கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துக் காவிய தீபகம்

Page 1


Page 2
------ ----
—))*) |- |- ---- |-|-|-
· -
|- ± ,~ |×
|- |- |- |-|-|-
- - - - - |-|-
, ! |- -- |- --→|-|- |- |- |--- |- |-- |- |-|- |- |-|- |
|- |- |- |-
|- ) |- -
|- -|-|-
.
|- | |- |-
|-
|- |- |- |-|- |-
|-|- |- |- |- |- |-|- |- - |-----|- |--|-|- |- ---- |-|-- |- sae|- | –|- - |- |-
|-
 
 
 

) . دي.
t 戟
بها "ز% فنجزوع Â ရဲဇ၏ ဈ၏ ၏g ၏ ၏ წაზgdowროi
28 « A-to
.ജ?--l.
satiri-y priNTERS 575。K く。S。 FROAMA
s Ara FNA
".
6.
N. is a
1 / .
st . .
ހ '- !-At \/11 ، ’

Page 3
***
|-
■ ■ = · · ·
|-
ܘܠ ܐ
 
 
 
 
 
 

ஈழத்துக் காவிய தீபகம்
*شعیب x^سمیہ^سمبری^* عصبی جہ* عمر
FA్కూూల్కోగష్యల్కోణాల్గ్కొజ్కొళ్ళల్కొల్కొల్కోలో
(சிறுகதைத் தொகுதி)
R AeSASiAA SAAeSeseSee eeeeSMeS eeeS eMeSeLSSMeMSMMSeSeMSeS SSMSSSSSSS SSS SLS "^^.*A."
* * ል # 6 ᎢᎦiᏠ) , 6 ↑ 6u , Ꭶ6hjᎨ5 愛5勇
*丁 ー *(&ജ.
ந4%ம்
மல்வம், உடுவில் 6. பிரகாசர் ச. 8 நிலையம்
.و به با ۹، ۹ میرزاد شد } ւյցիչնւ: 1973
அச்சுப் பதிப்பு திருச்செல்வி தட்டா தெரு,
யாழ்ப்பாணம்

Page 4
'பஞ்சமர்' என்ற நாவலுக்கு சாகித்திய மண்டலத் தின் முதற் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் கே டானியல் அவர்களின் அன்பளிப்பு:
AAAAAA ASASASASASASASASASASASAqASqSASASqS
سميN*سميN==
"சிந்தனையே!”
صے^محبہ^مجھے^محی^مح^محNصبر\^صی
:་
ஓடிமலைக்குகைக் குட் பதுங் கும் என்னை- ܢܕܪܐ “,ኪ
உப்பரி கை மீ துயர்த்தி வைத்தாய்! ಟ್ಲಿ வாடிக்கை யாய் மரப்பட்டை தரித்தோனே
வண்ணவுடைகள் அணியவைத்தாய்!
寫
மண்ணிலே கால் நடை யாய் நடந்த என்னை -
* மச்சமாய் ஆழியுள் நீந்திடவும்.
விண்ணிலே சிட்டாய்ப் பறந்து. 'நிலா வில்
விளையாடி. "மண் கொண்டரவும் வைத்தாய்!
★
'துரக்கம் - மரணம் புரியா திறந்தோரைத்
தூங்குகிருர் என்னக் காத்த என்னைஆக்க அழிக்க அணுவைப் பிளந்திடும்
ஆராய்ச்சி யாளனுய் ஆக்கிவைத்தாய்!
சாதி, இனம், மொழிச் சச்சரவு நீக்கி
சண்டை, வறுமை, பஞ்சம் போக்கி நீதி நிலைநிறுத்தி "மாணிதம் காக்கும் நெஞ்ச மெனக் கருள் சிந்தனையே!
எல்லோரும் ஒர்குலம் எல்லோரும் ஒர் இனம்
எல்லோரும் இன் நாட்டு மன்னர் க ளென் (று) எல்லோரும் இன்றும் - என்றும் - நன்று வாழ்ந்திட வே 'நான்" - "நாம்" ஆகச் செய் சிந்தனையே!
- மனிதன்.

శ్న
శ
மாகதிரை னஞவா வாருமக தே, தேவா ᏯᏐᏡ5ᎥᎯ ᏳᎼᎢ லாநின் பாலிலதி -மோகமதே
影
சூழ்அன்ப ரைப் பேணு யென்னின்பே கந்தா
வாழ்வினல மேவாழ வே!
ககனமகிழ் நாதா கலியுகனே காராய் அகவுமயி லா, வாழ் வருணி -- இகத்தெந்தன் துன்ப ம கற்றிஇரு மைவெற்றி தேவா தா இன்பமத ன வ ஈன வா!

Page 5
  

Page 6
முதலுரை
மாண்புமிக்க அன்புடையீ !
வணக்கம். ஈழத்துக் காவியதீபகத் தின் கதைகளைச் சுவைப்பதற்கு முன் னர்- எனது மனந்திறந்த சில வார்த் தைகளைத் தங்களுக்குச் சமர்ப்பிக் கின்றனன்.
'சாதி, மதம், இனம், மொழி, மாவட்டம், பிர தேசம் ஆதியாம் பிரிவுகளின் மூலம் உயர்வு - தாழ்வு பாராட்டப் படாததாய் உழைக்கும் வர்க்கம் -சுரண்டும் வர்ச் கமென்கிற இரண்டு வர் க்கங்களில்லாது 'மனித வர்க் கம்" என்னும் ஒரேயொரு வர்க்கமூள்ளதாய். தனியுடைமைக் கொள்கை பூண்டோடொழிக்கப்பட்டுப் புனிதமான பொதுவுடைமைக் கொள்கை பூத்ததாய். தொழில் விருத்தி, பொருளாதாரவளம் பொருளாதாரச் சமத்துவம் கொழிப்பதாய் பட்டம், பதவிகளாதியாம் சுய திருப்திகளுக் காகச் சோஷலிஸம் பேசிப் போதனை புகட் டுவதுடனமையாது சாதனையிலே "வாழ்ந்து வழிகாட்டும்" தியாகத் தலைவர்கள் பலர் தோன்றித் திகழுமொரு புண்ணிய பூமியாய் லெளகீக-ஆத்மீகத் துறைகளிரண்டும் மறு மலர்ச்சி பெற்றுச் சுதந்திரப் புன்னகை மின்னுமொரு பூலோக சொர்க்கமாய் . உலகத்திற்கே ஒரு முன்மாதிரி' நாடாக நமது தாயகம் மிளிரவேண்டும்'- இதுதான்
அடியேனின் இலட்சியமாகும்.
இந்த இலட்சிய இலக்கில் பூரண வெற்றிகாண உழைக் கும் நல்ல வர் சளுடன் சேர்ந்து . . எனது அறிவு, ஆற் றல் களுக்கேற்றளவு நானும் ஏதோ சிறு தொண்டாற்ற விரும்பியதின் விளைவுதான்
கூரிய வாள்முனையிலும் ஏன் - அணுவாயுதங்களிலும் பார்க்கப் பன்மடங்கு வலிமைவாய்ந்த சிறந்த ஆயுத
 

மாகிய பேணு வைக் கருவியாகக் கொண்டு சிந்தனைப் புரட்சி செய்து புத்துலகு படைக்க முயற்சிபண்ணும் ஈழத்து) எழுத்தாளர் களில் ஒருவனகினேன். ஒரு இலக்கை நோக்கி, அதை அடைவதற்குச் செல்லும் வழிதானே இலக்கியம்!
கலே , இலக்கியத் துறையிலே -
சிறுகதை, குட்டிக் கதை, உருவகக் கதை, நடைச்சித் திரம், நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், கவி தைகள் என்னும் படைப்பினங்களிலே. நாடகம், நாவல் விமர்சனம் தவிர்த்த ஏனைய எ ல் ல ஈ இனங்களிலுமே தாராளமாகப் பே னு  ைவ ஒட்டினேனென் ருலும் கூட கவிஞன் என்ற வகையிற்தான் மக்கள் மத்தியில் நன்கு
அறிமுகமாகினேன்.
கவிதைத் துறையிலே
ஆசு, மதுரம், வித்தாரம் ஆகிய மூவகைப் பாவினங் களையும் சரளமாகப் படைத்ததுடன் . . «#56ği U—LD T 6787 இனமாகிய சித்திரகவிப் பாவினத்தையும் தோந்து நாக பந்தம், சக்கரபந்தம், நிரோட்டம், அன்ன கவிதைகளை யாக்கும் ' புலமை விளையாட்டுககளையே அனுவாசமாகச் செய்தும் விட்டேன்.
இலக்கியம் பற்றிச் சொல்வதானுல்
நம் முன்னேர்கள் மனித வாழ்க்கையை அகம்-புறம் என்னுமிரண் டாக வகுத்துத்தான் இலக்கியம் சிருட் டித்தனர். குறித்த பிரிவு நாளடைவில் 'அகம் திருந்தி னற்தான் புறம் திருந்தும்" என்றும், அல்ல அல்ல - புறம் திருந்தினற்தான் அகம் திருந்தும்' என்றும் போட்டி போட்டு முட்டி மோதும் அளவுக்குக் கோஷ்டிகள் இரண் டாகவே செயல்படவுந் தொடங்கின.

Page 7
இற்றை நாளில்
புறவாழ்வைச் செப்பனிடுவான் வேஸ் டி. அதாவது: சமுதாயத்தைத் திருத்த வேண்டுமென் றெழுது பவர்கள்? அகவளர்ச்சியையொட்டி - அதாவது தனிமனிதன் திருந் தவேண்டுமென்று எழுதுபவர்கள் ஆத்மீகத் துறையை
வளர்க்கப் பக்தி இலக்கியம் படைப்பவர் கள் . g, 4) கலைக்காக” என்பவர்கள் , 'கலை மக்களுக்கா க’ என்பவ வர்கள். காதல், வீரம், பாசம் தியாகம் ஆதியாம் தனி
மனித உணர்வுகளுக்கு உருவந் தருபவர்கள் வர்க்க வேற் றுமைகளைச் சித்திரித்துச் சமுதாய உணர்வுகளுக்கு உருவத் தருபவர்கள். மேல்மட்ட உணர்வுகள், அ டி ப் ப  ைட உணர்வுகள், அன்ரு டத்தேவை , அடிப்படைத் தேவைகளை நுண்மிான் நுழைபுலத்தினராய் நுணுகியாராய்ந்து பேதா பேதங்களை விளக்குபவர்கள். அரசியல் கட்சிகளின் பிரச் சார ஊதுகுழல்களாய் மாறி எழுதுபவர்கள். வர்க்கமுரண் பாடுகளைப் பூசிமெழுகி வர்க்கச் சவாலைச் சமாளிப்பவர் கள் . வெறுமனே பாலுணர்ச்சியைத் தூண்டிச் சோபா ? இலக்கியம் படைப்பவர்கள் என்றின்ன பலதரத்தினரும் எழுதுகின்றனர்.
"அக வளர்ச்சியும் வேண்டும்; புற வளர்ச்சியும் வேண் டும். தனிமனிதன் திருந்தவும் எழுத வேண்டும்; சமுதாயம் திருந்தவும் எழுத வேண்டும் . லெளகீக வாழ்க்கையும் மறு மலர்ச்சிபெற எழுத வேண்டும்; ஆத்மீக வாழ்க்கையும் மறுமலர்ச்சியடைய எழுதவேண்டும்' - என்ற கொள்கை யுடையவர்களில் அடியேனும் ஒருவனுகும். நான் ஏன் அத்தகைய கொள்கையைப் பின்பற்றுகின்றேன்?
அன்றைய திருமூலர் தொட்டு இன்றைய சிவனடியாா
கள் வரையில் . * அன்பே சிவம், அன்பே சிவம்’ என்று மனப்புடமிட்டபடியிருந்துங் கூட திறக்கப்படாத பல கத வுகள்' சட்டத்தின் கைகளினல் திறக்கப் பட்டமையும் சட்டத்தின் தாக்குதலின்றியே சில கதவுகள் தாமாகத் திறந்துகொண்ட மையும் சிந்தனைக்குரியது.
s

W
கற்குகைகளிற் பதுங்கி வாழ்ந்த மனிதனை , க கனத்திற் பறக்கச் செய்து வெண்ணிலாவிலே விளையாட வைத் த சாட்சாத் அதே சிந்தன, எதிர் காலத்திலே அவனை நிச் சயமாக உயர்நிலையெய்த வைக்குமென்பதிற் கிஞ்சிற்றும் ஐயமில்லைத்தான்.
எனினும், நற்சிந்தனை மூலம் "மானிதம் பரஸ்பரம் மதிக்கப்படுவதற்குச் சட்டத்தின் பக்கத்துணை இன்றியமை யாத தொன்றென்பதும். அதேவேளை சட்டத்தை மதித் துச் சட்டத்திற் கமைந்து நடப்பதற்கு 'அகவளர்ச்சி அத் தியாவசியமானதென்பதும் யதார்த்த பூர்வமான உண் மைகளாயிற்றே!
எழுத்தாளணென்பவன் ஆழ்ந்த-பரந்த-உயர்ந்த சிறந்த சிந்தனை யாளஞயிருக்க வேண்டும், அவன், தனது சிந்தன யைச் சரியான பாதையில் பிரயோகிப்பதின்மூலம். மக்க ளின் சிந்தனையைத்தூண்டிச் சமுதாய ம று ம ல | ச் சி
காணப் பிரயாசைப்பட வேண்டும்.
முதலாளி வர்க்கத்திலுள்ள முழுப்பேருமே இதயமில் லாதவர் களல்ல. அவர்களுள்ளும் மனித மாணிக் கங் களுண்டுதான். இருந்தென்ன? அவர்களின் நல்லெண்ணத் தைச் செயற்படுத்த முடியாமல் சந்தர்ப்ப, சூழ்நிலைகள் தடைபோடுவதால் அந்த நல்லவர்களும் பயனற்றவர் களாகிவிடுகின்றனர் சமுதாய அமைப்பின் தவறினுல்.
எனவே, தனிமனிதனின் த யவில், தனிமனிதனின் வாழ்க்கை வாய்ப்புகள் தங்காத வகையில் ‘சமுதாயப் புனரமைப்பு செய்யப்படவேண்டுவது அவசியமாகின்றது.
ஆமாம்! சீழ் புரையோடிக் கொண்டிருக்கும் புண்ணை அறுவைச் சிகிச்சை செய்தேனும் சொஸ்தமாக்க முயலா மல். புண்ண அப்படியே விட்டுவைத்துக் கொண் டு, மேலுக்கு வாசனைத் தைலங்களைத் தடவுவதினுல் துளியும் பயன் கிட்டமாட்டாதென்பதை எழுத்தாளன் ஊ ன் றி
உணர்ந்து செயலாற்ற வேண்டுவது முக்கியமாகின்றது.

Page 8
V
எழுத்தாளனென்கிற சமுதாய வைத்தியனின் கருத் துக்களிற் சில கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து நிலைபெற்று விடுவதுமுண்டு - காலத்திற் கொவ்வாதன வாய் வியர்த்தமாகி விடுவதுமுண்டு.
உடலில் உயிருள்ளளவும் பிணிகளேற்படுவது தவிர்க்க முடியாததைப்போலே, மனிதகுலம் பூமியில் வாழும்வரை யிலே பிரச்சினைகளும் தோன்றிக்கொண்டே யிருக்கும் இஃது எத்தகைய ஆட்சிமுறையிலும் தவிர்க்க இயலாத தேயாகும். ஆகவே, எழுத்தாளனென்பவன் காலத்திற் கேற்ற வகையில் தனிமனித-சமுதாய பிரச்சினைகளென்கிற பிணிகளுக்குக் கருத்துகள்’ என்கிற மருந்தைக் கொடுத் துக்கொண்டிருக்க வேண்டியது வேண்டற்பல தொன்றே! * திறமான சிருட்டியெனில் வெளிநாட்டார் அதை வனக் கஞ் செய்யும் நிலைக்கு உயர்தல்'; அவரவர் ஆற்றல், மதி நுட்பம். அவைகளைப் பிரயோகிக்கும் மு  ைற  ைய ப் பொறுத்ததேயாகும். --இவைகள் எழுத்தாளனைப் பொறு த்த எனது கருத்துக்களாகுமேயன்றி எழுத்தாளனின் வரைவிலக்கணமன்று.
1953லே பத்திரிகைகளில் எழுதத் தொடங்கிய நான் 1957 க்கும் 1967 க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத் திலேதான் பல சிறுகதைகளைப் படைத்துள்ளேன். குறித்த காலத்தில் ஈழத்தின் பிரபல வார, மாத இதழ்களிற் பிர சுரமாகிய எனது சிறுகதைகளிற் பதின்மூன்றைத் தேர்ந் தெடுத்தும் . அக்கால கட்டத்தில் எழுதிப் பத்திரிகை களுக்கு அனுப்பாமல் வைத்திருந்த "தியாகச் சுடர்கள்' (அட்டைப்படக் கதை), 'அழுங்குப்பிடி' இரண்டையும் புதிதாகச் சேர்த்தும் தொகுத்து எனது இருபது வருட கால இலக்கிய அறுவடையின் ஒரு சிறு பகு தி  ைய 'ஈழத்துக் காவிய தீபகம்' என்னும் (சிறு கதைத்
தொகுப்பு) நூலாக 18 க்கள் முன் சமர்ப்பிக்கிறேன் இக்
கதைகள் உடனடியாக அமுலாக்கப் படுவதற்காக வர்த் தமானி யில் வெளியிடப் படுவது போன்ற சட்ட மசோ தாக்களாக அல்ல, சிந்தனைக்கு விருந்தாகத் தரப்பட்ட கலைப் படைப்புக்களேயாகும்,

v
ஈழத்துக் காவிய தீபகம் போன்ற இன்னும் பல நூல் கள் தொகுக்கத் தக்க இலக்கியத் தரம்வாய்ந்த - பத்தி ரிகைகளிற் பிரசுரமாகிய பிரசுரமாகாத - ஏராளமான சிறுகதைகள் பழைய பத்திரிகைக் கட்டுக்குள்ளேயும் கையெழுத்துப் பிரதிகளுக்குள்ளேயும் அனந்த ச ய ன ம் பண்ணுகின்றன.
மரகதமணித் திருநாட்டிலே மக்களாட்சி-சோஷலிஸ் சமதர்ம ஆட்சி மலர்ந்து. உள்ளூர் இலக்சியங்கன் மதிக் கப்பட்டு மவுசுபெற்று ஒளிவீசும் என்கிற நம்பிக்கீை மக் கன் மனதிலே உதயமாகியுள்ள இந்தப்பொற் காலத்திலே.
தாராள உனப் பன்மையுள்ள தனியார்களோ, அன் றேல் கூட்டுறவுமுறையிலுள்ள ஸ்தாபகங்கள் பதிப்பகங் கனோ, அல்லது கலாச்சார அமைச் சோ முன்வந்து. சழத்து இலக்கியத்தை வளர்த்தாற் போன்றும் பொரு ளாதார நலிவுற்ற (என் போன்ற) எழுத்தாளர்களை ஊக் குவித்தாற் போன்றும் தங்கள் கையைக் கடிக்காமலும் அதே சமயம் அதிக லாபம் பெற முயலாமலும் , முதலுக்கு மோசமில்லாத வகையிலே - எனதும் என்போன்றவர்களி னதும் - துயில் புரியும் சிறுகதைகள், இலக்கியப் படைப்புக் களைப் பள்ளியெழுச்சி பாடித் தூக்கி நிறுத்தி மக்களுடன் அளவளாவு வைக்குஞ் சகாப்தமொன்று இரத் தின துவீ பத்திலும் தோன்றுமோ யாதோ காலந்தான் பதில் சொல்ல வேண்டும் -
கம்பனுக்கொரு "சடையப்ப வள்ளலும் கண்ணதாச னுக்கொரு தேவரும் வாய்த்தாற்போன்று எனக்கும் "ஒருவர் வாய்க் காது போகினும் ஒருவர்க்குப் பதில் பலராக நம் நாடெங்கனுமுள்ள எனது நல் லபிமானி களிலே தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கால சடையப்ப வள் ளல்கள், சீதக்கா திகள் சிலரின் மனமார்ந்த உதவியைக் கொண்டும் எனது பிரமப் பிரயத்தனத்திலுைம் 'ஈழத் துக் காவீய தீபகம்' என்கின்ற என் முதற் குழந்தை பிறந்து உங்கள் கரங்களிலே தவழ்கின்றது

Page 9
\f |
இந்தச் சுப வேளையிலே
இன் நூலில் இடம்பெற்ற எனது படைப்புக்களை அன்று ஏற்றுப் பிரசுரித்து ஆதரவு நல்கிய வீரகேசரி சுதந் திரன், ஈழநாடு, கலைச்செல்வி, விவேகி ஆதியாம் பத்திரி கைகளுக்கும். அவைகளின் அப்போதைய ஆசிரியர்களுக் கும் நன்றி வணக் கங்ளைச் சமர்ப்பித்துக் கொண்டு: என்னை உருவாக்கியவர்களிற் சிலரையும் நினவு கூருதல் 55 L ii பாடுடைத்தாகும்.
திரு. “சில்லையூர்- செல்வராஜன்', தினகரன் ஆசிரியர் திரு.
சி. சிவகுருநாதன், திரு. த. சபாரத் தினம், சபா' திரு. சி. சரவணபவன் சிற்பி, திரு. ந r. பாலசுப்பிரமணியம் தமி ழ்ச்செல்வன்", வீரகேசரி ஆசிரியர் திரு. சி. சிவப்பிரகா சம், தினபதி ஆசிரியர் திரு, எஸ். டி. சிவநாயகம், திரு. இரா. பத்மநாதன், சுதந்திரன் திரு. கோவை - மகேசன், விவேகி திரு, மு, ஆசீர் வாதம், க விஞர் - ம. விக்ரர் *யாழ் ஜெயம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சி அதிகாரி திரு. நஈவற்குழியூர் நடராசன், இரசிக மணி கனக, செந்திநாதன், பிரபல எழுத்தாளர் திரு. எஸ் பொ., பிரபல நாடகாசிரியர் திரு. ம. யு வானி (இலுப்
பைக் குளம்) ஆகியோர்களுக்கும். --
இரசிகர்களிலே - கிளிநொச்சியைச் சேர்ந்த திரு க. இரத்தினசிங்கம், திரு. சு. தேவதாசன், திரு. எஸ். அரு ளம்பலம், திரு. எஸ். சுப்பையா, ப. ச. உறுப்பினர் திரு. இ, நடராசா, வண்ணுர்பண்ணே - காரைக் காடு பி ர பல நாடகாசிரியர் (அமரர்) திரு சின்னப்பு - கணபதிப்பிள்ளை அவரது புதல்வர் திரு. சி. க. சண்முகநாதன், வண்ணே யூர்சண், கலைவாணர் நாடக மன்றம், திரு.இரா.பற்குணம், ஆசிரியர்கள், திரு. வே. சாமுவேல் (உரும்பராய்), திரு. வி. க. கந்தசாமி (உடுவில்), திருநெல்வேலி, தாழையடி பொன்னு நல்லையா ஆகியோர் களுக்கும்,
༣༦

Wii
-இந்நூல் உருவாகுவதற்குப் பண உதவி நல்கிய திரு. பொன்னு நல்லையா, திரு. க. இரத்தினசிங்கம், திரு . எஸ். அருளம்பலம், திரு. க. தம்பிராசா பிரபல கட்டிட ஒப்பந்த காரர் (ஆத்திப்புலம்), திரு சி. க. மனுே கரன் (காரைக்காட்டு வீதி, வ. பண்ணை), திரு. கந்த Fாமி கலைச் செல்வன் (பழம்ருேட், கந்தர்மடம்), திரு. எம் , இராஜ தாயகம் (வைத்திய அதிகாரி), செல்வம் சுழிபுரம், திரு. க. திருநாவுக்கரசு (பொதுச் செளக்கியப் பரிசோதகர் சாவ கச்சேரி) திரு. வே. சாமுவேல் (ஆசிரியர்), திரு. கோ. பொன்னம்பலம் (பெரியபுளியாலங்குளம்), ஜனப் செ. ஜமால்தீன் (சின்னச்சிப்பிக்குளம்), திரு. கே. எஸ். இரா சையா (முதலியாகுளம்) திரு. சி மாணிக்கம், திரு. ச . கருணுகரன் (இலுப்பைக்குளம்), திரு. கு. சாமிநாதர், திரு. த. வேலாயுதம், ஜஞப் ஏ எல். ஜமால், றஹ்மா னியா ஸ்ரோர்ஸ் (தேரியகுளம்) திரு வ செல்லத்துரை (பத்தமேனி), திரு. வ. சின்னராசா (அச்சுவேலி), திரு சி. சிங்கராசா (கொத்தியவத்தை), திரு. மு. சின்னத் துரை (கல-ட்டி), திரு. வீ. எஸ் அந்தோனிப்பிள்ளை ஆசி ரியர் (வசாவிளான்), திரு. இரா. செல்வரத்தினம் அண் ணமலை வீதி, சுதுமலே, திரு மா. அப்புத்துரை, திரு. த . மாணிக்கவாசகர், திரு. க. தம்பிராசா மல்வம் உடுவில் பண்டிதர் நா. இராசையா (கோண்டாவில்,) மல்வம் தமி ழமுத மன்றத்தினருக்கும்,
- அட்டைப்படம் வரைந்துதவிய மன்னர் முஸ்லிம் வீதி, ஆசிரியர்-ஒவியர் - புரட்சிக் கவிஞன் கே ஜனுப் எம் எம். எம் கலீல் ('கே') அவர்களுக்கும்,
நூல் ‘புறு வ் பார்த்துதவிய செல்வன். சி. க. யோக நாதன் ('வண்ணையூர்க் கலைஞன்”) அவர்களுக்கும்,
நூலை நன்முறையில் அச்சிட்ட ‘திருச்செல்வி அச்சி இத்தினருக்கும்,

Page 10
1 Χ
பொருளாதாரக் கண்ளூேட்டத்திற் சொல்வதாணுல், எனது நூல் வெளியீட்டுப் பணி என்னும் பெரும் சு ைம யை ஆரம்பத்தில் தூக்குவதற்கு உறுதுணையாற்றிய அன் பர், திரு. பொ, நல்லையா அவர்களையும், ஈற்றில் குறித்த பெரும் பாரத்தை இறக்கி உரிய இடத்தில் சேர்ப்பதற்கு "நான்' தானுக மாறி இறுதி உதவிகள் நல்கிய எழுத் தாளர். கே. டானியல் அவர்களையும் என்றும் மறப் பதற்கில்லை.
ஈழத்துக் காவிய தீபகத்தைப் பணங்கொடுத்து வாங்கி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும், எனக்கும் உறுதுணையாற் றிய தங்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றி வணக் 95 Fiżi assir ar LAS riflu L. u 6507 Lia ,
வாழ்க தமிழ்! வளர்க ஈழத்து இலக்கியம் !!
இலுப்பைக்குளம், இவ்வண்ணம் * நேரியகுளம். அன்பன் (வழி) மதவாச்சி. எஸ். எல். சவுந்தரநாயகம்
(வன்னியூர்க்கவிராயர்)
 
 

* வெள்ளி திசை *
"தலைக் கோழி கூவுது ஏங்கா?"
'ஓம் அக்கை!" శ్లో 'லாம்புக்கு எண்ணயில்லடிபுள்ள. லாம்பு நூருது. எண்ண இரிக்கா?*
* எண் ணய் ஒரு சொட்டும் இல்லமாமி!' 'பின்ன நெருப்பிண்டாலும் மூட்டுங்கடி,
ძ% *ம்ம்ம்! ரெண்டாங் கோழியுங்கூவுது."
* வெத்தில பாக்குக்கூட இல்ல. வாய்சவுக்குது."
O OO
'மூணுங் கோழியுங் கூவுது' “தேத்தண்ணிக்குச் சீனி தேயில இல்லயாடி கன eb ofT?'o
'ஒள்ளுப்பம்போல சக்கர இரிக்கு, தண்ணி வைக் கன், தொட்டிற்றுக் குடிப்பம்."
'காகம் கத்துது. கரிக்குருவி கரயுது! நிலந்தெளி யுதடியோவ்!"
-இவ்வாறு கண்ணம்மாவின் பிரசவத்திற்காகக் கூடி யிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
மருத்துவச்சி தங்கநாச்சி வெளியில் வந்து
le . 'நோவு ஒள்ளுப்பமுமில்லச் சுப்பய்யா! பரிசாரியா ரையிண்டாலுங் கூட்டிற்றுவா' என்று சுப்பையாவிடம் சொன்னுள்.

Page 11
“என்னக்கை செய்யிற? பரிசாரியாருக்குக் குருத் தெச்சிணை வச்சுக் குடுக்க ஒரு தாஅபணக் காசுக்கு (இரு டத்தைந்து சதம்)க) வளியில்ல. காலங்காத்தால வெறுங் கையோட சும்மா பொயிற்று ஒரு தொளிலாளியக் 9. Li L 9) டுறதா?'- என்று சிேலுமுணுத்தான்
'அடடே! நம்மட சிளும அந்தாளுக்குத் தெரியும். மருங்கயண்டைக்கு (பிள்ை பிறந்த ஐந்தாவது /576ir) լյլի சாரியாரக் கூட்டிற்றுவந்து ஏதோ நம்மட கையில இரிக்
"மரசாதியா அவர *அப்பிவைக்கல இப்ப ஓடிப்போ (தனது முந்தானைச் சேலையிலிருந்த 9ே4ச்சை அவிழ்த்து) இந்தா இதில சிர்றுவாத் கா:ெஇ கொண்டத் தெ. 600Ta u @huğfgğ; கூட்டிற்று 4ே-யா விரசr , ,
"மருத்துவப்பெண் திங்கநாச்ஓ தேறுதல் சொல்லிச்
சுப்பையாவும் வைத்தியரும் வந்துவிட்டார்கள் அடுத்த வீட்டில் **மாற்ருக வாங்ஓ ஒரு மூடி சீனி, 2 வெற்றிலை, ஒரு பாக்கு, ஒரு Hகையிலைத் துண்டு ஆகிய வற்றைக் கொண்டு வைத்தியருக்குத் தேத்தண்ணீர், வெற்றிலை ஆதியன கொடுத்து உபசரித்தார்கள்
"தங்கநாச்சியக்கா எப்ப நோ Hடிச்ச? இப்ப என்ன பருவத்தில இரிக்கு? " வைத்தியர் வினவை விடுக்கிருர்,
ஃவுற தியாலம் பன்னிக்குடம் பொழிஞ்ச, அதோட உமைக்கு மண்வச்சாப்பி Girt நிண்டு பொயித்து. முருங்
繫

9
கப்பூவும் வெந்தயமுந்தா(ன்) அவிச்சுக் குடுத்த. கைநாடி
யப் பாருங்களம் பாத்து மருந்தக் குடுங்க. ஒங்களுக்கு
நாங்க என்னத்தச் சொல்லிற.?"
-மருத்துவச்சி தங்கநாச்சி பவ்வியமாகவிடையிறுக்க
லாஞள்.
* புள்ளே நல்லாச் சீலயப்போட்டு மூடி உடுங்க, பரி
சாரியார் கைபாக்க ஊட்டுக்க வாருரு"
** 6hu rriši 35 Luf)grnrff) umrti ! **
வைத்தியர் கைநாடியைப் பரீட்சித்தபின்பு, வெளித் திண்ணையில் ஆற அமர உட்காருகிருர்,
"நோ எழுப்ப மருந்து குடுக்கோணுங்கா. கரிசலாங் கண்ணியிலை, வெள்ளைச் சந்தணம், லாமிச்சம்வேர், அதி மதுரம் இவளவும் கொண்டாங்க. பரமேசுரங் குளிசை குடுக்க முதல்ல வெட்டுமாறங்குளிசை தாறன், வென் னிரில கரச்சுக் குடுங்க. அநுபானச் சாமாம் வரட்டும் பொறகு மத்தக் குளிசை குடுப்பம்!'-வைத்தியர் சிகிச்சை முறையை, ஆரம்பித்தார். கண்ணம்மாவின் பிரசவ வேதனை சற்று அதிகரித்தது
'நாம் பாலண்ட ஊட்ட சித்த பொயித்திட்டு வாறம்!"
-வைத்தியர் அடுத்த வளவுக்கு ஏதோ அலுவலாகப் (3 u at tinain 'LITri.
'எடியே வாயால மூச்ச உடாத, மூச்சை அடக்கி உடு. சும்மா வாய்ப்போக்காத, சத்தம் போடாத முக்கு! நல்லாமுக்கு பத்திரகாளித் தாயே! ஆயிரங்கண்ணெடை யவளே! இந்தவேளயில தாய் வேற புள் ள வேற யா ப் போறக்கு ஒதவி செய் அம்மா! அம்மனே!"
'நல்லாச் சாத்திப்புடியுங்கடி, அவ நெனச்சாப்பில ஆடப் பாக்கிருவு. நாலு புள்ளப்பெத்த ஆத்த தலப் புள்ளத் தாச்சியப்பில விண்ணுணம் போடுருவு ஒனக்கு வெக்கமில்லயாடி! த்தூ!! அம்மாளாச்சி! கோளாவில்ப் புள்ள யாரப்பனே!"

Page 12
0
-இவ்விதமாக வீட்டுக்குள்ளிருந்து குரல்கள் கேட்டன. ,
வெளித் திண்ணையிலே பிடித்துவைத்த கொழுக்கட் டையாகச் சற்றும் சலனமில்லாமல் கண்ணம்மாவின் கண வன் சுப்பையா உட்கார்ந்திருந்தான்.
** என்னப்பா புள்ளேர தல தெரியுது. வருத்தம் ஒள் ளுவமும் இல்ல. பரிசாரியார் எங்க? கூட்டிற்றுவா! மத்தக் குளிசை குடுக் க. தேங்கா (ய்) மந்திரிக்கத் தம்பிப்பிள்ளை யரக் கொண்டாங்க. நம்மட நிந்தாவூர்ப் பக்கிரிக்காக் காவும் இஞ்சான் நிக்காரு. மணிசம் வெத்தில மந்திரிச்சுக் குடுப்பாரு!'
'இது கள உட்டிட்டு அக்கரப்பத்து ஆசுப்பத்திரிக் குக் கொண்டு போறக்குச் சுந்தரன்ர வண்டிலக் கொண் டாங்க! மந்திரத்தில மாங்கா(ய்) உளா து'.
"இதில வேற வித்திய சமுமிரிக்கும். ஆரும் விளாடி யிரிப்பானுகள். அரக் கட்டுக் குணம்போலா இரிக்கு!'
"நம்மட பாட்டம் பூட்டங்காலத்திலயும் ஆசுப் பத் திரிக்குக் கொண்டு போய்த்தான புள்ள பொறந்த அது வும் இனித்தான கொண்டுபோற! போறண்டா நேரத் தோட போயிரிக்கோணும்."
'நம்மட பரிசாரியார் லேசுப்பட்ட ஆளில்ல, மண் குடத்துக்க சுரப்பிஞ்ச உட்டு வளத்து பெரிய காயானுப் பில கொடத்துக்கும் சொரக் காய்க்கும் மருந்து பூசி காயும் பிய்யாமக் கொடமும் ஒடயாம வெளில இழுத் தெடுத்த வேலம்பரிசாரியார்ர பேரன் புள்ளத்தாச்சிப் பரிசாரத்துக்குப் பேர் போனவு க அந்த மனிசன்ர கைக
டந்தா அது விதிதாம்! அவரை மீறிப் போன போவுது”.
'தம்பிப்புள்ளையரு கொறஞ்சவரில்ல. முத்தத்தில கன்னி வாழை நாட்டி உருவோட நிண்டு, வாளயக் குல போடப்பண்ணி; மூண்டு நாளப்க்கு மிந்தி வயித்தில

Ill
^ செத்து ஊதிப்போன புள்ளயத் துண்டு துண்டா வெளி யில வீசப்பண்ணின காளிக்குட்டிப் பரிசாரியார்ர பேர ண்ட மக(ன்) அவரிட்டயு(க்) ஆள்ப் போக்காட்டிரிக்கு."
"பக்கிரிக் காவ எங்கெங்க எல்லாங் கூட்டிற்றுப் போருணுகள் மனிசம் வெத்தில மந்திரிச்சு குடுத்தா ஒடன நோ எழும்பும். அதுக்குஞ் சரிவராட்டி அரிசிக்கரிமை யால வெள்ளத் தகரக் கோப்பேல அவங்கட அறபுமு றேல ஏதோ இசும்’ எழுதிக் குடுப்பாரு, பாத்திற்றிரிக் கப் புள்ளயக் கொண்ணுந்து வீசும். அவரும் அந்தா வாருரு . "
- இப்படியாக அங்கு கூடியிருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்அள்,
காலப் போக்கிற்கேற்ப விஞ்ஞான ரீதியில் வளர்ச்சி பெரு விட்டாலும்கூட வறிய ஏழை மக்களின் ஒரே யொரு சஞ்சீவியாகக் கைகொடுத்துதவும் நம்நாட்டுச் சுதேச சித்தாயுர்வேத, யூனுணி, ஹோமியோபதி வைத் திய முறைகளைப் பற்றியும். காலப்போக்கிற்கேற்பப் போட்டிபோட்டு வளர்ச்சி பெற்றிருந்தும் நமது நாட் டைப் பொறுத்தவரையில்-இன்னுமே எட்டாக்கனியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் பிறநாட்டு மேலைத்தேய ஆங் கில வைத்தியமுறையைப்பற்றியும் விவாதித்துக் காரசார மாக விமர்சனம் செய்து கொண்டிருந்தனர்.
சுதேசவைத்தியர் அக்கரைப் பற்றுப் பரமானத்தர், மாந்திரீகர் கோளாவில் தம்பிப்பிள்ளை, சில்லறை வியா பாரியார் நிந்தாவூர்ப் பக்கிரிக்காக்கா யாவரும் சுப்பையா வின் வீட்டிற் குழுமிவிட்டனர்.
கண்ணம்மாவின் பிரசவவேதனை சற்றுக் கூடியது. வைத்தியர் மருந்துக்குமேல் மருந்துகளாகக் கொடுக்க ஆரம்பித்தார்.
‘சாகுல் ஹமீது நாயகங்களே! முஹ்யத்தீன் ஆண்ட வர்களே யாதாலொரு தங்கடமுமில்லாமைத் தாய்வேற
р

Page 13
2
புள்ளிவேறயாப் பேறேருக்கு ஒதவி செய்யுங்க நாதாக் களே!" என்று பலத்த குரலில் சொல்லிவிட்டு, வெற் றிலை யொன்றையெடுத்து முணுமுணுத்த குரலில் மந்தி சித்துச் சப்பிவிழுங்கும்படி கண்ணம்மாவுக் கொடுத்து விட்டு, அடுத்த சிகிச்சை முறைக்கு ஆயத்தம் பண்ணுகிருர், பக்கிரிக்காக்கா,
"ஓம் குருவாழக் குருவாழ. நான்வாழ எந்தன் ஆசாரியன் வாழ. அஞ்சஞதேவி வயிற்றில் அநுமார் பொறந்தாப்போல . . வயித்தில காளமாமுனி பொறந் தாப்போல. பன்ரெண்டு வருசமாப் பரசுராமனை . மாவுங் கொடியும் விழவிழவே சுவா கா!' -இவ்விதமாகத் தம்பிப் ளையர் வீட்டுவாசற்பின்படியின் முன்னேயிருந்து இடைக் கிடை உரத்தசத்தமாகவும். இரகசியமாகவும் தேங் காயை மந்திரிக்கிருர் .
சிறிது நேரத்தால் அவருக்கு அம்மன் கலை ஆவேசம் வந்துவிடுகிறது. உறுக்கி உறுக்கி மந்திரிக்கிருர் .
"புள்ள பொறந்திற்று!" *பொறந்திற்கு????
"ஒமோம்! பொறந்திற்று!"
-தம்பிப்பிள்ளையர் இன்னும் மந்திரிக்கிருர், நஞ்சுவிழு மட்டும் மந்திரிக்க வேண்டிய மரபுப்படி,
“நஞ்சு விழேல்லையா??
* 'இல்லை!”
"நஞ்சுக் கோடுங்க நஞ்சுக்கோடுங்க!” - பெண்கள் உத்தரவிடுகிருர்கன்,
 
 

I 3
ஒரு வயோதிபர் ஒரு கோடரியையெடுத்து வாசலுக்கு நேரேநின்று "நஞ்சுக்குப்போறன் நஞ்சுக்குப்போறன் நஞ்சுக்குப் போறன்’ என்று மூன்றுமுறை சொல்லிவிட்டு பக்கத்திலுள்ள காட்டை நோக்கி ஓடுகிருர்,
பெண்கள் சிலர் முற்றத்திலே வாசலுக்கு நேராக ஒரு உரலை நிறுத்திவைத்து, அதற்குள்ளே வெறுஞ் சிரட்டைகளை நிறையப்போட்டு" மாவுங் கொடியும்விழ1. நஞ்சு விழ! நஞ்சுவிழ!’ என்று மாறிமாறிப் பெலத்த சத்தமாகச் சொல்லிச் சொல்லி உலக்கையினுல் இடித்து ஒலியெழுப்புகிருர்கள்.
வைத்தியர் ஏதோவொரு சிறு மூலிகைக் கொடியை வாய்பேசாமல் பிடுங்கி மோதிரம்போலே வளையமாக்கிக் கொண்டுவந்து இடதுகாற் பெருவிரலிற் போடும்படி கொடுக்கிருர், பெண்கள் அதை வாங்கிப் போட்டாச்சு" என்று சொல்லுகிருர்கள்,
பக்கிரிக்காக்கா வெள்ளைத்தகரக் கோப்பையிலே அரி சிமையினலெழுதி முடித்த இஸ்மை வெத்நீரில் கரைத் துக் குடிக்கும்படி கொடுக்கிருர், அதுவுங் குடிக்கக் கொடுக் கப்பட்டாயிற்று.
வீட்டுக்குள்ளே
:*த்துர! த்தூ! த்தூ! நஞ்சுவிழுந்திற்று. “நஞ்சுவிழுந் திற்று!’ என்று பெண்கள் சத்தம் போடுகிருர்கள்.
"நஞ்சு விழுந்திற்று வாங்க வாங்க!” - என்று கையிற் கோடரியுடன் காடுநோக்கிச் சென்ற வயோதிபரைக்கூப் பிடுகிருர்கள். அவர் ஒரு கையிற் கோடரியும் மறு  ைக யில் ஏதோவொரு மரத்துப் பட்டை ஒரு துண்டுங் கொண்டு வருகிருர். “நஞ்சு விழுந்திற்று' என்றவுடன் கையிலிருந்த மரப்பட்டையைக் கால் மிதிபடாது ஒரு மரத்தில் வைத்துவிட்டு ஆட்களோடுசங்கமித்து விடுகிருர் .

Page 14
4
பிள்ளை பிறந்து நஞ்சு விழச் சுணங்குமானுல் ஒருவர் வாய்பேசாமல், ஒரு கோடரியையெடுத்துக் கொண்டு நஞ்சுக்குப்போகிறேன்’ என்று மும்முறை சொல்லிவிட்டு ஒரு மரத்தை நோக்கி ஒடுவார். அவ்வேளை நஞ்சு விழுந் துவிடும். அவ்விதம் விழ இல்லையென்ருல் குறித்த மரத் தின் பட்டையை வெட்டிக் கொண்டு வருவார். வரும் பொழுது நஞ்சு விழுந்துவிடும். அப்படியும் விழவில்லையா னல் பட்டையைக் கொண்டு வந்து வீட்டுக்குள் ஓரிடத் தில் போட்டு அதன்மேல் பிரசவித்த பெண்ணை இருத் துவார்கள். உடன்ே நஞ்சு நிச்சயமாக விழுந்துவிடும். நஞ்சுவிழுந்தவுடனே குறித்த மரப்பட்டையை எடுத்து விடவேண்டும். இல்லையென்ருல் பிரசவித்த அழுக்குடன் அதிகமதிகமாக இரத்தம் வெளியேறி ஆபத்தை உண்டாக் கும் இத்தகைய மூலிகைகளைக் கொண்டு செய்யக்கூடிய அபூர்வ சிகிச்சை முறைகள் நம்நாட்டு வைத்தியமுறைகளில் ஏராளமுண்டு.
சரி கதைக்கு வருவோம்
நஞ்சு விழுந்ததும். தனது தொழில் முறைப்படி தம் பிப்பிள்ளையர் மந்திரித்துக் கொண்டிருந்த தேங்காயை வாசற்படியில் அடித்துடைத்தார்.
அதன் பிற்பாடு ,
"என்னபிள்ளை என்ன பிள்ளை?' என்று வெளியிலிருந் தவர்கள் விசாரித்தார்கள்.
"ஆம்புளைப்பிள்ளை ஆம்புளைப் பிள்ளை' என்று வீட் டுக்குள்ளிருந்த பெண்கள் குதூகலமாகப் பதில் சொன் ஞர்கள்.
"அடிடே சிங்கா ஆண்சிங்கமா. பொறந்திருக்கான்!
“என்று முற்றத்தில் நின்ற ஒருவர், ஆம்புளே! ஆம்புளை
ஆம்புளே! என்று மூன்றுதரம் உரத்துச் சொல்லியவாறு ஒரு நுகத்தடியை எடுத்து வாசலுக்கு முன்பு கூரையிலே
 

I 5
மூன்றுதரம் அடித்துவிட்டு வீட்டுக்கு மேலாலே குறித்த நுகத்தடியை வீசினர். இந்த முறையை கூரைதட்டுவ தென்று சொல்லுவார்கள்.
பெண் பிள்ளைக்கு உலக்கையாலும், ஆண்பிள்ளைக்கு நுகத்தடியாலுந்தான் கூரைதட்டுவது மரபு.
கூரைதட்டியவர் எறிந்த நுகத்தடி, வீட்டுக்குப் பின் புறத்திலே குனிந்தவண்ணம் பிள்ளைப்பெறுச் சம்பந்தப் பட்ட ஏதோவொரு வேலையிலீடுபட்டுக் கொண்டிருந்த சுமார் 65-70 வயசுடையவொரு பாட்டியின் நாரியில் பட 7 ரென்று விழுந்தது. கிழவி ஊரே அதிரும்படி அவ லக்குரல் எழுப்பியவளாக ஒப்பாரியைத் தொடரலானுள். சம்பந்தப்பட்ட ஆண், பெண்களனைவரும் கிழவியின் நாரி யைத் தடவி மருந்துகள் பூசி ஆசுவாசப்படுத்தலாஞர்கள்
"ஒரு பிள்ளை பிறக்கும் பொழுதே இப்படியான மூடப் பழக்க வழக்கங்களைக் கையாண்டால் அந்தப் பிள்ளை தன்னுடைய காலத்தில் எப்படி அறிவாளியாக வரமுடி யும்? இரண்டுமைல் தூரத்திலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரி யிலே கொண்டுபோய் விட்டிருந்தால் இத்தனை சிரமப்பட வேண்டியதில்லையே! என்ன மடைத்தனமான வேலைகள்!” -இவ்வாருக ஒரு பகுத்தறிவுவாதி விசனப்பட்டுக் கொண் டார். நிர்வாணிகள் வாழும் இடத்திலே சேலை கட்டியவள் பைத்தியக்க சரியாவதுபோல் அந்தப் பகுத்தறிவாளரைப் பைத்தியக் காரணுக்கிக் கொண்டிருந்தார்கள். அவரும் விட்டுக் கொடுக்கவில்லை. தான் சார்ந்த அரசியற்கட் சிக் கொள்கையை அமுல் நடத்தும் பிறநாட்டினருடைய விஞ்ஞான விந்தைகள் பற்றிப் புள்ளி விபரத்துடன் “லெக் சர் அடித்துக் கொண்டேயிருந்தார்.
மருத்துவச்சி வெளியில் வந்து 'குருதவாலி எண்ணே (குதிரைவாலி எண்ணெய்) இரிக்கா? என்று கேட்டாள். சுப்பையா "இல்லை யென்று பதிலிறுத்தான் மருத்துவச்சி

Page 15
| 6
பின்வருமாறு தொடர்ந்தாள்:- "தெளிவெண்ண (வேப் பெண்ணெய்)யும் இல்லியா? சுப்பையா இல்லை யென் பதைத் தலையசை வினலே இம்முறை சொன்னன். பிள்ளை பிறந்து மாவுங்கொடியும் விழுந்தவுடன், குதிரைவாலி யெண்ணெயென்னும்) மருந்தெண்ணெய் அல்லது வேப் பெண்ணெய் கொடுப்பதுடிவழக்கம், வைத்தியர் அவை களுக்குப் பதிலாக சுவாத குளிகையில் இரண் டைக் கொடுத்து இஞ்சிச்சாற்றில் கொடுக்கும்படி கூறினர்.
பரமானந்தர் தனது மருந்து களின் கெட்டித்தனத் தினுற் தான் பிள்ளை பிறந்ததென்றும். தம்பிப்பிள்ளையர் தனது மந்திர சக்தியினுல் - தேங்காய் மந்திரித்ததினுல்குழந்தை பிறந்ததென்றும். பக்கிரிக்காக்கா தான் 'இசும்’ எழுதிக் கொடுத்ததினற்தான் குழந்தை பிறந்ததென்றும். மருத்துவச்சி தனது திறமையினுற் தான் சுகப்பிரசவமான தென்றும். அவரவர்களுக்கு வேண்டியவர்களிடம் தத் தம் வீரப்பிரதாபங்களைப் பேசிப்பேசித் தங்களுடைய புகழை நிலைநிறுத்தப் பகீரதப்பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஐந்தாவது பிள்ளை ஆண்பிள்ளை தானென்பதை அறிந் ததும் சுப்பையா அடைந்த மன மகிழ்ச்சியை வர்ணிப்ப தென்றல் மீண்டும் கம்பன்தான் பிறக்கவேண்டும்.
ཞེ།
மணிக்கூடு (அண்டை அயலில் கூட) இல்லாவிட்டாலும் அடி அளந்து நேரத்தைக் குறித்துக் கொண்டான். மறு நாள் அதே நேரத்துக்கு அடிக் கணக்குப்படி - ஒரு மணிக் கூட்டிற்பார்த்து நேரத்தைத் தெரிந்து கொள்ளலாந் தானே!
முதற்பிள்ளைக்குச் சாதகம் கணிப்பித்ததுடன் அடுத் துப் - பிறந்த மூன்று பிள்ளைகளுக்கும்-விரக்திமனப்பான்மை யினுல் சாதகம் எழுத விரும்பாமல்விட்ட சுப்பையா.
-ر

1 7
ஐந்தாவதாய்ப் பிறந்த ஆண்பிள்ளைக்குக் கட்டாயமாகச் சாதகம் எழுதத்தான் வேண்டுமென்று தீர்க்கமாக முடிவு செய்துவிட்டான்.
அம்பாறை மாவட்டத்திலே அக்கரைப்பற்றுக்கு அண் மையிலே இயற்கையன்னையின் கைவண்ணத்திற்கோர் எடுத்துக் காட்டாயிலங்கும் பனங் காடு என்னுங் கிராமத் தைத் தாயகமாகக் கொண்டவன்தான் சுப்பையா,
சுப்பையாவுக்கோ, சுப்பையாவின் த கப்பன் கதிரே சுவுக்கோ, கதிரேசுவின் தந்தை கொன்னைக் கணபதிக்கோ சொந்தமாகக் காணிபூமிகளில்லை. தனது முன்னேர்கள் சென்றபாதையிலே - போன பாதையிலேயே திரும்பத் திரும்பச் செல்லுகின்ற செக்குமாடா க - சுப்பையாயும் ஒரு வாரக் காரணுகத்தான் காலத்தேரை நகர்த்தினன்.
இளம் பிராயத்திலிருந்து கோளாவில்லிலே பிரபல போடியாராயிருந்த கோபாலசிங்க வண்ணக்கப் போடி யாரின் கமத்திலேதான் நிரந்தரச் செய்கைக் காரணுக நெற்செய்கை பண்ணிவந்தான் சுப்பையா.
வாலிப வயதிலே கோளாவில்ப்போடியாரின் பரம் பரைச் செய்கைக்காரனன நல்லதம்பியின் மகள் கண்ணம் மாவைத் திருமணஞ் செய் தான்.
ஒரு சிலரின் சுகபோக வாழ்க்கைக்காகத் தங்களை அர்ட் பணித்துக் கொண்ட கறிவேப்பிலை" களிலே சுப்பை யாவுமொருவன். வருடம் முழுவதும் பாடுபட்டுழைத்து எத்தனை போகம் வேளாண்மை செய்தாலும் விளையும் நெல் முழுவதையும் போடியாரிட மொப்படைத்தாலும் வரு டாவருடம் இருநூறு, முன்னுாறு, நானுாறு ஐந்நூறு ரூபாய் களென்று கடன் தொகை வலூர்ச்சியடைவதேயல்லாமல் கடன் தொகை அருகிக் குறைந்து விடுதலை பெறவே முடி யாத வாரக்காரர்களில் சுப்பையாவுமொருவன்.

Page 16
【岛
கண்ணம்மா சும்மா கையைக்கட்டிக்கொண்டு, *டுகாண் டுவாடா திண்டு (சாப்பிட்டு) பாப்பம்’ என்று சோம்பே றியாக வாழும் பெண்ணல்ல. விதைப்புக் காலத்திலே பயிர்நடுதல், களைபிடுங்குதல். அறுவடைக்காலத்திலே அருவிவெட்டுதல், உப்பட்டி கூட்டுதல் போன்ற உதவி களைக் கணவனுக்குஞ் செய்து. கூலிக்கும் செய்து சம்பா
திப்பாள் அப்பஞ்சுட்டு விற்றல், மாஇடித்தல், தூள்
இடித்தலா தியவற்றுடன் சிறிய வீட்டுத் தோட்டம் , கோழி, ஆடு மாடுகள் வளர்த்த லாதியனவென்றுஞ் செய்
வாள் ,
மட்டக் களப்புப் பகுதியின் பிரதான குடிசைக் கைத் தொழிலான பாய் இழைத்தலிலும் கண்ணம்மா ஒண்ணும் நம்பர்ப் பேர் வழி. இயந்திரம் போலக் கருமமாற்றுபவள்.
என்னதான் கணவனும் மனைவியும் இரவு பகலாகப் பாடுபட்டுழைத்தாலும் போடியாரின் கடன் தீர்ந்து சுப் பையா சுதந்திரமனிதனுக வாழ்வது இந்தப் பிறவியில்
சக்திக்கு மீறிய கடும் உழைப்பு, பற்ருக்குறையா? சீவியம், பசி, பட்டினி, துன்பம், கடன் வளர்ச்சி இவை கள் தாம் சுப்பையா வாழ்விற்கண்ட பலன் .
காலம் மாறியது அரசாங்கத்திற் குத்தகைக் காணிக ளெடுத்து வெட்டித்திருத்தி நெற்பயிர் செய்தும் தோட் டங்கள் செய்தும். சொந்த வளவுக் காணிகளெடுத்து அரசாங்கமாதிரிப் படப்படி சுகாதார வசதியான வீடு,
கிணறு, மலசலகூடமாதியன கட்டியும். குடியேற்றத் திட்டங்களிற் சென்று குடியேறியும் கிழக்கு மாகர்ணத் திலே சுப்பையாவைப்போன்று அ வ ல வாழ்க்கை
நடாத்திய பலர் விடுதலைபெற்றுச் சுதந்திரக் கமக்காரர் களாக மாறிக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் முறையிற் பயன் படுத்திக் கொண்டார்கள்.

19
காலப்போக்கிற்கேற்பக் கருத்தைமாற்றி நடைமுறை களை மாற்றி முன்னேறுவதற்குச் சுப்பையாவால் முடிய வில்லை. சுறுசுறுப்புள்ளவனுயிருந்தும் சுயசிந்தனையில்லாத காரணத்தினல்மட்டும் சுப்பையா பிற்போக்குடையவன யிருக்கவில்லை. இன்னுமொரு முக்கிய காரணந்தான் அவ னுடைய வாழ்க்கையை மறுமலர்ச்சிபெற விடவில்லை.
அவனுடைய தலைச்சன்பிள்ளை கனகம்மா பிறந்தாள் தொட்டது கஷ்டகாலம்.
*பதினேழரை வருடத்துச்சனி மங்குசனி பிற்பிறவி களின் அதிர்ஷ்டங்களையுங்கூட தட்டிவிடக்கூடிய பொல் லாத சனி, நீ எதிற் தொட்டாலும் நஷ்டத்தைத்தான் காட்டும் ஆனல் உயிர் களுக்கு மட்டும் ஆபத்தில்லை.”
-இவ்வாறு, கோளாவில் கைலாயபிள்ளைச் சாத்திரி யார், சுப்பையாவின் மூத்த மகள் கனகம்மாவுக்குச் சாதக மெழுதிக் கொடுத்திருந்தார். அந்தச் சாதகம் சுப்பை யாவை விரக்தியடையச் செய்துவிட்டது. முடுக்கிவிட் டால் இயங்கும் இயந்திரமாக அவன் வாழ்க்கை நடத் தினுன்
'நான் இனிமேல் தலைநிமிர்ந்து வாழப் போவதே யில்லை' யென்கிற தாழ்வு மனப்பான்மை அவனை மென் மேலும் வீழ்ச்சியடையச் செய்தது.
வருடங்கள் பத்துக் கடந்தன. தொடர்ந்து மூன்று பெண்குழந்தைகள் பிறந்தன. மற்றப் பிள்ளைகளுக்குச் சுப் பையா சதகம் எழுதவில்லை. சாதகம் கணிப்பித்துப் பயனு மில்லைத்தானே! கைலாயபிள்ளைச் சாத்திரியாரின்கணிப்பா வது தவறுவதாவது? கடவுள் தலையெழுத்துஎழுதுவதுஞ்சரி அவரெழுதுவதுஞ்சரி உடுக்கத் துணியும் குடிக்கக் கஞ்சிக் கும் வழியில்லாமல் ஏழ்மையின் எல்லைக் கோட்டையே மதாட்டுவிட்டன். மனக் கவலையை மாற்றுவதற்கு மதுவும் அருந்தத் தொடங்கிவிட்டான். மது, கண்ணம்மாவின் சிறுபாட்டுச் சம்பாத்திய ஊறல்களையும் உறிஞ்சி வந்தது.

Page 17
20
அந்தக் கால கட்டத்திற்தான்
ஐந்தாவது ஆண்குழந்தை பிறந்தது. 1961ம் ஆண்டு செப்டம்பர் மாசம் 11ந் திகதி பிறந்த அந்தக் குழந் தைக்கு ஜாதகம் கணிப்பித்துப் பார்க்க வேண்டுமென்று சுப்பையா விரும்பினுன்
கனகம்மாவுக்குச் சாதகமெழுதிக் கொடுத்த கைலாய பிள்ளைச் சாத்திரியார் காலகதியடைந்துவிட்டார். அவரின் மூத்த மகன் கன கலிங்கந்தான் தந்தையின் தொழிலைப் பார்த்து வந்தான்.
கன கலிங்கம் பொருளாதாரத்திலே பீ. ஏ. சிறப்புப் பட்டம் பெற்று ஒரு டீ. ஆர். ஒ வாக உத்தியோகம் பார்த்து வந்தாலும், "சோதிடம் மூடநம்பிக்கை'யென்று கைவிட்டு விடவில்லை. சோதிடக்கலையை முறைப்படி கற் றுத் தேர்ச்சியடைந்திருந்தான். மனே தத்துவ ரீதியில் விஞ்ஞானரீதியிற்தான் எதையும் ஆராய்ந்து கருமமாற்றி
வரலாயினன்.
சாதகம் கணிப்பிப்பதற்குக் குருத்தட்சணை வைத்துக் கொடுக்கக்கூடச் சுப்பையாவிடம் வழியில்லையென்றலும் அந்த ஆசை விடவில்லை. கனகலிங்கமும் அதே வேளையில் லீவில் வந்து வீட்டிற்தான் நின்ருர். சுப்பையா கன கலிங் கத்திடம் போய் விஷயத்தைக் கூறினன்.
கனகலிங்கம், சுப்பையாவின் வாழ்க்கை வரலாற்றை ஆதியோடந்தமாக விசாரித்தார். சுப்பையாவும் போலிக் கெளரவத் திரையைப் போட்டு மூடிமறைக்காமல் தனது விருத்தாத்தங்களை ஒளிவு மறைவின்றி ஒன்றுவிடாமல் தெளிவாக எடுத்துக் கூறிஞன்.
கனகலிங்கம், விசாரித்ததுடன் திருப்தியடையாமல் சுப்பையாவின் வீட்டுக்குப்போய் நிலைமையை நேரிலுங் கண்டு அவதானித்துக் கொண்டார். மறுநாள் கப்பை யாவை வீட்டுக்கு வரும்படி சொல்லிவிட்டுப் போனர்.
 

2ᏉI
மறுநாள்
சுப்பையா, கன கலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ருன்.
*சுப்பையாண்ணே ஒண்ட மகன் வெள்ளி திசையில பொறந்திரிக்கிருன், ஒனக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது இனிமேல் தீ தொட்டதெல்லாம் பொன்னுகும். ஆளுல் ஒரு நிபந்தனை. நீ தனித்தொழில் செய்தாத்தாம் முன் னேறுவாய் கமக் காறங்கட்டை வேலை செய்தால் ஒண்ட புள்ளேர பலன் அவங்களத் தாஞ் சாரும், நீ ஒண்டுக்கும் யோசிக்காமத தனித் தொழில் செய், ஒனக்குத் தேவை யான ஒதவிகளை நான் செய்யிறன் . நான் கடனுகத்தா ற பணத்தை, நீ! நான் சொல்லிறபடி தொழில் செய்து பலன்கிட்டினத் திருப்பித்தா, இல்லாட்டி வேணும். நஷ்டப்பட்டியெண்டால் வேணும். இந்தா இப்ப இதக் கைச்செலவுக்கு வச்சுக்க!' - என்று விபரமாகச் சொல் லிச் சாதகக் குறிப்பையுங் கொடுத்துக் கொஞ்சப் பணத் தையுங் கொடுத்துச் சுப்பையாவை மனமகிழ்ச்சியுடன் அனுப்பிவைத்தார் கனகலிங்கம். "இன்று தொட்டுக் குடிப் பதைக் கண்டிப்பாக விட்டுவிடு’ என்றும் கனகலிங்கம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
1971ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி.
"ஆலையடி வேம்பு’க் குடியேற்றத் திட்டத்திலுள்ள சுப்பையாவின் வீட்டில் இளஞ்செழியனின் பத்தாவது பிறந்த தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. அன்று கனகலிங்கம் டீ. ஆர். ஒ வும் அந்த விழாவிலே கலந்து
கொண்டார்.
பத்துவருட காலத்திலே
சுப்பையா பிரமிக்கத் தக்கவகையில் முன்னேற்ற மடைந்துவிட்டான். இப்பொழுது சுப்பையாவை எவரும் சுப்பையா என்று கூப்பிடுவதில்லை. சுப்பையர் என்றுதான் அழைக்கின்றனர்.

Page 18
22
சுப்பையருக்குச் சொந்த வளவு கல்விடு, நெற்காணி, தோட்டம், டிரக்டர், றேடியோ, டைசிக்கிள், கார், அனைத்துமுண்டு. கடன் என்பதே கிடையாது. சுப்பையா யாருக்கும் அடிமையில்லாத யாரையும் அடிமை கொள் ளாத சுதந்திர மனிதன், சிறந்த தொழிலாளி. சுப்பை யரின் கோழிப்பண்ணையொன்றே அவருக்குச் செலவுக்குப் போதுமானது. கோபாலசிங்கப் போடியார் கூட சிலவேளை சுப்பையரிடம் கைமாற்றுவாங்கிப் புளங்கிக் கொள்ளுகிறர் எல்லாம் மகன் பிறந்த நேரபலனென்று சனங்கள் பேசிக் கொண்டனர்.
ஆனல். மகன் இளஞ்செழியனின் வெள்ளிதிசை குறுக்குவழிகளில் பூமிக்குள்ளிருந்து பொன் புதையலைக் கொடுத்தோ அல்லது குதிரைப் பந்தயம் சுவீப் போன்ற வழிகளில் பணத்தை அள்ளிக் கொடுத்தோ சுப்பையரை முன்னேற்றி விடவில்லை.
தன்னம்பிக்கை, தளராத ஊக்கம், திட்டமிட்ட விடா முயற்சி இவைகள்தாம் சுப்பையரின் முன்னேற்றத்திற்குக் காரணம். பிள்ளைகளையும் ஒழுங்காகப் படிப்பிக்கிருர்,
ஆஞல். சுப்பையருடைய முன்னேற்றத்திற் புதைந்து கிடக்கும் இரகசியம், ஒரு பரம இரகசியம் வேறு யாருக் குமே தெரியாத அந்த அந்தரங்க இரகசியம் கனகலிங்கம் டீ. ஆர். ஒவுக்கு மட்டுந்தான் தெரியும்.
இளஞ்செழியன் உண்மையிலேயே வெள்ளி திசையிற் பிறக்கவில்லை, வெள்ளி திசையிற் பிறந்ததாக வேண்டு மென்று சாதகம் எழுதிக் கொடுத்ததுதான் அந்தமா பெரும் இரகசியமாகும்.
 
 

gF 6M) T D 6ñu) ~~~~
95. கே. கே எஸ். வீதி, 65, டாம் வீதி,
யாழ்ப்பாணம், கொழும்பு 12 போன்: 489, G3 Li nr air ; 3 5 5 09 9
உங்களுடைய தேவைகட்கு! உருக்குப் பொருட்கள் கண்ணுடிப் பாத்திரங்கள் மோட்டார் உதிரிப் பாகங்கள்
மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றிற்கு விஜயம் செய்யுங்கள் யாழ்ப்பாணம் - கொழுப் பு லொறி போக்குவரத்து ஒழுங்கு செய்பவர்கள்
சிறந்த பேச்சாளர்களாக விரும்பும் இளஞர்களுக்கு மிக உதவியான நூல் -
ந. சந்திரமோகன் எழுதிய 'நீங்களும் பேச்சாளராகலாம்” விரைவில் வெளிவருகின்றது! 'நீங்களும் எழுத்தாளராகலாம்' விபரங்களுக்கு:
ந. சந்திரமோகன்
38 8, கே. கே. வீதி,
யாழ்ப்பாணம்.

Page 19
ஸ்ரீ முருகன் கிறைண்டிங் & றைஸ் மில்
கண்டி வீதி - கிளிநொச்சி உரிமை:
நா, கிருஷ்ணபிள்ளை இலாபகர மான தரத்தில் சிறந்த
உத்தரவாதமான
மிளகாய்த் தூள்
மற்றும்
தூள் - மா, வகைகட்கு இன்றே விஜயம் செய்யுங்கள்
கிருஷ்ணா மரத்தளபாடத் தொழிலகம் கைத்தொழில் நிலையம்
கண்டி வீதி -- கிளிநொச்சி நவீன வேலைப்பாடுகளைக் கொண்ட
மற்றும் நிதி
க திரை, வேண்டிய
மேசை, மரத்தள
11. அலுமாரி. பாடங்களுக்கு எமது நிறுவனத்தைத்
தெரிவு செய்யுங் கள்
மாணவ**,கான வருமானம்

நீ குகன் ஸ்ரோர்ஸ்
கண்டி வீதி, - கிளிநொச்சி உரிமையாளர்: வே. இ. ஐயம்பிள்ளை
உங்கள் இல்லங்களில் மங்களகரமான கொண்டாட்டங்களுக்கேற்ற சகலவிதமான
f
* சாய்ப்புச்
உணவுப் பொருட்களும் * புடவைகளும்
அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் , அனைவரையும் அன்புடன் அழைக்கின்ருேம்.
'ஈழத்துக் காவிய தீபகம்’ சிறுகதைத் தொகுதியும் இங்கே கிடைக்கும்

Page 20
ஞானம்ஸ் கிறைண்டிங்
அன் றைஸ் மில் புகையிரத நிலைய வீதி,-கிளிநொச்சி T
உரிமை : எஸ். ஏ. மகாலிங்கம் ஞானம்ஸ் கிறைண்டிங் மில்ஸின் காரம், மிளகாய்த் துரளேயேவாங்கிப் குணம், பாவியுங்கள். சுவை,
நிறைந்த மிளகாய்த் தூளை இன்றே வாங்குங்கள்!
காலத்திற்கேற்ற கட்டிங் குகள், மயிர் சுருட்டல் ஆதியாம் நவநாகரீக சிகையலங்காரத்திற்கு
நாடுங்கள்.
y
“நியூ விஜயன் சலூன்"
கண்டி வீதி - கிளிநொச்சி உரிமை சி. இராஜரட்ணம்

தெய்வம் அளித்த. பொங்கற் பரிசு
“டேய் சோமு! கொழும்பிலிருக்கிற எங்கள் சுதந் தரமண்ணு, எனக்குப் பட்டுஷர்ட், காற்சட்டை, சப் பாத்து, பொம்மை, பட்டாசுகள்; அம்மாவுக்குச்சீலை, சட்டை; ஐயாவுக்கு வேட்டி, சால்வையெல்லாம் பொங் கலுக்கு அனுப்பியிருக்கிருர் இன்னம் இரண்டு, மூன்று நாட்களுக்கிடையில் அண்ணுவும் வருவார். ஏண்டா! உனக்கு ஆராவது பொங்கலுக்குச் சாமான்கள் அனுப்ப இல்லையாடா?' - இவ்வாறு; சிறுவன் 'பாலு’ சிறுவன் சோமுவைப் பார்த்துக் கேட்டான். 'எனக்கு ஒருதரும் அனுப்ப இல்லையடா! எனக்குச் சாமான் அனுப்ப ஆரிருக் கினம்? அம்மாவுக்குச் சுகம் வந்தபிறகு அவதான் வாங் கித் தரவேணும். இப்ப அவவுக்குச் சுகமில்லை. ம்,ம்,ம், ! அம்மாவுக்குக் கோப்பி வச்சுக் குடுக்க வேணும். நான் வாறேண் டா!' என்று, பாலுவிடம் சொல்லிவிட்டுப் புறப் பட்டான், சோமு, -
சோமுவின் தகப்பன் சந்தையா, சோமுவுக்கு இரண்டு வயசு நடக்கும் பொழுதே சோமுவையும், சோமுவின் தாய் அன்னத்தையும் அலறித் துடிக்கவிட்டு விட்டு, ஒரு நாள், மீளா நித்திரையிலாழ்ந்து விட்டான்.
பனைமரம் வெட்டும் கூலித்தொழிலையே ஜீவனுேபா யத் தொழிலாகக் கொண்டு காலங் கடத்திவந்த கந் தையா, கண்ணைமூடிக்கொண்டபொழுது; தன் ஆருயிர்க் காதலி அன்னத்துக்கோ அருமை மைந்தன் சோமுவுக்கோ எந்தவிதமான சொத்துச் சுகங்களையும் தேடி வைத்துவிட முடியவில்லை. அவன் பனை வெட்டிய பழைய வாச்சியொன் றுதான் அவனுடைய உழைப்பென்று அவர்களுக்கு மிச்ச மாயிருந்தது. . -

Page 21
24
அன்னம் அழகில் எலுமிச்சம்பழம் மாதிரியென்று சொல்ல முடியாவிட்டாலும், அப்படியொன்றும் அவலட் சணமில்லை. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாய்த் தானிருந் தான் ஆணுலுமென்ன-அவளை இரண்டாந்தாரமாக மணஞ் செய்து கொள்ளுவதற்கு யாரும் துணிந்து முன்வரவில்லை. அவளுக்கு இருந்தாற்போலிருந்து திடீரென்று உண்டாகும் அந்த "ஆஸ்த்மா” தான் அவளை விரும்பியவர்களைப் பயங் காட்டியிருக்கக்கூடும் போலும் வைத்திய உலகத்துக்கே கட்டுப்பட மாட்டேனென்று டிமிக்கி கொடுக்கும் அந் தப் பிணி, மற்றையோரைப் பயங்காட்டுவதில் ஆச்சரிய மென்ன இருக்கிறது!
கந்தையாவின் பிரிவு, சோமுவையும், அன்னத்தையும் அந்தர வழியிலகப்பட்ட அறியாச் சிறுவர்களாக்கி விட் டாலும், அப்பம் சுடுதல், களைபிடுங்குதல், அயல் வீடு களில் தூள், மா முதலியன இடித்துக் கொடுத்தல், பாய், பெட்டி, சுளகு முதலாம் குடிசைக் கைத்தொழில் கள் செய்தல் இவற்ருல் அடக்க வொடுக்கமாகக் காலத் தேரை யோட்டி வந்தாள், அன்னம்,
இரண்டு மூன்று மாசங்களுக்கொரு தடவையோ அல்லது மாசமொரு முறையோ ஈழையிழுப்பு வந்துவிட் டால், மூன்று நாலு நாட்களுக்கு, ஏன்? ஒரு வாரங்கூட அவளால் எழும்பி நடமாடத்தானும் முடிவதில்லை. அவ் வேளைகளில் சிறுவனுயிருந்தாலும் தாயை மிகவும் சமர்த் தாகப் பராமரித்து வந்தான் சோமு,
மலைபோன்ற தோள் வலிமையுடைய ஆடவர்களி ருந்து உழைக்கும் குடும்பங்களிலேயே "வறுமையரக்கன்” அரசு செலுத்தி வருகிருனென்முல்,  ைகம்பெண்ணுன, அதிலும் நோயாளியான அன்னமும், அவள் வயிற்றில் பிறந்த தோஷத்திற்காகச் சோமுவும், "அவன் பிடியி லிருந்து தப்பமுடியுமா என்ன?
என்னதான் கத்தை கட்டிக் கஞ்சி குடித்தாலும் 'நாவ லர் பெருமான்' பிறந்த மண்ணில் பிறந்தவர்கள் கல்வி
 

25
கற்கப் பின் நிற்பார் காள? "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்னும் பொன் மொழிக்குப் புது மெருகிடுவது போல், சரியாக ஐந்தாம் பிராயத்திலேயே தங்கள் சொந் தக் கிராமமாகிய கந்தரோடையிலுள்ள பாடசாலையில் அன்னம், சோமுவைச் சேர்த்துவிட்டாள்.
சோமுவும் வெகு சமர்த்தாகப் படிப்பில் முன்னேறி ஐந்தாவது வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தான்.
வாழ்க்கையில் நேரும் சங்கடங்களால் மனச் சஞ்ச ல மதிகப் படும் வேளைகளில் அன்னம் "சாந்தி பெறுவதற் கா க வேறெங்கும் அலைவதில்லை. தங்களுக்குச் சமீபத்தி லிருந்து பஞ்சைகளுக்கு இரக்கம் புரிந்துவரும் கருணுமூர்த் தியான அந்த ஐயனுரின் ஆலயத்திற்குத்தான் செல்லு
வTள்
தாயின் பழக்கத்தைப் பின்பற்றிய சோமுவும் ஐயஞ ரின் கோவிலுக்குச் சென்று தம் குறைகளை முறையிடுவ துண்டு. O
பாலுவிடம் விடைபெற்றுச் சென்ற சோமு; அடுப் பில் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டுத் தாயினருகிற் போய் அமர்ந்து கொண்டான், அன்னம் கண்களைத் திறந்து பார்த்து, எதிரிலிருந்த மகனிடம், 'தம்பீ கொஞ் சம் கோப்பி போட்டுத்தா அப்பு!’ என்று கேட்டாள் ஏலவே தண்ணிரைக் கொதிக்க வைத்து ஆயத்தமாயிருந் ததினுல், சட்டென்று கோப்பியையூற்றிக் கொடுத்தான் சோமு.
தாய் கோப்பி குடித்துச் சிறிது ஆயாசத் தெளிவ தைக் கண்ட சோமு, வாஞ்சையுடன் தாயின் முகத்தைப் பார்த்தான். -
'ஏனம்மா! எனக்குப் பொங்கலுக்குச் சட்டை, பட் டாசு, பாவைப் பிள்ளையெல்லாம் எப்பம்மா வாங்கித் தருவாய்? பாலுவுக்கு அவங்க அண்ணன் கொழும்பிலே

Page 22
26
யிருந்து எல்லாச் சாமானும் அனுப்பியிருக்காம்! நீயும் வாங்கித்தா." என்று செல்லச் சிணுக்கத்துடன் கேட் Lfr6äT.
இளமையின் இன் பவுணர்ச்சிகள் துள்ளி விளையாடும் தன் மகனின் அப்பழுக் கற்ற அந்தப் பால் வழியும் வத னத்தையே கூர்ந்து நோக்கினுள் அன்னம்.
அவளுக்கு வாழ்க்கைப்போரில் கிடைத்த வெற்றிப் பரிசு, அவனுெருவன் தானே! அவனுடைய தேவைகளே நிறைவேற்றுவதுதானே அவளுடைய வாழ்வின் இலட் சியம். அவனுடைய தேவைகளையெல்லாம் அன்றுவரையும் அவள் நிறைவேற்றிக்கொண்டு வந்தாள். ஆணுல், அவன் இப்பொழுது கேட்கும் கேள்விக்குப் பதில்?
ஆயிரம் கேள்விக் குறிகள் அவள் நெஞ்சத்திலெழுந் தன. சுகமாயிருக்கும் நாட்களில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை மீதப்படுத்தித்தான், தனது சுசயீன காலத்துச் செலவுகளுக்கும் மகனின் தேவைகளுக்கும் பரிமாறி வந்தாள். தற்போது, இரண்டு மூன்று மாச காலங்களாக உடம்பு பலவீனப்பட்டதின் கTரனLT க் அந்தப் பாழும் இழுப்பு அடிக்கடி வந்தவண்ணமிருந்தது. அதஞல் கையிலிருந்த அற்ப சொற்ப பணமும் கரைந்து விட்டது. தேகத்தில் வலுவுமில்லை; சையிற் பணமுமில்லே. பொங்கலுக்கும் இன்னும் நாலே நாலு நாட்களே இருந் தன. இதற்கிடையில் தானெழும்பிச் சம்பாதித்துத் தன் மழலைச் செல்வத்தின் ஆசையைப் பூர்த்தி செய்வதென் பது முடியுங்காரியமா?
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய Gషుడి), அடிக்கடி கஷ்டம் - கஷ்டம், வறுமை = வறுமை யென்று சொல்லிச் சொல்லி வளரும் பிஞ்சுள்ளத்திலே வாழ்க்கையில் விரக்தியை உண்டாக்குவதற்கும் விரும்ப வில்லை. ஏதாவது உற்சாகமூட்டக்கூடிய பதிலையே சொல்ல விரும்பினுள்,
h

27
* பொங்கலுக்கு இன்னும் நாட்கிடக்குத் தம்பி! நா ஆன். பிள்ளைக்குச் சேட்டு, காற்சட்டை, தொப்பி, பட்டாசுகளெல்லாம் வேண்டித்தருவன். ஐயனுரப்பு நம் மைக் கைவிடமாட்டார். நீயும் அவரைப்பார்த்து மண் டாடு." என்று மகனையரவணைத்தபடி கூறினுள், தாய் கூறிய இன் மொழிகளால் மகிழ்ச்சியுற்ற சோமு, நன் முகக் கண்ணயர்ந்து தூங்கி விட்டான்.
மறுநாள் பின்னேரமாக பாலுவின் வீட்டுக்கு விளை யாடச் சென்ருன், சோமு.
'அடே சோமு! இன்றைக்கு எங்கண்ணர் வந்திருக் கிமுரடா. அப்பிள் பழம், விஸ்கோத்துப் பெட்டியெல் லாங் கணக்கக் கொண்டுவந்தாரடா' என்று துள்ளிக் குதித்தான் பாலு.
'எனக்கும் சட்டை, விளையாட்டுச்சாமான், சீன வெடியெல்லாம் அம்மா வாங்கித் தருவா வாம டா'
'உன்ரையம்மாவும் வருத்தமாய்க் கிடக்கிரு.உனக்கே தடா காசு? நீங்கள் எப்பிடியடா சாமான் வாங்குவீர் கள்? நீ பொங் கலண்டைக்கு இஞ்சை வாடா!'
* அது உ ஊ ! ஐயனுரப்பன் எப்படியும் எங்களுக்கு வழி காட்டு வாரென்று அம்மா சொன்னுவடா!'
வெகுநேரமாய்ப் பாலுவீட்டிலிருந்து விளையாடியபின் வீட்டுக்குச் சென்ருன் சோமு.
வீட்டுக்கு நேராகப் போகாமல் ஐயனுர் கோவிலுக் குப் போய்ப் போவோமென்ற ஆசை, அவனை ஆட் கொள்ளவே கோவிலுக்குச் சென்றன். அங்கு முற்றுந் துறந்த முனிவர்கள் ஐம்புலன்களை அடக்கி மனக்குரங்கை ஒரு நிலைப்படுத்தி மோனநிலையிலிருப்பார்களாமே! அதைப் போல ஆர அமர உட்கார்ந்தான். ஐயனரைக் கூர்ந்து நோக்கினன்,

Page 23
28
'ஐயனுரப்பா! பொங்கலுக்கு எனக்கு சேட்டு, காற் சட்டை, சப்பாத்து, தொப்பி, பாவைப்பிள்ளை, பட் டாசு, பழம், கரும்பெல்லாம் வாங்கித் தருவதற்கு நீங் கள்தான் வழிகாட்டுவீர்களென்று அம்மா சொன்னவே!
'அம்மா எனக்குச் சாமான் வாங்கித் தருவதற்கு நீங்கள் கட்டாயமாக வழிகாட்டவேணும் , எங்களுக்கு வேறு துணையில்லையப் பனே' என்றும், இன்னும் தன் தாயின் வருத்தங்களைப் பற்றியும் ஏதேதோ உரத்த சத்த "மாய் முறையிட்டுக் கொண்டிருந்தான்.
பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது பொழுது போகின்றதே! அம்மா தனியக் கிடப்பாவே! என்ற எண்ணம் உதிக்கவே ஒட்டமும் நடையுமாக வீட் டிற்குச் சென்ருன் தங்கள் சிறிய மண்ணெண்ணெய் விளக்கைப் பொருத்தினுன், பெரிய பெரிய மின்சார விளக்குகள் பங்களாக்களை எப்படி அலங்கரிக்கின்றனவோ, அதைப் போலவே அந்தச் சிறிய கைவிளக்கும் அவர்களின் குடிசைக்கு ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தது
கடும்பனி, கடுங்குளிர் என்று ஒரே சீதள சுவாத்திய மாயிருந்ததினுல் அன்னத்திற்கு இம்முறை ஏழெட்டு நாட் களாகியும் நோய் படிய வில்லை, விடிந்தாற் பொங்கல். எனவே வருத்தத்தைச் சட்டை செய்யாமல் தன் கையி லிருந்த ஒரு ரூபாவோடு யாரிடமோ இரண்டு ரூபா கடன் வாங்கிக் கொண்டு, சோமு வையும் அழைத்துக் கொண்டு, சுருக்கமாகவாவது பொங்க லுக்கு உரிய சாமான்களை வாங்குவோம் என்ற எண்ணத்தில் சுன்னுகச் சந்தையை நோக்கி மெல்ல மெல்ல நடையைக் கட்டினுள்.
சிறுவனுயினும் சோமுவுக்கு சுன்கைச்சந்தை மிகவும் பரிச்சயமான வொரு இடம், எனவே, தாயை ஓரிடத்தில் விட்டு விட்டுச் சந்தையைச் சுற்றிப்பார்த்துத் திரிந்தான்.
ལྷོ་

29
சந்தைக் கிணற்றடியிலே அவன் காலில் ஒரு பெரிய ‘மணிபர்ஸ்’ மிதிபட்டது. ஆவலுடன் எடுத்தான்; சற்று ஒதுக்குப்புறமாய்ப் போயிருந்து திறந்து பார்த்தான். காசு இருபத்தைந்து ரூபா மட்டுமேயிருந்தது. அத்துடன் பெயர், விலாசம் 'டைப்' அடித்துவைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கடதாசித் துண்டின் மூலம், அது யாருக்குச் சொந் தமானது என்பதையும் தெரிந்து கொண்டான்.
ஆனல் அதற்குரிய ஆளை எப்படி எங்கே தேடுவ தென்று சிந்தித்த வண்ணம் மணிபர்ஸைச் சட்டைக்குள் போட்டுக்கொண்டு மீண்டும் சந்தைக்குள் சுற்றித் திரித்
தான்.
எதையும் தொலைத்துவிட்டவர்கள் போல் காணப்பட் டவர்களிடம் சாடை மாடையாக சூசக aggrgrő5007 செய்தும் பார்த்தான்.
பிறகு சுணங்காமல் சுன்னகப் போலிஸ் நிலையத்துக் குச் சென்ருன், இன்ஸ்பெக்டரிடம் மணிபர்ஸை ஒப் படைத்து விபரத்தைச் சொன்னன்.
அந்தச் சமயம் வயதான ஒரு மனிதர் காத்திருந்தவர் போல உள்ளே நுழைந்து சுன்னு கச் சந்தையில் தன் மணி பர்ஸைத் தொலைத்துவிட்டதாக இன்ஸ்பெக்டரிடம் தெரி வித்துக் கொண்டார்.
உடனே 'உங்கள் பெயர், ஊர் விலாசமென்ன? உங்கள் மணிபர்ஸில் எவ்வளவு பணம் இருந்தது?" என்று அம்மனிதரைக் கேட்டான் சோமு.
அம்மனிதர் புன்னகை பூத்தபடி சோமுவைப் பார்த் துக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் விபரங்களைச் சரியாகக்
கூறிஞர்.
'இதோ இருக்கிறது உங்கள் மணிபர்ஸும் பணமும்! சந்தைக் கிணற்றடியில் நீங்கள் இதை நழுவ விட்டிருக்

Page 24
30
கிறீர்கள், சரிதானு?’ என்று பணத்தை அம்மனிதரிடப் ஒப்பித்தான் சோமு.
அம்மனிதர் சோமுவின் நேர்மையையும் புத்திசாதுரி யத்தையும் பாராட்டிப் பேசினர். 'உனக்குத் தாய்தந்தை பர்களில்லையா? உன் பெயரென்ன?' என்பன போன்ற விபரங்களை அவனிடம் விசாரித்தார்.
'அம்மா மட்டுந்தானிருக்கிரு: , இங்கே சந்தையிற் தான் நிக்கிரு' என்றும், தன்பெயர், தாய்பெயர், இருக் குமிடம், படிக்கும் பாடசாலை போன்ற விபரங்களையும் சோமு சுருக்கமாக இன் ஸ்பெக்டர் முகதாவில் அம் மனித ரிடம் சொன்னூன்,
உடனே இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் சோமு மூல மாக அன்னத்தை அம் மனிதர் ஸ்டேஷனுக்கு அழைப் பித்தார்,
அன்னத்தின் முன்பு சோமுவுடைய உண்மை, நேர்மை மதிநுட்பங்களுக்குப் பரிசாக தனது மணிபர் ஸிலிருந்த அந்த இருபத்தைந்து ஆபாவையுமே அம்மனிதர் சோமு வுக்குக் கொடுத்தார்.
அம்மனிதர் தன்னுடைய மணிபர்ஸிலிருந்த முழுப் பணத்தையுமே பரிசாகக் கொடுப்பதைக் கண்ட சோமு வும், தாயும், இன்ஸ்பெக்டரும்கூட ஆச்சரியமடைந்தார் கள்
'மணிபர்ஸிலிருந்த பணம் இவ்வளவுதானென் ரூலும்
பெருந்தொகையான பணம் என்னிடம் வேரு க உண்டு. நீ தயங்காமல் இதை வாங்கிக்கொள் தம்பி!' என்று காசைக் கொடுத்தார், அம்மனிதர்.
சோமு மகிழ்ச்சியுடன் அவர் கொடுத்த பரிசைப் பெற்று நன்றி தெரிவித்துக் கொண்டான். தாயும், மக ம்ை இன்ஸ்பெக்டரிடமும் அம்மனிதரிடமும் விடைபெற்

31
றுக்கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறினர் கள். அவர்கள் போனபிறகு அம்மனிதர் இன்ஸ்பெக்டரி
டம் கீழ்க் கண்டவாறு கூறினர்.
'நான் மறதியாக மணிபர் ஸைத் தவறவிடவில்லை.
வேண்டுமென்றே அந்தச் சிறுவனின் நேர்மையைப் பரீட்சித்
தேன். பரீட்சையில் அவன் பாஸ் பண்ணிவிட்டான்” எ ன் ரு ர், இன்ஸ்பெக்டர் ஆச்சரியத்தால் நெற்றியைச் சுருக்கிக் கண்களை அகலவிரித்தார்.
அம்மனிதர் தொடர்ந்து ‘நான் செக்கன் டிவிஷன் மருதானையில் ஹோட்டல்’ நடத்திக்கொண்டிருக்கிறேன். என் சொந்த ஊர் அளவெட்டிதான். பொங்கலுக்காக ஊருக்கு வந்தேன். வந்தவிடத்தில் நேற்று முன் தினம் கன்ன கம் ஐயனர் கோவிலுக்கு ஒரு நேர்த்திக் கடன்செலுத் துவதற்காகப் போனேன். நான் போன நேரத்திலே அந் தச் சிறுவ்ன், தனது குறைகளையும், தேவைகளையும் ஐய னரிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய வணக்கத்தைக் குழப்பக் கூடாதென்று நான் மறைந்து நின்றேன்.
அவனுடைய உருக்கமான வேண்டுகோள் என் மன தைப் பாகாய்க் கரைத்து விட்டது. அவனையறியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவனிருக்குமிடத் தையும் அவன் பற்றிய இதர விபரங்களையும் அக்கம் பக் கத்தவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். இன்று அவர்கள் தாயும் மகனும் சந்தைக்கு வருவதைப்பற்றியும் தெரியும். எனவேதான் பொடியனையும் தாயையும் சந்தை யிற் கண்ட பிறகு பொடியன் மேற் தொட்ட பாசத்தினல் மணிபர் ஸை அவன் எடுக்கும்படியாக நழு வ வி ட் டு விட்டேன். மணிபர்ஸை எடுத்து எனக்குத் தராமல் மறைத்து வீட்டுக்குக் கொண்டுபோனலும் போகட்டும் என்பதுதான் என்னுடைய பரீட்சைத் திட்டம்.

Page 25
32
'ஆளுல், அந்தச் சிறுவனே மணிபர்ஸையும் பணத் தையும் முறைப்படி திருப்பித்தந்ததின்மூலம் தனது நேர்மை யையும் மதிநுட்பத்தையும் குன்றின் மேற் தீபமாய் நிலை நாட்டிவிட்டான்.
'தற்பொழுது நான் அவனுக்குப் பரிசாகக் கொடுத்த இருபத்தைந்து ரூபா மட்டுமல்ல - அவனுடைய உண் மைக்கும் திறமைக்கும் பரிசாக அவனுடைய எதிர்காலப் படிப்புச் செலவையும் தானே ஏற்று உதவிபுரிவதற்கும் திட்டமிட்டுவிட்டேன், சரி, நான் வருகிறேன்; வந்தனம்" என்று இன்ஸ்பெக்டரிடம் விடைபெற்றவராக அம்மனி தர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறினுர்,
மறுநாள்; புத் தா  ைட பூண்டு புதுமகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் குஷியாகச் சோமு கொண்டாடி ஞன்,
சோமுவினுல் கொழுத்தப்பட்டு ' பட். பட்.பட். டப். டிப். டொம். டொம். இ . ச். ச். கு!" என்று வெடித்த பட்டாஸ் வெடிகளிலிருந்து கிளம்பிய புகை மண்டலம் நீல வானிலே சங்கமமாகிக் கொண்டிருந்தது.
སྟོ
*

சவால்.......?
இரண்டு மூன்று நாட் க ள ா க இடைவிடாமற் பெய்து கொண்டிருந்த 'அடை மழை' அப்பொழுதுதான் 'டக்' கென்று ஓய்ந்தது வெயில் 'சுள்' ளென்று எறித் தது. நேரம் : பிற்பகல் இரண்டு மணியிருக்கலாம். அந்த வேளையிற்தான் கேள்விக்குறிபோல வளைந்து தூண்டில் முள்ளுப்போல மெலிந்திருந்த அந்த நாய் படுக்கையை விட்டெழுந்தது. இரவு பகலாகக் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் களைத்துப் போயிருந்த அந்த நாய்க்குப் பசி வயிற்றைக்கிள்ளியது. காற்றுப்போன 'டியூப்' பைப் போல அதன் வயிறு ஒட்டியிருந்தது.
உரோமக் களை களைச் சிலிர்த்து உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை உதறிக்கொட்டிவிட்டுச் சாப்பாடு தேடப் புறப் பட்டது.
தாயின் பிரிவை உணர்ந்த குட்டிகள் ஓலமிட்டனர் கண் விழிக்காத பச்சைக் குட்டிகள், குட் டி க ளை நாய் பரவாய் பண்ணவில்லை. அது ஓடியேவிட்டது. மனிதர் களுக்கே பசி வந்திடப் பத்தும் பறந்து போகு மென் றால்... நாய்க்கு? அதுவுங் குட்டி போட்ட நாய்க்கு ...?
- நேரியகுளம் கடைவீதி அந்தத்தின் கிழக்குக் கோடி யிலே கூரை, சுவர், கதவு, ஜன்னல்களனைத்தும் கிடுகு களினாலேயே தயாரிக்கப்பட்டவொரு 'ரெடிமேட்' (பாழ்) வீடு இருக்கின்றது. அந்த வீடுதான் அந்த நாயின் இல்லம். வீடு, பிரசவ விடுதி எல்லாம் அந்த வீடுதான் அதற்கு .
அதேவீட்டில் மனிதர் வசிக்கும் காலத்தில் எப்பொ ழுதோ - அடுப்பு மூட்டிய இடத்தில் தன் கால்களாற் தோண்டிப் பக்குவப்படுத்தப்பட்டவொரு கிடங்குதான் அந்த நாய்க்கும் குட்டிகளுக்கும் படுக்கையாயமைந்திருந் த து .

Page 26
3 4.
எங்கிருந்தோ வந்து கடைத் தெரு வி ல் நிலையாகக் குடியூன்றி விட்டவொரு "அனதை” தான் அந்த நாய் தனது வறுமைப்பாட்டையும், தான் பிறந்த பொன்னுட் டின் பொருளாதார மந்த நிலையையும் "சட்டை' பண் ணுமல் அது முறைக்கு முறை இ ன வி ரு த் தி செய்து கொண்டே வந்தது.
மோட்டார் இயமனுக்குப் பலியானவை திருட்டுக்குப் போனவிடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டவை அரசாங்க உத்தரவுப்படி பாய்ந்த குண்டுகளுக்கு இரை யாகியவை, நல்ல குட்டிகள், வேட் டையாடக்கூடிய கடு வன் குட்டிகள். என்று மனிதர்களால் வள ர் ப் புக் குக் கொண்டு போகப்பட்டவை, போக மிகுதியாக கடைத் தெருவில் நிரந்தரமாகத் தங்கிநிற்கும் நாற்பத்திரெண்டு நாய்களும் அந்தப்பெட்டை நாயின் வழித்தோன்றல்களே!
கவிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் 'நன்றியின் சிகரம்' என்று வர்ணிக்கப்படும் நாய்க் குலத்திற்தான் அந்த நாயும் அவதாரஞ் செய்தது. -
குலப்பெருமை ம்ட்டுமிருந்து விட்டாற் போதுமா ?
மாடி வீடுகளிலே கட்டில் கதிரைகளிலிருந்து, பஞ்சு மெத்தை களிற் தூங்கி, பீங்கான் களில் உணவருந்தி காரி லேறி ஊர்சுற்றி கடலிற்குளிக்கும் பாக்கியந்தான் அதற்கு கிடைக்கவில்லை. சொந்தமாக வசிக்க ஒரு ஏழை மனிதன் வீடு, வேளாவேளைக்குப் புசிப்பதற்கு எச்சிலுணவு படுப் பதற்கு ஒரு பழைய சாக்குக்கூட அதற்கும் அதன் சந்த திகளுக்கும் கிட்டியதா? இல்லை இல்லவேயில்லை.
போலிஸ் இலர்காவிற் சேர்ந்து துப்பறியும், சினிமா வில் நடித்து இரசிகப் பெருமக்களின் அ  ேமா. க ம | ன பாராட்டுதல்களைப் பெறவும் மனித குலத்தின் வளர்ச்சிக் காக, செய்மதி' யிலேறி செகத்தைச் சுற்றிவந்து உயி ரைத் தியாகம் செய்து இறவாப் புகழ் பெறவும், நாய்ச் சங்கங்களில் அங்கத்துவம் பெற்றுக் கண் காட் சி க ளி ற்
4.

35
தோன்றி மனிதர்களின் பரிசுகளைப் பெறவுந்தான் அதற்கு *மண்ணுய்ப்போன அதிர் ஸ்டம்' கிட்டவில்லை, தனக் கென ஒரு பெயரைச் சூட்டிக்கொண்ளவாவது அதற்கும் அதன் பரம்பரைக்கும் 'பலன்' கிடைத்ததா? இல்லை.
நாய் என்ற குலப்பெயராலேயே அதையும் அதன் சந் ததிகளையும் மனிதர்கள் அழைத்தனர்.
கடைத் தெருவில் எறியப்படும் எச்சில் உணவுகளை
அந்த நாய்ப் பரம்பரை உண்டு காலம் கடத்தியது. ஒரோர் சமயங்களில் கடைக்கு சினிகளிலும் கடைத்தெருவுக்கு அண் மையிலுள்ள வீடுகளிலும் பாதுகாப்பின்றி வைக்கப்பட் டிருக்கும் தீன் பண்டங்களை அந்த நாய்க்குலம் சாப்பிட்டு விடுவதுண்டு. அவைகள் அப்படிச் சாப்பிடுவதை மனிதர் 'திருட்டு' என்று சொல்லிக் கொள்வார்கள். தங்கள் மொழியில்
‘என்னை நிர்க்கதியாக்கி அனதையாக அலையவிட்ட வன் மனிதன் . என்னைப் போன்ற தெரு நாய்கள்-அங் காடி நாய்கள் பரம்பரை உருவாகவும் வளரவும் மூல காரணமானவன் மனிதன். எனக்குச் செய்த தீமைக்காக மனிதகுலத்தின் மீது பழிக்குப்பழி வாங்கியே தீருவேன்' என்கிற வஞ்சின உணர்ச்சியால் வீர சபதமெடுத்துக் கொண்டு அந்த நாயும் அதன் பரம்பரையும் அவ்வாறு உத்தரவு பெருமல் உண்பதில்லை. பசி எல்லைக்கோட்டைத் தாண்டும் வேளைகளில் சந்தர்ப்ப வசமாக அவ்வாறு நடந்து விடுவதுண்டு. இதுதான் அந்தக் கடைவீதி நாய்க் குலத்சின் வரலாறு.
உணவு தேடிப் புறப்பட்ட அந்த நாய், தன் வழமைப் படி கடைத் தெருவின் முன் பக்கம் பின்பக்கம் உண வு விடுதிகளில் எச்சிலிலை போடப்படுமிடங்கள், தெருக்கான் எல்லாவிடங்களையும் ஒரு அங்குல இடங்கூடத் தவருமல் துருவியாராய்ந்து மோப்பம் பிடித்துப் பார்த்துவிட்டது. ஒரு வெள்ளெலும்புத் துண்டு, ஒரு கருவாட்டுச் செதில் கூட அகப்படவேயில்லை.

Page 27
36
அவ்வளவு நேரத்துக்கும் மற்றை நாய்கள் விட்டு வைக்குங்களா?
அதனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான - கடை சிப்பு கலிடமான " "டேக் கரி யைக் கூட பலதடவை சுற் றிப் பார்த்துவிட்டது. ஒரு காய்ந்த கருகிய மாக்கட்டி கூட அகப்படவில்லை.
கடைவீதியிலிருந்து தென்திசை நோக்கிச் செல்லும் 'மருதமடுச்சாலை’ வழியே, குறியில்லாமற் சுட்ட குண்டு போலக் குறிக்கோளின்றி கடுகதியில் ஒடியது அந்த நாய்.
ஏதோவொரு நப்பா சை அதை உந்தித் தள்ளியது ஒரு மைல் தூரத்திற்கு இருபுறமுங் காடடர்ந்த அந்த வீதியில் சுமார் அரை மைல் தூரத்தைத் தாண்டிவிட்டது அந்த நாய்
கிடைத்தது எதிர்பாராதவொரு அதிர்ஷ்டம் ஆமாம்! தெருக்கானிலே, நிறைய ஏதோ கட்டப்பட்டதாக ஒரு சாக்கு மூடை கிடந்தது. மூடையைப் பல தடவைகள் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்துப் பார்த்தது நாசி வழி புகுந்த வாசனை அதை மகிழ்வுறச் செய்தது. மூடையை மு க ர் ந் து மு க ர் ந் து இன்பமடைந்தது. அதன் நாவில் ஜலம் ஊறி வழிந்தது.
மூடையை இழுத்து எங்காவது மறைவிடத்துக்குக் கொண்டுபோய், அங்கு வைத்துக் கடித்துப் பிய்த்து அத இணுள்ளிருக்கும் உணவுப் பொருள்கள் முழுவதையும் வயி ராறத் தின்ன வேண்டுமென்று திட்டம் போட்டது. தனது தி ட் ட த் தி ற் கு எதிர்ப்பெதுவுமில்லாமையால் உடனே செயற்படுத்தவும் ஆரம்பித்து மூடையை இழுத் துப் பார்த்தது. ம் நவீம்! அரையங்குலதூரங்கூட மூடையை நகர்த்துவதற்கு அதனுல் முடியவில்லை. முடியவும் மாட்
t-fT:51,

37
வருவது வரட்டுமென்ற அசட்டுத் துணிவுடன் ஸ்த லத்தில் வைத்தே, சாக்கைக் கடித்துப் பிய்க்கத் தொடங் கியது. அது மூடையைக் கடிக்கத் தொடங்குவதற்கும் கடைத் தெருவிலுள்ள மற்ற நாற்பத்தொரு நாய்களும் அந்த இடத்தைச் சேர்வதற்கும் சொல்லி வைத்தாற் போன்றிருந்தது.
மற்றைய நாய்களைக் கண்டதும் அதன் அடிவயிற்றிலே இடிவிழுந்ததைப் போன்றிருந்தது. உறுமிக் குரைத்து சீறிச் சினந்து பற்களை இழித்து வால் ரோமங்களைச் சிலிர்த்து நாய்களைக் கலைக்கத் தொடங்கியது.
ஒருபுறமாக இரண்டு நாய் களைக் குரைத்துத் துரத் திக்கொண்டோடும், மறுபுறமாக வந்து நாலு நாய்கள் சாக்கைக் கடிக்கத் தொடங்கிவிடுங்கள். அந்த நாலு நாய் களை இன்னெரு புறமாகத் துரத்திக்கொண்டோடும் , பிறி தோர் பக்கமாக எட்டு நாய்கள் வ ந் து கடிக்குங்கள்
இப்படியே.
தானும் தின்னமுடியாமல் மற்ற நாய்களையும் தின்ன விடாமல் அந்த மூடையைக் கன கச்சிதமாகக் காவல் புரிந் தது. அந்தப் பெட்டைநாய். மற்ற நாய்களும் எதிர்ப் பைத் தளர்த்தவில்லை. பெட்டை நாயும் தன் கடமையில் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. கண்ணுக்குள் எண்ணெ யூற்றியதுபோற் கவனமாக மூடைக்குக் கிட்ட ம ற் ற நாய்களை அணுகவிடாமல் முடையைச் சுற்றிச் சுற்றி 'ட்யூட்டி’ செய்தபடியே நின்றது. காலம் கரைந்தது மணித்தியாலம் இரண்டு சென்றிருக்கலாம்.
அவ்வழியே சென்றவொரு மனிதன் அந்தக் காட்சியைக் கண்டான். ஒரு தடியை எடுத்து நாய்களே அடித்துத் துரத் தினன். பெட்டை நாயைத் தவிர மற்ற நாய்கள் தூரத்திற் கு ஓடிவிட்டன. பெட்டை நாய் பக்கத்திலேயே நின்றது.
மனிதன் மூடையை அவிழ்த்துப் பார்த்தான். சாக்கு நிறையப் பானும் பணிசும் இருந்தன, யாரோ சயிக்

Page 28
霹岛
கிளில் பாண் விற்பனவு செய்பவர்கள் தவறவிட்டிருக்கக் கூடுமென்று ஊகித்தவனுக மூடையைக் கட்டினன் அப்பொழுது.
தன்னுடைய இரண்டு காதுகளையும் மடக்கித் தாழ்த் திச் சிரித்து வாலைக்குழைத்து மனிதனிடம் ஏதோ விண் ணப்பத்தைச் சமர்ப்பித்தது அந்தப் பெட்டை நாய்,
அதன் விண்ணப்பத்தை ஈவு இரக்கமின்றி அந்த மனி தன் நிராகரித்தான் அதன் பஞ்சக் கோலம் அவனுடைய மனதில் இரக்கத்தைச் சுரப்பிக்கவில்லைப் போலிருக்கிறது. அதனுடைய பசியை அவன் எப்படியறிவான் ?
மூடையைத் தூக்கிக்கொண்டு நடையைக் கட்டிஞன். நாய்கள் ஏமாற்றமடைந்தன பெட்டை நாய் பெருத்த ஏமாற்றமடைந்தது. அ த னு  ைட ய அன்றையத் தலை யெழுத்து அப்படியாகிவிட்டது. அந்த நாய் சோர்ந்து வாடிய கொடியாகத் துவண்டபடி தன்னுடைய இருப் பிடத்தை நோக்கித் தளர்நடை போட்டது பாவம்! அதற் குக் கொடுத்து வைக்கவில்லை.
நாற்பத்திரெண்டும் ஏகோபித்து ஒற்றுமையாக அந்த மூடையைக் கடித்துப் பிய்த் திருந்தால், அத்தனை நாய் களுக்கும் ஒருவேளை திருப்தியான உணவு கிடைத்திருக் கும். மனிதன் வந்து சந்திக்கு முன்பே விஷயமும் இலகு வாக முடிந்திருக்கலாம், அதற்கு அந்தப் பெட்டை நாய்க்கோ அல்லது மற்ற நாய்களுக்கோ 'ஒற்றுமையின் உயர்வு' பற்றித் தெரிந்தாற்தானே!
நன்றியின் சிகரமென்று பெயர் பெற்ற நாய்க்குத் தான் ஒற்றுமை என்பது சுத்த சூனியமாகிவிட்டது.
அந்த நாய் தனது இருப்பிடத்தையடைந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டது. கவலையும், தோல்வி பம், ஏமாற்றமும் பசியும், அதை வாட்டி வ ைதத்தன.
 

39
அந்த வேளையில் - அதே நாய் பார்க்கக் கூடியதாக பல எறும்புகள் ஒன்றுசேர்ந்து ஒரு எறும்பைப் பார்க் கிலும் பன்மடங்கு பெரிதான வொரு உணவுப்பொருளை இழுத்துக் கொண்டு போயின்.
எறும்புகளின் செய்கை நாய்க்கு வெந்த பு ண் ணி ல் தீயிற் காய்ச்சிய வேல் பாய்ச்சுவது போலவும், " 'சவால்'' விடுவது போலவுந் தோன்றியிருக்கக் கூடுந்தான்!
இன்று தொட்டு இனிமேலாவ து நான் இன் ஒற்று மையாக வாழவேண்டிய து அவசியந் தேவையான தொன் றென்று சிந்தித்து நடப்பதற்கும் முனையுந்தான்! அதற்கு ... அந்த நாய்க்கு ....... ஆறாவது அறி வு இ ரு ந் தி ரு க் குமானால் ...?
{... (1)

Page 29
விளை நிலம்
கொக்கரக்-கோ! கொக்கரக்-கோ! கொக் கரக்-கோ ! நத்தார்ப் பண்டிகை சமீபித்துவிட்டதென்ற மகிழ்ச்சிப் பெருக்கில் சேவல்கள் கூவிக்கொண்டிருந்தன.
சிந்தணுசக்தியும் செயற்திறனும் எஃகு உறுகியும் பூண்ட தேசாபிமானமுடைய தியாகச் செம்மல்களின் அழிவிலே சுதந்திரதேவி பிறந்ததைப்போலே, இரவின் அழிவில் பகற் காலம் உதயமாகப் போகிறதென்ற சேவல்களின் கட் டியக் குரலிலே செபமாலையப்பா வழக்கம் போலக் கண் விழித்தார். கைகளை உதறிச் சோம்பல் முறித்துக்கொண்
.
உரும்பிராய் வல்லிபுரம் அண்ணேயிடம் ஸ்பெஷல் ஒடர் கொடுத்து வாங்கி வைத்துப் பாவிக்கும் வடம ராட்சிச் சீவுகாம்புப் புகையிலைக்குச் சுருட்டு வடிவங் கொடுத்துப் பற்ற வைத்துப் புகைக்கத் தொடங்கினர்.
கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது.
பறவைக் கூட்டங்கள் காணமழை பொழிந்து இறை
வணக்கம் செலுத்தின. .
ஒற்றுமையின் அவசியம் பற்றிச் சங்கநாதம் புரிவது போல காகங்கள் கரைந்தன.
ஆவினங்கள் அம்மா அம்மா என்று அன்புக் குரல் கொடுத்துக் கன்றுக்குட்டி களையழைத்து அமுதூட்டின. உயிரினங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சியும், புதுத் தென்
பும் ஊட்டும் வகையில் இளங்காற்று இலேசாகத் தவழத் தொடங்கியது. -
பகற்குழந்தையை ஈன்றெடுக்கும் பிரசவ வேதனையினல்
அணுவணுவாகச் செத்து முற்ரு கத்தன்னைத் தியாக ஞ் செய்து கொண்டாள், இரவன்னை,
 

4
கோயில்மணி ஆர்ப்பரித்தது. பகலவன் நீலவா, னிலே பட்டொளி வீசிப் பவனி வரத் தொடங்கினன்.
செபமாலையப்பா முகத்திற்குக் கையினல் முட்டுக் கொடுத்தபடி ஆடாமல் அசையாமல் "மைல் கல்லைப் போல் உட்கார்ந்திருந்தார். பற்றற்ற துறவிகளின் தூய வுள்ளம் போல் மனம் பரிசுத்தமாயிருக்கவேண்டிய அந்த அதிகாலை வேளையிலுங்கூட அவருடைய மனம் எருமை கலக்கிய சிறு குட்டையைப் போலிருந்தது.
விளைநிலத்தில் பயிருடன் எழும்பும் களைப்பூண்டுகள் பயிர்களை நெருக்குவதுபோல, ஏதோவொரு கவலை அவ ருடைய மனதை நெருக்கி வதைத்தது.
'அப்பு முகத்தைக் கழுவுங்கோவன், கோப்பி குடிப் l, Jihl ' ',
- இளைய மகள் சந்தியோ கம்மா சொன்னுள்.
ஒ. ம் - பிள்ளை கழு. வுவம்!' - செபமாலை யப்பா உற்சாகமின்றி யெழும்பினர். கொஞ்சம் உமிக் கரியைக் கையிலெடுத்தார். இன்னும் பென்ஷன் எடுக் காமல் வேலை செய்து கொண்டிருக்கும் சில பற்களைத் தேய்த்துக் கிணற்றடிக்குப் போய் முகத்தைக் கழுவினர். யாரா லோ தள்ளப்பட்டு வருவதுபோற் திரும்பிவந்தார். மருந்து குடிப்பதுபோல மடமட வென்று கோப்பியை உறிஞ்சித் தீர்த்தார்.
திண்ணைக்குந்தில் வைத்திருந்த சுருட்டுக்குறையை யெடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். முற்றத்திற் கிடந்தவொரு மரக்குற்றியில் குந்தியபடி முழங்கால்களைக் கைகளினுற் கட்டிக் கொண்டார்.
வாயிலிருந்த கொட்டான் சுருட்டுடன் போட்டியிட்ட படி அவருடைய நெஞ்சும் புகைந்துகொண்டேயிருந்தது.

Page 30
鲨4&
சுவரில் தொங்கிய கலண்டர் காட்டிக் கொண்டிருந்த டிஸம்பர் 17ந் தேதியை ஒரு சிறுவன் கிழித்தெறிந்தான்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நிகழ்ச்சியை இன்னுெரு சிறுமி முடுக்கிவிட்டாள்,
"பரல்ோகத்திலே தேவனுக்கு மகிமையும், பூலோ கத்திலே நல்லமனமுடையவர்களுக்கும் சமாதானம் உண் டாவதாக!' என்ற வாக்கியத்தை அடிப்படையாக வைத்து அழுத்தியழுத்திக் கிறீஸ்தவ நற்சிந்தனை கூறப் பட்டது, குறித்த நற்சிந்தனை செபமாலையப்பாவின் நெஞ் ச்ைத் துப்பாக்கிக் குண்டாகத் துளைத்தது, -
. . *, V,, » v, S A SS S SS S
செபமாலையப்பா அவர் வாழுங்கிராமமாகிய "நெல் வேலிக்குளம் வரையில் மாத்திரமல்ல, செட்டிகுளம் கிழக்குப் பகுதிக்கு மட்டும் ல்ல, ஏறக்குறைய வவுனியா மாவட்டம் முழுவதற்குமே ஒரு நல்ல மனிதராகத்தான் வாழ்க்கை நடத்தி வந்த்ார். அவர் - நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெட்டுப் புராணம், அறுபத்தின லு கலைக்கியானம், தொண்ணுாற்றறு தத்துவங்களைக் கரைத் துக் குடித்துக் கல்விக் கடலில் நீந்திக் கரை காணுவிட்டர் லும், ஆதிசேட்னத் தோற்கடிக்கக் கூடிய அறிவுடைய வர். தராசு"முள்ள்ைப்போன்ற் "நீதிமான். நேர்மையின் மனித அவதாரம். அன்பின் தோற்றுவர் ய், பண்பின் சிகரம், இர்க்கத்தின் இருப்பிடம். கனவிற்கூட யாருக் கும் தீங்கு நினையாதவர். வளமிகும் வன்னிநாட்டிலே நல்ல மனிதர்களுக்குள் நல்ல மனிதராகச் சுண்டியெடுக்க வேண்டியவர். நிறைந்த தெய்வ பக்தியுடையவர். சிறந்த தியாகி, சோம்பலற்ற உழைப்ப ாளி, அவருடைய மனம் போலே அவருக்கு வாழ்க்கை வசதிகள் யாவும் வாய்க்கப் பெற்றிருந்தின், ச்ரீரத்தைச் சாருய்ப்பிழிந்து பஈடுபட்டுத் தான் அவர் செல்வத்தைத் திரட்டி வைத்திருந்தார்: தன்னை நம்பினேரை ஒருபோதும் கைவிடாத நில நல்லாள், வருடா வருடம் அவருடைய உழைப்புக்கேற்ற ஊதியத் தைக் கொடுத்து உயர்த்தினுள், ۔۔'

4品
கல்வீடு, காணி, தோட்டம் , ஆடு, மாடு, பனம் , நகைநட்டு, பைசிக்கிள், வண்டி, ரேடியோ , டிறக்டர் அது இதுவென்று சகல பொருட்செல்வங்களும் அவருக் Scissipgr.
அத்துடன் மனேவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள் ளைகள், சகோதரர்கள், உற்ருர் உறவினரென்று இனசனக் கட்டுக் கோப்புச் செல்வமுடையவராகவுமிருந்தார்.
ஐம்பது வயது வரைக்கும் அவர் யாருக்கும் ப  ைக வணுயிருந்ததுமில்லை. யாரும் அவருக்குப் பகைவர்களா யிருந்ததுமில்லை.
அவரைக் கவலை நோய் விாட்டுவதற்குக் காரணம்?.
簽 ★
சில மாசங்களுக்கு முன்பு ஒரு ந T ஸ் சிறு போக வே ளாண்மைக் காலத்தில் பயிருக்குத் தண்ணிர் பாய்ச்சும் விஷ யத்தில் செபமாலையப்பாவுக்கும் ஞானப்பிரகாசத்திற்கும் தகராறு ஏற்பட்டது. வ ய லி லே வேறுயாருமில்லாத வேளையிற்தான் சண்டை தொடங்கியது.
கொஞ்சம் சீல்ச் சாராயம் அடித்திருந்த செபமாலை யப்பா வாய்க்கு வந்தபடி ஞானப்பிரகாசத்தைப் பேசிஞர் அளவுக் கதிகமாக "வடி? அடித் திருந்த ஞானப்பிரகாசம் செபமாலையப்பாவின் வயதையும் மதியாமல் பிடித்துத் தள்ளிவிட்டான்.
விழுந்தெழும்பிய செபமாலையப்பா வீட்டுக்குப் போய் மக்கள், மருமக்களிடம் நடந்த விஷயத்தைக் கூறி மனம் வருத்திஞர் அவருடைய பிடரியில் 8 ல் லோ, தடியோ குற்றிய ஒருசிறு கழுமுமிருந்தது. அதிலிருந்து இரத்தம் வருவதைக் கலிட மக்களும் மருமக்களும் வெகுண்டெழுந் தனர். ஞானப்பிரகாசத்தை ஒழித்துக் கட்டி விடவேண்டு மென்று போர்க் கொடியுயர்த்திக் கொண்டு புறப்பட்டார்
45 ல் ,

Page 31
44
வெகுநேரம் வரையில் வீடு வீடாக, ஊரூராகக் காடு காடாகத் தேடியும், ஞானப்பிரகாசம் அகப்படவில்லை எங்கேயோ தலைமறைவாகிவிட்டான்.
அன்றிரவு; செபமாலையப்பாவின் வளவில் ஊரே குழு மி விட்டது. கடந்து போன கிராமச்சங்கத் தேர்தலில், தன்னையெதிர்த்துப் போட்டியிட்டவனுக்கு ஞானப்பிரகா சம் வோட்’ போட்டு விட்டானென்ற கோபத்தை வைத் திருந்த திருச்செல்வம்.
சென்ற முறை கம விதானத் தெருவில் தன்னை ஞானப் பிரகாசம் ஆதரிக் க்வில்லையென்ற ஆத் தி ரத்  ைத வைத் திருந்த ஆபிரகாம் .
ஒருதடவை தன்னுடைய மாடுகள் ஞானப்பிரகாசத் தின் வயலுக்குட் புகுந்து, அழிவு செய்த பொழுது, ஞா ணப்பிரகாசம் தன்னைப் பேசிவிட்டானென்ற வைராக்கியத் தை வைத் திருந்த வஸ்தியான் .
முன்னெருமுறை, வெறிமுஸ் பாத்தியில் பகிடி பண்ணி யபொழுது,
ஞானப்பிரகாசத்தின் மனைவி தன்னைத் தாறுமாரு க ஏசிவிட்டாளென்ற குரோதத்தை வைத்திருந்த கு ரு சு, ஆகிய நால்வருக்கும், செபமாலையப்பாவின் பே ரி ல் யா ருக்குமேற்படாத அக்கறை ஏற்பட்டது.
தங்களுடைய சொந்தப் பகை காரணமாக ஞானப்பி ரகாசத்தைப் பழி வாங்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த அவர்கள், வலிவிற்கிடைத்த அரிய சந்தர்ப் பத்தை விட்டுவிடுவார்களா? முழுமூச்சுடன் வேலை  ைய யாரம்பித்தார்கள் ,
செபமாலையப்பாவுக்கும், அவருடையமக்கள் மருமக் களுக்கும், தங்களுடைய மணியான திட்டத்தை எடுத்துச் சொன்னர்கள்,
 

45
ஆத்திரத்தின் எல்லையிலே நின்ற செபமாலையப்பாவும் அந்தத்திட்டத்தை இலகுவாகச் செயல்படுத்துவதற்கு வசதியாக, சண்டை நடந்த சில மணி நேரத்திற்கு முன்பு செபமாலையப்பா, செட்டி குளம் பல நோக்குக் கூ ட் டு ற வுச் சங்கத்திலிருந்து, நெல்லு விற்ற பணம் இரண்டாயிரத் தஞ்நூறு ரூபா எடுத்து வந்ததும் ஊரறிந்த ஒரு உண்மை யாயிருந்தது.
திருச்செல்வம், ஆபிரகாம், வஸ்தியான், குருசு ஆகி யோரின் விடாமுயற்சியிஞல் இரவோடிரவாகவே ஒரு வாடகைக்காரில், செபமாலையப்பா வவுனியாப் பட்டினத் திற்குப் போய்ச் சேர்ந்தார்.
"செட்டிகுளம் நெல்லுச் சங்கத்திலிருந்து, இரண்டா யிரத்தஞ்நூறு ரூபஈ பணம் வாங்கிக்கொண்டு வரும்பொ ழுது, ஞானப்பிரகாசம் என்பவர் வழியில் மறைந்திருந்து என்னை அடித்துப் பணத்தைப் பறித்துவிட்டார்" என்று செபமாலையப்பாபோலிஸில்முறைப்பாடு பதிந்து கொடுத்து விட்டு, உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் வார்டில் தங்கினர்.
மறு நாள் காலை:
ஞானப்பிரகாசம் போலிஸாரால் ை கதுசெய்யப்பட் டான். போலிசுக்கு ஏதாவது கையைக் காட்டி அவனை "லொக் அப்" பில் வைத்து நொருக்குவிக்க வேண்டுமென் றும், டாக்டருக்கும் ஏதும்  ெகா டு த் து றிப்போட்டை கடினமாக்க வேண்டுமென்றும்,திருச்செல்வம், ஆபிரகாம், வஸ் தியான், குருசு ஆ கி யோ ர், செபமாலையப்பாவிடம் கொஞ்சம் கறந்து கொண்டனர்.
டாக்டருக்கும் போலிசுக்கும் இலஞ்சம் கொடுத்தார் களா - இல்லையாவென்பது ஆண்டவனுக்கும் அவர்களுக் குந்தான் தெரியும் செபமாலையப்பாவுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தெரியவராது.

Page 32
46
சில நாட்களால் செபமாலையப்பா ஆஸ்பத்திரியிலிரு ந்து வீட்டுக்குத் திரும்பினர். ஞானப்பிரகாசமும் ரிமாண் டிலிருந்து பிணையில் விடப்பட்டான்,
ஞானப்பிரகாசம் பிணையில் விடப்பட்டு வீடு திரும்பி யவன்று, செபமாலையப்பாவைத் தனிமையில் சந்தித்தான். வெட்டுண்ட மரம் போல அ வ ர் பாதங்களில், வீழ் ந் து வணங்கினன். நெஞ்சம் குமுறி அழுதான்.
"அப்பா வெறியின் நிமித்தமாக நானுன்னை தள்ளி விழுத்தினது தவறுதான். அதைக் கடவுள் மேல் ஆலன் யாகப் பொறுத்துக்கொள். நான் வறியவன் நா லே ந் து பிள்ளைகுட்டிக்காரன். என்னை மறியலுக்கு அனுப்பிப்போடா தே. இந்த நஞ்சன்களுடைய பேச்சைக் கேட்டு உன்ரை காசு இரண்டாயிரத்தஞ்நூறு ரூபாயை நான் அடிச்சுப் பறிச்சதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதைப் பார்த்தால் நான் அவிஞ்ச கறி! தப்பமாட்டன். அப்புக் காத்துப் புடிச்சு வழக்குப் பேச என்னட்டை என்ன கிடக் கு? ஈடுபாடுவெச்சுச் சிலவழிக்கவோ வித்துச் செலவழிக் கவோ காணிபூமி இருக்கா? அல்லது நகை நட்டு இருக்கா?
'சொந்தக் காணி இரண்டு ஏக்கரையும் நேரத்தோ டையே பிள்ளைகுட்டியள் வயித்துக்கு வாய்க்கு இ ல் லா மைக் கிடந்த நேரங்கழிலை பட்ட கடனுக்கு ஈடு வெச்சதும் அறுதியாப் போனதும் உனக்குத் தெரியுந் தானே அப்பா! ஆக இல்லையெண்ணுமல் வதுவைக் காணி இரண்டேக்கர் கிடக்குது. அதைக் கூடிய தொகைக்கு ஈடு வைக்க ஏ லு மே? என்ன செய்யிறது? வேறை வழியில்லாமல் அ  ைத இருநூறு ரூபாவுக்கு ஈடு வைச்சுத்தான் புறக்கிருசி புடிச் சுப் புணேயிலை வந்து நிற்கிறன், !
"சாட்சிக் காறன்ரை கால்லை விழுகிறதைப் பா க் க சண்டைக் காறன்ரை கால்லை விழு” எண்டதைப்போல உன்னைக் கும்பிட்டுக் கேக்கிறனப்பா, உன்ரை பெத் த
ܚܟܐ
 

47
பிள்ளையாக நினைச்சு என்னை மீண்டாலும் மீளு, குடுத்தா லும் குடு! பிச்சை யெடுக்கிறது போலை அண்டண்டாடு உழைச்சுச் சீவிக்கிறனனப்பா! நான் நாலைஞ்சுவரியம் மறி யலுக்குப் போனனெண்டால் பஞ்சானுங் குஞ் சு க ஞ ம் என்ன பறப்புப் பறக்குங்களெண்டதை யோசிச்சுப் பாரப் பா!' - இவ்வாறு உருக்கமாகச் செபமாலையப்பாவிடம் கேட்டுக் கொண்டான், ஞானப்பிரகாசம்,
செபமாலையப்பாவின் பண்பட்ட உள்ளம் க சி ந் த து ஞானப்பிரகாசத்தின் எதிர்காலத்தை யெண்ணி அவர் கழி விரக் கப்பட்டார். அவருடைய கண்களில் நீர் தழும்பியது.
செபமாலை அப்பாவை ஞானப்பிரகாசம் கண்டுகதைத் ததைப் பற்றியும் , அவரிடம் விட்டுக்கொடுக்கும் மனப் டான் மை யுருவாகி விட்டதைப் பற்றியும் ஊரில் க  ைத பரவியது.
'இது போலிசு வழக்கு, கவுண்மேந்து. வழக்கு நீ சமாதானம் டோனியெண்டால் வ ழ க்கு மறுபுறமாகத் திரும்பி உனக்குக் குற்றமடிபடும். குற்றம் மட்டுமல்ல பொய் வழக்குப் போட்டாயெண்டு மறியல் தீத்தாலும் தீரும்! " இவ்வாறு, திருச்செல்வம், ஆபிரகாம், வஸ் தி யான், குருசு ஆகிய நால்வரும் செபமாலையப்பாவைப் பயங்காட்டி விட்டார்கள் .
மற்றைய துறைகளில் அநுபவமிருந்தாலும், கோட் டுத் து  ைற யி ல் செபமாலையப்பா அநுபவமில்லாதவர் , அந்த வயது வரைக்கும் கிராமக் கோர்ட்டுக்குக் கூடப் போய்ப் பழக்கமில்லாத அவருக்கு வழக்கு நுட்பங்கள் விளங்காமையினல் நன்ற ய்ப் பயந்துவிட்டார்.
ஞானப்பிரகாசம் பின்னுமொருமுறை செபமாலையப் பாவைக் கண்டு கதைத்தான். ஞானப்பிரகாசம் கதைக் கும் பொழுது செபமாலையப்பா வின் மனம் இள கத்தான் செய்தது , இளகியென்ன?

Page 33
48
திருச்செல்வம், ஆபிரகாம், வஸ்தியான், குருசு ஆகிய நால்வரும் அவரை விட்டாற் தானே திருமண வீ டு க ளி லேயே கண்ணீர் வடிக்கும்  ெப ண் களு க் கு மரண வீடு வாய்த்ததுபோல கம்மாவே பந்தம் பிடித்து ஊரில் கலகத் தையுண்டாக்கும் பழக்கமுடைய அவர்கள் தங்களுடைய கோபக்காரன் சம்பந்தப்பட்ட விஷயத்தை இலேசில் விடு வார்களா?
செபமாலையப்பாவை ஞானப்பிரகாசம் அ டி த் து க் காசைப் பறித்துக் கொண்டோடியதைக் கண்ணுற் கண்ட தாக (பொய்ச்) சாட்சி சொல்லுவதற்கு தூண்டில் மீனப் போலத் துடித்துக் கொண்டு நின்ருர்கள்.
இரண்டு தவணை போய் விட்டது. மூன்ருந்தவணை நிச்ச யமாக வழக்கு விசாரிக்கப்படுமென்று நீதவான் சொல்லி விட்டார், மூன்ருந் தவணை நெருங்க நெருங்க செபமாலை யப்பாவை அவருடைய பண்பட்ட மனச்சாட்சி சி த் தி ரவதை செய்துகொண்டே வந்தது. ஞானப்பிரகாசத்தை நிரபராதி யாக்கும் வழிவகைதான் அ வ ரு க் கு த் தெரிய வில்லை.
மூன்ரும் முறையாகவும் செபமாலையப்பாவைச் சந் தி த் து அழுதழுது மன்னிப்புக் கேட்டுக் கொண்டான், ஞானப்பிரகாசம் .
'அவன் ஒருதடவை செ ய் த குற்றத்திற்கு மூன்று முறை மன்னிப்புக் கேட்டுவிட்டான். அவன் செய்த பாவத் திற்குப் பிராயச் சித்தம் செய்துவிட்டான். நீ நெஞ்சாரச் சொல்லிய பொய் முறைப்பாட்டின் படி தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் அவனுக்குப் பல வருடச் சிறைத்தண்டனை கிடைக் கப் போகின்றது! அந்தப்பாவத்தை நீ எப்படித் தொலைப்பாய்? ஒரு கன்னத்தில் அ டி த் தா ல் மற்றக் கன்னத்தைத் திருப்பிக் கொடு என்று பே ச் ச ள வி ல் மட்டுமல்ல. செயலி லே யே வாழ்ந்துகாட்டிய யேசு கீறிஸ்து நாதரின் மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் நீ

49
ஒரு கிறிஸ்தவன் தாளு?' - இவ்வாறு செபமாலையப் பாவின் மனச்சாட்சி அவரை அடித்துக் கேட்டது. அச்சு றுத்தியது
அவருடைய மனவரங்கில் நடைபெற்ற விவாதம் முடி வடையவில்லை, அவர்மரக் குற்றியை விட்டு எழுந்திருக்க வுமில்லை. அவ்வேளையில் - கொழும்பில் உத்தியோகத்திலி ருந்து அவருடைய மூத்த மகன் லோறன்சுவும் விடுமுறை யின் பொருட்டு வீடுசேர்ந்தனர்.
*" என்னப்பு கடுமையாக யோசிக்கிறியள்?’ என்ருெரு  ேக ள் வி  ைய யு ம் வரும்பொழுதே போட்டுவைத்தான். அவன் வந்து சிரம பரிகாரம் செய்ததன் பிற கு தனது கவலையை செபமாலையப்பா எடுத்துக் கூறினர்.
ஞானப்பிரகாசத்தின் வருங்காலத்தை யெண்ணி முற் போக்குள்ளம் படைத்த லோறன் சும் மனம் வருந்தினன்.
யார் யார் வருந்தியென்ன வருந்தாமலென்ன? வழக்கு வாபஸ் பெறமுடியாத கட்டத்திற்குப் போய்விட்டது.
டிசம்பர் 21 ந் தேதி -
குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக் கப்பட்டது. ஈழத்தின் பிரபல அட்வக்கேட் "பேரம்பலம் ஞானப் பிரகாசத்தின் சார்பில் ஆஜராஞர்.
ஒருவழக்கிற்குப் பேரம்பலம் வந்தாரென்ருல் கூட்டத் திற்குக் கேட்கவேண்டுமா? பேரம்பலத்தின் சட்ட நுணுக்க அறிவையும் சந்தர்ப்ப வாதத்திறமையும் கண்டு கேட்டுக் களிப்பதற்கு அன்று ஒரு சன சமுத்திரமே நீதிமன்றத்தில் திரண்டு விட்டது.
ஞானப்பிரகாசத்தை அறியாதவர்கள், ‘இவனு பேரம் பலத்தை ஏற்படுத்தியிருக்கிமு ன்? எ ன் று மூக்கின்மேல்

Page 34
50
விரலை வைத்தார்கள். அட்வக்கேட் பேர ம் பல த் தி ன் - (ارگانا { | 1 | 8 هزلية في قرية குறுககு விசாரணையில் சாட்சிகள் நால்வரும் வெல வெலத் துப் போஞர்கள்." முன்னுக்குப்பின் முரணுக ஏதேதோ புலம்பினர்கள், வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. ஞா னப்பிரகாசம் நிரபராதியா க விடுதலே செய்யப்பட்டான்,
ஞானப்பிரகாசத்தின் சார்பில் பே ர ம் பல ம், ஏன் எதற்காக - எப்படி ஆஜராகினரென்பது மற்ற வர்களுக்கு மட்டுமல்ல, ஞானப்பிரகாசத்திற்குக் கூட புரியாத புதி ராய்த்தானிருந்தது.
அது, அட்வக்கேட் பேரம்பலத்திற்கும் செபமாலை யப்பாவுக்கும் மகன் லோறன் சுக்கும் மாத்திரம் தெரிந்த பரம இரகசியமானதொன்று.
★ 簽
டிஸம்பர் 24 ந் திகதி சாயந்திரம் செபமாலையப்பா வும் ஞானப்பிரகாசமும் பக்கத்துக் கிராமமாகிய இலுப் பைக் குளம் அர்ச், அடைக் கலமாதா கோவிலில் நடக் கப்போகும் நடுச்சாம நத்தரர்ப்பூசை காண்பதற்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
சாலையின் இருமருங்கிலும் தரிசு நிலமும் விளைநிலமும் நீண்டு பரந்து கிடந்தவாறு கரட்சியளித்தன.
பண்படாத மனச்சாட்சி மரத்துப்போன தீயவர்க ளின் உள்ளம் போன்ற தரிசு நிலங்களில் முளைத் திருந்த களைப்பூண்டுகளும் முட்செடிகளும் இடையீடிண்றி நெருங்கி வளர்ந்து நின்றன.
தரிசு நிலத்தில் மாத்திரமல்ல பண்பட்ட நால்வர் களின் உள்ளம் போன்ற விளைநிலத்திலும் கூட களைப் பூண் டுகளும் முட்செடிகளும் முளைத்த அறிகுறி தென்படத் தான் செய்தன. ஆனல், அவைகள் அவ்வப்பொழுது
K.

51
வெட்டிவேருடன் அகழ்ந்தெடுக்கப்பட்டுக் காய்ந்த நிலை யிற் கிடந்தன. விளைநிலத்தில் களைப்பூண்டுகள் தப்பமு
யுமா?
களை பறிக்கப்பட்ட செந்நெற்பயிர்கள் சீவராசிகளுக்கு நன்மைபுரியும் இலட்சிய வீறுடன் தலைநிமிர்ந்து இளங் காற்றில் அசைந்தாடின.
செபமாலையப்பாவின் பண்பட்ட உள் ள த்  ைத ப் போலே விளைநிலம் சிரித்தது.

Page 35
மயானப் பிசாசு
“பள்ளக் கெட்டுவ” ப் பட்டினத்திலிருந்து பைசிக் கிளிலே வீடுநோக்கிச் சென்றுகொண்டிருந்தேன்.
இயற்கைச்சிற்பி தனது கைவண்ணத்தை முற்றுமுழு தாகக் காட்டித் திறமையைச் செலுத்திச் செதுக்கிய மலை யகத்தின் வனப்பானது அந்த அந்திப்பொழுதிலே மேலும் புதுப் பொலிவுபெற்று என் கலேயுள்ளத்தைக் கவர்ந்தது.
பதுளை மாவட்டத்துக்கே நெற்றித் திலதமாகத் திக ழும் எல்லவத்தைத் தோட்டத்து (மூன்ரும் தம்பர் மலையை நிரை நி  ைர யா க அணிசெய்த தேயிலைச் செடிகள், அழ குக்கு அழகூட்டின.
ஈழநாட்டுப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகத் திகழ்ந்து செயல்மூலம் பொன்கொட்டும் தேயிலைச் செடி களின் இளந்துளிர்களும் இலைகளும் . மாலைக் கதிரவ னின் வண்ணக் குழம்புத் தெளிப்பினுல் கண்களுக்கும் விருந் தளிக்கும் பசும்பொன்னிலைகளாகத்தான் காட்சியளித்தன.
உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை உருவாக்கி யதன் மூலம் பெண்ணினத்தைக் கெளரவித்துப் பெருமை பெற்ற நம்நாடு - நாட்டின் பிராணவாய்வான தொழி லாளர்களின் நலனின் மேலும் மேலும் அக்கறை காட்ட வேண்டுமென்பதை. வயிற்றிற் சிசுச்சுமையுடனும் முது கில் கொழுந்துக் கூடைச் சுமையுடனும் மலையிலிருந்து தள்ளாடித் தள்ளாடி அவரோ கணித்துக் கொண்டிருந்த வொரு தாயின் முகபாவம் கூரு மற் கூறியது.

53
அந்த மலையின் உச்சிமலை ஒருகோபுரம் போ ல வும், உச்சியின் உச்சியான கொடுமுடியின் கண் ஒரே இடத்தில் வளர்ந்திருந்த சில குருந்த மரங்கள் கோபுரவுச்சியிலுள்ள கோயில் கலசம் போன்றும் எழிற்தோற்றமளித்தன.
கரும்பச்சை வர்ணந்தீட்டிய கலசமன்ன அந்தக் குருந்த மரங்களிலே வானளாவப் பறந்த வண்ணம் அசைந்தாடிய செங்கொடிகள் தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றுமை யையும் அசையாத தெய்வ நம்பிக்கையையும் எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தன.
ஆமாம்! அவ்வாரு ன சிவப்புக் கொடிகள் மலைச்சிக ரத்துக் குருந்த மரக் குட்டிச் சோலேயில் பறப்பதானுல் . ஆங்கு கோயில் கொண்டெழுந்தருளியிரா நிற்கும் மு னி யாண்டித் தெய்வத்திற்கு விஷேட பொங்கல் பூஜைகள், தீப-துரபாராதனை கள் நடைபெறும் ஆடிமாச உச்சவ கால மென்பது பச்சைக் குழந்தைக்குக் கூடப் புரிந்துவிடும்.
வழியிலே எல்லவத்தையிலிருக்கும் நண்பர் மணிமாற னைச் சந்திக்கவேண்டியிருந்ததினுல் அவரின் வீட்டிற்குச் சென்றேன். என்னைக் கண்ட மணிமாறன் அகங் கனிந்து முகம் மலர வரவேற்ருர்,
நான் போன வேளையிலே மணிமாறனின் இல்லத்தி லே - ‘பேய் இருக்கிறதா? பேய் இல்லையா? என்றவொரு விவாத அரங்கு எனது நெருங்கிய நண்பர்கள் நால் வருக் குள் காரசார நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மின்சார வெளிச்சம் வந்ததின் பிற்பாடு கொள்ளி வாய்ப் பிசாசுகள் இல்லாமற் போனது தொடக்கம் சில காலத்துக்கு முன்னர் கொழும்பிலுள்ள கல்வி இலாகாக் கட்டடத்திலே பேய்கள் நடமாடியது வரையுள்ள குறிப் புகள், தீக்குளி இறங்குதல் பற்றிய ஆராய்ச்சிகள், உள் ளூரிலே பேய்கள் நடமாடு மிடங்களின் பெயர்ப்பட்டியல் பகுத்தறிவுச் செம்மல் ஆபிரகாம் கோவூரின் கொள்கை

Page 36
54
விளக்கங்கள், மட்டக்களப்பு மாந்திரீகர்கள் பற்றிப் பத்திரி
 ைககளிலே வந்த கட்டுரை கள் பற்றிய விபரங்கள் ஆதியன ' வெல்லாம் விவாதத்திலே விளாசித் தள்ளப்பட்டன.
நானும் மணிமாறனும் விவா தவுரைகளைக்  ேக ட் டு ரசித்தோமே யொழிய பங்குபற்றவில்லை. 7. 20 ஆகி விட் டது. பேச்சுச் சுவாரஸ்யத்திலே நேரம் போனதே தெரிய வில்லை. நண்பர் களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப் பட்டேன்.
''மிஸ்டர் சேகர்! இன்றைக்கு வெள்ளிக்கிழமை இரவு சுடலைக்குப் பக்கத்தாலே போகிற நீர் கவனமாகப் போம்! சுடலை மாடசாமியை நினைத்துக் கொண்டு போம். ஒரு முட் ெகாப்பும் முறியாது.
- இவ்வாறு முன்னெச்சரிக்கை பண்ணினார்கள் பேய் இருக்கிறதென்ற கட்சிக் காரர்கள். ஆமாம்! எல்லவத்தை 'ரீ பக்டரி ' யிலிருந்து சுமார் கால் மைல் தொலைவிலுள்ள எல்லவத்தை மயானத்தைத் தாண்டித்தான் 'நியூபக்' தோட்டத்திலுள்ள எனது வீட்டுக்குச் செல்லவேண்டும். வேறு குறுக்குவழிகளில்லை. மயானமும் தெருவோரத்திற் தானிருந்தது.
'' நீர் சும்மாய் பயப்படாமற் போம் மிஸ்டர் சேகர்! பேயாம் பேய்! பேய் எங்கேயிருக்கிறது? மனந்தான் பேய்! இரவு வேளைகளில் நாம் காணும் மர நிழல்கள், கேட்கும் மிருக, பறவைகளின் சத்தங்கள் யாவும் மனம் பயந்தவர் களுக்குப் பேய்தான். அதிகமேன் - அ ஞ் சி ன வ ன் கண்
ணுக்கு அகப்பைக் காம்புகூடப் பேய்தானாம்!'' - இப்படித் தெம்பு கூறினார் கள், பேய் இல்லையென்கிற கட்சிக்காரர்.
பழுதையைப் பாம்பென்று நினைத்துப் பயந்து நடு நடுங்கும் கோழையல்ல நான். துணிவுள்ளவன். பைசிக்கி ளில் ஏறிவிட்டேன். வீடுநோக்கிப் பயணம் தொடங்கியது.

55
நீலவானிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தார கைகள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. முதிர்ந்த கலை ஞனின் நெற்றியில் அறிவெழில் சுடர்விட்டுப் பிரகாசிப் பதைப்போன்று ஐந்தாம்பிறைக் கீற்றுச்சந்திரன் ஒளி வீசிக் கொண்டிருந்தான்,
மயானம் நெருங்கி வர வர என் வைரநெஞ்சம் சற்றே சலன முறத் தொடங்கிற்று. பேய்க்கட்சியார் சொன்ன ''மயானத்தடி '' ''வெள்ளிக்கிழமையிரவு'' ஆதியன அச் சுறுத்தவாரம்பித்தன. என்ன தான் படித்தாலும் அறி வு விருத்தி பெற்று விட்டாலும் பிஞ்சுள்ளத்திலே போய் வருகிறது 'பூதம் போகிறது' என்று அ மு து ட ன் கலந் தூட்டிய பயஉணர்ச்சி எங்கே போய்விடும்.
பசுமரத்தாணியாக இளமுள்ளத்திலே பதிந்து உள் மன திலுறைந்துள்ள பயம், சந்தர்ப்பம் வாய்த்தபொழுது வெளிக்கிளம்பிச் சூழ்நிலை மாற்றத்தால் விஸ்வரூபமெடுத் தது. எனது பயப்பிராந்திக்கு வேறொரு முக்கிய காரண முமிருந்தது. உடல் சிறிது உதறலெடுத்தது.
ஒருவாரத்துக்கு முன்புதான் எல்லவத்தைத் தோட் டத்திலிருந்த பிரபல மாந்திரீகரான சடையாண்டி என் பவர் காலமாகி அதே மயானத்திற்தான் த கனஞ் செய் யப்பட்டிருந்தார்.
சடையாண்டி மிகமிகப் பிரபலமானவர் : அதாவ து : - கொழும்பிலிருந்து பதுளைக்குப் போகும் பிரதான வீதியிலே கும்பால் வனைச் சந்தியிலிருந்து மடு சீமை நோக்கிச் செல்லும் பாதையிலே - பசறைவரைக்கும் அதற் கப்பாலுமுள்ள எ த் தனையெத்தனையோ தே ா ட் ட மக்களுக்குப் பிடிக்கும் பேய், பிசாசுகளை ஓட்டியும்..... கண் திஷ்டி, நாவூறுகளைக் கழித்தும் ....... கிர கசாந்தி பண்ணியும் ....... பேய் இல்லாத வர் களுக்குப் பேய் பிடியாமற் காப்பாற்றியும் சுகங்கொடுத் துக்கொண்டிருந்தவர்.
தோட்டக்காட்டானை ஏமாற்றித் தொகையா கச் சம் பா திக் சலாமென்று அந்தப் பிர தேசத்துக்குள்ளே புதிய

Page 37
56
மாந்திரீகர்கள் யாராவது போய் வாலாட்டாமல் தானே தனியொருவனுக நின்று தடுத்துக் கருமமாற்றி வந்தவர்.
எல்லவத்தை எஸ்டேட் ஆங்கிலத் தோட்டத்துரை திரு, ஏ. ஈ. மில்ஸ் உடைய நிர்வாகத்திலிருந்த காலந் தொட்டுச் சென்ற கிழமை வ  ைர யு ம், சுறுசுறுப்பாக (மாந்திரீக) சேவை செய்து எல்லோருடைய அபிமானத் தையும் எதிர்ப்பின்றிப் பெற்றுக்கொண்டவர். மில்ஸ் துரையுடைய நிர்வாக காலம் விசேடமான காலமென்று பேசிக்கொள்வர். சடையாண்டியைச் சுட்ட இடமும் தெரு வோரத்திற்தானிருந்தது. அவரைச் சுட்டதிலிருந்து ம ய |ா னத் தடியில் பேய்கள் பயங்காட்டி வருவதாக ஊரில் சதையு மடி பட்டுக்கொண்டிருந்தது.
மாயானத்துக்கு இன்னும் ஒரு பெர்லாங் தூரமிருக் கையில் . . ۔۔۔۔
என்னை எதிர்நோக்கியபடி மயானத்துப் பக்கமிருந்து வெளிச்சமுமின்றி "ருெக்கற் வேகத்திலே பைசிக்கிளில் வர்தவொருவர் என் மீத மோதிவிட்டார், இருவ வரும் ஏக காலத்தில் விழுந்தெழும்பினுேம் . அவர் நல்லறிவில் லாத குழப்ப நிலையில் -
செ1 டலையில சடையாண்டியச் சு ட் ட எ ட த் து ல கூத்தாடிக்கிட்டு நிண்ட நீ, என்னய அடிச்சுப்பிட்டியே! நாம் பொளைக் காமாட் டன். இம்புட்டுத் தூரத்துக்குத் தொரத்தி வந்து அடிச்சிட்டியே!” - என்று அ வ ல க் குரல் எழுப்பியவராகவே நின்முர், கணநேரந்தான். தன்னுடைய பைசிக்கிளிலேறி வந்தவழியே திரும்பியோடி பறைந்து விட்டார். என்னைப்பற்றிச் சிறிதும் ச ட்  ைட செய்யவில்லை .
'நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்? எங்கேபோகி நீர் கள்? யார் நீங்கள்?' - என்னுடைய இத்தகைய கேள் விகளுக்கெல்லாம் அவர் பதில் தரவில்லை. சம்பந்தா சம் பந்தமின்றி --
 

57
'சடை யாண்டி போட கம்புளி வைரவன்." என்று மட்டும் அடிக்கடி சொன்ஞர். எதிர்பாராத விதமாக வந்து என்னுடன் மோதியவருக்குப் படுகாயம் . அவர் முகங் குப்புற விழுந்தெழும்பினர் . அவருடைய பைசிக்கிள் பிழையுறவில்லையென்பது அவர் மீண்டும் ஏறியோடினது மூலமறிந்து கொண்டேன்.
நல்ல வேளையாக எனக்குக் கா ய மெது வு மே ற் பட வில்லை. எனது பைசிக்கிள் “கொக் வில்" வளைந்து விட்ட திருல் ஓடமுடியவில்லை.
என்னுடைய *டைனமோ" வெளிச்சமன்றி, வேறு என்னிடமோ அவரிடமோ டோர்ச் லைற்’ இருக்கவில்லை. டைனமோ வெளிச்சத்தின் மூலம் அவர் விழுந்த இடத் தில் இரத்தக் கறையிருப்பதைக் கண்டேன். . எ ன் ன செய்யலாம்? படுகாயமுற்றிருந்த அவருக்கு ஏதாவது உதவி செய்யலாமென் ருலோ அவர்தான் நிற்காமல் ஒ டி வி ட் tl. TGirl
பைசிக்கிளை உருட்டிக்கொண்டு நடக்கத் தொடர் கினேன். மனம் தந்தியடிக்க வாரம்பித்தது.
"சொடலயில கூத்தாடிக்கிட்டு நிண்ட நீ! "சடை யாண்டியோட கம்பளி வைரவன்." அந்த மனிதர் கூறிய
சொற்கள் எனது பயத்தின் வேகத்தைப் பல டிகிரி உயர்த்தி
வி ட் ட து, மனம் கல்வீழ்ந்த நீராகச் சலனமுற்றது.
நண்பர் மணிமாறனின் வீட்டுக்குத் திரும்பிப் போய்த் தங்கி நின்று காலையில் வீட்டுக்குப் போவோமென்ருலோ , அப்பாவுக்குக் கடுமையான வருத்தம், டொக்ரர் எழுதித் தந்து நானெடுத்துக் கொண்டு போகும் மருந்து அன்றிரவு கொடுத்தாக வேண்டும். அவ்வளவு அவசரதேவை.
"சரி! வருவது வரட்டும்’ என்ற அசட்டுத் துணிவுடன் வீட்டுக்கே போ வதென்ற தீர்மானத்துடன் ந  ைட யி ன் வேகத்தைத் துரிதப்படுத்தினேன்.

Page 38
58
சடையாண்டியரைச் சுட்ட இடம் க ண் களு க் குத் தோற்றமளிக்க வாரம்பித்தது.
அதே இடத்தில்
ஒரு வெள்ளையுருவம் சுமார் இரண்டு மூன்றடி உயரத் துக்கு வளர்வதும் தேய்வதும் முற்ருக இல்லாமற் போவ தும் . மீண்டும் பழையபடியே தெரிவதும் குறைவதும் கூடுவதும் மறைவதுமாய்க் காட்சி தந்தது.
கால்கள் நடையைத் தளர்த்தின. இருதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. தேகம் முழுவதும் குறுவியர்வை இரத்தமே உறைந்துவிடும் போலிருந்தது. பயத்தின் எல் லைக்கே சென்றுவிட்டேன்.
சடையாண்டியரின் கம்பளி வையிரவன்தான் கூத்தாடு கிறதோ? - இவ்வாறு, என்னை நானே கேட்டுக்கொண் டேன். அப்பொழுதும் அந்த வெள்ளையுருவம் தன் விளை யாட்டை விடாமற் தொடர்ந்து ஆடிக்கொண்டேயிருந் தது, தெளிவாகத் தெரிந்தது.
அதே சுடலைக் கோயிலுக்குள்ளிருக்கும் மாடக வாமித் தெய்வத்தை நினைவுகூர்ந்துகொண்டேன். அதேவேளையில் 'இந்தப் பேயைக் கி ட் ட டி யி ற் போய்ப் பார்த்தா லென்ன?' என்ருெரு அசாதாரணத் துணிச்சலும் பிறந் தது. மனிதனுக்கு இயல்பாகவே பயத்தின் எல்லையில் பிறக்கும் அதே துணிச்சல்தான் எனது நெஞ்சிலும் பிறந் தது. கண் களிரண்டையும் கசக்கியபடி . இன்னும் சற்று நெருங்கினேன். மங்கியதோர் நிலவினிலே கவனமாகப் பார்த்தேன். அதே உருவம், அதே விளையாட்டு. மாற்ற மில்லை. கீழே கவனமாகப் பார்த்தேன். பேய்களுக்குக் கால்களில்லையென்று சொல்லுகிருர் களல்லவா! அதுசரி யாய்த் தெரியவில்லை, கிட்டடியிற் போய்த்தான் பார்ப் போமே! மனம் கூறிற்று . பைசிக்கிளை ருேட்டிற்போட்டு விட்டு விறுவிறென்று மயானத்துக்குள்ளே போய் சடை

59
யா ண் டி ய  ைர ச் சுட்ட அதே இடத்திற்கும் போய் விட்டேன். என்னைக் கிடுகிடுக்கவைத்த அந்த மயானப் பிசாசைக் கண்ணுரக்கண்டேன். ஆமாம்! ஒரு ப  ைழ ய தினப்பத்திரிகை - முழுப்பத்திரிகை - க ர ற் று ப் பிடிக்கும் பொழுது நிலத்திலிருந்து கிளம்பிப் பக்கத்திற் கிடந்த பழைய பாடையொன்றிலிருந்து நிமிர்ந்துநின்ற தடியொன் றிலே சர்ர்ந்து நிமிர்ந்து நிற்பதும். காற்றின் வேகம் குறையக் குறைய மடிந்து மடிந்து அரைவாசி தெரிவதும்" காற்று முற்ருக அடிக்காத வேளையில் நிலத்திலே வீழ்ந்து கிடப்பதுமாயிருந்தது.
சில நிமிட நேரம். கடதாசி அவதாரமெடுத்து விளே ாடிய அந்த மயானப் பிசாசின் வேடிக்கையைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன் இதே பி சா சு த ர ன் சற்று Pேன்பு அந்த மனிதர் "சொடலையில கூத்தாடிக்கிட்டு நிண்ட பேய்" என்று சொன்ன பிசா சென்பதைச் சந்தே கத்துக் கிடமின்றித் தீர்மானித்துக் கொண்டேன்.
இன்னுங் கொஞ்சநேரம் அதிலே தாமதித்து வேடிக்கை பார்க்கத்தான் விரும்பினேன். ஆனல். அந்த மனி தரைப் போன்றவர்கள் யாராவது தெருவில் வந்துவிட் டால் என்னைப் பிசாசாக்கி விடுவார்களென்ற எண்ணத் தில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.
அந்தக் கடதாசியை அவ்விடத்திலே விட்டு விட்டால் இன்னும் எத்தனை யெத்தனை பேரைக் குலை நடுங்க வைக் குமோ வென்ற சந்தேகம் மேலிட. அதைக் கசக்கித் தீப்பெட்டியைத் தட்டித் தகனம் பண்ணியவனுக வீட்டை நோக்கி நடந்தேன். மனம் தெளிவுற்றது.
事
அடுத்த வெள்ளிக் கிழமை காலை. எ ல் ல’ ரவு ளிைலே. "தொலைக்கா அண்ணே?'

Page 39
60
*வெளவால்த் தொரைத் தோட்டத்து மாயாண்டித் தேவர்க் கங்காணியாரோட மச்சினம்புள்ள ராவு கால மாகிட்டாரு!’
* கல்லாட்டாமா இருந்தாரே மனுசன்? என்னசீக் கண்னே???
* நோவு நொடியில்லத்தம்பி! போன வெள்ளிக்கிழமை ரா த் தி ரி எல்லவத்தச் சொடலையடியால பைசிக்கல்ல போளுராம். போறப் போ சொடலையில சடையாண்டிய ரோட கம்புளிவயிரவங் கூத்தாடிக்கிட்டு நிண்ணுதாம் ச் காக் கட்டை தூரத்துக்கு மனிசனக் கலச்சு வழிமறிச்சுச் சைக்கிளாலை உளுத்தி ஒரே அடியா அடிச்சுப்பிட்டு மனி சந் தைரியவானைக்கண்டி பைசிக் கல்லேயே வூட்டுக்கு வந் திற்ராரு. வாயலயும் மூக் காலயும் எ ர த் த ம் வந்திருந் திச்சு. . இம்புட்டு நாளும் நல்ல அறிவொணர்வில்லேத் தம்பி! ரொம்ப அவதி!
*மட்டக்கிளப்பு, யாப்பாணமிருந்தெல்லாம் பேர் போன அண்ணுவி மாரக் கொண்ணுந்து வேலைசெய்விச்சுப் பாத்தம். மாயாண்டித் தேவருக்கும் ஆயிரக் கணக்கில சிலவு சரிவரல்லே . . நேத்து ராவு, சரியா- அந்தப் பேயடிச்ச டைமுக்கு - மனிசம் மண் டயப் போட்டிட்டாரு. சா வூட் டுக்குச் சிலவுசாமா எடுக்கத்தாம் வந்தம் தம்பி!!,
'சரி வாங்கண்ணே, நாம் வர்ற (ன்)!'
-இவ்வாறு, இருவர் கடைவீதியில் நின்று பே சி க் கொண்டது என் காதிலும் விழுந்தது. அட க ட வு ,ே ள! அப்படியானுல்!? மயானத்திற் கூத்தாடிய பி சா சு : பழைய புதினப் பத்திரிகை வழிமறித்து அடித்த பிசாசு. நானும் எனதுபைசிக்கிளும்! இவைகள்தாம் பிசாசுகளா!!!!
*

t
SLESLSLSLSELSLSSSMMSLLMSSSMLMLESL0E 0LEMMSeeLeMLLLLL o“. M. W.“ “
K. T. C.
நியாயமான விலைக்கு
a? Laoag ig o sa sa Git
ஃ சாய்ப்புச் சாமான்கள்
ஃ எவர்சில்வர்
ஃ அலுமினியம்
ஃ பித்தளேப் பாத்திரங்கள் பைசிக்கிள் ஐ. திரிப்பாகங்கள்
கிடைக்கும் இடம்,
கிளிநொச்சி ரேடிங் கம்பைன் கிளிநொச்சி வியாபார இணைப்பு 227, கண்டி வீதி, கிளிநொச்சி.
உரிமையாளர்கள்
த சண்முகம், வ. தில்லையம்பலம்
ச. இரத்தினம்.
هم می^عی S همیماعی Sصی
சிவாஸ் கபே '''
நாவுக்கு ருசியுள்ள சிறந்த உணவு வகைகள் உரிய நேரத்தில் கிடைக்கும் ஒடருக்கும் செய்து கொடுக்கப்படும் பிரயாணிகள் தங்கக்கூடிய அறை வசதியுமுண்டு, இரவு
பகல் எந்நேரமும் திறந்திருக்கும். உரிமை: ஆ. குலசேகரம்பிள்ளை,
- گیدیمش
فیایی ۶۹ی

Page 40
  

Page 41
அழகுக்கு அழகு செய்வதற்கு!
单 சலூன் பிரகாஸ்
கிளிநொச்சி
மங்கள வைபவங்களுக்குரிய பொருட்களும்,
திறம் புகையிலை, சுருட்டு, வெற்றில பாக்கு
- ஆகியவை - மிகவும் மலிவாகப் பெற்றுக்கொள்ளுமிடம்
ப. ஐயம்பிள்ளை
பொதுச் சந்தை, - கிளிநொச்சி.
சிறந்த முறையில் சைக்கிள் திருத்திக் கொடுக்கப்படும்
எஸ். எல். சைக்கிள் வேக்ஸ் கண்டி வீதி, டி. கிளிநொச்சி.
உரிமையாளர்; சி. சண்முகராசா
சகலவிதமான பழவகைகளுக்கும்,
மங்களகர உபகரணங்கட்கும்,
எஸ். ஏ. டானியல் சிங்கோ
பொதுச் சந்தை, : கிளிநொச்சி . ܠ ܐ ܢ
yr

கர்வத்தின் முடிவு
மனேகரமான மாலைவேளை பூம்பொழிலிலே பேடு களும் குஞ்சுகளும் புடைசூழ பால் வண்ணத்துப் பருவ வாலிபன் வெள்ளையன் பவனிவந்தான். குப்மை மேட்டைக் கிண்டிக் கிளறிய வெள்ளையன், தனது பேரெழிலைத் தானே பார்த்துப் பார்த்து இரசித்துப் பெருமிதமடைந்தான்.
இந்த உலகிலேயே தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை யென்ற முடிவுக்கும் வந்தான்.
“கொக்கரக்-கோ! கொக்கரோக் கோஒஓ! கொக்கரக் கோஒஒஒ!’- செட்டை தட்டிக் கூவினன், வெள்ளையன்
அவ்வேளை
வெள்ளையனுடன் இசைப்போட்டி இடுவதொப்ப மாங் கொம்பரிலுட் கார்ந்திருந்த பூங்குயிலொன்று காணவிருந் தளிக்க வாரம்பித்தது.
'ஆஹா கா! என்ன இனிமையான கானம் , தித்திக் கும் தேன்விருந்து, தி க ட் டா த தேவா முதம், அடா! அடா !! அடடா !!!'
-குயிலனின் சங்கீதத் திறமையைக் கோழிப்பேடுகள் வாய்விட்டே பாராட்டி விட்டன, மெய்மறந்தன.
-தனது காதலிகள் பிறிதொருவனின் - அ தி லும் வேருெரு இனத்து ஆடவனின் ஆற்றலைத் தன் முன்னிலை பிலேயே பராட்டியது வெள்ளையனுக்குக் கட்டோடு பிடிக் கவில்லை நியாயமுந்தானே!
* அ, டசட் மூதேவிகளே, மூடுங்கள் வாயை குளித்த நெருப்புத்தணல் போன்ற அந்த ஆணழகனையா பாராட்டு

Page 42
62
கிறீர்கள்? அவரின் ஒண்டாப்புக்குக் காணமொரு கேடா அவரும் அவருடைய இசைத் திறமையும். உங்களின் இர சிகத்தன்மையும்! த்தூ!"
--வெள்ளையன் கெக்கலித்துக் கிண்டல் பண்ணினன். குயிலனுக்கும் தன்மானமுண்டுதானே! குயிலனுக்கும் வெள் ளையனுக்கும் வாக்குவாதம் தொடங்கியது.
ஒன்றின் குறையை மற்றது சுட்டிக்காட்டியும் தன் னைத்தானே புகழ்ந்தும் விமர்சித்துக் கொண்டன.
குற்றத்தை எடுத்துக்காட்டும் முறையும், விமரிசன் நோக்கும் தடம்புரண்டு, சுயபுராணங்களாக மாறி விரி வடைந்து வசைக் கவிகளாகப் பரிணமித்து, கீழ்த்தரமான வார்த்தைகளாகி அழுகி நாற்றமெடுத்தது.
'அடே கரியா! எனது கவிதை (கூவுதல்) வெறும் கவிதை மட்டுமல்லடா! இந்த நாநிலத்துக்கே விடிவளிக்கும் மாபெருஞ்சக்தி என் கவிதைக்குண்டடா! நான்பாட (கூவ) இல்லையென்றல் கதிரவன் உதிக்கவே மாட்டான். சூரியன் உதிக்காவிட்டால் நீ எப்படிப் பாடுவாய்? புகழ்பெறுவாய்? பிடிபந்தயம்.
'இன்றிரவு தொட்டு நான் பாட (கூவ) வே மாட் டேன். இரவி வந்து இரவு - பகலாகும் கெட்டித்தனத் தைப் பார்ப்போம். எத்தனை நாட்கள் சென்ருலுஞ்சரி நீயும் உன்போன்ருேரும் என் காலடியில் வந்து சாஷ்டாங் கமாக விழுந்து மன்னிப்புக் கேட்டாலொழிய நான் பாடப் போவதில்லை. நான் பாடாவிட்டால் சூரியன் உதிக்கப்போ வதுமில்லை. என்னிடம் நீங்கள் வராமல், நான் பாடா ல், உங்களாலே வெய்யோனை வரச்செய்ய முடியுமானுல் செய்துதான் பாருங்களேன் பார்ப்போம்!"
-வெள்ளையன் வீரசபதமெடுத்தவனுகச் சவால் விட் டான். குயிலனுக்கும் உள்ளூரப் பயமென்ருலுஞ் சவாலைச் சம்பிரதாயப்படி ஏற்றுக்கொண்டான்.

63
-எல்லாம் அதனதன் இருப்பிடமேகின. அண்டை அயலிலுள்ள சகல சேவல்களுக்கும் வெள்ளையன் அவசர கால எச்சரிக்கை அறிக்கை விடுத்தான். மற்றச் சேவல் களும் வெள்ளையனின் கடுங்கட்டளையைச் சிரமேற்தாங்கிக் கூவமாட்டோமென்று ஒப்புக்கொண்டு விட்டன.
வெள்ளையனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை யென்ருலும் நித் திரை வர மறுத்தது. எப்படித் தூக்கம் வரும்?
பரம்பரை பரம்பரையாகத் தங்களிடமிருந்து வரும் பகலவன உதிக்கப்பண்ணும் சக்தியைப்பற்றிப் பார்முழு மைக்கும் விளம்பரம்பண்ணுவதற்குக் கி  ைட த் த அரிய தோர் சந்தர்ப்பத்தை அவமாக்கிவிட முடியுமா. என்ன?
எங்கும் இருள் கவிழ்ந்தது. இரவு நீண்டுகொண்டே போனது. வெள்ளையன் துரங்கவேயில்லை. பெ ட்  ைடக் கோழிகள் தூங்கிவிட்டன.
அவைகள் தன்மானமும் இனப்பற்றுமற்ற முண்டங் கள்' என்று வெள்ளையன் புறுபுறுத்துக் கொண்டான்.
முதலாம் முறை சேவல் கூவ வேண்டிய வேளே வந் தது. வெள்ளையன் கூவவில்லை, தற்செயலாக ம ற் ற ச் சேவல்கள் கூவிவிடுமோ வென்று அஞ்சிய வெள்ளையன் , காதுகளைத் தீட்டிவைத்துக் கொண்டு கவனமாகக் கேட் L|]* @ୋ] ,
ம் நவீம்! எந்தச் சேவலுமே கூவவில்லை.
இரண்டாம் முறை. 1? வெள்ளையன் கூவவில்லை மற் றச் சேவல்களும் கூவவில்லை."
மூன்ரும் முறை.? வெள்ளையன் வாயைக்கூடத் திறக் தவில்லை, ஏனைய சேவல்களும் அவ்வாறே மெளனிகளாயி ருந்துவிட்டன:

Page 43
64
'வெற்றி! ம க த் த ஈ ன வெற்றி!! ம |ா பெ ரும் வெற்றி!!! இனிமேற் சூரியன் உதிக்கவே மாட்டான்.”
-வெள்ளையனின் நம்பிக்கை வலுப்பெற்று வளர்ந்து சென்றது,
கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது. வெள்ளையனின் நம் பிக்கை சிறிது ஆட்டங்கண்டது.
சிறிது நேரத்தில் பூலோகமே நன்ருய்த் தெரியவா
ரம்பித்தது. வெள்ளையணுக்குத் திக் கென்றது. வெள்ளை யன் கண்களைக் கசக்கிவிட்டான். ஜெகஜோதியாகத் தனது பூரண கிரணகங்களையும் பரப்பியவனுகக் கிழக்கே சூரியன் தோன்றினன். வெள்ளையன் அதிர்ந்து போனன். ஆமாம்! தான் கூ வி ன  ெல ன் ன கூவாவிட்டாலென்ன சூரியன் உதித்தே தீருவான். சூரியன் உதிப்பது தான் கூவுவதிற்தங்கி யிருக்கவில்லையென்பதை அநுபவ பூர்வமாக அ றி ந் தி வெள்ளையனின் கர்வம், கதிரோன்முன் பணித்துளியா கியது.
',
 

தகர விளக்கு
-அப்பு செய்த விளக்குகள் தானுமண்ணை திறமான விளக்குகளெண்டு. * திறமான விளக்குகளில்லாமலா
தம்பி - அப்பு செய்த விளக்குகளைப் பற்றி எங்கேயோ
ஒரு ஊரிலே நல்லாய்க் கதைச் சினமெண்டு பொன்னண்ணர் கூட அண்டைக் கொருநாட் சொன்னவர்! ஏன்? எங்கடை கந்தையா அண்ணையுஞ் சொன்னவர்தானே' -இவ்வாறு இரண்டு சிறுவர்களுக்கிடையில் நடந்தவொரு உரையாடல்: எனது 'டோர்ச்லைட்' டின் உதவியுடன் அந்தத் தெருவ ருகிலொரு சிறிய வீடு இருக்கிறதென்பதை உணர்த்தியது
அந்தத்தெரு மின்சார வெளிச்சத்தின் வாடையே வீசாத, கிராமத்திற்குப் போகும் பாதை , அந்தச் சாலே காதற் பாதை போன்று, கல்லும் முள்ளும், மேடும் பள்ள முமுடைய வொரு மண்வீதி, நேரமும் இரவுநேரம். காரி கையின் கார்குழலைப் பழிக்கும் பாக்கர் இங்க்' இருட்டு.
தங்களுடைய இல்லத்திற்கு "லைட் பிடித்ததைக் கண் ணுற்ற, சுமார் வயசு பத்தும் பன்னிரண்டும் மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் வெளியில் வந்தனர். அவர்களைக் கண்ட நானும் அவ்விடத்தில் சற்றுத் தாமதித்தேன்.
"அப்பு செய்த விளக்குகளென்று ஏதோ கதைத்தீர் களே தம்பி அதென்ன விஷயம்'- இது என்னுடைய கேள்வி
அந்தக்கிராமத்திலே தகர விளக்குச் செய்வதில் அவர் களின் தந்தை மிகவும் பிரபலமானவர். எல்லா ஊர் களி லும் அவர் புகழ் பரவியுள்ளது துரதிர்ஸ்ட வசமாக சில நாட்களுக்கு முன் அவர் இறந்து விட்டார். அவர்களுக்கு இன்னும் இரண்டு சகோதரர்கள் அண்ணனும் தம்பியும் இருக்கிருர்கள். தகப்பனின் தொழிலை, அவர்களில் மூத்

Page 44
66
தவன் செய்ய அதனுல் வரும் ஊதியத்தைக் கொண்டு அந்த நால்வரும் சீவியம் செய்கின்ருர்கள். வெகு காலத் திற்கு முன்பே அவர்களின் தாய் இறந்து விட்டாள், இந்த விபரங்களை அந்தச் சிறுவர்கள் எனக்குக் கூறினர்கள்.
-'உங்கள் அண்ணுவும், தம்பியும் தற்பொழுது எங்கே போயிருக்கிருர்கள்??? என்று நான் கேட்டேன்.
*அண்ணையும், தம்பியும் விளக்கு விக்கப் போயிருக் கினம். இனி வந்திடுவினம்.' என்று அவர்கள் விடை யிறுத்தனர்.
இராசநாயகம், சிவலிங்கம், பாலு, சோமு என்று தங்கள் நால்வருடைய பெயர்களையும் வரிசைக் கிரமப் படி அறிமுகப் படுத்தியும் கொண்டனர் அச்சிறுவர்கள்
"இந்தச் சிறுவயதிலேயே தங்கள் தகப்பனுரைப் பற்றி யும் இந்தச் சிறுவர்கள் வானளாவப் புகழ்கின்றனரே!'
என்ற வியப்பு மேலிட்டவணுக நேரம் போவதே தெரியாமல் போன அலுவலையும் மறந்தவன் போல் அவர்களுடன் உரையாடிக் கொண்டு நின்றேன்.  ைகக் கடிகார முட்கள் எட்டு மணியைக் காட்டுவதற்குத் துடித் துக் கொண்டு சென்றன.
அவ்வேளையில், வேறு இரண்டு சிறுவர்கள் முட்டை முடிச்சுகளுடன் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
அவர்கள்தான் - இந்த இரண்டு சிறுவர்களும் சொன்ன இவர்களின் சகோதரர்களாயிருக்க வே ண் டு ெம ன் ,fמ எனது ஊகம் தவறவில்லை.
'தம்பீ! வீடு இருட்டாயிருக்கிறதே இன்னும் விளக் குக் கொளுத்தவில்லையா? இவர் யார்?' என்ற பிணையற் கேள்வி வந்த இரண்டு சிறுவர்களிற் பெரியவனுடைய வாயிலிருந்து உதிர்ந்தது. அவனுக்குச் சுமார் பதினலு வய சுதான் மதிக்கலாம்,
 

67
'இவ்வளவு நேரமும் விளக்குக் கொளுத்தாமல் என் னண்ணே செய்த நீங்கள்? லாம்பெண்ணை நெருப்புப் பெட் டியெல்லாம் வீட்டையிருக்குது தானே? என்று, சற்றுத் துடிப்பாகக் கேட்டான் வந்த சிறுவர்களிற் சிறியவனன பையன், அவனுக்குச் சற்றேறக்குறைய எட்டு வயசுதான் மதிக்கலாம்.
**கொளுத் . து. ଘ}} . . . . . . மே! இப்ப என்ன அவச ரம்?’’ -
'அதெடா தம்பி. ஈ! அப்பு விளக்குச் செய்யிறதில் கெட்டிக் காரரென்று இவரோடே கதைச்சுக்  ெகா ண் டு நிண்டம், இவர் உங்கையெங்கையோ போக வந்தவ, ராம !' என்றனர், என்னுடன் ஆரம்பத்திற் கதைத்துக் கொண்டு நின்ற சிறுவரிருவரும்!
'சரி சரி! வாருங்கள் வீட்டை (3t if all to
என்ற பெரிய பையனின் கட்டளைப்படி நால்வரும் தங்கள் வீட்டுக்குச் சென்றனர்.
விளக்குப் பிரகாசித்தது. மறுகணம் "ஐயையோ பாம்பூ பாம்பு!' என்ற கச்சல் கேட்டது . டாம் பென்
mে? 60 இராணுவச் சிப்பாய்களே, நடுங்குவார்களென்ரு ல், அந்தச் சிறுவர் கள் எம்மாத்திரம்?
உடனே உதவிக்கு நானும் ஒடோடி ச் சென்றேன் பாம்பை ஒரு வாறு அடித்துக் கொன்று புதைத்து விட டோம். நல்ல பாம்பென்றழைக்கப்படும் கொடிய விஷ முள்ள நாகபாம்புதான் அவர்கள் வீட்டுக் கூரைக்குள்
செத்த பாம்பின் பூமிப்பிரவேச வைபவ முடிந்ததும் இறுவர்கள் தேநீர் போட்டுத் தந்து என்னே உபசரித்

Page 45
68
'நால்வரும் சரியான புத் திவிபரமறியாத சிறுவர் கள்தான். என்ருலுப. வீட்டுக்குள் விளக்கையும் விஷப் பாமபையும் வைத்துக் கொண்டு வீட்டுக்கு விளக்கேற்ரு மலே இருளில் நின்ற வண்ணம் தங்கள் தந்தை செய்த வி ள க்  ைக ப் பற்றி ப் பெருமை பேசிப் பேசி காலங் கடத்திய சிறுவர்களைவிட வீட்டுக்கு விளக்கேற்றி அதன் மூலம் விஷப்பாம்பினுல் தங்களுக்கு வரவிருந்த மாபெரும் ஆபத்தை நீக்கிய சிறுவர்களிருவருந்தான் எதிர் காலத்தில் வாழத் தெரிந்த, மற்றையோரையும் வாழவைக்கத் தெரிந்த புத்திசாலிகள், அவர்கள் தாம் தங்கள் தந்தையின் பெரு "மையைத் தாரணியில் நிலைநாட்டக் கூடியவர்கள் , ' என்ற சிந்தனையுடன் சிறுவர்களிடம் விடைபெற்ற வளு க என்வழியே புறப்பட்டேன்.
அவர்களிடம் பழகிய அவ்வளவு நேரமும் கேளாத வொரு கேள்வியை அவர் களை விட்டுப் பிரியும் நேரத்திற் தான் பின்வருமாறு கேட்டேன்.
'உங்கள் தகப்பனரின் பெயரென்ன தம்பி'
'பாரதி' - இது அந்தச் சிறுவர் களின் எகோ பித்த பதில்,
 

அந்தக் காரணம்
என் வயதெஏற்ற பலர் திருமணம் புரிந்து மக்கட்பேறு பெற்றுத் தந்தையென்கிற மகத்தான தலைமைப்பதவியைத் தாங்குகிருர் கள். நான்மட்டும் பிரம்மச்சரிய வாழ்க்கை யைத் தேர்ந்தெடுக்கக் காரணமென்ன வென்பதைத்தான் நீரும் பிடிவாதமாக அறியவிரும்புகிறீர் அல்லவா!
எனது வாழ்க்கையென்கிற தொடர் கதையிலேயே ** அந்தக் காரணம்' பற்றி விளக்கும் கட்டந்தான் சோக ரசந் ததும்பும் அத்தியாயம் நண்பரே!
என்ருலும் நாமிருவரும் நட்புற்ற இந்தக் குறுகிய காலத்திலே எத்தனையோ விடயங்களை மனம்விட்டுப் பேசி யிருக்கிருேம்.
எனவே, நான் திருமணஞ்செய்ய விரும்பாமலிருக்கிற அந்தக்காரணத்தை உ ம க் கு சொல்லுவதில் தவறில்லை
சொல்லுகிறேன்.
சில வருடங்கட்கு முன்பு ஒருநா ள்.
'உம்மை வ/இலுப்பைக்குளம் பாடசாலைக்குத் தலை
மை ஆசிரியராக நியமன ஞ் செய்துள்ளோம். ஜனவரி தேதி
பிலிருந்து வேலையை ஒப்புக்கொள்ளவும்' -இவ்வாறு
கல்வி இலாகாவிலிருந்து கடிதம் வந்திருந்தது.
உதவியாசிரியராகக் கடமை புரிந்த வெனக்குத் தலை மையாசானு கப் பதவியுயர்வு கிடைத்ததற்கு மகிழ்ச்சி
யடைவதற்குப் பதிலாக மனவருத்தப்பட்டேன்.
இலுப்பைக்குளம் நான் பிறந்த இடமென்முலும் அங்கு போவதற்குக் கிஞ்சிற்றும் மனம் இசையவில்லை,

Page 46
η ί)
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கலச் செட்டி குளப் பிரிவுக் காரியாதிகாரியின் பகுதியிலுள்ள இலுப்பைக்
குளமென்னும் வளமிகு இராமத்தலே, வறிய பெற்ருே
ருக்கு ஒரேயொரு மகனுகத்தான் நான் அவதரித்தேன்.
இளமையிலேயே மன்னுர்ப் பட்டினஞ் சென்று ತಿ'ಗೆ ಕೆ. புனித சவேரியார் கலாசாலையில் படிக்கத் தெ ாடங்கினேன் பத் தாவது டராயத்தில் அன்னையையும், எஸ். எஸ். ஸி சித்தியெயதிய சின்னுட்களில் தந்தையையும் பறிகொடுத் தேன். அதனுல் தொடர்ந்து படிக்க முடியவில்லை.
- స్టోవ్లో, "సో . பூர்வீகச் சொத்துகளுமில்லை. பணஉதவி புரிவதற்கு
நெருங்கிய இனபந்துகளுமில்லை. உதவிசெய்யக் கூடிய நன் மன முடைய ஒருசிலர் வறியவர்கள்,
எனவே "பயிற்றப்பட்ட ஆசிரியர் ஆகவேண்டும்’
என்ற எனது இலட்சியத்துக்கு ஆழ்ந்த அநுதாபத் தெரி
வித்துவிட்டுச் சொந்தவூரோடு நின்றுவிட்டேன்.
இனம் பிரிந்த குரங்குபோல் சொந்தவூரில் தனிமை 'பாகத்தான் வாழ்க்கை நடாத்தினேன். விவசாயியின் மகன் விவசாயியென்கிற ரீதியில் தந்தையின் தொழிலாகிய விவ சாயத் தொழிலை இலேசாகச் செய்து கொண்டும் வேறு கூலிவேலைகள் செய்தும் வயிற்றைக் கழுவினேன்.
கஜற் பத்திரிகையில் காணப்பட்ட அரசாங்க உத்தி யோகத் தேர்வுப் பரீட்சைகளுக்கெல்லாம் போட்டுக் கொண்டேயிருந்தேன் லேவா தேவியின் ம கஞகப் பிறக்காத நான். இலஞ்சப் பெருமானின் திருவருள் கிடைக் கப் பெருதநான். காக்க பிடிக்குங்கலே கைவரப்
பெருத நான் வெற்றியீட்ட முடியுமா?
எட்டாக்கனிகளாகத் தொங்கிய உத்தியோகங்கள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன. விவசாயத்தை ஒழுங்காகச் செய்து வாழ்வதற்கும் குமாஸ் தாக் கல்வித்

7
திட்டத்தினுல் உருவாக்கப்பட்ட மனமும் உடம்பும் ஒற் றுழைக்க மறுத்தன.
வறுமை, பசி, கவலைகள் வாட்டிப் பிழியப் பிழியத் தாமரையிலையின் மேற் தண்ணீர்த் திவலையாகத் தத்தளித் தேன்.
அவ்வேளையில்
கரடி, புலி வாழுங் கானகத்தின் கண் அந்தரவழியி ல கப்பட்டுத் திக்குத்திசை தெரியாமற் தடுமாறிப் பரத வித்தவொரு சிறுகுழந்தைக்கு, அகஸ்மாத்தாகப் பிறி தொரு குழந்தை துணையாகக் கிடைத்ததொப்ப எனக்கும் ஒரேயொரு துணையாக வந்து வாய்த்தாள் சுசீலா.
சுசீலா யாரென்ருல்?
இலுப்பைக் குளத்தையே தாயகமாகக்கொண்ட மாஜி உடையார் மங்களநாதரின் புதல்விதான் சுசீலா,
எனது ஆருயிர்க் காதலியான சுசீலாவும் நானும் பரஸ்பரம் மனப்பூர்வமாகக் காதலித்தோம்.
சினிமாத் தியேட்டர், கடற்கரை, கார்னிவல், பஸ் நிலையம், புகையிரத ஸ்தானங்களில் சந்தித்தபொழுது உணர்ச்சிப்போதையினலுந்தப்பட்டு மு ளை த் த திடீர்க் காதலல்ல எங்கள் காதல்!
மண் விளையாட்டுக் காலந் தொட்டு வாலிபம் வரையில் ஒருவரையொருவர் நன்கறிந்து, அன்பு பரிமாறி, உள்ளங் களொன்றிப் பிறந்து பண்பொளி பரப்பிய வைரக் காதல் தான் எங்கள் காதல்!
காதல் பரிசுத்தமாயிருந்து பயனென்ன? நான் வறு மையின் அதலபாதாளத்தில் கிடந்தேன். சுசீலா செல்வத் தின் உச்சியில் வீற்றிருந்தாள். எங்கள் காதல் திருமண

Page 47
72
மாகமாறி நிலைபெறுவதற்குச் சமுதாயத்தின் அநுமதி கிடைக்கவே மாட்டாது. எங்கள் உறவு என்ருே ஒருநாள் வெளிவருமென்பதையும், அப்பொழுது கடும் எதிர்ப்பு உண்டாகுமென்பதையும் முன்கூட்டியே நாங்கள் உணராம வில்லை.
பண்டைக்காலத் தமிழர் திருமணமுறை வழக்கங்க ளிலொன்றன "உடன்போக்கு முறைப்படி எங்காவது கண்காணுத இடத்துக்குப் போய் வாழ்ந்தாலென்னவென்ற கேள்வியை எழுப்பிப் பதில் காண முயன்று பார்த்தோம்.
"அப்படிப்போய் வாழுவதென்ருல் தொழில்?’-
பூதா கரமாக விஸ்வரூபமெடுத்த இந்த விஞ, ஹிரோ ஷிமா வில் வாழ்ந்த பச்சிளம் பாலகர் மேல் வீசப்பட்ட
அணுக்குண்டாக எங்களின் திட்ட்த்தைச் சுட்டுத் தீய்த்து
மட்டமாக்கியது.
எங்கள் காதல் பற்றிய தகவல்கள், மலைமேல் வைத் துப் பிய்த்தெறியப்பட்ட வெண்புருவின் பஞ்சனைய மென் இறகுகளாக நானுதிக்கிலும் பறந்து எல்லோருக்கும் தெளி வாய்த் தெரியத் தொடங்கின.
சுசீலாவுக்குப் போடப்பட்ட தடுப்புக் காவல் எமதி சந்திப்புக்கு இரும்புத் திரையிடப்பட்டது. சுசீலாவுக்குத் திரு ம ன ஏற்பா டு கள் துரிதகதியில் நடைபெறுவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்தன. சிலநாட்பொறுத்துப் பார்த்தேன் அப்பொழுதுங்கூட சுசீலாவிடமிருந்து எவ்வித உறுதிமொ ழியுங் கிட்டாமையினுல் அவள் மனம் மாறித்தான் விட் டாளென்று நிச்சயமான முடிவுக்கு வந்தேன்,
"காதல்! ஆமாம். மாளிகை வாசிகளைப் பொறுத் தவரையில் பாட்மிண்ட்டன். டென்னிஸ் கிரிக்கட் போன்ற வொருவகைப் பொழுது போக்கு விளையாட்டு, மண்குடி சை வாசிகளுக்கோ கானல்நீர், நீர் மேலெழுத்து, ஊமை கண்ட பகற்கனவு, எண்ணெயுந் தண்ணிருங் கலந்தாலுங்
4

73
கலக்கலாம், பச்சைமண்ணும் சுட்டமண்ணும் ஒட்டினலும் ஒட்டலாம். தனியுடைமைக் கொள்கையுள்ள பொருளா தார அமைப்பில் வாழும் ஏழை-பணக்காரன் காதல் எங்கே நிறைவேறப் போகிறது? சுசீலாவும் நானும் இந்தப்பிற வியில் இணைந்து வாழுவதென்பது நடக்கமுடியாத காரி யம். இரும்புப்பெட்டிக்குள்ளே பணத்துடன் இதயத்தை யும் வைத்துப் பூட்டும் பரம்பரையிற் தோன்றிய சுசீலாவா காதலின் மகத்துவத்தையுணர்ந்து வாழப்போகிருள்?’- இவ்வாறு மனம் வெதும்பினேன்.
நற்றவ வானிலும் நனிசிறந்த என் பிறந்த மண்ணை வாழ்நாளிலே இ னி மே 60 என்றென்றும் மிதிப்பதில்லை யென்ற சபதம்பூண்டவனுக எ வ ரு ம றி யா ம ல் இரவிர வாகவே ஊரைவிட்டுக் கிளம்பினேன்.
பறக்கும் பட்சி இருக்கும் கொப்பறியா தென்ற பான் மையில் எதிலுமே பற்றற்ற விரக்தி மனத்தினனுக ஊருக் குஊர் சுற்றியலைந்தேன். சிலநாட்களின் பின் கொழும்பு மாநகரையடைந்தேன். கடும் பசிக் காரனுக்குத் தண்ணிருக் குப் பதிலாக ஒரு கப் "பிளெயின்ரீ கிடைத்ததுபோல் கம்பெனியொன்றில் வேலை கிடைத்தது
மூன்று வருடங்களாக அந்தக் கம்பனியிலே நேர்மை யுடன் ஒழுங்காக வேலைசெய்தேன் மதிநுட்பம், தொழிற் திறமைகளினல் சிப்பந்தி, குமாஸ்தா, மனேஜர் ஆகிய மூன்று பதவிகளையும் வகித்தேன். நா ன் மனேஜராகக் கடமை யாற்றிய ஒருவருட காலத்திலும் என் நிர்வாகத் திறமையினல் நல்ல ஆதாயம் கிட்டியது. -
சுகமும் துக்கமும் சுழலும் சக்கரந்தானே! காலம் மாறியது, எனது ஆற்றல், உழைப்புகளை மெய்ச்சிய கம் பனி முதலாளி முத்துச்ச்ெல் வர் கம்பனிக்கு கிடைத்த லாபப் பணத்திலே எனக்குமொரு பங்காக இரண்டாயி ரம் ரூபா பரிசளித்தார். சம்பளப் பணம் வேறு கிடைத் தது நான் சம்பளப்பணத்திற் சேமித்து வைத்திருந்த பண மும் இருந்தது.

Page 48
74
பணவசதியைக் கண்டதும் பயிற்றப்பட்ட ஆசிரியராக வேண்டுமென்கிற இலட்சியம் மீண்டும் மன அரங்கிற் தோன் றிப் பளிச்சிட்டது.
முதலாளி முத்துச்செல்வர் பணமும்-பண்பும்; அறிவும் அன்பும்; கல்வியும் அநுபவமும் மிக்க மனவளர்ச்சி பெற்ற சிறந்த மனிதர். தந்தையின் ஸ்தானத்திலே மதித்துப் போற்றிய அவரிடம் எனது இலட்சியத்தைப் பற்றி எடுத் துக் கூறினேன். மனமகிழ்ச்சியுடன் விடைதந்தார். பயிற்சி முடிந்து வெளியேறும் வரைக்கும் கையிலுள்ளபணம் செல வுக்குக் காணுமலிருக்குமானுல் கடனுகத் தந்து உதவிபுரி வதாகவும் உற்சாகமளித்தார்.
கண்ணுங் கருத்துமாகப் பயிற்சிபெற்று வெளியேறி முதன் முதலாகக் குருநாகல்லில் உள்ளவொரு பாடசாலை யில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றத் தொடங்கினேன், இலட்சியம் நிறைவேறியது. நிரந்தரவேலை கிடைத்தது. நிம்மதியுடன் வாழ்க்கை வண்டி யோடிக்கொண்டிருந்தது.
சொந்தவூரைப் பிரிந்து சென்ற காலத்திற்கு ஊரைப் பற்றிய தகவல்களை அறியவுமில்லை. அறியவிருமபவுமில்லை ஊரைப்பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பாததைப் போலவே, என்னைப்பற்றியும் எனதூரவர்கள் அறிந்து கொள்ளமுடியாத வ ண் ண ம் சர்வஜாக்கிரதையாகவே நடந்துகொண்ட்ேன்,
அப்பொழுதுதான் -
உத்தியோக பூர்வமான அந்த மாற்றக் கடிதம் இலுப் பைக்குளம் ஏகும்படி கூறியது. போகாமல் இருந்துவிட லாந்தான் தலைமையாசிரியர் பதவி?
போனுல்-2
எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இன்னெருவனின் உடமையாக வாழும் அந்த ஏமாற்றுக்காரி சுசீலாவைச்
స్లో
سMy
 

75
சந்தித்துத் தென்றல் தவழும் வாழ்க்கையிலே வலித்து குரு வளியைக் கிளப்பிச் சங்கடப்பட வேண்டும்.
ஒருவாரகாலமாக ஓய்வொளிச்சலில்லாத மனச்சர்ச்சை பின்பு போகத்தான் வேண்டும்’ எ ன் கி ற மு டி வுட ன் இலுப்பைக் குளத்தை யடைந்தேன்.
எந்த ஊருக்கு என் வாழ்நாளிலேயே போவதில்லை யென்று வைராக்கியம் பூண்டிருந்தேனே- அந்த ஊருக் என் சொந்த ஊருக்குத் தான் போய்ச் சேர்ந்தேன். ஏழு வருடங்களுக்குப்பிறகு அன்று நான் பிறந்த மண்ணை மிதித்ததும் உள் ள ம் உவகைப் பெருக் கால் துள்ளிக் குதித்தது -
பிறந்த ஊரில் எந்தச் சுகத்தையுமே நான் அடைந் ததில்லைத்தான். எடுத்த காரியங்களெல்லா வற்றிலுமே தோல்வி, புறக்கணிப்பு, அலட்சியம், அவமானம் ஆதிய வைகளைத் தான் கண்டேன் அப்படியிருந்துங்கூட அந்த மண்ணிலே மிதித்தவுடன் கற்பனைக்கே எட்டாத பெரு மகிழ்ச்சி கரைபுரண்டெழக் காரணம்?
அனுதையாக வேலையற்றவனக வறியவனுக வாடிய காலத்திலே நையாண் டி செய்தவர்கள் கூட அன்புடன் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்கள்.
யார் யார் புகழ்ந்தாலென்ன-இகழ்ந்தாலென்ன அவை 1ளை நான் சட்டைசெய்யவில்லை. சுசீலாவைப் பற்றி அறிய வேண்டுமென்கிற ஒரேயொரு அவர் தான் மேலோங்கி நின்றது. சிற்சிலரை விசாரித்துப் பார்த்தேன்.
*நீர் இங்கிருந்து போன இரண்டொரு தினங்களுக் குள் சுசீலாவுக்குப் பைத்தியம் பிடித்தது. சில நாட்களிற் சுகமாகும். மீண்டும் வரும் வைத்திய விற்பன்னர்கள் ஹிஸ்டீறியா வென்றும் , திருமணம் புரிந்தால் சுகமாகு மென்றும் இறுதியாகக் கூறினர் கள். சோதிடர்கள் கிர

Page 49
76
கங்களின் கோளாறென்ருர் கள். மாந்திரிகள் செய்வினை சூனியம், விடுபேய் என்ருர்கள். நாட்டு வைத்தியர்கள் விசர் என்ருர்கள்.
'பைத்தியகாரியை வதுவை செய்ய எந்த இளைஞனும் முன்வரவில்லை. சுசீலாவோ திருமணப் பேச்சையே எடுக்க வேண்டாமென்று கண்டிப்பாக அ று தி யி ட் டு க் கூறி விட்டாள்.
'ம களின் பிடி வாதத்துக்கு மசிந்து மங்களநாதர் விட் டுக் கொடுத்து விடுவாரா? அறம்புறமாகச் சீதனத்தொகை யை ஏற்றிப் பார்த்தார். பறன் சூன்யமே. பணத்தை மட்டும் திருமணம் பண்ணக்கூடிய மாப்பிள்ளைகள் யாருமே கிட்டவில்லை, மங்களநாதர் சோர்ந்து விடவில்லை,
மேல்நாட்டுக் கீழ்நாட்டுச் சிகிச்சை முறைகளில் வைத் தியம் செய்வித்துக் கொண்டேயிருந்தார் மணி, மந்திர சிகிச்சைகள், கிரக சாந்திகள் கழிப்புகள் எனவும் நடந்தன.
'இல்லாத நோயை மாற்றவும் பிடியாத பேயை ஒட்டவும் பிரயத்தனப்பட்டதின் பயனுக சுசீலா விம் உண மையான தீராத நோயாளியாகி விட்டாள், தற்பொழுது பாரிசவாத நோயாற் பீடிக்கப்பட்டு இடதுபக்கம் முற்ருக வழங்காத நிலையிலும். நோயின் தன்மையினுல் நாவும் அரைவrசி தி மி ர் த் து பேசும் சக்தியையும் இழ ந் து விட்டாள். தன் தேவைகளை எழுத்திற்தான் வெளியிடு கிருள். டாக்டர் களெல்லோரும் கையை விரித்துவிட்டனர். மாந்திரிகர்களும் "மடை" வேலைகளை நிறுத்திக் கொண்
'இன்றைக்கோ நாளைக்கோ இப்பொழுதோ இன்னுஞ் சிறிது நேரத்திலோ உயிர் பிரியுமென்று சொல்லமுடியாத நிலையிற் கிடக்கிருள். நீர் இங்கு வந்ததைக் கேள்விப் பட்டிருக்கிருள், உயிர் நீங்கு முன்பு உம்மை ஒருதடவை பார்க்க விரும்புவதுதான் "தனது கடைசி ஆசை யென்றும்
*

77
கூறிஞளாம். மங்களநாதர் தனது வர்க்க பரம்பரைக் குணப்படி அந்த ஆசையையும் முளையிலேயே கிள்ளிவிட் டாராம் சிலவேளை. தற்பொழுது நீர் அந்தஸ்திலே உயர்ந்துவிட்டபடியால் சுசீலாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அநுமதித்தாலும் அநுமதிக்கலாம். எதற்கும் தெண்டித்தாவது நீர் ஒருதடவை சுசீலாவைப் போய்ப் பார்க்கத்தான் வேண்டும்’
- இவ்வாறு, சுசீலா வைப் பற்றிப் பலர் சொன்ஞர் கள். நான் கற்பனைபண்ணி வைத்திருந்த சுசீலா வேறு, உண்மைச் சுசீலா வேருயிருப்பதை அறிந்ததும் என்மனம் பதை பதைத்தது. பரிதாபகரமான நிலையில் மரணுவஸ் தைப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு என் சுசீலா கிடக்கிருளென்பதையறிந்ததும் தீயில் விழுந் த புளுப் போலத் துடித்தேன். சுசீலாவைப் பார்க்க வேண்டுமென் கிற ஆவல் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தது. ஆனல் மங்களநாதர். . ?
நான் ஊர்திரும்பியதைக் கேள்விப்பட்ட சுசீலா, என்னை நிச்சயமாகச் சந்திக்கத்தான் வேண்டுமென்று பெற்ருே ரிடம் மிகமிக்க கெஞ்சிக் கேட்டதாகவும், உபத்திரவம் தாங்கமுடியாத மங்களநாதர் பிறருடைய வற்புறுத்தலின் பேரில் அரைமனதுடன் சம்மதித்ததாகவும் அறிந்தேன்.
ஒருநாள் ; மங்களநாதரின் அழைப்புக்கிட்டியது. உடனே சுசீலாவின் வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்ட எல் லோருமே அழுதனர். சுசீலாவின் பக்கலிற் சென்று உட் கார்ந்தேன்.
என்னைக் கண்டசுசீலா பிரிந்துபோன பிள்ளையைக் கண்ட தாய் போலத் தேம்பித்தேம்பி அழுதாள். வளங் காத கையை வளங்கும் கையாற்துரக்கி நெஞ்சில் வைத்து வளங்காத கையுடன் வளங்கும் கையை இணைத்து மனந் திறந்து வணங்கிஞள் , மின்சார சிகிச்சை பெற்ற தொப ப சுசீலாவின் வதனத்திலே புத்தொளி பரந்து பிரகா சித்தது

Page 50
78
ஆட்கள் விலகிய சமயம் பார்த்து அருகில் வருமாறும் என்கையினல் தண்ணீர் தருமாறும் (சைகையினல்) வேண் டிக்கொண்டாள். ". -
பக்கத்திலிருந்த தண்ணீரில் இரண்டு கரண்டி தண்ணீர் பருக்கினேன். பாசத்துடன் என்னைத் தட்வினுள். முத்த மும் இட்டாள். எங்கள் காதல் வாழ்க்கையிலே சுசீலா என்னைத் தீண்டியதும், நான் சுசீலாவைத் தொட்டதும் முத்தமிட்டதும் அதுவே முதலும் கடைசியுமாகும்.
தலையணைக்குக் கீழிருந்து ஒரு கடிதத்தையெடுத்து என்னிடம் சுந்து மறைத்துக் கொள்ளும் டி வேண்டிக் கொகர் டாஸ் இவ்வளவும் நடந்தேறி') ஒலநிமிடங்களில் முன்னேற்பாட்டின்படி செய்த தொப்ப மீண்டும் ஆட்கள் கூடிவிட்டனர்.
1. பச்சைக் குழந்தை தாயின் முகத்தைப் பார்ப்பதொப்ப வ#ஞ்சையுடன் என்னேப் பார்த்துக் கொண்டே கிடந்தாள் நானும் சுசீலாவிலிருந்து பார்வையை நகர்த்தவில்லை.
செம்பாட்டு மண் ணிலே முற்றி விளைந்த இராச வள்ளிக் கிழங்கு போற் கொழுகொழு வென்றிருந்த சிவந்த பட்டு மேனி தீப்பட்ட மாந்தளிராகச் சுருங்கி வாடி வதங்கி யிருந்தது. ܡ
ஆப்பிளைப் பழிக்கும் அழகுக் கன்னங்களிரண்டும் கரு
வாடு போற் காய்ந்து கருகித் தோற்றமளித்தன துள்ளிக் குறுகுறுக்கும் கயல் விழிகளிரண்டும் விகாரமாகக் குழி விழுந்தும். செங்குமுத மலர் போன்ற வாய் ஒருபக்கம் கோணலாக இழுபட்டும். அன்றலர்ந்த ரோஜா இதழ் களுக்குச் சவால்விடும் தேனுரறும் செவ்விதழ்கள் காய்ந்து சொரசொரத்து வெடிப்புற்றும் முத்துச் சரத்தையும் முல்லையரும்பையும் தோற்கடிக்கும் மோகனப்பற்கள் நீண்டு நீலம்பாரித்தும் காணப்பட்டன.
சுருக்கமாகச் சொல்வதென்றல் 'புற அழகின் முடிவு இப்படித்தான்" என்பதை சுசீலாவென்கிற அந்தப் பெண் ணுருவம் கூரு; மற் கூறிற்று. .
*
 

9
சுமார் ஒருமணிநேரம் வரையில் சுசீலாவுடனிருந்தேன். பக்கத்தில் இருக்க இருக்க மனவேதனை அத்துமீறிப்போய்க் கொண்டிருந்தது. விடை பெற்றவணுகப் பாடசாலைக்குச் சென்றேன்.
பாடசாலையிலே அறைக் கதவை உள்ளே பூட்டித் தாளிட்டவகைத் தனிமையிலேயிருந்து க டி த த்  ைத ப் படிக்கத் தொடங்கினேன்,
ஆருயிர்க்காதலர் அன்பழகன் அவர்களுக்கு! வணக்கம் பல. நமது காதல் உண்மையானது. மகா சக்தி வாய்ந் தது. புனிதமானது. எமது காதலின் சக்தி எனது உயிர் பிரியுமுன்னர் என்னையுமுங்களையும் நிச்சயமாகச் சந்திக்க வைக்குமென்று உறுதியாக நம்பினேன் நம்பிக்கை வீண் போகவில்லை. நிறைவேறிவிட்டது. தங்களைச் சந்தித்த திருப்தியிலே எ ன து ஆத்மா நிச் ச ய மா க ச் சாந்தி யடையுமென்பதற்கு சந்தேகமில்லை.
நீங்கள் வந்திருப்பதைக் கேள்வியுற்று, என்னைச் சந் திக்க வருவீர்களென்பதை நம்பி, மிகுந்த சிரமப் பட்டுத் தான் இரவோடிரவாக இவ் அஞ்சலை எழுதினேன்.
அன்பின் பிறப்பிடமே!
எனக்குப் பைத்தியம் பிடித்திருந்ததாகக் கேள்விப் பட்டீர் களல்லவா! அதுபொய். எனக்குப்  ைபத்தியமில்ல்ே பைத்தியக் காரியாக நடித்தேன் உற்ருரும் பெற்ருரும் ஊரவர்களும் அப்படித்தான் நினைத்திருக்கிருர் கள். உங்க ளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.
உள் ள த்  ைதீ உங்களுக்கர்ப்பணித்த நான், ஐ.L6ை) வேருெருவருக்கு கையளித்து நமது பண்பாட்டுககு மாசு கற்பிக்க விரும்பவேயில்லே வாழ்ந்தால் உங்களுடனென் றித்து உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாக வாழ்வதுஅன்றேல் கன்னியாகவே வாழ்ந்து கன்னியாகவே இறக் க வேண்டுமென்பதுதான் சில து வீரச பதம்.

Page 51
80
பைத் தியமாக நடிக் காவிட்டால் பலாத் காரமாக வென்கிலும் எனக்குத் திருமணம் செய்து விடுவார்கள் அதற்காகத் தான் - ஆயத்தம் செய்யப்பட்ட கலியா ணங்களைத் த ட் டி க் கழிப்பதற்காகத்தான் அவ்வப் பொழுது தேவை வரும் வேளையில் பைத்தியமாக நடித்தேன். எ ன்  ைற க் கா வது நீங்கள் திரும்பி வருவீர்கள். நம் காதல் வாழ்வு மறுமலர்ச்சி பெறுமென்கிற முழுநம்பிக்கைதான் எனக்கு நடிக்கும் தெம்பைத் தந்தது. எனது நடிப்புக்கு, ஆரம்பத்திலிருந்து ஒரு லேடி டாக்ட ரம்மா மிகமிக ஒத்துழைப்புத் தந்து வந்தார். எப்படி நடித்தும் பயனில்லை. மூன்று வருடங்களாக எதிர் பார்த் திருந்தும் தங்கள் முடிவு தெரியவராமல் மனம் வருந்தி னேன். மனம் விரக்தியுற்றது. "இறந்த துக்கத்திற்கெல்லை யுண்டு, பிரிந்த துக்கத்திக்கு எல்லையில்லைத்தானே!
தீராத கவலை குடிகொண்டது. ஓயாத கவலையினலும்
விஷயம் விளங்காத வைத்தியர்கள் டாக்டர்கள் தந்த மருந்துகளினலும் உடம்பு உப்பிட்ட மண்பாண்டமாகியது. நோயும் பீடித்தது, இனிமேல் நர்ன் உயிர் வாழ மாட்டே னென்பது நிச்சயமாகி விட்டது. நீங்கள் உங்கள் மனதிற் 5ே ற்றவொரு மங்கை நல்லாளை மணம் புரிந்து மங்களமாக வாழுங்கள்.
சோஷலிஸ் சமுதாயம் உருவாக்கப்பட்டுத் தொழில் வளம் பெருக்கிப் பொருளாதாரச் சமத்துவம் ஏற்பட்டு எலலாவற்றிற்கும் மேலாக மனித மனம் வளர்ச்சியடைந் ததைத்தான் நமது நாட்டில் மெய்க்காதல் வாழும். தங் களுக்கேதும் தவறுகள் செய்திருப்பின் மனப்பூர்வமாக மன்னித்துக் கொள்ளுங்கள்
நம்மைப்போன்ற ஆயிரமாயிரம் இலட்சோப லட்சம் உண்மைக் காதலர்களின் காதல்வாழ்வு வெற்றிபெறக் கூடியவொரு புதுச் சமுதாயம் உருவாவதற்குத் தங்களு
*
 

81
டைய ஆற்றல், அறிவு, கல்விகளைப் பயன்படுத்தி உழை யுங்கள். அதுதான் அடியாள் தங்களிடம் வேண்டும் ஒரே யொரு வரமாகும். எனது அன்புகனிந்த இறுதி வணக் éᎦ fᏂl Ꭶ5 ᎧᎳᎢ .
இவ்வண்ணம் தங்கள் அன்புக் காதலி
சுசிலா
கடிதத்தை எத்தனை தடவைகள் படித்தேனென்பது எனக்கே சொல்லமுடியாது.
சில தினங்களுக்குப் பின்பு
சுசீலா வென்கிற அந்த மாதர்குல மாணிக்கம் மங்கி மறைந்துவிட்டது. வெளியழகு குன்றிச் சிதைந்து ஊனக் கண்களுக்கு மறைந்துபோன அந் த ப் பெண்குலத்துப் பொன்விளக்கின் அக அழகுமட்டும் என் அகக் கண்ணிலே பளிச்சிடும் அமரலுவியமாகக் காட்சியளிக்கின்றது. என் காதற்ஜோதி சுசீலாவினுடைய நிரந்தர மறைவுடன், திருமணம் செய்யவேண்டு மென்கிற எண்ணமுமே மறைந்து விட்டது.
நான் பிரமச்சரிய வாழ்க்கை நடத்துவதற்குரிய காரணம் இதுதான் நண்பரே!

Page 52
அழுங்குப் பிடி
“5ჯც, - டீ' ஒடர் கொடுத்துவிட்டு ஹோட்டலுக்கு வெளி யிலே பேவ்மென்ற்’ரில் ஒதுங்கி நிற்கிருன் ஒரு இளைஞன் ஏதும் அவசர ஜோலியாயிருக்கலாம். ரீயைத் தயாரித்த ரீமேக்கர் அந்த ரீயை ஒரு எம். டீப் பாற்பேணியிலூற்றி அந்த இளைஞனிடங் கொடுக் கிருன், ஹோட்டலுக்குள்ளே இருந்த நான் வியப்பின் மேல் வியப்புறுகிறேன்.
எனது பிரமிப்புக்குக் காரணம் -?
ஈழமணித் திருவிடத்தின் வடபாலிலே அன்றுதொட்டு இன்று வரையும் சாதி பேதம் பாராட்டப் படாதவொரு சமரசபூமியென்று பெயர் வாங்கிய வொரு பட்டினத் திலே. கடைவீதியிலே இரண்டுதடவைகளாக மனிதன் சந்திரனிலே மிதித்து, விளையாடி,மண் கொண்டு வந்துவிட்ட இந்த அறிவுயுகத்திலே. இப்படி நடைபெற்றதுதான்.
என் கட்டை மாத்திரம் அந்தப் பட்டணத்துப் போசன சாலைக்குள்ளிருக்கச் சிந்தனைப்புரு ஆர்ப்பரித்துப் பறக்கத் தொடங்கியது. இறந்த காலத்திலே இருபது வருடங் களைத்தாண்டி அநுராதபுரத்தில் போய்க் கு ந் தி யது. ஆமாம் சரியாக நீண்ட இருபது வருடங்களே,
為- 簽 +K பண்டைய அநுராதபுர நகரம் - வானளாவப் பறந்த நந்திக்கொடியின் கீழ் மனுநீதி கண்ட சோழனென வர் ணிக்கப்படும் எல்லாள மன்னனின் நல்லாட்சி நடைபெற் றுக்கொண்டிருந்த நீதியின் காலம்.
இன்னமுமே மாறிவிடவில்லையென்பதை எடுத்துக் காட்டுமுகமாக , கயல், வில், புலிச்சின்னம் பொறிக்கப் பட்ட தமிழ்க் கொடி கம்பத்தின் உச்சியிலே பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது, விவேகானந்தாக் கல்லூரி மண் டப முன்றலில் ,
ܝܥܐ
 

83
அப்பொழுது பெளத்தர்களின் போஸன்விழாச் சீஸன் புத்தபகவானின் புனித அருள்வேண்டி நாட்டின் நாளு திசைகளிலிருந்து அநுராதபுரத்திற்கு வருகை தந்திருந்த இலட்சோப லட்சம் சிங்களப் பெளத்தப் பெருமக்களை கதிரேசன் கோவில் மைதானத்தின் கண் விவேகானந்தாக் கல்லூரி மண்டப முகப்பிற் பறந்து கெர்ன்டிருந்த பைந் தமிழ்கொடி சிந்தனையைச் சிதறடிக்கவில்லை. யானைமேல் திருக்குறள் ஏட்டுச் சுவடியை வைத்துப் பிரதான வீதிக ளால் பிரமாண்டமான ஊர்வலமாகச் சிங்கள அன்பர் களும் தமிழ் மக்களுமாக வந்து. அந்தச் செந்தமிழ்க் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகி மூன்று தினங்களாக விமரிசையாக நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டுக் கூட்டம் வீண் கிலியைக் கொடுக் మౌ మడిబు,
திருக்குறள் மகாநாடாகிய வள்ளுவீர்வாழ்வில்ே உச்ச ஸ்தாயியில் - ஒலிபெருக்கியில்-முழங்கிய நல்லறிஞர்களின் தெள்ளு தமிழ் உரைகள் உள்ளத்தைக் கிள்ளி வதைக்கவு மில்லை.
ஏன் --? 5. ',
அன்று: சிங்களவர்-தமிழர் நட்புறவு உச்சம்பெற்றி ருந்த காலம். அன்பு ததும்பிய காலம். ஐக்கிய அரசோச் சிய காலம். அரசியல்வாதிகளால் மக்களின் மனங்கள் சேற்றுக் குட்டையாக்கப்படாத சிந்தனைத் தெளிவுடைய காலம், அரசியல் ஆதாயம் கருதி இனத்துவேஷ வெறி யூட்டப்படாத காலம். வகுப்புவாத நச்சுப்பு கையடிக் கப் படாத காலம்.
இன்று பெளத்த மக்களின் "புனித பகுதி" uu Tas i பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலே அன்றி
ருந்தவொரு பிரதான வீதிக்கு, அநுராதபுரத்திலே வாழ்ந்து
சிங் களமக்களின் மெருமதிப்பைப் பெற்றுப் பலகாலம் நகர பித்ரவாயிருந்து மக்கள் தொண்டாற்றி அமரரான வொரு தமிழ்ப்பெரியாரின் பெயரைச் சூட்டி இனத்தையினம் கெள் ரவித்து வாழ்ந்த பொற் காலம்.

Page 53
R A
ஈழத்தில் பரஸ்பர இன நட்புக்னோர் சான்ருகத் திகழ்ந்த அந்தச் சிற்றம்பலம் வீதி'யிலே சக்தி பரா" ஹோட் ட லென நாமகரணந் தாங்கிய சுத்தமான சைவ போசனசாலையுமிருந்தது.
விவேகானந்தாக் கல்லூரி மண்டபத்திலே - திருக்குற *ளப் பற்றியும் திருவள்ளுவரைப்பற்றியும் விஷேடமாக சிறப்புச் சொற்பொழிவைத் தூயதமிழில் ஆற்றிய வணக் கத்துக்குரிய நம்ம நாட்டுப் பெளத்த பிக்கு ஒருவருட்படத் தென்னகத்தறிஞர்கள் ம. பொ, சியும் வேறுபலரும் பங்கு பற்றிய அந்த வள்ளுவர் விழாவுக்கு ஒரு சாதாரண பார்வையாளஞகச் சென்றிருந்த நானும் மதியபோசன மருந்துவான் வேண்டிச் சக்திபரா’ப் போசனசாலைக்குத் தான் சென்றேன்.
நான் உணவருந்திக் கொ விர டி ரு க் கு ம் அ திே வேளையில் - '
நான் இருந்த சாப்பாட்டு மேசைக்கு எதிர்ப்பக்கத்தி ۱. تم سے .................... லிருந்து சாப்பிடுவதற்காக இரண்டு தமிழர்களும் வந்து சேர்ந்தனர்.
ஒருவர் உள்ளுர்க்காரர். அதாவது அநுராதபுரத் திலேயே வசிப்பவர் மற்றவர்; வள்ளுவர் விழாவிசகாக வத்திருந்தார். அதாவது ஈழமணித் திருநாட்டவர்தான் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்படியென்ருல் அநுராதபுரக் காரரின் அதிதி.
உள்ளூரவர் ஏதோ சாப்பிட்டார். விருந்தாளியோ இடியப்பத்தைத்தான் விரும்பினர். மிகமிக விரும்பினர் பிடிவாதமாக விரும்பினுர். அவருடைய வாழ்வின் இலட் சியமே இடியப்பஞ் சாப்பிடுவதுதான், அவர் பிறந்த நோக்கமே இடியப்பஞ் சாப்பிடுவதொன்றிற்ஆஇத்தா னென்ற அளவுக்கு முதலைப்பிடி பிடித்தார். முதல்ேட்
ஜீப்பிடி யென்றலும் அடிவயிற்றை (முதலையின் "அடிவயிற்றை)த் தடவிஞல் விடுமென்டார்கள் அவர் விடுவதாயில்லை.
 
 

85
உள்ளூர்க்காரர் வேறேதேதோ சாப்பிடும்படி சொல் லிப்பார்த்தார், விருந்தாளி இசையவில்லை.
ஒடருக்குமேல் ஓடர் பறந்தது. இடியப்பம் வரவில்லை 'காஷியர் சீற்றில் உட்கார்ந்திருந்த நீறுதவழ் நெற்றி யுடைத்தான பொன்மேனியரே உட்கார்ந்திருந்த இடத் திலிருந்து தனது பாரிய ஆகிருதியைத் தூக்கியெழுந்து,
ஆடியசைந்து சில அடிகள் கடைக்குள் வைத்து ஒரு கை
யால் மூக்குக் கண்ணுடியை நெற்றியில் தூக்கிவிட்டவராக மறுகையால் தொந்தியை மசாஜ் பண்ணியவண்ணம் சுயம் பாகிப் பொடியனை அதட்டிக் கர்ஜித்து அழைத்தாரென் முல் நிலைமை எந்தளவுக்கு முற்றிவிட்டதென்பதை வேறு சொல்லவேண்டுமா-என்ன?
அப்பொழுதுமே இடியப்பம் தலைகாட்டவில்லை இறை வனையே கண்டாலுங் காணலாம், இடியப்பத்தின் தெரி சனம் பெறுவது அத்துணை சுலபமாயிருக்கவில்லை.
குழம்பு குறையக் குறையப் புற்கரத்தினுதவியால் கறிச் சட்டி "புள்ளாயிருக்கும் போஸன்விழாச் சீஸனல் லவா! அத்துடன் வள்ளுவர் விழாக் கூட்டமும் வேறு.
விருந்தாளி பொறுமையின் எல்லைக்கோட்டை தொடு கிருரென்பதை அவரின் முகபாவங் காட்டத்தொடங்கி யது. எப்படியாவது இடியப்பம் வந்தாற் போதுமென்று நாக்கில் ஜலமூற ஊற (விருந்தாளி) எதிர்பார்த்துக் சுொண்டிருந்தார்.
இன்னமும் அவரின் பொறுமையைச் சோதிக்க விரும்
பாததுபோல் இடியப்பம் அரங்கத்திற் தலையை நீட்டியது. ஆமாம்! குசினியிலிருந்த சாட் சாத் இடியப்பத் தயாரிப்
டாளனே இடியப்பப் பெட்டிசகிதம் நேரிலெழுந்தருளி சாப் பாட்டு மேசைக்கருகில் திருதிப்பென்று வந்துநின்ருன்.
στιοπή பதின் நான்கு பதினைந்து வயசு மதிக்கத்தக்க
அந்தச் சுயம்பாகிப் பெடியனைக் கண்ட விருந்தாளியின் வத

Page 54
86
னம் , மாரிகால் வானமெனத் திடீரென்று இருண்டு கூம் பிக் கறுத்து அருவருப்பைச் செனசியவாரம்பித்தது.
. . . சற்று முன்பு அவரின் வதனத்திற் தோன்றிய ஆசை,
அபிலாக்ஷை, ஆவல், ரசனைகள் அனைத்தும் துவக்குச் சூடுபட்ட கண்ணுடியாக நொறுங்கி துகள் துகளாகியது.
"இடியப்பம் வேண்டாம் மச்சான்! டீ குடிப்பம்!” திடீரென்று தனது முடிவை அ வ ர் மாற்றலானர். சன்மையற்காரப் பையனை ஏற இறங்கப்பார்த்தவராக அரு "கில் கூப்பிட்டார். பையன் பரக்க விழித்தவனுக அவரருகிற் சென்றன். விருந்தாளி குரற்செளண்ட்" டைச் சுருக்கிக்
*நீப் மன்ஞசிலையல்லே இருக்கிறநீ?"
(A 6. *
'மாதாங் கோயிலுக்கு இஞ்சாலை?”
di f ** 齢*。 as as a sos
'சா வக் கட்டுப் பக்கமாக மேற்கே?”
6 4. '' p'
: * "" '''
"நீப் வீரகத்தியன் ரை பேரனெ ல்லே?"
d 罗默
எல்லாவற்றிற்குமே சமையற்காாப் பொடி யன் சீர *@葱》&、 வொன்றினலேய்ே ஆம் ஆம்! என்று பதிலளித்தர னேயல்லாமல் வாய் திறந்து பேசவில்லை. பையனுக்கு உடல் நடுக்கமும் கொடுத்துக் குறுவியர்வை துளிர்த்தது அவனுற் சமாளிக்க முடியாதநிலை. . . . . .
3 நீபோய் உன்ரை அலுவலப்பார்! * * في ولدت سدسه தாளி சொன்னதும் பொ டி ய ன் குசினிக்குள் சென்று b றைத் துவிட்டான்.
 
 
 

87
விருந்தாளியும் பொடியனும் உரையாடியது என்வை ஈத்தைக் கவர்ந்துவிட்டது.
'ஏன் மச்சான் இடியப்பம் வேண்டர்மெண்ட நீங்கள்?" -உள்ளூர்க்காரரின் கேள்விக்கு, "பிறகு சொல்லுறள்!" என்று இரத்தினச் சுருக்கமாக விருந்தாளி பதில் கொடுத் தா ர்.
டியைமட்டும் முகத்தைச் சுழித்தவாறு சட்டுப்புட் டென்று குடித்துவிட்டு "பில்" லுக்குப் பணத்தையுங் கொடுத்துவிட்டு விருந்தாளியும் உள்ளூர்க்காரரும் வெளி பூே நிஞ ர்கள் .
நானும் அவர்களுடன் வெளியேறிப் பின்தொடரலா னேன். அப்பொழுது நான் மாணவர் பகுதிக்கெழுதும் ஒரு ஆரம்ப எழுத்தாளனென்றபடியால் எனது "எழுத் தாளப் புத்தி’ அந்த இரகசியத்தை "அறி! அறி!" என்று தச் சரித்தது. நான் அவர்களைக் கவனிப்பதுபோல் அவர்களேன் என்னைக் கவனிக்கப் போகிருரர்கள்? அவர்கள் உருவமாக வும் நான் நிழலாகவும் தொடர்கிறேன், காதைத் தீட் டிக் கொள்கிறேன்.
"நீங்களேன் இடியப்பஞ் சாப்பிட இல்லை?"
'இடியப்பம் அவிச்சபெடியன் ஆரெண்டு தெரியுமே?
அவன் மன்னரிலே இருக்கிற பறைப்பெடியன். எனக்கு
அவனைக் கண்ட்தோடை அருவருக்கத் தொடங்கிற்றுது அதுதான் டீமட்டுங் குடிச்சநான்!"
'எட உதுதானே! நான் வேறையேதோ எண்டல்லே நினேச்சநான். இந்தக் காலத்தில- அதுகுங் கடையளிலே --வெளிக்கிட்ட இடங்களிலை உதுகளைப் பாக்கேலுமே ! கோவிக்க்ாதேயுங்க மச்சான்! தீண்டாமையென்கிறது எங் கடை மனதிலேதான் இருக்கிறதேயொழிய அது ஆக்க ளிலையில்லை. ஆசௌச மெண்ணிறது எங்கடை உள்ளத்திலே தானிருக்கொழிய அ து தாழ்த்தப்பட்டவங்களெண்டு

Page 55
88
சொல்லி நாங்கள் தாழ்த்தி வைச்சிருக்கிற மனிதனிலை யில்லே, பிறப்பிஞலே மனிதன் உயர்ந்தவனும் தாழ்ந்தவ ணுமாக பிறப்பஈனெண்டால் ஏதோ ஒருவகையில் ஏற் றத் தாழ்வு இருந்திருக்கவேணும். அப்படியொண்டுமில்லை யே - அதுக்கு நானெரு சின்ன உதாரணஞ் சொல்லுறன் இடியப்பம் அவிச்ச பொடியன் பறைப் பொடியனென்பது உங்களுக்குத் தெரியும். மனம் அருவருத்ததெண்டு வேண் டாமெண்டிட்டியள். மெத்தச்சரி டீமேக் கர்ப் பொடியன உங்களுக்கு ஆரெண்டு தெரியாது, டீயை அருவருக்காமல் குடிச் சி&டி பள். அவனை ஆர்ெண்டு எனக்குத் தெரியும் ஆனல் நான் உதுகளைப் பாக்கிறதில்லை. நான் சுத்தத் தைத்தான் பாக்கிறதே யொழியச் சாதியைப் பாக்கிற
தில்லை; பாக்கவும் மாட்டன், டீமேக்கர்ப் பொடியன் என்ன
வடிவாகவும் துப்பரவாகவும் இருக்கிருன் பார்த்தியளே
பிராமண பொடியன் மாதிரி. அவன் என்ன சாதிப் பொடி
யன் தெரியுமே? வண்ணுரப்பொடியன்; துரும்பப்பொடி யன் தாழ்த்தப்பட்டவங்களுக்கு வெளுக்கிற வண்ணுரச் சாதியிலேயுள்ள பொடியன். இது த ர ன் ம ச் ச ர ன்
罗鳍
தீண் டாமை
· ርእ () 6} Ó፰  ̈ < ..`` : * * 3 - 99 co,
இறந்த காலத்திலிருந்து மீண்ட சிந்தனைப்புரு சில நிமிடங்களில் மீண்டும் வந்து என்னுட் புகுந்து இயக்க வைத்தது. கடையிலிருந்து வெளியேறினேன். அது? நிகழ்காலத்திற்காலூன்றி எதிர்காலத்தை நோக்கியது:
அப்பப்பா !
நாம் இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அ தே
திலையிற்தானே இன்றைக்குமிருக்கின் ருேம். இந்த நிலைய்ை
தாண்டி முன்னேற இன்னும் எத்தனை இருபது வருடங் கள் பிடிக்குமோ? அறியாமை நம்முள்ளத்தைப் பிடித்த அழுங்குப்பிடியைத் தளர்த்தவே மாட்டாதா?

89
"அல்தோன்றி மண்தோன்றக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி!' - மேடைக்கேற்ற வெறும் சொல்லலங்காரம் அறிவுலகமே ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து, விட்டு விடுவோம். is
அந்தக் காலத்திலே - " இறந்த காலத்தில். நியூஸிலாந்தை முதன்முதற் கண்டுபிடித்தவன் தமிழன், (பிறநாட்டு ஆராய்ச்சியாளரின் முடிவு) . ܫ ..,
நிகழ்காலத்தில். பிறநாட்டிலே பிற இனத்தவரால் முத்திரை வெளியிட்டுக் கெளரவிக்கப்பட்டவன் தமிழன் (சொற்பிறப்பு ஒப்பியல கராதியின் ஆசிரியரான கத்தோ விக்கக்குருவானவ வணக் கத்துக்குரிய நல்லூர்-சுவா மியார் ஞானப்பிரகாசர் அவர்கள்). ', -
எதிர்காலத்திலே. !!!?

Page 56
தியாகச் சுடர்கள்
ஹிஜ்ரி ஆயிரத்து முன்னூற்றி எழுபத்தேழு. ஜமாதுல் ஆகிர் நாலாம்பிறையன்று. ஆயிரத்துத் தொளாயிரத்தி ஐம்பத்தேழாம் ஆண்டு டிஸம்பர் மாசம் இருபத்தாரும் தேதி வியாழக்கிழமை .
அதிகாலை ஆறு மணியென்பதைச் சுவர் க் கடிகாரம் காட்டியது. சின்னமுள் ஆரு வது எண்ணிலும் பெரியமுள் பன்னிரண்டாம் இலக்கத்திலும் நின்முல் ஆறு 18ணிையாகிற தென்பது ஆறுவயசுக் குழந்தைக்குக்கூடப் புரிந்துவிடும்.
மனிதன் பிறகோள்களையே காலடிக்குக்கீழ் கொண்டு வந்து ஆங்கு குடியேறுவதற்குப் பிரயத்தனப்படும் ஆராய்ச்சியு கமல்லவா! அறிவு வளர்ச்சியடைந்த காலம், நாம் வாழும் காலம் . பார்வைக்கு மாத்திரம் நேரம் தெரி யக்கூடிய வகையில் பெரிய கடிகாரங்களும் படைக் கப்பட் டிருந்தால் ஆராய்ச்சியை அவ்வளவு சிலாகித்துப் போற்ற முடியாதுதான். எத்தனை மணியென்பதைப் பிற விக்குரு டனும் அறியும் வகையில் ஒலி அறிவிப்பையும் பெரிய கடிகாரங்களில் இணைத்து வைத்ததின் மூலம், அறிவும் காலத்திற்கேற்ற வ ைக யி ல் தனக்குரிய இடத்தைப் பிடித்து நிலைநாட்டித்தான் விட்டது.
ஆணுல். அறிவு வளர வளர மனிதன் அனைத்தை யுமே சந்தேகிக்கத் தொடங்கி விட்டான். சந்தேகம் நியாயமான சந்தேகம் -வளர்ச்சிக்கு அத்தியாவசியமா னதுதான். சந்தேகம் என்கிற வித்திலிருந்துதானே ஆராய்ச் சியென்கிற மாபெரும் விருட்சம் வளர்ந்தோங்குகிறது எனவே, சந்தேகம் வளரட்டும் நன்ருக வளரட்டும்.
i( ۰۰۰ பிறருடைய உதவியின்றி தன்னைப் பெற்றت (مبنایی தாயையே "இன்னு ' என்று கண்டுபிடிக்கமுடியாத அறி
 

9
வென்னுங் கருவியைக்கொண்டு, ஆண்டவனயே ஆராய்ச்சி பண்ண முற்படுவதுதான் பேதமையிலும் பேதமை.
பூமியுட்படச் சகலகோள்களுமே சூரியனை மையமா கக்கொண்டுதான் இயங்குகிறதாக ஆராய்ந்து முடிவுகண்ட மனிதன், சூரியன் எந்தச் சக்தியால் இயக்கப்படுகிறதென் பதைத் திட்டவட்டமாகக் கண்டுபித்துடிவிட்டாளு?
-இவ்வாறு அப்துல்காதரின் சிந்தனைப் பறவை சிற கடித்துப் பறந்துகொண்டிருந்தது. தொடர்ந்து.
பெரிய சுவர்க்கடிகாரந்தான் ஆறு மணியென்று கூறி யதேயன்றி வானமும் பூமியும் அப்படிச் சொல்ல வில்லை.
வானம் இருண்டு பல நாட்களாகிவிட்டன. ஒரே மந் தாரமும் மப்பும் மழையும் குளிர் காற்றும் கூதலும் கொடு கடியும் . ஈழம் முழுவதும் நுவரெலியா ச் சுவாத்தி யத்துக்கு மாறிவிட்டதைப்போன்ற காலநிலை. இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசமில்லை . மின்வெட்டுகள் கண்ணைப் பறிப்பதைப்போல இடிமுழக்கங்கள் செவிப்பறையைப் பிய்ப்பதொப்ப . யானேப்பண்ணேக்குள்ளே கரடிக்கூட்டங் கள் படையெடுத்துச் செல்வதொப்பக் கருமேகங்கள் கணத்துக்குக்கணம் திரண்டுருண்டு முட்டிமோதி அகோர மழை பொழிந்தது. மழையென்ருல் அசுர மழை சூரிய சந்திர, நட்சத்திரங்களனைத்துமே கரைந்து தண்ணிராகிக் கொட்டுவதைப் போன்ற பெருமழை இடையீடில்லா մ) 65) էԲ
'ஒன்றுபட்டிருந்த வானம் பூமியைப் பிரித் தமை ந் து நீரைக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் நாமே உயிரைக்கொடுத் தோம்' என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறியபடி . . எல்லா உயிர் களுக்கும் நீரே முதற்பொருளாயும் மூலப் பொருளாயுமிருப்பதினுல் மீண்டும் சகல ஜீவராசிகளும் நீராகவே மாறி யுகாந்தமுடிவுதான் எய்தப்போகின்றதோ?
-அப்துல்காதரின் சிந்தனைத்தொடரை 'இந்தாங்க என்ற விழிப்புச்சொல்லிஞல் அறுத்த பரீகா பே கம் பிளா

Page 57
92
ஸ்கிலிருந்த சூடான கோப்பியை ஒரு ' கப்"பில் ஊற்றிக் கொடுத்தாள்.
கோப்பியைச் சுவை பார்த்த அப்துல் காதர், ஒ ரு நெவிக்கற் சிகறெற்ரையும் ஊதித்தள்ளினன்.
ஈழமா மண்டலத்தின் மன்னர் மாவட்டத்திலேயுள்ள எருக்கலம்பிட்டியைத் தாயகமாகக் கொண்ட அப்துல் கா தர், முசலிதெற்குச் சிலாவத்துறைக்கு அண்மையிலுள்ள கொண் டச்சு என்னும் இஸ்லாமிய கிராமத்தைப் பிறப் பிடமாகக்கொண்ட பரீதாபேகத்தை நிக்காஹ் செய்தி ருந்தான் படிப்பின் நிமித்தமாக எருக்கலம்பிட்டியில்
சில வருடங்களாக வாழ்ந்த பரீதாபேகம் அப்துல்காதரை
மனமுவந்து மணம் புரிந்தாள்.
ஆண்டவனுக் கடுக் கக் கணவனே சகலமும் எ ன் ற பதிபக்தியுடைய பரீதாபேகமும் . மனைவிதான் மனித னுக்கு ஆண்ட வஞலருளப்பட்ட பரிசென்ற பக்குவ நிலைய டைந்த அப்துல் காதரும் கணவன்-மனைவியாக இணைந்தது 'திருமணங்கள் சொர் க் கத்திலே நிச்சயிக்கப் படுகின்றன’ என்ற வாக்கியத் தைருசுப் படுத்துவதாயிருந்தது.
நாற்பத்துமூன்று வயசுடைய அப்துல் காதர் என்றும் பதினறு மார்க்கண்டனுகவும், இரு குழந்தைகளின் அன்னே யான பரீதாபேகம் ஒரு கல்லூரி மாணவியைப் போன் றுந்தான் தோற்றமளித்தனர்.
வாலிபம் அவர்களைப் பிரிய மறுத்ததினுல் வயோ தி பம் நெருங்கக் கூசியது.
மலட்டுப் பெருங் காயஞ்சேர்ந்த ப  ைழ ய ம ரு ந் து களையோ கொனேவிட் ஈ போன்ற நாகரீக மாத்திரை களையோ சதாவிழுங்கிக்கொண்டிருக்காமலும் சத்திர சிகிச் சையை மேற்கொள்ளாமலும். குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சார நிபுணர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமலும்
臀

93
இயற்கையோடொட்டிய வழியில் மனக் கட்டுப்பாட்டையும் அநுசரித்து ஆஸ்திக்கோர் ஆணும் ஆசைக்கோர் பெண் இணும்மட்டும் பெற்று இன்ப வாழ்க்கை நடாத்தினர்.
'பருவத்தே பயிர் செய்த அவர்கள், மிகமிக இள மையிலேயே 16-18 வயதிலேயே திருமணம் புரி ந் து விட்டன;
பல்கலைக் கழகத்திலே இறுதியாண்டில் ஒருமகனையும் ஆசிரிய பயிர்ச்சிக் கலாசாலையிலே முதல்வருடத்தில் ஒரு ம களையும் வைத்திருக்கும் பாக்கியத்தையும் பெற்றிருந் தனர்.
கொண்டச் சுக்குச் சமீபமாகவுள்ள (சிலாவத் துறை . முள்ளிக்குளம் பிரதான வீதியில்) கொக்குப்படையான் என்ற கிறிஸ்தவக் கிராமத்தில் ஒரு பலசரக்குக் கடை வைத் திருந்தனர்.
அப்துல் காதர் பணக்காரனுமன்றி ஏழையுமன்றி மத் திய தரவர் க்கத்தினஞயிருந்தும் நியாயமான அளவு படித் திருந்த கிாரணத்தினுல் இக் கால ம னி த வாழ்க்கைக்கு தேவைப்பட்ட அத்தியாவசியமான சகல சாதனங்களை யும் சம்புதித்துத் தான் வைத் திருந்தான்.
ஆயிரத் துத் தொளாயிரத் து ஐம்பத்தேழு அக்டோ பரில் அப்துல்கா தர்-பரிதா பேகம் திருமண வெள்ளிவி ழாவையுங் கொண்டாடிவிட்டனர்
கொண் டச்சுப் பள்ளிவாசலுக்குச் சென்று ஸ்" பஹ" தொழுகையை அப்துல் காதர் முடித்துக் கொண்டுவர பரீதா (ஸ"பஹ"த் தொழுகையைத்) தொழுது முடித்துவிட்டுக் கடையைத் திறந்து வீட்டுக் கரியங்களில் ஈடுபடலாஞர்.  ܲܡ
என்னதான் தவிர்க்கவியலாத இடைஞ்சல்கள் நோ ந் தபொழுதிலும் ஒரு பொழுதல் ல - ஒருநாள் உணவுண் 1

Page 58
94
தையே விட்டாலும் விடுவார்கள்; ஒருநேர இறைவணக் கத்தை விடுவதென்பது அவர்களிருவராலும் முடியவே முடியாமலிருந்தது.
கடையிற் பல ர் கூடிவிட்டார்கள். "நாச்சியா தீவு உடைச்சிற்றுதாம்’ ‘பாவற்குளமும் உடைச்சுக் கல்லாறும் கரைபுரண்டு வருதாம். மல்வத் ஒயாவும் கல்லாறும் சேர்ந்த அருவியாருே வர வர வெள்ளம் கூடிக்கொண்டு வருதாம் கட்டுக் கரையும் உடைக்கக்கூடிய முறையில் வழிந்து பாய்கிறதாம். கட்டுக்கரைக்குக் கீழேயுள்ள ஊர் மக்களை நேரத்கதாடேயே வேறிடங்களுக்குப் போகும் படி அரசாங்கம் பறைபோட்டு, எல்லோரும் எழும்பிவிட் டார்களாம்"
* சட்டுக்கரைத் தண்ணிர் நமது பககத்துக்கு வராது தான். என்றலும் நாமள் அருவியாற்றைத் தாண்டி எங் கேயும் போகமுடியாது. குதிரைமலை பக்கந்தான் போக வேனும்."
'அருவியாற்றில் 60 அடிக்குமேல் உயரத்திலும் 12 13 மைல் விஸ்தீரணத்துக்கும் வெள்ளம் பிடிச்சுப் பாய் கிறதாம். .
-இவ்வாறு எல்லோரும் வெள்ளத்தைப் பற்றியே பேசிக்கொண்டார்கள்.
நோவா (நூகு நபி (ஸல்) காலத்துச் சலப்பிரளயத் தைப் பற்றிப் பேசிக்கொண்டவர்களும் . சங்க காலத்துக் கடற்கோள் ப ற் றி இரைமீட்டுப் பார்த்தவர்களுமாக மனங்கலங்கிக் கொண்டிருந்தார்கள்.
'வாடைக்காற்றுத் திரும்பிவிட்டது. கொண்டல்
கச்சானெல்லாம் குழப்பியடிக்கின்றது. நாமும் எங்காவது திடலை நோக்கிப் போகவேண்டும் கடல் கொந்தளிக்கப் போகின்றது. அவதான நிலையம் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கின்றது.*

95
-அப்துல் காதரும் காலநிலையைப் பற்றி
படுத்திக்கொண்டிருந்தான்.
'எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன். வான த்
துக்துக் கீழே குடியிருந்துகொண்டு மழைக்கஞ்சிப் பய
ଜୋ କୋt ଜଣୀ ଜୟ ? ' '
-இவ்வாறும் பலர் மனதைத் தேற்றிக் கொண்ட ଜମt if .
நேரம் செல்லச் செல்ல .
ஈழத்தின் வரலாறே கண்டிராத பயங்கரக் காற்று
'ஒ' வென்ற இரைச்சலுடன் வீசத் தொடங்கியது.
இயற்கைச் சீற்றமாக. வங்காளவிரிகுடாவிலேற் பட்ட பவன அமுக் கத்தின் பிரதிபலிப்பான அந்தப் புயற் காற்றுச் சூ ரு வழி யா க மாறி - ஒலைவீடுகளைப் பிய்த் தெறிந்து சின்னபின்னப் படுத்தியது. த கரவிட்டுக் கூரை களை ஆகாயமார்க்கமாகத் தூக்கிக்கொண்டுபே ாய் வீசியது ஒடுகளை உடைத்துத் நொறுக்கித் துகள் துகளாக்கியது.
வயதை மதிப்பிட முடியாதவாறு பல்லாண்டு கால மாக நின்று நிழல்நிரப்பிப் பயன் தந்த ஆல், புளி யன்ன பாரிய விருட்சங் க்ளை, பள்ளிச் சிறுவர்கள் நெல் வயலி லுள்ள களைப்பூண்டுகளைப் பிடுங்கியெறிவதைபோல் இலே சாகப் பெயர்த்துப் போட்டது தென்னை, பனைய தியாம் அகவளர்த் தருக்கள் தடால் தடாலென்று சாய்ந்தன. வீட்டுச் சுவர்கள் இடிந்திடிந்து சரிந்தன
இந்து சமுத்திரம் கொந்தளிக்க த் தொடங்கியதினுல் கடல்நீர் பெருக்கெடுத்துக் கிராமித்தை முற்றுகையிட
வாரம்பித்தது. மழைநீர் வெள்ளம் வேறு. அருவியாற்றுப் பெருக்குவேறு. கல்லெறிபட்ட காக்கைகூட்டமாக மனி
தர்கள் அல்லோல கல்லோலப்பட்டனர். சிதறியோ டத் தலைப்பட்டனர்.
s
لر

Page 59
96.
புராண, இதிகாச, கர்ணபரம்பரைக் கதைகளிலேயே சினிமாவிலே, பத்திரிகைகளிலே ஏட்டுச்சுரக்காயாகக் கண்ட வெள்ளம், புய்ல், சூரு வளி, ஆதியவைகளை; முற் றத்துச் சுரைக்கொடியாக மக்கள் கண்டனர்.
விடுமுறைக்காக வீடுதிரும்பி உறவினர்களைப் பார்ப் பதற்காக எருக்கலம்பிட்டிக்குச் சென்றிருந்த மகனையும் மகளையும் பற்றிய கவலை, அப்துல் காதரையும் பரீதாபே கத்தையும் அரிக்கவாரம்பித்தது. பெற்ற பாசத்திற்குத் தான் ஈடு இணையேது?
உயிருக்குமேலா பணத்தையும் பொருட்களையும் மதித்து எடுத்துக்கொண்டு பலர் ஒடிஞர்கள். பொருள் போனற்போகட்டும் உயிர் தப்பினுற் போதுமென்று சிலர் ஒடிஞர்கள்.
சிலர் மனைவி மக்களைக்கூட மறந்தவராக மரங்களில் ஏறினர்கள். சிலதாய்மார்கள் பத்துமாதஞ் சுமந்து பெற் றுப் பலூட்டித் தாலாட்டி வளர்த்த தம்குழந்தைகளையே கைவிட்டுவிட்டு ஓடினர்கள்.
இன்னுஞ்சிலர் தாய், தந்தை, சகோதரர், கணவன் -மனைவி, புத் திர புத் திரிகள், இனபந்துக் கண், நண்பர்கள் என்ற இரத்தபாசப் பற்றுக்களையே துறந்தவர்களாக ஒடிஞர்கள்.
குறிப்பாகச் சொல்வதென்றல் ஒவ்வொருவரும் தன்னே மட்டுமே காப்பாற்றினுற் போதுமென்று தான் மேட்டு நிலங்களை நாடி ஒடிஞர்கள். உயிரின் மேல் ஆசையில்லரி தார்தான் யார்?
கடற்பெருக்கும் மழைநீரும் ஆற்றுவெள்ளமுகமாகச் சங்கமித்து ஒரே வெள்ளக் காடாகியது. ஒரு அங்குலமள வுதரையைக் காண்பது கூடக் குதிரைக் கொம்பாகியது
臀
r

97
வெள்ளப்பிரவா கத்திலே மேட்டுப் பகுதியென்று பள்ளத் தைநோக்கியும் ஏன் -கடலை நோக்கியும் ஓடியவர்களு மநேகர் ,
கிராமத்து வீடுகளனைத்தும் நீருள் மூழ்கத்தொடங் கின. அசுரவேகத்திலே நீர் பாயத் தொடங்கியது. அப்துல் காதரும் பரீதாபேகமும் வெள்ளத்தில் அகப்பட்டுத் தத் தளித்தார்கள்:
அந்த அபாயநிலையிலும் அப்துல் காதர் பரீதாபேகத் தையும், பரீதாபேகம் அப்துல்காதரையும் மறக்கவில்லை அப்துல் காதர் தன் வாழ்க்கைத் துணைவியாரைக் கைத்தா பரமாக அணைத்துக்கொண்டு நீந்தத்தொடங்கினன். எவ் வளவு நேரத்திற்குத்தான் எதிர் நீச்சலடித்து தாக்குப் பிடிக்க முடியும்? -
பரம்பரைச் சங்குகுளிக்கும் தொழிலாளி கப்புடை யாரின் மகஞன அப்துல்காதரால் மட்டுமல்ல - நீச்சல் வீரர் நவரத்தினசாமியாற் கூட அந்த வெள்ளத்திலே நீந் தித் தப்பமுடியாது "யா அல்லாஹ்! யா முஹியதீன்!”- என்ற அபயக்குரல் எழுப்பியபடி அப்துல் காதர் சோர்ந்து களே த்துவிட் டான். வெள்ளத்திலே பயங்கர நீர்ச்சுழிகள் அவனை நீருள் ஆமிழ்த்தி விளையாடத் தொடங்கின, அப் பொழுதும் பரீதாபேகத்தைக் கைவிடவில்லை.
வாழ்விலே இணைந்து வாழ்ந்ததைப் போன்று மரணத்தி லும் இணைந்து மெளத்தாவதற்கு ஒருப்பட்டு விட்டார்கள்
அப்துல் காதரும் பரீதா பேகமும் ஒருதடவை நீருள் மூழ்கி மிதந்தனர். மூச்சுத்திணறித் திக்குமுக்காடிய அவல நிலையில். இரண்டாம் முறையும் நீருள் மூழ்கப் போகும்
ஆண்டவன் அனுப்பியதொப்ப ஒரு பட்ட மரம் அவர் களை தோக்கி வந்தது.

Page 60
98
இருவரும் ஆவலுடன் மரத்துண்டைப் பற்றிப் பிடித் தனர். மரத்துண்டு பாரந் தாங்கமுடியாமல் தாழி ஆர"
தத்தது. ஆமாம்! இருவரும் பிடித்தால் மரத்துண்டு
தாழ்ந்துவிடும். இருவரும் மரணித்துவிடுவார்கள்.
ஒருவருக்கென்ருல் அந்த மரத்துண்டு தாராளமாய்ப் போதும் . நிச்சயமாகத் தப்பித்துக்கொள்ளமுடியும்,
அந்த அந்திய வேளையிலே
அப்துல் காதர் அதை நன்ருக உணர்ந்தான் பரீதா
பேகமும் நுட்பமாக உணர்ந்துவிட்டாள்.
வாழ்க்கை முழுவதுமே ஒருவரின் நலனுக்காக மற் றவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்துபழகி பரஸ்பரத் தியாக மனப்பான்மை இறுதிமூச்சு வெளியேறப் போகும் வேளை யிலும் பளிச்சிட்டது.
அப்துல் காதர் நினைத்திருந்தால் மனைவியை ஏமாற்றித் தள்ளிவிட்டுத் தான் மட்டும் தப்பியிருக்கலாம்.
பரீதா நினைத்திருந்தாலும் கணவனைக் கடத்திவிட்டு தான் தப்பியிருக்கலாம் . :
'இன்று தப்பிக்கொண்டாலும் இன்னெருநாள் மவுத் ஆகத்தானே வேண்டும். கட்டிய கணவனுக்கும் - அருமை மனைவிக்கும் நெஞ்சறியத் துரோ கமிழைத்துவிட்டு வாழ் வதைப் பார்க்கிலும் மரணிப்பதுமேல்' --இவ்வாறு இரு வரும் பரஸ்பரம் நினைத்துக்கொண்டனர்
'பரீதாபேகமாவது வாழட்டும்'
够 அவராவது வாழட்டும்"
-இருவரு பரஸ்பரம் முடிவு செய்துகொண்டனர். கணநேரத்திலே . மரத்துண்டை இருவரும் கைவிட்டனர்.
| \p.
 

99
Ο Ο O
மறுநாள்: - பல தினங்களாக அஞ்ஞாதவாசம் புரிந்த சூரியன் . கருமே கத் திரையைக் கிழித்த வண்ணம் தனது ஆயிரம் பொற்கிரணங்களைப் பரப்பியவனுகக் குணதிசையிலே கம் பீரமாகத் தலைநிமிர்ந்து பவனிவரத் தொடங்கிஞன்.
காற்று, மழை அனைத்துமே கப் சிப்,
மன்னுர் மாவட்டத்திலே புயலுக்குப்பின் தோன்றும் மயான அமைதி நிலவியது.
கடற்கொந்தளிப்பு அ ட ங் கி க் கடல்நீர் வடிந்து காணப்பட்டது. மழை வெள்ளமும் வடியவாரம்பித்தது அருவியாற்றிலே 66 அடி உயரத்திற்கும் 15 மைல் விஸ்தீ ரணத்திற்கும் பிடித் துப் பாய்ந்த வெள்ளம் மட்டும் குறையவில்லையென்று சனங்கள் பேசிக்கொண்டனர்.
வீடுகள், வளவுவேலிகள், தோட்டங்களனைத்தும் ஒட் டுத் துண்டுகளாகவும் கற்களாகவும் பிய்ந்த ஒலைகளாகவும் துண்டுத் தடிகளாகவும் குவிந்தும் பரந்தும் காணப்பட்டன
நீராற் சூழப்பட்ட தற்காலிகத் தீவுகளாகிய சிறுசிறு
திட்டுகளிலும் மேட்டுநிலங்களிலும் மனிதர்கள் கூட்டங்
கூட்டமாகக் குந்தியிருந்தவாறு பஞ்சைகளாய்ப் பராரி களாய்ப் பரதவித்தனர்.
இருக்க இடமின்றி நி ற் க நிழலின்றி குந்துவதற்கு
ஒட்டுத் திண்ணையுமின்றி குடிக்கக் கஞ்சியில்லாமலும்
கடிப்பதற்குக் காய்ந்த பாண் துண்டுக்குக் கதியில்லாமலும் வாடி வதங்கினர்கள்.
அவர்களின் இரும்புப் பிடியிலிருந்து விடுபட்ட மரத் துண்டு இயந்திரப் படகென நீரைக் கிழித்துக்கொண்டு சென்றது.

Page 61
100
ஆட்சியாளரால் ஆகாயத்திலிருந்து விமானமூலமாக வீசப்பட்ட உணவுப்பார்சலை ஆவலுடனெடுத்துப் பச்சி ளம் பாலகரின் பசியைப் போக்கினர். தங்களின் பசியையும் ஒருவாறு சமாளித்தனர்.
X
மன்னார் அரசினர் வைத்தியசாலை .. ஆண் நோயாளர் விடுதி ... அத்துல்காதர் கண்ணை த் திறந்தான்.
''என் உயிருக்குயிரான மனைவி மாண்டதற்கப்புறம் நானேன் வாழ வேண்டும்?''-என்று வருந்தலானான்.
பெண் நோயாளர் விடுதி... பரீதாபேகத்திற்கு உணர்வு வந்தது.
'எனது இன்னுயிரான கணவனுக்குப்பிறகு நானேன் இருக்கின்றேன்?''- இவ் வாறு. கலங்கினாள்.
''ஏன் பரஸ்பரம் வருந்துகின்றீர்கள்? இருவருமே காப்பாற்றப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் மாத்திரமல்ல உங் ளின் நிலையிற் தத்தளித்த பலரை கமால்தீன், ஜப்பார், நுகுமான் ஆகிய மூன்று இளைஞர் களும் கட்டுமரத்திற் போய்க் காப்பாற்றி, இயந்திரப்படகுகள் மூலமாக இங்கு கொண்டுவரப்பட்டுள்ளீர்கள். உங்கள் மகன் முஸ் தப்பா வும் ம கள் ஜெமீலாவும் இதோ நிற்கின்றனர்'' - வைத் தியசாலையில் விவரம் தெரிவிக் கப்பட்டது.
-அப்துல் காதரும் பரீதாபேகமும் புதிய உலகில் புத்துணர்ச்சியுடன் சந்தித்து அளவளா வி, மக்கள் சுற் றத்தாரையுங் கண்டு மனமகிழலாயினர்.
சூறாவளி, கடற்கோள், பெருவெள்ளங்களினாற் சிதைக் கப்படாத அவர்களின் 'பரஸ்பர தியாக மனப்பான்மை புதிய வீறுடன் சிரஞ்சீவித் தீபமாக ஒளிபரப்ப த் தொடங்கியது.

I ()
நிச் ச ய மா க எதிர்காலத்திலொருநாள் அவர்கள் 'மெளத் தாகத்தான் போகிருர்கள். ஆணுல். தியாக மனப்பான்மையென்கிற சுடர்விளக்கு, மரணச் குருவளி யினுலும் தகர்த்த முடியாத வைரம் பாய்ந்ததாக கலங் கரைத் தீபம ஈ க- வாழ்க்கை வழிகாட்டியாக- இலக்கிய வானிலே என்றென்றும் இலங்கிக் கொண்டேயிருக்கும்.

Page 62
வேலப்பன்
வேலப்பனுக்கு அன்று விடுதலை . . மிக மிகக்குறுகிய காலத்திற்குள்ளே ஒரே வகையான குற்றத்தைப் புரிந்ததற் காக மும்முறை சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகப் போகும் வேலப்பனைப் பற்றியே சிறைச் சாலை அதிகாரி சிதம்பரநாதனவர்கள் தீவிரமாகச் சிந்தனை செய்யலாஞர்.
சிறைச்சாலை உடை, உடைமை களைப் பாரங்கொடுத்து தனது உடை, உடைமைகளை வாங்கிக்கொண்டு வெளியே றுவதற்குத் தயாராகியவனுக நின் முன் வேலப்பன் .
சிறைச்சாலை அதிகாரிக்கும் வேலப்பனுக்குமுள்ள உத் தியோக பூர்வமான பேச்சுக்கள் தொடர்புகளனைத்தும் முற்றுப்பெற்று வி ட் ட ன. சிறைச்சாலை அதிகாரியின் *வேலப்பா நீ போகலாம்!" என்கிற அந்த ஒரேயொரு கடைசி உத்தரவை எதிர் பார்த்தவனகத்தான் வேலப்பன் நின்றன். 'தம்பீ! வேலப்பா !” சிறைச்சாலை அதிகாரி அன் புரிமையுடன் வேலப்பனை விளித்தார்.
* ஸ ஈ ர்! ? --வேலப்பன் சம்பிரதாயப்படி பதில் கொடுத்தான்,
அதிகாரி பின்வருமாறு உரையாடலைத் தொடர்ந்தார்
"நீ ஒரு இளைஞன். ஒரளவு படித்தவன் தொழிலாளி, முற் போக்கு எண்ணங்களுடையவன், இந்த நாட்டுப் பிரஜை .
பூர்வபீடிகையுடன் ஆரம்பமான சிறை அதிகாரியின் பேச்சைபுன்னகையினல் ஆமோதித்துக் காட்டினன் வே லப் பன். அதிகாரி தொடரலானுர், 'நீ அடிக்கடி அரசாங் கத் துக்கு விரோதமான குற்றங்களையே செய்வதின் மர்மந்தான் எனக்கு விளங்கவில்லை. முதற்தடவை தந்திக்கம்பிகளை அறுத்த குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை பெற்றிருக்கிருய்
இரண்டாவது தடவை அரசாங்கக் காரியாலய மொன்றின்
蠱

0.3
சாளரக் கண்ணுடிகளை உடைத்து நொருக்கிய குற்றத்திற் காகச் சிறைத்தண்டனை பெற்றுள்ளாய், மூ ன் ரு வ து முறையாக பொதுமராமத்து இலாகாவிற்குச் சொந் தமான "லொறி யொன்றைத் தீயிட்ட குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை பெற்றிருக்கிருய் . இதேபோன்ற பல குற்றங்களை , ருசுவா காததினல் தண்டனை பெருமலுந் தப்பியிருக்கிருயல்லவா?
ஆம் ஸா ர்."
"இத்தனை க்கும் நீயொரு . தொழிலில்லாமல் சொகு சாக வாழ நினைக்கும் சூதாடியுமல்ல; முடிச்சு மாறித் திரு டனுமல்ல, ரெளடியுமல்ல, ஐ. ஆர். சி. யுமல்ல, கெளர வமாகத் தொழில் செய்து காலம் கடத்தும் கண்ணியமான வொரு தொழிலாளி , அ ன் றி யும் அரசாங்கத்தை எதிர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர் களை ஆட்டக்காய்களாகப் பயன்படுத்தி பலாத்கார வேலை நிறுத்தம் போன்ற அரசியற் சூதாட்டமாடி வரும் சில, கட்சிகளின் சில தலைவர்களின் சுயநலச் சேனையில் ஆயுட் கrலத் தெ ண் டனுகப் பணியாற்றிவரும் ஒரு கைப் பொம் மையா சவுந் தெரியவில்லை அன்றேல் அவ்வப்பொழுது கூலிக்குமாரடித்துவரும் ஒரு கையாளாகவுந் தெரியவில்லை அதுவுமில்லாதுவிடின் சாதி, இன, மத, மொழிகளென் கிற வகுப்புத் துவேஷமொன்றையே மூலதனமாக வைத்து அரசியற் செல்வாக்குப்பெற விரும்பும் போலித்தலைவர் களின் அடிவருடியா கவுந் தோன்றவில்லே . .
'இல்லை யென்கிற பதிலை மானவீகமாக இறுத்தான் வேலப்பன்,
'அரசாங்கச் சொத்துக் களை அழித்து நஷ்டமேற் படுத்துவதில் உனக்கு அணுவளவு பயன் கிடைப்பதாக வுந் தெரியவில்லை. உன்னுடைய குற்றங்களிலே துளியும் சுயநலங் கலந்திருக்கவில்லை பிறருக்காகவோ பணத்திற் கா கவோ நீ குற்றங்கள் புரியவுமில்லை உன் னு  ைட ய

Page 63
104
போக்கு மிக மிக வினேதமானது. உனது செயல்கள் விசித்
திரமானவை. புரியாத புதிர் நிறைந்தவை. நீ ஏன் இத் தகைய தவறுகளையே திரும்பத் திரும்பப் புரிகிருய் தம்பி?"
சிறைச்சாலை அதிகாரி சிதம்பரநாதனின் கேள்விக்க வேலப்பன் எத்தகைய பதிலும் விடுக்கவில்லை அவரும் விடவில்லை. வேலப்பனின் தவறுகளினுடைய அடிப்படைக் காரணத்தை அறியவேண்டு மென்ற அவாவுற்றவர் விடு வாரா - என்ன..? உரையாடலைத் தொடரலானுர் .
'நீ மது அருந்துவதுண்டா தம்பி?"
ஆம் ஸார்! வேலை செய்யும் அலுப்புக்காகத் தின சரி கொஞ்சம் மது அருந்துவேன். சிலவேளைகளில் நண்
பர்கன் கூடிவிட்டால், அளவுக்கதிகமாகக் குடித்துவிடுவது
மூண்டுதான்."
"மிதமிஞ்சி மதுவருந்தும் வேளைகளிற் தான் இத்தகைய
தவறுகளைச் செய்கின்ரு யா? அல்லது அளவாகக் குடிக்கும் நேரத்திலும் செய்து விடுகிமு யா..?"
கொஞ்சமாகக் குடிக்கும் வேளைகளிலே ஒருபோதும் இத்தகைய தவறுகளைச் செய்வதில்லைச் சார்! அதிகமா கக் குடிக்கும் வேளை களிற் தான் இப்படிச் செய்து விடு கிறேன். அதுவும் என்னையறியாமற் தான் செய்யப்படு கிறது. குடிபோதை தெளிந்த பிறகுதான் "அடடா இத் தகைய தவறைச் செய்து விட்டேனே என்பது தெரி கிறது ஸார் !
*அதிகமாகக் குடித்து அறிவு மழுங்கிய நிலையிலென் ருலும், ஒருவகையான தவறுகளையே ஒரு மனிதன் செய் வதற்குக் காரணமென்ன? லென்பதையறிந்து கொள்வதற் குச் சிதம்பரநாதனின் ஆராய்ச்சியுள்ளம் துடிதுடித்தது சிறிது நேர ம் சி ந் தி க் த பி ன் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

105
"நீ இப்படியான தவறை முதன்முதல் எப்பொழுது செய் தாய் . எத்தன வயதிற் செய்தாய் . ஏன் செய்தாய். அந்தத் தவறுக்குத் தண்டணை பெற்ருயா என்ன தண்டனை பெற்ருய் ? நன்முய்ச் சிந்தித்துச் சரியான தெளிவான பதில் கூற வேண்டும்?"
எனக்குச் சுமார் பத்துப் பதினுெரு வயசு நடக்கும் பொழுது தீவிரமான தேச பற்றுடையோணுயிருந்தேன்ஸார்! எனது ஆசிரிய ரொருவரால் ஊட்டப்பட்ட அந்த நாட்டுப் பற்று என் இதயத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டி ருந்தது அரசாங்க உடைமைகளைப் பாது காப்பதில் கண் ணுங் கருத்துமாய் நடந்து வந்தேன். அந்த நாளிலே எங்கள் வீட்டுக்கு அருகாமையிலேயுள்ள பிரதான வீதியிலே பொது மராமத்து இலாகாவினர் ஏராளமான தார்ப்பீப்பாக் களைப் பறித்து விட்டிருந்தனர்.
எங்கள் சுற்ருடலிலே சில படுகட்டிப் பயல்கள் இருந் தார்கள் அவர் கள் கூரிய ஆயுதங்கொண்டு தார்ப்பீப் பாக்களைக் குற்றிவிடுவார்கள் வெயில் நேரங்களில் தார் உருகி வெளியேறி வீணுகிவிடும். இதையிட்டு நான் பல தடவைகளில் அந்தப் பையன்களைப் பேசி எச்சரிக்கை செய்திருக்கிறேன். பெரும்பாலாக பத்துப் பீப்பாக்கள் அவ்விடத்திலே பறிக்கப்பட்டால், ஒரு பீப்பாத் தார் தானும் மிஞ்சுவது சிரமமான தாயிருந்தது. அவ்விடத்தில் மட்டுமல்ல அதிலிருந்து ஒரு மைல் இரண்டு மைல் தூரத் திற்குச் கூட அதற்கென்றே போய்த் தார்ப்பீப்பாக்களை வெட்டிக் குற்றி தாரை வீணுக்குவது அந்தப் பையன்களின் மறக்கமுடியாத பொழுது போக் காகி விட்டது. நான் எச்சரிக்கை செய்யச் செய்ய என் பேரிலும் அந்தப் பையன் கள் கோபங்கொள்ள வாரம்பித்தனர். பொது மராமத்து ஒவசியரிடம் என்னைப் பற்றி என்னை யறியாமல் கோள் மூட டியும் விட்டனர் - "ஒருநாள் ஒரு ைபயன் ஒரு தார்ப்பீப் பாவைக் கோடரியால் கொற்றி விட்டிருந்தர் ன். வெயில் வேளையிலே தஈர் உருகி வெளியிலே ஒடிக்கொண்டிருந்த து

Page 64
106
அவ்வேளை கையிலே கோடரியுடன் அவ்வழியால் சென்ற நான் அவ்விடத்திற் தாமதித்தேன். தார் வீணக வெளி யேறியதைப் பார்க்க எனக்கு மிகவும் மன வருத்தமா யிருந்தது. வழிந்துகொண்டிருக்கும் தாரை பீப்பாவிலிருந்து வெளியேருமற் தடுப்பதற்காக ஒரு பெரிய தடியை எடுத் துத் துண்டாக்கி தார் வடியும் துவாரத்தில்  ைவ த் து அடித்து இறுக்குவதற்கு ஆயத்தம் பண்ணிக்கொண்டி ருத்தேன்.
தார்ப்பீப்பாக்களைச் சேதம் பண்ணுவதைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு திட்டமிட்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் திரிந்த பி. டபிள்யூ. டி. ஒவசியர் இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்து என்னையே குற்றவாளி யென்று பிடித்து விட்டார். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், கெஞ்சிப் பார்த்தேன், கும்பிட்டுப் பார்த்
தேன், பயனில்லை. நான் பொலிஸ்டேஷனில் அடைக்கப்
பட்டு மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டேன் வழக்கு விசாரணையின் பொழுது என்னுல் எச்சரிக்கை பண்ணப்பட்ட பையன்கள், நான்தான் தார்ப்பீப்பாவைக் கொற்றிய வனென்பதைத் தாங்கள் கண்டதாகச் சாட்சி சொன்னர்கள் நான் செய்த குற்றத்துக்குச் சவுக் கடித் தண்டனை வழங்கப்பட்டது.
' என்று - செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற் றேனே, அன்றிலிருந்து அதே குற்ற த்தைச் செய்யவேண்டு மென்கிற ஆத்திரம் மூணடது. சிறுவன க இருக்கும் பொழுது பலதடவைகளில் இப்படியான குற்றங்களைச் செய்து வந்தேன். ஆனல். யார் கண்ணிலும் படாமல் மிக மிகச் சாமர்த்தியமாகத்தான் செய்து வ ந் தே ன் . வளர்ந்து பெரியவனகிய பிறகும் அந்தப் பழிக்குப்பழி வாங்கும் பழக்கம் சிலவேளைகளில் தலை காட் டி விடுவதுண்டு தான். என்ருலும் அந்த உணர்ச்சிக்கு இடமளிக்காமல் அறிவின் துணைகொண்டு வெற்றி கொண்டு விடுவேன் மது அருந்தத் தொடங்கிய பிற கு- அதுவும் மிதமிஞ்கிக்

O 7
குடித்து அறிவு மயங்கிய நிலையில் என்னையுமறியாமல் இந்தத் தவறைப் புரிந்துவிடுகிறேன் ஸார் ‘எப்படிச் செய்கிறேன். என்ன செய்கிறேன் யார் என் தவறைப் பார்த்தார்கள். என்பன போன்றவைகளை நான் கவனிப்பதேயில்லை. கவ னிக்கும் நிலையில் நானிருந்த ஈற்தானே! சும்மாவேளைகளிலே இனிமேல் இத்தகைய தவறைச் செய்வதேயில்லையென்று திட்டம் போடுகிறேன்தான். மதுவருந்தாத வேளைகளிலும் சொற்பமாக அருந்தும் வேளைகளிலும் அறிவு வென்று விடு கிறது ஸார்! மிதமிஞ்சி அருந்தும் வேளைகளில் என்னையும் அறியாமல் இத்தகைய பாரதூரமான அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. அதன் பலன் சிறைவாசந்தான் , என் செயவேன். என்தலை விதி அப்படியாக்கும் ஸ்ார்.
-வேலப்பன் கதையைக் கூறிமுடித்தான். வேலப் பனுடைய தவறென்கிற நோயின் குணம் சிதம்பரநாத னுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. இனிமேல் அந்த நோய் வராமற் தடுக்கும் மார்க்கத்தைத்தான் கண்டு பிடிப்பதில் அவர் ஆராய்ச்சியைத் திசை திருப்பவேண்டி யிருந்தது. அது அவ்வளவு சுலபமான காரியமா..?
என்ருலும் சிதம்பரநாதன் விடுவதாய்த் தெரியவில்லை. பேச்சைப் பிறகும் தொடர்ந்தார்.
* உனக்குத் தாய், தந்தை, சகோதரர்களுண்டா வேலப்பா?”
"தாயுண்டு; த கப்பனில்லை, ஒரு அண்ணனுமிருக்கிருர், அவர் விவாகமாகி குழந்தை குட்டிகளுடன் சேமமேயிருக் கிருரையா!'
* நீ விவா ஆம் செய்துவிட்டாயா!'
'இல்லையையா!' - (எனது. நடத்தை யையறிந்த வர்கள் யாரும் எனக்குப் பெண் தர முன்வருவார்களா? அப்படியே முன்வந்தாலுங்கூட பெண்கள் என்னை விவா கம் பண்ணச் சம்மதிப்பார்களா?) இல்லையையா' என் பதை மாத்திரமே வார்த்தையாலும் ஏனையவைகளை முக பா வத்தாலும், வேலப்பன் கூறிஞன். o gorff (3 tu frui G FT .

Page 65
I O 8
இனிமேலாவது உன் வாழ்க்கை முறையைத் திருத்திய மைப்பதற்குத் தெண்டிக் க வேண்டும் " - சிதம்பரநாதன் விடைகொடுத்தனுப்பினர். வேலப்பன் போய்விட்டான். சிதம்பரநாதனின் சிந்தனை தீ வி ரமா க வேலைசெய்யத் தொடங்கியது.
ஒழுக்கம் வாய்ந்த நல்ல மனிதனுக வாழ வேண்டிய - வேலப்பனை, - ஒரு சந்தர்ப்பம் - ஒரேயொரு சந்தர்ப்பம் ? குற்றவாளியாக சிறைக்குருவியாக மாற்றிவிட்டதே பழி குப் பழி வாங்கும் உணர்ச்சியை பசுமரத்தானியாக அவனுடைய பிஞ்சுள்ளத்திற் பதித்து அவனுடைய தேச பக்தியைச் சிதறடித்துவிட்டதே. பாலியக் குற்றவாளிகளை "சட்டம்" என்கிற கண்ணுடியை மட்டும் போட்டுப் பார்த்து முடிவு செய்வது ஆபத்தானதென்பதை வே லப்பனின் வாழ்க்கை நிரூபித்து விட்டது. வெண்ணெய் திரளு கையில் தாழியுடைந்த கதையாகிவிட்டதே வேலப்பனின் வரலாறு. --இவ்வாறு சிந்தனை வசப்பட்ட சிதம்பர நாதன் வேலப்பனின் வீடு தேடிச் சென்ருர் . வேலப்பனின் தாயார் மங்களம்மாள், தமையன் அருணசலம் ஆகியோர் களைச் சந்தித்து உரையாடினுர்
O O Ο
பல தடவைகள் வேலப்பனின் வீட்டிற்குச் சென்ற சிதம்பரநாதன், வேலப்பனுக்குத் தாயின்மேலுள்ள உண் மையான பாசத்தையும். மங்களம் மிTளுக்கு மகன் பேரிலுள்ள அளவிடமுடியாத அன்பையும் பற்றி ஐயந்திரி புகட்கிடமின்றி, அறிந்து கொண் டார்.
d O O Ο Ο 9 O Od
பல நாட்களுக்குப்பின் ஒருநாள் -
'என்னை வேணுமென்ருல் . நான் உயிருடன் இருக்க வேண்டுமென்ருல் . . இன்று தொடக்கமாக "நான் மது பான மெதுவுமே அருந்த மாட்டேன்’ என்று என் தலே யிற் தொட்டு சத்தியம் பண்ணு என்று மங்களம்மாள் ஒரே பிடியாக வே லப்பனைப் பிடித்துக் கொண்டாள்.
f

J } {
மகுடி இசையிற் கட்டு: ட நாக மெனத் தாய்ப் பா சத்தினுல் கட்டுண்ட வேலப்பன் வேறு வழியின்றி மறு பேச்சின்றி இனிமேல் மது அருந்த மாட்டேன் என்று மங்களம்மாளின் தலையிற் தொட்டுச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டான்
% 率
நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி . மாதங்கள் வருடங்களா கி கால சக்கரமும் சுழ ன் று
( !, எண்டிருந்தது.
தT யன் பைப் பார்க்கிலும் "மது வேலப்பனுக்குப் பெரி தா வுெம் அத்தியாவ் சியமானதாகவும் தெரியவில்லை. பகி ரங்கத்திற் சத்தியவந்தனுகவும் அந்த ரங்கத்திற் குடி கார கைவும் இரட்டை வேடந்தாங்கி நடிக்க வேலப்பனின் பண் பட ட மனசு இடந்தரவில்லை.
வேலப்பன் மது வருந்தவுமில்லை. அரசாங்க உடை மைகளை அழித்து நாசம் பண்ணிச் சிறை செல்லவுமில்லை தானுண்டு தன் வேலையுண் டென்ற ரீதியில் வேலப்பன் சிண்ணியமான வொரு தொழிலாளியாக கண்ணம்மா வின் மனங்க வர் கணவனுக. இளஞ்செழியன் கலையரசி ஆகியோரின், அன்புத் தந்தையாக நல்வாழ்வு நடத்தினன்
வேலப்பனின் தாய்ப்பாசம் ஒன்றைக் கொண்டே அவனின் வாழ்வில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்து நிலை நாட்டி வெற்றி கண்ட சிதம்பரநாதன், வெறுமனே சிறைச்சாலை அதிகாரிமட்டுமல்ல சிறந்த உள நூல் வல் லுநருமாகுமென்பதை வே லப்பன் அறிவானே- என் னவே T தெரியா து
சிதம்பரநாதன் யாரா யிருந்த 7 லென்ன . ? அ வ ர்
தனது இருண்ட வாழ்வுக்கு நிரந்தர ஒளியூட்டி வைத்த
ஒரு ம னி த தெய்வ மென்பதை மாத்திரம் வேலப்பன்
மறந்து விடவேயில்லே.

Page 66
பதவித் தேர்வு
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத் தொன்பதாம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பத்தொராம் திகதி. நள் ளிரவு பதினெரு மணி. காலதேவனின் இல்லம். திடீ ரென்று எதிர்பாராத விருந்தினணு கப் பின் கதவு வழியாக ஒரு மனிதன் உட்புகுந்துவிட்டான்.
அழையாத அதிதியாகச் சென்ற நரனைக்கண்ட கால தேவன் உள்ளூர அருவருத்துக் கொள்ளுகிறன்.
* செச்சே! இந்த மானிட ஜென்மங்களே இப்படித் தான். கொஞ்சமும், நாகரீகந் தெரியாத பிரகிருதிகள். நாகரீகமென்ருல் சிகையலங்காரத்தில் உடையணியும்முறை யில் புதுப்புது மோஸ்தர்களேக் கண்டு பிடிப்பதும், பீப் பாய்க்கணக்கிலே மது வகைகளைக் குடித்துத் தீர்ப்பதும், பெட்டிக்கணக்காகச் சிகறெட்டுக்களைப் புகைத்துத் தள்ளு வதும், சினிமாப் பார்ப்பதுந்தான் நாகரிகமென்று நினைக் கும் அப்பாவிப் பிறவிகள்."
-இவ்வாறு காலதேவன் வெறுப்பின் எல்லை பிலே நின்று எரிந்து புகைந்து பொருமுகிருன்,
* சிலபோது "வா ச்சர்" ஏதாவது லஞ்சத்தை அன்ப ளிப்பு அல்லது, கிறிஸ்மஸ் - புது வருடப் பரிசென்கிற பெய ரில் அடித்துக் கொண்டுதான் இந்த ஆளைப் பின் கதவு வழி யாக வர அனுமதித்தானே ..?
'அல்லது இந்த நரன் எனது காவற் காரணின் நெருங் கிய நண்பனை அல்லது நண்பனின் நண்பனை நேர்முகமா கவோ ஆள் வைத்தோ தோழமை பூண்டு அந்த வழியில் நல்லாய் மூக்கு முட்டக் குடிக்கப்பண்ணி மயக்கிப் படுக்க வைத்துவிட்டுத்தான் வந்தானே. ?

-இப்படியாகக் காலதேவன் எண்ணியதையும் தவ றென்று சொல்லமுடியாது என்ன இருந்தாலும் எவ்வழி வந்தாலும் வீடுதேடிவந்த வனைக் கவனித்து விசாரிக்க வேண்டியது சம்பிரதாயந்தானே!
*வாருங்கள் அன்பரே! அமருங்கள், ஏது இந்த நள் ளிரவில் . ? ?
காலதே 6 என் மனிதனை வரவேற்கிருன் மனிதன் உட் காருகிருன்
உரையாடல் தொடர்கின்றது.
'ஹி! ஹி!! சும்மாய் தங்களைப் பார்த்துப் போக லாமென்றுதான்." மனிதன் கையோ டு கொண்டு சென் றவொரு பொதி காலதேவனின் பார்வையிற் படுகின் றது அல்ல அல்ல - பார்வையிற் படும்படி காட்டாமற் காட்டுகின் முன்,
“என்ன இதெல்லாம். ?' காலதேவன் வினவுகிருன்
**நல்லநாட் பெருநாளிலே சும்மாய் வரலாமா. அதுவும் ஒரு பெரிய ஆளிடம் போகும்போது வெறுங் கையுடன் போகும் வழக்கம் எங்கள் இனத்திற்கே கிடை யாது சார்! அதுதான்." மனிதன் வார்த்தைகளை இரப் பராக இழுத்துக் கூனிக்குறுகி தன் கை வரிசையை ஆரம் பிக்கிருன் ,
பிரதிபலன் கருதாமல் அன்பளிப்போ உதவியோ புரி வது மனித சரித்திரமே காணுத சங்கதியென்பது கால தேவனறியாத தொன்ரு?
* gff) அதெல்லாமிருக்கட்டும் வந்த காரணமென்ன.. ?
வெட்டொன்று துண்டுகளிரண்டாய்ப் பறந்த கால தேவனின் சூடான கேள்வி மனிதனை ஒரு கணம் அதிர்ச்சி யடைய வைத்தது. மறுகணம் சமாளித்துக் (2) in frgia .fi ako

Page 67
மனிதனல்லவா..?
தான்கோரிச் சென்ற காரியத்தை இரத்தினச் சுருக் கமாக எழுத்தில் வடித்து, வைத்திருந்த மகஜரையெடுத்து ஆசாரமாகக் காலதேவனின்  ைகயிற் கொடுத் தான்
சுமார் ஆயிரம் பேர்களுக்குமேல் கையொப்பமிட்டி குந்த அந்தப் பெட்டிஷனை வாசித்துப் பார்த்த காலதேவன் கடகடவென்று சிரித்தான் அந்தச் சிரிப்பின் அலட்சிய மனுேபாவம் நூற்றுக்குநூறு பிரதிபலித்தது.
ஜன நாயகரீதியிலே உங்கள் கேள்வியை ஏற்றுக் கொள்கிறேன் மனிதரே! அதேரீதியில் ஒரு பதவியை குறிப் பிட்ட ஒருவரே விரும்புவதும் முறையான தொன்றல்ல. எல்லோருக்குமே சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும். அதுதான் எனது நீதிபரிபாலன முறை. நான் ஆட்சிபுரியும் சட் டத்தை உருவாக்கித் தந்தவர்கள் நீங்கள்தானே? அந்தச் சட்டப்படி உங்களின் கோரிக்கைக்கு வளைந்து கொடுக் கமுடியாமைக்கு வருந்துகின்றேன். எனது ஆட்சியிலே ஒரு சட்டம் , அமுலிலிருக்கும் வரை அந்தச் சட்டத்தை மீறி எதுவுமே செய்யமாட்டேன். அப்படியென்ருல் இன் றையச் சட்டத்தைப் பெரும்பான்மைப் பல த்  ைத க் கொண்டு மாற்றுங்கள். பிற்பாடு உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றேன்.
"அதையன்றி முகமனுக்காகவோ, வேறு காரணங் களுக்காகவோ, இலஞ்சத்தின் மறுபிறப்பான அன்பளிப்புக் காகவோ, சட்டத்தை மீறமாட்டேன் உமது விண்ணப் பமே நீர் குறுக்கு வழியில் வந்தீரென்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டுகிறது. ஆயிரத்திற்கு மேற்பட் டவர்களுடைய கையொப்பங்களை ஒரு சிலரே மாறி மாறி வலக்கையாலும் இடக்கையாலும் போட்டதொன்றே உங்கள் சிலரின் சூழ்ச்சியென்பதைத் தெளிவாகக் காட்டு கின்றது.”
*

3
காலதேவனின் முடிவைக் கேட்ட மனிதன் தலையை
சொறிந்தவனுக ஏதோ சிந்தித்தான். மனிதன் நோக்கத் தைக் காலதேவன் ஊகிதுத் க்கொண்டான்.
"சரி! ஏதாவது கேட்க இருந்தால் கேட்டுக்கொள் ளலாம்?' என்று, மனிதன் பேசுவதற்கு ஒரு சந்தர்ப் பத்தை அளித்தா ன் காலதேவன்.
'சரி குறிப்பிட்ட நேரத்திற்குப் புதியவர் பதவியேற்க வராவிட்டா ஸ். ?
இப்படியொரு கேள்வியை மனிதன் தூக்கிப்போட் டான். குறிப்பிட்டவேளைக்கு புதிய வரை வரவிடாமற் தடுத்து வைக்கும்படி அல்லது ஆளையே தீர்த்துக்கட்டி விடும்படி தான் ஏலவே ஒழுங்கு செய்து விட்டு வந்த நம்பிக்கை மனிதனின் மனதில் பளிச்சிட்டது.
"வராவிட்டால். ? புதியவர் குறிப்பிட்டநேரத்திற் பதவியேற்க வராவிட்டால் ? ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்! மனிதத் தலைவர்களைப்போல் என்னை ஏமாற்றிவிட முடி யாது மிஸ்டர் 1 சாம, பேத, தான, தண்டம் என்னும் சதுர்வகைத் தந்திரோ பாயங்களையும் பிரயோகித்துச் சட் டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்குத் தயங்குகிற வன் நானல் ல வரா - விட்டால் ? அது எனது ஆட் சியில் ஆகுங் காரியமில்லை மிஸ்டர் பழையவர்-புதியவர் இரு வருமே தகுந்த பாதுகாப்புடன் என்னிடந்தா னிருக் கிருர் கள் இதோ பாரும்.'
* நேரமாகிறது உடனே வாருங்கள்!'
காலதேவனின் அழைப்பைக் கேட்ட பழையவர்-புதி
இருவரும் காலதேவனின் சமுகத்திற்கு வருகிருர்
கள். ஒரு சில மனிதர்களின் இச்சக மொழிகளுக்கு ஏமாந்து தொடர்ந்துதானே பதவியிலிருக்க விரும்பிய தவறுக்குப் பழைய வர் பகிரங்க மன்னிப்புக் கேட்கிருர் காலதேவ னிடம், காலவேன் பழைய வருக்கு மன்னிப்பருளுகின் முன்,

Page 68
4.
-நேரம் சரியாகப் பன்னிரண்டு மணி. பழையவர் பத வியைப் பாரங்கொடுக்கிருர், புதியவர் பதவியை பார மெடுக்கிருர்,
புதியவரை, "ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதே வாழ்க’! என்று, ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத் தொன்பதாகிய பழையவர் வாழ்த்துகின்ருர்,
-மனிதனும் புதிய வரை வாழ்த்தி வரவேற்கிருன்,
"ஆட்சியின் நிர்வாகத் திறன் சரியாகச் செயல்படு மானுல், இலஞ்சம், பதவியா சை, சூழ்ச்சி, தந்திரோபா பங்கள் தாணுகவேயழிந்தொழிந்து சுபீட்சம் வளர்ந்து நிலை நிற்கு ம்" என்கிறவுண்மையை அநுபவபூர்வமாக உணர்ந்துகொண்ட அந்த மனிதன் காலதேவனின் நேர் மையைப் பாராட்டியவனுக அங்கிருந்து வெளியேறுகின் முன் அவன் இலஞ்சவேட்டைக் குழுவின் பிரதம அதிகாரியென் கிற இரகசியம். ? 1969க்கோ, 1970க்கோ, காலதேவ னுக்கோ 1970ஐத் தீர்த்துக்கட்ட உடன்பட்டவர்களுக்கோ 1969ஐயே தொடர்ந்து பதவியிலிருக்கும்படி எழு தி ய பெட்டிசனில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுடைய கையொப்பங்களை மாறி மாறிப் போ ட் ட சொற் ப பேருக்கோ தெரியாத பரம இரகசியமாகவே இருந்து கொண்டது.
k
t
 

^^_r_rA^^^^^^^^^*
மெச்சத் தகுந்த அச்சுவேலைகளுக்கு யாழ்நகரில் சிறந்த ஸ்தாபனம்
8 TEASkekeSeeS eSeSeSeSeSeSMTS0eSeSeSeeSeSeeSeSeAeAM SeSeS AeSMSS జ్కోల్కోల్కోలో^^^^^^^^^
சாந்தி அச்சகம்
நாச்சிமார் கோவிலடி, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
சுவைக்கச் சுவைக்க இன்பம் தருவது **கண்ணு ரொபி'
இன்றே பாவியுங்கள்!
கண்ணு இனிப்பு, கண்ணு ரொபி வகைகள்
விபரங்களுக்கு:
கண்ணு கொன் பக்ஸ்னேர்ஸ்
சுன்னு
Kanna Confectioners
K- UN NÅ KANY.

Page 69
  

Page 70
சில்வர் வைற்
* நீல சோப்
* பார் சோப் மறந்துவிடாதீர்கள்!
சில்வர் வைற் நீல சோப், பார் சோப் முதலியவைகளைப் பாவித்து அதன் மேலுறைகளையும் சேமித்து
அரிய பரிசில் களேப் பெறுங்கள், தயாரிப்பாளர்:
கலா இன்டஸ் றிஸ்
கோண்டாவில்-யாழ்ப்பாணம்
பைனல் ரேனிங் வேக்ஸ்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
责 உரிமையாளர்: எம். எஸ். மூர்த்தி சகலவிதமான ஜந்திர உதிரிப் பாகங்களையும்
கடைதல்,
புரிவெட்டுதல்,
வெல்டிங் செய்தல்,
உப உறுப்புக்களை உலோகங்களில் வார்ப்பதற்கும் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
 

புத்தாண்டுக்
கொண்டாட்டம்
அன்று புதுவருட தினத்திற்கு முந்தியநாள், வழக்கம் போல அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று சுவாமி த ரி ச ன ஞ் செய்துவிட்டு வீடு திரும்பிய சிறுவன் சிதம்பரநாதனை Ø(፪5 சிறிய பனங் கட்டித் துண்டும், ஒரு கோப்பை வெறுந் தேநீரும் வரவேற்றன. சிதம்பரநாதன் மட மட வென்று தேநீரைக் குடித்தான்.
குடித்து முடிந்ததும், 'ஐயா இன்றைக்கு வீட்டுக்கு வருவாரா அம்மா ?’ என்று தாயைப்பார்த்துக் கேட்டான். 11ஆம்' என்ருள் வள்ளி.
சிறிது நேரத்துக்குப் பி ன் ன ர் தாயும் மகனுமாக ஆஸ்பத்திரிக்குப் போய் வேலுப்பிள்ளையை வீட்டுக்கு அழைத்து வந்தார் கள்
பெரிய ஆஸ்பத்திரியில் வேலுப்பிள்ளை தங்கியிருந்த அந்த ஒரு மாத கா ல மு ம் , வேலுப்பிள்ளைக்கோ, வள் ளிக்கோ குடும்பக் கஷ்டம் அவ்வளவாகத் தோன்றவில்லை.
வார்டில் தங்கியிருந்த சக நோயாளிகள் ஏனைய அறிந்த தெரிந்தவர்களுடைய அற்ப சொற்ப உதவிகளும்; வள்ளியின் காது களிலும் வள்ளியின் பெண் குழந்தைகளு டைய செவிகளிலுமிருந்து கழன்று நகைக் கடை இரும்புப் பெட்டிக்குக் குடி போன கம்மல்களும் ஒற்றைக் கல்லுக் குச்சுகளுமாகச் சேர்த்து அந்த ஒரு மாத காலத்தையும் ஒருவாறு கடத்தி விட்டன.

Page 71
6
வள்ளியின் கைவசமிருந்த சிறிய சேமிப்புத் தொகை யும் தண்ணீரில் போட்ட உப்பாகி விட்டது. அவா களி; அந்தஸ்த்துக்குத் தக்கபடி வள்ளியும் அக்கம் பக *** வீடுகளிலெல்லாம் கடனென்றும் கைமாற்றென்றும் "கிவிட்டாள். இனிமேல் கடனே கைமாற்றே வாங் சிே $ற்கு இடமில்லை.
சில நாட்களுக்கு- குறைந்த பட்சம் இரண்டு வாரங் *ரிே$காவது வேலுப்பிள்ளை வேலைவெட்டியெதுவுஞ் செய் 14 %டாதென்பது டாக்டரின் கட்டளை. அதுவும் கண் டிப்பு:ான கட்டளை ,
இரண்டு வாரங்கள் வேலேயில்லாமல் இருக்க வேண்டு மென்பதை நிக்னத்துப் பார்க்கவே. வேலுப்பிள்ள பின் நி இடந்தரவில்லை. இரண்டு வாரங்களும் இரண்டு வரு "$ள் போல அவனுக்குக் காட்சியளித்து எண்ணுத தெல் *' எண்ண வைத்தது.
வேலுப்பிள்ளை ஒரு சிறு காணித் துண்டு வைத்திருந் **இறகவோ ஒரு சிறிய கடை வைத்திருந்தவனுகவோ Fலில் வேலை செய்யக் கூடிய தெம்புடையவனுகவோ இருந்திருந்தால் எதையும் சிந்தித்து இருக்கமாட்டான்.
இரண்டு வார விஷயமொருபுறமிருக்க - விடிந்தால் H3வருடப் பிறப்பு. யாழ்ப்பாணத்திலுள்ள ஏனையோர் * 677 fGaur 39 வேலுப்பிள்ளை வசித்த "நாவலர் வீதி' பிஅள்ளவர்களும் புது வருடப்பிறப்பைக் கொண்டாடு **ல்குத் தடயுடலாக ஆயத்தங்கள் பண்ணிக் கொகர் டி C09A55 Gorm .
தாங்களும் மற்றவர் களைப் போல டாம்பீகமாகவோ க்கமாகவோ புது வருஷப் பிறப்பைக் கொண்டாட முடியவில்லை யென்ருலும்; அந்த நல்ல நாட் திருநாளில்ே *'sள் மழலைச் செல்வங்களுக்கு வயிருர உணவு கொடுக் * கூட வழியில்லை யென்ற ஏக்கம் வேலுப்பிள்ளையையும் விளவியையும் வாட்டி வதைத்தது.
egll

வேலுப்பிள்ளைக்கு ஆஸ்பத்திரி வாழ்க்கையிற் கிடைத்த சொற்ப மன அமைதியையும் அழிந்து மீண்டும் உள்ளத் தில் புயல் வீசத் தொடங்கியது.
அக்கம் பக்கத்து வீடுகளிலுள்ள குழந்தைகள் பட் டாசுகள் சுட்டு விளயாடுவதையு பல வர்ணப் புத்தா டைகள் விளையாட்டுச் சாமான்கள் பற்றிப் பேசுவதையும் பல கார வகைகள் சாப்பிடுவதையும் பார்த்த வேலுப் பிள்ளையின் குழந்தைகள் சும்மாயிருப்பார்களா- என்ன? குடும்பத்தின் வறுமையைப் பற்றி அவர்களுக் கென்ன தெரியும்?
'ஐயா! எனக் க் சட்டை?' "
".,\ ليA 'ஐயா ! எனக்குப் பட்டாசு வேண்டித்தா?* 'நவீம்! இநம்! எனக்குச் சப்பாத்து?’
" எனக்குத் தொப்பி?’ -என்று இப்படியே தன் செல்வக் குழந்தைகள் குழலினும் யாழினுமினிய மழலை மொழியிற் தன்னிடம் கேட்பதும்,
'பலகாரம் சுடவில்ஃலயா அம்மா?' என்று தாயிடம் கேட்பதும், வேலுப்பிள் ப்ளயின் மனப்புண் ணில் அசிட்' திராவகத்தைக் கொடடுவதாயிருந்தது.
கடவுள் ஏன் என்னை இன்னும் உயிரோடு வைத்தி குக்கிருர்? இந்தக் கண்ராவியை எப்படிச் சகிக்க முடியும் வருஷ ப் பிறப்பிற்கு அடுத்த நாளாவது Lr 3, Li துண்டு வெட்டியிருக்கக் கூட்ாதா? என்று அவன் மனம் சுட்டுக் கருக்கிச் சாம்பலாகாத துன்பத்தீயில் வேகாமல் வெந்து புழுங்கிக் கொண்டது.
வேலுப்பிள்ளையின் அப்போதைய மனே நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதற்குச் சோ சுத் தி ைஉச்சிக்குப் போய் நின்று கதை புனையுப் கதாசிரியர்களாற் தான் முடியும்,
C) Ο Ο

Page 72
8
அரிவாளுமாடக் குடுவையுமாடுமென்ற ரீ தி யி ல் நாளாந்தமும் கூலிவேலை செய்துதான் வேலுப்பிள்ளை குடும்பத் தேரையோட்டி வரலாயினன்.
வேடுவேய்தல், வேலி அடைத்தல், மேசன் மார் க ளுடன் சித்தாள் வேலைக்குப் போதல், வேறு அகப்பட்ட
சில்லறை வேலைகள் செய்தலாதியன தான் வேலுப்பிள்
ளைக்குத் தொழில்.
வேலுப்பிள்ளையைப் போன்ற தொழிலாளர்கள் கூட் டாகச் சேர்ந்து சங்கங்கள் அமைத்து வேலை நிறுத்தம் செய்து "சம்பள உயர்வு" கோரவும், போனஸ்’ பணங்கள் பெறவும், தொழிலாளர்களுக்குரிய இதர உரிமை களைப் பெறவும் முயற்சிக்கவில்லை யாதலால் வேலுப்பிள்ளையினு லும் காலத்திற்கேற்ற வகையில் கண்ணியமான தொழி லாளியாக வாழ முடியவில்லை.
வேலுப்பிள்ளை போன்ற தொழிலாளர்களின் வாழ்க் கைத் தரம் உயரவேண்டுமானல், அதற்குரிய ஒரேயொரு வழி இதுதானென்று விஷயந்தெரிந்த சிலர் சுட்டிக் காட் டிஞர்கள், வேலுப்பிள்ளைக்குத் தனிப்பட்ட முறையிலும் அந்த வழியைப் பற்றி சிலர் விளக்கிச் சொன்னர்கள்
அந்த வழியைப் பின் பற்றி நடந்து வேலுப்பிள்ளை முன்னேற்றமடைய விரும்பினுலும், வேலுப்பிள்ளையின் சே  ைவ அத்தியாவசியமாகத் தேவைப்பட்டவர்கள் அதற்கு இடங்கொடுக்கவில்லை.
"கெட்டாலும் பட்டணம்; கிழிஞ்சாலும் பட்டு! சும்மாய் எங்கடையூர்ப் பச்சைத் தண் ணிரை மாத்திரம் குடிச்சுக் கொண்டு கிடந்தாலும் போதும் ' என்று சொல்லி உள்ளூர தங்கள் சொந்த நலனைக் கருதிக் கொண் டும் வெளியில் பேச்சளவில் வேலுப்பிள்ளையின் நலனைக் கருதுகிறவர்களாப் பாசாங்கு பண்ணியும் அவனை முட்டுக் கட்டை போட்டுத் தடுத்து விட்டனர். வேலுப்பிள்ளைக் கும் அவர்களின் போதனை சரியென்று தரன் பட்டது.

1 9
வேலுப்பிள்ளை வள்ளி தம்பதிகளின் வாழ்வில் பதின் மூன்று வருடங்கள் ருெக்கட் வேகத்தில் பறந்தன. அவர்கள் ஆறு குழந்தைகளுக்கு பெற்ருேரா கியது 'மெஜிக்' வேடிக்கை காட்டியதைப் போல்தானிருந்தது.
சிதம்பரநாதன்தான் அவர்களுக்குத் தலைச்சன் பிள்ளை அவனுக்கும் பன்னிரண்டு வயது நடந்து கொண்டிருந்தது. சிதம்பரநாதன் படிப்பிலும் கெட்டிக்கா ரன்.
வாழ்க்கைக்குப் பயனளிக்காத வரட்டுக் கெளரவத் தைப் பாராட்ட முடியாத வறிய குடும்பத்திற் பிறந்து விட்ட சிதம்பரநாதன், மாலை வேளைகளில் 'வின்ஸர்" படமாளிகைக்கு முன்பு கடலைத் தட்டு வியாபாரத்  ைத ஆரம்பித தான்
தன் மாணவத் தோழர்கள் தனது வியாபாரத்தைப் பற்றி இகழ்வதையோ, புகழ்வதையோ அவன் பொருட் படுத்தவில்லை, இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலா பத்தை தன் புத்தக 2. டு ப் பு ச் செலவுக்கும், தனது சகோதர சகோதரிகளின் கல்விச் செலவுக்குமாகப் பயன் படுத்தி வந்தான்.
மகனின் சிறிய உழைப்பு வேலுப்பிள்ளைக்குப் பெரிதும் ஆறுதலளித்து வந்தது. -
தங்கள் வயிற்றிற் பிறப்பவைகளின் நலனுக்காகத் தங்களையே தியாகஞ் செய்யும் நண்டு, சிப்பி, விரியன் பாம்பு இவை களைப்போல, தங்கள் மக்களின் சேமத்திற் காச மக்களுக்குத் தெரியாமல் வேலுப்பிள்ளேயும் வள்ளியும் வாயை வயிற்றைக் கட்டி ஏகதாசி விரதமனுஷ்டித்த நாட்கள் எண்ணிலடங் கா.
வேலுப்பிள்ளையின் குடும்பச் சக்கரம் இவ் வண்ணம்
சுழன்று கொண்டிருக்கும் பொழுதுதான், எதிர்பாராத விதமாக வேலுப்பிள்ளையை நெருப்புக் காய்ச்சல் பீடித்தது

Page 73
1 2 ()
ஒருமாத காலமாக அவனை ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து அவனை பொருளாதார நிலையையும் தகர்த்து தரை மட்டமாக்கி, அவன் குடும்பத்தையும் அதலபாதா ளத்தில் தூக்கி வீசியெறிந்து விட்ட பின்புதான் அந்த அக்கினிச்சுரம் திருப்தியடைந்தது போலும்!
இரவு பகல், இன்பம் துன்பம், உற்சாகம் சோர்வு பாராமல் சுகதேசியாயிருந்து சம்பாதித்த நாட்களிலேயே குடும்பச் செலவைச் சமாளிக்க முடியாமல் திண்ட டிய
வேலுப்பிள்ளையால் நோய்வாய்ப்பட்டு, பலவீனணு கப் பாயும் படுக்கையுமாக இருக்கும் பொழுது என்னதான் செய்யமுடியும்?
தற்கொலேயின் மூலமாகத் தன் வாழ்க்கைப் பிரச் சனைகளைத் தீர்த்து அமைதிகாண்பதற்கும், அவனது பண் பட்ட பரந்த சகிப்புத் தன்மை கொண்ட உள்ளம் இடந் தரவில்லை. என்ன செய்வது வேலுப்பிள்ளையின் இரு நேத் திரங்களிலிருந்தும் தாரை தாரையாகத் கண்ணிர் வழிந்து கொண்டேயிருந்தது. -
வள்ளியோ சோகச்சிலையாக ஒரு மூலையிலுட்கார்ந்து கண்ணிரைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். கணவனும் மனைவியும் என்ன செய்வ தென்றறியாமல் மாறி மாறி ஆளையாள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்ருே ஒருநாள் தன் கஷ்டங்களெல்லாம் கதிரவனைக் கண்ட பணித்துளியாகி வாழ்க்கை மறுமலர்ச்சி பெறுமென்ற அசையாத தன் நம்பிக்கை மட்டும் வேலுப்பிள்ளேயின் மன அடித்தளத்தில் மின்னிக் கொண்டிருந்தது.
தந்தையையும் தாயையும் சகோதர சகோதரிகளை யும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் சிதம்பர நாதன்.
வெண்தாமரை மலரைப் பழிக்கும் பால் வடியும் அவனது இளவதனத்திலே சோகம், ஏக்கம், தியாக ப்

| 9 |
 ேப - ன் ற பலதரப்பட்ட உணர்ச்சிகள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. சிதம்பரநாதன யறியாமல் அவன் கண் களிலிருந்து ஈழத்து முத்துக்கள் போன்ற சில கண்ணீர்த் துளிகள் தெறிந்து விழுந்தன.
வில்லிலிருந்து விடுபட்ட அம்பென. விருட்டென்றெ ழுந்து எங்கேயோ சென்ற சிதம்பரநாதன் சிறிது நேரத் த ல் திரும்பி வந்த ன் .
தன் கையிலே கொண்டு வந்த ஒரு பழைய "லெக்டோ ஜன்' பேணியைத் திறந்து அதற்குள்ளிருந்த பணத்தைத் தன் முன்னறி தெய்வங்களாகிய அன்னை, தந்தையர் முன்பு கொட்டினுன் -வறுமையின் வரம்பில் துயரத்தின் எல் லைக்கோட்டில் இருந்த அப்பொழுதுங் கூட அவர்கள் பணத்தைக் கண்டு பல்லை இளித்து விடவில்லை. நேர்மையின் மறு அவதாரங்களாக வாழ்க்கை நடத்திப் பழகிய வள் ளியும் வேலுப்பிள்ளையும், மு த லி ற் பணங் கிடைத்த வழியை மகனிடம் விசாரித்தனர்.
தன் நாள எந்த உழைப்பில் புதுவருஷப் பிறப்புத் தேவைக்கென்று உண்டியல் போட்டு வைத்த பணந்தான் அந்தப் பேணியில் இருத்த தென்பதைத் தக்க ஆதாரங் களுடன் சிதம்பரநாதன் நிரூபித்தான்.
நேர்மையான வழியிற் சேர்க் கப்பட்ட பணமென்று நன்கு விசாரித்து முடிவு செய்த பிறகுதான், அவர்கள் அப்பணத்தை எண்ணிப் பார்த்தனர். இருபத்திரண்டு ரூபா ஐம்பது சத மிருந்தது .
வேலுப்பிள்ளைக்கும் வள்ளிக்கும் அந்த வேளையில் அப் பனங் கிடைத்தது, பாலைவனத்தின் மத்தியில் ஒர் குளிர் நிழல் கிடைத்த தைப் போலிருந்தது. பொருளில்லார் க்கு இவ்வுலகமில்லை யென்று விளையாட்டுக்காகவா, திருவள் ளுவ நாயனர் கூறிப் போந்தார்?

Page 74
1 Σ 2
சட்டை, சப்பாத்து, தொப்பி, பட்டாசு, பொம்மை அது இதுவென்று மாசக் கணக்காகத் தன் பிஞ்சு உள்ளத் திலே உருவாக்கி வளர்த்து, புத்தாண்டுப் பிறப்பன்று பிரசவிக்க விருந்த தங்கள் மகனின் மகிழ்ச்சியை, தங்கள் வறுமைப் பேய் பலி கொண்டு விட்டதே யென்று வேலுப் பிள்ளையும் வள்ளியும் ம ன ம் வருந்தினுலும் அ ந் த ப் பணத்தை விட வேறு மார்க்க மெதுவும் அவர்களுக்குக் கிட்டவில்லை.
மறுநாள். புது வருஷப் பிறப்பையும் ஒரு வாறு கொண் டா டி முடித்தார் கள் .
O О oo oo @@
இது வேலுப்பிள்ளையின் கடந்தகால வாழ்க்கை நிலை பல வருடங்களுக்கு முன்பிருந்த நிலை. இன்றே, வேலுப் பிள்ளையின் --அல்ல அல்ல! வேலுப்பிள்ளையரின் வாழ்க்கை நிலையே வேறு.
அன்று: வாழ்க்கையின் அடித்தளத்திலே அமுங்கி ஆழ்ந்து கிடந்து வறுமையின் கோரப் பிடியிலே சிக்கி அவஸ்தைப்பட்ட வேலுப்பிள்ளையரின் குடும்பம் இன்று பொருளாதார வளமுடைய குடும்பமாய்த் திகழ்கின்றது இன் பத்தின் இமயத்தில் நின்று புத்தாண்டுக் கொண் டாட்ட மகிழ்ச்சியிற் திளைக்கின்றது.
வேலுப்பிள்ளையரின் வீடே வருஷப் பிறப்புக் கொண் டாட்டத்தினல் அமர்க்களப்படுகின்றது.
உறவினர்களுக்கும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரியதொரு விருந்துக்கும் ஏற்பாடு செய்திருக்கின்ருர்
சிதம்பரநாதன மேற்படிப்புக்காக விரைவில் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்
ஏதும் குதிரைப் பந்தயம் கிந்தயம் போன்ற திடீர் அதிஸ்டங்களடித்தோ, குறுக்கு வழிகளில் யாரையும் வஞ்

23
சித்து ஏமாற்றியோ வேலுப்பிள்ளையர் தன் வாழ்க் கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவில்லை.
விடாமுயற்சியும், உழைப்பின் மூலம் மனிதன் தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாமென்ற நம்பிக்கையும், கிடைத்த சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன் படுத்திச் செயலாற்றிய திறமையுந்தான் இன்று அவர் வாழ்வை வளம்படுத்தியுள்ளன.
சரி! சரி! இனிமேல் வறுமையில் வாடிய வேலுப்பிள்ளைய ரின் வாழ்க்கை வளம் பெற்று உயர்ந்த இரகசியத்தைத்தா னே அறிய விரும்புகிறீர்கள்? அதையும் சொல்லிவிடுகிறேன் !
'நாவலர் வீதி' யை விட்டுக் கிளம்பினுர், முகத்தான் குளம் குடியேற்றத் திட்டத்திற் குடியேறினர். பாடுபட்டு உழைத்தார். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ' அரசாங் கமுந் தலைவர்களும் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுக் கி அந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்பவர்கள் உயர்வார்கள்' என்பதற்கு நமது வேலுப் பிள்ளையர் சான்ருக வாழ்கின்ஞர்.
பொருளாதார நிலையில் உயர்ந்துவிட்ட அவர், தனக் காகவும் பிறருக்காகவும் இனிமேல் வாழ முடியுந்தானே இன்றென்ன - என்றென்றும் அவருக்குப் புத்தாண்டுக் கொண்டாட்டம் தான்! காதைத் தீட்டிக் கொண்டு கேளுங் கள். ! வேலுப்பிள்ளையருடைய வீட்டு வானெலிப் பெட் டியிலிருந்து, "ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை; என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லை!" என்ற பாட்டு அதோ முழங்குகிறது.

Page 75
இரு மனிதர்கள்
கோடைகால வரட்சிக் கொடுமையைச் சாந்தப் படுத்துவான் வேண்டி ‘முதல் மழை” பொழிந்து ஒரு வாரத்தின் பின்
எங்கும் பசும்புல் நுனிகள் நாக்கை நீட்டித் துளிர்த்துத் தழைத்துத் தண்ணென்ற பசுமைக் கோலத்தைக் காட் டிக் கண்களுக்குப் பெருவிருந்தளித்தன. அதிகாலை வேளை -
கிராமத்தின் வயல்வெளி, குளவெளிகளில் மேய்ந்து மேய்ந்து அலுப்படைந்த நான் கிராமத்தையடுத்திருந்த குட்டிக் காட்டுக்குள் புகுந்து மேயத் தொடங்கினேன் .
இக்கரைக்கு அக்கரை பச்சையென்று எங்களைப்பற்றி மனிதர்களாகிய நீங்கள் பேசிக்கொண்டதல்லவா! அஃது ஒரளவு உண்மையுந்தான்.
நான் குறிப்பிடும் குட்டிக் காட்டுக்குள் ஒரு சிறுவெளி
இருந்தது. அவ் வெளியின் மத்தியிலே எங்கள் இனத்தவ ளாகிய கறுப்பி (பசு) படுத்திருந்தா ள்,
அவளை அண்மையிற் போய்ப் பார்த்தேன். என் வயிறு பகீரென்று பற்றியெறியத் தொடங்கியது கறுப் பியின் பரிதாப நிலை. ஆமாம்! என் வாழ்க்கையில் என் றுமே கண்டு கேட்டறியாத சோகக் காட்சி இது.
அவளுடைய பின்னங் கால் களிரண்டும் குதி நரம்புகள் அறுபட வெட்டப்பட்டிருந்தன. வால் ஒட்டத் தறிக்கப் பட்டிருந்தது. முதுகெழும்பில் மூன்றிடங்களில் ஆழமான வெட்டுகள். வெட்டுக் காயங்களனைத்தும் புண்ணுகிப் புழு

125
த்து புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. கறுப்பியைத்
தெரியாதவாறு இலையான்கள் மொய்த் திருந்தன .
எழும்பி நடமாடவோ, புல் மேயவோ, தண்ணீர் குடிக்கவோ கறுப்பியால் முடியாது.  ெவ யி ல் அவளை வெதுப்பித் தீய்த்துப் புதுப்புண்கள் வேறு w தன்னில் மொய்த்து உபத்திரவங் கொடுக்கும் இலையான் களைக் கலைத்துக் கொள்ள த்தானும் அ வ ளு சி கு வ ர லி ல் லே அந்தோ அந்தோ! -
அத்தகைய சித்திரவ தைப்படும் துன் பநிலை யில் கறுப்பி எத்தலே நாட்களாகக் கிடந்து துவண்டு வாடுகிருளோ இறைவனுக்குத்தான் தெரியும். -
அவளுக்கு அந்தப் பயங்கர மான கொடுமை யை யார் எதற்காகச் செய்தார்களோ! ஆன ல், அத்தகைய நிஷ் டூரத்தை நிச்சயமாக ஆறறிவுடைய மனிதனுெருவன் தான் செய்திருப்பா னென்பது மட்டும் மறுக்க முடியாத மறைக்கவியலாத உண்மை, மனிதனே வெட்கப்பட வேண் டிய உண்மை, சோகத்தின் எல்லேயிலே கிடந்து அணு வனுவாகச் செத்துக் கொண்டு கிடந்த கறுப்பியைக் கண்டு நான் வேதனைக்கடலில் அமிழ்ந்தியவனுகத் தி ரு ம் பி விட்டேன் :
'மனித குலமே உலகத்திலிருந்து பூண் டோடு ஒழிந் தாற்தான் மற்றைய உயிரினங்கள் சேமமாக வாழமுடியும் பகுத்தறிவற்ற உயிரினங்களுக்கு இயற்கை பரிசளித்தி ருக்கும் உரிமை களைக்கூட அநுபவிப்பதற்கு பகுத்தறிவுள்ள மனிதன் விடுகிருனில்லையே! இதுதான மனிதப் பண்பு.'
-இவ்வாறு மனித குலத்தையே திட்டித் தீர்த்துக் கொண்டேன். சபித்தேன். சாயந்திரம் மீண்டும் கறுப்பியை பார்வையிட்டு அவளுக்கு ஏதாவது என்னுலியன்ற ஆறு தல் செய்யமுடியுமா வென்பதைச் சிந்தித்தவாறு கறுப்பி கிடந்த இடத்திற்குச் சென்றேன்.

Page 76
26
கறுப்பி அதே இடத்தில் அந்தப் பரிதாபகரமான நிலையிற்தான் கிடந்தாள். நான் பக்கத்திலே சுற்றிச் சுற் றித் திரிந்தேன்.
எங்கிருந்தோ இளைஞனெருவன் வந்தான். கறுப்பி யின் நிலையைக் கண்டான், தேள் கொட்டியவன்போல் பதை பதைத்தான், அவனுடைய கண்களிரண்டும் தாரை தாரையாக நீரைச் சொரிந்தன. சில நிமிட நேரம் கற் சிலையாக நின்றன். போய்விட்டான். கொஞ்ச நேரத் தால் கொஞ்சப் புல்லுடனும் ஒரு வஈளியிற் தண்ணீருட னும் திரும்பி வந்தான் புல்லைத் தன் கையாலேயே கறுப் பிக்குத் தீற்றினன். தண்ணீரையும் பருக்கினுன் இத்தகைய கொடுமை புரிந்த மனித%ன,  ைவது கொண்டான். இரண் டாம் முறையும் போய் விட்டான்.
மூன்ரும் முறை: நாலைந்து மனிதர்களுடன் திரும்பி வத்தான். கறுப்பியைத் தூக்கிப் பக்குவமாக ஓரிடத்தில் கிடத்தினன். வெயில் அவளைத் தாக்காதபடி ஒரு சிறு பத்தல் போட்டான். இலையான்களுக்கு மருந்தடித்தார்கள் புண்களுக்கெல்லாம் மருந்தும் போட்டார்கள்.
இத்தனை அக்கறையுடன் கறுப்பியைக் கவனித்த அந்த இளைஞனே, அல்லது அவனுடன் வந்தவர்களோ கறுப் பிக்கு உரிமையுடையவர்களல்ல வென்பது அந்த இளைஞ னுடைய பேச்சிலிருந்து தெரிய வந்தது:
மறுநாள்: உரிய காலத்திற் சிகிச்சை செய்யப்படா மையினல் அந்த இளைஞனின் பராமரிப்பைப் பெற்றுக் கொண்ட கறுப்பி இறந்து விட்டாள். அவளைப் பக்குவ மாக அடக்கமுஞ் செய்தான் அவ் இளைஞன்.
கறுப்பிக்கு அத்தகைய சித்திரவதை புரித்தவனும் மனிதன். கறுப்பியின் மேல் பச்சாத்தாபப்பட்டு அவளைப் பராமரித்து அவள் இறந்த பிறகு அவளைப் புதைத்தவனும் மனிதன் விசித்திரமான மனிதர்கள்தாம்.
محرم

27
முதல் மனிதனை அளவுகோலாகக் கொண்டு மனித குலம் முழுமையையும் அளக்க முற்பட்ட எனது அவசரபுத்தியை இரண்டாவது மனிதனின் செயல் மாற்றி விட்டது.
ஆமாம்! மனித குலம் ஒழியத்தான் வேண்டுமென்று இனிமேல் நினைக்கக்கூட மாட்டேன். மனிதகுலம் கண் டிப்பாக வாழத்தான் வேண்டும். எப்படி வாழவேண்டும்.
முதல் மனிதன் தனக்கு இறைவனுலருளப்பட்ட பகுத் தறிவின் துணைகொண்டு இரண்டாவது மனிதனுக மாறி மனித குலத்துக்குப் பெருமை தேடித் தரத்தான் வேண் டும். அவன் மனம் வைத்தால் நிச்சயமாகச் செய்யவும் முடியும். செய்வானு?

Page 77
ஒட்டப் பந்தயம்
**9ււմ பந்தயத்திலே முயலக்கூடத் தோற்கடித்து உலக சாதனையை நிலைநாட்டிய வீரபரம்பரையிற் பிறந் தவன் நான். என்னுடன் ஒடுவதற்கு மட்டுமல்ல- அதைப் பற்றிப் பேசவே. ஏன்? நினைக் கவே தகுதியில்லாதவன் நீ. நீயாவது என்னை ஓட் டப் பந்தயத்திலே வெல்லுவ
தாவது? . ஹீ.ஹீ.ஹீ” -ஒரு அலட்சியச் சிரிப்பைச்
சிந்தினர் திருவாளர் ஆமை யார் . நத்தையார் விட்டுவிடு வாரா - என்ன?
'அந்தக் காலத்திலே உமது பரம்பரையினர் ஒட்டப் பந்தயத்திலே ஒண்ணும் நம்பர்ப் பேர் வழிகளாயிருந்திருக்க லாம். நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அந்தக் காலத்துச் சங்கதி இருக்கட்டும், இப்பொழுது நீரும் நானும் ஒடிப் பார்ப்போம்! வருகிறீரர - இல்லையா?”- மிஸ்டர் நத் தையார் மீண்டும் ஆமை யாரை அழைத்தார் சவால் விடு வதைப் போல,
"சரி! அதைத் தான் பார்த்துவிடலாமே!’- சம்மதித்தது. ஒரு தென்னை மரத்தை எல்லையாக நிர்ண யித்தன இரண்டும் ஒடத்தொடங்கின. நத்தையால் தன்னை வெல்லவே முடியாதென்ற அசட்டுத் துணிவுடன் ஆமை நகர்ந்தது. பழம் பெருமைப்பித்து தலைக்கேறும் பொழுது இடையிடையே கண்களை மூடியவாறும் நகர்ந்தது.
, G0) LO
குறித்த எல்லையைச் சேர்ந்ததும் ஆமை திரும்பிப் பார்த்தது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கூட நத்தையைக் காணவில்லை. இது ஆமை எதிர் பார்த்தவொன்று தானே. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அளவுக்கு மீறிய

29
மகிழ்ச்சிப் பெருக்குடன் மீண்டும் தென்னை மரத்தடியை நோக்கியது, ஆமை. மின் சக்தி தாக்கியதொப்ப அதிர்ச்சி யுற்றது . அதன் கண்களிலேயே அதற்குச் சந்தேகமுண் டாகி விட்டது. கண் களைக் கசக்கிவிட்டு, நன்ருய்ப் பார்த் தது கூர்ந்து பார்த்தது.
' வரும் நண்பரே வாரும்! இப்பொழுதுதானு வரு கிறீர்?' - என்று நத்தை எக்காளத் தொனியிற் சிரித்து ஆமையைக் கிண்டல் பண்ணியது.
ஏலவே நத்தை ஆமையின் முதுகில் ஏறிப்போய்; ஆமை, போன வழியை திரும்பிப் பார்க்கும் பொழுது இறங்கி நின்று, தந்திரமாகப் பந்தயத்தில் வெற்றியீட்டி விட்டதென்பது ஆமைக்கு எப்படித் தெரியும்? என்ருலும்
சட்டப்படி நத்தை தன் வெறியை நிரூபிக்க வேண்டுமல்
லவா! ஆமை இலே சில் விட்டு விடுமா?
நீர் எப்பொழுது எ ன் னே மு ந் தி க் கொண் டு வந்தீர்?"
-ஆமை கேட்டது, நத்தையின் வெற்றியைச் செல் லாக் காசாக்கி விடலாமென்ற நம்பிக்கையுடன்,
நத்தையென்ன புத் தி குறைந்ததா? திட்டந் தீட்டிச் சூழ்ச்சியினல் வெற்றிபெற்றது, தன் வெற்றியை நிரூபிக் குந் திட்டத்தையும் வைத் திருக்குந்தானே !
"நீர் கொஞ்சநேரம் கண் களை இறு க மூடிக்கொண்டு ஒடி வந்தீரல்லவா! அதே வேளை பிற் தான் நான் உம்மை முந்திக்கொண்டு வந்துவிட்டேன்,' என்று நத்தை பளிச் செனப் பதிலிறுத்தது. இதற்குமேல் நத்தையின் வெற் றியை ஆமை அங்கீகரிக்காமல் விடுவது முடியாத காரியமாகிவிட்டதால், எதிர்ப்பை வாபஸ் பெற்றுக்

Page 78
13 G
கொண்டது: 'காலத்தின் மாற்றத்தைக் கவனிக்காமல் பழம்பெருமையை எண்ணியெண்ணிக் கண்களை மூடிக் கொண்டு ஓடினதாலன்ருே இவனை வெல்ல முடியாமற் தோற்றுவிட்டேன்!” - ஆமை மனம் வருந்தித் துக்கித்தது.
 
 
 

அமிர்தா சிறீ என்ஜினியறிங்
வேக்ஸ்
உரிமை : அ. இறேனியஸ் கண்டி வீதி கிளிநொச்சி
மோட்டார்வாகனங்கள் டீசல் என்ஜின்கள் உழவு இயந்திரங்கள்
மற்றும் ܐ எல்லாவிதமான இயந்திர சாதனங்களும் பழுதுபார்த்தல் (எலற்றிக்கல் றிப் பயறிங்)
அனுபவம்வாய்ந்த தொழிலாளர்களால் எந்நேரத்திலும் சீர்படுத்திக் கொடுக்கப்படும்
பூநீ கணேஸ் வெல்டிங் தொழிலகம்
கண்டி வீதி கிளிநொச்சி
உரிமை: மு. பிச்சை
ஃ இரும்புக் கேற்றுக்கள் ஃ யன்னல் கிறீல்கள்
ஃ எலற்றிக் ஒட்டு வேலை
ஃ மோட்டர் றிப்பெயறிங் ஃ ராக்ரர் றிப்பெயறிங் சிறந்த முறையில் உத்தரவாதற்துடன்
செய்து கொடுக்கப்படும்

Page 79
OU "*"
உப்பு, மிளகாய் குரக்கன், கடலைப் பருப்பு அரிசிமா, அரிசிப் பொலிஷர்
ஆகியன உடனுக்குடன் சகாய விலையில் அரைத்துக் கொடுக்கப்படும்.
இன்றே விஜயம் செய்யுங்கள்!
ஆயிஷா கிறைண்டிங் மில்ஸ்
& இன்டஸ்றிஸ்
மன்னுர்,
உரிம்ை; மு. மஹ்றுப்
எஸ். பி. முத்துராசா 68, ஜயந்திநகர், - உருத்திரபுரம்,
எங்களிடம்
معیXمحصہ سمیتے&محي&محمجھےSسمبرخ*
சகலவிதமான உழவுயந்திரங்களின்
உ தி ரி ப் பாகங்க ள்
Lo 65 af 6 s 25 u 6 ************************
பெற்றுக்கொள்ளலாம்.
கிளிநொச்சியில் சிறந்த சைவ உணவிற்கு
சித்திபேக்கரி & சைவ ஹோட்டல்
முதல்தரப் போசனசாலை
பாண், பிஸ் கற், கேக், குளிர்பானங்கட்கு
ஒடர்களும் குறித்த நேரத்தில் செய்து கொடுக்கப்படும்
 

38 மருந்துச் சரக்குகள்
S : பலசரக்குகள்
சாய்ப்புச் சாமான்கள் திறம் புகையிலே சுருட்டு
ஆகியவற்றிற்கு நம்பிக்கை வாய்ந்த
ஸ்தாபனம் விஜயம்செய்யுங்கள்,
மு.பொ. கணபதிப்பிள்ளே
பெரிய கடை-மன்னர்
நியூ சன்லைற் லொண்றி கிளிநொச்சி بس است. وی 6 ,11 چشمه 45 ட்றைக் கிளின் ஃ நைலோன் ஃ கம்பளி
ஃ பட்டுப் புடவைகள்
சிறந்த முறையில் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்
உங்கள் திருப்தியே
食
வீ. முத்துக்குமார்

Page 80
கிளிநொச்சி விவசாயப் பெருங்குடி மக்களுக்கோர் முக்கிய வேண்டுகோள்! மங்களம்ஸ் மணிமார்க் தலைமுடிகளுக்கு ஏக விநி யோகம், தரத்தில் சிறந்த மார்பணிகள், பீத்
தளை அலுமினியப் பாத்திரங்கள், விளையா யாட்டு உபகரணங்கள், பாடசாலைப் பொருட்கள், எஞ8மல் பாத்திரங்கள், மற்றும் சாய்ப்புச் சாமான் கன்,
மலிவான விலையில் பெற்றுக்கொள்ள
V. M. K. மங்களம்ஸ் மணிக்கடை
LD (T fif éñi 35t.". கிளிநொச்சி 2. tillaO) A : S.K.V. மூர்த்தி, T.K மூர்த்தி -தங்கள் ஆதரவிற்கு நன்றி--
SSeSqSq iEEC qAALSSSMMSSSMTTMSLMSMSMeeqeeASLMAMMELLLLLCAqLLLSSSBBSSS s
நம்பிக்கை நிதானவிலை! நாடுங்கள்!!! தம்பிஐயா ஸ்ரோர்ஸ் மார்க்கட் . கிளிநொச்சி
* அலுமினியம், பித்தளை, எளுமல்பொருட்கள்
* சாய்ப்புச் சாமான்கள் நவநாகரீக மார் பணிகள் *
தரமான மனிதத் தலைமுடிகள்
நியூரமான விலையில் மொத்தம4%வும்
சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்
கிளை:- தம்பிஐயா ஸ்ரோர்ஸ்
புங்குடு தீவு 12
 

தட்டா தெருச் சந்தி, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
அமரராகிவிட்ட எனதருமைத்துணைவரான திரு. சின்னப்பு-கணபதிப்பிள்ளை அவர்களது நீண்ட காலத்து நண்பரும் பிரபல எழுத்தா ளரும் கவிஞருமாகிய திரு. எஸ்.எல்.சவுந்தரநாயகம் (வன்னியூர்க்கவிராயர் அவர்களது கன்னிப் படைப்பாகிய
* ஈழத்துக்காவிய தீபகம்* எல்லா வகையிலும் தனித்துவம் பெற்று மிளிர எமது
ஆசிகல் சி சொரிகின்முேம், இவ் வண்ணம்
திருமதி. பவளம் கணபதிப்பின்ளே புதல்வர், புதல்விகள், மருமக்கள், பேரர்கள் கரைக் காட்டு வீதி, வண்-வடமேற்கு யாழ்ப்பாணம்
{__؟

Page 81
. . .
OS 8 OCS .
அடங்காப்பற்றுக் கவிஞன் 'வன்னியூர்க் கவிராயர் அவர்களின்’ சிந்தனை இமயத்தில் ஊற்றெடுத்து வற்ருத ஜீவநதியாக
*மனப்பயிர்கள் வளங்கொழிக்கப் பாய்ந்து
கொண்டிருக்கும்
“அமுக கங்கை”
(கவிதைத் தொகுதி)யை அனைவரும் அதி விரைவில் தரிசிக்கலாம்!
அஞ்ஞானமென்ற அறியாமை இருளை அகற்றி மெஞ்ஞான மென்னும் அறிவொளி பரப்பும் சிந்தனைத் தீபத்தைச் சிறப்பிக்க 'வன்னியூர்க் கவிராயர்' வழங்கிய ஒரு
- "தூண்டுகோல்'
(சட்டுரைத் தொகுதி) வெகு சீக்கிரம் வெளியாகும்
விபரங்களுக்கு: --முெ:பலாளர்கவிராயர் இலக்கிய மன்றல் இலுப்பைக் குளம், நேரியகுளம் (வழி) மதவாச்சி
யாழ் மாவட்டத்தில் நூல் பற்றிய விபரங்கட்கு:-
சி. க. சண்முகநாதன்
**சாந்தி அகம்" மல்வம், உடுவில் சுன்னுகம்


Page 82
~。cのタ அறிமுகம் --> イ -
参令令登金奎令晏璧令竺 8ബത്തൂട്
அடங்கப்பற்றுக்
கவிஞர் வன்னியூர்க்கவிராயர்
வவுனியா மாவட்டத்திலு கிழக்கு-இலுப்பைக்குளம் தாயகமாக க் கொண்ட (எஸ். எல் சவுந்தரநாயகம்)
மன்ஞர் "நல்லாயன் க றவர். சிறந்த பரம்பரை ச் எட்டுத் த8 முறை வரையில் டங்களிலே பிரபல்யம் வா! பரையில் தோன்றிய இவரின் பிள்ளைப் புலவர் அவர்களும் பத்திரிகை வாயிலாக மட்டு வாஞெலிக் கவியரங்குகள் மூ நீங்கா இடம்பெற்றவருமாவர் தேர்ப்பந்தம்', ‘நிரோட்டம் னங் இஃளயே சர்வசாதாரணம வாய்ந்த கவிராயர் கு ைருத பற்றும் உடையவர்.
எழுத்தாளனுக வம் } நோய்களுக்குச் ச் கிச்சை அதையே மக்கள் தொண்டாக தளரா ஊக்கம், விடாமுய என்று நம்புமிவர், அரசியல் படா தவொரு சுதந்திரக் கவிஞ
3; G33337 gF LugJruñb கிளிநொச்சி.
அட்டைப் பதிப்பு: பூரீ சார் 4

ཉིན་}
ள்ள வெங்கலச்செட்டிகுளம் என்னும் எழிற் கிராமத்தைத் 'வன்னியூர்க் கவிராயர்"
அவர்கள். .
லா சாலேயிலே கல்வி பயின் சித்தாயுர்வேத வைத்தியர். மன் ஞர்- வவுனியா மாவட் ய்ந்தவொரு கவிஞர் பரம் தந்தையார் சந்திபோகுப் தரம் மிக்கவொரு கவிஞரே மல்ல. பிரபல விழாக்கள், லமாகவும் மக்கள் மனதிலே "நாகபந்தம்", சக்கரபந்தம்" அன்ன சித்திர கவிப் பாவி ாகப் படைக்கும் தனித்திறன் நாட்டுப்பற்றும், மொழிப்
பத்தியணுகவும் உடல்- உள
செய்வதே தொழிலாகவும் கவும் கருதி, 'தன்னம்பிக்கை ற்சி"களே வெற்றிக்க வழி" கட்சிகளினுல் தளை யிடப் நர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
@g tag @ri গোriী வளர்மதி இலக்கிய மன்றம்"
தி அச்சகம், யாழ்ப்பாணம்,