கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலருகின்ற மனமும் மகிழ்கின்ற மனிதனும்

Page 1
7 ܓ ܐ
ఆ ><、
ܘ ܐ
D
o *No. |×so
(<.¬
s',
: |×
-
~~ ~~----------------*****-------------『그T
oo
.
Noae,
No
:
|
|-
| Nos.:
-
|-|
| 7 Ν
©®© |- ( ~ o) {
|-- . |- :| , _ . . . . . . . . . .|-|-|-
 
 
 
 
 
 
 
 
 
 
 

· A
R T ந்
*T இ * -- ܬܼܳܐs
t இன் 'ಮಂಗಾ
量子
“
LLLS
குப்பாசிரியர் ക.
ܘ ܐ ܥ ܘ>6¬ ܘ>¬ >

Page 2
----, , )
- :
 
 

மலருகின்ற மனமும்
மகிழ்கின்ற மனிதனும்
+ " ལ་བསམ་ཡང་།། s پر چ\ Y \{g%\*\ے سرکس
;" ~ ~~~~~--سس،
ே
`ܬܝ ܠ ܕ ܠ ܐ ܢܠ
"A ', C -t. ' Wes, \ . . . ) N
、 きっ தொகுப்பாசிரியர் விவுவி سر سے
10-11-85 :முதற்பதிப்பு ز
விலை ரூபா: 8-00
包鸥煎D
socief
兹
ዘ፭

Page 3

-->{N AK A -1
கலாநிதி சபா ஜெயராசா கல்வித்துறை, யாழ் பல்கலைக் கழகம்
அணிந்துரை
பெருக்கெடுத்து வரும் வாசகர் வளர்ச்சி, புத்தம் புதிய கலைகளை வாசிப்பு வண்ணங்களாகத் தேடும் வேட்கைகளின் வளர்ச்சி என்ற சமூகத் தேவைகளை நிறை வேற்றும் பணிகளில் 'நான்' வெளியீடு கள் விதந்து குறிப்பிடப் பட வே ண் டி யுள்ளன.
உளவியல் என்பது நவஉலகின் தவிர்க்க முடியாத கல்வித்தேவைகளுள் ஒன்றெனக் கொள்ளப்படுகின்றது.உளவியல் என்ற அறிவியல் சங்கமிக்காத வாழ்க்கைத் துறைகளே இல்லை என்னுமளவிற்கு அத்தனை வியாபகமானது. அதன் எல்லை கள் குடும்பம், கல்வி, தொழில், நிர் வாகம், விளையாட்டு விளம்பரம், இராணு வம், இலக்கியம், கலைகள், அரசியல் என்ற பல்வேறு துறைகளுள்ளும் நீக்க மற நிறைந்த பொலிவுடைய ஓர் அறிவுத் துறையே உளவியல். அதன் விசைகொண்ட வளர்ச்சியைத்தமிழிலே தருதல் பாராட்டு தற்குரிய பணி. இவ்வகையிலே வண. வின்சென்ற் பற்றிக் அடிகளாரும் அவர்தம் வழிகாட்டலிலே மலர்ச்சியுற்ற எழுத்தா ளர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
“ 'அறிவியல் எழுத்தாளகர்ள் ' என்ற பு, தி ய - பிரிவினரையுருவாக்க வேண்டிய இன்றைய எமது தவிர்க்க முடியாத் தேவையை நிறைவேற்றி வைக் கும் ஒரு நேர்விளைவாகவும் இ ந் த முயற்சி முன்னேற்றங் கொள்ளுகின்றது. கோவையில் இடம் பெற்றுள்ள அத்தனை

Page 4
எழுத்தாளர்களும் இந்தப் புதிய மலர்ச்சியின் இயங்கு விசைகளாகத் தத் தமது ஆளுமைகளுக்கேற்டர் மலர்ச்சி கொள்வதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இன்றைய உளவியல் ஆய்வு முறைகள், இலட்சியவாதம், நடப்பி யல் என்ற இரு துரு வங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இலட்சியவாதம் என்பது தனிமனிதர்களது உளவியல் நடத்தைகளைச் சீராக்குவதன் வாயிலாகச் சமூகத்தை மாற்றியமைத்துவிடலாம் என்று எண்ணுகின்றது. நடப்பியல் இவ்வாதத்தை முற்று முழுதாக நிரா கரிக்கின்றது சமூகக் கட்டமைப்பின் அடிப்படை மாற்றங்களைச் செய்வ தன் வாயிலாகவே தனிமனித நடத்தைகளைச் சீராக்கி இசைவுபடுத்த முடியுமென நடப்பியல் வலியுறுத்து கின்றது.
உளவியல் எழுத்தாளர்கள் இந்த இருவேறு பட்ட கோட்பாடுக களையும், சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றின் தெரிவிலிருந்து தமது ஆற் றலைச் சமூக முன்னேற்றத்துக்காகப் பிரயோகிக்க வேண்டியுள்ளனர்.
இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளும், அறிவுறுத்துதல், நடத்தைப் பகுப்பாய்வு, இசைவுபடுத்தல், என்ற வகைகளிலே சிதைந்து கொண்டிருக்கும் மானுடத்துக்குப் புத்தொளி பாய்ச்சும் படைப்புகளைத் தர முற்படும் பொழுது, '' ஆற்றுப்படுத்தல்" என்ற சமூகத்தேவை மீண்டும் மீண்டும் அழுத்தம் பெறுகின்றது.
சபா, ஜெயராசா
யாழ். பல்கலைக் கழகம்
18-09.85.

உட்புகுமுன்.
6.- .
நல்லவனுக இரு; நீ சந்தோஷமாயிருப்பாய்.”
என்பது பழமொழி. ஆனல் எழுத்தாளர் அப்துல் றஹீம் என்பவரின் கூற்றுப்படி,
*சந்தோஷமாயிரு;
நீ நல்லவனுயிருப்பாய்”
நிலையான மகிழ்ச்சியில் நீடித்திருப்பவர்கள்
நிச்சயமாக நல்லவர்களே. எனவேதான்மகிழ் வாக மனிதர்கள் வாழுவதற்கு வேண்டிய வழிமுறைகளே, மனதினைப் பண்படுத்தும் நுணுக்கங்களை, விரக்தியிலிருந்து விடுபடுவ தற்கு வேண்டிய விளக்கங்களே, தாழ்வு மனப்பான் மையைப் போக்கும் ஏற்றமிகு சிந்தனைகளை இந்நூலிலே சாற்றி வலி யுறுத்தி வேதனைகளை வென்றெடுக்கும் வழி களை விளக்கி சிதறவிடு கின்றர்கள் பல எழுத்தாளர்கள்.
மகிழ்வாக வாழ்வதும் மற்றவர்களை மகிழ் விப்பதுமே மனிதன் மனித இனத்திற்குச் செய்யும் பெருந்தொண்டாகும். சலனங்க ளும், சச்சரவுகளும், விழுகைகளும், விரட் டல்களும், எக்கங்களும், எமாற்றங்களும், அழுகைகளும், அங்கலாய்ப்புகளும் தொட ருகின்ற மனித வாழ்க்கையிலே மகிழ்ச்சி சக்கரத்தினைச் சுழல வைப்பதன் மூலமே மனித வாழ் க்  ைக செழுமைப்படுத்தப்பட லாம். அத்தகையதொரு நிலையில்தான் மனித வாழ்க்கை அர்த்தமுடையதாகின்றது; மனிதவரலாறு அர்த்த முடையதாக்கப் படுகின்றது. ஈற்றில், *எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேனுென்றறியேன் பராபரமே”
என்ற தாயுமானவரின் கூற்று பொய்யா நிற்கின்றது.
. வி. பி.

Page 5
உள்ள்ே
5
9
O),
1.
2.
13.
14.
5.
16.
7.
8.
மலருகின்ற மனமும் மகிழ்கின்ற மனிதனும் 3-10 - வின்சன்ற்பற்றிக் O. M. T. , B, A, குழந்தை உருவாக்கலும் பயிற்சி முறைகளும் 1a15
எம். எஸ். குறுஸ் குழந்தைப் பருவமும் வளர்ச்சிப் படிமுறைகளும் 16-21
சி. சாந்தலட்சுமி இளமையின் இராகங்கள் 22-25 ஆர். பி. ஜே. பாக்கியராஜ் - இல்லறத்தை இனிமையாக்குங்கள் 26
இல்லத்தரசிகளே ராஜன் மங்களா மனம் விமர்சிக்கப்படுகிறது 273
ஜீவனதாஸ் பெனுண்டோ மன மருத்துவ முறை 32-34
araño. GB.LfS) guair O., M. I, M. A. அன்பில்லா உலகில் மனித நோவுகள் 35-37
ar5i). GBLÉluair O.M.I., M. A. பழிவாங்கல் 38.42سه
*செம்பியன் செல்வன்' பருவங்கள் மாற உருவங்கள் சந்திக்கின்றன 43 =46 - செபஸ்தி நீக்லஸ் * III || || தாழ்வு மனப்பான்மை 47-30
ர. ஜெ. கொன்ஸன்ரைன் தழுவுகின்ற தோல்விகளும் தொடருகின்ற தாழ்வு மனப்பான்மையும் ஆர். சுரேந்தினி முயற்சியே முன்னேற்றத்தின் வழி 52-53
அருந்ததி மகாதேவன்
மது வெறியின் விளைவுகளும் சிகிச்சை முறைகளும் 54-57
இல், டேமியன் 0, M 1. M. A. குடிக்காதே தம்பி குடிக்காதே 58-61
ரூபன் மரியாம்பிள்ளை விரக்தியும் அதன் விளைவுகளும் 62-70
ஆ செளந்தரலிங்கம் .ே A. (Hoas) குடித்தனமும் குடிப்பழக்கமும் 72-73
வின்சன்ற் பற்றிக் 0. M. , , B.A. தாழ்வு மனத்தூண்டல்கள் 74-8.
சி. சாந்தலட்சுமி
 

மலருகின்ற மனமும்
மகிழ்கின்ற மனிதனும். - வின்சென்ற் பற்றிக் 0. M. 1. , B. A. -
“வையத்து வாழ் படைப்புக் அறிஞர். ''ஓ இறைவா என் தந் கள் அனைத்திலும் மனி தன் மாத்
தாய். நிஜமாக நான் வாழவும் திரமே தன்னுடைய இறுதி இலக்
நிஜமாக நான் அன்பு செய்யப் கின் அமைப்பாளன்.தனது
படவும் முன்னர் என்னை இறக்க மனத்தின் உள்ளக மனப்போக் விடாதேயும்'' என்று என்றும் குகளை மாற்றுவதன் மூலம் தனது தவறாது தான் செபிப்பதாக வாழ்க்கையின் வெளிப்புற அம் அறிஞர் ஜோண்பவல் கூறுகின் சங்களை மாற்ற முடியும் என்பதே
றார். ஒவ்வொரு மனிதனும் தான் எமது சந்ததியின் மிகப்பெரிய
வாழவும், வளரவும், அகமகிழ கண்டுபிடிப்பாகும்.'' என்கிறார் ..
வும், அன்பு செய்யப்படவுமே உளவியலாளர்
வில்லியம்ஸ்
விரும்புகின்றான் அவனது யேம்ஸ்.
எதிர்பார்ப்புகள் நிறைவு செய் ''அகத்தின் அழகு முகத்தில்
யப்பட வேண்டும். மற்றவரது தெரியும்'' என்று முதுமொழி
நலனே தனது நலன் என்றும் கூறுவது போல மனிதனின்
மற்றவரது இன்பமே தனது இன் வெளிப்புறத் தோற்றம், அவனில்
பம் என்றும் மற்றவரது வளர்ச் ஏற்படுகின்ற மாற்றம், அவனது
சியே தனது வளர்ச்சி என்றும் செயற்பாடுகளில் மிளிருகின்ற
மற்றவர்களை மையமாக வைத்து ஏற்றம், அவனது மனம் எனும்
ஒருவன் வாழ முற்படும்பொழுது அகச் சக்தியிலேயே பெரிதும் தங்
மனித வாழ்க்கை முழுமை கியுள்ளது. மனத்தின் மாட்சியே
பெறும். மனிதனின் மாட்சியாகக்
முழுமைபெற விளைகின்ற காணப்படுகின்றது. உள்ளம் கள் மனித வாழ்க்கையில் நிரந்தர
ளமின்றி வெள்ளையாயிருக்கும்
மாக நிம்மதி நிலைப்பதில்லை. சல போது வெளிப்படும் வார்த்தை
னங்களும் சச்சரவுகளும், விழு கள் வசீகரமானவை; நெறிப்ப
கைகளும் வீக்கங்களும், எதிர் டுத்தப்படும் செயற்பாடுகள் பார்ப்புகளும் , ஏக்கங்களும் நேர்த்தியானவை; பரிணமிக்கும்
தொடரத்தான் செய்கின்றன. உறவுகள் பரிசுத்தமானவை.
அழுகைகளும் ஆர்ப்பாட்டங்க
• முழுமையாக உயர்வாழும் ளும், பிதற்றல்களும் பித்தலாட் மனிதனே இறைவனின் மாட் டங்களும் நிகழத்தான் செய்கின் சிமை ஆகும்'' என்கிறார் ஓர் றன. நொந்துபோன உள்ளங்
நான் - 3

Page 6
களுக்கும் வெந்துபோன நெஞ் சங்களுக்கும் வருந்துகின்ற வாலி பர்களுக்கும் உதிர்ந்து நிற்கும்
முதியோர்களுக்கும் ሣ ஆறுதல் அளிக்க உளச் சிகிச்சை, உளவ ளத்துணை தேவை. உளவியலர
ளர்கள் பலவகையான உர்ைஓ கிச்சை முறைகளை முன்வைத் துள்ளார்கள், இவற்றுள் காட்சி உளச்சிகிச்சை (Vision Therapy) ஒன்ருகும். இது சுயசிகிச்தை அமைப்பைக் கொண்டமைந்த தாகும். இதன்படி புலன்கள் வெறுமனே காட்சிகளாகும். தவ றன கருவூலத்திற்கு அறிகுறி எதிர்மறையான புலன்வெளிப் பாடே பாகும். ஆரோக்கியமான 'போக்குகளினுலும் அனுகூ ଈ) Lortଜିr சிந்தனைகளாலும் தவி ருன விருவூலத்தினை நீக்குவதே இதன் நோக்கமாகும். (UP(u Apʻ6Ö) LD யான மனித, மகிழ்வான வாழ்க் கைத் திருப்தியினலும் @ Gir rfj; g) யினலுமே காட்சி உளச்ஒதிச் சையின் வெற்றி கணிப்பிடப்படு கிறது. மேலும் நான், மற்றவர் கள் வாழ்க்கை, உலகம். கடவுள் gF IT ff || FTG மேற்கொள்ளப்படு கின்ற நேரிய, தியாகச் செறி வான மனப்போக்குகளின் வளர்ச் சியே இதன் எழுச்சியை உறுதிப் படுத்துகின்றது. இவ் மனநிலைக ளின் தொகுப்பே ஒருவனது யதார்த்தமெய்மையின் கா இப் போக்காகும். காட்சி சீரானதாக வும் நலமானதாகவும் அமைந் திருப்பின் ஒருவன் உண்மையிலே மகிழ்வான முழுமனித வாழ்க் கையினை அனுபவிக்க முடியும்.
நான் 4
எமது வாழ்க்கையில் ஏற்ப டும் நிகழ்வுகள் எப்படி பிழை யான நம்பிக்கை 9/@75) LD "625) J ஏற்படுத்துகின்றன என்றும் அதனை மாற்றி அமைப்பதன் மூலம் புனரமைப்பு பெற்ற வாழ்க்கையை எய்திட காட்சி உளச்சிகிச்தை பயன்படுகிறது
என்றும் அல்பேட் எலிஸ் (Albert
elis) பின்வருமாறு விளக்குகின் முர், A: செயற்றிறன் நிகழ்ச்சி: i ஒருவன் தகாத முறையில் என்மீது குற்றம் சாட்டுகின்
ii தொடர்ந்து தோல்வி என்னைத் தழுவுகின்றது, B: நம்பிக்கை அமைப்பு
(Belief System) | நான் எல்லாராலும் அன்பு செய்யப்பட வேண்டும் என் றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஏங்குகின் றேன். ii தொடர்ச்சியான தோல்வி என்னல் திருத்தமுடியாத பலவீனமே என்று 夺姆氢 கின்றேன். C; விளைவுப் புலன்கள் -
(Consequent Emotions) i விரக்தி சோகம், i ஏமாற்றம். சோர்வு. D: நம்பிக்கைஅமைப்பில் உள்ள தவருன வியாக்கியானத்தை
ஊட்டும்
முறியடித்தல். i எல்லாரையும் மகிழ்வூட்ட வேண்டிய அவசியமில்லை
என்மீது குற்றம் சாட்டிய

யவரிடம்தான் பிரச்சனை யுண்டு. என்னிடமல்ல,
ii வெற்றிக்கு மூலைக்கல் தோல் வியே. தோல்வியிடம் நான் θITώδύΤ60) I , II மாட்டேன் எனது முயற்சிகளில் தோல் வியடைந்தது gd Giorgold தான். எனினும் எனது வாழ்க்கை ஒரு தோல்வி அல்ல,
E; மறு மதிப்பீட்டினல், LOADI வியாக்கியானத்தால் புதுத் தோற்றம் பெற்ற நிகழ்ச்சி மூலம் தவருன கருவூலத்தை தீர்த்தல்,
1 மாறுபட்ட புலன் தாக்கம் தொடர்ச்சியான தன்னம் பிக்கை தன்னமைதி, குற்றம் சாட் டுவோர் மீது பரிவு.
i ஆர்வத்தோடும் உற்சாகத்
தோடும் முயற்சி செய்தல் ** 15 லாயர் கற்றவன், நீ
மோசமானவன், நீ ஒரு தனிப் பிறவி, நீ பிறர் வாழ்வைக் குலைப்
பவன்' என்று மற்றவர்கள் கூறி 6Ý) *LITrig, gir என்பதற்காக அவற் றைத் தனது விசுவாசப் till TLDIT *மிாக ஏற்று, மாற்றுச் சித்த%ன ஏது மில்லாது ஒருவன் வாழ முற் படும் போது தனது வாழ்வின் அழிவினையே உறுதிப்படுத்தியவ ணுகின்றன். தாழ்வுச் சிக்கவில் மூழ்கடிக்கப்படுவான் பிறரது கண்டனங்களையும் தரிசனங்களை யும் விமர்சகக் கண்ணுேட்டத் தோடு எதிர்கொள்வதோடு தீவ முன வியாக்கியானத்தை ஈடு செய்யப் புதிய சிந்தனைகளே அனு கூலமான எண்ணக் கருக்களே உருவாக்க வேண்டும்.
முழுமையான மனித வாழ்க் கையினை முழுமையான் உயிர் துடிப்புள்ள வாழ்க்கையினை எய் துவதற்கு கையாள வேண்டிய செயற்பாட்டுத் தொகுப்பை பின் வருமாறு அறிஞர் ஜோண் பவல் நிரைப்படுத்துகின்ருர், 1 திறந்த மனப்பான்மையும்
மாறுபடும் தன்மையும்: உனது வாழ்க்கை உன்னைக் கேள்வி கேட்கின்றது. உன் மனச் doFr"Gör /r973;or; தொடுகின்ற ஒவ் வொருநாளும் ஒவ்வொரு நிகழ்ச். சியும் ஒவ்வொரு மனிதனும் உன் னைக் கேள்வி கேட்கின்ருர்கள் உன்னே நீ அன்பு செய்கின்று யா? உன்னிலே நீ மகிழ்வு கொள் um ? மற்றவரிலுள்ள மணிץ668rd அத்துவத்தை, தனித்துவத்தை உண்மையாக உன்னுல் கண்டுணர முடிகின்றதா? மற்றவர்களின் மிகத்துவத்தை உன்னுல் புரிய முடிகின்றதா? மற்றவர்களை உன் ணுல் அன்பு செய்ய முடிகின்றதா? இப்படியான கேள்விகளுக்கு பொருத்தமான பதில் உனது நிறந்த மனப்பான்மையை, விட் டுக்கொடுத்து விளங்கிக்கொள் ளும் தன்மையிஜன. வெளிப்படுத் தும்.
2 புலன் செறிவுத் தன்னுணர்வு: JJSYA AA SS u SASJJY SYYAYYM SiA LSLSLSAAAA (Sensory Emotional Awareness புலன் தரும் தரவுகளேச் சரி யாகக் கேட்பதோடு O - GØTEBI வாழ்க்கை சார்பாக நீர் காண் பவற்றையும் கேட்பவற்றையும் மணப்பவற்றையும், ருசிப்பவற் றையும், தொடுபவற்றையும், சுய சிந்தனையோடு உன் உள்ளத்தில்
நான் - 5

Page 7
பதிவு செய்தல் அவசியமாகின் றது. புலன் செறிவுத் தன்னு ணர்விற்கு தேவையானது உடற் பாங்கான தன்னுணர்வேயாகும். ஏனெனில் புலன், உடற்பாங் ஆான உளமெய்யேயாகும் உட வில் பாதி, உள்ளத்தினில்பாதி புலனின் இருத்தலேயாகும். புதிய அலன் தரவுகளின் தன்னுணர்வே சகல மனநோய்க் குளப்பங்களை யும் தீர்ப்பதற்கு போதுமானது என்கிருர் 3Liairgi), (Fritz Perls)
புலன்செறிவுத் தன்னுணர்வு ஆழமான உணர்ச்சி வெளிப்பா டுகளைத் தோற்றுவிக்கலாம். உணர்ச்சிகளுக்கு நீ அடிமையா கவும் கூடாது. அவற்றை அடி மைப்படுத்தவும் கூடாது. சிந்த னைகளைச் சீராக்கி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் elp all DIT5 உனது உள்ளத்தின் வளர்ச்சிக ளில் வளமை கான முடியும். மனித செயற்பாடுகள் பொது வாக புலன்செறிவு மிக்கவையாய் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அல்லது ஒருசீராய் ஒழுங்கமைந்த உணர்வுகளை வெளிப்படுத்துப வையாய் அமைகின்றன. புலன்க ளின் ஒருங்கமைப்பு, உணர்ச்சிக ளின் ஒரு சீர்மை, சிந்தனைகளின் ஒருமை, உள்ளத்தின் அமைதியி னையே நிலைப்படுத்தும். 3 நம்பிக்கைக்குரிய நண்பன்:
முழு மனித வளர்ச்சிக்குரிய இன்னுமொரு இன்றியமையாத காரணி, ஒழிவு மறைவின்றி உள் ளம் திறந்து உறவு கொள்ளக் #. - ULI நம்பிக்கைக்குரிய நண்ப
நான் - 6
畿
உளநிபுணர் பிறிற்ச்
னேயாவான். காட்சி சிகிச்சை யின் வெற்றிக்கு கட்டாயமாக வேண்டியவனுக இவன் காணப் படுவதற்கும் விசேடமான கார ணங்கள் உள. அந்நியோன்னிய நட்பு இல்லாத ஒரு நபரிடம் உனது உள்ள அந்தரங்கங்களை அம்பலப்படுத்த விரும்பமாட்டீர் அப்படியே அவரிடம் அன்று நடந்த நிகழ்ச்சியை அழுதழுது கூறி உனது மனச்சுமையை இறக்கி வைக்கின்றீர் என்று வைத்துக் தொள்வோம். அத் நபர், *அழாதையுங்க மனிதரின் வாழ்க்கையில் பிரச்சினை வருவது சகஜம் தான். இதனையெல்லாம் பெரிது படுத்தக் கூடாது என்று கூறி உனது உணர்ச்சிகளை உள் ளக்கிடக்கைகளை வெளிப்படுத்து வதற்கு சாதகமான ஒரு சூழலை உனது சுதந்திரத்தை உருவாக்க உண்மை னெ நிP
DIT LLUIT fif, பிக்கைக்குரிய நண்பனுல்தான ஜன அறிந்து போதியளவு
அன்பு செய்து உனது உள்ளத்தை உள்ள படியே சுதந்திர மாக வெளிப்படுத்துவதற்கு 9.jpg டைய ஒரு சிறந்த சூழலை ஏற் படுத்திக்கொடுக்க முடியும்.
'தவறுகளை எதிர்கொண்டு விளங்கிக் கொள்வதற்கு வேண் L9-L1 துணிவை ஆட்களுக்கு கொடுப்பதற்கு இன்றியமையா தி: உயிர்த் துடிப்பான் மனித உறலாகும்.' என்று உளவியலா ளர் அட்லர் (Adler) கூறுகின் (η Γί. நிபந்தனையில்லாது 4T) as to அன்பு செய்ய சிலர் இருக்கின மூர்கள் என்ற அனுபவ அறிவே

உறவாடலும் உனது உள்ளத்தின் அடித்தளத்தில் தேங்கிக்கிட்க்கும்
Complexes)
alorigid, gigar (Psychological எதிர்கொள்வதற்
கும் ஏற்றுக்கொள்வதற்கும் உத வியளிக்கின்றது என்பது காள் ருேயர்ஸ் (Carl Rogers) இன் உளவளத் துணைக் கோட்பாட் டின் எடுகோள்களில் ஒன்ருகும். எமக்கு வெளியேயுள்ள ஒருவர் எம்மை விளங்கிக்கொள்கின்ருர், ஏற்றுக் கொள்கின்றர் என்ப
தைத் தெரியும்போதே எம்மை
நாம் யதார்த்தமாக விளங்கி கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் | (Մ)ւգպւհ.
நம்பிக்கைக்குரிய நண்பனேடு செ ய் கி ன் ற உரையாடலும்
ஏக்கங்களை தெரிந்துகொள்வதற்
கும் புரிந்துகொள்வதற்கும் ஏது
வாயிருக்கும். பிரச்சினைக்கு வார்த்தை வடிவம் கொடுக்கவும், தீர்வு கொடுக்கும் நேரான விழு மியங்களை உள்ளத்தில் ஏற்படுத் தவும் நல்ல நண்பனுல்தான் முடி யும். 'நீ நல்லவன்தான். உன் னல் நிச்சயமாக முடியும் இதோ நீ துணிந்துவிட்டாய்' என்று உனது நண்பன் அடிக்கடி நினை
இட்டுவதன் மூலம் உனது வாழ்க்
கையில் உளச் சமநிலையை ஏற்
படுத்துவான்.
4 அமைதியான மீள் ஆய்வு
புதிய நோக்கில் சிந்திப்ப தற்கும் செயற்படுவதற்கும், உந் துசக்தி ஒவ்வொரு நாளின் இறு திக்கட்டத்திலும் ஒய்விற்காக, மீள் ஆய்விற்காக, மீள்மதிப்பீட்
டிற்காக ஒதுக்கப்படும் நேரத்தி விருந்தே கிடைக்க முடியும். எந் நேரமும் பரபரப்புடன் இயந்தி ரம் போல செயற்படுதல் மனித தத்துவம் நலிவுற்ற, தொழிற் செறிவுள்ள மனிதனைமே தோற் றுவிக்கும். திட்டமிட்டு ஒதுக்கப் படும் நேரத்தைத் தவிர நடை முறை வர்ழ்க்கையில் அடிக்கடி எதிர்பாராமல் கிடைக்கும் நேர இடைவெளிகளையும் சக்திச் சேமி ப்பு நேரங்களாக பயன்படுத்தி புதிய சிந்தனைத் தோற்றங்களை யும் புதிய காட்சிகளையும் உருவ கிக்க வேண்டும். பதட்டமான மனநிலையை நீக்கி பக்குவமான மனேநிலையை நிலைப்படுத்துவ தற்கு மீளாய்வு நேரங்கள், ஒய் விற்கான ஒதுக்கீடுகள் போன்ற
கும்.
5 நாளாந்தப் பயிற்சி
உஇச் சிகிச்சையின் பயன ளிப்பு நாளாந்த பயிற்சியிலேயே தங்கியுள்ளது. திறந்த மனப் பான்மை, புலன் செறிவுத் தன் னுணர்வு நம்பிக்கைக்குரிய நண் பின் மீளாய்வு, ஒய்வு போன்ற வற்றை ஒழுங்குத் கிரமமாக வளம்பெறச் செய்வதன் மூலம் நம்பிக்கை அமைப்பு (Belief System) வலிதாக்கப்படுகின்றது. மேற்படி செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் படும்போது உன்னைப்பற்றி பிறர் கொண்டுள்ள தவிருன கருத்து கள், பிழையான புலன் தரவுகள் நீக்கப்படுவதோடு நேரிய சிந்தனை களினல் ஊட்டம் பெற்று உள் ளம் நிறைவு பெறும்.
நான் - 39
வற்றை அதிகரிப்பது அவசியமா

Page 8
"நானே எவ்லாம்; நான்
- 3. என்னுடைய மகிழ்ச்சி பிற இல்லாமல் அவர்களால் எதுவும்
காரணிகளிலேயே முற்றிலும் முடியாது. நானே சகலகலாவல்
தங்கியுள்ளது. நான் அதற்குப் லவன் என்ற நோக்கோடு மற்ற
பொறுப்பல்ல. எனது வாழ்க்கை வர்களது பிரச்சினையில் - அநாவ
யில் ஏற்படும் சவால்களையும், சியமாகத் தலையிட்டால், அனை
பொறுப்புகளையும் தவிர்த்துக் வரது பிரச்சனைகளுக்கும் நீயே
கொள்வதற்காக என் மனம் கூறு தீர்வு வழங்க முற்பட்டால் அது
கின்ற பொய்யே இது. ஆபத்தில் முடியும். மற்றவர்களை - 4. எனது நிகழ்கால வாழ்க் அவஸ்தைப்படச் செய்வதோடு
கையினையும் செயற்பாட்டினையும் நீயும் அவதிப்படுவாய். ''அந்த இறந்தகால அனுபவங்களும், ரங்கம் புனிதமானது.'' என்று வாழ்க்கை நிகழ்வுகளுமே நிர்ண எழுத்தாளர் - ஜெயகாந்தன்
மிக்கப்படுகின்றன. குறிப்பிடுகின்றார். பிறரது பிரச் சனைகளில் அழைக்கப்படா விருந்
-- 6. எனது பிரச்சினைகள் ஒவ் தாளியாகக உள் நுழைவதும்,
வொன்றிற்கும் சரியான, பூரண
மான ஒரேயொரு தீர்வு மட்டுமே அவர்களது அந்தரங்கங்களை அம் பலப்படுத்த தீவிரமாய் செயற்
உண்டு. இதனைக் கண்டு பிடிக்
காவிட்டால் எனக்கு அழிவுதான் படுவதும் தீராத மனநோயினையே எண் பிக்கின்றது.
6. நிகழக்கூடிய போராட்டங்
களையும், பயங்கர அழிவுகளையும் மனச் சஞ்சலமுடையோரில்
எதிர்கொள்ள சதா ஏக்கத்தோடு மனநோயா ளரில் பொதுவாக
காணப்படுகின்றேன். காணப்படும் அறிகுறிகள் 11என அல்பேர்ட் எலிஸ் கூறுகின்றார்.
- 7. நான் மற்றவர்களில் தங்கி அவை பின்வருமாறு :
யிருத்தல் வேண்டும். அதோடு
என்னையும்விட வலிமைமிக்கவரே 1. எனது சமூகத்திலுள்ள எல்.
எனது நம்பிக்கைக்குரியவராய் லோராலும் குறிப்பாக மேல் இருத்தல் வேண்டும். (விளைவு -- மட்டத்திலுள்ளவர்களால் நான் தன்சிதைவு) அன்பு செய்யப்பட வேண்டும். -
8. நான் திட்டமிட்ட வடிவத் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
தில் எனது வாழ்க்கை முறை என "விரும்புதல். (விளைவுவிரக்தி)
அமையாதபோது அது மிகவும்
மோசமான து. எனது எதிர்பார்ப் 2. எனது - மதிப்பீட்டைப்
புகள் எல்லாம் எப்பொழுதும் பற்றிச் சிந்திக்கும் முன்னரே
ஏமாற்றத்திலேயே முடிகின்றன. நான் எதிலும் பூரண வெற்றி
(விளைவு - குடற்புண்) யாளனாகத் திகழ வேண்டும் என 9. சில . கஷ்டங்களையும், ஆசைப்படுதல், , - , (விளைவு
பொறுப்புக்களையும் எதிர்கொள் தோல்வி)
வதை விட அவற்றைத் தவிர்த்
நான் - 8

துக் கொள்வதே சிறப்பானது. (விளைவு-தன்ம்ைபிக்கையீனம்)
10. சில ஆட்கள் கூடாதவர்கள்
பொல்லாதவர்கள்; அவர்கள் கட்டாயமாகக் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
11. மற்றவர்களது பிரச்சினைக யும் கண்டு தான் மிகவும் அவ திப்படுகிறேன்.
ஆட்களுக்கு அளிக்கின்ற மேற்ப்டி மன அரிப் புகளை எலிஸ் மூன்று வகைக்குள்
உள்ளடக்குகின்ருர்,
1. நான் பாவம் நான் பிர பல்யமான திறமைசாலியாய்
இருந்திருக்க வேண்டும். ஆனல் நான் இப்படியல்ல. எனவே நான் பயனில்லாத வேண்டப்படாத ஒரு தனியாள்.
2. புத்தியில்லாத மற்றவர் கள் பாவம் என்னை மற்றவர்கள் மேதை மரியாதையுடன் கட் டாயமாக கரிசனை காட்டியிருக்க வேண்டும். ஆனல் அவர்கள் அப் படி நடந்து கொள்ள வில்லை. ஆகவே இவர்கள் மோசமானவர் கள அழிய வேண்டியவர்கள்.
3. மூடத்தன வாழ்க்கையும் உலகமும் பாழ் துன்பத்திற்குப் பதிலாக எனது வாழ்க்கையில் இன்பத்தைத்தான் அனுபவித்தி ருக்க வேண்டும். உலகும் இப்படி யான வாய்ப்பைத்தான் அளித் திருக்க வேண்டும். ஆணுல் நான்
அல்லல்படுகிறேன்; அவதிப்படு
கின்றேன்; உலகமே பாழ்!
உன்னைப்பற்றி, மற்றவர்க ளைப்பற்றி, வாழ்க்கையைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கடவுளைப்
ஆகவே,
தொந்தரவு
சக்தி கூடுதலாக
பற்றி நீ கொண்டிருக்கின்ற தப் பபிப்பிராயங்கள் மாற்றப்பட வேண்டும். இவற்றைப் பற்றிய நோக்குகள் திருத்தம் செய்யப்ப டும்பொழுது உனது வாக்ழ்கை யிலே புதுத்திருப்பம் ஏற்படும், புதிய தோற்றத்தை பெரியமாற் றத்தை உன்னிலே நீ காணுவாய்.
"வாழ்க்கை, இயக்கச் சக் தியை தனதாகக் கொண்டுள் ளது. அது வளர்வதற்கு வெளிப் படுத்துவதற்கு, வாழப்படுவ தற்கு முற்படும். இத் தூண்டு கோல் துண்டிக்கப்பட்டால் அது அழிவிற்கே இட்டுச் செல்லும், வாழ்க்கையில் ஆக்கப்பட்டுச் தாக்கப்படும்
பொழுது அழிவு உந்தலின்
வலிமை குறைக்கப்படும், வாழப்
படாத வாழ்க்கையின் வெளிப் பாடே அழிவாகும்" என்கிருர் 67. [5)ä L/G)((puž (Erich Fromm)
எதிர்காலத்தில் நம்பிக்கை, வளைந்து கொடுக்கும் இயல்பு, விரைவாக தீர்மானத்திற்கு வரும் எண்ணம், புன்னகை செய் யும் முகம் என்பவையே நிறை வான வாழ்க்கைக்கு வழிமுறை கள் என்பது அண்ரு கார்ணிஜி யின் கருத்தாகும். பொருத்த மான வார்த்தைகளை தேர்ந்தெ டுத்துப் பேசுதல், வெற்றியில்
வெறிகொள்ளாமலும், தோல்வி யில் சோர்ந்து விழாமலும் வாழு
தல், திறன்களை விருத்திசெய்த்ல் பிறரது திறமைகளைப் பாராட்டி பெருமனதோடு வாழுதல் போன் றவை பெரு மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் விழுதுகளாகும்.
நான் , 42

Page 9
'இப்பொழுது சிறு விஷயங் களைச்செய். நாளடைவில் பெரிய விஷயங்கள் உன்னை நாடி நிறை வேற்றி வைக்கும்படி கேட்கும்’ என்று பாரசீக பழமொழி கூறு கின்றது. சிறு விஷயம் தானே என்று அலட்சியப்படுத்தாது சிறு
விஷயங்களையும் சிறப்பாகச்
செய்வதன் மூலம் நிறைவு பெற
லாம். எளிய காரியமாயினும் சரி (6)լյrflայ காரியமாயினும் சரி 9/gl உள்ளத்தின் நிறைவினின்றே ாேழுதுவது அவசியமாகின்றது.
வாழ்வில் ஏற்படும் நிகழ்வு களை ஒருவர் எந்த மனநிலையில் எப்படி ஏற்றுக் கொள்கிருர் என் பதில் தான் மனமகிழ்ச்சி தங்கி யுள்ளது. ‘வாழ்க்கையின் வெயி லில் கொஞ்சம் காய்ந்தும் மழை யில்கொஞ்சம் நனைந்தும் வந்
அதும்.
அவனியில் ஆள்பவன்
நான் A2
ததால் எனக்கு நன்மையே ஏற் பட்டிருக்கிறது.’ என்பது வாங் பெல்லோவின் கூற்று. ஏமாற்றங் கள், பிரச்சினைகள், முறிவுகள் ஏற்படும்பொழுது அவற்றிலி ருந்து தப்பி ஓட முற்படாது அவற்றை எதிர் கொண்டு வெற் நிகொள்வதே வாழ்க்கைப் புதுத் தென்பைக் கொடுக்கும்; வாழ்க் கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்
பிறரன்பு, இறைசிந்தை கனிவு, கருணை, கரிசனை, போன் றவை உள்ளத்துக்கு உரமாக அமையும்பொழுது, அவன்-அவள் யது என்ற படர்க்கை நிலை மறைந்து "நானும் "நீயும்?
சேர்ந்த "நான் என்ற சமத்துவ உறவுநிலை வளரும். மனித மனம் மலரும். நிறைவான மகிழ்ச்சியை எய்து 6)I IJ GsT",
பொழுது மனிதன்
கூறிய வார்த்தையின் பலாபலன் நாம் உறும் அவல நிலையை அழிக்கும் அவல நிலைக்கு
யார் உளரோ நம்மை காக்க’
 
 

குழந்தை உருவாக்கலும் பயிற்சி முறைகளும்
'M. S. குறூஸ்
உடல், உளம், ஆன்மா ஆகிய மூன்று அம்சங்கள் குழந்தை ஒன்றி டம் அதன் பிறப்பிலிருந்தே காணப்படுகின்றன. பெற்றோரின் இறந்த கால வாழ்க்கை, அனுபவம், எதிர்கால எதிர்பார்ப்பு, நிகழ்காலத் தில் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை, அரசியல், மதம், மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, சூழல், சமுதாய சம்பிரதாய முறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் தாக்கங்களுக்கு உட்பட்டே குழந்தை ஒன்று உடல், உள, ஆன்ம வளர்ச்சியடைகின்றது. இம் மூன்று துறை வளர்ச்சியும் சம வளர்ச்சியாய் இருக்கும் போதே குழந்தை ஒன்று நிறை வளர்ச்சியடைகின்றது. ஆனால் இக்கட்டுரை யில் உளவளர்ச்சியின் கீழ் பேச்சு, உணர்வு, விளங்கிக் கொள்ளுதல், ஒழுக்கநெறி ஆகியன சார்பான குழந்தை வளர்ச்சி பற்றி மட்டுமே
விபரிக்கப்படுகிறது..
1. தொடர்புகளின் தொடக்கம்:-
டக்கம்:-
குழந்தை ஒன்று பிறந்ததும் எவ்வாறு மூச்சு எடுப்பது என் பதை அழுவதன் மூலம் கற்றுக் கொள்கிறது. நாளடைவில் இவ் வழுகையை ஓர் மொழியாக தன்னைத் தனது தேவைகளை வெளிப் படுத்த பயன் படுத்துகிறது. கோபம், பயம், நோவு. பசி போன்ற வற்றை அழுவதன் மூலம் பிறருக்கு வெளிப்படுத்துகிறது. குழந்தை அழும்போது தாய் வருவதை அவதானித்ததும் நாளடைவில் தாய் வேண்டிய போதெல்லாம் அழத் தொடங்குகிறது. பின்னர் சில உயிர் எழுத்து ஒலிகளை உச்சரிக்கவும் சில சொற்களை உச்சரிக்கவும் தொடங்கி மழலை மொழியில் பேசி பிறருடன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. இவ்வாறு பேசும்போது குழந்தை சில சொற்களை உச்சரிக்க முடியாது திணறுவதுண்டு. அச் சந்தர்ப் பத்தில் பெற்றோர் அல்லது உடன் பிறப்புக்கள் சிரித்து பரிகாசம் செய்வார்களாயின் குழந்தை மீண்டும் முயற்சிக்காது விட்டு விடுகி றது. இதனால் பேசச் சிரமப்படுகிறது. பாடசாலைக்குச் செல்லும் நாட் களில் குழந்தையின் கல்விக்கு இது இடையூறாய் மட்டுமல்லாது பிறர் தன்னைப் பரிகாசம் செய்வார்கள் என எண்ணி ஒதுங்கி விடு வதால் அதன் தலைமைத்துவம் பாதிப்படைகின்றது.
நான் 11

Page 10
2 உணர்வுகளின் உருவாக்கம்:-
குழந்தை தன்னைப் பிறர் அதிகம் தூக்குவதை, அரவணைப் பதை விரும்புகிறது. பிறர் தூக்காமல், தொடாமல் இருந்தால் குழந்தை தன்னைப் பிறர் விரும்பவில்லை எனவும், தான் ஒரு வேண்டாக் குழந்தை எனவும், அதன் பிஞ்சு மனதில் பதிந்து விடும் என உளவிய லாளர் கூறுகின்றனர். இதன் விளைவு அக்குழந்தையை பிற்காலத்தில் ஒரு பழிவாங்கும் போக்குடையதாக வாழத் தூண்டுகிறது. குழந்தை குறைந்தது முதல் ஒரு வயதுவரை என்கிலும் தாயின் அரவணைப் பில் இருத்தல் அவசியம். எதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை குழந்தையை அதிக கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது. அக் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்கள் அனைத்தும் உண்மை என நம்புகிறது. எனவே குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு அது விளங் கக் கூடிய விதத்தில் உண்மை விளக்கம் கொடுக்க வேண்டும்.
குழந்தை முதல் ஒரு வயது வரையில் பொதுவாக இருள், அன்னியர், மிருகங்களைக் கண்டு பயப்படுகின்றது. இப் பருவத்தில் இவ்வாறன பயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அழுதல், அவ்வி டத்தை விட்டு ஒட முயற்சித்தல் போன்ற செயற்பாட்டினை உடை யதாய் இருக்கும். நாளடைவில் இப்பயம் குறைவடைந்து 'சமூக பயம்" (Social fear) எனும் புதிய ஒர் பயம் ஏற்படுகின்றது பாட சாலைக்குச் செல்லத் தொடங்கியதும் இப்பயம் அதிகரிக்கின்றது. பிறர் தன்னை, தான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்களா? இல் லையா என்ற பயம். இது கற்பனைப் பயம். (Imaginative fear) என அழைக்கப்படும். இது கடந்த கால அனுபவத்தினல் ஏற்படுகிறது. குழந்தை தன்னைப் பின்வரும் 3 வழி முறைகளில் ஏதாவதொன்றைக் கையாண்டு தடுத்துக் கொள்கிறது; மறுத்தல் (Denial) அடி மனதில்
9yqpáš@g5356λ (Depress) L 9 Apri Lög &FITIL "G39,956ĥ) (Protection)
1) மறுத்தல்:-
அறிமுகமாகாதோர் முன்னிலையில் குழந்தை தனது ஆற்றல் களைக் காண்பிக்க வெட்கப்படுகிறது. இதன் காரணம் அக்குழந்தை யின் சமூகப்பயம் எனலாம். இச் சமூகப்பயத்திற்கு அடிப்படைக் காரணம் அக் குழந்தைக்கு பெற்றேர் கொடுத்த பயிற்சியின் விளைவு என்றே கூற வேண்டும். அதாவது குழந்தைக்கு அதிக கட்டுப்பாடும் சுதந்திரமாகச் செயற்பட தகுந்த சந்தர்ப்பம் வழங்கப்படாமையுமே என்றுதான் கூற வேண்டும்.
நான் 12
 

I) அடி மனதில் அமுக்கி விடுதல்:-
குழந்தை தனது பயத்தினை பிறருக்கு வெளிப்படுத்தாத போதி லும் எப்போதும் அதன் அடி மனதில் இப்பயம் இருப்பதால் அப் பயத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது.
I) பிறர் மீது சாட்டுதல்:-
குழந்தை ஒன்று, தவறினைச் செய்ததும் தனக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என உணர்ந்து அத் தவறினைத் தான் செய்ய வில்லை எனக்கூறி பிறர்மீது சுமத்திவிட முயற்சிக்கிறது. இவ்வாறு அப் பயத்திலிருந்து விடுபடுகிறது. இம் 3 முறைகளாலும் குழந்தை ஒன்று தன்னை பாதுகாக்கும் தற்பாதுகாப்பு இயக்கம்" (Defending mechanism) ஒன்றைப் பயில்கிறது.
3. விளங்கிக்கொள்ளுதலின் விரிவாக்கம்:-
முதல் 6 மாதம்வரை குழந்தையால் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. படிப்படியாக கண்ணின் தசை நார்களை கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டு பொருட்களைத் தெளிவாக பார்க்க முடியும் போது தான் குழந்தை அதிகம் புன் ன கை பூக்கிறது. எனலே 6 மாதத்தின் பின்னரே ஒரு குழந்தை தன் தாயின், தன்னை அதிகம் அன்பு செய்பவர்களின் முகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. அத்துடன் முகம், குரல் போன்றவற்றின் மாற்றங்களை அவதானித்து சில சொற்களின் பொருளைப் புரிந்து கொள்கிறது. நாளடைவில் இருள், ஒளி, தூரம், நேரம், நிறம் என்பன பற்றி ஒரளவு அறிவைப் பெற்றுக் கொள்கிறது.
திரும்பத் திரும்பச் செய்யும் செயல்கள், விரும்பும் பொருட் கள், ஒத்த கூற்றுக்கள் போன்றன. குழந்தை ஒன்றின் நினைவில் இருக்கும். (உ+ம்) 'நீ ஒரு குழப்படிப் பையன்" என்று பெற்றேர் அடிக்கடி கூறினல் குழந்தை தான் குழப்படிப் பையன் என்றே நினேத்துக் கொள்கிறது. இதனுல் அக் குழந்தை செய்த தீயசெயல் களே அதன் மனதில் நிற்கிறது. தான் செய்த நல்ல செயல்களை மறந்து விடுகிறது. இது "தேர்வுச் செவிடு" (Selective deaf) எனப் படும்.
குழந்தையின் சிந்தனை ஒழுங்கற்றதாக (Pre - Social) வும், சில சிறிய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளக்கூடிய அறிவை உடை யதாகவும் இருக்கும். உ+ம்: கதவை எப்படித் திறப்பது, குமிழ்
நான் 13

Page 11
எட்டாது எனத் தெரிந்ததும், கதிரையை இழுத்து வைத்துவிட்டு அதில் ஏறி குமிழைத் திருப்பி கதவைத் திறக்கக்கூடிய அறிவைப் பெற்றுவிடுகிறது. அத்துடன் குழந்தையிடம் பொதுவாக உருவ எண்ணமும் (Picture memory) காணப்படுகிறது.
4. நெறிப்பாங்கான வளர்ச்சி
குடும்பத்தில் பயிற்றுவிக்கும் கட்டுப்பாடு, ஒழுக்க முறைகள் ஆகியன குழந்தை எவ்வாறு பிறருடன் பழகப்போகிறது என்பதை நிர்ணயிக்கிறது. 3 வகையான பயிற்றுவித்தல் முறைகள் நடை முறையில் உள். அதிக கட்டுப்பாடு, அதிக சுதந்திரம், ஜன நாயக முறை என்பனவே அந்த முறைகளாகும்.
1. அதிக கட்டுப்பாடு
சில பெற்றோர் குழந்தைக்கு அதிக கட்டுப் பா டு க ளை விதிப்பதுண்டு. குழந்தை செய்யும் சில தவறான செயலுக்கு அதிக தண்டனை வழங்குவர். இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தை கட்டுப்பாட்டை வெறுக்கும். பெரியவர்களைக் கண்டால் தூர விலகிக் கொள்ளும். அவர்களுடன் கதைப்பதைக் குறைத்துக் கொள்ளும். தந்தை அதிக கண்டிப்பும் கட்டுப்பாடும் உடைய வராய் இருந்தால் தந்தை என்றால் கண்டிப்பானவர் என எண் ணிக் கொள்கிறது. பாடசாலையில் ஆசிரியரைத் தன் தந்தையு டன் ஒப்பிட்டு ஆசிரியரையும் கண்டிப்புள்ளவர் என எண்ணு கிறது. இவ்வாறான குழந்தை தன் உடன் சிநேகிதருடன் மிகவும் கண்டிப்பாக இருக்க முயற்சிப்பது மட்டுமல்லாமல் அதிகாரத் தில் இருப்பவர்கள் மீது பிழைபிடிக்கும் மனப்பான்மையுடன் எதிலும் திருப்தியற்ற நிலையில் தன் மன வெறுப்பை அவர்கள் மீது காட்டுகிறது.
2. அதிக சுதந்திரம்
மேற்குறிப்பிட்டதற்கு எதிர்மாறான முறையில் பயிற்சியளித் தல். இங்கு குழந்தை பி  ைழ விட்டுத் திருந்தட்டும் எனும் தாராள மனப்பான்மை காணப்படுகிறது. இதன்விளைவு குழந்தை மிகவும் முரட்டுத்தன்மையும் யாருக்கும் அமையாமல் யாரையும் மதியாமல் வாழத் தொடங்கும். இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தை சமுதாயத்திற்கு எவ்வளவோ பிரச்சனைகளை உருவாக் கும்.
நான் 14

3. ஜனநாயகம்
மேற்குறிப்பிட்ட இரண்டு பயிற்சிகளையும் கலந்து சமநிலை யில் இருக்க பயிற்றப்படும் ஒரு பயிற்சி முறையே ஜனநாயகம் எனலாம். இது குழந்தை ஒன்று ஒரு செயலைச் செய்யும்போது அச்செயல் நல்லதாயின் உற்சாகமளித்து மீண்டும் அவ்வாறான செயல்களைச் செய்யும்படி தூண்டுதல் மட்டுமல்லாமல் தவறு அல்லது தகாததைச் செய்யும்போது அ ள வு ட ன் தண்டித்து வளர்ப்பதைக் குறிக்கும்.
குழந்தை முரணான செயலைச் செய்யும்போது கடும் தண் டனை வழங்காது முகத்தில் ஒருவித கடுமை அல்லது இவ்வாறான செயலை மீண்டும் செய்தால் தூக்கமாட்டேன் எனக் கூறுதல் போன்ற சிறு தண்டனை மூலம் செய்யத்தகாததைத் தடுக்க வேண்டும். இவ்வாறே குழந்தை ஒன்றிற்கு சமுதாய விதிகள், கட்டுப்பாடுகள், ஒழுக்கங்கள் பற்றி விளக்க வேண்டும். மேலும் சாதி, மொழி, சமுதாய ஏற்றத்தாழ்வு, சமயம் ஆகியவை பற்றி பெற்றோர் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் (Prejudice) குழந்தைக்கு ஊட்டப்படுகின்றது. இவ்வாறு குழந்தை ஒன்றிற்கு பயிற்சி அளிக்கும் போது சில சமயங்களில் அக்குழந்தை இப்பயிற் சியினை மறந்து விடுகிறது. அதனால் சில செயல்களை மாறுதலா கச் செய்கிறது. இன் னும் சில வேளைகளில் பயிற்சியைத் தவறுதலாக மாறிப் புரிந்து கொள்கிறது. மே லும், பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக தெரிந்து கொண்டும் தவறு செய்தல் அல்லது தண்டனை இன்றி எவ்வளவுக்கு தவறு செய் ய ல ாம் போன்ற குறுக்குவழிகளை அக் குழந்தை நாடுகின்றது.
குழந்தை ஒன்றின் மனச்சாட்சி (consience ) பெற்றோரின் பயிற்சியில் இருந்தே பெறப்படுகிறது. எனவே குழந்தைக்குப் பெற்றோர் கொடுக்கும் பயிற்சிக்கேற்ப குழந்தையின் ம ன ச் சாட்சி அமைகிறது. பெற்றோரின் தவறான பயிற்சியினால் தவ றான மனச்சாட்சியைக் குழந்தை பெற வாய்ப்புண்டு. இப் பயிற்சியின் தாக்கமாக சிலரிடம் வளர்ந்த பின்பும் குற்ற உணர்வு (guilt feeling) இருக்கச் செய்கிறது.
எனவே, குழந்தை உருவாக்கல் ஒழுங்கான முறையில் நிறைவு செய்யப்படுதல் புதிய சமுதாயத்தை படைப்பதில் ஆரம்பக் கட்டமாக அமைகின்றது. பண்பட்ட குழந்தையின் மனத்தைப் பழுதுபடாமல் பாதுகாப்பதே பெற்றோரினதும் பெரி யோரினதும் பெரும் கடமையாகும்.
நான் 15

Page 12
gio
A.A
ள்ெர்ச்சிப்
AMeLe SeLeLeeLeLeSeAeMS LLeLSeLA ceLcLkLe eeSeSSLLL e LLLeLLeAeS eALYLSeLMLeLeLeeLLeLeLeeLYLeeLeLA SeAeSLeA SAeAeMeLeS
படிமுறைகளும்
குழந்தைப் பருவமும்
Dனித வாழ்வின் ஆரம்பக் கட்டம்; வாழ்க்கை நூலின் முத லாம் அத்தியாம்தான் குழந்தைப் பருவம். கள்ள மில்லா இவ் வெள்ளை உள்ளங்களை பெரும் பான்மையான சான்ருேர் தெய் வத்திற்கு ஒப்பிடுவர்.
குழந்தையின் மழலைச் சொற் களே செவிமடுத்து அதன் குறும்பு களைக் கண்டுகளித்த பெரியாழ் வார்; கண்னனின் லீலைகளே உள் ளத்தில் நிறுத்திக் காட்சிக்குத் தக்க உருக்கொடுத்து அவற்றை அழியாச் சொல்லோவியங்களாக அமைத்துப் பிள்ளைத்தமிழ் இலக் கியம் படைத்தார். இவரைப் போல் எத்தனையோ கவிஞர்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சுக் களில் மையலுற்று இலக்கியங்க
களைப் படைத்துள்ளனர்.
'குழந்தைகளுடன் இருப்பதை, குழந்தைகளுடன் பேசுவதை எல் லாவற்றிற்கும் மேலாக, குழந் தைகளுடன் விளையாடு வதை நான் விரும்புகின்றேன்' எனக் கூறினர் நேருஜி, உருவத்தால் வயதால், பட்டம் பதவி, புகழ்
நான் 16
NYANYA
۶Nی^مری
- சி. சாந்தலட்சுமி தையிட்டி -
அனுபவங்கள் சகலவற்றிலும் உயர்ந்தவராக இருந்த 1ா லும் , துள்ளித் திரிந்து கிள்ளைமொழி பேசிடும் சிறுவர்களுடன் கூடிக் குலாவுவதை மிக விரும்பினர். குழந்தைகள் விளையாடும்போது குழந்தை மனம்கொண்ட பெரிய வர்களும் அவர்களுடன் சேர்ந்து வேடிக்  ைக விளையாட்டுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ் குவது இயல்பே. is
மனிதர் ஒவ்வொருவரினதும் ஆளுமையை அவரது குழந்தைப் பருவமே பெருமளவிற்குத் தீர்மா னிக்கின்றது என்பதை உளவிய லாளர்கள் அறிவர். குழந்தைப் பருவத்தே இடப்படும் அடிப் படை வித்துக்களே. வாழ்வு முழு வதும் ஒருவரிடம் நீடித்து இயங் குகின்றன. சிறந்த வகை யில் வளர்க்கப்படும் குழந்தை வாழ்வு முழுவதும் உளநலம் பெற்றுத் திகழ்வது திண்ணம். அத்துடன் தொடரும் உறவுகளை சிதைவுற விடாது, வாழ்க்கை வாழ்வ தற்கே எனத் தாமும் வாழ்ந்து, பிறரையும் வாழவைப்பார்கள்.
 

சிறு வயதில் தவருண முறை யில் வளர்க்கப்பட்ட குழந்தை கள் வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களுக்கு உட்படுகின்ற னர். குழந்தையொன்று நேர்மை யுடன் வளர்க்கப்படுமாயின் பிற் காலத்தில் நியாயத்துடன்நட்க்கும்; நேர்மையின்றி வளர்க்கப்படும் குழந்தை தப்பிலித்தனமாகச் சீர்கெட்ட வாழ்க்கை வாழும். பாதுகாப்புடன் வளர்க்கப்படும் குழந்தை கள் நம்பிக்கையுடன் நடப்பர். நட்புடன் வளர்க்கப் படும் குழந்தைகள் உலகை நேசிப் பர். அதே வேளை சலிப்புடன் வளர்க்கப்படும் குழந்தையோ பல வேளைகளில் பொறுமையை இழக்கும். கிண்டல், கேலியுடன் வளர்க்கப்படும் குழந்தை வெட் கத்துடன் வாழும்.
எ ன வே , குழந்தைகளுக்கு உணவு, உடை, சுகாதாரம் என் பனவற்தைப் போலவே முக்கிய மாக அன்பு கொடுக்கப்பட வேண்டும். அதன் இயல்புகளு டன் ஏற்றுக்கொள்ள வேண்டும். போதிய பாதுகாப்பும், நல்ல மதிப்பும் உள வளர்ச்சிக்கு ஊட் டப் பொருட்கள் எ ன் ப  ைத பெரியோர் அறிந்திருக்க வேண் டும். ஒரு ஆண் குழந்தைக்குத் தாயன்பு குறையுமாயின் அவன் வளர்ந்ததும் மனைவியிடம் அவ் வன்பை எதிர்பார்ப்பான். தந் தையின் அன்பிற்குப் பதிலாக அச்சம் இருந்தால் சட்டத்தை நுணுக்கமாக அனுசரிப்பான்; பயந்த சுபாவமும் மேலோங்கி யிருக்கும். பயந் தவ னு க்குப்
பேயாகவே
பார்த்ததெல்லாம் தோன்றும். தாம் ஆண்பிள் ளையை எதிர்பார்க்க, பெண்
பிள்ளை பிறந்துவிட்டால் பெற் ருேர் அ  ைத ஏற்றுக்கொள்வ தில்லை. பல துன்பங்களைச் செய் கின்றனர். சில கல்மனப்பாதகர் கள் சித்திரவதையுடன் கொலை கூட அஞ்சாது செய்துவிடுகின் றனர். வ ைத படும் அறியாப் பிஞ்சுமணங்கள் உயிருள்ளவரை ஊமையாகவோ, குருடாகவோ காலமெல்லாம் துன்பப்பட வேண்டி நேரிடுகின்றது. தன்னை நேசிக்க மறுக் கின்றது. உல கத்தை, பிறரை. ஏன் இறை வனையே நேசிக்க அதனுல் முடி வதில்லை. குழந்தைக்கு அன்பு
அவசியமாக இருப்பதைப்போ
லவே, பிறந்தவுடன் மிகு ந் த
பாதுகாப்பும் தேவைப்படுகின் (Dgil.
சிறு குழந்தைகளின் உள்ளம் பச்சைக் களிமண்ணைப் போன்றி ருப்பதால் வேண்டியபடி உரு வாக்கிவிடலாம். அடிப்படைத் தேவைகளில் ஒன்முக மதிப்பு இருப்பதால்; சிறியவராக இருந் தாலும் தக்கபடி மதிப்புக் கொடுக்
கப்பட்ல் வேண்டும். அறிவுக்கும் புலனுணர்வுக்கும் தக்கவாறு நல்ல செய்திகளை வரவேற்று
பழக்க வழக்கங்களை ஒழுங்காகக் கற்பிக்க வேண்டும். தன் அறிவைக் கொண்டு ஆராயும் குழந்தை சிரிப்பூட்டும்கேள்விகளை யும் கேட்கின்றது. கேள்விகளுக் குத் தக்கபடி உருவாக்கும் நல்ல பதில் கொடுக்கப்பட வேண்டும்.
நான் 17

Page 13
சுயமதிப்புக் குறையும்படி நேரி
- உடல்நலம்; வளர்ந்தவர்களி டின் வ ா ழ் வி.ல் இலட்சியம்,
டையே மாறுபாடுகள் காணப் நம்பிக்கை இல்லாது சிந்தனைப்
படுவதைப் போலவே குழந்தைக பாதிப்பு, வாழ்வைச் சந்திப்ப
ளிடயேயும் எடை, உ ய ர ம், தில் பயமிருக்கும். சிலர் பணத்
உருவ அமைப்பு என்பவற்றுடன் தால் உயர்ந்து, போலி மதிப்பை சுறுசுறுப்பு, விளையாட்டு ஆகிய உருவாக்க முயற் சி எடுப்பர்.
செயல்களும் வேறுபடுகின்றன. குழந்தைப் பருவத்தில் உருவா
சிலர் மெலிந்தும், சிலர் பருத்தும் கும் இயல்பான தாக்கங்கள் இருப்பதற்குக் காரணம் பிறப் நிரந்தரமாகிவிடுகின்றன.
புச் சூழலேயாகும். சிறுகுழந்தை கன் - சாதாரணமாக உ ட லை
அசைத்த வண்ணமாகவே இருக் உளப்பாதிப்பு: இன்றைய தலை
கின்றன. ஆனால் இந்த அசைவு வர்கள் எல்லோரும் கடந்தகாலத்
கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தில் குழந்தைகளாக இருந்தவர்
வேறுபடுகின்றது. சில மிகவேக களே! இ ன் று குழந்தைகளாக
மாகவும், சில மென்மையாகவும் இருப்பவர்கள் தான் ந ா ளை ய
உடலை அசைக்கின்றன. பெரும் தலைவர்கள்! - மருத்துவர்கள்,
ஒலியைக் கேட்கும் போது சுறு பொறியியலாளர்கள், சி ற ந்த
சுறுப்பானவைகள் விரை வ ர க விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், எதிர்வினை செய்கின்றனர். இந் மதத் தலைவர்கள், எழுத்தாளர்
நிலை பிற்காலத்திலும் தொடர் களாக நாட்டை வளர்ச்சியடை
கின்றது. குழந்தைகள் தங்கள் யச் செய்யப்போகின்றவர்கள்'
அக்கறைகளிலும், தே  ைவ க ளி எனவே பிறப்பிலிருந்து உடலை
லும் கூட வேறு ப ா ட் டை க் யும், உளத்தையும் பக்குவமாக
கொண்டுள்ளனர். இ து ஆளு வளர்த்தல் வேண்டும். குழந்தை
மைப்பிரச்சினைக்கு வ ழி கோலு யைத் தூக்கி விளையாடும்போ
கின்றது. அதாவது செயல் நிலை தும், குளிப்பாட்டும் போதும்,
மிக்க குழந்தைகள் செயல் நிலை வேறும் சில சூழ் நிலைகளில் தவறி குறைந்த குடும்பச் சூ ழ லி ல் விழுந்துவிடுவதால் உடலுக்கு வாழும் போதும், " செயல் நிலை ஏற்படும் அபாயத்தோடு, உள் குறைந்தவர்கள்  ெச ய ல் நிலை ளத்திலும் பாதிப்பு ஏற்பட்டு
கூடிய குடும்பச் சூழலில் வாழும் விடுகின்றது. உள்ளமும், உட
போ தும் பல பிரச்சினைகள் ஏற் லும்  ெந ரு ங் கி ய தொடர்பு படுகின்றன. கொண்டுள்ளதால் உடலுக்கு ஏற்படும். நோய் உள்ளத்தையும்
புலன் உணர்வு :- பார்த்தல், பாதித்துவிடுகின்றது... மேலும்
கேட்டல், நுகர்தல், உணர்தல் பிறப்பின்போது ஏற்படும் அதிர்ச் போன்ற வெளியுலகத் தூண்டல் சியும் உள நலத்தைப் பாதிக்கின் களைப் போல், தன் அ க த்  ேத றது.
நிகழும் பசி, தாகம் என்பவற்
நான் 18

றையும் படிப்படியாக குழந்தை
படுகின்றன. இந்த வேறுபாடு அறிகின்றது. இப்புலன் உணர்
களுக்கும், உள்ந ல த் தி ற் கு ம் வில் மூலமாகத்தான் சூழ் நிலை நெருங்கிய தொடர்பு உண்டு. யைப் பற்றிய அனுபவம் ஆரம் அதிக நுண்ணறிவு பெற்றிருப் பமாகின்றது. ஒவ்வொரு குழந் பதும் மிகக் குறைந்திருப்பதும், தையும் பல வேறுபட்ட புலன்
தமக்கே உரிய பிரச்சினைகளை உணர்வுகளைக் கொண்டுள்ளன.
தோற்றுவிக்கின்றன. எ ன  ேவ இவ்  ேவ று பா டு க ள் பிறரை
அதிக நுண்ணறிவு ப ைட த் த உணர்ந்து கொள்வதிலும் காணப்
குழந்தையின் உ ள ந ல ம் சிறப் படுகின்றன. புலன் உ ணர் வு
பாக அமையும் என்று சொல்வதற் குறைந்த குழந்தைகள். உணர்வு
கில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் மிகுந்த குழந்தைகளைப் போல்.
சொந்தப் பிரச்சினைகளைச் சமா அவ்வளவாக உலகினைப் புரிந்து
ளிக்கும் அளவிற்கு ஒருவர் நுண் கொள்வதில்லை. நல்ல திடகாத்
ணறிவு பெற்றிருத்தலே அவரது திரமான கு ழ ந்  ைத க ள் சூழ்
உள நலத்தை வ ள ம ா க் கு ம், நிலையை இலகுவாகப் பு ரி ந் து
மிக அதிக நு ண் ண றி வு ள் ள கொள்ளும். உணர்ச்சிமிக்க குழந்
கு ழ ந்  ைத ஏனையவர்களிலும் தைகளை கடுமையான தூண்டல்
வேறுபடுவதால் பெற்றோர்க்கும், களிலிருந்து பாதுகாக்க வேண்டி
ஆசிரியர்களுக் கு ம் பு தி ர ர க நேரிடுகின்றது.
விளங்குகின்றது. அவர்கள் விசித்
திரப்பிறவி எ ன் ற கண்ணோட் முதுமையடைந்தவர்களி
டத்துடன் பழகுவதும், ந ட த் டையே சிலரில் கூர்மையான
தைகள் போன்றவையும் குழந் பார்வையுடையவரையும், (பாம்
தைக்கு நாளடைவில் பிரச்சினை புக் காது ) கொண்டவரையும் களை உண்டாக்கும். அறிந்திருப் ேபா ம். இ த ற் கு மாறானவர்களும் உள்ளனர். இவ்
இயக்க வளர்ச்சி பிரச்சினை:-- வேறுபாடுகள் குழந்தைப் பருவத்
ஒன்றரை இரண்டுவயதுப் பரு திலேயே தோன்றிவிடுகின்றன.
வத்தினர் ந ட க் க ஆரம்பித்து கட்புலன் கூர்  ைம ய ா ன சிறு
விடுவதால் அங்கும் இங் கு ம் குழந்தை தாயை பிறரிடமிருந்து
ஓடித்திரிகின்றனர். ப ல துடுக் எளிதில் பிரித்தறிந்து கொள்கின்
கான செயல்களைச் செய்ய முற். றது. செவிப்புலன் கூர்மையான
படுகின்றனர். எனவே  ெப ற் பிள்ளை தாயை ஓசையின் அடிப் றோர் - பராமரிப்பாளர்கள் க ண் படையிலேயே அறிந்து விடுகின்
ணுக்குள் எ ண் ணை வி ட் ட து றது.
போல் எச்சரிக்கையுடன் கண்
காணிக்க வேண்டும். அடுப்பு, நுண்ணறிவு:-குழந்தைகள் பல
தண்ணீர் தொட்டி பே ா ன் ற நுண்ணறிவில் சிறந்தும், இன் இடங்களில் விழுவதை இதனால் னும் சில குறைந்தும் காணப் தடுக்கமுடியும். போக்குவரத்து
நான் 19

Page 14
அதிகமுள்ள தெருக்களிலும் அவ தானமாக இருப்பதால் விபத் துக்களைத் தவிர்க்க மு டி யும். இத்தகைய முன்னெச்சரிக்கை கள் குழந்தையின் உடல்நலத் தைப் போலவே, உளநலத்தை யும் பாதுகாக்கின்றன.
கை, கால் எலும்புகள் முறிந்து போனல் இப்பருவத்தில் குண மாக்குவது இலகுவாகி விடும். முறிந்த எலும்புகள் எளி தி ல் கூடிவிடும், ஆன ல் இத்தகைய விபத்துக்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை குழந்தையுள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றன. இந்த அதிர்ச்சி வாழ்நாள் முழுவதும் ஒருவனிடம் தொடர்ந்து இரு க் கி ன் றது . இதைக் குணப்படுத்துவது எளி தான காரியமல்ல. சில குழந்தை கள் பேசும் திறனைக்கூட இழந்து விடுகின்றன. குழந்தையில் மட்டு மன்றி எப்பருவத்திலும் மூளைக்கு ஏற்படும் விபத்துக்களால் மனி தன் பயித்தியமாதல் கூ டு ம் . நாளைய தலைவர்களாக மாறப் போகும் இன்றைய குழந்தைகளை அவதானமின்றி அங்கவீனர்களா கவோ, பயித்தியங்களாகவோ மாறவிடக்கூடாது. எ ன வே , பெற்றேர் மேற்கூறிய முன்னெச் சரிக்கைகளை மனதில் கொண்டு குழந்தையின் வளர்ச்சிக்கு ஊக்க மூட்டும் இயக்கங்களையும், செயல் களையும் ஊக்குவித்தல் வேண்டும்.
மொழி வளர்ச்சி உளநலத்திற்கு அடிப்படையானவைகளில் ஒன் முக தாய்மொழி விளங்குவதால், மொழியை நன்கு கற்பிக்க பெற்
дрт6от 20
ருேர் ஆரம்பத்திலிருந்தே முயற்சி எடுக்க வேண்டும். குழந்தைகள் ஒரு வ ய தாவ தற்குள்ளாகவே பெரியவர் பயன்படுத்தும் சொற் களைக் கேட்டு கற்கும் தி ற னை அடைகின்றனர். பெற்ருேர் மழ லையில் மதி மயங்கி குழந்தையி டம் “சோச்சி வேணு மா' என தாமும் மழலை பே சு வ தா ல், கு ழ ந்  ைத புதிய சொற்களைக் கற்க வேண்டிய தேவை குறைந்து விடுகின்றது. எ ன வே மழலை நீடித்து பேச்சுவளர்ச்சி தடைப் படுகின்றது. பெற்ருேர் சிந்தித்து இத்தகைய தவறுகளைத் தவிர்ப் பதால் குழந்தைக்கு பல நன்மை கள் ஏற்படுகின்றன. மேலும் திக்குதல், தேற்றல், வாய்குளறு தல் போன்றவை இருப்பின் விரை வில் போக்குதல் வேண்டும். கவ னியாது விடுவது தவருகும். அச் சம், கோபம், போன்ற மெய்ப் பாட்டின் அடிப் படையிலும் பேச்சுக்கோளாறுகள் ஏற்படுகின் றன. இவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நலம்.
மெய்ப்பட்டு வளர்ச்சி: பிறப்பின் போது இயற்கையாக எவருக்கும் பயம் இருப்பதில்லை. வாழ்வில் ஏ ற் படு ம் சிறு சம்பவங்களே பயத்தைத் தொடக்கி விடுகின் றன. சில பெற்ருேர் குழந்தை உண்ண மறு க் கு ம் போதும், அடம்பிடிக்கும் போது ம் ‘பூச் சாண்டி வாருன், பேய் வருது' எனக்கூறி அச்சுறுத்துகின்றனர். இப்படிக் குழந்தையை அடக்கு வது தவறென்பதை பெ ரும் பாலானேர் அறிந்திருப்பதில்லை.

குறிப்பாக உண்ணல், உறங்குதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் பயத்தையும் இணைத்துச் செயற் பட வைப்பதால் குழந்தையின் உளநலத்தை வாழ்நாள் முழுவ தும் பாதிக்கச் செய்கின்றனர். பேய், பெரிய விலங்குகள், இருள், விபத்து, புதியவர்கள் போன்ற வைகளே குழந்தைகளின் பொது வான பயத்திற்குரிய காரணிக ளாகும்.
பெரியவர்களைப் ப ா ர் த் தே குழந்தைகள் பழகுவதால், அவர் களுக்கு முன்பாக கோபப்பட்டுச் சினத்தல், பிறரைப்பற்றிஇழிவாகக் கூறல், காரணமற்ற அச்சங்களை வெளிப்படுத்தல் போ ன் ற  ைவ தவிர்க்கப்பட வேண்டும்.
சமூகஉணர்வு ஆற்றிருத்தல்:- அழுதபிள்ளை பால்குடிக்கும் என் பார்கள். அழுதும் உணவு ஊட் டப்படாத குழந்தைக்கு தனிமை உணர்வால் பயமும், த ன் னே யாரும் கவனிப்பதில்லையே என்ற உணர்வும் ஏற்படுவதால், பிற
ரைப்பற்றிய நினைவு குறைந்து
சமூக உணர்வே குன்றி விடுகின் றது. ப சி யி ன ல் அழுவற்காக குழந்தை தண்டிக்கப்படுமாயின் அதனிடம் உளப்போராட்டங்க ளும் ஏற்படுகின்றன.
பிரச்சினைகளும், தீர்வுகளும்:- தனக்குப் பாதுகாப்பில்லே(Security) என்ற உணர்வும், தான் மிகத் தாழ்ந்தவன் என்ற உணர்வும் (Inferiority feeling) (35 pii; 60,5 L'i பருவத்தில் மிகுந்து காணப்படு கின்றது. இவ்வுணர்வு இயல்பா னதே. சமுதாயப் பூஞ்சோலை யின் புத்தம் புது ம ல ரா க க்
குழந்தை இருப்பதால், அதனை வாடிக்கருக விடாது ‘நம்மை எல் லோரும் மதிக் கின் ருர் கள் , நாமும ஓரளவு பயன் படுகின் ருேம் என்ற உணர்வைக் குழந் தைகசூ உண்டாக்க வேண்டும் , இதுவே குழந்தை வளர்ப்பின் இலட்சியம். முக்கியமாக குழந் தைகளின் மெய்ப்பாட்டுத்தேவை களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் U வேண்டும். இவர்கள் மிக து!-பமான உணர்வு கொண்ட வாகளாதலால் வேண்டாதவை கள், பிறர் தம்மேல் காட்டும் அன்பு, கோபம், என்பவற்றை யும் எளிதில் புரிந்து கொள்கின் றனா,
பாடசாலைக்குச் செ ல் லு ம் குழந்தைகளிடம் உண்ணுவதில் பிரச்சினைகள் தோன்றி விடுகின் றன. மெய்ப்பாட்டின் அடிப்படை யில் சிலருக்கு பசி இல்லாமல் போகின்றது. சிலருக்கு அதிக பசி யும் எடுக்கின்றது. பெற்றேரி டையே ந ல் ல உறவின்றியும் , குழந்தையிடம் கடுமையாகவோ, இரக்கமின்றியோ நடப்பதாலும்; குறை கூறுவதாலும் பசி இல்லா மல் போவதுடன், உணவிலும் வெறுப்பு உண்டாகும். குழந்தை யின் உலகம் பெற்ருேர்தான். உலக விபரங்களோ, பெரியவர் களைப்போல் சிந்திக்கவோ குழந் தைக்குத் தெரிவதில்லை. எனவே, குழந்தைகளின் தவறுகளை அவர் களுக்குத் தக்கபடி அ ன் ப ா க எடுத்துக்காட்டியே கண்டித்தல் வேண்டும். செல்வத்துள் சிறந்த செல்வம் குழந்தை ச் செல்வங் களே!
(துணைநூல் கலைக்கதிர் 1969)
நான் 21
தி سمــیے

Page 15
இளமையின்
இராகங்கள்
ஆர். பி. ஜே. பாக்கியராஜ்
முல்லைத்தீவு.
MITனமும் பூமியும் தென்றலாலும் பனியாலும் என்றும் தம்மை. மாறி மாறி இளமை படரச் செய்கின்றன. அவற்றிற்கு இளமைக் காலங்கள் அழிவதில்லை தொடர்ந்து வருகின்றன. அவற்றைப் போல் மனித சமுதாயத்திலும் இளம் பருவம் தேய்ந்த போதும் இளமை நிறைந்த மனம் இருப்பதால் வசந்தம் மறைவதில்லை.
இவ்வகையான இனிமையான உணர்வும் அழகும் நாம் இயற் கையன்னையிடமிருந்துதான் பெறுகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
இளமை பசுமைமிக்க இனிதான பருவத்தையும், மனத்தையும் உடைய காலங்களாகும். இளமை ஆண் பெண் இரு பாலார்களிட
மும் நிறைந்துள்ள நறுமணம் மிக்க உணர்ச்சியாகும்.
ஆனால் பருவகாலத்தைப் பொறுத்த வரையில் எல்லா உயிர்க ளிடத்தும் அழகியதொரு தோற்றத்தையும், சுறுசுறுப்புமிக்க உணர் திறனையும்" செயலையும் தமக்காக ஒதுக்கி வைத்திருக்கக் கூடியதாக அமைந்துள்ளது. உதாரணமாக துள்ளித்திரியும் இளம் பசுக்கன்று. பஞ்சு போன்ற மேனியுடைய இளம் பாலகன் இவை யாவும் இள மையில் 2.பார்ப்போரை கவரக்கூடிய அழகும் வியக்கக்கூடிய செ யல் திறனையு முடையைவகளாக அமைந்திருக்கின்றன.
இளமை ஆட்கொள்ளுபவர்களாகிய ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் அத்தகைய காலத்தில் விழிப்புணர்ச்சியுடையவர்களாகின் றனர். எனவே மனித உணர்ச்சியின் இயல்புகளுக்கும் இது ஓர் வரப்பிரசாதமாகும். இத்தகைய உணர்வு திறனும், துடுப்புமிக்க இயல்புகளுக்கு விஞ்ஞான ரீதியில் காரணம் கண்டபோதும் அதாவது மேற்படி இளமைப் பருவ காலத்தில் அவர்களது உடலில் காணப் படும் சக்திகளே காரணம் என்கின்ற போதும் முழுமையாக கார
வணம் கூறமுடியாது.
இதனை ஆராய்ந்துபார்க்கின் உடல் வளர்ச்சியிலும் ப ா ர் க் க மன வளர்ச்சியின் மூலம் என்றும் இளமையுடன் வாழ முடியும் என நம்பலாம், அதாவது நாம் இதன் மூலம் இளமைபற்றி இர ண் டு
பிரிவுகளைக் காண முடியும்.
நான் 22

இளமைப் பருவம் (குறித்ததொரு காலஎல்லை) இளமைமனம்
(வயதுகள் கட்டுப்பாடற்றது)
இவற்றில் முதலாவதை நோக்குவோமாயின் இளமைப் பருவம் என்ற போது நாம் குழந்தையாய் வளர்ந்து வருகின்ற போது 16 - 23 வயதுக்குட்பட்ட இத்தகைய காலங்களில் எமது உ ட ல் ரீதியான மாற்றத்தினால் உள்ளத்திலும் மாறுதல் ஏற்படுகின்றது. இந்த மாற்றத்தினால் இளம் கன்று பயமறியாது என்பது போன்று இளைஞர்களிடமும் யுவதிகளிடமும் நாம் பயத்தையோ, கட்டுப்பாட் டையோ காணமுடியாது. துன்பங்களை மறந்து எதிர்கால வாழ்வின் சூட்சுமங்களை அறியாது வெளுத்ததெல்லாம் பால் என்று வசந்த மான வாழ்வை காணவேண்டும் என்ற ஆவலினால் மிக உணர்ச்சி வசப்பட்டு செயல்படுகின்றனர்.
இத்தகை செயல் பாட்டினை கடிவாளமிட்டு பயிற்சிபெறத் தவ றும் பட்சத்தில் நாம் அவர்களை நல்ல சமூதாய அங்கத்தினராக ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகும். இதற்குக் காரணம்,
X அவர்களிடம் காணப்படும் உடல் ரீதியான வளர்ச்சி x |
தீர்வு காணமுடியாத பிரச்சினையின் ம ன தி ல் வேகமான உணர்ச்சி போராட்டம், X அனுபவம் போதாமை, X எக்காரியமாயினும் அதனது நிறைமுடிவை விரைவில் காண வேண்டும் என்ற அவா. மேற்படியான காரணங்களினால் வாழ்க்கையிலுள்ள சூட்சுமங்களையும், போராட்டங்களையும் அறியாது அவர்கள் வளர்கிறார்கள். குழந்தையாய் இருந்த போது சந்திரனை எட்டிப்பிடித்து விளையாட நினைத்த குழந் தைக்கு தன் காலினாலே நடக்க முடிந்த போதுதான் ஏன் அதனை அடைய முடியாதா?'' என்ற கேள்வியினால் அந்த இளம் பருவத்தில்,
X கனவுகள் | X கற்பனைகள்
X விரைவில் உணர்ச்சி வசப்படுதல் 1 x செயல்படுதல்
ஆகிய காரணங்கள் உறுதுணையாகின்றன. மேற்படி பருவமாற் றத்தினால் ஏற்படும் இள உணர்வுகளினால் இளமை சில இளம்பரு வத்தினரிடம் இனிமையாகவும், வேறு சி ல ரி ட ம் கசப்பாகவும் அமைந்து விடுகின்றது. இந் நிகழ்ச்சியினால் பலர் வாழ்க்கை விரக் தியினாலும் சீரான பாதை இன்மையாலும்,
நான் 2:

Page 16
சமூகத்திற்கு கெடுதல் விளைவிப்பவராக, தம்மைத் தாமே அழித் துக் கொள்பவர்களாக வாழ்கின்றனர். மேற்படி நாம் இருபாலரிட மும் இருவகை சமுதாய அங்கத்தினர் கடந்து வந்த பாதையை நோக்கின்,
அவர்களது பெற்றேர்கள் அல்லது பாதுகாவலர், சூழல்
15
பழக்க வழக்கங்கள், நூல்களை தெரிவு செய்து படித்தல் திரைப்படங்களை தெரிவுசெய்து பார்த்தல், x சாதாரணமாக படிக்கும் பத்திரிகை போன்றன,
ஆகிய காரணர்கள், காரணிகளில் தங்கியுள்ளதை அறியலாம் நல்ல பெற்றேர்கள், நல்ல சமுதாய அங்கத்தினர், நல்ல தோழமை யும் இருப்பின் நாம் நல்ல இளம் சமுதாய அங்கத்தினரை காண முடியும், பெறமுடியும் இல்லையேல் சீரழிந்து நாற்றமடிக்கும் சமு தாய அங்கத்தினர் மத்தியில் வாழநேரிடும்.
அடுத்து நாம் அறியவேண்டிய முக்கியமானதொரு பாகம் என் றும் இளமை மனம் உடையவர்களாக இருக்க வேண்டிய நிலைஎன்றும் இளமை மனம் என்று நோக்கும்போது இங்கு வயதுக் கட் பாடு இல்லை.
தம்மைத் தாமே ஆட்சிசெய்து இன்புற்றிருப்பவர்கள் இதற்கு எடுத்துக் காட்டு ஆகும்.
நமது மனம்தான் நம்மை ஆட்சி செய்கின்றது; எந்த செயலை பும் சரிவர, திறம்பட செயற்படுத்த ஆணையிடுகின்ற, நமது வரம்பு மிக்க செழிமையான வாழ்க்கையை அனுபவிப்பதுபற்றி வழிகோலு கின்றது.
எனவே நமது மனத்தை அடிப்படையாகக் கொண்டு நல்லது தீயது புரிந்து நடப்பின் எமக்கு தோல்வியோ, ஏமாற்றமோ, விரக் தியோ ஏற்படப் போவதில்லை. ந 7 ம் அழகுடன் இருப்பதற்கும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நாம் நமது மனதை പ്
کے سر \\ f-{/ \/km、。下ト
x தூய்மையாகவும் / ) N X (ଇ sଜୀfiଭ} (t&ଭ!(j), , , , ན་། (S
த ଭ! 鲑,、
நான் 4ே
 

x திடமானதாகவும் - x அழகாகவும் வைத்திருப்பின் நாம் என்றும்,
உடல் அழகுடனும், சுறு சுறுப்பு மிக்க செயல்பாட்டுடனும் வாழலாம். புடம்போட்ட தங்கமாக மனதை வைத்திருக்க வேண்டும்.
இளம் பருவத்தைவிட இளமனம் என்றும் நமது நல் வாழ்விற்கு ஒளியூட்டும். எனவே, கடந்த காலத்து சோகமிக்க, ஏமாற்றமிக்க, தோல்விமிக்க, விரக்திமிக்க வாழ்வினை மறந்து இனிவரும் பசுமை யானதும், செழிமையானதும் மன இனிமையானதுமான நல்வாழ் வினை அமைப்போமாக,
அறிஞர் வாக்குகள்
எதனையும் உண்மைக்காக இழக்கலாம். ஆனல் எதற்காகவும் உண் மையை இழக்கலாகாது.
- காந்தி அடிகள்
துன்பப்படும்போது ஒராயிரம் முறை க டவு ளை நினைப்பதைவிட இன்புறும்போது ஒருமுறை அவரை நினைப்பது மேல்.
- ஆபிரகாம் லிங்கன்
தன்னடக்கமே வலிமை. நன்னினைப்பே ஆண்மை. அமைதியே ஆற் றல். பிறருடைய துன்பத்தைக் கண்டு கவலையுற்று இரக்கப்படுவது மேலான பண்பு.
- ஜேம்ஸ் ஆலின்
அன்பின் ஆற்றலை அளவிட மு டி யாது. அது அ ற் பக் கூழையும் அமுதமாக்கும். சிறு குடிலையும் பெரிய மாளிகையாக்கும். இன்னல்களைப் போக்கி இடர்களைவது அன்பே.
- காண்டேகர்
தன்னிடமுள்ள குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளத் திறமையற் றவன் பிறரைத் திருத்த முற்படுவது வியப்பிற்குரியது.
- - கன்பூஷியஸ்
ர7 டி V  ூதொகுப்பு:- தே, பிறின்ஸ்லி /23 - ' ) தொகுப்பு:- தே
ーヅー ༢ སེམས་ வவுனியா
நான் 25 s

Page 17
இல்லறத்தை
இனிமையாக்குங்கள்
இல்லத்தரசிகளே!
விட்டுக்கொடுங்கள்: எதையும் விட்டு விடுவார்கள். கோபங் கொண்ட கணவனை கெஞ்சிப்பாருங்கள்; கொஞ்சி மகிழ்வார்கள். புகுந்த வீட்டை புகழ்ந்து பேசுங்கள்; நீங்கள் பிற ந் த வீட்டை எண்ணி மகிழ்வார்கள். தலைவன் என்று வந்தவனை வெற்றி கொள்ள எண்ணுதீர்கள். தோற்றுப் போவதில் இன்பம் காணுங்கள். தோற்க வைத்து இன்பம் கண்டீர்களானல் தோற்றது நீங்கள் அல்ல அவர் கள்தான். தற்கால உலகிலே சரிநிகராக வாழ எண்ணும் பெண்கள் தங்கள் கணவன்மாரை துச்சமாக மதிக்கின்றர்கள். பண மு ம் பொருளும் ஆடம்பரமும்தான் வாழ்க்கை என்று நினைத்து மனை மாட்சியையே பாழடித்து விடுகிருர்கள். பிறந்த வீட்டுப்பணமும் தங்கள் உத்தியோகமும் தங்களை வாழ வைக்கும் என்று எண்ணி விடும் மடமையை எங்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிற்து. கணவனைப்பார்த்து தற்கால மனைவிமார் கேட்கின்ருர்கள். இது எனது வீடு, இது எனது பணம், இது எனது நகை இவை எல்லாம் தாய் வீட்டுச்சீதனங்களாம். எல்லாச் செல்வங்களையும் விட மேலான செல்வமாம் குழந்தைச் செல்வங்களை எங்கிருந்து கொண்டு வந்தீர் கள்? இருவரினதும் சொத்துக்களான அவர்களுக்காக தாயானவள் எந்த தியாகத்தையும் செய்ய வேண்டாமா? கணவன் எவ்வ ளவுதான் கொடியவனக இருந்தாலும் அவனைத் தன் அன்பால் ஆட் கொள்ள மனைவியால் முடியும். உண்மையான அன்பு உண்டானுல் எந்தக் குடும்பத்திலும் பிரச்சனைகளுக்கு இடமேயிராது. அன்பு இல் லாத இடத்தில்தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது. உண்மையில் அன் பின் இலக்கணங்களான பொறுமை, தியாகம், விட்டுக்கொடுக்கும் தன்மை, சுயநலமின்மை, இவை உங்களிடம் இருந்தால் எப்படி பிரச்சனைகள் ஏற்படும்? ஒருவரை நாம் ஏற்றுக்கொள்கிருேம் என் முல் அவரிடமுள்ள நிறைகளை ஏற்றுக்கொள்வதுபோல் அவரிடமுள்ள குறைகளுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இனிமையான இல்லறம் இல் லாளின் கைகளில்தான். மனைவியரே உண்மையாகவே உங்கள் குழந் தைகளில் உங்களுக்கு அன்பு உண்டானல் அவர்கள் தந்தையை அன்பு செய்யுங்கள்.
- ராஜன் மங்களா, நல்லூர்,
நான் 36

*。
#ಣಿತೌಟ್ಲಿ
* மனம் விமர்சிக்கப்படுகிறது $ s 洋、警、曾 ஜீவனதாஸ் பெஞண்:ே
யாழ் பல்கலைக்கழகம்
மனிதன் ஒரு சமூகப்பிராணி
என்று கூறிவிட்டுச் சென்ருன் ஒரு ஞானி. பல மனிதர்கள் சேர்ந்ததுதான் ஒரு சமூகம்.
ஆகவே தனிமனிதனுக்கு என் னென்ன குறைகள் உண்டோ அந்த சமூகத்திற்கும் உண்டு: அதே சமயத்தில் ஒருவனை சிறந்த மனிதனுக உருவாக்கும் கடமை யும் சமூகத்திற்கு உண்டு. இங்கு தனிமனிதனதும் சமூகத்தினதும் வளர்ச்சியானது அவர்களது செயற்பாடுகளில் அல்லது நடவ டிக்கைகளில் இருந்தே கணிக்கப் படுகின்றது. இந்த நடவடிக்கை களுக்கு அல்லது செயற்பாடுக ளுக்கு மையமாக அல்லது கார ணமாக இருப்பது அவனது மன மேயாகும். ஆகவே "மனம் என் பது சிருஷ்டிகளிலே ஆபத்தான ஓர் அம்சம்' என்று ரவீந்திர நாததாகூர் கூறிய கருத்து சிந் திக்க கூடியதாக இருக்கிறது.
மனித மனம் விமர்சிக்கப்ப டுகின்றது முன்பு ஒரு விமர்சனம் எப்படிப் பட்டதாக இருக்கவேண்டும் என் பதையும் அது எந்த வழியில் மணி தனுக்கு உதவி செய்யமுடியும் என்பதனையும் கவனித்தல் வேண் டும். எந்த ஒரு துறையை எடுத் துக்கொண்டாலும் விமர்சனமா
என்பதை நோக்கு
னதுநிதர்சனமாகவும் நியாயமா னெதாகவும் துரப்மை நிலையை கொண்டுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். (அந்த வகையில் மனித மனதை மனிதன் மணி தணுல்தான் விமர்சனம் செய்ய முடிகின்றது.) விமர்சனத் தி ன் போது குறைநிறைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விமர்சனத்தின ஆரம்பப்ட்டியாக மனிதன் தன் னைத் தானே விமர்சனத்திற்கு உள் படுத்திக் கொள்ளும் தன்மையை பெற்றிருத்தல் வேண்டும். தன் னைத்தானே (மனிதனையும் மனச் சாட்சியினையும்) விமர்சிக்கும் போது நிறைகள் மாத்திரமல்ல எமது குறைகளும் (பெலவீனங் கள்) எமக்கு தெளிவு படுத்தப் படுகின்றது. ஆனல் விமர்சனத் தின் போது அறியப்பட்ட குறை கள் நிவர்த்தி செய்யப்பட வேண்
டும். மேலும் தன்னைத்தானே விமர்சனம் செய்வது மாத்திர மல்லாமல் மற்றவர்களுக்கும்
தன்னை விமர்சனம் செய்யும் அணு தியையும் அளித்தல் வேண்டும்ம இந்த நிலை காணப்படின் தனி மனிதர்களின் குறைகள் விமர் சிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப் படுவதுடன் சமூகத்தின் குறைக ளும் நிவர்த்தி செய்யப்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
தான் - 27

Page 18
எல்லோரும் நல்லவரே:
குற்றச் சாட்டு எழுகின்றது. இவ்வாறு மனித மனம்
மேலும் எதிர்பார்ப்பு என்பது
மனம், குடும்பம், சூழ்நிலை என் சூழ்நிலை, குடும்பம் என்பவற்
பவற்றுடன் நோக்கப்படும்போது றைக்கொண்டு மனிதனைப் பார்க் கும்போது, எல்லா மனிதர்க
அங்கு சுமூகமான நிலையே
காணப்படும். ளுமே நல்லவர்களாக இருக்கிறார் கள். ''மனிதன் இயற்கையாகவே
மனமும் மனிதனின் தரமும்: நல்லவன். ஆனால் நாடி நரம்பு களுக்குள்ளே அடங்கி வாழ்கின்
மேலும் இந்த விமர்சனத் றான். ஆனால் நாடி நரம்புகளுக்கு
தின் மத்தியில் மனிதனது தரம் அடிமையாக வாழ்கின்றான். மனம்
எவ்வாறு கணிக்கப்பட வேண் பண்பட்ட அறநெறியை நாடுகின்
டும் என்பது பிரச்சினைக்குரிய றது. ஆனால் நாடி நரம்புகள்
விடயமாகவே இருக்கிறது. உண் பழக்க வழக்கங்களையே நாடுகின்
மையில் மனிதனது தரம் என்பது றது. மனம் உண்மையையும் நன்
அவனது அந்தஸ்து, வசிக்கிற மையையும் தேடுகின்றது. ஆனால்
சூழ்நிலை, பிறந்த குலம் என்பவற் நாடி நரம்புகள் உண்மையையும்
றால் தீர்மானிக்கப்படுவதில்லை. களிப்பையும் இ தேடுகின்றன.''
மாறாக அது மனிதனை மனிதனாக என்று டாக்டர் மு. வரதராசன்
புரிந்து கொள்ளும் தன்மையினால் - சித்தரிக்கின்றார். நாடி நரம்புகள்
தான் தீர்மானிக்கப்படுகின்றது பழக்கவழக்கங்களை நாடினாலும்
அதாவது ஒருவனது மனநோ க்கு அதுகூட அவன் குடும்ப சூழ்நிலை
அதனூடாக அவனது வாழ்க்கை களைக் (Heredity) கொண்டே
முறை என்பவற்றைக் கொண்டே அமைக்கப்படுகின்றது. மேலும்
கணிக்கப்படல் வேண்டும். இங்கு இந்த வழியில் ஒருவனைக் கெட்
மனிதனது ஆத்மார்த்தமான டவன் என்று கூறினாலும் அல்லது
உள்ப் போக்கு நிலை எதிர்பார்க் பலர் ஒதுக்கினாலும் அவனுக்கும்
கப்படுகின் றது. இங்கு ஜெய நண்பர்கள் இருக்கத்தான் செய்
காந்தன் கூறிய மனிதனை நேசிக் கிறார்கள். ஏனெனில் எந்த ஒரு
காதவன் எதைப்பயின்றும் எதனை மனிதனும் - உலகத்தில உள்ள - யும் அறிந்துகொள்ள முடியாது'' எல்லா மக்களாலும் ஒதுக்கப்
என்ற விமர்சன கண்ணோட் படவில்லை. ஏதோ ஒருசில விட
டத்தை சுட்டிக் காட்டக்கூடிய யங்களில் மனிதர்கள் மாறுபடு
தாக உள்ளது. இந்த ரீதியில் வது போல் தோன்றினாலும்
மனித குணங்களை ஆராய்பவனே அடிப்படையில் எல்லோரும் சம்.
மனித உணர்வுகளை மதிப்பவனே மாகவே இருக்கிறார்கள். இங்கு
மனிதசாதனையை நம்புகிறவனா ஒருவனைப்பற்றிய ஒருவனது எதிர்
வான். அத்துடன் மனித குறை பார்ப்பு - மழுங்கடிக்கப் படும் பாடுகளைக் கூட அவனாலேயே போதுதான் மனிதனைப்பற்றிய அறியமுடிகின்றது.
நான் - 28

மனமும் தீர்மானமும்:
கொடுக்கும் தன்மை வாழ்க்கை
அவசியம் தேவை. ஏனெனில் மனி மனிதன் ஒவ்வொருவனுக்
தர்கள் அடிப்படையில் ஒன்றாக கும் ஒவ்வொரு மனம் உண்டு
காணப்பட்டாலும் மனம் என்ற என்பதை உளவியல் ஏற்றுக்
ரீதியில் இவர்கள் ஒவ்வொருவ கெ ள்கிறது. அந்த ரீதியில் ஒவ்
ரும் ஒரு தனி உலகத்தினைச் சார்ந் வொருவனுக்கும் இடையில்
தவர்களே. உள்ள உளவியல் நடவடிக்கை வறுபட்டதாகவே இருக்கும்.
மனமும் தூய்மையும்: மனதினில் - ஏற்படும் மாற்றம் தான் பெரும்பாலும் உடலை
மன தினை மனிதன் எப்போ பாதிக்கின்றது என்பது பல அறி
தும் தூய்மையுடன் வைத்துக் ஞர்களால் ஏற்றுக் கொள்ளப் கொள்ள வேண்டும். ஏனெனில் பட்ட ஒன்றாகும். மேலும் இந்த மனம் தூய்மை குன்றும்போது நிலையில் தான் எடுக்கும் முடிவு - வாழ்க்கை விரக்தியாகவும் சூனி தான் சரியான முடிவு என்று
யமாகவும் இருக்கும். வாழ்க்கை வா திட முடியுமா? முடியாது .
யில் விரக்தி ஏற்பட்டால் உடல் அப்படியாயின் என்ன செய்ய பாதிக்கப்பட்டு நோயுறும் நிலை முடியும்? இதற்கு ஸ்ரீராமகிருஷ் ஏற்படும். மேலும் ஒருவன் உங் ணர் ஒரு சிறு உவமையைக் களைப் பார்த்து 'நீ இப்போது கூறுவதன் மூலம் விடை அளிக்க
என்ன நினைத்துக் கொண்டு இருக் முயற்பிக்கின்றார்... அதாவது
கிறாய்' என்று கேள்வி கேட்டால் 'நெல்லைக்குத்தும் போது அவ்வப் ஒழிவு மறைவு இன்றி இதைத் போது குத்துவதை நிறுத்திவிட்டு தான் நினைத்துக்கொண்டு இருக் உமி போயிற்றா என்று பார்ப்பது கிறேன்' என்று சொல்லக்கூடிய பால் மனத்தினையும் இடையி
அளவுக்கு தூய்மை நிலையை டையே சோதித்தல் வேண்டும் மனம் பெற்றிருத்தல் வேண்டும். என்று கூறுகின்றார். ஆகவே மனி
அறிஞர் அண்ணா தூய்மையற்ற தன் தன் இறுதித் தீர் மானத்தை
அல்லது பாழ்பட்ட மனிதனை அடைய முன்பு தன் மனதில் ஒரு பாலைவனத்திற்கு ஒப்பிட்டுப் கொண்டுள்ள தீர்மானத்தை
பேசுகின்றார். அவர் 'பாலைவனத் இடையிடையே சோ தித்து சரி
தில் பயிரேது? மலர் ஏது ? ( அது பார்த்தல் வேண்டும். மேற்கூறப்
போல் பாழ்பட்ட மனதிலே சிந்த பட்ட நிலைப்பாட்டின் ஊடாக
னைக்கு இடமேது? உரிமை உணர் ஒரு தீர்மானத்தை எடுக்கும்
ச் சியேது? எதுவும் முடியாது'' போது 'மனம்' அலசி ஆராயப்
என்று அழகாக கூறுகின்றார். பட்டு, விட்டுக்கொடுக்கும் தன்
மேலும் மனம் தூய்மை குன்றும் மையும் குறைநிறைகளை ஏற்றுக்
போது சிந்தனையின் வேகம் கொள்ளும் தன்மையும் அதற்கும்
குறைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்க வாய்ப்புண்டு. விட்டுக் உற்சாகமும் குன்றிவிடும்
நான் - 29

Page 19
மனமும் அழகும்:
மேலும் புதிய உளவியல் பிரதி வாதங்கள்படி அழகு அழ கின்மை என்பது எமது கண் னேட்டத்தில் தான் தங்கியுள் ளது. இவ்வாறே நன்மை, தீமை என்பதும் முடிவு செய்யப்படுகின் றது. அதாவது எந்த ஒரு பொரு ளேயும் அது அழகு என்று நினைத் துப்பார்த்தால் அழகானதாகவும் அழகில்லை என்று நினைத்துப் பார்த்தால் அழகற்றதாகவும்
இருக்கும் என்று கூறப்படுகின்
றது. இந்த ஒரு கருத்தினையே கெளதமடித்தர் இவ்வாறு எடுத் துக் கூற முயற்சிக்கின்றர். “Our thoughts make things
... beautiful, Our thoughts make things ugly,
The whole world is in our mind."
ஆகவே புத்தரின் கண்ணுேட்டத் தின்படி அழகல்லாதவை கூறப்படுவனவற்றை நாம் கானது நோக்கினல் அது அழகுள்ளதாக இருக்கம் என்று ஏற்றுக்கொள் ளப் படுகின்றது. இதற்கு ஏற் முற்போலவே இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுபாஸ் சந்திரபோஸ் கூறிய **நம்முடைய மனப்பான்மையே
எனக்
-9|եք
துன்பத்தை இன்பமாகவும் இன்.
எடுத்துக்
பத்தை துன்பமாகவும்
கொள்கிறது ' என்ற கருத்தினை
யும் இங்கு குறிப்பிடக்கூடியதாக
உள்ளது.
நான் - 30
என்ற மனநிலையுடன்
மனமும் தியானமும்:
முனிவர்களது அல்லது துற விகளது வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர் நீண்ட் நாட்கள் சாப்பிடாமலும் மற்ற வர்களுடன் க ைதக்காமலும் தியானத்தில் இருக்கிருர்கள். இந்த நீண்ட தவநிலைக்கு கார ணம் மனித மனம் என்றே கூற வேண்டும். சாதாரண மனிதர்க ளால் இதனைச் செய்ய (LPL). UJfTg5). சாதாரண மனிதன் நரம்புகளின் உணர்ச்சிக்கு அடிமையாக்கப் பட்டு இருப்பதனல் அவனுல் தன்னை அடக்கிக்கொள்ள முடி யாது இருக்கின்றது. 'உடம்புக்கு மனிதரின் மேல் உள்ள செல் வாக்கு பொதுவாக அதிகம். அது றைய வேண்டும், மனதிற்கு உடம்கு பின் மேல் உள்ள செல்வாக்கு மிகவேண்டும்” என்ற டாக்டர் மு. வரதராசனின் கருத்தை உற்று நோக்கும்போது முனிவர் களது வாழ்க்கையின் இரகசியம் , புரியவரும். அவர் கூறியது போலவே முனிவர்களும் தங்கள் மனதினையும் சிந்தனையையும் கட் டுப்படுத்தி அதன்மூலம் பெறப் பட்ட சக்தியை கொண்டு நரம் புகளினல் ஏற்படும் வேட்கையை கட்டுப்படுத்திக் கொள்கிறர்கள். இந்த நிலையில் அவர்களால் திங் கள் மனச்சக்தியினைக் கொண்டு நீண்டகாலத்திற்கு சாப்பிடாமல் மெளனமாக தியான நிலையில் இருக்க முடிகின்றது.
மனமும் இலட்சியமும்:
ஒரு மனிதனுல் எல்லோரும் திருப்திப்படும் விதமாக வாழ

முடியாது. அப்படி வாழ முயற் சிப்பவன் தன்னைத்தானே எமாற் றிக்கொள்ள முயற் சிக் கி ரு ன். ஆகவே தனக்கென்று ஒரு திட மான கொள்கையை (அதுவும் சமுதாய நலன் கருதி எடுக்கப் படும் கொள்கையாய் இருந்தால் நல்லது) வகுத்து அதனைத் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கமுயற்
சிப்பவன் என்றுமே மகிழ்ச்சியாக இருப்பான்.
இப்படியானவர்க ளுக்கு சமுதாயம் பல இ  ைட ஞ் சல்களை ஏற்படுத்தி அவர்களைக் கொலைக்கள்த்திற்கும் அனுப்ப லாம், இந்த நேரத்தில்தான் மனத்துய்மையும், தைரியமும் வாழ்க்கைக்கு அவசியமாகின்றது. இந்த இலட்சிய வாழ்வில் இவன் இறந்தாலும் சமூகத்தில் இருந்து ஒரு நிலை க் கு உயர்ததப்பட்டு தானும் சமூகத்தில் சங்கமமாகி சமூகத்தினை தன்வயப்படுத்தும் மனிதனுக மாறுகின்றன். இப்ப டியாக இ ல ட் சி ய தீர்மானம்
எடுத் தவர்கள், அற்ப ஆசைகளுக்
கும், அற்ப விஷயங்களுக்கும் இட மளிக்காது ம ன தி னை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்பவர்கள் இப் படி யாக சமுதாயத்திற்கு
“எத்தனை ஆண்டுகள்
தனது வாழ்க்கையை அர்ப்ப
ணிக்கும் போதுதான்,
(1)
கா ந் தி க் கு அளிக்கப்பட்ட துப்பாக்கி வேட்டு
அளிக்கப்பட்ட துப்பாக்கி வேட்டு
(2) கெனடிக்கு
(3) இந்திராவுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி வேட்டு
(4) பஸ்ரியன் அ டி க ளா ரு க் கு அளிக் க ப் பட் ட துபாக்கி வேட்டு போன்ற வேட்டுக்களை பெற வேண்டியிருக்கும்.
எதிர்பாராமலே எமாற்றங்க ளையும் தவறு செய்யாமலே தண் டனைகளையும் ஏற்கவேண்டி நேரிடும். எனினும், இ லட் சி யம் சார்பாக நேரிய முறையில் ஒன்றிணைந்த மனம் எத்தகைய சவால்களையும் மோதல்களையும் சந்திக்கும் ஆற்றல் பெற்றிருக்கும்; ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ளும் சக்தி கொண்டிருக் கும். மனம் போல வாழ்வு மலர, உயர்ந்த மதிப்பீடுகளைச் சமுத யத் தில் தோற்றுவிக்க இ லட் சி யம் தோய்ந்த ம ன மே ஈடுசெய்யும் நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வளர்க!
வாழ்ந்தாய்
என்பது முக்கியமல்ல;
எப்படி
வாழ்ந்தாய்
என்பதுதான் முக்கியம்.
数。臀%
நான் 31

Page 20
மன மருத்துவ முறை (Psychotherapy)
6T 6ħo. (3 LfSuu 6ăT OM , M. A.
(உளவளத் துணையாளர்)
அன்ருட வாழ்க்கையிலே மனிதன் பலவிதமான நோய்களினலே பிடிக்கப்பட்டு அவதியுறுகின்றன். மனிதனைப் பீடிக்கும் நோய்களை நாம் இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று உடல் சார்ந்த நோய் கள், மற்றையது மனம்சார்ந்த நோய்கள். உடல்நோயிலும் பார்க்க மனநோயானது மனிதனை முழுமனிதனுக வாழவிடாது, வளரவிடாது, அவன் வளர்சகியை வரட்சியடையச் செய்து விடுகிறது. உளவியல் பிரச் சினைகள் நம் எல்லோருக்கும் உண்டு. சில நேரங்களில் நாம் கவலைப் படுகின்றேம், எக்கமடைகின்றேம்; குற்றப்பழி உணர்வு மனதை குத் திக் கொண்டிருக்கக் காண்கின்றேம், கோப உணர்வுக்கு அடிமையா வதைப் பார்க் கிருேம். இவை உணர்ச்சிகளில் ஏற்படும் மாறுபாடா கும். தூக்கமின்மை, உணவில் சீர் இன்மை, மலச்சிக்கல், காலந் தவறிய மாதவிடாய், உடல் எடைகுறைவு, பலவீனம், நெஞ்சுவலி, வயிற்றுவலி, தலைவலி, பாலுணர்வில் பற்றுக்குறைவு போன்றவை உடலில் ஏற்படும் மாறுபாடுகளாகும். தன்னைப் பற்றிய தப் பெண்ணம், உலகைப் பற்றிய தப்பெண்ணம், தன்னையே குறைகூறுதல், முடி வெடுக்க இயலாமை, போலிநம்பிக்கை, உதவியற்றநிலை போன்றவை சிந்தனையில் எற்படும் மாறுபாடுகளாகும். அழுகை, ஒதுங்கியிருத்தல் கண்ணுேட்டத்தில் மாறுபாடு, மனமுதிர்ச்சியில்லா செயல்கள், கலக்கம், குழப்பம் இவை செயலில் ஏற்படும் மாறுபாடுகளாகும். மேலே கூறப் பட்ட பிரச்சினைகள் அளவுக்கு மீறும்போது, தாங்கொணுதவையாக மாறும்போது காலகட்டத்தில் மனநோயாக மாறுகிறது. அத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் ஒரு மனமருத்துவரை நாடுவது அவசியமாகும்.
யார் இந்த மன மருத்துவர்?
மனமருத்துவ முறையைக் கற்று அத்துறையில் பயிற்சி பெற்றுச் சிறந்த தேர்ச்சியடைந்தவரே மனமருத்துவராவார். அவர் மன வியா திகளை ஆராய்ந்து அவற்றை மாற்றுவதற்கு குறிப்பாக உளவியல் நுட் பங்களைக கையாண்டு அதன்மூலம் சிகிச்சை அளிக்கிருர், சாதாரண மாக இவர் மருந்து கொடுப்பதில்லை. அப்படியாயின் மருத்துவத் து  ைற யிலும் இவர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நரம்புத் தளர்ச்சி நோயிலிருந்து (Neurosis) ம ன நோ ய் (Psychosis) வரை
தான் 32

ஈருகவுள்ள நோய்களுக்கு இவர் மனமருத்துவ முறைகளைக் கையாண்டு சிகிச்சை அளிக்கிறர்.
னமருத்துவ சிகிச்சை என்ருல் என்ன?
மனமருத்துவ சிகிச்சை என்ருல் ஆளுமை சம்பந்தப்பட்ட பிரச்சினை களுக்கும், தன்னுணர்வற்ற போராட்டங்களுக்கும் அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும். சுருங்கச் சொல்லின் மனச்சோர்விலிருந்து மன வியாதி வரை உள்ள நோய்களுக்கு உளவியல் முறைகளைக் கையாண்டு அளிக்கப்படும் சிகிச்சையாகும். இச்சிகிச்சையில் முக்கிய இடம் வகிபபது நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் ந டை பெறும் பேச்சுப்பரிமாற்றம் அல்லது உரையாடலாகும். இந்த உரையாடலின் மூலமாக மனமருத்துவர் நோயாளி உபயோகிக்கும் சொற்கள், உணர்வு கள், நடத்தைகள், எண்ணங்கள் இவற்றை * கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து இதன் வழியாக நோயாளியின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் மனப்போராட்டங்களை அறிந்து, அவற்றிற்குரிய காரணங்களை அறிந்து, நோயாளியின் ஒத்துழைப்போடு தக்க சிகிச்சைஅளிக்கிறர்.
அண்மையில் அமெரிக்காவில் புள்ளிவிபரப்படி நூற்றுநாற்பதற்கும் மேற்பட்ட மனவருத்துவ முறைகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. என்றலும் அறுபத்தாறு மனமருத்துவ சிசிச்சை முறைகளே மன மருத்துவ நிபுணர்களாலும் உளவளத் துணையாளர்களாலும் எற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேகமாக எல்லா மனமருத்துவ முறை களும் பின்வருவனவற்றையே மையமாகக்கொண்டு மனநோயாளருக்கு சிகிச்சை அளிக்கின்றன.
28 சிகிச்சை பெறவரும் நோயாளியின் பிரச்சினைகளையும் நடத்தை களையும் ஆராய்ந்து அப்பிரச்சினைகளை ஒரு புதிய கண்ணுேட் டத்தில் நோயாளி காண உதவுதல்.
சிகிச்சை பெற வருபவரின் தன்னெருமைப்பாட்டைப் பற்றி நன் மதிப்புக் கொள்ளச் செய்தல்.
மனதில் எழும் முரண்பாட்டுப் போராட்டங்களை விளக்கில் அவற் றிற்கு தீர்வுகாண முனைதல்,
激
2 விரும்பத்தகாத பழக்கங்களை மாற்றச் செய்தல்,
நான் 33

Page 21
* உறவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களை உணர்ந்து மீண்டும்
அந்த உறவை ஆழப்படுத்துதல்.
* தன்னைப்பற்றியும் உலகைப் பற்றியும் கொண்டுள்ள தவறான
கண்ணோட்டத்தில் இருந்து விடுபடச் செய்தல்.
வாழ்க்கையை - வாழ
* அர்த்தமுள்ளதும் நிறைதருவதுமான
அடி கோலுதல்.
மனமருத்துவருக்கு ஏற்புடைய திறன் கள்
மனநோயாளி, மனமருத்துவரின் திறமை, நம்பிக்கை நல்மனம் ஆகியவற்றை மனதில் கொண்டே கிசிச்சைபெற வருகிறான். எற்க னவே நோயாளி மனதில் வேதனையுற்று, மனக்கீறல்களோடு, மனச் சுமையோடு மனமருத்துவரை நாடி வருகின்றார். அப்படி வருபவரின் சுமைகளை, கீறல்களை மேலும் பாரமாக்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்வது மனமருத்துவருக்குரிய முக்கிய கடமையாகும். அத்தோடு துணைநாடி வருபவரை இன்முகத்தோடு ஏற்று அவரை எளிதில் அணு கக்கூடிய பண்பும், அவரை ஏற்று புரிந்து கொள்ளக்கூடிய திறனும் தேவை. முதலில் உண்மைத் தொடர்பு உறவு நிலையே மனமருத்துவ முறைக்கு ஆரம்பக்கட்டமாகும். இங்கே மருத்துவர் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவரை முழுமையாக அறிந்து கொள்கிறார். அவனோடு தன் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார். நோயாளியைப் புரிந்து கொண்டு, அவர் சொல்வதைக் கேட்டு அவரது உடலசைவுகளை யும், பேசும் மொழியையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அடுத்த தாக நோயாளி சொல்பலற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும். சிகிக்சை அளிப்பவர் திறந்த மனம் கொ ண் ட வ ரா க இருக்க வேண்டும். மற்றவரை மதித்து அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். வருபவரை எந்தவிதத்திலும் எடை போட்டுத் தீர்ப்பிடுதல் கூடாது. வருபவரை அவரது குணநலங்களோடும் குறைபாடுகளோடும் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் அடைந்தவ ராக இருத்தல் வேண்டும்.
நான் 34 :

அன்பில்லா உலகில் மனித நோவுகள்
(ஓர் உளவியல் கண்ணோட்டம்)
எஸ். டேமியன் M. A. உளவளத்துணையாளர்
அன்பிலே மலர்வது வாழ்வு
கள் என்ன? ஏதாவது கவலை அந்த அன்பு தடைப்பட்டுவிட்
கள், கசப்புகள்? கோபங்கள்? டால் வாழ்வில் வரட்சி வருத்
பகையுணர்வு, ஏக்கங் கள்? அங் து கின்றது. வேதனை வாட்டுகின் கலாய்ப்புக்கள்? ஏன் பெரும் றது. அன்பிற்காக குழந்தைகள்
டாாலான பிணிகள் உடல் - உள் ஏங் கித் துடிக்கின் றன.அன்பை
ளம் சார்ந்தவை. (Psychosomatic தேடி இனம் உள் னங்கள் காத்து
illness) இன்று உடல் நோ யை இருக்கின்றன. அ ன்  ைப க்
விட மனநோய் மிகுந்துள்ளதை காக்க முதியவர் பாடுபடுகின்
அறியவருகின்றோம். உள மருத் றனர். ஏ ன? அன்பு வா ழ் வின்
துவர்கள் கருத்துப்படி எல்லா நிறைவளிக்கும் ஆக்க சக்தி
ன நோய்களும் அடிப்படையில் யாக அனுபவிக்கப்படுகின்றது.
அன்பற்ற சூழ் நிலையில் விளையும்
விபரீதங்களே மன நூல் வல் லு உண வு உடை, வீடு ஆகிய
நர் ஆபிரகாம் மாஸ்லோ மனித அடிப்படைத் தேவைகள் நிறை
நலத்திற்கு முக்கிய தேவைகள் வேற்றப்பட்டாலும் உள் ள ததி
பல இருந்தா லும் அன்பிற்கு லும் இல்லத்திலும் அன்பு இல்லை
முக்கியத்துவம் கொடுக்கின்றார். யெனில் அமைதி இல்லை. அன்பு
ஏனென்றால் அ ன் பு மறக்கப் மனிதனின் மனதில் இருந்து
படும் போது பிரிவு நிலை, மன மறையும் போ து மன முறிவு
தில் மருட்சி, அன்பு மறுக்கப் ஏற்ப டு கின்றது. அன்பில்லா
படும் போது போராட்டம், மன ஊரில் ஒற்றுமை குலைகின்றது.
தில் மாறாட்டம், அன்பு பெறாத அன்பற்ற சமூ கத்தில் சுயநலம்
நிலையில் ஏமாற்றம் அன்பு கட் தாண்டவமாடுகின் றது. போட்
டாத நிலையில் ஆணவம், பழி டியும் பொறாமையும் பழிவாங்
வாங்கல், ஆம் அன்பில் தான்
அமைதி பிறக்கமுடியும். அந்த குதலும், பொறாமையும் தலை
அமைதியிலே தான் மனிதர்கள் தூக்கி வெறுப்பும் ப கை யு ம்
முழுநலம் தே டு கி ன் ற ன ர். மனிதர் களை மாசுபடுத்துகின்.
என வே முற்றிய மன நோய்க் ஐன.
கோளாறுகளை யும். உள் ள த்தில்
ஏ ற் ப டு ம் முர ண் பாட்டுப் பிணியுற்று மருத்துவரை நாடி போராட்டங்களையும் ம ன ச் னால் அவர்கள் கேட்கும் கேள்வி சுமைகளையும், அன்புச் சூழலால்
நான் 35

Page 22
இறைக்க முயற்சி செய்கின்றர். Lo o-Gr G60 eGéSaf.
நம்மில் அநேகர் சில சந்தர்ப் பங்களில், நோவு, மனத்துன் பம், சே (ா த னை, தனிமை, கொடுமை,ஏமாற்றங்கள் உணர் வுத் தாக்கங்கள் ஆன்மீகப்பசி ஆகியவற்ருல் அவதியுறு கின்ருேம். இவைகள் எங்களின் அன்ருட வாழ்க்கை அனுபவங் களும் கூட. மனிதனைத்தாக்கும். இந்தி நோவுகளுக்கு அடிப் Lao-ésa grørið அ ன் பில் தோல்வி: அ ன் பற்ற வாழ்வு. எனவே, ஒருவன் தன்2ணப் பற் றிக்கொண்டிருக்கும் சுயநினைவு தன் நினைவு அன்பு வாழ்விற்கு முட்டுக்கட்டையாகி விடுகிறது.
நோவு நிறைந்த உலகில் நாடு வாழ்ந்து கொண்டிருக்கின்ருேம் இந்த நேசவுகள் வனரும் போது தாங்கொணுதவையாக மாறும் போது மருத்துவம் தேவைப்படு கிறது அண்மையில் அமெரிக்க வில் எடுக்கப்பட்ட புள்ளி விப ரப்படி 3 மருத்துவ மனைக்கட் டில்கள் மனநோயாளரால் உப யோகிக்கப்படுகிறது. 10-க்கு ஒன்று என்ற அடிப்படையில் அமெரிக்கர் ம ன நோ க் (5 மருத்துவம் செய்தவர்கள். தந் கொலை குறிப்பாக, 18-25 All அக்கு உட்பட்டவரின் தொகை அதிகரித்திருக்கிறது. இவைகள் எல்லாமி நாம் ஓர் அன்பற்ற, நேசவு, வேதனை நிறைந்த உல கில் வாழ்ந்து கொண்டிருக்கி ருேம் எ ன் ப ைத எடுத்துக்
Grabr 36
காட்டுகின்றது. எமது நோவு களால் பீடிக்கப்பட்ட நாம் எமக்குள்னேயேகுமைந்து அந்த நோயை வலுப்படுத்தி, அன்பு செய்யமுடியாமல் அவ தி யு கி ருே மீ. தரும் அன்பையும் அனுபவிக்க முடியாமல் தவிக் கின் ருேம்.
ஆகும் ஆளுமையும். (Persoa and Personality)
ஒவ்வொருவனும் ஒரு தனித்
அவமான மனிதன் இருவர் 95è26óa (193é5 SQ6ib2kho. ஆரம்பத்தி லிருந்தே இத்தனி மனிதனின் வளர்ச்சி அவன் பெறும் அன் பால், அரவணைப்பால் பெறும் நம்பிக்கையால், உ று தி யால் வளருகின்றன். இந்த ஆரம்ப அனுபவங்கள் மிக முக்கியமா ைேவ. இவைகள் தொடக்கத் தில் நிறைவாக கிடைக்கப் பெருவிடில் ஒருவனின் வாழ்க் கை முழுமையாகப் பாதிக்கப் பட்டு விடுகிறது,
ஆளுமை என்பது ஒரு ஆளின் சமூக வெளிப்பாடாகும். எம்மை
நாம் வெளிப்படுத்தும் முறைகள் வகைகள் ஒருவரின் ஆளுமையை படம் பிடித்துக்காட்டிவிடுகிறது மொட்டாக இருக்கும் மனித வாழ்க்கை இதழ் விரித்து மலர அன்பு, அரவணைப்பு, ஏற்றுக் கொள்ளப்படுதல், தொடர்புகள் உறவுகள் அனைத்தும் தேவைப் படுகின்றன. இவைகள் వికీపీడిబ్ర யெனில் மனித வாழ்வு என்ற மொட்டு மலராது. முரணுக

குழப்பம், கலக்கம், பகை, பழி
வாங்கும் நிலை ஏற்படுகின்றது.
ஒரு மனிதனின் வர ழ் வில் முதல் ஏழு வருடங்கள் மிக மூக்கியமானவை. எங்கள் ஆளு மையின் அத்திவாரe இக்கால கட்டத்தில் அமைக்கப்படுகின் றது. வாழ்விலே விரக்தியும் வேதனையும் ஏற்பட்டு துஇண நாடி வரும் ஒருவனுடைய மன தை உ ன வி ய ல் நோக்கில் ஆராய்ந்து பார்த்தால் பின் ஆளப் பருவத்தில் ஏற்பட்ட நோவுகள் தழும்புகள், தாக்கங்கள் அன் பின்மையால் தான் தற்பொழுது ஒருவனையோ ஒருத்தியையோ
| இந்த நிலைக்குத் தள்ளி விடு
கின்றது என்பதைக் கண்டு பிடித்து விடலாம். உண்மை
யான அன்பு தன்னை மறக்கக்
செய்கிறது. அயலவனுடைய
மகிழ்விலும் நிறைவிலும் நான் நிலைத்து நின்று பார்க்க முடி யுமா? அவன் - அவள் எனக்கு என்ன செய்யலாம் என்று கேட் காமல் நான் அவன் அவளுக்கு என்ன செய்யலாமென்று கேட்க
முடியுமா?
அன்பில்லா உலகின் அவலங் களை ஒழிப்பதற்கு அன்பினுல் உலகம் புது ம ர ற் றம் பெற வேண்டும் அன்பே அனைத்து உள்ளங்களிலும் இல்லங்களி லும் வற்ருத நீரூற்ருகக் கானப் படும் போது, அங்கே வேதனை களும், தீவினேகளும், நோவு களும், நோக்காடுகளும் அருகி விடும். அப்பொழுது மனிதன் மனிதளுேடு சுமூகமான முறை யில் உறவாடுவதற்குப் பொருதி தமான உயர்ந்த சூழல் உரு வாக்கப்படும்.
பழி வாங்குதல்
அன்பு என்னும் ஆற்றிலிருந்தும் அடக்கம் என்னும் ஊற்றிலிருந்தும் ஒட வேண்டும் மன்னிப்பு - ஆளுல் ஒழிய வேண்டும் பழிவாங்கல்.
சட்டம் என்னும் கடலிலும்
சிவால் என்னும் ஒடத்திலும் சாட்சி என்னும் துடுப்பிலும்
இருத்தல் கூடாது
பழிவாங்கல்.
எஸ். ஜொய்ெ
யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடம்.
நான் 37

Page 23
பழிவாங்கல்
': செம்பியன் செல்வன் "
மனிதகுல வரலாற்றில் முன் னேற்றம் என்பது எப்போதுமே பலவித பிரச்சனைகளை தீ தோற்று வித்து வருகின் ற து. முன் னேற் றம் என்பதனையோ, அபிவிருத்தி என்பதனையோ கருத்திற கொண்டு, உரத்த சிந்தனையினடியாக எழும் முடிவாகப் பல புதிய பிரச்சனை கள் தோற்றம் கொண்டிருப்பதைக் காணலாம். மனிதனின் தொழிநுட்ப, அறிவியல் விருத்தியான து கம்பியூட் டர் கலாச்சாரத்தினை மக்களிடம் வேரூன்றச் செய்ய, மூளை விரு க்திபெற்ற மனிதன் உடலியக்கச் செயலற்றவனாக மு தலில் மாறி, பின்னர் 'கணனி மூளைகளை யே இரவல் கொள் பவனாகி விட்டான். எந்தத்துறையின் அசுர வளர்ச்சியும் இறுதியில் எதிர் மாறான விளைவுகளை நல்க ஆரம்பித்து விட்டன .
அறிவியல் வளர்ச்சியும், அவை தொடர்பான உலோ காயுத தேட்டங்களும் மனித குலத்தின் ஆன்மீக பலத்தை நலிவடை யச் செய்து விட்டன. நம்பிக்கையற்றுப் போகச் செய்து விட்டன. எனவே, மனிதகுலத்தின் வளர்ச்சி அல்லது ஆளுமைச் சிறப்பு என்பது என்ன என்பதனைத் தீர் மா னிப்பதில் பகுத்தறிவு திண றிக்கொண்டிருக்கிறது. எனினும் மனிதனின் உள்ளார்ந்த ஆற் றன், அவனின் ஆத்மீக நலமோங்க, மக்கட் சமுதாய முன் னேற்றந்திற்கு கொண்டு செல்லலே உண்மையான பெயர் வாலி அமையும். அப்போ து தா ண் “மலருகின்ற மனமும் மகிழ்கின் ற மனிதனு மாக, உலகம் கொண் டிலங் கமுடியும்.
41 திதா ண்டுகளுக்கு ஒருமுறை தலைமுறைகளின் அறிவு இரட்டிப்பாக மா று வ தா க அறிஞர் க ள் கை ருது கின் றார்கள். இதற் கேற்ப, ஏற்கனவே கருத்து க்கொண் டிருந்த “எண் ணக்கரு' உ ண்
மை கள் கால, தலை முறை இடைவெளிகளில் புதியடா ரிமானம் கொள்கின்றன. ஒரு பொருளின் அல்லது கருத்துக்கு 'முப் பரிமாணம் எனக்கொ ண்டிருந்த, உண்மைகள் இன் று கால தீதை யும், இடத்தையும் உள்ளடக்கி நான் காவது பரிமா ணத்தையும் காட்டி நிற்கிறது. பிரிட்ஸ் ஆப் கோப்ரா போன்றோரின் (Fritz of Caapra) அமைப்பு விதி (System View) மற்றும் அமைப் பியல் (Structurelism) என்பனவும் பூ ழைய விழு மயங்கட்கும், உண்மைகளு க்கும் நம்பிக்கை களுக்கும், வா ழ் க்கையின் நோக்கு களு க்கும் புதிய பார்வையை, தெளிவை அளித்து வரு கின் றன.
நான் 38

அறிவால் எந்தளவிற்கும் சீராக்கப்பட்ட மனிதனும், பலவித உணர்ச்சிகளாலும் எண் ண அலைகளாலும் தன்னுணர்வுத் தன் மை களினாலும் உலகின் நாளாந்த வாழ்க்கையில் அலைப்புறு கிறான். கோபம், அச்சம், வெறுப்பு, மகிழ்ச்சி, விரக்தி, ஆவே சம், தற்பெருமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை போன்று பல தரப்பட்ட உணர்வு த்தாக்கங்கள் அறிவால் அமைதி யுற்ற மனத்தினைக் கூட ஆட்டிப்படைக்கின்றன. இந்த பின்னணி களும் சரியான வாழ்க்கை உண்மைகளை உணர்ந்துகொள் ள முடியாதவாறு அதனைப் பின் னடையச்செய்து விடு கின் றன. இத னால் தொன்று தொட்டு உலகில் வழங்கி வரும் உண்மைகளும் நம்பிக்கைகளும் சரியான 'சிந்தனை, செயல் தடத்தில் சென்று கொ ண்டிருக்கின்றனவா என்ற ஐயத்தினை ஏற்படுத்திவிடுகின் றன. ஒரு உ ண் மையின் 'எண்ணக்கரு' பற்றிய தெளிவான பார்வை மலருகின்ற மனதிற்கு மிக அவசியம்.
மனிதன் பகுத்தறிவாளன் என்கின்ற அதே வேளையில் அவன் அ து (Id) அகம் (Ego) உயரகம் (Super Ego) எனும் கலை களால் உருவாக்கப்பட்டவன் என்பார் உளவியலறிஞரான சிக் மண்ட் பிராய்ட். நான் என்னும் தன்முனைப்பான எண்ணம் மேலோங்கு வதனாலேயே சமூகத்தில் தான் உயர்வடைய, முன், னணியில் நிற்கவேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு ஒருவன் ஆக்கவியல் ரீதியில் முன்னேற முயல்கிறான். அவன் ஒரு விஞ் ஞானியாக, கலைஞனாக உலகிற்கு பயன்படும் பல பொருள் களைக்கண்டு பிடித்து அளிக்கும் ஒருவனாக மாறிவிடுகிறான் 'நான், வளர்ந்தால் நாம் வளர்வோம்' என்ற தத்துவத்தின் அடிப்படை யும் இது தான், ஆகவே 'ஆணவம் என் கின் ற ஒரு பதம் தவ றான எண்ணக்கருக்களைக் கொண்டிருந்தா லும், அதுவே ஆக்க சக்தியின் உயிர் நாடியாக விளங்குவதைக் கா ண லாம்.
இப்படிப்பட்ட எண்ணக்கருவை நல்கும் பதம்தான் பழி வாங் கல். மானிட வரலாற்றுப்பாதையில், போர் முகங்களில் வெற்றியும், பழி வாங்கலும் இர ண்டறக்கலந்தே சாம்ராஜ்யங் களைத் தோற்றுவித்திருக்கின்றன. இந்தப் பழிவாங்கல் மண் - பொ ன் ----பெண் என்ற மூன்றும் காரணமாகவோ, அன் றி தனிதி தனியேமா காரணமாகியுள்ளன. இந்த உண்மைகள் தமிழகத்து சேர, சோழ, பாண்டியர் போன்ற மூவேந்தர் ஆட்சியிலும், ஈ ழத்தில் துட்டகெமுனு. பராக்கிரமபாகு. நிஸங்கமல்லன், விஜய பாகு காலங் களிலு ம். ஐரோப்பிய, பிரித்தானிய, ரூஷிய வரலாறு களி லும் காணப்படுகின் றன.
நான் 39

Page 24
"ஏற்கனவே இழந்ததொன்றைப் பெறுவேன் என்ற பிடி வாதம் கலந்த வைராக்கியமும், அதற்கான தண்டனையை எதி ரிக்குக் கட்டாயம் வழங்கியே தீருவேன் என்ற வெறியுணர்வும் தான் பழிவாங்கல் என்ற எண்ணக்கருவாக இருந்து வருகின் றது. இந்தப் பழிவாங்கல் உணர்வை, வெற்றியைப் புலவர்கள் புகழ்ந்து பாடியதாலும், சமூகம் அதனை வீர்மரபின் விழுப்புண் களாகப் போற்றுவதும், இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக் asak as rgaf sa TungoT.
எனவே, பழிவாங்கல் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் உறங்கிக்கிடக்கும் ஆற்றலை வீறு கொண்டெழச் செய்யும் ஊக் கியாகக் கருதப்படுகிறது. இதனுற்ருன் பழிவாங்கலே இன்றும் சிலர் ஒரு “கிரியா ஊக்கி" யாகக் கருத கின்றனர். ஆணுல் பழி வாங்கல் என்பது ஒரு தொடர் சங்கிலி போன்று நீண்டகாலப் போர்களையும் அமைதியின்மையையும், ஆத்ம இழப்பையும் நல் கிவரும் என்பதனைப் பலரும் சிந்திக்கத் தவறி விடுகின்ற ன ர்? பழிவாங்கல நாம் ஆத்ம இழப்பின்றி, ஆத்ம ஈடேற்றம் கொள் ளும் அளவிற்கும் மேற்கொள்ள முடியும். அதாவது பழி வாங் கல் என்று கொடூரமான தண்டனைகளை வழங்குவதைவிடுத் து மனிதகுல நேசிப்பினுல் ஆத்ம விழிப்பை ஏற்படுத்தி, ம ன் னிப்பை வழங்குவதன் மூலமோ, அன்றி தண்டனை வழங் க ப் பட வேண்டியவருக்கு மேலதிகமான நன்மைகளை வழங்கிப் பழி வாங்கலுக்குப் புதிய வடிவம் கொடுப்பதைப் பொறுத்து இதன் உண்மை மேலும் துலக்கம் பெறும்.
இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்துவிடல் (குறள்: 314)
‘ஒரு கன்னத்திலறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு!" (யேசு திருவாய் மொழி)
*அயலானை நேசி' (யேசு திருவாய் மொழி)
அயலான் என்பதனை அயலிலிருப்பவர் என்ற அர்த்தத்தில் மட்டும் கொள்ளாது அந்நியன் மாற்ருன் என்ற பொருளிலும் இதனைக் கற்பித்துக் கொள்ளும் போது - பழிவாங்கல் என்ப தற்குப் புதிய அர்த்தம் நிறைகிறது.
"பகைவனுக் கருள் வாய் நன் நெஞ்சே!” (பாரதியார்)
நான் 40

ஆஞல், தெரிந்தோ தெரியாமலோ, பழிவாங்கல் என் ப து எதிரியைச் செயலற்றவனுக்கி, அவன் மனமும், உடலும் ஒருங்கு சேர சோர்வடையச் செய்வதன் மூலம் வெற்றிப் பதாகையை உயர்த்துவதே என்பதாக மனிதகுலம் இன்றுவரை எண்ணிவரு வது வியற்பிற்கும் வேதனைக்குமுரியதே. அன்று சேரன் செங் குட்டுவன் தமிழனையும், தமிழையும் பழித்துரைத்த வடவிந்திய மன்னர்களான கனகவிஜயரை வென்று அவர்கள் தலை நெரிய கல்சுமக்க வைத்து, பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு சிலை எடுத்த வரலாறு பழிவாங்கலுக்கும் வீரப்பரணிக்கும் புதிய அர்த்தம் படைக்கிறது, பழிவாங்கல் நித்திய வெற்றியை அளிப் பதற்குப் பதிலாக - தீராத பகைமையையே வளர்க்கிறது. ஓரி னம் இன்னுேர் இனத்தின் மீது துவேசம் ஆெ ஏ ன் வ த நீ கு ம் காலாக அமைந்தது. ஆரிய - திராவிட இனப்போர்கள் அன்று தொட்டு இன்றுவரை நிலைத்து நிற்பது கண்கூடு. இன்  ைற ய நவீன அரசியலிலும் இந்த ஊறு மாருத தொல்லையாக வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோசமாகவே - இருந்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளிலே அன்றிலிருந்து இன்று வ  ைர நிலவி வரும் அராபியர் - யூதர் - கத்தோலிக்கர் பிரச் ச இன களின் அடிப்படையாக அமைந்திருப்பது பழிவாங்கல் உணர்வே, காலங்கள் மாற மாற பழிவாங்குவோரும், பழிவாங்கப்படுவோ ரும் மாற்றம் கொள்கிரூர்கனேயன்றி, பழிவாங்கல் மா ற் ற ம் கொள்ளாதிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இன்னுேர் உளவியலறிஞரான மக்டுகல் (Medougal) என்ப வர் "மனிதரிடத்தில் இயல்பாகவே ஒருசக்தி நிலவுகிறது. அது தனித் தனியான குறிக்கோள்களைக் கொண்ட இயல்பாக்க ங் க ளின் வழியாக நிறைவெய்துகின்றது" எனக் கூறுகின்றர். மக்டு as 65 air gust dies & Gas Ardros (Mcdougal's Theory of Instincts) மனிதரின் உள்ளத்தைப்பற்றி ஆய்வு கூடத்தில் சோதனைசெய்து உளக் கோளாறுள்ளோரை ஆராய்ந்தும் வெளியிடப்பட்ட தொன் ருகும் இயல்பூக்கத்தின் அடிப்படையில்தான் மனிதரின் நடத் தையாவும் அமைவதாகக் கருதினர். இவரின் ஆராய் ச் சி யில் உனக்கோளாறுள்ளவர்களையும் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் மனிதனின் நடத்தைகளில் சிலசமயங்களில் தோன்றும் பிசகு களைக் குறைபாடுகளாகக் கணித்தார்.
sbørskr 41

Page 25
முக்கியமாக பதிஞன்கு வகையான இயல்பூக்கங்களே குறிப் பிட்டு, அதில் போர் இயல்பூக்கம், மனதில் கோபத்தை உண் டாக்கி, போரிடுதல் என்னும் துலங்கல் ஏற்படுத்துகிறது. இதே போல தன்னெடுட் பூக்கம் (Self Assertion) என்பது செருக்கினை ஏற்படுத்தி தன்னுயர்வினை ஏற்படுத்தும் துலங்கலைச் செய்யும் எனவே, உளவியல் ரீதியாக பழிவாங்கல், அடக்கி ஒடுக்கல் போன்ற துலங்கல் மனவெழுச்சியால் ஏற்படுகின்றன எனவே இவற்றை அடக்கியாளுதல், நெறிப்படுத்தல் அவசியமாகின்றது.
சிக்மண்ட் பிராய்டு, அட்லர், யுங் போன்ருேர் இந்தப் பழி வாங்கல் உணர்வு பாலுணர்ச்சியால் வேகப்படுத்தப்படுகின்றது என்பர். இராமாயணம், மகாபாரதம், சுந்தரோப சுந்தரர், இலி யட் போன்ற காவியங்கள்யாவும் பழிவாங்களை முன்னிறுத்தி, அதனடியாக வீர உணர்வும் காதல் வேட்கையும் மீதூரச் சித்த ரிப்பன. இக்காவியங்கள் வீரத்திற்கும், பழிவாங்கலுக்கும் மனித வுள்ளங்களில்ே மயக்கமான நிலையில் முக்கியவிடத்தை வழங்கி விடுகின்றன. மக்களும் பழிவாங்கலை ஒரு வீர உண ரீ வ ச க" ஆண்மையின் சின்னமாகக் கருதி நடக்க முற்படுகின்றனர். எனவே, சமுதாயத்தின் விழுமியங்களில் பழிவாங்கலுக்கு வழங் கப்படும் முக்கியத்துவம், மனிதன் வழிநடத்துவதில் பங்கேற் கிறது.
நவீன, உலகின் பல விததாக்கங்களும், மயக்கநிலை அமுக் கங்களும் பல சமயங்களில் மனிதனை நெறி பிறழச் செ ய் து விடுகின்றன. அந்தப் பிரச்சனைகளிலிருந்து தன்னே வி டு வித் துக்கொள்ள வழி தெரியாத, உடல், உளப் பலவீனமடைந்த மணி தன் வெறிகொள்கிருன். தன் செயலற்ற தன்மையின் வெளி ப் பாடாகவே பழிவாங்கலை மேற்கொள்கிறன் . இந்த நிலையில் யேசுபிரானின் இறுதிக் கட்டத்தை நினைவில் கொண்டு அவர் வாக்கியத்தை உருப்போட்டுப் பாருங்கள், பழிவாங்கல் எண் ணம் மறையும். எவ்வளவோ தகுதியும், அதற்குரிய ஆற்றலும் கொண்ட தேவகுமாரன் வாய் மெல்ல முனகுகிறது கேட்கிறதா?
ஏலி ஏலி லாமா சபக்தானி.
pas rativ 42

பருவங்கள் IDAT sm)
உருவங்கள் சந்திக்கின்றன.
'சொற்கள் புத்தியினுல் பிறக்சின்றன
செயல்கள் ஆன்மாவினுல் உதயமாகின்றன’
மனிதன் எப்படிப்பட்ட துன்பச் சூழலில் வாழ்ந்தாலும் அவ னிடம் புதைந்து கிடக்கும் சக்தி’க்கு விலைமதிப்புமில்லை, அச்சக்தி மங்கிவிடுவதுமில்லை என்பதை மனேதத்துவ அறிஞர்கள் எடுத்தி யம்புகின்ருர்கள்.
'மனிதனின் இறந்த கால எண்ணங்கள் நிகழ்காலத்தில் பேச்சாகி எதிர்காலத்தில் செயல் வடிவம் பெறுகின்றன’
இவ்வுடன்பாட்டை இன்றைய சிந்தனையாளர் எழுத்தாளர் இளம் தலைமுறைகள் தங்கள் செயல்கள் மூலம். ஆற்றிவரும் பணிகள் மூலம் எடுத்துக்காட்டுகின்ருர்கள். ஆகவே மனிதன் வாழப்பிறந்தவன் என்பதை புலனுக்குகின்ருர்கள். இவர்களுடைய ஆழ்ந்த, உயர்ந்த சிந்தனைகள் எதிர்காலத்தில் தம்மக்களுக்கு வளமான வாழ்வு உண்டு என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
'பிறப்பால் பயன் இல்லையேல் அதனுல் என்ன பலன்'
ஒவ்வொரு மனிதனும் தனது பிறப்பால் அர்த்தமுண்டு நன் மையுண்டு என்ற உண்மையை சுதந்தரித்துக் கொள்கிருன். இந்த ஆர்வம் நம் ஒவ்வொருவருடைய இரத்த நாளங்களிலும் இழையோ டவேண்டும். குழந்தைப்பராயம் தொட்டு தமது பெற்ருேர், உற் ருர், உறவினர், நண்பர்கள் நமக்கு ஊட்டிய அன்பு, அரவணைப்பு பரிவு, தியாகசிந்தை, பெருந்தன்மை, சான்ருண்மை, ஆகிய இறை பண்புகள் நம்முடன் இணைந்து விடுகின்றன. இவையாவும் நமது நெறியூட்டப்பட்ட கல்வியினல் வழிநடத்தப்படும்போது நாம் பூரண மனிதத்தன்மையின்பால் நம்மையே வழிநடத்தவும் மற்றவர்களை உளவலிமையுடன் வளர்த்தெடுக்கவும் தேவையான மனப்பக்குவத்தைப் பெறுகின்ருேம். இதஞல்தான் நமது வாழ்க் கையில் சிலரைப்பார்த்து "அவன் தியாகசிந்தை உடையவன்',
நான் - 43

Page 26
'தன்னலமற்ற தியாகி', நற்குண இயல்புடையோன்', 'சான்றோன்' 'உலகின் கண் தன்னை அர்ப்பணித்தவன்' என்றெல்லாம் புகழ்ந் தும் போற்றியும் வருகின்றோம். இவைகட்டாயம் வரவேற்கத்தக்க விடயங்களேயானாலும், அவை எங்கே உதயமாகின? எதற்காக உ. தயமாகின? அதன் தாற்பரியம் என்ன? என்பதை இலகுவில் அறியவோ, உணரவோ முடியாதுள்ளது. அவற்றை ஏனோதானோ என நாம் தட்டிக்கழித்து விடுவதுமுண்டு.
'நான் தவழ்ந்த தொட்டில்
என்னை வளர்க்கும் கலைக்கூடம்'
வாழ்க்கையின் ஆரம் பம் அன்னையின் உதிரத்திலும் அவளது, அரவணைப்புத் தொட்டிலிலும், தந்தையின் தன்னிகரற்ற இரத்த வியர்வையிலும் என்பதை மறந்து விடலாமா? - இவ்விருவரின் அன்பும் அரவணைப்பும், தியாக சிந்தையும் தான் என்னே! அவர்க ளுடைய சுய இச்சைகளையும், ஆசைகளையும், உணர்ச்சிகளா லான இன்பங்களையும் எவ்வளவு தூரம் அவர்கள் அர்ப்பணமாக்கி யிருக்கின்றார்கள் தங்கள் அன்புச் செல்வங்கள் இலட்சிய புருஷ ராகும் பணியில் அவர்கள் இட்டுச்செல்ல துடியாய் துடிக்கின் 1 றார்கள், இதனால் நமது பெற்றோர் தங்கள் உள்ளங்களில் சில எதிர் பார்ப்பு ளை ஆழமாகப் பதித்து விடுகின்றார்கள். அத்துடன் தங், கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு உள் நிறைவுடன் கூடிய உயர்ந்த இலட்சிய வாழ்வாக அமைந்து விடவேண்டும் என ஆசிக்கின்றார்கள். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் வரைய றைகள் உண்டு.
'குழந்தையின் உள்ளம்
வெண்திரையின் அரங்கம்'
சிறுவயது தொட்டு பள்ளிப்பராயம் வரை நாம் தியாக சிந்தையை நமது பெற்றோர், ஆசிரியர், நண்பர்களிடத்திலிருந்து பெற்றும், அனுபவித்தும் நம் வாழ்க்கையில் அதை இழையோட விடுகின்றோம். இதனால் எளிதில் மக்களுக்காக சமூக கிந்தனை யுள்ள, பொறுப்புள்ள, நிறைமனம் உடையோனாக மாறுகின் றோம். இங்குதான் நாம் வைத்தியனாக, ஆசிரியனாக, சேவையா ளனாக, துறவியாக, நடமாடவும், தன்னலமற்ற செயல்கள் பல புரியவும் எங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றோம். அவ்வாறே எங்களை நாங்களே வழிநடத்தக்கூடிய மனவலிமையை, உள்உறு தியைப் பெறுபவர்களாகின்றோம், மற்றவர்களையும் ஆக்க விழை கின்றோம்.
எங்களை ள மற்றவர்-ம, தன்னலமகனாக, சேவையா
நான் 9ை 45

'வாலைப்பருவமடி (வாலிபப்) அங்கே ஏக்கங்கள் எண்ணிலடங்கிடுமோ
இளம் பராயத்தில் நம் உள்ளங்களில் இளமை ததும்பும் ஆசைகள், துடிப்புகள், எதிர்பார்ப்புகள் உணர்ச்சிகள் வடிவெ டுத்து சிற்றறுகளாக ஓட ஆரம்பிக்கின்றன. இவற்றைக் கட்டுப் படுத்துவதென்றல் இலேசான காரியமல்ல. ஆயினும் அவற்றின் தரங்களுக்கேற்ப, "இளம்பராய உளவியல் தேவைகள் (Ps chological needs of an adolescent) cr Gor »lair6u Javrrot f' வகுத்துள்ளனர். இப்பருவத்தில்தான் மனித உளவளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு முற்ருக உருவாகின்றதெனவும், இங்கு பல இலட்சிய வரைகள் காணப்பட்டபோதும் ‘காதல்’ என்ற எதிர்கால மனமும் வீச ஆரம்பித்து விடுகின்றதெனவும் கூறுகின் முர்கள். இதில் சிக்கி வேதனைப்படுபவர்கள் பலர், தேர்ச்சி பெறு பவர்கள் சிலர், அதிலும் ஒருவரை ஒருவர் அறிந்தும், புரிந்தும் இன்புற்ற வாழ்வைச் சுவைக்கின்றவர்கள் ஒருசிலரே, இங்குதான் ஒருவர் மற்றவருக்காகத் தியாகம் செய்கின்ற உறவு நிலை மலர்கின் றது அது அன்பின் ஒரு கிளை ஆற்றில் சுடராக விருட்சம் பெற்று "காதல்" என்ற தூய அரவணைப்பில் சங்கமமாகின்றது. இக் காதல் உறவு எங்கு உதயமானது? எப்போ அரும்பியது? எதற் காக மலர்ந்து. எங்கே சங்கமமானது? என வின எழுப்பி நம் உள் உணர்வுகளுடன் உரையாட, அவை கூறும் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்கத் தவறிவிடுகின்ருேம். இது காதலர்க ளுக்கே புரியாத புதிராகத்தான் தென்படும். ஆயினும் தங்களை ஒருவருக்கொருவர் தியாகம் செய்து பகிர்ந்து வாழ ஒன்றிணை கின்ருேம் என்ற உறவுவழி அலசி ஆராயப்பட்டு பொறுப்புணர் வுடன் புரிந்துகொண்டு, அனுபுவத்தினூடாக கண்டு செயற்ப்டும் ஆற்றல் பெற்றிருந்தால் எதிர்காலத்தில் இருவரும் எதிர்நோக் கும் வாழ்க்கைச் சுமைகளை சிறுசிறு பிரச்சினைகளை எளிதில் முறி யடித்து விடலாம்.
காதலில் விழுந்தவர்களெல்லாம் கரை சேர்ந்தவர்களல்ல'
‘காதல்' என்னும் காலப்பருவம் அனைவருடைய வாழ்க்கை லும் தோன்றி மறைகின்றது. இதில் இறங்குபவர்களெல்லாம் வெற்றி பெறுபவர்களல்ல. வெற்றி பெறுகின்றவர்களெல்லோ ரும் குடும்ப வாழ்வை மகிழ்ச்சி நிறை வாழ்வாக மாற்றுபவர் களுமல்ல. இவர்கள் இரு உள்ளங்களின் ஒன்றிணைப்பையும், தியாக
நான் - 45

Page 27
சிந்தையையும் கருத்தில் கொண்டு உணர்வுகளை மதித்து நடக் கும் போது தங்கள் வாழ்க்கையின் மகிமையைக் கண்டவர்கள். தாங்கள் வாழப் பிறந்தவர்கள், வாழ்ந்து காட்டி வழிகாட்டப் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கை உள்ளங்களில் உதயமாகும் போது அவர்கள் ஒருவர் மற்றவரில் தங்கி வாழும் மன எழிலைப் பெறுகின்றார்கள். தங்கள் இன்பதுன்பங்களில் தாம் ஊற்றிய தியாகத்தின் சுடரைக் காணக்கூடியதாய் இருப்பதுடன், அவற் றின் அர்த்தங்களை அறிந்து கொள்ளக் கூடிய மனதையும், குடும்ப நலப் பொறுப்பை ஏற்று வாழக்கூடிய மனத்திடனையும் பெறுப் வர்களாகின்றார்கள்.
எனவே இளம் பராயத்தவர்கள் தங்கள் எதிர்காலம் கருதி சமூகக் கண்ணோட்டத்துடன் வாலை - வாலிபப் பருவங்களை நெறி தவறாது அமைப்பதில் முயலவேண்டும் என்பது புலனாகிறது. இவற்றையெல் லாம் விடுத்து, தற்கால 'கிளிக்கல்' (சினிமா) உடையுடனும் நடையுடனும் இணைந்து, கற்பனைக் கதைகளுடன் சங்கமமாகி, அவற்றின் போக்குக்குத் தாளம்போட்டு வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்கவும் தவறிவிடக் கூடாது. * நாம் வாழப் பிறந்தவர்கள் ' என்ற மன நிலை நம் ஒவ்வொருவருடைய உள் எங்களில், சிந்தனைகளில் ஒலிக்கும்போது நம்மை நாம் வெறுத் தொதுக்கும் நிலை மன விரக்தியால் தள்ளப்படும் நிலை, நம்மை நாம் மாய்த்துக் கொள்ள எடுக்கும் முடிவுகள் அனைத்தும் புதுத் திருப்பம் பெறுகின்றன. புது வழிகளை எம் மனங்களில் பதித்து விடுகின்றன என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கும் எங்களுக் கும் நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு என்ற மனத்துணிவுடன் வாழ்க்கையைச் சந்திப்போம்- அதில் வெற்றி காணுவோம்.
''அறியாமை இரகசியத்தின் தாய், துன்பத்தின் பிறப்பிடம், குருட்டு நம்பிக்கையின் அன்னை, சங்கடம் தோன்றிய இடம், அழிவும் வறுமையும் வாழும் தாயகம்''
இங்கர்சால்
நான் - 46

தாழ்வெனும் மன உணர்வை தழைக்க நீ இடங்கொடுத்தால் வாழ்வது நிலை குலைந்து வழியது தவறி எங்கோ வீழ்த்திடும் உன்னையது
விடியாது உனக்கு என்றும்
இதனல்
தாழ்வெனும் மன உணர்வு
தழைக்கவேவேண்டாம் வாழ்வில்,
வறுமையில் சோர்ந்து வாழ்வோர்
வறுமைதான் வாழ்க்கை எல்லாம்
என்றெண்ணி வாழ்ந்தால் வாழ்
வில் இல்லவே இல்லை விடிவு
உறுதியே கொண்டு வாழ்வில் உழைப்பவர் காண்பவர் வெற்றி. இதனல் தாழ்வெனும் மன உணர்வு
தழைக்கவே வேண்டாம்வாழ்வில்.
கற்றவர் சிறக்க மற்றேர் கவலை ஏன் கொள்ள வேண்டும் கற்றவர் கற்றதெல்லாம் கைம்மண்ணளவே என்ருள்
ஒளவை கல்வியாம் பயிர் வளரக் கடும் உழைப்பே வேண்டுமுண்மை இதனல் தாழ்வெனும் மன உணர்வு
தழைக்கவே வேண்டாம் வாழ்வில்,
தாழ்வினை வெல்வோம்
N. C. மூதூர் அருள்வரதன்
தாழ்வெனும் மன உணர்வு தழைத்தது விருட்சமானல் கோழைதான் மறுக்கமாட்டீர்
வெற்றிக் கோபுரங்கள் காண மாட்டீர் சந்துகள் பொந்து எங்கும் சகதியில் முடங்கிப் போவீர் -
இதனுல்
தாழ்வெனும் மன உணர்வு தழைக்கவே வேண்டாம் வாழ்வில்
வெற்றியும் தோல்வி எல்லாம் உண்டுதானே தோல்வியைக் கண்டு துவண்டால் பின் துயரந்தான் வெற்றி இல்லை.
வாழ்க்கையில்
வீழ்ச்சியே இல்லை வாழ்வில் முயற்சியே நமக்கு வேண்டும் . இதனல்
தாழ்வெனும் மன உணர்வு
தழைக்கவே வேண்டாம்
வாழ்வில்,
நம்பிக்கை இல்லா வாழ்வில் நலிவுதான் வெற்றி இல்லை தன்மான உணர்வுகள் தரமான எண்ணங்கள் எல்லாமே விலகி எங்கோ எப்படியோ மறைந்து போகும் - இதனுல் தாழ்வெனும் மன உணர்வு தழைக்கவே வேண்டாம் வாழ்வில்,

Page 28
éé s 6 β9 gör 496 D6 UT66))
ர. ஜெ. கொன்ஸ்டன் ரைன்
லண்டன்
மேலோன் - இழான், உயர்ந்தவன், தாழ்ந்தவன், இது மனிதகுலமி தோன்றிய நாளன்று இறைவன் மனிதனைப் படைத்தான் - மனிதன் வேறுபாடுகளை வளர்த்தான், யாழ்ப்பாணமாகயிருந்தாலென்ன கொழும் பரக இருந்தாலென்ன அது லண்டனுகத் தான் இருந்தாலென்ன உயர்ந்த வன் தாழ்ந்தவன் வேறுபாடு எதோ ஒரு விதத்தில் இருந்து கொண்டு தான் வருகின்றது. எங்கள் நாட்டில் பரம் ப ரை யாக செய்து வரும் தொழிலைக் கொண்டு சாதி வேறுபாடு வளர்க்கப்பட்டுள்ளது. LЈtriel JaОд பணத்தைக் கொண்டு அந்தஸ்து வேறுபாடு வள ர் க் க ப் ப ட் டுள்ளது ஐரோப்பிய நாடுகளில் காலநிலை வேறுபாட்டால் ஏற்பட்ட நிற வித்தியா சத்தை அடிப்படையாக வைத்து நிறவெறி வளர்க்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு சமூகமும் - ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் தான் மற்றவனை விட உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள படாதபாடு படுகின்றன் பரம்பரை பரம்பரையாக தச்சு வேலை செய்து வந்தவனின் மகன் படிப்பால் உயர்ந்து வைத்தியணுகின்றன். இங்கு சாதிக்கு என்ன நடந்தது? வீதி வீதியாக தறுதலையாக சுற்றித்திரிந்தவன் அரசியலில் ஈடுபட்டு லட்சாதி பதி ஆகின்றன். இங்கு அந்தஸ்து எங்கே? இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளே இனத்தவன் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த கறுப்பு இனப் பெண்ணை மணந்து ஒரு கறுப்பு நிற பிள்ளைக்கு தகப்பணுகி விடுகின்றன் . இங்கு பரம்பரை நிறம் எங்கே போய்விட்டது?
உண்மையில் யாரும் எலருக்கும் கீழ்ப்பட்டவனுமில்லை. எவனும் யாருக்கும் உயர்ந்தவனுமில்லை. அவன் தச்சுவேலை செய்தாலென்ன, வைத்தியணுக இருந்தாலென்ன, கறுப்பாக இருந்தாலென்ன வெள்ளைய னகத் தானிருந்தாலென்ன, ஒடுகின்ற இரத்தம் சிவப்புத்தான். எல்லோ ரும் கடைசியில் மண்ணுகத்தான் போகப் போகின்ருேம். பாயில் சுற்றி அடக்கம் செய்தாலென்ன, இராஜ மரியாதைகளுடன் 21 சன்னங்கள் விண்ணைப் பிழக்க கெளரவமாக அடக்கம் செய்யப்பட்டாலென்ன ஒரு நாளைக்கு எம்முடைய எலும்புகளை நாய் கொண்டு திரியத்தான் போகின் றது. எவனுெருவன் சுற்றடல் காரணங்களினுல் ஏற்பட்ட வித்தியாசங் ளைக் கொண்டு தான் உயர்ந்தவன் என்று கூறுகின்றனே அவனைவிட மடையன் வேருெருவரும் இருக்க முடியாது -
நான் 47

முதலில், நாம் கீழைத்தேய நாடுகளை எடுத்துக் கொளவோம் இங்கு சாதி, அந்தஸ்து அடிப்படையில் மக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். குறிப் பாக பல ஆரிய நாடுகளில் பரம்பரையாக செய்து வரும் தொழிலைக் கொண்டு சாதி வேறுபாடு வளர்க்கப்பட்டுள்ளது. முன்னர் தகப்பன் செய்த தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை இருந் தது. காலப்போக்கில் அந்நிலை மறைந்த போதிலும் அவன் எந்த தொழிலை செய்கின்ற போதிலும் குறிப்பிட்ட அவனுடைய பரம்பரைச் சாதிப் பெயர் அவனுக்கு சூட்டப்படுகின்றது. இதனல் குறிப்பிட்ட சில சமூகங்களில் தாழ்வு மனப்பான்மை அகற்ற முடியாதளவிற்கு ஊறி விட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். பிறப்பால் ஒரு வன் குறைந்தவன் என்று ஒதுக்கி வைக்கப்பட்டால் அதை விட கொடுமை வேருென்றுமிருக்க முடியாது. குறிப்பிட்ட சிலரில் தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரையும் தாழ்த்துபவர்களும் இருக்கத்தான் போகிருர்கள் சாதியில் உயர்ந்தவன் எனத் தம்மை கூறிக் கொள்பவர்களைக் கண்ட
வுடன் சால்வையை இடுப்பில் கட்டி விட்டு நாலாக மடிவதும் சில குடும்
பங்களுக்கு சம்பளமில்லாமல் எடுபிடி வேலைகள் செய்வதும் தாழ்வு மனப்பான்மையின் பிரதிபலிப்புக்களே. வேறுபாடுகளை ஒழிக்கிருேம் எனக் கூறிக் கொண்டு மேடையில் சமபந்தி போசனம் நடாத்தி நாடக மாடினல் சாதி வேறுபாடுகள் மறையப் போவதில்லை. உண்மையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். ஒரு சில நல்ல சாதிக்கார தச்சு வேலை செய்பவர்களின் வீட்டில் தண்ணிர் கூட குடிக்க மாட்டார்கள் ஆணுல் தச்சு வேலை செய்யும் பரம்பரையில் வந்த மாதாவையும், யேசு வையும் வணங்க நாடு நாடாக படையெடுப்பர். இது என்ன வேடிக்கை? இந்த அநியாயத்தைக் கூறி எந்த சுவரில் முட்டிக் கொள்வது?
எனவே இதிலிருந்து ஒரு கருத்து தெளிவாகப் புலனகின்றது. பலர் தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் தான் சிந்திக்கிருர்களே தவிர தனது சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிறர்கள் இல்லை. தாழ்த்தப் படுபவர்கள் இவ்விடயத்தில் சிந்திக்காமல் செயலாற்றும் பேது தாழ்த்து பவன் என் சிந்திக்கப் போகிறன்? ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் தனது விடுதலையில் - தனது சமூகத்தின் விடுதலையில் தணக்குள்ள பங்கை உணர வேண்டும். எமக்குள்ளிருக்கும் சுயநலம் எமக்கு மட்டும் சோறு போடும். ஆனல் ஒரு துளி பொதுநல மனப்பான்மை முழு இனத்திற்கு5ே சோறு போடும் சில தனிப்பட்டவர்களின் கண்மூடித்தனமான நடவடிக்கை தான் முழு இனத்திற்குமே சாபக்கேடாக இருக்கின்றது
இனி, மேலைத்தேய நாடுகள் எடுத்துக் கொள்வோமாயின் மேலைத் தேய நாடுகளை எவ்வித வேறுபாடுகளும் இல்லையென பலர் கருதுகின்
நான் 48

Page 29
றனர். அது முற்றிலும் தவறு கீழைத்தேச நாடுகளில் எவ்வளவு தூரம் சாதி வேறுபாடும் அந்தஸ்து வேறுபாடும் வளர்க்கப்பட்டுள்ளதோ அதை விட அதிகமாக இங்கு நிறவெறி வளர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே நிறவெறி கூடிய நாடொன்றை குறிப் பிடுவோமாகில் அது பிரிட்டனாகத் தான் இருக்க முடியும். இங்கு நிற வெறியை அடிப்படையாக வைத்து தேசிய முன்னணி (National front) என்ற அரசியல் கட்சி அமைக்கப்பட்டுள்ளது. கறுப்பு இனத் தவர்கள் இங்கிலாந்தை புகழிழக்கச் செய்கின்றனர். எனவே எல்லா கறுப்பு இனத்தவர்களும் வெளியேற வேண்டுமென்பது இவர்களின் கோஷம் - ''All the Blacks out'' ( இங்கு கறுப்பு இனத்தவர்கள் என்று கூறப்படுகின்ற போது ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.) ஆனால் இக்கட்சியின் உறுப்பினர்களால் நாட்டுக்கு பெரும் பிரச்சினையும். அவப் பெயரும் ஏற்பட்டு வருவதாக அரசாங் கமே ஒப்புக் கொண்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் இத்தாலி யில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் இறந்தது மட்டுமல்லாமல் இங்கிலாந்து உதைபந்தாட்ட குழுக்களை ஒரு வருடத்திற்கு முழு ஐரோப்பிய நாடு களும் ஒதுக்கி வைத்துள்ளது.
இச் சம்பவங்களுக்கு தேசிய முன்னணி ( N. P. ) தான் காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவ் உதைப் பந்தாட்ட போட்டியின் போது நடைபெற்ற சம்பவம், பிரிட்டனுக்கு கிடைத்த வரலாறு காணாத அவப்பெயரென பிரதமர் தட்சர் கூறியுள்ளார். இதனால் இக் கட்கி முற்றாக தடை செய்யப்படல் வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இக்கட்சியை மக்கள் எதிர்க் கின்றனர் என்ற காரணத்திற்காக பிரிட்டன் மக்கள் இனவாதிக ளுக்கு எதிரானவர்கள் என்று நான் கூறிவிடமாட்டேன். முன்பு முழு உலகத்தையுமே கட்டி ஆண்டோம் என்ற தலைக்கனம் அவர்க ளுக்கு இருக்கத்தான் செய்கின்றது .பல நிறுவனங்களில் கறுப்பு இனத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இன்னும் சில நிறுவனங்கள் குறைந்த சம்பளத்திற்கு கறுப்பு இனத்தவர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றது, அமெரிக்காவிலும் இதே பிரச்சினை தான் நிலவி வருகின்றது. முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆட்சி புரியும் பல நாடுகளில் நிறவெறி வளர்க்கப்பட்டு வருகின்றது. தென் ஆபிரிக்கா விலிருந்து அகதிகளாக பிரிட்டனுக்கு வந்த 10 000 வெள்ளையர்களை பிரிட்டன் அரசாங்கம் ஒருவித தயக்கமுமின்றி அகதிகளாக ஏற்றது. ஆனால் இலங்கையிலிருந்து வந்த 3,000 பேரையும் நாயாக அலைக்க வைக்கின்றது. இந்த கன்சவேட்டிக் அரசாங்கம். இது விடயமாக தொழிற்கட்கி பா. உறுப்பினர் திரு. கோர்பன் பாராளுமன்றத்தில்
நான் 49

உரையாற்றிய போது தட்சரின் அரசாங்கத்தை நிறவெறி பிடித்த அரசாங்கமென சாடினர்.
இவ்வாறு மனித இனம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல் லாம் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் வேறுபாடு இருந்து கொண்டுதான் வருகின்றது. தாழ்த்தப் படுகின்ற சமூகம் சிந்திக்காத வரை இப் பிரச் சினை இருந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது. "கறுப்பு நிறத் தவன்” என்ற ஒரே காரணத்திற்காக காந்தி அடிகள் பிரிட்டனில் ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்டார் - சிந்தித்தார் செயலாற்றினர்.
அவருடைய சிந்தனையுடன் கூடிய செயல் வெள்ளையர்களை ஆசிய நாடு
ளிலிருந்தே தூக்கி வீசியது. இதற்காக அனைவரையும் காந்தியாக மாறும்படி நான் கேட்க வரவில்லை. நாம் யாரையும் அடிமைப் படுத்தாமலிருப்போம். அதே வேளை எம்மை யாரும் அடிமைப்படுத் தாமலும் பார்த்துக் கொள்வோம்.
வரலாறு படைக்க வாரீர்.
திெரி - ரவி - சஞ்சயன்
தாழ்வு மனப்பான்மை தரணியிலே போக்கடிக்க வாழ்வில் முன்னேறி வரலாறு படைக்க வென எல்லோரும் ஒன்றென்று ஏற்ற முடன் எண்ணிவிட்டால் வாழும் மனங்களிடை வளருகின்ற தாழ்வு மனப்பான்மை பாழடித்துப் போய் விடுமே!
நான் 50

Page 30
தழுவுகின்ற தோல்விகளும் தொடருகின்ற தாழ்வு மனப்பான்மையும்
சுறேந்தினி ஆரோக்கியநாதன் யாழ். திருக்குடும்ப கன்னியர் ஆங்கில பாடசாலை,
எமது நாளாந்த வாழ்க்கையில் எதிர்பார்ப்பதோ பல. கைகூடு வதோ சில. நாம் எதிர்பாத்த காரியங்கள் நிறைவேறது போகும் போது எமக்குப் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. தோல்வியே எம்மைத் தழுவுகிறது. இதனுல் மனதில் ஒருவித விரக்தி ஏற்படுகி றது. இந்த விரக்தி நாளுக்கு நாள் வளர்ந்து தாழ்வு மனப்பான் மையை உருவாக்குகின்றது.
வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களுடன் தமது தோல்வியை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்து தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிருர் கள் சிலர். மக்களிடத்தில் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதில் சமூகமும் முக்கிய இடம் வகிக்கின்றது. சமூகத்திலே படித்தவர்கள் படிக்காதவர்கள், பணக்காரர், ஏழைகள், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, என்ற சமூகத்தினரின் ஏற்றத்தாழ்வுகளினல் பாதிக்கப்படும் மக்கள் ஒரு வித தாழ்வுமனப்பான்மைக்கு உள்ளாக்கப்படுகிறர்கள். படித்தவர்கள். படிக்காதவர்களுடன் சேர்ந்து வாழ்வதில்லை. பணம் படைத்தோர் ஏழைகளை தமக்கு அடிமைப்படுத்தி அவர்களை மதிக்கா மல் வாழுகின்றர்கள். உயர்ந்தசாதி மக்கள் தாழ்ந்தசாதி மக்களை வளனம் செய்து அவர்களுடன் எந்தவித உறவும் வைத்திருக்க விரும்பு வதில்லை. இதனுல் படிக்காதவர்கள், ஏழைகள், தாழ்குல மக்கள் என்று சமூகத்தினரால் அழைக்கப்படுகின்றவர்கள் தமக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து தாங்களே மற்றவர்களிடமிருந்து பிரிந்து வாழ முற்படுகின்றர்கள்.
தாழ்வு மனப்பான்மையைக் கொண்ட மக்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் தங்களைத் தாமாகவே ஏற்றுக் கொள் ளாத காரணத்தால், தங்கள் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தத் தயங்கி இலைமறை காயாக இருந்துவிடுகிறர்கள். குற்றம் செய்யாத நிரபராதி ஒருவன் சமூகத்தினரால் குற்றவாளி என்று பெயரெடுக்கும் போது, அவனுக்கு உலகத்திலேயே வெறுப்பு எற்படுகிறது. இதனல் அவன் தன்னையே தாழ்த்தி சமூகத்திலிருந்து விலகி ஒதுங்கிவாழ முற் படுகிருன்.
எது எப்படி இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் தனிமனிதனுக வாழ்வதை விட தங்களைத் தாமாகவே ஏற்றுக் கொண்டு சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதே நல்லது. தங்களை தாமே தாழ்த்திக் கொள்பவர் களிடம் அடிமனதில் எதோ ஒரு குறைபாடு இருக்கும். அந்தக் குறை பாடு எது? ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்டு அதற்கொரு முடிவு எடுப்போமாயின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடலாம்,

o O முயற்சியே முன்னேற்றத்தின் வழி அருந்ததி மகாதேவன்
கொழும்புத்துறை.
சிந்தன. அது மனிதனுக்கே உரிய சிறப்பியல்பு. அது அவன் சுதந் திரமும் கூட. எம் சிந்தனைகள் கணத்திற்கு கணம் ஆளுக்கு ஆள் மாறுபட்ட போதிலும் அவையே எம் வாழ்க்கை பாதையின் திருப்பு முஜனகள். இலட்சியங்களே சிந்தனையின் கருப்பொருட்கள். நம் செயற்பாடுகளே சிந்தனையின் விளைபொருட்கள். சிந்தனை எனும் நடைபாதையில் நாம் பலரைச் சந்திக்கின்றேம், துணிவு, அசட்டை, அஜாக்கிரதை, மனத்திடம் கவனமின்மை, சோர்வு, வீரம், விரக்தி, சலிப்பு போன்ற பலதை இனங் காணலாம். இவர்களில் துணிவு, மனத்திடம் வீரம் போன்றவர்கள் எம்மோடு வந்துவிட்டால் வெற்றி என்ற இலக்கை நாம் சுலபமாக அடைய தன்னம்பிக்கை என்ற 'ரொனிக்" கை எம்முடன் வந்த அந்த நண்பர்கள் ஊட்டுவார்கள். ஆனல் இவர்களில் எஞ்சியோர் எம் பாதையில் தலைப்பட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா? . தாழ்வுமனப்பான்மை என்னும் களை யாக உருவெடுதது எம்பாதையின் குறுக்கே தடைக் கற்களாகி விடு வார்கள். இதனுல் எம்மனங்களில் பயமும், கோழைத்தனமும் குடி கொண்டுவிடும். அது மாத்திரமல்ல.
"சே . இப்படி ஆகிவிட்டதே?’ என்ற சலிப்பு. ‘என்னல் இது முடியுமா?, “எனக்கு இனியும் சித்தி உண்டா?” *நான் போகும் பாதை . சரிதானு?’, ‘என்னை கண்டு ஊர் உலகம் சிரிக் காதா? போன்ற வேண்டாத பல அசட்டுத்தனமான கேள்விகளே சிந் தனையிலே கிளப்பி எம்மை கல்லிட்ட குட்டை போல குளப்பியடித்து விடுகின்றன. நாம் எதிர்பார்த்த ‘வெற்றி” என்ற இலக்குக்கு மாமுக தோல்வியையே சந்திக்கின்ருேம்.
எல்லாமே எமாற்றங்களாகின்றன. உலகே இருண்டு விட்டது போன்றதோர் பிரமை, உலகம் எம்மை பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது போன்ற கற்பனை. என்னல் முடியாது . முடியாது . எங் கும் அதே ஒலம்.
தாழ்வுமனப்பான்மை இப்போது எமக்குப் போர்வையாகின்றது. தோல்வியை சந்தித்ததன் விளைவு - எதிலுமே பற்றற்ற வெறும் ஜடங்களாகின்ருேம். யாரையுமே சந்திக்க விரும்பமாட்டோம். எல் லோரும் எம்மை ஒதுக்கி விட்டதாக நினைத்துக் கொள்கின்ருேம். அவ மானம் எம்மை பிடுங்கித் தின்கிறது. ஒரு குறுகிய இருண்ட வட்டத் துக்குள்ளே எம்மை, நாமே அடக்கி அந்த தாழ்வுமனப்பான்மைப் போர் வையினுள் முடங்கிக் கண் அயர்ந்து போகின்ருேம்.
நான் 52

Page 31
எம் கனவிலே பல அசரீரி வாக்குகள் ஒலிக்கின்றன. 'தோல்வியே வெற்றியின் ஏணிப்படிகள். தோல்வியை கண்டு துவண்டு போவோ மேயானல் அது தோல்விக்குத் தான் வெற்றியே தவிர எமக்கல்ல. இன்பமும் துன்பமும் மனமெனும் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள், வாழ்க்கையில் எதையாவது நீ இழக்க நேர்ந்தால் அது உன் உயிருக்கு சமமானதாகவிருந்தாலும் அதையிட்டு வருந்தக்கூடாது. கோழை கூட வீரனவான். அவனது உரிமைகள் பறிக்கப்படும்போது புரண்டு படுக்கின்றேம்; மீண்டும் கனவு. அங்கே மங்கலான தோற் றம். உன்னித்துப் பார்க்கிறேம். ‘முடியாது’ என்ற சொல்லே, தன் அகராதியில் கிடையாது.” என்று கூறி, அது போல வாழ்ந்தும் காட் டிய மாவீரன் நெப்போலியன் அல்லவா? எம் தோள்களைத் தட்டிக் கொடுத்து . "சகோதரனே! . அறிவிலிகளின் அகராதியில் தான் *முடியாது’ என்ற சொல்லைக் காணலாம். புரிந்ததா? - துணிந்து நில், தைரியமாக இரு. உனக்கு தன்னம்பிக்கை பிறந்துவிடும்' கூறி மறைகிறன்.
மனதிலே ஒரு புதுத் தெம்பு பிறக்கிறது திடுக்குற்று விடுகின்ருேம். ‘வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் . “பாடல் வரிகள் எங்கேயோ மெல்ல ஒலிப்பது காதில் விழுகிறது. போர்வையை பிய்த்து எறிந்து விட்டு ‘நானும் ஆறறிவு கொண்டவன் தானே? என்னல் என் . முடியாது? இல்லை . இல்லை . முடியும் . முடியும் . நானும் சாதித்துக் காட்டுகிறேன்” சிந்திக்கிறேன். மனதில் இலக்கிய வெறி பொங்கி எழ ஒரு திடமான மனதோடு எழுந்து என் பாதையைப் பார்க்கிறேன். அந்த தாழ்வு மனப்பான்மை களைகள் அங்கே கருகிப் போய்க் கிடக்கின்றன. தன் நம்பிக்கையின் பிரகாசத்தால் தான் அவை வாடின போலும்!
முயலுங்கள், முயலுங்கள் . முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும். முயற்சி உண்டேல் இகழ்ச்சி இல்லை. ஆமாம், உளத்திடத் தோடு என்னலும் சாதிக்க முடியும்." என்னும் திடசங்கற்பம் கொண்டு உங்கள் இலட்சியங்களை செயற்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி உங்க ளுக்கே!
நாம் ஒவ்வொருவரும் “வெற்றி எமக்கே” என்ற தன்னம்பிக்கை கொண்ட வீர மனத்தோடு எமது இலட்சியப் பாதையிலே வீறுநடை போடுவோம். தாழ்வு மனப்பான்மை களை குறுக்கிடின் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு எம் இலக்கை அடைவோம். இன்பத்தில் திளைப்போம். வாருங்கள் .
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும் . நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் . என்ற பாடல் வரிகளை வாய் முணுமுணுக்க, தாழ்வு மனப்பான்மையே நீ அகல்க! தன்னம்பிக்கையே நீ வருக! நான் 53

மதுவெறியின் விளைவுகளும்
சிகிச்சை முறைகளும்
S. GLfS un sisir, O. M. I. M. A.
( உனவளத் துணையாளர் )
ஆங்கிலத்தில் 'அல்ககோல்" என்னும் சொல் அரபு நாட்டில் ஆரம்பமாகியது. இது ஒருவகைத் தூள் தன்மையுடையது. இந்தத்துாள் மருத்துவப் பெறுமதி வாய்ந்ததாக விளங்கியதால் அன்றைய நாளில் கண் புருவத்திற்கு பூசி அழகுபடுத்திஞர்கள் உடலின் வெளிப் புறத்தில் பூசி மருந்தாகவும் பாவித்தார்கள்.
கவலையைப்போக்க மதுவா ?
இன்று நிம்மதியற்றுத் தவிக்கும் மக்கள் கவலையை மறக்க மதுவை நாடுகிருர்கள், பற்ருக்குறையை நீக்க மதுவை அருந்து கிருர்கள். தற்காலிக நிம்மதியைப் பெற மதுவிடம் சரணடை கிரூர்கள். அதிருப்தியிலிருந்து விடுதலை பெற மதுவைத் தேடு கின் ருர்கள். இவர்கள் எல்லோரும் சிறிது சிறிதாக மதுவை அருந்த ஆரம்பிக்கிருர்கள் . இறுதியில் மதுப் பழக்கத்திற்கு நிரந்தரமாக அடிமையாகி அல்லற் படுகின்றனர்.
மதுபோதை அது ஒரு நோய்
ஆராய்ச்சியாளர்கள் மதுபோதையை ஒரு நோய் என்று கணிக்கிருர்கள். அதை ஒரு உள - உடல் - சமூக நோயாக கருதுகின்றர்கள். உலக ஆரோக்கிய நிறுவனம் மதுபோதையை ஒரு நோய் என்று அது கொடுத்த வரை விலக்கணத்தின் வாயி லாக எடுத்துக் காட்டுகிறது. அது கூறும் வரைவில்க்கணம் யாதெனில் மதுபோதைக்கு அடிமைப்பட்டவர் தன் குடிப்பழக் கத்தின் காரணமாக அளவுக்கு மீறிக், கட்டுப்பாடின்றிக் குடிக் கிருர், இக்குடிகாரணமாக உடல் உள ஆரோக்கியம் பாதிக் கப்பட்டு சமூக, பொருளாதார, ஆள் உறவிலும் பாதிப்பு ஏற் படுகின்றது. மேலும் அமெரிக்க மருத்துவ சங்கமும் மது போதை ஒரு நோய் என்பதை வலியுறுத்துகிறது.
தான் 54

Page 32
விலரகக் குடிப்ழைக்கம்
இன்று பலரகப்பட்ட குடிப்பழக்கங்களைக் காணலாம். சமூக மட்டத்தில் குடி, உடல் சுகத்திற்குக்குடி, கவலை போக்கக் குடி,
வெறிகரணக்குடி, இவையாவற்றையும் மூன்று வகையாகப் பிரிக் 3S6A)ATußb.
1. சமூகக் குடிப்பழக்கம்; இங்கு நண்பர்கள், விருந்தினர்
கள் பொழுது போக்கிற்காகச் சேர்ந்து குடிப்பார்கள்.
2. அளவுக்கு மீறிய குடிப்பழக்கம்; இங்கு ஒருவர் மதுப்பழக் கத்திற்குப் படிப்படியாக அடிமையாகி, பழக்கத்தை நிறுத்த முடியாமல் மட்டு மீறிக் குடிக்கின் ருர்,
3. மதுபோதைக் குடிப்பழக்கம்; இந்நிலையில் ஒருவர் முற்ருக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிருர், மனைவி, பிள்ளை களிஞல் கைவிடப்பட்டு ஏளனத்துக்குரியவராகி விடுகிருர், மேலும் குடியின்மீது கட்டுப்பாடு இல்லாதபடியால் மதுவை ஒரு போதைவஸ்து போலவே பாவிக்கின்றர்.
மதுவின் பாதிப்பு
எமது உடலானது பல உறுப்புக்கள் சேர்ந்த தொகுதியிஞ லானதாகும். மதுவின் தாக்கம் ஒவ்வொரு தொகுதியிலும் பல மாற்றங்களை உருவாக்குகிறது. அவையாவை என்பதை இங்கு ஆராய்வோம். சுவாசம்:- மது உட்கொள்ளுபவர்கள் போதை தலை4 கேஜிய நிலையில் உணர்வற்றுக் கிடக்கக் காண்கின் ருேம். இதனுல் இவர்கள் சமிபாட்டுத் தொகுதியிலிருந்து உணவுத் துண்டங்களோ அல்லது அளவுக்கதிகமான உமிழ்நீர்ச்சாருே சுவாசத் தொகுதியைக் குறிப்பாக நுரையீரலை அடையலாம். மேலும் இவர்களுக்கு நுரையீரற் தொற்றுகள் ஏற்படுவதும் இலகுவாகவுள்ளது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இவர் களிடையே காச நோயும் காணப்படலாம்.
சமிபாடு: சமிபாட்டுத் தொகுதியில் முக்கியமாகப் பாதிக்கப் படுபவை; இரைப்பை, கல்லீரலாகும். இரைப்பையில் மதுவின் நேரடியான தாக்கத்தினுலும், மது உட்கொண்டவர்கள் போதை தலைக்கேறும் போது உணவைப் புறக்கணிப்பதன் விளைவாகவும் குடற்புண்கள் உண்டாகின்றன. இதன் விளைவாக சமியாக் குணம், நெஞ்செரிவு, வயிற்றுநோ போன்ற பல தீய விளைவு கள் ஏற்படுகின்றன. மது அருந்துவதால் குறிப்பாகப் பாதிக் கப்படும் உறுப்பு கல்லீரலாகும். இதனுல் ஈரல் வீக்கமடைகி Also
Sarsir 55

குருதி: மதுவானது இதயத் தசைகளை வலுவிழக்கச் செய்கி றது. இதன் விளைவாக மாரடைப்பு போன்ற இதய நோ ய் 2-6óTLres6)rh.
நரம்பு: இங்கு மைய நரம்புத் தொகுதியில் முக்கியமாக மூளை யும், சுற்றயல் நரம்புத் தொகுதியில் கை, கால் நரமீபுகளும் பாதிப்படைகின்றன. கைநடுக்கமும் ஏற்படுகிறது.
தசைக ம க வானது உடல் தசையிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதன் விளை வாகவே மது மயக்கம் தெளிந்த பின் உடம்பு வேதனையாகவும். சோர்வாகவும், உளைவாகவும் இருக்கிறது.
எனவே மதுபோதை, இதன் தாக்கமி குடற் புண் ணு கி உணவுச்சத்தை அஜீரணமாக்கி உடலில் சேர்க்க முடியாத நிலக்குத் தள்ளிவிடுகிறது. அதிக அளவு மதுபானம் தினமும் குடித்தால் ஈரல், இரத்தோட்டம் சம்பந்தமான் பல நோய்களை உண்டாக்கி விடுகிறது. மதுபோதை; பல குடும்பங்கள் பிளவு படுவதற்கும், பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதற்கும் காணமா யிருக்கிறது. மதுபோதை பல குற்றச் செயல்கள், தற்கொலை கள், வறுமை, சுயமுயற்சியின்மை போன்ற பல தீய வழி களுக்குத் தள்ளி விடுகிறது.
கிேச்சை முறைகள் தனிப்பட்ட முறையில்:
மதுபோதைக்கு அடிமையானவர் உண்மையாகவே அதி லிருந்து விடுபட வேண்டுமாயின் மதுபோதை தனக்கு விளை விக்கும் கெடுதிகளை அறிந்து தன் உடலைப் பாதுகாக்க வேண் டும். தனது மனைவி மக்களின் நிலையை உணர்ந்து மீண்டும் குடும்ப உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும். தன் குடிகார ந மீண் பர் 5 2ளயு 8 களியாட்டக் குடியையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் தான் குடிப்பதை நிறுத்த முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.
மருத்துவ ரீதியில்:
மதுபோதைக்கு அடிமைப்பட்டவர் மருத்துவ மனைக்குச் சென்று தகுந்த ஒரு மருத்துவரை அணுகித் தன்னைப் பரிசீல இனக்கு உட்படுத்த வேண்டும். ஈரல், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக மனச்சோர்வு, பதட்டம் இருக்கின்றனவா என்று அறிந்து கொள்ள வேண்டும். போதியளவு ஊட்டச்சத்து
ser er 50

Page 33
நிறைந்த பானங்களை அருந்த வேண்டும். மேலும் மருத்துவ ரின் ஆலோசனை யோடு விட்ட மின் அதிக அளவு நிறைந்த மாத்திரைகளை பாவிக்க வேண்டும்.
மனமருத்துவ சிகிச்சை குழுச் சிகிச்சை: இங்கு ஒத்த மனமுள் ள குடி கார ந ண் ப ர் க ள் சிலர் கூட்டாக முயன்று குடி யிலே இருந்து ஒரு மருத்து வரின் உதவியோடு, விடுபட முயற்சி எடுப்பார்கள். இந்தக்குழுக்க கனில் குடிகாரர்கள் தங்கள் பிரச்சனையை ஒழிக்காமல் மறைக்" காமல் ஏற்றுக் கொண்டு, குடியின் ஆபத்தையும் அதன் விளை வு களை யும் உணர்ந்து ஒருவருக் கொருவர் உதவி செய்து இந்தப் பழக்கத்தில் இருந்து விடுதலைய ைடய முயற்சி செய்வர்.
வெறுப்பும் சிகிச்சை (AVERSION THERAPY)
தற்போது மேலை ந ஈ டூ க னி ல் ம து ப்பழ க் க த் தை மறப்பதற்கு சில மாத்திரைகளைக் கண்டுபிடிக்திருக்கிறார் கள். அவற்றை ம து அருந்து வோர்மது அருந்த வேண் டும் என்ற உ ணர்வு ஏற்பட்டதும் வாயில் போட்டுக் கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண் ணம் வெகுவா கக் குறைந்து விடு கிற து. அதையும் மீறி மது அருந்தினால் ஒருவகை அருவருப்பு உணர்ச்சி தோன்றி மது அருந்து வ தைத் தடை செய்கிறது.
அனாமதேயக்குடி இயக்கம் (ALCOHOLIC ANONYMOUS)
இந்த இயக்கமான து 1935 - ம் ஆண்டு அமெரிக்காவில் மது போதைக்கு அடிமையான இரு மருத்துவர்களால் ஆரம்பிக் கப்பட்டுள் ள து. இங்கு மது போசை க்கு அடி மைய ஈன ஆண், பெண் இருபாலாரும் ஒரு நட்புறவுக் குழுவை உருவாக்கி குடியினால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொ ண் டு தங்கள் பிர ச்ச னை களை ஆராய்ந்து மதுப் பழக் க த்தி லிருந்து விடுபட ஒருவருக் கொருவர் உதவி செய்வார்கள். இந்த இயக் கத்தில் சேருவதற்கு பணம் முட்டுக் கட்டையாக இருப்பதில்லை. மாறாக, குடி யை நிறுத்த வேண்டும் என்ற மனத்தினை உடையவராக இருத்தல் வேண்டும்.
இறுதியாக இவை எல்லாவற்றையும் கடந்து சமயரீதியிலும் இப்போதையிலிருந் து விடுவ க்க பல பெரியே ஒர் அவ் வழிகளை க் கூறியுள் ளார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி இருப் பதை உ ணர்ந்து மது போதைக்கு அ டி  ைம யா ன வ ர் தன் வாழ்வை அம்மேலா ன சக்தியிடம் அர்ப்பணிக்க முயற்சிக்க வேண்டும். இத்தோடு பிரார்த்தனையும். தி ய ா ன மு ம் ம து போதையிலிருந்து விலகிச் செல்ல உதவும்.
நான் 57

"குடிக்காதே தம்பி குடிக்காதே." ரூபன் மரியாம்பிள்ளே
அளவிற்கு மிஞ்சிய குடிவெறியால் ஒருவர் தன் சுயநிலையை இழந்து, அறிவு நிலையைக் கடந்து ஒரு போதை நிலக்குப் போவதே குடிவெறியாகும். இது ஒரு வியாதி, தொற்று வியாதி எனும் கருத்தை 1950 இல் அமெரிக்க மருத்துவ ஒ ன் றிய மீ அறிவித்தது. இதை இன்று எல்லா நிபுணர்களும் ஏற்றுள்ளார்
Ser.
*முதலில் மனிதன் மதுவை அருந்துகிருன். பின் மது மனிதனை அருந்துகிறது, பின் மது மதுவை அருந்துகிறது" என்று மது அருந்தத் தொடங்குவதால் வரும் கேட்டை விளக்கு கிறது சீனப் பழமொழி.
குடி உடலிற்குப் பெரும் கெடுதியை ஏற்படுத்துகிறது. இது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற பகுதிக ளுக்குக் கெடுதியையும் நோயையும் தருகிறது. உணவு இரைப் பையில் ஜீரணமாகிறது. போதைப் பொருள் அவ்வாறு ஜீரண மாவதில்லை. அது இரத்தத்தில் சேர்ந்து போலிக் கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது. அறுவைச் சிகிச்சையின் போது விறைப்பு ஊசி நோவை மறக்கப் போடப்படுகிறது. அதே போல் கவலை வரும் போது கவலையை மறக்க அல்லது சற்று இன்பத்தைப் பெற குடிக்க ஆரம்பித்து, ஒரு பழக்கமாகி ஈற்றில் தன்னக் கட்டுப்படுத்தவோ அன்றேல் திருத்திக் கொள்ளவோ முடியாது தவிக்கும் நிலைக்கு ஆளாகின்ருன்,
குடிபோதையில் அகப்பட்டு விடுதலை பெற முடியாதவர்கள் ஒன்று சேர்ந்து, 'அல்க்க கோலிகஸ் அணுனிமஸ்" (Alcoholics Anonymous (A A ) எனும் மதுத்தடை இயக்கத்தை உரு வாக்கி உள்ளார்கள். டாக்டர் பில் (Dr. Bill) என்பவர் தன் குடியை ஞான வாழ்க்கை மூலமாக கைவிட்ட பின் டாக்டர் பொப் (Dr. Bob) என்பவருக்கும் உதவிஞர். பின் இருவரும் மற்றவர்களுக்கு உதவுதற்காக இந்த மது தடை இயக்கத்தை 1933 - ல் அமெரிக்காவில் தொடங்கினர்கள்.
இங்கே இவர்கள் தங்கள் குடிக்கான அடிப்படைக் கார ணங்களைப் பகிர்ந்து, தங்கள் வெறுக்கத்தக்க வாழ்வை மறந்து செப தியான உதவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முயல்கிருர்கள். வாழ்க்கைக்கும் சில குறிக்கோன் கனையும் ம தி ப் பீ டு களை யு மீ கொடுத்து அவற்றை நிறைவு செய்வதன் மூலம் குடியை மறக்
søer 58

Page 34
கிருர்கள். தங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புகிருர்கள். தாங்கள் தங்களுக்கு உதவுவதுடன் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற பெரிய நோக்குடன் மற் ற வ ரீ க இள யு மீ சேர்த்து அவர்களும் இக் குடியில் இருந்து வெளிவர உதவுகி ருர்கள். எல்லோரும் ஒரே பிரச்சனையை உடையவர்கள் என்பதால் தங்களுக்குள் ஒரு சமூக வாழ்வை அ  ைம தீ து நேரத்தை மகிழ்ச்சியாகவும் பயன் உள்ள வகையிலும் செலவு செய்வதன் மூலம் குடியை மறக்கிருர்கள்.
குடியால் வரும் கேடு என்ன?
1. உடல், உளநிலை கெடுவதுடன் சுய கட்டுப்பாட்டை இழந்து
மதிப்பு மரியாதை அற்றவர்களாகிருர்கள்.
2. தன் சொந்தக் கடமைகளையும் குடும்பப் பொறுப்புக்களையும்
உரிமைகளையும் கவனியாது விடுகிருர்கள்.
3. வறுமையும் வெறுமையும் பிடித்தவர்களாகத் துன்பத்திலும்
துயரத்திலும் துவள் கிருர்கள்.
4. சக்தி அற்றவர்களாகி அடிக்கடி மயக்கத்திற்கும், துர்நாற் றத்திற்கும் குற்றத்திற்கும் குழப்பத்திற்கும் ஈற்றில் வீண் மரணத்திற்கும் ஆளாகிருர்கள்.
குடியை தடுப்பது எப்படி?
குடியையோ அல்லது பழகி ஊறி விட்ட ஒரு பழக்கத் தையோ விடுவது சுலபமானதல்ல என்பது நாம் எம் அணுப வத்தில் கண்ட உண்மை. நாம் எந்த ஒரு குடிகாரனையும் எப்பொழுது குடிக்கத் தொடங்கினீர்கள் என்று கேட்டால் நிட்சயமாக தங்கள் அந்தப் பசுமையான முதல் அனுபவத்தைச் சுவைபடக் கூறத் தயங்கமாட்டார்கள். பலருக்கு அந்த முதல் சுவையான அனுபவம் பின் ஒரு சுமையான அனுபவமாகி விட்ட தையும் அந்த முதல் அனுபவமே வந்திருக்க வேண்டாம் என்று அந்த அனுபவத்தை வெறுப்பதையும் நாம் காண்கி ருேம். எனவே குடியைத் தடுக்க முதல்வழி அந்த முதல் குடி அனுபவத்தைப் பெருதிருப்பதுதான்.
நாம் எந்த ஒரு பழக்கத்தையும் மேற்கொன்ன வேண்டு மென்ருல் முதல் அதை ஏற்க வேண்டும். குடியைக் குறைக்க அல்லது தடுக்க இரண்டாவது வழி தான் ஒரு குடிகாரன் என ஏற்பதாகும்.
நான் 59

ஒவ்வொருவரின் குடிப்பழக்கத்திற்கும் ஏதோ ஒரு அடிப் படைக் காரணம் இருக்க வேண்டும். காதலில் தோல்வி, நட் பில் தோல்வி, வியாபார நட்டம், வறுமை, குடும்பத் தகராறு, கெட்ட நண்பர், செய்யும் தொழில் இப்படி ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். குடிப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை மூன்றவதாகக் கண்டு பிடிக்க வேண்டும்.
மனமுண்டானுல் இடமுண்டு என்று சொல்லுவார்கள். எந்த செயலை நாம் முடியும் என்று செய்கின்ருேமோ அது எம் | மால் முடிகின்றது. எதை முடியாது என்று விடுகின்ருேமோ அது எம்மால் முடிவதில்லை. என்னுல் குடியை நிறுத்த முடியும் என்ற திடமான நம்பிக்கையும் கட்டாயம் நிறுத்தியே ஆக வேண்டும் என்ற ஆசையும் நான்காவதாகத் தேவை.
பலர் நான் இனி குடிக்க மாட்டேன் எனப் பல தீர்மானங் கள் எடுக்கிருர்கள். பல சத்தியங்கள் செய்கிறர்கள். ஆனல், அந்த நேரம் வந்ததும் அவர்களே அ றி ய எ ம லே எழுந்து குடிக்கப் போய் விடுகிருர்கள். குடிக்கப் போகும் பொழுதும், குடிக்கும் பொழுதும் இனிக் குடிக்க மாட்டேன், இனி குடிக்க மாட்டேன் என்று சொல்லுகிறர்கள். ஆணுல் அவர் க ள ஈ ல் குடிக்காமலிருக்கி முடிவதில்லை. இந்த பரிதாப நிலையில் இருந்து விடுதலை பெற மற்றவர்கள் தான் உதவ முடியும் என்று மற்ற வர்களின் துணையை நாடுவது ஐந்தாவது வழியாகும்.
பசுமையானதையும் இனிமையானதையும் அழகானதையும் விருப்பமானதையும் நாம் விரும்புகிருேம். அதே சமயம் வெறுப்பானதையும், கசப்பானதையும், அழகில்லாததையும், அருவருப்பானதையும் அவற்றுடன் சேர்ந்தவற்றையும் நாம் வெறுக்கிருேம்.
எனவே நாம் குடியை விடவேண்டுமாளுல் குடியின் நினைப் பையும், மணத்தையும். சுவையையும் வெறுப்பானவற்றுடனும், அருவருப்பானவற்றுடனும், கசப்பானவற்றுடனும் சேர்ந்து
வெறுக்க வேண்டும். குடியைவிட இது ஆரும் வழியாகும்.
நாம் எந்த ஒரு பழக்கத்தை வெறுப்பதற்காகவோ அல்லது மறப்பதற்காகவோ குடியை தொடங்கினேமோ அந்தப் பழக் கம். நாம் குடியை விட்டதும் மீண்டும் திரும்பி வந்து விடும். எனவே நாம் குடிப்பழக்கத்தை விடும்போது வேறு ஒரு நல்ல பழக்கத்தை தொடக்கிக் கொள்ளவேண்டும். குடிப்பழக்க நினைப்பு வரும்போதெல்லாம் அந்த புது பழக்கத்தை செய்யண்ேடும். இது எழாம் வழியாகும். நான் 60

Page 35
குடிபோதையில் இருப்பவருக்கு மெது வான மின்சாரம் பாச்சுவதும் அந்த அதிர்ச்சியில் இவரை குடியை மறக்கப் பண்ணுவதும் எட்டாவது வழி. இதை 'மன மருத்துவரின் துணை யுடன் தான் செய்ய வேண்டும். குடிகாரரை கிப்ஞெட்சிச நிலைக்கு கொண்டு வந்து "நீ இனி குடிக்க மாட்டாய். இனி குடிக்கமாட்டாய்" என்று மீண்டும் மீண்டும் சொல்லி அவர் மனதை மாற்றி குடியை விடப்பண்ணுவது ஒன்பதாம் வழி.
சுருக்கமாகச் சொன்னல், அன்ருட வாழ்வில் ஏற்படுகின்ற துன்ப துயரங்களை, தோல்வி, தாழ்வு மனப்பான்மைகளே, நிறைவேருக் கனவுகளை மறக்க குடிக்கத் தெ ர ட ங் கி ய வ ர் குடியே துன்பமாக இருப்பதை உணர்கிருர், இதிலிருந்து விடுபட இன்றைய பத்திரிகைகளும், அறிவியற் கூடங்களும் உதவ வேண்டும். இந்த அறிவு விசேடமாக இளைஞருக்குக் கொடுக்கப்பட வேண்டும்,
நல்ல கதி பெறவேண்டும்
-அமிற்ரு
பஞ்சாப்பில் பரவுவது
ai மத வெறியாம், குஜராத்தில் குமுறுவது
மிகு ஜூ தி வெறியாம், தெற்கு சார் ஆபிரிக்காவில் குலங்குவது நிற வெறியாம் எமீ மண்ணும் ஈழத்தில் இலங்குவது இன வெறியாம்.
கஞ்சரிடம் காணுவது
နှီးနှီး كل؟ வெறியாம், கயவரிடம் மேவுவது கண்ணில்லாத காம வெறியாம். குடியரிடம் குடியிருப்பது கொடுமை மிகு குடி வெறியாம். புல்லரிடம் தோற்றுவது புவி மதிக்கும் புகழ் வெறியாமீ. இளைஞரிடம் இணைய வேண்டும் இன்பந்தரும் இலட்சிய வெறி, கண்ணியத்தோடமைய வேண்டும் காளேயரின் கடமை வெறி, இரு புறமும் தணிய வேண்டும். இன்னல் தரும் போர் வெறி. நல்லகதி பெற வேண்டும், நம் தமிழர் சுதந்திர வெறி.

விரக்தியும் அதன் விளைவுகளும்
ஆ. செளந்தரலிங்கம்
விரக்தி என்ற சொல்லுக்கு உளவியலில் இரண்டு அர்த்தங் கன் காணப்படுகின்றன. ஒன்று புறநிகழ்ச்சிகளையும் மற்றை யது அக உணர்வுகளையும் அடிப் படையாகக்கொண்டது.புறரீதி யான விளக்கப்படி ஒரு தடை அல்லது இடையூறு (Obstace) காரணமாக மனிதன் தனது எண்ணங்களே திருப்தி செய் வது தடைப்படுவதைக் குறிக் கும். அகரீதியான வரைவிலக் கணப்படி ஏதாவது ஒரு இடை காரணமாக, எண்ணங்களே திருப்தி செய்தல் தடைப்படுவ தஞல் பிறக்கும் மகிழ்ச்சியற்ற (Unpleasant) உணர்வுகளே விரக்தியாகும்.
இவ்விரண்டுவகையான விளக் கங்களிலும் முக்கியமான ஒரு அம்சமாக விளங்குவது இடை யூறு என்பதாகும். பல வகைப் பட்ட இடையூறுகள் இவ்விரக்தி ஏற்படக் கா ர ன ங் க ளா க அமைகின்றன. இவற்றை விளக் தியின் மூலங்களாக (Sources) நாம் இங்கு குறிப்பிடலாம்.
பெளதீக ரீதியான இடையூறு ays GMT
(Physical obstacles)
எமது எண்ணங்களை நிறை வேற்றுவதில் சில இடையூறு
B. A. (Hons)
கள் இயற்கையாகவே காணப் படுகின்றன. அவற்றை பெள தீக ரீதியான இடையூறுகள் என்று கூறலாம். மனித ைது நிரந்தர மகிழ்ச்சிக்காக பூமி List". . i2hu. 363). யிடையே அவன் பெளதீக சூழல்களினுல் மகிழ்ச்சியின் மைக்கும் உன்னா க் & ட் ப டு கிறன் . உலகம் பூராவும் பசித் தேவையானது அடிக்கடி மணி தனை விரக்திக்கு ஆளாக்கு கிறது. வளமற்ற நிலம், வரட்சி, வெள்ளம் போன்ற காரணங் களிஞல் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட மனிதன் அதனுல் விரக்திக்குன்னா கின்றன். அபி விருத்தியடைந்த அமெரிக்கா வில்கூட பெளதீக ரீதியான வசதிகளை அனுபவிக்கும் மணி தர்களின் விருப்பங்கள் அடிக்
கடி வெப்பம், குளிர், புயல் போன்றவற்ருல் விரக்திக்குள் ளாக்கப்படுகி ன் ற ன, நரம் செய்ய விரும்பும் முழு வேலை
களையும் செய்துமுடிக்க நேரம் கிடைக் கா த பேச து நேரம் என்ற காரணியும் விரக்தியை ஏற்படுத் தும் ஒரு இடையூற கவே காணப்படுகிறது. இயற் கை விளைவுகளினுல் ஏற்படும் இடையூறுகளை விட மனிதனுல் கூட சில பெளதீக ரீதியான
நான் 462

Page 36
இடையூறுகள் ஏற்படுத்தப்படு கின்நன. வகுப்புக்கு நேரத் துக்குப் போகவேண்டும் என்ற எமது எண்ணம் உடைந்து போன ஒரு கடிகாரத்தினுலோ சைக்கிள் ரயர் வெடிப்பினுலோ போக்குவரத்து நெரிசலினுலோ இடையூறுக்குள்ளாக அங்கு விரக்தி ஏற்படலாம்.
சமூகரீதியான இடையூறுகள் (Social Obstacles)
ஒரு மனிதன் ஏனைய மக் களுடன் கொள்ளும் உறவு க ளின் ஊடாகவும் பெருமளவில் விரக்திக்குள்ளாகின்றன். ஒரு இளைஞன் ஒரு குறிப்பிட்ட யுவதியிடமிருந்து க ச த லைப் பெறுவதற்கு மிகவும் தீவிரமான ஒரு எண்ணத்தைக் கொண்டி ருக்கிருன். ஆணுல் அவளோ அவளை விகும்பவில்லை. இங்கே அவனது எண்ணத்துக்கு ஏற் பட்ட இடையூறு ஒரு சமூக ரீதியான இடையூருகும். இந்த இடையூறிஞலும் ம னி தன் விரக்திக்குள்ளாகின்றன். சங் கீதம் படிக்கவேண்டுமென்ற ஒரு பெண்ணுடைய ஆசையா னது அவளது பெற்ருேரின் வேறு திட்டங்களினுல் நிறை வேருமல் போகலாமீ, உத்தி யோ ம் பார்க்கவேண்டுமென்ற மனைவியின் ஆசை அதற்கு எதிரசன மனம்கொண்ட அவள் கணவனினுல் தடுக்கப்படலாம் இவையும் சமூக ரீதியான இடை
நான் தீ
யீறுகளே. இவ்விடையூறுகள் விரக்திக்குக் காரணமாக அமை கின்றன.
சில சந்தர்ப்பங்களில் மனி தன் முழுச்சமுதாயத்தினலும் சுமத்தப்படும் இடையூறுகளை எதிர்நோக்கவேண்டிய வகிைன் ருன் பல நாடுகளில் சிறு பான்மைக் குழுக்கள் டாரபட் சb காரணமாக தமது சமூக பொருளாதார முன்னேற்றத் துக்கான விருப்பங்களைத் திரு ப்தி செய்யமுடியாமல் இருக் கின்றன. சில நாடுகளில் கீழ்மட்ட வகுப்புக்களைச் சேர்ந்த மக்கள் தமது அடிநிலைக்கு மேலாக வளர முயற்சிக்கும் போது சமூகரீதியான இடை யூறுகளைச் சந்திக்கின்றனர். பல பதவிகளும் உத்தியோகங் களும் சிறுபான்மையினருக்கு மூடப்பட்டுள்ளன. இவை சமூக ரீதியான இடையூறுகள்; விரக்தி ஏற்படக்காரணமாக இருப்பவை மேலும் ஒரு வளரும் பிள்ளை தான் எதைச்செய்ய அனுமதிக் கப்பட்டுள்ளது, எதைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை என் பதை அறிய ஆவலக யிருக்கும். அதைச் சுற்றியிருக்கும் வளர்ந் தவர்கள் அந்த வழிநெறிகளை அமைக்கத் த வ று ம் பேச ஆ அதுவே அப்பிள்ளையின் ஒழுங் கான வளர்ச்சிக்கு இடையூருக அமைகிறது. அது விரக்தியேற்

படக் காரணமாகவும் அமை கிறது.
சொந்தரீதியான இடையூறுகள் (Personal Obstacles)
எமது சொந்தக் குறைபாடு களிஞல் ஏற்படும் இடையூறு கள் இவ் வகை ப் பட் ட வை: சொந்தத் திறமையின்மை, தகுதியின்மை என்பன இவ் விடையூறுகளாக அமைகின் றன. எங்களில் சிலர் நடிகராக வரக் கனவு காண்கிருேம். ஆனல் அதற்கேற்ற மெய்த் தோற்றமும் திறமையும் அற் றுக் காணப்படுகின்ருேம். பாட கராக வர விரும்புகிருேம். ஆணு எ அதற்கேற்ற குரல்வளம் எம்மிடம் இல்லை. இவை எமது
சொந்தரீதியான இடையூறுக ளாகும். இவ்விடையூறுகளிளுல் எம். எண்ணம் தடைப்படும்
போது விரக்தி ஏற்படுகிறது.
இத்தகைய பெளதீகரீதி யான, சமூகரீதியான, சொந்த ரீதியான இடையூறுகள் விரக் திக்கு அடிப்படைக் காரணிக ளாக அமைகின்றன.
விரக்தியின் தீவிரம் (Intensity of Frustration)
சில வகையான
களை இலகுவாக கொள்ளலாb.
விரக்தி சமாளித்துக் ஆளுல் சில
வகையானவை உறுதிமிக்கவை; பலம் வாய்ந்தவை. விரக்தியை மதிப்பிடுவதில் சில அளவுகள் alsTC (Degrees) Quo coloursor விரக்தியிலிருந்து(Mid) கடுமை uu Tsor 6 yr is 5 & 6pg (Severe) இவை வேறுபட்டிருக்கும். அத னையே இங்கு தீவிரம் என் கிருேம். விரக்தியின் தீவிரத் தன்மை பின்வரும் காரணிக ளில் தங்கியுள்ளது. எண்ணத்தின் பலம் (Strength)
மிகவும் பலம்வாய்ந்த எண் GROOT råJ s&IT (Strong motives) 5 ruð பூர்த்தி செய்யத் தவறும்போது மிகக் கூடுதலாக விரக்திக்குள் ளாகிருேம். உதாரணமாக ஒரு G5 fốìửLoìu".L (3uẩ}{ốl&ơI (Achie - vement)அடைந்துகொள்ளுதல், பாசம், பாலியல் அனுபவங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தோல்வி ஏற்படும் போது விரக்தி ஏற்படுகிறது. இங்கே விரக்தியின் தீவிரம் அதிகமாக இருக்கும். மேலும் பொழுது போக்குக்காக ஒரு விளையாட்டை விளை யா டி த் தோற்பதிலும் பார்க்கப் பந்த யத்துக்காக ஆடித்தோற்கும் போது விரக்தியின் தீவிரம் அதிகமாக இருக்கிறது.
இலக்கிலிருந்து எவ்வளவு தொலைவு (Distance from Goal)
ஒரு மனிதனுக்கு அவன் குறிப்பிட்ட எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம்
ந rabrég

Page 37
மிக நெருக்கமாக வந்த பின் னர் தவறிவிட்டால் ஏற்படும் விரக்தியின் தாக்கம் அதிக மானதாகும். மாருக' அதை அடைவதற்கான சந்தர்ப்பம் வெகு அாசத்தில் இருக்கும்போது அதில் இழப்பு ஏற்பட்டால் விரக்தியின் தாக்கம் குறைவா யிருக்கும். உதாரணமாக சினி மாவில் நடிக்கவிரும்பும் 60.5 இனம்பெண் சினிமாவில் நீடிக் இத்தகுதியற்றவர் என்று ஓரிரு தேர்வுகளின் பின்னர் அறி விக்கப்பட்டால் அதனுல் அவ ளுக்கு ஏற்படும் விரக்தி @@g வாயிருக்கும். ஆளுல் பல தேர் வுகளுக்கு அவள் உள்ளாக்கப் பட்டு அவற்றில் சித்திபெற்று இறுதித்தேர்வில்வைத்து அவள் சினிமாவில் நடிக்கத் தகுதியற் நவள் என விலக்கப்பட்டால் இவளுக்கு ஏற்படும் விரக்தி மிகுந்த *ாக்கமுடையதாயிருக் (ಸ್ತà,
இடையூறுகளின் இயல்பு Nature of Obstacles)
இடையூறுகளின் இயல்பு களைப் பொறுத்தும் விரக்தியின் தீவிரம் அமை ந் தி ரு க்கு b. தவிர்க்கமுடியாதபடி பெளதீக jf9u.jয় ওয়া গ্ৰীঃ) இடையூறுகள் ஏற்படும்போது அவற்றின் 岛町á இம் அவ்வளவு பெரிதாக எமக் குதி தெரிவதில்லை. மழை, குளிர் போன்ற இயற்கை நிகழ்வு கனாக அவ்விடையூறுகள் இருந் கால் அதனுல் ஏற்படும் விரக்தி பின் தீவிரம் குறைவாகவே
நான் இத"
இருக்கும். ஆஞல் எங்களைப் போன்ற மனிதர்களால் சமூக ரீதியான இடையூறுகள் ஏற் படுத்தப்படும்போது விரக்தி யின் தரக்கம் கூடுதலாயு ள் ளது. சமூக ரீதியரன இடை 4, A 85 GPU AR 3G இருந்தால்கூட அவற்றுக்கு சரியான விளக் கங்கள் அளிக்கப்படும்போது விரக்தி குறைவாகவிருக்கு ம். ஆஞல் ஒருதலைப்பட்சமான நடைமுறைகள் அங்கு காணப் படும்போது விரக்தியின் அளவு கூடுதலாகவே கர ண ட் பாடு கிறது.
வைத்தியசாலையில் சிகிச் சைக்காக வெகுநேரம் காத் திருக்கிருேம் அப்போது எமது மனம் விரக்திக்கு ஆளாகக் கூடும். ஆனல் எங்களைப்பேரல் பலர் காத்தி ரு க் கு மீ போ து அங்கு விரக்தி குறைவானது போல் தோன்றுகிறது. அதே சமயம் ஒரு பெற்ருேல் நிலையத் தில் பெற்ருேல் நிரப்பும் ஊழி யன் எம்மைக்காக்க வைத்து விட்டு இன்ஞெரு பெண்ணின் காருக்குப் பெற்ருேல் அடித் து விட்டு அவளுடன் நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தால் நமக்கு விரக்தி அதிகமாகிறது.
இடையூறுகளின்
5res 6šass
(NUMBER OF OBST ACLES).
இடையூறு க ளி ன் 66 ணிக்கை பொறுத்தும் விரக்தி யின் தீவிரம் அமைந்திருக்குமீ

விரக்தியான து தி ரட் டு த் 5 ir šis šis&or &š (Cumutative Eff-ect) கொண்டது. முதலாவது இடையூறு ஏற்படும்போது நாம் சிரித்து சமாளிக்கிருேம். இரண்டாவது இடையூறையும் ஒரளவுக்கு சமாளித்து விடு கிருேம். ஆளுல் மூன்ருவது இடையூறு ஏற்பட்ட வு ட ன் எதிர்த்தாக்கம் தொடங்கிவிடு
கிறது. அதற்குப் பின்னும் இடையூறுகள் தொடரும்போது நாம் அமைதியை இழக்
ருேம் விரக்தியின் தீவிரம் அதி கரிக்கிறது. கூடைப்பந்தாட் டப்போட்டி ஒன்றைப்பார்தீது, ரசிக்க ஆவலாயுள்ள ஒரு இல் ஞன் போட்டி தொடங்கச் சில நிமிடங்கனே இருக்கையில், தன் வீட்டிலிருந்து விளையாட் டரங்கத்துக்குப் புறப்பட்டுச் செல்லுகிருன். வழியில் பல இடையூறுகளை எதிர்நோக்குகி ரூன். அவனது மோட்டாரின் சில்லு ஒன்று காற்றுப் போt விடுகிறது. அதைத்திருத் தி ய பின் பெற்ருேல் நிரப்புவதில் சில நேரம் கழிகிறது. அங் கிருந்து புறப்பு ட் ட பி ன் னர் ரயில்பாதைக் கதவுகள் குறுக் கிடுகின்றன. அதையும் தாண் டிச் சென்றபின் சரியான பாதை யைத் தெரிவதில் சிறிது நேரம் கழிகிறது. விளையாட்டரங்கத் துக்கு அண்மையில் 芭町萨 நிறுத் துமிடத்தைத் தேடுகிருன். அதிலும் சில நிமிடங்கள் கழி
கின்றன. இறுதியில் அரங்கி
லிருந்து அரை மைல்களுக்கு se i for 6to sar Sandput நிறுத்து கிருன், விளையாட்டைப்பார்க்க ஆர்வத்துடன் அ ங் கி ரு ந் து
நடந்துவருகிருன், விளையாட்
டுத் தொடங்கிவிட்டதற்கான சத்தம் அவனுக்குக் கேட்கிறது. வேகமாக வந்த அவன் அரங்க வாயிலை அடையும்போதுதான் அவ்விளையாட்டுக்கான அணு மதிச்சீட்டை வீட்டிலே விட்டு விட்டு வந்தது அவனுக்குத் தெரிகிறது. இந்த சந்தர்ப்பத் தில் மிகவுb தீவிரமான விரக் தியினை அவன் கொண்டிருப் பான் அதில் இடையூறுகளை அவன் எதிர்நோக்கியிருந்த படியால் விரக்தியின் தீவிரமும் அதிகமாயிருக்கும்.
விரக்தியின் விளைவுகள் (Effects of Frustration)
வரைவிலக்கண்த்தின் படி ப ஈ ர் க் கும்போது விரக்தி யானது மகிழ் ச் சி யி ன்  ைம யைத் தரக்கூடியது. கூட வே மன நி ம் ம தி யி ன்  ைம  ைய யும் மகிழ்வற்ற உணர்வுகளை யும் தரக்கூடியது. எனவே மனிதஞனவன் இவ்விரக்தியி லிருந்து விடுபட முயற்சி செய் கிருன். இம்முயற்சிகளிலிருந்து பல வகையான மனித நடவடிக் கைகள் தோன்றுகின்றன. அவற் றுள் சில நடவடிக்கைகள் துர திஷ்டவசமாகப் பெரும் துய ரத்தில்கூட முடியநேரிடுகிறது. அத்தகைய மனித நடத்தை களேயே இங்கு விளைவுகளாகக் காண்கிருேb.
தனன் 68

Page 38
தாக்குதலிலீடுபடல் (Aggression)
சில தடைகளினுல் விரக்தி ஏற்படு போது மனிதன் எப் பொழுதும் திருப்பித்தாக்கு தல் செய்கின் ரூன். எது இடையூருக அ மை கிற தோ அந்த இடையூறை அல்லது அந்த இடையூறை ஏற்படுத்தி யவர்களைத் திருப்பித் தாக்கு கிருன். இடையூறுகள் அல்லது தடைகள் பெளதீக ரீதியான தாகவோ அல்லது ஒரு ஆளா கவோ அல்லது ஒரு முழுச்சமூ கமாகவோ இருக்கலாம். அங்கு எதிர்த்தாக்குதல் நிகழ்கிறது. கூட்டில் அடைக்கப்பட்டிருக் கும் ஒரு பசியுள்ள மிருகம் அக்கூட்டை உடைக்க முயற் சிக்கிறது. இது ஒரு வ  ைக த் தாக்குதல் நடவடிக்கையாகும். இத்தாக்குதல் பின்வரும் வடி வங்களில் அமையலாம்.
நேரடித் தாக்குதல் (Direct Aggression)
தன்னுடைய விளையாட்டுப் பொம்மையை இன்னுெருபிள்ளே பறித்துவிட்டதால் விர க் தி யடைந்த பிள்ளை குறிப்பிட்ட பிள்ளையைத் திருப்பித் தாக்கு கிறது. இங்கே நேரடித்தாக்கு
தல் இடம்பெறுகிறது. கூடிய வரிச் சு  ைம யி ஞ ல் விரக்தி
யடைந்த ஒருவர் பத்திரிகைக்
நான் 份7
குக் கோபத்துடன் கடிதம் எழுதுகிருர், விரக்தியிலிருந்து விடுபடும் எ லண் ண த் து . இன் இடையூறுகளை நீக்கவேண்டு மென்ற நோக்கில் நேரடித் தாக்குதல்கள் இடம்பெறுகின் றன.
இடம் பெயர்ந்த தாக்குதல் (Displaced Aggression)
சிலசந்தர்ப்பங்களில் இடை யூறுகளின் மீதான நேர டி த் தாக்குதல் சாத்தியமற்றது. இதனுல் வேறுவழிகளில் வித்தி யாசமான முறைகளில் விரக்தி யடைந்தவர்கள் தா க் கு த லே மேற்கொள்கின்றனர். இங்கு விரக்தியை உருவாக்கும் இடை யூருனது நேரடியாகத் தாக்கப் படாமல் ஒன்று மறியாத அப் பாவிகள்மீது தாக்குதல்கள் இடம் பெறுகின்றன. இதனையே இடம் பெயர்ந்த தாக்குதல் என் கிருேம். ஒரு அதிகாரம் மிக்க எசமானிஞல் விரக்திக் குள்ளாக்கப்பட்ட ஒரு மனிதன் வீட்டுக்குப்போய் தன் மனே வி பிள்ளைகள் மீது சண்டை பிடிப் பவனுக கூறுவதைப் பல இடங் களில் ஆவதானிக்கிருேம் இடம் பெயர்ந்த தாக்குதலுக்கு இது நல்ல உதாரணமாகும்.
தன்னைத்தானே விமர்சித்தல் (Criticism of Oneself)
ஒரு நபர் ஒரு முட்டாள் தனமான தவறு ஒன்றைச்
செய்துவிட்டு "என் புத்தியைச்

செருப்பால் அடிக்கவேண்டும்" என்று தனக்குத்தானே சொல் லிக்கொள்வது இவ்வகைப்பட்ட ஒரு விளைவாகும். விரக்தியேற் பட்டவுடன் தங்கள் நெற்றி யில் தாமே கையால் அடிப் பது, சுவரில் தலையை மோதிக் கொள்வது எல்லாம் இந்த ரகத் தைச் சேர்ந்த விளைவுகளாகும். விரக்தியினுல் ஏற்படும் பல மான உணர்வுகள் தன்னைத் தானே விமர்சிக்கத்துண்டுகின் றன. இது ஒருவகைபில் தன் னேத்தானே இழிவுபடுத்தும் செயலாகவும் மாறுகிறது. வேறு சில சந்தர்ப்பங்களில் எங்களை நாங்களே முட்டாள்கள், சிறு மைக்குரியவர்கள், பிற ரா ல் (35 si su di கூடாதவர்கள் என்றெல்லாம் குற்றம் சா ட் டு கிருேம். இத்தகையசுய தாழ்ச்சி (Self Derogation) S sór &or ($ u வெறுக்கும் ஒரு பொது வடிவத்தைப் பெறக்கூடும் தன் னையேதான் தண்டிக்கும் நட வடிக்கையில் மனிதன் இறங்கக் கூடும்.சந்தோஷமான நிகழ்ச்சி களில் கலந்து கொள்ளுதல், நல்ல உணவு உண்ணுதல், நல்ல உடை உடுத்தல் ஆகிய வற்றிலிருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு சுயதாழ்ச்சி காரணமாகக்கூடும் சிலவேளைகளில் இது தற்கொ லேக்கும் வழிகோலும்.
நேரடித் தாக்குதல், இடம் பெயர்ந்த தாக்குதல், சுயவிமர் சனம் ஆகிய இமமூன்றுவித
மான் தாக்குதல்கள் நடவடிக் கைகளும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுசேர்ந்தோ வன் முறை நடத்தைகளுக்குகாரண மாக இருந்திருக்கின்றன. கலை utf)*g sið (Vandalism), Saraju துக் குற்றங்கள், தீச்செயல்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் என்பன பொதுவாக விரக்தியி லிருந்து பிறக்கும் சிலவகைத் தாக்குதல் நடவடுக்கைகளா கும்.
பின் வாங்கல் (Withdrawal)
விரக்தியின் அடுத்த விளைவு இதுவாகும். நீண்டகாலமாக
ஒரு மனிதன் தனது எண்
ணத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்தும் இடையூறுகளை எதிர்நோக்குவாணுயின் தொடர் ச்சியாக அவன் விரக்திநிலைக்கு உட்படுத்தப்பட் டி ரு ப் பா ன். இதன் விளைவு இறுதியில் பின் வாங்கலாக அமையும். அதா வது அவ்விடையூறுகளையெல் லாம் வெல்லுவதில் நம்பிக்கை யிழந்து அதனுல் செயலிழந்து போகும் நிலமையே பின் வாங் கலாகும். தமது இலக்குகளை அடைந்துகொள்ளும் முயற்சி களிலிருந்து பின்வாங்குதல் Србоub 509 விரக்தியின் உணர்வுகளை வி டு வித் து க் கொள்ள அவர்கள் முயற்சிக் கிருர்கள்.
இப்பின்வாங்கல் பல வடி
நான் கீ

Page 39
வங்களை எடுக்கமுடியும். பொது வான வடிவமானது மனக்கண் வடிவமாகும். (Fantasy) இதன் படி விரக்தியடைந்த ஒருநபர் தன்னுல் இயலுமானவரைகூடிய நேரத்  ைத இடையூறுகளும் விரக்திகளும்நிறைந்தயதார்த்த உலகில் செலவழிக்க முயல மாட்டார். மாருகப் பகல்கனவு களில் தன்னுடைய இலட்சியங் களை அடைந்து கொள் வா ரீ. நாண இயல்பும், உடல்ரீதியான தளர்ச்சியும் கொண்ட ஒரு இளைஞன் உலகிலுள்ள எல்லாப் பெண்களும் தன்னை விரும்பு வதாகக் கற்பனை செய்வான். அதேபோல நாணமும், உடல்ரீ தியில் கவர்ச்சியுமற்றஒரு இளம் பெண் தன்னை ஒரு அழகுராணி யாகக் கற்பனை செய்வதும் இதிலடங்கும். பின் வாங்கல் என்ற விளைவின் இன்ஞெருவடி வம் அலைந்து திரிதல் (Nomad ism) என்றழைக்கப்படு கிற து, Sg5 sår Lucq- விரக்தியடைந்த மனிதன் வாழ்க்கை பூராவும் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலைகிருன் அல்லது பெரும்பா லான மக்கள் தேடுகின்ற இலக் குகளுக்குத் தன்னை அர்ப்பணிக் கின்றன். தமது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் விரக்தி யடைந்த பலர் பொதுப்பணிக ளிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருவதைப் பொதுவாக அவதா னி க்கலாம். குடும்பப்பொறுப் பையும் வேலையையும் கூட விட்டு விட்டு அலையும் இத்த
நான்சிே
கைய விளைவுகளுக்கு விரக்தி காரணமாக அமைகிறது.
தாழ்வுணர்ச்சியும் பற்றின் மையும் (Inferiority Complex and Apathy)
பின் வாங்கலுடன் நெருங் கிய தொடர்புகொண்ட விளைவு இது. விரக்தியால் பாதிக்கப் பட்ட ஒருவர் ஒரு வகையான தாழ்வு மனப்பான்  ைம யி ல் வாழ்வார். வ ர ழ் க்  ைக யி ல் ஒன்றிலுமே பற்றில் லா ம ல் மாறிவிடக்கூடிய அவர், தனக்கு நடப்பவற்றைப்பற்றிக் கூட அக் கறையிழந்து காணப்படுவார். யுத்த காலங்களில் தாழ்வு மனப்பான்மையும் பற்றின் மை யும், பொதுவானதாகவும் தீவிர மானதாகவும் காணப்படும்.
பின்னடைவியக்கம் (Regression)
விரக்தியின் அடுத்த விளைவு இதுவாகும். விரக்திக்குட்பட்ட சாதாரண மக்கள் தம்மிலும் குறைந்த மட்டமுதிர்ச்சியுடைய வர்களுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளைச் செய்யும் நிலைக்குப் பின்னுேக்கித்தள்ளப் படுதல் பின்னடைவியக்கம் ஆகும். விரக்திக்குள்ளாக்கப் பட்ட வயது வந்தோர் சில சம யங்களில் li għar 2%TT ssir (3 r Gao அழுகைக்குள்ளாகிருர்கள் அல்

லது கோபவெறி உணர்ச்சிக்கு
ஆளாகிருர்கள். திருமணம் முடித்துப் பல வருடங்கள் கழிந்த பின்னரும் பலர் வாழ்க் கையிலேற்பட்ட விரக்தியின்
விளைவாகத் தமது பெற்றேர் வீட்டுக்குத் திரும்பிச்செல்கிருர் கள். கணவனுடன் சண்டை பிடித்த மனைவி தாய் வீட்டிற் குப் போவதுபோல பல சம் பவங்கள் மனித வாழ்க்கையில் இடம்பெறுகின்றன. இவற்றைப் பின்னடைவியக்கம் எ ன் ற வகையினில் சேர்க்கலாம்.
மrருநிலைப்பட்ட நடத்தை (Stereo Typed Behaviour)
விரக்திக்கு உள்ளாக்கப் பட்ட மனிதர்களிடம் சில வித் தியாசமான நடவடிக்கைகளை நாம் அவதானிக்கலாம். விரக் தியால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் அத்தகைய நடவடிக்கை களைக் கொண்டிருக்கிருர்கள். சில நடவடிக்கைகளே மீண்டும் மீண்டும் திருப்பிச் செய்யும் மாரு நிலைப்பட்ட நடத்தை யினை சிலரிடம் காணலாம். இதுவும் விரக்தி பின் ஒருவகை விளைவாகும். அவ்வாறு செய்வ தால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று தெரிந்தும் மீண் டும் மீண்டும் அவ்வாறு செய் வது இவ்வகையில் சேரும். வயது வந்தவர்களிடையே இத னைப் பொதுவாக அவதானிக் கலாம். மூளைப் பாதிப்புக்குள்
விர னநோயாளிகளிடம் இந்நிட வடிக்கை முனைப்பான அளவில் இருப்பதை நாம் அவதானிக்க லாம். அவர்களது பேச்சிலும் அவர்களது தொழிலிலும் இருந் து இந்த நடத்தையைக் கண்டு கொள்ளலாம். தம்முடைய வீட் டில் சப்பாத்து முதலான பொரு ட்களைக் குறிப்பிட்ட ஒரு ஒழுங் கில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் இத்தகையோர் வைத்திருப்பர். அந்த ஒழுங்கில் ஏதாவது மாற் றம் ஏற்பட்டுவிட்டால் மிகவும் குழம்பிப்போய்விடுவர். விரக்தி யின் இவ்விளைவுக்குள் ளான மக் &ଶfff தி ட் ட வட் ட மா ன மாரு நிலைப்பட்ட முறையான சொற்களையும் சொற்ருெடர்களை யும் தமது உரையாடலில் காண் பிப்பர். குறிப்பிட்ட விவாதத் திற்கு அச்சொற்கள் பொருத்த மானதோ இல்லையோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண் டும் மீண்டும் அவற்றைத் திருப்பிச்சொல்வர்.
இவ்வசருனவிரும்பத்தகாத விளைவுகளுக்கு விரக்தி காரண மாக அமைகிறது. திருப்பித் தாக்குதல், பின்வாங்குதல், தாழ்வுணர்ச்சியும் பற்றின்மை யும், பின்னடைவியக்கம், மாரு நிலைப்பட்ட நடத்தை, ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்ற விரக்தி என்ற காரணியை வெல்ல மனிதன் முயற்சிக்க வேண்டும். அல்லாவிடில் மனித வாழ்க்கை என்பது நிம்மதி யற்றதொன்ருஇக் காணப்படும்.
5 gr són 'MfD

Page 40
டார்வினின் கூர்ப்புக் கொள்கைபற்றி ஒரு குரங்கின் கருத்து.
தென்னை மரமொன்றில், குரங்குகள் மூன்று குந்தியவாறே பகிர்ந்தன தமக்குள் செய்திகள் சிலதை கேளுங்கள் நன்ப்ரே கேவலம் நமக்கிது தற்குலம் நமதில்தான் மனிதனும் உதித்தாளும் கட்டுக்கதையிது நம் கெளரவமே போகிறது.
குரங்குகள் ஒருபோதும் மனைவியை பிரிவதில்லை குழந்தைகள்தமை பட்டினியிட்டு கொல்வதுமில்லை. சேயைப்பிரிந்த அன்னையர் எவரையும் தம்மினத்தில் நீர் கண்டதுமுண்டோ?
அடுத்தது குரங்குகள் தென்னையைச் சுற்றி வேலிகள் இட்டு தேங்காய்கள் அவை வீணுயினும், உண்ணு தடுப்பதுண்டோ தம்மினத்தோரை?
இன்னென்று இதுவும் நாம்செய்யாதது இரவின் இருளில் வெளியில் சென்று கத்தியோ, கம்போ, கடும் துவக்கோ கொண்டு, அடுத்த குரங்கின் உயிரைக் குடிப்பதில்லை.
ஆமாம் மனிதன் உதித்தது ஏதோஒரு இனத்திலிருந்துதான் ஆளுல்ை தம்பி நம்மினத்திலிருந்தல்ல
yo
مزار
தமிழில் ஆக்கம்: செல்வி F.R. யேசுதாசன் ep Solb (Observer)
மனிதனை மனிதன் மதியாததினுல்தான் மனிதன் தன் மகத்துவத்தை இழந்துவிடுகின்றன்.
 

குடித்தனமும் குடிப்பழக்கமும்
6. .
* மாண்டவனும் குடித்தவனும் ஒன்று
சிலர்மண்டையிலே ஏறலியே இன்று ?
- இது ஒரு கவிஞனின் குரல் ஒலி.
குடிப்பழக்கம் குடிப்பவனை மாண்டிடச் செய்வதோடு ი= (პuზ பத்தையும் துன்பத்திலே மூழ்கடிக்கின்றது. தம் நண்பர்களே மகிழ்விக்க என்று குடிக்கப் பழகுபவர்கள் முடிவில் குடிப்பழக் கத்திற்கு அடிமையாகி இரண்டு கால் மிருகங்களாக மானம் மரியாதையின்றி தெருவிலே புரளுவார்கள், வீட்டிலே புரளிபண் ஆணுவார்கள்.
இன்று குடும்பத்தலைவர்களின் குடிப்பழக்கத்தினுல் சீரழிந்து போ கு ம் குடும்பங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது, குடியிஞல் தமது வாழ்க்கையைக் கெடுப்பதோடு தம் வாழ்க்கைத் துணை வரதும் பிள்ளைகளதும் வாழ்க்கையைப் பாழாக்கின் ரூர்கள். காசைக் கொடுத்து மது வைக் குடிப்பவன் காலகட்டத்தில் மதுவிடம் தன்னைக்குடிக்கும்படி விட்டுவிடுகின் ரூன், உள்ளதெல்லாவற்றையும் குடிப்பதில் செலவழித்து ஈற் றில் மனைவியையும் மக்களையும் அநாதைகளாய் தெருவில் விட்டு இறக்கின்றன்.
மதிமறந்த மதுவெறியினரை சமுதாயம், மதிக்க மறுக்கின் றது. இவர்கள் வேண்டப்படாத, நாணயமற்ற, நம்பத்தகாத தறுதலைகளாய் உறவினரால், சமுதாயத்தினரால் கணிக்கப்படு கின்றர்கள். இவர்களின் சார்பாக இவர்களின் குடும்பத்தினர் அனேவருமே அவமதிக்கப்படுகின் ரூர்கள். "குடிகாரன் மனைவி" 'குடிகாரன் மகன்” “குடிகாரன் மகன்" என்ற அவப்பெயருக்கு ஆணாகுகின்றர்கள். ஒரு சில மதுவெறியர்கள் வீட்டிற்கு வந்த துமி வீட்டிலிருப்போரை நிம்மதியாய் இருக்கவிட மாட்டார்கள். நாளாந்தம் சித்திரவதை செய்து அவர்களின் வாழ்வைச் சிதைப் L is sir.
குடிப்பழக்கம் குடிப்பவனுக்கும் கேடு குடு பத்திற்கும் கேடு என்பது யாவரும் அறிந்த உண்மை. குடிப்பழக்கத்தை நிறுத்திட “ஏன் குடிக்கிாஜன்" என்ற கேள்வியின் பதிலை முதலில் ஆராயவேண்டும். குடும்ப சுமையைத் தனங்கமுடியாது, மது போதையில் தம்மை மறப்பதன் மூலம் குடும்பப் பிரச்சனை களுக்குத் தீர்வுகாண முயல்கின்ருர்கன் ஒரு சிலர். வாழ்வில் நான் "நீ2

Page 41
ஏற்படும் தோல்விகள் துயரங்களுக்கு. தற்காலிகமான விடை காணக்குடித்கின்ருர்கள் வேறுசிலர். மனைவியின் புரியாத்தன்மை, குடும்ப உறவின் பத்தில் ஒத்துழையாமை, அவநம்பிக்கை ஆகிய வற்ருல் மனம் நொந்து மதுவிடம் சரணடைகின்றர்கள் இன்னும் சிலர். இவ்வாறு தமீ பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண மதுவிடம் சரணடைபவர்கள் வேறுபல பிரச்சினைகளுக்கு ஆளாகு கின்ருர்களேயன்றி விடிவு காண்பதில்லை.
குடிப்பவனைப் பார்த்து, "குடிக்காதே" என்று கூறிகுல் அவன் குடிப்பழக்கத்தை நிறுத்தமாட்டான். மாருக அவன் குடிப்பதற்கான காரணிகளை அறிந்து, அதற்கொப்ப அவனது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவி செய்து மீண்டும் அவனை மகிழ்வான மனநிலைக்கு கொண்டுவருதல் மூலம் அவனது குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். உடற் தேவைகளை, உனத் தேவைகனை நிறைவு செய்வதில் ஏற் பட்ட குறையினல் குடிகாரரானவர்கள், அத்தேவைகளை நிறைவு செய்வதின் மூலம் குடிப்பழக்கத்தைக் குறைக்கலாம். குடிப் பதைக் குறைந்து முடிவில் மன உறுதியுடன் முற்ருகக் குடிப் பதிை நிறுத்தல் நன்று, தனக்கும் தன் குடுமிபத்திற்கும் குடிப் தோல் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து குடிப்பழக்கத்திற்கு சிேற்றுப்புள்ளி வைத்தால் எத்தனையோடு குடும்பங்கள் மீண்டும் மலர, மகிழ்வுற இடமுண்டு.
குடிகாரன் திருந்துவதோ அன்றேல் நாச மாவதேச அவனது மனைவி, பிள்ளைகள் அவனது குறைபாட்டை எப்படி ஏற்றுக் கொள் கிருர்கள் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக ஒரு குடிகாரனின் மனைவி எந்நேரமும் அவனை ஏசியவணண்மே யிருக்கிருள். " உனக்கும் புதிதியில்லையா ? மதிமயங்கக் இடித்துவிட்டு எனது மானத்தை வாங்குகிருயே! சீ கேவலம் என்னுல் உன்னுேடு இனிவாழமுடியாது” என்று நச்சரிக்கிருள் இதஞல் அவன் தன் மனக் கவலையைப் போக்கத் தொடர்ந்து குடிக்கிருன்.
அன்புக் குறைவை நிவிர்த்தி செய்ய மது விஞல் தன்ன நிரப்புவர்கள் மனைவியிஞல் அவ்வன்பு மீண்டும் மீண்டும் கொடுக்கப்படும் போது விளங்கும் தன்மையுடன் அவனை ஏற் றுக் கொள்ளும் போது இக்குறைபாட்டைப் பெரிது படுத்த அ அவனுக்கு மதிப்பு அளிக்கும் போது குடிகாரக் கணவன் தானுக மாறிடுவான். குடிகாரனின் மனித மகத்துவத்தையும் நிற்பண் *ளையும் அவனது முக்கியத்துவத்தையும் உணர்த்தி கூடுதலான அன்பைத் தாராளமாகப் பொழிவதன் மூலம் மனைவி தன் கணவனைக் குடிப்பழக்கத்திலிருந்து மீட்கலாமீ,
நான் ?3

தாழ்வு மனத் தூண்டல்கள்
சி சாந்தலட்சுமி
தையிட்டி
தாழ்வுச் சிக்கலைப் பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து உதவிய யெ நமை அல்பிறெட் ஆட்லர் (Alfred Adler) என்ற உளவியல் அறி ஞரையே சாரும். இவரின் கருத்துப்படி, பிறப்பின் போதே மனிதன் தாழ்வு உணர்வைப் பெறுகின்றான். அன்னையின் வயிற்றில் எல்லா வகையிலும் தன் சுயமுயற்சியின்றி வளர்ந்த குழந்தை, திடீரென இவ் உலகில் விடப்படுகின்றது. பா ல் சு வை த் த ல், அழுதல் போன்ற செயல்களுக்குரிய தசைத் திறனைத் தவிர, வேறு எவ்வித திறனுமற்ற நிலையில் அக் குழந்தை உள்ள து. உடற்பலம் இன்மை, சிறிய உரு வம், அறிவு - அனு பவக்குறைவு போன் ற குறைபாடுகள் குழந்தை யிடத்தில் தாழ்வு மன நிலையைத் தோற்று விக்கின்றன. குழந்தை வளர வளர இத்தகைய மன நிலையைத் தவிர்க்க முற்படுகின் றது. இத் தாழ்வு நிலை வேதனை  ைய த் தருவது போலவே, இந்நிலையை 2. தறி எ றிய வேண்டும் என் னும் முயற்சின் யயும் இந் நிலையே துாண்டுகிறது , எனவே முன்னேற்றத்திற் கான முயற்சியைத் தூண்டுதலே தாழ்வுணர் வின் தலையாய கடனாக அமைகிறது. இவ்விதத் தில் தாழ்வுணர்வு தரும் தூண்டுதலின் அடிப்படையில் குழந்தை வளர்கிறது. அததுடன் பல திறன் களை யும் கற்றுக் கொள் கிறது. தன் பெற் றோ ரை யு ம், உட ன் பிறந்தவர்களையும், பிறரையும் போன்று தான் பலமுள்ளவனாக, தனது தேவைகளைத் தானாகவே' அடைந்து கொள்ள வேண்டும் என் னும் பெரு விருப்பமே, குழந்தையின் உடல், உள் ளம் இவற்றின் வளர்ச் சிக்கு அடிகோ ஓலு கின் றது. வளர்ச்சி பெற்ற நிலையிலும் தாழ்வு மனப் பான்மை மனிதர்களை விட்டுத் தொலை வ தில்லை.
நாம் வாழும் சமூக சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்வில் சில இலட்சியங் களை ஏற்படுத்துகின்றோம். இவற்றை அடைய நாம் பெருமுயற்சி எடுக்கின் றோம். ஏழை, பெரிய பணக்காரனாக வரவேண்டுமெனக் கனவு காணலாம். இத்தகைய வன் செல்வந்தன் முன் தாழ்வு மனத் தால் கூனிக் குறு தவது இயற்கையே.இதைப் போல் அறிவைப் பெற முயல்பவனும் பேரறிஞர் முன் தன் னைத் தாழ்ந்தவனாகக் கருத லா ம். வாழ்வின பல நிலைகளில் இத் தாழ்வு மனப்பாள் மை தலை காட்டிக் கொண்டே இருக்கும். சிறந்த ஆங்கில அறிஞர் முன் அரை குறையாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர், தமது கருத்துக்களை ஆங்கி லத் தில் எடுத் துக் கூற அஞ்சுதல் இயற்கையே. இவ்வாறு மனித முன் னேற்றத்திற்கு வழிகோலும் தாழ்வு மனப்பான்மை, மனிதனது தன் மா னத்தைக் காப்பாற்றத் து ண் டும் சக்தியாகவும் இருக்கிறது.
நான் 74

Page 42
ஆட்லரின் கருத்துப்படி, காட்டில் விலங்கோடு விலங்காக வாழ்ந்த மனிதன், இன்று நாகரீகத்தின் சிகரத்தில் நிற்பதற்கு இத்தாழ்வு உணர்வே காரணமாகும். உடல் வலு குறைந்தவனாக இருப்பினும் தன் மனத்திடத்தின் துணைகொண்டு, உலகப்படைப்புக்கள் அனைத் தின் மீதும் மனிதன் ஆட்சி செலுத்துகின்றான். வலிமை கொண்ட யானையைத் தன் அறிவுத்திறன் கொண்டு அடக்கி ஆள் கின்றான்; புவியின் ஈர்ப்புச் சக்தியையும் மீறி வானவீதியில், ஒவியைவிட அதி வேகமாகப் பறக்கும் விமானங்களில் பறந்து செல் கின்றான். தாழ் வுணர்ச்சியின் தூண்டுதல் அடிப்படையிலேயே இவை யாவும் சாதிக் கப்படுகின் றன.
முன்னேற்றத்தைத் தந்து, வாழ்வை வளம் படுத்தும் இத் தாழ்வு உ ணர்ச்சி அதிகமரகக் காணப்படும் போது ஒருவரின் வாழ்வு விரக்தி யின் எல்லைக்குச் சென்றுவிடுகின்றது. இத் தாழ்வு உ ண ர் வ ா ற் பீடிக்கப்பட்ட வர்களுக்கு ஆண் மையும் உறு தியும் மறைந்து விடுகின் றன. முன் னேற்றப் பாதையில் நடை போடுவதற்கு அஞ்சும் இவர் கள் தம் வாழ்க்கையையும் தலை விதியையும் குறை கூ. றுவதிலும், பிறரைப் பழித்து அவதூறு சொல்வதிலுமே காலத்தைக் கடத்துகின்றனர். வாழ்வில் இன்பம் இல்லை; வாழ்க்கை என்பது துன் பமும் தொல்லையும் நிறைந்தது. இது தான் அவர்களின் சித்தாந்தம், அதிக தாழ்வுணர் வால் பீடிக்கப்படுவோர் சில வேளைகளில் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபடுதலுண்டு. இத்தகைய தாழ்வுணர்வைப் பற்றித்தான் நாம் மிக அவதா ன மாக இருக்க வேண்டும். ஒருவன் எப்படி நினைக்கின்றானோ அப்படியேதான் மாறுவான். தாழ்வான த எ ண் ண ங் க ளை, கவலை திழைந்த சோகம் தரும் எண ணங்களை அனுப்பும் சலிப்பும் தரும் எண்ணங்களைத் தூர எறிந்து விட்டு - மகிழ்ச்சி நிறைந்த உற்சாகம் தரும் எண்ணங்களையே நினைக்க வேண்டும். உலக மக்கட்தொகை யில் ஏறக்குறைய 95 வீதம னோர் சா தாரண மூளை ஆற்றல் படைத் தோ ரென வும் நான்கு சத வீதமானோர் மட்டுமே அசாதா ா ண ஆற்றல் உடை யவராகவோ அல்லது முற்றிலும் ஆற்றல் அற்றோராகவோ உள் ள னர் என வும் மனோதத்து வ மதிப்பீடு கூறுகின் றது. எனவே, இறைவன் எம்மை நிறைவுள் ள வர்களாகவே படைத்துள் ளார். குறை கள் எம்மிடம் இல்லை. எம்மனதில் தான் இருக்கிறது. வாழ் வின் முன்ன ணியில் இருந்தோரும், இருப்பவர்களும் தம் உழைப்பின் பய னாகவே உயர்த்துள் ளனர் என வும் ஊக்கமின்றி முயற்சி குறைந்த தின் காரணமாகவே பலர் தாழ் நிலையில் உள் ளளர் என வும் நாம் அறியலாம். பொருளாதார நிலையில் தாழ்ந்தோர் உயர் ஏற்றம் பல கண் டு புகழேணியின் உச்சியை அடைந்திருப்பது நாம் அறியாத தல்ல, உழைத்தோரே பெரும் சா தனைசளைப் புரிந்துள் ளார்கள். எனவே, என்ன இடர்வரினு : மன தைத் தளர விடாது உற்சாகமாகவே முன் னேறிச் செல்ல வேண்டும்.
நான் 75

தாழ்வு மனத்தை உளவியல் அ றி ஞ ர் க ள் மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள். தாழ்வு உணர்ச்சி த ழ்வுச்சிக்கல், உயர்வுச் சிக்கல்.
தாழ்வு உணர்வால் ஒருவர் பாதிக்கப்படும்போது அவ்வகையில் பாதிக்கப்பட்டிருப்பவரே தான் தாழ்வுணர்ச்சியால் பாதிக்கப்பட்டிருத் தலை அறிகிறார். இதன் காரணமாகத் தாம் வாழ்க்கையில் முன்னேறு தற்கு வழியில்லை என்றெண் ணி நலியலாம்.
தாழ்வுச் சிக்கல், தாழ்வு உணர்ச்சியை விட மிகவும் சிக்கல் வாய்ந் தது. ஒருவர் அதிக தாழ்வுணர்வால் பாதிக்கப்படும் போது, மனை திற்கு வேதனையைத் தரும் இவ்வுணர்வு நனவிலி உள் ள த் திற்குத் தள் ளப் படுகின் றது. இதன் மூலம் தனியவரின் நனவு உள்ளத்திலிருந்து
இவ்வுணர்ச்சி மறைக்கப்படுகிறது. இதனால் இவ்வுணர்ச்சியால் பீடிக் கப்படுபவர் அதனை அறிவதில்லை. இவ்வாறு நன வு நிலையில் இருந்து நனவிலி நிலைக்கு மாற்றப்படும் தாழ்வு உணர்ச்சியே தாழ்வுச் சிக்கலா
கும்
உயர்வுச் சிக்கல் என்பதும் உண்மையில் தாழ்வுச் சிக்கலே. மிக அதிகமான தாழ்வு உணர்ச்சியால் ஓருவர் பாதிக்கப்படும் போது இது நனவிலி உள் ள த்தில் சிக்கலாகப் புதைக்கப்படுகிறது. அடி மனதில் இவ்வாறு புதையுறும் எண் ணங்களும் சிக்கல்களும் மனிதனின் அன் றாட வாழ்க்கையைப் பாதித்த வண்ண மாகவே இருக்கின் றன. ஒருவ ரது நடத்தை, எண் ண ம், கனவுகள், ஆளுமை, சமூக இடைவினை போன்ற செயல்களைப் பாதிப்பது நன விலி உள் ளமாகும். அடிமனத் தில் புதைந்து கிடக்கும் எண் ண ங்களும் சிக்கல்களும் தமது உண்மை வ டி விலேயே வெளிவருவதில்லை. - நன வு உள்ளத்தால், நனவிலி உள் ளத்திற்கு அனுப்பப்பட்ட எண்ணங்கள், நன வு உள்ளம் அறி LP ா த வகையில் வேற்றுருக் கொண் டு வெளிவருதலுண்டு. இத்தகைய வேற்றுரு நிலை களில், ஈடு செய்தல் என் பதும் ஒன்றாகும். குறை பாடுடையவர்கள் தமது குறைகளை, மற்றொரு திறமை கொண்டு ஈடு செய் தலை நாம் காண்கிறோம். குருடராக ஓட ள் ள ஒரு வர், செவிக் கூர்மையுடையவராகக் கா ணப்படுகின் றார். வலது  ைகயை இழந்த ஒரு வர் இடது கையால் திறம்பட எழுதும் திறன் கொண்டவராகக் காணப்படுகின் றார்.
இதைப்போன் றே, தாழ்வுச் சிக்கலால் பாதிக்கப்பட்ட ஒரு வரது த ன விலி உள்ள £ ஈடு செய்வ தில் ஈடுபாடு கொண்டு, நனவிலி மனத் தின் தூண்டுதலின் காரணமாக தாழ்வுச் சிக்கலால் வருந்துபவர் அதனை மறைத்து, தாம் பிறரைவிட எல்லா வகையிலு 5 சிறந்தவ" எ னக் காட்ட முற்படுதலு ண் டு. இவர் தான் உண் மையில் பிறரை
நான் 76

Page 43
خې விட உயர்ந்தவர் என்றுதான் நt புகிருர், இது தாழ்வுச்சிக்கலால் எழுதப்பட்ட எண்ணம் என்று அவர் அறிந்திருப்பதில்லை. பொது வாகக் கூறுமிடத்து, திாழ்வுச் சிக்கலும் உயர்வுச்சிக்கலும் ஒன்ருகவே கீ" எனப்படுகின்றன. தாழ்வுச் சிக்கலே உடையவர்கள், உயர்வுச் சிக்க "இம் பாதிக்கப்படுகிருர் ஆள், உயர்வுச் சிக்கலால் வருந்துபவர்கள் வெறும் List Gás 6 g gra sejt, ஆடம்பரங்களில் ஆசைகொண்டோராக சி காணப்படுகின்றனர். . உடை அணியவிரும்பு இவர்கள், *டை அணியும் பாணியிலு பிறரிடமிருந்து வேறுபட்டு நிற்கவே விரும்புகின்றனர். இவர்களது ஆங்கிலப் பேச்சைக் கேட்பதும் வேடிக் கையாகவே இருக்கும். நகைத்தல், பேசுதல், ஐயமுறல், வியப்படை இல் ஆகியனவு 8 மிகைப்பட்டே கிரீனப்படும். தங்கள் சிறந்த அறி ஞர்கள் என இவர்கள் கருதுகின்றனர். பிறரோடு வாதிடும்போது வெற்றி பெற விரும்பும் இவர்கன் எல்லா வழிகளையும் பயன்படுத்திக் கொள்ளத் இயங்க மாட்டார்கன், சி ல வே ஐ . ளில் தோல் வியுற தேர்ந்து விட்டால், தம்மோடு வாதாடியவர்கள் அனைவரும் வடிகட் டின மூட்டாள் தவிர **வும் அவர்களோடு வாதிடுதல் விண்டுதல் 6T 6Urey ið கூறமுயல்வர். இவ்வாறு தம்மைப்பற்றி எல்லாவகையிலும் உயர்வாகவே இவர்கள் "ண்ணுவது போலவே, பிறரை என்னிநகை A TG) 5 மனப்பான்மைழு 6 இவர்களிடம் உண்டு. இத்தகைய மணி தீர்களே நாம் மண்டைக்கள் பிடித்தவர்கள் எனக் கூறி வெறுப்பதும் உண்டு. இதில் பரிதாபத்துக்குரியவர் பரிகசிக்கப்படுபவரல்ல, தாழ்வு மனத்தால் தாக்கப்பட்டுத் தன்?ன உயர்வாகக் கருதிப் பிறரைப் பரி *சிப்பவரே - இவர்களுக்கும் பரிகசிக்கப்படுபவர்களின் தய வரஸ் ஆன் 4மீ இரக்கமும் கிடைக்கட்டும். தொழில் புரியும் அலுவலக அதிபர் 66.7 தி கீழ்ப் பணி புரிபவர்களிடம் றிேவிழும் தின் மை படைத்தவராக இருப்பின், அவரும் இத்தகைய உயர்வு எண்ணத்தால் பாதிக்கப்பட்டவரே தர, ஒரு பதவிக்குத் தகுதியற்ற வர்கள் எனக் கருதுபவர்கள் அல்லது நணவிலி உள்ளத்தில் இத் ஜூயே எண்ணத்தஐழ் கொண்டு 5 வின் புறுபவர்கள், பிறரிடம் பெரு மளவில் ஆதிக்க செலுத்த முறபடுகின்றனர். தம் அதிகாரத்தைத் காட்டிப் பிறரை அச்சுறுத்தி ஆதிகம் செலுத்த இவர்கள் தலைப்படு கின்றனர் இவர்களின் கீழ் வேலே செய்பவர்கள் இவர்களை வெறுப்ப இற்குக் காரரை பெரியவர்களிடத்தில் ஒழிந்திருக்கும் தச ழ்வு மனப் பான் மைதான்.
குழந்தைப் ப* வத்திலிருந்தே பல குழந்தைகன் அதிக தாழ்வுணர் Ag6) பாதிக்கப்படுதலுண்டு. குறிப்பாக மூவகைக் குழந்தைகள் இவ்
வகையில் தாழ்வுத் சிக்கலுக்கு இரையாகுகின்றனர். உடற்குறை *வின குழந்தைகள் இலகுவில் தாழ்வுச் சிக்கலால் பாதிக்கப்படுகின்ற
நான் 77

னர். அழகான பெண்பின்ன்ே தன் முகத்தில் உள்ள மச்சம் அழகைக் கெடுப்பதாகக் கருதி வாழ்நாள் முழுவதும் இந்த எண்ணத்தால் வருந்தலாம். இனம் பருவத்தினர் சிறு கு  ைற களை யு ம் பெரிதாக நினைத்து மனம் வருந்தித் தகழ்வுச் சிக்கலால் அவதியுறுகின்றனர். உடல் பருத்தல், மெலிவு, தடித்த உதடுகள் பெருத்த கண்கள், சப்பை மூக்கு, குருடு, முடம் போன்ற பல உடற்குறைகள் தாழ்வு மன நிலையைத் தோற்றுவிக்கின்றன. இதைப் போலவே ஆணின் குரல், நடை அங்க அசைவுகளைக் கொண்டுள்ள பெண்களும் மகளி ருக்குரிய குணப்பண்புகளைக் கொண்டுள்ள ஆண்களும் இத்தகைய மன உளைச்சலால் துன்புறுதலுண்டு. தாம் குறைபாடுடையவர்கள் எனும் எண்ணம் இவர்களை எப்போதும் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது.
மிகச் செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் வளருt போது தாழ்வு உணர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர். செல்லம் கொடுக்கும் பெற்ளுேர் தம் குழந்தைகளுக்கு எத்தகைய குறையும் வைப்பதில்லை. தமீ பிள்ளைகள் சிறிது கண் கலங்குவதைக் கூட இவர்கள் பொறுத் குக் கொள்ளமாட்டார்கள். பிஸ் னை எதை விரும் பிளூலும் மறுப்பிறிை வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலுள்ளோர் மீது பிள்ளை ஆதிக்கம் செலுத்த முனைவும் போது கூடத் தயங்காது அதன் எண்ணப்படி அடங்கி நடத்துகின்றனர். தb பிேைனயின் இத்தகைய செயல்களைத் தமக்குப் பெருமையாகக் கருதி, குழந்தையின் முன்னிலையிலேயே பிறரிடம் கூறி மகிழ்கின்றனர். தாம் இப்படி நடந்து கொள்வதன் மூலம் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை இவர்கள் அறிவ தில்லை. பிடிவாதத்தாலும் அழுகையாலும் எ  ைத யு ம் சாதிக்கத் தெரிந்து கொண்ட பிள்ளை தான் பழகும் எல்லோரிடமும் இதையே எதிர்பார்க்கின்றது. பெற்ஞேரும் வீட்டில் இருக்கும் பிறரும் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றது. ஆளுல் நடப் பதோ வேறு. பே ட்டிகள் நிறைந்த இ வ் வுல கி ல் பிடிவா தமும் அழுகையும் பலனற்றுப் போவதை, வளர்ந்து வாழ்க்கைக் களத்தில் இறங்கும்போது தான் இப்பிள்ளைகள் உணர்கின்ஞர்கள். மேலும், தமி ஆணைகளைப் பிறர் அசட்டை செய்வது மட்டுமல்லாது, தவ்மைப் பிறர் ஆணையிட்டு அடக்குவதையும் கண்டு மனம் குமுறுகின்றனர். இதன் விளைவும் த ழ்வுச்சிக்கல்தான்.
அடுத்ததாக, வெறுக்கப்படும் குழந்தைகளும், பெற்ருேரால் வேண்டப்படாத குழந்தைகளும் இலகுவில் தாழ்வுச் சிக்கலுக்குட்படு கின்றனர். பெற்ளுேரை இழந்து தவிக்கும் குழந்தைகள் அன்பு சீகு ஏங்கி வாழ்கின்றனர். சில அறிவீனர்கள் தம் விரும்பாதவகையில் குழந்தை பிறந்து விட்டால், சொல்லலும் செயலலும் அம்பிள்ளே
நான் 78

Page 44
களின் வாழ்வைப் படுகுழியில் தள்ளி விடுகின்றனர். இப்படிப்பட்ட வர்களுக்குப் பிறக்கும் குழ நீ  ைத களு க்கு தி த மை எல்லே கும் வெறுக்கின்ருர்கள் என்ற கசப்பான உணர்வு தாழ்வுச் சிக்+லேயே ஊட்டி வளர்க்கின்றது. வன ருஃபோது தம்மிடத்தில் அன்பு காட்டாத சமூகத்தில் பெரும் வெறுப்புடையவர்கனாக மாறுகின்றனர் சந்தர்ப் பம் கிடைக்கும் போது, பிறரைக் கொடுமைப்படுத்தவும் துன்புறுத்த வும் முற்படுகின்றனர். சமுகத்தின் மீது பெரும் ம ன க் க ச ப் பு மீ வெறுப்பும் கொண்டு வாழும் இவர்களில் சிலர் சமுதாய வளர்ச் சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். தாழ்வுச்சிக்கலின் கொடுமைக்கு உள்ளாகும் இவர்கள் குற்றவாளிகளாகவும், ஏமாற் றுக்காரராகவும், தயவஞ்சகர்களாகவும் மாறித் தாம் வாழும் சமூ கத்திற்குத் தாங்க முடியாத தீங்குடினைச் செய்து எல்லாவற்றையும் சீர்குலே த்து விடுகின் ருர்கள் . இவற்றிற்கு அ டி ப் ப ைடக் காரணம் பிள்ளைகளுக்கு அமுதமான அன்பைக் இொ டு ப் ப த ஹ் குப் பதிலாக விஷமான வெறுப்பைக் காட்டுவதனுல்தான்."
பிள்கிகளை அசட்டை செய்தலும், அவர்களது மனம் புண்ணு கும் வகையில் அவர் களைக் கேலி செய்தலும் பெரும் கேடு விளைவிக் கும். சில பெற்ருேரும் உற்முேரும் பின் இளகளை விளையாட்டுக் கருவி களாகக் கருதுகின்றனர், தஈத்பெருமை அடைவதற்காக, வீட்டிற்கு வரும் விருத்தினரின் முன்பாக பிள்ளையை ஆடச் சொல்இதிலும் பாடச் சொல்லுதலும், செய்ய மறுப்பின் அதன் மேல் த 6 கோபத்தை அம் வெறுப்பையும் காட்டுதல், பெருந் த வ றெ ன ப் பெரியோர் உணர வேண்டு 8. இத்தகைய செ ய ல் க ளில் ஈடுபடும் பெற்ருேச் தமது பின் அளயின் தனவிலி உள்ளத்தில் தாழ்வுச் சிக்கலைப் புதைத்து அதன் எதிர்கால இன்ப வாழ்வைக் குலேக்கி 8 றனர்.
செல்வந்தர் ஒருவர் தம் திரண்ட செfத்தை இழக்கும் போதும், காதலில் தோல்வி அடைந்தவர்களும் தம் கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் தாழ்வுச் சிக்கலுக்கு இலக்காகின்றனர். வாழ்க்கை என்பது பெரும் போராட்ட , தம் வாழ்வில், தாt தேர்தெடுத்துக் கொண்ட துறையில் வெற்றி பெற்று விளங்க மனிதர்கள் விரும்பு கின்றனர். மருத்துவர் கன் சிறந்த மருத்துவராக விளங் கி வு மி , ஆசிரியர்கள் தாமே மாணவர்களால் பெரிது b விரும்பப்படவும், வர்த் தகர்கள் பெரும் செல்வம் திரட்டவுt முற்படுகின்றனர். இவ் வாறு முயற்சி செய்யு 8 ஒவ்வொரு மனிதனு b தனது முயற்சியில் தோல்வியுறும் போது ஆண்மையும் விடாமுயற்சியும் அற்றவராக இருப்பின், தாழ்வுச் சிக்கலால் துன்புறுகின்றனர்,
நான் 79

எக்காரணத்தை முன்னிட்டுத் தாழ்வுச் சிக்கல் எழுந் தாலும் அதனா ல் விளை வது துன்பமே. மனி நராக வாழ வேண் டிய மக்களை நடுங்கும் கோழை களாக இத் தா ழ் வு ச் சிக்கல் மாற்று கின் றது. இன்பமயமான வாழ்விளைத் துன்பமயமாக்குகின்றது. கறுப்புக் கண் ணாடி அணிபவர் கண்களு *குக் காண்ப தெல்லாம் இருண்டு காணப் படு வது போலவே தாழ்வுச் சிக்கலைக் கொண்டு தவிப்பவர், உல 5மே தின க்கு எதிராக எழுந்து நிற்பதாகக் கற்பனை செய்து கொள் கிறார். இந்த அவல நிலையைத் தடுப்பது ம் நீ க் கு வ து ம் எப்படி எ எ ற கேள்வி எழுகி எறது. கவலை நான் இக்கால உலகின் கொள்ளை தோய் என்கிறார் ஒ ந அறிஞர் . மனி தனி சி தனித்து வத்தை அழிக் கு ம் பலமான எதிரி அச்சமே என்கிறார் வேறோர் மனோ கத்து வ நிபுணர். தாழ்வு மனத்திற்கு உரத்தையும் வளத்தையும் தருவது இந்த இரண்டும் தான். எனவே மனி தன் அச்சத்தையும் கவலையை யு ம் கூடிய வரையில் தூர விரட்டல் வேண்டும் அச்சம் பயங்கர மான து. ஆனால் ந கபிக் ைக அச்சத்திலும் பலமானது என் பதை எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டு ம். எவ் வளவு செயற்கரிய செயல் 5ளை செய் தாலும் அதைப் பாறைசாற்றா மல் இருப் பது தாழ்ச்சி.
தன் னால் ஓன் றுமே இயலாது. தான் உருப்படியாக எதையும் செய்யமாட்டா தவ ன் எ ன வெறுப்பும் சலிப்பும் கொள்வது தாழ்வு மனம்.
உடல் நலத்தோடு வாழ நாம் சில ஆரோக்கிய விதிகளைப் பின் பற்றுவதைப் போலவே, உள நலத்துடன் விளங்கவும் சில உண்மை நாம் அறிந்து அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.. ''உன்னை நீயே அறிந்து கொள்'' என்றார் அறிஞர் ஜாக்கிரட்டீஸ். இதை விடச் சிறந்த அறிவுரை வேறு எதுவும் இல்லை எனலாம். கடலின் ஆழத் தைக் காண்பதல்லப் பெரிது; ஒவ்வொரு ம னி த னு ம் தன் மன ஆழத்தை அறிந்து கொள் வதே பெரிது. ஒவ்வொரு மனிதரும் தமது குறைபாடுகளை யும் கண க் கெடுத்து அறிதல் வேண் டும். நம் அனைவ ரிட மும் குறைபாடுகள் உள்ளது போன்றே சிறப்புக் குணங்களும் உண்டு. இதை உணர்ந்து மக்கள் அனை வரும் நம்மைப் போன்ற வர்கள் என மனச் சமா தா னம் அடைதல் வேண்டும். நாம் ஒவ் வொருவரும் மனி தர்களே; கடவுள் ஒரு வரைத் தவிர குறைபாடற் றவை என் று செ 4 ல் வதற்கு எதுவுமே இல்லை, மனிதன் மனித பலவீனங்களை கு றைபாடுகளைச் சுமந் த வனா கவே காணப்படுகின்றான். எனவே மனி தன் 87ன் னு b முறையில் நாம் குறையுடையோ ராகத் தா ன் இ ருப்போம் என்பத னை யும் த ழ்வுச் சிக் க ல4 ல் வருந்துவோர் அவசியம் எண்ணிப் பார்க்க வேண் டும். உளநோய்களி னி ன் று விடுபடக் கடவுள் நம்பிக்கையே மிகச்சிறந்தது. தன்னம்பிக்கையோ
நான் 80

Page 45
அன்றிப் பிறபொருள் ஏதேனும் ஒன்றின் மேல் நம் பிக்  ைஇ யே கொள்ளாதோர், துன்பப் புயல் வாழ்வில் வீசும்போது விரைவில் தாழ்வுச் சிக்கலுக்கும் தோல்வி மனப்பான்மைக்கும் இடம் கொடுத்து விடுகின்றனர். நம்பிக்கை இல்லாத மனிதன் வழிகாட்டியில்லாத குருடனைப் போன்றவனே.
உடற் குறைபாடுடையோரும், செல்லம் தரப்பட்ட குழந்தை ளும் தாழ்வுச் சிக்கலில் இருந்து விடுதலை பெற முடியும், உடற் குறையுடையவர்கள் மற்ருெ ரு வகையில் சிறந்தவர்களாக விரும்ப லாம். உடற் குறைகளைக் கொண்டிருந்து 6 வாழ் க்  ைக யி ல் பலர் உயர்ந்துள்ளனர். ஹெலன் கெல்லர் என்ற பெண்மணியின் வாழ்க்  ைஇயே இதற்கு நல்லதோர் உதாரணமாகும். முயற்சிமட்டும் இருக்கு மாயின், உடற்குறையுடையோரும் உயரமுடியும் என அறிந்து அதற்குத் தகுந்தவாறு உழைத்தல் உயர்வுதரும். செல்லத்தால் வளர்க் கப்பட்ட பின்ளைகள் வாழ்க்கையைச் சரிவரப் புரிந்து கொள்ளல் வேண்டும். அஞ்சிக் கோழையாக வாழ்வதைவிட வாழ்வைச் சரிலரப் புரிந்து கெ ண்டு சிறிது துன்பமடைத்தாலும் வாழ்வில் முன்னேறு தல் சிறப்ப9 னதோ, துன்பமில்லாமல் ஒரு இன்பமில்லை, குழநீகையில் சிலர் தம்மை வெறுத்தார்கள் என்பதற்காக, உலகமே தம்மை எதிர்க்கிறது என்று வெறுக்கப்பட்ட பிள்ளைகள் கருதக்கூடாது. தங் களைப் போலவே வெறுக்கப்பட்டவர்களும் பலர் இருக்கின்ருர்கள் என் பதை உணர்ந்து அவர்களிடமாவது தம்மால் முடிந்த அளவு அன்பு செலுத்தவேண்டும்.
வெறுக்கப்பட்ட பிள்ளைகளைத் தி ரு த் த முற்படுவோரும், தாயன் பை அறியாத அவர்களிடம் அதிசு அன்பைக் காட்டு 3 ல் வேண்டும். அப்போது தான் தாழ்வுச் சிக்கலில் மூழ்கியிருக்கும் பிள்ளைகள் கரையேறிப் புதுவாழ் வை அடைவார்கள். ஆசிரியர்களும் பெற்றேரும் பிளளைகளின் உள நிலையை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வார்களாயின் இளம் பருவத்தின் நனவிலி உள்ளத் தில் செருகப்படும தாழ்வுச்சிக்கல் தோன்று வதந்கு இடமே இ ருக்காது முற்றிய நிலையில், தாழ்வுச்சிக்கலால் அவதிப்பருவோர் உளமருத்து வரின் துணையை நாடலாம்- மூடக்கொள்கைகளை விலக்கி உருவ மற்ற இறைவனை தேடி நா டி வேண்டுவோருக்கு என்றும் நலமே.
நம்பிக்கையில்லாத மனிதன் வழிகாட்டியில்லாத குருடனைப் போன்றவன்
நான் 81


Page 46


Page 47
எதிர்கால வளர்ச்சிக்கு நிகழ்கால வாழ்க்கையை நிை வாழ்க்கைப் பிரச்சனையை சாமர்த்தியத்தை, மனப்பக்கு வும் இந்நூலே வெளியிடுவதில்
* மலருகின்ற மகிழ்கின்ற ம5
என்ற இக்கட்டுரைத் தெ யீடாகத் தருவதில் பெருை வாழ்க்கையை மேற்கொள்வ கடமையும் உரிமையுமாகும்.
எனவே, எமது சமுதா துவச் செய்து, புதிய உலகி3 பிடுகள் ஒவ்வொன்றும் துணை கூறி விடை பெறுகின்ருேம்.
நா
 
 

ஏற்ப சிந்தனைகளைத் தொகுத்து உறவுபடுத்தும் முயற்சியாகவும், எதிர்கொள்வதற்கு வேண்டிய தவத்தைத் தரும் ஊடகமாக
மகிழ்வடைகின்ருேம்.
மனமும் கணிதனும் "
ாகுப்பினே எமது 3 வது வெளி மயடைகின்ருேம். மகிழ்வான து ஒவ்வொரு தனி மனிதனது
யத்தில் புதிய சிந்தனைகளைத் னப் படைப்பதில் நான் வெளி
நிற்கும் என்பதைத் துணிவோடு
ன் வெளியீட்டுக் குழு.