கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்பர் கவிதைக் கோவை

Page 1


Page 2
ভািব ,
ܢܘaܩ]
 
 
 
 
 

ம்பர் கவிதைக் கோவை
( கம்பராமாயணத்தினின்று திரட்டியது )
-
ضا 2c V)
முதலாம் பாகம்
இஃது
யாழ்ப்பாணம், பரமேசுவரக் கல்லூரித் தலைவர்
. நடேச பிள்ளை B.A., B.L., F.R.E.S., அவர்களது
முன்னுரையுடன்
சுன்னுகம், இராமநாதன் கல்லூரி ஆசிரியர் அ. சே. சுந்தரராஜன், B, A, பதிப்பித்தது.
All Rights Reserved.
1950.

Page 3
பதிப்பகம்
பூரீ வெங்கடேஸ்வர் பவர் பிரஸ்,
கும்பகோணம்,
 
 
 
 
 

கம்பர் கவிதைக் கோவை

Page 4
இம்பர் நாட்டிற் செல்வமெல்லா
மெய்தி யரசாண் டிருந்தாலும்
உம்பர் நாட்டிற் கற்பகக்கா
வோங்கு நீழ லிருந்தாலும்
செம்பொன் மேரு வனையபுயத்
திறல்சே ரிராமன் திருக்கதையிற்
கம்ப நாடன் கவிதையிற்போற்
கற்ருேர்க் கிதயங் களியாதே.

2) f6) is u6) J
திருமிகு செந்தமிழ் மரபு
செழித் தோங்கி வருகென
நங்கைமார்க்கும் நம்பிமார்க்கும் இரு பெருங் கலைக்கழகங்களை நிறுவிப் பெருவளஞ் செய்த ஈழமா தேவியின் இன்தவப் புதல்வராகிய கெளரவப் பெருந்திருவாளர் பொன்
இராமநாதனர் அவர்களுக்கு இந்நூலை நன்னினைவுகூர்ந்து
உரிமையாக்குகின்றேன்.
- பதிப்பாசிரியன்.

Page 5

உள்ளுறை
-ma
e.dVصا பக்கம் செய்யுள்
A vil FN முன்னுரை 2 தற்சிறப்புப் பாயிரம் 4. O
பால காண்டம் 5 92 64
1 சரயு நதி ... 5 9 2 கோசல நாடு ... 9 0 23 3 அயோத்திமா நகரம் ... 14 24 42 4 தயரதனும் விசுவாமித்திர
முனிவனும். 24 43 58 5 மூவருஞ் சென்ற கடுஞ்சுரம் . 33 59 68 6 தாடகை வதம் - ... 38 69 9 () 7 மிதிலையிற் பிராட்டியைக்
கண்டமை. 50 91 103 8 சீதா பிராட்டியை அந்திமாலை
முதலியன நலிவுறுத்தியமை. 57 104 12. 9 சூரியோதய வருணனை ... 67 122 125 10 முனிவன் குமரர் வரலாறு
கூறுதல். 73 126 135 11 இராமபிரான் வில்லிறுத்தமை . 77 136 147 12 இராமபிரான் உலாவியல் ... 82 148 1.59 13 சீதா பிராட்டி மணி மண்டப
மடைதல். 89 160 164
அயோத்தியா காண்டம் ... 93 183 165 333
14 தயரதனிடம் கைகேயி
வரங் கொண்டமை. 93 65 200 15 கைகேயினிடம் இராமபிரான்
விடை கொண்டமை.107 201 208

Page 6
16 17
18 19
20
21
22
231
24
25 26
27 28
29 30
3.
32
கோசலையின் துயரம் சுமத்திரை இலக்குவற்குக்
கூறிய வாய்மொழி. பிராட்டி வனஞ் செல எழுதல் .
மூவரும் மருத வைப்பைக்
கடந்து செல்லுதல்.
இராமபிரான் குகைேடு
தோழமை கொண்டது.
இராமபிரான் பிராட்டிக்குச்
சித்திரகூட மலைவளங் காட்டுதல். பரதனும் குகனும் சந்தித்தமை. குகன் அன்னையரைக் காணுதல்.
இராமபிரான் தயரதணிறந்தது
கேட்டுப் புலம்பல்.
ஆரணிய காண்டம்
கோதாவரிக் காட்சி சூர்ப்பங்கை இராமபிரானைச்
சந்தித்தல்.
... 27
சூர்ப்பங்கை புலம்பல் சூர்ப்பநகை மீண்டும் இராம
பிரானைக் கண்டு பேசுதல்.
... 235
கரன் வதம் சூர்ப்பநகை இராவணனிடம்
முறையிடுதல்.
இருவர் கண்ட உருவெளித்
தோற்றம்.
மாரீசன் அரக்கர் கோனுக்கு
நன்மதி கூறியது.
பிழையுங் திருத்தமும்
... lil
11 11)
28
134
152
1.59 173
... 184
... 184
8)
22.
242
264
270
பக்கம்
290
செய்யுள்
209
223 225
240
247
280 293 321.
327
334
334
339 377
384 405
429
461
470
222
224 239
246
279
2.94 320
26
333
507
338
376 383
404 428
460
469
507

மு ன் னு ரை. O
கம்பராமாயணத்தில் திருப்பாற்கடலைச் சார்த்திக் கூறும் உவடிைகள் பல உள. * கம்பரின் மனதில் திருப்பாற்கடலைப் பற்றி 2ஊன்றியிருந்த 67ண்ணங்கள் அவர் கவிதையில் சமயம் வாய்த்த பொழுதெல்லாம் இடம் பெற்றனபோலும். கம்பராழா யணமே திருப்பாற்கடலேப் போன்றது என்று கூறலாம். இக் காப்பியம் விரிந்த செய்யுட் பரப்பை உடையது; கநத்தாழம் பெற்றது; ஓசைப் பெருக்தடையது; கற்பனை மணிக்தவை பொதிந்தது; மூவாத கவியமுதம் தன்னகத்தே கொண்டது. இக் கவி யமுதத்தைக் கடைந்தெடுத்துத் துய்க்க வேண்டுமென்ற பேரவா இக்காலத்தில் தமிழகத்தில் பல மக்களிடம் தடி கொண்டிருக்கின்றது. அதற்கேற்ப, கம்பராமாயணச் செய்யுட்களிற் சிறந்தவற்றைத் திரட்டிச் சில அறிஞர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
கம்பர் கவிதைக் கோவை என்ற இந்நூல் இத்தகைய வெளி யீடுகளுள் ஒன்றுதம், இது கல்லூரிகளில் தமிழ் கற்தம் மாணவர் கரூக்தக் கம்பராமாயணத்தில் சுவையை உண்டாக்தம் முக்கிய நோக்கத்தைக் கொண்டது. தமிழில் ஆர்வமுள்ள ஏனையோர்க்தம் இது பயன்படத்தக்கது. கம்பராமாயணத்தில் களிலுமுள்ள சிறந்த செய்யுட் பததிகள் இந்நூலில் கதைப்போக்தக்த இயைந்தவாறு கோக்கப்பட்டுக் தறிப்புரையுடன் பதிப்பிக்கப்பட் டுள்ளன. இந்நூல் இரண்டு பாகமாக வெளியிடப்படுகின்றது. முதற் பாகத்தில் பாலகாண்டம், அேயாத்தியா காண்டம், ஆரணிய காண்டம் 67ன்ற மூன்று காண்டங்களினின்று திரட்டிய செய்யுட் பததிகளும், இரண்டாம் பாகத்தில் கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் 67ன்ற மற்றைய காண்டங்களி னின்று திரட்டிய செய்யுட்பததிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதற் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் விரைவில் வெளிவரும்.

Page 7
2
இந்நூலேப் பதிப்பித்த ஆசிரியர் திரு. சுந்தரராஜன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேசுவரக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி 67ன்ற இரு கல்லூரிகளிலும் உயர்வதப்பு மாணவர்களுக்தத் தமிழ் கற்பித்துப் பல ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டுபுரிந்து வருகின்றுர்கள். இவர்கள் தம்பராமாயணத்தில் அதிகம் பயிற்சியுள்ளவர்கள்; அதன் செய்யுள் நயங்களே கன் தணர்ந்து, பதசாரத்தை நுட்பமாக உணர்த்த வல்லவர்கள்; பெரிய வாச்சான்பிள்ளை முதலிய வைணவச் சான்றேர்களின் வியாக்கி யான 10ரடை அறிந்தவர்கள். இவர்கள் 67ழுதியுள்ள தறிப்புரை இந்நூலைப் படிப்பவர்களுக்த மிகவும் உதவியாக இருக்தம்.
இந்நூலில் ஒவ்வொரு செய்யுட் பததியின் முன் எழுதப்பட் டிருக்தம் ஆரம்பக் தறிப்புகள் சிறந்த முறையில் அமைந்துள்ளன. இவை அவ்வச் செய்யுட் பததியின் சந்தர்ப்பத்தை விளக்தவ தோடு, செய்யுட்களில் சுவையை உண்டாக்கி அவற்றின் 6யங்களே உய்த்துணரச்செய்கின்றன. மிதிலேக்காட்சிப் படலத்தில் வரும் தர்யோதய வர்ணனைச் செய்யுட்களேப் பற்றி எழுதப்பட்டிருக்தம் ஆரம்பக் தரிப்பை இதற்த ஓர் உதாரணமாகக் கூறலாம். இச் செய்யுட்களிற் கூறப்பட்ட உவமைகளில் இராமாயணச் சரிதத்தின் உட்கிடக்கை தொனிப்பதை இவ்வாரம்பக் தறிப்பு அழகாகப் புலப்படுத்துகின்றது. ஆரம்பக் குறிப்புகள் செவ்விய உரை நடையில் 67ழுதப்பட்டிருக்கின்றன. கம்பரின் கவிதைச் செர் சொற்கள் இவ்வாரம்ப உரைகளில் ஆங்காங்த ஆளப்பட்டிருக்
கின்றன.
இப்பதிப்பு மாணவர்களுக்தப் பல வகையிலும் பயன்படக் கூடியதாதும்.
பரமேசுவரக்கல்லூரி, R
யாழ்ப்பாணம்,
சு. நடேச பிள்ளை. 158-1956 S
{{

தற்சிறப்புப் பாயிரம்
கடவுள் வணக்கம்
உலகம் யாவையுங் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவி%ள யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் காங்களே.
அவை யடக்கம்
ஓசை பெற்றுயர் பாற்கட லுற்ருேரு பூசை முற்றவும் கக்குபு புக்கென ஆசை பற்றி யறையலுற் றேன்மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ, 2
தாம்-வேறு துணையின்றித்தாமே மூவராய் கின்று செய்த லாற் பன்மையாற் கூறினர். உளவாக்கல்-படைத்தல். விளையாட்டு-சிரமமின்றி எளிதிற் செய்யுங் காரியம். படைத்தல் முதலிய மூன்றும் எஞ்ஞான்றும் ஒழிவின்றி நடைபெற்றவண்ணம் நிகழ்தலால் "நீங்கலா விளையாட்டு' என்ருர், அம்மூன்றும் ஒரு முறை நிகழ்ந்தபடி மீண்டும் நிகழாமற் புதிது புதிதாய்ப் பலதிறப்பட்ட வேறுபாடுகளு டன் காணப்படுதலின் அலகிலா" விளையாட்டு எனப்பட் -து, அலகிலா-அளவில்லாத. விளையாட்டுடையார் எவர் அவரே தலைவர் பரம்பொருள். சரண்-வணக்கம்; அத்தகைய தலைவரை வணங்குவோம்.
பூசை-பூனை, கக்குபு-15க்கும்பொருட்டு, காசு-குற்றம். மற்று, அரோ-அசை நிலைகள்,

Page 8
2
கம்பர் கவிதைக் கோவை
நொய்தின் நொய்யசொல் நூற்கலுற் றேனே?ன வைத வைவின் மராமர மேழ்துளை எய்த வெய்தவற் கெய்திய மாக்கதை செய்த செய்தவன் சொல்கின்ற தேயத்தே. 3.
வைய மென்னை யிகழவும் மாசெனக்கு
எய்த வம்மி தியம்புவது யாதெனின்
பொய்யில் கேள்விப் புலமையி ஞேர்புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே. 4.
துறைய டுத்த விருத்தத் தொகைக்கவிக்கு உறைய டுத்த செவிகளுக் கோதில்யாழ்
கொய்தின் கொய்ய சொல்-மிக வலிமை குறைந்த சொல், கருதிய பொருளைப் புலப்படுத்தும் ஆற்றலில்லாத சொல். நூற்கலுற்றேன்-நூல் செய்ய லுற்றேன். எனே-இது என்ன பேதமை. வைதவைவின். எய்திய மாக்கதை1. சாபமொழியைப் போல அம்பெய்த இராமபிரானுக்கு நிகழ்ந்த கதை. 2. வான்மீகி முனிவர் வேடனே வைத வசவி னின்றும் தோன்றிய பெரிய கதை. சொல்-கவி. தேயம்-தமிழ் காடு.
ஒரம்பினுல் ஏழு மராமரங்களைத் துளைத்த இராம பிரான் கதையை ஒரு சொல்லிலே பல பொருளும் வந்து அமரும் சொல் வன்மையைத் தவவலியாற் பெற்ற வான் மீகி முனிவர் கூறுவது பொருத்தமேயன்றி புல்லிய சொல் வன்மையையுடைய யான் கூறுவது எவ்வளவு அறிவீனம்.
வையம்-அறிஞர்கள். மாசு-குற்றம். இகழ்தலுக்கும் மாசு எய்தலுக்குங் காரணம் முன்கவியிற் கூறப்பட்டன. யாது-எதன்பொருட்டு. தெரிக்க-தெரிவிக்க, புலமை மிக்கவர் உயர்த்திக் கூறுகின்ற பரம் பொருளே நேரே
கண்ட பெரியோர் அருளிச் செய்த சீ ரிய கவிகளின்
பெருமை வெளிப்படும் பொருட்டு,
துறை-1, சந்த பேதம், 3. அகப்பொருள் புறப்பொருள் களில் அமைந்த பொருட் கூறுகள். உறையடுத்த செவி
ܛܪ)ܼ

தற்சிறப்புப் பாயிரம் 3
$றைய டுத்த வசுனநன் மாச்செவி பறைய டுத்தது போலுமென் பாவரோ. 5
முத்த மிழ்த்துறை யின்முறை போகிய உத்த மக்கவி கட்கெர்ன் றுணர்த்துவேன் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ, 6
அறையு மாடரங் கும்மடப் பிள்ளைகள் தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ இறையு ஞானமி லாதவேன் புன்கலி முறையின் நூலுணர்ந் தாரு முனிவரோ. 7
தேவ பாடையி னிக்கதை செய்தவர் மூவ ரானவர் தம்முளு முக்திய நாவி னுருரை யின்படி நான்தமிழ்ப் பாவி னுலி துணர்த்திய பண்பரோ. - 8
களுக்கு-உறைவிடமாகிய செவிகளுக்கு, ஒதில். யாழ் கறை - யாழின் இசையாகிய தேன். அசுணமா யாழ் முதலிய இசைக்கு மகிழ்ந்து பறை யொலி கேட்டு மிக வருந்தும்; அதுபோல என் புன்கவியின் ஒசை பெரியோர் அருளிச் செயலாகிய ஒலிமிக்க பாடல் கேட்டு உள்ளங் தடித்தவர்க்கு ஆற்ருெணுத் துயரங் தரும்.
முறைபோகிய-(நூல்களிலே) பயிற்சிமிக்க, பன்னப்பெறு பவோ- ஆராயத் தக்கனவோ, அல்ல.
ஆடரங்கு-நாடக சாலை மடம்-அறியாமை. தறைதரை, தச்சர்-சிற்பிகள். காய்வரோ-கோபிப்பரோ, கோபியார். ஞானம்-நூலறிவு. புன்கவி-பொருள் தெளிவில்லாத கவி. - -
தேவபாடை - வடமொழி. மூவர் - வான்மீக முனிவர், வசிட்டர், போதாயனர், முந்திய நாவினர்-முதன்மை யான வாக்குவல்லமை படைத்தவர், வான்மீகர். (பால; 10)

Page 9
O
i0
கம்பர் கவிதைக் கோவை
நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின் இடைநி கழ்ந்தவி ராமாவ தாரப்பேர்த்
தொடைகி ரம்பிய கோமறு மாக்கதை சடையன் வெண்ணெய்கல் லார்வயிற் றந்ததே. 9
நூற் шш6йт
வீடியல் வழிய தாக்கும வேரியங் கமலை நோக்கு நீடிய வரசுகர் சேனை கீறுபட் டழிய வாகை சூடிய சிலையி பாமன் தோள்வலி கூறு வோர்க்கே. O)
கடை-ஒழுக்கம். நாயகன் தோற்றம்-திருமாலின் அவ தாரங்கள். மனிதனுக உலக நடையில் நின்று ஒழுகிய வழி தனது தெய்வங்லையும் விளங்கும்படி மேம்பட்ட அவதாரங்களுள். தொடை - தொடுத்தலின் அழகு அது நிரம்பிய கதை - பொருளின் கூறுகள் ஒருப்பாடு எய்தும்படி இசைவித்துத் தொடுத்த பண்பு சிறந்த, கதை. தோம் அறு கதை - கேட்போரதூ, மாசுகளைத் 女 தீர்க்கும் கதை. மாக்கதை - இயல்பாகவே பெருமை வாய்ந்த கதை. ஊர் வயின்-ஊரின் கண்ணே. தந்தது -செய்யப்பட்டது.
நாடிய பொருள் - விரும்பும் பொருள். அவை கல்வி , செல்வம். ஞானமும் புகழும் - கல்வியினுல் ஞானமும், செல்வத்தினுற் புகழும். வேரியங் கமலே - இலக்குமி தேவி. அவள் நோக்குதற்குக் காரணம் தேவ மாதர் அடிமைத்தளையை நீ க்கு ம் பொருட்டுச் சிறையிருந்த தன்னே இராமபிரான் அரக்கர்தம் வருக்கம் ஆசறக் களேந்து, சிறை மீட்ட வரலாற்றை ஓதுவதால் வந்த மகிழ்ச்சி. அவள் நோக்கம் பட பொருள் முதல் வீ டு பேறு ஈருக உள்ள எல்லாம் எய்தும். யாருக்கு எனின் ? இராமபிரான் தோள் வலி கூறுவோர்க்கு, தலையை அறுக்க அறுக்க மேலும் மேலும் கிளர்ந்து வந்த பெரிய அரக்கர் சேனே யையெல்லாம் கொன்று ஆசறுத்தது போல, வீடு பேற்றிற் கிடையூருகவுள்ள இரு வல்வினைகளையும் மறு வலிடாதபடி போக்கும்.
 

5.
பால காண்டம்
1. பால காண்டம்
1. சரவு நதி
ஆரம்பக் குறிப்பு :
இப் பாடம் கோசல நாட்டை வளம் படுக்கிய சாயு நதியைப் பற்றிக்கூறும், பிரமதேவன் மனசினலே கிருமித்த பொய்கை மானச மடு எனப்படும். இம்மடு வினின்றும் தோன்றி வருதலால் இபபெயர் பெற்றது. சாயு என்பதன் பொருள் பொய்கையினின்றும் ஒடி
வருவது எனபது, -
இமயமலையுலுள்ள மானச மடுவினின்றும் பெருகிய இந்நதி ஆரம்பத்தில் வணிக மாக்கள், வானா வெள்ளம். கட்குடியர் முதலியோசைப் போலச் சென்று கோசல நாட்டெல்லையிற் புக்கதும் நல்லொழுக்கின்படி பூண்டு தாய்மைப் பண்பு மிக்கு பொறிவரி யாவினுடும் புனி தன் போலவும், 8 செல்லுறு கதியிற் செல்லும் வினை ' போலவும், பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருள் போலவும் சென்று எங்கும் டாங்து அங்காட்டை வளம் படுத்திற்று. கல்விடைப் பிறந்து பேரந்து கடலிடைக் கலந்த நீத்தத்தின் வசலாறு கூறுமுகத்தாற் கோசல நாட்டின் நெறியின் புறஞ் செலாமை முதலிய நன்னலப் பண்புகளை உய்த்துணர வைக்கின் முர் ஆசிரியர்.
(தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் :-
ஆற்றுப்படலம் : 4, 5, 7, 9:10, 12, 15, 17, 19

Page 10
2
கம்பர் கவிதைக் கோவை
புள்ளி மால்வரை போன்னேனல் நோக்கிவான் வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள் உள்ளி யுள்ளவெல் லாமுவங் தீயுமல் வள்ளி யோரின் வழங்கின மேகமே.
மான கந்தன னுகி மனுகேறி போன தண்குடை வேந்தன் புகழென ஞான முன்னிய நான் மறை யாளர்கைத் தான மென்னத் தழைத்தது நீத்தமே. 2
மணியும் பொன்னு மயிற்றழைப் பீலியும் அணியு மா?னவெண் கோடு மகிலுந்தன் இணையி லாரமு மின்னகோண் டேகலான் வணிக மாக்களை ஒத்ததல் வாரியே. 3
மலையே டுத்தும ரங்கள் பறித்துமாடு இலைமு தற்பொருள் யாவையு மேக்தலான் அலைக டற்றலை யன்றனை வேண்டிய நிலையு டைக்கவி நீத்தமங் நீத்தமே. 4.
புள்ளிம்ால் வரை - இமயமலை. புள்ளி - நன்மதிப்பு. வெள்ளி வீழ் - வெள்ளி விழுதுகள், உள்ளி-ஈதலால்
வரும் புகழை நினைந்து ; அன்றி நிலையற்ற செல்வத்தைத்
தக்கோர்க்கு அளித்தலே கடன் என்பதை நினைத்து.
மானம்-பெருமை. கங்தனனுகி-கெடாதவனுகி, வேங் தன்-தசரதன், கதாபாத்திரங்களோடு தொடர்புள்ள உவமை. ஞானம் உன்னிய - ஞான வழியையே நாடு கின்ற, தழைத்தது-பரந்தது,
மயில் தழைப்பீலி-மயிலினது இறகுகளாலாகிய கலாபம். அணியும்-அழகு செய்யும். ஆரம்-சந்தனம்.
மாடு - பக்க லுள்ள. இலைமுதற் பொருள் - வாழை, கரும்பு. அலை கடல் தலை-அலைக்கின்ற கடலின் கண்ணே. கவி நீத்தம் - வானர வெள்ளம். இக்கதையில் வரும் நிகழ்ச்சி பற்றிய உவமை,
 

பால காண்டம்
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்க மேமிகுந் துட்டெளி வின்றியே தேக்கெ றிந்து வருதலிற் றீம்புனல் வாக்குங் தேனுகர் மாக்களை மானுமே. 5
இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர்தம் புரவு கல்லொழுக் கின்படி பூண்டது சரயு வென்பது தாய்முலை யன்னதிவ் வரவு நீர்நிலத் தோங்கு முயிர்க்கெலாம். f
வேறு
செறிநறுங் தயிரும் பாலும் வெண்ணெயுஞ் சேர்ந்த கெய்யும் உறியொடு வாரி யுண்டு குருந்தோடு மருத முந்தி மறிவிழி யாயர் மாதர் வனதுகில் வாரு நீராற் பொறிவரி யரவி னுடும் புனிதனும் போன்ற தன்றே. 7
வெள்ளத்திற்கும் கட்குடியருக்கும் சிலேடை. ஈ க் க ள் வண்டொடு மொய்த்தல் இரண்டுக்கும் பொது. வரம் பிகந்து-எல்லை கடந்து, உள் தெளிவின்றி-1. தண்ணிர் கலங்கி, 3. அறிவு குழம்பி, தேக்கெறிந்து - 1. தேக்க மரங்களைச் சாய்த்துத் தள்ளி, 2 ஏப்பம் விட்டு, வாக்கும் தேன்- வார்க்கின்ற கள்.
புரவு-காத்தல். நல்லொழுக்கின் படி பூண்டது. படிதன்மை. வேந்த ரது நன்மையையும் உலகைப் பாதுகாக் குங்தன்மையும் பூண்டது. அ த ர வது கோசல நாட்டு வளம் பெருக்கி மக்களது உயிரையும், தூய நெறியின் புறஞ்செலா ஒழுக்க கலனையும் ஓம்பிற்று. சரயு-மானச வாவியிலிருந்து வருவதால் அப்பெயர் பெற்றது. உரவு நீர்-பரந்த நீரையுடைய கடல்.
செறி தயிர்-கட்டித் தயிர், சேந்த-சிவந்த, உந்தி - தள்ளி. மறிவிழி-மான் போன்ற விழி வனதுகில். வனேந்த துகில், புனிதன்-கண்ணன்,

Page 11
கம்பர் கவிதைக் கோவை
முல்லையைக குறிஞ்சி யாக்கி மருதத்தை முல்லை யாக்கிப் புல்லிய நெய்தல் தன்னைப் பொருவரு மருத மாக்கி எல்லையில் பொருள்க ளெல்லா மிடைதடு மாறு நீராற் செல்லுறு கதியிற் செல்லும் வினையெனச் சென்ற தன்றே, 8 கல்லிடைப் பிறந்து போக்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையின் மறைகளாலு மியம்பரும் பொருளி தென்னத் தோல்லையி ைேன்றே யாகித் துறைதொறும் பிரிந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும் போற்
பரந்த தன்றே, 9
புல்லிய நெய்தல் - அற்பமான பலனைத் தரும் நெய்தல்.
-ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் மற்றென்று இருத் தல், ஒரு கதியிற் பிறந்த உயிர்கள் மற்ருெரு கதியிற் பிறக்குமாறு செய்யும் இருவினை போல ஒரு நிலத்துப் பொருளை மற்ருெரு நிலத்துப் பொருளாக்கிற்று.
முதலடி இப்பகுதியிற் கூறிய பொருளை ஒரு வகையில் தொகுத்துக் கூறுகின்றது. கல்-இமயமலை. பொருள்பரம் பொருள். தொல்லேயில்- ஆதியில், துறைதொறும் -1 இடங்கள் தோறும். 2. அந்தந்தச் சமயங்கள் தோறும் சூழ்ச்சி-சூழ்ச்சியால்,

10
10
பால காண்டம்
2. கோசல நாடு
கோசல மென்னுங் கோதிலா நாட்டின் செல்வ வளம், மக்களின் குண நலம், கல்வி மேம்பாடு முதலிய தனிச் சிறப்பியல்புகள் இங்கே கூறப்படும். எல்லா வகை யாலும் சீருஞ் சிறப்புமுற்ற இன்னுட்டிற் குரிய உத்தம இலக்கணங்கள் பொருந்திய நாடாகவே க ம் ப ர் இந் நாட்டை வருணிக்கின்றர். தம் சிந்தனை வெளியிற் கண்ட நல்லுலகமே ஆசிரியர் கூறும் கோசல நாடு. ஆசிரியர் வாழ்ந்து வந்த தமிழ்நாடே தூய்மையுற்று இக் கற்பனையுலகமாக உருக்கொண்டதாதலால் அக்காலத்துத் தமிழ் கூறும் நல்லுலகின் உயர் பண்பாடும் குறிக்கோளும் இதன் வாயிலாக உய்த்துணரற் பாலன. மேலும் அவர் கூறியுள்ள சிற்சில பண்புகள் வருங்கால உலகிற்கும் ஒரு வழிக்காட்டியாகும்.
[ தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் :-
நாட்டுப்படலம் $ 1, 3, 4, 9, 26, 35, 38, 38, 39, 47,
48 , 58 , 5Ꮽ, Ꮾ1 ]
வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான் தீங்கவி செவிக ளாரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனு நறவ மாந்தி மூங்கையான் பேச லுற்ற னென்னயான் மொழிய
லுற்றேன். 1
வாங்கரும்-வாங்குதற்கு அரிய ஒரு அடியை எடுத்து விட்டு வேருென்றைப் புகுத்த முடியாத பாதம்-அடி கள் : நான்கு அடிகளாலாகிய சுலோகம் முதன்முதலில் வான்மீகி முனிவரால் செய்யப்பட்டது; இவர் ஆதிகவி,
தீம் கவி-இனிய கவி. நறவம் மாந்தி - தேனைப்பருகி.
மூங்கையான்மஊமன்,

Page 12
C)
2
13
11
2
18
கம்பர் கவிதைக் கோவை
ஆறுப்ா யரவ மள்ள ராலைடா யமலை ஆலைச் சாறுபா யோதை வேலைச் சங்குவாய் பொங்கு மோ8ை ஏறுபாய் தமரம் நீரி லெருமைபாய் துழனி யின்ன மாறுமா ருகித் தம்மின் மயங்குமா மருத வேலி, 2
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கங் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளை கண்
விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம் வீற் றிருக்கு மாதோ. 3
ஆலைவாய்க் கரும்பின் தேனு மரிதலைப் பாளைத் தேனும் சோலைவாய்க் கனியின் தேனுங் தொடையிழி இருலின்
தேனும் மாலைவா யுகுத்த தேனும் வரம்பிகங் தோடி வங்க வேலைவாய் மடுப்ப நுங்கி மீனெலாங் களிக்கு மாதோ. 4
அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி - ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள். மள்ளர் - உழவர். வேலை-நீர்க்கரை. மருத நிலத் தெல்லையில் இந்த ஓசை களெல்லாம் ஒன்ருேடொன்று மாறுபட்டுக் க லங் து நிற்கும்.
தண்டலை--சோலையின் கண். கொண்டல்கள் முழவின் ஏங்க-மேகங்கள் மத்தளங்கள் போல் ஒலிக்க, தெண் திரை எழினி காட்ட-அலைகள் சித்திரம் வரைந்த திரைச் சிலைகளின் தன்மையைக் காட்ட, மகர யாழ்-ஒரு வகை யாழ் இங்கு யாழிசை,
கரும்பின் தேன்-கருப்பஞ்சாறு, அரிதலை-அரிந்த தலை களையுடைய. இருல்-தேனடை தொடை இழி இருலின் தேனும்-ஒழுங்காக இழிகின்ற இருலின் தேனும், அதா வது கொம்புத்தேன். வரம்பு இகந்து ஒடி-அளவில்லா மல் குளம் முதலியவற்றைtெல்லாம் அழித்துச் சென்று. நுங்கி-விழுங்கி, அங்காட்டு இன்ப வளங்களெல்லாம் தாழ்ந்த படியிலுள்ள வேற்றிடங்களிலுள்ளார்க்கும் பெறக்கூடியனவாயின என்பது குறிப்பு.
ܩ
钴

4
15
6
17
14
15
16
பால காண்டம் ,
வேறு
முட்டி லட்டின் முழங்குற வாக்கிய கெட்டு லைக்கழு நீர்கேடு நீத்தந்தான் பட்ட மென்கமு கோங்கு படப்பைபோய் நட்ட செங்கெலின் நாறு வளர்க்குமே. 5
சேம்பு காலிறச் செங்கழு நீர்க்குளத் தூம்பு காலச் சுரிவளை மேய்வன காம்பு கால்பொரக் கண்ணகன் மால்வரைப் பாம்பு கான்றென பாய்பசுப் தேறலே. 6
பேருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே. 7
கலஞ்சு ரக்கும் நிதியங் கணக்கிலா நிலஞ்சு ரக்கும் நிறைவளம் நன்மணி
முட்டு இல் அட்டில்-விருந்தளிப்பதற்கு எப்பொழுதும் குறைவில்லாத மடைப்பள்ளியில். படப்பை-தோட்டக் கூறு, பட்டம்-நீரோடை,
கால் இற-கால் அற்றுப்போகும்படி. குளத்தூம்புகுளத்தினது மதகு. கால-கக்க. வளை-சங்கு. காம்பு கால் பொர - மூங்கில்களைக் காற்று அலைக்க. பாம்பு நான்றென-பாம்பு தொங்குவது போன்ற தோற்றத்து டன். அந் நாட்டில் மிகத் தாழ்ந்த படியினருக்கும் மிக மேலான இன்பங்கள் எளிதிற் கைவந்தன என்பது ਲnts
வருந்தி வந்தவர்-வேற்று நாடுகளிலிருந்து வழி நடந்து வந்தவர். விருந்து-விருந்தோம்ப்ல்.

Page 13
12
18
19
20
1?
18
19
20
கம்பர் கவிதைக் கோவை
பிலஞ்சு ரக்கும் பெறுதற் கரியதங் குலஞ்சு ரக்கு மொழுக்கங் குடிக்கெலாம். 8
கூற்ற மில்லையோர் குற்றமி லாமையால் சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால் ஆற்றல் கல்லற மல்லதி லாமையால் ஏற்ற மல்லது இழிதக வில்லையே. 9
வண்மை யில்லையோர் வறுமை யின்மையால் திண்மை யில்லைநேர் செறுங் ரின்மையால் உண்மை யில்லைபொய் யுரையி லாமையால் ஒண்மை யில்லைபல் கேள்வி மேவலால், 10
கென்மலை யல்லன நிறமுறு தரளம் சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்
கலம்-மரக்கலம். பிலம்-சுரங்கம்,
கூற்றம்-யம பயம். சிங்தையிற் செய்கை-சிந்தனையின் வழி நிகழும் செய்கை முன்பு சிந்தியாமற் செயலில்லை என்பது கருத்து. சிங்தையின் செம்மையால் ' என்ற பாடத்திற்கு மனத்தின் நடுவு நிலைமையினுல்' என்று பொருள் கொள்க.
ஒண்மை-பேரறிவுடைமை மேதா விலாசம்.
தரளம்-முத்து. கடலமிர்தம்-உப்பு. கதிதரு நிதியம் -நதிகளாற் கொணர்ந்து குவிக்கப்பட்ட பொன் முதலிய செல்வம். மணிபடு புளினம்-இரத்தினங்கள் பொருந்திய 7 ܟܠ ܐ மணற் குன்றுகள். அல்லன எல்லாம் எழுவாய்கள். இச்செய்யுளின் பொருள் இரண்டு விதமாக விரிக்கப் படுகின்றது, 1. கென்மலை யல்லன முத்துமலை அவை யல்லாதன உப்புமலை : அவை யல்லாதன பொன்மலை : அவை யல்லாதன 'மணிபடு புளினம், 3. இப்படித் தொடர்பு செய்யாது ஒவ்வொரு அடியையும் தனிக்
ܧܨ

:21
22
23
忍3
பால காண்டம் 13
கன்மலை யல்லன நதிதரு நிதியம் பொன்மலை யல்லன மணிபடு புளினம், 1
பக்தினை யிளையவர் பயிலிட மயிலூர் ஆந்தனை யனையவர் கலைதெரி கழகம் சந்தன வனமல சண்பக வனமாம் கந்தன வண்மல நறைவிரி புரவம், 2
பொற்பி னின்றன பொலிவு பொய்யிலா நிற்பி னின்றன நீதி மாதரார் அற்பி னின்றன அறங்கள் அன்னவர் கற்பி னின்றன கால மாரியே. 3
வீடு சேரநீர் வேலை கான்மடுத்து ஊடு பேரினு முலைவி லாகலங்
தனியே வைத்தும் பொருள் கொள்ளலாம். இங்ஙனங் கொள்ளுமிடத்து இரண்டாமடிக்கு யாவரும் தேவா மிர்தம் போன்று வசனிப்பர் " என்று பொருள் கொள்க. சொன்மலை - சொற்களின் தொகுதி. பொன்மலை - மேருமலை. (பால 85)
இளையவர்-மகளிர், கலை-வித்தை முதலியன. கழகம் கல்லூரி. பந்தாடுமிடம் சந்தனவனம் எனினும் அம் மகளிர் உடல் சண்பகப்பூ மண முடைமையின் சண்பக வனமாகக் காணப்பட்டது. கலை தெரி கழகம் கந்தன வனம்; ஆயினும் அவ்வாடவர் மேனி முல்லை மலரின் மணமுடைமையால் முல்லே நிலம் போற் காணப்பட்டது. கறைவிரி புறவம்-முல்லை மணம் வீசுகின்ற முல்லை நிலம்.
பொற்பின்-அழகைப் போல் பொலிவு - நற்குண கற் செய்கைகள். அற்பு-அன்பு, கால மாரி-காலத்திற் பெய்யும் மழை,
இதுவரையிற் கூறிய கோசல நாட்டின் பல திறப்பட்ட
சிறப்புகளை ஒரு நெறிப்படுத்தித்தொகுத்துக் கூறுகின்றது.

Page 14
14
கம்பர் கவிதைக் கோவை
கூடு கோசல மென்னுங் கோதிலா நாடு கூறினும் நகரங் கூறுவாம். 14
இச் செய்யுள் ; மேல் வரும் பொருளையும் தோற்று
வாய் செய்கின்றது. வீடு சேர-உலகம் அழிதலையடைய
கால் மடுத்து-காற்றினல் மோதப்பட்டு, ஊடு-நாட் டினிடையே, நலம்-குண நலங்கள் : சிங்தையிற் செய் கை, கல்லறம், உண்மை, பொலிவு, அன்பு, கற்பு முதலிய கலங்கள். கூடு-விலகாமற் பொருந்தி நின்ற, வேலை கரையிழந்து பொங்கிவரும் பேராபத்து நேர்ந்த பொழுதும் சிலம் ஒழியாத நன்மக்களை யுடைய நாடு. அம்மக்கள் வரம்பிகந்த செயலை ஒரு பொழுதும் மேற்கொள்ளார்.
3. அயோத்திமா நகரம்
உலகத்தை விழுங்கும் பெருவெள்ளம் உள்ளிட்ட காலத்தும் சீலங்குன்முத கோசல நாட்டின் சிறப் பு முந்திய பாடத்திற் கூறப்பட்டது ; இதில் அத்தகைய நாட்டின் தலைநகராகிய வானுலகத்தவரும் இழிவதற் கருத்திபுரிகின்ற அயோத்திமா நகரின் மேம்பாடு கூறப் படும். எல்லாப்படியாலும் அளகாபுரியினும் அமரா புரி
யினுந் தலை சிறந்த இந்நகரில் கல்வி செல்வம் முதலிய
வற்முன் விளையும் ஏற்றத் த7ழ்ச்சியின்றி மக்கள் வாழ்ந்து வந்தனர்; தற்கால உலகின்'கண்ணே மாந்தர் விழையும் சமத்துவம் ஆண்டு நிலவிற்று. ய ஈ வ ரு ம் கல்வி கேள்விகளில் மேம்பட்டு அன்பையும் அருளையும் அடிப் படையாகக் கொண்ட அறநெறி பற்றியொழு கலானுள தாய இன்பக் கனியைத் துய்த்தனர். இவை போன்ற சிறப்புகளை யுள்ளிட்ட அதன் தனிப் பண்புகளை ஆசிரியர் இங்கே கூறுகின்ருர், (தெ, ப நகரப்படலம் :- 1, 4, 5, 7, 8, 12, 13 15, 18, 27
84, 8Ꮽ, 40 , 59 , Ꮾ1, Ꮾ2 , ?8 , ? 4, 75 1
4.

24
25
34
15
பால காண்டம்
செவ்விய மதுரஞ் சேர்ந்தகற் பொருளிற்
சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞ ரனவரும் வடநூன்
முனிவரும் புகழ்ந்தது வரம்பில் எவ்வுல கத்தோ ரியாவருந் தவஞ்செய்
தேறுவா தைரிக் கின்ற அவ்வுல கத்தோ ரிழிவதற் கருத்தி
புரிகின்ற தயோத்திமா நகரம்.
அயின்முகக் குலிசத் தமார்கோன் க்கரு
மளகையு மென்றிவை யயனுர் பயிலுற வுற்ற படிபெரும் பாலு
மிப்பெருந் திருங்கர் படைப்பான் மயன்முதற் றெய்வத் தச்சருந் தத்தம்
மனத்தொழில் நாணினர் மறந்தார் பயருெடு குடுமி நெடுநிலை மாடத்
திங்ககர் புகலுமா றெவனுே. 2
செவ்விய பொருள். மது ரஞ்சேர்ந்த பொருள். செவ்விய -சிறப்பு வாய்ந்த இத்தகைய பொருளைப் புலப்படுத்த எழுந்த சொல் சீரிய கூரிய தீஞ்சொல். வவ்விய - பொருளை பற்றிப் பிடித்த, இத்தகைய சொல் வன்மை வாய்ந்த கவிஞரும் வட நூன் முனிவரும் புகழ்ந்தது அந்நகரம். ஏறுவான் - ஏறும் பொருட்டு. ஆதரம்விருப்பம், அருத்தி புரிகின்றது - ஆசையைத் தோற்று விக்கின்றது. சுவர்க்கத்தினும் மேற்பட்ட போகங்களை யுடையது இந் நகரம்.
அயில் முகக் குலிசம் - கூர்மையான முகத்தையுடைய வச்சிராயுதம். பயிலுறவுற்றபடி - பயிற்சி செய்து கொண்டதற் கேற்றபடி, மனத்தொழில் - மனத்தினுல் நினைந்து அப்படியே படைக்குங் தொழில், புயல் தொடு
குடுமி - மேகங்களைத் தொடுவது போன்று காட்டும்
சிகரங்கள்,

Page 15
26
27
26
கம்பர் கவிதைக் கோவை "?
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்க
மென்னுமீ தருமறைப் பொருளே மண்ணிடை யாவ ரிராகவ னன்றி
மாதவ மறத்தோடும் வளர்த்தார் எண்ணருங் குணத்தி னவனினி திருந்திவ்
வேழுல காள்விட மென்ருல் ஒண்ணுமோ வதனின் வேருெரு போக
முறைவிட முண்டென வரைத்தல். 3.
அரசேலா மீவண அணியெலா மவண
அரும்பெறன் மணியெலா மவண புரசைமால் களிறும் புரவியுங் தேரும் பூதலத்தி யாவையு மவண விரசுவார் முனிவர் விண்ணவ ரியக்கர்
விஞ்சையர் முதலினுே ரெவரும் உரைசெய்வேன் யானே யானபோ ததனுக்
குவமைதா னரிதரோ உளதோ, 4.
வளர்த்தார் - நிலை காட்டினர். பெரிய தவத்தை அற நெறி பிறழாமல் அனுட்டித்துக் காட்டியவர். எண்ண ருங்குணத்தினவன். இனி திருந்து ஆளிடம். என்ருல்விசேடத்தை யுணர்த்துவதோரிடைச் சொல். போகங் களுக்கு இருப்பிடமாகிய உலகம். உரைத்தல் ஒண்ணு
அவன- அல்விடத்திலுள்ளன : குறிப்பு வினைமுற்று. புரசை-கழுத்திடு கயிறு, விர சுவார் - மனங் கலந்து வசிப்பவர், விஞ்சையர்-வித்தியாதரர். உவமை தான் அரிதரோ உளதோ- அரிதின் முயன்றும் ஒரு உவமை காண முடியுமோ இருந்தால் தானே அது கை கூடும்.
ty

ή
28
29
28
பால காண்டம் , 17
மதில்.
கால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி கணிதவ வுயர்ந்தன பனிதோய்
யாதலா லுவமைமற் றில்லை நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி
நுணங்கிய நுவலரு முணர்வே போல்வகைத் தல்லா லுயர்வினுே டுயர்ந்த
தென்னலாம் போன்மதில் நிலையே, 5
சினத்தயில் கொலைவாள் சக்கரங் தண்டு
சிலைமழுத் தோமர முலக்க்ை
கனத்திடை யுருமின் வெருவருங் கவண்க
லென்றிவை கணிப்பில கோதுகின்
விதிமுறை - சிற்ப நூல் விதிப்படி, கனி, தவ-ஒரு பொருட் பன்மொழி. வரைக் குலத்தில் காட்டப் பெற்று உயர்ந்தன இல்லை; ஆதலால் மலைகளை உவமையாகக் கூறுதல் பொருத்த மின்று. நூல் வரைத் தொடர்ந்து பயத் தொடும் பழகி அறிவுக்கும் மதிலுக்கும் சிலேடை நூல் வரை - 1. நூலின் வரம்பு, 3. பிடித்த நூலின் எல்லை. பயம்:- 1. காற் பொருட் பயன், 2 அகழி ர்ே. உணர்வே போல் வகைத்து-அறிவைப் போன்ற தன்மை த்து, உயர்வினேடு உயர்ந்தது-உயரமுள்ள பொருள் எவ்வளவு உயர் க் த து அந்த அளவிற்குத் தானும் உயர்ந்து காணப்படுவது; செலக் காண்கிற்பார் காணு மளவும் மேலே செல்வது; அறிவு எப்படி எல்லை யின்றி
மேற் செல்லக் கூடுமோ அது போல இம் மதிலும்,
அயில்-வேல் உடையவன்சினம் உடைமை மேல் ஏற்றிக் கூறப்பட்டது. தண்டு - கதாயுதம். கனத்திடை உரு
மின் கவண் கல் - மேகத்திலே தோன்றும் இடியைப்
போன்று அச்சங் தருகின்ற கவண் கல். கொதுகு -

Page 16
18
30
கம்பர் கவிதைக் கோவை
இனத்தையு முவணத் திறையைய மியங்குங்
காலையு மிதமல நினைவார் மனத்தையு மெறியும் பொறியுள வென்றன்
மற்றினி யுணர்த்துவ தேவனே). 6
பூணினும் புகழே யமையுமென் றினைய
போற்பினின் றுயிர் கணிபுரக்கும் யாணரெண் டிசைக்கு மிருளற விமைக்கு
மிரவிதன் குலமுதல் நிருபர் சேணையுங் கடந்து திசையையுங் கடந்து
திகிரியுஞ் செந்தனிக் கோலும் ஆணையுங் காக்கு மாயினு நகருக்
கணியென வியற்றிய தன்றே. 7
கொசுகு, உவனத்திறை-கருடன், இயங்கும் கால் - சஞ்சரிக்கின்ற காற்று. இதமல நினைவார் - தீங்கு கினேப்பவர். மற்று-அசை,
அமையும்-சிறந்தது; தகுதியாகும். பொற்பு - சீரிய ஒழுக்கம். யாணர் எண் திசைக்கும் இருளற இமைக்கும் இரவி-அழகிய எட்டுத்திசையிலுமுள்ள இருள் அற்றுப் போகும்படி ஒளி வீசுகின்ற சூரியன் : இங்ஙனமே வெங் கதிரோன் குலகிருபரும் புதிய வருவாயையுடைய எண் டிசையிலுமுள்ள பகைவரை வலிகெடுத்து ஒட்டி இருந்த இடத்திலிருந்தபடி விளக்கினர் என்பது குறிப்பு. சேண் - தேவருலகம். திகிரி - ஆஞ்ஞா சக்கரம். ஆணை - கட்டளை. கதிரவன் ஒளி கின்ற நிலையிலிருந்தபடியே ஆகாயம், திசை முழுதும் சென்று உலகை நடைபெறச் செய்வது போன்று இவ்வரசர் திகிரியும் செங்கோலும் ஆணையும் நின்ற நிலையிலேயே வானுலகம் எட்டுத் திசை முதலியவற்றைக் கடந்து பூவுலகத்தைப் பாதுகாக்கும். (அயோ 94), !
*

31
32
33
31
B2
LIFT GL) 5T GoioT L - Lib 9
வேறு
அகழி
ஏகுகின்ற தன்கணங்க ளோடுமெல்லை காண்கிலா நாகமொன் றகன்கிடங்கை காமவேலை யாமெனு மேகமொண்டு கொண்டெழுந்து விண்தொடர்து
குன்றமென்று ஆககொந்து கின்று தாரை யம்மதிற்கண் வீசுமே. 8
ஈரும்வாளின் வால்விதிர்த் தேயிற்றிளம் பிறைக்குலம் பேரமின்றி வாய்விரித் தேதிர்ந்தகட் பிறங்குதீ சோரவொன்றை யொன்றுமுன் ருெடர்ந்து சீறிடங்கர்மா போரில்வந்து சீறுகின்ற போரரக்கர் போலுமே. 9
வேறு
மாளிகை
திங்களுங் கரிதென வெண்மை தீற்றிய சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை
தன் கணங்கள்-மேகக்கூட்டங்கள். எல்லை காண்கிலாக் கிடங்கு. கிடங்கு-அகழி. நாகம் ஒன்று அகல் கிடங்கு -பாதாள உலகம் வரையில் ஆழ்ந்துள்ள விசாலமான கிடங்கு. நாம வேலை - அச்சந்தரும் கடல். குன்றம் என்று - மதிலை மலையென்று உட்கொண்டு. ஆக ம் கொந்து - உடம்பு வருந்தி, நின்று - படிந்து கின்று. அகழியின் நீர்ப்பரப்பும் மதிலின் உயரமும் கூறப்பட்டன.
ஈர்தல் - அறுத்தல், விதிர்த்து - அசைத்து. வா ள் போன்ற வால். பேர-ஒளிவிளங்க. கண் பிறங்கு தீ, இடங்கர் மா-முதலே. முதலைக்கு அரக்கர் உவமானம்.
சங்க வெண் சுதை-சங்கு சுட்ட சுண்ணும்புச் சாந்து. தவளம் - வெண்ணிறம். வெண் சுதைக்குத் திங்கள்

Page 17
20
34
35
34
35
கம்பர் கவிதைக் கோவை
வெங்கடுங் கால்பொர மேக்கு நோக்கிய பொங்கிரும் பாற்கடற் றரங்கம் போலுமே, O
வானுற நிமிர்ந்தன வரம்பில் செல்வத்த தானுயர் புகழெனத் தயங்கு சோதிய ஊனமி லறநெறி யுற்ற வெண்ணிலாக் கோனிகர் குடிகள்தங் கொள்ளை சான்றன. 11.
கட்டிடம் முதலியன
பொன்ருேடர் மண்டப மல்ல பூத்தொடர் மன்றுக ளல்லன மாட மாளிகை குன்றுக ளல்லன மணிசெய் குட்டிமம் மூன்றில்க ளல்லன முத்தின் பந்தரே. 12
உவமானம், வெம் கடும் கால் பொர - அச்சந்தரும் பெருங்காற்று வீசலால். மே க்கு கோக்கிய - மேல் 4. நோக்கி எழும்பும், தரங்கம்-அலை,
தானுயர் புகழென-தானே கிடமிரும் புகழென. புகழின் நிறம் வெள்ளை எனப்படும். ஊனம் - குற்றம். அற நெறி உற்ற-அறத்தின் வழியிலே செல்லலுற்ற, கோன் -அரசன். அரசனை ஒத்த குடிகள். கிமிர்ந்தனவும் செல்வத்தனவும் சோதியனவுமாகிய மாளிகைகள் செங் கோல ரசனைப் போன்று அறத்தின் வழி ஒ மு கு ம். குடிகள் கிரம்பியிருந்தன.
பூத்தொடர் மன்றுகள்-மலர்த் தொகுதியாற் சமைக்கப் பட்ட மண்டபங்கள். குட்டிமம்-கற்கள் படுத்துச் 1༽ལྟ་ செய்த மேடை, முன்றில்கள்-வீட்டு முற்றங்கள்.
மண்டபம் பூத்தொடர் போன்றும், மன்றுகள் மாளி கை போன்றும் குட்டிமம் செய்குன்றுகள் போன்றுமிருக் தன முன்றில்கள் முத்தின் பக்தரையுடையன என்று பொருள் கொள்க.

Luir G) SIT 60örL–Lh 2.
நகரின் ஒளி
36 மின்னென விளக்கென வெயிற் பிழம்பெனத்
துன்னிய தமனியத் தொழில்த ழைத்தவக் கன்னிகன் னகர்நிழல் கதுவ லாலரோ பொன்னுல காயதப் புலவர் வானமே. 13
கடை வீதி
37 கோவையி னிதனெடெண் குறிக்கி லா தவத் தேவர்தக் நகரியைச் செப்பு கின்றதென் யாவையும் விளங்கிடத் திகலி யிங்ககர் ஆவணங் கண்டபின் அளகை தோற்றதே. 14
இன்றேல் மண்டப மல்லாதன பூத் தொடர் மன்று கள் ; அவை யல்லாதன மணிகொள் குட்டிம முன்றில் கள் ; அவை யல்லாதன முத்தின் பந்தர் ' என்று கொள்ள லுமாம். (பால 20).
6ே வெயிற் பிழம்பு-குரிய கிரணத்தின் தொகுதி. துன்னிய தமனியம் - மிகவும் மாற்றுயர்ந்த பொன். கன்னிஅழிவின்மை. கதுவல்-மிகுதியாகப் படுதல். புலவர்தேவர்.
அயோத்தியின் வரிசையிலே வைத்து எண்ணப்படாத அமரா புரி. இகலி-பகைத்து, ஆவணம்-கடைவீதி.
அமராபுரியைப் பற்றிப் பேசவே வேண்டாம் அள காபுரியே எல்லாவற்ரு லும் விளங்குகின்ற தன்மையில் தானும் ஒப்பாகக் கூடும் என்று போட்டியிட்டுக் கடை வீதியைக் கண்டபின் தன்தோல்வியை ஒப்புக்கொண்டது. கோவை - அயோத்தி, மதுரை, மாயை, கச்சி, காசி, அவந்தி, துவாரகை என்று முத்தி தரும் சகரம் ஏழு எனப் படும் வரிசை,

Page 18
38
39
40
38
39.
40
கம்பர் கவிதைக் கோவை
பலவகை ஒலிகள்
வளையொலி வயிரொலி மகர வீணையின் கிளையொலி முழவோலி கின்ன ரத்தோலி துளையோலி பல்லியக் துவைக்குஞ் சும்மையின் விளையோலி கடலொலி மெலிய விம்முமே. 15
பலவகை மண்டபங்கள்
மன்னவர் தருந்திறை யளக்கு மண்டபம் அன்ன மென் னடையவ ராடு மண்டபம் பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்
உன்னரு மருமறை யோது மண்டபம். 16
வேறு
நகர மாந்தர் தெள்வார் மழையுங் திரையாழியு முட்க நாளும்
வள்வார் முரசம் மதிர்மாநகர் வாழு மாக்கள்
வளை - சங்கு. வயிர் - ஊது கொம்பு. கிளையொலிஇனங்களின் ஒசை. கின்னரம் - வீணையின் இனமான தொரு வாச்சியம். துளை - துளைக்கருவி. பல் இயம்பல வகை வாத்தியம். சும்மையின் விளை ஒலி-ஆர
வாரத்தினுலுண்டான ஓசை, மெலிய - கீழ்ப்படும்படி,
விம்மும்-மேற்பட்டு ஒலிக்கும்.
பட்டி மண்டபம் - வித்தியா மண்டபம். இவை அங் நகரில் எங்குமுள்ளன.
தெள் வார் மழை-தெளிவான நீரைச் சொரிகின்ற மேகங்கள். திரை ஆழி-அலேகளே யுடைய கடல், உட்க -அஞ்ச. வள்வு ஆர் முரசம்-பெரிய தோற் கயிற்ரும் கட்டிய முரசம், முரசு அதிர்கின்ற பெரிய 15கரம்,

41
42
41
பால காண்டம் 23
கள்வா ரிலாமைப் பொருள் காவலு மில்லை யாரும் கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களு மில்லை மாதோ. 17
கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்வி முற்ற வல்லாரு மில்லை யவைவல்லா ரல்லாரு மில்லை எல்லாரு மெல்லாப் பெருஞ்சேல்வமு மேய்த லாலே இல்லாரு மில்லை யுடையார்களு மில்லை மாதோ, 18
ஏகம் முதற்கல்வி முளைத்தெழுந் தேண்ணில் கேள்வி ஆகம் முதற்றிண் பணைபோக்கி யருந்த வத்தின் சாகங் தழைத்தன் பரும்பித் தருமம் மலர்ந்து போகங் கனியொன்று பழுத்தது போலு மன்றே, 19
* மாக்கள்' என்றமையால் சாதாரண மக்கட் குழுவிலும் கள் வாரும் இரப்பாரு மில்லையென்பது கருத்து.
கல்வியிலும் செல்வத்திலும் நகர மாந்தர்களிடையில் ஏற்றத் தாழ்ச்சி இல்லை.
ஏகம் முதல்-ஒரு முதல், அதாவது விதை. எண்ணில் கேள்வி ஆகு அ முதல் திண் பண-கணக்கில்லாத நூற் கேள்வியாகிய அழகிய முதன்மையான பெரிய கிளைகளை, போக்கி - மேலோங்க விட்டு. தவத்தின் சாகம் - தவ மாகிய இலைகள். அரும்பி-தோன்றி. போகம் கனிஇன்பமாகிய கனி ; கல்வி கேள்விகளினுல் அன்பு முதலிய ஒழுக்கமும் கிரம்பி இம்மையிலேயே அனுபவிக்கும் அழி விலின்பம். போலும்-அசை, இத்தகைய பேரின்பம் போன்ற ஆனந்தத்தை அங்குகர மாந்தர் இம்மையிலேயே பெற்று அனுபவித்தனர்.

Page 19
24
கம்பர் கவிதைக் கோவை
4. தயரதனும் விசுவாமித்திர முனிவனும்,
鬣, இப் பாடத்தில் விசுவாமித்தி மு னி வ னி ட ம் தச சதன் இராம லக்குமணசை அடைக்கலமாக ஒப்புவித்த வரலாறு கூறப்படுகின்றது.
இராமாயண கதை கிகழ்ச்சியின் முதல் விக் துப் போன்ற இங்கிகழ்ச்சியை ஆசிரியர் சிரியதொரு முறை யில் நாடகச்சுவைபடக் காட்சிப்படுத்துகின் ருர், முனி வன் சற்று முன்னே வாக்கண்ட தய சகலுக்கு அவ னுடைய பூர்வ வரலாறு நினைவில் எழ, நான்முகனுக்கு ஒப்பான அம்முனிவன் அணுகுதலும் கடிதெழுந்து அடி பணிந்து பற்பல முகமன் கூறி உபசரிக்க, முனி வனும் பொங்கிய வாயிலாக அரசனைப் பலவாறு புகழ்ந்து, தான் அவ னுதவி கருதி வந்தமையைக் குறிப்பாக உணர்த்தினன், முனிவன் புகழுரை கேட்ட அரசனுடைய உள்ளத் தில் ஒருவராலுங் கசை செய்ய வரியதொரு பேரு வகைக் கடல் பெருகிற்று; அந்நிலையில் கைகூப்பி கின்று, * இனி யான் செய்வது இன்னதெனப் பணித்தருளுக ' என்று கேட்டான். இங்கிலையில் முனிவன் முன்பு பேசி யது போன்ற ஈசமளைந்த இன் சொற்களை விட்டு, கேட்ட மாத்திரத்தில், உயிசைப் பிளக்குங் கொடுமையான சொற் களைப் பேசலுற்று, * யானியற்றும் வேள்வியை கிருதா இடை விலக்கா வண்ணம் செரு முகத்துக் காத்தி' எனக் கட்டளையிட்டு நின் புதல்வர் நால்வருள்ளும் கரிய செம்மல் இராமனைத் தருவாய்' என் மூன். இம்மொழி அரசனுள்ளத்திலெழுந்த உவகைக்கட்லைத் துயர்க்கடலாக மாற்றியது. போகா உயிரோடு கின்றிட்ட அரசன் ஒரு வாறு தேறி முனிவனப் பார்க் அ, "சிறியன் இவன், பெரியோய் ! வேள்வியை யானே காப்பேன் எழுக"

பால காண்டம் 25
என்ருன். என்றலும் முனிவோ டெழுந்தனன். முனிவு எடுத்த சீற்றமாய்'முதிரலாயிற்று, அவனது உள்ளக் கருத்தையுணர்ந்த வசிட்டன் அவனைப் பொறுக்குமாறு வே ண் டி, அரசனுக்கு நிலை  ைம ைய விளக் கினன். அரசனும் இராம லக்குமணரை வரவழைத்து, "தந்தையும் தனித்தாயும் நீயே ; இவர்க்கு இயைந்த செய்க" என்று கையடைப் படுத்தான். முனிவனும் எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்திப் பின்பு மைந்த ருடன் அவ்விடத்தை விட்டு நீங்கினன்.
இப்பகுதியில் ஆராய்தற்குரிய மற்ருெரு பொருள் சார்ச்சி மூலம் கோசிக முனிவன் வரலாறு, குணம் முதலியவற்றைச் சில அடைமொழிகளால் உய்த்துணர வைத்தமை. இப்பாடத்தின் முதலாஞ் செய்யுளிலேயே அவன் வரலாறும் குண்மும் கூறப்பட்டன. பின்பு எண்ணிலா அருந்தவத்தோன்' என்றும், 'மண் படைத்த முனி' என்றும், கறுத்த மாமுனி என்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரோ வோர் பொருட் பயன் கருதி அவ்வரலாறு சுட்டப்பட்டது. இங்கு இங் எணம் தொகுத்துக் கூறப்பட்ட பொருளெல்லாம் இந் நூலில் வேறு இடங்களில் சற்று விரித்துக் கூறப்படு கின்றன. (வேள்வி 12, 13. மிதிலைக்காட்சி 91, 137), இம்மாண் கதைக்கோ சிறையாகிய இராமபிரானது தாட கையைத் தொலைத்த கைவண்ணமும் அகலிகைக் களித்த தாள் வண்ணமும் விசைக்கருங்குழலிக்காக வில்லிற நிமிர்ந்து வீங்கும் தோள் வண்ணமும் வெளிப்படுதற்கு அடியெடுத்துக் கொடுத்தது மல்லாமல் பின்பு அரக்கர் நீறுபட்டழிதற்கு வேண்டுங் கடவுள் வெம்பீடைகளையு முவங்களித்த இம்முனிவன் வரலாறு இக்காவியத்தில் ஏற்றதொரு பெற்றி, தொடுக்கப்பட்டமையின் பொருத் தம் அறிஞர் ஆராய்தற்குரியது,
s
(கெ, ப, கையடைப் புலம் 3-18, !

Page 20
26
43
44
45
43
44
45
கம்பர் கவிதைக் கோவை
மடங்கல்போன் மொய்ம்பினுன் முன்னர் மன்னுயிர் அடங்கலு முலகும்வே றமைத்துத் தேவரோடு
இடங்கொள்நான் முகனையும் படைப்ப னிண்டெனத் தொடங்கிய துனியுறு முனிவன் தோன்றின்ை.
வேறு
வந்துமுனி எய்துதலு மார்பினணி யாரம் அந்தர தலத்திரவி யஞ்சவொளி விஞ்சக் கந்தமில ரிற்கடவுள் தன்வரவு காணும் இந்திர னெனக்கடி தெழுந்தடி பணிந்தான். 2
பணிந்துமணி செற்றுபு குயிற்றி யவிர்பைம் போன் அணிந்ததவி சிட்டதி லருத்தியொ டிருத்தி இணைந்தகம லச்சர ணருச்சனைசெய் தின்றே துணிந்ததென் வினைத்தொடர் பெனத்தோழுது
சொன்னுன் 3
மடங்கல்-ஆண் சிங்கம், மொய்ம்பு-வலிமை; மொய்ம் பிஞன்-தசரதன். அவன் முன்னர் விசுவாமித்திர முனி வன் தோன்றினன். * மன்னுயிர்.தொடங்கிய துனியுறு முதலிய அடைமொழிகள் முனிவன் வரக்
கண்ட அரசன் மனத்தில் இயல்பாயெழுந்த சிந்தனையை
யொட்டிக் கூறப்பட்டன. மேலும் இம்முனிவன் சீற்றங்
கொண்டதைக் கூறும் சந்தர்ப்பத்தில் இப்பகுதி முழு
வதையும் 8 மண்படைத்த முனி 2 என்னுங் தொடரால் ஞாபகப்படுத்தி ஏற்ற பெற்றி பயன்படுத்திக்கொள்வர். ஈண்டு-இப்பொழுது, துனி-பெருங்கோபம்.
அந்தர தலம் - ஆகாயம், கந்தமலர் - வாசனேயுள்ள தாமரை மலர்.
செற்றுபு குயிற்றி-நெருங்கப் பதித்து, அணிந்த-அழகு செய்யப்பட்ட, தவிசு - ஆசனம், அருத்தி - ஆர்வம், துணிந்தது-துண்டிக்கப்பட்டது. -
:

46
47
46
A,
4?
பால காண்டம் 27
நிலஞ்செய்தவ மென்றுணரி னன்றுகெடி யோயேன் கலஞ்செய்வினை யுண்டெனினு மன்றுநகர் நீயான் வலஞ்செய்துவ ணங்கவெளி வந்தவிது முந்தென் குலஞ்செய்தவ மென்றினிது கூறமுனி கூறும், 4.
வேறு
என்னனைய முனிவரரு மிமையவரு
மிடையூறேன் றுடைய JT (69) ĝö பன்னகமும் ககுவெள்ளிப் பனிவரையும்
பாற்கடலும் பதும பீடத் தக்ககருங் கற்பககாட் டணிககரும்
மணிமாட வயோத்தி யென்னும் பொன்னகரு மல்லாது புகலுண்டோ
இகல்கடந்த புலவு வேலோய் 5
கெடியோய் - உலகையெல்லாம் படைக்கத் தொடங்கிய, பிரமனே ஒத்த சிறந்த பெரியோன் என்பது போன்று
அரசன் அவனைப்பற்றிக்கொண்ட முடிபுபற்றி இங்ங்னம்
விளித்தனன். நகர் வந்த இது; நீ (யாக) வந்த இது யான் வலஞ்செய்து வணங்க எளி வந்த இது ; இது-இப்பெரும் பேறு; பேற்றின் காரணம். அன்று ;. அன்று : அது குலஞ்செய்தவம்,
முனிவரர்-தவசிரேட்டர் ; வரம்-சிரேட்டம், பல் நகம்பல மலைகள், பனிவரை-கைலாய மலே, பதும் பீடத் து அங்ககர்-பிரமனது பதுமாசனத்தையுடைய அக்ககரம். அணி-அழகிய, புகல்-புகலிடம் பற்றுக்கோடு, இகல் கடந்த-பகைவராகிய கடலைக் கடந்த புலவு-மாமிசம்,

Page 21
28
48
49
48
49
கம்பர் கவிதைக் கோவை
இன்றளிர்க்கற் பகநறுந்தே னிடை துளிக்கும்
நிழலிருக்கை யிழந்து போக்து நின்றளிக்குக் தனிக்குடையின் நிழலொதுங்கிக்
குரையிரங்து நிற்ப நோக்கிக் குன்றளிக்குங் குலமணித்தோட் சம்பரனைக்
குலத்தோடுக் தொலைத்து நீகொண்டு அன்றளித்த வரசன்றே புரந்தரனின்
ருள்கின்ற தரச வென்முன், 6
உரைசெய்ய மளவினவன் முகநோக்கி
யுள்ளத்தி னுெருவ ராலுங் கரைசெய்ய வரியதொரு பேருவகைக்
கடல்பெருகக் கரங்கள் கூப்பி அரைசெய்தி யிருந்தபய னெய்தினன்
மற்றினிச் செய்வதருளு கென்று முரசெய்து கடைத்தலையான் முன்மொழியப்
பின்மொழியு முனிவ னுங்கே. 7
இன் தளிர். இடை-இடையிடையே. புரந்தரன் - இங் திரன், குன்று அளிக்கும்-மலையை ஒத்த, குலம்-மே லான முந்திய செய்யுளில் படர்க்கையில் குறிப்பாகப் புகழ்ந்தவன் இதில் நேரே வெளிப்படையாகப் புகழ் கின் முன்.
உள்ளத்தின் .கடல்-முனிவன் புகழுரையின் விளைவு : அவன் முகம் கோக்கிய அளவில் மேலும் பெருகலுற்றது; கரை செய்யவரியதாயிற்று, மற்று - வினே மாற்று, அருளுக என்று-தொகுத்தல் விகrாம். தலைக்கடை என் பது - கடைத்தலை என்ரு யிற்று இலக்கணப்போலி

50
5.
50
51
பால சாண்டம் 29
தருவனத்துள் யானியற்றுக் தவவேள்விக்
கிடையூருத் தவஞ்செய் வோர்கள் வெருவரச்சென் றடைகாம வெகுளியென நிருதரிடை விலக்கா வண்ணம் செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர் நால்வரினுங் கரிய செம்மல் ஒருவனைத்தங் திடுதியென உயிரீர்க்குங்
கொடுங்கூற்றி னுளையச் சொன்னுன். 8
எண்ணிலா வருந்தவத்தோ னியம் பியசொன்
மருமத்தி னெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையிற் கனல்நுழைக்தா
லெனச்செவியிற் புகுத லோடும் உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த
ஆருயிர்கின் றுச லாடக் கண்ணிலான் பெற்றிழந்தா னெனவுழந்தான்
கடுந்துயரங் கால வேலான் 9
திரு-மரங்கள். வெருவர-அஞ்சும்படி. என-போல, கூற்றின் - யமனைப்போல : இன்றேல், சொல்லினுல்; அதாவது கேட்ட மாத்திரத்தில் உயிரை ஈர்வதுபோன்ற சொல்லினுல் கூறிய பொருளேயன்றிச் சொல்லுங் தன் மையும் உயிரைப் பிளப்பது போன்றிருக்கும் : அச்சொற் களாவன ' கிருதரிடை. த.ந்திடுதி ' என்பன. கரிய செம்மல்-இராம்ன், -
எண் இலா அருந்தவத்தோன் கணக்கில்லாத செய்தற் கரிய தவஞ்செய்து சாபானுக்கிரக வல்லமையுடைய முனி வன்; தசரதன் மனத்தில் அப்பொழுது எழுந்த சிக்தனையை ஒட்டிய அடைமொழி, இயம்பிய சொல்நிறைமொழியாதலால் சொன்னபடி 5டைபெறுதல் தவிர்க்க வொண்ணுது ; ஆதலால் இராமனைப் பிரிவதும் நிச்சயம்; எனவே கடுந்துயர முழங்தான். புழை-துவாரம், உள் நிலாவிய-மனத்திலுண்டான உந்த-வெளியே

Page 22
3)
52
53
53
கம்பர் கவிதைக் கோவை
தொடையூற்றின் றேன்றுளிக்கு நறுந்தாரா
னுெருவண்ணக் துயர நீங்கிப் படையூற்ற மிலன்சிறிய னிவன்பெரியோய் பணியிதுவேற் பனிநீர்க் கங்கை புடையூற்றுஞ் சடையானும் புரந்தரனும்
நான்முகனும் புகுந்து செய்யும்
பெருவேள்விக் கெழுக வென்றன். O
என்றனனென் றலுமுனிவோ டெழுந்தனன்மண்
படைத்தமுனி இறுதிக் காலம்
அன்றெனவா மெனவிமையோ ரயிர்த்தனர்மேல்
வெயில்கரந்த தங்கு மிங்கும்
தள்ள. ஆருயிர் நின்று ஊசலாட - உயிர் போகவும் மாட்டாது தரித்திருக்கவும் இயலாது போவது வருவதா கி வருந்த கண்ணிலான்-பிறவிக்குருடன், உவமைகளின் பொருத்தத்தை ஆராய்ந்தறிக.
3 தொடை ஊற்று-இடைருது ஒழுகும் ஊற்று. படை
ஊற்றம்-படைப்பயிற்சி ; போர்க்கள அனுபவம். பெரி யோய்-இவனுக்கு இரங்கியருள்க என்னும் குறிப்பிற்று. பணி-செய்ய நின்ற கருமம். இது-வேள்விகாத்தல். புடை-பக்கம். இடையூற்றுக்கு-இடையூற்றுக்கும்.
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன்-பெரு வேள்விக்கு எழுக" என்று கூறியதும், முனிவனும் அரசன் மீது கோபத்தோடு எழுந்தான், மண்படைத்த முனி“மன்னுயிரடங்கலும், உலகு, தேவர், நான்முகன் உள்
படப் படைப்பேன் என்று கோபத்துடன் தொடங்கிய
முனிவன் ; இச்சொற்ருெடர் இமையோர் சிந்தனைக்கு
(ہے)

பால காண்டம் 31
கின்றனவுக் திரிந்த மீநிவந்த கொழுங்கடைப்
புருவம் நேற்றி முற்றச்
சென்றனவந் ததுங்கையஞ் சிவந்தனகண்
ணிருண்டனபோய்த் திசைக ளெல்லாம்.
வேறு
54 கறுத்த மாமுனி கருத்தை யுன்னிரீ
பொறுத்தி யென்றவற் புகழ்ந்து நின்மகற்கு உறுத்த லாகலா உறுதி யெய்துநாள் _- மறத்தி யோவென வசிட்டன் கூறினன். 12
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர்
உகாந்த கால எல்லை இன்னும் வரவில்லை ; முன்பு உல கைப் படைத்தவன் இப்பொழுது அழிப்பானே : அதனல் அழியுங்காலம் வந்தது போலும் என்று தேவர்கள் பல வாறு சந்தேகித்தனர். வெயில் கரந்தது - சூரியன் மறைந்தது. திரிந்த-கோள் முதலியவும் நிலை மாறின. மீ நிவந்த-மேலே எழுந்த இறுதிக்காலம் வந்துற்றதோ என்று அஞ்சுதற்குரிய அறிகுறிகளுக்தோன்றின. முனிவு எடுத்த சிற்றமாக வளர்ந்தது.
54 கறுத்த-கோபித்த, மாமுனி-ஆணுல் பெருமைவாய்ந்த தவ முனிவன் வசிட்ட முனிவன் ஆராய்ச்சியை ஒட்டிய அடைமொழி. கோபமுடையவனுயினும் அருளும் நிறைக் தவன் ; வந்த கருத்தும் நன்று ; ஆதலால் பொறுத்தி என்று புகழலானன். கருத்து-இராமனுக்கு உறுதி பல செய்யுங்கருத்து. உறுத்தலாகலா-பிறரால் அடைவிக்க முடியாத நாள்-நாளில், மறுத்தியோ-அவ்வுறுதிகளே அடையாமல் நீ தடுக்கலாமோ,

Page 23
32
55
56
57
58
55
56
5?
கம்பர் கவிதைக் கோவை
பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம்போய் மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் ஐய நின்மகற் களவில் விஞ்சைவந்து எய்து காலமின் றெதிர்ந்த தென்னவெ. 3
குருவின் வாசகங் கொண்டு கொற்றவன் திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்றென வருக வென்றனன் என்ன லோடும் வந்து அருகு சார்ந்தனன் அறிவி னும்பரான். 14
வந்த நம்பியைத் தம்பி தன்னெடும் முந்தை நான் மறை முனிக்குக் காட்டிகல் தந்தை நீதனித் தாயும் இவர்க்கு எக்தை தந்தனன் இயைந்த செய்கென்றன். 5
கொடுத்த மைந்தரைக் கொண்டு சிங்தைமுக் து எடுத்த சீற்றம்விட் டினிது வாழ்த்திமேல்
மொய்-கூட்டம் : முந்திய வெள்ளங்களின் சேர்க்கை. முடுகுமாறுபோல்-விரைந்து செல்வதுபோல். விஞ்சைவித்தை. முந்திய செய்யுளிற் குறிப்பிட்ட உறுத்தலாகலா உறுதியின் தன்மையை விளக்கிற்று.
கொண்டு-உட்கொண்டு. திருவின் கேள்வன்-இராமன்;
தங்தை அன்பு மீது ரக் குறிப்பிட்ட பெயர். அறிவின் உம்பரான்-யாவர்க்கும் மேம்பட்ட அறிவையுடையவன்.
முந்தை-அகாதியான. இயைந்த செய்க-இவர் பருவத் திற்கிசைந்த உறுதிகளைச் செய்தருள்க.
எடுத்த சிற்றம்-தலையெடுத்த சீற்றம் ; முன்பு ஒரு செய்யுளிற் கூறியதைத் தொகுத்துச் சுட்டிற்று. (பால:53) கவைக்கண் tங்கினுன், நவை--குற்றம் மற்ருெரு
臀 ܬܐ

t
பால காண்டம் 33
அடுத்த வேள்விபோய் முடித்து நாமெனு கடத்தன் மேயினுன் கவைக்கண் நீங்கினுன் 6
இராமனைப் படைக்க முற்படல் அன்றி தசரதனுக்குச் சாபமிடல் இன்றேல் வந்த கருத்தைக் கைவிட்டு வெறுப் புடன் திரும்புதல் போன்றன செய்யுங் துன்பத்தினின் றும் நீங்கினமையையிட்டு உவகை வழிவந்த மன ஆறுத லோடு சென்ருன் என்பது குறிப்பு ; அடைமொழி முனி வன் சிந்தனையை ஒட்டி நின்றது.
5. மூவருஞ் சென்ற கடுஞ்சுரம்.
கோ சி க முனிவனும் குமாரிருவரும் காமனுச் சிசமத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்ற பாலைவனத்தின் இயல்பை வருணிப்பன இப்பாடத்திலுள்ள கவிகள்.
இவர் க ள் சென்ற இப்பாலைவனம் முன்பு மருத நிலமாயிருந்தது. தாடகை ஏனைய அ க் க ரு ட ன் கொன்றுழல் கூற்றமென்னத் திரிந்து ஆண்டுள்ள மன்னும் பல்லுயிர்களை வாரித் தன் வாய்ப்பெய்து பாழ்படுத்திக் கடுஞ் சுரமாக அழித்து மாற்றினுள். அப்படிப்பட்ட பாலைவனத்தில் ஆண்டு முழுவதும் வேனிற் பருவமன்றி வேறில்லை ; பகலிலும் இாவிலும் மாறுத வெம்மை. வெயிலுக்கு LDGóDQಾ! தேடி முடுகி யோடும் யானைகளை ஆண்டுள்ள பெரும் பாம்புகள் துரத்தி வளைத்துக் கொல்லும், கானல் நீரையன்றிக் வேறு சீர்ப்பசை
மருந்துக்கு மில்லை.
5

Page 24
34
60
59
60
கம்பர் கவிதைக் கோவை
இங்ஙனம் இக் கொடுஞ் சுரத்தை வருணிக்கும் ஆசிரியர் இதன் நிலை மாற்றத்திற்குக் கா ச ண மா ன தாடகையை முதலிட்ட அாக்கரின் மாமுக் கோபக்கனலை யும் புதிய கூற்றனைய தோற்றத்தையும் செயலையும் உட்
உள்ளத்தைப் பண்படுத்துவது போன்ற முறையில் கூறுகின்ருர்.
(தெ. ப; தாடகை வதைப் படலம் :- 5-8; 10-15.)
பரிதிவா னவன்கிலம் பசையறப் பருகுவான் விருதுமேற் கொண்டுலாம் வேனிலே யன்றிவேற இருதுவோன் றின்மையா லெரிசுடர்க் கடவுளுங் கருதின்வே முள்ளமுங் காணின்வேம் நயனமும், !
படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகருகா முடியவே மீரலின்மு டிருளும்வான் முகடும்வேம்
பரிதி வானவன் - சூரியன். பருகுவான் - பருகும் பொருட்டு, விருது - வெற்றிக்கொடி. இருது - ருது: வேனில் முதலிய காலங்கள். யாவுங் கெடக் கருவறுத்த தாடகையைப் போலவே சூரியனும் பசையறப் பருகுவான் விருது மேற்கொண்டு உலாவிற்று. எரிசுடர்க் கடவுள்அக்கினி தேவன். வேம்-வேகும்.
படியின் மேல் வெம்மை- படி-பூமி; அந்தப் பாலைவனத் தின் வெம்மை. முந்திய செய்யுள் நிலப்பரப்பின் மேலே உள்ள வெம்மையைக் கூறிற்று. இது அதைத் தன்னுட் கவர்ந்து கொண்ட நிலத்தின் வெம்மையைக் கூறுகின்றது. 5f அடிமுதல், நுனி வரையில் வேகும். ஏ னெ னி ல்
ܐ ܟ ܠ

(61.
62
63
63
63
பால காண்டம் 35
விடியுமேல் வெயிலும் வேம் மழையும்வேம் மின்னினுேடு இடியும்வே மென்னின்வேறி யாவைவே வாதவே. 2
விஞ்சுவான் மழையின்மே லம்பும்வே லும்படச் செஞ்சவே செருமுகத் தமர்செயுந் திறனிலா வஞ்சர்தீ வினைகளான் மானமா மணியிழந்து அஞ்சினர் நெஞ்சுபோ லென்றுமா முதரோ, 3
தாய்பிளந் துக்ககா ரகில்களுந் தழையிலா வேய்பிளந் துக்கவேண் தரளமும் விடவரா வாய்பிளந் துக்க செம் மணியுமே வனமேலாம். 4.
கண்கிழித் துமிழ்விடக் கனலரா வரசுகால் விண்கிழித் தொளிருமின் னனையபன் மணிவெயில்
இரவில் இருளும் வான்முகடும் வேகும்; பகலில் வெயில், மழை, மின்னல் இடி முதலியனவும் வெந்து சாம்பலசகும்; வேகாமல் நிற்பது ஒன்றுமில்லை. வான் முகடு - அண்ட முகடு. விடியுமேல்-உதயமானல்.
மழையின்-மழையைப் போல, செம் செவே - மிகவும் செம்மையாக, மணி-இரத்தினம். அஞ்சினர்-வஞ்சகச் செயலுக்கு அஞ்சின வீரர்.
பேய் பிளக்தொக்க-பேய் அறைந்து பிளக்தெறியப்பட் டது போல, தாய்-அடிமரம். உக்க - வெளிப்பட்ட, கார் அகில்-கரிய நிறமுள்ள அகிற் கட்டை. வேய் - மூங்கில், தரளம்-முத்து. நிறைந்துள்ளன என்று ஒரு சொல் வருவிக்க. அப்பாலைவனத்தில் இம்மூன்றையு மன்றி வேறில்லை.
கிழித்து - பிதுக்கி, அரா அரசு - அங்கிலத்திலுள்ள பாம்பரசுகள். காலுதல்-கக்குதல். மண் கிழித்து - மண்ணைப்பிளந்து, பாம்பரசு உமிழ்ந்த மணிகள் வெயிலின்

Page 25
36
64
65
64
65
கம்பர் கவிதைக் கோவை
மண்கிழித் திடவெழுஞ் சுடர்கள்மண் மகளுடற் புண்கிழித் திடவெழுங் குருதியே போலுமே. 5
வேறு
புழுங்கிவேம் பசியோடு புரளும் பேரரா விழுங்கவங் தெதிரெதிர் விரித்த வாயின் வாய் முழங்குதிண் கரிபுகு முடுகி மீமிசை வழங்குவெங் கதிர்சுட மறைவு தேடியே. 6
ஏகவெங் கனலர சிருந்த காட்டினிற் காகமுங் கரிகளுங் கரிந்து சாம்பின மாகவெங் கனலெனும் வடவைத் தீச்சுட மேகமுங் கரிந்திடை வீழ்ந்த போலுமே. 7
கொடுமையால் செங்கிறத்தோடு பிரகாசித்தன; அச்சுடர் கள் வெயிலால் வெடித்த பூமிதேவியின் புண்களினின்று எழும் இரத்தம் போன்றன.
புழுங்கி-கொடிய வெயிலில் வெப்பத்தினுலே தவித்து. வெம்பசியிஞலே இரைதேடி அது கிடையாமையால் நிலத் திலே புரளும் பெரும் பாம்பு. அந்நிலையில் எதிர்ப்பட்ட ஒரு யானையை விழுங்க வரும்; வந்ததும் யானை ஒடித்தப்ப முயலும்; ஆனல் பாம்பு அதனே வளைத்துத் துரத்தி அது ஒடுமிடங்தோறும் வாய் அங்காந்தபடி முன்னே முன்னே நிற்கும். வாயைத் தவிர வேறு புகுமிட மின்மையின் யானே பிளிறிக் கொண்டு ஒலமிட்டபடி அதனுள்ளே விரைந்து புகும். முடுகி-விரைந்து. இப்படி யானே புகக் காரணம் மேலே சுடுகின்ற வெயிலுக்கு ஒதுக்கிடக் தேடித் திரிந்தமை. மன்னும் பல்லுயிர் வாரித் தன் வாய்ப்பெய்யும் தாடகை முதலிய அரக்கரைப் போலவே அங்குள்ள பாம்புகளும் உயிர்களை வளைத்துக் கொல்லும்,
ஏக-தனிமையில், அரசிருங்த-தன்னிச்சைப்படி வீற் றிருந்த சாம்பின-விழுந்து கிடந்தவை எழுவாய் : மாகம்-ஆகாயம். இடை-இடையிடையே

66
67
68
|66|
ტ8
כשי ᏱᎼ Ꮡ** 2 LPFTG) 55sTGööTL in 37
கானகத் தியங்கிய கழுதின் தேர்க்குலம் தானகத் தெழுதலாற் றலைக்கொண் டோடிப்போய் மேனிமிர்க் தெழுந்திடின் விசும்பும் வேமெனு வானவர்க் கிரங்கிரீர் வளைந்த தொத்ததே. 8
ஏய்ந்தவக் கனலிடை யெழுந்த கானற்றேர் காய்ந்தவக் கடுவனங் காக்கும் வேனிலின் வேந்தனுக் கரசுவீற் றிருக்கச் செய்ததோர் பாய்ந்த பொற் காலுடைப் ப்ளிக்குப் பீடமே. 9
தாவரு மிருவினை சேற்றுத் தள்ளரும் மூவகைப் பகையரண் கடந்து முத்தியிற் போவது புரிபவர் மனமும் பொன்விலைப் பாவையர் மனமும்போற் பசையு மற்றதே. 10
கழுது-பேய், கழுதின் தேர் - பேய்த் தேர். குலம்அவற்றின் கூட்டம். தான் - அந்த ஏக வெங்கனல். அகத்தெழுதலால்-நிலத்தினின்றும் எழுதலால், தலைக் கொண்டு-மேலிருந்து விழும் கனலோடு கூடி அதிகப் படுதலாலே, ஓடிப்போய் மேல் நிமிர்ந்து எழுமாயின் வானுலகமும் வெந்துவிடும் என்று இக்கனல் வட்டத்தை நீர் வளைத்துக் கொண்டதைப் போன்றது.
கானல் தேர் - கானல் ர்ேடுபோலக் காணப்படுவது. காய்ந்த கடுவன மாதலால் கானல் தேரையன்றி வேறு பீடமில்லை. கனல் பொற்காலுக்கும், நீர் பீடத்திற்கும் ஒப்பாம். பாய்ந்த-ண்ேட.
ஒரு நகரை முற்றுகை யிட்டுக் கைப்பற்றும் வீரர் போல என்பது குறிப்பு. தா வரும் இருவினை செற்று-துன்பம் வருதற்குக் காரணமான இருவினைகளையும் ஒழி த் து. மூவகைப் பகை-காமம், வெகுளி, மயக்கம். கடந்து - வென்று. புரிபவர்-விரும்புபவர்; அன்றிச்செய்வோர்; அதாவது மெய்ஞ்ஞானிகள், பசை-சிலேடை ஞானிகளு க்குப் பற்று பாவையருக்கு அன்பு, பாலைவனம் நீரின் பச்சையே இல்லாது முழுவதும் வறட்சியாயிருந்தது.

Page 26
38
கம்பர் கவிதைக் கோவை
6. தாடகை வதம்
தாடகை என்பவள் இயக்கர் குலத்திற் முேன்றிய சுகேது என்பவன் மகள். அவளை, சுந்தன் என்னும் இயக்கர் தலைவன் மனந்து, மாரீசன் சுபாகு என்னும் இரு மக்களைப் பெற்றன். இதனுற் களிப்பு மிக்க சுந்தன் அகத்திய முனிவன் ஆச்சிரமஞ் சென்று அவன் மீது மசங் களைப் பறித் தெறிய அம் முனிவன் கோபக் கனலோடு விழிப்ப எரிந்து சாம்பராயினன். கணவ னிறந்தது கண்ட தாடகை கடுங் கோப முற்றுத் தன்னிரு மைந்த ருடன் அம் முனிவனை அறை கூவி யழைத்து நெருங்க, அவன் அவர்களை அரக்கராகும்படி சாப 8' stair. அரக்க சாக மாறிய மூவரும் எதிர் செய்யும் வலியிலாாய் இராவணன் தாய் வழிப் பாட்டன் சுமாலியை யடைந்து அவனேடு உறவு பூண்டு வாழ்ந்தனர். தாடகை இரா வணன் ஏவலால் இங்கு வந்து மு னி வ ன் செய்யும் வேள்வியை நலியலாயினள். இந்தக் காடகை மூவர்க்கும் முன்னே எதிர்ப்பட, முனிவன் விதியை மேற் கொண்டு இராமபிரான் அவளைக் கன்னிப் போரிற் கொன்ற வர லாறு இப்பாடத்திற் கூறப்படுகின்றது.
இந்த வரலாற்றைக் கம்பர் ஒருவர் அயலிலே நின்று கண்டார் போலக் கண்கூடாம்படி ஒப்பற்ற முறையில் பொருளுக்கேற்ற ஒசை நலம் மிகும்படி கூறுகின்ருர், தாடகையின் தோற்றம், அவளது வருகை, ஆர்ப்பு, பேச்சு, வர வர நிமிர்ந்து செல்லும் கோபம், போர்த் திறம், திண்ணிய வலிமை, வீழ் ச் சி முதலியவற்றை அந்தந்தச் சந்தர்ப்பத்துக் கேற்ற தொடை நயத்துடன் முறையிற் காட்சிப் படுத்துகின் முர். இவற்றுள் சிலவற்றின் வளர்ச்சிப்படிகளைக் காட்டும் திறம் சிந்தித்

t_jfraw &T6bbrL-t b 39
துண்ாற்பாலது. உதாரணமாக அவளுடைய பற்களின் கோற்றத்தைப் பற்றி நோக்குமிடத்து, முதலில் அவள் சாதாரண கோபத்தோடு வந்த பொழுது எயிறென்னும் பிறைக் கடை பிறக்கிட ம டி த் த பிலவாயளாகத் தோன்றினுள். பின்பு மூவரையுங் கண்டபின் கோபமும் கூடி மதித் திண் பாகமெனும் முற்றெயிறு அதுக்கினுள். ஈற்றில் அளவு கடந்த கோபத்தோடு போர் செய்து மடிந்து கீழே கிடந்த பொழுது. தடியுடை எயிற்றுப் பேழ்வாயுடன் தோன்றினுள். மற்ருெரு உதாரணம் அவளுடைய கோபக் கனல் வெளிப்பட்ட கண்ணின் வருணனை. முதலில் வந்த பொழுது வடவைக் கனலி ரண்டாய் நிறைக்கடன் முளைத்தென நெருப்பெழ விழித்
தாள். பின்பு மூவரையுங் கண்டதும், மேகமவை
யிற்றுக விழித்தாள். போர் தொடங்கும் பொழுது
* தீய தன் வெங்கண் தீயோடு சூலத்தை வீசிப் புதிய கூற்றைப்போல நின்முள். இங்ஙனம் அவள் தோற்றம்
முதலிய வற்றில் ஏற்பட்ட மாற்றங்களை ஒ ப் பி ட் டு
வளர்ச்சியின் படிகளை உய்த்துணர்க.
இப்பாடத்தில் இந்நூல் முழுதோடும் இசைவுற்ற இராமபிரான் உயர்குணத்தினுெரு பண்பும், கன்னிப் போரிற் காட்டிய விரத் திறலும் செவ்வி கிற் காட்டப் படுகின்றன. த ர ட  ைக உயிர்க்குக் துண்ணெனும்
வினைத் தொழில் தொடங்கிய பொழுதும் இராமன்
அவள் பெண்ணென நினைந்து வடிக்கணை தொடுக்கிலன்'. முனிவன் பல காரணங் காட்டி அரக்கியைக் கோறி என்று ஏவிய பொழுது, ' மெய்ய 1 நின்னுரை வேத மெனக்கொடு செய்கையன்றே அறஞ் செய்யுமாறு ' என்று கூறினனே யன்றி அப்பொழுதுங் கொல்ல முற்பட வில்லை. அாக்கி விசிய கால வெந்தீ தன்னை நோக்கி வந்த பின்பே அம்பெய்தான் ; அவ்வம்பும் அவள் விட்ட சூலத்தைத்துண்டித்தற்கே விடப்பட்டது. அவள் மேலும் போர் செய்து கன்மாரி பெய்த பின்பே

Page 27
40
69
69
கம்பர் கவிதைக் கோவை
குள்ள பொறுமையும் கி தா ன மும் இந்தக் கன்னிப் போரிலேயே வெளிப்பட்டன.
இராமபிரானுக்கு இயல்பாக உரிய விரைவும் யாவருங் கண்டு அதிசயிக்கும் கோலவிற் முெழிலும் வெளிப்பட்டு நின்றன. தாடகை விட்ட குலத்தைக் கண்டமாக்கிய அம்பு தொடுப்பதையோ, வில் வளைப் பதையோ, நாணேற்றியதையோ பக்கத்தில் கின்றவர் கண்டிலர். இ வ. ற்  ைற அவர் காண்பதற்குரிய |TC) எல்லைக்குள் எல்லாம் முடிந்து குலம் துண்டங்களாக விழுந்ததையே காண்பா ராயினர். எல்லாம் அவ்வளவு விரைவாகச் செய்து முடிக்கப்பட்டன.
(தெ. ப. தாடகை வதைப்படலம்: 47-56; 85-71; 73-77,
கைவரை யெனத்தகைய காளையுரை கேளா ஐவரை யகத்திடை யடைத்தமுனி ஐய இவ்வரை யிருப்பதவள் என்பதனின் முன்னம் மைவரை நேருப்பெரிய வந்ததென வந்தாள்.
கைவரை-யானை, காளை-இராமபிரான். அவன் உரை* எங்குறைவது இத் தொழி லியற்றுபவள் ? " என்பது. ஐவர்-ஐம்பொறி அடைத்த-அடக்கிய, இவ்வரைசமீபத்திலுள்ள இந்த மலேயே. மைவரை-கரிய மலை. மலே அவள் சரீரத்திற்கும் நெருப்பு செம் மயிருக்கும் ஒப்பு. ஈற்றடி அவள் தோற்றத்தை ஒரு சொல்லில் தொகுத்துக் கூறிற்று; மேல் வரும் செய்யுள்களில் விரித் துக் கூறப்படும். உவமேயத்தினின்றே உவமான ம் விளங்கி நின்றது.

70
7
72
20
71
22
பால காண்டம் 41.
சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் நிலம்புக மிதித்தனள் நெளித்தகுழி வேலைச் சலம்புக வனற்றறுக ணந்தகனு மஞ்சிப் பிலம்புக நிலக்கிரிகள் பின் ருெடர வந்தாள், ! 2
இறைக்கடை துடித்தபுரு வத்தளெயி றென்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயள் மறைக்கடை யரக்கிவட வைக்கன லிரண்டாய் நிறைக்கடன் முளைத்தென நெருப்பெழ விழித்தாள். 3
கடங்கலும் தடங்களிறு கைகொடுகை தெற்ரு வடங்கொள நுடங்குமிடை யாள்மறுகி வானேர்
சிலம்புகள்-மலைகளை. செறித்த-கற்களாகப் பதித்த, காலும் சிலம்புகளும் பூமியிலே அழுந்தும்படி மிதித்தாள்:
உள்ளிடும்படி வந்தாள். அனல் தறுகண் அந்தகன்நெருப்புப் போற் கொடிய தன்மையும் அஞ்சாமையு முடைய யமன், அஞ்சி பிலம் புக-இவளைக் கண்டு பயந்து மலேக் குகையிலே ஒடி ஒளிக்க. நில க் கி ரி க ள் பின் தொடர-இவள் வரும் வேகத்தால் பூமியிலே வேரூன்றிய மலைகள் பெயர்ந்து இவளைப் பின் தொடர்வது போன்று பின்னே விரைந்து செல்ல.
இறை-சிறிது. எ யி று என்னும் பி  ைற-பல்லாகிய பிறைச் சந்திரன் இளம் பிறை போன்ற பல். கடைகடை வாயிலே, பிறக்கிட-வெளியே விளங்கிக் காட் டும்படி, பிலவாய்-குகை போன்ற வாய். மறைக்கடை அரக்கி-வேத 5ெறிக்குப் புறம்பான நெறியிலே சென்ற அரக்கி, வடவைக் கனல்-வடவாமுகாக்கினி, நிறைக் கடல்-ர்ே நிறைந்த கடல், வடவை சிவந்த கண்ணுக்கும் கடல் கரிய முகத்திற்கும் உவமானம்.
கடம் கலுழி-மத ெேராழுகுகின்ற, தடங் களிறுபெரிய யானைகள். அவற்றை துதிக்கையோடு துதிக்கை

Page 28
42
73
கம்பர் கவிதைக் கோவை
இடங்களும் நெடுந்திசையு மேழுலகு மெங்கும் அடங்கலும் நடுங்கவுரு மஞ்சகனி யார்த்தாள். 4.
ஆர்த்தவரை நோக்கிநகை செய்தவரு மஞ்சக் கூர்த்தநுதி முத்தலை யயிற்கோடிய கூற்றைப் பார்த்தெயிறு தின்றுபகு வாய்முழை திறந்தோர் வார்த்தையுரை செய்தன ளிடிக்குமழை யன்னுள், 5
கடக்கரும் வலத்தேனது காவலிதில் யாரும்" கெடக்கரு வறுத்தனே ரிைனிச்சுவை கிடக்கும் விடக்கரி தெனக்கருதி யோவிதிகொ டுந்தப் படக்கரு தியோபகர்மின் வந்தபரி சென்றே. 6
முடிந்து ஆரமாக அணிந்ததனுல் துவஞகின்றஇடையினள்.
மறுகி-மனங் கலங்கி (5டுங்க). உ ரு ம்-இடியோசை,
ஆர்த்து அவரை கோக்கி நகை செய்து அவரும் அஞ்ச உரை செய்தாள் குலத்தைப் பார்த்து எயிறு தின்று, வாய் திறந்து உரை செய்தாள். நுதி-நுனி, அயில்குலம். கூர்த்த நுதி என்பதற் கேற்பக் கொடிய கூற்று எனப்பட்டது. எயிறு தின்று-கோபத் தாற் பற்களை 5ெறுநெறெனக் கடித்து. பகு வாய் முழை-பேரராவைப் போன்று விரித்த வாயாகிய குகையைத் திறந்து, மேகம் இடிப்பது போன்று உரை செய்தாள் என்பது புலப்பட எழுவாய் ஈற்றில் நின்றது.
கடக்க அரும் வலம்-ஒருவராலும் மீறமுடியாத வலிமை, காவல் இதில் - காவலுக்குட்பட்ட இந்த இடத்தில், கரு அறுத்தனென்-வேரோடு அழித்தேன். வி டக் குமாமிசம், உந்த-தள்ள, பட-அழிய,

s
*
O e a fa) (ITG00T-A) 43
75 மேகமவை யிற்றுக விழித்தனள் புழுங்கா
மாகவரை யற்றுக வுதைத்தனள் மதித்திண் பாகமெனு முற்றெயி றதுக்கியயில் பற்ற ஆகமுற வுய்த்தெறிவ னென்றெதி ரழன்ருள். 7
76 அண்ணன்முனி வற்கது கருத்தெனி னுமாவி
உண்ணென வடிக்கணை தொடுக்கில னுயிர்க்கே துண்ணேனும் வினைத்தொழில் தொடங்கியுள ளேனும் பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைந்தான். 8
வேறு
77 வெறிந்த செம்மயிர் வெள்ளெயிற் ருளயில்
எறிந்து கொல்வெனென் றேற்கவும் பார்க்கிலாச் செறிந்த தாரவன் சிந்தைக் கருத்தெலாம் அறிந்து நான்மறை யந்தணன் கூறுவான். 9
75 இற்று உக-பொடியாய்ச் சிதறும்படி, புழுங்கா-மனம் வெதும்பி. மாக வரை-ஆகாயம் வரை அளாவிய மலே. முற்றெயிறு-கோரப் பற்கள். திண் பாகம்-வலிய கூறு; அதாவது பாதியளவு: கடந்து வந்த பொழுது " எயி றென்னும் பிறை" யானது கடுங் கோப முற்ற நிலையில் 'மதித்திண் பாகமெனும் முற்றெயிருகக் காட்டிற்று. ஆகம் உற-மார் பிலே அழுந்தும்படி. எதிர்-எதிரிலே, அழன் ருள்-கோபித்தாள்.
?6 அண்ணல் முனிவன்-பெருமை பொருந்திய முனிவன். அது-அவள் மீது வடிக்கணை தொடுப்பது. வடிக் கணை --கூர்மையான அம்பு, துண்ணெனும்-அச்சங் தரும். பெருந்தகை-இராமன்; அவள் மீது இரங்கியமையால் பெருந்தகை என்ருர்,
?? வெறிந்த-நெருங்கிய, ஏற்கவும்-போருக்கு எதிர்த்து
வரவும். பார்க்கிலா-அதைப் பொருட் படுத்தாத,

Page 29
44
78
79
80
29
80
கம்பர் கவிதைக் கோவை
தீதென் றுள்ளவை யாவையுஞ் சேய்தெமைக் கோதென் றுண்டிலள் இத்தனையே குறை யாதென் றெண்ணுவ திக்கொடி யாளையும் மாதென் றெண்ணுவ தோமணிப் பூணினுய், 10
மன்னும் பல்லுயிர் வாரித்தன் வாய்ப்பேய்து தின்னும் புன்மையிற் றீமைய தேதைய பின்னுங் தாழ்குழற் பேதைமைப் பெண்ணிவள் என்னுந் தன்மை எளிமையின் பாலதே. 11
ஈறில் நல்லறம் பார்த்திசைத் தேனிவட் சீறி நின்றிது செப்புகின் றேனலேன் ஆறி நின்ற தறனன் றரக்கியைக் கோறி யென்றெதி ரந்தணன் கூறினுன் 12
யாவும்-ஒன்று விடாமல் எல்லாவற்றையும். கோதுசாரமற்ற பொருள். குறை-செய்யாமல் நின்ற குறை. இவளை என்ன வென்று எண்ணுவது ? பெண்ணென்று? பேயென்ரு ? -
வாரி-ஒன்ருகத் திரட்டி, புன்மை-கீழ்மை, தீமையது -கொடியது. இவளையும் ஏனையோரைப் போன்ற பெண் பால் என்று கொல்லப் பின்வாங்கும் குணம். அறிவின் பலவீனத்திற் பாற்படுமே யன்றி மன உறுதியின் பகுதி uGöTgy.
ஈறு இல்-அழிவில்லாத, இவள் சீறி நின்று-இவளைக் கோபித்து நின்று. ஆறி நின்றது அறனன்று-இவள் மீது சீற்ற மின்றி அமைதியாக நீ நின்றமை அற நெறிப் பட்ட செயலன்று; எளிமையின்பாலது. கோறி-கொல்லுதி எதிர்-முன்னின்று.

8.
82
83
81
83
பால காண்டம் 45
ஐய னங்கது கேட்டற னல்லவும் எய்தி னுலது செய்கவென் றேவினல் மெய்ய நின்னுரை வேதமெ னக்கொடு சேய்கை யன்றே வறஞ்செய மாறென்றன். 13
கங்கைத் தீம்புனல் நாடன் கருத்தையம் மங்கைத் தீயனை யாளு மனக்கோளாச் செங்கைச் சூலவெங் தீயினைத் தீயதன் வேங்கட் டீயோடு மேற்செல வீசினுள். 14
புதிய கூற்றனை யாள்பகைக் தேவிய கதிர்கொள் மூவிலைக் காலவெங் தீமுனி விதியை மேற்கொண்டு நின்றவன் மேலுவா மதியின் மேல்லருங் கோளென வந்ததே. 15
அறன் அல்லவும் எய்தினுல்-அறனல்லாத செயல்களும் நேர்ந்தால், மெய்ய-மெய்மையின் வழி நிற்பவனே !
மங்கைத் தீ அனையாள்-வடவைத் தீ, குதிரைத் தீ; இவள் மங்கைத் தீ, பெண்ணுருவில் வந்த வடவைக் கனல் போன்றவள். குல வெம் தீயினை-சூலமாகிய கொடிய நெருப்பை, வெம் கண் தீயொ டு. மேற்செலஇராமன் மேலே செல்லும்படி வீசினுள்-எறிந்தாள். மங்கைத் தி யனையாள் குல வெந்தீயினை கண் தீயொடு வீசினுள் எல்லாம் தீ மயமாகத் தோன்றிற்று.
புதிய கூற்றனேயா ள்-குலம் வீசிய பொழுது அவளுடைய தோற்றம்: பழைய யமனைக் கொடுமையில் வென்றவள். புகைந்து-மனம் புகைந்து; கடுங் கோபத்தோடு, கதிர் கொள்-ஒளியைக் கொண்ட ஏவும் போது புகை கிளம் பிற்று போகும் போது கெருப்புக் கொழுந்து விட்டெறிங் தது. கால வெம் தீ-அது மேல் வரும் பொழுது சங்கார காலத்துக் கொடும் கெருப்புக் கான்றபடி சென்றது. விதி-கட்டளை. உவாமதி-பூர்ண சந்திரன், கோள்
இராகு.

Page 30
46
84
85
84
&5
கம்பர் கவிதைக் கோவை
மாலு மக்கணம் வாளியைத் தொட்டதும் கோல விற்கால் குனித்ததுங் கண்டிலர் கால னைப்பறித் தக்கடி யாள்விட்ட சூல மற்றன துண்டங்கள் கண்டனர். 6
அல்லின் மாரி யனைய நிறத்தவள் சொல்லின் மாத்திரை யிற்கடல் துர்ப்பதோர் கல்லின் மாரியைக் கைவகுத் தாளது வில்லின் மாரியின் வீரன் விலக்கின்ை. 7
மாலும்-இராமபிரானும்; இப்பொழுது காட்டிய வில் லின் திறமை யாவ ரறிவையும் பிரமிக்கச் செய்தலால் * மால் ' என்று குறித்தார். அக்கணம் - மேல் வரு கோ  ெள ன வந்த அக்கணம். தொட்டதும் -அம்பு தொடுத்ததையும். கோல வில் கால் குனித்ததும்-அழ கிய வில்லின் நுனியை வளைத்ததையும் கண்டிலர் ; வில் வளைத்ததைக் காணப் புக்கவர் பார்வை வீழுமுன், வளைத் தல், நாணேற்றல், தொடுத்தல், குலத்தை அறுத்தல் எல்லாம் முடிந்து துண்டமாக இற்ற குலம் விழுதலேயே கண்டனர்; எல்லாம் அவ்வளவு விரைவாக 15டந்தன. காலனைப் பறித்து-யமனிடத்திலிருந்து பிடுங்கி, அற்றன வாகிய துண்டங்கள்.
இன்-சாரியை. அல்-இருள். இருளையும் மேகத்தை யும் ஒத்த நிறத்தவள். சொல்லின் மாத்திரையில் - நிகழ்ச்சியைச் சொல்லுதற் குரிய கால எல்லையில் மிக விரைவில். ( உயுத்த 150 ) கல்லின் மாரி - கல் மழை. இரண்டு கைகளாலும் மாறி மாறி இடைவிடாமற் டெய்தாள். வில்லின் மாரி-வில்லினின்றும் பொழியும்
அம்பு மழை.
 

86
87
86
82
பால காண்டம் 47
வேறு
சொல்லொக்குங் கடிய வேகச்
சுடுசரங் கரிய செம்மல் அல்லோக்கும் நிறத்தி னுள்மேல்
விடுதலும் வயிரக் குன்றக் கல்லோக்கும் நெஞ்சிற் றங்கா
தப்புறங் கழன்று கல்லாப் புல்லர்க்கு கல்லோர் சொன்ன
பொருளெனப் போயிற் றன்றே, 18
பொன்னெடுங் குன்ற மன்னன்
புகர்முகப் பகழி யென்னும் மன்னெடுங் கால வன்காற்
றடித்தலு மிடித்து வானிற்
சுடு சரம் என்றமையால் சொல்-சாப மொழி; அகத்திய முனிவன் சாப மொழி போன்ற சரம். சொல் ஒக்கும் சுடு சரம். எங்ங்ன மெனில், கடிய வேகச் சுடு சரம். கடிய சரம்-வயிரமான பொருளையும் ஊடுருவும் அம்பு, வேகச் சரம் - கடினமான பொருளைத் துளைத் தாலும் வேகம்
அடங்காத சரம். சுடு சரம்-நெருப்புப் பட்டாற் போற்
சுடுகின்ற அம்பு. கரிய செம்மல்-இராமன். அல்-இருள். நிறத்தினுள்-தாடகை. அத்தகைய அம்பை இவள் மீது விட்டதும் அது கடிய சரமாதலால் அவளது வயிரக் குன்றக் கல்லை ஒத்த கெஞ்சினை ஊடுருவிற்று; வேகச் சரமாதலால் அங்கெஞ்சிலே தங்காமல் அப்புறங் கழன் றது. அப்புறஞ் சென்றமைக்கு உவமானம் கல்லாப் புல்லர்க்குக் கற்ற நல்லோர் சொன்ன பொருள்.
புகர் முகப் பகழி-கூர்மையான நுனியை யுடைய அம்பு. கால வன்காற்று - ஊழிக் காற்று. கல் நெடு மாரி - கெடிய கல் மாரி. பெய்ய - என்றமையால் வீழ்ந்த பொழுதும் எடுத்த கற்களைக் கைவகுத்த நிலையில் விழுக் தாள் என்பது பெறப் பட்டது. அசனி-இடி, ஊழிக்

Page 31
48
88
கம்பர் கவிதைக் கோவை
கன்னெடு மாரி பெய்யக்
கடையுகத் தெழுந்த மேகம்
மின்னுேடும் அசனி யோடும்
வீழ்வதே போல வீழ்ந்தாள். 9
போடியுடைக் கான மெங்குங்
குருதிநீர் பொங்க வீழ்ந்த தடியுடை யெயிற்றுப் பேழ்வாய்த்
தாடகை தலைகள் தோறும் முடியுடை யரக்கற் கங்காள்
முந்தியற் பாத மாகப் படியிடை யற்று வீழ்ந்த
வெற்றியம் பதாகை யோத்தாள். 20
காற்றடித்தல் அம்பு பட்டமைக்கும், கடையுகத் தெழுந்த மேகம் மின்னெடும் இடியோடும் வீழ்தல் மாரியனைய நிறத்தவள் பிறை யெயிற்ருேடும் அலறலோடும் வீழ்ந்த
மைக்கும் உவமானம்.
பொடி-புழுதி, குருதி நீர் பொங்க-உதிர வெள்ளம் மிகும்படி, தடி-மாமிசம். எயிற்றுப் பேழ் வாய்-பற்
களெல்லாம் வெளிப்படத் திறந்த வாய்; முன்பு பிறை எயிறு பொங்கிய வழி மதித்திண் பாகமெனும் முற்
றெயிறு; இப்பொழுது வீழ்ந்த நிலையில் தடி யுடை எயிற்றுப் பே ழ் வாயாக முழுவதும் தோன்றிற்று. தலைகள் தோறும் முடியுடை அரக்கன் - இராவணன்: முதல் நாட் போரிலேயே சொல்லு மத்தனே யளவையில் மணிமுடி துறப்பவ னுதலின், அவனுடைய உயிருக்கு மட்டுமன்றி முடிக்கும் வந்த ஆபத்துக்கு உற்பாதம் என்பது காட்ட இவ்வடை மொழி வந்தன. உற்பாதம்துர் நிமித்தம், படி-பூமி, பதாகை-கொடி,

89
90
89
90
பால காண்டம் 49
கான்றிரிக் தாழி யாகத் தாடகை கடின மார்பத்து ஊன்றிய பகழி வாயூ டொழுகிய குருதி வெள்ளம் ஆன்றவக் கான மெல்லா மாயின தந்தி மாலைத் தோன்றிய செக்கர் வானம் தொடக்கற்று வீழ்ந்த
தொத்தே, 23
வாசநாண் மலரோ னன்ன மாமுனி பணிம ருத காசுலாங் கனகப் பைம்பூட் காகுத்தன் கன்னிப் போரிற் கூசிவா ளரக்கர் தங்கள் குலத்துயிர் குடிக்க வஞ்சி ஆசையா லுழலுங் கூற்றுஞ் சுவைசிறி தறிந்த தன்றே 22
கான் திரிந்து ஆழியாக-மருத வைப்பு காடாகி அக்
காடு மறுபடியும் நிலை மாறி ஒரு கடல் போலாகும்படி, கடின மார்பம் - வயிரக் குன்றம் 2 போன்ற கடின மார்பு, ஊன்றிய-கன்கு உருவிப் பதிந்த, ஒழுகிய-மலே பருவி போன்று இடையருது பொங்கி வெளிப்பட்ட ஆன்ற-விசாலமான, ஆயினது - (வெள்ளம்) பரந்தது.
வாச நாள் மலரோன் அன்ன மா முனி-பிரம தேவனைப் போன்ற முனி, மலரோன் வெளியிட்ட வேதம் போன்று இம் முனிவன் விதியும் மேற் கொள்ளம் பாலது என்பது குறிப்பு: இராம பிரான் அங்கனங் கருதியமை பற்றிய அடை மொழி, பணி - கட்டளை. காசு -இரத்தினம், கனகப் பைம்பூண்-பசிய பொன்னுற் செய்த ஆபரணம் கன்னிப் போர்-முதற் போர். கூகி-கூச்சங் கொண்டு. குலம்-கூட்டம். உழலும்-சமயம் நோக்கித் திரியும் கூற்றும்-யமனும்,

Page 32
கம்பர் கவிதைக் கோவை
7. மிதிலையிற் பிராட்டியைக் கண்டமை
கன்னி மாடத்திலே கோழியர் நடுவிலே கின்ற சீதாபிராட்டியின் பேரழகை முனிவன் பின்னே சென்ற இராமபிரான் கண்ட நிகழ்ச்சியை விரித்துக் கூறுவன இப்பாடல்கள்.
இந்நூலில் பிராட்டியைப் பற்றி முதன் முதலாகக்
கூறும் சந்தர்ப்பம் மிதிலைக் காட்சிப் படலக் கிலேயே
எழுகின்றது. அப்படல ஆரம்பத்திலேயே கம்பர் அவள் திருமகளே என்பதை 8 மையறமலரின் நீங்கி. வந்து
' என்று தோற்றுவாய்  ெச ய் து அடுத்தபடி அவள் வரம்பில் பேரழகினுள் என்று ஒரு சொல்லால் தொகுத் துணர்த்தி, மறுபடி 8 ஆதரித்த முதில் கோல் தோய்த்து அவயவ மமைக்குங் தன்மை
செய்யவளிருந்தாள்
யாகெனத் திகைக்குமல்லால் மத னற்கும் எ முத வொண்ணுச் சீதை " என்று ஒருவாறு விளக்கி, இப் பகுதியில் அவ்வரம்பில் பேரழகைக் கட்டுரைத்துச் செல் கின்ருர், முதலாம் பாட்டில் சீதா பிராட்டியின் மேனி யொளி, அவயவவமைப்பு, அமுத மொத்த தன்மைஇம் மூன்றும் ஒரு சோப் பெற்றமையினுல் விளையும் இன்பம் இவற்றை வகுத்துாைத்து, மேல்வரும் பாடல்
களில் ஒவ்வொன்றையும் விரித்துக் கூறி, ஈ ற் றி ல்
எண்ணரு நலத்தினுள்' என்று நிலை நாட்டுகின்றர்.
இந்த வருணனையை அடிமுதல் முடிவரையில் ஒவ் வொரு உறுப்பையும் பல திறப்பட்ட உவமைகளே யிட்டுச்
வது குறிப்பிடற்பாலது. சூர்ப்படுகை இராவணனிடம் பிாாட்டியினழகை விரித்துாைக்கு மிடத்தும் இச்சீரிய முறைபற்றிக் கூறுகின்றர். (பாடம்: 28)
(தெ, ப, மிதிலேக் காட்சிப் படலம் : 21-27, 29-32; 34-35,

絮
9.
92
91
93
பால காண்டம் 51.
பாகொக் குஞ்சொற் பைங்கிளி யோடும் பலபேசி மாகத் தும்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் தொகைக் கொம்பி னன்னவர்க் கன்னம் நடைதோற்றுப்
போகக் கண்டே வண்டின மார்க்கும் பொழில்கண்டார். 1
உம்பர்க் கேயும் மாளிகை யோளி நிழல்பாய இம்பர்த் தோன்றுந் நாகநந் நாட்டி னேழில்காட்டிப் பம்பிப் பொங்குங் கங்கையி னுழ்ந்த படைமன்னன்
அம்பொற் கோயிற் பொன்மதில் சுற்றும் மகழ்கண்டார். 2
பாகு-வெல்லப் பாகு, மாகத்து உம்பர் மங்கையர்பெரிய மேலுலகத்துப் பெண்கள். பேசி, காண மலர் கொய்யும் பெண்கள். காண - பேச்சின் இனிமையைக் கண்டு காண. தோகை அன்னவர், கொம்பின் அன்னவர். தோகை - மயில், கொம்பு - பூங் கொம்பு, சாயலில் ம யி லை யு ம் அழகில் பூங் கொம்பையும் ஒத் த வர். வண்டினம் ஆர்க்கும்-அன்னம் நடை தோற்றமைக்குப் பரிகசிப்பது போன்று ஒரு கூட்டமாக வண்டுகள் ஆர வாரஞ் செய்யும். வழியிலே சென்றவர்களது கவனம் பாகொக்கும் சொல்லினிமையால் இழுக்கப்பட, திரும்பிப் பார்த்த பொழுது அவர்கள் கண்ட காட்சி, அவர்கள் மனதிற் பட்ட வரிசையிற் கூறப்பட்டது.
உம்பர் - தேவர்கள். ஏயும் - தங்குதற்குப் பொருத்த மான சிறப்பினையுடைய, ஒளி-வரிசை. பாய-அகழி யிலே நெடுந்தூரம் பரந்து தோன்ற, இதனுல் அகழியின் அகலம் உய்த்துணர வைக்கப்பட்டது. அப்படிப்பாய்ந்த ஒளி நிழல் தேவலோகத்தின் அழகைக் காட்டிற்று. இம்பர்-இவ்வுலகில், காகர்-தேவர். பம்பி - மிகுந்து, கங்கையைப் போல ஆழ்ந்த அகழி; மதிலைச் சூழ்ந்துள்ள அகழி. மன்னன்-சனகன்.

Page 33
52
கம்பர் கவிதைக் கோவை
93 பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவேபோல்,
93
தென்னுண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கலியின்பம் கன்னிம் மாடத் தும்பரின் மாடே கழிபேடோடு
அன்னம் மாடும் முன்றுறை கண்டங் கயல்நின்றர். 3.
போல் - அசை, கவி யின்பம் - சீதா பிராட்டி கவி யின்பம் போல்பவளாகிய சிதா பிராட்டிக்கு ஒரு பெயர் போல நின்றது. பொன்னின் சோதி, போதினின் காற்றம் பொலிவு, தேனின் தீஞ்சுவை இவற்ற்ைபுடைய சீதா பிராட்டி, பொன்னின் சோதி-வரம்பில் பேரழகு சுடர் விட்டுப் பிரகாசிப்பதைக் குறிக்கும். உருவ 5ாறும் வான்சுடர்ச் சோதி வெள்ளம் " (ஆரணிய 82) போதின் இன் காற்றம் பொலிவு-மலரினது 5று மணம், அழகு முதலியவற்றேடு கூடிய தன்மை; உறுப்பு முதலியவற் றின் இசைவுற்ற சேர்க்கையழகினேக் குறிக்கும். தென்
உண் தேனின் தீம் சுவை-வண்டுகள் படிந்துண்ணும்
சிறந்த தேனினது இனிய சுவை அவ்வழகு தெவிட்டாத இன்ப உருவாய் உணர்ச்சியிற் படிதலைக் குறிக்கும். இம் மூன்றையு முடையவள். இம் மூன்று முடைமையின் சொல் கய்ம், பொருள் நயம், ஓசை நயம் என்னும் மூன்றையு முடைய கவி யின்பம் போல்பவளாகிய சீதா பிராட்டி, கவி 'உயிருருக்கும், புக்குணர்வுருக்கும்'; அது போலவே மேனி யொளியும் சாயலும் இன் சொல்லும் கண்ணையும் கருத்தையும் கவரும் இயல் பினள். இத்தகையவளேக் கன்னிமாடத்தின் மேலிடத் துள்ள முற்பக்கத்திலே கண்டு அதற்கு மேலே செல்ல மாட்டாது, அவ்விடத்தருகே கின்ருர், அ ன் பி லே மிகுந்த பெண் அன்னங்களோடு ஆண் அன்னங்கள் விளையாடா நின்ற முன்துறை. இச் செய்யுளில் சீதா பிராட்டியினது 'மதனற்கும் எழுத வொண்ணு வரம் பில் பேரழகு வகுத்துக் கூறப்பட்டது. மேல்வருஞ் செய்யுள்கள் ஒவ்வோராற்ருன் விரித்துக்கூறும்.

94.
图5
94
95
96.
பால காண்டம் 53
செப்புங் காலை செங்கம லத்தோன் முதல்யாரும் எப்பெண் பாலுங் கொண்டுவ மிப்போ ருவமிக்கும் அப்பெண் தானே யாயின போதிங் கயல்வேறேர் ஒப்பெங் கேகொண் டெவ்வகை நாடி யுரைசெய்வேம். 4
உமையா ளொக்கும் மங்கைய ருச்சிக் கரம்வைக்கும் கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணுர் இமையா நாட்டம் பெற்றில மென்முர் இருகண்ணுல் அமையா தென்று ரந்தர வானத் தவரெல்லாம். 5.
வென்றம் மா?னத் தாரயில் வேலுங் கோலைவாளும் பின்றம் மானப் பேர்கய லஞ்சப் பிறழ்கண்ணுள்
எப் பெண்பாலும்-எப் பெண்பாலுக்கும். உவமிக்கும் அப்பெண்-இலக்குமி தேவி. தானே ஆயின போதுஅத்தாமரையாளே சீதாபிராட்டியாக அவதரித்தாள். ஒப்பு-உவமிக்கும் பொருள். எந்த இடத்திலே பெற்று எந்த முறையிலே ஆராய்ந்து கூறுவோம். அவளுக்கு அவளேயன்றி வேறு உவமையில்லை.
பொன்னின் சோதி' என்றதை விரித்துக்கூறுகின்றது. கமை-பொறுமை, காட்சிக்கரை-அழகாகிய கடலுக்கு எல்லை. எண்பிறங்கு அழகிற்கு எல்லை யில்லேயாம்' (ஆரணிய: 84), காணுர்-காணுராகி, அமையாது(All lingle
இது முதல் மூன்று செய்யுள் போதினின் காற்றம் பொலிவு" என்பதை ஓராற்ருன் விரிக்கும். அம்மானை வென்று. தார் அயில் வேல்-வெற்றிமாலே சூடிய வேல், பின்ற - பின்னிடும்படி, மானம் . உவமிக்கப்படும் சிறப்பு, பேர் கயல்-போருக்குக் கிளம்புவது போன்று பெயர்கின்ற கயல்மீன். மானே முழுவதும் வென்று, வேல் வாள்களே புறங்கொட ஓட்டி போட்டியிடவரும் கயல் மீன் இடம் பெயரும்படி பிறழ்கின்ற கடலினும்

Page 34
54
97
98
92
கம்பர் கவிதைக் கோவை
குன்றம் மாடக் கோவி னளிக்குங் கடலன்றி அன்றம் மாடத் தும்ப ரளிக்கும் மமுதன்னுள். 6
பெருந்தே னின்சொற் பெண்ணிவ ளொப்பா ளொரு
பெண்ணைத் தருந்தா னென்றல் நான்முக னரின்னுந் தரலாமே அருந்தா அந்தத் தேவ ரிரந்தா லமிழ்தென்னும் மருந்தே யல்லா தென்னினி நல்கும் மணியாழி. 7
தன்னே ரில்லா மங்கையர் செங்கைத் தளிர்மானே அன்னே தேனே ஆரமிர் தேயேன் றடிபோற்றி முன்னே முன்னே மோய்ம்மலர் தூவி முறைசாரப் பொன்னே சூழும் பூவி னுெதுங்கிப் பொலிகின்ருள், 8
பெரிய கண்ணினுள். (ஆரணிய 117) குன்றம் ஆட --மந்தர மலை சுழலுதலாலே, கோவின்-கோ' என்ற அழுகைக்குரல் போன்ற ஆரவாரத்தோடு, மாடம்கன்னிமாடம். கடலமுதம் கதறக்க தற வருத்திப் பெறப் பட்டது; இவ் வமுதம் கொம்பில் மலரும் பூவைப்போன்று மாடம் தானே கனிந்தளித்தது என வேறுபாடு கூறப் பட்டது.
பெருமை பொருந்திய தேன். தரும்-தாரும். தான்அசை. என்ருல்-என்று வேண்டினுல். அருந்தாஉண்ணுத; வேறென்றையும் உண்ணுத. இரத்தினங்களுக் குப் பிறப்பிடமாகிய கடல்,
முன்னே முன்னே-ம5டந்து செல்லு மிடங்களி லெல்லாம் மு ற் படக் க ம ப க, மொய்ம்மலர்-கெருக்கமான மலர், முறை சார-முறைமையோடு கிற்க. பொன்-மகரந்தம், பூவின்-பூவின்மேல், ஒதுங்கி-கடந்து,

பால காண்டம் 55
99 போன்சேர் மென்காற் கிண்கிணி யாரம் புனையாரங்
கொன்சே ரல்குன் மேகலை தாங்கிக் கொடியன்னுர் தன்சேர் கோலத் தின் னெழில் காணச் சதகோடி மின்சே விக்கும் மின்னர சென்னும் படிநின்ருள். 9
100 கொல்லும் வேலும் கூற்றமு மென்னு மிவையெல்லாம்
வெல்லும் வெல்லும் மென்ன மதர்க்கும் விழிகொண்டாள் சொல்லுங் தன்மைத் தன்றது குன்றுஞ் சுவருந்திண் கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனிநின்ருள். 10
99 தென்னுண் தேனின் தீஞ்சுவை' என்பதை விரிக்கின்றது. மென்கால் கிண் கிணி - மென்மையான காலிலனிந்த சதங்கை. ஆரம்-இரத்தினமாலை. புனே ஆரம்-புனை கின்ற பூமாலை. கொன்-பெருமை. மேகலை-இடுப்பில் அணியும் மேகலாபரணம். தாங்கி-வருந்திச் சுமந்து. தன் சேர் கோலத்து இன் எழில்காண-தன்னுடைய பல உறுப்புக்களின் இனிய சமுதாய அழகைக் காண.
100 இதுவும் அடுத்த செய்யுளும் 'செஞ் சொற் கவியின்பம்" என்பதை ஓராற்ருன் விரிப்பன. இவை யெல்லாம்இவற்றை யெல்லாம். வெல்லும் வெல்லும்-நிச்சயமாக ஒருங்கே வெல்லும், மதர்க்கும் விழி-பெருமிதந்தோன் றும் பார்வையையுடைய விழி. சொல்லும் தன்மைத்து அன்று-அழகு எழுத ஒண்ணுது; கரை காண ஒண்ணுது: அதுபோலவே சொல்லவும் ஒண்ணுது. க டி ன மான குன்று போன்ற உரம் படைத்த கெஞ்சமும் மெல்லிய வலியில் 1ெ5 ஞ் சமு ம் செஞ்சொற் கவியின்பத்தில் ஈடுபட்டு உருகி நிற்பது போல கல்லும் புல்லும் கண்ட மாத்திரத்தில் உருகும்படி கின்ருள். பார்வையளவி லேயே மான் வேல் வாள் கயல் முதலிய வற்றை வென்
དེ་ནི་ றது போலவே கண்டோர் யாவரும் மன உரன் வேற்றுமை
யின்றி ஒரேமாதிரி உருகும்படி நின்ருள். பெண் கணிபெண்மை என்னும் மரத்திலே பல்லாயிரம் ஆண்டுகட்கு ஒருமுறை தோன்றும் அரிய கனிபோன்றவள்; பெண் களுக்குரிய சீரிய பண்புகளை யெல்லாம் பத்தும் பத்தாகப் பெற்று அவர்களுக்குத் தலைமை சான்ருள்.

Page 35
5
6.
0.
O2
(0.3
Oil
103
103
கம்பர் கவிதைக் கோவை
வேறு
வேங்களி விழிக்கோரு விழவு மாயவர் கண்களிற் காணவே களிப்பு நல்கலான் மங்கையர்க் கினியதோர் மருந்து மாயவள் எங்கள்கா யகற்கினி யாவ தாங்கொலோ.
இழைகளுங் குழைகளு மின்ன முன்னமே மழைபொரு கண்ணினே மடங்தை மாரோடும் பழகிய வெனினுமிப் பாவை தோன்றலால் அழகெனு மழகுமோ பழகு பெற்றதே. 12
எண்ணரு கலத்தினு னினையள் நின்றுழ் கண்ணுேடு கண்ணினை கவ்வி யொன்றையோன்று உண்ணவு நிலைபெரு துணர்வு மொன்றிட அண்ணலு கோக்கினு னவளு கோக்கினுள். 3
அழகிய பொருள்களேக் கண்டு களிக்கும் பெருவிருப்ப முள்ள கண், விழவுமாயவர்-இடையருது கிளர்ச்சி யோடு காண்கின்ற அழகு மேம்பட்ட பெண்கள், மருந்துஅமுதம், எங்கள் நாயகன்-இராமபிரான். யாவதாம். கண்டால் யாதாய் முடியும்; அவன் மனம் என்னபாடு படும். (ஆரணிய 34).
இழை-ஆபரணம். குழை-காதணி. இன்ன-இவை போன்ற பிற, மழை பொரு-மழை போன்று குளிர்ந்த, அழகு எனும் அழகும்-அழகு தருவன என்று கருதப் படும் அணிகலனும். ஓர் அழகு-முன்பு இல்லாத தனிச் சிறப்பு இயற்கையழகின் தனிச்சிறப்பு கூறப்பட்டது.
எண்ண்ரும் நலத்தினுள் - இதுவரையிற் சொல்விய வற்றை யெல்லாம் ஒரு சொல்லில் அமைத்துக் கூறுவது, சொல்லுங் தன்மைத்தன்ருனுற் போல கினேக்கவும்: அரியது. நலம்-அழகு இனையள்-இத்தகைய பெருங் தனிச் சிறப்பு வாய்ந்தவள். கவ்வி-பற்றி. உண்ணு தல்-அனுபவித்தல், நிலை பெருது-தரித்திருக்கலாம் ருது ஒன்றிட-ஒன்று படுதலாலே,

8
I u ir6q) 35/T 6ojörl lib 57
8. சீதா பிராட்டியை அந்திமாலே முதலியன நலிவுறுத்தமை.
இராம பிரானும் சீதா பிராட்டியும் ஒருவரை யொருவர் கண்டதும் இருவரும் மாறிப்புக்கு இதயமெய் தினர்; இரண்டுடற்கு ஒருயிர் போலாயினர். பின்பு
இராமபிரான் முனிவனுடன் அவ்விடம் விட்டு நீங்கி
மறைந்தனன். மறைந்ததும் சிந்தையும் கிறையும் மெய்ந் நலமுமிழந்த பைங்தொடி ஒவியப்பாவைபோன்றனள், கண்வழிப்புகுந்த காதல் நோய் பாலுறு பிரை யென உடல் முழுதும் பரந்தது. அப்பொழுது மன்மதனும் ஒாம்பெய்தனன். அனலிலிட்ட கொடி போல வருந் கிய அவளைத் தாதியர் துக்கிச் சென்று படுக்கையிற் சேர்த்து விசிறி வீசி வெம்மையைத் தணிக்க முயன்ற னர் ; அதனுல் வெம்மை இன்னும் மிகுந்தது. இங்கிலை யில் தான் கண்ட ஆடவனது தோற்றம், அழகு முதலி யன சமுதாயமாகவும் தனித் தனியாகவும் வந்து தோன்றி நலிய அவனைக்குறித்துப் பலவாறு வாய்புலற்ரு நின்முள். இப்படிப் பலவற்றை எண்ணி மனம் உருகும் பொழுது சூரியனும் அத்தமித்தான். அதன் வந்த அந்திமாலை, தென்றல், இருள், அன்றில், நிலவு முதலியன ஒன்றன் பின் ஒன்முக வந்து நலிய அவள் பட்ட ஆற்முெணுத் துயரத்தைப்பற்றிக் கூறுவன இப்
பாடல்கள்.
ஏற்கனவே மன்மதன் நெஞ்சே இலக்காக எய்த அம்பினுலும், கண்முன்னே தோன்றிப் பலவாறு வருத் கிய இராமபிரானது அந்தமில் அழகினுலும் நலிவுற்று வெம்பிய சீதா பிசாட்டியை மாலைக்காலம், தென்றல்

Page 36
58 கம்பர் கவிதைக் கோவை
இருள், சந்திரன் முதலியன ஒன்றன்பின் ஒன்முக வந்து, பின்வந்தது முன்வந்ததை விட அதிகரித்த வலிமையோடு சுட, அதனுல் ஆற்றமை வாவாக் கூடி, உடல் முழுவதும் வெந்து, தன் மலர்ப்பள்ளி பட்ட பாட்டைத் தானும் பட்டனள் என்று கூறுகின்ருர்,
இங்கே கூறப்படும் வருணனைக ளெல்லாம் சீதா பிராட்டின் மனநிலையோடு தொடர்புற்ற வகையில் அமைந்துள்ளன. அடுத்து வரும் சூரியோதய வருணனை வேறு முறையில் அமைந்துளது.
(தெ. ப. மிதிலேக் காட்சிப் படலம் : 81-77, 79.
104 அன்னமேன் னடையவட் கமைந்த காமத்தீ
தன்னையுஞ் சுடுவது தரிக்கி லானென நன்னெடுங் கரங்களை நடுக்கி யோடிப்போய் முன்னவெங் கதிரவன் கடலின் மூழ்கினன்.
105 விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும்
எரிநிறச் செக்கரும் இருளுங் காட்டலால்
104 அமைந்த-உடம்பு முழுவதும் பொருந்திய, தரிக்கிலான் என - பொறுக்கமாட்டாதவன் போல, முன்னே - பழைமையான, கடுக்கி-தன்னையும் சுடும் என்ற அச்சத் தாலே நடுக்கி. மூழ்கினுன்-மறைந்தான்.
105 விரிமலர்த் தென்றல் - மலர்ந்த பூக்களிற் படிந்து வருகின்ற தென்றல், வீசுபாசம் - வீசுகின்ற பாசக் கயிறும். எளி நிறச் செக்கர் - தீயின் நிறம்போன்ற செவ்வானமாகிய செம்பட்டை மயிரும். இருள்-இருளா கிய கரிய நிறமும், காட்டலால்-வெளிப்படக் காட்ட லால், அரியவள் - சிதாபிராட்டி, அனல் - காமத்தி.
سA

06
107
106
10?
பால காண்டம் 59
அரியவட் கனல்தரு மந்தி மாலையாங் கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினுன். 2
மீதறை பறவையாம் பறையுங் கீழ்விளி ஒதமென் சிலம்போடு முதிரச் சேக்கரும் பாதக விருள்செய்கஞ் சுகமும் பற்றலாற் சாதக மென்னவுக் தழைத்த மாலையே. 3.
(9 வறு
கயங்க ளேன்னுங் கனல்தோய்ந்து
கடிநாண் மலரின் விடம்பூசி
இயங்கு தென்றல் மன்மதவே
ளெய்த புண்ணி னிடைநுழைய
அந்தி மாலையாம் காலன். காலன்-யமன். அவள் கண்ணுக்கு அந்திமாலை யமனைப்போன்று தோற்றமளித் தது. தென்றல் பாசக்கயிருகவும், செக்கர் செம்மயி ராகவும் இருள் கரிய நிறமாகவும், அந்திமாலே யமனுக வும் உருவகம்,
மீது அறை-மேலே ஆகாயத்திலே ஒலிக்கின்ற, பறைவாத்தியம், கீழ் விளி - கீழே பூமியிலே ஒலிக்கின்ற. ஒதம் என் சிலம்பு-கடலாகிய காற்சிலம்பு. உதிர ச் செக்கர் - செக்கர் வானமாகிய உதிரம். பாதகம்துன்பம். இருள் செய் கஞ்சுகம்-இருளாற் செய்யப் பட்டதுபோன்ற சட்டை, பற்றலால்-இக் கான்கையுங்
யமன் போன்ற அந்திமாலை வரவர, சாதகம் என்னும் பூதம் போலவும் வளர்ச்சியடைந்தது.
கயங்கள் - குளங்கள். கனல் தோய்ந்து - உலே கெருப் பில்ே உருக்கு முதலியவற்றைப் போலத் தோய்க்கப் பெற்று. கடி - வாசனை. நாள் ம்லர் - அப்பொழுது அலர்ந்த மலர், மலரின் விடம் பூசி-தோய்த்த வேலுக்கு

Page 37
60 கம்பர் கவிதைக் கோவை
உயங்கு முணர்வும் நன்னலமு
முருகிச் சோர்வா ளுயிருண்ண
வயங்கு மாலை வானுேக்கி
இதுவோ கூற்றின் வடிவேன்ருள். 4.
108 கடலோ மழையோ முழுநீலக்
கல்லோ காயா நறும்போதோ
படர்பூங் குவளை நாண்மலரோ
நீலோற் பலமோ பானலோ
இடர்சேர் மடவா ருயிருண்ப
தியாதோ வென்று தளர்வாள்முன்
மடல்சேர் தாரான் நிறம்போலு
மந்தி மாலை வந்ததுவே 5
109 மைவான் நிறத்து மீனெயிற்ற
வாடை யுயிர்ப்பின் வளர்செக்கர்ப் பைவா யந்திப் படவரவே
யின் னு விளைத்துப் பகைத்தியால்
விடம் பூசுவதுபோன்று மலரின் மகரந்தம் பூசப்பெற்று. உயங்கும் உணர்வு - ஏற்கனவே குற்றுயிர் போன்று வருந்துகின்ற அறிவு. கன்னலம் - நிறை, பெண்மை, அழகு முதலிய கலங்கள். சோர்வாளது உயிரை உண்ண.
வயங்கும் மாலை வான்-விளங்குகின்ற மாலைக் காலத்து
வான்,
108 காயா குறும் போதோ - வாசனையுள்ள காயம்பூவோ, பானல்-கருநெய்தல், மடல் சேர் தாரான் - இராம பிரான்,
109 அந்தி மாலையைப் பட அர வாக உருவகஞ் செய்து கூறுகின் ருள். இன்னுவிளைத்து-துன்பம் விளைத்து எய்வான்
۶۶ و د:

Laff 60 Sf76öör Lth 61.
எய்வா னுெருவன் கையோயா
ணுயிரு மொன்றே யினியில்லை
உய்வா னுறவிப் பழிபூண "
வுன்னுே டெனக்குப் பகையுண்டோ, 6
110 ஆல முலகிற் பரந்ததுவோ
ஆழி கிளர்ந்த தோ அவர்தம்
நீல நிறத்தை எல்லாரு
நினைக்க வது வாய் நிரம்பியதோ
காலன் நிறத்தை யஞ்சனத்திற்
கலந்து குழைத்துக் காயத்தின்
மேலு நிலத்து மெழுகியதோ
விளைக்கு மிருளாய் விளைந்ததுவே 7
111 வெளிகின் றவரோ போய்மறைந்தார்
விலக்க ஒருவர் தமைக்காணேன் எளியள் பெண்னென் றிரங்காதே
எல்லி யாமத் திருளுடே
ஒருவன்-மன்மதன், இனி உய்வான் உற இல்லை. நீ பகைத்தி, கையோயாமல் எய்வானெருவன்; இவற்றிற் கிடையில் உயிர் பிழைத்திருக்கும் உபாயம் இல்லை.
110 ஆலம்-ஆலகால விடம். ஆழி கிளர்ந்ததோ - கடல் பொங்கி எங்கும் பரந்ததோ, அஞ்சனம் - கருநிற முள்ளமை, காயம்-ஆகாயம். விளைக்கும் இருள்துன்பத்தை விளேக்கும் இருள். விளைந்தது-பெருகியது:
111 வெளிப்பட்டு நின்றவர். விலக்க - போதலைத்தடுக்க. எளியள்-உதவியற்றவள், எல்லி யாமம் - இ ர வி ல் இடையாமம். ஒளிந்துகின்று அம்பு எய்யும்-மாய வித்தை அளியென்-இரங்கத்தகும் நிலையினளாகிய யான்.

Page 38
12
13
112
கம்பர் கவிதைக் கோவை
ஒளியம் பெய்யு மன்மதஞ
குணக்கிம் மாய முரைத்தாரோ
அளியென் செய்த தீவினையே
அன்றி லாகி வந்தாயோ, 8
ஆண்டங் கனையா எளினையநினைங்
தழுங்கு மெல்வை யக்ல்வானங் தீண்ட நிமிர்ந்த பெருங்கோயிற்
சீத மணியின் வேதிகைவாய் நீண்ட சோதி நெய்விளக்கம்
வெய்ய வென்றங் கவைநீக்கித் தூண்டல் செய்யா மணிவிளக்கின்
சுடரா லிரவைப் பகல்செய்தார். 9
பெருந்திண் ணெடுமால் வரைநிறுவிப்
பிணித்த பாம்பின் மணித்தாம்பின்
விரிந்த திவலை யுதிர்ந்தமணி
விகம்பின் மீனின் மேல்விளங்க
அழுங்கும் எல்வை-வருந்தும்பொழுது. அகல் வானம்பெரிய வானுலகம். நிமிர்ந்த-உயர்ந்த, கோயில்-கன்னி மாடம், சீத மணியின் வேதிகைவாய் - குளிர்ச்சி பொருங் திய சந்திர காந்தக் கல்லாற்செய்த மேடையிலுள்ள
மணி விளக்கு-இரத்தின தீபம்,
113
பாம்பு - வாசு கி. மணித்தாம்பு - முறுக்கேறிய கடை கயிறு. கடையும் பொழுது பரவிய நீர்துளிகளும் பாம்பி னின்றும் வெளிப்பட்ட இரத்தினங்களும் ஆகாயத்தின் கண்ணே தோன்றும் மீன்களைப்போல விளங்க. வருக்த --கடல் வருத்த. கலக்கிய நாள்-கடைந்த காலத்திலே, (கடலின்) அடியிலே இருந்த அமுதம் நிறைந்த பொற்

14
63
வருந்த அமரர் கலக்கியங்ா
ளமுத நிறைந்த பொற்கலசம்
இருந்த திடைவக் தெழுந்ததென
வெழுந்த தாழி வெண்டிங்கள். O
வண்டா பயன்கான் மறைபாட
* மலர்ந்ததொரு தாமரைப் போது பண்டா லிலையின் மிசைக்கிடந்து
பாரும் நீரும் பசித்தான்போல் உண்டா னுக்திக் கடல்பூத்த
தோதக் கடலுந் தான்வேறேர் வேண்டா மரையின் மலர்பூத்த
தொத்த தாழி வெண்டிங்கள்.
115 புள்ளிக் குறியிட்டென வொண்மீன்
14
115
பூத்த வானம் போலிகங்குல் கள்ளிற் செறிந்த விருட்பிழம்பை
கக்கி நிமிரு நிலாக்கற்றை
கலசம் அக்கடலிடத்தே தோன்றியது எ ன் னும் படி வெண்திங்கள் உதித்தது. பாற்கடலிலே பொற்கலசம் எழுந்ததுபோல நீலக்கடலில் வெண்திங்கள் எழுந்தது.
வண்டு ஆய் - வண்டுபோன்று. தாமரைப்போது - தாமரை மலரை (கடல் பூத்தது). பி ர ம ன் வண்டு போன்ருன் என்றமையால் தாமரையின் பெருமையும் உந்திக் கடலின் பரப்பும் உய்த்துணரற் பாலன. உண் டான்-திருமால், ஒதக் கடல்-அலைகளையுடைய கடல், ஆழியின்கண்ணே தோன்றிய வெண்திங்கள்.
புள்ளிகளே அடையாளமாக இட்டாற்போல ஒளி பொருந்திய நட்சத்திரங்கள் மலர்ந்த வானத்திலே விளங்கு

Page 39
64
6
கம்பர் கவிதைக் கோவை
கிள்?ளக் கிளவிக் கென்னுங்கொல்
கீழ்பாற் றிசையின் மிசைவைத்த
வெள்ளிக் கும்பத் திளங்கமுகின்
பாளை போன்று விரிந்துளதால், 2.
66&ST GOGOST DIT&D 6035Ug'LS
உலகை வளைத்த விருளெல்லாம்
உண்ண வெண்ணித் தண்மதியத்
துதயத் தெழுந்த நிலாக்கற்றை
விண்ணும் மண்ணும் திசையன்ேத்தும்
விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன்
புகழ்போ லெங்கும் பரந்துளதால், 3
117 நீத்த மதனின் முளைத்தெழுந்த
116
நெடுவெண் டிங்க ளெனுந்தச்சன் மீத்தன் கரங்க ளவைபரப்பி
மிகுவெண் ணிலவாம் வெண்சுதையாற்
கின்ற கிலாக்கற்றை, இரவின் நடுப்பகுதியிலே உள்ள திணிந்த இருளே நக்கி மேலே விளங்குகின்ற நிலாக்கற்றை, கிள்ளைக்கிளவி-சீதாபிராட்டி, கிள்ளை-கிளி. கிளவி -மொழி. என் ஆம் கொல்-என்ன துன்பத்தைச் செய்யாது.
வண்ணம்-நிறம், மாலை கை-மாலேயாகிய  ைக  ைய. உதயத்து-உதிக்கும்பொழுது. நிலாக் கற்றை சடையன் புகழ்போல் எங்கும் பரந்துளது. விண்ணும்.விழுங்கிக் கொண்ட-என்னும் பகுதி இரண்டுக்கும் பொது, விரி நன்னீர்ப் பண்ணை - பரவிய நல்ல நீர்வளம் மிக்க வயல், வெண்ணெய் - திருவெண்ணெய் கல்லூர், கீர் த் தி வெண்ணிறம், (பால; 34).

பால காண்டம் 65
காத்த கண்ணன் மணியுந்திக்
கமல காளத் திடைப்பண்டு
பூத்த வண்டம் பழைதென்று
புதுக்கு வானும் போன்றுளதால். 4.
118 விரைசெய் கமலப் பெரும்போது
விரும்பிப் புகுந்த திருவினுெடும் குரைசெய் வண்டின் குழாமிரியக்
கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால் உரைசெய் திகிரி தனையுருட்டி
அரச ஞெதுங்கத் தலையெடுத்த
குறும்பு போன்ற தரக்காம்பல். 5
119 நீங்கா மாயை யவர்தமக்கு
நிறமே தோற்றுப் புறமேபோய் ஏங்காக் கிடக்கு மெறிகடற்கு
மெனக்குங் கோடியை யாஞயே
117 நீத்தம்-கடல், மீ-மேலே. கமல காளம் - நாபிக்
கமலத்தினது காளத்தினிடமாக, பூத்த-தோன்றிய,
118 விரை - வாசனை. குரை - சப்தம், இரிய - நீங்க. கூம்பி-இதழ்குவிந்து. சாம்பி-வாடி, உரை செய் திகிரிஎல்லாராலும் உயர்த்திக் கூறப்பட்ட ஆஞ்ஞாசக்கரம். உருட்டி-செலுத்தி. ஒதுங்க - மறைய, குறும்பு - குறுநில மன்னன். அரக்கு ஆம்பல்-செவ்வாம்பல்.
119 நீங்கா மாயையவர் - மறைந்து போனபின்பும் கண் முன்னே தோன்றுவதுபோலக் காண்பிக்கும் மாயையிலே வல்லவர் இராமபிரான், நிறமே.ஏங்காக்கிடக்கும்-கட
9 லுக்கும் பிராட்டிக்கும் சிலேடை. கிறமே தோற்று-தன்

Page 40
66 கம்பர் கவிதைக் கோவை
ஓங்கா நின்ற விருளாய்வக்
துலகை விழுங்கி மென்மேலும்
வீங்கா கின்ற கருநெருப்பி
னிடையே யெழுந்த வெண்ணேருப்பே. 16
வேறு
120 கொடியை யல்லt யாரையுங் கோல்கிலாய் மடிவி லின்னமு தத்தோடும் வந்தனை பிடியின் மென்னடைப் பேண்ணுெ டென்ருலே%னச் சுடுதி யோகடற் ருேன்றிய திங்களே. A 7
121 நீக்க மின்றி நிமிர்ந்த நிலாக்கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள் சேக்கை யாகி மலர்ந்தசெந் தாமரைப் பூக்கள் பட்டதப் பூவையும் பட்டனள், ! 18
நிறம் ஒப்பாகாமையாலே தோல்வியுற்று. 2. மேனியின் கிறத்தை இழந்து, புறமேபோய்-1 உலகிற்கு வெளியே சென்று, 2. ஒரு ஒதுக்கிடம்போய். ஏங்காக்கிடக்கும். 1. மெலிந்த கனை குரலுடன் ஏங்கியபடியிருக்கும். 9, மனம் ஏங்கிப் படுக்கையிலே கிடக்கும், கரு நெருப்புஇருள்; அதன் கண்ணே எழுந்த வெண்ணெருப்பு - சந்திரன்.
120 மடிவு-மரணம், அமுதத் தொடும் பெண்ணுெடும் வந்தனே. கடல் கடைந்தபொழுது இலக்குமியுடன் அமுதமும் சந்திரனும் தோன்றின. பெண்ணுேடு உடன் பிறந்த நீ என்னே வருத்தலாமோ ? கடல் தோன்றியஇப்பொழுதும் குளிர்ந்த கடலினின்றும் உதித் த.
131 நீக்கம்-புகாத இடம், தாக்க-மேலே தாக்குதலால், வெந்து-உடல் முழுதும் வெந்து சரிந்தன ள்-படுக்கை யினின்றும் கீழே விழுந்தனள். சேக்கை-பள்ளி. அப் பூக்கள் பட்ட பாட்டை அவளும் அனுபவித்தாள். பூவை --i. - 華
t

67 Alf Gs) - AG GJÕ7 .) 6.
9. சூரியோதய வருணனை.
சீதா பிராட்டியும் இராமபிரானும் பிரிவாற்றுமை யினுல் ஊழி பலவாக நீண்ட ஒரிவு கழிந்து மறுநாள் விடிந்தது. அந்த நாட் சூரியோதயத்தைப் பல படியா லும் வருணிப்பன இப்பாடல்கள்.
இந்த நூலில் வேறு இடங்களில் வரும் சூரியோதய வருணனைக்கும் இதற்கும் ஒரு பிரதான வேறுபாடு காணப்படுகின்றது. ஏனைய இடங்களில் வ ரு வ ன சந்தர்ப்பம், முன்பின் கதை நிகழ்ச்சி, பாத்திரங்களின் மனுேபாவம் இவற்றேடு தொடர்புற்ற உவமை, உருவகம், தற்குறிப் பேற்றம் முதலிய அணிகளால் அமைக் அள்ளன. இந்த வருணனை அங்ஙனங் தொடர்புருது பொதுவாகவும் சற்று விரிவாகவும் காணப்படுவது ; மேலும் பலதிறப்பட்ட அணிகள் கலந்து விாவியுள்ளன. இாமாயணக் கதை முழுவதற்கும் பொதுவாக நிறுவப் பட்ட ஒரு உதயகால வருணனையை ஒப்ப அமைவுற்றது.
இக்கதை, இராவணவதமாகிய இலக்கு நோக்கி இயங்க ஆரம்பித்த நாள் இந்த நாள் இன்றையதினம் கிகழ்ந்த சம்பவம் இராமபிரான் வில்லிறுத்தமையே. இக்கதைப் பொருளுக்கு ஆதாரமான இங்கிகழ்ச்சி நடை பெற்ற நாள் மூவுலகினுக்கும் ஒரு விடிவுகாலத்தைக் கொணர்ந்த நன்னுளாகும். வாசமலர்ந்த தேங்கோதை யாளாகிய சீதாபிபாட்டியின் ஆழ்துயரமும் தொல்லாழிச் துயிலாதே துயசாழி நெடுங் கடலுள் துயில்கின்ற சிலை தடக்கைக்கொண்ட கொண்ட லின் தனிமையும் தீர்கின்ற நாள். சனகனுள்ளிட்ட மிதிலை மக்களைப் போலவே தேவரும் முனிவரும் அசு வருக்கமாகிய புதையிருளி னழுங்கிய ஞாலமும், சிதையுமனத்திடருடைய செங்கமல

Page 41
68
கம்பர் கவிதைக் கோவை
முகமலசக் காணும் நன்னுள். ஆதலால் இத்தகைய காட் சூரியோதயத்தைக் கம்பர் ஒரு சில சந்தர்ப்பங்களோடு இசைவியாது, கதையின் முழு ப் பெ ரீ ரு ளை யு ம் உட்கொண்டு, ஒரு தனிப்பட்ட அமைப்பெய்துமாறு. தாமே வந்து பின்னி மிடைந்த பலதிறப்பட்ட அணிகள் செறிய, விழுமிய ஓசையுடன் நிமிர்ந்து செல்லும் செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிகளாற் புனைந்துரைக்கின்ருர்,
இப்பாடல்களில் இடம் பெற்ற தனிச் சிறப்பு வாய்ந்த உவமை முதலியவற்றின் பொருத்தமும் சிறிது ஆராயற்
பாலது. உதயகிரியில் தோன்றிய சூரியனுக்கு, அழித்
சற் கடவுளாகிய கற்றையஞ்சடை முடியண்ணலின் திரிபுர மெரித்த நுதல் விழியையும், அவனது விரிந்த கதிர்களுக்கு அக்கடவுள் ஊழியிறுதியின் பின் ந டம் புரி கி லை யி ல் விரித்த பொற்சடையையும், உவமையாக இவ் வருணனை யின் முதலிலும் முடிவிலும் அமைத்துக் கூறியது அரக் காது பே பூழி  ைவ க் கூறும் கதைப்பொருளுக்குப் பெரிதும் இயைந்தது. உதயகிரி சிவந்து கின்றமையை இராவணனுல் முன்னம் பங்கமுற்ற எண்டிசைக்கரியி னுென்முகிய இந்திரன் திசைக்குரிய யானை, அாக்கனழி வால் துயர் நீங்கி அணிபெற விளங்கியமைக்கு அறிகுறி
யாக, அதன் நெற்றியிலிட்ட சிந்துரா திலகத்திற்கு
ஒப்பிட்டுரைத்ததும் அங்ஙனமே மிகவும் ஏற்புடைத்து. (பாடம் 4 : பாட்டு 7 பார்க்க) இனி மூன்றுஞ் செய்யுளில் வருகின்ற உவமை ஒரு தனிச் சிறப்பிற்று. உவமானம் விரிவாகச் சித்திரிக்கப்பட்டு, பலபடிகளில் பண்பினை உயர்த்தி நின்று, அடை சில அடுத்தும் அமைக் துளது; விரிந்துசெல்லும் உவமானத்தின் கூறுகள் தனித் தனி உவமேயத்தோடு நேர்படாது நிற்ப, பொதுப் பண்பு சிலேடையாக அமைந்துளது. இக்தகைய தனி யமைப்பு பதினுன் காண்டின் முடிவில், இராமபிரானே ஆவ
عوا{{
#

பால காண்டம் 69
லோடு எதிர்பார்த்து அவன் வரவு நோக்கி எதிர் சென்ற
பரதனது தாமரை முகமலர்ச்சியையும் நகரமாங்க ச து
ஏகோபித்த அக மலர்ச்சியையும் நினைவில் தோற்று விக் " கின்றது. நான்காம் பாட்டிலமைந்த பல்லலங்காரப் பண்புகள் இராவணுதியசை யெல்லாங் கொன்று ஏறு சேவகத்தோடு இராமபிரான் போர்க்களத்தே கின்ற கிலையில் அங்குக் குழுமிய வானவ சாதியோர் அடைந்த ஆனந்தத்தையும் அங்கு நிகழ்ந்த ஆசவா சக்கையும் கண் முன்னே தோற்றுவிப்பன.
(தெ. ப. மிதிலைக் காட்சிப் படலம் :- 159-153,
22 ததையுமலர்த் தாரண்ண லிவ்வண்ணி
மயலுழந்து தளரு மேல்வை சிதையுமனத் திடருடையச் செங்கமல 莒 மூகமலரச் செய்ய வெய்யோன்
833 ததையும் கூட நெருங்கிய, அண்ணல் - இராமபிரான், மயலுழந்து-காதல் நோயால் வருக்தி, தளரும்பொழுது வெய்யோன் உதித்தான். சிதையுமனத்து இடர் உடைய முகம் மலர - முப்புரத்தரக்கரால் துன்புற்று வருக்திய சிட்டரது சிதைவுற்ற ம ன க் து ய ர ம் நீங்கி முகம் மலர்ந்தது போலப் பிரிவிஞல் நைந்தவர் மனத்தின் இடர் முழுவதும் ங்ேகி முகம் மலரும்படி, உதயகிரி சிவபெருமர் ணுகவும், இருள் அவர்போர்த்த யானைத்தோலாகவும், சூரியன் அவர் நெற்றிக்கண்ணுகவும் உருவகம், புதை இருளின் யானை-ஆழ்ந்த இருளாகிய யானை, எழுகின்ற புகர்முக யானே-மேலே தோன்றுகின்ற செம்புள்ளிகளே யுடைய யானே. திணி யிருளில் மேலே எழும் கட்சத் திரங்களைப் போன்று கரிய நிறமுள்ள யானையின் முகத்
திலே செம்புள்ளிகள் தோன் றுவன. படா னை யி ன் உரிவைப் போர்வை - யானேயின் தோலாகிய போர்வை, உதயகிரி எனும் கடவுள்-சிவபெருமான், நுதல் கிழித்த

Page 42
23
f23
கம்பர் கவிதைக் கோவை
புதையிருளி னேழுகின்ற புகர்முகயா
னேயினுரிவைப் போர்வை போர்த்த உதயகிரி யெனுங்கடவுள் நுதல்கிழித்த
விழியேடோ லுதயஞ் செய்தான். 蓝
விசையாடற் பசும்புரவிக் குரமிதிட்ட
வுதயகிரி விரிந்த தூளி பசையாக மறையவர்கைக் கறைமலரும்
நிறைபுனலும் பரந்து பரிய அசையாத நெடுவரையின் முகடுதோறு
மிளங்கதிர்சென் றளைந்து வெய்யோன் திசையாளும் மதகரியைச் சிந்தார
மப்பிஐபோற் சிவந்த மாதோ. 2.
-நெற்றியைக் கிழித்தெழுந்த முப்புரங்களின் மீது கோபங்கொண்டு விழித்தாற்போல விழித்த, தாருகா வனத்து முனிவரை வென்று யானைத்தோல் போர்த்த கிலையில் முப்புரங்களை எரிக்க கின்ற சிவபெருமான் கெற்றிக்கண்ணைப்போலச் சூரியன் உதித்தான்.
கீழ்வானம் சிவந்தமையைப் பற்றிக் கூறுகின்றது; கீழ்த் திசை யானைக்குச் சிந்து ரத் திலகம் அப்பியதுபோற் கீழ்வானம் சிவந்தது. வேகம், வலிமை இவற்றையுடைய பச்சை நிறமுள்ள குதிரைகள் இவை சூரியன் தேரிற் பூட்டிய ஏழு குதிரைகள். குரம்-குளம்புகள். மிதிப்பமிதித்தலாலே. துரளி--செந்துகள். கு தி  ைர க ள் உரமாக மிதித்தலாலே எழுந்த துகள் உதயகிரி எங்கும் பரந்து படிந்தன; அத்துரளி பசைபோலாகும்படி அந்த ணர் விட்ட தேனுள்ள மலரும் அருக்கிய ருேம் பரந்து பாய்ந்தன; அந்தப்பசையை, நடுக்கமில்லாத கெடிய குன்றுகள் தோன்றும் சூரியனது இளங்கதிர்கள் சென்று அனைதலாலே கீழத் திசையை ஆளும் மதயானையைச் சிந்து ரம் அப்பியதுபோன்று கீழ்வானம் சிவ ங் த து. இராவணனுல் மருப்பொடிந்து அவமானப்பட்ட யானேக்கு இக்காளில் திலகமிட்டு அ ல ங் க ரி த் த து போன்று கீழ்வானம் சிவந்து விளங்கிற்று. (சுந்தர. 14)
عوY

2 uit 60 3 (roof-b
124 பண்டுவருங் குறிபகர்ந்து பாசறையும்
போருள்வயினும் பிரிந்து போன வண்டுதொடர் நறுந்தெரிய லுயிரனைய
கொழுநர்வர மணித்தே கண்டுமனங் களிசிறப்ப வொளிசிறந்து
மேலிவகலுங் கற்பி ஞர்போற் புண்டரிக முகமலர வகம்லர்ந்து
பொலிந்தனபூம் பொய்கை யெல்லாம். 3
W
3ே4 தாமரை முதலியன மலர்ந்து பொய்கைகள் விளங்கின்.
பண்டு-முற்காலத்திலே. வரும் குறி பகர்க் து- வருகின்ற காலம் இன்னதென்று குறித்துவிட்டு; முல்லை மலருதல், கார் தொடங்கல் முதலிய அடையாளங்கூறி. பாசறைக் கண்ணும் பொருள் செய்தற் கண்ணும் பிரிந்து சென்ற தலைவர், பாசறை-போர்செய்வோர் தங்கு மி டம். வண்டு தொடர் 16நூறுக் தெரியல் உயிரனேயகொழுகர்வரவெற்றிமாலேயோடு திரும்பிவர, மணித்தேரோடுங் கண்டு-மணியோசை கேட்டு, அவர் வருகையை ஆரம்பம் முதற் காணவேண்டுமென்னும் ஆர்வத்துடன் வெளியே வந்து அப்படியே கண்டு, மனக்களிப்பு மிகுதலாலே பிரிவினுலும் கவலையினுலும் வந்த உள்ளத் தளர்ச்சியும் உடல் மெலிவும் நீங்குகின்ற கற்புடைய மகளிரைப்போல. புண்டரிக முகம் மலர3-1. கற்பினு ரது தாமரை போன்ற முகம் ஒளியோடு மலர்ச்சியடைய, 3. பொய்கையின் முகமாகிய தாமரை இதழ் விரிந்துமலர. அகம் மலர்ந்து1. முகம் மலர்ந்ததுபோல நெஞ்சமும் உவகையால் மலர்ந்து, 2, இடமெங்கும் பூக்கள் மலர்ந்து. பொலிக் தன-அழகுடன் விளங்கின. பதினுலாண்டின் பின் வந்த இராமனைக் கண்ட பரதன் முதலியோரது நிலையை நினைப் பூட்டுகின்றது இச் செய்யுளிலமைக்க உவமானம்,

Page 43
2.
கம்பர் கவிதைக் கோவை:
125 எண்ணரிய மறையினுெடு கின்னரர்க
ளிசைபாட உலக மேத்த விண்ணவரும் முனிவர்களும் வேதியருங் கரங்குவிப்ப வேலை யென்னும் மண்ணுமணி முழவதிர வானரங்கின்
நடம்புரிவா ளிரவி யான கண்ணுதல்வா னவன் கனகச் சடைவிரித்தா
லென விரிந்த கதிர்க ளெல்லாம். 4
135 சூரியனது கதிர்கள் எங்கும் விரிந்தன. கின்னரர்
இசைபாடும் தேவர்கள். இசைபாடுதல், ஏத்துதல், கரங்குவித்தல் இரண்டுக்கும் பொது, மண்ணும் மலரி முழவு-மார்ச்சனைப் பட்ட அழகிய முழவு, அதிரமுழங்க. வான் அரங்கின்-1, ஆகாயமாகிய அரங்கின் கண்ணே, 3. சிற்சபையின் கண்ணே. முழவு அதிர்தல் கடலின் முழக்கத்திற்கும் சிற்சபை வானுக்கும் ஒப்பு. 15டம்புரி வாளிரவி-கடஞ்செய்வது போன்று அசைகின்ற
ஒளியையுடைய சூரியன். கடம்புரி கண்ணுதல் வான
வன்-திருகடனம்புரியும் சிவபெருமான். முன்பு 'நுதல் கிழித்த' என்றமைக்கு இசைய ஈண்டு கண்ணுதல் வானவன் ' என்ருர், உலகம் கடை பெறும்படி புரிதல் இருவர்க்கும் பொது, கனகச் சடை - பொற்சடை.
பொற்சடை விரித்தாற்போலச் செய்ய வெய்யோன் கதிர்
கள் விரிந்தன. இராவணவதம் முடித்து கின்ற நிலையில் தேவர்கள் குழுமிய பொழுதைய ஆரவாரக்களிப்பை கினைவூட்டுகின்றது இச் செய்யுள்,
έή

10
பால காண்டம் 73
10. முனிவன் குமரர் வரலாறு கூறுதல்
தான் செய்த வேள்வி முடிந்தபின் முனிவனேடு மருங்கிலே வீற்றிருந்த இராம லக்குமணரைக் கண்ட சனகன், அவர்கள் தோற்றத்தில் ஈடுபட்டு, விசுவாமித் திா முனிவனை அடிவணங்கி, ' இவர்கள் யார் ? உரைத் தருள வேண்டும்' என்று கேட்க, அவன், ' விருந்தினர் : கின் வேள்வி காணிய வந்தார் ; வில்லுங் காண்பார் ; பெருந்தகைமைத் த ய ர த ன் த ன் புதல்வர் ' என்று விடையளித்து, அவர்களது தகைமை யெல்லாம் பேச லுற்முன். அப்படி அவன் பேசியதின் பி ற் பகுதி இங்கே காணப்படும். இப் பகுதி இராமபிரானது ஆரம்ப சரிதையை விசுவாமித்திர முனிவன் கூற்முகக் கூறுவது, * வில்லுங் காண்பார் ' என்று முதலிற் கூறிய முனிவன் மகட் பேசுவார் போன்று வசலாற்றை அமைத்துக் கூறுகின்ருனுதலின், மனு முதலாய குல முதல்வர் பெருமையை முற்படக் கூறிப் பின்பு இராம பிரானப் பற்றிப் பேசலானன்.
இ ரா ம பி ரா ன து வீரத்திறமையை வண்ணத் தாக்கி போர் வேள்வி காத்த சீர்மை இவற்றிலும், அவனுடைய அருளின் திறத்தைக் கல்லுருவாய்க் கிடந்த அகலியையைப் பெண்ணுருவாக்கிய செ ய லி லு ம் கண்ணுரக் கண்டவனுதலின் இயல்பாக உள்ள ஆர்வம் அளவுபடாத உள்ளக்கிளர்ச்சியோடு சேர்ந்து, பொங்கிய உவகையோடு பேசுகின்றன். அப்படிப் பேசுகின்ற வனது உள்ளக் கிளர்ச்சி பாட்டின் ஒசையில் வெளிப்
பட்டு நிற்கின்றது. கலையாழிக் கதிர்த் திங்களு

Page 44
74
126
127
128
136
13?
138
கம்பர் கவிதைக் கோவை
தயத்திற் கலித்தோங்கும் அலையாழி யைப் போலவே பாட்டிலமைந்த ஒசையும் வர வரக் கூடிய எழுச்சியுடன் செல்கின்றது. is
(தெ, ப குலமுறை கிளத் துப் படலம் :- 20-29,
விரிந்திடு தீ வினைசெய்த வெவ்வியதீ வினையாலும் அருங்கடையின் மறையறைந்த அறஞ்செய்த அறத்தாலும் இருங்கடகக் கரதலத்திவ் வெழுதரிய திருமேனிக் கருங்கடலைச் செங்கனிவாய்க் கவசலையென்
பாள்பயந்தாள் 1
தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளமெனுக் தகையானப் பரதனெனும் பெயரான எள்ளரிய குணத்தாலு மெழிலாலு மிவ்விருந்த வள்ளலையே ய?னயா?னக் கேகயர்கோன் .1 ܟܠ
மகள்பயந்தாள். 2
அருவலிய திறலினரா யறங்கெடுக்கும் விறலரக்கர் வெருவருதிண் டிறலார்கள் வில்லேந்து மெழிற்செம்பொற் பருவரையு நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள் இருவரையு மிவ்விருவர்க் கிளையாளு மீன்றெடுத்தாள். 3 விரிந்திடு-பரவிய. அரு மறை, கடை இல் மறை-அரிய ஈறில்லாத வேதம், கடகக்கரதலம்-கடகத்தையுடைய
கை. கருங்கடலை-கரிய கடல்போன்ற நிறமுடைய இராமனே. f
நீதித் தனி ஆறு-நீதியாகிய ஒப்பற்ற ஆறுகள். மண்டும் -விரையும்; கிரம்பும்,
விறல்-வலிமை, வெருவரு-அஞ்சுகின்ற, இலக்குவன் பொன்னிறம். சத்துருக்கன் வெள்ளிநிறம்.

129
130
131
32
130
131
133
a په i ft G) 5 TGÖ0T „LAO 5
தலையாய பேருணர்விற் கலைமகட்குங் தலைவராய்ச் சிலையாயுந் தனுவேதங் தெவ்வரைப்போற் பணிசெய்யக் கலையாழிக் கதிர்த்திங்க ளுதயத்திற் கலித்தோங்கும் அலையாழி யெனவளர்ந்தார் மறைகான்கு மனையார்கள், 4
திறையோடு மரசிறைஞ்சுஞ் செறிகழற்காற் றெசரதனும் பொறையோடுந் தொடர்மனத்தான் புதல்வரெனும்
GuUC: Ja, T6öct உறையோடு கெடுவேலாய் உபநயன விதிமுடித்து மறையோது வித்திவரை வளர்த்தானும் வசிட்டன் காண். 5
ஈங்கிவரா லென் வேள்விக் கிடையூறு கடிதியற்றுக்
தீங்குடைய கொடியோரைக் கோல்விக்குஞ் சிந்தையனுய்ப் பூங்கழலார்க் கொண்டுபோய் வனம்புக்கேன் புகாமுன்னம் தாங்கரிய பேராற்றற் ருடகையே தலைப்பட்டாள். 6
அலையுருவக் கடலுருவத் தாண்டகைதன் நீண்டுயர்ந்த நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா
9 பேருணர்வு - மூதறிவு. சிலை ஆயும் - வில்வித்தையை
ஆராய்ந்து கூறும். தெவ்வர்-பகைவர். கலைகளையுடைய வட்டமான ஒளியையுடைய சந்திரன் பூர்ண சந்திரன். கலித்து ஓங்கும்-ஆரவாரஞ் செய்து பொங்கும். அலே களையுடைய கடல்,
உறையிலே தங்குகின்ற நீண்ட வேலையுடையவனே.
கடிது-விரைவாக. தலைப்பட்டாள்-எதிர்ப்பட்டாள்.
அலே உருவு அக்கடல்; இன்றேல் அலை உருவக்கடல். உருவு -பாய்ந்துவருகின்ற, கடல் உருவம் - கடலினது நிறம், கிலே உருவம் - நிலையான இயற்கை யழகு. உருவ கோக்கு - கன்முகப்பார். உலே உருவம்-உலைக்களத்தி

Page 45
76 கம்பர் கவிதைக் கோவை
உலையுருவக் கனலுமிழ்கட் டாடகைதன் னுரமுருவி மலையுருவி மரமுருவி மண்ணுருவிற் ருெருவாளி. 7
133 செக்கர்கிறத் தெரிகுஞ்சிச் சிரக்குவைகள் பொருப்பென்ன
உக்கனவோர் முடிவில்லை யோரம்பி னெடுமரக்கி மக்களிலங் கோருவன்போய் வான்புக்கான் மற்றையவன் புக்கவிட மறிந்திலேன் போந்தனனென் வினைமுடித்தே, 8
134 ஆய்ந்தேற வுணர்வரிய வயற்கேயு மறிவரிய
காய்ந்தேவி லுலகனைத்துங் கடலோடு மலையோடுங் தீங்தேறச் சுடுகிற்கும் படைக்கலங்கள் செய்தவத்தால் ஈந்தேனு மனமுட்க இவற்கேவல் செய்குனவால். 9
135 கோதமன்தன் பன்னிக்கு முன்னையருக் கொடுத்ததிவன்
போதுகின்ற தெனப்போலிந்த பொலன்கழ்காற்
பொடிகண்டாய்
லுள்ள கிறம், கண் தாடகை-கண்ணையுடைய தாடகை கோபாவேசத்தோடு வந்த தாடகை, உரம் உருவிமார்பைத் துளைத்து.
133 உக்கன-கீழே சிதறி விழுந்தன. ஒருவன்-சுபாகு,
134 ஆய்ந்து ஏற உணர்-ஆராய்ந்து முழுவதும் உணர்வாய். காய்ந்து ஏ வில்-கோபங்கொண்டு ஏவிவிட்டால், திந்து ஏற-கரிந்து போம்படி, அவற்றை ஈந்த யானுமே வெள்கும்படி ஏவல் செய்வன. தன்னிடம் வைத்ததை விடக் கூடிய அன்பு பூண்டு இராமனுக்குப் பணி செய்த தனுல் மனம் உட்கினன்.
135 பன்னி-பத்ணி ; அகலியை, போது - தாமரை மலர். அம்மலர் வாடாது நின்றதுபோல். பொலங்கழல்பொன்னலாகிய வீ ர க் கழ ல், கால் வண்ணமிது :
*喜

Σ
பால காண்டம்
காதலென்ற னுயிர்மேலு மிக்கரியோன் பாலுண்டால் ஈதிவன்தன் வரலாறும் புயவலியு மெனவுரைத்தான். 10
கைவண்ணங் கூறவும்வேண்டுமோ என்பது குறிப்பு. என் உயிரின்மேல் வைத்துள்ளதைவிட அதிக அன்பு இக்கரியோனிடம் எனக்குண்டு.
11. இராமபிரான் வில்லிறுத்தமை.
இராம பிரான் வில்லை வளைக்கப் புக அது முறிந்த விகழ்ச்சியை வருணிப்பன இச் செய்யுட்கள்.
இதில் கம்பர் வில்லிறுத்த நிகழ்ச்சியை நேரிற் காண்பது போலக் காட்சிப்படுத்துகின்ருர், இராமபிரான் வில்லை நோக்கி நடந்தபொழுது தோகையர் முதலியோர் கூற்றுக்களும், வில்லிறுத்தபின் மக்கள் இராமபிரா னழகை வியந்து கூறியனவும், அவர் குழுவினாாய்ப் பிரிந்து மணமகன் சார்பாகப் பேசுவாரும் மணமகள் பக்கம் பரிவாரும் சண்டையைத் தடுத்து சமாதானம் செய்வாருமாகிப் பேசிய பேச்சுக்களும் மனித இயல்பிற் கேற்றவாறு அமைந்து கின்று இன்பம் பயப்பன.
(தெ. ப. கார்முகப்படலம்:- 26, 28-30, 32-35, 37, 40,
4.?, 437

Page 46
78 கம்பர் கவிதைக் கோவை
136 பொழிந்தநேய் யாகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கன லென்ன வெழுந்தான் அழிந்தது வில்லென விண்ணவ ரார்த்தார் மொழிந்தன ராசிகள் முப்பகை வென்றர்.
137 காணுகே டுஞ்சிலை கால்வலி தென்பார்
காணுடை கங்கை நலங்கிளர் செங்கேழ் பாணியி வன்படர் செங்கை படாதேல்
வாணுதல் கங்கையும் வாழ்வில ளேன்பார். 2
138 கரங்கள் குவித்திரு சண்கள் பனிப்ப இருங்களி றிச்சிலை யேற்றில னுயின் நரந்தை கறைக்குழல் கங்கையு நாமும்
முருங்கேரி யிற்பக மூழ்குது மென்பார். 3
139 வள்ளல் மணத்தை மகிழ்ந்தன னென்றற் கொள்ளென முன்பு கோடுப்பதை யல்லால் வெள்ள மனத்தவன் வில்லை யெடுத்திப் பிள்ளைமு னிட்டது பேதைமை யென்பார். : 4
186 கெய் ஆகுதி-நெய்யாகிய ஆகுதி. முப்பகை வென்ருர்
முனிவர்.
137 கால்-அடி. கலம் கிளர் செங்கேழ் பாணி - அழகு
விளங்குகின்ற சிவந்த கை. படர்-பரவிய,
138 இருங்களிறு-இராமன், ஏற்றுதல் - நானேற்றுதல். 5ரந்தம் ஈறைக் குழல் - கத்தூரியின் மணங் கமழ்கின்ற கூந்தல். முருங்கு எரி-அழிக்கின்ற நெருப்பு முருக்கு என்பதன் விகா ரம்.
139 வெள்ளம் அணைத்தவன்-சிவபெருமான் ; கங்கை நீர்ப்
பெருக்கை நிறுத்தின வன். -
s

40
41
42
40
41
142
9
பால காண்டம்
தோகைய ரின்னன சொல்லிட நல்லோர் ஒகை விளம்பிட உம்ப ருவப்ப மாக மடங்கலு மால்விடை யும்போன்
நாகமு நாகமு காண கடந்தான். S
ஆடக மால்வரை யன்னது தன்னைத் தேடரு மாமணி சீதை யெனும்பொற் சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலையி தென்ன வெடுத்தான். 6.
தடுத்திமை யாம லிருந்தவர் தாளின் மடுத்தது காணுதி வைத்தது நோக்கார் கடுப்பினில் யாரு மறிந்திலர் கையான்
எடுத்தது கண்டன ரிற்றது கேட்டார். 7
ஒகை-சந்தோஷ வார்த்தை. மாகம் அடங்கலும் உம்பர் உவப்ப-வானுலகம் முழுவதும் தேவருவப்ப, பொன் நாகம்-பொன்மலை; மேரு. நாகம்-யானை. இன்றேல் மாகம் மடங்கலும் காண-மிகச்சிறந்த ஆண்சிங்கமும் காண என்றுங் கொள்ளலாம்.
ஆடகம்-பொன். மணி-இரத்தினம், குடகம்-கை யணி. வால்வளை-வெண்ணிற வளை,
மடுத்தது - மிதித்தது. நாண் நுதி வைத்தது - 5ானே நுதியிலே வைத்தது; பூட்டியது' என்னது வைத்தது' என்றமையால் காணேற்றுதற்கு முன்னமே வில்முறிந்தது என்பது பெறப்படும். கடுப்பினில் - விரைவினுல். இமைக்குமுன் இரண்டும் நடைபெற்றன. (பால; 84)

Page 47
8().
43
44.
45
143
144
145
கம்பர் கவிதைக் கோவை
வேறு
ஆரிடைப் புகுது நாமென் றமரர்கள் கமலத் தோன்தன் பேருடை யண்ட கோளம் பிளந்ததென் றேங்கி கைந்தார் பாரிடை யுற்ற தன்மை பகர்வதென் பாரைத் தாங்கி வேரிடைக் கிடந்த நாகம் இடியென வேருவிற் றன்றே, 8
மாலையு மிழையுஞ் சாந்துஞ் சுண்ணமும் வாச நெய்யும் வேலைவெண் முத்தும் பொன்னுங் காசுநுண் துகிலும் வீசிப் பால்வளை யமிர்த ளாய பல்லியந் துவைப்ப முந்நீர்
ஒல்கிளர்ந் துவாவுற் றென்ன ஒலிநகர் கிளர்ந்த தன்றே. 9
வயிரியர் மதுர கீத மங்கைய ரமுத கீதம் செயிரியர் மகர யாழின் தேம்பிழி தெய்வ கீதம் பயிர்கிளை வேயின் கீத மென்றிவை பருகி விண்ணுேர்
உயிருடை யுடம்பு மெல்லா மோவிய மொப்ப நின்றர். 10
யாரிடம் அடைக்கலம் புகுவோம். வேர்-அடி 5ாகம் -ஆதிசேடன்.
இழை - அணிகலம், சுண்ணம் - நறுமணப் பொடி, வாசகெய்-புழுகு, காசு-இரத்தினம், வீசி-ஒருவருக் கொருவர் வழங்கி. பால் வளை - வெண்ணிறச்சங்கு. அமிர்து அளாய பல் இயம் - அமுதத்தின் இனிமை கலந்த பல வாச்சியங்கள். துவைப்ப--ஒலிப்ப. முக்கீர் -கடல். ஒல்-ஆரவாரம். உவா-பருவகாலம். நகர் ஒலி கிளர்ந்தது. --ܢܨܚܢܗ
வயிரியர் - கூத்தர். செயிரியர்-நரம்புக் கருவியை வாசிப்பவர். பயிர்-ஒலிக்கின்ற, கிளை-பலதிறப்பட்ட உடம்பு எல்லாமும்,
༈ ཨོ་

ܠ ܐ
星46
147
146
14?
1.
பால காண்டம் 8.
தயரதன் புதல்வ னென்பார் தாமரைக் கண்ண னென்பார் புயலிவன் மேனி யென்பார் பூவையும் பொருவு மென்பார் மயலுடைத் துலக மென்பார் மானுட னல்ல னென்பார்
கயல்பொரு கடலுள் வைகுங் கடவுளே காணுமென்பார்.11
நம்பியைக் காண நங்கைக் காயிர நயனம் வேண்டும் கொம்பினைக் காணுந் தோறுங் குரிசிற்கு மன்ன தேயால் தம்பியைக் காண்மி னென்பார் தவமுடைத் துலக மென்பார் இம்பரிங் நகரிற் றந்த முனிவனை யிறைஞ்சு மென்பார். 12
என்பார் என்பார் என்று தனித்தனியே முடிதலால் ஒவ் வொன்றும் வெவ்வேறு பகுதியினர் பேச்சு என்பது வெளிப்படை. ஒரு பகுதியினர் பேச்சிற்கும் அடுத்த பகுதியினர் கூற்றிற்கும் நெருங்கிய தொடர்பு அமைந்து எல்லாம் கோவைப்பட்டுப் பொருளொருப்பாடு பெறு கின்றது. பூவை-காயா. பொருவும் - ஒக்கும். மய லுடைத்து உலகம்-ஒரே பொருளைக் குறித்து புயல் ' என்றும், காயா ' என்றும் கூறக் கேட்டவர் கூற்று. மயல்-அறிவின் கலக்கம். அதற்கு விடை மானுட ன் அல்லன். பின்னே யார் என்ற விணுவிற்கு விடை ஈற்றடி : நீங்கள் சண்டையிடுவதுபோன்று கயல்மீன்கள் பொரு கின்ற பாற்கடலில் வைகும் திருமாலே இவன்; இதில் ஐயமில்லை; நன்ருய் உற்று நோக்குமின் என்பார்.
முன் சொல்லியவற்றை யெல்லாங் கேட்டு வியந்தவர் கூற்று முதலாமடி. அவர் கூறி முடிக்குமுன் மணமகள் பக்கம் பரிந்து பேசிய எதிர்க்கட்சியினர் கூற்று இரண்டா மடி ; சீதா பிராட்டியின் வரம்பில் பேரழகைக் காண் கின்ற ஒவ்வொரு முறைக்குமே 5ம்பிக்கு ஆயிரங்கண் வேண்டும். வாக்குவாதம் முற்றிவிடுமென்று அஞ்சிய மற்ருெரு சாரார் பேச்சை வேறு பொருளில் திருப்பி நம்பிக்கேற்ற தம்பியைக் காண்மின் என்ருர், இருவர் அழகிலும் ஈடுபட்டவர் ‘தவமுடைத்து உலகம்' என்ருர்; மற்ருெரு சாரார் இவ்விருவரையுங் கொணர்ந்த
தொடங்க நின்ற கலகம் நிகழாமற் காக்கப்பட்டது.

Page 48
82
கம்பர் கவிதைக் கோவை
12. இராம பிரான் உலாவியல்,
த யாதனை எதிர்கொண்ட இராம பிரான் அவன் பணித்தபடி தேரேறி மிதிலைமா நகர் விதியினூடே சென்று மணிமண்டபத்தை அடைந்தான். அங்ஙனம் அவன் வீதியின் வழியே செல்லும்போழுது நிகழ்ந்த சில காட்சிகளைக் கூறும் இதிலுள்ள கவிகள்.
இராம பிரான் தாடகையை வகைக் கமை, அகலி கைக்கு நல்லுரு வளித்தமை, வில்லிறுத்தமை ஆகிய வற்றைக் கேள்விப்பட்ட அவ் விதியிலுள்ள மாத சார் தேர் வருகின்றதென அறிந்து பெருந்திரளினராய்ச் செல்லலுற்றனர். சென்று யாவரும் இமைகொட்டா மற் பார்த்தனர் ; பார்த்தவர் தம்மை யிழந்தனர் விரைவாக வந்த தேர் கேருக்கு நேர் வந்தது ; முழு அழகையும் நெருங்கி நின்று காணலா மென்று எண்ணிவந்தவர்கள் ஒரோவோசவயவத்திற்குமேற் க r என மா ட் டா ராயினர், தேரும் போய்விட்டது. பலர் பலவாறு வருந்திப் பலப்பல கூறினர். இங்ஙனம் தேர் வருகையில் பல கிலைகளில் நிகழ்ந்தவற்றை ஒரு நிலையில் நின்று கண்ட ஒருவர் நமக்குக் கூறிக் காட்டுவது போன்று ஆசிரியர் வருணிக்கின் முர்.
களை ஆசிரியர் உய்த்துணர வைக்கின்ருர், அவன் பாம் பொருள் என்பதை, 'தோள் கண்டார்' என்ற கவியிலும், அயல் மாதரைச் சிந்தையாலுந் தொடாத பேசாண் மையை வேர்த்து மேனி ' என்னுங் கவியிலும் காட்டு கின் முர்,
(தெ. ப. உலாவியற் படலம் :-1, 3, 5, 8, 10, 13, 15, 18, 19,
21, 23, 32, I
"...
ܝܠ ܐ

148
49
148
149
LuIT GI) EST GOT LLD 83
மானினம் வருவ போன்று மயிலினங் திரிவ போன்றும் மீனின மிளிர்வ போன்று மின்னின மிடைவ போன்றுக் தேனினஞ் சிலம்பி யார்ப்பச் சிலம்பினம் புலம்ப எங்கும்
பூகனை கூந்தன் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார். 1
விரிந்துவீழ் கூந்தல் பாரார் மேகலை யற்ற நோக்கார் சரிந்தபூந் துகில்கள் தாங்கா ரிடைதடு மாறத் தாழார் நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்கு மின்னென்று அருங்கல மனைய மாதர் தேனுக ரளியின் மொய்த்தார். 2
வீதியில் ஒ ரி ட த் தி லே நின்று பார்க்கும் பொழுது பெண்கள் கூட்டமாக நெருங்கிவரும் காட்சி, வரன் முறையிற் கூறப்படுகின்றது. தூரத்திலே வரும்பொழுது மானினம் வருவபோன்றும். சற்று நெருங்க ஆடை முதலிய அலங்காரங்களாலே மயிலினம் திரிவபோன்றும். இன்னும் சமீபிக்க ஆபரண ஒளியாலே நட்சத்திரங்கள் கூட்டமாக விளங்குவ போன்றும். இன்னும் கெருங்க பலரும் தம்முள் நெருங்கலால் மின்னினம் பின்னி கடமாடுவபோன்றும். ஆக நெருங்கிவர, வண்டுகளின் பூசலும், சிலம்புகளின் ஒசையும் மேற்பட மாதர் “பொம்" மென்ற ஓசையுடன் புகுந்து வண்டினம் பூவை மொய்ப்பது
போல மொய்த்தனர்.
அற்ற-அற்றுச் சிந்தினவற்றை. சரிந்த-இடம்விட்டுத் தளர்ந்த, பாரார் - கோக்கார். தாங்கார், தாழார் முதலியவற்றை எச்சமாகத் திரித்துப் பொருள்கொள்க. நெருங்கினர்-தேர் வருமிடத்தை அணுகியவராகி. நெருங் கிப் புக்கு-தமக்குள்ளே நெருக்கிப் புக்கு. அப்படிப்புக இடமின்மையால் நீங்குமின் நீங்குமின் ' என்ருர், அருங்கல மனைய மாதர்-ஆபரணங்கள் தமக்கு அழகு செய்வதுபோன்று தாம் அவ் வீதிக்கு அழகு செய்யும் மாதர், அளி - வண்டு; வண்டுகளைப்போல விளைவு நோக்காது விரைந்து வீழ்ந்தனர்.

Page 49
84 கம்பர் கவிதைக் கோவை
150 அரத்தமுண் டனைய மேனி யகலிகைக் களித்த தாளும்
விரைக்கருங் குழலிக் காக வில்லிற நிமிர்ந்து வீங்கும் வரைத்தடங் தோளுங் காண மறுகினின் வீழு மாதர் இரைத்துவந் தமிழ்தின் மொய்க்கு மீயின மென்ன லானுர், 3
151 வீதிவாய்ச் செல்கின் முன்போல் விழித்திமை யாது கின்ற மாதரார் கண்க ளுடே வாவுமான் தேரிற் செல்வான் யாதினு முயர்ந்தோன் தன்னை யாவர்க்குங் கண்ண
னென்றே
ஒதிய பெயர்க்குக் தானே யுறுபொரு ஞணர்த்தி
6Su-LT6óT 4
152 பஞ்சணி விரலி னுர்தம் படைநெடுங் கண்க ளெல்லாம்
செஞ்சவே ஐயன் மெய்யிற் கருமையைச் சேர்ந்த வோதாம் அஞ்சன மேனி யான்தன் மணிநிற மாத ரார்தம்
அஞ்சன நோக்கம் பார்க்க விருண்டதோ அறிகி லேமால். 5
150 அரத்தம்-செங்கிறம். குழலி-சீதா பிராட்டி, மறுகு -வீதி, வீழும்-ஆர்வத்தோடு வந்தடையும். அடை மொழிகள் வருபவர் கேள்விப்பட்டுக் காண விரும்பிய பண்புகளை ஒட்டி வந்தன.
151 வீதிவாய்ச் செல்கின்ருன்போல் மாதரார் கண்களுடே செல்பவன். தாவிச் செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய தேர். உறு பொருள்-தகுந்த பொருள். எல்லாருடைய கண்ணகத்தே யிருப்பவன்.
153 பஞ்சணி விரல்-பஞ்சுபோன்ற அழகிய விரல். படைவேற்படை. செம் செவே - மிகவும் கன்ருக, மஞ்சுமேகம். மணிநிறம்-அழகிய நிறம். அஞ்சனம்-மை. விழித்து இமை கொட்டாமலிருந்த பெண்கள் இராம பிரான் மேனியைக் கண்கள் நன்கு பதியுமாறு கண்டனர்.
#9

W
في
பால காண்டம் 85
153 விற்றங்கு புருவம் நெற்றி வியர்வறப் பசலை விம்மச்
சுற்றெங்கு மெறிப்ப உள்ளஞ் சோரவோர் தோகை நின்றள் கொற்றஞ்செய் கொலைவே லென்னக் கூற்றெனக் கொடிய கண்ணுள
மற்றென்றுங் காண்கி லாதாள் தமியனே வள்ள
லென்ருள். 6
154 தாக்கனங் கனைய மேனி தைத்தவேள் சரங்கள் பாராள்
வீக்கிய கலனுந் தூசும் வேறுவே றன தோராள் ஆக்கிய பாவை யன்னு ளொருத்தியாண் டமலன் மேனி நோக்குறு வாரை யெல்லா மெரியெழ நோக்கு கின்ருள். 7
155 களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை யளப்ப கள்ளம்
ஒளிப்பன வெளிப்பட் டோடப் பார்ப்பன சிவப்புள் ளுற
153 வில் தங்கு புருவம் - வில்லைப் போன்று வளை வா ன புருவம். புருவமும் நெற்றியும் வியர்வை நீர் ஒழுக. பசலை விம்மச் சுற்று எங்கும் எறிப்ப - பசலை நிறம் மிகுதிப்பட்டு எங்கும் பரவி விளங்கவும். வள்ளல்தன் மேனி யழகை யாவரும் அனுபவிக்க நின்றவன். ஒகாரம் இரக்கப் பொருள்.
154 தாக்கு அணங்கு-மோகினி என்னுங் தெய்வப் பெண். வீக்கிய-இறுக்கிய, தூசு-ஆடை, ஒராள் - தன்னை மறந்த நிலையில் அறியப்பெருளாய். ஆக்கிய பாவை யன்னுள் - செய்யப்பட்ட பாவைபோன்று செயலற்று கின்றவள். ஒன்றும் பேசமாட்டாளாகி நெருப்பெழ கோக்குகின்ருள்.
155 களிப்பன - மகிழ்ச்சியைக் காட்டுவன. மதர்ப்பசெருக்கைக் காட்டுவன, கதுப்பு - கூந்தல், கள்ளம் ஒளிப்பன-கள்ளக் கருத்தை மறைக்க மு ய ல் வ ன. வெளிப்பட்டு ஒடப்பார்ப்பன-அக்கள்ளம் வெளிப்பட்ட பின் அக்கள்ள மின்மை தோன்ற உருவிப் பார்ப்பன.

Page 50
86
1.56
156
கம்பர் கவிதைக் கோவை
வெளுப்பன கறுப்ப வான வேற்கணு ளொருத்தி யுள்ளங் குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில்
புக்காள். 8
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழற் கமல மன்ன தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண் டாரு மஃதே
இதுவரை கண்களின் செயல் கூறப்பட்டது: இராம பிரானைக் காணவரும்பொழுது களிப்பு; அவன் அழகைக் கண்டதனுல் மதர்ப்பு; பின்பு செயலற்ற நிலையில் மனம் சுழல்வதுபோன்று அகல வி பூமி த் த ல்; தன் காதலே அடக்கும் பொருட்டு ஒளிப்பு; அதையும் மீறி அது வெளிப்பட்டமையின் அவ் வெளிப்பாட்டை மறைக்க ஒடப்பார்த்தல்; ஆகிய மனக்குறிப்புகள் பார்வையால் வெளிப்பட்டபடி, இனி வருவன கண்ணின் இயற்கை யழகைக் கூறும், சிவப்பு உள் ஊ ற - சிவப்பு நிறம் உள்ளே ரேகைகள் போன்று பொருங் த. வெளுப்பும் கறுப்பும் கலந்த கண்; வேல்போன்ற கண், குளிர்ப்புமனக்களிப்பு. வெதுப்பு-காமவெப்பம்,
தேர் நேர் கொடு நேரே வந்த பொழுதைய நிலைமையைக் கூறுகின்றது. முந்திய மூன்று செய்யுள் தேர் கின்ற விடம் கோக்கி வருகின்ற நிலைமையை வைத்துக் கூறின. விரைக் கருங்குழலிக்காக வில்லிற நிமிர்ந்து வீங்கும் வரைத்தடங் தோளழகைக்காண முற்பட்டவர்கள் அஃ தொன்றையே கண்டார்; அதற்கு மேல் ஒன்றுங்காண மாட்டாராயினர். அரத்த முண்டனைய மேனி யகலிகைக் களித்த தாளழகை முற்படக் காண இழிந்தவர்கள் வீரக் கழலை யணிந்த போது நின்ற தெனப் பொலிக் த தாள்களையே கண்டு மற்ருென்றும் காணுராயினர். தடக்கை கண்டவர் நிலையும் அஃதே: அதற்குமேல் ஒன்றிலும் பார்வை சென்றிலது. பிறரை வருத்துகின்ற இயல்பினுல் வாளின் தன்மையை உட்கொண்ட கண்ணே
کي %

பால காண்டம் 87
வாள்கொண்ட கண்ணுர் யாரே
வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னு
ருைவுகண் டாரை யொத்தார். 9
வேறு
157 அலம்பு பாரக் குழலியோ ராயிழை
சிலம்பு மேகலை யும்மொலி செய்திட நலம்பெய் கொம்பின் நடந்துவங் தெய்தினுள்
புலம்பு சேடியர் கைம்மிசைப் போயினுள். 10
யுடைய பெண்களுள் வடிவம் முழுவதையும் கண்டவர் ஒருவருமிலர். ஊழ்-முறைமை; ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கொள்கை முறைமையை அடிப்படையாகக் கொண்டது. இன்றேல், ஊழ்-பகை; ஒன்ருேடொன்று ஒவ்வாத பல சமயங்கள். அன்னுன்-பரம்பொருளாகிய இராம பிரான், ஒவ்வொரு சமயத்தவரும் அப்பரம் பொருளின் உருவத்தில் ஒரோவோர் தன்மையை மட்டும் கண்டு ஏனையவற்றைக் காணுததுபோல வடிவத்தில் ஒரோவோர் உறுப்பைக் கண்டு எஞ்சியவற்றைக் காண
மாட்டாதவராயினர்.
இது முதல் மூன்று செய்யுள் தேர் போன பின் புள்ள கிலேமையைக் கூறும். அலம்பு-அசைகின்ற, கலம் பெய் கொம்பு-அழகு மிக்க பூங்கொடி. எய்தினுள்-பெரு மிதத்தோடு வந்தடைந்தவள். புலம்பு சேடியர்-வரும் பொழுது சிலம்பும் மேகலையும் ஒலிசெய்திட வந்தவள் இப்பொழுது அவற்றின் ஒலிக்கு பதிலாகச் சே டி யர் புலம்பொலிசெய்ய மீண்டனள், −

Page 51
88
158
59
158
கம்பர் கவிதைக் கோவை
மைத வழ்ந்த கருங்கனுெர் வாணுதல் செய்த வன்தனித் தேர்மிசைச் சேறல்விட்டு எய்த வந்தெதிர் நின்றமை தானிது கைத வங்கொல் கனவுகொ லாமென்ருள். 1.
வேர்த்து மேனி தளர்ந்துயிர் விம்மலோடு ஆர்த்தி யுற்ற மடந்தைய ராரையுக் தீர்த்த னித்தனை சிந்தையிற் செங்கணிற் பார்த்தி லன்னுட் பரிவில னுேவேன்முள். 12
செய்தவன்-இராம பிரான். தனி-ஒப்பற்ற, சேறல் -செல்லுதல். எய்த வந்து-சமீபத்தில் வந்து உரு வெளித் தோற்றங்கண்டு கூறுகின்ருள்.  ைக த வ ம் - மாயை. கனவு-பகற்கனவு. தான்-அசை.
உயிர் தளர்ந்து, விம்மல்-துயரம். ஆர்த்தி-வருத்தம். தீர்த்தன் - தூயவன். இ க் த னே - சிறிதளவும். சிங்தையிற் பார்த்திலன் - சிங்தையோடு பார்த்திலன்; செங்கணிற் பார்த்திலன் - மனம் விரும்பாவிடினும் தற்செயலாக வேணும் கண்ணிற் கண்டிலன். உட்பரிவு
*{
سر:vg\
gy

பால காண்டம் 89
13. சீதா பிராட்டி மணி மண்டப மடைதல்
யாவரும் மண்டபத்தை யடைந்த பிற்பாடு சனகன் ஏவியபடி கோழிமார் பிராட்டியை அழகினுக் கழகு செய்வது போலப் பலவாறு அலங்கரித்த பின் அவள் நடந்து வந்து அம் மண்டபத்தை யடைந்ததைக் கூறும்
இப் பாடல்கள்,
முன்பு ஏழாம் பாடத்தில் சீதா பிராட்டியின் கின்ற நிலையின் அழகு கூறப்பட்டது : இங்கு நடை யழகு கூறப்படுகின்றது. முன்பு கூறியது இயற்கை இங்குக் கூறப்படுவது ஆபான ஒளியோடு و قك طلا لما விளங்கிய இயற்கை யழகு தோழிமார் இரு மருங்கும் கவரி வீச, குரியனை ஒத்த விதானத்தின் கிழலில், நல்லணி மணிச் சுடர் தவழ்ந்திட, கலாபம் முதலிய அணிகளின் ஒளி மின்ன, இவற்றினூடே மேனி ஒளி கிமிச, சிற்றிடை நுடங்க, சீறடி பெயர்ந்து அன்னமும் அரம்பையரும் ஆசமிழ்தும் நாண மன்னவையிருந்த
மணி மண்டபத்தை யடைந்தாள் என்று கூறுகின்றது.
இங்ஙனம் வருவதை நேரே காண்பவர் மனத்தில் எத்தகைய தெய்விக உணர்ச்சி தோன்றக் கூடுமோ அதை யொத்த தூய மனத்துணர்ச்சியை எழுவிப்பது இப் பாடல்களில் அமைந்த அரிய இ ன் னி  ைச.
நகை முதலியோர் வருகையைக் கூறும் பாடல்களோடு ஒப்பிட்டுத் தெளியலாம்; அவற்றில் முறையே அச்சங் தருங் கொடுமையும் ஐயுறவு தோன்றும் வஞ்சமும் எழுதல்போல இவற்றில் அமைதியோடு கூடிய தூய உணர்ச்சி தோன்றும்
(தெ. ப. கோலங் காண் படலம் :- 24-28.)
12

Page 52
90
கம்பர் கவிதைக் கோவை
160 வல்லியை யுயிர்த்தநில மங்கையிவள் பாதம்
16.
160
16t
மெல்லிய வுறைக்குமென வஞ்சிவெளி யெங்கும் பல்லவ மலர்த்தொகை பரப்பின ளெனத்தன் கல்லணி மணிச்சுடர் தவழ்ந்திட நடந்தாள்.
தொழுந்தகைய மென்னடை தொலைந்துகளி யன்னம் எழுந்திடை விழுந்துயர்வ தென்னவய லெங்குங் கொழுந்துடைய சாமரை குலாவவோர் கலாபம் வழங்ககிழன் மின்னவரு மஞ்ஞையென வந்தாள். 2
வல்லியை-கொடிபோன்ற சீதா பிராட்டியை, உயிர்க்க -பெற்றெடுத்த, உறைக்கும் - உறு த் த க் கூ டு ம். பல்லவத்தொகை-தளிர்களின் தொகுதி; மலர்த்தொகை -மலர்களின் தொகுதி. என - என்று சொல்லும்படி. நிலமங்கை உறுத்துமென அஞ்சி தளிர், பூ இவற்றைப் பரப்பினுள் என்னும்படி ஆபரணம் முதலியவற்றின் ஒளி தவழ்ந்திட 5டச்தாள். தவழ்ங் திட-ஒளி தவழ்வது போன்று முன்னே பரவிச் செல்ல, ஒரு கொடி பூவும் தளிருமாகி அசைந்து தவழ்வது போன்று கடந்தாள்.
தொழுந்தகைய மென்னடை-முந்திய செ ய் யு ளி ற் குறித்த கடையின் சிறப்பு வேறு வகைய்ாகக் கூறப் பட்டது. கடை தொலைந்து-5டைக்கு முழுதும் தோற்று. பிராட்டிட்யின் கடைக்குத் தன்னுடைய நடை ஒப்பு என்று களித்த அன்னம் இப்பொழுது தானும் தொழுக் தகுதிவாய்ந்த கடைக்கு முழுதுங் தோற்று பழைய தன்னுடைய கடையையு மிழந்து ஏனைய பறவைகளைப் போலப் பறக்க முயன்று, அதுவும் கைவராமையால் மேலே எழுவதும், இடையிலே விழுவதும், மறுபடி மேலே தாவுவதுமாகி முயல்வதுபோன்று வெண் சாமரை விளங்க. ஒர் கலாபம் நிழல் வழங்க மி ன் ன - 1. ஒப்பற்ற தோகை ஒளியைத் தருதலாலே பிரகாசிக்கும் படி, 3. கலாபம் என்னும் இடையணி ஒளியுடன் விளங்க, கலாபம் விரித்த மயில் போல வெண்சாமரை யிரட்ட வந்தாள்.
سر
ܐܲܠ

*
பால காண்டம் 91.
162 மண்முத லனைத்துலகின் மங்கையரு ளெல்லாங்
கண்மணி யெனத்தகைய கன்னியெழில் காண அண்ணன்மர பிற்கூட ரருத்தியொடு தானவ்
விண்ணிழிவ தொப்பதொர் விதானநிழல் வந்தாள். 3
163 கற்றைவிரி பொற்சுடர் பயிற்றுறு கலாபம்
சுற்றுமணி புக்கவிழை மிக்கிடை துவன்றி விற்றவழ வாணிமிர மெய்யணிகண் மின்னச் சிற்றிடை நுடங்கவொளிர் சீறடி பெயர்ந்தாள். 4.
163 அண்ணல்-இராம பிரான்: மரபின் சுடர்-குலமுதல்வ னை சூரியன். சூரியன் இவள் எழில் காண விண்ணி னின்றும் இறங்கிவந்ததுபோன்ற விதானம். விதானம் -மேற்கட்டி. அதன் நிழலிலே வந்தாள்.
163 கற்றை விரி பொன் சுடர் - தொகுதியாக விரிகின்ற பொன்னின் ஒளி, பயிற்றுறு கலாபம் - அடர்ந்திருக்கப் பெற்ற கலாபம் என்னும் பதினுறு கோவை அணி. சுற்றும் மணி புக்க இழை மிக்கு - அதைச்சுற்றிலும் இரத்தினங்கள் வைத்து இழைக்கப்பட்டவை பொற் சுடரை விஞ்சி, இடை துவன்றி வில் தவழ - இடையின் கண்ணே பொருந்திய படியினலே இந்த அணியின் ஒளி அலே யெறிந்தாற்போலத் தவழவும். வாள் நிமிரமேனியின் ஒளி அந்த அணியின் ஒளியை விஞ்சி நிமிர்ந்து நிற்கவும். இந்த இருவகை ஒளி வெள்ளத்தினூடே, மெய் அணிகள் மின்ன-மெய்யில் அணிந்த ஆபரணங்கள் விட்டு விட்டுப் பிரகாசித்து அவற்றை அழகுபடுத்திக் காட்டவும். ஒளிர் சீறடி பெயர்ந்தாள் - இவ்வளவு ஒளித் தொகுதிகளினிடையே பாதங்களின் ஒ விரி யு ம் பிரகாசிக்கும்படி அடியெடுத்து வைத்தாள்.

Page 53
92
கம்பர் கவிதைக் கோவை
164 போன்னிைெளி பூவின் வெறி சாந்துபோதி சீதம்
164
மின்னினிழ லன்னவள்தன் மேனியொளி மான அன்னமு மரம்பையரு மாரமிழ்து நான
5
பொன்னின் ஒளி-பொன்னுபரணங்களின் ஒளி, வெறி -பரிமளம். சாந்து பொதி சிதம்-சந்தனத்தி லமைந்த குளிர்ச்சி. மின்னின் நிழல் - மின்னல் பே ா ன் ற இரத்தின ஆபரணத்தின் ஒளி, ஒளி, வெறி, சிதம், நிழல் முதலியன மேனியின் ஒளியைப் போன்று எங்கும் பரவி விளங்க. கடைக்கு அன்னமும், இயற்கை அழகின் ஒளிக்கு அரம்பையரும், இன்சுவைக்கு அ மு த மு ம் தோற்றமையால் நாணும்படி கடந்து மண்டபமடைக் தாள். மன் அவை - அரச சபை, மணி மண்டபம்இரத்தின கசிதமான மண்டபம்,
'"

, , 2. அயோத்தியா காண்டம்
14. தயரதனிடம் கைகேயி வரங்கொண்டமை
கூனிக்கு வாக்களித்தபடியே கைகேயி தயாதனிடம் இரு வரங்களையும் பெற்ற வரலாறு இப்பகுதியிற் கூறப்படுகின்றது.
கோசிக முனிவன் வந்த பொழுது முன்னமே வாக்களிக் து, படாத துயருழந்ததுபோலவே தய பதின்
அவசரப்பட்டு, கைகேயிக்கு வசமளிப்பதாக உறுதிகூறி, * முன்னேயினும் ப ன் ம ட ங் கு கூடிய துயருழந்தான்.
அவன் அடைந்த துயரம் படிப்படியே வளர்ந்து உச்ச
நிலையை யடைந்த வரலாற்றைக் கவி கண்கூடாகக் காட்டு
கின்ருர், மைந்தனலாது உயிர் வேறிலாக மன்னன்,
தீயவை யாவையினுஞ் சிறந்த தீயவளாகிய உாங்கொள் மனத்தவள், சீதை கேள்வன் போய் வனமாள்வது என்று கூறக் கேட்டதும் ஆவி பதைப்ப அலக்கணெய் தினன். கம்ப நெடுங் களி யானை யன்ன மன்னன் கைகேயி வரம் எனும் பாசத்தாற் கட்டுண்டு அறிவு கலங்கித் தத்தளித்தான். இப்படித் த வித் த வ ன் மீது அம்பன்ன கண்ணுள் பல சொல்லம்புகளை ஒன்றன் பின் ஒன்முகக் தொடுத்து அவன் துயரத்தைப் பெருக் கினுள். முதலில் அவள் குணம் மா று ப ட் ட த ன் காரணத்தை அறிய முயன்முன்; அது பலிக்கவில்லை. பின்பு அவள் காலில் விழுந்து மண்ணே கொள் நீ ;
மற்றைய தொன்றும் மற ' என்று இசந்தான். அவள் சிறிதும் தடுமாற்றமின்றி முன்பு சொன்னது போலவே,

Page 54
94 கம்பர் கவிதைக் கோவை
முன்னே தந்தாய் இவ்வரம் ; நல்காய் முனிவாயேல் என்னே மன்னு யாருளர் வாய்மைக்கு இனி ? என்ருள். மறுபடியும் கெஞ்சி, ‘என்னுயிர் நின் அபயம்' என்னலும் அவள், 'தந்த வாத்தைத் தவிர்கென்றல் உாத்தானல்லால், நல்லறமாமோ உரை 1 என்று மற்ருெரு அம் பு தொடுத்தாள். இது கேட்ட மன்னன் உயிர் உண்டோ )இல்லையோ யென்னும்படியாயினன். துன்புற்றுப் LJGN ר வாறு கூறிய மன்னன் பூமியில் விழுந்து புரளும்பொழுது எரிந்தாரு த கனல் போல்பவள், “முன்பு நுங்குல முதல் வணுகிய சிபி வாய்மையின் பொருட்டு, தன் அருமேனியை அரிந்தான்: நியோ வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி
வருந்து இன்முய் அதனுல் வரும் பயன் யாது ? நீ இவ்
6lᎫᎯ fᏂl கொடாவிடில் இன்றே யானுயிர் மாய்வேன்
என்றுரைத்தாள். மன்னவனும் இவள் இறந்தே விடுவாள் 6T60712) அஞ்சி, ஈந்தேன் ஈந்தேன் Ꭷ] ᎧᏁ ᎪᎳ I Ꮭ ØõT GØTugpy
கூறித் தேமுணுகிச் செயல் மறந்தான். காரியம்
வினேப்படலம்:-9-38, 40 تڑل 4 --سے . II
 
 
 
 
 

அயோத்தியா காண்டம் 95.
வரங்கொள வித்துணை மம்ம ரல்ல லெய்தி இரங்கிட வேண்டுவ தில்லை யீவ னென்பாற் பரங்கெட விப்பொழு தேப கர்ந்தி டென்றன்
உரங்கொள் மனத்தவள் வஞ்ச மோர்கி லாதான். !
ஏய வரங்க ளிரண்டி னென்றி னுலென் சேயுல காள்வது சீதை கேள்வ னென்றற் போய்வன மாள்வ தெனப்பு கன்று நின்ருள்
தீயவை யாவை யினுஞ்சி றந்த தீயாள். 2
நாக மெனுங்கோடி யாள்தன் நாவின் வந்த சோக விடக்தொட ரத்து ணுக்க மெய்தா , ஆக மடங்கலும் வெந்த பூழிந்த ராவின்
வேக மடங்கிய வேழ மென்ன வீழ்ந்தான். 3
மம்மர்-தடுமாற்றம். அல்லல்-வருத்தம். இரங்கிடல் -மனந்தளர்தல். பரம் - பாரம், உ ர ங் கெ ஸ் மனத்தவள் வஞ்சம் - கூனி ஏவலால் வன்மையான மனத்தைக் கொண்டவள் காட்ட நின்ற வஞ்சனே; இப் பகுதியில் வெளிப்படுங்குணம் தொகுத்துரைக்கப்பட்டது. ஓர்கிலாதான்-அறியாதானுய்.
ஏய-கொடுத்த, சேய்-பரதன். வனம் ஆள்வது. தீயவை-கொடியவை. ஈற்றடி அவள் கு ண த் தி ன் தன்மையை உருப்படுத்திக் காட்டுகின்றது.
காகமெனுங் கொடியாள் - சிறந்த தியாள் என்பதன் விவரணம். சோகம் - துன்பம். தொடர-பற்ற, ஆகம் அடங்கலும்-உடல் முழுவதும்; கார்க்கோடகன் பல்லின் விடத்தால் 15ளனது தோள் குறைந்தது; இவளது சொல்லின் விடத்தால் உடல் முழுதும் வெந்தது.

Page 55
96
கம்பர் கவிதைக் கோவை
பூதல முற்றத னிற்பு ரண்ட மன்னன் மாதுய ரத்தினை யாவர் சொல்ல வல்லார் வேதனை முற்றிட வேந்து வெந்து கொல்லன் ஊதுலை யிற்கன லென்ன வெய்து யிர்த்தான். 4
உலர்ந்தது நாவுயி ரோட லுற்ற துள்ளம் புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி சலந்தலை மிக்கது தக்க தென்கொ லென்றேன்று அலந்தலை யுற்ற வரும்பு லன்க ளைந்தும், 5
மேவி நிலத்தில் நிற்கும் விம்மும் வீழும் ஒவிய மொப்ப வுயிர்ப்ப டங்கி யோயும்
பாவியை யுற்றெதிர் பற்றி யேற்ற வெண்ணும் ஆவி பதைப்ப அலக்க ணெய்தி நின்றன். 6
மாதுயரம் - பெருந்துயரம்: ஏழாஞ் செய்யுள் முடியக்
கூறப்படும் பொருள் இதுவே. வேதனை முற்றிட-துன்பம்
முதிர்ச்சியடைய, வெந்து வெந்து-ஒரு முறை வெந்த சரீரம் மறுபடியும் வெந்து: வேவு ஆரா' விடம் : இன்றேல் மிக வெதும்பி. வெய்துயிர்த்தான்-பெருமூச்சு விட்டான்.
ஒடலுற்றது-போகலுற்றது. புலர்ந்தது-தளர்ந்தது. பொங்கு சோரி பொடித்த - மிகுந்த இரத்தத்தைச் சிந்தின. சலம் தலைமிக்கது - கவலை மிக்கது. அலம் தலையுற்ற-சஞ்சலம் மிகுந்தன. ஐம்புலன்களும் அலம் தலையுற்ற, கொல்-அசை.
விம்மும் -புலம்புவான். உயிர்ப்பு அடங்கி ஒவியம் ஒப்ப ஒயும். எதிர் உற்று. அலக்கண்-துன்பம்.
嘉轩
سیاr
| مارپی

κ.
9
அயோத்தியா காண்டம் 97
பெண்ணென வுற்ற பெரும்ப பூழிக்கு காணும் உண்ணிறை வெப்பொ டுயிர்த்து யிர்த்து லாவும் கண்ணில னுெப்ப வயர்க்கும் வன்கை வேல்வெம் புண்ணுழை கிற்க வழைக்கு மானை போல்வான். 7
கம்ப நெடுங்களி யானை யன்ன மன்னன் வெம்பி விழுந்தழும் விம்மல் கண்டு வெய்துற்று உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வ தொத்தது அம்பன்ன கண்னவள் உள்ளம் அன்ன தேயால், 8 அஞ்சலள் ஐயன தல்லல் கண்டு முள்ளம் கஞ்சிலஸ் நாணிலள் என்ன காண மாமால் வஞ்சனை பண்டு மடங்தை வேட மென்றே தஞ்சென மாதரை யுள்ள லார்கள் தக்கோர். 9
உள் நிறை வெப்பு - உள்ளே நிறைந்த தாபத்துடன். அயர்க்கும்-சோரும். (பால: 51)
கம்ப யானே-கம்பத்திற் கட்டிய யானே. களி-மதம், இராமன் முடிசூடும் களிப்பு மிக்க அரசன் கைகேயின் வரமெனுங் கயிற்ருற் கட்டுண்டு தவித்தமைபற்றி கம்ப நெடுங்களியான (போன்ற) மன்னன்' என்ருர், வெம்பி -மனம் வெதும்பி. விம்மல்-கலக்கம். அம் மதயான யின் மீது அம்பெய்தாலொப்ப இனி வருத்துகின்றதைக் கருதி 'அம்பன்ன கண்ணுள்' என்று கூறினர். அன்னதே -அப்படியே இருந்தது; சிறிதும் இர ங் க வி ல் லை, அஞ்சவுமில்லை. -
உள்ளம் அன்னதே என்பதை விவரிப்பன முதலிரண்டு அடிகள், அஞ்சலஸ்-களியான யன்னவன் என்பதற் கும் அஞ்சினுளல்லள். நஞ்சிலஸ்-அவன் படுந்துன்பங்
கண்டும் இரங்கினுளல்லள். என்று சொல்லவே ஒருவருக்கு காண ம் வரும். என்று - என்று கருதி.
தஞ்சு-பற்றுக் கோடு.
15

Page 56
O
2
10
1
12
கம்பர் கவிதைக் கோவை
இங்கிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி நெய்ங்கிலை வேலவன் நீதி சைத்த துண்டோ போய்க்கிலை யோர்கள் புணர்த்த வஞ்ச முண்டோ அங்கிலை சொல்லென தானை யுண்மை யென்றன். 10
திசைத்தது மில்லை எனக்கு வந்து தீயோர் இசைத்தது மில்லை முன்ஈந்த இவ்வ ரங்கள் குசைப்பரி யோய்தரின் இன்று கொள்வெ னன்றேல்
வசைத்திறம் நின்வயின் வைத்து மாள்வேன் என்றுள், 11
இந்தகே டுஞ்சொலவ் வேழை கூறு முன்னே வேந்தகொ டும்புணில் வேல்நு ழைந்த தொப்பச் சிங்தைதி ரிந்துதிகைத்த யர்ந்து வீழ்ந்தான்
மைந்தன லாதுயிர் வேறி லாத மன்னன். 2
எய்த நோக்கி - இதயம் வரை உருவும்படி கோக்கி. திசைத்ததுண்டோ-அறிவு ம ய ங் கி ய துண் டோ பொய்ந்நிலையோர்-வஞ்சகர். அந்நிலை-அங்கத் தன்மை யை. அங்கிலையை உள்ளபடி சொல் என்ருன்.
அம்பன்ன க ண் ண வ ள |ா த லா ல் அரசன் கேட்ட ஒவ்வொரு விஞவிற்கும் ' கம்ப நெடுங்களியானே மீது அம்பெய்தாற்போன்று மறுமொழி கூறுகின்ருள் குசை -கடிவாளம், வசைத் திறம்-அபவாதம்.
ஏழை - அரசின் மேல் வைத்த ஆசையாற் கணவனே இழக்கும் அறிவுகேடி, வெந்த கொடும் புண் - முன் இரண்டாஞ் செய்யுளிற் கூறிய விடம் பரவி வெந்த கொடும்புண் ஆயிற்று: இப்பொழுதுகூறிய நெடுஞ் சொல் அதில் நுழைந்த வேல். சிங்தை திரிந்ததுமனம் தடுமாறிற்று. அயர்ந்து - அறிவு சோர்ந்து.
ܐ.±.

3.
14
15
6
13
15
16
அயோத்தியா காண்டம் 99
ஆகொடி யாயேனு மாவி காலு மங்தோ ஒகொடி தேயற மென்னு முண்மை யோன்றுஞ் சாகவெ னுவெழும் மெய்த ளாடி வீழும் மாகமும் நாகமும் மண்ணும் வென்ற தோளான். 13
காரிய ரில்லையிஞ் ஞால மெங்கு மென்னக் கூரிய வாள்கொடு கொன்று நீக்கி யானும் பூரிய ரெண்ணிடை வீழ்வ னென்று பொங்கும் வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 14
கையொடு கையைப் புடைக்கும் வாய்க டிக்கும் மெய்யுரை குற்ற மெனப்பு ழுங்கி விம்மும் நெய்யெரி யுற்றென நெஞ்ச பூழிந்து சோரும் வையக முற்றும் நடந்த வாய்மை மன்னன் 15
ஒறுப்பினும் அந்தர முண்மை யொன்று மோவா இறுப்பினும் அந்தர மென்று வாய்மை மன்னன்
ஆவி காலும் - பெருமூச்சு விடுவான். ஒ ன் று ம் - முழுவதும். மாகம்-மேலுலகம். காகம்-கீழுலகம்.
பூரியர் - கீழ்மக்கள். எண்ணில் - எண்ணிக்கையில். பொங்கும்-கோபிப்பான். வீரியர்-வீரம். நிறைந்தவர்.
மெய்யுரை குற்றம்-மெய்சொல்லுதல் தீங்கு தருவது. கெய்யானது கெருப்பிலே பட்டால் எப்படி எரிந்து ஒன்று மில்லாமற் போகுமோ அப்படி நெஞ்சு அழிந்து விட்டது. 15டந்த-சென்ற.
ஒறுப்பினும் அந்தரம் - பெண்ணென வுற்ற பெரும் பழிக்கு காணுது இவளைத் தண்டித்தாலும் வருவது தீமை; அதாவது முடிபுனைதல் நிகழாது. உண்மை ஒன்றும் ஒவா இறுப்பினும் அங் த ர ம் - வாய்  ைம

Page 57
10)
17
8
18
கம்பர் கவிதைக் கோவை
பொறுப்பினும் இந்நிலை போகி லாளே வாளால்
16
வேறு
கோன்மேற் கொண்டுங் குற்ற மகற்றக் குறிகொண்டார் மேன்மே லுற்ற துண்டெனின் கன்றம் பொறையென்னுக் கான்மேல் வீழ்ந்தான் கந்துகோல் யா?னக் களிமன்னர் மேன்மேல் வந்து முந்தி வணங்கி மிடைதாளான். 17
கொள்ளான் நின்சேய் யிவ்வர சன்னுன் கொண்டாலும் நள்ளா திந்த நானிலம் ஞாலந் தனிலென்றும் உள்ளா ரெல்லா மோத வுவக்கும் புகழ் கொள்ளாய்
எள்ளா நிற்கும் வன்பழி கொண்டேன் பயனென்றன். 18
ஒன்றையே பாதுகாவா நின்று கேட்ட வரத்தைக் கொடுப் பினும் அதே தீமை. என்று-என்று ஒருபடி கினேந்து, பிறகு, இவ்விரண்டிலும் பார்க்க இரப்பது நலம் என்ற முடிவிற்கு வந்தான். பொறுப்பினும் - பொறுக்க இயலாத இராமனைப் பிரியும் துன்பத்தைப் பொறுத்த லினும், ஆவது இரப்பது. பி டி த் த பி டி வா த நிலையினின்றும் சிறிதும் விலகாத இவளை வாளால் வெட்டுதலினும் (மு டி புனை வு தடைபடுமாதலால்) அவளே இரப்பது நன்மை தருவது.
கோல்-செங்கோல், செங்கோலாட்சியை மேற்கொண் டும் தம் மீதுள்ள குற்றமகற்றுதலைக் குறிக்கோளாகக் கொண்ட அரசரைப்போலப் பொறை நன்று என்று வீழ்ந்தான். மேல் உற்றது உண்டு எனின் பொறை நன்ரும் என்னு-இனிமேல் வரும் நன்மை உண்டு எனின் பொறுத்தலே இறுத்தலினும் நன்று என்று எண்ணி, கந்து-கட்டுத்தறி. கொல் - முறிக்கின்ற, மிடைநெருங்குகின்ற,
15ள்ளாது-விரும்பாது,
*

9
20
2量
22
19
20
21
அயோத்தியா காண்டம் ().
வாஞேர் கோள்ளார் மண்ணவ ருய்யா ரினிமற்றேன் ஏனுேர் சேய்கை யாரொடு நீயில் வரசாள்வாய் யானே சொல்லக் கொள்ள விசைந்தான் முறையாலே
தானே நல்கு முன்மக னுக்குத் தரையென்றன். 9
கண்ணே வேண்டு மென்னினு மீயக் கடவேனென் உண்ணே ராவி வேண்டினு மின்றே யுனதன்ருே பெண்ணே வண்மைக் கேகயன் மானே பெறுவாயேல்
மண்ணே கொள்ரீ மற்றைய தொன்றும் மறவென்ருன் 20
வாய்தந் தேனென் றேனினி யாஞே அதுமாற்றேன் நோய்தங் தென்னை கோவன செய்து நுவலாதே தாய்தக் தென்னத் தன்னை யிரந்தால் தழல்வெங்கண் பேய்தங் தீயும் யிேது தந்தாற் பிழையாமோ. 21
இன்னே யின்னே பன்னி யிரந்தா னிகல்வேந்தன் தன்னே ரில்லாத் தீயவ ளுள்ளந் தடுமாருள் முன்னே தந்தா யிவ்வரம் நல்காய் முனிவாயேல் என்னே மன்னு யாருளர் வாய்மைக் கினியென்முள், 22
ஏனுேர்-பாதாளத்தார்.
ஈயக் கடவேன்-கொடுப்பேன். உள் கேர் ஆவி-உள்ளே பொருந்திய உயிர்.
வாய் தந்தேன் என்றேன் - வாக்களித்தேன் என்று சொல்லிவிட்டேன். கோய்-வருத்தம், நுவலாதேசொல்லாதே; தாய் தந்து என்ன-தாய் கொடுத்தாற் போல, தந்தியும்-கொடுக்கும்.
இன்னே இன்னே - இன்ன பல. பன்னி - சொல்லி. தடுமாருள்-தான் கூறும் கூற்றில் எவ்வித நடுக்கமு மில்லாதவளாகி; தான் சொல்வதை அழுத்தந்திருத்த மாகச்சொன்னுள். நல்காய்-கல்காமல், முனிவாயேல் -வெறுப்பாயேல்.

Page 58
O2
23
24
24
&ኋ5
கம்பர் கவிதைக் கோவை
அச்சொற் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றன் போய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன் பொறைகூர கச்சுத் தீயே பெண்ணுரு வன்ருே எனகாணு முச்சற் றர்போற் பின்னு மிருந்தே மொழிகின்றன். 23
நின்மக னுள்வான் நீயினி தாள்வாய் கிலமெல்லாம் உன்வய மாமே யாளுதி தந்தே னுரைகுன்றேன் என்மக னென்கண் என்னுயி ரெல்லா வுயிர்கட்கும்
கன்மக னிந்த நாடிற வாமை நயவென்முன். 24
மெய்யே யென்றன் வேரற நூறும் வினைநோக்கி கையா நின்றேன் நாவு முலர்ந்தேன் களினம்போற் கையா னின்றென் கண்ணெதிர் நின்றுங் கழிவானேல்
உய்யேன் கங்கா யுன்னப யம்மென் னுயிரென்றன். 25
புழுங்கா-வெதும்பி. அயர்கின்ருன்-சோர்கின்றவனுகி. பொய்ச்சொற்கேளா மன்னன்-அவள் கூறியன போன்ற பொய்யாகிய சொற்களைக் கேட்டறியாத அரசன். முச்சு -மூச்சு: விகாரம்.
15ாடு இறவாமை கய - காட்டை விட்டு நீங்காமையை
மட்டுமாவது விரும்புவாயாக.
வாய்மையே என்னை அடியோடு ெேகடுக்கும் வினையாக வந்ததை நோக்கி வாடுகின்றேன். களினம்போல் கையான் - தாமரை மலர் போன்ற கையையுடைய இராமன். உய்யேன்-உயிர்தப்பேன்.

27
28
26
2?
28
அயோத்தியா காண்டம் 103
இரங்தான் சொல்லு மின்னுரை கொள்ளாள் முனிவெஞ்சாள் மரந்தா னென்னும் நெஞ்சினள் நாணுள் வசைபாராள் சரந்தா வில்லாய் தந்த வரத்தைத் தவிர்கென்றல்
உரக்தா னல்லால் நல்லற மாமோ உரையென்ருள். 26
கோடியா 6ளின்ன கூறினள் கூறக் குலவேந்தன் முடிசூ டாமல் வெம்பரல் மோய்கா னிடைமேய்யே நெடியான் நீங்க நீங்குமேன் னுவி யினியென்ன இடியே றுண்ட மால்வரை போல்மண்
னிடைவீழ்ந்தான், 27
வீழ்ந்தான் வீழா வெந்துய ரத்தின் கடல்வெள்ளத்து ஆழ்ந்தா னுழா வக்கட லுக்கோர் கரைகாணுன் சூழ்ந்தாள் துன்பஞ் சோற்கொடி யாள்சோற் கொடுநெஞ்சம் போழ்ந்தாள் உள்ளப் புன்மையை நோக்கிப்
புலர்கின் ருன், 28
முனிவு எஞ்சா ள் - கோபம் தணியாள். சரம் தாவு இல்லாய்-அம்பு தவறுதலில்லாதவனே. உரம் -மன வலிமை; கல்நெஞ்சு,
வெம்பரல்-கொடிய பரற்கற்கள். மொய் கான்-நெருங் கிய காடு, கெடியான்--இராமன், மால்வரை - பெரிய
Ο
LDč6).
துன்பஞ் சூழ்ந்தாள் - இத்துன்பத்தை நினைந்து செய்த வள். சொல் கொடியாள் - சொல்லினுற் கொடுமை யிழைப்பவள். போழ்தல்-பிளத்தல். உள்ளப் புன்மை -மனத்தின் அற்பத்தன்மை,

Page 59
104.
30
3.
31
கம்பர் கவிதைக் கோவை
ஒன்ரு கின்ற வாருயி ரோடு முயிர்கேள்வர்
போன்மு முன்னம் பொன்றின ரென்னும் புகழல்லால் இன்றேர் காறு மெல்வளை யார்தம் மிறையோரைக் கொன்ற ரில்லை கொல்லுதி யோரீ கொடியாளே. 29
ஏவம் பாரா யின் முறை நோக்கா யறமெண்ணுய் ஆவேன் பாயோ வல்லைம னத்தா லருள்கொன்ருய் நாவம் பாலென் ஞருயி ருண்டா யினிஞாலம்
பாவம் பாரா தின்னுயிர் கொள்ளப் போகின்ருய், 30
மண்ணுள் கின்ரு ராகி வலத்தால் மதியால்வைத்து எண்ணு நின்ருர் யாரையு மெல்லா விகலாலும் விண்ணுேர் காறும் வென்ற வெனக்கென் மனைவாழும்
பெண்ணுல் வந்த தந்தர மென்னப் பெறுவேனுே. 31
ஒன்ரு கின்ற ஆருயிர் - உடலோடு ஒன்றுபட்ட அரிய
உயிர். உயிர் கேள்வர்-உயிரனைய கணவர். எல்-ஒளி,
ஏவம்-குற்றம். இல் முறை - குடிப் பிறப்பிற்குரிய முறைமை. ஆ என்பாயோ - அந்தோ என்று இரங்கு வாயோ, அல்லை. காவாகிய அம்பினுல் என் ஆருயிரை உண்டாய் இனி பாவம் என்பதையும் பாராது உலகி லுள்ள உயிரை யெல்லாங் கொலை செய்யப் போகின்ருய்.
மதி-அறிவு. எண்ணு நின்ருர்-எண்ணப்பட்ட அரசர்; அதாவது புகழ் பெற்றவர். எல்லா இகலாலும்-எல்லா வலியாலும். அந்தரம்-தீமை.

32
33
34
33
34
அயோத்தியா காண்டம் 105
என்றென் றுன்னும் பன்னி யிரங்கு மிடர்தோயும் ஒன்றென் ருெவ்வா வின்ன லுழக்கு முயிருண்டோ இன்றின் றென்னும் வண்ணமயங்கு மிடியும்போன் குன்றேன் ருேன்ருே டொன்றிய தென்னக்
குவிதோளான். 32
ஆழிப் பொற்றேர் மன்னவ னிவ்வா றயர்வெய்திப்
பூழிப் பொற்றேள் முற்று மடங்கப் புரள்போழ்தில்
ஊழிற் பொய்த்தா லென்னுரை மின்றே யுயிர்மாய்வென்
பாழிப் பொற்றேர் மன்னவ வென்றுள் பசையற்ருள். 33
அரிந்தான் முன்னுேர் மன்னவ னன்றே யருமேனி
வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம்கல்கிப்
உன்னும் - சிந்திப்பான். பன்னி - சொல்லி, இடர் தோயும்-துன்பக் கடலுள் முழுகுவான். இ ன் ன ல் உழக்கும்-துன்பத்தில் வருந்துவான். மயங்கும் - மூர்ச் சிப்பான். இடியும்-நெஞ்சுடைவான். இரண்டு பொற் குன்று ஒன்றுசேர நின்றது போன்ற தோள்களையுடைய மன்னன்,
பூழி அடங்க-புழுதி நிறையும்படி, ஊழிற் பொய்த்தால் - முறைமையினின்றும் வழுவிப் பொய்த்தால். என் உரை-யான் கூறும் சொல். அது யாதெனில் இன்றே உயிர் மாய்வென்' என்பது. பாழி - வலிமை. பசைகெஞ்சில் ஈரம்.
வரிந்து ஆர் வில்லாய்- கணுக்களையுடைய கட்டப்பட்ட வில்லையுடையவனே. முன் ஒர் மன்னவன் அருமேனி அரிந்தானன்றே- முன்பு உன் குலமுன்னேன் ஒருவன் தன் அரிய சரீரத்தை அறுத்துக் கொடுத்தானல்லனே ? வாய்மை வளர்ப்பான்-அதுவும் தன்வாய்மையை வளர்க் கும் பொருட்டு; வாய்மை வளர்ப்பவன் மரபில் தோன்றிய
14

Page 60
106
35
36
35
36
கம்பர் கவிதைக் கோவை
பரிந்தா லென்னு மென்றனள் பாயுங் கனலேபோல் எரிந்தா முதே பின்னுயி ருண்ணு மேரியன்னுள். 34
வீய்ந்தா ளேயில் வெய்யவ ளென்னு மிடல்வேந்தன் ஈந்தே னிந்தே னிவ்வர மென்சேய் வனமாள மாய்ந்தே நான்போய் வானுல காள்வேன் வசைவெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின்மக னுேடும் கெடிதேன்முன், 35
கூரு முன்னங் கூறு படுக்குங் கொலைவாளின் ஏழு மென்னும் வன்றுய ராகத் திடைமூழ்கத் தேரு ணுகிச் செய்கை மறந்தான் செயல்முற்றி ஊரு நின்ற சிந்தையி னுளுந் துயில்வற்ருள். 36
மீ இப்படி வரங் கொடுத்துப் பின்பு வருந்தலாமோ ? பரிந்தால் என் ஆம்-இப்படி வருந்தினுல் வரும் பயன் யாது? நீ மேற்கொண்ட வாய்மை என்னவாய் முடியும்? எரிந்து ஆருதே-பொருளை ஒரு முறை எரித்த பின்பு வெம்மை யடங்காமல் எரித்த சாம்பலையே மறுபடியும் எரிக்கும்படி ஆருமல்; வேவாரா வேட்கை கோய் என்பது போன்றது.
வீந்தாளே இவ் வெய்யவள் என்னு - இக் கொடியவள் இறப்பது நிச்சயம் என்று உட்கொண்டு. வசைவெள்ளம் -பழியாகிய கடல் வெள்ளத்திலே,
கூரு முன்னம் செய்கை மறந்தான் என்று மு டி க் க. கொலை வாளின் ஏறு ஆம் என்னும் வன்துயர் - கொலைத் தொழிலிற் சிறந்த வாள் என்று கூறத் தகும் துயர்; கினைத்தவுடனே உயிரைப் பிளப்பது போன்று வருத்தும் துயரம். (உயுத்த 333) ஆகத்திடை மூழ்க-மனத்தில் அழுந்துதலால். தேருணுகி - தெளியாதவனகி அறிவு மிகக் கலங்கி. செய்கை மறந்தான்-செயலற்றுக் கிடக் தான். ஊரு நின்ற சிங்தையினுள் - களிப்பு மிகுதிப் பட்ட மனத்தினுள், துயில் வுற்ருள் - கித் தி  ைர செய்யலானுள்.
亨
بجر "is"

அயோத்தியா காண்டம் - 107
15. கைகேயினிடம் இராமபிரான்
56 Mo IL QUE ET scor 6OOID.
சுமந்திரன் அழைப்ப வந்த இராமபிரானைக் கைகேயி இடைமறித்து, தயாதன் கட்டளை இ ன் ன  ெத ன ற தெரிவிக்க அவன் அவளிடம் விடைபெற்ற வரலாற்றைக்
கூறுவது இப்பாடம்.
இப்பகுதியில் இராம பிரானது யாரும் செப்பருங் குணம் எடுத்துக் காட்டப்படுகின்றது. இரு ம் பி ன ல் இயைந்த நெஞ்சிற் கொன்றுழல் கூற்றமன் ன கைகேயி யைக் கண்டதும் அந்திவந்தடைந்த தாயைக்கண்ட ஆன் கன்று போன்று அன்பு சுரந்த இராமபிரான் அவளைத் தெய்வ நிலையில் வைத்து வணங்கி கின்றன். தயாதனிடம் பேசும் பொழுது சிறிதும் உள்ளந் தடுமாருதவள் இராம பிசானது பணிவினுலும் அன்பினுலும் தாமசை யன்ன முகப் பொலிவினுலும் சிறிது கவரப்பட்டு, ! உங்தை ஏயது; யான் உரைக் கற்பாலதுனக்குறுகி ஒருசையுண்டு என்று கூறி, அவன் உடன் பாட்டை அவாவி நிற்ப, மைந்தனும் தயக்கமின்றி, தந்தையும் தாயும் நீர்ே; தலை கின்றேன் : பணிமின் ' என்ருன். உடனே அவள் விவரத்தைத் தெரிவித்தாள். தான் அரசினை இழந்ததற்கோ அன்றிக் காடு செல்ல நேர்ந்தற்கோ சிறிதும் வருந்திலன்: தாமரை போன்ற முகம் அதைக் கே ட் ட து ம் அப்பொழுதலர்ந்த செந்தாமரையை வென்றது. அரசியற் பாரம் நீங்கப் பெற்ற குதுகலிப்பு உடல் முழுதும் பரந்தது. தம்பி பெற்ற அரசியலைத் தான் பெற்றதுபோல மகிழ்ந்து, மின்னுெளிர் கானம் இன்றே போகின்றேன் என்று விடையுங் கொண்டான்.

Page 61
108
37
38
37
38
கம்பர் கவிதைக் கோவை
மறுபடியும் அன்னையை வணங்கினன். தந்தையைக் திசை நோக்கித் தொழுதான். பெரும் பாரம் நீங்க, மு ன் பு குன்றனைய தோள் இப்பொழுது குன்றினு முயர்ந்தது. இங்கிலையில் கெளசலையின் மா எளி  ைக  ைய
நோக்கிச் செல்லலானன்.
(தெ. ப. கைகேசி சூழ்வினைப் படலம் :- 103-110./
ஆயன நிகழும் வேலை யண்ணலு மயர்ந்து தேருத் தூயவ னிருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி காயக லுரையான் வாயால் கானிது பகர்வே னென்னுத்
தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள்.1
வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாய்த்த சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையிற் புதைத்து மற்றைச் சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு கின்றன் அந்திவந் தடைந்த தாயைக் கண்டவான் கன்றி னன்னுன்2
ஆயன-இராமனை முனிவர் முதலியவர் வாழ்த்தியமை முதலியன. அயர்ந்து தேருத் தூயவன்-மூர்ச்சித்துத் தெளியாத தயரதன். சூழல் - இடம், துருவினன் வருதல் கோக்கி-கண் பார்வையால் துருவி வருவதைப் பார்த்து. இவன் அரசனிடம் சென்ருல் அவன் தன் வாயினுற் கூருன்; ஆகவே நானே இதைச் சொல்லுவேன் என்று யமன் போன்று தனியே வந்தாள்.
சிந்துரப் பவளச் செவ்வாய்-சிந்துரத்தையும் பவளத்தை யும் போன்று சிவந்த வாய், சுந்தரம்-அழகு. தானே மடக்குற - ஆடையை மடக்க. துவண்டு - வணங்கி வளைந்து. (அயோத்தி. 87).
آپf

39
40
39
40
I அயோத்தியா காண்டம் 109
நின்றவன் தன்னை நோக்கி இரும்பினு லியைந்த கெஞ்சிற் கொன்றுழல் கூற்ற மென்னும் பெயரின்றிக் கொடுமை
பூண்டாள் இன்றெனக் குணர்த்த லாவ தேயதே யென்னி னுகும் ஒன்றுனக் குறுதி மைந்த உரைப்பதோ ருரையுண்
டென்றுள் 3
எந்தையே யேவ நீரே யுரைசேய இயைவ துண்டேல் உய்ந்தனே னடியேன் என்னிற் பிறந்தவ ருளரோ வாழி வந்ததென் தவத்தி னுய வருபயன் மற்றென் றுண்டோ தந்தையுந் தாயு நீரே தலைகின்றேன் பணிமி னென்றன்.4
முதலிரண்டு அடிகள் கூற்றென என்பதன் விவரணம். கெஞ்சில்-மனத்திலே. இரும்பினுலியைந்த மனத்தின் கண்ணே கூற்றத்தின் கொடுமையையும் பூண்டவள். பாசக்கயிறு முதலிய இன்றி பெண்ணுருவத்தோடு, கின்ற இடத்திலிருந்தே கொடுமை செய்தலால், ‘கூற்ற மென்னும் பெயரின்றிக் கொடுமை பூண்டாள் ' எனப் பட்டது. தான் கூறப்போவதைத் தயரதனிடம் அறுத் துப் பேசியது போலன்றி ஒருவாறு இழுத்து இழுத்துப் பேசுகின்ருள் " இன்று ஒரு பொருள் உனக்கு உணர்த்தற் குரியது: அஃது அரசன் ஏவியது; என்னுல் ஆகும்; அது உனக்கு உறுதி பயப்பதொன்று; ஆதலால் மகனே ! உனக்குச் சொல்லவேண்டிய தொரு வார்த்தை உளது ' என்று கூறி இராமபிரான் விடையை எதிர்பார்த்து நின்ருள்.
இயைவது - பொருந்துவது; இருவருக்கும் உகப்பான தொன்று இருந்தால், தலை கின்றேன் - விேர் கூறு வதைச் சிரமேற்கொண்டு கின்றேன். Laofil Agët - கட்டளை யிடுமின்,

Page 62
O
41
42
43
41
42
釜3
கம்பர் கவிதைக் கோவை
ஆழிசூ முலக மெல்லாம் பரதனே யாள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற் கொண்டு பூழிவேங் கான நண்ணிப் புண்ணியத் துறைக ளாடி ஏழிரண் டாண்டின் வாவென் றியம்பின னரச
னேன்ருள். 5
இப்பொழு தேம்ம ைேரா லியம்புதற் கேளிதே யாருஞ் செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு பின்பல் வாசக முணரக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா. 6
தெருளுடை மனத்து மன்ன னேவலிற் றிறம்ப வஞ்சி இருளுடை யுலகங் காக்கு மின்னலுக் கியைந்து நின்றன் உருளுடைச் சகடம் பூண்ட வுடையவ னுய்த்த காரேறு அருளுடை யொருவன் தாண்ட அப்பிணி யவிழ்த்த
தொத்தான். 7
தாழ் இரும் சடை - தொங்குகின்ற பெரிய சடை பூழி-புழுதி.
எளிதே-சுலபமோ அன்று. செவ்வி-அழகு. அவ்வாசக முணரக்கேட்ட முன்புள்ள செவ்வி, அதைக் கேட்ட பின்பு எழுந்த செவ்வியை ஒக்குமோ, ஒவ்வாது; ஏனெனில் முன்பு செந்தாமரை போன்ற முகம் இப்பொழுது அப் பொழுது மலர்ந்த தாமரையும் வென்றுவிட்டது.
தெருள்-அருள். திறம்ப-பிறழ. இருள்-அஞ்ஞா னம். இருளுடையுலகம் அரசனின்றி வருந்துமே என்று கருதி, அருள் நிறைந்த மன்த்தினுகிய அரசன் ஏவியதைக் கடக்க அஞ்சி அரசு செய்தலாகிய இன்னலுக்கு இசைக் தான். இன்னல்-கஷ்டம், உருள்-சக்கரம், சகடம் - வண்டி கார் ஏறு-கரிய இடபம்,
γή
*1
سيفي

44
44
அயோத்தியா காண்டம் 111.
மன்னவன் பணியன் முகில் நும்பணி மறுப்ப னேவென் பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்ருே என்னினி யுறுதி யப்பா லிப்பணி தலைமேற் கொண்டேன் மின்னுேளிர் கான மின்றே போகின்றேன் விடையுங்
Q3, T650T (L6&T 8
பின்னவன்-தம்பி பரதன், அப்பால்-பின்பு. மின் ஒளிர் கானம்-கைகேயி கூறியதைக் கேட்டவுடனேயே இராமன் மனம் காடு செல்வதில் ஊன்றிநிற்ப, காடு தன் அகக்கண்முன்னே தோன்றி மின்னி, வழிகாட்டி அழைப்பதுபோன்று காட்சியளித்தது.
16. கோ சலேயின் துயரம்
சிற்றன்னையாகிய கைகேயியிடம் விடைபெற்றபின் இராமபிரான் கோசலையிடம் விடைபெறும் பொருட்டுப் போயினன். அப்படிப் போன பொழுது இருவருக்கு மிடையே நடந்த சம்பாஷணையின் முற்பகுதி இங்கே
கானப்படும்.
இராமன் நிகழ்ந்தவற்றைத் தாயின் உள்ளம் வேறு பட்டு வருந்தாதிருக்கும்படி கூறுங் திறனும், சிற்றன்னைக் கும் பெற்றதாய்க்கு முள்ள அன்பின் விகற்பமும், மகப் பிரிவு கருதி அவள் கன்று பிரிந்துழிக் கறவை யொப்பக் கலங்கியதும் செவ்வனே காட்டப்பட்டுள்ளன. முதல் நாள் தன் மகனுக்கு அளித்த அரசை மறுநாள் மாற்ருள் மகனுக்கு ஈந்த அரசனிடம் அன்பு குன் முமல் தன் கற்பு நெறியுடன் மகவன்பையும் இசை விக்கும் கோசலை யின் பெருந் தன்மையை ஆசிரியர் காட்டும் சீரியமுறை அறிஞர் ஆராய்தற்குரியது
(கெ, ப. நகர் நீங்கு படலம்-1-14, 7

Page 63
12
45
46
45
46
கம்பர் கவிதைக் கோவை
என்றுகொண் டி?னய கூறி யிணையடி யிறைஞ்சி மீட்டுங் தன்றுணைத் தாதை பாத மத்திசை நோக்கித் தாழ்ந்து போன்றிணி போதினுளும் பூமியும் புலம்பி நையக் குன்றினு முயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். 1
குழைக்கின்ற கவரி மின்றிக் கொற்றவேண் குடையு மின்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் னிரங்கி யேக மழைக்குன்ற மனையான் மெளலி, கவித்தனன் வருமென்
றென்று
தழைக்கின்ற உள்ளத் தன்னுள் முன்னுெரு தமியன்
சென்றன். 2
இணையடி இறைஞ்சி-கைகேயின் இரண்டு பாதங்களை யும் வணங்கி. தன் தாதை துணைப் பாதம். திணி பொன் போதினுள் - கெருங்கிய பொற்ருமரையிலுள்ள திரு மகள். புலம்பி கைய - அழுது வருந்த, குன்றினும் முயர்ந்த தோளான் - அவள் வாசகமுணரக் கேட்ட பொழுது முகம் அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றது: விடை பெற்று மீண்ட பொழுது உவகை உடலினும் பரவி முன்பு குன்றனய தோள், குன்றினு முயர்ந்தது, பாரம் இறக்கி வைத்தாற் போன்று.
குழைக்கின்ற - வீசுகின்ற, இழைக்கின்ற - ஆக்கி யமைக்கின்ற, தருமம்-அறக்கடவுள். என்று என்று தழைக்கின்ற உள்ளத்தன்னுள் - குழைக்கின்ற கவரி யோடு, கொற்றவெண் குடை நிழலில், முடி புனைந்து மழைக்குன்ற மனையான் வருவான் என்று பல முறை கற்பனை செய்து, இங்ஙனம் கினையுங்தொறும் மகிழ்ச்சி பொங்கிப் பெருகுகின்ற உள்ளத்தையுடைய கோசலை.
وو.

47
48
49
4?
49
15
அயோத்தியா காண்டம் 13
புனைந்திலன் மெளலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனந்திலன் என்கோ லென்னு முள்ளத்தாள் நளின பாதம் வனந்தபோற் கழற்கால் வீரன் வணங்கலுங் குழைந்து
வாழ்த்தி
நினைந்ததென் னிடையூ றுண்டோ நெடுமுடி புனைதற்
கென்றுள், 3
வேறு
மங்கை யம்மொழி கூறலு மானவன் செங்கை கூப்பிகின் காதற் றிருமகன் பங்க மில்குணத் தெம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின் முனென்றன். 4.
முறைமை யன்றென்ப தொன்றுண்டு மும்மையின் நிறைகு ணத்தவன் நின்னினும் கல்லனுல் குறைவி லன்னெனக் கூறினுள் நால்வர்க்கும் மறுவி லன்பினில் வேற்றுமை மாற்றினுள். 5
குஞ்சி மஞ்சனப் புனித ரோல் கனேந்திலன்-முடிபுனை தற்கு முன்பு நிகழும் பரிசுத்த ரோட்டமும் நிகழ்ந்த தாகக் காணவில்லை; குஞ்சியில் ஈரப்பசை காணப்பட வில்லை. என் கொல் - என்ன காரணம். என்று சிங்தையில் மூழ்கியிருந்த அளவில் வணங்கினன். நளினம் --தாமரை, குழைந்து வாழ்த்தி-மனமுருகி வாழ்த்தி. நினேந்தது என்-அரசன் கருதிய கருமம் என்னவாய் முடிந்தது ?
இராமபிரான் முழுவதையுங் கூருமல் ஒவ்வொன்முகக் கூறுகின்றன். மாணவன்--இராமன், பங்கம்-குற்றம். துங்கம் மாமுடி-உயர்வாகிய பெருமை பொருந்திய (Lfll.
முறைமை யன்று - அரச நீதி யன்று. மும்மையின் - மூவுலகினும், மறு - குற்றம்.

Page 64
4.
50
S1
52
50
5盘
52
கம்பர் கவிதைக் கோவை
என்று பின்னரும் மன்னவன் ஏவியது அன்றே னுமை மகனே யுனக்கறன் கன்று நும்பிக்கு நானிலம் நீகொடுத்து ஒன்றி வாழுதி யூழி பலவேன்ருள். 5
தாயு ரைத்தசொற் கேட்டுத் தழைக்கின்ற தூய சிங்தையத் தோமில் குணத்தினுன் காய கன்னெனை கன்னெறி யுய்ப்பதற்கு ஏய துண்டோர் பணியென் றியம்பின்ை 7
ஈண்டு ரைத்தப னியென்னை யேன்றவட்கு ஆண்டோ ரேழினே டேழகன் கானிடை மாண்ட மாதவ ரோடுடன் வைகிப்பின் மீண்டு நீவரல் வேண்டுமென் முனென்ருன், 8
மன்னவன் ஏவியது அன்று எஞமை மகன்ே உனக்கு அறன்-அரசன் முதலில் உனக்களித்த அரசை அவனே அன்று என்று மறுத்தான்; ஆகவே வாய்மையின் விலகி னன் என்று உலகத்தவர் கூருதபடி, கடந்துகொள்ளல் மகளுகிய உனக்கு அறமாகும்; ஆகவே நீயே நல்ல மாதிரி யாக உன் தம்பிக்கு அரசைக் கொடுத்து ஒன்றுபட்டு வாழு தி.
தழைக்கின்ற தூய சிங்தை அ தோம் இல் குணத்தினுன்தான் முடி யிழந்தமைக்கு வருந்தாமலும், பரதன் மீது வைத்த அன்பு மாருமலும், அரசன் வாய்மையைப் புறக்கணியாமலும் கூறிய சொற்களைக் கேட்டு மகிழ் தற்குக் காரணமான தூய மனமும் குற்றமற்ற குணமு முள்ள அவ்விராமபிரான், ஏயது - ஏவியது. பணிகட்டளை,
மாண்ட-மாட்சிமைப்பட்ட,

53
54
55
5
5
அயோத்தியா காண்டம் 15
ஆங்கல் வாசக மேன்னு மணல்குழை தூங்கு தன் செவி யிற்றெட ராமுனம் ஏங்கி னுளிளைத் தாள்திகைத் தாள்மனம் வீங்கி னுள்விம்மி னுள்விழுந் தாளரோ. , 9
வஞ்ச மோமக னேயுனை மாநிலம் தஞ்ச மாகt தாங்கென்ற வாசகம் கஞ்ச மோவினி நானுயிர் வாழ்வேனே. அஞ்சு மஞ்சுமென் னுருயி ரஞ்சுமால். O
கையைக் கையின் கேரிக்குங்தன் காதலன் வைகு மாலிலை யன்னவ யிற்றினைப் பேய்வ ளைத்தளி ராற்பிசை யும்புகை வெய்து யிர்க்கும் விழுங்கும் புழுங்குமால்.
இது முதல் கோசலையின் துயரம் விவரிக்கப்படுகின்றது. குழை தூங்கு செவி-காதணிகள் அசைகின்ற செவி தொடரா முனம்-விழுந்ததும் விழாததும்; மனத்தில் தைக்கு முன்னமேயே. ஏங்கினுள்-இரங்கினுள். இளைத் தாள்-தளர்ந்தாள்: மெலிந்தாள். திகைத்தாள் மனம்மனம் பிரமித்தாள். வீங்கினுள்-பெருமூச்சு விட்டாள். விழுந்தாள்-அறிவு கெட்டு நிலத்தில் விழுந்தாள்.
மாநிலம் தஞ்சமாக-உலகம் உன் அடைக்கலமாக. அவ்வாசகம் வஞ்சமோ நஞ்சமோ, அஞ்சும் அஞ்சும்பெரிதும் அஞ்சும்.
தன் காதலன் வைகும் ஆலிலே யன்ன வயிறு-தன் மகன் இருந்த திருமால் கண் வளர்ந்த ஆலம் இலை போன்ற வயிறு, தளிர்-தளிர்போன்ற கைகள். புகை வெய் துயிர்க்கும்-புகையைப் பெருமூச்சாக விடுவாள். விழுங் கும்-ஒன்றைச் சொல்ல ஆரம்பித்து அதைச் சொல்ல முடியாமல் உள்ளே அடக்கிக் கொள்வாள். புழுங்கும்வெம்புவாள்.

Page 65
16
56
57
历8
56
5?
58
கம்பர் கவிதைக் கோவை
நன்று மன்னன் கருணை யெனுககும் கின்ற மைந்தனை நோக்கி நேடுஞ்சுரத்து என்று போவ தெனவெழும் இன்னுயிர் போன்றும் போதுற்ற துற்றது போலுமே. 2
அன்பி ழைத்த மனத்தர சற்கு என்பி ழைத்தனை யென்றுகின் றேங்குமால்
முன்பி ழைத்த வறுமையின் முற்றிஞேர் போன்பி ழைக்கப் பொதிந்தனர் போலவே, 3
அறமே னக்கிலை யோவேனு மாவிகைந்து இறவி டுத்ததென் தெய்வதங் காளேனும் பிறவு ரைப்பதேன் கன்றபி ரிந்துழிக்
கறவை யொப்பக் கரைந்து கலங்கினுள். 14
எழும்-உணர்ச்சி மிகுதியினுலே எழுந்திருப்பாள். உயிர் பொன்றும் போது உற்றது போலும் - இதுவரையில் விரித்துக்கூறிய துன்பத்தை ஒரு சொல்லில் தொகுத்துக் கூறுகின்றது. உற்றது-துன்பம், உற்றதுபோலும்அடைந்தது போன்ருள்.
முன் பிழைத்த வறுமை - முற் பிறப்பிற் பிழைசெய்த காரணத்தால் வந்த வறுமை. பொன் பிழைக்க-கைக் கெட்டிய பொருள் வாய்க்கெட்டாதது போலத் தவறிப் போக. பொதிந்தனர் போல-பெருந்துயரால் முகத்தை மூடிக்கொண்டு வருந்தின வரைப் போல.
அறம் எனக்கு இலையோ எனும்-முன் செய்த அறம் இப்பொழுது எனக்கு இல்லாமற் போயிற்ருே என்பாள். இற - அழியும்படி அடுத்தது என்-வந்து சார்ந்த தீவினை யாதோ, கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கலங்கினுள் - இதுவரை கூறிய துயரத்தை உவமை வாயிலால் தொகுத்து முடிக்கின்றது. கறவை-பசு.

அயோத்தியா காண்டம் 117
17. சுமித்திரை இலக்குவற்குக் கூறிய
வாய்மொழி.
இராம லக்குமணர் சுமித்திரை கோயில் புக் கனர். அவள் மிக வருந்திப் படி மேற்பு சண்டு அழ, g) it to பிசான் அவளைத் தேற்றிஞன். அப்பொழுது கைகேயி அனுப்பிய மரவுரியைக் கைக்கொண்டு இலக்குமணன் தாயை வணங்கி, ‘இராம பிரானுடன் ஏகும்படி கட்டளை யிட்டால் அதுவே துணையாகும் என்று கூற, அவள் மகனைப் பார்த்துக் கூறியன இந்த இரண்டு செய்யுள்,
இப் பகுதியில் கைகேயிக்கும் சுமித்திசைக்குமுள்ள வேறுபாடு தெற்றெனப் புலப்படுவதோடு, 'இராமன் பின்பு பிறந்தானும் உளனென்னப் பிரியாதான்தனைப் பயந்த, சுமித்திரையினது அன்பின் தூய்மையும் சீர்மை யும் விளங்கும். இத்தகைய அறந்தானே என்கின்ற பெரியாளது ஆழ்ந்த சிந்தனை, தூய உணர்ச்சிகளினின்றும் தோன்றியவை இச் சொற்கள் எ ன் ப து பொருளை உற்று நோக்குவார்க்குத் கெற்றென விளங்கும்.
தெ. ப; நகர் நீங்கு படலம் :- 159-151, 7

Page 66
18
59
59
கம்பர் கவிதைக் கோவை
ஆகாத தன்ருலுனக் கவ்வன மிவ்வ யோத்தி மாகாத லிராமனம் மன்னவன் வைய மீந்தும் போகா வுயிர்த்தாயர்கம் பூங்குழற் சீதை யேன்றே ஏகா யினியில்வயின் நிற்றலு மேத மென்றுள்.
ஆகாதது அன்று உனக்கு-இராமனுக்கு ஆகும் என்றது உனக்கு ஆகாமை இல்லை; உனக்கும் அஃது தக்கதே. அவ்வனம் இவ்வயோத்தி-இராமன் வசிக்கப்போகின்ற அம் மின்னுெளிர் கானமே இப்பொழுது இராமனிருக்கும் அயோத்தியாகும். மாகாதல் இராமன் அம் மன்னவன்உன்னிடம் பேரன்புள்ள இராமனே உனக்கு அந்த அரசன். வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர் 5ம் பூங்குழல் சீதை - உலகையெல்லாம் பரதனுக்குக் கொடுத்த பின்பும் ஊழ்வினையால் அரிதின் உயிர்தரித் திருக்கும் தாய்மாரே சீதாபிராட்டி. என்று ஏகாய்என்று இங்ங்ணம் கருதிச் செல்லுவாய், இனி-இதற்கு மேல் ஒரு கண மேனும். இவ்வயின் கிற்றலும் ஏதம்இவ்விடத்தில் கேரம் போக்குதலும் பிழையாகும்.
இச் செய்யுளில் சுமித்திரை கருதாமலே, இனி வரும் நிகழ்ச்சிகளுக்கு இயைந்த மற்ருெரு பொருளும் குறிப் பாகத் தோன்றும். அப்பொருள் வருமாறு:- அவ்வனம் இவ்வயோத்தி-இராமன் போன பிற்பாடு இவ்வயோத்தி அக்காட்டைப்போலப் பாழ்படும்; அவன் உறையப் போ கு ம் காடும், இவ்வயோத்தி படப்போகின்ற பாட்டைப் படும். மாகாதல் இராமன் அம் மன்னவன் -மனைவியின் மீது பெரிய காதல் வைத்து, இராமன் தகப்பனுக்கு மகனுதலாலே அம் மன்னனே ப்போல மனைவி சொற்கேட்டுத் துன்புறுவான். போகா உயிர்த் தாயர் நம் பூங்குழற் சீதை-போகா உயிரோடு இராம னேப் பிரிந்து 15ாங்கள் படுவது போன்ற துன்பத்தை சீதையும் அவனைப்பிரிந்து படப்போகின்ருள். இங்ங்னம் பல பேராபத்துக்கள் நிகழ இருத்தலால் இனி ஒரு கண மேனும் நீ தாமதிப்பது பெரும் பழிக்கு இடமாகும்.
//پہاڑ
 

翁0
ଓଁ{}
அயோத்தியா காண்டம் 9
பின்னும் பகர்வாள் மகனேயிவன் பின்சேல் தம்பி என்னும் படியன்று அடியாரினில் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வாவ தன்றேல்
முன்னம் முடியேன்றனள் வார்விழி சோர நின்முள்2
இவன் பின் செல் தம்பி என்னும்படி அன்று - " அதுவே துணையாம்' என்று கூறியது போன்று இவனுக்குத் துணை யாகப் பின்னே செல்லும் தம்பி என்ற படியிலன்று நீ ஒழுக வேண்டுவது. அடியாரினில் ஏவல் செய்தி - இராமனை இறைவனுகக் கருதி அவனடியாரைப் போல அவனை விட்டு நீங்காது எல்லா நிலைமைகளிலும் எல்லா விதமான பணிவிடைகளும் செய்வாய். அது அன்றேல்அவன் அ ப் படி நகருக்கு வாராமல் இடையூறு நேரு
மாயின். முன்னம் முடி-அவனுயிர் நீங்குமுன் கீ உயிர்
விடுவாய், வார்விழி சோ ர சின்ருள் - இதைக் கூறும் அவளுடைய நிலைமை; மீண்ட கண்களினின்றும் கண்
னிர் பெருக நின்றள்,
18. பிராட்டி வனஞ்செல எழுதல்.
வசிட்ட முனிவனிடம் விடைபெற்று நகர் வீதி யூடே தன் மாளிகையை நோக்கிச் சென்ற இ | ஈ ம பிரான் சீதா பிராட்டியிருந்த இடத்தை அணுகினன். அவனைப் பிசாட்டி கண்டது முதல் மூவரும் நகர் நீங்கி பது வசை நிகழ்ந்தவற்றைக் கூறுவது இப் பகுதி.
இதிற் கம்பர் தரும் காட்சி இந்நூல் முழுவதிலும்
மிகச்சிறந்த பகுதிகளுள் ஒ ன் முக மதிக்கற் பாலது. தாயார் முதலியோர் புடைவந்து பொரும, மரவுசிகரித்து

Page 67
கம்பர் கவிதைக் கோவை
இராமபிரான் வரக்கண்ட மிதிலைச் செல்வி எழுது பாவை டோல் ஒரு கணம் திகைப்புற்று அசைவற்று கின்று மனத் துணுக்கமோ டெழுந்தவள் உற்று நின்ற துயசம் இன்ன கென்றறிய மாட்டாது அலமந்து வழிந்த கண்ணிருடன் மேனி நடுங்க, ‘என்னையுற்றது' என்றி சாகவன வினவி ள்ை. அவன் கூறிய விடை- "வருந்தலை நீ, நீங்குவென் யான்' என்ற சொல்-செவிசுட விம்மித் தேம்பினுள்: அதை எண்ணி எண்ணி உயிருமிழா கின்றுள். தின் பிரிவினுஞ் சுடுமோ பெருங்காடு ? என்று கூறி, உள்ளே சென்று மரவுரி புனைந்தவளாய் உடன் செல்லக் தீர்மா னித்துப் பக்கத்திலே வந்து கின்ருள் என்ன செய்ய லாம் என்ற சிந்தனையிலாழ்ந்த இராமபிரானது நீள் காம் பற்றினுள். முன்பு கிளர்ந்தெழுந்த வன் து ய ர் இப் பொழுது முன்பு பெற்றறியா இன்பமாக மாறிற்று. அகக்தெழுந்த ஆனந்தம் முகத்தில் வெண்ணகையாகவும் குரலில் கோகிலத்தை வென்ற குதலையாகவும் பரிணமிக்க லாயிற்று. இராமன் மறுபடியும் சில கூறி அவளைத் தடுக்க முயன்றன். ‘என்னைக் கைவிட்டபின் எல்லாம் இன்பங் கொலாம் ' என்று சினந்து கூறி அவ்விடை யூற்றையுங் களைந்து நின்முள். இவள் மனநிலையை யுணர்ந்த பெருந்தகை மறு மாற்ற மின்றி உடனழைத்துச் േ லுற்றன். இங்ஙனம் கிளர்ந்தெழுந்த பெருந்துயர் உடன் செல்லும் உவகையால் மறுகணம் பேரானந்தமாகத் திகழ்ந்ததை ஆசிரியர் காட்டும் வினைத்திறம் பெரிதும் இன் புறம் பாலது.
மேலும் புறத்து நிகழ் காட்சிகளை அவ்வவருடைய அகத்தே எழும் சிந்தனை உணர்ச்சி மு த லிய ன னே புலப்படும் வண்ணம் அமைந்த சொல்லாற்
றலும் ஆசாயற் பாலது.
செவ்வ
(தெ. ப. நகர் நீங்கு படலம் :-218-222, 224-235 227-234./
سsy

ni
6
62
61
62
அயோத்தியா காண்டம் 121.
அழுது தாயரோ டருந்தவ ரந்தண ரரசர் புழுதி யாடிய மெய்யினர் புடைவந்து பொரும பழுது சீன்ாயி னுடையினன் வரும்படி பாரா எழுது பாவையன் னுள்மனத் துணுக்கமோ
டெழுந்தாள். 1
எழுந்த நங்கையை மாமியர் தழுவின ரேங்கிப் பொழிந்த வுண்கணிர் புதுப்புன லாட்டினர் புலம்ப அழிந்த சிந்தைய ளன்னமீ தின்னதென் றறியாள் வழிந்த நீர்கெடுங் கண்ணினள் வள்ளலை நோக்கி. 2
தாயர் அருந்தவர் அரசர் முதலாயினுேர் தசரதன் மாளி கையைத் தாண்டி வரும் பொழுதுமுதல் இராமனேப் பின்தொடர்ந்து வந்தவர்கள். புடை வந்து-பக்கங்களிலே வந்து. டொரும-வருந்த, முதலில் இவர்கள் பொருமு தலையும் பின்பு இராமன் மரவுரி தரித்து வருதலையுங் கண்டாள். பழுது வரும்படி-பொல்லாங்கிற்கு இடமாக வருகின்ற வகையை எழுது பாவை - இரண்டையுங் கண்டதும் சித்திரப் பாவைபோல் ஒரு கணம் அசை வற்றிருந்தாள். பின்பு மனத் துணுக்க மோடு எழுந்தாள் - சரீரம் அசைவற்றிருந்த போதிலும் கெஞ்சத்தில் அச்சம் துடித்தது ; அங்கிலையில் முறைப்படி எழுந்தாள்.
உண் கண் நீர்-மையுண்ட கண்ணினின்றும் வரும் நீர், அக்கண்ணிரால் நீராட்டினவராகிப் புலம்பினர். அழிந்த சிந்தையள் - மனத்துணுக்கத்தாலும் புடை வந்தவர் அடைந்த பெருந் துக்கத்தாலும் உருத் தெரியாமல் அழிந்த மனத்தினளாகிய பிராட்டி ஒன்றையிட்டுச் சிந்திக்கும் நீ லே  ைய இழந்தவள். அன்னம் ஈது இன்ன தென்று அறியாள் - சனகன் பெற்ற அன்ன மாயினும் இப் பொழுது இதன் காரணம் யாதென உணர மாட்டாத வளாகி வழிந்த நீர் நெடுங்கண்ணினள் - இதற்கிடை யில் தானுகவே கண்ணிரும் வழியலாயிற்று. 16

Page 68
22 கம்பர் கவிதைக் கோவை
வேறு
83 பொன்னை யுற்ற பொலங்கழ லோய்புகழ்
மன்னே யுற்றதுண் டோமற்றில் வன்றுயர் என்னை யுற்ற தியம்பென் றியம்பினுள் மின்னை யுற்ற நடுக்கத்து மேனியாள்.
64 போருவி லெம்பி புவிபுரப் பான்புகல்
இருவ ராணையு மேந்தின னின்றுபோய்க் கருவி மாமழைக் கற்கடங் கண்டுநான்
வருவெ னீண்டு வருந்தலை நீயென்றன். 4
3ே "பொன்னலாகிய அழகிய வீரக்கழலையுடையவனே! புகழ் மிக்க அரசனுக்கு நேரிட்ட தீங்கு ஏதேனுமுண்டோ, இவ்வலிய துயரத்திற்குக் காரணம் யாது ? நேர்ந்தது இன்னதென்று கூறுவாயாக’, என்று கூறினுள். மின்னே உற்ற நடுக்கத்து மேனியாள்-அப்படிக் கூறும் பொழு
தைய நிலை; ஏற்கனவே மின்னல் போன்ற சரீரம்
துப்பேறு.
4ே பொருவு-ஒப்பு. புவி புரப்பான் - புவியை ஆள்வான். புகல் இருவர்-புகலிட மாகிய இருவர். ஏதிேனென் -
நடைபெறுதற்குக் கருவியாகிய பெரிய மேகங்கள் தங்கு கின்ற வனம். கைகேசியிடம் விடைகொண்ட பொழுது * மின் ஞெளிர் கானம் ' இப்பொழுது கருவிமாமழைக் கற்கட"மாக இராமன் அகக் கண்ணில் தோன்றிற்று : இராமபிரான் சிங் த னை யி ல் தான் செல்லும் காடு ஊன்றிய தன்மை விளங்கும். வருந்தலை-வருந்தாதே,
ATP"
سرچي

65
66
6
66
அயோத்தியா காண்டம் 123
காய கன்வன கண்ணலுற் றனென்றும் மேய மண்ணிழந் தானென்றும் விம்மலஸ் நீவ ருந்தலை நீங்குவேன் யானென்ற தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள். 5
அன்ன தன்மைய 2ளயணு மன்னயும் சொன்ன செய்யத் துணிந்தது தூயதே என்னை என்னை யிருத்தியென் முனெணு உன்ன வன்ன உயிருமி ழாநின்ருள். 6
மேய மண் -இயல்பாகவே பொருந்திய பூமியை. விம்மலன் -வருந்தினுளல்லள். விம்மிய காரணம் அவ்விரண்டு மல்ல : "நீ வருந்தலே நீங்குவென் யான்" என்று அவன் கூறியதே காரணம் : வருந்தலை என்பதே போதுமான தாயிருப்ப நீ " என்று வேண்டாது கூறினுன் : "நீங்கு வென்' என்ற அளவோடு கில்லாது யான் " எ ன் று சேர்த்துக் கூறினன் : இப்படி வேறுபாடு ஊன்றக் கூறினன் : கூறிய பொருளேயன்றிச் சொல்லும் முறை யும் துன்பங்தருவதாயிருந்தது. தீய வெம் சொல் தீய சொல்-தீமையை உணர்த்துஞ் சொல், வெம் சொல் - கேட்கும் பொழுதே பொறுக்க முடியாத துன்பக்தருஞ் சொல். செவி சுட-கேட்டவுடனே செவியை கெருப்புச் சுட்டது போல் வருத்த, தேம்புவாள்-முன்பு விம்மின வள் இப்பொழுது தேம்பித் தேம்பி வருந்தலானுள்.
என்னை என்னை - மனைவியாகிய என்னை தன்னைப் பிரிந்தால் ைேரப் பிரிந்த மீன் போல் ஒரு கணமும் உயிர் வாழ மாட்டாத என்ன, உன்ன உன்ன - நினைக்குக் தொறும். உயிரைக் கக்குவது போன்று பெருமூச்சு விட்டாள்.

Page 69
124
67
68
6?
கம்பர் கவிதைக் கோவை
வல்ல ரக்கரின் மால்வரை போய்விழுந்து அல்ல ரக்கி னுருக்கழல் காட்டயற் கல்ல ரக்குங் கடுமைய வல்லநின்
சில்ல ரக்குண்ட சேவடிப் போதென்றன். 7
பரிவி கந்த மனத்தொடு பற்றிலாது ஒருவு கின்றன யூழி யருக்கனும்
பிராட்டி பட்ட துன்பத்தைக் காண, தாடகையைக் கொன்ற வெவ்வனம் நினைவில் எழுந்தது. அத்தகைய இடங்களினூடே இவளாற் செல்ல இயலாதென்று கருதி இரவும் பகலும் வெம்மை மாருத பருக்கைக் கற்க ள் அயலிலே கிடக்கும் பயங்கரமான மலைகளுள்ள காட்டுப் பாதையில் உன்னுல் கடக்க இயலாது என்று கூறுகிருன். வல் அரக்கரின் மால் வரை-அங்கு வசிக்கின்ற தாடகை போன்ற வன்கண்மை மிக்க அரக்கரைப் போன்று பயங் கரமான பெரிய மலைகளினூடே, போய் விழுந்து-அங்கு ஒருவர் போய்ச் சேருவது கடினம் : அப்படிப் போனலும் கடத்தல் என்பது இயலாது : பருக்கைக் கற்களில் கால் வைத்ததும் விழவேண்டும், அப்படிப் போய் விழுந்து. அப்
படி விழுவானேன் என்ருல் அங்குள்ள பருக்கைக் கற்கள்
அப்படிப்பட்டன : எங்ஙன மெனில், அல் அரக்கின்
உருக்கு அழல் காட்டு அயல் கல் - பகலிலே குரிய
வெப்பத்தால் அனலிலிட்ட அரக்குப் போல உருகியபடி ன்ேறு, இரவு முழுவதும் ஆருது தீயினின்றும் வாங்கிய அரக்கின் உருக்கைப் போல, வெம்மையைக் காட்டும் மலேப் பக்கம் முழுவதும் கிடக்கும் பருக்கைக் கற்கள். அல்-இரவு, அரக்கும் கடுமைய அல்ல - அக் கற்கள் தைத்தால் அதைத் தாங்கும் உறுதி பெற்றன அல்ல ; கின் சில் அரக்குண்ட சேவடிப் போது - குளிர்ச்சி பொருந்திய செம்பஞ்சூட்டிய உனது சிவந்த பாதங்களா கிய மலர், அனலிலிட உருகும்; எடுக்க உருகிய உருவத் தோடு வெம்மை மாருத அரக்குப் போன்ற கற்கள்.
リキ

69
68
69
அயோத்தியா காண்டம் 25
எரியு மென்பதி யாண்டைய தீண்டுகின்
பிரிவி னுஞ்சுடு மோபெருங் காடென்ருள். 8
அண்ண லன்னசொற் கேட்டன னன்றியும்
உண்ணி வந்த கருத்து முணர்ந்தனன்
கண்ணி னிர்க்கடல் கைவிட கேர்கிலன்
எண்ணு கின்றன னேன்சேயற் பாற்றேனு. 9)
இரக்கத்தை முற்ருகக் கைவிட்ட மனத்தோடு பற்று: தற்குச் சிறிதும் இடங்தராது விட்டு நீங்கப் பார்க்கின் முய் இரக்கங்தானில்லை யென்ருலும் மனைவி என்ற உரிமையையும் களைந்து பாதுகாக்கும் பொறுப்பினின்றும் வழுவப் பார்க்கின்ருய். ஊழி அருக்கனும் எரியுமென்பது யாண்டையது - பிரளய காலத்துச் சூரியனும் கெருப்புப் பற்றி எரிவது போலச் சுடும் என்பது உன் பிரிவை கோக்க, எவ்வளவு குறைந்த படியில் நிற்கும் ? அதற்கும் இதற்கும் எவ்வளவு தூரம் ? இங்கு யான் நின்னேப் பிரிந்து கிற்கும் பிரிவைக் காட்டிலும் சுடுவது என்று ஒன்றுளதோ, நீ சொல்லுங் காடு ஊழியருக்கினில் எவ்வளவு தாழ்ந்தது அவ்வளவு கூடியதன்றே ஊழி யருக்கனே நோக்க கின் பிரிவு ? ஆகையால் காடு சுடும் என்பது யாண்டையது ?
உள் நிவக்க கருத்து - மனத்தில் எழுந்த எண்ணம் : அதாவது எப்படியும் உடன் செல்ல வேண்டும் என்ற கருத்து; இன்றேல் பிரிந்தால் உயிர் நீங்குவாள் என்பது குறிப்பு. கண்ணின் நீர்க்கடல்-கண்ணிராகிய கடலிலே மூழ்கும்படி; துன்பக்கடலில் துவஞம்படி, கைவிடவிட்டு நீங்குதல் என்பது முழுவதும் கை கழுவுதலேயாம் : அப்படிக் கைவிட்டுச் செல்ல, கேர்கிலன் - உடன்படா
ஞய். எண்ணுகின்றனன்-சிந்திப்பானுயினுன்.

Page 70
126
70
71
72
f
22
கம்பர் கவிதைக் கோவை
அனைய வேலை யகன்மனை யெய்தினள் புனையுஞ் சீரங் துணிந்து புனைந்தனள் நினைவில் வள்ளல்பின் வந்தயல் நின்றனள்
பனையின் நீள்கரம் பற்றிய கையினுள். 10
தாயர் தவ்வையர் தன் துணைச் சேடியர் ஆய மன்னிய வன்பின ரென்றிவர் தீயின் மூழ்கின ரொத்தனர் செங்கனன்
தூய தையலை நோக்கினன் சொல்லுவான்
முல்லை யுங்கடன் முத்து மெதிர்ப்பினும் வெல்லும் வெண்ணகை யாய்விளை வுன்னுவாய் அல்லை போத வமைந்தனை யாதலின் எல்லை யற்ற இடர்தரு வாயென்றன். 12
அனைய வேலை-அப்பொழுது, அகல் மனை-விசாலமான மாளிகை. புனையும் சீரம் - இராமபிரான் புனே க் த மரவுரியை. நினைவில் வள்ளல்-தன் மீதுள்ள பரிவால் சிந்தனையிலாழ்ந்த இராமபிரான் பின் வந்து அ ய ல் கின்ருள் : பின்பு கரம் பற்றினுள்.
தவ்வையர்-தமக்கையர். ஆயம்-மகளிர் கூட்டம்.
பனையின் நீள் கரம் பற்றி நின்ற போதைய உவகை மிகுதி முதலிரண்டு அடிகளிற் கூறப்பட்டது. அ வள து பொங்கிய உவகையைக் கண்டு அவள் பேதைமைக்கு இரங்கிக் கூறுகின்றன். இப்பொழுது பெரிதும் களிக் கின்ருய்; மீ உடன் வருதலின் விளைவை யுன்னுவாயல்லை; போகச் சித்தமாய் விட்டாய்; ஆதலின் கணக்கற்ற துன்பங் தருவாய்". -
حية.
 

73
75
73
74
75
அயோத்தியா காண்டம் 127
கொற்ற வன்னது கூறலுங் கோகிலம் செற்ற தன்ன குதலையள் சீறுவாள் உற்று கின்ற துயரமி தொன்றுமே எற்று றந்தபி னின்பங்கோ லாமென்ருள். 3
பிறிதோர் மாற்றம் பெருந்தகை பேசலன் மறுகி வீழ்ந்தழ மைந்தரு மாதரும் செறுவில் வீழ்ந்த கேடுக்தெருச் சென்றனன் கெறியே முமை பரிதினின் நீங்குவான். 独4
சீரை சுற்றிய திருமகள் பின்செல மூரி விற்கை யிளையவன் முன்செலக் காரை யுற்றவன் போம்படி கண்டவவ்
வூரை யுற்ற துணர்த்தவு மொண்ணுமோ, 5
கோகிலம் செற்ற தன்ன குதலையள். குயிலின் குரலே
உவகை பேச்சின் இனிமையிலும் வெளிப்பட்டம்ை கூறிய படி சீறுவாள் - கோபிப்பாளாய். உற்று கின்றஅடைந்த, என் துறந்த பின்,
பெருந்தகை-இராம பிரான்; இவ்வளவு கடுமையாகப் பேசியும் அதனை உட் கொள்ளாது அவளுடைய உள் Bவந்த கருத்தையெண்ணி உடனழைத்துச் செல்லத் தீர் மானித்தாணுதலால் பெருந்தகை' என்ருர், மறுகிமனங் கலங்கி. செறுவில்-இடத்தோறும். கெறி பெரு மை-வழிபெருது.
மூரி வில்-வலி யமைந்த வில், கார்-மேகம். ஊர் உற் றது: ஐ-சாரியை,

Page 71
28
கம்பர் கவிதைக் கோவை
19. மூவரும் மருத வைப்பைக் கடந்து செல்லுதல்
சுமந்திரனுக்கு விடை கொடுத்தனுப்பிய பின் நிலவு வெளிச்சத்திற் சில காவதங் கடந்து மூவரும் சூரியன் உதிப்ப மருத கிலத் தாடு சென்று கங்கைக் கரையை அடைந்தனர். அப்பொழுது மருத நிலக் காட்சிகளைக் கண்டு களித்த வண்ணம் அவர்கள் நடந்து சென்றதைக்
சி.ஆறுவது இப்பகுதி.
இராமபிசாஞ்ேடு காடு செல்லத் தீர்மானித்துப் புறப்படும் பொழுதே முல்லையையும் முக்கையும் வென்ற வெண்ணகையோடு, கோகிலஞ் செற்ற குதலையளாய் கின்ற மிதிலைச் செல்வி அவனுேடு வழி நடந்த பொழுது இன்பக் காட்சிகளைக் கண்டு, அவ்வின்ப உ ண ர் ச் சி வெளிப்படும்படி நடந்து சென்றுள். இராம பிரானும் புதியதொரு இன்பக் கிளர்ச்சியோடு சென்றன். இங் இனம் இருவரது முன்பு நகரில் அனுபவியாத புதிய உள்ளக் கிளர்ச்சியைச் செறித்துக் காட்டுவது இச் செய்யுள்களில் அமைந்த அரிய இன்னிசை,
முன்பு சீதா பிராட்டியின் இயற்கை யழகு கூறப் பட்டது , மற்முேரிடத்தில் நடையழகு கூறப்பட்டது. இங்குச் சேர்த்தியால் விளைந்த அந்தமில் பேரழகும் அதனுேடு ஒன்றுபட்ட பெருமித நடை யழகும் கூறப் படுகின்றன.
(தெ ப. கங்கைப் படலம் -1-8; 8.)

y
76
77
7
அயோத்தியா காண்டம் 29
வெய்யோஞெளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யாவேனு மிடையாளொடு மிளையானுெடும் போன்ை மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதோ ரழியாவழ குடையான். 1
அளியன்னதொ ரறல் துன்னிய குழலாள் கடலமிர்தின் தெளிவன்னதொர் மொழியாள்நிறை தவமன்னதொர்
Gsqugustair
விரிசோதி-விரிகின்ற சோதி, எழுகின்ற ஞாயிற்றினது கிரணங்களின் ஒளி இவன் மேனியினின்றும் விரிகின்ற ஒளியினுல் மழுங்க காடு நோக்கி வந்த போதைய திரு மேனியின் புகர் கூறப்பட்டது (அயோ 43; 45) உண்டோ இல்லையோ என்று ஐயுறும்படி மிக நுண்ணிய இடை யாள், மை-அஞ்சனம், மறி கடல்-அலைகள் மீண்டு மடங்குகின்ற கடல், மை மேனி நிறத்தின் கொழுமைக் கும், மரகதம் அதன் ஒளிக்கும்; மறி கடல், அவ்வழகு அலே யெறிவது போன்று எங்கும் விரிதற்கும், மழை முகில் காண்போர் மனத்தின் இன்பத்திற்கும் ஒப்பாகக் கூறப்பட்டன. ஐயோ-ஆச்சரியக் குறிப்பு. ஓர் அழியா அழகு-ஒப்பற்ற அந்தமில் அழகு.
அளி-வண்டுகள். அறல்-கரும்ணல், வண்டுகளை ஒத் ததாகிய குழல் கருமணல் போன்று நெருங்கிய கூந்தல்; ஒப்பற்ற கூந்தல். இத்தகைய கூத்தலை யுடையவள். அமிர்தின் தெளிவு-அமுதின் சாரம். எல்லாப் பண்பு களும் நிறைந்த தவத்தைப் போன்று தூய தொழிலாள்;
6

Page 72
130
78
28
கம்பர் கவிதைக் கோவை
வெளியன்னதொ ரிடையாளொடும் விடையன்னதொர்
கடையான்
களியன்னமு மடவன்னமு நடமாடுவ கண்டிான். 2
அஞ்சம்பையு மையன்தன் தலகம்பையு மளவா நஞ்சங்களை வேலவாகிய நயனங்களை யுடையாள் துஞ்சுங்களி வரிவண்டுகள் குழலின்படி சுழலுங் கஞ்சங்களை மஞ்சன்கழல் ஈகுகின்றது கண்டாள். 3'
"கற் பெருங் தவத்த ளாய கங்கை" (சுந்தர 186). வெளி கண்
ஆணுக்குப் புலப்படாத இடையாள். விடை - இடபம்.
-ஆகாயம். * பொய்யோ வெனும் இடையாள்
களி யன்னம்-சேவ லன்னம், மட வன்னம்-பெடை யன்னம். தம்மைப் போலவே அன்னங்களும் கடமாடு வதைக் கண்டான்.
அஞ்சு அம்பையும் அளவா-முன்பு ஒரம்பினுல் வருந்தி யவள் இராமன் மருங் கிருப்ப மன்மதனது ஐந்து அம்பு களையும் வெல்ல வல்லளானுள். அளவா - வென்று; அலகு அம்பு-கூரிய அம்பு, அளவா - உவமையால் வென்று; முன்பு கொல்லும் வேல் முதலிய வற்றை வென்று மதர்த்த கண் இப் பொழுதைய சேர்த்தி யழகி ஞல் இராமனம்பையுங் கடந்தது. இவ்வளவோ டமை யாது நஞ்சங்களை வெலவாகிய நயனங்களை யுடையாள்முன்பு விடம் போல கவிந்த மாலை, தென்றல், இருள், அன்றில், நிலவு முதலிய வற்றையும் வெல்லுதற் கேற்ற
கண்களைப் பெற்றவள். துஞ்சும் களி-நிரந்தர மாகத்
தங்கிய களிப்பையுடைய வரி வண்டுகள்--ரேகைகளைப் போன்ற கோடுகளே யுடைய வண்டுகள். குழலின் படி சுழலும் கஞ்சங்களை - வேய்ங்குழ லோசையை ஒத்த
|-
。
ܐܠ ܐ

79
80
79
அயோத்தியா காண்டம் 13.
மாகந்தமு மகரந்தமு மளகந்தரு மதியின் பாகந்தரு நுதலாளொடு பவளந்தரு மிதழான் மேகந்தனி வருகின்றது மின்னேடேன மிளிர்பூண் நாகந்தனி வருகின்றது பிடியோடென நடவா. 4.
தோளைகட்டிய கிளைமுட்டிய சுருதிச்சுவை யமுதின் கிளைகட்டிய கருவிக்கிள ரிசையிற்பசை நறவின்
இன்னிசையோடு அதற் கேற்ற வாறு சுற்றி வட்டமிடு கின்ற தாமரைகளை, மஞ்சன் கழல்-இராம பிரானது பாதங்கள். நகுகின்றது-ஒப்பாகா வென்று பரிகசிப்பது
போன்று அழகுடன் விளங்குவதை.
மா கந்தம்-மிக்க குறு மணம். 5று மணம் மகரந்தம் இவற்றைக் கொண்ட கூந்தல், அக் கூந்தல் தருகின்ற நுதல்; மதியின் பாகம் தரு நுதல்-சந்திரனது துண்டத் தை ஒத்த நெற்றி. பவளம் தரும் இதழான்-பவழம் போன்ற அதரத்தை யுடையவன். மேகம் மின்னலோடு வருகின்றது போலவும், யானே பிடியோடு வருகின்றது போலவும் கடந்து கண்டான்' என்று அடுத்த கவியி லுள்ள சொல்லைக் கொண்டு முடியும்.
கிளை-வேய்ங் குழல்; தொளைகள் பொருந்திய வேய்ங்
குழல். முட்டிய சுருதிச் சுவை அமுது - (குழலிலே)
தாக்கி எழுப்பிய காதினுலே நுகரப்படும் இசையாகிய இனிய அமுதம். கிளை கட்டிய கருவிக் கிளர் இசைநரம்புகள் கட்டப்பட்ட யாழினின்றும் எழுகின்ற இசை, பசை நறவு-பசிய தேன். விளை கட்டி-கருப்பஞ் சாற் றில் உண்டாகின்ற பாகுக்கட்டி, இன்-ஒவ்வொன்றும்

Page 73
132
8.
81
கம்பர் கவிதைக் கோவை
விளைகட்டியின் மதுரித்தெழு கிளவிக்கிளிர் விழிபோல் களைகட்டவர் தளைவிட்டேறி குவளைத்தொகை
கண்டான். 5
பன்னந்துகள் தரளந்தொகு படர்பந்திகள் படுtர் அன்னந்துயில் வதிதண்டலை யயணந்துறை புளினம் சின்னந்தரு மலர்நந்தன செறிநந்தன வணகன்
பொன்னந்திய நிதிகண்டுள மகிழ்தந்தனர் போஞர். 8
ஒப்புப் பொருள். இந்த நான்கையும் போல, மதுரித்து எழு கிளவி - அமுதம், இசை, கறவு, கட்டி இவற்றின் மதுரம் ஒருமிக்க அமைந்து, அச்சுவை வரவரக்கூடி வருகின்ற சொற்களுடைய சீதாபிராட்டி, கிளர் விழி போல்-அஞ்சம்பையும் அலகம்பையும் வென்று நஞ்சங் களே வெல்லக் கிளரா நின்ற விழிகளைப் போன்று, களை பிடுங்கியவர் வயலினின்றும் விட்டு எறிந்த குவளை மலர்க் கூட்டங்களைக் கண்டான். தளை-வரம்பு; இங்கு வயல்.
பல் கந்துகள், திரளம் தொகு நன்னீர்-டல சங்குகள் முத்துக்களைத் தொகுப்பதற்குக் காரணமாகிய நன்னீர். படர் பங்கயம் நன்னீர்-படர்ந்த தாமரைக் கொடிகளை யுடைய நன்னீர். இத்தகைய சீர் நிலைகளிலுள்ள சோலை. அன்னம் துயில் வதி தண்டலை - அன்னங்கள் துயில் வதற்கு இடமளிக்கின்ற சோலைகளையும், அயல் கந்து உறை புளினம். புளினம் - மணற் குன்றுகளையும். சின்னம் - விடு பூ, பொன் நந்திய நதி - பொன்னைக் கொழிக்கின்ற கதி; அதாவது தேவ சுருதி, கோமதி முத லிய நதிகள்,

82
83
அயோத்தியா காண்டம் 1.33
கால்பாய்வன முதுமேதிகள் கதிர்மேய்வன கடைவாய் பால்பாய்வன கறைபாய்வன மலர்வாயளி படரச் சேல்பாய்வன கயல்பாய்வன செங்கான்மட வன்னம்
போல்பாய்புனல் மடவார்படி நெடுநாடவை போனுர். 7
நீர் நிலைகளினிடைப்பட்ட சோலை, மணற் குன்று, 5ங் தன வனம், நதிகள் முதலியவற்றைக் கண்டு மகிழ்வோடு சென்றனர்.
கால் பாய்வன முது மேதிகள் - கால்களாற் பாய்வன வாகிய முதிய எருமைகள். பால்டமேய்ந்த மணி பிடி யாத அந் நெற்கதிர்களின் பால். அந்தப்பால் பாய்கின்ற புனல் நாடு. கறை பாய்வன மலர்-தேனெழுகும் மலர். அம்மலரின் கண்ணே யுள்ள வண்டுகள் எழுந்து உலாவு மாறு சேலும் கயலும் துள்ளிப் பாய்தற்குக் காரணமா கிய நீர் நாடு, மடவார் படியும் புனலை யுடைய நாடு; அதாவது கோசல நாடு. படியும்-ரோடும். இந்த ர்ே நிலைகளின் அழகைப் பார்த்த வண்ணம் கோசல நாட்டைக் கடந்து சென்றனர்.

Page 74
கம்பர் கவிதைக் கோவை
20. இராமபிரான் குகனுேடு தோழமை
கொண்டது.
மருத நிலக் காட்சிகளைக் கண்டு களித்த வண்ணம் மூவரும் கங்கைக் கரையை யடைய ஆண் டு  ைற ங் த முனிவர்கள் அவர்களை எதிர் கொண்டு தம்மிருப்பிடக் திற்கு அழைத்துச் சென்றனர். கங்கையில் நீ  ா டி விருந்தயர்ந்திருந்த பொழுது ஆயிரம் படகுகளையுடைய வே டர் தலைவனுகிய குகன் இராம பிசானைக் காண வந்தனன். அவன் வந்தது முதல் இராம பிரான் சித்திர கூட மலையை நோக்கிச் சென்றது வரை கிகழ்ந்த வரலாறு
இப் பகுதியிற் கூறப்படுகின்றது.
அன்பினணுகி, இ ரு ந் த வள்ளலைக் காண வந்த தா வாய் வேட்டுவன் ஈற்றில் யானென உரியாய் நீ : இனி நாமோர் ஐவர்களுரானுேம் என்று இராம பிரான் தன் வாயினுற் கூறும்படி அவனது இன்னுயிர்க் துணைவ
யாகவும் இாாமபிரான் மாட்டு அவன் தொழிலுரிமையில் கிற்கும் அருளாகவும் ஒரு சிறு கால எல்லையில் முதிர்ந்து
வெளிப்பட்ட படிகளை ஆசிரியர் செவ்விய முறையிற்
காட்டுகின்ருர், அன்பினன்; உள்ளங் தூயவன்; தாயின் நல்லானகி வந்தவன், வருக என்னலும் பரிவினணுகி விரைவிற் புக்கு வணங்கி நின்றன். இருத்தி யீண் டென்னலும் இருந்திலன் எல்லை நீத்த அருத்தியன்.
جهان را
س*#

அயோத்தியா காண்டம் 135
* தேனும் மீனும் விருந்தினுக் கமைவதாகக் திருத்தி னென் கொணர்ந்தேன் என் கொல் திருவுளம்?' என்ருன் அதனைக் கொணர்தற்குக் காரணமான உள்ளத் தன்பின லமைந்த காதலை யுணர்ந்த வள்ளல் அஃது அமிர்தினுஞ் சீர்த்தது ' என்ருன். பின்பு இராம பிரான், ' நாவா
யோடும் சாருதி விடிய ' என்ருன், இராமனது திரு
மேனி அழகில் ஈடுபட்டுப் பெருகிய காதலை யுடைய குகன் நின் இன்னலினிருக்கை நோக்கிப் பிரிகலென் : செய்குவென் அடிமை ' என்ருன். தீராக் காதலனுகும் என்றுணர்ந்து, கருணையின் மலர்ந்த கண்ணனின் ஆனைப்
வேடர் தலைவன் ஆற்முெணுத் துயருற்று வருந்தினுன்; கதிரவனும் மறைந்தான். இசவு முழுவதும் இலக்குவனப் போலவே தொடுத்த வில்லொடும் வெய்துயிர்ப்போடும் இமைப்பிலன் காவல் புரிந்தான். அடுத்த நாள் காலையில் இராமன், ஐய 1 நாவாய் கொணருதி விரைவின் ' என்ருன் அது கேட்ட குகன் அப்பெருமான, தேவி யொடு அடி தாழ்ந்து, யாங்கள் ஒழிவில் கால மெல் லாம் உடனுய் மன்னி வழுவிலா அடிமை செய்ய இனி திரு நெடி கெம்மூர் என்று இாந்தனன். இச்சொற் கேட்டலும் அருள் வெள்ளம் நெஞ்சு கிறைந்த இராம பிரான், புனிதரை வழிபாடுற்று எண்ணிய சில நாளிற் குறுகுதும் " எ ன் று பணி த் த ன ன். அடியவனும் 5ாவாய் கொணர்ந்தனன். மறுகரை படைந்ததும், சித்திர கூடத்திற்குச் செல்லும் நெறியாதென இராகவன் வினவ பக்தியினு யிரியும் பரிவினஞகிய குகன், மறுவ லருள் ரெனின் முன்னே மா ள் கு வ ன், ஒரு நொடி வரை,
என்று அடி பணிந்தனன். பிரிவினுல் விம்மி யழுகின்ற குழவியின்
உம்மைப் பிரிகலென் போதுவன் உடன் ?

Page 75
136
கம்பர் கவிதைக் கோவை
துயரை ஆற்ற முயலும் கா  ையப் போல, தன்னையே தமர்க்கு நல்கும் தனிப் பெருந்தகை வள்ளலும், மாழை மான் மட நோக்கி உன் தோழி; உம்பி எம்பி; என்னுயிர னையாய் ;ே குளிர் கடல் நில மெல்லாம் நின்னுடையது: தானுன் தொழிலுரிமை யிலுள்ளேன்; வடதிசை வருமக் நாள் கின்னுழை வருகின்றேன்; உறு அயருற லாமோ ? என்று அ ரி கி ன் முய ன் று சமாதானப் படுத்தினன். பிரிவெனுங் துயருருவு கொண்டாலன்ன குகனும் பருவா லோடு விடை கொண்டனன். தன் குலக் கலைவராகிய
வே குகனும்
கண்ணிடங் தப்பிய அண்ணலைப் போல
குறிக் கொள் ஞானங்களால் எனையூழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் ' எய்தினன்.
அற்றம் நீத்த மனத்தினன், ஆசாத காதலனுகிய குகன் பேசும் பேச்சின் சீரிய பண்பாடும் யாவரையும் பிணிக்கும் அன்பின் வலிமையும் இப் பகுகியில் அமை வுற்ற பண்பு உய்த் அண ற் t I (Tal).37.
(தெ. ப. கங்கைப் படலம் :-36-55; 57-61, 83-84; 87-72.]
a
ܕܵܡ
 

*
မြို5]
ታ38
怒5
அயோத்தியா காண்டம் 3.
சிருங்கி பேர மெனத்திரைக் கங்கையின் மருங்கு தோன்று நகருடை வாழ்க்கையன்
ஒருங்கு தேனுெடு மீனுப காரத்தன் இருந்த வள்ளலைக் காணவங் தெய்தினுன்
சுற்ற மப்புற நிற்கச் சுடுகனை
விற்று றந்தரை வீக்கிய வாளொழித்து அற்றம் நீத்த மனத்தின னன்பினன் கற்ற வப்பள்ளி வாயிலை கண்ணிஞன்.
கூவா முன்ன மிளையோன் குறுகிே
யாவான் யாரென வன்பி னிறைஞ்சினுன்
மருங்கு - பக்கத்திலே, நகருடை வாழ்க்கையன் - இகருக்கு அர சஞகி அங்கு வாழ்பவன். ஒருங்கு தேனெடு மீன் உபகாரத்தன்-ஒன்ருய்ப் பக்குவஞ் செய்யப்பட்ட தேனும் மீனும் உபகாரமாகக் கொணர் க்தவன்.
வில் துறந்து, அ  ைர வீக்கிய - இடுப்பிலே கட்டிய, அற்றம் - சமயம், இர ஈ ம ன க் காண்பதற்கு இது சமயம், இது சமயமன்று என்று ஆராய்தலே நீக்கிய மனத்தினணுகி, அதற்குக் காரணம்; அன் பி ன ன்இராமபிரானக் காண வேண்டுமென்னும் ஆர்வ மிகுதி யிஞலே சமயம் கிடைக்குமட்டும் ஆறியிருக்கப் பொருத பேரன்பினனுகிய குகன். கல் தவம் பள்ளி. கண்ணினுன் -கிட்டினன்.
நீ யாவான் யார்-இந்த குற்றவச் சாலையில் இந்நேரத்தில் அ னு கி இப்படிக் கூவுகின்ற நீ யாவன் ? அன்பின்/ இறைஞ்சினுன்-அன்புணர்ச்சி தலை யெடுத்து வணங்கி/ ஞன். தேவா 1 B ன் கழல் சேவிக்க வந்தனென் இராமன் பால்வைத்த மெய்யன்பு அவனைச் சேர்ந்தவ
7 شي . له

Page 76
-
3. கம்பர் கவிதைக் கோவை
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென்
۔۔۔۔۔۔۔
நாவாய் வேட்டுவன் நாயடி யேனென்றன்.
வேறு ܵܙܘܼ 86 நிற்றியீண் டென்று புக்கு நெடியவற் முெழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச் சுற்றமுந் தானு முள்ளந் தூயவன் தாயின் நல்லான் எற்றுநீர்க் கங்கை நாவாய்க் கிறைகுக ைெருவ னென்முன் 4 87 அண்ணலும் விரும்பி யென்பா
லழைத்திரீ யவன யென்ருன் பண்ணவன் வருக வென்னப்
பரிவினன் விரைவிற் பக்கான் 660068 a6363 (5.
கனிந்தன னிருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து மேனி
வளைத்துவாய் புதைத்து நின்றன். 5
னிடமும் பல்கி இங்ஙனம் விடை கூறினன்; கல்வியினு லோ நாகரிகப் பழக்கத்தாலோ அன்று. நாவாய் வேட் டுவன்-தோணி செலுத்தும் வேடன். காய் அடியேன்காயன்ைய விட்டு நீங்கப் பொருத அன்புள்ள உனதடிமை யாகிய யான்; கடைப்பட்டவன்.
86 கெடியவன் தொழுது - இராமபிரான வணங்கி. குறு கினன் - சமீபத்தில் வந்துள்ளான். நிமிர்ந்த - பெரிய, தாயின் 5ல்லான்-தாய் போன்று அன்புள்ளவன். குகன் ஒருவன்-சுற்றம் அப்புறம் கிற்கத் தான் தனியே வங் துள்ள குகன்,
| || 8; பண்ணவன்-இலக்குமணன். பரிவினன்-பரிவினனுகி. வரும் போது அன்பினன் வருக என்று கூறக் கேட்ட தும் அன்பு மிக்கது. கனிந்தனன்-இராமனைக் கண்ட
 

38
89
88
89
அயோத்தியா காண்டம் 39
இருத்தியீண் டென்ன லோடு மிருந்தில னெல்லை நீத்த
அருத்தியன் தேனு மீனு மமுதினுக் கியைவ தாகத் திருத்தினென் கொணர்ந்தே னென்கோல் திருவுள மென்ன வீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றன். 6
அரியதா முவப்ப உள்ளத் தன்பிஞ லமைந்த காதல் ۔۔۔۔ தெரிதரக் கொணர்ந்த வென்ரு லமிர்தினுஞ் சீர்த்த தன்றே பரிவினிற் றழிஇய வெம்மிற் பவித்திர மெம்ம னுேர்க்கும் உரியன வினிதின் நாமு முண்டன மன்ருே வென்றன். 7
தும் அவன் திருமேனி யழகில் ஈடுபட்ட குகன் மனம் கனிந்தது: அன்பு, மலர்ந்து கனிந்தது. இருண்ட. நின்றன். (அயோத்தியா 38.) -
எல்லே த்ேத அருத்தியன்-அளவில்லாத ஆசையை யுடை. யவன்; அன்பு பரிவாகி, கனிவுற்று, இராமன் வாய் மொழி கேட்டதும் மேன்மேலும் ஆசை வளர்ந்தது; கரை காணுக் கடல்போற் பெருகிற்று. தி ருத் தி னெ ன் கொணர்ந்தேன்-கண்ணப்ப நாயனுர் எல்லை நீத்த அன் பினுலே பதம் பார்த்துக் கொணர்ந்தது போல இவனும் தேனையும் மீனையும் வேறுபாடு தோன்றவாறு ஒருங்கே கொணர்ந்தான். விருத்த மாதவர்-பெரிய தவ முதல்வர்.
அரியதாம் - கிடைத்தற்கரியதாகும். உவப்ப-யாம் மகிழும்படி உள்ளத்து அன்பினுல் அமைந்த காதல் தெரி தர-இதயத்தில் இயல்பாயமைந்த அன்பு நிறைந்து காதலாகி, அக்காதல் கண்ணுலே காண்பது போன்று தெரியும்படி (கொணர்ந்த.) பரிவு-மி க் க அ ன் பு விசுவாசம். பவித்திரம்-தூய்மையானது. எம்மனேர்க் கும் உரியன-எம்மை யொத்த யாவரும் அங்கீகரிக்கத்
தக்கன. நாம்-முனிவர்களையும் உளப்படுத்தியதன்மைப்)"
பன்மை,

Page 77
重座0
90
9
91
கம்பர் கவிதைக் கோன்வ்
சிங்கவே றனைய வீரன் பின்னருஞ் செப்பு வான்யர்ம் இங்குறைந் தெறிநீர்க் கங்கை யேறுதும் நாளே யாணர்ப் போங்குகின் சுற்றத் தோடும் போயுவந் தினி துன் னுரில் தங்கிரீ நாவா யோடுஞ் சாருதி விடிய வென்முன். 8.
கார்குலாம் நிறத்தான் கூறக் காதல லுணர்த்து வானிப் பார்குலாஞ் செல்வ நின்னை மிங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன்யா னின்னலி னிருக்கை நோக்கித்
தீர்கிலேன் யான தைய செய்குவெ னடிமை யென்றன் 9
சிங்க ஏறு-ஆண் சிங்கம். கங்கை ஏறுதும் காளை5ாளைய தினம் கங்கையைக் கடப்போம். யாணர்-அழகு, சாருதி-வருவாய்.
கார் குலாம் நிறத்தான் - மே க ம் போன்று விளங்கு கின்ற நிறத்தான்: இராமன் கூறும் பொழுது பார்த்த குகன் அவனது மே ணி யழகில் ஈடுபட்டதை யுணர்த் திற்று. குலாம்-குலாவும். காதலன் - அன்பினனுக வந்தவன் அன்பு பரிவாகிப் பின்பு கனிந்து காதலாக உருக் கொண்டு விட்டது; தீராக் காதலனுகி அந்தப் பேரன் பின் பண்பு படும்படி கூறுவான். இப் பார் குலாம் செல்வ - இவ்வுலகம் முழுவதும் கண்டதும் மகிழ்ச்சி பூக்கும் படியான செல்வனே ! ஈர்கிலாக் கள்வனேன் யான்-என் குலத் தோன்றலாகிய கண்ணப்ப காயனர்
னலின் இருக்கை கோக்கித் தீர்கிலேன்-உலகமெல்லாம் மகிழும்படியான மீ இத்துன்ப நிலையிலிருப்பதைக் கண்டு வைத்து உன்னைப் பிரிய மனமில்லேணுயினேன். அது
அவன் பெருமையையும் தன் சிறுமையையும் எண்ணித்
தன் மனுேரதத்தைக் கூறுவதற்குச் சற்றுத் தயங்கு கின்முன்.
-سبا

92
93
93
அயோத்தியா காண்டம் 4.
கோதைவிற் குரிசி லன்னுன் கூறிய கொள்கை கேட்டான் சீதையை கோக்கித் தம்பி திருமுக நோக்கித் தீராக் காதல ஞகு மென்று கருணிையின் மலர்ந்த கண்ணன் யாதினு மினிய நண்ப இருத்தியீண் டெம்மோ டென்முன், 10
திருநகர் தீர்ந்த் வண்ணம் மாணவ தேரித்தி யென்னப் பருவரல் தம்பி கூறப் பரிந்தவன் பையு ளெய்தி இருகணி ரருவி சோரக் குகனுமாண் டிருந்தா னென்னே பெருநிலக் கிழத்தி கோற்றும் பெற்றிலள் போலு
மென்ஞ. 11
கோதை - குதை: காணேற்றும் பொருட்டு வில்லின் நுனியிலமைந்த வரம்பு, கொ ள்  ைக - கோட்பாடு. தீராக் காதலன்-நீங்கத் தரியாத காதலன். யாதினும் இனிய நண்ப-குகனது அன்பு படிப்படியே வளர்ந்தது போலவே இராம பிரான் அவன் மேற் கொண்ட கருணை யும் வளரலாயிற்று; இப்பொழுது கருணையின் மலர்ந்த கண்ணன். முன்பு உள்ளத்தன்பினுல் அமைந்த காதலன் இப்பொழுது தீராக் கா த ல ன் என்று உட்கொண்டு யாதினு மினிய நண்பனுயின்ை. இங்ஙனம் அன் பு இரண்டு தலையிலும் வளர்வதாயிற்று குகனிடம் பக்தி யாகவும் இராமனிடம் கருணையாகவும் பெருகிற்று.
தீர்ந்த வண்ணம் - நீங்கிய விதம்; அந்த வரலாறு. மானவ - மனுவின் குலத் தோன்றலே தெரித்தி - தெரியக் கூறுவாய். பருவரல் - துன்பம் முடி துறந்து நகர் ங்ேகிய துன்பத்தை இன்னும் மறவாத தம்பி அன் றித் துன்பமே உருவெடுத்தாற் போன்ற அந்த வரலாற் றை. பரிந்தவன் - குகன் இராம பிரானிடம் அன்பு மிக்க குகன், பையுள்-துன்பம், இருகண்ணிர்-என்ப தன் விகாரம் " என்னே. போலும் ' - வரலாற்று து முடிவில் குகன் தனக்குள்ளே சிந்தித்தது. போலும்-ஆ'

Page 78
142
94.
94
கம்பர் கவிதைக் கோவை
விரியிருட் பகையை யோட்டித் திசைகளே வென்று
மேல்நின்று ஒருதனித் திகிரி யுந்தி உயர்புகழ் நிறுவி நாளும் இருகிலத் தேவர்க்கு முள்ளத் திருந்தன னென்ன வீய்ந்த செருவலி வீர னென்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றன்.12
அசை. உலகியல் எவ்வளவு நூதனம் பூ மி தே வி இராமன் அவதரிக்கத் தவஞ்செய்திருந்தும் அவன் ஆட்சி செய்யும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பெற்றிலளே !
இச் செய்யுள் சூரியாஸ்தமன வருணனை இந்த வருணனை வரலாறு கேட்ட குகனுடைய சிந்தனை, கதை நிகழ்ச்சி இவற்றேடு தொடர்புற்றுக் காணப்படுகின்றது. முதல்
மூன்று அடிகள் சூரியனுக்கும் தசரதனுக்கும் பொது.
விரி இருள் பகையை ஒட்டி-1. விரிந்த இருளாகிய தன் ப  ைக  ைய ஓடச் செய்து, 3. எங்கும் பரந்த இருள் போன்று துன்பஞ் செய்கின்ற ப  ைக வ ைர அழித்துத் திசைகளை வென்று - 1. எல்லாத் திசைகளிலும் தன் ஒளியைப் பரப்பி வெற்றி கொண்டு, 2. திக்கு விசயஞ் செய்து, மேல் நின்று - 1 ஆகாயத்திலே கின்று, 2. எல்லா அரசர்க்குங் தலைவனுக இருந்து உச்ச நிலை எய்தி. ஒரு தனித்திகிரி உக்தி - 1 தனியாழி பூண்ட தேரைச் செலுத்தி, 3. த ன க் கே உரிய ஒப்பற்ற ஆஞ் ஞா சக் க ர க்  ைத இருந்த இடத்திலிருந்தே
உலகெங்குஞ் செலுத்தி. உயர் புகழ் கி று வி -
1. மேலான புகழைத் தன் குலத் தோன்றல்களுக்கு நிலை பெறச் செய்து, 3. முந்திய அரசர் யாவரும் அடையாத
பெரும் புகழை நிறுத்தி. இருங்லத்து எவர்க்கும் உள்ளத்
திருந்தனன் என்ன - 1. பெரிய உலகில் யாவராலும் தியானிக்கப் பட்டவன் என்னும்படி, 3. உலகில் யாவர் மனதிலும் தன் பெயர் கிற்கும்படி செய்தான் என்று கூறும்படி, வீய்ந்த செருவலி வீரன் என்ன - போர்க்
களத்திலே வீரத்தோடு போர் செய்தது போலவே வாய்
மையின் பொருட்டு வீரமரணம் பெற்ற தயரதனைப் டோல, குரியன் மே ற்றிசையிற் சென்ருன்.
حي %

95
96
97
95
இ6
அயோத்தியர் காண்டம் 43
மாலைவாய் நியமஞ் செய்து மரபுளி யியற்றி வைகல் வேலைவா யமிர்தன் னுளும் வீரனும் விரித்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினன் வரிவி லேந்திக்
காலைவா யளவுங் தம்பி யிமைப்பிலன் காத்து நின்றன். 13
தும்பியின் குழாத்திற் சுற்றுஞ் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பிவேந் தழியா நின்ற கெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பிகின் முனை நோக்கித் தலைமகன் தன்மை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணி ரருவிசோர் குன்றின்
கின்றன். 14
துறக்கமே முதல வாய தாயன் யாவை யேனும்
மறக்குமா கினைய லம்மா வரம்பில தோற்று மாக்கள்
மாலை வாய் - மாலைக் காலத்தில், நியமம்-சந்தியாவக் தனம் முதலியவற்றை, மரபுளி-முறைப்படி, இயற்றி --செய்து செவ்வனே செய்து வேலைவாய் அமுதன்னுள் -கடலின் கண்ணே தோன்றிய அமுதம் போன்றவள்; சீதை. மாலை-ஒழுங்கு. பாயல்-படுக்கை.
தும்பியின் குழாம்-யானைக் கூட்டம், வெம்பி-கொதித்து. வெந்து - புழுங்கி, அழியா கின்ற 1ெ5 ஞ் சி ன ன் - சிதைந்த மனத்தினனுகிய அம்பி - தோணி, தலைவன் - குகன், குன்றின் - குன்றைப் போல, இங்ங்னம்
அவன் வருந்தக் காரணம் முன்பு மெல்லணை மேற் கண் ്
துயின்றவன் இன்று புல்லணை மேற் கண்துயிலக் கண் 1-6ð)10 • -
துறக்கம்-சுவர்க்கம் சுவர்க்கம் முதலிய பரிசுத்தமான பதவிகள் எவையாயினும் அவற்றை மறக்கும்படி வீடு
7
பேற்றையே விரும்பும் வண்ணம் நெஞ்சிலே கினைக: كبير
ஏனெனில் ஏனைய வெல்லாம் பிறவிக்கு ஏது, கணக்கில்
*

Page 79
44
98
99
98
99
கம்பர் கவிதைக் கோவை
இறக்குமா றிதுவென் பான்போன் முன்னைநா விறந்தான் 蕊、 பின்னுட் பிறக்குமா றிதுவேன் பான் போற் பிறந்தனன் பிறவா
வெய்யோன், 15
செஞ்சவே சேற்றிற் றேன்றுக் தாமரை தேரிற் றேன்றும் வெஞ்சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறேர் அஞ்சன நாயி றன்ன வையனை நோக்கிச் செய்ய
வஞ்சிவாழ் வதன மென்னுந் தாமரை மலர்ந்த தன்றே.16
காண்முதற் கமைந்த யாவும் நயந்தன னியற்றி நாமத் தோண்முதற் கமைந்த வில்லான் மறையவர் தொடரப்
போனுன்
லாமல் காணப்படும் மக்கள் மரண மடைவது போல் முக்திய நாள் சூரியன் மறைந்தான்; அவர்கள் மறுபடி பிறப்பது இங்ஙனம் என்று ஞாபகப்படுத்துவது போல் இன்று மறுபடி உதித்தான். பிறவா வெய்யோன்பிறப்பாலாம் இன்ப துன்பங்களை அனுபவியாத சூரியன். தோற்றும்-காணப்படும்.
செஞ்சவே - கன்ருக விரிந்த என்பதோடு முடிந்தது.  ேத ரில் தோன்றும் வெம் சுடர்ச்செல்வன் - குரியன். சேற்றிலே தோன்றிய தாமரை குரியனை நோக்கிச் செஞ் சவே விரிந்தன. அஞ்சன காயிறு - கரிய நிறமுள்ள சூரியன், ஐயன் - இராமன். செய்ய வஞ்சி-அழகிய வஞ்சிக் கொடி போன்ற சீதா பிராட்டியினது. வாழ் வதனம்-வாழ்ச்சி பெற்ற முகம்.
நாள் முதற்கு அமைந்த - உதய காலத்திற் செய்யும் கியமம் முதலியன. காமம் - அச்சம். ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பன்--இராமபிரான் பொருட்டு

00
101.
100
101
அயோத்தியா காண்டம் 45
ஆண்முதற் கமைந்த கேண்மை யன்பன கோக்கி ஐய
கோண்முதற் கமைந்த நாவாய் கொணருதி விரைவி
னென்றன். 17
வேறு
ஏவிய மொழிகேளா விழிபுனல் பொழிகண்ணன் ஆவியு முலைகின்ரு டிையிணை பிரிகல்லான் காவியின் மலர்காயாக் கடன்மழை யனையானத்
தேவியோ டடிதாழாச் சிந்தனை யுரைசெய்வான். 18
பொய்ம்முறை யிலரேமெம் புகலிடம் வனமேயால்
கொய்ம்முறை யுறுதாராய் குறைவிலெம் வலியேமால்
எத்தகைய அடிமையும் செய்தற்கு மனம் பொருந்திய உரிமை பெற்ற அன்பணுகிய குகனை. கோள் முதற்குகொண்டு செல்லுதற்கு.
கண்ணுன்-குகன். காவி-நீலோற் பலம். காயா-கா யாம்பூ, மழை-மேகம். முன்பு கார் குலாம் நிறத்தா ணுகக் கண்டு அனுபவித்தான்; இப்பொழுது அன் பு வளர்ந்த நிலையில் காவி, காயா, கடல், மழை-இவற்றை
போல இருப்பதைக் கண்டு ஈடுபட்டான். (பால 108.)
பொய்ம்முறை இலரேம்-பொய்யின் வழி ஒழுகும் முறிை) மையறியோம்; அதற்குக் காரணம் புகலிடம் வனமே. புகலிடம்-வசிக்குமிடம். நகரப் பழக்க மற்றவரான படியால் கைகேயியைப் போன்று வஞ்சனேயியற்ருேம். கொய் முறை உறு தாராய்-கொய்து ஒழுங்காக அமைக் கப்பட்ட மாலையை யுடையவனே. குறைவிலம்-மேலும் பொய்ம் முறையை மேற் கொள்ளுதற்கு எவ்வித மனக் குறையு முடையோ மல்லோம். வலியேம்-அப் பொய் முறை ஈண்டு தொடர்ந்துவரின், அதனை அழித் தற்கேற்ற
18

Page 80
146
102
O3
102
103
கம்பர் கவிதைக் கோவை
செய்ம்முறை குற்றேவல் சேய்குது மடியோமை இம்முறை யுறவென்ன வினிதிரு கெடிதெம்மூர், 19
தேனுள தினையுண்டால் தேவரு நுகர்தற்காம் ஊனுள துணைநாயே முயிருள விளையாடக் கானுள புனலாடக் கங்கையு முளதன்ருே நானுள தனையுந்நீ யினிதிரு நெடிதேம்பால். 20
ஐயிரு பத்தோடைந் தாயிர ருளரான செய்குநர் சிலைவேடர் தேவரின் வலியாரால்
படைவலியுடையோம். செய்ம்முறை-அடிமை செய்யும்
முறைமையறிந்து: இம் முறை உறவு என்ன-ஆேண்
டான்; காங்கள் அடிமை என்னும் உறவு முறையிலே. * உன் தன்னே டுற்ருேமே யாவோம் உனக்கே காமாட் செய்வோம் ' என்று கூறினுன், (திருப்பாவை 39).
ஊன் - மாமிசம் என்னும் பொருளன்று; வேடர்கள் மொழியில் உணவு " என்னும் பொருள்படப் பேசுகின் முன், அரக்கியாகிய சூர்ப்பநகையும், தூப் போலச் சுவை யுடைய கனி பல வுங் தரவல்லேன் ' என்ருள். (ஆரணிய, 56)
* இனி திரு கெடி தெம்பால் ' என்றவன் இராம பிரான் முகக் குறிப்பினுலோ, அன்றி அப்பிரான் உள்ள கிலே அன்பினணுகிய குகன் இதயத்திலும் எய்தலாலோ. அவன் மனநிலையை யுணர்ந்து இச் செய்யுளில், அது சாத்திய மின்றேல் ஒரு காளாவது தன் குடிசையில் தங்கிச் செல்லுமாறு கூறுகின்ருன், எக்காலத் தெங்தையாய்
என்னுள் மன்னில் மற்றெக் காலத்திலும் யாதொன்றும்
he
 

104.
105
104
105
அயோத்தியா காண்டம் 147
உய்குது மடியேமெங் குடிலிடை யொருகாள்கீ வைகுதி யெனின் மேலோர் வாழ்விலை பிறிதென்றன். 21
அண்ணலு மதுகேளா வகங்றை யருண்மிக்கான் வெண்ணிற நகைசெய்தான் வீரநின் னுழையாமப் புண்ணிய நதியாடிப் புனிதரை வழிபாடுற்று எண்ணிய சிலநாளிற் குறுகுது மினிதேன்ருன். 22
சிந்தனை யுணர்கிற்பான் சென்றனன் விரைவோடும் தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான் அந்தணர் தமையெல்லா மருளுதிர் விடையென்னு
இந்துவின் நுதலாளோ டிளவலோ டினிதேரு. 23
வேண்டேன் ' என்பது போன்று கூறுகின்றன். (திரு வாய்மொழி 3; 9: 8.) ஐந்நூருயிரவர். உய்குதும் - ஈடேறிவிடுவோம்.
அகம் நிறை அருள் மிக்கான் - முன்பு செய்குவென் அடிமை என்பதைக் கேட்டுக்கருணையின் மலர்ந்த கண்ண ணுகிய இராமபிரான் இப்பொழுது குகன் சொன்னதைக் கேட்டு நெஞ்சு முழுவதும் அருள் நிறைந்து அதன் எல்லை யையுங் கடந்து வெண்ணிற நகையாக வழிந்தது; அவ னுடைய அருள் வளர்ந்த படி நின்னுழை-உன்னிடம், எண்ணிய-குறிப்பிட்ட,
சிந்தனை உணர்கிற்பான்-குகன்; தன் வேண்டுகோளே மறுப்பினும் தன் மாட்டுக் கருணை பெருகிய தன்மையை உணர்ந்தான். இந்துவின் நுதலாள் --ச ந் தி ரனே ப் போன்ற கெற்றியையுடைய சீதா பிராட்டி.

Page 81
148 கம்பர் கவிதைக் கோவை
106 விடுந்தி கடிதென்முன் மெய்யுயி ரனையானும்
முடுகினன் நெடுநாவாய் மூரிதிரை கெடுநீர்வாய்க் கடிதினின் மடவன்னக் கதியது செலகின்றர்
இடருறு மறையோரும் எரியுறு மெழுகானுர், 24
107 பாலுடை மொழியாளும் பகலவ னனையானும்
சேலுடை நெடுநன்னீர் சிந்தினர் வி%ளயாடத் தோலுடை கிமிர்கோலிற் றுழவிட எழுநாவாய் காலுடை நெடுஞெண்டிற் சென்றது கடிதம்மா, 25
108 அத்திசை யுற்றையன் அன்பன முகநோக்கிச்
சித்திர கூடத்திற் செல்நெறி பகரேன்னப்
106 மெய் உயிர் அனேயான்-குகன்; இராமன் மெய் குகன் உயிர்; இவ் வடை மொழி இராமபிரான் அப்பொழுது குகனைப் பற்றிச் சிக்தித்ததை உட் கொண்டு கூறப் பட்டது; பின்னர் என்னுயிரகனயாய் மீ" என வருதல் காண்க; தம்பி என்று கூறியதற்கு முந்திய மனநிலை முடுகினன் - விரைவாகச் செலுத்தினன். முரி திரைமுரிகின்ற அலைகளினூடே காவாய் செல்ல, கரையிலே கின்ரு ராகிய மறையோரும் எரியுறு மெழுகானுர்,
107 பகலவன் - சூரியன். சேல் - கயல் மீன். தோலுடை கிமிர் கோல்-தள்ளுகின்ற மீண்ட கோல். தோல்-தள் ளுதல், துழி விட - ரிே ன் மேற் பரப்பைத் துழாவ. ஞெண்டு-கண்டு.
108 அன்பன - கண்பன. பத்தியினுயிரியும் பரிவினன்இராமன் மேல் நிமிர்ந்த காதலினுல் அவன் பொருட்டுத்
-

C9
அயோத்தியா காண்டம் 49
பத்தியி னுயிரியும் பரிவின னடிதாழா உத்தம வடிகாயே ைேதுவ துளதேன்றன். 26
நெறியிடு நெறிவல்லேன் கேடினன் வழுவாமல் கறியன கனிகாயும் நறவிவை தரவல்லேன் உறைவிட மமைவிப்பேன் ஒருநொடி வரையம்மைப்
பிறிகிலே லுடன்ேகப் பேறுகுவே னெனின்காயேன். 27
110 திருவுள் மெனின்மற்றென் சேண்ேபு முடனேகோண்டு
109
11()
ஒருவலே னேருபோது முறைகுவே னுள்ரானுேர் மருவல ரெனின் முன்னே மாள்குவேன் வசையில்லேன்
போருவரு மணிமார்பா போதுவெ னுடனேன்ருன் 28
தன் உயிரையுங் கொடுக்கத் துடிக்கின்ற பேரன்புடைய
வன்; அன்பனுக்கும் தம்பிக்கும் இடைப்பட்டபடி,
நெறி வல்லேன்- முன்னமே அடிப்பட்ட வழிகளை யெல் லாம் காட்ட வல்லேன், இடு வெறி வல்லேன்-பழைய பாதை இல்லாவிடங்களிலும் காடு கெடுத்துப் புது வழி அமைக்க வல்லேன். வழுவாமல்-ஒரு பொழுதும் தவரு மல். ஒரு கணமும் உங்களைப் பிரிந்து வாழமாட்டாதவன்; காயேன் உடனேகப் பெறுகுவனெனின் வல்லேன் வல்
ஒரு போதும் ஒருவலென்-ஒரு கணமும் பிரியேனுகி உள ராஞேர் மருவல ரெனின் - அங்குள்ளவர் யாவரேனும் பகைவர்களெனின். முன்னே மாள் குவென்-சுமித்திரை இலக்குமணனுக்குச் சொன்ன வார்த்தையைக் கூறுகின் ரூன், பொரு-ஒப்பு.

Page 82
50
11
2
1 11
113
கம்பர் கவிதைக் கோவை
அன்னவ னுரைகேளா வமலனு முறைகேர்வான் என்னுயி ரனையாய்ரீ யிளவலு னிளையானிக் கன்னுத லவள்கின் கேள் களிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடை யதுநானுன் தொழிலுரி மையினுள்ளேன்.29
துன்புள தேனினன்றே சுகமுள ததுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுள தெனவுன்னேல் முன்புள மொருகால்வே முடிவுள் ெ தனவுன்ன
அன்புள வினிகாமோ ரைவர்க ளுளரானுேம், 30
உரை கேர்வான் - விடை கூறுவான் நேர்வான் " என்றமையால் குகன் பக்திநிலைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து கூறுவான். எ ன் உயிரனையாய் நீ - தோழன் நீ ", இளவல் உன் இளையான்-உம்பி எம்பி" இந்நன்னுதல வள் நின் கேள்- மாழை மான் மட நோக்கி உன் தோழி' (பெரிய திருமொழி 5: 8; 1). நான் உன் தொழிலுரிமையி லுள்ளேன்-இேட்ட வழக்கா யிருப்பவன் கான். ' அவன் என்னுகி யொழிந்தான். வானே மாநிலமே மற்று முற்று மென்னுள்ளனவே (திருவாய்மொழி: 5: 1: 2).
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன் னேல் - இப்பொழுது நாம் பிரிந்த பின்பு உளதாகிய பிரிவு இடையிலே சில காலம் மட்டில் கிலேக்கும் பிரிவு: ஆதலால் அப்பிரிவு உள்ளது என்று எண்ணுதே. முடிவு உளதென உன்னு அன்பு - அளவு உண்டு என்று கருத முடியாத அன்பு: எல்லேயில்லாத பேரன்பு. அத்தகைய அன்புள்ள 5ாம் இனி ஐவர் உள ரானுேம்,
14
حيم

13
14
A 15
113
疆五4
15
அயோத்தியா காண்டம் 5.
படருற வளனும்பி கானுறை பகலெல்லாம் உடருறு பகையாபோ யானென வரியாய்ரீ சுடருறு வடிவேலாய் சொன்முறை கடவேல்யான்
வடதிசை வருமக்காள் நின்னுழை வருகின்றேன், 31
அங்குள கிளை காவற் கமைதியி னுளணும்பி இங்குள் கிளே காவற் கியாருள ருரை செய்யாய் உன்கிளை யெனதன்றே உறுதுய ரூறலாமோ என்கிளை யிதுகாவேன் னேவலி னினிதேன்முன், 32
பணிமொழி கடவாதான் பருவர லிகவாதான் பிணியுடை யவனேன்னும் பிரிவினன் விடைகொண்டான் அணியிழை மயிலோடு மையனு மிளையோனும் திணிமா நிறைகானிற் சேணுறு நெறிசென்றர். 33
னுடலையே பெரிய பகையாகக் கருதி, உடலின் இயல்பு களே பணிவிடை செய்தற்கு இடையூருகும் என்று கருதி உணவு, துயில் முதலிய இன்றி உடலைப் பகைவரை வருக் துவது போல வருத்திப் பணிவிடை செய்பவன். போய் -ேகீ போய். அடுத்த பாட்டில் கா " என்பதனேடு முடியும். எஞ்சிய இடைப்பிறவரல்.
உம்பி-பரதன். உறு துயர்-மிக்க துயர்.
பணி மொழி கடவாதான் - எ ல் லை நீத்த அருத்திய ணுகிலும் கட்டளையிட்ட சொல்லே மீருதவன். பருவ ர ல் இகவாதான் - துன்பக் கடலின் எல்லையை விட்டு வர முடியாதவன். பிணியுடையவன் என்னும் பிரிவினன்பிரிவுத் துன்பமாகிய நோய்வாய்ப் பட்டவன் போன்று பிரிய ஒருப்பட்டு கின்றவன். திணி மரம் கிறை கானில் -கிளேகள் அடர்ந்த மரங்கள் கெருங்கிய காட்டிலே, நெடுங் தூரம் செல்லும் வழியிலே சென்றுர்.

Page 83
52
கம்பர் கவிதைக் கோவை
21. இராமபிரான் பிராட்டிக்குச் சித்திரகூட
மலைவளங் காட்டுதல்.
பரத்து வாச முனிவனிடம் விடைபெற்றுச் சென்ற
மூ வ ரு ம் காளிங்கி நதியைக் கடந்து பல காவதஞ்
செல்ல, சிக் தி ர கூட மலை ச் சிகரம் தென்பட்டது. இசாம பிரான் வழிநடந்த வண்ணம் அம் மலை யி ன் வியத்தகு காட்சிகளைச் சீதா பிராட்டிக்குக் காட்டுவானுயி னுன், அப்படி அவன் காட்டிக் கூறியவற்றிற் சிலவற்றை இச் செய்யுள்களிற் காணலாம்.
கங்கைக் கரை மருங்கினுடே செல்லும் பொழுது மருதநிலக் காட்சிகளைக் கண்டு இருவரும் புதிய தோர் இன்பத்தை யனுபவித்தது போல இப்பொழுது மல்ை
வளங்கண்டு அதைப் பற்றிப் பேசியபடி மிக்ககோர்
இன்பச்தை அனுபவித்தபடி வழி நடந்தனர். இராமன் அனுபவித்த இன்பம் பா ட் டி ன் இனிமை படிந்த ஒசையினுல், வெளிப்படுகின்றது. மலையையும் மேகத் தையும் ஒருமிக்கக் கண்ட மயில் போன்று சீதா பிராட்டி ய னு பவித் த இன்பம், மனத்துண்ர்ச்சி வெளிப்பட்ட
முகப் பொலிவு முதலிய வற்றை யிட்டு இராமபிரான்
விளித்த சொற்களால் விளங்கும். அயோத்தியை நீங்கி வந்த வருத்தமும் கல்லாக்குங் கடுவழி நடந்த களைப்பும் சிறி து மி ன் றி இன்பம் தழைப்ப மலைக் காட்சியில்
ஈடுபட்டுச் சென்றமை சீரிய இசை நலம் வாய் ந் த
செய்யுள்களாற் கூறப்படுகின்றது.
தெ. ப. சித்திர கூடப் படலம் :- 1, 2, 7, 10, 14, 18, 24, 28, 忍9,30,33,34,35,3&,39,/
葛
ဖွံ့ငိ႔ႏွ
屬
 

16
1 7
厦遭6
7
அயோத்தியா காண்டம் 53
கி%னயுங் தேவர்க்கும் நமக்குமொத் தொருநெறி கின்ற அனக னங்கண னுயிரம் பெயருடை யமலன் சனகன் மாமட மயிற்கந்தச் சந்தனஞ் செறிந்த
கனக மால்வரை யியல்பெலாங் தெரிவுறக் காட்டும்.
வாளும் வேலும்விட் டளாயின வனையகண் nuSC3a)
தாளி னேலமு மாலமுந் தொடர்தரு சாரல்
ஒரு நெறி நின்ற - ஒரே நிலையில் நிற்கின்ற ஒரு நெறி கிற்றலாவது பெரிய அறிவு படைத்தவரும், சாமானியரும் அறியப்புகின், இருவரது அறிய முடியாத்தன்மை ஒரே அளவுபட்டு கிற்றல், கம்மால் எவ்வளவு அறிய முடியாத வன் அதே அளவு தேவர்களாலும் அறிய முடியாதவன். அகன்-மனத் தான்; அனகன்-புறத்தான். அம் கணன் --இரு திறத்திறத்தார்க்கு ஒப்ப அருள் செய்கின்ற அழகிய கண்ணை யுடையவன். அமலன் - தூயவன்; எல்லாப் பொருளினும் கலந்து கின் முலும் அவற்றின் குற்றங்கள் தோயாதவன். சனகன் மாமடமயிற்கு - சனகன் மகளாகிய பெரிய இள மயில் போன்ற சாயலை யுடைய பிராட்டிக்கு. இயல்பாகவே மலையில் விருப்புற்று வாழும் மயில் மேகத்தைக் கண்டு குதுகலிப்பது போல, சித்திரகூட மலேயிலே கார்குலாம் நிறத்தானுடன் திரிந்த பொழுதைய உவகை மேனியின் அழகில் வெளிப் பட்டமை தோன்ற மா மடமயில் ' என்று சுட்டப்பட் டது. இனி விளிக்கும் கல்லியல்புகளெல்லாங் தொகுத் துக் கூறிற்று. அந்தச் சந்தனஞ் செறிந்த கனகமால்வரை இயல்பு. இப் பகுதியிற் கூறும் பொருள் இதுவே யாகும்.
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலேவாளின் தன்மையையும் வேலின் தன்மையையும் வேறு வேறு வாங்கி ஒன்று சேர்த்துத்திருத்தஞ்செய்தமைத்தாற் போன்ற கண்ணேயுடையவளே. தாளின்-மலேயடிவாரத் தில், ஏலம் - ஏலமரம். ஆலம் - ஆலமரம், தொடர்
19

Page 84
54
18
19
፲18
119
கம்பர் கவிதைக் கோவை
நீள மாமலை துயில்வன நீருண்ட கமஞ்சூற் காள மேகமு நாகமுங் தெரிகில காணுய், 2
நீண்ட மால்வரை மதியுற நெடுமுடி நிவந்த தூண்டு மாமணிச் சுடர்தன் கற்றையிற் சொருக மாண்ட வானிற வருவியம் மழவிடைப் பாகன்
காண்ட குஞ்சடைக் கங்கையை நிகர்ப்பன காணுய், 3
உருகு காதலிற் றழைகொண்டு மழலைவண் டோச்சி முருகு நாறு செந் தேனினை முழைகின்றும் வாங்கிப் பெருகு சூலினம் பிடிக்கொரு பிறைமருப்பி யானை பருக வாயினிற் கையினின் றளிப்பது பாராய், 4
தரு - ஒன்ருேடொன்று நெருங்கியுள்ள சாரல்-மலைப் பக்கம். ருேண்ட கமஞ்சூல் காளமேகம் - நீ ரு ண் ட கிறைந்த கருக்கொண்ட கரிய மேகம். ாேகம்-யானை.
மால் வரை மதி உற-பெரிய மலையின் கண்ணே சந்திரன் வந்துறுதலாலே. நெடிய சிகரங்களின் கண்ணதாகிய தூண்டப்பட்டது போன்று ஓங்கிய ஒளி சடைத் தொகுதி போலத் தோன்ற, அவற்றினிடையே ஒடும் மாட்சிமைப் பட்ட வெண்ணிற அருவி சிவபெருமானது அழகிய சடாமகுடத்தை ஒப்பன மழவிடை - இளமையாகிய இடபம்,
மழலைவண்டு ஒச்சி-இன்குரல் மிழற்றியபடி தேனிலே மொய்க்கும் வண்டுகளை ஒட்டி, முருகு (5ாறு செங்தேன்நறுமணங்கமழும் 15ல்ல சிவந்த தேன். முழை நின்றும் வாங்கி-கல் முழையினின்றும் எடுத்து. பெருகு சூல் இளம் பிடி - முதிர்கின்ற சூலையுடைய இளம்பிடிக்கு. பருக - குடிக்கும்படி வாயிலே விழும்படி தேனடை யைக் கையினுலே பிழிந்தளிப்பதைப் பாராய்,
了

21
அயோத்தியா காண்டம் 55
ஒருவில் பெண்மை யென் றுரைக்கின்ற உடலினுக்குயிரே மருவு காதலி னினிதுட னுடிய மக்தி அருவி நீர்கொடு வீசத்தா னப்புறத் தேறிக் கருவி மாமழை யுதிர்ப்பதோர் கடுவனைக் காணுய். 5
சீல மின்னதென் றருந்ததிக் கருளிய திருவே
நீல வண்டினம் படிக்தெழ வளைந்துடன் நிமிர்வ
22
120
121
133
சோலே வேங்கையின் கொம்பர்கள் பொன்மலர் தூவிக்
காலி னிற்றெழு தெழுவன நிகர்ப்பன காணுய், 6
நினைந்த போதினு மமிழ்தொக்கு கேரிழை நிறைதேன் வனந்த வேங்கையிற் கோங்கினில் வயின்ருெறுக்
தொடுத்துக்
ஒருவுதல்-நீங்குதல். இல்-இல்லாத ஆடிய-ரோடிய,
மந்தி - பெண் குரங்கு, கருவி மாமழை - உலகம்
கடத்தற்குக் கருவியாகிய பெரிய மேகத்தை. உதிர்ப்பது -குலுக்குவது; மரங்களிலுள்ள பழம் முதலியவற்றை உதிர்த்துப் பழகிய பழக்கத்தால் மேகத்திலுள்ள கீரை யும் உதிர்த்தது. கடுவன்-ஆண் குரங்கு.
சிலம்-ஒழுக்கம். எழ-எழுதலாலே. வளைந்து உடன் கிமிர்வ-வண்டினம் படிதலால் வளைந்து அவை எழுத லால் மேலே எழுவனவாகிய (கொம்பர்). பொன்மலர்பொன்னிறமுள்ள வேங்கைமலர். காலினில் தொழுது எழுவன-பாதங்களிலே விழுந்து வணங்கி எழுவதை,
கேரிழை-விளி. வனேந்த - தங்கிய, ஒழுங்குபெறச் சேகரிக்கப்பட்ட கோங்கினில் - கோங்கமரத்திலும். வயின் தொறும்-மற்றும் இடங்களிலும். தொடுத்துகட்டி, குனிந்த ஊசல் - வளைந்த ஊஞ்சல், கொடிச்

Page 85
56
123
24
123
124
கம்பர் கவிதைக் கோவை
குனிந்த வூசலிற் கொடிச்சிய ரெடுத்தவின் குறிஞ்சி
கனிந்த பாடல்கேட் டசுணமா வருவன காணுய்,
குழுவு நுண்டோளே வேயினுங் குறிகரம் பேறிவுற்று எழுவு தண்டமிழ் யாழினு மினியசொற் ქჩ6ჩ(ჭu, முழுவ தும்மலர் விரிந்தன முருக்கிடை மிடைந்த பழுவம் வெங்கனல் கதுவிய தொப்பன பாராய். 8
வளைகள் காந்தளிற் பெய்தன வனையகைம் மயிலே தொ?ளகொள் தாழ்தடக் கையேனுந் துருத்தியிற் றுக்கி அளவில் மூப்பின நருந்தவர்க் கருவிநீர் கொணர்ந்து
களப மால்கரி குண்டிகைச் சொரிவன காணுய். 9
சியர்-குறிஞ்சி நிலப் பெண்கள். எடுத்த இன் குறிஞ்சி - எடுத்துப் பாடிய இனிய குறிஞ்சிப் பண். கனிந்த பாடல்-முதிர்ந்த சுவையுள்ள பாடல்.
குழுவு-குழுமிய, வேய்-புல்லாங்குழல், குறி நரம்பு எறிவு உற்று எழுவு யாழ்--குறித்த ஓசையை எழுப்ப வல்ல நரம்பை விரலால் தடவி யெறிந்து எழுப்பப்படும் யாழிசை: தண் தமிழ் யாழ்-குளிர்ச்சி பொருந்திய இனிய யாழிசை, முழுவதும் மலர் விரிந்தன முருக்கு - முருக்க மரம்; பலாச மரம். இதன் பூ கல்ல செங்கிறம். பழுவம் -சோலை, அம் முருக்க மரங்கள் இடையிடையே 5ெருங்கிக் காணப்படும் சோலே, கதுவியது-பற்றியது.
வளைகளைக்காந்தள் மலரில் இட்டாற்போன்று அழகிய கைகளே யுடைய மயில் போன்ற சாயலை யுடையவளே. தொளை-துவாரம். கையெனும் துருத்தி - கையாகிய தோற்பை. தூக்கி-முகந்து, மூப்பினராகிய அருங்த வர்க்கு, மால் கரிக் களபம்-பெரிய யா ஆன க ளி ன் குட்டிகள், குண்டிகை-கமண்டலத்திலே,

அயோத்தியா காண்டம் 157
128 வடுவின் மாவகி ரிவையெனப் போலிந்தக்ண் மயிலே
இடுரு கண்ணின ரிடருறு மூப்பின ரேக நெடுகு கூனல்வால் நீட்டின உருகுறு நெஞ்சக் about மாதவர்க் கருநெறி காட்டுவ காணுய்.
126 தேரிவை மார்க்கொரு கட்டளை யெனச்செய்த திருவே பெரிய மாக்களிற் பலாக்களிற் பிறங்கிய வாழை
அரிய மாக்கனி கடுவன் க ளன்புகொண் டளிப்பக்
கரிய மாகிழங் ககழ்ந்தன கோணர்வன காணுய். 11
127 ஐவ னக்குரல் தினைக்கதி ரிறுங்கவை யவரை
மெய்வ னக்குறு வேயின மீன்றமெல் லரிசி பொய்வ ணக்கிய மாதவர் புரைதொறும் புகுந்துன் கைவ ணத்தவாய்க் கிள்ளைதந் தளிப்பன காணுய், 12
125 வடு இல் மா வகிர் - குற்றமில்லாத மாம் பிஞ்சின் இரு பிளவு. பொலிந்த-அழகுடன் விளங்கிய, இடுகு கண்-இடுங்கிய கண். கெடுகு கூனல் வால்-நெடுகிலும் வளைந்து கொடுக்கும் வால். கடுவன்-ஆண் குரங்கு,
136 தெரிவை மார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவேபெண்களின் அழகு, குணம் இவற்றை மதிப்பிடற்கு
படைக்கப்பட்ட இலக்குமியை ஒத்தவளே மா-மாமரம், பிறங்கிய - விளங்கிய கரிய மா - ப ன் றி க ள். கிழங்கு-கிழங்குகளை அகழ்ந்தன-அகழ்ந்து,
127 ஐவனம்-மலேகெல் குரல்-கதிர். இறுங்கு அவைசோளத்தின் கதிர்கள். மெய் வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல்லரிசி-உடல் வளையப்பெற்ற மூங்கிலின் கூட்டம் அளித்த மெல்லிய மூங்கிலரிசி, பொய்வணக்கிய -பொய்யை ஒட்டிய புரை தொறும் - ஆச்சிரமங் தோறும் கிள்ளே-கிளிகள். தந்தளிப்பன-அன்போடு கொடுப்பனவற்றை

Page 86
158
128
129
128
129
கம்பர் கவிதைக் கோவை
இடிகொள் வேழத்தை எயிற்றெடு மெடுத்துடன் விழுங்குங் கடிய மாசுணங் கற்றறிந் தவரென வடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித் தேறப்
படிகள் தாமெனத் தாழ்வரைக் கிடப்பன பாராய். 13
விடங்கொள் நோக்கிநின் னிடையினை மின்னென வெருவிப் படங்கொள் நாகங்கள் முழைபுகப் பதைப்பன பாராய் மடங்க லாளிக ளெனக்கொடு மழையின முழங்கக்
கடங்கொள் கார்மதக் கைம்மலை யிரிவன காணுய் 14
இடிகொள் வேழம் - இடிபோலப் பிளிறுகின்ற யானை, மலைப் பாம்பு யானையை விழுங்கும் பொழுது பிளிறியபடி உட்செல்லும். முழங்கு திண் கரி புகும்" (பால 64.) எயிறு - தந்தம், கடிய - கொம்போடு வி ழு ங் கும்
சடைகொள் சென்னியர் - சடைமுடிதரித்த தலையின ராகிய முனிவர். தாழ்விலர்-குற்றமற்றவர். தாழ்வரை -மலையடிவாரம்.
விடங் கொள் கோக்கி-(கஞ்சின் தன்மையைக் கொண்ட கோக்கத்தை யுடையவளே ! நஞ்சங்களை வெலவாகிய நயனங்களையுடையாள். (அயோத்தி ?8). வெருவி - அஞ்சி. படங்கொள் காகம் - பிறர் அஞ்சும்படி பட மெடுத்தாடும் பாம்புகள். முழை புகப் பதைப்பன - இப்பொழுது தாமே அஞ்சிப் பதைபதைப்போடு புற்றி னுள் விரைந்து செல்வன. மடங்கல் ஆளிகள்-கோபத் தினுற் பிடரிமயிர் மடங்கிய சிங்கங்கள். எனக்கொடுஎன்று இடியோசையை யுட்கொண்டு கடங் கொள் கார்மதக்கைம்மலை இரிவன-அச்சத்தினுலே கன்னத் தினின்றும் கரிய மதநீரைச் சிந்தியபடி யானைகள் அஞ்சி ஒடுவன.
 

அயோத்தியா காண்டம் 159
130 இனைய யாவையு மேந்திழைக் கியம்பினன் காட்டி
130
அன்ைய மால்வரை யருந்தவ ரெதிர்வர வணங்கி வினையி னிங்கிய வேதியர் விருந்தின ஞனுன் மனையின் மெய்யெனும் மாதவம் புரிந்தவன் மைந்தன், 15
இனைய யர்வையும் - இதுபோன்ற மலைக் காட்சிகள்ை யெல்லாம். ஏந்திழைக்கு - இராமபிரானேடு சேர்ந்து மலைவளங்கண்ட உவகையினுல் ஆபரணங்களும் ஒரு புதிய அழகைப் பெற கின்ற சீதாபிராட்டிக்கு. அனைய -அந்த, மனையின் மெய்யெனும் மாதவன் புரிந்தவன் மைந்தன் - இல் வாழ்க்கையிலிருந்தபடியே எ ல் ல |ா அறங்களிலும் மேலான வாய்மை விரதம் பூண்டு அதை கிறைவேற்றிய தசரதன் மகன் பொய்யாமை பொய் யாமை யாற்றின் அறம் பிற, செய்யாமை செய்யாமை கன்று ' என்பது ஈண்டு ண ரற் டாலது.
22. பரதனும் குகனும் சந்தித்தம்ை.
தன் பெருஞ் சேனையோடு கங்கையின் வடகரையை வந்தடைந்த பாதனை குகன் கண்டது முதல் இருவரும் சந்தித்துப்பேசி நட்புக்கொண்டதுவரை நிகழ்ந்தவற்றைக்
கூறுவது இப்பகுதி.
இதிற் கூறப்படும் பொருள் இார்ம பக்தியிற் சிறந்த குகன் பரதன் இருவரும் சந்தித்தமையே. இ ரா ம பிரானிடம் விடைபெற்றது முதல் அவன் திரு மேனி யழகிலும் ஏழை வேடனென்றிகழாது தன்னைத் தம்பி

Page 87
160
கம்பர் கவிதைக் கோவை
மாருள் ஒருவனுக அங்கீகரித்த நினைவருங் குணத்திலும் ஈடுபட்ட குகன் அப்பிரான் கூறிய ஒரு சொல்லையே நினைந்து நினைந்து தரித்திருந்தவன், வடகரையில் பெருஞ் சேனையுடன் பரதன் வந்திறங்கியதைக் கண் ட து ம் அப்பிரான் மீது கொண்ட ஆராத காதலால் பாதனைச் சந்தேகிக்கலானுன். அப்பிரானுக்கு இன்னல் விளைக்கவே பெருஞ் சேனையையும் உடன் கொணர்ந்தான் என்று எண்ணினுன், கைகேயியின் கொடிய வஞ்சனையையும் உன்னினுன் கோபம் எல்லை கடந்தது. தன் வீரர்களை அழைத்து எச்சரிக்கை செய்தான்; ப ச த னை யு ம் சேனையையும் ஒரு நொடியில் வானுலகனுப்புவேன் என்று வீராவேசம் பேசினுன். இதற்கிடையில் வடகரை மருங்கில் வந்து நின்ற பாதனையும் கம்பியையும் நேரிற் கண்டான். சேம் புனைந்து அவலம் ஈதென எழுதிய படிவ மொத்து, திசைநோக்கித் தொழுகின்ற பாதனை உ ற் று நோ க் கி னு ன் நெஞ்சம் திடுக்கிட, வில் கையினின்று வழுவ, இராமன் பின்பிறந்தார் பிழை செய்யாரென்பதை உணர்ந்தான். பின்பு ஒரு படகில் தனியே சென்று பாதனை வணங்கினுன். அவன் இவனைத் தழுவினன். அவசரம் தாங்காத குகன் “வந்ததது ஏன்? ன்ன்ன்லும், அவன், அரசனை அழைத்துச் செல்ல என்ருன், மறுபடியும் குகன் பரதன் பாதங்களில் விழுக் தான். உவகை வீங்க உடல் தடித்தான் பாதனை வாயாாப் புகழ்ந்தான். ஆயிரம் இராமரும் உனக்கு கிகரில்லை, ! என்றிங்ஙன மெல்லாஞ் சொல்லி, பாதனிடம் இராமன் பால் வைத்ததை ஒத்த காதலைக் கொண்டான், முந்திய கோபமும் கிமிர்ந்த சீற்றமும் அன்பு கனிந்த காதலாக மாறின. இத்தகைய மனமாற்றம் மிகச் சீரிய முறையில் ஆசிரியராற் காட்டப் படுகின்றது. மனுேபாவத்திற் கிசைந்த வ ண் ண ம் செ ய் யு ள் ஒசையும் மாறிச்
செல்கின்றது.
(தெ. ப. குகப் படலம்-12-37)
| 7

s
31
32
131
அயோத்தியா காண்டம் 6.
தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்ச்சியின் ஊன்றிய சேனையை யும்ப ரேற்றுதற்கு என்றனெ னென்னுயிர்த் துணைவர்க் கீகுவான்
ஆன்றபே ரரசுt ரமைதி ராமென்முன்,
துடியேறி நெறிகளுக் இறையுஞ் சுற்றுற ஒடியெறி யம்பிகள் யாது மோட்டலிர் " । । கடியேறி கங்கையின் கரைவங் தோர்களைப்
பிடியேறி படவெணுப் பெயர்த்துங் கூறுவான். 2
பரதன் சேனை கங்கையின் வடகரையை யடைந்து நீரைக் கலக்கக்கண்ட குகன் தன் சேனையைக் கூவி யழைத்தான் அச்சேனையும் புலியெலாம் ஒருவழித் திரண்ட்து போல வந்தது. அச்சேனை வீரரை நோக்கிக் கூறுவானுயினுன், புளிஞர்-வேடர் சூழ்ச்சியின்-சதியாலோசனையினேடு. ஊன்றிய-எதிர்ப்பதில் கிலோகின்ற, உம்பர்-வானுலகம். ஏன்றனென் - தொடங்கியுள்ளேன். எதன் பொருட்டு எனின் :-என் உயிர்த் துணைவனுகிய இராம பிரானுக்குக் கொடுத்தற்கு, எதை எனின்-ஆன்ற பேரரசை-சிறந்த பெரிய இராச்சியத்தை. அதற்கு காங்கள் செய்வது
யாது எனின்-நீங்கள் இதற்குச் சம்மதியுங்கள்.
133
துடி எறி - பறைகளை அடி. நெறிகளும் துறையுஞ் சுற்றுற ஒடி எறி - வழிகளையும் நீர்த்துறைகளையும் முழுவதும் வெட்டி எறி. இவை தனித்தனி சிலருக்கு இட்ட கட்டளை. அடுத்தபடி படகு செலுத்துங் குழுவி னரைப் பார்த்துக் கூறுகின்றன் : அம்பிகள் யாது ம் ஒட்டலிர் - தோணிகளுள் ஒன்றையும் ஒட்டாதீர். (யாவரேனும் நீக்தி அன்றி வேறு வகையில்) கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை - நறுமணம் வீசுகின்ற கங்கைக் கரையில் வந்தவர்களை பிடி கைப்பற்று : எறி-மறுபடியும் நீரிலே வீசு பட~பட்டழியும்படியாக,
20

Page 88
162 கம்பர் கவிதைக் கோவை
வேறு
133 அஞ்சன வண்ணனேன் னுருயிர் நாயக ஞள்ாமே
வஞ்சனை யாலா செய்திய மன்னரும் வந்தாரே செஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ உஞ்சிவர் போய்விடின் நாய்க்குக னென்றெனை யோதாரோ.3
134 ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்ருே எழமை வேட னிறந்தில னென்றேனே யேசாரோ. 4.
133 அஞ்சன வண்ணன்--இராம பிரானழகில் ஈடுபடுகிருன் : கார்குலாம் நிறத்தானை முதன் முதற் கண்டகாட்சி அகக் கண்முன்னே எழுகின்றது. என் ஆருயிர் நாயகன் உதனக்கு அருள் செய்த அருங் குணத்தில் ஈடுபடுகிருன். ஆளாமே-ஆளவேண்டிய அவன் ஆளாதபடி, (அவனேக் காட்டுக்கனுப்பி) வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே - கோபமும் இகழ்ச்சியும்படப் பேசுகிருன். இனி வீராவேசம் தலையெடுத்துப் பேசுகின்றன். செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ - செம்மை யாகிய அம்புகள், நெருப்பைக் கக்கியபடி செல்லும் இயல்பின இவரை ஊடுருவ மாட்டாவோ ? உஞ்சிஉய்ந்து ; தப்பி.
184 விலங்கிடும் வில்லாளோ-விலகிப் போகின்ற வில்லாட் களோ என்னுடைய வில் வீரர். தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்ருே - தோழன் மீ" என்று இராம பிரான் சொன்ன சொல் என்னுயிரைத் திறைகொண்ட ஆயிரத்துக் கொரு சொல்லன்ருே. ஏழமை-அறிவின்மை. -
リ
*

35
137
麓55
136
13?
அயோத்தியா காண்டம் 163 முன்னவ னென்று நினைந்திலன் மொய்ம்புலி யன்னுனுேர் பின்னவன் நின்றன னென்றில னன்னவை பேசானேல் என்னிவ னென்னை யிகழ்ந்த திவ்வெல்லை கடந்தன்றே மன்னவர் நெஞ்சினில் வேடர் விடுஞ்சரம் வாயாவோ. 5 UT6) dip நின்றபெ ரும்பழி யும்பகை நண்போடும் ஏவமு மென்பவை மண்ணுல காள்பவ ரெண்ணுரோ ஆவது போகவென் னுருயிர்த் தோழமை தந்தான்மேற் போவது சேனையு மாருயி ருங்கொடு போயன்றே. 6
அருந்தவ மென்துணை யாள இவன்புவி யாள்வானுே
மருந்தேனி னன்றுயிர் வண்புகழ் கொண்டுபின் மாயேனே
முன்னவன் என்று B ன ங் தி ல ன் - அண்ணன்மீது உள்ளன்புதானில்லை யென்ருலும், உலக அபவாதத்திற் காவது அஞ்சினுனலன். மொய் புலி - நெருங்கியுள்ள புலி. அன்னவை - அண்ணன் எ ன் ற முறை தம்பியின் வலிமை இவை போன்றவை. பேசானேல் - இவற்றைக் குறித்துத் தக்க சமாதானம் கூருனேல், அஃது என்னை இகழ்ந்ததாகும்; அப்படி என்னை இகழ்ந் தது எந்த வலிமை கொண்டு? இவ் வெல்லையைத் தாண்டி ணுலன்ருே இவன் வீரமும் வலிமையும், வாயாவோ - தொளைக்கமாட்டவோ ; மாட்டா என்று எண்ணிஞனுே?
ஏவம்-துன்பம், பாவமிது, பழியது, பகைவரிவர், கண்ப ரவர், இது துன்பந்தரும் என்பன போன்றவற்றை மண்ணுசை கொண்ட அரசர் நினையாரோ. ஆவதுபோக -சரி வருவது வரட்டும். மேல்போவது-மேற்செல்வது. சேனையையும் உயிரையுங் கொண்டு செல்வதை ஒருகை L. u mrir u GBL u ruħ.
செய்தற்கரிய தவத்தை என் துணைவனுகிய இராமபிரான் செய்து வருக்த, மருந்து-அமுதம், உயிர் அமுதமோ

Page 89
164: கம்பர் கவிதைக் கோவை
பொருந்திய கேண்மை யகந்தவர் தம்மோடு போகாதே இருந்தது கன்று கழிக்குவே னென்கட னின்ருேடே 7
138 தும்பியு மாவு மிடைந்த நெடும்படை சூழ்வாரும்
வம்பியல் தாரிவர் வாள்வலி கங்கைக டந்தன்றே வெம்பிய வேட ருளிர்துறை யோடம் விலக்கீரோ நம்பிமுன் னேயினி நம்முயிர் மாய்வது நன்றன்றே. 8.
139 போனப டைத்தலை வீரர்த மக்கிரை போதாவிச்
சேனைகி டக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகம்
எனின் அன்று; ஆதலால் உயிரை விட்டு வண்மையாகிய புகழைக் கைக்கொண்டு, மருவலரெனின் மு ன் னே மாள்குவென் p என்ற சொல்லே கிலே5ாட்டமாட்டேனுே. கேண்மை-கட்பு. இன்ருேடே-இன்றைக்கே.
188தும்பி-யானை, மா-குதிரை, சூழ்வு ஆரும் - குழப் "படுதல் பொருந்திய, வம்பு இயல் தார் இவர் - வாசனை பொருந்திய மாலையை யணிந்த இவர்களது. வெம்பிய வேடர் - வன்கண்மை கிறைந்த வேடர் துறை ஒடம் விலக்கீர்-இவர்களுக்குத் துறையிலுள்ள ஒடம் விடுதலை விலக்குவீர் வந்தவர் பெரிய வீரரென்று நீங்கள் கருதி ணுல் இவர்களோடு போர்செய்து கம்பிக்கு முன்னே நம் முயிரை விடுவது நல்ல செயலல்லவா ?
139 இரைபோதா - ஒரு சிறிதும் எதிர்கிற்க ஆற் ரு த. கிடக்கிடு - கிடக்கட்டும். இ ச் சே னை  ைய அழிக்க அவ்வளவு பெரிய படைவீரர் வேண்டுமோ? யானுெருவன் அமையாதோ ? தேவர் வரின்-தேவர்களே இவர்களுக்கு உதவியாக வரினும் : சிலை மா மேகம் சோனைபட - எனது வில்லாகிய பெரிய மேகம் அம்பாகிய மழையைப் பொழிதலாலே, குடர் குறை பட - குடல்களெல்லாம்
ܐܰܟ݂ܛ.

40
14
140
il41
அயோத்தியா காண்டம் 1.65
சோ?னப டக்குடர் சூறைப டச்சுடர் வாளோடும்
தானப டத்தனி யானைப டத்திரள் சாயேனுே. 9
நின்ற கோடைக்கை யெனன்ப னுடுக்க நெடுஞ்சீரம் அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தையெ னம்பாலே
ତଥsitätion) குவித்த கிணங்கொள் பிணக்குவை
கொண்டோடித்
துன்று திரைக்கடல் கங்கை மடுத்திடை தூராதோ. 10
ஆடு கொடிப்படை சாடி யறத்தவ ரேயாள வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ நாடு கொடுத்தவென் நாயக லுக்கிவர் காமாளுங்
காடு கொடுக்கில ராகி யெடுத்தது காணிரோ, 11
சூறைக்காற்றிலகப்பட்ட பாடு படவும், சுடர் வாளோ டும் தானே பட-உருவிய வாளேந்திய நிலையில் சேனைகள் பட்டு விழவும், திரள் சாயேனுே-கூட்டங் கூட்டமாக யாணுெருவனே வெட்டிச் சாய்க்க மாட்டேனுே?
பலத்தை - சேனு பலத்தை ; சேனையை. கிணம் - கொழுப்பு. துன்று திரைக்கடல்-நெருங்கிய அலைகளை யுடைய கடலின் கண்ணே, கங்கை மடுத்து-கங்கை கதி சேர்ந்து கிறைத்து. தூராதோ-தூர்த்து விடாதோ.
ஆடு கொடிப்படை - ஆடுகின்ற கொடிகளே உயர்த்திய சேனையை, சாடி-அழித்து. எடுத்தது-படை யெடுத்து வந்தது. காணிரோ-பார்த்தீர்களல்லவோ,

Page 90
166 கம்பர் கவிதைக் கோவை
142 மாமுனி வர்க்குற வாகி வனத்திடை யேவாழுங்
கோமுனி யத்தகு மென்று மனத்திறை கொள்ளாதே ஏமுனை யுற்றிடி லேழு கடற்படை யென்றலும் '് ஆமுனை யிற்சிறு கூழென விப்பொழு தாகாதோ. 12
143 என்பன சொல்லி யிரும்பன Gunວດີມ னேனுேர்முன்
வன்பனை வில்லினன் மல்லுயர் தோளினன் வாள்வீரற்கு அன்பனு நின்றனன் நின்றது கண்டரி யேறன்ன முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர்வல்லான் 3.
வேறு
144 கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள் குலத் தனிநாதற் குயிர்த்துணைவ னுயர்தோளான்
*
142 கோ - இராம பிரான், இறை கொள்ளாது - சிறிதும் மனத்திற் கொள்ளாது. ஏ முனை உற்று இடின்-அம்பு களைப் போர் முனையிலே நின்று விடின், கடற்படைகடல் போலும் படை ஆ-பசு. முனையின்-முன்னர். சிறுகூழ்-இளம் பயிர். பசுவின் முன்னுள்ள இளம் புல் முதலியன இல்லாமற் போதல் போல இருந்த இடர் தெரியாமல் அழிவர்.
143 ஏனுேர் முன்-ஏனைய வேடர்களுக்கு முன். வாள் வீரன்
-இராமபிரான், நின்றது கண்டு - அப்படி அவன் مسجد கின்றதைக்கண்டு. அரி ஏறு அன்ன முன்பன்-பரதன். மூரிய-வலிய, தேர்வல்லான்-சுமந்திரன்.
144 வெம் கரியின் ஏறு அனையான் - மதங் கொண்ட ஆண் யானை போன்றவன். விற்பிடித்த வேலையினுன்-வில்லைக்

அயோத்தியா காண்டம் 16
வேங்கரியி னேறனையான் விற்பிடித்த வேலையினுன் கொங்கலறு கறுந்தண்டார்க் குகனென்னுங்
குறியுடையான்.14
*, 145 கற்கானுந் திண்மையான் கரைகாணுக் காதலான் அற்காணிற் கண்டனைய அழகமைந்த மேனியான் மற்காணுங் திருநெடுங்தோள் மழைகாணு மணிநிறத்தாய் நிற்காணு முள்ளத்தான் நெறியெதிர்கின் றனனென்றன்.15
146 தன்முன்னே யவன்தன்மை தன்துணைவன் முந்துரைத்த
சொன் முன்னே யுவக்கின்ற துரிசிலாத் திருமணத்தான் மன்முன்னே தழிஇக்கொண்ட மனக்கினிய துணைவனேல் என்முன்னே யவற்காண்பேன் யானேசென்
றெனவெழுந்தான்.16
கையிலே கொண்ட கடல் போன்ற பெரிய சேனையை யுடையவன். கொங்கு அலரும் - தேன் சொரிகின்ற, குறி-பெயர்.
145 கல் காணும் திண்மையான்-மலையை ஒத்த வலிமையை யுடையவன். கரை காணுக் காதலான் - இராமன் பால் கரை காணவியலாத காதலை யுடையவன். அல்-இருள்: காணில் அல் கண்டனைய மேனியான். மல் காணும் - வலிமையின் எல்லையைக்கண்ட மழை காணும் -மேகத் தைக் கண்டா லொத்த நின் காணும் உள்ளத்தான்குகன் வழியெதிரே நிற்பக் கண்டு இங்ங்னம் கூறினுன்.
146 தன் முன்னே - தனக்கு முன்பு, தன் துணைவன் - தனக்குத் துணையாக வந்த சுமந்திரன், முந்து உரைத்த சொல் முன்னே-முன்பு உரைத்த சொல்லினைக் கேட்ட தும் கேளாததும். துரிசு-குற்றம். து ரி சி லா த் திருமணத்தான் - பரதன். தழிஇக்கொண்ட-தழுவிக் கொண்ட தோழமை கொண்ட, துணைவனேல்-கண்ப ணுயின் என்-அவன் வரும் வரையிற் காத்திருப்பது எதற்கு. எழுந்தான் - இருக்கையினின்றும் எழுந்தான்.

Page 91
168 கம்பர் கவிதைக் கோவை
147 என்றெழுந்த தம்பியோடு மெழுகின்ற காதலொடுங்
குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி நின்றவனை நோக்கினன் திருமேனி நிலையுணர்ந்தான் துன்றுகருநறுங்குஞ்சி யெயினர்கோன் துண்னென்றன்.17
148 வற்கலையி னுடையான மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியென்ன நகையிகழ்ந்த முகத்தானைக் கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றன் விற்கையி னின்றிடைவீழ விம்முற்று நின்ருெழிந்தான். 18
147 என்று-என்று கூறி. எழுந்த தம்பியுடன்-தானெழுந்த பொழுதே உடனெழுந்த சத்துருக்கனுடன். எழுகின்ற காதலொடும்-உவப்பு காதலாக வளரலாயிற்று. குன் றெழுந்து சென்றதெனக் குளிர் கங்கைக் கரை குறுகி கின்றவனே-பரதன. குகன் நோக்கினன். நெருங்கிய கரிய வாசனை வீசுகின்ற கு ஞ் சி  ைய யு  ைடய வேடர் தலைவன் திடுக்கிட்டான். -
148 வற்கலை - மரவுரி. நல் கலையில் மதி என்ன - நல்ல பிரகாசமான கலைகளை யிழந்த சந்திரன் போல, கல் கனியக் கணிகின்ற துயரானை-கண்ட கல்லும் கரையும் படி மனம் உருகும் துயரத்தை யுடையவனே குகன் மனத்திலே தோன்றிய அபிப்பிராயம், கண்ணுற்ருன்முன்பு திருமேனி நிலையுணர்ந்தான் ; இப்பொழுது மன విడిణu நன்கு பார்த்தான். வில் கையினின்று இடை வீழ - கையிலிருந்த வில் தானுகவே கழுவிக் கீழேவிழ, விம்முற்று - மனங்கலங்கி நின்ருெழித்தான் - செய லற்று நின்ருன் முதலிலே பரதன் மீது எழுந்த கோபம் முதலியன. நீங்கப் பெற்றன்.

X.4
அயோத்தியா காண்டம் 169
149 நம்பியுமென் நாயகனை யோக்கின்றன் அயல்கின்றன்
தம்பியையு மொக்கின்றன் தவவேடங் தலைகின்றன் துன்பமோரு முடிவில்லை திசைநோக்கித் தொழுகின்றன்
எம்பெருமான் பின்பிறந்தா ரிழைப்பரோ
பிழைப்பென்றன்.19
150 உண்டிடுக்கண் ஒன்றுடையான் உலையாத அன்புடையான் கொண்டதவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பெல்லாங் கண்டுணர்ந்து பெயர்கின்றேன் காமின்கள் நெறியேன்னுத்
தண்டுறையோர் நாவாயி லொருதனியே தான்வந்தான். 20
149 கம்பி-முன்பு 'வஞ்சனையாலர செய்திய மன்னர்" என்று குறிப்பிட்டவனே இப்பொழுது மனம் மாறியதால் கம்பி" என்று குறிப்பிடுகின்றன். தம்பியை - இலக்குமணன. திசைகோக்கி-இராமன் சென்ற தென்றிசையை நோக்கி, தான் முன்பு எண்ணியது பொருத்தமில்லை என்பதை யுணர்ந்து எம் பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்று எண்ணினன்.
150 உண்டு இடுக்கண் - நீடித்த துன்பம், உ லை யா த - நீங்காத, கொண்ட் - இராம பிரான் மேற்கொண்ட, முன்பு நாடு கொடுத்த என் 5ாயகனுக்கு இவர் காமா ளுங் காடு கொடுக்கிலராகி எடுத்தது க ர னி ரே ர ' என்றவன் பரதன் புனேந்த தவவேடம் முதலியவற்றை யும் பெருஞ் சேனையோடு வந்ததையுங் கண்டு காரணம் இன்னதென ஊகிக்கமுடியாமல் குறிப் பெல் லாங் கண்டுணர்ந்து பெயர்கின்றேன்' என்ருன், குறிப்பெல் லாம்-மனக்கருத்து முழுவதையும். கண்டு உணர்ந்துகேரிற் கண்டும் கேட்டறிந்தும். பெயர்கின்றேன் - விரைவில் வருகின்றேன். காமின்கள் நெறி - வழியை யெல்லாம் ஒருவரும் வாராதபடி காவல் புரிமின், தனியே
வேறு துணையின்றி.
say

Page 92
()
151
52
151
153
கம்பர் கவிதைக் கோவை
வந்தெதிரே தொழுதானை வணங்கினுன் மலரிருந்த அந்தணனுந் தனைவனங்கு மவனுமவ னடிவிழ்ந்தான் தந்தையினுங் களிகூரத் தழுவினன் தகவுடையோர் சிந்தையினுஞ் சென்னியினும் வீற்றிருக்குஞ் சீர்த்தியான், 21
வேறு தழுவின புளினர் வேந்தன் தாமரைச் செங்க ணுனை எழுவினு முயர்ந்த தோளாய் எய்திய தென்னை யென்ன முழுதுல களித்த தந்தை முந்தையோர் முறையி னின்றும் வழுவின னதனை நீக்க மன்னனைக் கொணர்வா
னென்றன்.22
வந்து-காவாயின் ஒரு தனியே தான் வந்து. எ தி ரே தொழுதானை - தனக்கு முன்னே இராமன் இருக்குங் திசை நோக்கித் தொழுத பரதனே. வணங்கினுன் - இராமனை வணங்குவது போல நீண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்தான். மலர் இருந்த அந்தணனும் தன வணங்கும் அவனும்-திருமாவின் அவதாரமாகிய இராம பிரானையே அனவரதமும் நெஞ்சிலே கொண்டவணுதலால் தாமரை மலரிலுள்ள பிரமதேவனும் தன்னை வணங்குக் தகுதி யுடைய பரதனும். அவன் அடி வீழ்ந்தான் - தன் பாதங்களிலே விழுந்து வணங்கிய குகனே, தங்தையினும் களி கூரத் தழுவினுன்-தங்தை மைந்தனை அன்போடு தழுவும் பொழுது உள்ள உவகையினும் மிக்க களிப்புடன் தழுவுவது டோன்று தழுவினன். தகவுடையோர் சிங்தை யினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் - தழுவிய கிலையில் களிகூர்ந்த குகனுடைய சிக்தனையை ஒட்டிக்கூறப்பட்டது. சீர்த்தி-புகழ்.
தழுவின புளினர் வேந்தன்-சீர்த்தியான் தழுவிய வேடர் தலைவன். தாமரைச் செங்கணுகன-பரதனை தழுவிய பரதனது உவகை வெளிப்பட்டபடி, எழு-கல்தூண் ; எழுவினும் உயர்ந்த தோளாய்-குகன் தன்னைத் தழுவிய தோளை அளந்தபடி, எய்தியது என்னை-வந்தது யாது

53
54
魏55
154
அயோத்தியா காண்டம் 17.
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்தெழு முயிர ணுகி மீட்டுமண் ணதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்கத் தீட்டரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவிற் பூட்டிய கையன் பொய்யிலுள்ளத்தான் புகல லுற்றன். 23
தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப் போயினை யென்ற போழ்து புகழினுேய் தன்மை கண்டால் ஆயிர மிராமர் நின்கே ழாவரோ தெரியி லம்மா. 24
காரியம் பற்றி?. வழுவினன்-தவறிவிட்டான். அதனை அவ் வழுவினை. மன்னனைக் கொணர்வான் எய்தியது என முடிக்க.
கிளர்ந்தெழும் உயிரணுகி-இராமனுக்கு ஆபத்து வருமோ என்றையுற்றபொழுது வாடிய உயிராகிய பயிர் இதைக் கேட்டதும் மழை பெய்தாற்போன்று ஒரு பங்கு தழைத்து ஓங்கலாயிற்று : மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான்அதிக வெள்ளத்தினுல் பயிர் வளைந்து விழுவது போல, அளவு கடந்த உவகையால் மறுபடியும் வணங்கினன். விம்மினன்-உடம்பு பூரிக்கப் பெற்ருன் பயிர் உயர்ந்த தோடு பருக்கவும் செய்தது. எதனல் எனின்:- உவகை வீங்க-உவகை வெள்ளம் மேன்மேல் எழுதலால். இந்த நிலையில் பரதனை ஒரு முறை நோக்கினன் : அ வ ன து தீட்டரும் மேனி யழகில், இராம பிரானது கார்குலாம் நிறத்தில் ஈடுபட்டதுபோல் ஈடுபட்டு, பூட்டிய கையன் - பற்றிய கையை எடுக்க மனமில்லாதவனுயினுன் இராமனிடம் வைத்த அன்பிற்கு மேற்பட்ட அன்பு பரதன் மீது கிமிர்ந்தது. அங்நிலையிற் கூறலுற்ருன்,
சிந்தனை முகத்தில் தேக்கி - கவலையை முக த் தி லே நிறைத்து. கேழ்-ஒப்பு.

Page 93
72
55
A 56
கம்பர் கவிதைக் கோவை
என் புகழ் கின்ற தேழை எயினனே ரிைரவி யென்பான் தன்புகழ்க் கற்றை மற்றை யொளிகளைத் தவிர்க்கு
LA(TC3; uIT6ñ)
மன்புகழ்ப் பெருமை நுங்கள் மரபினுேர் புகழ்க ளெல்லாம் உன்புக ழாக்கிக் கொண்டா யுயர்குணத் துரவுத்
தோளாய்.25
எனவிவை யின்ன மாற்ற மியைவன பலவுங் கூறிப் புனைகழற் புலவு வேற்கைப் புளிஞர்கோன் பொருவில்
காதல அனையவற் கமைவிற் செய்தா னுரவற் கன்பி லாதார் நினைவருங் குணங்கொ டன்றே விராமன்மேல் நிமிர்ந்த காதல்.26
புகழ்க் கற்றை - புகழப்படும் கிரணங்களின் தொகுதி. மன்-அரசர். உரவு-வலிமை,
புலவு - புலால், பொருவு இல் காதல் அனேயவற்கு அமைவில் செய்தான்-ஒப்பில்லாத காதலை அப்பரதன் மாட்டுத் தக்க முறையிற்செய்தான். கினைவு அருங் குணம்-நினைத்தற்கும் அரிய குணம். முன்பு செப்பருங் குணத்தி ராமன்' என்ருர், (அயோத்தி 43). நினைக்கவும் அரிய குணங்களாலல்லவோ குகனுக்கு இராமன் மேல் காதல் வெள்ளம் படிப்படியாகப் பெருகி நிமிர்ந்தது ; அதுபோன்ற அருங்குணம் படைத்த பரதன் மாட்டும் அங்ஙனம்ே காதல் கடல் புரைய நிமிர்ந்தது.

அயோத்தியா காண்டம் 73
23. குகன் அன்னேயரைக் காணுதல்.
ப ச த ன் தம்பியுடனும் தாய்மாருடனும் குகன் நாவாய் செலுத்தக் கங்கையைக் கடந்த பொழுது, குகன் அன்னையர் மூவரையுங் கண்டு வணங்கிய வரலாறு
இங்கே கூறப்படுகின்றது.
இப் பகுதியிற் காணப்படும் செய்யுள்கள் ஒசையி ணு,லும் ப்ொருளமைதியினலும் மிகச் சீரிய தொரு பகுதி என்று பலராலும் போற்றப்படுவன. பாதன் குகனுக்கு அன்னையரை அறிமுகஞ் செய்வித்தலைக் கூறும் இப் பகுதியில் குகனது பக்திப் பெருக்கம், பரதனது துன்பஞ் செறிந்த நிலைமை, மெய்ங் கிறுவிய தசரதன் பெருமை, கோசலையின் தெய்வீக மாண்பு, சுமித்திரையின் நிறை அன்பு கைகேயியின் இடரிலாக் கொடுமை-இவற்றை யெல்லாம் சீரிய ஓசை நலம் செறிந்த ஒரு சில பாடல் களில் கண்முன்னே கிறுத்தும் கவிநயம் பல முறை படித்தின்புறற் பாலது. பலதிறப்பட்ட பாவ கிலைகளைப் பெரும்பாலும் ஒரு நெறிப்பட்ட ஒசை நலம் வாய்ந்த செய்யுளில் அமைத்துக் கூறுங் திறம் நுனித் துணாற்
LU ATGM) g7.
(தெ. ப. குகப் படலம்:- 65-70.

Page 94
74.
57
158
15?
158
கம்பர் கவிதைக் கோவை
சுற்றத்தார் தேவரோடுக் தொழநின்ற
கோசலையைத் தொழுது நோக்கி
வெற்றித்தார்க் குரிசிலிவ ராரென்று
குகன்வினவ வேந்தர் வைகும்
முற்றத்தான் முதற்றேவி மூன்றுலகு
மீன்றனை முன்னின் முனைப்
பெற்றத்தாற் பெறுஞ்செல்வம் யான் பிறத்த லாற்றுறந்த பெரியா ளென்றன்.
என்றலுமே யடியின்மிசை கேடிதுவீழ்ந் தழுவானை யிவன்யா ரென்று
கன்றுபிரி சாராவின் துயருடைய
கொடிவினவக் கழற்கான் மைந்தன்
தொழுது நோக்கி - கையினுற் சுட்டாது தேவர் முதலி யோர் தொழுவதுபோலத் தொழுது கண்ணுல் கோக்கி. இவர் யார் என்ன-இங்ங்னம் தேவரும் சுற்றமும் தொழ நின்ற பெருமையுடைய இவர் யாவ ரே " என்றும் கு றி ப் புத் தோன்றும்படி வினவ, அவனும் அதை யுணர்ந்து கூறுவான். வேந்தர் வைகும் முற்றத் தான்தயரதன் அரசர் வணங்கும் பொருட்டுக் காலம் பார்த் துக் காத்திருக்கும் முற்றத்தான். மூவுலகும் ஈன்ருன்பிரமன் அவனை முன் ஈன்ருன்-திருமால் : இங்கு இராமன், பெரியாள்-பெருந்த கையாள்.
கெடிது வீழ்ந்து-குஞ்சி மண்ணுறப்பணிந்து அழுவானே -இராமனைப் பிரிந்த துயரம் முகத்திலே தெரிய அது கண்டு பொருது அழுகின்ற குகனே. இவன் யார் என்று - இ ப் ப டி அழுகின்றவன் யாவன் என்று. கன்று பிரி கார் ஆவின் துயருடைய கொடி- கன்று பிரிந்துழிக் கறவை யொப்பக் கலங்கிய கோசலை: இராமன் மீதுள்ள அன்பு, அவனைச் சேர்ந்த குகன் மாட்டும் படர்ந்தமை யால் கொடி' என்ருர் : அன்றி தன் மெல்லியல்புக்கு
ܡܵܪܝܵܐ.

59
59
அயோத்தியா காண்டம் 175
இன்றுணவ னிராகவனுக் கிலக்குவற்கு
மிளையவற்கு மெனக்கு மூத்தான்
குன்றனைய திருநெடுங்தோட் குகனேன்பான்
இங்கின்ற குரிசி லென்றன். 2
கைவீர லீர்மைந்தீ ரினித்துயரால்
நாடிறந்து காடு நோக்கி
மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலமாயிற்
ருமன்றே விலங்கற் றிண்டோள்
விஞ்சிய பாரம் சுமக்கும் கொ டி போல ப் பெரிய துன்பத்தை ஆற்றியிருந்தவளாதலால் கொடி ' என்ருர் எனலுமாம். கழல்கால் மைந்தன்-மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றிய கோசலையின் மனுேபாவங் கருதி பரதனும் மைந்தன்' எனப்பட்டான். இன் துணைவன் இராகவனுக்கு ; இலக்குவற்கும் இளையவற்கும் எனக் கும் மூத்தான்; குகன் என்பான் இந் நின்ற குரிசில். இதில் பரதன் தன்னை ஈற்றிலே வைத்துக் கூறியதும், * குகன் " என்று பெயர் கூறி அறிமுகஞ் செய்ததும், அன்னையர் பெயர் குறியாமல் விட்டதும் அறியற்பாலன.
கன்று பிரி கா ராவின் துயருடைய கொடி இருவரும் படுந்துயரங்கண்டு தன் துயரையும் மறந்து சாமாதான ஞ் செய்து அவர்களே வாழ்த்துகிருள். கைவீர் அவீர்இப்படி வருந்தற்பாலரல்லீர். மைந்தீர் - என்னுடைய மக்களல்லவோ; நானே தரித்திருக்க நீங்கள் இப்படி வருந்தலாமோ? இனி துயரால்-இனிமேல் துயரத்தால் வருந்த இடமுண்டோ ? எல்லாம் கன்மையாக முடிதலைக் காணவில்லையோ? இறந்து-எல்லை நீங்கி. மெய்வீரர் -இராமலக்குமணர், விலங்கல் திண் தோள் கை வீரம் களிறு அனைய காளை இவன்-மலைபோன்ற திண்ணிய தோளையுடைய, துதிக்கையையுடைய வலிமை மிக்க யானை போன்ற இவ் வீரன் : இவனிருக்கும் பொழுது

Page 95
16
60
கம்பர் கவிதைக் கோவை
கைவீரக் களிறனைய காளையிவன்
தன்னுேடுங் கலந்து நீவிர் ஐவிரு மொருவீரா யகலிடத்தை 'r நெடுங்கால மளித்தி ரென்முள். 3
அறந்தானே யென்கின்ற அயல்கின்ருள்
தனநோக்கி ஐய அன்பின்
நிறைந்தாளே யுரையென்ன நெறிதிறம்பாத்
தன்மெய்யை நிற்ப தாக்கி
காட்டிலே அவர்களுக்கு ஓர் இடையூறும் வாராதன்ருே. இவன் தன்னேடு கலந்து - இவனேடு மனங்கலந்து. ஒருவீராய் - ஒருவரைப்போல ஒ ற் று  ைம யு ட ன். அளித்திர்-ஆளுங்கள்.
அறம் தானே என்கின்ற அயல் கின்ருள் - அறமே உருவெடுத்தாற்போன்ற சுமித்திரை : தயரதன் ஆணை யின்றியும் அடியாரினில் ஏவல் செய்தி முன்னம்முடி என்றெல்லாம் கூறியமையின் அறந்தானே ' எனப் பட்டது. அன்பின் நிறைந்தாளே-நோக்கிய குகனுக்கு அவள் அகத்தியல்பு முகத்திற் காட்டிற்று. கெறிதிறம் பாத் தன்மெய்யை நிற்பதாக்கி இறந்தான் - தன் வாய்மையை நிலைநாட்டிப் பின்பு உயிர்விட்ட தசரதன். ஈங்தேன் ஈந்தேன் இவ்வரம் எ ன்சே ய் வனமாள மாய்ந்தே நான் போய் வானுலகாள்வென்' என்று கூறி அப்படியே உயிரை விட்டுத் தன் புகழை நிறுவியவன், இளங்தேவி - கைகேயியை அரசன் துறந்தமையால் இவளொருத்தியே இளங்தேவி யாயினுள். யாவர்க்கும் .ܕܬܐܝܬ தொழுகுலமாம் இராமன் - யாவருக்கும் குலதெய்வம்
போன்ற இராமன் கற்பாரி ராமபிரானை யல்லால்
மற்றுங் கற்பரோ' (திருவாய்மொழி ?: 5: 1) என்பது
ஈண்டு நோக்கற் பாலது. பின்பு பிறந்தானும் உளன்
என்ன - தம்பியுடையான் பகையஞ்சான்' என்பதற்

1
அயோத்தியா காண்டம் 177
இறந்தான்த னிளங்தேவி யாவர்க்குக்
தொழுகுலமா மிராமன் பின்பு
பிறந்தானு முளனென்னப் பிரியாதான்
தனைப்பயந்த பெரியா ளென்றன். 4
161 சுடுமயா னத்திடைதன் துணையேகத்
16.1
தோன்றல் துயர்க் கடலி னேகக்
கடுமையார் கானகத்துக் கருணையார்
கலியேகக் கழற்கான் மாயன்
கேடுமையா லன்றளந்த உலகெல்லாக்
தன்மனத்தே நினைந்து செய்யுங்
கோடுமையா லளந்தாளை யாரிவரென்
மரையென்னக் குரிசில் கூறும். 5
கிலக்கியமாகப் பிறந்த தம்பியும் உளன் என்று உலகம் கூறும்படி. பிரியாதான் - ஒழிவில் காலமெல்லாம் உடனுய் மன்னி வழுவிலா அடிமை செய்தற்கு உடனுறை பவனுகிய இலக்குவனே. பெரியா ள்-அத்தகைய மகனேப் பெற்ற பெருந்தகையாள்.
பிணங்கள் சுடும் காட்டிடைத் தன் கணவன் செல்லவும், தன் மகன் துயரமாகிய கடலில் விழவும், கடிய வெங்கா னிடத்தே கருணைக்கடலாகிய இராமபிரான் ஏகவும், வாமன வேடத்தோடு வந்து வஞ்சித்து திரிவிக்கிரமனுக
வளர் ந் த பே ரு ரு வ த் தி ன ல் அ ன் று அ ள ங் த
உலகம் முழுவதையும், வேண்டுமென்று எ ன் னி ச் செய்த கொடுமையால் துன்பத்தில் மூ டி ய வ ளே க் கண்டு இவர் யார்? கூறுவாயாக என்று குகன் கேட்கப் பரதன் கூறுவான்.
இதில் அடங்கிய உவமான உவமேயங்களின் கயங் களே ஏற்ற பெற்றி விரித்துக் கொள்க. (கம்பராமாயண சாரம் பக். 301. பார்க்க). -
22

Page 96
1.78
162
f62
கம்பர் கவிதைக் கோவை
படரெலாம் படைத்தாளைப் பழிவளர்க்குஞ்
செவிலியைத்தன் பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங் கிடந்தேற்கு
முயிர்ப்பாரங் குறைந்து தேய உடரெலா முயிரில்லா வெனத்தோன்று
முலகத்தே யொருத்தி யன்றே இடரிலா முகத்தாளை யறிந்திலையோ
இங்கின்ரு ளென்னை ஈன்ருள். 6
படர்-துன்பம். துன்பம் என்றுள்ள தெல்லாவற்றை யும் படைத்தவள். பழிச்செயலைச் செய்தும் அதற்கு இரங்கல், அன்றித் தன்னுயிரை மாய்த்தல் செய்யாது பழியை மேலும் வளர்க்கின்ற செவிலித்தாய் போன்ற வள். பாழ்த்த - பாழ்பட்ட பாழ்த்தவயிறு : பாவி வயிறு. நெடுங்காலங் கிடந்தேற்கும் - நீண்ட காலங் தங்கியமையினலே கொடுமை ஊறியுள்ள எனக்கும். உயிர்ப்பாரம் - சரீரம், குறைந்து தேய - வர வர மெலிந்து முடிவில் முற்றும் தேய்ந்து தேய்ந்து அற்றுப் போம்படி, தோன்றும் ' என்பதனேடு முடிந்தது. உயிரில்லா எனத் தோன்றும் - உயிர்க்களை அற்றுத் தோன்றும், உலகத்தே இடரிலாமுகத்தாள் ஒருத்தி யன்றே அவளை அறிந்திலையோ, இங்கின்ருள்-இப்படி இடரிலா ஒருத்தியாக கின்ருள்.
 

அயோத்தியா காண்டம் 79
24. இராம பிரான் தயரதணிறந்தது கேட்டுப் புலம்பல்.
பாதனை விசாரித்த இராம பிரான் தயாதன் இறங் தது கேட்டு அறிவு கலங்கி மண்ணிலே விழுந்து மயங்கிப் பின்பு புலம்பிய புலம்பல் இங்கே காணப்படும்.
இச் செய்யுள்களின் ஒசை நலத்தின் இயல்பு இது போன்ற வேறு பகுதிகளோடு oli 1976 உணாற் பாலது. பெருந்துயர் காரணமாக வாய்விட்டுப் புலம்பல் உலக வியற்கை. புலம்பலின் ஒலி அவரவர் பண்பிற் கேற்ற வாதும், புலம்பப்படுபவர் அருமைக் கேற்ற வாறும், துயரத்தின் ஆழத்திற் கேற்ற வாறும் உருக்கொள்ளும். சூர்ப்பருகையின் புலம்பல் அவளுடைய அரக்கப் பண்புக் கேற்ப பெரும் ஆரவாரத்தோடு செல்கின்றது. (பாடம் 27) பிராட்டி புலம்பல் மாறி மாறி அலை யெறியுங் கடல்போ லெழும் ஆழ்ந்த வேதனைக் கேற்ற வாறு மலையினின்று வீழ்ந்து சுழன்று நிமிரும் அருவி வெள்ளம் போல் அமைந்துளது. (பாடம் 64) விபீடணன் புலம் பல் கழிவிரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு விகமான தெளிவோடு இயல்கின்றது. (பாடம் 69). இராம பிரான் புலம்பல் அவனது கினை வரும் குணத்துக் கேற்பப் பிழையைத் தன் தலைமேல்வைத்த உணர்ச்சியி னின்றும் வெளிப்பட்டு, தங்தை பாலன்பு ததும்ப மேலே அடங்கிக் கீழே ஆழ்ந்து செல்லும் கங்கை வெள்ளம் போற் செல்கின்றது.
இதில் தயாத்ணுடைய வாய்மை, ஆட்சிச் சிறப்பு, மகவன்பு முதலிய எல்லாப் பண்புகளும் வெளிப்படுவ தோடு, இராம பிரான் அவன் பால் வைத்த பெரு மதிப்பும் ஆழ்ந்த அன்பும் புலப்படுகின்றன.
(தெ. பம் கிளை கண்டு நீங்கு படலம் :- 60-66.7

Page 97
18O கம்பர் கவிதைக் கோவை
163 நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனியறத்தின் தாயேத யாநிலையே எந்தாய் இகல்வேந்த ரேறே யிறந்தனையே அங்தோ இனிவாய்மைக் காருளரே மற்றென்றன். 1
164 சொற்பெற்ற நோன்பின் துறையோ னருள்வேண்டி
நற்பெற்ற வேள்வி நவைநீங்க நீயியற்றி எற்பெற்று நீபெற்ற தின்னுயிர்போய் நீங்கவோ கொற்பெற்ற வெற்றிக் கொலைபெற்ற கூர்வேலோய் 2
165 மன்னுயிர்க்கு நல்குரிமை மண்பாரம் நான்சுமக்கப்
பொன்னுயிர்க்குங் தாரோய் பொறையுயிர்த்த வாறிதுவோ
163 இச் செய்யுள் தய ரதனது பெருமைகளை யெ ல் லா ங் தொகுத்துக் கூறும். கந்தா-அணையாத, கந்தா விளக் கனைய நாயகன் - இராமன் பெயர் இருக்கும் வரையில் குன்ருத புகழாகிய விளக்குப் போ ன் ற த லே வன். தந்தாய், தாயே, நிலையே - புகழ் விளக்கின் மூன்று சுடர். புகழுக்குக் காரணம் . எந்தாய் - உலகிற்குத்
தங்தை போன்று எனக்குங் தங்தையானவனே ஏறு -
ஆண்சிங்கம். இகல் வேந்தர் ஏறே-நான்காவது சுடர். இனி வாய்மைக்கு ஆர்-ஐந்தாம் சுடர். உளரே மற்றுவேறு முன்பின்னுகக் கூறத் தக்கவரும் உளரோ, மேல் வருவன இவற்றைத் தனித்தனி ஓராற்ருன் விரித்துக் 9. Olt D.
164 சொல்-புகழ், துறையோன் - கலைக்கோட்டு முனிவன், நல்பெற்ற வேள்வி, நவை-குற்றம். என் பெற்று - என்னை மகளுகப் பெற்று. இது வ  ைர எந்தாய் என்பதன் விரி. கொன் பெற்ற - அச்சந்தருகின்ற. ஈற்றடி இகல் வேந்தர் ஏறே என்பதன் விரி.
165 இச் செய்யுள் "கானிலத்தோர் தந்தாய் ' என்பதன் விரி, கல்கு உரிமை மண்பாரம் - அருள் செய்கின்ற உரிமை
ہتھیار
ܬܹܐܬܹܐ.

அயோத்தியா காண்டம் 18.
உன்னுயிர்க்குங் கூற்ரு யுலகாள வற்றேனே மின்னுயிர்க்குங் தீவாய் வெயிலுயிர்க்கும் வெள்வேலோய் 3
166 என்பரத்த தாக்கி யரசுரிமை இந்தியங்கள்
167
166
芷6冷
வெம்பவத்தின் வீயத் தவம்விளைத்த வாறிதுவோ சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளிச் சதமகன்தன்
அம்பரத்தின் நீங்கா அரசளித்த ஆழியாய். 4.
வேண்டு திறத்தாரும் வேண்டா அரசாட்சி பூண்டிவ் வுலகுக் கிடர்கொடுத்த புல்லனேன்"
யோடு கூடிய அரசியற் பொறுப்பு. பொறை உயிர்த்தல் -இளைப்பாறுதல். தீ வாய்-வெம்மை யமைந்த, வெள் வேல்-வெள்ளிய வேல்.
இது தனியறத்தின் தாயே என்பதன் விரி. அரசுரி மையை என் வசமாகச் செய்துவிட்டு. இந்தியங்கள் வெம்பவத்தின் வீயத்தவம் செய்தவாறு - ஐம்பொறி களைக் கொண்டு கொடிய பிறவியினின்றும் நீங்கும்படி தவஞ் செய்தனுபவித்த விதம், தள்ளி - அழித்து, சதமகன் - இந்திரன், அ ம் ப ர ம் - விண்ணுலகம். ஆழியாய்-சக்கரவர்த்தியே. ஆழி - ஆஞ்ஞா சக்கரம்,
அங்தோ " என்பதன் விரி இச் செய்யுள். ஒன்றை விரும்புகின்ற இயல்பினரும் விரும்பாத அரசாட்சியை நான் மேற்கொண்டு. தான் முதலிலேயே அரசாட்சியை வேண்டாமென்று மறுத்திருந்தால் இத் துன்பங்களெல் லாம் நேர்ந்திரா என்று கருதிக் கூறுகின்றன். உலகுக்கு -5ானிலத்தோர் தங்தை யாத்லின் தன்னைவிட உலகம் அடைந்த துன்பத்தையே பெரிதாகக் கருதுகின்றன். புல்லனேன்-இவ்வளவுக்கும் காரணம் த ன் னு  ைட ய புன்மையாகிய அறிவு என்று கருதுகின்ருன். மாயா உடம்பு இது கொண்டு-போகாத உயிருடன் : இவ்வளவு

Page 98
182
68
168
கம்பர் கவிதைக் கோவை
மாண்டு முடிவதல்லால் மாயாவுடம் பிதுகொண்டு
ஆண்டு வருவதினி யார்முகத்தை நோக்கவோ, 5
தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் கானடைந்தே னென்னத் தரியாது காவலரீ வானடைந்தாய் இன்னமிருந் தேன்நான் வாழ்வுகந்தே
ஊனடைந்த தெவ்வ ருயிரடைந்த ஒள்வேலோய். 6
பெரிய துன்பத்தை யடைந்தும் உயிர்போகாமையைக் குறித்துத் தன்னை நொந்துகொள்ளுகின்றன். ஆண்டு வருவது-அவ்விடம் திரும்பி வருவதென்பது. இனி யார் முகத்தை நோக்கவோ - இனி உன்னுடைய முகத்தை எங்கே காணப் போகின்றேன்.
இது தயாநிதியே' என்பதன் விரி. தே ன  ைட. ங் த சோலைத்திரு நாடு கைவிட்டு-வண்டுகள் தஞ்சமாக வந்து தங்குகின்ற சோலைகளையுடைய இனிய அழகிய காட்டைத் துறந்து. கான் அடைந்தேன் என்ன-கொடிய காட்டை அடைந்தேன் என்று சொல்லியவுடனே. தரியாது - சிறுகாலப் பிரிவையும் பொறுத்துத் தரிக்கலாற்றது. வானடைந்தாய் - கானகமே மிக விரும்பி நீ து ற ங் த வள நகரைத் துறந்து 15ானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் ' என்பது போன்று வானடைந்தாய். ( பெருமாள் திருமொழி: 9: 10 ) இன்னம் இருந்தேன் நான்-நீ வானடைந்தாய் என்று கேட்டும், நீ ங் கா உயிரோடு இன்னும் இருந்தேன். ஏன் எனில், வாழ்வு உகந்தே- உன் பால் வைத்த அன்பினும் உயிர் வாழ்வதில் கொண்டுள்ள விருப்பினுல் அதை உகந்து.
கற்பனை முதலிய அலங்காரப் பண்பின்றியே சோலை
களில் தேன் அடைவது போல நேரே 1ெ5 ஞ் சி லே சென்றடைகின்ற உணர்ச்சி கலம் வாய்ந்தது இச்செய்யுள்,
i.

அயோத்தியா காண்டம் 183
169 வண்மைஇயும் டிானமும்மேல் வானவர்க்கும் GUT 3.3, திண்மைஇயும் செங்கோல் நெறியுந் திறம்பாத (கிலாத் உண்மைஇயு மெல்லா முடனே கொண் டேகினையே தண்மைஇ த8ை மதிக்கு மீந்த தனிக்குடையோய், 7
169 இது " இனி வாய்மைக்கு ஆருள ரே " என்பதன் விரி,
மானம் - பெருமை. வானவர்க்கும் போக்ககில்லாத் திண்மை - தேவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் அசைக்க முடியாத வலிமை. உடனே - உன்னுடனே கூடவே, தகைமை தண்மதிக்கும் ஈந்த தனிக்குடை
யோய்- சந்திர லோவிடக் குளிர்ச்சி செய்யும் ஒப்பற்ற குடையை யுடையேென!

Page 99
A O O 3. ஆரணய காணடம
25. கோதாவரிக் காட்சி.
அகத்திய முனிவன் பணித்தபடியே, சடாயு வழி காட்ட, ப ஞ் ச வடி யை நோக்கிச் செ ன் ற வ ர் கோ தா வரி நதியையும் அதன் காட்சிகளையும் கண்டு களித்தனர். அவ்வண்ணம் கண்டு களித்த வரலாறு இப் பகுதியிற் கூறப்படுகின்றது.
இப்பகுதியில் கோதாவரி நதியின் சிறப்புக் கூறப்படு கின்றது. சாயு நதியைப் போலவே கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலக்குமுன் ஐவகை கிலங்களி லும் ப டர் ந் த வழி ஆங்காங்கு வாரிக் கொணர்ந்த மணி, பொன் முதலாய பொருள்களெல்லாம் கட்புலனும் படி பஞ்சவடிக்கருகே ஒடும் பொழுது கோதாவரி நீர் தெளிந்து தண்ணென் முெழுகிற்று. அதன் இனிமையை யாவரும் நுகரும் வண்ணம் பல ப டி க் து  ைற க ள் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தன. கரை மருங்கில் குவளை தாமரை மு த லிய ன ம ல ர் ங் து அழகு செய்தன. காற்றினுல் அலைப்புண்ணும் அப்பெரிய நீர் கி லை யி லெ மு ம் ஆரவாரத்தினிடையே ஒரு பக்கம் அ ன் ன ங் க ள் சஞ்சரிக்கும் ஒரு பக்கம் யானைகள்
இணைந்து சென்று நீருண்டு மீளும்.
ہی

ஆரணிய காண்டம் 185
இராமபிரானும் சீதா பிராட்டியும் இத் த  ைக ய காட்சி  ைய க் கண்டு சொல்லிறந்த புதிய தோரின்ப மனுபவித்தனர். கங்கைக் கசை மருங்கினும் சித்திர கூட மலைச் சாரலிலும் காணுததொரு புதிய உவகை மேலிட்டவராய், சொல்லின் துணை வேண்டாது கண் பார்வையினலேயே மனக்குறிப்புப் புலனும்படி, காடுறை வாழ்க்கை இன்பக் கின் உச்ச நிலையை அடைதற் கிடனு யிருந்த கோதாவரிக் காட்சி இச் செய்யுள்களில் பல்லலங் காரப்பண்பு வெளிப்படக் கூறப்படுகின்றது.
(தெ. ப. சூர்ப்ப நகைப் படலம் :-1-4, 6.1
புவியினுக் கணியா யான்ற பொருள்தந்து புலத்திற் றகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் முேழுக்கமுங் தழுவிச்
சான்றேர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார். 1
இச் செய்யுள் கோதவரிக்கும் சான்ருேர் க வி க்கு ம் சிலேடை. சான்ருேர் கவியைப்போல இருந்த கோதாவரி கதியை இராமலக்குமணர் கண்டார் என்று கூறுகின்றது.
கோதாவரிக்கு :-புவியினுக்கு அணியாய் - பூமிக்கு இன்றியமையாத அலங்காரமாகி ; இந் நதியைப்பற்றி இதிற் கூறப்படும் பொருளை ஒரு சொல்லிலமைத்துக் கூறுகின்றது. எல்லா உயிர் க ஞ ம் வாழ்தற்கின்றி யமையாப் பொருள்களை விளைவித்தும், தூய்மை செய்தும் வருதலால் அணியாயிற்று. ஆன்ற பொருள் தந்து - அடியிலே நிரம்பிய மணி பொன் முதலிய் பொருளை எளிதிலே தந்து புலத்திற்ருகி - விளை நிலங்களிலே
23

Page 100
186
கம்பர் கவிதைக் கோவை
தண்ணிர் பாயும்படி அதற்கேற்ற உயர் நிலையை யுடைய
தாகி ; புலம்-வயல். அவி அகம் துறைகள் தாங்கி -
வெப்பத்தைத் தணிக்கின்ற மரச் செறிவினையுடைய நீர்த் துறைகளைக் கொண்டு. ஐ ந் திணை நெறி அ ள | விகுறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களினூடே சென்று சவி உறத் தெளிந்து -அடியிற்கிடந்த மணி முதலியன வெல்லாம் கண்ணுக் குத் தோன்றும்படி தெளிந்து சவி - ஒளி ஈண்டு கண்ணுெளி ஊடு செல்லுமாறு தெளிந்து : தண் என்று ஒழுக்கமும் தழுவி-குளிர்ந்த நீர்ப்பெருக்கை இடையருது கொண்டு ; சான்ருேர் கவிபோல இருந்த கோதாவரியினை வீரர் கண்டார் ; வீரர் கண்டமை சிதா பிராட்டியுங் கண்டமைக்கு உபலக்கணம்.
சான்ருேர் கவிக்கு - புவியினுக்கு அணியாய் - உலகிலுள்ள கன்மக்களுக்கு இன்றியமையாத ஆபரணம் போலாகி, அதாவது உயர்ந்தோரால் நன்கு மதிக்கப் பட்டு : அணியாதற்குக் காரணம் மேலே விவரிக்கப்படு கின்றது. ஆன்ற பொருள் தந்து - சொல்லினளவிற்கு விஞ்சிய குறிப்புப் பொருள் முதலியவற்ருல் நிரம்பிய பொருளைத் தந்து புலத்திற்ருகி - அப்படி ப் பொருள் நிரம்பிய விடத்துக் கற்போர் அறிவிற்குப் புலனுதற்குக் காரணமான உறுப்புக்களேக் கொண்டதாகி அவி அகத்துறைகள் தாங்கி - தேவருணவைப் போன்று இன்சுவையுடைய அகப்பொருட் கூறுபாடுகளைத் தாங்கி : ஐந்திணை கெறி அளாவி - அன்பின் ஐக்திணைக்குரிய முதல் கரு உரிப்பொருள்களில் ஏற்றவை விரவப் பெற்று; சவியுறத் தெளிந்து-அதன் பொருள் விளங்க விளங்க அறிவொளி மிகும்படி தெளிவுற்று தண்ணென்ருெழுக் கமுங் தழுவி-கேட்ட அளவிலேயே மனத்தில் இனிமை யைத் தோற்றுவிக்கும் ஒசையோடு பொருந்திய சொன் னடையுடையதாய் நின்ற சான் ருேர் கவி எனழுடிக்க,

2
ஆரணிய காண்டம் 187
வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம் பொலிய வாசம்
உண்டுறை குவளை யோண்கண் ஒருங்குற நோக்கி யூழின் தெண்டிரைக் காத்தின் வாரித் திருமலர் தூவிச் செல்வர்க் கண்டடி பணிவ தென்னப் பொலிந்தது கடவுள் யாறு. 2
எழுவுறு காத லாலிங் கிரைத்திரைத் தேங்கி யேங்கிப் பழுவநாட் குவளைச் செவ்விக் கண்பனி பரந்து சோர வழுவிலா வாய்மை மைந்தர் வனத்துறை வருத்தம் நோக்கி
அழுவது மொத்த தாலவ் வலங்குநீ ராறு மன்னுே. 3.
வண்டுகள் தங்குகின்ற தாமரை மலர்களாகிய அழகிய ஒளி பொருந்திய முகம் மலர்ச்சியை யடைய : வாசம் உண்டு-மணம் தங்கப்பெற்று. லோற்பலங்களாகிய ஒளி பொருந்திய கண்களாற் கண்டு : ஊழின்-முறையே: வரிசையாக வருகின்ற அலைகளாகிய கைகளால் வாரி, அழகிய மலர்களைத் துர வி, மூ வ  ைர யு ங் க ண் டு அடி பணிவது போன்று விளங்கிற்று அத் தெய்வ 5தி. யாறு பொலிய நோக்கி தூவி அடி பணிவதென்னப் பொலிந்தது.
எழுவுறு காதலால் - காணுங்தோறும் மேலே கிளர்க் தெழுகின்ற காதலினுலே. இங்கு - அசை, இரைத் திரைத்து ஏங்கி-பெரிய ஒலமிட்டு ஏ க்கங்கொண்டு. பழுவம் காட்குவளை - காடுபோன்று மிகுதியாயுள்ள குவளைகளாகிய, செவ்விக்கண் - அழகிய கண்களி னின்றும். பனிபரந்து சோர - நீர்த்துளிகள் பரவிச் சிந்தும்படி, மைந்தர் வனவாசஞ் செய்யுங் துன்பத்தைக் கண்டு அழுவதும் ஒத்தது. அலங்கு நீர் ஆறு - அசை கின்ற ைேரயுடைய ஆறு. வழு இலா வாய்மை மைந்தர் -குற்றமில்லாத மைந்தர் வாய்மையை மேற்கொண்ட மைந்தர். இத்தகைய பண்பு மேம்பட்டவரும் காட்டில் வந்து வருந்துகின்றமையை நோக்கி அழுவது போன்றது.

Page 101
188
4.
கம்பர் கவிதைக் கோவை
ஓதிம மோதுங்கக் கண்ட உத்தம ைைழய ளாகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல்
செய்தான்
மாதவள் தானு மாண்டு வந்துநீ ருண்டு மீளும் போதக நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள், 4 வில்லியல் தடக்கை வீரன் வீங்குரீ ராற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல்
(ਗ
ஒதிமம் - அன்னப்புள். இவர்கள் வருவதைக்கண்டு ஒதுங்கிச் சென்றது. அப்படி அது விலகிச் சென்றதை சீதா பிராட்டியின் கடைக்கு வெட்கி ஒதுங்கியதாக உட் கொண்ட இராம பிரான் சீதையின் நடையை நோக்கி ஒரிள முறுவல் புரிந்தான். மாது அவள் தானும் - அக் குறிப்பை யுணர்ந்த சிதாபிராட்டியும். அங்கே வந்து நீருண்டு மீளும் யானை கடப்பதைப் பார்த்து அந்த யானை யின் கடையை அவனது நடை வென்ற குறிப்புத்தோன்ற, புதியதோர் முறுவல் பூத்தாள் - அது வரையிலில்லாத புதிய இனிமையையுடைய முறுவல் அழகு பெறப் பூத்தவ ளாணுள். போதகம் - பத்து வயது யானேக்குட்டி. உழையள் - பக்கத்திலிருப்பவள். முறுவல்மொழியி
னுலே இருவரும் பேசி என்று மில்லாத புதிய இன்பக்
களிப்பில் மூழ்கினர்கள்.
வில்லியல் தடக்கை வீரன்-இராம பிரான், வீங்குநீர் ஆற்றின் பாங்கர்-பெருகுகின்ற நீர் நிறையும் ஆற்றின் பக்கத்திலே வல்லிகள் நுடங்கக் கண்டான் - சீதா பிராட்டியின் இடைக்குப் பேருவமையாக விளங்கிய கொடிகள் அசைவதைப் பார்த்தான். மங்  ைக தன் மருங்குல் கோக்க - உவமேயமாகிய அவளது மருங்குலை கோக்கினுன், அப்படி நோக்க அவனது பார்வையின் உட்கருத்தை யுணர்ந்த அவளும் (முதலில்) எல்லி அம் குவளைக் கானத்து . இருள் போற் கரிய நிறமுள்ள
リマー
نتیجہ=

ஆரணிய காண்டம் 189
எல்லியங் குவளைக் கானத் திடையிடை மலர்ந்து கின்ற அல்லியங் கமலங் கண்டாள் அண்னல்தன் வடிவ
3,600TLIT gir. 5
குவளைக் காட்டினிடையே : அல்லி அம் கமலம் கண்டாள் -இதழ்களையுடைய தாமரையைப் பார்த்தாள். (பின்பு) அண்ணல் தன் வடிவு கண்டாள்-குவளைக்காடு போன்ற மேனியினிடையே தாமரை மலர்ந்தது போ ன் று விளங்கிய கண், கை, கால் முதலியவற்றேடு விளங்கிய அவனது வடிவத்தைக் கண்டாள்.
28. சூர்ப்பநகை இராமபிரானைச் சந்தித்தல்.
மூவரும் பஞ்ச வடியில் வாழ்ந்து வரும் நாளில் ஒரு நாள் குர்ப்பருகை அவ்விடம் வங்காள். அவள் தமைய ணுகிய இராவணன் காலகேயர் என்னும் அசுரரை வென்று திக்கு விசயஞ் செய்த காலத்தில் அவள் க ன வ னை மைத் துனனென்று பாா ர து கொ ன் று விட்டான். விதவை யிடும்பை எய்திய குர்ப்பாகை அவன் மீது கடுஞ் சினங் கொண்டு பலவாறு அவனை நிந்தித்துக் கலங்கி யழ, அவன் அவளைச் சமாதானஞ் செய்யும் பொருட்டுத் தண்டக வனத்திற் கனுப்பி, அவளுக்குக் துணையாக கான் முதலிய வீரரை ஜனஸ்தானத் தில் இருக்கினன், அது முகல் குர்ப்பநகை அவ்வனத்திலே தன் மனம் போனபடி எங்குக் கிரிந்து வருவாளாயினுள். அங்ஙனங் திரிபவள் ஒரு நாள் பஞ்ச வடியை எய்தினுள் ; இராமபிரானைத் தற்செயலாகக் கண்டு விட்டாள்; அவன் மேனியழகில் ஈடுபட்டாள் ; காமம் கதுவப்பட்டாள்.

Page 102
190
கம்பர் கவிதைக் கோவை
எப்படியும் அவனை அடைய வேண்டும்; இ ன் றே ல் ஆவி நில்லாது என்று கருதி ஒரு மந்திரத்தின் உதவி யினல் தன் உ ரு வ க்  ைத ப் பாருழையினில்லதொரு மெல்லுருவமாக மாற்றிக் கொண்டு, அ ன் ன ந  ைட 5 ட ந் து இராம பிரான யடைந்து, தன் மனோதம் நிறைவேறும் வண்ணம் பேசலானுள். அப்படி அப் பிசானே அவள் முதல் முறை கண்டு பேசிய வரலாற்றைக் கி.ழ்வது இப்பகுதி.
கம்பர் தமது நாடகத் திறமை விளங் கும் படி படைத்த பாத்திரங்களுள் சூர்ப்பநகைக்கு ஒரு தனி இடம் உரியது. நவீன அகநூற் கொள்கைகளுக்கு எல்லா வகையாலும் இயைந்த வண்ணம் இவளுடைய குணம், மனுேபாவம் உள் மனத்தின் செயல் முதலிய வற்றைச் சமைவுறப் படைத்துள்ளார். இவளிடம் அாக் சர்க்குரிய வஞ்சனே, பொய்ம்மை, கண்டதிலே கால் தாழும் அவா, பிறர் மனநிலை கருதாது தன் வல்லமை யையே மகிக்கும் பேதைமை, கொண்டது விடாப் பிடிவாதம், தன்னினப் பற்று முதலிய இழி பண்புகள் மலிந்திருந்தன. இவற்றேடு இவளிடம் கொல்லாத மைத்துனனைக் கொன்ரு னென்பது கருதிக் கொடுமை குழும் ' (உயுத்த, 286 ) இயல்பும் தடித்திருந்தது ; தன் கணவனை யிழந்து, கைம்மைத் துன்பங் கைம் மிக்க கிலையில் இராவணன் மீதெழுந்த கொதிப்பும் வெறுப்பும் காலம் பல சென்றும் முற்முக நீங்கவில்லை. வெளித் தோற்றத் தளவில் அதன் ஆரவாரம் அடங்கிய போதிலும் உள்ளுள்ளே அவள் அறியாமலே பிரஞ் ஞைக்கு அப்பாற்பட்ட எல்லையில் பகைமை யுணர்ச்சி வேரூன்றிக் கிடந்தது. இராமபிரானைக் க ண் ட பொழுது தோன்றிய காதலோடு, கானும் தொழில் புரியலாயிற்று. இங்ஙனம் வெளிப்பார்வைக்கு மங்கி யது போன்று உண்மையில் ஊறிய பகைமை இது முதல் இவள் அறிந்தும் அறியாமலும் தன் காரியத்தை
கூ

ஆரணிய காண்டம் 191.
நிறைவேற்றத் தொடங்கிற்று, மற்முென்று குழினும் தான் முந்துறும் ஊழ் வினை போல இவளது சிந்தனையிற் கலந்து நின்று இவள் பேச்சிலும் செயலிலும் மாறி மாறிப் பல்வேறு உருக்கொண்டு தன்னை வெளிப்படுத்த லாயிற்று.
இக் காரணத்தினலேயே இராமபிரானிடம் செல்லும் பொழுது அரக்க உருவத்தை மா ற் றி க் கொண்டு செல்லவேண்டும் என்ன எண்ணம் இவளுக்குத் தோன் றிற்று. மேலும் அவனிடம் பேசும் பொழுது, அம் மாய வல்லாக்கரோடு வா ழ் வினை மதிக்கலாதேன் y எனவும், நீங்கினேன் அப்பழிபடு பிறவி ' எனவும் அரக்கர்க்கு எதிர்த்தட்டான மனுேபாவத்தை ஏறிட்டுக் கொண்டு பேசுவாளானுள், இ ர எண் டா ம் முறை இராமபிரானைக் கண்டு பேசும் பொழுதும், அவன் அாக்கர் குலங் தொலைத்த பின்னரே நாடு புகுவோம் என்று கூறக் கேட்டவள், இராவணன் மீது ஏற்பட்ட பகைமை யுணர்ச்சி தலை யெடுப்ப, தன்னே இராமன் கட்சியினள் என்ற கருதித் தன் தமயனைப் பழிவாங்கத் திட்டம்போட்டு, களங்கோடற் குரிய செருக் கண்ணியக் கால் ஒரு மூவேங்கலந்த காலை. இரு கோளுஞ் சிறை வைத்தாற் கிளையேன் ' என்று கூறலானுள். இவள் மனதில் இராமன் மீது காதலும் கோபமும் மாறி மாறித் தலையெடுத்தது போலவே இராவணன் மீது பழிவாங் கும் ஆர்வமும் சகோதர உணர்ச்சியும் மாறி மாறித் தலை யெடுத்தன. அவள் இராவணனிடம் பேசும்பொழுதும் இந்த முரண்பட்ட மனுேபாவம் வெளிப்பட்டு கின்றது. இராம லக்குமணரைப் பற்றி அவனிடம் கூறும் பொழுது, * நுங்கள் குலம் வேரோடு மடங்கக் கோறு மென முந்தை யொரு குளுறவு கொண்டார் உஇராமன் பக்கத்தவள் என்று பிறர் கருதும்படி, ஆணுல் அத்தகைய நினைவு இன்றிப் பேசலானுள், சில சமயம் இந்த முரண்பாடு உள் மனத்தின் சேட்டையால், இவுள்
என்று தான்

Page 103
உணர்ச்சியில் தட்டாமலே ஏக காலத்தில் சிலேடை
o O o
யாக உருக்கொண்டு வெளிப்படலாயிற்று. சீதையைப்
)JA{}מ பின் இராவணன் அடையப்போகும் பெருஞ்
கம்பர் கவிதைக் கோவை
னுக்கே 256 (a) to பெருமை எலலாம உண்டு எனக் கூறின
· . (517
. அச்சொற்களிலேயே சிலேடையாக மற்முெரு மாருனி அ ம ங் க ல ப் பொருளும், இவள றியாமலே
༄། །༼་་།
புகுந்தது. (ஆசணி. 122, 123, 124). பேசும் பொழுது
. e அவனுடைய நன்மையையே கருதிப் பேசும் பேச்சிலே
Ꮆ) ଜୀଜ , Ꮆ) % Ꮳ மறeருரு விபரதமான பொருளைப பகைமை வரூன்றிய
உள் மனம் புகுத்த வல்லதாயிற்று. இ ங் B ன ம்
. தலைகீழான
காதலால் தூண்டப்பட்ட உள்
செயல் . ..69? சயலமுறையைச சூாபபருகை வாயிலாக நவீ
N, . நான மரபு விளங்குமபடி கமபா
பரிதும் வியக் கற்பாலது.
600Ꭺ tL
றிய
வெல்லாம்
நிற கூ
பகுதிக ள் எல்லாவற்ற
இப் பாடத்
ற் பாலன. இனி
, .
lf).
உ ரிய
சில வற்றையுங் கூறுகல தகு
முகறகண ஆ T ய ற பால
றிலும் மறைக்க முயன்ற சூர்ப்பநகை
லாகவே என்னை வளிப் tu (bd)
G , sful Lầ No . 6)Ι ΘΥΤ ao 2. 6LA)
up• அ . தி ரு
லியவற்ை p Ꮆ)
`
o
பெயர், 6u16) T-ש
. - - -
ராமனை ஏமாற்றப் பார்க்கின்றுள்.
' . ய இராம கேட்ட
வாயிலாக,
- ', த்து இ
o o சிறப்பை விரிக்கப் புக்க வள் தன்னுணர்ச்சியோடு அவ 3r
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரணிய காண்டம் 193
முழுவதும் படம் பிடித்தாற்போற் காட்டிவிட்டாள். இப்படித் தன்னை ஒளிக்கமுடியாமல் வெளிப்படுத்திக் கொண்ட படிகளைச் சீரிய தொரு முறையில் நகைச் சுவை யும் சாடகப் பண்பும் விளங்க ஆசிரியர் காட்டியுள்ளமை
அறிஞர் இன்புறம்பாலது.
இப்பாட ஆரம்பத்திலுள்ள சில செய்யுள்கள் இவள் நடையின் பண்பைப்பற்றிக் கூறுவன. தன்னுடைய முரண்பட்ட பண்புக் கேற்ற வண்ணம் ஒரோ வோரிடத் தமைந்த அழகுகளெல்லாம் ஒரு வழித்தொக்காற் போன்று, மானின் விழி பெற்று மயில் வந்த தென வந்த சூர்ப்ப நகைக் கென்று உரியதொரு தனிப்பட்ட ஒசை நயம் இச் செய்யுள்களிற் காணப்படுதலைத் தாடகை வருகை. பிராட்டி மணிமண்டப மடைந்தமை முதலிய பகுதிகளோடு ஒப்பிட்டுத் தெளியலாம்.
இப் பாடத்தின் பிற் பகுதியில் சீதா பிராட்டியின் அழகு குர்ப்பநகை வாயிலாக மற்ருெரு முறையில் விரித்துரைக்கப்படுகின்றது. முன்பு இல இடங்களிலும் அஃது விரித்துரைக்கப்பட்டது மிதிலைக் காட்சியிற் கூறப்பட்டது தனிப்பட்ட நிலையிற் கா ண ப் ப ட் ட வரம்பில் பேரழகு செஞ் சொற் கவியின்பம் போன்றது. இங்கே கூறப்படுவது பத்து ஆண்டுகளுக்கு மேலாக இசாமபிரானுடன் கானுறை வாழ்க்கை யினை அனுபவித்து கிறை வெய்திய தெய்வீகப் பேரழகு. அங்குக் கூறியது வெங்களி விழிக்கொரு விழவாகிய பேரழகு ; இங்குக் கூறப்படுவது எண் பிறங் கழகு அங்கே காட்சிக் 56). A 551 2007 வொண்ணு அழகு வெள்ளம் ; இங்கு உருவ காறும் வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்திடை வயங்கும் சுழிபட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளம், இத்தகைய பரிபூரண நிலை எய்திய எண் பிறங்கழகின் சிறப்பை, இராம பிரான் மீது மையலுற்ற மனத்தின
ளாய்த் தன் மனத்தைப் பறிகொடுத்த சூர்ப்பநகை, 24

Page 104
194.
கம்பர் கவிதைக் கோவை
அக் காதலையும் ஒரு கணம் முற்றும் மறந்து ‘கண் பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃகே ; கண்ட பெண் பிறந்தேனுக் கென்று ல் என்படும் பிறருக்கு ' என்று கூறி ஈடுபடு மாற்றல் ஆசிரியர் ஐயமற உய்க்
துணச வைக்கின்ற7ர்.
(தெ. ப. சூர்ப்ப நகைப் படலம் 31.89, 33 நீங்கலாக 1.
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச் سمبر செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென வன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.
பஞ்சி-பஞ்சு ; செம்பஞ்சு : ஒளிர் பஞ்சு என மாறுக. பல்லவம்-தளிர். இவ்விரண்டும் அனு ங் க G மி ர் சீறடிகள் : அனுங்க-வருந்த , செம் செவிய - சிவந்த: செம்பஞ்சும் தளிரும் பாதத்தின் . மென்மைக்கு ஒப்பா காமையின் வருந்தும்படி தாமரை மலர்போலுயர்ந்த சீறடியளாகி வந்தாள். அஞ்சொல் இள மஞ்ஞை யென வந்தாள் : அன்ன மென வந்தாள் : மின்னும் வஞ்சியென வந்தாள் ; காண்போருக்கு நஞ்சமென வந் தா ள் : இப்படி வந்தவள் யாரெனின் வஞ்ச மகளாகிய குர்ப்ப நகை, உள்ளே கஞ்சமும் வஞ்சனையும் நிறைந்த சூர்ப்ப5கை செம்பஞ்சு தளிர் தாமீரை இவ ற் றி ன் மென்மை, நிறம் முதலியவற்றைக் கொண்ட பாதங்களை யும் மயில் கிளி அன்னம், வஞ்சிக் கொடி முதலியவற்றின் சாயல், சொல், நடை, உருவம் இவற்றை மேற்கொண்டு செயற்கை நலம் மிகும்படி வந்தாள். அவள் ஏறிட்டுக் கொண்ட மென்மைப் பண்புக்கு அறிகுறியாக மெல் லெழுத்துக்கள் இப் பாட்டில் மிக்கு வந்தன.

ஆரணிய காண்டம் 195
பொன்னுெழுகு பூவிலுறை பூவையெழில் பூவை பின்னெழில்கொள் வாளிணை பிறழ்ந்தொளிர் முகத்தாள் கன்னியெழில் கொண்டது கலைத்தட மணித்தேர் மின்னிழிவ தன்மையிது விண்ணிழிவ தென்ன. 2
கானினுயர் கற்பக முயிர்த்தகதிர் வல்லி மேனிகனி பெற்றுவிளை காமநெறி வாசத் தேனின்மொழி யுற்றினிய செவ்விகணி பெற்ருேர் மானின்விழி பெற்றுமயில் வந்ததென வந்தாள். 3
பொன்-அழகு. பூவை யெழில் - இலக்குமியின் அழகை யும், பூவைப்பின் எழில் - பூவைப் புள்ளினிடத்துள்ள அழகையும். கொண்ட இரண்டு வாளாகிய கண்கள் மாறுபட்டு விளங்கும் முகத்தினையுடையாள். கன்னி எழில்-இளம் பெண்ணின் வடிவம் அவ் வடிவத்தைக்
கொண்ட தேர். கலே-ஆடை அன்றி மேகலை. மின்
இழிவது அன்மை இது விண் இழிவது என்ன-மின்னுேடி றங்குவது அல்லாமல் விண்ணுேடிறங்குவது எ ன் று கண்டார் கருதும்படி (வந்தாள் என்று அடுத்த கவியோடு முடியும்). மின் இடைக்கும் விண் கூத்தலுக்கும்
gp @)I@0)t A).
கான்-வாசனை. கற்பக மரம் பெற்ற ஒளி பொருந்திய வடிவத்தைப் பெற்று மேன் மேலும் விளைகின்ற காம
5ெறியிலே செலுத்துகின்ற குறு மணங்கமழும் தேன்
போன்ற இனிய சொற்களையுங்கொண்டு, க ண் ணு க் கினிய அழகையும் மிகுதியாகப் பெற்று ஒப்பற்ற மானின்
கண்களையும் பெற்று ஒரு மயில் வந்த்து போல நடந்து
வந்தாள். விளை காமம்-முற்றிய காமம்.

Page 105
196
10
10
கம்பர் கவிதைக் கோவை
நூபுரமு மேகலையு நூலுமற லோதிப் பூமுரலும் வண்டுமிவை பூசலிடு மோசை தாமுரைசெய் கின்றதொரு தையல்வரு மென்னுக் கோமகனு மத்திசை குறித்தனன் விழித்தான். 4
பேருழைய நாகருல சிற்பிறிதின் வானிற் பாருழையி னில்லதொரு மெல்லுருவ பாரா ஆருழை யடங்கு மழகிற்கவதி யுண்டோ நேரிழையர் யாவரிவர் நேரென நினைந்தான். 5
நூபுரம்-சிலம்பு. மேகலை-அரைப்பட்டிகை. நூல்சேலை ஆகுபெயர். அறல் ஓதி பூ முரலும் வண்டுகருமணல் போன்ற கூந்தலிலுள்ள பூக்களில் உள்ள ஒலிக்கின்ற வண்டுகள். இங் (5ான்கும் ஆரவாரஞ் செய்கின்ற ஒசை ஒன்றை யொன்று தாக்கிப் போட்டி யிடுவது போன்று ஒலித்தமையின் பூசலிடும் ஓசை' எனப்பட்டது. இவளது தோற்றம் வல்லி, தேன், மான், மயில் இவற்றின் சேர்க்கை யழகுடன் விளங்கியது போல இவளிடத்து எழுந்த ஒசையும் நூபுரம், மேகலை, ஆடை, வண்டுகள் இவற்றின் ஒலிகளின் சமுதாயமான பூசலாயிற்று. தாம் உரை செய்கின்றது - இவைக ளெல்லாம் ஒன்று சேர்ந்தது ஒன்றை அறிவிப்பது போன்று ஒலித்தன. எதை எனின் ? ஒரு தையல் வரும் என்பதை இப்படி அறிவிப்பவே வந்த தி  ைச ைய க் குறித்துப் பார்த்தான்.
பேருழைய 5ாகர் உலகு-அகன்ற இடத்தையுடைய நாகர் உலகம். வான்-தேவருலகம், பாருழையின் - பூமியின் கண்ணும். இம் மூன்றுலகினும் இ ல் லா த தொ ரு மென்மையான உருவத்தைப் பார்த்தது, ஆர் ? உழை
அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ - இப்படி வந்த
இவர் யாராயிருக்கலாம் ? இவரிடம் அடங்கியுள்ள அழகுக்கு எல்லையுண்டோ ? 5ேரிழையருள் யா வர் இவருக்கு ஒப்பாவர் ' என்று எண்ணினுன்,

2
1 1
i2
ஆரணிய காண்டம் 197
அவ்வயினவ் வாசைத னகத்துடைய வன்னுள் செவ்விமுக முன்னியடி செங்கையி னிறைஞ்சா
வெவ்விய நெடுங்கணயில் வீசியயல் பாரா
கவ்வியி னெதுங்கியிறை நாணியயல் நின்முள். 6
தீதில்வர வரகதிரு நின்வரவு சேயோய் போதவள தெம்முழையோர் புண்ணியம தன்றே ஏதுபதி யேதுபெயர் யாவருற வென்றன்
வேதமுதல் பேதையவள் தன்னிலை விரிப்பாள். 7
செவ்வி முகம் முன்னி - அழகிய முகத்தைப் பார்த்து. வெவ்விய நெடுங்கண் அயில் வீசி-கொடிய மீண்ட கண் களாகிய வேலை இராமன் மேலே ப டு ம் ப டி சு ழ ற் றி எறிந்து, அயல் பாரா - அயலில் யாரேனும் உளரோ என்பதைப் பார்த்து, கவ்வியின்-மானைப்போல, இறை 15ாணி-சிறிது வெட்கப்படுபவள் போற் காட்டி, அயல் நின்ருள்.இராம பிரான் பக்கத்திலே கின்ருள்.
திரு கின் வரவு - சிறப்பினையுடைய கி ன து வ ர வு சேயோய்-கெடுந்தொலேயிலிருப்பவளே. போத உளது - எம்மைத்தேடி வர நேரிட்டது. 'எம் உழை ஓர் புண்ணியமதன்ருே-எம்மிடமுள்ள ஒரு புண்ணிய மதஞ லல்லவா, பேதையவள் தன்னிலை விரிப்பாள்-அறிவிலி யாதலால் கேட்ட வினுக்களுக்கு நேர் வி  ைட கூருது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவாளாய்த் தன் மன நிலையை விரித்துக் கூறுவாளாயினள்.

Page 106
98
3
13
கம்பர் கவிதைக் கோவை
s
\ό 61. Ω!
பூவிலோன் புதல்வன் மைந்தன்
புதல்விமுப் புரங்கள் செற்ற
சேவலோன் துணைவ னுன
செங்கையோன் தங்கை திக்கின்
மாவேலாங் தொலைத்து வெள்ளி
மலையேடுத் துலக மூன்றுங்
காவலான் பின்னை காம
வல்லியாங் கன்னி யென்ருள், 8
பூ இலோன் - தாமரை மலரை இடமாக உடையவன் : பிரமன், அவன் புதல்வன்-புலத்தியன். அவன் மைக் தன்-விச்சிரவசு என்னும் முனிவன் ; அவனுடைய மகள். . ميتز தன்னை மணஞ் செய்து கொள்வதில் குல மு  ைற யி ற் குறையின்மையைக் குறிப்பாக இங்ஙனம் உணர்த்தினுள். முப்புரங்கள் செற்ற சேவலோன் - சிவபெருமான். சே-இடபம், அவன் துணைவன்-குபேரன். மா-யானை. காவலான்-இராவணன். பின்னே-பின்பிறந்த தங்கை. காமவல்லி-கற்பக மரத்திற் படருங் கொடி ; ஒரு கொள் கொம்பை 5ாடிய கொடிபோன்று வந்தவளாதலின் இப் பெயர் கூறினுள். கன்னி-மணஞ் செய்துகொள்வதில் தடையின்மையை உணர்த்தினுள்.
விச்சிரவசு புரத்துவாச முனிவன் மகளை மண ஞ் செய்து குபேரனேப் பெற்றன். பின்பு அவன் சுமாலி * என்னும் அரக்கன் மகள் கேசியை மணந்து இராவணன் கும்பகருணன், சூர்ப்பநகை. விபீடணன் என்பவர்களைப் பெற்ருன், குபேரன் ஒன்றுவிட்ட தமையனுதலின் அவ் வேறுபாடு தோன்ற, தங்கை' என்றும் பின்னை " என்றும் விகற்பித்துக் கூறினுள்.

4
5
4.
ஆரணிய காண்டம் 199
அவ்வரை கேட்ட வீரன்
ஐயுறு மனத்தான் செய்கை
செவ்விதன் றறித லாகுஞ்
சிறிதினென் றுணரச் செங்கண்
வெவ்வுரு வமைக்தோன் தங்கை
யென்பது மெய்ம்மை யாயின் இவ்வுரு வியைந்த தன்மை
இயம்புதி இயல்பி னென்றன். 9 தூயவன் பணியா முன்னஞ்
* சொல்லுவாள் சோர்வி லாளம்
a.
மாயவல் லரக்க ரோடு
வாழ்வினை மதிக்க லாதேன்
ஐயுறு மனத்தான் - கேட்ட விணுவிற்கு நேர் விடை கூருது தன்னிலை விரித்தமையின் ஐயுறவு தானுக எழுந்தது. செய்கை செவ்வி தன்று - விடை கூறுமுன் கடந்துகொண்ட மாதிரியும் கன்ருயில்லை. உண ர - அவள் தன்மையை நன்குணரும் பொருட்டு : ஒரு கேள்வி கேட்கலானுன், வெவ்வுருவமைந்தோன் - இராவணன், இயல்பில்-உள்ள படி,
பணியாமுன்னம் சொல்லுவாள் - இங்ங்னம் அவன் கேட்பானென்று எதிர்பார்த்து அதற்கு ஆய த் த மாக வைத்திருந்த விடையை, அவன் வி ஞ வி ய உடனேயே கூறுவாள். மாய வ ல் ல ர க் க ர் - ம | ய அரக்கர் வல்லரக்கர் ; மாயங்களில் வல்லவர் : கொடுமையுள்ளவர். மதிக்கலாதேன்-அவருடன் வாழ்வதை ஒரு சிறந்த வாழ் வாக மதியாதவளாகிய நான். ஆய்வுறு மனத்தேணுகி - அரக்கருட் பிறந்து அவருடன் வாழ விரும்பாத யான் செயற்பாலது யாது என்று ஆராயு மனத்தினேயுடையே கிை. அறந்தலை நிற்பதானேன் - அரக்கருடைய மறச்

Page 107
200
16
16
கம்பர் கவிதைக் கோவை
ஆய்வுறு மனத்தே னுகி.
அறந்தலை நிற்ப தானேன் ශ්‍රීක්කුn தீய கோற்றுத்
தேவரிற் பெற்ற தென்ருள். ()
இமையவர் தலைவ னேயு
மெளிமையி னேவல் செய்யும்
அமைதியி னுலக மூன்று
மாள்பவன் தங்கை யாயின்
சுமையுறு செல்வத் தோடுக்
தோன்றலை துணையு மின்றித்
தமியைt வருதற் கொத்த
தன்மையென் தைய லென்றன்.
a.
செயலை வெறுத்து அறத்தின் வழியே ஒழுகத் தீர்மானித் தேன். அரக்கர் சேர்க்கையாலாகிய தீவினை சாம்ப ராகும்படி கோன்பு பல மேற்கொண்டேன் : அப்படி யான் செய்த கடுந்தவத்தால் என்மீது இரங்கிய தேவர் களிடம் பெற்றது இவ்வுருவம்.
முன்பு எழுந்த ஐயம் தெளியும் பொருட்டு இன்னு மொன்று கேட்கலுற்ருன். எளிமையின் - எளியதன் மையில் குற்றேவல் செய்பவரைப்போன்று. அமைதியின் - மாட்சியுடன், சுமையுறு செல்வம் - மிகுதியான செல்வப் பெருக்கம். துணையும் இன்றி-ஆடம்பரமில்லை யென்ருலும் வழித்துணையாக ஒருவருமில்லாமல். தமியை -தன்னந்தனியளாய், தையல் - பெண்பாலாகிய நீ இப்படி வரலாமோ?
த

ஆரணிய காண்டம் 20
17 வீரனஃ துரைத்த லோடும்
GLDüuŚ6)T67 6LOGu (UT60Tä
சீரிய ரல்லார் மாட்டுச்
சேர்கிலென் தேவர் பாலும்
ஆரிய முனிவர் பாலு
மடைந்தனேன் இறைவ ஈண்டோர்
காரிய முண்மை நின்னைக்
Α' காணிய வந்தே னென்றள். 12
18 அன்னவ ளுரைத்த லோடு
மையனு மறிதற் கொவ்வா
நன்னுதன் மகளிர் சிந்தை
கன்னெறிப் பால வல்ல
பின்னிது தெரியு மென்னுப்
பெய்வளைத் தோளி யென்பால்
என்னை காரியத்தைச் சொல்லஃ
தியையுமே லிழைப்ப லென்றன். 13
17 மெய் இலாள் - முன் சொன்ன பொய்யையே மறுபடி சாதிப்பவள். ஈண்டோர் காரிய முண்மை - முற்பகுதி முதல் வினவிற்கு விடை இஃது இரண்டாவதற்கு விடை : தனியே வந்து பேசவேண்டிய காரியம் : ஆதலால் துணையின்றி வந்தேன்.
18 அறிதற்கு ஒவ்வா-இலேசில் அறிய முடி யா த ன - கன்னுதல்.பாலவல்ல - வெளித்தோற்றம் அழகிதே யாயினும் மனம் அப்படியன்று. என்னை காரியத்தை - என்னிடம் என்ன காரியத்தை யுடையாய்? இயையுமேல் -செய்யத் தக்கதாயின். 25

Page 108
202
19
20
19
கம்பர் கவிதைக் கோவை
தாமுறு காமத் தன்மை
தாங்களே யுரைப்ப தென்பது
ஆமென லாவ தன்மு
லருங்குல மகளிர்க் கம்மா
{
வேமுறு முயிர்க்கு நோவே
னென்செய்கேன் யாரு மில்லேன்
காமனென் ருெருவன் செய்யும்
வன்மையைக் காத்தி யென்ருள். 4
சேணுற நீண்டு மீண்டு
சேவ்வரி சிதறி வெவ்வேறு ஏணுற மிளிர்ந்து கான
விதம்புரண் டிருண்ட வாட்கண் பூணியல் கொங்கை யன்ன
ளம்மொழி புகற லொடும் நாணிலஸ் ஐயன் நொய்யள்
கல்லஞ மல்ல ளென்முன் 5
தாம் உறு-தாம் உற்ற, ஆம் எனல் ஆவதன்றுதகுதியுடையதெனல் பொருந்தாது. ஏம் உறும் உயிர்க்கு கோவேன்- இன்பத்தை யடைய விரும்பும் உயிர் துன் பத்தினுல் தளராதிருக்கும் பொருட்டு வருந்துகின்ற வளாகிய கான். வன்மையைக் காத்தி - கொடுமையை நீக்கி என்னைப் பாதுகாப்பாய்,
அவளேப்பற்றி ஆராய்ந்த இராம பிரான் அவள் கூற்றி ஞல் ஒரு முடிவிற்கு வந்தான். அன்னுள்-சூர்ப்படுகை, சேணுற நீண்டு-பார்வை நெடுந்தூரம் சேரும்படி நீண்டு. ”ལ་ மீண்டு-மறுபடி அவ்வளவு தூரமும் கடந்து திரும்பி வந்து, செவ்வரி சிதறி-சிவந்த நிறமுள்ள இரேகைகள் பரவலுற்று, அவை கண்டோர்க்குப் புல ன ம் படி (புரண்டு) என்பதனோடு முடியும். வெவ்வேறு ஏண் உற மிளிர்ந்து - பலவிதமான எண்ணங்களை கண்டார்

21
31
ஆரணிய காண்டம் 203
பேசல னிருந்த வள்ள
லுள்ளத்தின் பெற்றி யோராள்
பூசல்வண் டரற்றுங் கூந்தற்
பொய்ம்மகள் புகன்ற வென்கண்
ஆசைகண் டருளிற் றுண்டோ
அன்றென லுண்டோ என்னும்
ஊசலா லுலாவு கின்ருள்
மீட்டுமோ ருரையைச் சொல்வாள். 16
அடையும்படி விளங்கி காணுவிதம் புரண்டு-பல்வேறு வகையாகப் புரளலுற்று : இருண்ட வா ள் க ண் - அப்படிப் புரண்டதனுல் கருவிழிகள் மிளிர கின்ற கிலையில் கருமையுற்ற வாள் போலுங் கண்களை யுடைய. பூணியல் அன்னுள்-ஆபரணங்களை யணிந்த சூர்ப்ப நகை அம்ம்ொழி புகல. ஐயன் - இராமன் பிரான். காணிலள். நொய்யள்-இழிகுணமுடையவள்; அதாவது அடக்கமில்லாதவள். நல்ல நடக்கையுமில்லாதவள் என்ற முடிவிற்கு வந் தாள். தன்னை மறைக்க முயன்ற அரக்கி இதனுல் தன்னை ஒரளவு வெளிப்படுத்திக் கொண்டாள்.
உள்ளத்தின் பெற்றி-சிந்தனையின் தன்மை. ஒராள்அறியமுடியாதவளாகி , அ வ ன் சிந்தனையிலுள்ளதை முகக் குறிப்பினின்றும் அறியமாட்டாளாகி. பூ ச ல் வண்டு அரற்றும் கூந்தல்-இருவருக்குமிடையே நிலவிய மெளனத்தினிடையே வண்டுகளின் ஆரவாரம் மிகுந்து காட்டியது. பொய்ம்மகள்-சூர்ப்பககை: தனக்குள்ளே சிந்திப்பாளாயினுள். ஊசலால் - மன அலைவினுல்: அன்றி, கலக்கத்தால், உலாவுகின்ருள் - மணத்தின் ஊசலால் தரித்துகிற்க மா ட் டா து உலாவலானள், மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் அவர் மனநிலையை அறியும்பொருட்டு.

Page 109
204 கம்பர் கவிதைக் கோவை
22 எழுதரு மேனி யாயீண்
டெய்திய தறிந்தி லாதேன் முழுதணர் முனிவ ரேவல்
செய்தொழின் முறையின் முற்றிப் பழுதணு பெண்மை யோடு
மிளமையும் பயனின் றே கப் பொழுதொடு நாளும் வாளா
கழிந்தன போலு மென்ருள் 17
23 நிந்தனை யரக்கி நீதி
நிலையிலாள் வினை மற் றெண்ணி வந்தன ளாகு மென்றே
வள்ளலும் மனத்துட் கொண்டான் சுந்தரி மரபிற் கொத்த
தொன்மையின் துணிவிற் றன்றல் அந்தணர் பாவை நீயா
னரசரில் வந்தே னென்றன். 18
22 பொழுதொடு 15ாளும்--இரவும் பகலும் ; ஒவ்வொரு சிறு பொழுதும் வீணுகக் கழிந்து கழிந்து 15ாள் முழுவதும் கழிந்தது. போலும் - ஒப்பில் போலி, ւմ (ԼՔ 5 մ) பெண்மை-பழுதற்ற பெண்மை.
23 வினை மற்றெண்ணி வந்தனளாகும் - வேறு ஏதோ தீவினை செய்ய எண்ணி வந்தவளே இவள் : முன்பு இவள் குணம் தீயது என்பதை கிச்சயித்தான் இப்பொழுது இவள் வந்த கோக்கமும் தீயது எ ன் ற முடிவிற்கு வந்தான். மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிபிற்று அன்று-வமிச முறைமைக்கேற்ற பழைய ஒழுகலாற்றின் உறுதியை யுடையதன்று , ஏனெனில் அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்ருன் தொன்மை - பழைய ஒழுக்கத்திற்கு ஆகுபெயர்.
κ.
mion

冕4
25
34
ஆரணிய காண்டம் 205
ஆரண மறையோ னெங்தை
யருந்ததிக் கற்பி னெம்மோய்
தாரணி புரந்த சால
கடங்கர்தம் மரபின் தையல் GE UTJ63f) QUITGM)ŘIGŠS (TGT (36au(&6\oÈTiu
பொருந்தலை யிகழ்தற் கொத்த காரண மிதுவே யாயின்
என்னுயிர் காண்டுப னென்ருள். 9
அருத்திய ளனைய கூற
அகத்துறு நகையின் வெள்ளைக்
குருத்தெழு கின்ற நீலக்
கொண்டலுண் டாட்டங் கொண்டரின்
வருத்தநீங் கரக்கர் தம்மின்
மானுடர் மணத்தல் கங்கை
பொருத்தமன் றென்று சாலப்
புலமையோர் புகல்வ ரென்றன். 2O
எங்தை ஆரண மறையோன் - என் தந்தை வேதம் ஒதுதற்கு உரிமைபூண்ட அந்தணன். எம்மோய் - என் தாய். தாரணி-தரணி என்பதன் விகாரம் தரணி - உலகம், சால கடங்கர் என்னும் அரச வம்சத்தினர் பெண். போர் அணி-போர் செய்தலேயே ஆபரணமாகக் கொண்ட, பொருந்தலே இகழ்தற்கு - என்னை மண ஞ் செய்தலை இகழ்வதற்கு என் உயிர் காண்பென்-என் உயிரின உடலினின்றும் பிரிப்பேன்; இப்படியான சிறிய காரணங்காட்டி என்னைப் புறக்கணிப்பாயானுல் நான் உன் முன்னுலேயே உயிரை விடுவேன்.
அருத்தியள் - ஆசை வழிப்பட்டவள். டு  ைக யி ன் வெள்ளைக்குருத்து-சிரிப்பின் வெண்மை நிறம் பொருங் திய இளவொளி, உண்டாட்டம்-விளையாட்டு விருப்பம். வருத்தம்-துன்பம்,

Page 110
206 கம்பர் கவிதைக் கோவை
26 பராவருஞ் சிரத்தை யாரும்
பத்தியின் பயத்தை யோராது
இராவணன் தங்கை யென்ற af
தேழைமைப் பால தென்னு
அராவண அமல னன்னுய்
அறிவித்தேன் முன்னங் தேவர்ப்
பராவினின் நீங்கி னேனப்
பழிபடு பிறவி யென்றுள். 2.
27 ஒருவனுே உலக மூன்றிற்
கோங்கொரு தலைவன் ஊங்கின்
ஒருவனே) குபேரன் கின்னுே
டுடன் பிறந் தவர்க ளன்னுர்
தருவரேற் கோடு மன்றேல்
தமியை வேறிடத்துச் சார
வெருவுவென் கங்கை யென்றன்
வேதத்தின் அறிவை வென்றன். 22
36 பராவரும் - புகழு தற்கரிய, சிரத்தை ஆரும்-ஊக்கம் மிகுந்த பத்தியின் பயம்-பக்தியின் பயன் அதாவது எனது உண்மையான பேரன்பின் சீர்மையை ஒன்ருகக் கருதாமல், ஏழைமைப்பாலது - அறிவீனத்தின் பாற் பட்டது.
औ ।
37 மூன்றுலகிற்கும் உயர்ந்த ஒரு அரசன். ஊ ங் கி ல் - உவ்விடத்திலுள்ள கோடும் - ஏற்றுக்கொள்ளுதும். சார-செல்வாயாக. வெருவுவென்-இருவருக்கும் தான் பயப்படுவதாக விளையாட்டாகக்கூறி மறுத்தான்; அதை அவள் உண்மை யென கம்பிச் சில கூறலானுள்.

28
29
30
38
39
30
ஆரணிய காண்டம் 2C7
காந்தர்ப்ப மென்ப துண்டாற்
காதலிற் கலந்த சிந்தை மாந்தர்க்கும் மடந்தை மார்க்கும்
மறைகளே வகுத்த கூட்டம் ஏந்தற்பொற் ருேளி ஞயிஃ
தியைந்தபின் எனக்கும் மூத்த வேந்தற்கும் விருப்பிற் றகும்
வேறுமோ ருரையுண் டென்ருள். 23
முனிவரோ டுடையர் முன்னே
முதிர்பகை முறைமை கோக்கார் தனியைநீ யாத லான் மற்
றவரோடுங் தழுவற் கொத்த வினையமி தல்ல தில்லை
விண்ணும் நின்னுட்சி யாக்கி இனியரா யன்னர் வந்துன்
ஏவலில் நிற்ப ரென்ருள். 24
நிருதர்த மருளும் பெற்றேன்
கின்னலம் பெற்றேன் கின்னுேடு ஒருவருஞ் செல்வத் தியாண்டு
முறையவும் பெற்றே ைென்ருே
காந்தர்ப்பம்--கந்தருவம், கூட்டம்-மணம், ஏந்தல்
முறைமை - திே முறைமை. தழுவற்கு - 5ட்பினுல் சேர்தற்கு, வினேயம்-தந்திரம்.
கிருதர்-அரக்கர், ஒருவு அரும் செல்வம்-ங்ேகுதற்கு அருமையான செல்வம், யாண்டும் - எப்பொழுதும்.

Page 111
208
3
31
கம்பர் கவிதைக் கோவை
திருநகர் தீர்ந்த பின்னர்ச்
செய்தவம் பயந்த தென்னு
வரிசிலை வடித்த தோளான்
வாளெயி றிலங்க நக்கான், 25
விண்ணிடை யிம்பர் நாகர்
விரிஞ்சனே முதலோர்க் கெல்லாம்
கண்ணிடை யொளியின் பாங்கர்க்
கடிகமழ் சாலை நின்றும்
பெண்ணிடை யரசி தேவர்
பெற்றகல் வரத்தாற் பின்னர்
மண் ணிடை மணியின் வந்த
வஞ்சியே போல்வாள் வந்தாள். 26
தீர்ந்த பின் - நீங்கிய பின்னர். வரிசிலே - கட்டமைந்த வில், வாள் -ஒளி, -
இம்பர் நாகர் விண்ணிடை விரிஞ்சனே மு த லோ ர். இம்பர் - இவ்வுலகத்தவர். நாகர் - கீழுலகத்தவர் : சர்ப்ப சாதியார். விரிஞ்சன்-பிரமன் , சிருட்டிப்பவன். (இவர்களுக்கெல்லாம்) கண்ணிடை ஒளி-கண் கூசும்படி யான ஒளி பொருந்திய திருமேனியை யுடைய இராம பிரான். ஒளியின் பாங்கர்-அவனிருந்த பக்கமாக, கடி -5றுமணம், பெண்ணிடை அரசி-பெண்கள் இனத் தின் தலைவி போன்ற சீதாபிராட்டி, ம ண் ணி  ைட மணியின் வந்த வஞ்சியேபோல்வாள்-பூமியின் கண்ணே இரத்தினம் போன்று அவதரித்த வ ஞ் சிக் கொடி போன்றவள்.

32
33
33
33
ஆரணிய காண்டம் 209
ஊன்சுட வுணங்கு பேழ்வா
யுணர்விலி யுருவ நாறும் வான்சுடர்ச் சோதி வெள்ளம்
வந்திடை வயங்கல் நோக்கி மீன்சுடர் விண்ணு மண்ணும்
விரிந்த போராக்க ரென்னுங் கான்சுட முளைத்த கற்பின்
கனலியைக் கண்ணிற் கண்டாள். 27
மருவொன்று கூந்த லாளை
வனத்திவன் கொண்டு வாரான் உருவிங்கி துடைய ராக
மற்றையோர் யாரு மில்லை அரவிந்த மலருள் நீங்கி
அடியிணை படியிற் ருேயத்
ஊன் சுட உணங்கு பேழ்வாய் உணர்விலி - மாமிசத்
தைப் பதஞ்செய்ய அதன் மணத்தினலே அதனை யுண்ப தற்கு வாயூறித் துடிக்கின்ற திறந்த வாயையுடைய
அறிவிலியாகிய குர்ப்படுகை, உருவம் காறும் வான் சுடர்ச்சோதி வெள்ளம் - சீதா பிராட்டியின் மேனி யொளியின் பெருக்கு உருவம் 5ாறும் - வடிவத்தி
னின்றும் முளைத்தெழுந்த, இடை வயங்க கோக்கி - இடையிலே விளங்குதலை நோக்கி : கற்பின் கனலியைக் கண்டாள் என்று முடிக்க. இரண்டுஉலகில் எங்கும் பரவியுள்ள அரக்கராகிய a. It all சுடுதற்கு முளைத்த கற்பாகிய கெருப்பையுடையவளைக் கண் கூசும் படி கண்டாள்.
மருவு-வாசனை. கூந்தலாள்-மனேவி. இங்கு இது உரு உடைய ராக. அரவிந்தம்-தாமரை. படி - பூமி. கோய-படிய, அகம் திகைத்து நின்ருள்-உடனே ஒரு
26

Page 112
210
34
கம்பர் கவிதைக் கோவை
திருவிங்கு வருவாள் கோல்லோ
என்றகங் திகைத்து நின்றள், 28
பண்புற கெடி து நோக்கிப்
படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கேல்லை
யில்லையா மென்ன நின்றுள்
கண்பிற பொருளிற் செல்லா
கருத்தெனி னஃதே கண்ட
முடிவிற்கு வரமுடியாமையாலும் சோதி வெள் ள ம் இடைவயங்கலாலும் சிந்தனை மேலே சொல்லமாட்டாது தம்பித்தது.
பிராட்டியைக் கண்டவள் இவள் யாராயிருக்கலாம் என்று ஆராயத் தொடங்கியவள், தொடங்கிய விஷ யத்தை விட்டு அவளது தெய்வீகமான அழகில் தன்னையும் மறந்து ஈடுபடுகின்ருள். பண்புற கெடிது கோக்கி - பிராட்டியின் அழகின் பண்புகளை யெல்லாம் நன்கு தன் மனத்திலே உறும்படி நீண்ட நேரம் உற்று நோக்கினுள் : கோக்கித் தான் கொண்ட முடிபைக் கூறுவாளாயினுள். படைக்குகர் சிறுமை யல்லால்-சிருட்டிப்பவரது வினைத் திறமைக்கு ஒரு வரம்புண்டு எ ன் ப த ல் லா ம ல், சிருட்டிக்கப்பட்ட பொருளின் அழகிற்கு யாதொரு குறை யுவில்லை. ஏனெனில்எண் பிறங்கு அழகிற்கு எல்லே இல்லே யாம் - ஒருமுறை கண்டால் எப்பொழுதும் மன வட்டத் திலே இடையருது விளங்குகின்ற இப் பேரழகிற்கு ஒரு முடிவுகாண ஒண்ணுதுபோலும் என்ன நின்ருள்-என்று தனக்குள்ளே சொல்லி மேலும் சிந்தனை செல்லாமையாற் செயலற்று நின்ருள் . அப்படிச் சிறிது செயலற்று கின்று பெயர்த்துங்கூறுவாள் கண் பிற பொருளிற் செல்லா-இவள் மீது வைத்த கண்ணை வாங்கி வேருென் றின் மீது பார்வையைச் செலுத்த முடியவில்லை. கருத்து எனின் அஃதே-மனமோ என்ருல் அதன் நிலைமையும்

ܐ ܗ .
35
55
ஆரணிய காண்டம் 211
பெண்பிறந் தேனுக் கென்ற
லென்படும் பிறருக் கென்றள். 29
பொருதிறத் தானை நோக்கிப்
பூவையை நோக்கி கின்ருள்
கருதமற் றினிவே றில்லை
கமலத்துக் கடவுள் தானே
ஒருதிறத் துணர நோக்கி
யுருவினுக் குலக மூன்றின்
இருதிறத் தார்க்குஞ் செய்த
வரம்பிவ ரிருவ ரேன்ருள். 30
கண்ணின் நிலைமையைப் போ ன் ற தே ; அதை விட வேருென்றைப்பற்றிச் சிந்திக்க விடுகிறதில்லை. இவ்வ ளவும் யாருக்கு எனின் ;-பெண் பிறந்தேனுக்கு - ஒரு ஆடவன் மீதெழுந்த ஆசை கனற்ற நின்ற நிலையில் ஒரு முறை இவளைக்கண்ட பெண்ணுய்ப் பிறந்த எ ன க் கு. என்ருல் - என் மனநிலை இப்படியாயின். என் படும் பிறருக்கு-ஆடவராய்ப் பிறந்தார்க்கு மனம் என்ன பாடு படும். (பால 101).
தன்னிலை மறந்து பிராட்டியின் அழகில் ஈடுபட்டு இராம
பிரானைக் கண்டவள் இருவருமான சேர்த்தியழகில்
ஈடுபடுகின்ருள். பொரு திறத்தானை கோக்கி - இராம பிரானப் பார்த்தாள். பூவையை கோக்கி-கிளிபோன்ற சீதா பிராட்டியைப் பார்த்தாள். கின்ருள் - இருவரது வரம்பில் பேரழகில் ஈடுபட்டு ஒரு கணம் பி ர மி த் து கின்ருள். பின்பு அ  ைத ப் ப ற் றித் தான் கொண்ட முடிபைக் கூறுவாளாயினுள். ஒரு திறத்துணர கோக்கிஒருபடிப்பட ஆராய்ந்து பார்த்து வரம்பு - அழகின் பேரெல்லை,

Page 113
212
கம்பர் கவிதைக் கோவை
36 பொன்னைப்போற் பொருவின் மேனிப்
37
36
g?
பூவைப்பூ வண்ணத் தானிம் மின்னைப்போ லிடையா ளோடும்
மேவுமெய் யுடைய னல்லன்
தன்னைப்போல் தகைகே ரில்லாத்
தளிரைப்போ லடியி னுளும்
என்னைப்போ லிடையே வந்தா
ளிகழ்விப்பெ னிவளை யென்ஞ. 31
வருமிவள் மாயம் வல்லள்
வஞ்சனை யரக்கி நெஞ்சங்
தெரிவிலள் தேறுங் தன்மை
சீரியோய் செயலிற் றன்றல்
மறுபடியும் தான் முன்பு ஆரம்பித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து 15டத்துகின்ருள். ஆணுல் தனது விருப்பிற் கேற்ற முடிவிற்கே வருகின்ருள், பொருவு - ஒப்பு. பூவைப்பூ-காயாம்பூ, மெய்-உடல் இன்றேல் தன் மனேவிமாட்டுக் காட்டிற்கு உடன் கொண்டு செல்லும் அத்தகைய மெய்யன் பையுடையன ல்லன். த ன் னே ப் போல் தகையோரில்லா - தன்னைப் போன்ற அழகினை யுடையவரில்லாத. என்னே ப்போல் இடையே வந்தாள்என்னைப்போல ஒப்பில் பேரழகினுளான இ வ ஞ ம் என்னைப்போலவே இடையிட்டு வந்தவளாதல் வேண்டும். இம் முடிவிற்கு வந்ததும் ஒரு பெரிய உண்மையைக் கண்டு பிடித்துவிட்டோம் என்ற களிப்பு மி க்க து : மிக லும், இகழ்விப்பென் இவளே என்னு-இவளே இகழும் படி செய்வேன் என்று தீர்மானித்து : “ என்ருள் ' என்று அடுத்த செய்யுளில் வருஞ் சொல்லோடு முடியும்,
இச்செய்யுளில் சூர்ப்பருகை கருதிய பொருள் ஒன் ருகவும், அவள் அறியாமலே உள் மனத்தின் சேட்டையால்

S8
3.
8
ஆரணிய காண்டம் 213
உருவிது மெய்ய தன்ருல்
ஊன்துகர் வாழ்க்கை யாளை
வெருவினென் எய்தி டாமல்
விலக்குதி வீர என்றுள். 32
ஒள்ளிதுன் னுணர்வு மின்னே th
யுன்னையா ரொளிக்கு மீட்டார்
தெள்ளிய நலத்தி னுலுன்
சிந்தனை தெரிந்த தம்மா
தானகப்புகுந்து இராமன் உணர கின்ற பொருள் ஒன்ருக வும் அமைந்துளது. தன்னை முற்ருக மறைக்க முயன்ற சூர்ப்பநகை தன்னை முழுவதும் இதன் வாயிலாக வெளிப் படுத்திக்கொள்ளுகின்ருள்.
நெஞ்சம் தெரிவு இலன்-இவள் நெஞ்சின் ஆழங் காண முடியாது. தேறுந்தன்மை சீரியோய் செயலிற் றன்று - இவளை இப்படிப்பட்டவள் என்று தெளிதல் உன்போன்ற சாதுக்களுக்கு இயலுமான தொன் றன்று. விலக்குதி வீர-ெேபரிய வீரனல்லவோ! அப்படிப்பட்ட வீரணுகிய நீ கண்ணுேட்டமின்றி இவளைத் துரத்துவாய்.
இராமபிரான் கூறிய விடையும் இரு பொருளுடைய தாயிற்று அவன் எண்ணிய பொருளும் அதனே புணர மாட்டாத அரக்கி கொண்ட பொருளுமாம்.
சூர்ப்படுகை கொண்ட பொருள் :- ஒள்ளிது உன் உணர்வு மின்னே-உன்னுடைய அறிவு உனது வடிவத் தைப்போலவே ஒளிவிட்டு விளங்குகின்றது. உனது அறிவிற்கு இலக்காகாமல் தன்னை மறைக்கும் வல்லமை யுடையார் யாவருளர் ? நீ இவளைத் தெள்ளத்தெளிந்து கூறிய சிறப்பினுலே உன் சிந்தனைத்திறம் விளங்கிற்று. அம்மா-இப்படிப்பட்ட திறமையை ஒருவரிடம் காணப் போமோ,

Page 114
214
39
39
கம்பர் கவிதைக் கோவை
கள்ளவல் லரக்கி போலா
மிவளைநீ காண்டி என்னு வெள்ளிய முறுவல் முத்தம்
வெளிப்பட வீரன் நக்கான். 33
ஆயிடை யமுதின் வந்த
அருந்ததிக் கற்பி னஞ்சொல்
வேயிடைத் தோளி னுளும்
வீரனைச் சேரும் வேலை
கள்ள வல்லரக்கிபோலாம் இவளை நீ காண்டி - கள்ள வல்லரக்கிபோன்ற இவள் உண்மை நிலையை நீ ஒருத்தி யே இப்பொழுது கண்டுபிடித்தாய்.
இராமபிரான் எண்ணிய பொருள் :- ஒள்ளிது உன் உணர்வு - வஞ்சப்புகழ்ச்சி. மின்னே -- நீ பேதையாதலால் இவளை வெளிப்படுத்துவதாக எண்ணி உன்னையே வெளிப்படுத்தினுய். உன்னை யார் ஒளிக்கும் ஈட்டார்-உன்னே நீ பல வழிகளிலும் மறைக்க முயன் முய் ; உன்னை மறைக்கும் வல்லமை உனக்குத்தான் உண்டோ ? தெள்ளிய நலத்தினுல் உன் சிந்தனை தெரிக் தது-உன் பேச்சில் அமைந்த தெளிவாகிய பண்பினுல்
உன் கெஞ்சின் அடியிலே கிடந்த எண்ணம் இப்
பொழுது முழுவதும் விளங்கிற்று. அம்மா-இப்படியும் ஒருத்தி உண்டோ. கள்ள வல்லரக்கி போலாம் இவளை மீ காண்டி - உன்னுடைய கண்ணுக்குக் கள்ளமும் கொடுமையுமுடைய அரக்கிப்போலத் தோன்றும் இவளே மேற்ருெரு முறை பார் : அரக்கி நீயோ அவளோ என்பது விளங்கும். முறுவல் முத்தம்-பற்கள். முன்பு வெள்ளைக் குருத்தெழுகின்ற நீலக்கொண்டல் இப்பொழுது வாய் விட்டுச் சிரித்தான்.
ஆயிடை-அச்சமயத்தில், அமுதின் வந்த-அமுதம்போல உலகில் அவதரித்த அருந்ததிக்கற்பினையும் அ ழ கி ய
*了一

龜0
藝
40
ஆரணிய காண்டம் 215
tயிடை வந்த தென்னை
நிருதர்தம் பாவை யென்னுக்
35ffGuf Lā5OTuu 56ffsff
வள்ளத்தாள் கதித்த லோடும். 34
அஞ்சின ளஞ்சி யன்ன
மின்னிடை யலச வோடிப்
பஞ்சின் மேல் லடிகள் கோவப்
பதைத்தனள் பருவக் கால
மஞ்சிடை வயங்கித் தோன்றும்
பவளத்தின் வல்லி யென்னக்
குஞ்சர மனய வீரன்
குவவத்தோள் தழுவிக் கொண்டாள். 35
சொல்லினையும் மூங்கிலும் தோற்றுப் பின்னிடும்படியான தோளினையுடைய சீதாபிராட்டி இராமபிரானைக்கிட்டு மளவில், இடை-குறுக்கே, கிருதர் தம் பாவை-கள்ள வல்லரக்கியே. காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள்எரிகின்ற நெருப்பை யொத்த உள்ளத்தாள் கள்ளம் நிறைந்த மனத்தினள். கதித்தலோடும் - கோபித்து அதட்டின அளவில் அஞ்சினள் ' என்று அடுத்த கவி யில் வருஞ் சொல்லோடு முடியும்.
அன்னம்-விரைந்தோடும் வலிமையில்லாதவள். அலச - தளரும்படி, பதைத்தன ள்-அச்சத்தோடு கோவும் சேரப் பதைத்தனள், வயங்கி-விளங்கி, பவளத்தின் வல்லி -பவளக்கொடி ஈண்டு அதுபோன்ற மின்னல். குவவுத் தோள்-திரண்ட தோள். மஞ்சு - இராமபிரானுக்கும் பவளத்தின் வல்லி பிராட்டிக்கும் உவமை, காலமஞ்சு மக்காளமேகம்,

Page 115
216
4.
42
41
42
கம்பர் கவிதைக் கோவை
வளையேயிற் றவர்க ளோடும்
வரும்விளை யாட்டேன் முலும்
விளைவன தீமை யேயா
மென்பதை யுணர்ந்து வீரன்
உளைவன வியற்றல் ஒல்லை
உன்னிலை யுணரு மாயின்
இளையவன் முனியும் கங்கை
ஏகுதி விரைவி னென்றன். 36
போற்புடை யரக்கி பூவிற்
புனலினிற் பொருப்பில் வாழும்
அற்புடை யுள்ளத் தாரு
மகங்கனு மமரர் மற்றும்
* எற்பெறத் தவஞ்செய் கின்ற
ரென்னை நீ யிகழ்வ தென்னே
நற்பொறை நெஞ்சில் நில்லாக்
கள்வியை கச்சி யென்ருள். 37
வளை எயிற்றவர் - அரக்கர். வரும் விளையாட்டு - தேடிச் செல்லாது தானே எதிர்ப்பட்ட விளையாட்டு, உளே வன இயற்றல் - துன்பங் தருவனவற்றைச் செய்
யற்க. ஒல்லை-விரைவில்.
பொற்பு- அழகு. பூ - தாமரை மலர். புனல் - பாற் கடல். பொருப்பு-கைலாய மலை. அன்புடைய உள்ளத் தவர். மற்று அமரரும் என் பெற. இகழ்வது - புறக் கணிப்பது. கச்சி-விரும்பி.

43
48
ஆரணிய காண்டம் 21
தன்னெடுந் தொடர்லி லாதே
மென்னவுக் தவிராள் தானிக்
கன்னெடு மனத்தி சொல்லுங்
கள்ளவா சகங்க ளென்னு
மின்னெடு தொடர்ந்து செல்லும்
மேகம்போன் மிதிலை வேந்தன்
பொன்னுேடும் புனிதன் போயப்
பூம்பொழிற் சாலை புக்கான். 38
தொடர்விலாதேம் என்னவும் தவிராள் - அவளோடு எவ்வித உறவுங் கொள்ளோம் என்று கூறவும் நீங்கு கின்றிலஸ். மனத்தி கள்ள வாசகங்கள் சொல் லும். சொல்லும் - சொல்லுவாள். மின்னெடுக் தொடர்ந்து செல்லும் மேகம்போல் - மஞ்சிடை மயங்கித் தோன் றும் பவளத்தின் வல்லி என்ன".
كي
27. சூர்ப்பநகை புலம்பல்.
சீதாபி சாட்டியைத் தொடர்ந்தபொழுது இலக்குமண ணுல் மூக்குங் காதும் அறுப்புண்ட குர்ப்படுகை அன்பம் பொறுக்கமாட்டாது, முன்னைய அரக்கப் பண்பு தலை யெடுப்ப, கூற்றும் உட்கும் தன் குலத்தினேர் பெய செலாங் கூறிப் புலம்பிய புலம்பல் இங்கே காணப்
படும்.
இலக்குமணனுல் உறுப்பறையுண்டபின் g). T A பிரான் மீதெழுந்த காதல் சிறிது அமுங்க, அவன் மீது
27

Page 116
28
கம்பர் கவிதைக் கோவை
கோபம் தலையெடுத்தது. இங்கிலையில் இ வ ண ன் மாட்டுக் கொண்டிருந்த முனிவு மறைய, பழைய சகோதர உணர்ச்சியும் தன்குலப் பெருமிதமும் தாண்டவ மாடத் தொடங்கின. இங்கிலையில் தன் குலத்தினுேர் பெயரெ லாங் கூறி, மானுடர் மாட்டுச் சிற்றம் வெளிப் படப் பற்பல பன்னிப் புலம்பலுற்றுள், மந்திரத்தின் உதவியினுற் பெற்ற மெல்லுருவம் மறை தலால் பழைய அசக்கியாகவே நின்று அவள் அாற்றிய அமலை கிக்கனைத்தினுஞ் சென்றது. இவ்வாறு கடுஞ்சீற்றம் தலையெடுத்த சற்றிய காலத்தும் இராமன் பாற் கொண்ட காதலுணர்ச்சி இடையிடையே சிறிதே த லை கி மி ப் பார்த்தது. இதனுல் மானிடரை இகழும் பொழுதும் * உருப்படிவம் ம ன் மத ன யொத் துளசே யாயினும் '
என்று ஒரு தினம் அவர்கள் வடிவழகில் ஈடுபடுகின் முள்.
இப்புலம்பலிற் காணப்படும் ஒசை அவளது அாக்கப்
பண்பிற் கேற்றபடி அமைந்துளது. புரள்கின்ற தொரு பெருமலை மருங்கிலுள்ள மரம் மு த லி ய வ ற்  ைற ப் பி ள க் து முறிப்பது போன்ற ஒலி இப்புலம்பலிற் காணப்படும். அவளது தடித்த, அளவு கடந்த உணர்ச்சி வேகம் பலதிறப்பட்ட எதுகை, மோனே, பின்வரு
கிலைகளுடன் பொங்கி வருகின்றது.
(தெ, ப, சூர்ப்ப நகைப் படலம் :-101, 102, 104, 105, 109,
1 16 , 1 Ꭵ 8 , 1

44
45
46
47
44
46
4?
ஆரணிய காண்டம் 29
வேறு நிலையெடுத்து நெடுநிலத்து நீயிருக்கத் தாபதர்கள் சிலையெடுத்துத் திரியுமிது சிறிதன்றே தேவரேதிர் தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழலெடுத்தான் மலையெடுத்த தனிமலையே இவைகான வாராயோ,
புலிதானே புறத்தாகக் குட்டிகோட் படாதென்று ஒலியாழி யுலகுரைக்கு முரைபொய்யோ ஊழியினுஞ் சலியாத மூவருக்கும் வானவர்க்குங் தானவர்க்கும் வலியானே யான்பட்ட வலிகாண வாராயோ, 2
காற்றினையும் புனலினையும் கனலினையுங் கடுங்காலக்
கூற்றி%னயும் விண்ணி%னயுங் கோளினையும்
பணிகொண்டற்கு ஆற்றினங் யீண்டிருவர் மானுடவர்க் காற்ருது மாற்றினையோ உன்வலத்தைச் சிவன்தடக்கை
வாள்கொண்டோய், 3
உருப்படிவ மன்மதன யோத்துளரே யாயினுமுன் செருப்படியிற் பொடியொவ்வா மானுடரைச் சீறுதியோ
கிலை எடுத்து-வாழ்க்கை கிலே கொண்டு. திரியுமிதுதம்மிச்சைப்படி சஞ்சரிப்பது. சிறிதன்ருே - உனக்குக்
குறைவல்லவா. தலையெடுத்து - தலைநிமிர்ந்து. சமைப் பதே - இவர்கள் செய்யத் தகுமோ.
கோள்படாது - பிடிக்கப்படாது. ஊழியினும் சலியாத -ஊழிக் காலத்திலும் நிலைகுலையாத, வலி-துன்பம்,
கோள்-இரகங்கள்.
உரு படிவம்-அழகிய வடிவம். உன் செருப்படியில் படி ஒவ்வா மானிடர் - 1. உனது செருப்பில் ஒட்டிய தூசி யும் பொருத மனிதர். 2. உன்னேடு போர் மூண்டால்

Page 117
220)
4&
48
கம்பர் கவிதைக் கோவை கெருப்படியிற் பொடிசிதற நிறைந்தமதத் திசையானே
மருப்பொடியப் பொருப்பொடியத் தோள்நிமிர்த்த
த t
ഖ(urങ്ങ്, 4
உரன்கெரிந்து விழவென்னை யுதைத்துருட்டி மூக்கரிந்த
நானிருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ கரனிருந்த வனமன்றே இவைபடவுங் கடவேனே
அரனிருந்த மலையெடுத்த அண்ணுவோ அண்ணுவோ. 5
ஒரு அணுவும் நிகராகாதவர். நெருப்பு அடியில் பொடி சிதற - காவினுல் எழுப்பப்பட்ட தூசி நெருப்பாகச் சிதறும்படி (கிறைந்த மதம்). திசை யானேகள் கடக் தால் அவற்றின் வலிமையால் பாதம் வைத்ததும் எழும் தூசி நெருப்பாக விழும். திசையான தோள் நிமிர்த்த வலியோனே :- இருபது தோள்களை நிமிர்த்தியவுடன் அவை திசையானைகளின் கொம்புகளை ஒடித்து வேகம் அடங்காமையின் மலைகளே யும் இடித்தன ; அப்படிப்
பட்ட வலிமையுடையோனே,
உரன்-வலிமை, கெரிங்து விழ - அழிந்து விழ, கரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோஅம்மனிதன் உட்கார்ந்து தன் தோ ள் வலிமையைப் பற்றி இறு மா ப் புக் கொள்ள அரக்கர் குலத்தில் தோன்றிய கான் பூமியிலே கிடந்தபடி புல ம் புவது அழகோ அவன் கிடந்து புலம்ப கான் இருந்து பார்த் தாலன் ருே என் கெஞ்சு ஆறுதலடையும். இவைபடவும் கடவேனுே - இப்படியான துன்பங்களே அனுபவிக்க யான் என்ன குற்றஞ் செய்தேன். அ ன் னு வே ர அண்ணுவோ - அடுக்கு புலம்பல் பற்றியது.

49
49
50
ஆரணிய காண்டம் - 22.
கசையாலே மூக்கிழந்து கானமிலா கான்பட்ட வசையாலே நின துபுகழ் மாசுண்ட தாகாதோ திசையான விசைகலங்கச் செருச்செய்து மருப்போசித்த இசையாலே நிறைந்தபுயத் திராவணவோ இராவணவோ, 6
கல்லீரும் படைத்தடக்கை யடற்கரது டணர்முதலா அல்லீரும் சுடர்மணிப்பூ ணரக்கர்குலத் தவதரித்தீர் கொல்லீரும் படைக்கும்ப கருணனைப்போற் குவலயத்துள்
எல்லீரு முறங்குதிரோ யானழைத்தல் கேளிரோ. 7
கசை-ஆசை, வசை - பழி. மாசுண்டதாகாதோ - குற்றமடைந்ததாகாதோ, விசை கலங்க - வேகம்
அடங்க, வேகம்-கோபா வேசம், !
கல் ஈரும் படை-மலேயைப் பிளக்கும் வல்லமை வாய்ந்த படை அடல்-வெற்றி. அல் ஈரும்-இருளே விலக்கும். கொல் ஈரும் படை-கொல்லனுல் அராவப்பட்ட படை. கும்பகருணன்-குடம் போன்ற காதுகளே யுடையவன் என்பது பொருள்,
28. ஆள்ப் பநகை மீண்டும் இராமபிரானேக் கண்டு பேசுதல்.
சூர்ப்பங்கை இண்டாம் முறை இ லக் கு வ னும் அருகிருப்ப இராமபிரானைக் கண்டு பேசியதைப் பற்றிக் கூறுவது இப்பகுதி.
மூக்குங் காதும் அறுப்புண்டு வீசர் மீது கோபங் கொண்டு அரக்கரை விளித்து அபற்றிய சூர்ப்பநகை இராமபிரானக் கண்டாள். க ண் டது ம் கோபம் உள்ளே ம  ைற ந் த து மூன்பு கொண்ட காதலே

Page 118
222
கம்பர் கவிதைக் கோவை
தலையெடுக்கலாயிற்று. அப்பிரான் கோபிக் து 'வீடிப் போகாதே; இம் மெய்வனத்தை விட்டகல ஒடிப்போ' என்னவும் அசையாளாய் நயத்தாலும் பயத்தாலும் தான் விரும்பிய காரியத்தை கிறைவேற்றப் பஈடுபட்டாள். தன்னுல் அவர்கள் அடைய கின்ற பயனை எடுத்துக் கூறிஞள். தன் சிறப்பு, பெருமை முதலி ய வ ற்  ைற விளக்கினுள். அவர்கள் செய்த தீமையை நன்மையாகத் தான் கொண்டதாகக் காட்டினுள். அசக்கர் வெகுனி யைச் சுட்டி வெருட்டினுள், கடைசியில் தன்னேடு வாழும்படி இறைஞ்சினுள்.
இாமபிரான் மறுபடியும் வெளிப்படையாகக் தான் அசக்கர் குலத்தை வோறுக்க வஞ்சின முசைக்துள்ள மையைக் கூறினன். அதற்கும் அவள் அஞ்ச வில்லை. இந் கிலையில் இராவணன் மீது முன்பு கொண்டிருந்த பகைமை இப்பொழுது பழிவாங்கும் எண்ணமாக உருக்கொண் டது. அப்படியானுல் என்னுடைய உதவி உங்களுக்குப் பெரிதும் அவசியமன்ருே' என்றெல்லாம் அலற்றுவா ளாயினுள், "உனக்கு இயையாதெனின் இளங்கோவோடு σΤσα, ξεστ இருத்துதி' என்றுள், இப்படியே அவள் அலைப்ப, அதற்கு இலக்குவன் ஒரு முற்றுப் புள்ளி வைத்தான். கின் முல் உயிர் போய்விடும் என் றுணர்ந்ததும், தன் காதல் முழுவதும் றி ற் று, ! உங்கள் கூற்றுவணுகிய க சனை இதோ கொணர்கின்றேன்' என்று சினங் கொண்டு போனுள்.
இங்ஙனம் சூர்ப்பநகையின் குணத்திலுள்ள முரண் பாடு, உள் மனத்தின் இயலால் நெறிப்பட்ட காதல் வேகத்தின் வலிமை முதலியன இப்பகுதியில் ஆசிரிய சாற் காட்டப்பட்டுள்ளன. தன்னுணர்ச்சியில் தட்டா மல் அவள் பேச்சில் அமைந்த நகைச் சு  ைவ யு ம்
குறிப்பிடற் பாலது.
(தெ. ப; சூர்ப்பநகைப் படலம் :- 123-143.1
*亨

岛盘
52
51
ஆர்னிய காண்டம் o
பேடிப்போர் வல்லாக்கர் பெருங்குலத்தை யோருங்கவிப்பான்
தேடிப்போங் தனமின்று தீமாற்றஞ் சிலவிளம்பி வீடிப்போ காதேயிம் மெய்வனத்தை விட்டகல
ஒடிப்போ வென்றுரைத்த வரை கடந்தாற்
கவளுரைப்பாள். 1
கரைதிரையோன் றில்லாத நான்முகனே முதலமரர்
கரையிறங்தோ ரிராவணற்குக் கரனிறுக்குங் குடியேன்ருல்
விரையுமிது நன்றன்று வேருக யானுரைக்கும்
உரையுளது நுமக்குறுதி யுணர்வுளதே லென்றுரைப்பாள். 2
பேடிப்போர் வல்லரக்கர் - பேடித்தனமான மாயைப் போர் செய்கின்ற கொடிய அரக்கரது. ஒருங்கு அவிப் பான்-அடியோடு அழிக்கும் பொருட்டு, தீ மாற்றம் - கொடிய சொற்கள். வீடிப் போகாதே - வீ னே இறந்து போகாதே. மெய் வனம்-மெய்ம்மைக்குரிய தவ வனம், அகல ஒடிப்போ - எட்டாத தூரத்திற்கு ஓடி உயிர் கப்புதி. உரை கடந்தான் - இராமன்.
கரை-மயிர் வெளுத்தல், திரை - தோல் சுருங்குதல். இரண்டும் முதுமையின் குணங்கள், இவை யில்லாத. கரை யிறந்தோர் - க ட ல் போன்று எல்லையில்லாதவர். கரன் இறுக்கும் குடி-கப்பஞ் செலுத்துங் குடிமக்கள். விரையும் இது - அவசரப்பட்டு 1 ஒடிப்போ என்று கூறும் இச் செயல், கன்று அன்று - உங்களுடைய நன்மைக்கு ஏற்றதன்று யான் தனியாகக் கூறும் வார்த்தை யுளது: உமக்கு கன்மை ளது என்பதை அறிய வேண்டும் என்ற உணர்ச்சி இருக்குமானுல்.

Page 119
224
55
54
53
கம்பர் கவிதைக் கோவை
ஆக்கரிய மூக்குங்கை யரியுண்டா ளென்ருரை
காக்கரியுந் தயமுகனுர் நாகரிக ரல்லாமை
மூக்கரிக் து நுங்குலத்தை முதலரிந்தீ ரினியுமக்குப் போக்கரிதிவ் வழகையெல்லாம் புல்லிடையே யுகுத்திரே, 3
வான்காப்போர் மண்காப்போர் மாநாகர் வாழுலகங்
தான்காப்போ ரினித்தங்கள் தலைகாத்து கின்றுங்கள்
ஊன்காக்க உரியார்யார் என்?னயுயிர் நீர் காக்கின்
யான்காப்பே னல்லாலவ் விராவணனு ருளரென்றுள், 4
ஆக்கு அரிய-மறுபடி உண்டாக்க முடியாத, உங்கை -உன் தங்கை, என்ருரை - என்று இச் செய்தியைச் சொன்னவரை. தயமுகனுர் - இராவணன். நாகரிகர் அல்லாமை - கண்ணுேட்ட முடையரல்லாமையிஞல்,
முதலரிந்தீர் - வேரோடும் அறுத்து விட்டீர்கள். இனி உமக்குப் போக்கு அரிது - இப்பிழை செய்த உமக்கு உயிர் தப்பும் வழி இல்லை. புல்லிடையே உகுத்தீர்வீணுக்கி விட்டீர்.
* விரையுமிது கன்றன்று " என்பதை விவரித்தாள் கீழ். * நுமக்குறுதி யுணர்வுளதேல் ' என்பதை விரிக்கின்றுள் இச் செய்யுளில், நாகர் - சர்ப்ப சா தி யார். இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் ஊன் காக்க உரியார் யார் - என் மூக்கரியுண்டபின் தயமுகனுர் கோபத்திற்கு ஆளாகாமல் தேவர் முதலியோர் தங்கள் உயிர் தப்பி நிற்றலோ அரிது; அப்படி கின்ருலும் உங்கள் உடலிலுள்ள ஊன் அரக்கருக்கு இரையா தலைத் தடுக்க அவர்களால் இயலுமோ.

SS
56
ஆரணிய காண்டம் 225
காவற்றிண் கற்பமைந்தார் தம்பெருமை தாங்கழருர் ஆவற்பே ரன்பிஞ லறைகின்றே னுமன்றே தேவர்க்கும் வலியான்றன் திருத்தங்கை யாளிவளிண்டு ஏவர்க்கும் வலியாளேன் றிளையானுக் கியம்மீரோ, 5
மாப்போரிற் புறங்காப்பென் வான்சுமந்து செலவல்லேன் தூப்போலக் கணிபலவுஞ் சுவையுடைய தரவல்லேன் காப்போரைக் கைத்தென்நீர் கருதியது தருவேனிப் பூப்போலு மெல்லியலாற் பொருளென்னுே புகலீரால். 6
இது முதல் ஏழு செய்யுள் வேருக யானுரைக்கும் உரையுளது ' என்பதன் விரி,
காவல் திண் கற்பமைந்தார் - மனமாகிய காவலை யுடைமையால் கலங்காத கற்பு அமையப் பெற்ற என் போன்ற பெண்கள். தம் பெருமை தாம் கழருர்பிறர் தம்பெருமையைப் புகழ்வதன்றித் தாமே சொல்லிக் கொள்ளார். எனினும் ஆவலாக விளைந்த பெரிய அன்பி ணுலே உங்களுயிரைப் பாதுகாக்கும் வல்லமை என்னிடம் உள்ளது என்பதைக் கூறுகின்றேன். ஏவர்க்கும்யாவரினும்
மாப் போரில் - பெரிய போர்க் களத்தில், புற ங் காப்பென் - பாதுகாப்பேன். தூ- மாமிசம், புலால் போன்ற கனிகளே சுவையிற் சிறந்தன என்று கருதிக் கூறுகின்ருள் ஊன் சுட உணங்கு பேழ்வாய் உணர் விலி யாதலின், காப்போரைக் கைத்து என்-இப்படிப் பலவகையாலும் பாதுகாப்பவரை வெறுத்து நீர் பெறும் பேறு யாது ? இப்பூப் போலும் மெல்லியலால்-சீதை யால், பொருள் என்ணுே - பயன் ஏதேனு முளதோ? யான் கூறியவற்றுள் ஒன்றை யேனும் இவளாற் செய்ய இயலுமோ ? புகவீர்-சொல்லுமின். ஆல்-அசை,
28

Page 120
226
57
58
59
58
59
கம்பர் கவிதைக் கோவை
குலத்தாலு கலத்தாலுங் குறித்தனவே கொணர்தக்க வலத்தாலு மதியாலும் வடிவாலு மடத்தாலும் நிலத்தாரும் விசும்பாரு நேரிழையா ரென்னைப்போற் சொலத்தானிங் குரியாரைச் சொல்லீரோ வல்லீரேல். 7
போக்கினி ரென்னசி போய்த்தேன் நீர் பொறுக்குவிரேல் ஆக்குவெனேர் நொடிவரையி னழகமைவெ னருள்கூரும்
பாக்கியமுண் டெனினதனுற் பெண்மைக்கோர்
பழுதுண்டோ
மேக்குயரு நெடுமூக்கு மடங்தையர்க்கு மிகையன் ருே. 8
விண்டாரே யல்லாரோ வேண்டாதார் நான்வேண்டின்
உண்டாய காதலினேன் னுயிரென்ப துமதன்றே
நலம்-கற்குணத்தினுல் வரும் மேன்மை, வலம்-வலிமை, வடிவு-அழகு. மடம்-இளமை, கேரிழையார்-பெண் கள். சொல உரியாரை-சொல்லத் தகுதியுடையவரை, இங்கு - இப்பொழுது. சொல்லீரோ - சொல்லவல்லீர் களோ, வல்லீரேல்-அப்படி ஒருவர் இருந்தாலன் ருே சொல்லுவீர்; அப்படியில்லாமையினுல் பேசாமலிருக்கின் நீர்,
என் நாசி போக்கினிர். போய்த்து என்-அதனுல் இழந்தது யாது? ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பொறுக்கு விரேல் -ஏற்றுக்கொள்ளுவீராயின். ஒரு கொடி வரையின் அக்குறையைப் பொருட்படுத்தாது என்ன ஆக்குவென் -ஒரு கொடிப்பொழுதில் அதனைப் பழையபடி உண்டாக்கு வேன். பெண்மைக்கு - பெண்களுக்குள்ள கற்குணங் களுக்கு மேக்கு-மேலே, அதிகமாய், மிகை-குற்றம்.
மனம் வேறுபட்டவரல்லரோ விரும்பப்படாதவர். உமது மனத்தில் உண்டான அன்போடு நான் விரும்பப்பட்டால்

60
6
60
61
ஆரணிய காண்டம் 227
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடமன்றே
கொண்டாரே கொண்டாடு முருப்பேற்றற் கொள்ளிரோ. 9
சிவனுமலர்த் திசைமுகனுந் திருமாலுக் தெறுகுலிசத் தவனுமடுத் தொன்முகி நின்றன்ன வுருவோனே புவனமனைத் தையுமொருதன் பூங்கணையா லுயிர்வாங்கும் அவனுமுனக் கிளையானுே விவனேபோன் றருளிலனுல். 10
வேறு
போன்னுருவப் பொருகழலீர் புழைகான
மூக்கரிவான் பொருள்வே றுண்டோ
இன்னுருவ மிதுகொண்டிங் கிருக்தொழியு
நம்மருங்கே யேகா ளப்பால் e
எனது உயிரும் உமக்கே உரியதன்ருே. கட்டழகு - மிக்க அழகு. விடமன்ருே-விடம் போலக் கொடிய தன்ருே. கொண்டார்-மணஞ்செய்து கொண்டவர். உரு -வடிவம், கொள்ளிரோ-அங்கீகரிக்க மாட்டீரோ,
மலர்த் திசை முகன்-தாமரை மலரிலே தோன்றிய பிரமன், தெறு குலிசத்தவன் - பகைவரை யழிக்கும் வச்சிரப் படையை யுடைய இந்திரன், அடுத்து-சேர்ந்து, புவ னம்-உலகம். ஒரு தன் பூங்கணை - ஒப்பற்ற தன் மல ரம்பு. உயிர் வாங்கும்-கொன்ருலன்ன துன்பஞ்செய் யும். அவனும்-அம் மன்மதனும், இளையானுே-தம்பி (3u umr. இவனேபோல் - இந்தத் தம்பியைப்போலவே. ஆல்-அச்ை.
பொ ன் உருவப் பொரு கழவீர் - பொன் மயமான அழகிய வீரக்கழலை யணிந்தவர்களே. புழை காண - துவாரம் தோன்றும்படி, அரி வா ன் - அறுப்பதற்கு.

Page 121
62
62
கம்பர் கவிதைக் கோவை
பின்னிவளை யயலொருவர் பாராரென்
றேயரிந்தீர் பிழைசெய் தீரோ
அன்னதனை யறிந்தன்ருே வன்பிரட்டி *yب
பூண்டதுகா னறிவி லேனுே.
வெப்பழியா கேடுவெகுளி வேலரக்க
ரீதறிந்து வெகுண்டு கோக்கின்
அப்பழியா லுலகனைத்தும் நும்பொருட்டா லழிந்தனவா மறத்தை நோக்கி
ஒப்பழியச் செய்கிலா ருயர்குலத்துத்
தோன்றினுே ருணர்ந்து கோக்கி
இப்பழியைத் துடைத்துதவி யினிதிருத்தி
ரென்னேடுமென் றிறைஞ்சி நின்றுள், 12
பொருள்-கோக்கம். இன்னுருவம் இது- இனிய உருவ *亨 மாகிய இதனை. இங்கு 5ம் மருங்கே இருக்தொழியும். பிழை-குற்றம். நான் அறிவிலேனுே - உங்களுடைய உட்கருத்தை யுணரும் அறிவில்லாதவளோ நான்.
ஈற்றில் பயத்தாலும் சயத்தாலும் பேசிக் கெஞ்சுகின் முள். வெப்பு - கொதிப்பு, அழியா - எவ்வளவு பழி வாங்கினுலும் அடங்காத, கோக்கின்-அவர்கள் கோபப் பார்வையாலேயே உலகம் அழியும் என்று கருதுகிருள். பழியால் - பொல்லாங்கினுல். உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தனவாம்-எல்லா உலகமும் உங்கள் கிமித்தமாக அழிக்தது என்று ஆகிவிடும். ஒப்பு-அழகு. தம் உயர் கு லத் தி ற் கேற்ற அழகு குலேயும்படி யான காரியங்களைச் செய்யமாட்டார். உணர்ந்து கோக்கிநன்கு ஆலோசித்துப் பார்த்து. இப்பழியைத் துடைத்து -என் மூக்கறுத்த குற்றத்தை இல்லாமற் செய்து, உதவி-என்னைத் துன்புறுத்தும் மன்மதனை வெல்லத் துணை புரிந்து, இறைஞ்சி நின்ருள்-வணங்கி கின்ருள்.
*

63
64
63
64
ஆரணிய காண்டம் 229
நாடறியாத் துயரிழைத்த நவையாக்கி
நின்னன்னை தன்னை நல்குக்
தாடகையை யுயிர்கவர்ந்த சாமிருந்த
தன்றியுநான் தவமேற் கொண்டு
தோடகைய துறுமலர்த்தா ரிகலரக்கர்
குலக்தொலைப்பான் தோன்றி நின்றேன்
போடகலப் புல்லொழுக்கை வல்லரக்கி
யென்றிறைவன் புகலும் பின்னும், 13
தரையளித்த தனிகேமித் தயாதன்தன்
புதல்வரியாம் தாய்சொற் றங்கி
விரையளித்த கான்புகுந்தேம் வேதியரும்
மாதவரும் வேண்ட நீண்டு
15ாடு அறியாத் துயரிழைத்த கவை யரக்கி தாடகைநாட்டவர் முன்பு அனுபவித்தறியாத துன்பத்தைச் செய்த குற்றமே உருக்கொண்டாற் போன்ற அரக்கி யாகிய தாடகை, நின் அன்னை தன்னை நல்கும் தாடகை-தாடகை கணவனை யிழந்தபின் அரக்கத் தன்மையை அடைந்து தன் மக்களோடு இராவணனது தாய்மாமன் சுமாலியிடம் செல்ல அவன் அம் மக்களை அபிமான புத்திரராகக் கொண்டனன்; ஆதலால் தாடகை சூர்ப்படுகையின் தாயாகிய கேசியின் தாயாகக் கூறப்படுகின்ருள். இருந்தது-உள்ளது. தவம் மேல் கொண்ட தோள் தகைய துறுமலர்த்தார் அரக்கர்தவத்தை மிகுதியாகக்கொண்ட தோள் வலிமை யுள்ள வரும் நெருங்கிய பூமாலை யணிந்தவருமாகிய அரக்கர் , தொலைப்பான்-முற்றும் அழிக்கும் பொருட்டு, தோன்றி கின்றேன்-பிறந்து மீன்றேன். புல் ஒழுக்கை-அற்ப ஒழுக்கத்தை, அகலப்போடு-விட்டு விடு.
தரை யளித்த தனிகேமித் தயரதன்-உலகம் முழுவதை Այլն அரசாண்ட ஒர் ஆஞ்ஞாசக்க ராதிபதியாகிய

Page 122
230
65
கம்பர் கவிதைக் கோவை
கரையளித்தற் கரியபடைக் கடலரக்கர்
குலக்தொலைத்துக் கண்டாய் பண்டை
வரையளித்த குலமாட நகர்புகுவே سینہ
மிவைதெரிய மனக்கொ ளென்முன்.
நெறித்தாரை செல்லாத நிருதரெதிர்
நில்லாதே கெடிய தேவர்
மறித்தாரீண் டிவரிருவர் மானுடவ
ரென்னுது வல்லை யாகின்
வெறித்தாரை வேலரக்கர் விறலியக்கர்
முதலினர்ரீ மிடலோ ரென்று
குறித்தாரை யாவரையுங் கொணருதியேல்
நின்னெதிரே கோறு மென்ருன். 5
6^صبر தயரதன். விரையளித்த கான்-வாசனையை யுடைய கானகம். நீண்டு-பின்னுஞ் சில நாள் காட்டிலிருந்து. கரையளித்தற்கரிய-எல்லையமைக்க அரிதான, கண்டாய் -அசைகிலை. வரை அளித்த குலமாட ககர்-மலைகளும் தமக்கு ஒப்பா மென்று கூறத்தகும் கூட்டமான மாளிகை களையுடைய நகரம். தெரிய-விளங்க.
நெறித்தாரை-நல்லொழுக்க வழியிலே. கிருதர் எதிர் நில்லாதே-அரக்கருக்குப் போரில் எதிர் கிற்கலாற்றது. 5ெடிய தேவர்-சிறந்த தேவர். மறித்தார்-சிறைப்பட் டனர். மானுடவர் என்னுது-மனிதர்கள் தானே என்று அலட்சியஞ் செய்யாமல். வெறி-கோபாவேசம், 'வெப்பழி யா நெடு வெகுளி' - தாரைவேல்-கூர்மையான வேல். விறல் இயக்கர்-வலிமையுடைய இயக்கர், மிடலோர்வலிமையுடையோர். கொணருதியேல் - அழைத்துவந்து எம் முன்நிறுத்த வல்லையாயின் கோறும் - கொன்றிடு வோம்.
峰

$6
*
67
a
66
6?
ஆரணிய காண்டம் 231
கொல்லலா மாயங்கள் குறித்தனவே
கொள்ளலாங் கொற்ற முற்ற
வெல்லலா மற்றியற்றும் வினையெல்லாங்
SL-šs6om GLD506)Jflü ffißū
பல்லேலா முறத்தோன்றும் பகுவாய
ளேன்னுது பார்த்தி யாயின்
நெல்லேலாஞ் சுரந்தளிக்கு நீர்நாட
கேளென்று நிருதி கூறும். 6
காம்பறியுந் தோளா?ளக் கைவிடீ
ரேனினும்யான் மிகையோ கள்வர்
ஆம்பொறியி லடரரக்க ரவரோடே
செருச்செய்வா னமைந்தீ ராயின்
தாம்போறியிற் பலமாயந் தரும்போறிக
ளறிந்தவற்றைத் தடுப்பே - னன்றே
கொல்லலாம் - அரக்கரை யெல்லாம் அழிக்கலாம். மாயங்களை உள்ளத்திற் கொண்டபடியே நாமறிந்து கொள்ளலாம், கொற்றம் முற்ற - வெற்றி பூர்த்தி யாகும்படி, மற்று இயற்றும் வினேயெலாங் கடக்க லாம்-அவர்கள் செய்கின்ற மாய வினைகளை யெல்லாம் வென்று மேற் செல்லலாம், உறத் தோன்றும்-கன்கு வெளிப்பட்டுத் தோன்றும், ப கு வாயள் - திறந்தவா யள். பார்த்தியாயின்-கருணையோடு கோக்குவாயாயின், சுரந்து அளிக்கும்-மேன்ம்ேல் மிகுதியாக விளைகின்ற,
காம்பறியும் தோளாள்-இள மூங்கிலை யொத்த தோள் களையுடையவள். கள்வர் ஆம், பொறி இல் அடல் அரக்கர் -வஞ்சகராகிய அறிவில்லாத வலிமையுடைய அரக்கர்,

Page 123
68
68
கம்பர் கவிதைக் கோவை
பாம்பறியும் பாம்பின்கா லெனமோழியும்
பழமொழியும் பார்க்கி லீரோ, 7
உளங்கோட லுனையிழைத்தா ளுளளோருத்தி
யென்னுதியேல் நிருத ரொடுங்
களங்கோடற் குரியசெருக் கண்ணியக்கா லொருமூவேங் கலந்த காலைக்
குளங்கோடு மென்றிதுவு முறுகோளே
யென்றுனருங் குறிக்கோ எளில்லா
இளங்கோவோ டேனையிருத்தி னிருகோளுஞ்
சிறைவைத்தாற் கிளேயே னேன்ருள். 18
அமைந்தீராயின்-தீர்மானித்துள்ளிராயின், தாம் பொறி இல் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து - அவர்கள் அடையாளம் அறிய முடி யா த பல வஞ்சனைகள் செய்யவல்ல யந்திரம் முதலியவற்றை யான் அறிந்து
உனை உளங் கோடல் இழைத்தாள் ஒருத்தி உளஸ் என்னுதியேல்-உன்ஃன மனங் கவர்ந்தவளாகிய மனைவி ஒருத்தி இருக்கின்ருள் என்று கருதுவாயாயின். கிருத ரோடும் களங்கோடற் குரிய செரு கண்ணியக்கால் - அரக்கரோடும் போர்க்களத்திலே கொள்ளுதற் குரிய போரைக் கருதினுல். ஒரு மூவேம் கலந்த காலை-நாம்
மூவரும் ஒன்று சேர்ந்த பொழுது, குளம் - நெற்றி:
ஈண்டு தலை, கோடும் - கொள்ளுவோம். உறுகோள்பொருந்திய கொள்கை. குறிக் கோள் - மக்க ளறிவு. மூவரும் ஒன்று சேர்ந்தால் அரக்கர் தலையைக் கொள்ள முடியும்; இது ஏ ற் ற கொள்கை என்று உணரும் ஆலோசனை யில்லாத இளையவன். இருகோள்-குரியன். சந்திரன், இளையேன்-தளரேன்; பின்னிடமாட்டேன்

69
70
20
ஆரணிய காண்டம் 233
பெருங்குலா வுறுநகர்க்கே யேகுநாள்
வேண்டு முருப்பிடிப்பே னன்றேல் அருங்கலா முற்றிருந்தா னென்னினு
மீங்கிளையவன் தானரிந்த நாசி
ஒருங்கிலா தவளோடு முற்ைவேனுே
வென்பானே லிறைவ வொன்றும்
மருங்கிலா தவளோடு மன்றேரீ
நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய். 19
என்றவள்மே லிளேயவன்ற னிலங்கிலவேல்
கடைக்கணியா யிவ%ள யீண்டு
கொன்றுகளை யேமென்ருல் நெடிதலைக்கு
மருளென்கொல் கோவே யென்ன நன்றதுவே யாமன்றே போகாளே,
லாகவென நாதன் கூற ஒன்றுமிவ ரெனக்கிரங்கா ருயிரிழப்பென்
நிற்கினென வரக்கி யுன் ஞ. 20
பெரும் குலா உறு நகர்-பெரிய கொண்டாட்டம் மிக்க
நகர். பிடிப்பேன்-மந்திர வலிமையினுற் கொள்ளுவேன். அருங்கலாம்-நீங்கிய கோபம், ஒருங்கு - முழுவதும். மருங்கு-இடை.
இலங்கு இலைவேல் கடைக்கணியா-விளங்குகின்ற மூவிலை வடிவமான வேற்படையைக் கடைக்கண்ணுற் பார்த்து. ஈண்டு-இப்பொழுதே. களை தல்-ஒழித்தல். கெடிது அலைக்கும்-மிகவும் துன்பப்படுத்துவாள். அருள் என் கொல்-உனது கட்டளை யாதோ, அதுவே கன்ரும் அன்ருே. ஒன்றும் - சிறிதும். உன் னு - நி னே த் து. அடுத்த கவியோடு முடியும். -
29

Page 124
234
1.
கம்பர் கவிதைக் கோவை
ஏற்றகேடுங் கொடிமூக்கு மிருகாதும்
மூலையிரண்டும் இழந்தும் வாழ
ஆற்றுவனே வஞ்சனையா லுமையுள்ள
பரிசறிவா னமைந்த தன் ருே
காற்றினிலுங் கனலினிலுங் கடியானைக்
கொடியா?னக் கரனை யுங்கள்
கூற்றுவனை யிப்பொழுதே கொணர்கின்றே
னென்றுசலங் கொண்டு போள்ை. 2.
ஏற்றம்-உயர்ச்சி, நெடும் கொடி மூக்கும்-நீண்ட
f கொடி போலும் மூக்கும். வாழ ஆற்றுவனே-உங்க ளோடு உயிர்வாழச் சகிப்பேனுே. உள்ள பரிசு-உங்க ளிடத்துள்ள குணுதிசயங்களே. வஞ்சனையால் அறிவான் அமைந்ததன்ருே - வஞ்சிக்கும் தன்மையால் அறிந்து
கொள்ளும் பொருட்டுச் செய்ததல்லவா. கடியானே - வேகமுள்ளவனே, சலம்-கோபம்,

ஆரணிய காண்டம் 235
29. கரன் வதம்.
கடுஞ் சினங் கொண்டு சென்ற சூர்ப்பாகை குருதியா முெழுகத் தலைவிரி கோலமாய்க் கரனிடஞ் சென்று அவன் காவில் விழுந்து அழுதாள். அவன், ' இது செய்தவர் யார்?' என்னலும், அரக்கி நடந்தவற்றைக் கூறி, "உடன் வாழும் மெல்லியலை இலங்கையர் கோனிடம் உய்ப்ப லென்றெடுக்கலுற்ற என்னை அவர் வெகுண்டு இங்ஙனஞ் செய்தனர் ' என்றுரைத்தாள். அது கேட்டுக் கோபங் கொண் டெழுந்த கான இடைவிலக்கி, பதினுல்வர் படை வீரர் போர்க்கெழுந்துசென்று இராமனெடு பொருது உயிரிழந்தனர். அன்னர் இறந்த செய்தியறிந்த கான் தன் தம்பியருடனும் பதினுன்கு படைத்தலைவருடனும் போர்க்குப் புறப்பட்டான். த னி ய னு ய் கி ன் று போர்செய்த இராகவன் முதலில் படைத்தலை வரை யழித் தான். பின்பு கான் தம்பியான திரிசிராவையும் துடண னையும் கொன் முன், ஈற்றில் எதிர்த்துவந்த கானையும் சிர மறுத்தான். இப்பகுதியில் கரனெடு போர்செய்து அவனைக்கொன்ற வரலாறு கூறப்படுகின்றது.
இப்போர் ஒரு தனிப்பட்ட சீரிய முறையில் வருணிக் கப்படுகின்றது. போர் நிகழ்ச்சிக்கேற்ற ஒசையும் நடை யும் அமைந்துள்ள இப்பகுதியில் தன்னந்தனியணுய்ப் போர் செய்த இராமபிரானது வீரமும் கைவில்லிற்ற பொழுதும் கலங்கா மனநிலையும் நன்கு காட்டப்பட் டுள்ளன.
(தெ, ப, கரன் வதைப்படலம் 162-167, 169-1881

Page 125
236 கம்பர் கவிதைக் கோவை
வேறு
72 தம்பிதலை யற்றபடி யுந்தய ரதன்சேய்
அம்புபடை யைத்துணி படுத்தது மறிந்தான் வெம்புபடை விற்கைவிச யக்கரன் வெகுண்டான்
கொம்புதலை கட்டிய குலக்கிரி கடுப்பான்.
73 அந்தகனு முட்கிட வரக்கர்கட லோடுஞ்
சிந்துரம் வயப்புரவி தேர்திசை பரப்பி இந்துவை வளைக்குமெழி லிக்குல மெனத்தான் வந்துவரி விற்கைமத யானையை வளைத்தான். 2
74 அடங்கலில் கொடுந்தொழி லரக்கரவ் வனந்தன்
படங்கிழி தரப்படி தனிற்பல விதப்போர் கடங்கலும் தடங்களிறு தேர்பரி கடாவித் தொடங்கினர் நெடுந்தகையும் வெங்கணை துரந்தான். 3
73 தம்பி-தூடணன், படை-இராக்கத சேனை, வெம்பு -உக்கிரங் கொண்ட (க ர ன்). வெகுண்ட போதைய தோற்றம் ஈற்றடியிற் கூறப்பட்டது; பி  ைற யெயிறு யானையின் தந்தம் போல வெளிப்பட்டன; தந்தங்களே முகத்தின் கண்ணே உறுதியாகக் கொண்ட குலயான போன்றவன்.
78 அந்தகன்-ய ம ன். கடல் போன்று கொந்தளிக்கும்
பெரிய அரக்கர் சேனை. சிந்துரம் - யானை, சந்திரனை முற்றிலும் சூழ்ந்து கொள்ளும் மேகக்கூட்டமென.
யானை-இராமபிரான்,
74 கொடுங்தொழில் உள்ள வேக ம் அடங்குதலில்லாத அரக்கன், மத ைேரப் பொழிகின்ற பெ ரி ய யானை, கடாவி - செலுத்தி. நெடுங் தகை - அவர்கள் அம்பு துரக்கும் வரையில் பொறுத்திருந்த இராமபிரான் .
*

亨5
76
77
78
2
5
ஆரணிய Tao? Lb 23,
துடித்தன கடக்கரி துடித்தன் பரித்தேர் துடித்தன முடித்தலை துடித்தன தோடித்தோள் துடித்தன மணிக்குடர் துடித்தன தசைத்தோல் துடித்தன கழற்றுணை துடித்தன விடத்தோள். 4
வாளின் வனம் வேலின்வனம் வார் சிலை வனந்திண் தோளின்வன மேன்றிவை துவன்றி கிருதப்பேர் ஆளின் வனம் நின்றதனை யம்பின்வன மேன்னுங் கோளின் வன வன்குழுவி னிற்குறை படுத்தான். 5
தானுருவு கொண்டதகு மங்தேரி சரந்தான் மீனுருவு மேருவை விலங்குருவு மேலாம் வானுருவு மண்ணுருவும் வாளுருவி வந்தார் ஊனுருவு மென்னுமிது ணர்த்தவு முரித்தோ, 6
கடுங்கா னெனப்பெயர் படைத்தகழல் வீரன் அடங்கலு மரக்கரழி வுற்றிட வழன்றன் ஒடுங்கலில் நிணக்குருதி யோதமதி னுள்ளான் நெடுங்கடலில் மந்தர மெனத்தமியன் நின்றன். 7
துடித்தன-பதைத்து விழுந்தன. தேர்ப்பரி. தொடிவளை, சிறந்த குடல்கள்.
வனம்-அடர்ந்த தொகுதியைக் குறிக்கும்; ஈற்றடியில் அழகு. கோள்-கொலைத்தொழில், குறை படுத்தல்துணிபடுத்தல். -
தருமம் தானே உருவெடுத்தாற் போன்ற இராமபிரான். உருவும்-ஊடுருவும். மேருவை விலங்க உருவும்; விலங்க -குறுக்காக. வாளுருவி வந்தார் - வாள்களை உரை யினின்றும் கழித் தெடுத்து வந்தவர். ஊன்-உடம்பு, அரக்கர் அடங்கலும் அழிதலாலே. ஒடுங்கல் இல்குறைவில்லாத, குருதி ஒதம்-உதிர வெள்ளம். மந்தர மலைபோலத் தமியணுய் நின்றன்.

Page 126
79
80
8.
82
29
80
81
82
கம்பர் கவிதைக் கோவை
செங்கனேரி சிந்தவரி விற்பகழி சிந்தப் பொங்குகுரு திப்புணரி யுட்புகையும் கெஞ்சன் கங்கமொடு காகமிடை யக்கடலி ைேடும் வங்கமென லாயதொரு தேரின்மிசை வந்தான். 8.
செறுத்திறுதி யிற்புவனி தீயவெழு தீயின் மறத்தின்வயி ரத்தொருவன் வந்தணுகு முந்தைக் கறுத்தமணி கண்டர்கட வுட்சிலை காத்தால் இறுத்தவனும் வெங்கணை தெரிந்தன னெதிர்ந்தான். 9
தீயுருவ கால்விசைய செவ்வியன வெவ்வாய் ஆயிரம் வடிக்கனை யரக்கர்பதி யெய்தான் தீயுருவ கால்விசைய செவ்வியன வெவ்வாய் ஆயிரம் வடிக்கணை யிராமனு மறுத்தான். O
ஊழியெரி யிற்கோடிய பாய்பகழி யொன்பான் ஏழுலுலகி னுக்குமொரு நாயகனு மேய்தான் சூழ்சுடர் வடிக்கனை யவற்றெதிர் தொடுத்தே ஆழிவரி விற்கரனு மன்னவை யறுத்தான். A
புகையும்-கோபம் மூளும், கங்கம்-கழுகு. மிடையநெருங்க. வங்கம்-மரக்கலம்,
செறுத்து - உக்கிரமாக. இறுதி - உகாந்த காலம்.
எழு தீ - கிளர்கின்ற கெருப்பு. மறம் - கொடுமை, வயிரம்- பகைமை இரண்டையுமுடைய கரன். அணுகு முன்பு, சிவபெருமானது தெய்வத் தன்மை பொருந்திய வில்லை. தெரிந்தனன்-தெரிந்து.
தீயினது வடிவத்தையுடைய, கால் - காற்று. வடிகூர்மை.
தீயின் சுவாலே சூழ்ந்த வடிக்கணை, ஆழி - சக்கரம். சக்கரம் போன்று வளைத்த வில்.
韃

83
84
85
86
88
84
86
ஆரணிய காண்டம் 239
கள்ளவமர் மாயவி?ன கல்வியின் வி?ளத்தான் வள்ளலுரு வைப்பகழி மாரியின் மறைத்தான் உள்ளமுலே வற்றமர ரோடின ரொளித்தார் - வெள்ளெயி றிதழ்ப்பவள வீரனும் வெகுண்டான், 12
வேறு முடிப்ப னின் ருெரு மொய்கனை யாலெனுத் தொடுத்து நின்றுயர் தோளுற வாங்கினுன் பிடித்த திண்சிலை பேரகல் வானிடை இடிப்பி னுேசை படக்கடி திற்றதே. 13
வெற்றி கூறிய வானவர் வீரன்வில் இற்ற போது துணுக்கமுற் றேங்கினர் மற்றெர் வெஞ்சிலை மின்மை மனக்கொளா அற்ற தாலெம் வலியேன அஞ்சினுர், 星4 என்னும் மாத்திரத் தேந்திய கார்முகஞ் சின்ன மென்றுங் தனிமையுஞ் சிந்தியான் மன்னர் மன்னவன் செம்மல் மரபினுல் பின்னு றத்தன் பெருங்கரம் நீட்டினுன். 15
கள்ள அமர்-வ்ஞ்சனைப் போர், கல்வியின் - விஞ்சை யினுலே. உள்ளம் உலைவுற்று-மனம் கடுங்கி, ஒடினர் -Sol}.
மொய் கணே-வலிய அம்பு. ஓர் அம்பைத் தொடுத்த படி நின்று. வாங்கினுன்-வளைத்து இழுத்தான். பெரிய
அகன்ற வானம், விரைவாக ஒடிந்தது.
துணுக்கம்-நடுக்கம், அற்றது-அற்றுப் போய்விட்டது.
என்னும் மாத்திரத்து - வானவர் இங்ஙனம் கூ றி அஞ்சிய அளவில். கார்முகம் - வில், சின்னம்-ஒடிக் தது. செம்மல் - இராமபிரான், மரபினுல் - பழைய மரபு முறைப்படி,

Page 127
240 கம்பர் கவிதைக் கோவை
87 கண்டு நின்று கருத்துணர்ந் தானென
அண்டர் நாதன் தடக்கையி னத்துணை பண்டு போர்மழு வாளியைப் பண்பினுற் கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன். | 6
88 கொடுத்த வில்லையக் கொண்டல் நிறத்தினுன்
எடுத்து வாங்கி வலங்கொண் டிடக்கையிற் பிடித்த போது நெறிபிழைத் தோர்க்கெலாங் துடித்த வாலிடக் கண்ணுெடு தோளுமே. 7
89 ஏற்றி நாணிமை யாமு னெடுத்தது
கூற்றி ருைங் குணிக்கக் குனித்தெதிர் ஆற்றி னுணவ னுழியந் தேர்சரம் நூற்றி னுன்நுண் போடிபட நூறினன், 18
90 எக்தி ரத்தடங் தேரிழந் தானிழந்து
அந்த ரத்திடை யார்த்தெழுந் தம்பெலாஞ் சுந்த ரத்தனி வில்லிதன் தோளெனும் மந்த ரத்தின் மழையின் வழங்கினுன். 19
7 ܐ-ܓ݂.
8? அத்துணை-அந்தச் சமயத்தில், மழு வாளி-பரசுராமன், மழுவாளியிடம் முன்பு பரசுராமனிடம் கொண்ட வில் லே இராமபிரான் வருணனிடம் ஒப்படைத்திருக் தான். பண்பினுல்-உரிமையினுல்.
88 வலங் கொண்டு வாங்கி எடுத்து-வலக்கையால் வாங்கி ஏந்தி, நாண் ஏ ற் று தற் கு இடக் கையிற் பிடித்த பொழுது. ஆல்-அசை.
89 காண் ஏற்றி. அது-அவ்வில்லை. யமனும் மதிக்கும்படி. குனித்து - வளைத்து. சரம் நூற்றினுல், எதிர்த்தவ கிைய கரனது தேரைப் பொடிபட அழித்தான்.
90 எந்திரங் தடந்தேர்-எந்திரம் போன்று விரைந்து செல் லும் பெரிய தேர். அந்தரம் - ஆகாயம். மக்தரத்தின் மீது, மழை போல,

9
嵩
92
93
94
9i
92
94
ஆரணிய காண்டம் 241
தாங்கி நின்ற தயரத ராமனுக் தாங்கு துணி யிடைச்சுடு செஞ்சரம் வாங்கு கின்ற வலக்கையோர் வாளியால் வீங்கு தோளோடு பார்மிசை வீழ்த்தினுன். 20
வலக்கை வீழ்தலு மற்றைக் கையால்வெற்றி உலக்கை வானத் துருமென வோச்சினுன் இலக்கு வற்குமுன் வந்த விராமனும் விலக்கி னுனுேரு வெங்கதிர் வாளியால், 2.
விராவ ருங்கடு வெள்ளெயி றிற்றயின் அ0ாவ ழன்ற தனையதன் னுற்றலால் மராம ரங்கையில் வாங்கிவந் தேய்தினுன் இராம னங்கொர் தனிக்கணை யேவினுன். 22
வரம ரக்கன் படைத்தலின் மாயையின் உரமுடைத் தன்மை யாலுல கேழையும்
தாங்கிங்ண்ற-தடுத்து கின்ற, தூங்கு துரணி-தோளி லே கட்டப்பட்ட அம்பருத் தூணி, வாங்குகின்றஅம்பை எடுக்கும் நிலையிலுள்ள .
உரும்-இடி. ஒச்சினுன்-உயர வீசினன். இராமனும் ஒரு வாளியால் அதனை விலக்கினன்.
விராவரும் கடு - பொருந்தியுள்ள கஞ்சு ; கஞ்சினைக் காலுகின்ற வெள்ளிய பற்கள், வாங்கி வந்து-எடுத்து வந்து.
அரக்கன்-ஈண்டு இராவணன், பரம் முருக்கிய-மிகு
தியும் துன்புறுத்திய, வரத்தினுலும், மாயையின லும்,
தேக வலிமையினலும் ஏ மு ல  ைக யு ம் முருக்கினன்;
30

Page 128
242
95
495
30,
கம்பர் கவிதைக் கோவை
பரமு ருக்கிய பாவத்தி னுல்வலக் கரமெ னக்கரன் கண்டமுற் முனரோ, 23.
ஆர்த்தெ ழுந்தன ராடினர் பாடினர் துர்த்த மைந்தனர் வானவர் தூய்மலர் தீர்த்த னும்பொலிக் தான்கதி ரோன் திசை போர்த்த மென்பனி போக்கிய தென்னவே, 24
அப்படி முருக்கிய பாவத்தினுல் கரன் கழுத்தறுப்புண் LATGör.
தூர்த்து-தூய் மலர் பொழிந்து, அமைந்தனர் - முன் னேய துணுக்கம் நீங்கப் பெற்றனர். தீர்த்தன் - பனி சுத்தணுகிய இராமபிரான், திசை போர்த்த - எல்லாத் திசைகளையும் மூடிய,
சூர்ப்பநகை இராவணனிடம் முறையிடுதல்.
க ச ன் முதலிய காளை வீரர் இராமபிரான் வில் ஒன்றில் கடிகை மூன்றில் விண்ணுல கெய்திய பின்பும் அவ்விழவை மறந்தன ள் போல் இராமன் துங்க வரைப் புயத் தினிடைக் கிடந்த பேசாசை மனங் கவற்ற ஆற்ரு ளாகி, தன் மனோதம் நிறைவேறுதற் கிடையூறுயிருந்த சீதையைப் பிரித்துப் பழிவாங்கும் எண்ணத்துடன் இராவணனிடம் சீதை தன்மை உரைப்பேன் என்று தலை யில் அங்கை வைத்து மலை யிலங்கையை நோக்கி ஓடினுள். அப்படிச் சென்றவள் இராவணனிடம் பேசி, அவன் மனத்தைச் சீதை பால் திருப்பிய வரலாறு இப் பகுதியிற் காணப்படும்

ஆரணிய கானடம் 243
இராமபிரானிடம் சென்றபொழுது பொய்ம்மையும் வஞ்சனையும் மேற்கொண்டு தன்னை மறைக்க முயன்று அது முடியாமல் ஏமாற்றமடைந்த, ஊன் சுட வுணங்கு பேழ் வாயுணர்விலி யாகிய அரக்கி, ' பாம்பின்கால் பாம்பறியும்" என்பதற்கிணங்க இராவணன் மனப்பாங் கினை நன்கறிந்தவளாதலால் அவன் மனத்தைப் பித்தேற்றி அவனை எளிதில் ஏமாற்ற வல்லவளாயினுள் பொய்க் கின்ற நெஞ்சிற் கொடியாள் தன் கணவன் இராவணனுல் தலையறுப்புண்டமைக்கும் தான் இ | ஈ ம ன ல் காஅம் மூக்கும் அறுப்புண்டமைக்கும் 7 3) هو முறையில் பழிவாங் கும்படி கனிவாய்த் திருவினைப் பிரித்து இராவணன் தலையுடன் அாக்கர் குலமும் அறும்படியான கொடுமை குழவல்லவளரயினுள்,
தன் காலடியில் விழுந்து புரண்டழுத அரக்கியை நோக்கி இராவணன் எடுத்த சீற்றத்துடன் " பாவர் செயல் ?" என்முன். அவள் " மானிடர் கடிந்தனர்கள் வாளுருவி" என்று விடைபகர. அதைச் சிறிதும் கம்பாமல், * உள்ளதைச் சொல்' என்று கூறினன். தன்னுற் காதலிக் கப்பட்ட மானுடர் வலிமையை அவன் அவமதித்துக் கூறியதைப் பொருமல் இராவணன் மீது கொண்டிருந்த அலட்சியமும் இராமன் மாட்டுள்ள பெரு மதிப்பும் ஒருங்கு எழ அவனுக்குத் தைக்கும்படி ' உன்னையோர் துகள் தனையு முன்னர் நுங்கள் குலம் வேரொடு மடங் கக் கோறுமென முந்தையொரு குளுறவு கொண்டார்" என்று தன் வாய் வல்லமை முழுவதுந் தோன்ற ஆவேசத் தோடு விடை பகர்ந்தாள். அது வரை போர்க்களத்தில் வெற்றியன்றி மற்றென்று பெற்றறியாத இராவணன் அவமானத்தாற் புழுங்கிஞ்ன்; தன்னையே பலவாறு கொந்து வருந்தினன். மானிடர் மீகெழுந்த கோ பக்கனல் குர்ப்பநகை மீதும் சிறிது வீச, 'அம்மானுடரைக் கான் முதலிய வீரர் கொன்றிலசோ ? என்று பெருமிதத் துடன் கேட்டான், அது கேட்டதும், கசன் விழுந்து

Page 129
244
கம்பர் கவிதைக் கோவை
டெக்க காட்சியைக் கண்டனள் போற் கவன்று ೧ಳಿಸಿ லைத்து ஒப்பாரி வைக்கலானுள் பின்பு, நிகழ்ந்தது இன்னதென்று ஒ ரு வ ர று விளங்கும் வ ண் ண ம் உாைக்கலுற்ருள். இராமபிரான் புரிந்த வீரப்போர் அவள் அகக் கண்முன்னே எழ, அவனது எல்லொன்ற கமலச் செங்கண்களில் ஈடுபட்ட நிலையில் கரன் முதலி யோர்க்கு நேர்ந்த கதியை வியப் புடன் கூறினுள் அவள் கூற்றின் பண்பை ஒன்றும் நோக்காது அதன் சா சத்தை மட்டும் உட்கொண்ட இராவணனுக்குக் கோபத்துடன் துக்கமும் பொங்கி எழுந்தது. அத்துன்பம் சீற்றத்திற்கு ஊற்றஞ்செய்ய, அச்சீற்றம் குர்ப்பநகை மீதுங் தாவிற்று; அவளை நோக்கி, "நீ யிடை யிழைத்த குற்றம் என்னை கொல்?" என்று உறுக்கினன். அவன் சீற்றத்தைச் சிறி அம் பொருட்படுக்காத அரக்கி, ஆறுதலாக இழுக் திழுத்துப் பேசலுற்று இரண்டு அடியில் சீதையை அவன் மனங்கவரும்படி வருணித்து, 'என் வயினுற்ற குற்றம் இன்ன இயல்பினள் பொருட்டாற் புகுந்தது' என்று அரைகுறையான விடை கூறி அவன் ஆராய்ச்சியை வேறு திசையிலே திருப்பினுள். துண்டிலை விழுங்கிய மீனைப் போன்று அவள் சூழ்ச்சி வலையிலகப்பட்ட இசாவணன் தன் கவர்ச்சியை வெளிப்படையாகக் காட்டாதவன் போன்று பெருமிதமான குரலில் *யாசவள் ?' என்று கேட்டான். இவ்வினு அவன் வாயினின்றும் வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருந்த குர்ப்படுகை தான் திட்டம் போட்ட படி இசாவணன் மனதில் காதல் நெருப்பை மூட்டலானுள். தன் சூழ்ச்சி ஆரம்பத்திலேயே பலிப்பதைக் கண்ட சூர்ப்பஈகை, 'ஐய யான் கூறுவதை ஆழ்ந்து தேர்' என்று பீடி கையிட்டு, சீதாபிச சட்டியின் வடிவெலாம் பேசி, அவளைத் தன் அகக் கண்முன்னே காண்பவள் போலக்
காட்டி, "அவள் அழகை ஒருவராலும் பேசமுடியாது;
நான் உனக்குக் கூறவும் வேண்டுமோ? நா%ளக்கே நீ காண்பாயன்ருே' என்று இன்னும் ஒருபடி அவன் மனக் தைத் தான் விரும்பிய நெறியுய்ப்பதற்கு வசப்படுத்தினுள்

ஆரணிய காண்டம் 243
இராவணன் மனம் பகற்கனவு கானலுற்றது; பேசும் பொழுகே தமையன் மனநிலையை ஒற்றியுணரும் இயல் பினளாய அரக்கி அவன் காணும் பகற் கனவை இன்னும் ஒருபடி மேலெழு விக்கற் பொருட்டு, தொடங்கிய பொருளை மறந்து மற்ருென்று வி ரி ப் ப வ ள் போற் பாவனை செய்து, சீதையை அ வ ன் பெற்றுவிட் டமையினுல் எல்லா நன்மையும் சிறப்பும்- அவனுக்கே உண்டு என்றெல்லாம் கூறி அவனைப் பித்தேற்றினுள். இங்கிலையில் அவள் தன்மொழியாகவே தன்னுணர்ச்சி யோடு விரும்பிப் பே சி ஞ ள், ஆணுல் பகைமை வேரோடிய உள் மனத்தில் செயலால் அவள் கருதிய தற்கு நேர் மாமுன அமங்கலப்பொருள் அவளறியாமலே சிலேடையாக அடுத்தடுத்து மூன்று பாட்டில் புகுந்தது. பின்பு நேராகவே 'சீதை யென்னும் மான் கொண்டூடாடு நீ உன் வாள் வலி உலகங்காண' என்று, சொல்லி அவனைக் தூண்டிய அளவோடு நில்லாது, அவனது வாள் வலி யால் கானும் இராமனை படையலாம் என்று மனப்பால் குடித்து, ' யான் கொண்டோடும் வண்ணம் இராமனைக்
y
தருகி என்டால் என்று பேச் சோடு பேச் சா சக் சொல்லிவைத்தாள். ஆனல் கன்னே மறந்து வேறு சிந்த னையில் ஈடுபட்டிருந்த இராவணன் அதைக் கவனிக்க வில்லை. சூர்ப்படுகை மறுபடியும் ஒருபது முகமுங் தோள்களிருபதும் பெற்ற செல்வம் எய்துவது இனி ே எங்காய்' என்று தான் கூறிய கருமத்தை உறுதிப் படுத்தினுள். இவ்வளவோடு நில்லாது முதலில் அவன்
கேட்ட கேள்விக்கு விளக்கமான விடை யளிப்பவள்
போல் ஆரம்பிக் து, “ இப்படிப்பட்டவளை உன்டா லுய்ப்ப
லென்றெடுக்கலுற்ற என்னே அவ்விசா மன் கம்பி மூக்கரிந்துவிட்டான் ' என்று தானே அவளைத் தூக்கிவச முற்பட்ட செய்தியை உணர்த்தும் முகத்தால் அவன் மனத்தை மீட்க வொண்ணுதபடி சீதை பால் முடுக்கி விட்டாள், LADAN LÍ 49. அவன் மூலமாக இ ஈ மனப் பெற

Page 130
246.
96.
97
96
92
கம்பர் கவிதைக் கோவை
இடமேற்படுமோ என்பகை அறியும் அ வ ச வு ட ன் * முடிந்தது என் வாழ்வு உன்னிடம் சொன்ன பின் உயிரை ப்ேபான் துணிந்தனன் ' என்றும் கூறினுள்,
韩தெ. ப. மாரிசன் வதைப் படம்ை 45-81; 48, 47, 48, 61,
78 நீங்கலச க,
வேறு என்றினைய வன்றுய ரிலங்கைகக ரெய்த கின்றவ ரிருந்தவரொ டோடுகேறி தேடக் குன்றினடி வந்துபடி கொண்டலென மன்னன் பொன்றிணி கருங்கழல் விழுந்தனள் புரண்டாள், !
மடித்தமில வாய்கள்தொறும் வந்துபுகை முந்தத் துடித்த தொடர்மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக்
என்று இனைய வன்துயர்-முந்தின செய்யுட்களிற் கூறிய வலிய துயரம். அதாவது சூர் ப் ப 15 கை யி ன் கிலையை இராவணன் அறிந்தால் என்ன ஆ ப த் து நேருமோ என்று மக்கள் எய்திய து ய ர ம் முதலியன. நின்றவர் இருந்தவரோடு ஒடு நெறி தேட-இராவணன் கோபம் காரணமாகத் தங்களுக்கும் ஆபத்து வருமென்று அஞ்சி கின்றவர் இருந்தவர்களோடு சேர்ந்து ஓடி உயிர் தப்பு தற்குரிய வழிகளே ஆராய, பொன்திணி-அழகு மிக்க, கருங்கழல்-கரிய நிறமுள்ள பாதங்கள், விழுந்தன ள் புரண்டாள்-விழுந்து புரண்டாள்.
பில வாய்-மலைக்குகை போன்ற வாய். மடித்த வாய்- ܵ
கோபத்தினுல் மடிப்புற்ற வாய், புகை முந்த - மூக்கின் வழி நெருப்புக் காற்று வெளிப்படுமுன் வாய் வழியே கோபப்புகை வெளிப்பட துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப-கோபத்தினுல் மேலுதடு கடுங்க எல்லா மீசைகளும் துடித்தலாலே கெருப்புப் பற்றும்படி

98
99
98
99
ஆரணிய காண்டம் 24
கடித்தகதிர் வாளேயிறு மின்களுல மேகத் திடித்தவுரு மொத்துரறி யாவர்சேய லென்ருன். 2
கானிடை யடைந்துபுவி காவல்புரி கின்ருர் மீனுடை நெடுங்கொடியி னுேனனையர் மேல்கீழ் ஊனுடை யுடம்புடைமை யோருவமை யோவ்வா
மானுடர் தடிந்தனர்கள் வாளுருவி யென்ருள். 3.
செய்தனர்கள் மானுட ரெனத்திசை யனைத்தும் எய்தங்கை வந்ததெரி சிந்தினக னெல்லாம் நொய்தவர் வலித்தொழில் நுவன்றமொழி யொன்றே பொய்தவிர் பயத்தையொழி புக்கபுக லேன்முன். 4
பெருமூச்சு விட்டு, கடித்த கதிர் வாளெயிறு மின் கஞல -மடித்தவாயைக்கடித்த கூரிய ஒள்ளிய ப ற் க ள் மின்னலின் ஒளியை எழுப்ப, மேகத்திலே இடித்த இடியைப் போலப் பே ரொ லி செய்து, இது யாவர் செயல் ? என்று வினவினுன்.
காட்டிலிருந்தபடியே உலகைக் காப்பவர். அழகில் மன் மதன ஒப்பவர். ஊனுடை உடம்புடைமையோர்-மாமிச சரீரமெடுத்தவரில், தடிந்தனர்-அறுத்தனர்.
15கை-அலட்சியச்சிரிப்பு. எரி சிந்தன கண்-முன்பு எழுந்த கோபம் தடித் தமையால், நொய்து அவர் வலித் தொழில்-அம்மானிடர் செய்யும் வல்லமைச் செயல் அற்ப அளவினையுடையதன்ருே. ஆதலால் நுவன்ற மொழி ஒன்ருே-கீ சொன்னதும் ஒரு பேச்சோ? இதை மெய் யென்று கம்ப முடியுமோ? பொய் தவிர்-இதுபோன்ற பொய்களே விட்டுவிடு. பயத்தை ஒழி-பயத்தை விடு. புக்கபுகல்-கிகழ்ந்தவற்றை உள்ளபடி சொல்,

Page 131
248
OO
Ot
102
100
101
02
கம்பர் கவிதைக் கோவை
மன்மதன யொப்பர் மணிமேனி வடமேருத் தன்னேழி லழிப்பர் திரள்தொளின் வலிதன்னுல் என்னத%ன யிப்பொழு திசைப்ப துலகேழின் நன்மத னழிப்பரோ ரிமைப்பி னனிவில்லான். 5
வந்தனே முனித்தலைவர் பாலுடையர் வானத்து இக்துவின் முகத்தரேறி நீரிலேழு நாளக் கந்தமல ரைப்போருவு கண்ணர் கழல்கையர் அந்தமில் தவத்தோழில ராசவரை யொப்பர். 6
வற்கலையர் வார்கழலர் மார்பினணி நூலர் விற்கலையர் வேதமுறை நாவர்கனி மெய்யர் உற்கலைய் ருன்னையோர் துகட்டனையு முன்னுர் சொற்கலையே னத்தோலைவில் துணிகள் சுமந்தார். 7
இது முதல் ஆறு கவிகளில் மானிடர் பெருமையை விரித் துக் கூறுவாள். மணிமேனி-அழகிய மேனியால், எழில்-அழகு, என் அதனை இப்பொழுது இசைப்பதுஅவர் வலித்தொழிலைப் பற்றிக் கூறுவது இந்த கிலேயில் எப்படி இயலும் ? கன் மத ன்-5ல்ல வலிமையை, 5ணி வில்-பெருமை பொருந்திய வில்,
வந்தனை-வணக்கம். எறி நீரில் எழு-அலைகள் வீசு கின்ற நீரிலே தோன்றுகின்ற, காளக் கந்த மலர்-பூந்தண் டினேயுடைய வாசனை பொருக்திய தாமரை மலரை. பொருவு-ஒப்பாகின்ற, அந்தம் இல் தவம். அந்தம்(pl.9-6. வற்க லேயர்-மரவுரி தரித்தவர். வில் கலையர்-வில் வேத முணர்ந்தவர். உறை-நிலைபெற்ற, தனி மெய்யர்மிகவும் மெய்ம்மையை மேற் கொண் டொழுகுபவர். உற்கு அலேயர்-உனக்கு அஞ்ச மாட்டார். உன்னே ஓர் துகள் தனையும் உன்னர்-உன்னை ஒரு தூசிக்குச் சமமாகவும் மதியார். சொல் கலே-சொல்லாகிய கலே காவியக் கலை. தொலேவு இல் துரணிகள்-எடுக்க எடுக்கக் குறையாத அம்பருத் தூணிகள்.
婷

103
04
103
104.
ஆரணிய காண்டம் 249
ஆறுபுல னஞ்சின மரக்கரை யெனச்சென்று ஏறுநெறி யந்தண ரியம்ப வுலகெல்லாம் வேறுமெனு நுங்கள் குலம் வேரோடு மடங்கக் கோறுமென முந்தையோரு குளுறவு கொண்டார். 8
மாரருள ரேயிருவ ரோருலகின் வாழ்வார் வீரருள ரேயவரை வில்லதணின் வெல்வார்
ஆறு புலம்-ஆருகிய அறிவும். ஏறும் நெறி அந்தணர்உயர்ந்த ஒழுக்க நெறியிலே நின்ற முனிவர். உலகெல் லாம் வேறும் எனும் நுங்கள் குலம்-உலகம் முழுவதை யும் வெல்லுவோம் என்று அறை கூவித் திரிகின்ற உங்கள் குலத்தை அவளது உள்மனம் தான் இராமன் கட்சியி னளாக்" கொண்டமையினுல் எங்கள் குலம்’ என்னது நுங்கள் குலம்’ என்று தன்னுணர்வின்றியே கூறினுள் வேரொடும் அடங்கக் கோறும் என-மறுபடி கிளைப்ப தற்கு இடமின்றி ஒருவரையும் தப்பவிடாமற் கொல்லு வோம் என்று. முந்தை-முன்பு, ஒரு குளுறவு கொண் டார்-ஒரு சபதஞ் செய்துள்ளார்கள்.
மாரர் உளரே இருவர்-உருவிலியாகிய மன்மதன் ஒருவனே யன்றி இருவர் இருக்கின்ருர்களோ? ஒர் உலகின் வாழ் வார்-அதுவும் அவ்விருவர் தாமும் ஒருங்கு வாழ்பவராக உளரோ? அங்ங்ணம் இருவர் ஒருலகில் வாழ்பவருளரா யின் மேனியழகில் இவருக்கு ஒப்பாகக் கூறத்தகுவர். வீரர் உளரே அவரை வில் அதனின் வெல்வார்-வில்வித்தை யில் அவர்களை விஞ்சிய வீரர் இருக்கின்ருர்களோ? அப் படி யிருந்தால் வடிவில் ஒவ்வாவிடினும் வீரத்திற்கு ஒப் பாகக் கூறத்தக்கவராவர். ஆர் ஒருவர் அன்னவரை ஒப் பவர்கள்-அழகு, வீரம் இவற்றிற்குத் தனித்தனியே ஒப்பாரில்லையான பின்பு அவர்களை முழுவதும் ஒப்பவர் இருக்க முடியுமோ? ஐயா-'அண்ணுவோ' என்று விளி யாது இப்பொழுது "ஐயா' என்று விளிக்கின்ருள்: "நுங் கள் குலம்' என்ற பொழுதே தன்னை வேருகக்கருதிய
3.

Page 132
25C)
05
106
105
106
கம்பர் கவிதைக் கோவை
ஆரோருவ ரன்னவரை யொப்பவர் களையா
ஒரொருவ ரேயிறைவர் மூவரையு மொப்பார் 9.
தாாவலய நேமியுழ வன்தயா தப்பேர்ப் பராவரு கலத்தொருவன் மைந்தர் பழியில்லார் விராவரு வனத்தவன் விளம்ப உறைகின்ருர்
இராமனு மிலக்குவனு மென்பர் பெயரென்முன் 10
மருந்தனைய தங்கைமணி நாசிவடி வாளால் அரிந்தவரு மானுட ரரிந்துமுயிர் வாழ்வார் விருந்தனைய வாளொடும் விழித்திறையும் வெள்காது இருந்தன னிராவணனு மின்னுயிர்கொ டின்னும் 11
தன்மை இன்னும் பின்னட்டுதலால். அவர்களுக்கு மும் மூர்த்திகளில் ஒப்பாவாரில்லேயோவெனின் அவர்கள் ஒவ்வொருவரே மூவரையும் ஒரு சேர நிகர்வர் ; ஆதலால் அவர்களும் ஒப்பாகார். -
தராவலயம் கேமி உழவன்-பூமண்டலம் முழுதும் தன் ஆஞ்ஞா சக்கரத்தைச் செலுத்தியவன். தயரதன் என்னும் பெயரையுடைய புகழ்தற்கரிய கற்குணமுடைய ஒரு வனுக்கு மைந்தர். பழி-குற்றம். வி ராவு அரு--சேர்தற் கரிய,
மருந்தனைய தங்கை-மூவர் ஆண் மக்களுக்கிடையில் அருமையாகத் தோன்றியவள். மணி நாசி - அழகிய மூக்கை. விருந்து அனைய வாள்-புதுமையின் வடிவம் போன்ற வாள்; உறை கழற்றித் தொழிற் படாத வாள். விழித்து-மூக்கறுபட்ட கோலத்தைப் பார்த்துக்கொண்டு. இருந்தனன்-இடவழுவமைதி.

ஆரணிய காண்டம்
107 கோற்றமது முற்றிவலி யாலரசு கொண்டேன்
உற்றபயன் மற்றிதுஒல் காவுரை யிறந்தேன் முற்றவுல கத்துமுதல் வீரர்முடி யெல்லாம் அற்றபொழு தத்திது பொருந்து மெனலாமே
108 மூளுமுள தாயபழி என்வயின் முடித்தோர் . ஆளுமுள வாமவர தாருயிரு முண்டாம் வாளுமுள தோதவிட முண்டவன் வழங்கும்
நாளுமுள தோளுமுள காணுமுள னன்றே
109 என்றுரை செயாநகை செயாவெரி விழிப்பான் வன்றுணை யிலாவிருவர் மானுடரை வாளாற் கொன்றிலர் களாகேடிய குன்றுடைய கானில் நின்றகர னேமுதலி னுேர்கிருத ரேன்முன்
251.
2
3
14
107 கொண்டேன்-கொண்டவனுகிய யான். உற்ற பயன் இது கொல். ஒல்கா உரை இறந்தேன்-நீங்காத புகழை இழந்தேன். பொழுதத்து-பொழுதிலே. இது பொருக் தும் எனலாமே-இழந்த ஒல்கா உரை மறுபடி பொருந்து மென்று கூறமுடியுமோ? அறுப்புண்ட மூக்கு மறுபடி
"பொருந்தினலும் இது பொருந்துமோ ?
108 மூளும் பழி - வர வர வளரும் பழி. உளதாய பழி - நீங்காப் பழி. ஆளும் உளவாம்-மனிதரும் உயிரோடிருக் கின்ருர்களாம். ஒத விடம் உண்டவன்-பாற் கடலிற் ருேன்றிய விடத்தை யுண்ட சிவபெரும்ான். வழங்கும் நாளும் உள-வழங்கிய முக்கோடி வாழ் நாளும் உள்ளன.
109 எரி விழிப்பான் - கெருப்பைப் போற் பார்ப்பவனுகிய
இராவணன்,

Page 133
252
O
110
111
கம்பர் கவிதைக் கோவை
வேறு
அற்றவ னுரைத்த லோடு
மழுதிழி யருவிக் கண்ணள் எற்றிய வயிற்றள் பாரி
னிடைவிழுந் தேங்கு கின்ருள் சுற்றமுங் தொலைந்த தைய
நொய்தெனச் சுமந்த கையள் உற்றது தெரியும் வண்ண
மொருவகை யுரைக்க லுற்றுள். 15
சொல்லென்றன் வாயிற் கேட்டார்.
தொடர்ந்தெழு சேனை யோடுங்
கல்லென்ற ஒலியிற் சென்ருர்
கரன்முதற் காளை வீரர்
எல்லொன்று கமலச் செங்க
னிராமனேன் றிசைத்த ஏந்தல்
அற்று-அத்தன்மையான மொழியை அழுது இழி அரு விக் கண்ணள்-அழுதலாற் பெருகி இழிகின்ற அருவி போல நீர் பாயுங் கண்ணினளாகி, எற்றிய-அடித்த பாரினிடை விழுந்து ஏங்குகின்ருள்-பூமியின் கண்ணே விழுந்து அழுகின்றவளாகிய சூர்ப்பககை. " சுற்றமும் தொலைந்தது; ஐயனே; அதுவும் மிக விரைவில்' என்று கூறி. சுமந்த கையள்-தலையின் மேலே வைத்த கைய ளாய். உற்றது-கடந்தது. உற்றது ஒரு வகை தெரியும் வண்ணம் உரைக்கலுற்ருள்.
கரன் முதலியோர் அழிவை நினேந்து அழுதனளாயினும், போர் நிகழ்ச்சியை வருணிக்கும் பொழுது, துக்கத்தைக் காட்டிலும் இராமபிரான் அழகிலும் வீரத்திறலிலும் அவள் கொண்ட ஈடுபாடு அதிகம் வெளிப்பட்டது.
疹

ஆரணிய காண்டம் N 253
வில்லொன்றிற் கடிகை மூன்றி
லேறினர் விண்ணி லென்முள். 16
112 தாருடைத் ਗ யோடுக்
தம்பியர் தமியன் செய்த போரிடை மடிந்தா ரென்ற
உரைசெவி புகாத முன்னங் காரிடை யுருமின் மாரி
கனலோடு பிறக்கு மாபோல் நீரோடு நெருப்புக் கான்ற
நிறைகேடுங் கண்க ளெல்லாம் 17
113 ஆயிடை யெழுந்த சீற்றத்
தழுந்திய துன்ப மாழித் தீயிடை யுகுக்கு நெய்யிற்
சிற்றத்திற் கூற்றஞ் செய்ய
நேரிற் கண்டாற் போன்ற உணர்ச்சிதோன்றக் கூறுகின்
ருள். எல் ஒன்று-ஒளி பொருந்திய, ஏந்தல்-பெருமை யிற் சிறந்தவன்.
113 தாருடை.மடித்தார்-அவள் கூற்றிலமைந்த வருணனை
நயங்கள் ஒன்றையும் அவன் கவனிக்க வில்லை; தனக்கு வேண்டியதை மட்டும் உட்கொண்டான். @/#5fT6J] இராமன் தனியே புரிந்தபோரில் கரன் வெற்றிச் சேனேயுடன் மாண்டான் என்பது, காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமாபோல் - மேகத்தின் கண் இடியோடு கூடிய மழை நெருப்புடனே தோன்றுவதுபோல, ெேராடு நெருப்புக்கான்ற-கண்ணிரோடு கெருப்பையுஞ் சொரிந்தன. சோகமும் கோபமும் ஒருங்கு அடைந்தான்.
118 ஆழ்துயரத்தால் அதிகரித்த கோபம் சூர்ப்படுகை மீது
செல்ல, அங்கிலையில் அவளே விணுவுகின்ருன், அப்பொ ழுது ஓங்கிநின்ற கோபத்தினும் கீழே அழுத்தப்பட்ட

Page 134
254 கம்பர் கவிதைக் கோவை
நீயிடை யிழைத்த குற்ற
மென்னைகொல் நின்?ன யின்னே வாயிடை யிதழு மூக்கும்
வலிந்தவர் கொய்ய என்ருன் 8 * ί
114 என்வயி னுற்ற குற்றம்
யாவர்க்கு மெழுதோ னுத தன்மைய னிராம ைேடுக்
தாமரை தவிரப் போக்தாள் மின்வயின் மருங்குல் கொண்டாள்
வேய்வயின் மென்ருேள் கொண்டாள் பொன்வயின் மேனி கொண்டாள்
பொருட்டினுற் புகுந்த தென்ருள் 9
துயரம் வடவாமுகாக்கினியில் 5ெ ப் சொரிந்தாற் போன்று சீற்றத்திற்கு வலிமையை அளித்தலாலே மீ இடை இழைத்த குற்றம்-நீ அவர்கள் மாட்டுச் ھر செய்த குற்றம்.
114 இவ்வளவு கோபத்திற்கும் சிறிதும் அசையாத சூர்ப்ப நகை தன் இயற்கைப்படியே மெய்போன்ற பொய்யை அஞ்சாமற் கூறுகின்ருள். என்வயின் உற்ற குற்றம்-- யான் உண்மையில் ஒ ரு குற்றமும் செய்திலேன் நன்மை கருதிச் செய்த ஒன்று குற்றமாக கேர்பட்டது. அஃது என்னையோ வெனின் - யாவர்க்கும் எழுதொணுத தன்மையன் இராமனுேடும் - சீதாபிராட்டியைப் பற்றிக் கூறுமுன் இராமனழகில் ஈடுபடுகிருள் இருவரை யுஞ் சேரக்கண்ட காட்சி தன் அகக்கண்முன் எழுதலாலே. பின்பு, தொடங்கிய விஷயத்திலே இழிகின்ருள். தான் இனி விரிவாகக் கூறப்போகும் பொருளை யெல்லாம் ஒரு சில சொற்களிலே தொகுத்துக் கூறுகின்ருள். தவிரநீங்க, மின் வயின் - மின்னலினிடம். வேய் - மூங்கில், இராமனுேடும்போந்த இத்தகைய அழகுள்ளவள் கார ணமாக என் மீது குற்றம் வந்துற்றது என்ருள்.

15
6
i 15
116
ஆரணிய காண்டம் 255
ஆரவ ளென்ன லோடு
மரக்கியு மைய வாழ்ந்து
தேரவள் திரண்ட கொங்கை
செம்பொன்செய் குலிகச் சேப்பு
பாரவள் பாதங் தீண்டப்
பாக்கியம் படைத்த தம்மா
பேரவள் சீதை யென்று
வடிவேலாம் பேச லுற்ருள் 20
காமர் முரலும் பாடல்
கள்ளெனக் கனிந்த வின்சொல்
தேமலர் நிரந்த கூந்தல்
தேவர்க்கு மணங்கா மென்னத்
அவளே இன்னள் என்று அறியும் ஆவல் தலையெடுப்பக் கோபம் ஒருபுறம் ஒதுங்கப்பெற்ற இராவணன் தன் மன கி லே  ைய வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் பெருமித நடையில் ஆர் அவள் ' என்று வினவ தன்னுடைய பேச்சு அவன் ம ன த்  ைத வேதித் தைமையை அறிந்தவள் தான் ஏற்கனவே திட்டம் போட்டபடி தன் விரிவுரையைத் தொடங்கிவிட்டாள். * நான் கூறுவதை ஆழ்ந்து தேர் : இப்பூமியும் அவள் பாதம் தீண்டும் பேறு பெற்றது ஒரு ஆச்சரியம். அவள் பெயர் சீதை " யென்று பீடிகையிட்டு அவளது அழகை யெல்லாம் பேசலுற்ருள்.
காமரம் முரலும் பாடல் என-வண்டுகள் இசைக் கும் பாடல் போலவும், கள் என-தேன் போலவும். தேம் மலர் நிரந்த கூந்தல்-வாசனை பொருந்திய மலர்கள் நிறைந்த கூந்தல், தேவர்-தேவலோகத்துப் பெண்கள்.

Page 135
25
117
1
6
ry
கம்பர் கவிதைக் கோவை
தாமரை யிருந்த தையல்
சேடியாந் தரமு மல்லள்
யாமூரை வழங்கு மென்ப
தேழைமைப் பால தன்ருே 2.
மஞ்சொக்கு மளக வோதி
மழையோக்கும் வடித்த கூந்தல்
பஞ்சொக்கு மடிகள் செய்ய
பவளத்தின் விரல்க ளய
அஞ்சொற்க ளமுதி லள்ளிக்
கொண்டவள் வதனம் மைதீர்
கஞ்சத்தி னளவிற் றேனுங்
கடலினும் பெரிய கண்கள் 22
அணங்கு ஆம் என்ன-கொண்டாடத்தகும் தேவமாதாம் இவள் என்று கூறும்படி, தரம்-தகுதி. உரை வழங் கும் என்பது-விரித்துக் கூறுவோம் என்பது. ஏழை மைப்பாலது அன்ருே - அறியாமையின் பாற்பட்ட தல்லவா.
அளக ஓதி மஞ்சு ஒக்கும்-சுருட்டி முடிக்கப்பட்ட தலை மயிர் மேகத்தைப் போன்றது. வடித்த கூந்தல் மழை ஒக்கும்-அவிழ்த்து விடப்பட்ட கூந்தல் மழையைப் போலும், அடிகள் பஞ்சு ஒக்கும். செய்ய பவளத்தின் விரல்கள் - சிவந்த பவளத்தின் அழகினை யுடையன விரல்கள். அம் சொற்கள் அமுதில் அள்ளிக்கொண்ட வள்-அழகிய சொற்களை அமுதினின்றும் வாரிக் கொண்ட அவளது. வதனம் மைதீர் கஞ்சத்தினளவிற் றேனும் கண்கள் கடலினும் பெரிய-முகம் பனிக்குத் தேம்புதல் முதலிய குறைபாடில்லாத தாமரை மலரின் அளவினேயுடையதாயினும் மாதிர மனத்தையும் அளக் கின்ற கண்கள் கடலைவிடப் பெரியனவாய் அழகை முடியக் காணமுடியாதன.

8
19
1 18
119
ஆரணிய காண்டம் 25
ஈசனூர் கண்ணின் வெந்தா
னென்னுமி திழுதைச் சொல்லவ்
வாசகா ருேதி யாளைக்
கண்டனன் வல்ல வாற்றற்
பேசலாங் தகைமைத் தல்லாப்
பெரும்பிணி பிணிப்ப நீண்ட
ஆசையா லழிந்து தேய்ந்தா
னனங்கனவ் வுருவ மம்மா 23
தேவ்வுல கத்துங் காண்டி
சிரத்தினிற் பணத்தி னேர்கள்
அவ்வுல கத்துங் காண்டி
அலைகட லுலகிற் காண்டி
இழுதைச்சொல் - பொய் வார்த்தை. கண்டனன்கண்டு. வல்ல ஆற்றல் பேசலாம் தகைமைத்தல்லாப் பெரும் பிணி-பேசவல்லவர் தமக்கு இயைந்த திறங்க ளாற் பேசிமுடிக்க இயலாத பெரிய காதல் கோய். பிணிப்ப - வேருென்றிலே மனத்தைச் செல்லவிடாது வருத்தலாலே, நீண்ட ஆசையால் - அளவுக்கு விஞ்சிப் பெருகிய ஆசையினலே, அழிந்து தேய்ந்தான்-மன மழிந்து முடிவில் உடலும் முற்றுங் தேயப்பெற்ருன், அகங்கன் -அப்படித் தேய்ந்தபடி யினுல் அகங்கணுயினுன், அம்மா -உண்மை இதுவாக கெற்றிக்கண்ணுல் வெந்தான் என்று உலகினர் கூறுவது என்ன நூதனம்.
தெவ் உலகம்-அரக்கருக்குப் பகைவராகிய தேவர் உல கம், சிரத்தினில் பணத்தினுேர்கள் அவ்வுலகம்-தலை யிலே படத்தையுடைய நாகர் வாழும் உலகம். அலே கடல் உலகம்-மண்ணுலகம். மூன்று உலகினும் இவளை ஒப்பவரைக்காணுய், வெவ் உலை உற்ற வேலை வாளினே வென்ற கண்ணுள்-வெப்பம் பொருந்திய கொல்லன் உலேயை யடைந்த வேலையும் வாளேயும்
32

Page 136
258
20
1820
கம்பர் கவிதைக் கோவை
வெவ்வுலை யுற்ற வேலை
வாளினை வென்ற கண்ணுள்
இவ்வுல கத்தா ளங்கம்
யாவர்க்கு மெழுதொ னுதாள். 24
தோளையே சொல்லு கேனுே
சுடர்முகத் துலவு கின்ற
வாளையே சொல்லு கேனே
வல்லவை வழுத்து கேனுே
வென்ற கண்ணுள். முன்பு கொல்லும் வேலும் கூற்ற மும் என்னு மிவையெல்லாம் வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள். இப்பொழுது அவற்றை யெல்லாம் வென்று விட்டாள். அங்கம் யாவர்க்கும் எழுதொணுதாள்- மதன ற்கும் எழுத வொண்ணுச் சீதை." (மிதிலைக் காட்சிப் படலம்: 4)
எழுத வொண்ணுதது போலவே அவளழகு பேசவும் ஒண் ணுதது என்கின்ருள்; அப்படிக் கூறுமுகத்தான் 5ாளே யே போய்ப் பார்க்கும்படி தூண்டுகின்ருள். தன் அகக் கண்முன்னே தோன்றிய பிராட்டி உருவத்தைப் பார்த்தபடி இராவணனிடம் பேசுகின் ருள். "என் கண் முன்னே தோன்றுகின்ற வேய்வயிற் கொண்ட மென்ருே ளழகையே முதலிற் கூறுவேனே ? அன்றி அத் தோளழகைக் கூறத் தொடங்குதலும் குறுக்கிட்டு வாள் வீசிணுற்போல அத்தோளழகினிடையே அலை யெறி கின்ற ஒளி பொருந்திய கண்ணின் அழகைப்பேசுவேனே ? இப்படி அதைவிட்டுக் கண்ணழகைக் கூறப்புக்கால் ஏனைய உறுப்புக்கள் தோன்றி கிற்றலாலே அவற்றைப் பேசுவேனே? இப்படி மீண்டும் மீண்டும் எங்கே தொடங் குவ தென்று திகைப்பதையல்லாமல், ஒவ்வொன்முகப் பேசிமுடிக்கும் ஆற்றல் இல்லேன். ஆதலால் நீயே

2
121
ஆரணிய காண்டம் 259
மீளவுக் திகைப்ப தல்லால்
தனித்தனி விளம்ப லாற்றேன்
நாளையே காண்டி யன்றே
நானுனக் குறைப்ப தென்னுே. 25
வில்லொக்கும் நுதலென் ருலும்
வேலோக்கும் விழியென் முலும்
பல்லொக்கும் முத்தென் முலும்
பவளத்தை மிதழென் ருலும்
சொல்லொக்கும் பொருளொவ் வாவாற்
சொல்லலா முவமை யுண்டோ
கெல்லொக்கும் புல்லென் ருலும்
நேருரைத் தாக வற்றே 26
స్లా
காளை யதினமே போய்ப்பார்த்து அறிவாயாக. இவ்வள வும் கேட்ட ,ே அவளேக் காணுமலிராய்; அப்படியான உனக்கு நான் சொல்லவும் வேண்டுமோ ?
அவளுடைய அழகு உவமானமில்லாதது என்று கூறுகின் ருள். சொல் ஒக்கும்-சொல்லளவில் ஒக்கும்; உவமானம் உவமேயம் இவை கிடைத்தல்பற்றி. பொருள் ஒவ்வாஅச்சொல்லாற் கூறப்பட்ட வில், வேல், முத்து, பவளம் முதலிய பொருள்கள் உவமிக்கப்படும் நுதல், கண், பல், இதழ் முதலியவற்றிற்கு நேராகா, ஆகவே " வில் ஒக்கும் நுதல்' என்பன போன்ற உவமைகள் கெல் ஒக்கும் புல்" என்று கூறுவது போன்று ககைப்பிற் கிடமாமேயன்றி எடுத்துக்கழிக்கவும் உரியன வல்ல.

Page 137
26)
122
கம்பர் கவிதைக் கோவை இந்திரன் சசியைப் பெற்ற
னிருமூன்று வதனத் தோன்தன்
தந்தையு முமையைப் பெற்றன்
தாமரைச் செங்க ணுனும்
செந்திரு மகளைப் பெற்றன்
சீதையைப் பெற்றப் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை
யவர்க்கில்லை யனக்கே ஐயா, 27
தான் பேசும் பொழுதே இராவணன் மனநிலையை ஒற்றியுணர்கின்ற குர்ப்பககை காளை அவன் சீதையைக் காண்பது கிச்சயம்; கண்டால் பெறுவதும் ஒருதலை என்று அவன் காண்கின்ற கற்பனைக்கனவை உட்கொண்டு, அவ ளைப் பெறும் எண்ணம் வேர்க்கொள்ளும்படி, அவளைப் பெற்றபின் அவனடையப்போகும் தனிச்சிறப்பைப் பேசுகின்ருள். இப்படிப் பேசுமிடத்து தன்னை யறியா மலே அரக்கியின் உள்ளத்தினழத்திற் கிடந்த பழைய வெறுப்புக் காரணமாக அமங்கலஞ்சுட்டிய எதிர்மறைப் பொருள் அவள் கூற்றில் வந்து தானகவே பொருந்து கின்றது. அடுத்த இரண்டு செய்யுளிலும் இங்ஙனம் உள் மனம் எதிர்மறை அமங்கலப் பொருளைப் புகுத்து வது காண்க.
பெற்ருய்-காளையே காண்பாய்; கண்டாற் பெறு வது நிச்சயம்; ஆதலால் பெற்ருய். அந்தரம்-வித்தி
யாசம். அம் தரம்-அழகிய உயர்வு. நன்மை-சுகம்; மேன்மை, அவர்க்கு இல்லை. உனக்கே-முழுவதும் உனக்கே, அமங்கலப்பொருள் - அந்தரம் பார்க்கின்
நன்மை அவர்க்கு இல்லே உனக்கு; இது மெய்ம்மையே நிகழப்போவதும்ாம்.

R 23
24
123
134
ஆரணிய காண்டம் 26.
பாகத்தி லொருவன் வைத்தான்
பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தி லொருவன் வைத்தான்
அந்தணன் நாவில் வைத்தான் மேகத்தின் மின்னை முன்னே
வென்றதுண் ணிடையை நீயும் மாகத்தோள் வீர பெற்ருல்
எங்ஙனம் வைத்து வாழ்தி, 28
பிள்ளைபோற் பேச்சி னுளைப்
பெற்றபின் பிழைக்க லாற்றப் கொள்ளை போகின்ற செல்வ
மவளுக்கே கொடுத்தி ஐய
ஆகம்-மார்பு. அந்தணன்-பிரமன், நுண்ணிடை
சீதாபிராட்டி, மாகத்தோள்-ஆகாயத்தை அளாவும் படி பருத்ததோள் : “ சிதையைப் பெற்ருய்' என்பது முதலியவற்றைக் கேட்ட பொழுதைய கிளர்ச்சியைக் கண்டு இங்ங்ணம் விளித்தாள். எங்ங்னம் வைத்து வாழ்தி-1, எந்த இடத்திலே வைத்து வாழப்போகின்ருய் தோளில் வைத்து வாழ்வாயோ? அன்றித் தலைகளிலே சுமந்து திரிவாயோ என்பது குறிப்பு. 3. உனக்குக் கெடுகாலம் கிட்டியபடியால் அவளைப் பெற்ருல் நீ உயிர் வாழாய், நீ இறந்து படுவது ஒருதலை.
பிழைக்கலாற்ருய்-1. அ வ ள் மனங்கோணும்படி பிழை செய்ய இடங்கொடாய், 3. இவளே ப் பெற்றபின் நீ உயிரோடு தப்பியிருக்கமாட்டாய். கொள் இர போகின்ற செல்வம் - உனது பெரிய செல்வத்தை யெல்லாம். அவளுக்கே கொடுத்தி-1, அவள் காலடி யி லேயே இட்டு வைப்பாய். 2. அவளால் உன் செல்வம் முழுவதையும் இழக்கப் போகின்ருய். உனக்கு கல்லேன் -1, நீ உகக்கும் உதவி செய்தலால் நீ என்னைக்

Page 138
262
25
جہ
கம்பர் கவிதைக் கோவை
வள்ளலே யுனக்கு கல்லேன்
மற்றுகின் மனையில் வாழுங்
36%IT Gurgist மொழியார்க் கெல்லாங்
கேசூேழ் கின்றே னன்றே. 29
மீன்கொண்டு டாடும் வேலை
மேகலை யுலக மேத்தத்
தேன்கொண்டு டாடுங் கூந்தற்
சிற்றிடைச் சீதை யென்னும்
மான்கொண்டு டாடு நீயுன்
வாள்வலி யுலகங் காண
யான் கொண்டோடும் வண்ண
மிராமனைத் தருதி யென்பால். 30 خ
கொண்டாடுவாய். 3. இராமனம்பால் மோக்க மடை யும் உனக்கு நன்மையே செய்தவளாவேன். [ଖିଘୋt கிள்ளை போன் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின் றேன் அன்றே-1. உனது ஏனைய மனைவியரை நீ கண் ணெடுத்தும் பாராயாதலால் அவர்களுக்கு கான் கேடு குழ்பவளாகின்றேனே ! 2. நின். குழ்கின்றேன்; கன்றே -ஆனல் உன் மனைவிமார் நூலிழப்பர்; அவர்களுக்குக் கேடு செய்தவளாகின்றேன். என்னை மீ அமங்கலியாக் கின மைக்கு அது நல்ல தண்டனையே யாகுமல்லவா ?
ஊடாடும்-கடமாடும். வேலை மேகலை- கடலாகிய மேகலை யையுடைய, ஊடாடு-பழகுவாயாக. ஊடாடும் வண் ணம்-விளையாடும்படி, வாள் வலியாற் போர்செய்து கைப்பற்றிச் சீதையை அவன் வைத்துக்கொண்டு இராமனைத் தனக்களிக்கும்படி கூறுகின்ருள்.

26
27
126
12?
ஆரணிய காண்டம் 263
தருவது விதியே யென்றற்
றவம்பெரி துடைய ரேனும் வருவது வருகா ளன்றி
வந்துகை கூட வற்றே ஒருபது முகமுங் கண்ணு
முருவமு மார்புக் தோள்கள் இருபதும் பெற்ற செல்வ
மெய்துவ திணிநீ எந்தாய், 31
இன்னவள் தன்னை யுன்பா
லுய்ப்பலென் றேடுக்க லுற்ற என்னையவ் விராமன் தம்பி
யிடைபுகுக் திலங்கு வாளான் முன்னைமூக் கரிந்து விட்டான்
முடிந்ததென் வாழ்வு முன்னின் சொன்னபி னுயிரை நீப்பான்
துணிந்தன னென்னச் சொன்னுள், 32
எய்துவது இனி-அடைவதும் இனிமேல் தான். இவளை நீ பெருவிட்டாற் பயனில்லை.
இவ்வளவும் வழிவிலகிப் பேசி, இராவணன் மனத்தை பேதித்த பின், முன்பு அவன் கேட்ட வினவிற்கு விடை கூறுகின்ருள். இடை புகுந்து-குறுக்கே வந்து. முன்னே -முதலில், முதலில் மூக்கரிந்தான் பின்பு காது முதலிய
வற்றையு மறுத்தான்,

Page 139
264 கம்பர் கவிதைக் கோவை
31. இருவர் கண்ட உருவெளித் தோற்றம்.
சீதா பிராட்டியைப் பற்றித் தன் தங்கை கூறிய தைக் கேட்ட இராவணன் எல்லாவற்றையும் மறந்தான்; கேட்ட நங்கையை மட்டும் மறந்திலன். விரகதாபம் மேலிட அது கணியப் பற்பல உபாயம் நாடியும் பலியாமையால் இருளைத் தருக என இருள் வந்தடர்ந் தது. அவ்விருளில் முன்பு ஒரு பொழுதுங் கண்டிராத பெண்ணுருவ மொன்றைக் கண்டு அது உரு வெளித் தோற்ற மென்றுணர மாட்டாது, தன் மீது அன்புள்ள தங்கை அப்பெண்ணைத் தேடிக் கொணர்ந்தனள் என்று அறிவின் கலக்கத்தினுலே எண்ணி அவளை வரவழைத்து விசாரித்தான். இந்த நிகழ்ச்சிய்ே இப்பாடத்திற் கூறப் படும் பொருளாகும்.
தன் முன்னே வந்துகின்ற குர்ப்பருகையை நோக்கி, 'இவள் தானே இயம்பிய சீதை ? ' என்று கேட் டான். இராமனது உருவத்தைக் காண்கின்ற அாக்கி, * இவன்தான் அவ் வல்வில் இராமன்' என்றுள். அதி சயம் மேலிட்ட அாக்கன் "நான் கண்டது ஒரு பெண் அணுரு, நீ கண்டது ஒர் ஆணுரு : மனிதர்களே எங்களை மாயை விளைக்க வல்லவ ராயினரோ ?' என்று வினவ, தன் முயற்சி நன்கு பலித்த உவகை மேலிட்ட அாக்கி, தன்னை மறந்து, உருவெளித்தோற்றத்தின் பண்பினைத் தெளிவுறக் கூறலானுள். அதைக்கேட்ட இராவணன், * அது சரி; நீ அவ்விராமனைக் காண்பது என்னே?" என்று வினவினன். பின்விளைவை ஆராயா மற் பேசிய அாக்கி முன்பு தன் காதலை வெளிப்படையாகக் கூறிய வள், எதிர்பாராது அகப்பட்டுக் கொண்ட நிலையில்,
->
*

128
128
ஆரணிய காண்டம் 265
இப்பொழுது அதை வெளிப்படையாகக் கூறின் தன் கள்ளம் வெளிப்பட்டுக் கருமம் பிழைக்கக் கூடு மென்றுன்னி, சமத்காரமாக மெய் போலும் பொய்ம் மொழி கூறி ஒருவாறு சமாளித்துக் கொண்டாள். பின்பு வினையேற்கு என் விடிவாகும்?' என்று Gas L'itஇராவணனுக்கு 'நீ குறைகின்ற தென்னே; அவளை நீ வெளவுதி போதி' என்று அவளைக் களவாக எடுத்து வரும்படி ஊக்கிவிட்டாள்.
இப்பகுதியில் நகைச் சுவையும் நாடக விகற்ப
மும் வந்துள்ளமை வெளிப்படை.
(தெ. ப. மாரீசன் வதைப்படலம் 145-1537
வேறு
பண்டே யுலகேழினு முள்ள
படைக்க ணுரைக் கண்டே னிவர்போல்வதோர் பெண்ணுருக்
கண்டி லேனுல் உண்டே யெனின்வே றினியெங்கை யுணர்த்தி நின்ற வண்டேறு கோதை மடவாரிவ
ராகு மன்றே. .
இனி வேறு உண்டே எனின்-இனி வேருெரு பெண் வடிவம் உண்டெனின் எங்கை-என் தங்கை, வண்டு ஏறு-வண்டு மொய்த்த,
33

Page 140
266
29
30
129
130
கம்பர் கவிதைக் கோவை
பூண்டிப் பிணியா னுறுகின்றது
தான்போ ருதாள் தேண்டிக் கொவந்தனள் செய்வதோர்
Lost O (p65T GLIT காண்டற் கினியாளுருக் கண்டவட் கேட்கு மாற்றல் ஈண்டிப்பொழு தேவிரைந் தெங்கையைக்
கூவு கென்றன். 2
என்ரு னென்றலுங் கடிதேகினர்
கூவு மெல்லை வன்மு னிருதக் குலம்வேரற
மாய்த்தல் செய்வாள் ஒன்ருத காமக்கன லுட்டெற
(36um (6 (5ná8 பொன்றழ் குழைதன்னெடும் போக்கினள்
போய்ப்பு குந்தாள். 3.
பூண்டு-கொண்டு. யான் இப் பிணி பூண்டு உறுகின்றது. உறுகின்றது-உறுகின்ற துன்பத்தை. பொருள்-பொரு ளாகி, தேண்டிக்கொடு வந்தன ள் - தேடிக் கொண்டு
வந்தனள். ஓர் மாறும் உண்டோ - செய்வ தொரு கைம்மாறும் உளதோ, காண்டற்கு இனியாள் உருக் கண்டவள் - அவளுருவத்தை கேரே கண்டவ
ளாகிய என் தங்கையை, கேட்கும் ஆற்றல்-கேட்டு ஐயந்திரும்படி, எங்கையை ஈண்டு இப்பொழுதே விரைந்து கூவுக-இவ்விடத்தே வரும்படி கூவுகள் இப்பொழுதே கூவுக, விரைந்து கூவுக.
கூவும் எல்லை-கூவின அளவிலே, வன் தாழ் கிருதக் குலம்-வலிமை படைத்த ஆனல் ஒழுக்கத்திலே தாழ்ந்த அரக்கர் குலத்தை ஒன்ருத காமக்கனல் உள் தெற லோடு-பொருந்தாத காமாக்கினி உள்ளுள்ளே இருந்து சுடுதலோடு (போனுள்.) -

31
32
33
131
132
133
ஆரணிய காண்டம் 267
பொய்ங்கின்ற நெஞ்சிற் கொடியாள்
புகுந்தாளை நோக்கி நெய்க்கின்ற கூர்வாளவன்நேருற
நோக்கு நங்காய் மைக்கின்ற வாட்கண் மயில்நின்றென வந்தேன் முன்னர் இங்கின்றவ ளாங்கொல் வியம்பிய
சீதை யென்றன். 壘
செந்தாமரைக் கண்ணுெடுஞ் செங்கனி வாயி னுேடும் சந்தார்தடங் தோளொடுங் தாழ்தடக் கைக ளோடும் அந்தாரகலத் தொடுமஞ் சனக்குன்ற மென்ன வந்தானிவ னுகுமல் வல்வில் லிராம னென்ருள். 5
பெண்பா லுருகா னிதுகண் டதுபேதை நீயீண்டு எண்பாலு மிலாத தோராணுரு வென்றி யென்னே
பொய்ங்கின்ற கெஞ்சிற் கொடியாள்-அவள் புகுந்து நின்ற போதைய நிலைமை. நேருற கோக்கு-இங்கே நேராகப் பார். வாள் கண்-வாள் போன்ற கண். இ நின்றவள்-இதோ கின்றவள்.
குர்ப்பாகை அவன் குறிப்பிட்ட இடத்தை கோக்கவு மில்லை; சற்றும் யோசிக்கவுமில்லை. தான் காணும் உரு வத்தை வருணிக்கத் தொடங்கி விட்டாள். அவள் உள்ளக் கிளர்ச்சி பாட்டின் ஒசையில் விளங்கும்படி கூறுகின்ருள். செங்கனி வாய்-சிவந்த கொவ்வைக் கனி போன்ற வாய். சந்து ஆர்-அழகு பொருந்தியஅம் தார் அகலம்-அழகிய மாலை யணிந்த மார்பு.
இது கண்டது-பெண்பாலுரு என்று பேசத் தொடங்கிய அளவில் உருவெளித் தோற்றம் கண்முன்னே எழ

Page 141
268
134
35
134
135
கம்பர் கவிதைக் கோவை
கண்பாலுறு மாயை கவற்றுதல் கற்ற நம்மை
மண்பாலவ ரேகொல் வி%ளப்பவர் மாயை என்றன். 6
ஊன்று முணர்வப் புறமொன்றினு மோட லின்றி ஆன்று முளதா நெடிதாசை கனற்ற நின்முய்க்கு ஏன்று ணெதிரே விழிநோக்கு மிடங்கள் தோறும் தோன்று மனையாள் இதுதொன்னெறித் தாகு மென்முள் 7
அன்னு ளதுகூற வரக்கனு மன்ன தாக
நின்னலவ் விராமனைக் காண்குறு நீரேன் னென்றன்
அதனை 'இது' என்று சுட்டிக்காட்டுகின்றன். பேதைமூடி, எண்பாலும்-எண்ணத்தின் பகுதியிலும்; நினை விலும், என்னே-இப்படி இருவர் கண்டது வெவ்வேறு உருவமாகத் தோன்றக் காரணம் யாது? கண்பால் உறு மாயை-கண்ணிடத்துற்ற மாயச்செயலினுலே. கவற்று தல்-வருத்துதல்; மயக்குதல்.
தன்னுடைய நிலைமையை முற்றும் மறந்து தான் விரும்பிய படியே காரியம் பலித்த உவகையினல் உருவெளித் தோற்றத்தின் தத்துவத்தை விரிக்கலுற்ருள். ஊன்றும் உணர்வு-கன்கு ஆழமாகப் பதிந்த அறிவு. அப்புறம் ஒன்றிலும்-வேறு விஷயம் எதிலும். ஒடலின்றி-செல் லுதலின்றி. ஆன்றும்-மிகவும், ஆசை கனற்ற-ஆசை சுட. ஏன்று நோக்கும் இடம் - பொருந்திப் பார்க்கும் இடம். தொல் குெறித்தாகும்-பழைய முறைமையாகும்.
தன் பேச்சினலே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பொய் கின்ற நெஞ்சிற் கொடியாள் இராவணன் கேட்ட கேள்விக்குத் திரிபு விடை கூறிச் சமாளிக்கின்ருள். சொல்லளவில் ம்ெய் போன்றதாயினும் பொருளளவில் பொய் கூறுகின்ருள். இத்தீர்வரும் இன்னல் செய் தான் - நீக்கமுடியாத இத்துன்பத்தைச் செய்தான்.

36
136
ஆரணிய காண்டம் 269
எந்நாளவ னென்?னயித் தீர்வரு மின்னல் செய்தான்
அங்காள் முதல்யானு மயர்த்தில ஞகு மென்றள், 8
ஆமாம தடுக்கு மெனுவியோ டாக்கை நைய வேமால் வினையேற் கினியென்விடி வாகு மென்னக் கொமானுல குக்கொரு நீகுறை கின்ற தென்னே பூமாண் குழலாள் தனைவவ்வதி போதி யென்முள். 9
1. மூக்கு முதலியன அறுத்தான் 3. வேட்கை கோய் செய்தான். அயர்த்திலன் - மறந்திலேன். ஆகும் -
←916ᏡᎧᏑ.
ஆம் ஆம் அது அடுக்கும்-அவள் கூறியதை அவன் அப்படியே 5ம்பி ஏற்றுக் கொண்டான்; அவனும் பொய்க் நின்ற 5ெஞ்சினணுதலாலே. இராமபிரானிடம் முன் பின் முரண்படப்பேசி அகப்பட்டவள் இராவணனை ஏமாற்றிவிட்டாள். கைய-மெலிய, விடிவு-நோய் தீரும் வகை, குறைகின்றது என்னே-இப்படிச் சிறுமை யடைகின்றது என்ன ஆச்சரியம். பூ மாண் குழலாள் -பூக்களை யணிந்த பெருமை பொருந்திய கூந்தலை யுடையவள். வவ்வுதி-எடுத்து வருவாயாக. ப்ோதிகால தாமதஞ் செய்யாமற் செல்வாய், விலக்குதி வீர'
-என்று இராமபிரானிடம் கூறியது போலவே தட்டிக்
கொடுத்துக் கூறுகின்ருள்.

Page 142
2
()
al கம்பர் கவிதைக் கோவை
32. மாரீசன் அரக்கர் கோனுக்கு நன்மதி கூறியது.
சூர்ப்படுகை சொல்லிய உபாயத்தைக் கேட்ட இராவ ண ன் வேறு சில வழிகளை மேற்கொண்டு முயன்றும் வெப் பம் தணியாமையால் தன் மந்திரிமார்களோடு ஆராய்ந்து பின்பு தன் மாமன் மாரீசனிடம் சென்றன். இருவருக்கு மிடையே நடந்த பேச்சு முதலியவற்றைக் கூறுவது இப்பகுதி.
இப்பகுதியில் இராவணன் குணமும் மாரீசன் குணமும் நன்கு வெளிப்படுகின்றன. சூர்ப்படுகையின் அண்ணனுகிய இராவணன் அவளைப்போலவே பொய், வஞ்சனை முதலியவற்றினுதவியால் சிந்தையில் கினைத்த காரியத்தை நிறைவேற்ற முயல்கின்முன், இராமபிரான் அம்பின் வலிமையை நேர்பட்டறிந்து இந்திய மடக்கித் தவ நெறிமேற்கொண்டு ஒதுங்கி வாழ்பவனுகிய மாரீசன், இராவணன் வருதலைக் கண்டதும் அஞ்சி நடுங்கினன். வந்தவனை வந்த காரியம் என்னென விணுவினன். இராவ ணன் தனக்கு நேர்ந்த போவமானத்தால் நெஞ்சும் உலந்து, கனிவருந்துவதாகப் பாசாங்கு செய்து, 'இப்பழி தீரும் பொருட்டுச் சீதையை வெளவ கின் துணை வேண்டி வந்தேன்' என்முன். அது கேட்ட மாரீசன் முன்பு கொண்ட அச்சமகற்றிச் செற்ற மனத்தோடு பல இன் மதிகளை எடுத்துக்கூறி அச்செயலை விடும்படி கெஞ்சினன். அவன் கூறிய காரணங்களுக்கு ஏற்ற விடைகூற மாட் டாது இராவணன் கோபங்கொண்டு இனித்தன்னை அலட்சியம் செய்து பேசவேண்டாம் என்று எச்சரிக்கை
செய்தான். இராவணன் கொண்ட கோபம் மாரீசனது கோபவேகத்தை இன்னும் அ தி க ப் படுத் தி ற் று. ம று ப டி யு ம் அவன் கோபிப்பான் என்பதையும்
பொருட்படுத்தாது இராமபிரான் வலிமை மிகுதியை எடுத்துக்காட்டி 'கெடு காலத்தினுல் நீயே அழிவைத்

ஆரணிய காண்டம் 271.
தேடுகின்முய்; இதனை விடுக ' என்று இடித்துரைத்தான். இதைக்கேட்ட இராவணன் கடுங்கோபங்கொண்டு அவ னைப் பலவாறு எசி, இகழ்ந்துரைத்து தன் முழு அதி காசத்தையுங்காட்டி, தாறுமாமுகப் பேசுவதை விட்டுத் தன் கட்டளைப்படி ஒழுகவேண்டுமென்முன், அதிகாசக் தின் அடிப்படையினின் றெழுந்த இராவணன் கடுஞ்சீற் றத்துக்கு முன்னல் அச்சத்தின் கிலைக்களத்தினின் றெழுந்த மாரீசன் செற்றம் தணியலாயிற்று. இருவரும் கோபந்துணையாகச் செய்த போராட்டத்தில் இராவணன் வென்முன்; மாரீசன் வாயடங்கினன். பின்பு வஞ்சனை யால் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயன்றனர். இராவணன் தான் சீதையைக் களவாக எடுக்க எண்ணிய மையைக் கூறக்கேட்ட மாரீசன், போரிலே வென்று அவளைப் பெறுதலே உன் வீரத்திற்குகந்தது ' என்று சொன்னன். ' தேவியைத் தீண்டாமுன்னம் இவன் தலை
என்று மாமன்
சாத்திற் சிந்திப்போம் வகை புணர்ப்பன்' கருதிக்கூறியதைக் கேட்ட இராவணன் சமக்காரமாக, * ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும்; ஆதலால் மாயையிற் கவர்வோம்' என்று சொல்லி மாரீசனைத் தப்பவிடாமல் அகப்படுத்தினன். வஞ்ச னைப் போரினும் மாரீசனே தோற்ருன், விதி வலிது என்றெண்ணி, அவன் தான் செய்யவேண்டுவது யாது என, அாக்கன் * நீ பொன்மானுகி, சீதையை ஆசைப் படும்படி செய்வாய்' என்ன, 8 அன்னது செய்வேன்' என்றன். இருவரும் வெவ்வேறு திசையிற் சென்ற னர். அதிகார அடிப்படையைக்கொண்ட கோபம் வஞ்சனை, அச்சத்தினுல் விளைந்த கோபம், வஞ்சனை இவ்விரண்டுக்கு மிடைப்பட்ட போராட்டத்தை இராவ ணன் மாரிசன் இவர்களுக்கிடையே நிகழ்ந்த பேச்சின் வாயிலாகக் கம்பர் இங்கே காட்டுகின்ருர்,
(தெ, ப, மாரிசண் வதைப்படலம் :-169-209, 179, 194, 195
நீங்கலாக).

Page 143
272 கம்பர் கவிதைக் கோவை
வேறு 137 வந்தமங் திரிய ரோடு மாசற மனத்தி னெண்ணிச்
சிந்தையில் நினைந்த செய்யுஞ் செய்கையன் தெளிவில்
நெஞ்சன் அந்தரஞ் செல்வ தாண்டோர் விமானத்தி லாரு மின்றி இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான். 1
138 இருந்த மாரீச னந்த இராவண னெய்த லோடும்
பொருந்திய பயத்தன் சிங்தை பொருமுற்று வெருவுகின்றன் கருந்தட மலையன்னுனை யெதிர்கொண்டு கடன்கள் யாவுக்
திருந்திய செய்து செவ்வித் திருமுக நோக்கிச் செப்பும், 2
137 மாசு அற-குற்ற மில்லாமல்; மந்திரிகளோடு கலந்து ஆராயாமையாகிய குற்றம் இல்லாதிருக்கும்படி, மனத் தின் எண்ணி - அந்தரங்கமாகக் கலந்தாலோசித்து. அப்படி யோசித்தபின் அவனது நிலைமை யாதெனின் :- சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்-தான் மனத் திலே எண்ணிய காரியம் பழிபாவமாயினும் அதை நிறைவேற்ற முற்படும் பிடிவாத முடையவன். தெளி வில் கெஞ்சன்-காமவிடம் மேலிட்டதனுல் குழம்பிய மனத்தையுடைய இராவணன், அந்தரம்-ஆகாயம். இந்தியம்-ஐம்பொறிகள்.
138 பொருந்திய பயத்தன்-தான் தனியேயிருக்குமிடம் காடி அவன் வந்தபடியினுல் ஏதோ ஆபத்து வரும் என்ற இயற்கையுணர்வினுல் ஏற்பட்ட அச்சத்தையுடையவன். அதனுல் : சிங்தை பொருமுற்று வெருவுகின்ருன்-மனம் திடுக்கிட்டுக் கலங்குகின்றவன். கடன்கள்-உபசாரங் கள். திருந்திய-செவ்வையாக, செவ்வி-அழகு.

139
40
139
140
ஆரணிய காண்டம் 273
வேறு சந்த மலர்த்தண் கற்பக கீழற் றலைவற்கும் அந்தக னுக்கும் அஞ்ச வடுக்கும் அரசாள்வாய் இந்த வனத்தென் னின்ன லிருக்கைக் கெளியொரின் வந்த கருத்தென் சொல்லுதி யென்றன் மருள்கின்றன். 3
ஆன தனைத்தும் ஆவி தரித்தே னயர்கின்றேன் போனது பொற்பும் மேன்மையு மற்றென் புகழோடும்
சந்தம் - அழகு தலைவன் - இந்திரன். அந்தகன் - யமன். அடுக்கும்-பொருந்திய, இன்னல் இருக்கை - துன்பந்தருவதான இருப்பிடத்திற்கு. எளியோரின் - சாதாரண மனிதரைப்போலத் துணையுமின்றித் தமியை யாக, மருள்கின்றன் - அச்சமுற்று மனம் பொருமிக் கலங்கினவன் இப்படிக் கேட்கும் பொழுதே அறிவு மயங்கினன் அச்சம் வரவர வளரலாயிற்று.
இது முதல் நான்கு கவிகள் இராவணன் கூறிய விடை. ஆனது அனைத்தும்-வரக் கடவ துன்பம். அவமானம் எல்லாம் வந்து கழிந்தன; இனி இவற்றிற்கு மேலாக வரக்கூடியது ஒன்று மில்லை. ஆவி தரித்தேன்-அரும் பாடுபட்டு உயிர் போகாதபடி தரித்துவைத்தேன். அயர் கின்றேன்-உயிர்ப் பாரந்தாங்க முடியாது தளர்கின்றேன். காமவிட மேலிட வந்த தளர்ச்சியை அவமானங் தாங்கா மல் வந்ததாகக் கூறி நடிக்கின்றன். என்ன நேர்ந்தது எனின்-போனது பொற்பும் மேன்மையும் அற்று, என் புகழோடும்-என்னுடைய பொலிவு போயிற்று; மேன்மை யும் போயிற்று: என் புகழும் அவற்ருேடு போனமையின் மறுபடி பெற இடமின்றி ஒவ்வொன்றும் போயிற்று. கடந்தது யாது எனின்-இப்படியான துன்பத்தினுல் வருந்துகின்ற யான் உனக்கு எப்படி இதைச் சொல்லு வேன் ? அந்த அவமானம் உனக்கு உரியதாக லின் உனக்கு அதைக்கேட்கப் பொறுக்குமோ ? அப்படி என்ன அவமானம் வந்துற்றது எனின் - வானவருக்கும் காண து
34

Page 144
274
4.
142
141
143
கம்பர் கவிதைக் கோவை
யான துனக்கின் றெங்ங் னுரைக்கே னினி தென்னு
வானவ ருக்கும் காண தடுக்கும் வகைமன்னுே. 4.
வன்மை தரித்தோர் மானுடர் மற்றங் கவர் வாளால் நின்மரு கிக்கும் நாசி யிழக்கும் நிலைநேர்ந்தார் என்மர புக்கும் நின்மர புக்கு மிதன்மேலோர்
புன்மை தெரிப்பின் வேறினி யெற்றே புகல்வேலோய், 5
திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர்நாள் பருகின ரென்றல் வென்ற நலத்தின் பழியன்றே
அடுக்கும் வசை-(ஒரு சொல்லிலே கூறப்புகின்) எங்க ளுக்கு அஞ்சி மறைவிடங்தேடும் தேவர்களுக்கு காணித் தலை குனியும்படியான பழியன்ருே வந்துவிட்டது.
இவ்வளவு பாயிரங்கூறி சூர்ப்படுகை பங்க முற்றதைக் கூறுகின்றன். போனது பொற்பு ' என்பதன் விரி. வன்மை தரித்தோர்-மிகுந்த வலிமை பெற்றவர். மானு டர்-ஆனுல் மனிதர். நின் மருகிக்கும்- என் தங்கை என்னுது "கின் மருகிக்கும்" என்கிருன் வஞ்சனேயினுல் மாரீசனையும் பேதிக்கும் பொருட்டு, நேர்ந்தார்-செய் தார்கள். புன்மை-இழிவு. தெரிப்பின்-ஆராய்ந்து கூறுமிடத்து.
போனது மேன்மை " என்பதன் விரி. திருகு சினத்தார் -மேன்மேலும் அதிகரிக்குங் கோபத்தை யுடையராகி. முதிர மலைந்தார் - முற்ற அமர் செய்தவர்களாகிய, சிறியோர்-இளைஞர் என் தம்பி, நின் மருகர், பருகினர் -வில்லொன்றிற் கடிகை மூன்றில் அழிந்தனர். கலம்மேன்மை. இரு கை சுமந்தாய் - இரண்டு கையையுங்

ஆரணிய காண்டம் 275
இருகை சுமந்தா யினிதி னிருந்தா யிகல்வேலுன்
மருக ருலந்தா ரொருவன் மலைந்தான் வரிவில்லால். 6
143 வெப்பழி யாதென் நெஞ்சு முலந்தேன் விளிகின்றேன்
ஒப்பழி வென்றே போர்செய லொல்லே னுடன் வாழும்
கட்டிக்கொண்டு. இனிதினிருந்தாய்-தான் கூறப் புகும் பொருளில் ஆராய விடாது மாரீசன் மனத்தில் கோபத் தையும் அவமான வுணர்ச்சியையும் தூண்டி விடுகின்றன். வரி-கட்டமைந்த,
143 கடைசியில் தான் வந்த காரியத்தை ஒருவாறு கூறுகின் முன். வெப்பு அழியாது - மனத்துயர் நீங்காது கெஞ் சும் உலந்தேன் - அவமானங் தாங்காமல் உடம்புடன் மனமும் வற்றியது. விளிகின்றேன் - சாதலுக்கு ஒப்பான நிலையை யடைந்துவிட்டேன். போர் செய்து
f இந்த அவமானத்தை நீக்கலா மெனின் :-ஒப்பு ஒழிவு
அந்த அற்ப மனிதரோடு போர் செய்வது ஈடில்லை. ஆதலால் போர் செய்ய உடன்படேன்; எனவே அவர் களோடு வாழ்கின்றவளை உன் துணை கொண்டு வெளவி, இப் பழியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இங்கே வங்தேன் என்ருன்.
முதலிரண்டடிகளுக்கு இராவணன் உண்மை கிலேக் கேற்ற மற்ருெரு பொருளும் அமைந்து நிற்பது அறியற்
stagile
வெப்பு அழியாது - காம வெப்பம் கூடுகின்றதே
) யன்றி அழிய இடமில்லை. நெஞ்சும் உலந்தேன் -
அதனுல் சரீரம் வாடிய அளவோடு நில்லாது கெஞ்சம் உலர்ந்துவிட்டேன். விளிகின்றேன் - இதனுல் இறப் பது நிச்சயம். ஒப்பு ஒழிவு என்றே போர் செயல் ஒல்லேன்-போர் செய்து அவளேப் பெறலாமெனின் அவ் விருவரோடு சமமாக இங்கிலையில் போர் செய்வது, எனக்கு

Page 145
276 கம்பர் கவிதைக் கோவை
துப்பழி செவ்வாய் வஞ்சியை வெளவத் துணைகொண்டிட்டு இப்பழி நின்னுற் றீரிய வந்தே னிவனென்ருள். 7
144 இச்சொ லனைத்துஞ் சொல்லி யரக்க னேரிகின்ற t
கிச்சினுருக் கிட்டுய்த்தன னென்னக் கிளராமுன் சீச்சி யெனத்தன் மெய்ச்செவி பொத்தித் தெருமந்தான் அச்சமகற்றிச் செற்ற மனத்தோ டறைகின்றன். 8
145 மன்னு நீகின் வாழ்வை முடித்தாய் மதியற்றப்
உன்னு னன்றீ தூழ்வினை யென்றே யுணர்கின்றேன் இன்னு கெஞ்ச னேனு முரைப்ப லிதமென்னுச் - சொன்னு னன்றே யன்னவ னுக்குத் துணிவேல்லாம். 9
இறுதிபயக்குமாதலில் அது செய்யும் வல்லமையுடையே னல்லேன். ஆதலால், இத் துன்பத்தினின்றும் ங்ேகும் பொருட்டு அவளை வெளவுதலே ஏற்றது.
144 அரக்கன் இச் சொல் அனைத்தும் சொல்லி. இச்சின் உருக்கிட்டு உய்த்தன னென்னக் கிளராமுன் - நெருப் பிலே உருக்கிரும்பை இட்டுக் காதிலே அடிக்கடி செலுத் தினும் போல மனவேதனையைக் கிளர, சிச்சி என - இதுவும் ஒரு பேச்சா என்று. மெய்ச்செவி - உடம்பி லுள்ள காது. தெருமந்தான் - மனஞ் சு ழ ன் ரு ன். அச்சம் அகற்றி-பயத்தை நீக்கி. செற்ற மனத்தோடு - கோபங் கொண்ட மனத்தோடு. அறைகின்றன் - உறைக்கும்படி கூறுகின்றன்.
145 இன்னு நேஞ்சனேனும்-முன்பு தீய டுெஞ்சை யுடையே -
ணுயினும், இதம் - நன்மை, துணிபு - சான்றேர் துணிபு.

ஆரணிய காண்டம் 277
146 அற்ற கரத்தோ டுன்றலை தீயே யனல்முன்றிற்
147
146
14?
பற்றினை யுய்த்தாய் பற்பல காலம் பசிகூர உற்றுயி ருள்ளே தேய வலந்தா யுழையன்ருே பெற்றனை செல்வம் பின்ன திகழ்ந்தாற் பெறலாமோ 10
நாரங் கொண்டார் நாடு கவர்ந்தார் நடையல்லா வாரங் கொண்டார் மற்றெரு வர்க்காய் மனைவாழுக் தாரங் கொண்டா ரென்றிவர் தம்மைத் தருமந்தான்
ஈருங் கண்டாய் கண்டக ருய்ந்தா ரெவரையா
இதுமுதல் ஒன்பது செய்யுள் மாரீசன் வார்த்தை.
இராவணன் கோகர்ணுச்சிரமம் சேர்ந்து ஓராயிரம் ஆண்டு பட்டினி யிருந்து தவம் புரிந்து அதன் முடிவில் தனது தலை ஒன்றையும் கைகள் இரண்டையும் அறுத்து நெருப்பிலிட்டு இப்படி ஒன்பதினுயிரம் ஆண்டு ஒன்பது தலையையும் பதினெட்டுக்  ைக களை யு ம் அறுத்து இட்டான். பிறகு மறு ஆயிரமாண்டு முன் போற் பட்டினி யிருந்து ளஞ்சிய தலையையுங் கையையும் அறுக் கத் தொடங்கப் பிரமதேவன் வெளிப்பட்டு அவனுக்கு வேண்டிய வரங்களை அளித்தனன். அனல் இல் முன்அனல் கிரம்பிய ஒமகுண்டத்தின் முன் முன்றில்-மரு.உ. பசிகூர உற்று-பசியை மிகுதியாக அடைந்து. உலக்தா யுழையன்றே - அப்படி அழிந்த இட த் தி ல ன் ருே செல்வம் பெற்றன.
காரம் கொண்டார் - அன்பு கொண்டவரது நடை அல்லா வாரம்-திே 5ெறிக்கு ஒவ்வாத குடி இறை. தருமம் - அறக்கடவுள்: ஈரும் - அறுத்து அழிக்கும். கண்டகர்-கொடியவர். எவர்-ஒருவருமிலர்.

Page 146
278 கம்பர் கவிதைக் கோவை
148 அந்தர முற்ற னகலிகை பொற்பா லழிவுற்றன் இந்திர னுெப்பார் எத்தனை யோர்தா மிழிபுற்றர் செந்திரு வொப்பார் ரெத்தனையோர் நின்திரு வண்பார் மந்திர மற்ற குற்ற துரைத்தாய் மதியற்ருய் 12
149 செய்தா யேனுந் தீவினை யோடும் பழியல்லால்
எய்தா தெய்தா தெய்தி னிராம னுலகின்றன் வைதா லன்ன வாளிகள் கொண்டும் வழியோடுங்
கொய்தா னன்றே கொற்ற முடித்துன் குழுவெல்லாம். 13
148 அக்தர முற்ருன் - வானுலகைப் பெற்ற இந் தி ர ன். பொற்பு-அழகு. இழிபுற்ருர்-மேலே யிருந்து கீழ்நிலே யடைந்தவர். திரு உண்பார் - அழகை அனுபவிப்பவர். மந்திரமற்ருர் உற்றது-ஆலோசனை யில்லாதவருக்குத் தோன்றும் தீய விஷயத்தை. உரைத்தாய்: அதற்குக் காரணம். மதியற்ருய்-உன் அறிவு கெட்டாய்.
149 எய்தாது எய்தாது - நீ விரும்பியது ஒரு பொழுதும் கைகூடாது : தீவினை, பழி முதலியனவே எய்தும். எய்தின்-நீ அவளைப் பிரித்தல் ஒருவாறு கைகூடினும். வைதாலன்ன வாளிகள்- சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்' (பால 86) வழியோடும்-குலத்தோடும் தரும யுத்தநெறியினுல். கொய்தான் - நிச்சயம் கொய்வான். காலவழுவமைதி, தேற்றப் பொருள். கொற்றமுடித்து -உன் வெற்றிகளுக் கெல்லாம் ஒரு முடிவு செய்து.

ஆரணிய காண்டம் 279
150 என்ரு லென்னே யெண்ணலை யேt கரனென்பான்
நின்ரு னைக்கும் மேலுள னென்னும் நிலையம்மா தன்ரு னைக்குற் றரொடு மாளத் தனுவொன்முற் கொன்முன் முற்றுங் கொல்ல மனத்திற்
குறிகொண்டான், 14
151 வெய்யோர் யாரே வீர விராதன் றுணைவெய்யோர்
ஐயோ போனு னம்பொடு மும்பர்க் கவனேன்ருல் உய்வார் யாரே நம்மி னெனக்கொண் டுணர்தோறும் நையா நின்றேன் நீயி துரைத்து நலிவாயோ. 15
152 மாண்டார் மாண்டார் நீ யினி மாள்வார் தொழில் செய்ய
வேண்டா வேண்டா செய்கெனி னுய்வான் விதியுண்டோ
150 என்னே மீ எண்ணலையே - நீ கொஞ்சமும் சிந்தியாதது என்ன ஆச்சரியம். தானை உற்ருர் - சேனைத்தலைவர் பதினுல்வர். முற்றும்-அரக்கர் குழாம் முழுவதையும்.
151 வெய்யோர் - கொடியவர். வீரணுகிய விராதனளவு கொடியோர் யார் ? அம்பொடும்-ஒரம்பினுலே, நையா நின்றேன்-மனந்தளரா கின்றேன். நீ இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லிக் கெடுவாயோ,
152 மாண்டார் மாண்டார் - உன்னைவிடப் பெரிய வலிமை படைத்தவர்கள் தீவினையால் இற ங் து பட்டார்கள். வேண்டா வேண்டா-கனவிலும் நினைக்க வேண்டாம். செய்கு எனின்-பிடிவாதமாக, * செய்வேன் ' என்ருல். விதி-வழி. ஆண்டார் ஆண்டார் - ஒரு 5ாயகமாய் நெடுங்காலம் உலகம் முழுவதையும் ஆண்டவர்கள். எத்தனை என்கோ - எவ்வளவுபேர் என்று கணக்கிட முடியுமோ, * கடல் எக்கரின் நுண் மணலின் பலர்

Page 147
280
கம்பர் கவிதைக் கோவை
ஆண்டா ராண்டா ரெத்தனை யென்கோ அறம்நோனுர் ஈண்டா ரீண்டார் நின்றவ ரெல்லா மிலரன்ருே. 16
153 எம்பிக் கும்மென் னன்னே தனக்கு மிறுதிக்கோர்
அம்புய்க் கும்போர் வில்லி தனக்கு மயல் நிற்கும் தம்பிக் கும்நம் மாண்மை தவிர்ந்தே சயம்நிற்கும் கம்பிக் கும்மென் னேஞ்சவ னென்றே கவல்கின்றேன். 17
154 கின்றுஞ் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால்
153
154
பொன்றும் மென்றும் மெய்ம்மை யுணர்ந்தாம் புலையாடற்கு
எனத்தோ ருகங்களும் இவ்வுலகாண்டு கழிந்தவர் ". ஆகவே அறம் கோனர்-அறத்தை மேற்கொண்டொழு காதவர். ஈண்டார் ஈண்டார்-ஒருபொழுதும் விருத்தி யடையார் ; அழிவது திண்ணம். கின்றவ ரெல்லாம் இலரன்ருே-அப்படி இன்றைக்கு நின்றவராகத் தோன் றுபவர் எல்லாரும் நாளை இல்லாதவரன்ருே. அறத்தின் வழியொழுகாது கின்றவரைப் போன்று இன்று உள்ளவர் 15ாளை யழிவது நிச்சயமன்ருே. 'மனப்பால் மருங்கற மாய்வதல்லால் மற்றுக் கண்டிலம் ”. (திருவாய்மொழி
எம்பி-சுபாகு, அன்னை-தாடகை. வில்லி-இராமன். 5ம் ஆண்மை தவிர்ந்து - 5ம் ஆண்மை நீங்கி, சயம் நிற்கும் - வெற்றி வில்லிக்கும் தம்பிக்கும் நிற்கும். அவன் என்றே என் நெஞ்சு கம்பிக்கும், கவல்கின்றேன் -அவ்விராமன் அத்தகையன் என்ற காரணத்திலே என் மனம் நடுங்குகின்றது; ஆதலால் உன்னைக் குறித்துக் கவலைப்படுகின்றேன்.
நின்றும் சென்றும் வாழ்வன - அசரம் சரம் ஆகிய இப்பொழுது நிலையாக வாழ்வனவற்றுள், யாவும் நிலையா-எவையும் நிலையாக நிற்கமாட்டா. பொன்றும் -இறந்து படும். என்றும் - எ க் கால த் தி லும்.

ஆரணிய காண்டம் 28.
ஒன்றும் முன்னுய் என்னுரை கொள்ளாய் உயர்செல்வத்து
என்றும் என்றும் வைகுதி ஐயா இனியென்றன். 18
வேறு
155 கங்கைசடை வைத்தவனே டுங்கயிலை வெற்போர் அங்கையி னெடுத்தவென ஆடெழின் மணித்தோள் இங்கொர்மனி தற்கெளிய வென்றனை யெனத்தன் வெங்கனேரி யப்புருவ மீதுற விடைத்தான். 19
156 நிகழ்ந்ததை நினைந்திலையென் நெஞ்சின்நிலை யஞ்சாது இகழ்ந்தனை யெனக்கிளைய நங்கைமுக மெங்கும்
மெய்ம்மை உணர்ந்தாம் - இந்த உண்மையை நாம் அனுபவவாயிலாகத் தெரிந்துகொண்டோம். ஆதலால். புலே பாடற்கு ஒன்றும் உன்னுய் - பொல் லா ங் கு செய்தற்குக் கொஞ்சமும் கினையாதே. என் உரை கொள்ளாய்-கான் சொல்வதைக் கேட்டு அதன்படி கட. என்றும் என்றும்-எல்லாக் காலமும்,
155 அடுத்த இரண்டு செய்யுள் இராவணன் கூறிய விடை.
ஆடு எழில் மணித்தோள் - வெற்றியாகிய அழகும் இயற்கை அழகும் பொருந்திய தோள். எளிய-எளியன: இளேப்பன. என-என்று கூற இப்படிக் கூறுமளவில் கோபம் மூண்டது : அதனுல் கண்களினின்றும் கனல் வீசவும் புருவம் நெற்றியின் மேலே ஏறவும் கோபித்தான்.
156 இனி வர வரக் கோபம் அதிகரிக்கின்றது. நிகழ்ந்ததை நினைந்திலே-இப்பொழுது நிகழ்ந்தது எத்தகைய அவமா னம் என்பதைக் கருதினுயல்லை. அதனுல் என்மனம் என்னபாடு படுகின்றதென்பதை யறிந்து அச்சங்கொள் வதை விட்டு, வாய்வந்தபடி பேசி என் தோள்வலிமை
35

Page 148
282
157
158
15?
158
கம்பர் கவிதைக் கோவை
அகழ்ந்தனைய தொப்புற வமைத்தவரை யையா புகழ்ந்தனை தனிப்பிழை பொறுத்தனே னிதென்றன். 20
தன்னைமுனி வுற்றதறு கட்டகவி லோனைப் பின்னைமுனி வுற்றிடு மெனத்தவிர்தல் பேணுது உன்னைமுனி வுற்றுன குலத்தை முனிவுற்ருய் என்னைமுனி வுற்றிலை யிதென்னென விசைத்தான், 21
எடுத்தமலையே நினையி னிசனிகல் ລ.6und வடித்தமலை யேயிது வலித்தியென வாரிப்
இகழ்ந்தாய். அம்மட்டோ ? எ ன் னுடை ய த ங்  ைக முகத்தை இப்படிப் பாழ்படுத்திய மனிதரை என் முன்னே புகழ்ந்தாய். இந்த ஒரு தடவை பிழைபொறுத் தேன் என்ருன்.
இதைக் கேட்டு முன்னையினும் அதிகப்பட்ட கோபங் கொண்ட மாரீசன் பேச்சு அடுத்த நான்கு கவிகள்.
தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை-தன்னை முனிதற்குக் காரணம் அஞ்சுவதஞ்சாமையும் நடுவு நிலை யின்மையும் என்று கருதினன். அப்படிப்பட்டவன் தான் மேலும் சில உறுதி கூறின் பின்னையும் கோபிப்பான் ; ஆதலால் உறுதி கூருமல் அவன் கோபத்திற்கு ஆளாகா மல் தப்பலாம் என்பதை விரும்பாமல் தன் மனவெழுச்சி யின் படியே பேசலானுன் இது என்-இது என்ன பைத்தியங்கொண்ட செயல் ?
எடுத்த மலையே கினையில். வடித்தமலேயே-நீ எடுத்த மலையைப்பற்றி ஆராயுமிடத்து அஃது வெள்ளி மலையே யன்றி ஈசன் முப்புரத்திற்கு மாருக வில்லாய் வளைத்த மேருமலையோ ? அன்று. Mji . . . . . . அன்ருே- இதனை

1.59
160
159
160
ஆரணிய காண்டம் 283
பிடித்தமலை நாணிடை பிடித்தொருவன் மேஞள் ஒடித்தமலை யும்பர்முக டுற்றமலை யன்ருே. 22
யாதுமறி யாயுரைகொ ளாயிகலி ராமன்
கோதைபுனை யாமுனுயிர் கொள்ளைபடு மன்றே பேதைமதி யாலிஃதோர் பேண்ணுருவ மென்றம் சீதையுருவோ நிருதர் தீவினைய தன்றே. 23
உய்ஞ்சுபிழை யாயுறவி னுேடுமேன வுன்னு கெஞ்சுபறை போதுமது நீங்னைய கில்லாய் அஞ்சுமென தாருயி ரறிந்தருகு நின்றர் நஞ்சுநுகர் வாரையிது கன்றெனலு நன்றே. 24
வளைப்பாய் என்று கூறிய அளவில் முன்பு ஒப்பற்ற இராமன் எளிதாகக் கைப்பற்றியதும் அப்படி வளைத்து 5ாணேற்றும் பொழுதே ஒடித்ததுவுமாகிய வில் ஆகா யத்தை அளாவிய பொன்மலையன் ருே.
யாதும் அறியாய்-உன் செயலின் விளைவு இன்னதாகும் என்பதை ஒரு சிறிதும் உண ராய். என் உ  ைர  ைய யு ம் ஏற்றுக் கொள்ளாய். கோதை புனையாமுன்-வில்லின் காணியை ஏற்றுமுன், உயிர் கொள்ளை படுமன்றே - உயிர்கள் பெருவாரியாக அழிந்து படுமல்லவா. சீதை கிருதர் தீவினேயது அன்ருே-சீதையின் அழகிய உருவம் உருவோ அ ர க் க ர் செய்த பாவம் கொண்ட வடிவமே யன்ருே. அதை நீ விரும்பலாமா ?
உஞ்சு பிழையாய் உறவினுேடும் - உன் சுற்றத்தா ரோடும் நீ தப்பி உயிர்பிழையாய் என்று எண்ணி என் கெஞ்சு பறையடிப்பதுபோலத் துடியா கின்றது. அதுஅந்த என் நிலைமையை,

Page 149
284 கம்பர் கவிதைக் கோவை
161 வேதனைசெய் காமவிட மேலிட மெலிந்தாய்
தீதுரைசெய் தாயி%னய செய்கை சிதைவன்றே மாதுலனு மாய்மரபின் முந்தையுற வந்தேன் ஈதுரைசெய் தேனிதனை யெந்தைதவிர் கென்றன். 25
162 என்னவுரை யத்தனையு மெத்தனையு மெண்ணச் சொன்னவனை யேசின வரக்கர்பதி சொன்னுன் அன்னையுயிர் சேற்றவ%ன யஞ்சியுறை கின்றம் உன்னையொரு வற்கொருவ னென்றுணர்கை நன்றே. 26
163 திக்கய மொளிப்பநிலை தேவர்கெட வானம்
புக்கவ ரிருக்கைபுகை வித்துலகம் யாவும்
161 மே லிட - அதிகப்பட, மெலிந்தாய் - வாட்டமுற்ருய். இனேயசெய்கை சிதைவன்ருே-இத் தன்மையான காரி யம் அழிவிற்குக் காரணமன்ருே. முந்தையுற-முற்பட.
163 இவ்வளவையுங் கேட்ட இராவணன் க டு ங் கே ர ப ங் கொண்டான். நேர் மறுமொழி கூற இயலாது எள்ளி ஏசிப் பேசலுற்ருன் : தன் அதிகாரத்தைக் காட்டி
அச்சுறுத்தலானன். இது முதல் நான்கு செய்யுள் அவன்
கூறுவன .
என்ன உரை அத்தனையும் எத்தனையும் எண்ணச் சொன்னவனை-என்று சொன்ன அவ்வளவையும் எந்தச் சிறிய அளவேனும் சிந்திக்கட்டும் என்று கூறிய மாரீசனே. ஏசின அரக்கர் பதி சொன்னுன்-எண்ணுவதற்குப் பதில் தொடங்கும் பொழுதே ஏசினபடி ஆரம்பித்த இராவ ண ன் சொன்னுன் , அவன் சொன்னது :- த ர யைக் கொன்றவனுக்கு அஞ்சி வாழ்கின்ருய் உன்னேயும் ஒரு ஆண்மகன் என்று கினைப்பது தகுதியோ ?
168 தேவர் நிலைகெட, புகைவித்து-நெருப்புக் கொளுத்தி.
சக்கரம்-ஆஞ்ஞா சக்கரம், கலிகிற்பர் - வருத்துவர்.

ஆரணிய காண்டம் 285
சக்கர நடத்துமேனை யோதய ரதன்றன் மக்கள்கலி கிற்பரிது கன்றுவலி யன்றே. 27
164 மூவுலகி னுக்குமொரு நாயக முடித்தேன்
மேவலர் கிடைக்கினிதன் மேலினிய துண்டோ ஏவல்செய கிற்றியென தாணைவழி யெண்ணிக்
காவல்செ யமைச்சர்கடன் நீகடவ துண்டோ, 28
165 மறுத்தனை யெனப்பெறினும் நின்னைவடி வாளால்
164
165
ஒறுத்தென மனக்குறை முடிப்பதொழி கல்லேன் வெறுப்பன கிளத்தலுறு மித்தொழிலை விட்டேன் குறிப்பின்வழி நிற்றியுயிர் கொண்டுழலி னென்றன். 29
இது நன்று வலியன்ருே - இது நல்ல சாமர்த்திய மன்ருே பரிகாசஞ் செய்து கூறினுன் ,
ஒரு நாயகம்-ஒரு அரசாட்சி. முடித்தேன்-கிறைவேற் றினேன் ; நிலைநாட்டினேன். மே வல ர் - ப  ைக வர். இனியது-மகிழ்ச்சி தருவது. ஏவல் செயகிற்றி - ஏவிய தைச் செய்யக்கடவாய். எனது கட்டளையின் வழியிலே நின்று எண்ணிக் காவல் புரிகின்ற மந்திரிமார் கடமையை நீ கடப்பதற்கு உனக்கு உரிமையுண்டோ ?
மறுத்தனே யெனப்பெறினும் - மறுத்து விட்டாயான லும், ஒறுத்து - வெட்டி, குறிப்பு - மனக்குறிப்பு எண்ணம். உயிர்கொண்டு உழலின்-உயிரோடு திரிய
வேண்டின்,

Page 150
286
66
167
166
167
கம்பர் கவிதைக் கோவை
வேறு
அரக்கனஃ துரைத்த லோடு
மறிந்தன னடங்கி நெஞ்சங் தருக்கினர் கெடுவ ரன்றே
தத்துவ நிலையிற் றன்றே செருக்கினில் தீர்து மென்பார்
தம்மினர் செருக்க ரேன்ஞ உருக்கிய சேம்பி னுற்ற
நீரென வரைக்க லுற்றன். 30
உன்வயி னுறுதி நோக்கி
யுண்மையி னுணர்த்தி னேன்மற்று என் வயி னிறுதி நோக்கி
யச்சத்தா லிசைத்தே னல்லேன் நன்மையுந் தீமை யன்றே
நாசம்வந் துற்ற போது புன்மையி னுற்ற நீராய்
செய்வது புகறி யென்றன். 31
மாரீசன் கோபம் பயன்படாமையை யுணர்ந்து வஞ்சனை யினுல் தான் உயிர் தப்ப முயல்கின்ருன். 1ெ5 ஞ் சம் தருக்கினர் - அகங்கா ரங் கொண்டவர். தத்துவ நிலை இற்று அன்ருே-உண்மை நிலை இப்படிப்பட்டதல்லவா ? செருக்கினில் தீர்தும் என்பார் தம்மின் ஆர் செருக்கர் - காமக்களிப்பினுலே தமது மனக்குறையை நிறைவேற்று வோம் என்று சொல்பவரை விடக் கூடிய அ க ங் கா ர முடையவர் யாவர் ? ஒருவருமிலர்.
நன்மையும் தீமையன்ருே நாசம் வந்துற்றபோது - கேடு வந்துற்றபோது பிறர் கூறும் நன்மையும் தீமையாகவே தோன்றுமன்ருே ? புன்மையின் உற்ற நீராய்-சிறுமை யில் மனம்படிந்த குணத்தையுடையவனே புகறி - புகலுதி
 
 

ஆரணிய காண்டம் 287
168 என்றலு மெழுந்து புல்லி
யேறிய வெகுளி நீங்கிக் குன்றெனக் குவிந்த தோளாய்
மாரவேள் கொதிக்கு மம்பாற் பொன்றலி னிராம னம்பாற்
பொன்றலே புகழுண் டன்ருே தென்றலைப் பகையைச் செய்த
சீைைய தருதி யென்றன். 32
169 ஆண்டையா னனைய கூற
வரக்கரோ ரிருவ ரோடும் பூண்டவென் மானக் தீரத்
தவவனம் புக்க போழ்தில் தூண்டிய சரங்கள் பாயத் f துணைவர் பட்டுருள வஞ்சி
மீண்டயான் சென்று செய்யும்
வினையென்கொல் விளம்பு கென்றன். 33
168 பொன்றலில்-இறத் தலைவிட, தென்றலைப் பகையைச் செய்த - இனிய தென்றற் காற்றைப்பகை யாகும்படி V செய்த,
169 ஆண்டையான் - தலைவன். இராமபிரான் பஞ்சவடியி லிருக்கும்பொழுது மாரீசன், முன்பு தன் அன்னையையும் தம்பியையுங் கொன்ற பகைமையைத் தீர்த்துக்கொள் ளும் பொருட்டு, மாறு வேடம் பூண்டு, வேறு இரு அரக்க ருடன் சென்று, இராம பிரானைக் குத்திக் கொலை செய்ய முயன்றபோது, அப்பிரானம்பால் உடன் சென்ற அரக்கர் மடியத் தான் மட்டுக் தப்பி ஓடி ஒளித்தான். மானம்-பகை. தூண்டிய-எய்த,

Page 151
288
கம்பர் கவிதைக் கோவை
170 ஆயதாங் கனைய கூற
வரக்கர்கோ ?னய நொய்துன் தாயையா ருயிருண் டா?ன
யான்கொலச் சமைந்து நின்றேன் போயையா புனர்ப்ப தென்னே
யென்பது பொருந்திற் றன்ருே மாயையால் வஞ்சித் தன்ருே
வெளவுத லவளை யென்ருன். 34
171 புறத்தினி யுரைப்ப தென்னே
120
1?1
புரவலன் தேவி தன்னைத் திறத்துழி யன்றி வஞ்சித்
தெய்துதல் சிறுமைத் தாகும் அறத்துள தொக்கு மன்றே
யமர்த்தலை வென்று கொண்டுன் மறத்துறை வளர்த்தி மன்ன
யென்னமா ரீசன் சொன்னுன். 35
ஆயது ஆங்கு அனைய கூற-அச்சம்பவம் அப்பொழுது 15டைபெற்றதுபோல அவ்வரலாற்றை மாரீசன் சொல்ல. கொய்து - எளிதிலே விரைவில், தாயை ஆருயிர் உண்டானை-இராமனை. சமைந்து நின்றேன்- சித்தமா
யிருக்கின்றேன். போய் ஐயா புணர்ப்பது என்னே
என்பது பொருந்திற்று அன்ருே - ஐயனே ! யான் போய்ச் செய்யவேண்டுவது யாது என்று என்வழிக்கு வந்து சீ கேட்பது உனக்குப் பொருத்தமான செயலல்லவா.
திறத்துழி அன்றி-வலிமையினுல் அல்லாமல், சிறுமைத்து - தாழ்வானது. அறத்து உளது ஒக்கும் அன்றே-திே நூல்கள் கூறுவதோடும் பொருத்துமன்ருே ? ஆதலால்
போரிலே வென்று உன் வீரச் செயலை வளர்ப்பாயாக
என்ருன்,
 

ஆரணிய காண்டம் 289
172 ஆனவ னுரைக்க நக்க
வரக்கர்கோ னவரை வெல்லத்
தானையும் வேண்டு மோவென்
தடக்கைவாள் தக்க தன்றே
ஏனைய ரிறக்கிற் றனுக்
தமியளா யிறக்கு மன்றே
மானவ ளாத லாலே
மாயையின் வலித்து மென்றன். 36
173 தேவியைத் தீண்டா முன்ன
மிவன்தலை சரத்திற் சிந்திப் போம்வகை புனர்ப்ப னென்று
புந்தியாற் புகல்கின் றேற்கும் ஆம்வகை யாயிற் றில்லை
யார் விதி வி%ளவை யோர்வார்
ஏவது செய்வ தல்லா
வில்லைவே முென்றேன் றெண்ணு 37
173 மாரீசன் கடுங்கோபத்தை இராவணன் ஏறிய வெகுளி அடக்கியதுபோலவே அவன் வஞ்சனையையும் இராவண னது கய வஞ்சகம் பயனற்றதாக்கிற்று. ஏனையர் - தன்னுடனிருப்பவர். மானவள்-மானுடமகள். வலித் தும்-புகைப்பற்றுவோம்.
178 புந்தி - தந்திரம், ஆம் வகை ஆயிற்றில்லை - உயிர் பிழைக்கலாகும் வழி கைகூடவில்லை. ஏவது-ஏவியது. வேறு ஒன்று இல்லை - செய்யும் வகை வேறு ஒன்று இல்லை. அடுத்த கவியோடு முடியும்.

Page 152
290 கம்பர் கவிதைக் கோவை
174 என்னமா மாயம் யான்மற்
றியற்றுவ தியம்பு கேன்ருன்
போன்னின் மானுகிப் புக்குப்
பொன்னமால் புணர்த்து கென்ன
翡
அன்னது செய்வே னென்னு
மாரீச னமைந்து போனுன்
மின்னும்வே லரக்கர் கோனும்
வேருெரு நெறியிற் சென்றன். 38
174 பொன்னை மால் புணர்த்துக-சீதைக்கு ஆசையூட்டுக. புணர்த்துக என்ன-தொகுத்தல் விகாரம், அமைந்துசம்மதித்து.
Sri Wenkateswar Press, Kumbakonam.

பக்கம்
19
50 50
73
76
120
134
157
182
9)
217
24
248
250
266
267
276
*>
பிழையுந் திருத்தமும்
பிழை
பேர மின்றி முதலாம் (பாடம் 28) வண்ணத் தரக்கி தெனப் போலிந்த அமைந்த ஐவர்களுரானுேம் 9)Q}ტ தயா நிதியே என்ன
மஞ்சிடை மயங்கி வெள்ளெயி றிற்றயின்
தொளின்
என்றன் கொவந்தனள்
துணைகொண்டிட்டு
திருத்தம்
பேர மின்னி
மூன்றம் (பாடம் 30) மை வண்ணத்தரக்கி தெனப் பொலிந்த அமைத்த ஐவர்களுளாானுேம் இடுகு தயா நிலையே என்ற மஞ்சிடை வயங்கி
Goj6G6M uS
றிற்றபின் தோளின் என்ருள் கொடுவந்தனள் இயம்பிய துணைகொண்டிட்டு 由母亲

Page 153


Page 154

|

Page 155