்டிய காரணத்தால், ஆணும் பெண்ணுமல்லாது பேடியாகப் போகக் கடவை என்று சாபமிட்டாள். விசயனும் அவ்விழிந்த வடிவத்தை யேற்று மனம் வருந்தி, நாணம் மிகுந்து தன்னுடம்பு முழுவதையும் துகிலினுல் மூடிக்கொண்டு படுத்திருந்தான். இராக்காலம் கழிந்தது. குரியன் கிழக்குத் திசையில் உதித் தான். சிரியர் காலைக்கடனை முடித்தனர். தெய்வேந்திரனுன வன் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தனது பரிசனர்கள் புடைசூழ அத்தாணி மண்டபம் எய்தியிருந்தான். தனது மக ணுகிய விசயனை அங்கேயழைத்து வரும்படி தூதனுப்பினன். காண்டீபனுனவன் 'தந்தைசொன் மிக்க மந்திரமில்லை' என்ப தனை நன்குணர்ந்து இந்திரனைச் சென்றடைந்தான். நிகழ்ந்தன வெல்லாம் முறையாகக் கூறினன். இந்திரன் அவலக் கவலைக் கடலுள் அமிழ்ந்தினன். தேவர்களுடன் சென்றுதேவியைச்சாபவி மோசனம் வேண்டினன். தேவியும்விடைகொடுத்தாள். அருச்சுன ணுனவன் பேடிவடிவம் நீங்கிப் பெருமைவாய்ந்த இராசவடிவ மெய்தி இனிதமர்ந்தான். அப்பால் இந்திரனின் பகைஞர்களா கிய நிவாத கவசர், காலகேயர் என்னுமிருதிறத்து வீரர்களையும் போரிலெதிர்த்து அழித்து, வெற்றிவாகை குடி, இந்திரன் முத லாம் இமையவர் வாழ்த்த, தன் கிருநகர் பெறத் தாணியை எய்தினன். -
3-Lb J TL
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும்.
உலக காரணராகிய நாராயணமூர்த்தி இப்பூவுலகில், எம் பா தமாகண்டத்தின் வடபாலில், துவாரகாபுரியில் கிருஷ்ணர் என் னும் பெயரும்பெற்று இனிது விற்றிருந்தார். தீயோர் களைச் செறுத்து நீக்கியும், நல்லோர்களே மதித்துக் காத்தும், பூபாாங் தீர்க்கும் புண்ணியணுயினிது வாழு நாளில், பாண்டு மைந்தர் தருமர் முதலைவருங் தங்கட்குத் துரியோதன னு தியர்களால் நேர்ந்த பெருந்துயரைக் குறித்து அவ்வறமுதல் வருடனுலோ இக்கலாயினர்,
அரசர் தருமம்.
மலர்தலையுலகிற் குயிரெனச் சிறந்து விளங்கும் அரசராயி னுேர், தங்கீழ்வாழும் குடிகட்குக் தமக்கும் வேற்று நாட்டரசர் களாலுந் தாயத்தாராலு மிடுக்கண் நேர்ந்துழி, அறப்போர், மறப் போர் என்பவைகளுள் யாதேனு மொன்றைக் கையாடல் முறை யாகும். அங்ஙனங் கையாளுமுன்னர் ச் சேட்புலத் தாசர்க்கு, அல்லது தாயத்தார்க்கு, அறநெறி பிறழாமல் ஒர் ஒற்றன் மூலம் தமது படைவலியும், போர்க்கெழுங் காரணமும் நன்குணர்த்து வித்து, மாற்ருன் நிலைகண்டபின்பே போர்தொடங்கல் பண்டை நாளாசர் மரபாகும். இக்கருத்தை புணர்த்துவன் போந்த ஆசி ரியர் தெய்வப் புலமைத்திருவள்ளுவ நாயனரும் தமது தமிழ் மறையிடத்து அரசவியலில் தூது என்னுந் தலைப்பின் கீழ்ப் பத்து வெண்பாக்களினுல் தூது என்பதன் நுண் பொருளையும், அதற்குரியவதிகாரிகள் இன்னரென்பதையும், தூதுக்கும் இறை மாட்சிக்குமிடையில் இத்தகைய உளப்பாட்டுத் தன்மையுள தென் பதையும, தூது சொல்லவேண்டிய காலத்தையும், இடத்தை யுந் நுனித்துக்காட்டியமை, பன்மொழி வல்லபுலவர்களுக்கும் பெருவியப்பைத் தருவதாகும். ' முறை செய்து காப்பாற்று மன் னவன் மக்கட்கிறை யென்று வைக்கப்படும்,' என்பதும் உய்த் துணரப்படும்.
Page 36
6 : செந்தமிழ்ப் பூம்பொழில்
இத்தகைய அரசர்க்கமைந்த அறப்பெருநெறியைக் காப் பாற்றியவரும், தருமத் துக்குத் தூண்போன்றவருமாகிய முரசக் கொடியோனுணவர், தருமமே வடிவாய்த் தமக் குக்காமே நிக ராய் உலகம் முழுவதையுங் காக்குங் கருணைக் கடலாயுள்ள கிருஷ்ண மூர்த்தியையும் உடனிருத்தித் தாமும் கம்பிமார் நால் வரும் பாஞ்சாலியுமொருங்கு கூடி நின்று வணக்கத்துடன் பின்வருமாறு சொல்லு கின் முர்,
முறையீடு
பாக வகுலப்பிரபுவே 1 எம் புரோகிதராகும் உலூக முனி வரை அரவக்கொ டியோனிடம் யாம் தூதனுப்பி னுேம், அக் கொடியவனும் எமது நாட்டைக் காமறுத்துப் பெரிய தந்தை யாராகிய திருதாாட்டிரனுடனுலோசித்தான், சஞ்சய முனியெ னுந் தமது புரோகித ரை 6 ம்மாட்டுய்த்தான். அம் முனிந்தி ார் எங்களனைவர்க்கும் ஞான உபன்னியாசஞ் செய்தார். யாமும் அதற்கொருப்பட்டிலம்: எ கிர்க் துப் போர் முனைந்து சத்துருக் களைச் சங்கரிக்தேனும், நாம் இராச்சியபரிபாலனஞ் செய்வது நிச்சயம் என மறுத் தேம். இதனை யுணர்ந்த துரியோதனனும் போர் முகத்தில் எம்மிலும் மேலாகிய பராக்கிரமங் தனக்கே யுளதென்று ன். அவனது வீரமொழியாகிய விடத்தை நன்கு ணர்ந்தும் அதற்கேற்ப மருத்து வக்கை நாடாது வாழ விருத் தல் நல மாமோ ? இவ்வின்னல்களைக் கே வரிர் அறிந்திலிரோ? என்று பின்னும் மனம் வருந்தி " அருஞ்சமரம் புரியும் வகை யவருாைத்தாசனலும், பெருஞ்சமரம் விளைக்குமது கட னன் ருே ? ? என்றும், துரியோதனனு தியர் சூதாட்டத்திற் উF(ভক্ত னியுடன் கூடிச்செய்த அடாச்செய்கையையும், அரக்குமாளி கையில் விளைத்த துன்பத்தையும், பாஞ்சாலியின் காதல்காரண மாகப் பல்லோர் குழுமிய பேரவையில் துகிலுரிந்தமையுங் 1 நன் றல்லதன்றே மறப்பது நன்று’ என்ற தெய்வமொழிக்கிணங்க முற்றும் மறந்தவர்களாகி யிருக்கின்றேம். என்று பணிவுடன் கூறின தருமரின் கருணைக்கு இலக்குமுண்டோ ? அதுவே அற வுரையாகும்.
உண்மை வினவுதல்.
இாகுகுல திலகமாகிய கேசவன் தருமரை நோக்கிப் பாண்டு மைந்த நும் நாடோ மருதநிலச் செறிவுமிக்குள்ளது. ஆங்கு வசிப்பவர்கள் பெரும்பான்மையும் உழவர்களே! அவர்களே கார், கூதிர் முதலிய பருவங்களை அறிந்தவர்கள். அவர்கள் பயிரிடும் பழனங்களில் வாால் மீன்கள் என்றும் விளையாடும்.
f
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 65
வனப்புமுளது. அங்க வளநாடு பெறக்கருத்தோ ? அல்லது காட்டினது இயற்கையை உங்கட்கு யாம் சொல்லுவது மிகை யாகும். ஆங்குப்பல வனவிலங்குகள் சஞ்சரிக்கும். நிலத்தின் இயற்கையானது ஒவ்வொரு பருவத்திலும் மாறுதலைடையும். தனக்குக் குறித்த நிலமில்லாத பாலை வளப்பங்களோ மிகுந்து விளங்கும். 8 முல்லையுங் குறிஞ்சியும் முறைமைதிரிந்து பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்கால என்பதும் ஆன்றேர் வாக்கு. பாம்புகளும் ஆங்குவதியும், கொலைமையே தொழிலாக வுடைய வேடரும் ஆங்கு வசிப்பர். ஆதலால் அளப்பரிய துை பம் மிகுந்த காட்டிற் சென்று வசித்தல் கருத்தோ ? அல்லது இருபக்கத்து வீரர்களும் அறைகூவிக் கடுஞ்சமர் புரியா நிற்ப; கண்ணுற்றேர்கள இவர்களுள் யார் மாட்டு விசையை செல்வளோ? என்று ஐயுறக் சகுக் கதும், கண்ணுற்றேர் செவியுற்றேர் அஞ்சு கின்றதுமாகிய போர்புரிதல் கருத்தோ ? இவைகளுள் நும் மனக்கிடைக்கை யாது என்றனர்.
தூது வேண்டல்,
அறமே செயலாகக்கொண்ட தருமரானவர் கிருஷ்ணரின்
கேள்விகளை நன்கு ஆலே சித்தனர். துரியோதனனுதியர் மீது கருணைகொண்டனர். ' சாந்தனையுங் தீயனவே செய்திடினும் தா மவரை யாந்துணையுங் காப்ப ரறிவுடையோர்? என்னும் பெரு மொழியை மனத்துட் கொண்டனர். தமது முன்னிலையிலிருந்த கேசவ மூர்த்தியை விளித்து, எனது ஆன்மாவை யொத்த அடிப் பெரு வள்ளியோய் வரைக்காட்டிற் பெருங்காற்றடிப்பதினுல் ஒன்ருே டொன்று உரோஞ்சா நிற்கும். அனலெனு மண்ணலு மாங்கெழுவன. எழவே காடுமெரியும். அதுபோல ஒருகுலத் தில் ஒருகுடியிற் பிறந்த நாமும் ஒருவரை யொருவர் எதிர்த் துப் போர்புரிவதிலும், உயிர் விடுகை நன்று. ஆதலால் முழு முதற் கடவுளதிய தேவரீர் எல்லோர்மீதும் கொண்ட அன்புகள் ாணமாகவே எழுந்தருளுக. புன்மதியினணுகிய சுயோதனன் பேரவையை நண்ணுக, ஆங்ஙன் சகுனி முதலியோர்களும் பாங்கிருப்பர், அதுவே யேற்றசமயமாகும் அப்பொழுது அறங் தேடலானது மிக மிக அருமை யென்பதையும், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னுச்சொல் இவற்றினுற்றிமையே சம்ப பவிக்கும் என்பதையும் உணர்த்துதிர். வெண்மை யென்னுங் குணத்தினுலுண்டாகு மிழிதகைமையானது ஒண்மை யென்னுத் தம்மைத்தாமே மதிக்குங் தீங்கையு முண்டாக்கு மென் குதிர். * நாணுமை நாடாமை காரின்மை யாதொன்றும் பேணுமை
5
Page 37
66 செந்தமிழப் பூம்பொழில்
பேதை தொழில் ?? என்றபடி உத்தமாாயினுேர் நாணிக் கழிக்
கற்பாலது பழிபாவங்களென் குதிர். நாடியறியற்பா லது கருமங்
களிற் செய்வன தவிர்வன வென்குதிர் பேணவேண்டிய தி குடிப்பிறப்பு, கல்வி, உயர்வு, ஒழுக்கம் முதலியன வென்கு திர். குரவ மேற்கூறிய அறநெறிகளை இனிது உணர்க்கிய பின் இருகிற வேந்தர்களும் ஒருங்கு கூடியிருந்து மருத கில
வளப்பம் மாண்பு பெற்ருேங்கும் குரு நாட்டில், ஒத்த உரிமை
யும், ஒ கத நலனும், ஒத்தபருவமும் ஒருங்குறத் துய்த்து இனி துவாழவேண்டி அடிகள் தூது செல்லுதிர் என்றனர்.
உசாவியறிதல்
இன்னவாகிய அறமொழிகளையெல்லாங் திருச் செவி சாத்தி
யருளிய பாண்டவ சகாயனும் பாண்டவரை விளித்து, ரீவ் கள் அரவக்கொடியோனுடன் சூதாட்டத்திற் ருே ற் D வந்நேரம் அவன் குறித்த விரத மொழி தவறுது கொடுங்கான ஞ் சென்றீர்
கள். ஏற்ற காலத்து அஞ்ஞாதவாதமுங் கழித்தீர்கள். அங்ஙனஞ்
செயற்கருஞ் செய்கையைச் செய்த ஞான்றும் பாதகனுகிய சுயோ தனன் உங்கள் அரசுரிமையைத் தருவதற்கு மறுத்தனன். அன் னவனுக்கு நல்லறிவுண்டாக்குதலே தகுதி. “ஊறுகாட்டினர்க் கல்லது லோபரீவரோ? என்பதன்ருே முதுமொழி விேர் கண் டோர் கேட்டோர் அஞ்சத்தக்க ஒரு போர்முனையை நிறுவுதிர். அவனுடன் அவனுறவினருங் கூடி அப்போர்முனையில் நண்ணுவர். அது சமயம் போர் தொடங்குதிர். மாற்றர் உயிரைக் கூற்றுணச் செய்குதிர். அங் நுனஞ் செய்வீர்களேல், இராச்சிய பரிபாலனத் தை நெறிதவருது நடத்துதல் திண்ணம் என்றனர்.
‘எவ்வாறெனில் காமம், வெகுளி, மயக்கம் என்னுவ குற்றங்க ளொருசிறிது மில்லாதவரும், காத்தலாகிய பெரிய தொழிலை யுடையவருமாகிய எம் பெருந்தகையார்க்கு நூற்றுவர் தோற்ப தும், ஐவர் வெல்வதும், எல்லாம் ஆடலின் வசத்ததேயாகும்.” கிருஷ்ணர் கூறியவற்றை வெகு கவனமாகக் கேட்ட தருமரானவர் அறிவுடைய மக்களுந் துணிவுடன் காக்க முடியாத தருமத்தைக் காத்து கிறுத்தும் வலியுடைமையினுல், அழல்வாய் மெழுகுபோல ம ைம்பதைத்தனர். கிருஷ்ணரை முகம்நோக்கினர். அண்ணலே! வில்முதலாம் படைகளைப் பயிற்றிய வாசிரியர்களையும், எமதுரி மைச் சுற்றத்தினரையும், கன்னன் முதலாம் வீரர்களையும், யாங் கொல்லில் அழகோ? கொலையையே முதலாகக்கொண்டு கடல் சூழ் உலகம் முழுவதையும் யாமே தனியாசு புரிவதிலும், வஞ்சக மனத்தாாகிய எமது பெரிய தங்தையார் சஞ்சய முனியிடங் கூறி
《凈
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 67
விடுக்க கட்டுரைப்படி தவக்கோலங் தாங்கலே தகுதியாகும். அவ்வாமுெழு குங்கால் காட்டிலுள்ள சருகு, கனி, கிழங்கு முத லாம் பொருட்களையுண்டு எவ்வுயிர்க்குங் தீங்கின்றி இனிது வாழ் தலே நலம் என்றனர். 'பெறுமவற்றுள் யாமறிவதில்லை யறி வறிந்த மக்கட் பேறல்ல பிற" என்றபடி குடியுங் குலமுங் குணனு நலனு மொருங்கமைந்த தரும வேந்தரான வர் அளப்பரிய விழுப்பம் மிக்க இப்பேருரையைக் கூறினரெனில், மாயவன் மனப் பான்மை யெவ்வாருகும். என்னே இவனது தண்ணளி மேலும் மேலும் அறக்கருணையையே யறைகின்றனன் என்று கருதிப் பின்னுஞ் சூழ்ச்சிசெய்து, தருமரை நோக்கினர். மன்மகிழ்வெய் தினர். யுதிஷ்டிர நீர் உதித்த சத்திரியகுலத்துக்குரிய தொழில் களில் போரும் ஒன்றல்லவோ? அதற்குப் பயந்து காடுறைதலை விரும்புதல் அழகோ? நுங்குலத்தினர் தம்மையெதிர்த்தாரை அடக்கலேயன் றி யொறுக்கில் அரசு நிலைபெறுமோ? அதனுல ஆண்மையுமென்னுகும்? நீர் அதற்குப் பின்னிடில், தீரா வசை யொன்று உண்டாகுமன் ருே? இன்னும் முன் கூறிய வன்சினமும் பொய்க்குமே என்றனர். இதனைக்கேட்ட தருமர், மனம்வருந்தி னர். சிறிதுநேரம் ஆலோசித்தனர். என்னே!! விதியின் வலிமை, யாம் எவ்வளவு தருமநெறியுன்னினும் முன்னிற்பது ஊழே! *ஊழையு முப்பக்கங்காண்ப ருலைவின் றித் தாழாதுஞற்றுபவர்? என்பதன்ருே பிரமாணம். இதற்கு நேர்மாருகவே 'ஊழ்வினை யுருத்து வந்தூட்டுமென்பதும்' என்றும் ஒன்றுண்டோ? இன் னும் பலப்பல ஆலோசிப்பதிற் பயனென்ன? எப்படியுங் கிருஷ் ணரைத் தூதனுப்புதலே தகுதி என்று நிச்சயித்துத் தம்முன் னிலையிலிருந்த பெரியோரை முகம்நோக்கினர். பூபாாந்தீர்க்கும் புண்ணியனே! தேவரீர் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்யவன்றுே இவ்வடிவமெடுத் துளிர் மாமனுகிய கஞ்சனுன வன் அனுப்பிய குவலாயபிடமென்னும் யானையையும் கொன்று ளிர் பத்திரனையுங் கொன்றீர்! இன்னும் எத்தனை திருவிளை யாடல்களைச் செய்ய நிச்சயித்துளிரோ? என்பதை அறியுமாற்றல் எமக்கே இல்லை! சுவாமி இன்னுங் காலங் தாழ்த்தல் கூடாது. தூது சென்று அரவக் கொடியோன் அவைக்களம் நண்ணுதிர். இருதிறத்து வேந்தர்களும் என்றம் இன்புற்றிருக்கத்தக்கதாய பாகத்தையே முதன்மையாக வேண்டுதிர். அதனை மறுப்பனேல், ஐந்து ஊர் வேண்டுதல் தக்கது. அது வுங் கூடாதெனின், ஐந்து வீடெனினும் பெறுக, அதனையும் மறுக்கில், அதிக துயரை உண் டாக்கும் போர்த்தொழிலையே பெற்றுத் திரும்புதிர் என்ருர், இவற்றையெல்லாங் கேட்டுப் பக்கலில் நின்ற வீரரதிவீரனுகிய
வீமசேனனுனவன் கோபமென்னுங் கொடுங்கனல் கொந்தளிப்ப
Page 38
6S செந்தமிழ்ப் பூம்பொழில்
எழுந்தான். வசுதேவனை வணங்கினுன். பெரியோய் இம்மாயிரு ஞாலமெல்லாம் ஒருங்குபூக்கும் உங்கிக் கமலரே! அடியேன் கூறு வனவற்றைத் திருச்செவி சாத்தியருளுதிர். முன்னும் பாதகனுகிய துரியோதனன், எங்கட்குச் செய்த பலப்பல தீங்குகளை அவ்வப் போது காத்த கருணையும் நம்மதே, பிறர்க்கின்னல் விளையாப் பெருந்தகையாகும் எம் முன்தோன்றலானவர் சொல்லும் வலி யிழந்த புன்மொழிகட்கு என்செய்வேம் எனவிரங்கித் தருமரை முன்னிலையாக்கினன். குருகுலங் தழைக்கவந்த கொற்றவ! சூதாட் டத்தின் யாம் தோற்ற அச்சமயம் எம் சமுகத்திலேயே மானபங்க மடைந்த பாஞ்சாலியானவள் முறையிட்டபொழுதும் கொடி யிடையாய் அஞ்சன் மின் எனக் தேற்றினீர். அது காரணமாக நமக்கேயன்றி நாம் பிறந்த மரபிற்கும் இவ்வுலகுள்ளளவும் நீங் காத வசையை நிறுவினுேம், கடுஞ்சுரம நீங்கி அஞ்ஞாத வாசமுங் கழித்தேம். இனியேனும் மாற்ருரரை வெல்லலைக்குறித்துப் போர் தொடங்கில், தருமநெறி பேசலழகோ? ஐயையோ அரவுயர்த் தோன் எதிர்மறையாகச் செய்த தீமையிலும், முரசுயர்த்தோய்! உமது உடன்பாடாகிய தீமை சாலப்பெரியது. எங்தையே பருந் தைத் தொடர்ந்த நிழலைப்போன்று உம்மையே பின் தொடரும் எங்களையும் வனவாசஞ் செய்யவிடுத்த கண்கெட்டவன் மகன் ஆளும் முழு உலகத்தையும் நீரே ஒரு குடைக்கீழ் ஆள, இன்றே தருகுவன். நூற்றுவரை ஒருங்குகூட்டி வானுலகேற்றுவேன் என்று வீரமொழி கூறியபின், கிருஷ்ணரை முகம்நோக்கிச் சுவாமி எமது தமையனுரானவர் கொடிய போரையும், பாஞ்சாலி யின் கூந்தலையும், தம்பிமார் முன்கூறிய சபதத்தையும் ஒரேவினை முடிபுகொண்டு முடித்தனர். இதுமட்டோ? கடவுளாகிய சிவ பெருமானும் நீருமறியப் பண்டுதொட்டுள்ள எங்குலப் பெருமை யையும் முடித்தார். இது ஆண்மையோ அறனே துரியோத னன், கன்னன் முதலாம் வீரர்கள் எதிர்ப்படும் சமர்க்களத்தில் அவர்கள் உடலங்களை இவ்விரு துண்டுகளாக்கியபின் அரசுரிமை பெறுதலன்றி, அண்ணர் கூறிய அறவுரையும் அரசாளுமோ? தூது சென்று இாப்பதும் ஆண்மையோ வென்றனன்.
இதனைக் கேட்ட தருமர் கையமர்த்தி என்றும் விரவாழ்க் கையையே விரும்பி மனங்கழிக்குங் தம்பியே! 'குற்றம்பார்க்கிற் சுற்றமில்லை' என்பதன்ருே முதுமொழி ஒருமரபில், ஒரு குடியில், எம்மோடுடன் பிறந்தாருடன் நிலையற்ற இராச்சியத் திற்காகப் பொருது இருதிறத்தேமும் மாய்வதேயன்றி நலனு முண்டோ? யாமனவரும் ஒருங்குகூடி வாழ்தலன்றே வின் பம் பயக்கும். இளவலே! அங்காளில் எமது தம்பிமாராகும்
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 69
நூற்றுவரும் அறியற்பாலனவற்றை அறியாமையினலே கூறியன வெல்லாம் கேட்போரால் அவமதிக்கத்தக்கதன்ருே ? பிறரால் வந்தெய்துவதன்ருே அவமானம், கையானது கண்மலரிற்படின், அக்கையையுடனே வெட்டியெறியவர்களும் உளரோ? என்று இகழ் கடிந்தபுகழே ஆபரணராகிய தருமர் கூறினர். இதனைக்கேட்ட மனுந் தமையனை நோக்கினன். அண்ணுவே! நீர் துளபமணி மார்பனும், தேவர்க்கும் அரியவரும், முனிவர்களும், நான்மறை களும் இன்னுங் தேடிக்காணத பெருமையையும் உடைய நாராயணமூர்த்தியை மென்பதந் நோவத்தூதனுப்பல் நன்றன்று. இவரோ சுத்த சாத்விக மூர்த்தி. அவனே காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்கட்டும் தாயகமாயுள்ளவன். இன் லும் அழுக்காருனது ஊற்றெடுப்பதற்கு உயர்ந்தமலையணைய மீன நிலையுடையான். இன்னுச் சொல்லுண்டாவதற்கு வேறுமிட முண்டோவெனில் இன்னுது என்பான். ஆதலால் யாம் அா சாள்தல் காரணமாகப் பெரியோரைப் பிழைபடுத்தல் அழகன்று. தங்களிளவலாகிய தமியேனை விடுத்தலேநலம். என் கையிலுள்ள பெரிய தண்டாயுதத்தால், என் புயவலியும், இந்திரகுமாரன காண் டீபவலியும், நகுல சகாதேவர்களின் போர்வலியும், குறித்த நாராயண மூர் கதியானவர் எமக்குறுதுணையாகிய பெருமையை யும், திரெளபதி விரித்த கூந்தலின் சுருளையும், ஒருங்குகூட்டி முடித்துக் காட்டுவன். இத்தகைப் பெருமையானது கையில் நெல்லிபோலிருப்பக் கொடியவன் குடைக்கீழ் உயிர்வாழ்தலும் நலனே ? என்று கோபாவேசத்துடன் கூறக்கேட்ட நீலமேனி யனும் அருளுமன்பும் மீதூரநோக்கி வலிமிகுத்த விரனே! உயர்குலத்திற் பிறந்து தலைசிறந்து விளங்கும் அறிஞர்கள் நீதியையே கூறினும், மூத்தோன் கூற்றை மறுக்கமாட்டார்கள் அவ்வண்ணமே நீயும் வெஞ்சினந் தணிக வென்றனர்.
இஃகிவ்வாருக, மேகவாகனன் மதலையெழுந்து கண்ண னையும் தருமரையும் முறையாக வணங்கிப் பெரியோர்களே ! கொடியோணுகிய சுயோதனன் எமக்குப் பற்பல துன்பங்களை யுண்டாக்கினன். யாமும் குலப்பெருமையையும் தருமத்தையுங் கருதிப் பொறுத்தேம், இனிமேலும் பொறுமையையே நாட் டுகில் பகைமைகாரணமாக வந்த சபதங்கள் கைகூடாது. பாஞ் சாலியும் அவிழ்த்த கூந்தலை முடியாள, அவ்வாறயின் எங்கள் நிலைமைதானென்னுகும். பெருமையிற் சிறந்த அரசாேறே ! என் காண்டீபத்திலிருந்து புறப்படும் அம்புகளானவை தேவர் களெனினும், அசுரர்களெனினும் கொல்வது கிட்சயம். இவ்வலி மையை நன்குணர்ந்தும், முனிவர்கட்குங் காத்தற் ருெழிற்குட் பட்ட அதிஸ்டான தேவர்களாகிய சங்கரீடணன், பிாத்தியும
Page 39
70 செந்தமிழ்ப் பூம்பொ ல்
ணன், அனாத்தன் என்னும் மூவர்க்கும் முதல்வராகிய முழு முதல்வாைத் தீயோனிடர் தூதனுப்பி யாமே எமது நாட்டை யிாப்பது அழகோ ? உத்தமக் கற்புடைய பாஞ்சாலியை, வேத்த வையில் நிறுத்திக் கீழ்மக்களுந் நாணத்தகுந்த இழி தொழிலை அம் முழுமகன் செய்வித்த சமயத்தும், அவள் விம்மியன்ருே கின்றனள். நெடியோய் ! கரியோய் கிருமலா என வலறியதை யாங்கள் கண்ணுசக் கண்டனமே, இன்னும் நடைப்பிணங்கள் போன்று வாழா விருப்பின் என்னுகும். என் மனக் கருத்தின் படி கிருஷ்ணர் தூது சென்று அண்ணர் கூறியவைகள் பல வற்றைக் கூறினும் 'அறிவில்லார்க் குரைப்பவர் அவரிலும் பேதை யர்’ என்றபடி அவனுேகேளான். உவர் நிலத்திட்டநெல் நற்ப யனளிக்காதது போலவும், பாம்புக்கு அமிழ்த மூட்டினும் நஞ் சையே கக்குவதுபோலவும் ஆவதே முடிபு எனக் கூறிய காண் டீபனைப் பதுமநாபன் கையமர்த்தின்ன். அச்சமயம் நகுல னெழுந்து கிருஷ்ணரையும் தருமாையும் வணங்கிக் கூறுகின் முன். பெரியோர்களே வலிமிகுந்த ஐவரும் முன்னிழந்துபோன இராச்சியத்தைத் திரும்பப் பெறுவார்களென்ற உறுதிமொழியும் பொய்த்ததோ அரசதருமத்திலே ஆண்மையென்பதும் மிக மதிக்கப்படத்தக்க தன் ருே ? 'தூங்காமை கல்வி துணிவுடமை யிம்மூன்றுங் நீங்கா நிலனுள் பவர்க்கு' என்னும் பொய்யா மொழிக்கு என் செய்வேம். எமது, பெருமைவாய்ந்த கிருஷ் ணரானவர், நந்தகோபன் திருமகனுயிருப்பினும், இந்திரனேவ லினுலே கல் மழை பொழிந்தஞான்று, கோவர்த்தனம் என்னும் மலையைக் குடைய கப் பிடித்துத்தம்மைச் சரண் புக்க பசுகிரை களைக் காத்தவரன்ருே? இவர்தான் தூதுபோகினுமென் துரி யோதனனுமாசுரிமை கொடுப்பனுே? ஆகையாலிச் சம்புத்தீவத் திலுள்ள மற்றைய அரசர்கள் நகையாடாமற் போர்க்கெழுவதே தகுதி. அதுவன் ருே அவன் படைவலியும் எம்படைவலியும் அறியத்தகுந்த சமயம், முன்னுெருகாலங் தேவரம்பையாகிய உருப்பசியை அவுணர்கள் கவர்ந்து செல்லும்போது அவள் கணவனுகிய இந்திரனுக்குதவிபுரிந்து வலிமையினுற் சிறை மீட்டவரும் எங்குல முதல்வராகிய புரூாவாவன் ருே இன்னும் பாஞ்சாலிக்கு மானபங்கமுண்டாக்கியமை பொறுக்குங் தாத் ததோ? பன்னிருவருடம் நாமனைவரும் பட்டபாட்டை யுன்னி னன் ருே அத்தகைய மூர்க்கன் மற்முெருவருடைய நல்லு பதேசத்திற்குடன்படல் எங்ஙனம் என்ருரன். இதுகேட்ட நாராயணன் கையமர்த்தி யருகிருந்த சகாதேவனைப்பார்த்து அறிவிற்சிறந்த உத்தமனே எல்லார் மனப்பான்மையுமறிந் தனம். பெரியோர் புகழும் மெய்யுணர்ச்சியும் வீரமுமுடைய உனது கருத்துயாதாகும் என்றனர்.
*
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 7.
சகாதேவன் மனமொழிமெய்களால் வணங்கி ஆதிமூர்த் தியே தேவரீர் மனப்பான்மைக்கிசையத் தூதுபோகிலென், ஒழியிலென், நூற்றவர் தலைவன் அரசு கொடுப்பிலென், தடு ப்பிலென், திரெளபதி கூந்தல் முடிப்பிலென், விடுப்பிலென் இப்பாாதமானது ஈற்றிலென்னவாகுமென்பதை அடியேனுற் சொல்லுந்தரத்ததோ? என்று பின்னுங் கூறுவான். வண்டு ளாய் முடியோனே ! பூதனையென்பவளை முலைப்பாலுடன் உயிரையுமுண்டன. மருதமரமும் சகடமும் விழவுதைத் தாய்! முல்லை நிலத்தார் மகிழ்வுடன் வளர்த்த நெடுமாலே தேவரீரின் திருவிளையாடல் முழுவதையும் ஐவரில் யானேயறிவேன். ஆத லின் திருவுள்ளக்கருத்து எதுவோ ? அதுபோலாகட்டும் என் முன், திருமாலுந் திகைத்தனர். என்னே!! இவன் மனப்பா ன்மை பகையையே சாதிக்கின்ற மற்றையோர்களின் கூற்று க்கு மாமுக இவன் கூறுகின்ருனே என்று கருதி அவனைய ழைத்து ஒர் மறைவிடத்திற்கொண்டு சென்று வேந்தே ! இப் பாரத யுத்தமானது நடவாது தடுப்பதற்குரிய வுபாயம் என்னை யெனலும், தொழுதகை தலைமேற்கொண்ட சகாதேவனுனவன், கூறுகின் முன். ஐய! இப்பாாதப் போரையுண்டாக்கி எல்லோ ரையுமழித்துப் பூபாரந் தீர்க்கவன் ருே இவ்வடிவமெடுத்துளிர். ஆகையாலிதைத் தடுப்பதற்குத் தேவரீருக்கு மிக மேலாகிய வலிமையுண்டு. இன்னும் கன்னன் அரசுரிமை பெறப் பார்த் தனக்கொன்று, பாஞ்சாலியின் குடுமியை அறுத்து விலங்கிட்டு, மூவரில் ஒருவராகிய உம்மையும் நான் கட்டுவனேல், பாரதப் போர் நிகழா என்ற சொல் முடியுமுன் மாயவனும் உவகைபூத்த உள்ளத்துடன் அன்பனே! முற்கூறியன ஒருவாறு முடியினும் என்னை உன்னுல் எப்படிக் கட்டமுடியும் என்றனர். அரசனும் குரவ ! உமது திருவுருவப் பெருமையை நீரே உணரமாட்டீர். ஒவ்வோர் திருவுருவங்களையுங் காட்டுகில் யானும்மை அசையா மற் கட்டுவேனென்றன். பாண்டவசகாயனும் அன்பில் மேம்பட்ட அடியானது மனவலிமையை உணருமாறு கட்டுகி என்று தமது பதிஞருயிரம் வடிவத்தையுங் காட்டினர். அன்பனுமொவ் வொன் முக;
'நீ தேவ னென்றறிந்து நெஞ்சாற் றனக் கட்டுஞ்
சாதேவன் கண்களிக்கத் தானேயாய் முன்னின்முன் பூதேவருங் கனகப் பூங்கா நிழல்வைகு மாதேவருங் தேடிக்கான மலரடியோ(ன்) னைக் கட்டினன்.
மசயலுங்கட்டுண்டான். துரயோனே 1 அன்பாகிய கயிற்றினு லென்னைப் பிணித்தமை மிக நன்று. இனி விடுக என்றனர்.
Page 40
72 செந்தமிழ்ப் பூம்பொழில்
சகாதேவனும் ஆருயிர்த்தலைவரே இக்கொடிய பாரதப்போரில் வந்தடைந்த வேரையுங் கடைக்கண் நோக்கியருளுதல் வேண்டு மென்றன். மாயனுமுடன் பட்டு அன்பனே! எங்களிருவருக்கு மிடையில் நிகழ்ந்த இங்கிகழ்ச்சியானது பிறரெவருமறியவொண் னதது என்ருர், இருவரும் பாண்டவாவையம் நண்ணினர். ஆங்கு மனமுங் குழலுமொருங்குசோர விழித்துகின்ற பாஞ் சாலியைக் கிருஷ்ணர் விளித்தனர். மங்கை நல்லாய் இளையவ னுந்தூது செல்லலே தக்கதென்றனன். தருமன் கருத்து மிது வாகும். ஒருகுடியிற் பிறந்தோர் ஒருவரையொருவர் எதிர்த் துப்போர் புரிதலழகன்று. ஒன்று கூடிவாழ்தலே மகிமை. *பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள்’ என்பதன்ருே முதுமொழி. உன் கருத்துயாதாகும். என்றனர். இதனைக்கேட்ட பாஞ்சாலியும் ஏறுகேட்ட அரவமா யினள். கிருஷ்ணரின் மலர்ப்பதங்களை விழுந்து கும்பிட்டாள். வரியானது சென்று அழகு வேண்டத்தக்க வனப்புமிக்க கண்கள் நீரருககின் ருள். மலர்மணஞ் சிறிதுமறியாத கூந்தலுஞ் சோர்ந்தது. சுவாமி! பிரகலாதனனையாட்கொளற்காகத் துணி டத்தே நரசிம்மமாகத் தோன்றினீர் முதலைவாயிலகப்பட்ட யானையொன்று ஆதிமூலமேயென்று கூப்பிட நீலமலையென வாங்கெழுந்தருளினீர்! அண்ணலே குருடன் மகனுகிய தச்சா தனன் என் கூந்தலைப் பிடித்திழுத்து, வேத்தவையிலிட்டுச் சீலையையும் உரிந்ததைப் பாண்டவருங்கண்டு கொன்னே காலம் போக்குகின்றனர். அச்சமயத்தும் அடியாளது மர னத்தைக் காத்தருளியது ந் தேவரீரே. இவர்கள் அக்கொடியவனிடம் ந்ேது ஊர்களை இரந்து வாங்கிக்கொண்டு, சமாதானமுற்றி ருப்பின், அடியாள் விரித்த கூந்தல் முடிப்பதெக் காலம் என்று புலம்பா நிற்ப, அயலில் நின்ற சாத்தகியானவன் வலியோனுகிய வீமன் கையிற் றண்டும், அருச்சுனன் கையிற் காண்டீபமும், இவள் கூந்தலில் மாசுமிருப்ப, இன்னும் பகைவரையிரத்தல் தகுதியோ? சராசந்தனுக்குப்பயந்து துவாரகையைக் கைவிட்ட கிருஷ்ணரினதுந் தருமாதம் மேன்மையோ இவ்வாறிரத்தல் என் முன். இச்செய்திகளையெல்லா மோதாது ணர்ந்த கிருஷ்ணர் திரெளபதியை முன்னிலையாக்கி அரசியே யான் தூது சென்று திரும்பியபின் உன் கூந்தலை நானே முடிப்பேன். பகைவரின் அந்தப்புரத்து மறைந்து இருக்கும் பன்னியர்களது மலர்க்கூடங் தல்களன் ருே விரிந்து விளங்கும். மங்கை நல்லாய் ! பகைவர்களி னுடலமாகிய வயலை உழுகின்ற வாட்படையென்னுல் கொழுவையு டைய அபிமன்னுவானவன் நீதிதவறியொழுகும் மாற்ருர்குலத்தை பும் நின் கூந்தலையும் முடியாது விடுவனே? என்று தமதுகைமலராற் ஹிரெளபதியின் கண்மலரைத்துடைத்து அருட்கண் சாத்தினர்.
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 73
“துன்று பிணியோர் துறந்தோ ரடங்காதோர் கன்று சினமனத்தோர் கல்லா தவரிளையோ ரொன்று முறைமை யுன ரா தவர் மகளி ரென்று மிவர் மந்தணத்தி னெய்தப் பெருPதாரே'
எனத் தருமர் கூறி மறுபடியும் எழுந்தருளும்படி வேண் டினர். கிருஷ்ண ருமெழுந்தனர். தேரிலேறினர். சங்கமியம் பின. சதுரங்க சேனையுஞ்குழ்ந்தன. இயற்கை திரிந்துமாறுகின்ற பாலைநிலத்தைக் கடந்தனர். முல்லைநிலத்து யாறுகளையும், மலை களையுங்கண்டார். மருதநிலத்து மள்ளர் மகளிர்கள் பாடும் வள் ளைப்பாட்டொலியையுங் கடந்தார். விரைந்து சென்றனர். அழகிய கோபுரங்களும் மதில்களும் உயர்ந்து விளங்கும் துரியோதனனது அரசமாபுரத்தை யண் மனர். கண்கொளாச் சிறப்பைக்கண்டனர்.
தூதுவர்கள் கண்ணனினழகிய செலவைக்கண்டனர். மன் னவை புக்குவணங்கி மேவலர்க்கரியே முன்னுேர் ஞான்று அனுமானின்வாலினுல் இலங்கா தகனமுண்டாக்குவித்த கிருஷ் ணர் இன்று பாண்டவது தனகி எல்லைப்புறத்தை நண்ணினர் என்றனர். துரியோதனன் மகிழ்ந்து கேட்டான். அரசமுறையை உன்னினன். மங்கலவணிகளை வேண்டியவிடங்களிலமைப்பித் தான். நாற்படை முழக்குடன் வருகின்ற பெரியாரை எதிர் கொளச் செல்லுஞ்சமயத்துச் சகுனியுமறிந்தனன், என்னே !! பாவம், தனது துர்மதியையன்றே ஊட்டினன். 'வினை விளை கால மாத லின் யாவது ஞ் சினையலர் வேம்பன்றேராணுகி’ என்று பிற் றைஞான்றுப்புலவருங் கூறினரே. ஊழ்வலியாரைத்தான் விட் டது. அரசர்க்கரசனே ! உனது மனநிலைமைக்கு முழுவதும் மாருகிய ஒரு தூதுவனை மரியாதையுடன் எதிர்கொள்ளின், அது யாதாகும். ஆண்மையன் ருே கெடும் என்றனன். துரியோ தனனும் அது தக்கதென்மு ன். இறுமாப்புடன் அரியணையிலி ருந்தான். "நாணுமை நாட0 மை நாரின்மையாதொன்றும் பேன மைபேதை தொழில்’ என்ற முதுமொழியை மெய்ப்பித்தான். அச்சமயம் வீட்டுமன், துரோணன், அசுவத்தாமன், விதுரன், கிருபன் முதலிய வாசர்களும், மற்றைய சிற்றரசர்களும், இரண்டு யோசனை தூரவெல்லையில் கிருஷ்ணமூர்த்தியைச் சென்று வணங் கினர். கிருபையும் பெற்றனர். கிருஷ்ணரும் பட்டினத்திற்புகுந்தி விதுர னது திருமகள் வாசப் பெருமனையை நண்ணி முற்றமுடிந்த மணித்த விசில் வீற்றிருந்தனர். விதுரனும் மனம்மகிழ்ந்தான். நாரணன் என்னுங் தெய்வப்பெருமையைப் பலவாறுன்னிஞன். உவகைக் கடலிலமிழ்ந்தினன்.
*முன்ன மேதுயின் றருளிய முதுபயோ த தியோ பன்ன காதிபப் பாயலோ பச்சையா லி?லயோ
Page 41
74 செந் தமிழ்ப் பூம்பொழில்
சொன்ன நால்வகைச் சுருதியோ கருதி யெய்தற் கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி லென் முன்’
பின் கிருஷ்ணரும் மற்றையோர்களும் மாலைக் கடனைச்செவ்விதாக முடித்தனர். விதுரனுலளிக்கப்பெற்ற அறுசுவை தொடர்ந்த நால் வகையுண்டிகளையும் மகிழ்வுடனுண்டார்கள். பரிமளதாம்பூலமரு ங் தினர். அனந்த சயன மெனும்படியாகிய ஒருபடுக்கையை விதுர அனுதவினன். நாராயணனுந் துயின் முன், மற்றையோர்களும் ஏற்ற வேற்ற படுக்கைகளிலுறங்கினர். மறுநாட்காலை நித்திாைவிட்டெ ழுந்து அனுட்டானங்களைச் செய்து முடித்துத் துரியோதனனது அத்தாணிமண்டபத்தை நோக்கினர். அரசனும், முப்பத்தாரு யிரம் அரசர்களும், பதினெரு அக்குருே ணி சேனைகளும், வீட்டுமன், துரோணன் முதலியோர் புடைசூழச் சந்திரனை விண்மீன்கள் சூழ்ந்து விளங்கிய தன்மைபோன்று மணியாசன த் திருந்தான். இளங்கன்னியர்கள் எண்வகை மங்கலங்களையும் எந்தினர். அந்தணர்களும், வித்துவான்களும் அணிபெறவிருந் தனர். கிருஷ்ணருந் தோன்றினர். அரசனுமங்குள்ளார்களை நோக்கிப் பாண்டவ சகாயணுகவருகின்றவிடையனை மதியாதீர்க ளென்ருன் வீட்டுமன், துரோணன், அசுவத்தாமன், விதுரன் முதலியோர்கள் வணங்க, சகுனிமனமெரிய, எதிரிலுள்ளாரிட்ட பீடத்திருந்தருளினர். துரியோதனன் முகங்கொடாது கூறு கின்றன். ஐயா கோபாலரே! நீர் நேற்றுப்பகல் இப்பட்டினம் வந்து எனது மனையிருக்க விதுரன் மனையை யடைந்த காரணம் என்னை என் முன். கிருஷ்ணர் புன் மகிழ்வுற்று அரசாேறே !
* என்னி னின்னிலொரு பேத மில்லையிது வென்னி னின்னிலது வென் னினு, மின்னின் முன்னிலகு விறனெ டும்படை விதுரன் வந் தெதிர் விளம்பினு, னுன்னி லின்னமுள தொன்று பஞ்சவருாைக்க வந்த தொரு தூதன்யா, னின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன் வெறுக்க வெண்ணுவது திேயோ?”
என்று பின்னுஞ் சிலநீதிமொழிகளைக் கூறுகின்றர். அரசரேறே! கு ட்சித்துணையாயிருந்து அரசரைக் கெடுப்பினும்,குருமொழிமறுப்பி னும் செய்ந்நன்றிமறப்பினும் ஒருவர்மனையிலுண்டவர்கள் பின் அவ ர்களுமாரு கப் பொருவரேல் சூரியனுள்ளளவு காலமும் கிரயத்திலி ருந்து வருந்து வார்கள் என்றனர். அரசனும் சிரித்தான். கோபா லரே! நீர்தூதாகவந்த காரணம் யது என் முன், அச்சமயம் 'அன்பு டைமையான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூது மைப்பான் பண்பு' என்னும் பெருந்தகைமைகளொருங்கமைந்த தூதராகிய நாராயணனும், 'நூலாரு ணுரல்வல்லனுகுதல் வேலாருள் வென் றிவினையுரைப்பான் பண்பு? என்னும் பெரு
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 75
வனப்பமையக் கூறுகின் முர், குருகுலவேந்தே 1 நின் கிளைஞர்க ளாகிய பாண்டவர்கள் குதுகாரணமாக இழந்துபோன அரசுரி மையைப் பின் பெறுங்காலமுங் கொன்னே கழிகின்றது. அச் சமயங் கூறிய உறுதிமொழிப்படி வனவாசமும், அஞ்ஞாதவா சமுங் கழித்தனர். ஆதலால், பெருமை விளங்க அரசு செலுத் துகின்ற இராசா திராசணுகிய உமக்கு என்போல்வார் கூறுவது மிகையெனினும், உலக வழக்கத்திற்கு ஒக்கத் தூதுரைத்தல் கன்றென மதித்தேம். வேந்தே ! இது காரணமாக என் மீது சினவற்க. அவர்களது தாயபாகத்தை நண்புரிமையுடன் கொடுத் தலே தகுதி. அங்ஙன்மெனில் உமது சத்தயநெறியின் பெரு மையும் யாவராலும் புகழ்ந்து பாராட்டப்பெறும் என்றனர். இதனைக்கேட்ட துரியோதனன் சீற்றம் மிக்கான். வாசுதேவனை விளித்தான். பாண்டவர்கள் குது போரிற்றேற்ற ஞான் றன்ருே அரசுரிமையை இழந்தனர். இப்போது உமது சூழ்ச்சியினல் அதனையபகரிக்க நினைத்தல் மிக நன்றெனினும் நான் அவர்க ளினும் வலிகுறைந்தவனன்ருே? அன்னவர்கள் காடுறைதலே தகுதி நீர்தான் வெறுப்பினும், இங்கேயுள்ள அரசர்கள் திகைப் பினும், எனது சக்தியவாக்குத் தவறியமையையறிந்து விண்ணவர் சிரிப்பினும், பாண்டவர் தான் படையெடுப்பினும் ஒரு ஈ இருக் குமிடமேனும், அவர்கட்குக் கொடேன் என்னும் மொழியை ஏறனைய அரவத்துடன் கூறினன். இதனைக்கேட்ட திருமால் அரசாேறே அவர்கள் பாகத்தைக் கொடாவிடின், அரைவாசி யையாவது கொடுப்பதன்ருேவழகு எனலும், பாதகன் அத னையும்மறுக்க, ஐந்து வீடேனுங் கொடுக்கச்சம்மதமில்லையோ வென் றனர். அரசனும புன்னகை செய்தான். கோபா லரே! பாண்ட வர்கட்கு அரசிற்பாதிதான் கொடுக்கவேண்டுமோ? அன்றி ந்ேது நகரெனினும், ஐந்து ஊரெனினும் எற்றிற்கு நான் காட்டைக்கொடுப்ப அகமகிழ்ந்து பன்னிருவருடகாலங் கழித் தனர். பின் நாட்டிலும் ஒராண்டு மறைந்து திரிந்தனர். அவர்கட்கு ஒரு விடுதான் கொடுப்பினும் மெச்சுவார்கள்தானே! ஆதலால் நீர் அவர்கட்காகக் கேட்பதை விடுதலன் ருே நலம் என் முன். அதனைக்கேட்ட கிருஷ்ணரும் தமக்குண்டாகிய உவகையை அரசனுக்கு மறைகதனர். பிறர்க்குத் தலைசாயாப் பெருந்த கையே தந்தையாகிய சந்தனுவானவர், கொண்ட காதலினல் சிறியதாயினது மைந்தர்களிருவாருக்கு மிந்நிலவுரிமையையும், அரசுரிமையையும் கொடுத்த விட்டுமரும் நுமது மரபினரே. அஃதங்ஙனமாகப் பழைய உரிமைப்பாட்டை யுடையபாண்ட வர்களுக்கு உரியபாகமானது 3RCU) all ill) தவறினும் ஐந்து பட்டினங்களையேனு முதவுவதன் ருே பெருமை! அதனையும் மறுப்பின் உமது அரசியல்தான் என்னுகும். கொற்றவ! நீங்களி
Page 42
76 செந்தமிழ்ப் பூம்பொழில்
ருதிறத்திருமுதித்த மரபும் ஒன்றே! அதற்கிணங்கவன்றுே அரசுபுரிவது அழகு. உரிமையுஞ் சமத்துவமானது கானே! வின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமுமாங்கே தரும்.’’ என்னுங் குறிப்பமையப் பரிகாசமாகக் கூறினர். அரி யோதனனுங் கிருஷ்ணரின் கூற்றை நன்குணர்ந்தான். கண்கள் சிவந்தன. கோபமாகிய கடலும் பொங்கியெழச் சிரித் தான். தா தரை முகம் நோக்கினன். ஐய! இவ்வுலகானது அாவினுக் கொருதலைப்பாாமன்ருே? இதனை யாளவேண்டியவர்களும் வீரர் களன்ருே? மிக இலகுவாகியமுறையிற்றயத் தொடர்பினுற் பெறுவது மிக அருமையேயாகும், யானுே மனமுவந்து கொடுக்க மாட்டேன். போர்முகத்துப் பெறுதலேதகுதி என்று கூறிய அரசனைக் கிருஷ்ணர் பின்னும் விளித்து; அரசே! 'கூழுங் குடியு மொருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யுமாசு’ என்பது பெரியோர்வாக்கு நீயுங் குடியுடன் கெடுதற்கோ வெற் முரவார மொழிகளைக் கூறுகின்றன? நண்பும் நொதுமலும் பொருந்தி வழிவழியாகக் கூடிவாழ்வெய்து தலை அவாவென் னும் பாவியானவன் தடுக்கின்றனணுே அங் நுணமாயின் இக்குரு சேத்திரத்திற்முனே பாண்டு மைந்தர்களுடன் போர்புரிதற்காயத்த மன்று கைகொடுமென்றனர். துரியோதனனும் நகைத்தான். பக்கலிலுள்ள தூணிலறைந்தான். ஏ 1 புன்மதி நிரம்பியது தனே! நீயோ இழிந்த பிறப்பினன். கோக்காத்தலைத் தொழிலாகக் கொண்ட இடையர்களுடன் ஆயர்பாடியிலலைந்தனை 1 அன்றி ஆய்ச்சியர்களின் வெண்ணையையும் திருடினே! அது காரணமாக உரலிலுங் கட்டுண்டனை இவ்விழி தகைமைகளையெல்லாம் மறக் கனே ! ஆகையினுற்றனே அரசர்களின் உயர்ச்சிபெற்ற குருகுல வேந்தர்களின் மெய்மையையும், யாதோ ருகுறைவுமில்லாத எனது பராக்கிரமத்தையுமறியாது அரசசபையில் இவ்விழிமொழிகளைச் கூறினை கன்று ! நன்று மிகநன்று!! உனது குழ்சியன் ருே சூழ்ச்சி வேர் சண்டை செய்யவரின் யான் சாண்புகுவேனுே? இயல்பாகவே சிங்க கர்ச்சனைக்குப்பயந்து உயிர்வாழும் மதயா னைகள் பல கூடிப்போருக்கெழின், சி 6 கமும் சாண்புகுமோ? அதுபோலவே பாண்ட வர்க்கு யான் அஞ்சுவனெ ைருே நீ கொடுக்கச் சொன்னனை இதுவென்ன விந்தை வெகு அதிச யமாகவிருக்கின்றகே ! பாண்டவர்கள் கு காட்டத்திற்ருேற் ற சமயம் அவர்கள் பட்டத்தாசியாகும் பாஞ்சாலியைக் குடுமி பற்றி யிர்த்ததும், துகிலுரிந்ததும் அவர்கள் முனிைலையிலோ? மறைவிலோ? இதனையுடனிருந்து கண்டவர்களுள் நீயும் ஒரு வனே? அன்ருே துளி நீரும், இடுசோறும் மகிழ்ந்துண்டுயிர்வா ழும் பாவிகளும் புயவலி கூறுகின்றனர்களோ? இவர்களுக்குக் தாயரும் இருவர்களாம்! தங்தையும் ஐவராம் பெணனும் பாஞ்
*
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 77
சாலி ஒருத்திதானும்! என்னையுந் தங்களிலொருவணுக மகித்து
இச்சகம் பேசுகின்றர்களாப ! இதுவன் ருே அதிசயம்! என்று டற்பல கொடுமொழிகளைக் கூறினன். கிருஷ்ணருங்கேட்டனர். மனமகிழ்பூத்தனர். பாண்டவர் கருத்து நலனெய்துமென மதித்த னர். 'கற்ற க் கணஞ்சான்செலிச் செரல் விக் காலத்தாற்றக் கதறிவதாந்தூது’ என்பது தமிழ் மறையாதலின், நீதிநூற்கல் வியையுங் காலத்தாற் பிறிகொன்ருக முடிக்க வேண்டுதலின், தக் கதறிதலுமாகிய முற்றமுடிந்த இலக்கணங்களை யோதாதுணங் தவர் இத்தூதரா கையால் 'உண்துை நோற்பார் பெரியர் பிறர் சொல்லு மின் ச்ை சொனுேற்பாரிற்பின்' என்றபடி துரியோ தனனது கொடுஞ் சொல்லின வன்மையையறியாதவர் போன்று விதுரனது வீட்டிற்குத் திரும்பவும் சென்றனர்.
துரியோதனனுந் தனது பொங்கிய சினத்தைப் புன் மதிக் கீந்தனன். என் செய்வான். மற்றையவரசர்க்கு விதுரனைச் சுட்டிக் காட்டினன். *கரிந்து மா?லசரு காகவும் புதிய கமல வாண்முகம் வெயர்க்கவுந் திருந்து கண்ணிணைசி வக்க வுங்கொடிய செய்ய வாயிசழ் துடிககவு,
மிருந்த பேரவையி னெடிது யிர்த்திடுமி ராச ரா சனவ னுக்கிவன்,
விருந்து செய்தவுற வென்கொ லென் றரச ரெதிர்வி துரனை விளம்புவான்?
வேந்தர்களே ! யிவன்மதியிருந்தவாறென்னை? பகைவர்க ளரசை வலிமையினுற் கவாட்டும் என்பதோ? இராசாதிராசனுகிய
எனது உண்டியை மறுத்த தூதனுக்கு, மனம்மகிழத் தனது ன்டி
யை ஊட்டினன். என் தங்தையுடன கூடிப்பிறந்ததையும் மறக் தான். இன்றளவும் என் சோற்றையே உண்கிmன். என் மீது காட்டுமன்புக்குப் பதிலாகத் தீமையையே செய்கிருன். எனது பகைவருள் இவனன்ருே உட்பகைவன். இதனையன்ருே பெரி
யோர் நச்சுப்பகை என்றனர், 'புறநட்டகம் வேர்ப்பார் நச்சுப்பகை
யை வெளியிட்டு வேருதல்வேண்டும். இவன் பொதுமகளிரையன் ருே நிகர்க்கின்றன். பொதுமகளின் புதல்வனுதலின், இன்று அத்தூதனுடன் உறவுகொண்டனன். என்னேயதிசயம! இவன் மடமையை என்சொல்வேம். அன்னையின் குணத்தையே இவ னுங் கொண்டனன் என் முன், விதுரனும் இச்சங்கதியை நன்கு அறிந்தான். கோபமும் பொங்கியெழுந்தது. துரியோதனனை
முன்னிலைப்படுத்தினன். அரசனே உன் மதி மிக நன்று.
*தோான் றெளிவுந் தெளிநதான் கணையுறவுங் தீராவிடும்பை தரும்” என்பதை நீயின்னுமுணாாமையே ஆச்சரியம். நீ வசைகூறிய நாவிலிருந்து இரத்தமொழுகவும், மற்றைய அங்கங்களெல்லாம்
Page 43
7S செந்தமிழ்ப் பூம்பொழில்
நடுநடுங்கவும், உன் சிரத்தை எடுப்பதன் ருே முறையாகும். அதனே பும் பொறுத்தனம், குருகுலத்துள்ளானுெருவன் தனது மகனின் உயிரையுண்டானென்று யாவரும் எள்ளி நகையாடுவார்களென்றே தவிர்த்தேன். எந்த வெந்தவுலகமும் புகழுங் கிருஷ்ண ரன்ருே? பாண்டவ தூதராய் வந்துளார் யான் கருதியது அவரது பழை மையையும் பெருமையையுமே அந்த உண்மையை நீ அறியாய்! என்னையும் நகைத் தாய் 5ான் உனக்கு மாமுகிய செயலைச்செய்து தருமம், புகழ், ஆண்மை ஒருங் குடைய பாண்டவர்க்குதவி புரியின், முடியுடை வேந்தர்களு மென்னயிகழ்வார்களோ? நான் இரண்டு வாக்கு ஒருபோது ங் கூறேன். இனிவரும் போரிலொரு போதும் வில்லெடேன். என்செயலை நீ காணும்படி இதோ காட்டு கின்றேனென் முன். தனது வில்லை இருதுண்டுகளாக வெட்டினன். கண்ணுற்றர் அஞ்சினர். அரசர்கள் ஆச்சரிபமுற்றனர். அங் தோ! இந்த வில்லானது முன்னுெரு காலம் சிவபெருமானுற் கொ டுக்கப்பட்ட பிணுகமுங் திருமாலினுற் கொடுக்கப்பெற்ற சாரங்க முமல்லவோ இனிமேல் வில்லாண்மை மிக்க காண்டீபன் வந்து
எதிர்ப்பின், அவனுக்கு இணையாக வேறு வீரருமுண்டோவென
அதிசயிப்பத் தனதில்லம்நோக்கினன். அச்சமயம் அறிவான்
முதிர்ந்த பாட்டனுகிய வீட்டுமன் இச்செய்திகளைக் கண்ணுற்ற னன். என்னேயிவன் மதியெனப் பலவாறு நொந்தனன். துரியோ தனனை விளித்தனன், துன் மதி மைந்த நீ விதுரனது வில்லினுற் றலையறியாய். பகையுற்றுபூழிச் சோணு மேகம்போன்று வருகின்ற அம்புகளையெல்லாங் தடுக்கத்தக்க வில்லாண்மை மிக்க வீரர்கள் விதுரனைப்போல் யாருளர்? அவனது விரத்தையறியாது, கொன் னே குற்றங் கூறினையே இவ்வாருகிய தன்மையையுடைய ரீ பகைவரை வெல்வது எங்ஙனம் இவ்வருமையான அரசைப் பாண்டவர்களன்றே ஆளப்போகின் ருரர்கள்! இராசா திராசனென மதித்த கின் புகழ் முழுவதும் இன்ருேடழிந்தன என்று அன்பு காரணமாகச் சில மொழிகளைக் கூறினன். துரியோதனனுங் கேட்டு மனங்கொதித்தான். வீட்டுமரை நோக்கினன். எனது பெரிய பிதாவே வீரர்களினருமை போரிலன்றே வறியலாகும். விதுரனன் றி வில்லாண்மைமிக்க வீரர்கள் வெருெருவருமில் லையோ? வலியிழந்த பாண்டவர்களை யெதிர்த்துச் சமர்புரிய அதிக தீரத்தன்மை வாய்ந்த வீரர்களும் வேண்டுமோ? அங்க நாட்டாசணுகிய கன்னனின் போர்வலியைத் தாங்களின் அனுமறியவில்லைப்போலும். பாண்டவர்களெதிர்ப்பின் சேனு சமூ கத்துடனழித் துப் பாணிபாடுவிக்கத்தக்க வீரனுமவனன்ருே? நீர் இவனேடிருந்து இவனுலூட்டியவமுதமுண்டு, உயிர்வாழு
கின்றீர்! அவ்வாறக, இவனை யாராவது பகைக்கின், அவர்
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 79)
களது புகழைக் கூறுவது அழகாமோ? இவ்வுலகிலுள்ளவரசர் கள்தானுெ 7ங்கு கூடிவரினும் என்னேடு பொர விடுதிர் கடவு ளாகிய சிவபெருமானேயெனது அம்புக்கு அஞ்சுவரெனின் *யிே ருக்கநெடு விற்கை யாசிரிய னவனிருக் கங்க ரற்றவன் சேயி ருக்க விறன் மன்ன ரிப்படிதி ாண்டிருச் கவெதிர் சென்று நீள், வேயிருக்குமிசழிடைய லுக்கு நல்வி ருந்துசெய்தவன் வெறுக்கிலென், போயிருக்கிலென்மு றிக்கிலென்சி?லம?லந்து நம் மொடெவர்போர்செய்வார்
என் முன், அச்சமயம் கன்னணுணவனெழுந் து வீட்டுமரை நோக்கினன். பெரியோய் போர்முனையிலெதிர்த்து வருமருச் சுனனது ஆவிகவர்தற்கன் ருே? யானிருக்கின்றேன. அதனை யறிந்தங் காங்களிடையனுக்கஞ்சுவதேனுே? கஞ்சஞனவன் வஞ்சனையினுலனுப்பிய மல்லரிருவரும் விளாமரமும் பசுக் சன்றுமாக வந்த போழ்து, கன்றைப்பிடித் து விளாவிழும் படியெறிந்த கள்வன தானே படுகளத்திற் றேர்செலுத் துபவன். செலுத்தினும் என் வலிமையை அறிதற்கு இடம் படுகளமோரி அன்ாே? தேவர்கள் பொாவரினும் ஒரம்பினுலழித் கல் கிண்ணம். யான் கடுஞ்சமரில் நாகாஸ்திரத்தைச் செலுத் தினுல் அருச்சுனனுமுயிருடன் திரும்புவானே? ஆகையினுல் எனக்கு நிகராகவும். வீரர்களுளரோவென்று கொடையினுற் கற்பக கருவும் நாணும் வள்ளலாகிய கன்னன் கூறினன். தெளிந்த அறிவினையுடைய வீட்டுமருங் கேட்டனர். புன்னகை பூத்தனர். கன்னனை முன்னிலையாக்கினர். மகனே! நிவாதகவசர் காலகேய ரென்னுமசுரர்களைச் சூரியன்மு ன்பட்ட விருள் போல வோட்டெடுப்பப் பொருது, தேவர்களது அரசுரிமையைப் பண்டுபோலக் கொடுத்துதவிய உத்தண்ட கெம்பீாணுகிய அருச் சுனனுக்கு நீ கிகரோ? வெண்ணிறச் சந்திரனுக்குள் கருநிறச் சந்திரனுவமையாமோ? என்றனர். இதனைக்கேட்ட கன்னனுள் கன் றியமனத்துடன் வீட்டுமரை நோக்கினன். ஒ பாட்டனரே! என்திறம் பேசவும் வேண்டுமோ வென்ற சொல்லிறு சுகுமுன் னர் விட்டுமரும், அரசனே போருண்டாகும்போழ்து அப் போர்முனையிலன்ருே வீரம் விளங்கும். யானுங் காண்பேன் என்று கூறிச்சென்றனர். வேந்தர்பிரானும் மற்றைய வரசர்க ளுக்கு விடைகொடுத்தான். அதன்பின்னர், விதுரன் மாளிகை யிலிருந்த கிருஷ்ணரானவர் விதுரனை முன்னிலைப்படுத்தி விரனே! இப்பூவுலகில் விற்களிாண்டேயுளதென்று யாவரும் வியப்பன வற்றுள் ஒன்றை, யாது கருதி முரித்தனையென் ருர், விதுர னும் வணங்கிச் சொல்லுகிறன் சுவாமி அரசராயினர் தமது
Page 44
80 செந்தமிழ்ப் பூம்பொழில்
இறைமைக்குரிய உபாயங்களைத் தாங்களே யறிந்திருத்தல் வேண்டும். அன்றி அமைச்சர்களெடுத்துரைப்பதைக் கேளாத வர்களாயும், கெடுவதனை கினையாதவர்களாயும் இருப்பின் அவர்கட்காகப் போர்முனை சென்று இறப்பது குற்றமெனப் பெரியோர் கூற நிற்பர். "அற்பராவார்க்குச் செல்வமல்லது பகைவேறுண்டோ' என்பதன்றே பெருமொழி
*சிறியரே மதிக்குமிந்தச் செல்வம் வந்துற்ற ஞான்று
வறியபுன் செருக்கு மூடிவாயுளார் மூகாாவர், பறியணி செவியுளாரும், பயிறரு செவிடாாவர், குறிபெறு கண்ணுளாருங் குருடராய் முடிவான்றே”
என்றதுபோன்று ஒன்றையும் மதியார்கள். பெரியோர்கள் தானும் நினைக்கவுங் காணவும் முடியாத தேவரீரிவ்விடம் வந்த காரணத்தையருளெனவும் நினைத்திலன், சுற்றத்தைக் கூடி வாழ்தலைப் பெருமையெனவும் அறிந்திலன். சுவாமி இவன் கூறியனவோ மிகவுமிழிமையான சொற்களாகும். ஆதலினலே தா ையானும் வில்லைவெட்டினேனென் முன், இங்ஙனங்கூறிய விதுரனக் கிருஷ்ணர் பின்னும் நோக்கினர். விரனே! துரி யோதனன் சமர்க்களம் புகுந்து இறக்குஞ்சமயம் நீ கூடகில் லாதொழிவையேல் உனதன்புமிக்க பாண்டவர்கள் எவ்வகை நலனும் ஒருங்குதுய்ப்பார்கள். நெய்யுடனடுககிய விறகிற்குங் காற்றினுதவிவேண்டியதுபோல உனது தவியுங் துரியோதன னுக்கவசியம் வேண்டற்பாலது. உனது வில்லானது வெட்டப் பட்டபொழுதே துரியோதனனும் படையுமழிகைதிண்ணம். பெரியோர்கள் வகுத்த அற நூலின் நுண்பொருளை நன்கு ணர்ந்த விதுரனே துரியோதனன கூறிய வசைமொழிகளைப் பொறுத்தகின் பெருமைக்கு இலக்குமுண்டோ? என்றவ்விடம் விட்டகன்றனர். கன்னனைப் பெற்றதாயாகுங் குந்தியான வளிருக் கும் மாளிகையையடைந்தார். சந்திரவிம்பம்போன்று மலர்ந்த முகத்தையுடைய குந்தியும் வாசுதேவாையெதிரேற்றனள், வந்தனையும்புரிந்தாள். குற்கொண்ட மேகத்தைக்கண்டு சலா பியைவிரித்தாடும் மயிலை நிகர்த்தாள். அடியாள் வசிக்குமிச்சிறு குடிலில், தேவரீர்வருதற்கு என்ன தவஞ்செய்தேனே வெனவி யந்தாள். காட்டில் வசிக்கும் மக்களனைவரையும் ஒருங்குகண்ட மகிழ்ச்சியையும் எய்தினுள். துளபமணிமார்பன் திருமுகத் தைப்பார்த்தாள். தேவரீர் இப்பட்டினத்திற்கெழுந்தருளிய காரணம் யாதாகுமென்முள். கிருஷ்ணருங் கூறுகின் ருர், தேவியே! உனது மக்களினேவற்படிக்குத் தாயபாகம்பெறும்
隧
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 8.
தூதனுகவே யான் இவ்விடம் வந்தேன். துரியோதனனும் தென் திசைக்கோமானும் காணும்படி போர்செய்வேனென்று கூறினன். எப்படியும் நாளைக்குப் போர் தொடங்கல் நிச்சயம் என்ருர், இதனை க்கேட்ட குங் கியானவள் மனம்வருந்தினள். கிருஷ் ணரின் முகத்தை நோக்கிச் சுவாமி நாளைக்கு நடைபெறும் போரில் மாய்வது ந் தவிர்வதும் யார் என்பதை அடியாளறியக் கூறு கிர் என்ருள். மாயவனும் குந்தியின் வாட்டத்தைத் தமது சாதுரியத்தினுல் மாற்றின.ை மங்கை (6ல்லாய்! உனது பெரு மை உனக்கே விளங்காது! நீ இளமைப் பருவ த்திற் கன்னிகா மாடத்திலிருந்தன. ஆங்கோர் முனிவர் தோற்றி ஐந்து மந்தி ரங்களையுபதேசித்தனா. அம்மந்திரவலியாற் சூரியனை வரவழைத் தன. சூரியனுமுடனே தோன்றினன். அச்சணமே யோர ண் மகவுதித்தது. அம்மகவை யாருங் காணிற் கற்புக்கேதமா மென்று பேளே யிலிடடு யாற்றிலிங்காய். அந்தயாறும் அக்குழங் தையைக் கங்கா நதி பிடம் சேர்த்தது. அதனைத்தேர்ப்ப கன் கண்டு ஆர்வமிகுதியினுலெடுத்து மகன்போலப் பேணிவளர்த் தான். அச்சமயம் சூரியனேவலினலே அக்குழந்தைக்குக் கன் னன் என்னும் பெயருமிட்டான். அக்கன்னனது படைவலி முதலியவற்றைத் துரியோதனன் அறிந்து பட்டமுஞ் சூட்டி னன். வேண்டிய உரிமைகளையுமுதவினன். அக்கன்னனுடன் எதிர்கின்று சமர்புரியும் வீரர் ஒருவருமில்லை. அவனே உனது இளையமகனுகிய அருச்சுனனுடன் போர் புரிவன். அருச்சுனனைத் தனது தம்பியென்னு முரிமைப்பாட்டையும் அறியான். ஆத லால் அக்கன்னணுகிய வீரனிடத்து நீ இச்சணமே செல்குவை உனது ரிமைப்பாட்டை முறைமையாகக் கூறி அவனைப் போருக் கெழாவண்ணஞ் செய்தலே தகுதி. அதன் பின் உன் மகனை நோக்கி யுனது தம்பியர்கள் ஐவருங் குற்றேவல்புரிய நீயே தனிய ரசு செலுத்தலாமெனக் கூறுதலும் நலம். அங்ஙனங் கூறுங் கால் கற்பகதருவும் நானுங் கொடையைஉடைய கன்னன் மறுப் பன். மறுப்பின் கொண்டாவனத்திலிருந்தெழுந்து போன பாம்பின் நுண்பொருளையவன் அம்பாக வைத்திருக்கிருன் அருச் சுனணுேடு பொருங்காலம் அந்த நாகபாணத்தை யிரண்டாம் முறை யுபயோகிக்காது ஒருவரம் வேண்டுவை என்று மாமனுகிய மாமாயன் கூறினுன் கேட்டகுந்தியு மதிசயமுற்ருள். சுவாமீ! அக்கன்னணுனவன் எனது மகனென்பதை முன்னந் தேவரீர றியத்தரின் யானிப்பாரதப்போ ரெழவிடமாட்டேன். பெரியோய்! இருதிறத்தினரு முயிர்விடுகைக்கேதுவாய பல முறைகளையுண் டாக்கினீர். அதுமட்டோ? கன்னனையின்றுதானே யெனதுமத லையெனவுங் கூறினீர். யேனே ஒன்றை நினைத்தொன்றைச்
6 -
Page 45
S2 செந்தமிழ்ப் பூம்பொழில்
செய்கின்றீரே ஆகா பூபாரந் தீர்க்கும் புண்ணியனே 1 யான் கன்னனுடைய ந0 காஸ்திரத்தைத் தடுபயின் அருச்சுனனினம் பிற்ை கன்னனிறந்தொழிவன், தடுக்காவிடின் அருச்சுனனிறந்து படுவன். ைேயயோ இக்கொடு மைக்கு என் செய்வேனென்று இரங்கினுள், பலவகையான வளப்பங்கள் மிகுந்த குந்திதேசத்
தரசன் மகளாகிய குந்தியின் துயரை, ஆயர்பாடியில் வெண்
ணெயுந் தயிருங் களவாடிய கண்ணனுகிய கள்ளனும் மாற்றி ஞன். மீண்டுங் குங் கியை விளித்தான மங்கை நல்லாய் பாண் டவர்களின் நிலைமையோ ஐந்தலை நாகமனையது, ஒருவரையொரு வர் விட்டகலாத ஐவருமிறத்தல் விருப்பமோ ? அல்லது கன் ன்ை மாத்திரமிறததல் விருப்பமோ ?
*வேர்க்கு மோருயிரே ந்ேதுறுப்பு மாதலால், 8வருஞ்சாகை யழகியதோ?-வைவே, லொருவனுமேசாகை யழகன்றே வென்மு ன் திருமகள் சேர் மார்பன் சிறந்து'
ஆதலினம்பை விலக்கலே பழகென்று தேற்றினர். மீண்டும் விதுரன் மனையை நண்ணினர்.
துரியோதனனமைச்சியல்
அரசர்க்குரிய உறுப்புக்களாறனுள்ளு ம் அமைச்சானது இன்றியமையாததாதலால், ஆட்சிக்கிறனறிந்த அமைச் சர்க ளுடன், எக்கருமங்களையு முசாவுதல் மரபென்பதை முன்னருங் குறிப்பிட்டேம். 'பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தாற் பொருத்தலும், வல்லதமைச்சு' என்பதும் பிரமாணமாதலின் துரியோதன மகாராசனனவன்றனது தந்தை, தம்பியர்கள், கன்னன், சகுனி முதலாஞ் சுற்றத்தவர்கள், தெளிபொருளு ணர்ச்சியுங் கூரியமதியுமுடைய மந்திரிமார் ஆகியவர்களை ஒருங்குகூட்டி ஒரு தனிமண்டபஞ் சேர்ந்தான். பின் ஆங்குள் ளவர்களை மகிழ்வுடன் விளித்தான். பெரியோர்களே ! பாண்ட வர்கள் குதிற் முேற்றுக் காட்டையடைந்தனான் ருே அவர் களை மீட்டும் நாட்டைவேண்டும்படி மூட்டிய கிருஷ்ணன் தனித்து இங்கு தூதனுக வந்துள்ளனன். நாமிப்போ அதற்குச் செய் யத்தக்கது யாது என்றனன். தந்தையாகிய திருதாாட்டிான் கூறுகின்றன்; மகனே 1 புலியானது வலையிலகப்படின் வேடர்
தருமா அறவுரையுஞ் சூழ்வினையும் 83
கள் விட மாட்டார்கள். அதுபோல தாமுங் கையிலகப்பட்டவனை விடுதல் நலமன்று. இந்நள்ளிரவு விடியுமுன் கிருஷ்ணனைச் சேனைகள் புடைசூழச் சென்று கொல்வதே தக்கது என் முன். குருடன் சொல்லியவற்றிற்கு விகர்னனும் சிரித்தான். ஆங்கி
ருந்தவர்களை முகம் நோக்கினன், தூதர்களைக் கொல்வது அரசர்க்கு மரபன்று; ஆதலின் இது தப்பபிப்பிராயமென்முன்.
- பின்னுந் தமையனை நோக்கினுன். வேந்தர் வேந்தே ! மூத்தோர், சிறுவர், வேதாத்தியயனர், பிணியாளர், தோத்திரிப்போர், மகளிர், தூதராகுமிவர்களைக் கோறல் பெரியபாவம். அங்ஙனஞ் செய் வோரிம்மையிற் பழியையும் துன்பத்தையும் எய்துவர். மறு மையில் நீங்கா நிரயத்தையுமடைவர் இதற்கு உதாரணமாக முன்னுெருகாலத்தில் இரா சாதிர ஈனுகிய சூாபன் மனின் அத்
(
தானிமண்டபத்தை வி ரவாகு என்னு ஸ் குமாரசுவாமி தூதர்
சென்றடைந்தார். அரசனுக்கிணையாகவுமிருந்தனர். வேண்டிய வைகளை முறையாகக் கூறினர். ஈற்றில் ' எங்தை நெடுவேலி னிபுனைத் தடிதறிண்ணம்’ எனவொரு கட்டுரை பகர்த்தனர். சூாபன்மன் மைந்தர்பலரையுங் கொன்றனர். வீரமகேந்திரத் கையுமழித்தனர். அச்சமயத்திலும் அரசனனவன் 'தூதரைக் கோமல் பாவம்' என்ற தரும நூல் முறையையுமாாய்ந்து
* வறிதேயிருந்தான். இதுமட்டோ? பின்னேர் ஞான்று இராமசு வாமியின் தூதராகிய அனுமானும் தமது வாலினுல் இலங்கையை யெரியூட்டியழிக்கக் கண்டும் அரசனுகிய இராவணனின் தம்பி
விபூஷணனுனவன் 'மாதரைக் கொலைசெய்தார்களுளரென
வரினும் வந்த தூதரைக் கொன்றுளார்கள் யாவரே தொல்லை
நல்லோர்? என்றனன். ஆதலால் பெரியோர்களே! தூதுவந்த ஒருவனைக் கொல்ல நினைப்பது பெரியபாவமாகும். அன்றி, பகைவராயினுந் தன் விடுவந்தவர்களைக் கொல்ல கினைப்பதும் ஆண்மையாகு மோ? யாம் எத்தகைய உ பாயங்களைச் செய்யினுங்
| so نهر عر - „ .. w | "FAlbණ%28ar ශේෂ ශ්රී) # நள்ளிரவிலகப்படவும் மாடடான எனறனன.
--- O . . இந் 5 லலுரையானது துரி 1937లా மனதுக்கினிய தம்பியாகிய துச் சாதனன் செவியில் தீயிலிட்ட வேலென நுழைந்தது. தமை
- - யனை நோக்கினன். அரசரேறே ! மந்திராலே சன்னச் சபைக்கு
வயதிற்குறைந்த இவனே ஏன் அழைத்தீர்கள். உலகியலானது மிகப்பான் 'ಶಿಖರ್ಯ LPGಶ-o@T*ಅ* ಅಲೂ நிரம்பிய வயதில்லாத
. " வாகட்கும் ஒருபோதும் விளங் 5fg), ೩.೨೧ಗೆ ೩ 61ಠTತು அபிப்
| :عبری ନିର୍ବ୍ବ) . -
பிராயப் யோர் சூழ்ந்து நிற்ப, விதுரனது
கயில் விட்டே தீக்கொளுவின் எமது உட்பகைஞணுகிய
படி தேர்வீரர் முத
விதுரனுடன் கிருஷ்ணனும் ஒருங்கழிதல் நிச்சயம் என் முன்.
அச்சமயங் கன்னன் எழுந்தான். சபையோர்களே குரியப்
- ... ر. பிரகாசத்தின் நிற்காவே! இவனைக் கொல்ல எனது
,
Page 46
8 செந்தமிழ்ப் பூம்பொழில்
ஒரு அம்பே போதுமானது. இங்கள்ளிருளே இதற்கு ஏற்ற தருணமாகும் என் முன், அச்சமயம் சகுனி யெழுந்தான். பொங் சிய சீற்றமுந் தங்கிய வஞ்சமும் மூள நின் முன், சபையோர் களே ! கிருஷ்ணன் காளைப் பாண்டவரைக்கூடின், உரித்தாக வந்தூட்டு மூழ்வினைபோன்று போரில் எம்மை வெல்லவிடான். ஆகையால் தூதரைக் கொல்லுவதாண்மைக்கு மாரு கமெனி னும் இவனைக் கொல்லாமற் கொல்லல் அனருே தகுதி அங் நுனமெனிற் பொறிக்கிடங்கொன் றமைத்து, அதன் மீது அழகிய பீடமிட்டு, கிருஷ்ணனை இருத்தி, விழுத்திக் கொல்வதே தக்க தென்மூன். அரசனுந் தன் மனதுக்கினிய மந்திரமெட்டியவுடனே *புதியது கண்டபோது விடுவரோ புதுமை பார்ப் போர் ' என்ற படி அழகிதுவேயென்று ஆனந்தித்து மந்திரா லோசனையை நிறைவுசெய்தனன்.
கிருஷ்ணனைக் கொல்ல வழிதேடுகை
மந்திராலோசனையும் முடிவெய்தியது. அரசனும் உவகை யெய்தினன். நிலவறையைக் கருத்தமைய வகுப்பித்தான். ஆங்குப் போர்வீரர்கள் நிறுவப்பட்டனர். மல்லரும் பப்பார்களும் இரு மருங்காக நிறுவப்பட்டனர். பல படைவீரர்களுமவ்வாறே. பின் அந்த நிலவறையை மூங்கிற் பிளம்புகளினுல் மூடச்செய்தான். அதன் மீது குலமணிகளழுத்திய பீடத்தையிடுவித்தான். மேற் கட்டியின்மீது மலர்மாலையினுல் அணிபெற அலங்கரிப்பித்தான். சித்த சுத்தியையுடைய மெய்யடியாாது உள்ளக் கமலக்தை மலர்த் துந் துளாய் முடியோனைத் தனது ஆசனத்திருத்திக்கொல்லவுன் னினுன்.
இச்சங்கதியையறிந்த கதிரவனும் பொல்லாங்குக் கொதுங் கியவன்போன்று கீழ்த்திசையை மெல்ல நண்ணினுன், தாமரை மலர்களும் மலர்ந்தன. சிற்றரசர்களுங் கடந்த இரவு கண்விழித்த அரச அவையை நண்ணினர். ஆதிசேடனின் துயில்ரீத்த கண்ண னும் காலைக்கடன் கழித்தனன். அச்சமயம் துரியோதனனது தூதர் சிலர் மன்னனேவலின்படி நண்ணினர். நெஞ்சார வணங் கினர். தோத்திாமும் புரிந்தார். அரசன் கட்டளையைக் கூறி னர். கிருஷ்ணரும் இனிது எழுந்து சென்றனர். அத்தாணி மண்டபம் அடைந்தார். பாம்பெனுங் கொடியுடன் நஞ்செனும் மனமுடையோனும் அமருகவென்முன். மலர்ந்த முகமுடைய மாயனுமிருந்தான். ஆங்கிருந்து நெறுநெறுவெனுங் தொனியுண் டாயது. கிடங்கினுட் கொடுசென்றது. அரசன் சூழ்ச்சியை அச் சமயமேயறிய நேர்ந்தது. பாதலத்திலடியும் வான்முகட்டில்
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 85
முடியுமுற நின்ற வடிவங் காணப்பட்டது. இமையவர், நாகர் யாரும் அஞ்சினர். உலகம் பதைத்தது. மல்லர்களோ மாய்ந்தனர் இடியினலுயிரிழந்த நாகம்போன்று குழியிலுள்ளார் யாவருமுயிர் துறந்தனர். அனனவருள் தலையறுபட்டோர் மேருவையும், உாம் பிளவுண்டோர் குமரன் வேல்பட்டகிரவுஞ்ச கிரியையுமொத்தனர். சில மள்ளர்கள் இராமசுவாமியின் காலிலகப்பட்ட துந் த பி யின் எலும்பானது மலைவடிவமெய்திய தன்மையையொத்தனர். காலிலகப்பட்ட சிலர் அகத்தியமுனிவர்கையி லகப்பட்ட விந்த மலை யெனப் பாதலம்புக்கனர். எதிரிலகப்பட்டார் சிலர் எற்றுண்ட மையாற் பாற்கடல் கடைந்த ஞான்று மந்தரமாகிய மத்துச் சுழன்ற தன்மைபோன்று சுழன்றனர். இவ்வற்பு சங்களையெல் லாங் கண்ட துரியோதனன் மனக்கவலை, வந்தனை, முகமன் ஆகிய வைகள் ஒன்றையுங் கையாண்டிலன் . அச்சமயங் கிருஷ்ணரும் துரியோதனனை முன்னிலையாக்கினர். மதிகெட்ட மன்னவ! உனது துர்மதியினுல் என்னைக் கொல்லச்செய்த சூழ்ச்சி மிக நன்று. இனி யான் விரைந்து சென்று நீயும் நின்குலமுமழியும் படி போரை மூட்டுவன். பாண்டவர்களின் சபதவாக்கியத்தை நிறைவெய்து விப்பன். போரிற் படையெடுக்க மாட்டேனென்ற உண்மைமொழியையும் நிறைவுசெய்வேன். இதுவேயுனைக் கொல் லாது விட்ட காரணமென வறி குதியென்று ஆங்குகின் றகல, மற் றைய வேந்தர்களனைவரும் பின் கொடாமங்களங் கூறி நிறுத்திக் கன்னனுட னுெருவசனங் கூறுகின் ருர் அங்கர்ப தி வேநதே! சந்திரகுலம் விளங்கவன்ருே பாண்டவர்கள் தோற்றினர். அவர் களோ உனக்கு இளைஞர்கள் என்று கன்னனின உற்பவத்தைக் தவமுது ஆர்வமுறக் கூறினர். அரசனே! இன்னுமதிகங் கூறல்
மிகையாகும். உனது தம்பிமார்களுடன் கூடிலன் ருே இன்பவாழ்
வெய்தலாகும் என்பதனைக் கேட்ட கன்னனுஞ் சுவ1 ம் ஆயர் பாடியில் நந்தகோபர் திருமகனுகவுதித்துப் பற்பல அற்புதங்களைச் செய்தும், த ஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்யவந்த தெய்வ மே! நான் இன்றே எனது பிறப்பை உணர்ந்தேன். ஆயினும் அன்பு காரணமாக என் தம்பியர்களிடஞ் செல்லின் உலகம் நகை யாடுமே இக்குழந்தை யாவருடையதென எவருமறியமுடியாத என்னை அரசனுக்கியவனும் இத்துரியோதனனன் ருே? அதுமட்
டோ? சிறப்புஞ் செல்வமுஞ் சீர்மையுந் தந்தனன் . இப்பொழுது
இருபாலார்க்கும் போர்நிகழுமெனவறிந்த யான் பாண டவரைச் சென்றடையின் செய்நன்றி மறந்தவனுவனே! 'எந்நன்றிகொன் முர்க்குமுய்வுண்டா முய்வில்லைச் செய்ந்நன்றிகொன்ற மகற்கு? என பதன்றே பிரமாணம் என் முன். கிருஷ்ணருங் கன்னனை விட் டகன் றனர். அசுவத்தாமனை அழைத்தனர். முருகனையொத்த
வில்லாண்மையுடைய துரோணுசாரியன் மகனே! நாளை யுண்டா
Page 47
S6 செந்தமிழ்ப் பூம்பொழில்
கும் போருக்கு நீயே சாட்சியாகுவை, உனது ஆண்மைக்கோ எல்லையில்லை. துரியோதனன் போர்முனையில் உன்னை மன் முடினும் நீ மறுப்பையேல் வேரும் உய்குவர். அவர்கட்கு உன்னிடத்து
மிகுந்த அன்புமுண்டாகும் என்று ஆணரியனையவனுக்குச் சொல்
லித் தமது கைவிரலிலுள்ள கணையாளியை நழுவச்செய்தனர். விரனுமுடனேயெடுத்து வண்டுறையலங்கற் சென்னிவானவன் கையிலிந்தான். மாயனுமதனை வாங்காத வீர அகன்ற விண்ணி னிடத்தே சூரியனைப் பரிவேடஞ் சூழ்ந்தமை காண்கின்றிலையோ வெனலும், வீரனும் மோதிரக் கையுடன் நோக்கினன். சபையி லுள்ளோரன வருங் கண்டனர். வெகு ஆச்சரியமுற்றனர். அசு வத்தாமாவையன்றே இம்மன்னவையினின்றுங் கிருஷ்ணர் பிரித் தனர். அவனுே சத்தியஞ்செய்து கொடுத்தனன் என்ருரர்கள். துரியோதனனும் அதனையறிந்தான். கோபாக்கினியுங் கொழுந்து விட்டெரிங்தது இனி அசுவத்தாமனினுறவு நன்மைபயக்குமோ வென் முன். இச்சம்பவங்களையெல்லாம் அசுவத்தாமா செவிமடுத் தனன், மனமுமுடைந்தான். கிருஷ்ணரினகன்ற சூழ்ச்சியை நினைந்து நினைந்துருகினன். தமது சூழ்ச்சி மிகப் பலிதமெய்திய மையைக் கிருஷ்ணர் நினைந்து சந்தோஷமெய்தி, விதுரன் மாளிகை யையடைந்த இந்திான நினைத்தார். இந்திரனுஞ் சமுகமாயினன். வந்தனைபுரிந்து கின் முன், தூயோனுங் கைவலோனமைத்த யானைத்தந்தக் சட்டிலிலமரச்செய்தான் தேவராசனே! இனி மேல் வரும் போரை நீயறிகுவையன்ருே? உனது மகன் அருச் சுனனுக்கு மாருகப் பொருபவனுங் கன்னனே! அக்கன்ன னுக்கு ஒரு பாம்பானது அஸ்திரமாகவமைந்தமை புதிதன்று. அப்பாணத்தினுல், கன்னன் உன் மகனுகிய காண்டீபனைக் கொல் லின், பூமி முழுவதுந் துரியோதனனுக்கேயாகும். பாண்டவர்க ளோ இறந்து படுவர். முன் செய்த சடதமொழியனைத்தும் வீண கும். அதனல் வசையன்ருே உண்டாகும். அவ்வடுவெல்லாம் உன் னையே சாரும். கன்னணுகிய வீரனிடத்துப் போர்முனையிலனியத்
தக்க கவசம், கனககுண்டலம் என இரு பெரும்பொருட்களுள.
இவற்றின் பலத்தினுலந்த வீரன் கற்பகாலம்வரை பொரினும் இறக்கமாட்டான். வான ரக்கொடியோ னன்றே விறப்பான். சுற் றத்தாரும் வருந்துவர். சகோதரர் இாங்கி மாள் வ1. பெற்ற பிதாவாதலின் உனக்கு இவ்வுண்மையைச் சொல்லுகின்றேன். கன்னனின் பெருமையோ வளப்பரியது. புல்லறிவாளர்கட்கும், பண்டிதர்கட்கும், வேதியர்கட்கும், யாசகர்கட்கும், வறிஞர்கட் குங் துறவிகட்கும், முகமன் சொல்வோர் சொல்லாதோர்கட்கும், சமையக் கணக்கர்கட்கும், சாமானியர்கட்கும் வேண்டிய முறை களை நன்குகண்டு அரிய தா னங்களைக் கொடுக்கின்றன். நீ உன் மகனுக்குதவிபுரிய விரும்பின் நான் ஒரு உபாயங் கூறுகின்றேன்.
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 87
அதாவது ஒர் முனிவடிவங்கொள்ளுதி புலவர்களினழகிய பா
மாலையையணிந்த தானகாணுகிய கன்னன் மனை செல்லுதி சென்ற விடத்து வேண்டியன வினவுவான். அச்சமயம், அன்பனே! உனது கவசகுண்டலமிரண்டையும் தருவியோ என்பீாேல், ஒரு
போதும் மறுக்காது வணக்கத்துடன் தருகுவன். பெறுவையேல் அருச்சுனனை எவரும் போரில் வெல்லமாட்டார்கள். முதல் வள்ள அலும் வீரனுமாகிய கன்னனுமிறப்பான் என்றனர். இந்திரனதற் குடன் பட்டு முனிவர்வேடங்கொண்டான். கன்னன் மனையை நண்ணி னன். நாைதிரை மூப்புடன் கைக்கோலுந் தாங்கிய கிழவடிவத் தைக் கன்னன் கண்டான். முனிவரடிகளில் விழுந்து வணங்கினன்.
முற்றத்துறந்த முனியுங்கவ தேவரீரித் தள்ளாப்பருவத்து ச் சிறி
யேனையு மொருபொருளென மதித்தோ விண்டெழுந்தருளினீர்! எனலும், முனிவனும் அரசே! எனது தள்ளாப்பருவமே யிவ்வளவு
அகாலமான நேரத்திலும் இவ்விடத்திற்கு வருவித்தது என்றர்.
அரசனும் அதிசயித்தான். தபோநிதியே! அடியேனிடத்துள் ளன யாவற்றைக் கேட்பினும், உவப்புடன் தருவதற்குச் சித்த முடையேன். காலந்தாழ்க்காதீர் என்று பணிவுடன் கூறினன். இந்திரனும் அது உண்மைதானே வேந்த எனலும், அரசனும் சுவாமி யாமதனை மறுப்பின், உற்றபோரிற் புறங்கொடுக்குமரசர் களின் கதியையன்றே அடைவேனென் முன், முனிவனும் உமது கவசகுண்டலங்களையே யான் விரும்புகின்றேனென்ற சொல் முடியமுன்னே கன்னனுந் தந்தேன் பெறுகவென்றன். அத்தரு னம் ஆகாயவாணியானது அரசனே மாயவின் ஏவலால் முனிவடி வாகியவன் இந்திரனே, நீ கொடாதே என்று ஒலித்தது. அத னையும் மதிக்காது கொடுத்தான். தேவ துந்து பி முழங்கியது. வானவர் மலராகிய மழையைத் தூர்த்தனர். இந்திரனே விருத்த வேதியவடிவம் நீங்கினன். மனமகிழ்வெய்திய பெருவள்ளலாய கன்னனுக்கு ஒரு வேற்படையையீய்ந்தான். மன்ன! இதனை யருச்சுனன் மீது விடாதே! மிக்க வலியுடைய கடோற்க சன் மீது விடுப்பின், இது அவனைத் தவருது கொல்லும் பான்மையது என் முன், உரிய மந்திர மொழியையுமுபதேசித்தான். அழியாப் புகழ்மிக்க கன்னனை ஆசீர்வதித்து நிறுத்திக் கிருஷ்ணரைச் சென்றடைந்தனன். நிகழ்ந்தனவெல்லாங் கூறலுங் கிருஷ் கனருங் கன்னமகாரா சனின் வளளற்றன்மையை வியந்து கூறி இந்திர னையனுப்பினர். பின் தனது மாமியாராகுங் குந்தியானவள் வைகும்மாளிகையைச் சென்றடைந்தார். மாயவனைக்கண்ட குந்தி யானவள் கலங்கல் நீரனைய மனத்துடனிருப்பினும் வேண்டிய வழிபாடாற்றினள். அச்சமயங் தாங்கருதிய கருமங்களை ஒருங்கு சோமுடிக்குங் தகைமையும் நோக்கமுடையாாாதலின், குந்தியை முன்னிலையாக்கிக் கூறுகினருரர். தேவியே! யாம் முன்பேசிய
Page 48
88 செந்தமிழ்ப் பூம்பொழில்
கருமத்தை நிறைவுபடுத்துகில் இந்தச்சணமன்ருே கன்னன் மாளிகையை நண்ணுதல் நலம் என்ரு?ர். உடனே குந்திதேவி யுமெழுந்து தன் கால் சிவப்பநடந்து, அரண்மனை வாயில் காப்
போாக்குணர்த்தினள். அவர்களாசனுக்குணர்த்த அனுமதியு
டனுள்ளே புக்காள். தாயின் வருகையைக்கண்டு இயல்பாகிய உத்தம குணத்திற்குரிய முறைதவருது தாயென மதிப்பவரிலும் மேலாகிய வங்கனை வழிபாடுகளை யாற்றினன். உயர்ந்த ஆசனத் திருக்கச்செய்தான். சந்திர கிரணத்தைக்கண்ட சமுத்திரமானது திரைகளை வெகு விரைவாகக் கொழிப்பதுபோன்று ஆனந்தத்தி ணுற் குமிலும்மனத்தையுடையணுயினன். தாயே! வயாவருத்த முறப் பெற்றதாயைப்போன்று, அடியேனது இச்சிறுமனையை நண் ண எத்தவம் முயன்றேனே வென்மு ன். பற்பல விழுமிய மொழிகளையும புகன்று அன்னய் ஈண்டுவந்த காரணத்தைக் கூறுதிர் என்று பணிவுடன் கேட்டான். மகனின் பெருமையை யும் வள்ளற்றன்மையையும், பெரியோர் மதிப்பையும் நன்கு ணர்ந்த தாயானவள், ஈன்ற பொழுதிலும் மனம்மகிழ்ந்து, என தருமைமகனே ! யானே உன்னைப்பெற்ற சாயென் முள். பின்
துருவாசமுனிவர் வந்தது தொடக்கம் ஆற்றிலிட்டமையிருகச்
சொல்லினள். கன்னனுங் கேடடான், மனமகிழ்ச்சி யெய்தினன்.
இதுவுங் கிருஷ்ணரின் உபாயமெனக் கருதினன். தாயே! நீர் என்னை உண்மையாகப் பெற்றிருப்பினும் நான் நம்பமாட்டேன். பொருளாசையினுற் பேயின் முறையைக் சைக்கொண்ட சிலர், தனித்தனிவந்து யானே யுன்னைப்பெற்ற காயென்றனர். நானுங் தேவர்களுதவிய துகிலொன்றினுல், அவர்களை மூடி என் புருவ மாக்கியிருக்கிறேன். அவ்வண்ணங் த கிலினுல் மூடப்பெற்றுத் தகாதன செய்து படாதன படுதலழகல்லவே யென்முன், குங்கி யானவள் உவகையெய்தி மகனே! அந்தத் துகிலை நீ என் கையிற்றந்து ஐயத்தை மாற்றுவதன் ருேவழகு என்றனன். கன்னனுந் த கிலையிந்தான், குங் கி விரைந்து வாங்கி உண்மை யையுணர்த்தும் துகிலே யான் பொய்த்தாயெனில் என்னையும் முனிகவென்று தனது டம்பு முழுவதும் போர்த்தாள். தானே புண்மையாகப் பெற்றதாயென்பதை யுறுதிப்படுத்தினள். தனது முலைகளிலிருந்து பாலெனுமமிழ்தைச் சொரிந்தாள். கன்னனைக் கட்டித்தழுவி முத்தமிட்டாள். எனது அருமை மகனே! அங்
நாளில் உன்னைப் பாலுஞ் சோறும் பரிந்தூட்டும் பாக்கியம்
பெருப்பாவியாயினனே! யெனத் தேம்பினள். 'பெறுமவற்றுள் யாமறிவதில்லையறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" என்னும் வேதப் பெருமையை ருைந்து நைந்துருகினுள். ஐயையோ! யாழோ,
தருமர் அறவுரையுஞ் சூழ்வினையும் 89.
குழலோ, நின்னமிழ்தனைய மழலைமொழியோவென வார்வம் மிக்குருகும் பருவத்தையிழந்த பாவியாயினனே!
பொங்கு முலைப் பாலூட்டிப் பூச்சடங்கண் மையெழுதி மங்கையர் பா ராட்ட வளாாதே-யெங்குநின் பானறு மின்சொற் பவளவன்ன வாய் முத்தை யானாப் பெற்றி லேனுங்கு.
என்று பலப்பல ஆர்வம்மிக்க மொழிகளைக் கூறி, என தருழைக் கண்மணியே! உன் தம்பிமாாைவரும முறைமுறை யேவல்கேட்ப வும், மற்றைய சிற்றரசர்கள் பராக்குக் கூறவும், ஆண்மையுடன் செல்வம் பிரகாசிப்பச் செங்கோல் செலுத்திக் குருகுலத்தார்க் குக் குலமணியாகி வாழ்கலே ககுதியென்முள், வள்ளலுமதிசயித் கான் என தருமைத் தாயே! அந்நாளிலடியேனை நொந்து பெற்ற துண்மையெனினும், மகவுரிமையின் மையினலோ? அன்றி வடு - வருமென்று அஞ்சியோர் புறக்கணித்தன. துரியோதனணுே அன்றுதொட்டின்றுவரையு முயிர்க் துணையெனக் கருதி மணி மகுடமுஞ் சூட்டி, உடனிருந்துண்டு, பிறர்மதிக்கு முயர்ச்சியை யும், பகிழ்ச்சியையுந் தந்தனன். அதுமட்டோ? ஒருநாள் யான் அவன் பட்டத்துத் தேவியாகிய பானுமதியுடன் தனியிடத்தில் விளையாட்டயர்ந்தேன். அச்சமயம் அந்த இராணியின் மேகலா பரண மணிகள் உதிர்ந்தன. யானதனுலெய்திய தளர்ச்சியை
அந்த அரசனன்ருே நீச கினன்.
* பன்மணிகள் சிந்திப் பாந்து கிடந்தது கண் டிம்மணி 5 கென் புகுந்த தென்னுமல் - கன்மணியைக் கோக்கோ பொறுக்கவோ என்ாரனுக் கென்னுயிரைப் போக்கா தொழிவேனே புக்கு”
என்று பல நன்றியறிதலைக்கொண்ட மொழிகளைப் புதன் முன். தாயை அன்புருகத் தழுவினன். எனதருமைத் தாயே! நீர் ஈண் டெழுந்தருளிய காரணம் யாது? கூறுதிர் என்ரு?ன். குந்தியும் மகனைக் கட்டித தழுவிக் கைபலாாற் கண்மலரின் நீரைத் துடைத் தாள். மகனே! நாளைக்கு வரும் போரில் அருச்சுனன் உன் னேடு சமர்புரிவன். அத தருணம் உனது நாகபாசத்தை யிரண் டாம்முறை அவன் மீது விடாதே! பின்னுமிளைய டாண்டவர்களைக் கொல்லாத விடுவாயாக என்றிரு வாங்களையும் வேண்டினள். வாைவின் றி யாவர்க்குங் கொடுக்கும் வள்ளன்மைமிக்க கனனனும்
மனமகிழ்ச்சியெய்தினன். தாயை வணங்கினன். அன்னுய்
Page 49
90 செந்தமிழப் பூம்பொழில்
யாவர்க்கும் வந்து கூடுவது சூழ்வினையேயன்றி வேறுமுளதோ? சீர் கேட்ட வாத்தை யான் மனமாரத் தந்தேன் கொள்ளுதிர்; என்ருன் . பின் தாயைநோக்கி நீரும் அடியேனுக் கிருவரங்க ளுதவுதிர்! அதாவது, யான் போர்முனையி லருச்சுனனுடைய அம்பினுலிறப்பின், நீர் அப்படுகளத்தில் வந்து மற்றையவரசர் அறிய எனக்கு முலைப்பாலூட்டி உமது மகனென்பதை விளக்க வேண்டும். மற்றையது, இப்பாரதப்போர் முடியும்வரையும் யான் உமது மூத்த மகனென்பதை என் தம்பிமாரை வருமறியச் சொல் லாதிருக்கவேண்டும். ஏனெனில், அவர்கள் யானுமது மூத்த பிள்ளையென்பதையுணரின், இராச்சியத்தை எனக்கே தருகுவர். யானுந் துரியோதனனுக்கே கொடுப்பன். இதுவோ மிக நன் முக வுய்த்துணரற்பாலதொன்ருகும் என் முன். தாயும் நீர்த் தாரை மார்புக மகனைக் கட்டிமுத்தமிட்டு விடைபெற்றுக் கண் ணனை நண்ணினள். கண்ணனே தமது கருதிய கருமங் கை கூடியதென்று மகிழ்ந்தான், குந்தியிடம் விடைபெற்றன், தேரி லேறிஞன். மற்றைய அரசர்கட்கு மனுமதியிய்ந்தான். பாண் டவரிருக்கை நண்ணினுன்.
-- ܒܢ
O O II L IT IL IT F LIT IT
O
SS
வும வழங்காகிற்கும்.
. இம்மெல்லியலார் பெபர் மாருேக் # ቃ.gj] நப்பசலையார் ତt &0
இவர் செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலுள்ள கொற்கையம்பதி
மாமை சாயவென், அணிநலஞ் சிதைக்கும் ஆர்பசலை.” எனப் பசலையின் இயல்பைச் சிறப்படையச் செப்பியமையால் இவர் பசலையார் என்னும் பெயரைப் பெற்றனர். நக்கீசர், நப்பூதனர், நத்தத்தனுர் என ஆண்டாலார்க் கேயன்றி,நச்செள்ளையார் நக்கண் ணையார் எனப் பெண்பாலார்க்குங் கூட்டி வழங்கப்பட்ட சிறப் ப் பொருளைத் தருவதோர் இடைச்சொல்லாகிய 'ந' என்ப
ருளே த தருவ6தாா இ O'SAF (L 6 it. O ஆதி கூட்டி நப்பசலையார்? என்று அழைக்கப்பட்டனர். இவரது
என்னும் புலவர் புெருந்தகையும் இருந்தனர்போலும், புல ւմ(15/5560 ՖԱ- ருதேனாம்பாலும,
யென்னும் நகரைச் சூழ்ந்த மாருேக்கம் என்னும் ஊரிலுள்ள
வராதலின் இப்பெயர் பெற்றனர். 'மணிமிடை பொன்னின்
ஊரிற்ருனே மோருேக்கத் துக் காமக்கண்ணி நப்பா லத்தனர்"
-
இவர் இயற்றியனவாக நற்றிணையில் ஒரு செய்யுளும், புற
நானூற்றில் ஏழு செய்யுள்களும் காணப்படுகின்றன. இச்செய் யுட்களெல்லாம் சிற்றடியானது உருவத்தாற் பெரியமலையின் உருவத்தைத் தன்னுளடக்கிக் சாட்டல்பேல் பல அரும் பெரும் பொருள்களைத் தமமுள அடக*க காட்டுகின்றன. ஜக்கார ணத் தினுல், இவர் செந் தமிழ்ப் பாண்டி நாட்டினாாயினும் பிற நாடு களிலும் சஞ்சரித்தவரென்பதும், பெண்பா லாரின் மனநிலையை ஆடவரிலும் பார்க்க நன்கு உணர்ந்து பாட வல்லாரென்பதும் புரவலர்களை ப்பாடிப் பரிசில்பெறப் புறப்பட்ட காலம் பேரிளம் பெண்ப ருவத்துக்கு மேற்பட்ட காலமே யென்பதும், பிறவும் அறியக்கிடக்கின்றன. அறி AD
'வாால் மென்றினைப் புலவுக்குரல் மாந்திச்
.
o சாால் வரைய கிளையுடன் குழீஇ
நளியிருஞ் சிலம்பின் நன்ம?ல நாடன்
" .
மணிமிடை பொன்னின் மாமை சாயவென் . ܓ .
அணிநலஞ் சிதைக்கும் ஆா Luge %. யதனல
வளியெறி வயிரில் கிளிவிளி பயிற்றும்
Page 50
92 செந்தமிழ்ப் பூம்பொழில்
அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமுங் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே'
என்னும் இதுவே நற்றிணையில் இவர் பாடிய செய்யுளாகும்.
இஃது தலைமகள் கூற்றுகும். இதன் பொருள் மலைச்சாரலி லுள்ள தம் கிளைகளோடுகூடி, மெல்லிய தினையின் மணம்மிக்க
கதிரைக்கொய்து தின்று, சாற்ருல் ஒலிஎழும்புங் குழல் ஒலி
போல ஒன்றையொன்று அழைத்து மகிழுங் கிளிகள் நிறைந்த, நெருங்கிய பக்கமலையையுடைய நல்லமலை நாடனுகிய தலைவன் வந்து என்னேடு சேர்ந்திருப்பின் எனக்கு நல்ல அழகு உண் டாகும். அவன் என்னைப்பிரியின், நிலமணியிடையிட்ட பொன் போல, எனது மெய்யின் அழகுசுெடப் பசலைதோன்றி என் நலங்குலைக்கும். ஆதலால், குளிர்ச்சிபொருந்திய நறுமணத்தை யுடைய மாலைகளையணிந்த என் காதலன்மார்பு அசுணமாவினைக் கொல்பவர் கைபோல இன்பமுந் துன்பமும் உள்ளதாய் இருக் கின்றது என்பது. அசுணமா என்னும் விலங்கைக் கொல்ல விரும்புவோர் முதலில் அதனை யாழிசை கேட்பித்துப் பின்னர் பறைமுழக்கத்தை எழுப்பிக் கொல்வர். அவர் கையகத்தே அவ்விலங்கிற்கு இன்பமுந் துன்பமும் இருப்பதுபோல, உட னுறை காலத்து இன்பத்தையும், பிரிந்துறைகாலத்துத் துன்பத் தையும் தருகின்ற தலைவன மார்பை உரை சகப்பட்டிருக்கின்றது. இச்செய்யுளிலுள்ள அழகிய அகப் பொருட் கருத்துக்களில் *புணரிற் புணருமார் எழிலே பிரியின் அணிநலஞ் சிதைக்குமார் பசலை” என்பது சாலச் சிறப்புடைத்து.
இச்செந்தமிழ்ச் செல்வியார் புறநானூற்றிற் பாடிய பாடல் களில் மூன்றுசோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவ னைப்பற்றியன. ஒன்று மலையமான் திருமுடிக்காசியைப் பற்றியது. இரண்டு செய்யுட்கள, இன்னுரைப்பற்றிப் பாடியதென அறியப் டாதவை. இவையெல்லாம் சொன்னலம், பொருள் நலங்களு
ன் மிளிர்வன,
இவர் ஒருமுறை பாவேந்தர் தங்களைக் காத்த பார்வேங் தனும், பல்லிசை நிறைந்த நல்லிசைப் புலவனும், ஆண்மையும், வீரமும், அழகும் படைத்தவனும், போர்செய்வதில் அதிக விருபபமுடையவனும் ஆகியசோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிளவிவளவனிடம் சென் ருர் வளவனும் இம்மெல்லியலாரை நகைமுகத்துடன் இன் சொற் கூறி, வரவேற்று உபசரித்தான். உடனே இம்மெல்லியற் புலவரும் அவ்வளவனின் வீரத்தைப் புகழ்ந்து பின் வருங் கருத்தமைந்த ஒருபாடலைப் பாடினர்.
நப்பசலையார் 93.
"புறவுற்ற துயரத்தைப் போக்கிய வேள்! வேல் தாங்கிய சினம்மிக்க சோழர் மரபிலு தித்த அரசே! நெடுந்தகாய்! முத லைகள் செருக்குடன் வாழும் இழிந்த இடத்தினையுடைய அழ கினையும், நடுச் சாமத்தில் ஊர் காவலரது விளக்கு நிழலைக்கவரும் கொடிய மாறுபாடுடைய முதலைகள் வாழும் நீர்மிக்க மடுவையும், செம்புபோன்ற மதிலையுமுடைய தலைமை வாய்ந்த பழைய ஊரின் கண்ணே கச்சணிந்த யானையையுடைய அரசு உண்டு. ஆகையால் அவற்றை நல்லனவென்று பாராது, நஞ்சையுடைய வெண்பற் கள் தங்கிய கோபம்மிக்க ஐந்தலை நாகம் புக்கதாக, வானத்தில் தீப்பிறக்குமாறு பெரியதொரு மலைமுழை பிலே இடியேறு பொரு தாற்போல அமரகத்து அழிதல் வல்லையாய் இருந்தன!
இச்செய்யுளில் ஐந்தலை நாகத்திற்குப் பகையரசை ஒப்பிட் ம்ே, இடியேற்றிற்கு வளவனை ஒப்பிட்டும் கூறப்பட்டிருத்தலும், புறவின் துயரந்தீர்த்த குடியிற் பிறந்தாயாயினும் இவற்றை நல்ல வென்று பாாாது அழித்தல் வல்லையாயிருந்தாய் என, அவன் மறத்தினை வியந்து கூறப்பட்டிருத்தலும் உற்றறிதற் கேதுவாகும். இதனைக்கேட்ட வளவன் இவரது புலமையை மிகவும் வியந்து பாராட்டுவானுயினுன். -
',
அரசனின் வியப்பைக்கண்டு மனம்மகிழ்ந்த புலவர் பெருமாட் டியும் சிலகாலம் அவ்வளவனுடனுறைந்து அவனுடைய கொடை, வீாம், முறைசெய்தல் முதலியவற்றை நன்குணர்ந்தவராதலின் மிகுந்த மகிழ்ச்சியினராய்
“புறவின் அல்லல் சொல்லியக் கறையடி யானை வான்மருப்பு எறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக ! ஈதல் நின் புகழு மன்றே; சார்தல் 5 ஒன்ஞர் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் னுரங்கனேர் நி?னப்பின் அடுதல் நின் புகழுமன்றே; கெடுவின்று மறல்கெழு சோழர் உறங்தை அவையத்து அறம்நின்று நிலையிற்று ஆதலின் அதனல் 10 முறைமை நின்புகழும் அன்றே; மறமிக்கு
எழுசமங் கடந்து எழுவுறழ் திணிதோள் கண்ணுர் கண்ணிக் கலிமான் வளவ! யாங்கனம் மொழிகோ? யானே! ஓங்கிய வரையளர்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
Page 51
94. செந்தமிழ்ப் பூம்பொழில்
15 இயமஞ் சுட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொ?லய வாடாவஞ்சி வாட்டும் நின் பீடுகெழு நோன் ருள் பாடுங் காலே
என்னுஞ் செய்யுளை இயற்றினர். இச்செய்யுளினுற் பண்டைக்
காலத்து வழங்கிய துலாக்கோவின் அமைப்பும், சோழர் குல
முன்னுேன் ஒருவன் தூங்கெயில் மூன்றையும் அழித்தான் என்பதும், உறையூரில் அறங்கூ றவையமொன்று இருந்தது என்பதும், இமையமலையின் சிகரமானது அளவிடற் கரியது என்பதும், அதனிடத் துப் பொற்சிகரம் இருந்ததென்பதும், அதனிடத் கிற் சேர அரசர்கள் தம் வெற்றிக் கறிகுறியாக கொடி யாகிய வில்லைப் பொறித்திருந்தனர் என்பதும், சிபிவேந்தனின் செயற்கரிய செயலும, கிள்ளிவளவன், கருவூரைக் கைப்பற்றி இமயத்திற் புலியைப் பொறித்தான் என்பதும பிறவும் அறியப் படுகின்றன. இன்னும், இந் நல்லிசைப்புலமை மெல்லியலார் தம் பரந்த அறிவையும் நுண்மாண் நுழை புலமையையும் அறிந்து
இன்புறுவதற்கு 'விலங்குசோட் செம்பியன் சீற்றம் விறல்
விசுப் பின் தூங்கும் எயிலும் தொலைத்தது’ என்னும் பழமொழி யாலும், 'தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் காணம்மானே? என்னும் சிலப்பதிகார அடியாலும், தூங்கெயில் எறிந்தவன் சோழர்குல முன்னுேருள ஒருவனே என்பதை நன்கு அறிய
லாகும். இஃதிங்கினமாக,
சில ஆண்டுகள் கழிய வளவனனவன், குளமுற்றத்தில் இறந்துபட்டனன். அச்செய்தியை இந்நல்லிசைப்புலமை மெல் லியலார் அறிந்தனர். அங்குச்சென்று பலவாறு புலம்பிப் *பொன்னுல் ஆகிய மாலையையும் நெருங்கிய போரில் எதிர்கின்று வெல்லும் படையினையும், திண்ணிய தோளை யும் உடைய கிள்ளி வளவனைக் கைக்கொண்ட கூற்றன து தன் மனத்தினுள்ளே கறுவுகொண்டிருக்கும் எனினும், வெளிப்படகின்று வெகுண்டி ருக்குமெனினும், உற்றுகின்று கையொடு மெய் தீண் டி உயிர் வாங்கத் துணிந்திருக்கும் எனினும் அது உயிருடன் வாழ்வு பெற்றிருத்தல் முடியாதகருமம் ஆகும். பின் என்னையெனில், பாடுவாரைப்போலத் தோன்றிக் கைகளினுற் ருெழுது வாழ்த்தி இாந்து உயிர்கொண்டது என்பதே ஏற்புடைத் தாகும், எனுங் கருத்து அமைந்ததும், ஒதுவார் கேட்பார் உளத்தை வருந்தச்
சய்வதுமாகிய செய்யுளை
*செற்றன்முயினும் செறிந்தன்முயினும் உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோ
நப்பசலையார் 95
பாடுநர் போலக் கைதொழுசேத்தி, இாந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார் மண்டமர் கடக்குந் தானைத்
திண்டோள் வளவற் கொண்ட கூற்றே"
என்று கையறுநிலையாகப் பாடினர். வளவனின் பெருவீர மும், இாந்தவர்களுக்கு உயிரையும் கொடுக்கும் பெருங் ககை. மையும், இம்மெல்லியலார் தாம வளவன் மீது கொண்ட நன்றி யறிதலும் அன்பின்திறனும் பிறவும் யாவரும் தெள்ளிதில் அறி
யக் கூறினர்.
பின்னர் இம்மெல்லியலாரானவர் பெண்ணை யாற்றங் கரை யில் இந்த சிற்றார் ஒனறில் தலைவனும், கபிலர் முதலாம் முத்தமிழ்த்துறையின் முற்றப்போகிய முது புலவர்களாற். புகழ்ந்து பாடப்பெற்றவனும், புலவர்களின் பெருமையை நன்கு பாராட்டி அவர்கட்குத் தன்னிடமுள்ள எவ்வகைப் பொருளே யும் பகுத்துக் கொடுத்த வள்ளலும் ஆகிய மலையமான் திருமு. டிக் காரியிடம் சென்றனர். சென்ற மெல்லியலாரும் அரசனை விளித்து, பகைவரது யானையின் முகப்பட்டத்திலுள்ள பொன் னைக்கொண்டு, பாணர்களது தலையில் பொற்று மரை மலரைச் சூட்டிய சிறந்த தலைமையினையும், புறங்கொடாத மேற்கோளி னையுமுனடய பெரியோன் மரபிலுள்ளாய்! இாாப்பொழுது தங்கி நித்திரை செய்தாலன்ன செறிந்த இருளையுடைய சிறு காட்டையும், பறையொலி போலும் ஒலி தங்கிய அருவியையு முடைய முள்ளூர்க்கு வேந்தே ! முட்போன்ற நச்சுப் பற்களை யுடைய பாம்புகளைக் கொல்லும் இடியேறுபோல முரசு எழுந்து முழங்க, தலைமை சிறந்த யானைகளோடு பொருதலைக் குறித்து வரும்வேந்தர்கள் போர்க்களத்தில் அழியப் பெரும் போர்செய்து பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும் பெண்ணையாற்றங்கரையிலுள்ள நாட்டையுடையோனே! யாம் ஆற்றல் இல்லாதவராயிலும் இயன்றளவு நின் புகழைப் பாடு வோமெனின் புலனழுக்கற்ற அந்தணுளராய கபிலர் பெருமனுே! எம்போல் வார் பாடமுடியாது நின் இசை முழுவதனையும் அளந்து பாடியுள்ளனர். சோர்க்குரிய பொன் தரு நாவாய் மேல் கடலிற் போனபின்பு பிற நாவாய்கள் போக வியலாதவாறுபோல யாமும் அப்புலவர் பெருந்தகை பாடியபின்பு பாடும் புலமை குறைந்திருக்கின்ருேம். எனினும், எம்முடைய வறுமை துரப்ப நினது இசை பிடர் பிடித்துங்தவந்து உனது வண்மையைப் புகழக்கருதி இயன்றளவு பாடுகின்ருேம். (எனது பாடலையும் ஏற்றுக்கொள்வாயாக) என்னுங்கருத்தமைந்த:
Page 52
96 செந்தமிழப் பூம்பொழில்
*ஒன்னர் பானை ஒடைப் பொன்கொண்டு பாணர் சென்னி பொலியத் தை இ வாடாத் தாமரை குட்டிய விழுச்சீர் ஒடாப் பூட்கை யுரவோன் மருக ! வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே நின்வயிற் கிளக்குவம் ஆயிற் கங்குல் துயில்மடிக் சன்ன தூர்கிருள் இறும்பிற் பறையிசை யருவி முள்ளூர்ப் பொரு5 ! தெறலரு மரபிகின் கிளையொடும் பொலிய நிலமிசைப் பிறந்த மக்கட்க்கெல்லாம் புலனழுக் கற்ற அந்தணுளன் இாந்து செல் மாக்கட்கு இனியிடன் இன்றிப் பாந்திசை நிற்கப் பாடினன் அதற்கொண்டு சின மிகுதானே வானவன் குடகடற் பொலந் தருநாவாய் ஒட்டிய அவ்வழிப் பிறர்கலஞ் செல்கா தனை யேம் அத்தை இன்மை துரப்ப இசைதர வந்து நின் வண்மையிற் ருெடுத்தனம் யாமே, முள்ளெயிற் றா வெறியுருமின் முர செழுந்தியம்ப அண்ணல் யானையொடு வேந்து களத்தொழிய அருஞ்சமங் த தையத் தாக்கி நன்று நண்ணுத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே’
என்னுந் தூக்கினைச் சொல்லினர். இச்செய்யுளிற் கபிலரைப் புகழ்ந்து கூறிய அடிகளும், அவர் பாடலுக்குப் பொலந்தரு நாவாயையும், மற்றைய புலவர்களின் பாடலுக்குப் பிறகலத் தையும் ஒப்பிட்டுக் கூறிய அடிகளும் உய்த்துணாற் பாலன.
இச்செய்யுளிலுள்ள *நிலமிசைப்பரந்த
பரந்திசை நிற்கப் பாடினன்? என்னும் அடிகளாலும், இப் புலவர் பெருமாட்டியினது வேறெரு செய்யுளிற் காணப்படும் பொய்யா நா விற் கபிலன் பாடிய, மையணி நெடுவாை? என்னும் அடிகளாலும், இவர் கபிலர் பெருமானிடம் கொண்டிருந்த பெரு மதிப்பு வெள்ளிடை மலையென விளங்கக்கிடக்கின்றது.
இவ்வாறு மலையமானப் புகழ்ந்துபாடி, அவனுல் உபசரிக் கப்பெற்று அவன் நாட்டில் சிலநாள் வதிந்தனர். பின்னர் தம்மூர்க்குச் சென்றுறைந்தார். மறுமுறையும் அவ்வேந்தனைக்
நப்பசலையார் 97
காணவேண்டி அவனூருக்குச் சென்றனர். அச்சமயம் அவ்
வேங்கன் இறந்து பட்டமையை அறிந்து மனந் நைந்தார். அவ்வ
ரசன் மகனுகிய சோழிய வேணுதி திருக்கண்ணன் அரசியல்
முறைமையில் தலைமை பூண்டிருந்தான். திருக்கண்ணனுே!! சோழனின் படைத்தலைவனுயிருந்து அந்நாளில் சோழநாட்டில் நிகழ்ந்த பெரும்போர்களில் சோழர்க்குத் துணைசெய்து புகழும் படைத்தவன். எனதி என்னும் சிறப்புப்பட்டமும் பெற்றவன். இவற்றையெல்லாம் நன்கு அறிந்த பெரும்புலமைச் செல்வியார் அவனப் புகழ்ந்து, பிறரை வருத்தும் அசுரர் சேய்மைக்கண் விளங்கும் ஞாயிற்றினைக் கொண்டுபோய் ஒழிக்க அதனுல் உல
கத்துள்ளார்கள் கண்களை இருள் மறைத்தது. அத்துன்பத்தை
நீக்க வலிமை மிகுந்த அஞ்சன வண்ணணுகிய திருமால் அஞ்ஞா யிற்றைக் கொண்டுவந்து, எங்கும பாவிய இருள் அழிய, ஆகா யத்தில் நிறுத்தியவாறுபோலப் பகையரசர்களோடு போர்செய்து தோற்றுப் போனதால் தம் மன்னளை இழந்து வருந்தும் துன்பக்
காலத்து, முரசு முழங்கும் கோயிலகத்தும் பெரிய காவிரியைபு
டைய சோனட்டகத் தும் பாவிய பெருந்துயர் கெடும் வண்ணம்,
பிறசாற் காண்டற்கரிய இடத்திலிருந்த சோழனது திங்கள்
போன்ற வெண்குடையைப் பொய்யாத காவினையுடைய கபிலாாற்
புகழ்ந்து பாடப்பட்ட முள்ளுர் மலையின் உச்சியில் தோற்று வித்து, அக்குடையை நிலைபெறுவித்த புகழ்பெற்ற தலைவனே! மலைக்குகையில் வாழும் புலியை எழுதிய கொடியையும், வண்டு படு கண் ணியையும், பெரும் புகழையுமுடைய முனனேணுகிய
கின் தங்தை இவ்வுலகில் செய்த நல்லறத்தின் பயனைத் தேவ ருலகில் நு சாவேண்டிப் போயினன். அதனுல் துன்பமுற்றுர்க் கெல்லாம் இன்பம் பெருக்குமாறு நீ தோற்றின. நின் தோற்றம்
மலையொடியக், காடுதீப்பற்ற, நீர்நிலைகள் வற்றி வறள, கோடை
டிேய பசுமழையற்ற காலத்தில் கிலங்குழியப் பெருமழை பொழிங் தது போலாகும் என்னுங் கருத்தமைந்த ஒரு தொடையலை உரைத்தனர்.
இச்செய்யுளில் திருக்கண்ணன் முள்ளுர்மலைமேல் சோழர் குடையைப்பிடித்தமை அஞ்சனவண்ணணுகிய திருக்கண்ணன் ஆகாயத்தில் ஞாயிற்றை உயர்த்தியதற்கு ஒப்பிட்டுக் கூறப் பட்டிருப்பது நன்னயஞ் செறிந்து மிளிர்கின்றது.
"அணங்குடை அவுனர் சுணங்கொடு ஒழித்தெனச் * சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணுது இருள் கண் கெடுத்த பரிதிஞாலத்து இடும்பை கொள்பருவால் தீரக் கடுந் திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு”
7
Page 53
98 செந்தமிழ்ப் பூம்பொழில்
என்னும் அடிகளில் உள்ள கதையானது, எப்புராணத்திலுள்ள தென யூகித்தல் அறிஞர்கடன். -
ஈண்டுச் செய்வி?ன ஆண்டுச் சென்று னிஇயர் உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன்.' என்னும் இச்செய்யுளடிகளால் இப்புலவர் வைதிகமதத்தினர் என்பது அறியக்கிடக்கின்றது.
இன்னுரைப்பற்றிப் பாடப்பட்டன என்பது அறியப்படாத செய்யுட்கள் இரண்டில் ஒன்று 'ஆனந்தப்பையுள்? என்னுங் துறைபற்றியது. அதில்
‘மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத் தொன்று தாமுடுத்த வம்பகைத்தெரியல் சிறிவெள் ஆம்பல் அல்லி யுண்ணும் கழிசல மகளிர்” என்று விதவைகளது துயர்நிலை சிறப்பாகக்கூறப்பட்டிருக் கின்றது. மற்றது 'கடைநிலை" என்னுந்துறைபற்றியது. அதில் அக்காலத்துத் தமிழகத்தில் காணப்பட்ட அதி மெல்லிய ஆடை ஒன்றைப்பற்றியும்; வியந்து உரைக்கப்பட்டிருக்கின்றது.
*கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன் என ஒருவனை யுடையேன் மன்னே பானே? என்னும் இவர் கூற்றினல் அவியன் என்னும் பெயருடைய தலைவனைப் புகழ்ந்து பாடி அவனுல் உபசரிக்கப்பட்டவர் என் பது அறியக்கிடக்கின்றது.
இன்னும்
*அருள் (அவியன்) எவன் பரிகோ வெள்ளியது நிலையே? என இவர் கூறியிருத்தலால் இவருக்குச் சோதிட நூலறிவும் உண்டு எனலாம். என்ன? அவியன் தன் நிலைமை குன்றன். ஆகையால் சுக்கிரன் வற்கடத்தை உண்டாக்கத்தக்கதாகத் தெற்கினின்ருலும், அன்றேல் வேறெங்குகின் முலும், அதன் நிலைமைக்கு யான் சிறிதும் வருந்தேன் என்பதைக் கருத் தமைத்துக் கூறினர்.
வீரரின் வீரத்தையும், வள்ளல்களின் வண்மையையும், காவலரது சிறந்த குணங்களையும், புலவர்களின் புலமையையும் தெள்ளுற்ற தீந்தமிழில் வடித்தெடுத்துக் கூறிய, பல்லிசை கொள்புலமை நிறைந்த இம்மெல்லியலார் காலத்தில் கோவூர்கிழார், செங்கண்ணணுர், ஆவூர் முஸங்கிழார், பெருந்தலைச் சாத்தனுர், ஆடுதுறை மாசாத்தனர், யூேர் முடவனர் முதலிய புலவர்கள்பலர்
ஆறுமுகநாவலர் 99
இமிழ் கடல் வேலித்தமிழகத்தில் இருந்தனர் என்பது பழந் தமி ழ்த் தொகை நூல்களால் அறியக்கிடக்கின்றது. இவர்காலம் கி. பி. இரண்டாம் நூற்றண்டாகும்.
5 ம் பாடம்
mmmmmmmm
ஆறுமுகநாவலர்
வாழ்வெணு மையல்விட்டு வறுமையாஞ் சிறுமைதப்பித் தாழ்வெனுங் தன்மையோடுஞ் சைவமாஞ் சமயஞ்சாரு மூழ்பெற லரிது சால வுயர் சிவஞானத்தாலே போழிள மதியினுனைப் போற்றுவார் அருள்பெற்றாே
சித் 2 ம் குத் 61 ம் செ. என்னு மருமைத் திருவாய் மொழிக்கு இபைய மேலாகிய அறவொழுக்கம் பூண்டவரும்
'கற்க சசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக’ என்கின்ற தேவர் திருவாக்கை நல்விளைவாகக் கொண்ட வரும் இவரே ஆறுமுக நாவலர் இவரது அரிய திருச்சரிதையை முறையாக எழுதுவதானது, இங்காகரீக உலகிற்கு ஏற்குமோ வெனில், இன்றியமையாதது. உள்ளத்தை உள்ளவாறு ஒர்ந்து உணர்வார்க்கு மிகவும் முதன்மையை உண்டாக்குமென்பதற்கு
ஐயமில்லை.
அழகாலும் அறிவொழுக்கங்களாலும் மிகச்சிறந்து தாக நாடென யாவராலும் புகழப்படுவது வட இலங்கையாகும். அங்கு வசிப்பவர்களும் தமிழ்மக்களேயாவர். இவர்கள் அரசுரிமை யானது கி. பி. பதினுழுவது நூ. முண்டளவில் விலகியது. ஒல் லாந்த அரசு நிலைபெற்றது. குறித்த ஒல்லாந்தர் நாகரீகமே மிகுந்து சைவத் தமிழ்மக்களை இருந்த இடமுந்தெ சியாது LD60A) யுமாறு மிகவுந்துன்புறுத்தியது. இவ்வற்புதத்தைக் கூர்ந்து நோக் கிய த்மிழ்ப்பழங்குடிகள் நெஞ்சம் புழுங்கினர். வேந்தன் ஆணையை மறுதது ஒர் இறையேனும் உயிர் வாழமுடியாது துன்பமெய்தினர். தங்கள் சாதி சமையத்துக்குரிய ஒழுக்கங்களை அகத்தே மறவாதும் புறத்தேயதிகாரிகள் கட்டளையைச் சிர மேற்கொண்டும் நடிக்கலாயினர்.
Page 54
100 செந்தமிழ்ப் பூம்பொழில்
அங்ங்ணம் நிகழும் நாளில், வேண்டுவார் வேண்டுவதைக் கொடுத்துக் காக்கும் கருணைக் கடலானவர், பண்டொருகாற் ச மணிருள் நீக்க வாகீச வள்ளலாரைத் தோற்றுவித்தருளியமை போலவே எமது அருமைக்குருமணியாகிய அறப்பெரு வள்ள லாரையுந் தோற்றுவித்தருளினர். அவ்வருமையை, ஆசிரியாவர் கள் பாற் கற்றுத்தேறிய மாணவர்கள் பலருள்ளும் பிற்றை நாட் பெரும் புகழ் படைத்த சுவாமி அம்பலவாண நாவலரவர்கள்
பாடிய சற்குருமணிமாலை 141வது செய்யுளில்,
எந்நாட்டினுமுயர் தென்னகி செய்தவிருந்தவத்தாற் பொன்னுட்டினு முயரீழ நாட்டினிற் புரியு நல்லூர் ரிங்நாட்டிருப்படை வீடியைந்தோ யெனையென்று கொள்வை கொன்னுட்டு மாறுமுக நாவல சற்குருமணியே? என்னும் பாவின் பெருமையே வற்புறுத்தா கிற்கும்.
மேற்குறித்த ஒல்லாந்தவரசினர் கொடுங்கோண்மை தலை யெடுக்கலாயிற்று, குடிகளிடத் து ஒருநாளைக்கு ஒரு காளைக்கன்று உணவுக்காகக் கொடுபடல் வேண்டுமென்று கட்டளையிட்டனர். குடிகளானவர் வேந்தனுணையை மீறி நடப்பார்களேல், அளப் பரிய தண்டமுண்டாகும். உடன்படின், மேலாகிய கொலைப்பா தகமுண்டாகும். இஃது அன்றி இயல்பாகிய தமது அற வொழுக்கங்குன்றம். தம்பின்னேர்களுக்கும் பெருந்தீமையைப் பயக்கும். எப்படியும் கீழ்மக்களது கொடுங்கோன்மையினின்றும் விலகுதலே தகுதியென்று கருதினர்கள்.
இவர்களுள் ஞானப்பிரகாசத்தால் ஞானப்பிரகாசமெனத் தம் பெயரை நாட்டியவரும், கார்காத்த வேளாண்குலதிலகரு மாகிய ஒருபெரியாருளர். இவர் நல்லோர்புகழ் நல்லூர் என்னுக் திருப்பதியிலுள்ளவர், அறவொழுக்கம் பூண்ட அந்தணளர். கொற்றவன் கோலின் கொடுமையினுல் தாம் வாழுந்திருப்பதியி னின்றும் விலகினர். ஆடப்பதஞ்சலியாான்று தொழ அம்ப லத்தேயாடப் பதஞ்சலியாத அழகர் திருநாமமே பெயராகக் கொண்ட தில்லையம்பதியை நண்ணிவசிப்பாாாயினர். இவரது கான்முளையாகுங் கந்தப்பிள்ளைக்கு அரிய திருமகவாய்ச் சுத்த சாலிவாகன சகாப்தம் 4745 க்குச் சரியான சித்திாபானு வாண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாளில்,
*தொல்லருளின் துளிததும்ப, தொன்மை நூல்களுஞ்சிறக்க, நல்லறிஞர் மனஞ்சிறக்க, நாவல்லோர் நாப்புடைக்க, பல்வளனும் பழம்பொருளும் பழம்பதியிற் பான்மைபெற, நல்லருளென்றெல்லோரும் நாவாா வாழ்த்தையிட,
ஓர் தவச்சிறுவர் உதித்தனர்.
ஆறுமுகநர்வலர் 10
"பெறுமவற்றுள் யாமறிவதில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற,’ என்றும், “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்முேன் எனக்கேட்டதாய்’ என்றும் *மகன் றந்தைக் காற்று முதவி யிவன் றந்தை என்னேற்ருன் கொல்லென்னுஞ் சொல்”
என்னும் நொய்தினும் நொய்ய இவ்வருமைத் திருப்பாக்க ளுக்கேற்ப, மகப்பெற்றுரென்பதே சாலச் சிறப்புடைத்து.
உதித்த அப்பிள்ளைக்கு, தாய் தந்தையர்கள் உரிய பருவத் திலே செய்ய வேண்டிய சமையச் சடங்குகளை முறையாகச் செய்து முடித்தனர். ‘ஐயாண்டளவில் மையேடு கைபிடி' என்னும் பிரமாணப்படி அக்காலத்து மிகப் புகழ்பெற்றுேங் கியவரும் ஆசிரியத் தன் மைக்குத் தானுோணியாயுள்ளவருமாகிய சுப்பிரமணியரென்னும் ஆசிரியரிடம் கல்விபயிலவைத்தனர். முந்தை நல்வினையானது பிடர் பிடித்துந்த அறிவேயுருவமா யமைந்த எம்பெருந்தவச் செல்வர் வாக்குண்டாம் முதலிய வெண்பாக்களும், கணித நூன் முறைகளும், குடா மணி நிகண்டு முதலிய நூல்களுங் கற்றனர். பின்னர் நைடதம், பாரதம், கந்தபுராணம், மறைசையந்த0 தி, நன்னூல் ஆகியவைகட்கு உரையுங் கேட்கலாயினர்.
* ஒரு குறி சேட்போ னிருகாற் கேட்பின் பெருக நூலிற் பிழைபாடிலனே.”
*முக்காற் கேட்பின் முறையறிந்துரைக்கும்’ என்னும் குத்திரங்களை மான இரண்டாம்முறை கேட்டலாகிய கை
கோளை யறவொழித்தார்.
*வினுதல் வினயவை விடுத்த லென்றிவை கடனுக் கொளினே மடநணரி யிகக்கும்”
என்னும் முறையை யனுசரித்தனர். தம்மோடொத்த மாண) க்கர்களுடன் வினவிடை பகர்தலுக்குப் பதிலாகத் தாமொரு முறை கேட்டுத் தெளிவுபடுத்திய பாடத்தை மற்றைய மாணுக் கர்களுக்குப் படிப்பித்தலையே மேன்மையாகக் கொண்டனர். தம்மைப் போலவே ஏனைய மாணவர்சளும் மனத்தாய்மையுடை யவர்களாயும் பிறர்க்குதவி புரிதலே கண்ணுங் கருத்துமுடைய வர்களாயும் வாழவேண்டுமென்னும் பேரவாவுடையவர். ஏற்ற வேற்ற காலங்களில் வேண்டிய சற்போதனைகளைச் செய்தலே தமக்கு அக்காலக் கடமைகளாகக் கொண்டொழுகுவாராயினர்.
Page 55
102 செந்தமிழ்ப் பூம்பொழில்
இவ்வாறு கற்கும் காலத்தில் தம்மோடொத்த மாணவர்கள் பலருள்ளும் இடையிடையே நேரும் வாதப் பிரதிவாதங்கட்கு தாம் ஏகதேச நியாய முறையில் நில்லாது உள்ளத்தை யுள்ள வாறே கூறுகின்ற உண்மையையும் நிலைநிறுத்தினர்.
இவரது கல்வித் திறமையையும் இடையருவூக்கத்தையும் பிறர்க்குப் போதிக்கும் வன்மையையும் தமையனுராகும் தியா கராசரென்னுங் குணக்கடலார் அறிந்தனர். வண்டடைந்த மல ரிடத்துத் தேன் வறுமை கண்டு வேறுமலர் தேடியடைவதைத் தாமுங் கருதினர். அக்காலத்துப் பெரும் புலமையெய்திய ஆசி ரியர் வேலாயுதரென்னும் பெருந்தகை பார் மாட்டுப்பல பெருநூல் களைப் பாடங்கேட்க ஒப்பிக்கப்பட்டனர். ஆங்குச் சின்னுட் பயின் றபின் அரசபாஷையாகிய ஆங்கிலமும் பபிலவேண்டியது இன்றி யமையாதது என்று கருதினர். அக்காலத்து ஆங்கிலபாடசாலை யமைத்துக் காபித்த பீற்றர்பேர்சிவல் என்னுமாசிரியனுக்கணுக் கராய்க் கற்றனர் எம்ம ருந்தவக் கொழுந்தனே யார் ஆங்கில மானது அரசமொழியாயும், அக்காலம் மிகமேலாய உத்தியோக முறையைத் தாங்கியிருப்பதாயும் அமையினும், மெய்மையையும் மேன்மையையுந் தரத்தச்கது தண்டமிழ் மொழியேயென்றுணர்ந் தனர். மேன் மைதங்கிய ஆசிரியர்கள் சாவணமுத்து, சேணுதிரா யர், என்னுமிருவர்களிடம் சென்று, நன்னூற் காண்டிகை, விருத்தி, இரகுவம்சம், சிந்தாமணி முதலிய ஐம்பெருங் காவி யங்கள, திருக்கோவையார், திருக்குறள், தொல்காப்பியமாகிய அறத்துறை நிரம்பிய புலத் துறை நூல்களையும், யாவருமிணை யில்லையென்று சொல்லும்படியாக நுண் மாண்ணுழை புலமிக்குக் கற்றனர். பின்னர் சிவபுராணங்கள் பலவற்றையும், ஆலயங்களிற் பிரசங்கஞ் செய்யலாயினர். இவரது ஆண்டிளமையையும் அறி விற் பெருமையையும் பீற்றர் பாதிரியாரென் லுங் துரைமகனர் நன்கு அறிந்தனர். தமது பாடசாலையிலிருந்து ஆங்கிலமும் தமிழும் ஒருங்கு கற்பிற்கும்படி வேண்டினர். பொருளை விரும் பாது சிலகாலங் கற்பிக்கலாயினர். இது சமயம் வயது பத்தொன் பதாகும். பாதிரியாரும் பெருமகிழ்ச்சி பூத்து, கிறிஸ்து மத நூலாகிய பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருகவென் றனர். அறிஞர்கள் போற்றத்தகுந்த வனப்புக்களமையப் பெயர்க் துக்கொடுத்தனர்.
பிற மொழிகளிலுள்ள நுண்பொருள்களைத் தண்டமிழில் யேந்திரிபற வமைத்துப் பல்லோராலும் போற்றவைத்தல் இலகு வான காரியமன் று. இதுவே சைவசித்தாந்த சாத்திரங்களையும் தேவாரமாதித் திருமுறைகளையும், பல வடமொழி நூல்களையுங்
செவ்விதினுய்க் து பிறர்க்குபதேசிக்கும் பெருஞ் செல்வமும
ஆறுமுகநாவலர் 103
மைந்த காலமாகும். இச்சம்பவங்கள் நிகழ்ந்தகாலத்து வயது இருபத்கிரண்டாகும். இவ்விளமைச் செவ்வியை நன்கறிந்த பாகி ரியார் இவரைச் சென்னைக்கு அழைத்துக்கொண்டு போயினர்.
பைபிளின் தமிழ்மொழி பெயர்ப்பை அழுத்தகஞ் செய்ய முயற்
சித்தனர். வடவிலங்கையிற் பல்லோராலும் போற்றத்தகுந்த விற்பன்னர்கள் இதுவரையும்வெளிவராமையாலும்,மொழிபெயர்ப்பு என்பது மிக அரிய பெரிய தொழிலாதலானும், இவ்விள சிற் பெரி யாரால் இச்செய்கை இனிது கிறைதல் ஐயத்துக்கிடணுகும் என்று அங்குள்ளார்கூறினர். தெள்ளுதமிழ் வல்லோர் பலர் குழுமிய பேர வையில் தமது மொழிபெயர்ப்பு நூலை வாசித்து ஐயம், பதச்சேதம் மொழிவேற்றுமை ஆகிய இன்னின்னவை காரணமாக உண்டா கும் வினுக்களுக்குத்தக்க விடை பகருவரேல் எல்லோரும் மன மகிழ்ந்து அச்சுவாகனமேற்றுதும், அன்றேல் விள்ளத்தகும் என்றனர். இவ்வதிசயத்தைக்கேட்ட பாதிரியார் மனம் நைந்த னர். இள நாவலர் ஒருவாறு ஆங்கில பாஷையில் உள்ளவற் றைத் தண்டமிழில் மொழிபெயர்ப்பினும் பல்லோர் குழுமிய பேரவையில் பெருமொழி வல்லபுலவர்கள் விணுவும் வினுக்க ளுக்குத்தக்க விடை பகர்வரோவென வருந்தினர். இதனைக் கண்ட அறிஞர் பெருந்தகை ஐயா! எனது மொழிபெயர்ப்பை யிட்டு மனங் கவலற்க, எத் துறையினும், எக்கலையினும் நுண் மாண்ணுழை புலமிக்க அறிஞர்களாயினும், அவர்கள் கேள்விக் குத் தக்க விடைபகர்வல் என்றனர். பாதிரியாரும் மனமகிழ்ந் தார். புலத்துறை முற்றிய மகாலிங்கையரைக் கூயினர். புலவ ாேறே. இம்மொழி பெயர்ப்பு நூலைத்தாங்கள் நுண்ணிதிய்ைந்து துணி பொருள் தருக வென்றனர். ஐயாவர்கள் குறித்த நூலைத் தம் உள்ளச் சல்லடையிலிட்டு அரித்து ஒன்றென்முக வாய்ந்த னர். இதுவே தகுந்ததென்றனர். இவ்வண்ணம் எக்காலமும் அழுத்தகஞ் செய்தலே ஏற்கும் எனவும் கூறினர். இச்செய் தியையறிந்த சென்னை மாநகர்ச் செழுந்தமிழ் வல்லோர் யாவரும்
முன்னர் இல்லாத உவகை கொண்டனர். ஈழத்து வடபாகத்துச்
செழுந்தமிழ் வழக்கானது தெள்ளிதினுேங்கு மென்றனர். இத னைக்கேட்ட நாவலரும் பாதிரியாரும், நூலை அச்சேற்றி மனங் களிப்ப விழிகளிப்ப மாண்புறு தென்னிலங்கை நகர் மகிழ்ந்து சேர்ந்தனர்.
இஃதிவ்வாருக, தம்மோடுடன் கற்றுரிருவர் மறுமதம்புக்க தறிந்து, அடிகள் மனம் வருந்தித்தக்க அறிவுரைகளைப் போதித் துத் தடுத்தனர். இதனைக்கண்ட பாதிரியார் உள்ளம் தகதக வென்று கொதித்து, புலவர் பெருந்தகையோடு சமயப்போர் தொடங்கினர். நாவலரும் அதற்கு விடையாக, அது என் கடன்,
Page 56
04. செந்தமிழ்ப் பூம்பொழில்
நூம்கடன் நும்பணி செய்தலாகும் என்று துணிவுடன் கூறி னர். இனி யான் நும் பணியினின்றும் அகல்வன் என்றனர். அதனைக்கேட்ட பாதிரியாரும் ஏறுகேட்ட அாவமென் ன ஏங் கினர். இத்தருணம் இவரை நீப்பின் வேருெரு தமிழ்மொழி வல்லாரை எங்கே தேடுவதென்று வருந்தினர். பழமையும் பண்பும்மிக்க நன்மொழி பல கூறினர். பண்டுபோலமரச் செய் தனர். அறிவழகரும் அதற்கொருவாறு சம்மதித்தார். அச்சம யம் நல்லூர்க்கந்தசுவாமி கோவிலானது சிவாகம5ெறிக்கு மாரு கக் கடவுண் மங்கலஞ் செய்தமைகண்டு மனம் பொருது, அவ் வாதீன கர்த்தரோடு பல வாதப்பிரதி வாகங்கனை இயற்றுவா ராயினர். தமது அறநெறியைக் கைக்கொள்ளாத ஆதீன கர்த்த ாது துன்மதியை நினைந்து புன்முறுவல் பூத்தார். ஆங்குகின்று மகன்று வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வசந்தமண்டபத் தில் பேரவையொன்று கூட்டி, சொற்பொழிவாற்றியும், ஆற்று வித்தும் ஒழுகு நாளில் வயது இருபத்தைந்து ஆயது. இச்சம் பவங்களைக்கண்டு அழுக்காறுற்றுர் பலர் பாதிரியாரிடம் நண் ணினர். இனியெம் மதமழியும் நாள் வந்ததோ? என்று மனம் வருக்கிக்கூறினர். இருமொழி வல்ல குரவர் வெருெருவரின் மையின் இவரே எமக்கு ஏற்புடையர், நீரகல்மின் என்ற னர். நாவலரவர்கள் பண்டுபோலவே சைவப்பெருஞ் சொல் வழங் கலாயினர். இவ்வருமையினல் எம் சைவத் தமிழ் நாடானது எவ்வளவு பெருமையெய்தியதோ அவ்வளவு மனக்கொதிப்பு மெய்தியது. இது மக்களியற்கைபோலும். அக் கருணம் பாதிரி யாரிடத்திலாற்றிய பொருள் வருவாயினையுடைய உத்தியோகம் முழுதும் நீங்கலாயது, அப்பொழுது வயது இருபத்தாருகும். அக்காலத்தில் சமையநெறி தவறினுேரை நேரிற்கண்டித்தார். பல கண்டனங்கள் எழுதினர். அறக்கருணை கொண்டொழுகி னமையால் பலவிடங்களிலுமுள்ள கற்ருேரும் மற்ருேரும் பகை மையெய்தினர். 'இடுக்கண் வருங்கால் நகுக’ என்றமைக்கி னங்க எவ்வகைத் துன்பத்தையும் இன்பமாய் அனுபவித்தனர். இறைவன் திருவருளால் தம்மைப் பகைத்த சத்துராதிகள் அடுத் துப் பின் செல்லவும் குற்றேவல் புரியவும் நேர்ந்தது. பல ஏட்டுச் சுவடி களைத் தேடி, பாடவழுஉக்களும் சொல் வழுஉ க்களும் களைந்து அச்சிடலெவ்வாறென ஆலோசித்தனர். தம்மிடம் கற்ற மாணுக்கருள் தலைமைவாய்ந்த சதாசிவப்பிள்ளையையும் அழைத் அக்கொண்டு திருவாவடுதுறை நோக்கிச் சென்றனர். ஆங்குச்
சிலநாட்டங்கி அறிஞர்கள் பலர் கூடி இலக்கிய இலக்கண தர்க்க
முறைகளிலும், பல கலைத்துறைகளிலும் வினவிய வினுக்கள் பலவற்றிற்கு ஏற்ற வேற்ற விடைகள் பகர்ந்தனர். இதனைக்கண்ட
截
ஆறுமுகநாவலர் 105
ஆசாரிய மூர்த்திகள் அம்மடத்திலோர் சைவப்பிரசங்கஞ் செய் பும்படி வேண்டினர். உவகைபூர்த்த வுள்ளத்தையுடையவராகிய புலவர் பெருந்தகையும் மும்பொருளுண்மையும் முதற் பொருட்டலைமையும் பொருந்தும்படி அவையிலுள்ளார் மனங் குளிர்ந்து ஆச்சரியமடையப் பேசிமுடித்தனர். அறிஞர்கள் விதித்த அழகுபத்தும், உத்தி முப்பத்திரண்டும் பொருந்த உரைத்த இப்போ ரையானது மும்மையினும் முதன் மையுடைய தன்ற உபய சங்கிதானமும் மனமகிழ்ந்து 'நாவலர்’ என்னும் பட்டமாலையைச் சூட்டினர். அன்றுதொட்டு யாவரும் அப்பெய ராலேயே அழைக்கலாயினர். அடிகளும் ஆங்குகின்று சென் னையை நண்ணுவாராயினர். செளந்தரியலகரி, சூடாமணி நிகண்டு என்னும் இரு நூல்களையும் அச்சிற் பதிப்பித்தார். அங்குள்ள அச்சியந்திரசாலையொன்றை விலைக்குப்பெற்றுத் திரும்பினர். திருவண்ணமலையிலுள்ள சின்னப் பண்டார சந்நிதானத்தைக் காணவேண்டியதனுல் அங்கு நண் ணினர். ஆசாரிய மூர்த்திகளால் நன்கு உபசரிக்கப்பெற்றனர். பின் நாவலர் பெருமானின் கல் வித்திறமையையும் சமயத் தெளிவையும் மிகமிக மகிழ்ந்து நாவலோய் ! தாங்கள் இவ்விடத்திற்முனே சில காலமிருந்து செல்லுகிரென்று வேண்டினர். அதற்கு விடையாகத் தாமெடுத் துக்கொண்ட சமயத்தொண்டானது அம்மடத்திற்றங்குவதற்கு இடையூறுகின்றதென்றும், மீண்டும் அவ்விடம் வருவலென் றம் சந்நிதானமவர் உளது மனத்தைத் தேற்றி விடைபெற்றுத்தாம் பிறந்த விடமாகிய யாழ்ப்பாணத்தை யெய்தினர்.
எய்திய அடிகள், தாம் கொண்டுவந்த அவ்வெந்திரக் ஒரு விக்கு 'வித்தியா நுபாலனயந்திர சாலை’ என்னும் பெயரைச் சிறப்புறத் தந்து, அதிற் சில நூல்களை அழுத்த கஞ் செய்வித் தனர். சமயசம்பந்தமாகவும் சில நூல்களை வெளிப்படுத்தினர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பெரிய ரனைவரும் இதிலும் பார்க்கப் பெறற்கரும்பேறு உலகிலுண்டோவென்று ஆச்சரிய மெய்தினர். இவ்வற்புதச செய்தி நிகழ்ந்தகாலத்தில் எம் மன் புடைத்தோன்றலுக்கு வயது முப்பது ஆகும். அச்சமயம் கிறிஸ்துமத வழுக்கள் சிலவற்றைத் திாட்டித் துண்டுச் சுவடி யாகிய கும்மியை அச்சிட்டு வெளிப்படுத்தினர். கிறிஸ்து மதத் தினரது பொருமையால் எப்படியுமந்த அச்சுயந்திமத்தை அகற்றி விடுதலே தகுமென்று ஏற்ற தீங்குகளிழைத்தனர். இதனை அறிந்த நாவலாவர்க " வச்சிாதண்டமென்னும் நூலை வெளிப் படுத்தினர். கிறிஸ்தவர்கள் முருகன் திருவுருவைப் பலவாழுக இகழ்ந்து ஒரு துண்டுச்சுவடியை வெளியிட்டனர். அது கண்டநாவலாவர்கள் முருகன் பெருமையையும் இருமருங்குங்
Page 57
106 செந்தமிழ்ப் பூம்பொழில்
தங்கியிருக்கும் இச்சை கிரியையாகிய சத்திகளின் தன்மை
யையும், திருக்கையிற்பொருந்திய ஞான சக்கியாகும் வேற்படை யின் செம்மையையும், மற்றைய திருக்கரங்களிலமைந்த கலா புதக் கொடிமுதலாம் பதினெருபடைக்கலங்களும் பதினுெரு ருத்திராாகுமென்பதன் திண்மையையும் ஒருங்கு அமைத்து *சுப்பிரபோதம்’ என்னும் பெயரையுடைய நூல் ஒன்றை யாவ ரும் வியக்க வெளியிட்டனர். கிறிஸ்தவர்கள் முன்னரிலும் பன் மடங்கு மனங்கொதித்தனர். பலவகைச் சைவதுடனங்களை யெழுதிப்பரப்பினர். நாவலரவர்கள் 'சைவ தூடனபரிகாரம்? என்னும் நூலொன்றை வெளியிட்டனர். இச்செயல்கள் கிக ழுங்காலத்தில் நாவலாவர்களது நொது மலர் வகுப்பிலுள்ளா ருட் சிலர்சென்று இல்லறவிரதத்தை அனுட்டிக்கும்படிக்கு வேண்டினர். நாவலரும் அந்தக்கேள்விக்கு எதிராகச் சிவார்ச் சனையின் பெருமையை எடுத்துக் கூறி இல்லோம்பலைக் கருது தல் என் கடனன்று எனமறுத்தனர். சதாசிவப்பிள்ளையையுங் கூட் டிக்கொண்டு தமது ஆசாரிய மூர்த் கிகள் எழுந்தருளியிருக்கும் குருநாட்டையடைந்தார். பஞ்சகுக் கிர விதி தவறுது முற்ற முடிந்த படி கலிங்கமொன்றை வாங்கிப் பிரதிஷ்டை செய்வித்
துக்கொண்டனர். ஆங்கு சிலநாள் தங்கி, பின் யாழ்ப்பாணம்
வந்து சேர்ந்தார். இவை நிகழ்ந்த காலத்தில் வயது முப்பத்தி ரெண்டென்பர்.
தெளிந்து செயல்
தெளிந்து செயலென்பதனை ஆசிரியர் தெய்வப்புலமைத் திரு வள்ளுவநாயனரும் தமது ஒழுக்க நூலில் ஓர் அதிகாரமாக
யாத்துள்ளார். கொல்லா விரதம், நுண்ணறிவு, LD@「@』 மைதி ஆகிய இவைகள் ஒருங்கமையப் பெற்ருேரைத் தேவ ரென்றே பெரியோர்கள் கூறுவர். நான் முகப் புத்தே
ளோ வினைப்பய னின் விளைவு என்று சொல்லும்படியாகத் தோல் எலும்பு முதலாம் எழுவகைத் தாதுக்களினுலும் படைத்த இவ்வுடம்பு அழியாகிற்கும். தண்டமிழ்ப் புலவர்களாவார் தம் நுண்ணறிவின் பெருமையினல் துணித்துக்கண்ட மொழியாக்கம் முதலாம் பெருஞ்செய்கைகள் உலகுள்ளளவும் அழியாவாம். இக் கருத்தை நன்குதெளிந்த நந்தமிழ் விரகரானவர் வண்ணுர்பண்
யில் ஓர் சைவப் பாடசாலையையமைக்க நினைத்தனர். அதன் இருமைப் பயன்களையும் நன்குணர்ந்தவராகலின், அறிவாலும் உயர்வொழுக்கங்களாலும் சிறந்த பல பிரபுக்களைத் தெரிந்தெடுத்
தனர். சமயக் கல்வியின் நன்மையை நன்கு விளக்கிக்காட்டினர்.
Y.
ஆறுமுகநாவலர் 107
பற்பலவிடங்களிலுள்ள அறிவாளிகளுக்குத் திருமுகங்களும் வரைந்தனுப்பினர். அச்சமயம் கொழும்புநகர் வாசரும் மேன் மைதங்கிய பிரபு சிகாமணியுமாகிய திருவளர் செல்வன் நன்னித் தம்பி முதலியாரவர்கள் தமக்குக் கிடைத்த கடிதத்தின் பயனுக அவ்வித்தியா பரிபாலனத்தின் பொருட்டு நாற்சதச் செம்பொன் (நாலாயிாம் ரூபா) வழங்கினர். முதலியாரவர்களினது பொரு யே மூலதனமாக வைத்துக்கொண்டு பாடசாலையைக் கிரம மாக நடாத்தினர். சைவசமயப் பிரசங்கங்களையும் ஒழுங்காகச் செய்தனர். பிரசங்கங்களைக் கிரமமாகக் கேட்ட அறிவாளிகள் பலர் தங்களாலியன்ற பணங்களைக் கொடுத்துதவினர். அவ் வித்தியாசாலையினது பிற்கால நிலைமையைக்கருதி, ஒர் பெரிய வர்த்தகசாலையையும் விலைக்குப் பெற்ருர், தம்மாணக்கர்களுள் ஆறுமுகச் செட்டியார் கையில் இரண்டினையும் ஒப்புவித்து முன் போலத் திருவாவடுதுறையாதீனம் நண்ணினர். அம்மடத்திலும் பிறவிடங்களிலும் சைவப் பிரசங்கங்கள் செய்தனர். பின் தரும புரவாதீன ஞ் சென்று, மிக மேலாகிய சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். பின் திருவாசகம், திருக்கோவையாராகிய சைவ நூல்களையும், பல பிரதிகளையொப்பிட்டுப் பரிசோதனைசெய்து வழுஉக்களைந்து, தம் அன்புடைய மாணவ ரத்தினமாகும் சதா சிவப்பிள்ளை பெயரில் வெகுதூய்மைபொருந்த அச்சிட்டனர்.
இஃதிவ்வாரு க, அந்நாளில் நிலத்தின்கிழமையும் நிதியின் கிழமையும் ஒருங்கமைந்தவரும் புலவர் வரிசையிலுள்ளார்க்கு அவ்வவர் திறமைகண்டு, பொன்னும், மணியும், முத்தும், பூங் துகிலும் கொடுத்து தவுபவரும், வள்ளற்றன் மைக்கு உரிமைபூண்ட வரும், இராசரீகத்திறமை மிக்குடைய அரசனுக்கு மேன்மை தொக்க மந்திரித்தன்மைவாய்ந்த பொன்னுச்சாமித் தேவரென்ப வர், இவரது பெருந் திறமையை இவர் பதிப்பித்த நூல்களினுல் அறிந்தனர். மிக்க ஆவலுடன் தேடியடைந்து அளவளாவி ஆனந் தங்கொண்டார். திருவள்ளுவர் பரிமேலழகருரை, தருக்கசங்கிா கம் ஆகிய இந்நூல்களைப் பிழையறப் பரிசோதித்து அச்சிடுக! யாம் பெருநிதிக்குவை தருவல் என்று வேண்டினர். உவகை பூத்த உள்ளத்தையுடையவராதலால், அத்திருத்தொண்டை இனிது நிறைபெறச்செய்து, தக்க அறிஞர்களைத் தேடி ஒவ்வோர் பிரதியனுப்பினர். அவ்வற்புதச் செய்கையை அஞ்ஞான்று அழுத்தகத்தின் செம்மையையும் நூல்களின் பெருமையையும் நன்குகூர்ந்து நோக்கிய உள்ளத்தினை யுடையாராகும் திருவாவடுதுறை யாதீனத்து நமசிவாய
மூர்த்திகளால் அறிஞர் பெருந்தகையென மதிக்கப்பெற்ற
Page 58
108 செந்தமிழ்ப் பூம்பொழில்
வரும், தற்போது தமிழுலகிற்கு ஒரனியாகவுமுள்ள டக்ார்.
உ. வே. சுவாமிநாதையரவர்களது ஆசிரியருமாகிய மீனுட்சி
சுந்தாம்பிள்ளை அவர்களும், அவர் மாணுக்கர்கள் தியாகராசச் சட்டியார், சுப்புராயச் செட்டியார் ஆகிய இவர்களும் வியந்து கூறிய பாயிரச் செய்யுளே காட்டாநிற்கும்.
சிதம்பரம் ை சவவித்தியாசாலை
சிதம்பாதலத்திலோர் சைவப்பிரகாச வித்தியாசாலையமைப்ப தற்கு ஆசைகொண்டனர். அவ்வாறமைப்போர்க்குறும் பயனும், அதற்குப் பொருளுதவுவோரெய்தும் பெரு நலமும் விளங் கவமை ந்த பத்திரிகையைப் பரப்பினர். திருவண்ணமலையாதீனத்திலெழுந் தருளியிருக்கும் ஆறுமு:தேசிகமூர்த்திகளறிந்தனர். ஒதுவார் கள் சிலர் மூலமாகவழைப்பித்து ஆங்கு சைவப் பிரசங்கத்தை நிகழச்செய்வித்து, இத்தொழிற்குரியாரிவரேயென்று பலர்க்குங் கூறினர். தமது உருத்திாசஞ்சியத்தை அருமைத் திருக்கரத் தாலெடுத்து நாவலர்பெருமான் திருக்கழுத்திற் சூட்டினர். பல உபசாரங்களைச் செய்து அனுப்பினர். அடிகளும் துறைசைப் பதியிலுள்ள தமது ஆசாரிய மூர்த்திகளையடைந்தார். அத்தரு ணம் சற்குருவாகிய அம்ப்லவாணசுவர்மியவர்களும், அவர் மானக் கர் சுப்பிரமணிய தேசிகரவர்களும் *கற்ருரைக் கற்றுரே காமுறு வர்’ என்ற படி நாவலர் பெருந்தகைக்கு வேண்டிய அனுசரணை யைச்செய்து இமைப் பொழுதும் விட்டுப்பிரியாது மூவருமொருங் கிருக்கலாயின்ர். சைவசித்தாந்த சாத்திரங்களையு மாாாய்ச்சி செய் தனர். அவ்வாறு சிலநாட் கழிந்தது. அதன்பின்பு நாவலாவர்கள், இவ்விடத்திலிருந்து ஒரு சைவவித்தியாசாலையமைத்து, சைவப் பிரசங்கமுஞ் செய்தலே நன்றென்று ஆசாரியர் வேண்டினர். குருமொழியாதலால் எதிர்பேசாது மெளனமாகவிருந்து அவ் விடத்தினின்றும் ஒருவாறு நீங்கினர். திருநாகைக்காரோணம் எய்தி அவ்விடத்திலும் பல பிரசங்கங்களைச் செய்து முப் பத்தொன் பதாம் ஆண்டு நிரம்பிய பருவத்தில் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். சிதம்பாத்துச் சைவவித்தியாசாலையமைக்கும் நோக்கமாக வண்ணர்பண்ணையிலுள்ள பாடசாலையில் ஒரு சபை கூட்டி அதில் வித்தியாதருமம் என்னும் பொருளை நன்கு விளக்
கிக்காட்டினர். அவ்விடமிருந்த பெரியார்கள் தங்களாலியன்ற
பொருளுதவிசெய்தனர். அதுபோலவே பருத்தித்துறைச் சித்தி விநாயகர் ஆலயத்தில் மேற்குறித்த வித்தியாதருமம் போதிக்கப் பட்டது. ஆங்குள்ளார்களும் தங்களாலியன்ற பொருளுதவி செய்தனர்; அதற்குப்பின்பு வேத சிவாகம சம்பந்தமாகிய பிரசங்
ஆறுமுகநாவலர் 109
கங்களினல் வைதிகத்திற்கும் சைவத்திற்கும் உள்ள வித்தியா சங்களை எடுத்தியம்பலாயினர். அக்காரணத்தால் அங்குள்ள அந்தணர் சிலர்க்கும் அடிகட்கும் சமயப்போர் நிகழ்ந்தது. ஈற் றில் அந்தணர் நன்மையெய்தினர். அக்காலம் வயது நாற்ப தாயது. தம்மாணக்கணுகிய தில்லைநாதனை வித்தியா தரும பரி பாலகணுக அமைத்துத் தாம் சென்னபடடினததை நோக்கிச் சென்ருர்,
இராமநாதபுர வாதீனத்தில் தங்கினர். விசுவலிங்க தேசிக ரது வேண்டுகோளுக்காகச் சிலநாள அங்கிருந்தனர். அச்சம யம் அப்பட்டினத்திற்கு அரசராய், கல்வி, செல்வம், கொடை, புகழ் ஆகிய இவைகள் ஒருங்கு அமையப்பெற்ற ஆராசாதிராச பாஸ்கா சேதுபதியென்னும் பெருந்தகையாருளர். அவர் பெரிய தந்தையாராகிய பொன்னுச்சுவாமி நரேந்திரர்மாட்டுத் தாம் கொண்ட மனத்தாபங் காரணமாக வேந்தன் மாட்டுச் செல்வ தைத் தவிர்ந்திருந்தனர். அதனையறிந்த அரசரும் கர்வங்கொண் டார். எவ்வகைப் பெரியாகவிருபபினும் எம் நகரத்தில் வந்த வர், பல்லோர்களாலும் நன்குமதிக்கப்படுகின்ற எமது முன் னிலைக்கு வாராத காரணமென்னை என்று வியப்பெய்தினர். தமது சமஸ்தான வித்துவான் ஒருவனை நாவலர் அவர்களிடம் தூது அனுப்பினர். தூதன் ஆங்குச் சென்று அருகிருந்து அன்பு மொழி பல கூறினன். பின்பு அடிகளை விளித்துத் தாங்களின் னும் இந்நகரத்து அரசனைக் காணவில்லையோ? என்றனன். அத னைக் கேட்ட நாவலர் அவர்கள், அச்செய்கை நமக்கு உடன்பா டன்று என மறுத்தனர். ஒற்றணுணவன், அடிகளே எவ்வாரு யினும் அரசனைக் காண்பது நலம என்று மீண்டுசென்று அரச னுக்குணர்த்தினன். அரசனும் அதனைக் கேட்டவுடன் ஏறு கேட்ட அாவமென்ன மனஞ்சிதைந்தான். புலவனைப் பின்னும் நோக்கினன். இள நாவலர் இவ்விடம் வாாாது செல்லின், எம் மாண்டகைக்கு ஏதமுண்டாகும். ஆதலின், நீர் இன்னும் ஒருமுறை சென்று நன் னுவலர்புகழ் செந்நாவலரைத் தம்மின் என்றனன். புலவனும் மறுமுறையும் நாவலர்மாட்டுச் சென்ற னன். வழிபாடாற்றினன். அடிகளே. சொன்னயம் பொருணயம் மிக்கு விளங்கும் செந்தமிழ்மொழியைச் செவ்விதில் வளப்படுத் துந் தங்கட்கு, அடியேன் ஒரு கருமத்தையே மென்மேலும் கூறுதல் மிகையாகும். எனினும் அடியேன் மீது சினமுரு தீர்! நும்போன்ற நாவல்லவர்கள் எமது அரசனிடத்துஞ் செல்வது மரபு. அதனல், எய்தத்தக்கது புகழ் பொருள், பூசையாதியன வாம். ஞானபண்டிதராகிய அடிகட்கும் அது தக்கதேயாகும். யானும் அறிந்தவற்றை உள்ளவாறு கூறினேன் என்ருன்.
Page 59
10 செந்தமிழ்ப் பூம்பொழில்
அடிகளும் அவனை முன்னிலைப்படுத்தினர். புலவ! ஒரு பெரிய வரை முறையாகச் சென்று காணுதல் விருப்பமில்லாத தருணத் தில் மேலும் மேலும் அதனையே சொல்வது நும்மனுேர்க்கழ கன்று. உமது புலமைக்கும் எதமுண்டாகும். யமும் உமது வேண்டுகோளையேற்பின், எமது இருமைப்பயனுக்கும் எதமுண் டாகும் என்று மறுத்தனர். இதனைக்கேட்ட புலவனும் விரைந்து சென்று வேந்தர்க்குணர்த்தினன். வேந்தனே மறுபடியும் சந்து செய்யும்படி வேண்டினன். அரசனின் கட்டளையை மறுக்க முடியாத புலவன் மறுநாளும் நாவலர் அவர்களையணுகினன். உள்ளதையுள்ளவாறு கூறுவதற்குச் சென்றவன் ஆதலின், தமது மன்னர்பிரானின் வலிமையையும் எடுத்துரைத்தனன். நாவலர் பெருந்தகையோ புன்னகையுடன் கேட்டுப் புலவ! இவ்வெற் முரவாரத்திற்கு யான் அஞ்சேன் என்றும், அரசனிடத்துள்ள சில குற்றங்களை எடுத்துக்காட்டியும் மறுத்தனர். புலவன் உடனே திரும்பிச் சென்று அரசனையணுகி, அரசரேறே நாவலர் தங்கள் ஆண்மையை மதிக்கின்றிலர். ஆதலின் தாங்கள் வேண் டியதைச் செய்தலே தகுதியென்முன். தனது ஆண்மையும், மேன் மையும் வலிகுன்றியதையுணர்ந்த அரசன் பின்னுங் கவலை யுடனுலோசிக்கின்ருன் என்னே! நாவலர்க்குக் கேடுகுழினும் குற்றம். மற்றைய வித்து வான்களும் மதியார்கள். ஆதலால் இதற்கு என்ன செய்யலாம் என்று மீட்டும் மீட்டும் நினைத் தான். ஒர் உபாயங் கருதினன். அதாவது, நாவலரவர்களைக் கொண்டு ஒரு சைவப்பிரசங்கஞ் செய்வித்து, அதனை இவ்விட முள்ள புலவர்களினல் மறுத்துரையாடுவித்து வைணவ சமயத் தை மேன்மையாக்குதலே தகுதியாகும் என்று கருதிப் பரிகாச மாக ஒரு திருமுகம் வரைந்தனுப்பினன். அதனைக்கண்ட சைவப் பெருந்தகையார் புன்னகை பூத்தனர். ‘எழுத்துப் பிழையற எழுத முடியாத புலவர்கள் தாமோ எம்முடன் வாதம்புரிபவர்? என்று பரிகசித்து அனுப்பினர். அச்சங்கதியைப் பொன்னுச் சுவாமியென்னும் பெருந்தகையார் நன்கு உணர்ந்தார், ஒரு தகுந்த உபாயம் நினைந்தார். ஒரு திருமுகத்தில் 'இளங்கன்முனது தன் தாயைப் பிரிந்துசெல்லின் அன்புடைய தாய்ப்பசுவானது மிக ஆர்வத்துடன் தேடியடைதல் வழக்காகும். அதுபோல யாமும் ஏதாவது சிறிய குற்றங்களைச் செய்யின், அதனைப் பொறுத்தல் நும்மனேர் கடனுகும்’ என்று வரைந்து விடுத்தனர். அக்கடிதத் தைக் கண்ணுற்ற நாவலர் பெருந்தகையும் அன்பே காரணமாக ஒருவர் வலிந்தழைக்கும்பொழுது போதலே தகுதியாகும். அங் நுனம் போகுஞ்சமயத்தில் ஆங்குள்ள அரண்மனை வித்துவான் கள் எவ்வித அபிநயங்களும் புரிதல் நன்ரு காது என்னும் உறுதி
ஆறுமுகநாவலர் llh,
யுடன் போதலே தகுதியென்று எழுந்துசென்றனர். பெரியாரின் வரவைக்கண்ட மன்னர் பெருந்தகை நன்முக உபசரித்தனன், உயர்ந்த ஆசனத்திருத்தினன். அடிகளே! இவ்விடத்தில் ஒர் சைவப்பிாசங்கஞ் செய்தலே நலமென வேண்டினன். நாவலாவர் கள் இசைவுகொண்டார் தாயுமான சுவாமிகளாற் பாடப்பெற்ற சைவசமயமே மிக மேலானதென்றும், வைணவ சமயக் கொள் கைகள் நன்றன்று என்றும் பற்பல விற்பன்னர்கள் குழுமிய பேரவையிற் பேசிமுடித்தனர். அரசனும் மகிழ்ச்சியெய்தி ஒரு பொற்கிழியை அன்புடன் கொடுத்தான். பின்னும் மனமகிழ்ச்சி யுடன் நின்று, அடிகாள்! எட்டிலுள்ள பல பெரிய நூல்களைப் பிழையறப் பரிசோதித்து அச்சிடுவதற்காகவே இந்நிதிக்குவை யையுதவினேன் என்று பணிந்து வேண்டினன். நாவலரவர்கள் பொற்கிழியை அன்புடனேற்றுத் தமது விடுதிசென்ருர் சென் றவர் மறுதினம் உத்தரகோசமங்கை மார்க்கமாக முத்தமிழும் முதன்மைவாய்ந்து விளங்கும் மதுரையம்பதியையடைந்தனர். அவ்விடமுள்ள சைவ நன்மக்களினதும் ஆதீனத்துத் தம்பிரா னதும் வேண்டுகோளின்படி மேன்மைதங்கிய சைவசமய உண்மை களை உபங்கியாசஞ்செய்தார். புதிய விருந்துபோன்ற உபந்நியா சத்தைக் கேட்ட அர்ச்சகர் அவர்கள் அம்மையாருக்குச் சாத்திய பரிவட்டத்தையும் மலர்மாலையையும் ஆசீர்வகித்துச் சாத்தினர்.
மறு நாட்பிரசங்கத்தில் அர்ச்சகரவர்கள சந்தோஷ மிகுதி யினுல் தமது செவியில் அணிந்துள்ள கேடகத்தையும் எடுத் துச் சாத்தினர். அவ்வதிசயத்தைக் கண்ட சின்னச் சந்தி தானம் அவர்கள், இலக்கணக்கொத்து, தருக்க நியாயம் ஆதியநூல்களை ஐயமறக் கேட்டுத் தெளிந்தனர். அடிகளும் அவ்விடம் விட்டு நீங்கித் திருவண்ணுமலை ஆதீனஞ் சேர்ந் தார். பண்டார சங்கிதியாருடைய ஐயப்பாடுகளனைத்திற்கும் தக்கபடி தெளிவு கூறினர். கலைவல்லோர்களும், பெளராணிகர் களும் ஒருங்கு கூடிய பேரவையில் சைவசித்தர்ந்த நுண் பொருள்களை எடுத்து விரிவுரைசெய்தனர். இப்போதிசயத்தை மற்றைய ஆதீனங்களிலுள்ள தேசிகர்களும் ஒதுவார்களும் அறிந்து வேண்டிய உபசாரங்களைச் செய்தனர். நாவலாவர்கள் அங்குவிடைபெற்றுச் சென்று மறுமுறையும் மதுரைமாடுகரை யெய்தினர். தேவாரத்திருப்பதிகங்களை அச்சிட்ட இராமசுவாமி யென்னும் சைவப்பெருந்தகையாருக்கும், வண்முெண்டச் செட் டியாருக்கும் திருவிளை டாடல், நந்நூல் விருத்தி ஆகிய இவை கட்குச் சந்தேகந் தெளிவித்தனர் பின்பு அவ்விடம் விட்டுக் கும்பகோணம் எய்தினர். அங்குள்ள தேசிகர் அவர்கள் அறிந்து மகாவித்துவானகும் மீனுட்சி சுந்தாம்பிள்ளையையும் சில ஒது
Page 60
2 செந்தமிழ்ப் பூம்பொழில்
வரர்களையும் ஒருங்குகூட்டி நீவிானை விரும் சென்று சைவ போதகராகிய ஆறுமுகநாவலரை அழைத்து வம்மின் என்றனர். எல்லோரும் ஒருங்கு சென்றனர். வழிபார்த்திருந்த அன்புக்கட லாகிய தேசிகர் அவர்களும் அருட்கடலாகிய ஞானபோதக ரும் ஒருவரை யொருவர் கண்ணரக்கண்டனர் ஆனந்தங்கொண் டாடினர். தேசிகர் அவர்களின் விருப்பத்திற்கிசைந்து அங்கு சின் னுட்டங்கினர். புறமதத்தினர்களும் மெச்சுப் படியாக இலக்கிய இலக்கணதர்க்க முறையிலுள்ள ஐயங்கட்கு ஏற்ற விடை பகர்ந்து, தில்லையம்பதிபை நண்ணினர். தில்லை பம்பதியின் மேலை விதியில் சைவ என்மக்கள் த வந்திாண்டதோவென்று சொல் லுபடியாக ஒரு கல்விச்சார்லயை அமைப்பித்தார். அங்குச் சிலகாலந்தங்கி ஏற்ற முறையாக மாணுக்கர்களுக்குக் கற்பித் தனர் தமது பாடசாலைக்கு ஏற்ற ஆசிரிய ரொருவரைத் தெரிந்து அவ்விடங் நிறுவி, திருநாகைக் காரோ ணந்நோக்கிச்சென்றனர். நாட்டுக்கோட்டை நகரவாசிகளாகிய செட்டிப்பிள்ளைகள் நாவல ரவர்களின் மேலாகிய கல்வித்தொண்டை அறிந்தனர். அவ் வித்தியா தருமமானது என்றும் நின்று நிலவச் சித்தங்கொண்டு பொற்குவையிந்தனர். அதனை வித்திய சாலையின் பிற்கால நலத் திற்காகப் பக்குவஞ்செய்தனர். தில்லைவாழந்தணர்கள் பொருமை மிகுதியினுல் பல தீய கருமங்களைச் செய்தனர். நாவலாவர்கள் அவ்வத்தீங்குகட்கு ஏற்றவிடைகளை அந்தந்த நேரத்திலேயே பகர்ந்தார். தில்லையம்பதியின் பெருடிைடைக் குறித்துப் பல பிரசங்கங்களைச்செய்து பின்சென்னையை நண்ணினர். அங்குள்ள கருங்குளி இராமலிங்கபிள்ளை என்னும் அறிஞருடன் பற்பல வாக்குவாதங்களைச் செய்து வெற்றிபெற்றர். தமது நாற்பத்தாரு வது வயதில் பள்ளிச் சிறுவர்கள் மனமகிழ்வுடன் கற்கக்கூடிய வசன நூல்களை முதல் நூல்களின்படி வகுத்தனர், அதுவே மூன்றும் பாலபாடமாகும். அப்புத்தகத்துடன், வாக்குண்டாம, நல்வழி, நன்னெறி ஆகிய ஒளவை அறநூற்களையும் கூட்டி அச்சிட்டனர். பின்னர் திருவிளையாடல் கந்த புராணம், பெரியபுராணம் ஆகிய பெருநூல்களை வசன ரூபமாக இயற்றி அச்சிட்டனர். சேதுபுராணம், இலக்கண விளக்கச் குரு வழி, இலக்கணக்கொத்து, தொல்காப்பியப்பாயிர விருத்தி, வேறுசிலசமயநூல்களையும் பரிசோதனைசெய்து அச்
till-L-ITIT.
சமயசம்பந்தமாக, சைவத் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய பிரசங்கங்கள் பலசெய்தனர். சேது புராணம், சைவ சமய நெறி ஆகிய இரு சைவ நூல்கட்கும் உரையெழுதி வெளி யிட்டனர். பின்பு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து அக்காலத்
ஆறுமுகநாவலர் 113
கிற்கு இன்றியமையாத சமயத்தொண்டுகளை எக்காலமும் நன்மை பயக்கக்கூடியனவாகச் செய்தனர். கோப்பாயிலும் புலோலியி லும் அமைந்துள்ள இரு சைவ ஆங்கில வித்தியாசாலைகட்கும் தம் மாலியன்ற உதவிகளைச்செய்தனர். நல்லூர்க் கந்தசுவாமி கோவி லிலும் சிற்சில திருத்தங்கள் செய்தார். பள்ளிச்சிருர்கள் இல குவாகக் கற்கக்கூடிய முறையாக, இறைவன் திருவருளினுல் உத விய முதனூல்களின் சாரத்தை, முதலாம் இரண்டாம் சைவ வினவிடை இலக்கணச் சுருக்கம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவாாக்கிரிபுராணம் ஆதியனவற்றையியற்றியும், பரிசோதித்தும் அச்சுவாகனமேற்றினர். யாழ்ப்பாணத்திலுள்ள சைவத்தமிழ்மக் கனின் நன்மையை நாடித்துறை சையாதீனத்திலிருந்து ஒது வார்மூர்த்திகள் சிலரையழைப்பித்துப் பன்னிருதிருமுறைகளை யுங் கற்பித்தனர். நைடதம், திருவிளையாடல், நன்னூல் விருத்தி முதலியவற்றைத் திருத்தி, இன்றியமையாத விளக்கங்களுடன் அச்சேற்றினர். 'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே? எள்னும் அருமைத்திருவாய் மொழியைக் கையாட்சி செய்பவ ராகிக் காலமழையின்றிப் பசியால் வருந்திய ஏழைகட்கு அன்ன பானீயம் உதவினர். 56 வயதும் 11 மாதமும் நிறைந்த பிர மாதியாண்டு கார்த்திகைத்திங்கள் 21 ம் திகதி மகநாள், வெள்ளிவாாம் சத்தமிதிதி இரவு நாளிகை 15 ல் இறைவன் திருவடிநிழலை எய்தினர். '
இத்திருவருட் புலவரைக் குறித்துப் பாடிய புலவர்களா வார், சென்னபட்டினம் ம. T. T. பூரீ சி. வே. தாமோதாம்பிள்ளை, உடுப்பிட்டி ம. T. T. பூரீ அ. சிவசம்புப்புலவர், கும்பகோணம் ம. T. rா, பூற் பூ. முருகேசபிள்ளை, நீர்வேலி ம.ா.ா. பூரீ சிவப்பிா காசபிள்ளை, ஆவாங்கால் ம. Iா. பா. பூரீ ஈமச்சிவாயபிள்ளை, சுன் னகம் ம.ா, பா. பூரீ அ. குமாரசாமிப்பிள்ளை, ஊரெழு ம. T. rா, பூநீ சைவ உதையபானுப்பத்திாாதிபர், சு. சாவணமுத்துப்பிள்ளை, மல் லாகம் பிரம்ம பூரீ சி. செந்திநாதஐயர், கொக்குவில் ம. Iா (ா, பூரீ
சபாரத்தினப்பிளளை,திருநெல்வேலி ம. ரா. பூரீ க.வேலுப்பிள்ளை
பூரீ ல் பூரீ திருநெல்வேலித் தண்டபாணிசுவாமிகள் நாவலர் அவர்களுடைய மருகரும், மணக்கரும், வித்துவசிரோன்மணி யுமாகிய பூரீமத் ச. பொன்னம்பலபிள்ளை ஆகிய இவர்களும் இன்னும் பல அன்பர்களுமாகும். இப்பெரியார்களின் பாடல் களுள் உரிமையே பற்றுக்கோடாக எமது ஆசிரியர் அவர்கள் ம, m n. பூரீ அ. குமாரசாமிப்பிள்ளை பாடல் ஒன்று தருகின்ரும். வினவுத்தாவெண்பா.
8
Page 61
114 செந்தமிழ்ப் பூம்பொழில்
*ந்ேதின்பின்னவதென் ள வானனத்தின் பேரென்ன
முந்து டுருவின் மொழி யென்ன-விந்திாற்கு மாறுகொண்டோன் பெரென்ன வாக்கின் மிகவல்ல வாறுமுக நாவலனே யாம்”
6 ம் பாடம்
L 32GOT uglaðir LuLu Gör.
இது பனையினது நுகர் பொருளணுபவ மென்னும் பொரு ளில், ஆரும் வேற்றுமை உருபுதொக்கு இன்னிசை நிறைக்க வந்த இன்னென்னும் சாரியையுடன் நிறைவுபெற்றது.
தேவர்கள் வசிக்கும் பொன்னுலகிலுள்ள கற்பகமரமானது சென்றடைந்தார்க்கு விரும்பிய பொருட்களை யெல்லாமுதவும் என்பதைப் பலபெருநூல்களெல்லாம் விதந்தோதாகிற்கும் தேவ ருலகவாழ்வானது, முழுதும் புண் ணியப் பயனுடையார்க்கே உரித்தாம், யாம் வசிக்கு மிப்பூவுலகமானது புண்ணியமும் Lisa) முங்கூடியனுபவிக்கும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவத்திற்கு ரிய இடமாகும். ஆதலின் பொன்னுலகத்துள்ளார் துய்க்கும் கற்பகதருவையொத்து, இம்மண்ணுலகத்துள்ளார் துய்க்கப் பனை யென்னும் பெரும்புல்லையும் இறைவனே அருளின் நீர் மையாயமைத்தன னென் கை ஆன்ருே ர் பலர் துணிபு.
இதனை ஆங்கிலத்திற் (Palmyrah) 'பல் மேரு' என்றும் சிங்களத்திற் தோல் என்றும் தெலுங்கிலுங்கன்னடத்திலும் "சாலி யென்றும் மலையாளத்திற் ருல மென்றும் வழங்குவார். பனையானது உருவத்தால் மிக நீண்டு பருத்திருப்பினு மின நோக்கிப் புல்லென்பதே பெரியோர்து னிபு. இக்காலத் திற் பலபுதிய முறைகளைக் கையாடி, வசனருபமாகவுஞ் செய் யுள் ரூபமாகவும் நூலியற்றுவோர்களுட் பெரும்பான்மையோர் sar, 6°uä07 udgid' என்று பலவிடங்களிலுமெடுத்தாழுகின்றனர். இதனைக் காவிய உறுப்பு நனி சிறந்து விளங்கும் சிலப்பதி காரத்துள் 'தாலப்புல்லிற்றந்திடுதவிசின்’ என இளங்கோவ டிகளெடுத்துக்கூறினர். முன்னேர் வழிச் செலவும் பெரியோர் கடனுகும். ஆங்கில மொழி விற்பன்னர்கள் சிலர், "The Pa1. myrah tree' என்று வழங்குகின்றனர். அங்ஙனங் கொள்ளலை இந்நாகரீக உலகமேற்குமெனினும் 'The Palmyral Palm' என்றே வழக்காற்றிலமைத்துக் காட்டல் தகுதியென்று இரு
*
Lu2aTuSaša LuaLuašir 115
பெரும் மொழிவல்ல அறிஞர் கூமுநிற்பர். இத்தகைய பெரு
மைவாய்ந்த பனையென்னும் பெரும் புல்லின் பெருமையைக் கூறுவதும் பெருமையேயாகும்.
பயிரிடுதலும்பருவமும்.
மக்கள் கார்ப்பருவமாகிய ஆவணி புரட்டாதிமாதங்களில், பன்னிரண்டங்குல ஆழமுள்ள ஒரு கிடங்கைவெட்டிப் பனங் கொட்டையைப்புதைப்பர். ஏறக்குறைய எட்டுமாதங்களில், அக் கொட்டையினின்றுந் தோன்றியமுளையானது, இளங்குருத்தை யீனும். இதுவே அதன்வளர்ச்சியைக் காட்டும் முதற்பருவமா கும். தென்னை முதலியவைகளைப்போன்று, எருவிடல் நீர்ப் பாய்ச்சல்களின்றித் தானகவே வளருந்தன்மையை நோக்கின் வெகு அதிசயமாகும். மிக்கவைரமுள்ள மூக்கினல் ஒருவகை வண்டானது, இழங்குருத்துக்களைக்கறிக்காது காப்பாற்றின் அதுவே பேருபகாரமாகும். இவ்வாறு ஓராண்டுகழிந்தபின் நம்நாட்டினர், வடலி என்னும் பெயரினல் வழங்குகின்றனர்.
பனையின் கொட்டையைப் புதைத்த நிலமானது, மருத முமதனைச் சார்ந்து மிருப்பின் பன்னிரண்டாம், பதினைந்தாமாண் டுகளில் நற்பயனையுதவும். நெய்தலே பனைக்குரியதென்றுகூறு வாருளர், 'பனையும் பெண்ணும் பன்னிரண்டாண்டிற்பயன்’ என்னும் பழமொழியுமுய்த்துணாற்பாலது. இளமைகழிந்து முற்றியவுடன் கங்குகடாமாகவே யுதிரும். இப்பருவத்தைக் கங்கொடியும் காலமென்பர். ஏறக்குறைய முப்பதாமாண்டள விலிங்கிகழ்ச்சியுண்டாகும். இத்தகையசெய்கைகணடைபெறுங் காலமே, வளர்ச்சிக்கு அளவுகூறத்தக்ககாலமாகும். ஏறக்குறைய அறுபதடி உயர்ந்து வளருந்தன்மையுமுண்டு.
வேர்
பனையினடியிலிருந்து கற்றையாக கிலத்துட்செல்லும் பாகமே வேராகும். இவற்றுட் சரிந்து செல்லும் வேர்களா னவை இருநூறு யாருக்கு மேற்படச் சென்று, களிமண்ணே யுங் கற்களையுமூடுருவித் தங்களுக்கு வேண்டிப எருமுதலா முணுக்களை உண்ணுதலோடு பல நூற்றுண்டுகட்குயிர் வாழக் கூடியதான தன்மையையும் நுகருகின்றது. கீழ்5ோக்கிச் செல் லும் கிளை வேர்களானவை, நிலத்தினது பண்பிற்கேற்ப, வயி ாக்கற்களையு மூடுருவிச் சென்று தன்ணிாாகிய நுண்ணுணவை யுமதிற் சம்பந்தப்பட்டிருக்கின்ற வாயுக்கள் சிலவற்றையும், தேவை யான உப்புணுக்களையும் நுகரும். இக்காரணத்தினலேயேபாலை
Page 62
116 செந்தமிழ்ப் பூம்பொழில்
நிலத்திலாயினும் பனை இலகுவிற் படுதலருமையாகும். மிகவும் நீண்டகாலத்திற்கும் உயிருடனிற்குங்காரணமுமிது வென்பர். இவ்வேரானது நுண்ணியதும்புகளடித்தெடுத்துப் பல்வகைத் துடைப்பங்கள் செய்ய உதவுகின்றது.
பயனளிக்கும் முறை
சுருங்கச் சொல்லின் பனையானது, பாதாதிகேசம் வரை யிலும் நற்பயனையே உதவா நிற்கும். தலையானும் பயனளிப் பது தென்னயெனினும், பனையின் பயனை நிகரா தென்பதே, ஆய்ந்தறிந்த பெரியோர் கொள்கையாகும்.
பருவம் முதிர்ந்து தானுகவுதிர்ந்த பிளவுள்ள மட்டையே கங்குமட்டையாம். இது பயிர்களுக்கெருவாகவுமுபயோகப் படும். கங்குகளினின்று உதிர்த்தெடுக்குந் தும்பானது, இக் காலமுறைக்கு ஏற்ற, பல வகைக் கூட்டுமாறுகளை யமைப்ப தற்கு மேனுட்டாரால் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படு கின்றது. எம்நாட்டிலுள்ள செல்வமகளிால்லாதார் விறகாகவும் பாவிக்கின்றனர்.
ஒலை
தலையாலினப்பெற்ற குருத்துக்கள் விசிறிவடிவமாக விரிந்து முற்றி விளங்குவதே ஒலையாகும். இதுமாடுகளுக்கேற்றனவும் விருப்பம் மிக்கனவுமாகிய உணவாகின்றது. விடுவேய்வோர் களுஞ் சுகத்தை விரும்பிற் பனையோலையினலேயே வேய்கின் றனர். பண்டைக் காலங் தொடக்கம் கீழ்நாட்டாருக்கும், சிறப்பு வகையிற் றமிழ்நாட்டாருக்கும், ஏடாகியது மோலையேயாம். தளப்பத்து ஒலையும் தொழில் முறையில் பனையை யொத்தி ருப்பினும், இதழினிருபக்கங்களிலும் வரைவதற்குப் பனையோ லையே சிறந்ததாகும். இவ்வாறுபனையோலையிலெழுதப்பெற்ற புலத் துறைமுற்றிய அறத்துறை நூல்களளப்பரியனவாகும். உலகில் வாழும் மக்களுக்கெல்லாம் தாயகமாகவுள்ளோர் பயிரிடுவோர் களாவர். பயிரிடுவோருக்கு இறைக்கும் பட்டையும், பனை யோலையினுலன்றிமற்றெதனுலுமாகாதென்பது நேரிற்கண்டதுணி பாகும். கிணறுகளிலிருந்து நீர்ப்பாய்ச்சுவதற்குப் பீலிப்பட்டை போன்று வேறு எப்பாத்திரங்களு மொவ்வாதனவாகும். மக் கள் காலத்திற்கேற்பப் புதிய நாகரீகங்களை ஒழுகலாற்றிலமைத் தனர். அதனுலருமையும் பெருமையு முருசியும் வாழ்க்கை ஈலமும் ஒருங்கமைந்த உணுக்கள் பலவற்றையுமொதுக்கினர்.
பனையின் பயன் 117
தண்ணிரிறைக்கும் பீலிப்பட்டையை எவ்வாறு ஒதுக்கினும், பழைமைவாய்ந்த பனையோலைப் பட்டையே பண்புடைத்தாகும். உண்கலங்கள் பலவும், தொப்பிகள், குடைகள், விசிறிகள் செய் வதற்குமேற்ற பெட்புடையது பனையோலையேயாகும். ப்ெ பாவனைக்குரிய பெலமுள்ள பெட்டி முதலாம் பாத்திரங்க ளும், இளைப்பதற்குப் பனையோலையே இன்றியமை பாததாகும்.
ஈர்க்கு - ஒலையினின்றும் பிரித்தெடுக்குமீர்க்கானது, அதிகபெல முள்ள ஈர்வாணிக்கொடி செய்வதற்கும், வீட்டினடுக்களைக்கின் நியமை பாத, சுளகு, சல்லடை முதலாம் பாத்திரங்கள் செய் வதற்கும், விடுவேய்வதற்கும் அழகிய தலைவாரப்பட்டை (ஒர் வகைத்தொப்பி) செய்வதற்கு மின்றியமையாதது.
மட்டை
ஒலையினின்றும் வெட்டி யகற்றும் மட்டையானது, சணல், ஆத்திநார்களிலும் பெலமுள்ள நார்களை யுதவும். மக்களானுேர் அங்கா ரினும் பலவகைக் கயிறுகளை முறுக்கியும், கடகம் கூடை முதலாம் பாத்திரங்களைச் செய்தும் மகிழ்வர்.
பண்ணுட்ை
இது பண்டைநாட்டொடக்கமின்றளவும் அட்டிற்றெழில் செய்வோர் மிகச் சுலபமாக நெருப்பு மூட்ட உதவுகின்றது. நாகரீகமக்க ளிரும்பினுற் செய்த வடிகருவிகளிற் தேநீர் காப்பி முதலியனவற்றை வடித்து மகிழ்வெய்துகின்றனர். கெருப்பு மூட்டுங்கால் மண்ணெண்ணெயையுமுபயோகிப்பர். இயற்கை வளனறியாத பட்டினவாசிகளும், சுகாதார பரிசோதகர்களும்
3537 (35.
நுங்கு
சுவையுணவை விம்புவோர் தந்நாவிற்கிதமளிக்கவேண் டின் நுங்கையே விரும்பி யுண்பர். நுங்கென்பது, பனங் கொட்டையினுள்ளிருக்கும் வித்தின் இளம்பருவமாகும். வஸ்து நிச்சயம் செய்வோர் உலகிலுள்ள பொருட்களை மூன்று பெரும் பிரிவாகப் பிரிப்பர். அவை, மிகக் கடினமான பொருளொன்று, நீர்த் தன்மையுடையதொன்று, இவ்விரண்டனுக்கு மத்தியில், காலின் தன்மையுடைமையும், அதிக நெருக்கமில்லாத பாமானுக்க ளையுடைமையினுலியாண்டு முட்செல்லக்கூடியதுமான பொரு
Page 63
118 செந்தமிழ்ப் பூம்பொழுல்
ளொன்று. யாமெடுத்துக்கொண்ட நூங்கெனில், முற்கூறிய மூவகைப்பொருளும்போலாகாது, பனிக்கட்டியை புருக்கிய கீர்போன்ற வழுவழுப்பமைந்த நீருடன் கூடிய அங்குரதளத் தைத் தன்மாட்டமைத்துக்கொண்டுள்ள இருபிளவுகளையுடைய சீதளப்பொருளேயாம். இது இக் கால ஆராய்ச்சிவல்லுநர்களுக்கு மிக ஆழ்ந்த முயற்சிக்கேதுவாகவிருக்கின்றது. இதன் நீரா னது வேர்க்குருவை மாற்றவும் பசியை யுண்டாக்கவுமூபயோ கிக்கப்படுமென்றும், கயருடன் கூடிய நுங்கானது, சீதபேதி யைமாற்றுமென்றும் மருத்துவநூலார் கூறுகிற்பர்.
பனம்பழம்
நாவுக்கதிகதித்திப்புச் சுவையைக் கொடுக்கக் கூடிய பழங் களுட் பனம் பழம் மிக மாண்புடையது. இதனை வேளை யுண வாகமகிழ்ந்துண்டு, உயிர் வாழ்ந்தமக்கள் பலர் இந் நல்லம்ழ்தை யொறுத்து ஒதுக்குகின்றனர். உண்ணுமுறையில் மற்றைய பழங்களைப்போலாகாது, வலிந்துபயனளிக்குங்தன்மையினுலென் பர் சிலர். கைகளிரண்டும் வாயுங் கூடி யொன்று படவுண்ப திணு லென்பர் வேறுசிலர். காலத்திக்கேற்க இங்குறும்பழத்தைச் சிறுச் சிறுத்துண்டுகளாக நறுக்கி வள்ளங்களிலிட்டு, ஐரோப் பியமுறையேபோன்று காண்டி முட்களாலுண்பது சாலச்சிறப் புடைத் து! அரும்பெரும்பழங்களை, உப்பும் தேங்காய்ப்பா லும், பயிற்றம் பருப்புமிட்டு அவித்து ஆறவைத் துண்கவென்று தரலவிலாச நூலுடையார் கூறுவர். இதுவே சார்வாய்ப் பை ங்காயென்று வழங்குகின்றது. இக்காரணத்தினுலன்ருே எம் முதியோர்கள் தத்தமுணவுக்கேற்ற நறும்பழங்களைக்கொடுக் கின்றபனைகட்குத் தோாை, கருப்பை, செருக்கலி, காறலி, தேனி, பூமணத்தி முதலாம் பெயர்களையுமிட்டு வழங்குவர்.
பழத்தை நன்முகக் கசக்கிப் பிழிந்த சாற்றைப்பின்னுஞ் சுத்தப்படுத்திச் சம்பா அரிசிமா அல்லது தினையரிசிமா வுடன் கூட்டி, வெல்லம், தேங்காய்ப்பால், பருப்பிடி இவற்றுடன் கூட்டிப்பிசைந்து இருப்பை நெய்யிற் பொ ரித்தெடுத்துப் பல நாட்களுக்கு வைத்து ன்னல் வழக்காருகும். இதுவே, பனங் காய்ப்பணிகாரமாகும்.
மேற்கூறிய சாற்றைத் தினையரிசியுடன் சேர்த்துப் பொங் கலாகப் பொங்கி உண்பதுமுண்டு. இதற்குத்தேங்காய்ப்பால் கூட்டுவாரு முளர். இவ்வுணவைப்பனங்கணிப் புற்கையென வழங்குவர்.
பனையின் பயன் 119
மேற்கூறிய சாற்றைப் பனையோலைப்பாயின் மீது தடவு வர். அந்தக்கழியானது சூரிய வெப்பத்தினற் காய்தலடை யும். நாடோறு மிவ்வண்ணஞ் செய்து முக்காலங்குலக் கனதிக ண்டபின் பாயினின்றும் பிரித்தெடுப்பர். இதனைச் சிறு கூடைகளிலடக்கிப்புகைப்பாணிலிட்டுக் காப்பாற்றுவர். இவ் வரிய முறையானது எம்மிந்திய மக்களின் கையாட்சியிலகப் படாததும், ஆச்சரியமாகும், பனை + அட்டு = பணுட்டு என்னும் தியை நன்னூல் முதலாம் இலக்கண நூல்களிற்காணுமிடத்து, இப்பொருளியாண்டுள தென வினவுவாரு முளர். பனட்டின் பெரு மையையுணர்ந்த மருத்துவநூலாரும், இவ்வமிழ்தத்தைத்தினங் தோறும் நேச மறிந்துண்கவென்பர். காப்பான், அழுகிய கிரந்தி, நீர்க்கடுப்பு, பித்தவாயுவினலுண்டான தீமைகள், தலைக்கனமா கியன தீரும் நோய்களாம். எம்நாட்டிலுள்ள அறிஞர்களும், பணக்காரர்களும், பதநீர்ப்பாணியுடன், மட்டா கத்தேனுங் கூட்டி மிளகு சீரகங்களுடன் பாணியாக்கிப் பதமாகக் காய்ச்சி யிறக் குவர். முற்கூறிய பணுட்டை ஒாங்குலச் சதுரங்களாக நறுக் கிப் பதங்கண்ட் பாணியுடன் சேர்த்தப் பழம் பாண்டத்கிலிட்டு வைப்பர். இவ்வுணவானது ந்ேது வருடங்கள் வரை நிலைபெற்
றிருக்கும். இதுவே பாணிப்பணுட்டாகும்.
பனங்கிழங்கு
காய்ந்துலர்ந்த கொட்டைகளை, ஆவணி புரட்டாதிமா தங் களிற்பாத்தியிலிடுவர். மார்கழி, தை மாதங்களிற்கிழங்குகளை யகழ்ந்தெடுப்பர். தோல் நீக்கியவற்றை வெதுப்பியுமவித்துமு டனுணவா கவுண்பதுமுண்டு. வேண்டுவன கூட்டித்துவைத்துண் ணலும் வழக்காருகும். இவ்வருமையான உணவை, வைக்கிய நூலுடையார், பித்த மேகம் முதலாம் ரே கங்களை யகற்றிக் குளிர்ச்சியும் வனப்புமுண்டாக்கத் தினந்தோறு முண்கவென் பர். கிழங்கை ஒடியலாகப்பதனிடுதல் மூன்று பெரும்பிரிவுள
டங்கும். ஒன்று, பீலியுங் தோலுந் தும்பும் நீக்கி வெயிலிலு
லர்த்துதல். இதனை மா வாக்கிப் பிட்டா கவுல் கூழாகவுமுண் ணல் வழக்கு. பண்டைக்காலத்து மக்கள் செல்வர்களாயினு மிவ்விரு உணுக்களையும் வேளை உண்டிகளாகப் பாவித்து இனிது வாழ்ந்தினர். இக்காலம், பொழுதுபோக்குணவாக மதிப்பர் சிலர். பெயர் கேட்பின் செவிபொத்து வாரும் சிலர். மலச்சிக்கலையகற் றிக் கிருமிகளை நீக்குவதற்கு இவ்விரு உணுக்களுஞ் சாலச் சிறந்தவைகளெனச் சங் கைபோந்த மருத்து வவல்லோரனுமதி யிட்டுரைப்பர். இரண்டாவது, மருத்துவர்கள், சீந்திற் சர்க்
Page 64
120 செந்தமிழ்ப் பூம்பொழில்
கசை யெடுக்கும் முறையானது, நொய்தினும் நொய்யதாகும்.
அதுபோலவே, பச்சைக்கிழங்கை நன்முகச் சுத்தப்படுத்திக் கல்லுரலிலும், வேப்பமுரலிலுமிட்டு, நொறுங்கவிடிப்பர். அவ் விடியை, நீரிற்கரைத்து நன்முக அகன்ற தாம்பிரமட்பாத்தி சங்களில் வடித்தெடுத்து வெயிலில் வைப்பர். பருதியின் வெம் மைகாாணத்தால் நுண்பொருளாகிய மாவானது பாண்டத் னடியிலுறையும். நீரைமிருதுவாகவிறுத்து ஈற்றிற் சுண்டக் காய்ந்திருக்கும் மாவைப்பக்குவப்படுத்திக் கொள்வர். ஆய்ந்த மைந்த ஆயுள் வேதியர்கள், ஆறுமா சங் கழிந்த பாலர்கட்கு ஏற்ற உணவாகக்கொடுப்பி லுணவுப்பயனுடன் மருந்துப்பயனுமொ ருங்குண்டாமென்பர். முலைப்பாலினுற்றம்மக்களை வளர்க்க விரும் புஞ் தாய்மார்கள், இம்மாவை நன்ருக விரும்பியுண்ணல் நலம். இக் காரணத்தினுலுமெம்முன்னேர்கள், சரிசா சோக்கிபம் பெற்று நெடுங்காலம் பெலமுற்றிருந்தன ரென்றெண்ணல்மிகையாகாது. மூன்ருவது, கிழங்கைப் பதமாகப் புழுக்கிச் சுத்தஞ் செய்வர். வட்டித்த சிறுத் துண்டுகளாக நறுக்கி வெயிலிலுலர்த்திக் கொள்வர். இது ஏறக்குறைப இரண்டு மூன்முண்டுகட்கு (6ல் லுணவாக வைத்துண் ணலேற்புடைத்து.
கள்ளு
பனையின் பாளையைப் பதஞ்செய்து, மதநீரைப், பதப்படுத் திய பாளையின் மூலமிறக்கி எடுப்பதே கள்ளாகும். இவ்வியா சத்தின் றலைப்பிற் பனையைக் கற்பக தருவுக்கு ஒப்பிடலாமென்று கூறப்பட்டிருக்கின்றது. கற்பக தருவோ! சென்றடைந்தார்க்கு அமிழ்தம் முதற்காஞ் சிரங்காயிருக விரும்பிய பயனையுதவும். பனையுமவ்வாறே மதிகெடுக்குங் கள் முதல், கல்லாக் கார மீரு கிய எவ்வகைப்பட்ட பயனையு முதவா கிற்கும். கள்ளின் குண மானது, பழஞ்சு சம், நரம்புச்சூடு, மேகம், முதலான நோய் களை மாற்றும்; சுக்கில த0 துவை நன்கு பெலப்படுத்துமென ஆயுள்வேதிபர் கூருநிற்பர் உலகில் வாழும் மக்கள் பலர், மருக்தென வேண்டாது மயக்கத்தையே விரும்பிக் சள்னே உண வாக அருந்துகின்றனர். எம் தேசத்து மக்கள் நெற்றிவேர்வை நிலத்தில் வீழப்பாடுபட்டுத் தேடிய நற்பொருள் முழுவதனையு மேனுட்டுக் குடிவகைக்கு, அந்தோ செலவிடுகின்றனர். இ ம மது அபிமானிக 1ாலாயிரக் கணக்கானரூபா, தம் நாட்டின் நன்மை கருதிக் கள்ளிற் செலவிடப்படின், கள்ளானது கீழ் மக்களின் குடிவகை யென்றெள்ளி நகையாடலும் நீங்கும். எம் தேசத்துள்ள மது அபிமானிகளின் கைப்பொருளும், பலவகை யாகிய தேச நன்மைகளை உண்டாக்குமென்பதிலையமின்று.
لم.
NᏗᏗ
ZA
2.0T tSair LILair 2.
கள்ளெனுஞ் சொல்லானது, ஈற்குடிப்பிறந்த மக்கட்கு நாணத்தையே யுண்டுபண்ணுமென்று ஆன்ருேர் கூறுவர். *உட்கப்படா ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்-கட்
காதல் கொண்டொழுகுவார்”
என்னு முத்த சவேதமுடையார் கூற்றையும் பொன்னே போற்
போற்முது பொது நோக்காக நோக்கும் பூவுலகி லெப்பாகச் தினர்க்கும் கள்ளெனபது மயக்கத்தை யுண்டா க்கும் பொரு ளாதலால் கனவிலும் நினையற்க கள்ளை என்பதே கண்கூடா கும். மருந்தாகவுங் கள்ளையருந்துதல் மதியினமென்பதே துணிபு.
பதநீர்
கள்ளின் றிரிபொருளாகச் சுண்ணம்பிட்டுப் பதப்படுத்தி யிறக்குவதே பதநீராகும். இதன் வீரியமானது கள்ளைப்போ லன்றி லா கிரிக்குணம் நீங்கி எத்திறத்தினர்க்குஞ் சுவையை விரும்பியும் வேளைக்கேற்பப் பசி நிரப்பவும் நல்லுணவாகும். இக்காரணத்தினுல் மக்களாயினுேர் யாவருமிதனை விரும்பி யுண்பர். கஞ்சி, கூழ் முதலாம் நீருணவுகட்குமிதி உதவும். உட் டனசம்பந்தமான இருமல் முதலா முசோகங்கட்கு நன்மருந்தா கக் கல்லாக்காரத்தை முறைப்படிசெய்து உண்க என மருத்து வர்கள் கூறு நிற்பர். குன்மரோகிகட்கும், மலச்சிக்கலுக்கும் நன் மருந்தாகும் பனங்கட்டி செய்து உண்க என்பர். பனங் கட்டியின் பெருமையையுணராத எம் நாட்டினர், சாவகத்தீவு முதலாம் பிறநாடுகளிலிருந்து, தித்திப்புச் சுவையையுதவு கின்றசீனிக்கு வருடவீதமறுபத்தைந்திலக்கம் ரூபா வரையிற் செலுத்துகின்றனர். பிறனுட்டுச் சீனியானது, கருப்பஞ்சாற்றை மிக வலிங் தெடுத்துச் செய்யப்படுவது. இதனை யெம்காட்டுப் புல வாாகிய கச்சியப்ப சிவா சாரியர் உலோபிகளின் கொடைக் கொப்பிடுகின்றனர்; 'ஊறுகாட்டினர்க்கல்லது லோபரீவரோ.?? எமது பனங்கட்டியோ அங்கின மன்று. எழுத்தறியா மைந்தர்கள் மகளிர்களும், மிக இலகுவாகப் பெற்ற பதநீரைச் சிறுகுடில்க ளிலிருந்தே காய்ச்சியெடுப்பர் எம நாட்டிலுள்ள மகளிர்கட் குப் பொழுது பேசக்குத் தொழிலாகவும் நடைபெறுகின்றது. வாணிபத்தொழில தலைசிறந்து விளங்கும் ஜேர்மனிய தேசவர்த் தகரொருவர், கருப்பநீரிற் சீனி செய்தலைப்போன்று, எமது தேசத்திற்றலை சிறந்து விளங்கும் பதநீரிலுஞ் சீனிசெய்ய வெகு நன்முயற்சிகளை இளைத்தனர். அம்முயற்சியானது நம் நாட்டின் சோம்பலினுலும், அபிமானமின்மையாலும், இனிது நிறைவெய்தாவாயின. ஒரு தேசத்தவர்கள், மற்றைய தேசத்
دسمبر
Page 65
122 செந்தமிழ்ப் பூம்பொழில்
தவர்கட்குக் கீழ்ப்பட்டு வாழுமிழி தகைமையை நீக்க வேண் டின், தமது இாட்டிலுள்ள நற்பொருளை வளம்படுத் தி யுண் னலே தகுதியாகும், அடிம்ை நாடாகிய எமது லங்காதுவிட மோவெனில், நெருப்பிருக்கக் தீத்தேடுவா ரையொத்து விளங்கு கின்றது. ஆரியர், யவனர், கிரேக்கர், சீனர், போத்துக் கீசரானேர் இதன் பலவகை வளப்பங்களையுங் கண்டு மகிழ்ந்து, தத்தம் மனப்பான்மைக்கேற்பப் பற்பல நற்பெயர்களையுஞ் குட்டினர். அந்தோ! இவ்வித பெருமையையும் யாமுணரு கின்றேமிலையே. வல்லுவெட்டித்துறையிற் பதநீரினுற் செய்த சீனியானது வெண்ணிறமின்மை பற்றி எம் நாட்டினசாற் புறக் கணிக்கப்பட்டமை எவ்வளவு மதியினம்!
இலங்காதேவியின் அரும்புதலவர்கள் உத்தியோக வேட்கையி ஞலுலைந்து திரிவர். பனையின் பதநீரினின்று மிக விலகுவில மைக் கக் கூடிய வெல்லத்தின் பெருமையை நன்குணராமையும், வர்த்த கப் பயிற்சியின்மையுமே காரணமெனில், ஒரு புடையொப்பா கும். வடவிலங்கையைச் சேர்ந்த, மன்னர், முல்லைத்தீவு, முள் ளியவளை, வற்றப்பழை, புதுக்குடியிருப்பு, முதலாமிடங்களிற் பனை மிகச் செழிப்புற்று விளங்கும். யாழ்ப்பாணததிற்கு மிகவுமன்மையிலுள்ள வடமராட்சியே பதநீரின் பயனை நுகரும் முறையிற்றலை சிறந்து விளங்கும். மேற்குறித்க நாடுகளின் பனை யின் பயன் கொள்ளின், ஒன்றுக்குப் பத்தாகப் பெருகுமென்பதிலை யமிலலை. பனையினும் பார்க்க எத்தனையோ மடங்கு சிறுமை யும், சேய்மையிலுமுள்ள கருப்பர்ேச் சீனிக்குக் கணக்கெழு தத் திரியுமெம்மனேர் பதநீரின் கட்டியை அல்லது பெரு மையுடன் செய்த சீனியை விருத்தி செய்யின், பொருளுடன் புகழும் மறுமைப் பயனுமுண்டாகுமென்பது கூறவும் வேண் டுமோ? உயர்திர இலக்கியங்களிலும், நன்னூல் முதலா மிலக் கணங்களிலும் பனேயின் பெருமையை, உதாரணமாகவும், உவ மையாகவும், பொருள், குணம், தொழில், ஆகியனவற்றை எடுத்தாளாதனவுமுளவோ? யாமெடுக துக்கொண்ட இப்பாடத் திற் கூருதி பகுதிகளின் னும் பலவுள. விரிவஞ்சி விடுத்தனம், தெய்வப் புலமைத் வள்ளநவ நாயாைகம் ருவன் பெற்ற நன்றி : '???" ளலே செய்ந்நன்றியறிதலின் பேறு என்பதனை
*தி%னத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரிவர்?? என்று கூறியதும் பருமன் பற்றியன்று. பிரயோசனத்தினற் பனை கினையிலுமெல்வளவு கூடியபங்கை யுதவுமென்பதே
y
標
s'
பனையின் பயன் 123
கருத்தாகும். பாண்டவர்கள் திக்குவிசயஞ் செய்த ஞயன்று,
மனின் மகனுகிய கடோற்கசனனவன், தென்னிலங்கையை கண்ணினன். இலங்கைவேந்தனிள வலாகிய விபீடணன், வந்த இளவலை நன்கு மதித்தான். பதினன்கு பொற்பனைகளை வெகுமதியாக வழங்கினனென்று மகாபாரதங் கூறும். மறைங்க குமரிகண்ட த்தில் ஈழப்பனை நாடுமுள வெனவு மிளங்கோவடிகள் குறிப்பாலுணர்த்துவர்.
நிறைவு பெற்றது.
---*<>ー登=○三室>ーーー
3. 。割 瑟。
* ༈
Page 66
སྟོད་
நூலைவாசிக்குழன்
பிழை
வானமு எதிர்த்தும் மன்னன்
நச்சுமாம்
வெழி மரியாதைகளைத் இஃதிங்கனமாக சொல்னும்படியாக அழாவிக்கொண்டு பாச்சலிடு
பாச்னென்
மாறுதலைடையும் நிட்சயம்
ாேருக வெண்ணையையும் நினைக்கவுந் மக்கட்க்கெல்லாம்
மாபிநின்
பிழைகளேத் திருத்திக்கொள்க
பக்கம் திருத்தம்
(o)ge 3:3 வானகமு
38 எதிர்த்துப்
rெ 41 மன்னவன்
47 வரி 28 காடு *
43 ଓଜର) ଶୀର୍ମ
49 மரியாதைகளைச் 50 இஃதிங்கனமாக
சொல்லும்படியாக 57 அளாவிக்கொண்டு 59 பாய்சசலிடு 62 பாய்ச்சினன் 65 மாறுதலடையும் 69 நிச்சயம்
72 நீருக
76 வெண்ணெயையம் SO ܢܥ ܀ நினைக்கவுங்
96 ". 鄞 மக்கட்கெல்லாம் 96 மரபினின் يونية
s
泷
t
དུ་
'S
اجم .
• - |- ~ ~---
|-~ |-
- 政府|-(蠍 |-¿No|- ---- ----|- ----- --------
Page 67