கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாமரையில் மொழி கலந்து

Page 1
R
S 11 ܐܬܐ ܗ 遏
 


Page 2

t C6 ང་།
5/5////etc//
ඉiş:::: :
- i i * 螺 ງ . 23ດ 星盘、〕
Gಏá
LIKIIIfjárkla). Ætarfalli B1/III \9 4°
J. A. Võ76/77ü
L/4TV LIITIDj
அக்கரைப்பற்று.

Page 3
சாமரையில் மொழி கலந்து. (கவிதைகள்) அன்புடீன் (பி.எம். கலந்தர்லெவ்வை)
கவிதாலயம், அட்டாளைச்சேனை - O9.
வெளியீடு : பாலம் கலை இலக்கியம் பேரவை, அக்கரைப்பற்று.
முதற்பதிப்பு : 2O2 ஜனவரி
உரிமை : ஆசிரியருக்கு
LJẻ5ửh : XVI -- 113 = 129
அட்டைப்பட உதவி : யு. எல். மப்றுக்
எழுத்துக்கோர்ப்பு : சுப்பர்கொம் கொம்பியூட்டர், (எம். எம். சிறாஜ்)
அக்கரைப்பற்று.
அச்சகம் : செலக்ஷன், அக்கரைப்பற்று.
6606ు
'2O6 s=
SAMMARAYIML IMMOZHI KALANTHU... (Collection of Poems)
ANPUDEEN (P. M. KALANTHARLEBBE)
KAVITHALAYAM, ADDALAICHENAI - 09.
PUBLISHED BY PAALAM KALAIELAKIYA PERAWAI,
AKKARAIPATTU-01. RIGHTS - : EDITOR - PIRST EDITION : 2002 JANUARY
PAGES : XVI + 113 = 129
FRONT PAGE DESINING : U. L. MAFROOK
TYPE SETTING : SUPERCOM COMPUTER SYSTEM, (M. M. SIRAJ)
ΑKKARAIPATTU. PRINTED AT : SELECTION OFFSET, AKKARAIPATTU.
PRICE 2Op.Ja
 
 
 

|77,
O
இந்நூல் "பாலம் கலை இலக்கிய பேரவையின் தலைப்பிரசவம் தலைப்பிரசவமே ஒரு கலைப் பிரசவமாயிருப்பதில் எம் பேரவைக்கு பெரும் சந்தோசம்.
தேசமெங்கும் பேசப்படுகின்ற தென்கிழக்குப் பிராந்திய இலக்கிய கர்த்தாக்களுள் அன்புடீனும் ஓர் அருமையான கவிஞர். இவரைக் கவிஞர் என்று கூறுவதிலும் பார்க்க ஒரு படி உயர்த்தி கலைஞர் என்று விழிப்பதில்தான் பாலம் கலை இலக்கிய பேரவை பெரிதும் திருப்திப்படுகிறது.
அன்புடீனின் இலக்கியப்பணி கவிதை புனைவதோடு மட்டும் நின்று விடவில்லை. சிறுகதைகளோடு நாடகத்துறைக்கும் அப்பாற் சென்று விமர்சனத்துறை வரை விரிவுபட்டிருக்கிறது.
ஆனியக் கவிதைகளைச் சுமந்துகொண்டு புற்றிசல்கள் போல் கவிதை நூல்கள் இலக்கிய உலகில் ஜனித்துப் புதையுண்டு போய்க்கொண்டிருக்கும் சமகாலத்தில் அன்புடீன் ஆக்கிவைத்திருக்கும் கவிதை நூலின் இலக்கிய அந்தஸ்த்தை அவதானித்து எம் பேரவை பிரமிப்புக்கொள்கிறது. இதனை வெளியிட்டுவைப்பதில் நாம் பெருமகிழ்வு கொள்கின்றோம்.
ஆழமான கவிதைகளை கூட சுமாரான வாசகர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளத் தக்கதாக எழுதுவதில் அன்புடீன் வல்லவர் என்பதை ஏற்கனவே வெளிவந்த இவரது கவிதை நூல்கள் நிரூபித்திருக்கின்றன. அது போன்றே நடுத்தர மூன்றாம்தர வாசகர்களும் கூட வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலான கவிதைகளை அடக்கியிருப்பது இவரது இந்நூலின் சிறப்பம்சம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கால தடயங்களை தேட முனைப்புக்கொள்வோருக்கு இந்நூலின் கணிசமான கவிதைகள் உதவி செய்யும் என்பது எம் அவதானிப்பு.
sy•
தற்காலத்தில் “கலைஞர்களாகயிருப்போரில் அதிகமானோர் மனிதர்களாய் இல்லை என்பது ஓர் கசப்பான உண்மை. ஆனால், எம் நூலாசிரியரோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஒரு நல்ல கவிஞனை ஒரு நல்ல மனிதனாகக்காண்பதென்பது அபூர்வமான நிகழ்வு எழுத்து வேறாகவும், செயல் வேறாகவும் இருப்போரைத்தான் இன்று அதிகம் காணக் கூடியதாக இருக்கின்றது.
இதயத்துக்கும் எழுதுகோலுக்கும் நடுவில் இடைவெளியே இல்லாத ஒருவர் அன்புடீன் என்பதை கவிஞருடன் பழகியோர் அனுபவித்திருப்பர். இவரது எழுத்துக்கும் செயலுக்கும் இடையில் பிணக்கத்தை யாரும் பெருமளவில் காணமுடியாது. இவ்வாறான, அபூர்வ கலைஞன் ஒருவரின் கவிதை நூலை வெளியீடு செய்வதில் பாலம் கலை இலக்கியப்பேரவை பூரிப்பும், புளகாங்கிதமும் கொள்கின்றது.
இந்நூல் இவரை இலக்கிய வானில் உயர்த்திப் பிடிக்கும் ஏணியாக இருக்கும் என்பது எம் அழுத்தமான எதிர்பார்ப்பு எம்எதிர்பார்ப்பு ஈடேற எமது பேரவை இதய சுத்தியுடன் பிரார்த்திக்கின்றது. இவரது இலக்கிய முயற்சிகள் தொடரவும், அது எட்டுத்திசை தோறும் விரவிப் படரவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
முன்அட்டை எழுத்துக்களையும், பின் அட்டை உருவ ஒழுங்கையும் வடிவமைத்த கலைஞர் றஸ்மி அவர்களுக்கு நன்றி
களையண்பண் எளப். எம். அப்துல் அளயிளப்
பிரதம அமைப்பாளர், பாவம் கலை இலக்கிய பேரவை, 7352, நூரானியா கிழக்கு வீதி, அக்கரைப்பற்று ம.

Page 4
அன்புடீன் கவிதைகள் ஒரு முன்னுரையாகச் சில குறிப்புகள்.
கல்முனைப் பிரதேசத்து முன்னணிக்கவிஞர்களுள் அன்புடினும் ஒருவர். 1951இல் பாலமுனையில் பிறந்த இவர் கடந்த சுமார் இருபத்தைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகின்றார். 1988இல் 31 கவிதைகளைக் கொண்ட இவரது முதலாவது தொகுதி ‘முகங்கள்' என்ற பெயரில் வெளிவந்தது. இப்போது 14 வருடங்களுக்குப் பிறகு ‘சாமரையில் மொழி கலந்து' என்ற தலைப்பில் இவரது இரண்டாவது கவிதைத்தொகுதி வெளிவருகின்றது. இத்தொகுப்பிலே கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் இவர் அவ்வப்போது எழுதிய 49 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்புக்கு ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டும் என்று கவிஞர் என்னைக்கேட்ட போது, அவரது கவிதைகள் பற்றிச் சிந்திக்க இதை ஒரு வாய்ப்பாகக்கருதி, எனது பல வேலைகளுக்கு மத்தியில் ஒப்புக்கொண்டேன். அவரது இரு தொகுதிகளையும் ஒன்றாக வாசித்த போது எனது மனதில் தோன்றிய பல கருத்துக்களை இந்நூலுக்கு ஒரு முன்னுரையாகத்தருவது பொருந்தும் என்று நினைக்கின்றேன். ஆயினும், இது அன்புடீன் கவிதைகள் பற்றிய ஒரு முழுமையான மதிப்பீடு, அல்ல; ஒரு மதிப்பீட்டுக்கான சில அவதான குறிப்புகளாகவே இதனைக் கொள்ளவேண்டும்.
அன்புடீன் இலக்கியப் பிரவேசம் செய்த 1970கள் ஈழத்து இலக்கியத்தில் இடதுசாரிச் சிந்தனைப் போக்கு மேலோங்கியிருந்த காலகட்டமாகும். வர்க்க பேதமற்ற இன, மத, சாதி பேதமற்ற, சுரண்டல் அற்ற, அடிமட்ட மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும் ஒரு சமத்துவமான சமுகத்தை இலட்சியமாகக் கொண்ட இடதுசாரி இயக்கங்கள் அரசியல் அரங்கில் முனைப்பாக செயற்பட்ட காலமது. மார்க்சிய அல்லது சோஸலிசக் கருத்துக்களை வெவ்வேறு அளவிலும், வகையிலும் ஏற்றுக்கொண்ட படைப்பாளிகள் அக்கால கட்டத்தில் எழுத்துலகில் செயற் பட்டார்கள். 1970களில் அல்லது 1960களின் இறுதியில் எழுத தொடங்கிய அன்புடின் போன்ற பல இளம் படைப்பாளிகளும் இச்சிந்தனைப் போக்கால் கவரப்பட்டார்கள். அன்புடீன் கவிதைகளிலே இச்சிந்தனைப் போக்கின் வெளிப்பாட்டை நாம் பரக்கக் காணலாம். 1970, 1980 களில் அவர் எழுதிய பல கவிதைகள் சமுக ஏற்றத் தாழ்வுகளை, குறிப்பாக முஸ்லிம் சமுக நிலைப்படுத்தி முஸ்லிம் சமுகத்தில் காணப்படும் வர்க்க முரண்பாடுகள், சுரண்டல்கள், சீதனப்பிரச்சினை, வறுமை போன்றவற்றை உட்பொருளாகக் கொண்டவை.
“அரிவாள் அமைப்பின்
உடுவாய் அமைந்த
றம்ஸான் Uறையை "விழித்து ஒரு கவிதையில் அவர் பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார். 'முப்பது நாட்கள் நோன்பு நோற்பவர் வாழும் பூமியில் முன்னூறு நாட்கள் நோன்பாய் இருப்பவர் வாழுதல் சரியா? (முகங்கள் - பக்35)

பிறிதொரு கவிதையில் இறைவனிடம் இப்படிக்கேட்கிறார்
“இல்லானும் இருப்பானும் இல்லாத இஸ்லாத்தில் இல்லாண் ஒருவன் எங்ங்ணம் வந்தனன்? அல்லாஹ°வே! அருட்கொடையாளா? அவனையும் படைத்தவனிநியா? இல்லை இப் பொல்லா உலகின் சமூக அமைப்பின் புழுதியில் அவன் பிறந்தானா? சொல் சொல் (முகங்கள் பக்4)
இவை அவரது பொதுமைச் சிந்தனையின் அடிப்பிறந்ேேகள்விகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள வேண்டும் பொதுவுடமை பூமிக்கு என்ற கவிதையிலும் (பக் -04) இவரது பொதுமைச் சிந்தனையைக் காண்லாம்.
1980க்குப்பின்னர் இலங்கையின் அரசியலில் இனமுரண்பாடும், இனத்துவச் சிந்தனையும் கூர்மையடைந்து, இன வன்செயல்களாகவும், உள்நாட்டு யுத்தமாகவும் வெடித்த சூழலில் பொதுமைச் சிந்தனையின் இடத்தை இனவாதமும், ஆயுதக் கலாசாரமும், யுத்த அழிவும் பிடித்துக் கொண்ட நிலையில் படைப்பாளிகள் இவற்றுக்கு முகம் கொடுக்கும் அவசியம் ஏற்பட்டது. “நிறுத்துங்கள் நரடிலியை முதலில்” என்று குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக்கடப்பாடு அன்புடீனுக்கும் உரியதாயிற்று (பக்கம் 28) உக்கிரமடைந்து இன, மத முரண்பாட்டுச் சூழலில் "நாளுக்கு நாள் முகம் கழுவாத சூரியன் மீது கண்விழிக்க” வேண்டிய நிலையில்
“வா வழி அனுப்புவோம் எல்லா மதங்களையும் கொஞ்ச நாட்களுக்காவது.
சிறையில் அடைக்க வேண்டும் எல்லாக் கடவுள்களையும் இனி (பக் - 76) என்று கூறவேண்டிய நிர்ப்பந்தம் மனிதாபிமான உணர்ச்சிமிக்க எந்த கவிஞனுக்கும் ஏற்படக்கூடியதுதான். அன்புடீனின் இந்த இரண்ட்ாவ்து தொகுதியிலே முதல் தொகுதியின் சிந்தனைத் தொடர்ச்சியைக் காணும் அதே வேளை இன மோதலின் விளைவான புதிய படிமங்களையும், போருக்கெதிரான குரலையும் நாம் தெளிவாக இனங்காண முடிகிறது.
"யுத்தம் வேண்டாம் "" فه சுதந்திரம் வேண்டும்” -சிமீர்திானப் பறவையின்
சங்கமம் வேண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமை வேண்டும்” என்ற உறுதியான குரலை நாம் அன்புடீனிடம் கேட்கிறோம் (шёѣ. — 11о)
இத்தொகுதியில் உள்ள நல்ல கவிதைகளுள் ஒன்றான "இருக்காமல் போனவர்கள்" (பக் - 88) யுத்தத்தின் விளைவை, அதன் கொடூரத்தை மனதில் தைக்கும் படி கூறுகின்றது."எங்கள் கிராமத்தில் எல்லாம் இருக்கிறது: மனிதர்கள்தான் இல்லை" என்ற வரிகளில் தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
"அவர்கள் இன்று அகதிகள் எங்கோ சொந்தம் இல்லாத வானத்தின் கீழே நகரத்தில் அல்ல

Page 5
நரகத்தில் வாழுகிறார்கள்” என்று முடிகிறது கவிதை அகதிகளின் சமூக அல்லது இனத்துவ அடையாளத்தை கவிஞர் இங்கு காட்டவில்லை. அகதிகளுக்கு அந்த அடையாளம் தேவையில்லை. யுத்தம் எல்லா இனத்தவர்களையும் பாதித்திருப்பதை அதன் இனத்துவம் கடந்த தன்மையை இக்கவிதை மூலம் அன்புடீன் நன்கு வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவரது இனத்துவம் கடந்த மானுட சார்பு நிலையை இக்கவிதை வெளிப்படுத்துகின்றது எனக்கருதலாம்.
கவிதை பொருளைப் பொறுத்தவரையில் இவரது முதலாவது தொகுதிக்கும், இரண்டாவது தொகுதிக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது. அதாவது, முதல் தொகுதிக்கவிதைகள் பலவற்றில் வர்க்க முரண்பாடு முனைப்பாகவும், இரண்டாவது தொகுதிக் கவிதைகள் பலவற்றில் இனமுரண்பாடு முனைப்பாகவும் வெளிப்படுகின்றது எனலாம். முதல் தொகுதியில் கவிஞரின் சமுக அடையாளத்தைக் காட்டும் முஸ்லீம் சமுகம் பற்றி கவிதைகள் பல இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டாவது தொகுதியிலே கவிஞரின் சமுக அடையாளம் உள்ளடங்கி 'மனிதன்' என்ற பொது அடையாளம் முனைப்பாகத் தெரிகின்றது.
‘புத்தர் முருகனி அல்லாஹற் இயேசு ஆறுகளைத் தடைசெய்யாதீர்கள் காத்திருக்கிறது கடல் சங்கமம் ஆகுவதற்காக" (பக். 06) என்ற அன்புடினின்,குரல் இத்தொகுப்பில் உரத்துக்கேட்கின்றது. இன முரண்பாடும் மோதல்களும் மேலோங்கியுள்ள இன்றையச்சூழலில் இக்குரல் ஆரோக்கியமானதும், அவசியமானதும் ஆகும்.
அன்புடினின் இரண்டு தொகுப்புகளுக்கும் இடையே கவிதைப்பொருளில் மட்டுமன்றிகவிதைப் பாணியிலும் வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது. தனது 'முகங்கள் தொகுப்புக்கு கவிஞர் எழுதிய முன்னுரையிலே "நவீன கவிதைப் போக்கில் சொற்புதிது, சுவை புதிதாய்ப்பாடி என்னைப் பிரமிக்கச் செய்தவர்கள் முகம்மது மேத்தாவும், வைரமுத்துவும்தான்" என்றும், 'பொருள் புதிது, வளம் புதிது என்ற சோதிமிக்க நவ கவிதைகளைப் பாடி என்னை ஆகர்ஷிப்பவர்கள் எம். ஏ. நுஃமானும்,சண்முகம் சிவலிங்கமும் தான் என்றும் கூறியுள்ளார்.தற்கால தமிழ்க்கவிதையில் மேத்தா, வைரமுத்து பாணியும், நுஃமான் சிவலிங்கம் பாணியும் மிகவும் வேறுபட்டவை. முன்னவர்கள் மிகையுணர்ச்சி சார்ந்த, அலங்காரமான, ஜனரஞ்சக் கவிதைப் பாணி ஒன்றை வளர்த்தனர் என்றால், பின்னவர்கள் அதற்கு எதிர் நிலையில், ஈழத்துக்கே உரிய, மஹாகவி, முருகையன், நீலாவணன் முதலியோர் தொடக்கி வைத்த தீவிரமான கவிதைப்பாணி ஒன்றை வளர்த்தனர். அன்புடினின் இவ்விருபோக்கினாலும் ஒன்று சேரக்கவரப்பட்டமை வியப்புக்குரியதே. எனினும், அவரது கவிப்பொருள் பெரிதும் ஈழத்துத்தீவிர கவிதை மரபுக்குரியதேயாகும். கவிதை நடையைப் பொறுத்தவரை கூட, அவரது முதலாவது கவிதைத்தொகுப்பில் ஈழத்து நவீன கவிதை மரபில் சில ஆரோக்கியமான அம்சங்களைக் காணமுடியும். யாப்போசையில் இருந்து முற்றிலும் விடுபடாத, ஒத்திசைவு கொண்ட, அதேவேளை மிகை உணர்ச்சி குறைந்த தீவிர கவிதை நடை ஒன்றை அதில் காணலாம். ஆயினும், அதற்குமாறாக, இந்த இரண்டாவது தொகுதிக் கவிதைகளுள் மேத்தா - வைரமுத்து பாணி ஜனரஞ்சக் கவிதைப் போக்கு சற்று முனைப்பாகத்தெரிகிறது. இது கவிதைப் பொருளின் தீவிரத்தையும்; கட்டிறுக்கத்தையும், பெரிதும் தளர்த்தி விடுகின்றது. கவிதையின் வரி அமைப்பை மாற்றிப் பந்தி அமைப்பில் வாசித்தால் ஒத்திசைவு அற்ற வசனத்தன்மை பல கவிதைகளில் வெளிப்படக்காணலாம்.
சொற்சிக்கனம் இன்மை மேத்தா பாணி ஜனரஞ்சக் கவிதையின் ஒரு முக்கிய பண்பாடாகும். இத்தொகுப்பிலுள்ள அன்புடின் கவிதைகள் சிலவற்றிலும் நாம் இதனை அவதானிக்க முடியும், "வேண்டும் பொதுவுடமை பூமிக்கு' என்ற கவிதையை இதற்கு நல்ல உதாரணமாகக் காட்டலாம். (பக் 04-16) சொற்வசிக்கனக் கொள்கையை இறுக்கமாகப் பேணினால் இந்த கவிதையை மூன்றில் ஒன்றாக குறைக்க முடியும்
ES-- - VI)

என்று தோன்றுகின்றது. எனினும், மேத்தா வைரமுத்து பாணி ஜனரஞ்சக் கவிதை இத்தகைய நொய்ந்த வார்த்தைச் சோடனைகளையே தன் பலமாகக் கொண்டுள்ளது. ஜனரஞ்சகக் கவிதை ரசிகர்களும் அதன் சுவைக்கே பழக்கப் பட்டுள்ளனர்.
மேத்தா - வைரமுத்து பாணிக்கவிதையின் பிறிதொரு அம்சம் அதன் வரி அமைப்பாகும். இப்பாணியைப் பின்பற்றும் கவிஞர்கள் வரி அமைப்பை பொருள் தொடர்பின் அடிப்படையில் அன்றி, பெரிதும் எழுந்தமானமாகவே அமைக்கின்றனர். அதாவது, ஒரு வரியில் இடம்பெற்றுள்ள சொல் அல்லது சொற்கள் ஏன் அவ்வாறு அமைந்துள்ளன? வேறு வகையில் ஏன் அவற்றை அமைக்க முடியாது? என்பதற்கு பெரும்பாலான கவிஞர்களால் காரணம் காட்ட முடிவதில்லை.
அது ஒரு மரபுபோல் பின்பற்றப்படுகின்றது. வர்த்தகப் பத்திரிகைகளின் இடவசதியும் சிலவேளை வரி அமைப்பை தீர்மானிக்கின்றது. முடிந்தளவு ஒரு வரியில் உள்ள சொல் எண்ணிக்கையைக் குறைப்பது மேத்தா - வைரமுத்து பாணிக் கவிஞர்களுக்கும் விருப்பம் போல் தோன்றுகின்றது. ஒவ்வொரு வரியும் ஒரு சொல்லால் அமைவது இவ்வகைக் கவிதையும் ஒரு தீவிரநிலையாகும். அன்புடீனும் மேத்தா பாணிக் கவிதையின் இவ்வியல்பினால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இத்தொகுதியில் உள்ள 'அமாவாசைக் காது' என்ற கவிதை (பக்.95)
இதற்கு நல்ல உதாரணமாகும். இதன் ஒவ்வொரு வரியும் ஒரு சொல்லால் அமைந்துள்ளது. உதாரணமாக,
"பகலில் 68ர்50 நடக்கிறது பூமியில்? என்ற நான்கு வரிகளையும் சொற்தொடர் அமைப்பு, பொருள் அலகு என்ற வகையில் பின்வருமாறு ஒரே வரியாக அல்லது இரண்டு வரிகளாக அமைக்க முடியும்,
() "பகலில் என்ன நடக்கிறது பூமியில்?” CgᏬ "பகலில் என்ன நடக்கிறது
பூமியில்? இது முன்னைய அமைப்பை விடத்தர்க்க ரீதியானது. இது எவ்வாறாயினும், எழுந்தமானமாக ஒரு சொல் வரிகளை அன்புடீன் பெருமளவு கையாளவில்லை என்பதும் ஆறுதல் தருகின்றது.
"ரீகுளிருக்கு எதிரி நான்குளிருக்கு நண்பனி"
“தாமரைப் பூக்களுக்குத் தலைவன் நீ அல்லிப் பூக்களுக்கு அரசனி நான்” போன்ற வரிகளில் பொருள் அமைப்பும், வரி அமைப்பும் இயையுற்றிருப்பதைக் காண்கிறோம் எழுந்தமானமாக அமையும் ஒரு சொல், இரு சொல் வரிகளை விட பொருள் உணர்வோடு ஒத்தியங்கும் இத்தகைய வரியமைப்பு வாசகனை கவிதைப் பொருளோடு ஒன்றவைக்கக்கூடியது.
அன்புடீனின் கவிதைகளை மொத்தமாக பார்க்கும் போது, ஒரு நல்ல கவிஞனுக்கு இருக்கவேண்டிய சமுகப் பார்வை, இலட்சிய நோக்கு, மனிதாபிமானம் என்பன அவரது கவிதைகளில் வெளிப்படக்காணலாம். இது அவரை ஒரு முக்கியமான கவிஞனாக அடையாளப்படுத்துகிறது. எனினும், துரதிஷ்டவசமாக இத்தொகுப்பில் வெளிப்படும், நான் முன்னர் குறிப்பிட்ட ஜனரஞ்சகப் பாணி அவரது சில கவிதைகளை நொய்மைப்படுத்தி விடுகின்றது என்பது என் அபிப்பிராயம். அப்போக்கிலிருந்து விடுபட்டு சொற்சிக்கனமும் கட்டிறுக்கமும் உணர்வு வீச்சும் மிக்க இன்னும் சிறப்பான கவிதைகள் பலவற்றை அவர் நமக்கு தருவார் என்று நம்புகிறேன். 'உயிர்ப்பு (பக்.9) அவரே கூறுவது போல அவர் தொடர்ந்து மலர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கலாநிதி எம். ஏ. நுஃமான் தமிழ்துறை முதுநிலை விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை A (இலங்கை)
VII
Her

Page 6
எனக்குள் நான்.
அனi/677 நனிபர்களே7,
இது எனது இரண்டாவது கவிதைத்தொகுதி, முதலாவது கவிதைத்தொகுதி முகங்கள் 1998இல் வெளிவந்தது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள உதிர்ந்த நட்சத்திரங்கள், மருந்து, பாவியும் அப்பாவியும், பிரசவம், பயணம், மரணசாசனம், இருகுரல்கள், ஞாபகமான ஞாபகம் ஆகிய கவிதைகள் 1973 தொடக்கம் 1988 வரையுமான காலத்தில் எழுத்தப்பட்டவை. ஏனைய கவிதைகள் 1988ஆம் ஆண்டுக்குப்பின்னர் எழுதப்பட்டவையாகும். குறித்துரைக்கப்பட்ட கவிதைகள் (பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட நறுக்கள்) அப்போது கைவசம் இலலாததால் 'முகங்கள் தொகுப்பில் அவைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அந்தக் கவிதைகளை ஞாபகத்தில் வைத்திருந்து அவை ஏன் "முகங்கள்’ தொகுப்பில் தொகுக்கப்படவில்லை என்று செல்லமாக கோபப்பட்டு வினவியதோடு, அதன் பிரதிகளையும் தந்துதவிய நண்பர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி நவில்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
1988ம் ஆண்டுக்குப் பிறகு நானும், எனது மனமும், குழலும், நிலமும் பட்ட காயங்களை எனக்குரிய பாணியில் கவிதையாக்கியுள்ளேன் இவைகள்தான் இப்பொழுது என்னால் முடிந்த சமுக, அரசியல் விமர்சனங்களாகும் இனி வரும் காலங்களில் என்னுடைய உள்வாங்கல்களும் வெளிப்படுத்தல்களும் வேறு விதமாகவும் அமையலாம். அமைந்தாலும், என்னுடைய கவிதையின் தொனி மனித நேசமும், மானுட மகிழ்ச்சியும், மக்கள் சுதந்திரமும்தான் என்ற அடிப்படைக் கொள்கையில் எதுவித மாற்றமும் இருக்கமாட்டாது.
у (O2)
கவிதைக்கு உயிர் ஓசை, புதுக்கவிதைக்கு உயிர் உணர்ச்சி விளக்குவது கவிதைக்கு தொழிலல்ல. மரபுக்கவிதை, புதுக்கவிதை, எக்கவிதையானாலும் கவிதையின் தொழில் உணர்த்துவதுதான் யாப்பை மீறுவது புதுக்கவிதையென்றால், யாப்பிலி எழுதப்படாமல் எழுதப்படும் வசனவரிகளெல்லாம் எப்படி புதுக்கவிதையாக முடியும்? ஆடை அணியாத நிர்வாணங்களையெல்லாம் எப்படி புதுக்கவிதையாக முடியும்? யாப்பு என்னும் உறைக்குள் இருப்பது மரபுக்கவிதை என்பதும், உறைகழற்றிய வாள் புதுக்கவிதை என்பதும் வேறு விடயம் அதற்காக ஆடை தரிக்காத நிர்வாணம் அல்ல புதுக்கவிதை.
(C3) இன்றைய புதுக்கவிதைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
01. கறுப்பு/ஆடை தரித்த கவிதைகள்
02 இநர்/ஆடை தரித்த கவிதைகள் 03, நிர்வாணர் கவனயே கவனிப்படாத மைண்ணிய பட்டாடை தரித்த கவிதைகளிர்

சண்முகம் சிவலிங்கத்தின் அண்மைக்கால கவிதைகள், மு.பொன்னம்பலம், மு.புஷ்பராஜன், மு.கனகராஜன், தா.இராமலிங்கம், சிவசேகரம், மேமன்கவி சபா ஜெயராசா, ஜெயபாலன், பசுவையா, ஞானக்கூத்தன், சிற்பி, தருமு சிவராம் போன்றவர்களது கவிதைகளை கறுப்பு ஆடை தரித்த கவிதைகளாகக் கொள்ளமுடியும் என்றால், அப்துல் ரகுமானின் 'பால் வீதி" கவிதைகளும், நகுலனின் "கோர்ட் எப்ராண்ட்" கவிதைகளும், க.நா. சுப்ரமணியத்தின் கவிதைகளும் இரும்பு ஆடை தரித்த கவிதைகள் என்று கொள்ளமுடியும்,
மெல்லிய பட்டாடை தரித்த கவிதைகளை எழுதும் கவிஞர்களை இங்கு அடையாளப் படுத்தத்தேவையில்லை. அநேகமானவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் இவைகளை விட நிர்வாணத்தை வெளியே வெட்ட வெளிச்சமாக்கி, வாசர்களுக்கு எதுவித தேடலுக்கும் இடம் வைக்காது எழுதப்படும் கவிதைகளும் உண்டு இத்தகைய கவிதைகளும், விபச்சாரிகளும் ஒன்று என்றுதான் கொள்ளவேண்டும்.
படுக்கை அறையிலும் கணவனிடத்தில் நாணப்படுபவள்தான் அடக்கமான பெண். அந்த அடக்கமும், நாணமும் மனைவி மிது கணவனுக்கு ஆசையையும், ஆர்வத்தையும் தூண்டும் அது போலவே நிர்வாணம் வெளியே வெளிப்படாத மறைப்புக் கவிதைகளும் தேவைப்படுகின்றன. வாசர்களின் தேடலுக்காகவும் ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் கவிதை ஆடைப்போர்வைக்குள் தம்மை போர்த்திக் கொள்ளவேண்டிய அவசியத்திற்குட் படுத்தப்படுகின்றது. அதற்காக மனைவி ஆடைக்கு மேல் ஆடை தரித்து இருட்டாகவும், இரும்பாகவும், முழு இருண்மையாகவும் இருந்துவிடவும் கூடாது. அப்படி இருந்தால் கணவனுக்கு மனைவி மீது விருப்புக்குப் பதிலாக வெறுப்புத்தான் மேலோங்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதற்காகத்தான் மறைத்தும் மறைக்காத புரிந்தும் புரிபாத தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றின் புதிய பாய்ச்சல்கள் (புதுக்) கவிதைகளுக்கும் தேவைப்படுகின்றது.
(0.4)
மரபுக் கவிதைக்கு இருக்கின்ற உருவ ஒழுங்கு புதுக்கவிதைக்கு இல்லை. சுப்ரமணியப்பாரதியால் தொடக்கி வைக்கப்பட்ட காட்சிகள் தொடக்கம் இன்றுவரை புத்துக்கவிதை எழுதும் எந்தக் கவிஞராவது புதுக்கவிதைக்குரிய இலக்கணம் இன்னது தான் என்று வகுத்துச் சொன்னதாகத் தெரியவில்லை. இருந்தாலும் யாப்பை உடைத்து புதிதாக எழுதப்படும் (புதுக்) கவிதைகளை வசனவிதை, புதுக்கவிதை, கவி வசனம் என்று வகுத்துச் சொன்னவர் கவிக்கோ அப்துல் ரகுமானாவார்.
(2り
ஓசைக்கும், கவிதைக்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால், ஓசைக்கும், புதுக் கவிதைக்கும் தொடர்பு இருக்கின்றதா? ஓசைக்கும் ஒலிக்கும் தொடர்பு இல்லை என்று கொள்ளமுழயாது. ஒலி, சப்தம், நாதம் இவை மூன்று ஒன்றுதான் என்றாலும், இந்த முன்றிலி ஏதாவது ஒன்றின் அழுத்தம் புதுக்கவிதைக்கு இருக்கத்தான் வேண்டும் என்று கருதுபவன் நான்

Page 7
கவிதை கண் வாசிப்பதற்கு மாத்திரமல்ல, வாய் வாசிப்பதற்கும் தான். அதுபோலவே, புதுக்கவிதையும் கண் வாசிப்பதற்கு மட்டுமல்ல; வாய் வாசிப்பதற்கும்தான். செவிநுகர் கனிகள் கவிதைகள் மாத்திரமல்ல, புதுக்கவிதைகளும் செவிநுகர் கனிகள்தான் என்பதை அறிவுறுத்தும் வகையில் புதுக்கவிதைகளை உருவாக்குவதும் இன்றைய புதுக்கவிதையின் இன்னுமொரு தேவையாக இருக்கிறது. (இத்தேவை புதுக்கவிதை அரங்கம், வானொலி, தொலைக்காட்சி அரங்கங்களுக்கு அவசியப்படுவதை உணராமல் இருக்கமுடியுமா?)
(06)
வசனத்தின் பணி விளக்குவது; கவிதையின் பணி உணர்த்துவது; ஒரு கட்டுரைக்கும், கவிதைக்குமான வித்தியாசம் இதுதான். கவிதைக்குள்ள கட்டுப்பாடு கட்டுரைக்கு இல்லை. கட்டுரைக்குள்ள நீளப்பாடு கவிதைக்கு குறைவு கட்டுரை ஒரு பாய்ச்சலில் ஒரு மாங்காயைத்தான் வீழ்த்தும், ஆனால் கவிதை அப்படி அல்ல.ஒரு பாய்ச்சலில் பல மாங்காய்களை வீழ்த்தக்கூடிய வல்லமை கவிதைக்கு இருக்கிறது. அதிலும், புதுக்கவிதை அபார சக்தி வாய்ந்தது. கன்னத்தில் ஒத்தடம் கொடுப்பதல்ல புதுக்கவிதை, அது ஓங்கி அறையும் துணிவும், துடிப்பும் மிகுந்தது. அதைத்தான் புதுக்கவிதை என்று சொல்கின்றேன் நாண்,
கவிதைக்குப் பிறந்ததுதான் புதுக்கவிதை, கவிதையே வீரம் பொருந்தியதுதான் அப்படியானால், கவிதைக்குப் பிறந்த புதுக்கவிதை எவ்வளவு வீரமும், வீரியமும் மிக்கதாக இருக்கவேண்டும்? தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறழயல்லவா பாய வேண்டும்? செத்து பின் காத்துக் குடித்து அசையும் பாம்புகளையெல்லாம் இனியும் புதுக்கவிதைகள் என்று புடம்போட முனைபவர்கள் மீது கவிதையுலகம் கவனமாக இருக்க வேண்டும்.
(OZ)
கவிதைக்குரிய பாடுபொருள் இதுதான் என்று கட்டுப்பாடு கிடையாது, கவிதைக்குரிய ஆழமும், உயரமும் கடலைப் போலவும், வானத்தைப் போலவும் எல்லைகளற்றன. கவிதை மனிதனைத்தான் பாடவேண்டுமென்றும் இல்லை. ஆனால், மனிதனுக்காகப் பாட வேண்டும். புள்ளி அளவிலான ஒரு பூச்சியைப்பாடியே மனிதனுக்கு மனிதாபி மானத்தை உணர்த்தியவர் மஹாகவி (உ) ருத்திரமுர்த்தி (இலங்கை), குழிக்குள் அகப்பட்டு கரையேற முடியாமல் குழிக்குள்ளேயே இறந்து போன ஒரு தவளையைப் பற்றிப் பாடியே மனிதனுக்கு உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் அமுதன் இஸ்மாயில் (இந்தியா).
நல்ல விசய ஞானமுள்ள ஒரு கவிஞனுக்கு காலில் அணியும் செருப்பும், கழுத்தில் அணியும் மாலையும், தலையில் ஆடும் மகுடமும் கூட மனிதனுக்கு மனிதத்துவத்தை உணர்த்தும் நல்ல பாடுபொருளாக அமையும்.
எல்லாவிதமான கவிதைக்கும் பாடுபொருள் முக்கியமானதாகும். காலத்தின் காயம், வாழ்க்கையின் தேவைகள், சிக்கல்கள், ஏக்கங்கள். இழப்புக்கள், மாற்றங்கள் இப்படி பாடுபொருள் வித்தியாசம் வித்தியாசமாய் விரிவாக்கம் பெறுவதோடு, அந்தந்த நாடு, அந்தந்த பிரதேசம், அந்தந்த மக்களது மொழி பேச்சுவளம் இந்த அடிப்படைகளைச்
Es | Χ

ஆடியதாக எல்லாவித கவிதை வெளிப்பாடுகளும் அமையுதல் அவசியம், அந்த அவசியம் தான் அடையாளத்துக்குரிய கவிதைகளையும், கவிஞர்களையும் இலச்சினைப் படுத்தியுள்ளன என்பன வரலாறு
முக்கியமாக பேச்சோசைப் பாங்கு கவிதைகளும், கவிஞர்களும் அந்தந்த தேசத்தில், அல்லது பிரதேசத்தில் மேலோங்கி வளர்ந்து நிற்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலங்கையில் மஹாகவி, நீலாவணன், முருகையன், எம். ஏ. நுஃமான் இவர்களுக்குப் பின் அன்புடினின் 'முகங்கள்’ கவிதைகளும், மருதூர்கனியின் அண்மைக்கால தினகரன், வீரகேசரி நெடுங்கவிதைகளும், பேச்சோசைப்பாங்கின் ஊடகத்தால், மேலோங்கி நிற்பதை சுட்டிக்காட்ட முடியும் இன்று "சோலைக்கிளி" என்ற கவிஞர் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் இவர் மட்டக்களப்பு - கல்முனை பிரதேசத்குரிய பேச்சுமொழி படிமங்களில் கவிதையை கையாண்டு வெளிக்கொணர்ந்ததே ஆகும். ஆக, பேச்சுவள மொழி வெளிப்பாடு ஊடகம் எல்லாவித கவிதைகளுக்கும் முக்கியமானதொன்றாகும் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
(08)
புதுக்கவிதை எழுதுவதில் நம்மவர்கள் காட்டும் ஆர்வம், புதுக்கவிதைக்காவியங்கள் எழுதுவதில் காட்டப்படாமல் இருப்பது பெருங்குறைபாடே. அப்துலிரகுமான் அதற்குரிய முதற்கட்ட ஒழுங்குகளை தயார்படுத்தி வைத்திருப்பதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் மு.மேத்தா பாராட்டப்பட வேண்டியவரே நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அவர் பாடிய காவியம் முற்றுப்பெறாத ஒரு படைப்பு என்றாலும், அவரது இந்த வழிகாட்டலைத் தொடர்ந்து நமது புதுக்கவிதையாளர்கள் புதுக்கவிதையில் காவியங்களைப் படைத்து புதுக்கவிதை உலகுக்கு செழுமை தரமுனிவர வேண்டும் இலங்கையில் கலைக்கமல் என்பவர் "ஓடக்குழல்' என்ற பெயரில் புதுக்கவிதைக் காவியமொன்றை எழுதியதாக ஞாபகம்
மு, மேத்தா நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றிய காவியத்தைத்தொடர்ந்து எழுதி செழுமை பெறச்செய்வதும் ஏனையவர்கள் புதுக்கவிதைக் காவியங்களை எழுத முன்வருவதும் எதிர்காலத்துக்கு ஆரோக்கியம் தரும் செயலாகும்.
(0.9)
அண்மைக்காலமாக நான் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கின்றேன். அவரது 'பால் விதியும், "ஆலாபனையும், கவிதை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "பாலி விதி" இருண்மை நிறைந்த இரும்புக்கவிதைகளலென்றால் "ஆலாபனை அப்படியல்ல. அவை மெல்லிய பட்டாடை தரித்த வசனகவிதைகளாக இருக்கின்றன. இந்த இரண்டு விதமான கவிதைப் போக்குகளும் நமது புதுக்கவிதை ஆர்வலர்களது ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வருவதை உணராமல் இருக்கமுடியாது. (நாம் என்னதான் இந்தியப்போக்கு, இலங்கைப்போக்கு கவிதைகள் என்று உரத்துச் சொன்னாலும், அப்துல்ரகுமானின் 'பால்விதி நமது ஈழத்து கவிஞர்களையும் அப்படி "இருண்மை'இரும்புக்கவிதைகளை எழுத சண்முகம் சிவலிங்கம் போன்ற கவிஞர்களையும் உசுப்பி விட்டிருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியுமா?)
xi {ZE)

Page 8
'காபரே நடனமில்லாத பரத நாட்டிய அணி புதுக்கவிதைக்குள் புகுவதற்கு ‘பால்வீதி' துணை புரிந்துள்ளது. “பால்வீதி என்னுடைய பரிசோதனை முயற்சி அதில் நான் எதிர்பார்த்த உச்சங்களை வாசகர்களும், விமசகர்களும் எனக்குத்தரவில்லை" என்று புல சந்தர்ப்பங்களை அப்துல்ரகுமான கூறி இருந்தாலும் அந்தி” இருண்மை' மீதான ர்டுபாட்டுக்குள் நமது கவிஞர்கள் முழ்கிப்பார்ப்பதை அவ்வப்போது நாம் அவதானிக்க முடிகின்றது. இதில் எத்தனைபேர் முத்தெடுக்கப்போகிறார்கள், எத்தனைபேர் மூழ்கிவிடப்போகிறார்கள் என்பதை காலம் கணிக்காமாலா விட்டுவிடும்?
)10( بنو . . . || | என்னுடைய இந்தத் தொகுதியில் ந்ான் வகுத்துச் சொல்லியுள்ள முன்று வகை கவிதைகளையும் வாசகர்கள் அடையாளம் காண முடியும். இத் தொகுப்பில் கருப்பு ஆடை தரித்த 20 கவிதைகளும், இரும்பு ஆடை தீ 09 கவிதைகளும், மெல்லிய பட்டாடை தரித்த 21 கல்விதைகளும் இடம்பெற்றுள்ளன. அவை எவை என்பதை நான் குறிப்பிடப்போவதில்லை வாசகர்களின் தேடல்கள் அவைகளை அடையாளம் காண
வேண்டும். என்ற எதிர்பார்ப்பு எனக்கு.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள "காதுள்ள அமாவாசை' என்ற கவிதையை நான் க.நா.சு.வின் "வை குண்டம்' 'ஆ என்று முடியும் கவிதை' ஆகிய கவிதைகளின் உருவ ஒழுங்கில் எழுதிப்பார்க்க முயற்சி செய்துள்ளேன். இவைகள் என்னுடைய ஆற்றல், படிப்பு, அனுபவம், சிக்கல்கள், தேவைகள், சமுகமாற்ற முனைப்பு ஆகிய உணர்வுகளுக்கு உட்பட்டதாக அமையும் வகையில் அமைந்துள்ளன என்பதை வாசகர்கள் மனங்கொள்ள வேண்டும். கவிதைகளுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாட்குறிப்புக்கள் காரணம் கருதுபவை. காலகட்டங்களையும் காலத்தின் கோலங்களையும் கோலமிடுபவை அவை என்பதையும் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்களாக இறுதியாக எனது இந்த ሓሠ,
சாமரையில் மொழி கலந்து.
கன7/நக்கக் காயுனனும்
பகன் நேர
வவ்வாண்களுக்கல்ல.
(Saasaarw பழங்களையும் விடுத்து - ao முட்களில் மாத்திரம் முகம் பதிக்கும் ஒட்டகங்களுக்குமண்ல
சைவக்கடையில் அசைவர்கேட்கும் விதனடைகளுக்கு(2ண்2ை
* ஒட்டப்பந்தயத்தின் ஜதவதைப்ப2" என்று ஒருகின்றவர்களுக்கு
//ர்ச?கொடுக்க முனையும் இநகாண்களுமின்னாத சUப7ணிகளுக்குமண்ை எண்பதனை தெளிவுபடுத்தி வாசகர்கள் எனது கவிதைகள் பற்றிய கணிப்பீட்டை கட்டாயம் தருவார்கள் எணர்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேனர்.
"என்கினரும் வாழ்வோம் இனது'
- அன்புடீன் -
ଧ୍ମା - xii)
 

காற்றும் கவிஞனும்
இருப்பதும் இல்லாததும்
வேண்டும் பொதுவுடமை பூமிக்கு
நீங்களா நரகத்தின் எதிரிகள்?
வானத்துக்கு வந்த சோகம் நழல்மான் தாமரைகள் தன்னும் எருமைகள்
LffLuarafazadlı
2 lufiziv
உதிர்ந்த நட்சத்திரங்கள் மருந்து
போதனை ஒளி பிறந்த இருள் உழவன் : கம்பன் : நான் பிணம் தன்னிச் சூரியன் நன்றி மறந்தவர்களுக்கு பாவியும் அப்பாவியும்
Lbrafonb
Luorub சுதந்திர போராளிகளுக்கு
பிரம்மாவின் பிரமிப்பு
சமாதானம்?
கறுப்புப்பணக் கவசம்?
முன்று முட்டைகள் பூவில் விழுந்த மழை மரணசாசனம்
ராமனா? ராவணனா?
பக்கம்
0፲
02
0A
16
20
荃
2°
፵0
፵ፖ
38
Af
A.
AA
A6
A.
፵6
፭ፖ
59
2
67

Page 9
சாமரையில் மொழி கலந்து. போனால் வராதது
வழிப்பொருள்
இருகுரல்கள்
பிலாக்கணம்
பானுவும் 'மதியும்
செத்த பாம்பும் சாகாத மனிதர்களும்
விலாசம் வெளியே இல்லை
நவீனத்துவம்?
சிறகுள்ள மனிதர்கள்
இருக்காமல் போனவர்கள்
ராவு கண்ட கனா
ஞாபகமான ஞாபகம்
காதுள்ள அமாவாசை
பச்சைக்குத இரை
மின்சார சபைக்கு
எழுவான் கதிரின் ஒரு நாள் பொழுது
ap6tasiasciate ----
கோயில் இல்லாத குடியிருப்பு
கைகுலுக்கு
கடிகாரம் ஒரு கண்ணாடி சூரியன் வரைக்கும் எண்தொனி கேட்கும்
சாமரையில் மொழி கலந்து சில அவதானக்குறிப்புகள்
நன்றி
za
25
27
30
&?
as
87
A0
£2.
ያ8
፵9
Of
0.
04
105
t(7
ftf
148

நான் உருவாகுவதலும்
என்னை உருவாக்குவதலும்
தம்மை மெழுகாய் உருக்கிய
தந்தை மர்ஹும் ബ്ര 6tta. f. முஹதன் தாய் எம்.எஸ். ஆசியா உம்மா
இருவருக்கும் இந்நூல் சமர்ப்பணம்

Page 10

“காகம் கரைவதும் கண் துடிப்பதும் விக்கல் விளைவதும் என்நினைவுகளில்
2ன்iநினைவுகள்
கனவுகளிலும்
நிலைகொண்டிருப்பவள்நீதான் என்பதை
காகமா எனக்கு காட்டவேண்டும் கரைந்து?
XVI

Page 11

காற்றம் கவிஞனும்
உலகின் ஒவ்வொரு அசைவுக்கும் காற்றத்தான் ஜீவநாடி
காற்று
ஒரு கணம் ஓய்வெடுத்தால் போதம் உலக உயிர்களெல்லாம் ஓய்வெடுத்துக்கொள்ளும் நிரந்தரமாய்.
உண்மைதான்
&6OTITs Lib
மெழுகு உருகும் மெல்லிய ஒளியில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கேட்கிறான் “காற்றே நீ விசாதே நான் கவிதை எழுத மட்டும்
(S) (இ) ()

Page 12
இருப்பதும் இல்லாததும்
இல்லை இல்லை சுதந்திரம் எனக்கு &6OTT6
இருக்கிறது இருக்கிறத
சுதந்திரம் நாவுக்கு
இல்லை இல்லை தைரியம் எனக்கு හි%6OIIT6O இருக்கிறது இருக்கிறது தைரியம் நெஞ்சுக்கு
இல்லை இல்லை வீரம் எனக்கு
&6OTT6 இருக்கிறது இருக்கிறது வீரம் உடலுக்கு
இல்லை இல்லை போர்ப்பயிற்சி எனக்கு ஆனால் இருக்கிறது இருக்கிறது போர்ப்பயிற்சி கரங்களுக்கு
02
 

இல்லை இல்லை சிந்தனை எனக்கு &6OTT6) இருக்கிறது இருக்கிறது சிந்தனை மூளைக்கு
இல்லை இல்லை பேசும்வாய் எனக்கு ஆனால் இருக்கிறது இருக்கிறது பேனாவாய் எனக்கு
/ இனி இல்லாதவை இல்லாதவை எதுவுமில்லை எனக்கு எல்லாமே இருக்கிறது இருக்கிறது என்பேனா மூலம் எனக்கு
மொழி கலந்து.

Page 13
அன்புடீன்
வேண்டும் பொதுவுடமை பூமிக்கு.
வானத்தின் கீழ்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லா வானத்தின் கீழமா? ஒருதுண்டு வானத்தின் கீழ்
பூமியின் மீதுதான்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் හිෂ්ණoIITex5 எல்லா பூமியின் மீதமா? ஒருதண்டு பூமியின் மீது
வானம் சொந்தம் எல்லோருக்கும்தான் பூமி சொந்தம் எல்லோருக்குமா?
வானம் பொதுவுடமை பூமி தனியுடமை
பூமியை சொந்தம் கொண்டாடுகின்றவர்களது பட்டியல்
நீளமானது பூமியை விட
 
 

சாமரையில் மொழி கலந்து.
பொதுவானது எல்லோருக்கும் வானத்தின் விளைச்சல்கள் ஆனால் பூமியின் விளைச்சல்கள் பொதுவானதா எல்லோருக்கும்?
வானத்தின் முதல் விதை ஆரியன்தான்;
யாருண்டு சொந்தம் கொண்டாடாதவர்கள்
வானத்தின் விளைச்சல்தான் சந்திரனும்; அந்த விளைச்சலை ஆண்டு அனுபவிக்க யாருக்கும் உண்டா தடை?
வானத்துக்கு சொந்தமானதுதான் மழை 955 LD60p60)u
660 sort ஆண்டு அனுபவிக்கிறது?
பூமியின் விளைச்சல்களை விளைவிப்பவன் மனிதன் அதனால்தான் பூமி தனியுடமை
[05]

Page 14
வானத்தின் விளைச்சல்களை விளைவிப்பவன் இறைவன் அதனால்தான் வானம் பொதுவுடமை
மொத்தத்தில்
வானம்
பூமிக்காகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பூமி
தான் வாழவதற்கு வானத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தயவுசெய்து, இனியும் எழுதாதீர்கள்
வானம் பார்த்த பூமி’ என்று வானம்தான் பூமியை பார்த்தக் கொண்டிருக்கிறது பூமிதான்
வானத்தை எதிபார்த்துக் கொண்டிருக்கிறது.
வானத்தை பார்ப்பதற்கு
560 resel TT இருக்கின்றன பூமிக்கு?
os

வானம்தான் பகலில் சுகம் விசாரிக்கிறது பூமியிடம் ஆரியக் கண்களால்
வானம்தான் இரவில் சந்தோசம் தருக்கின்றத பூமிக்கு சந்திரக் கண்களால்
மழை இருட்டில் மின்னல் ‘லைற் அடித்து போதுமா? போதாதா? பூமிக்கு நீர் என்று பார்த்து சமப்படுத்தவதம் வானம்தான் அல்லவா?
வானம் அல்லவா பூமியை புல்லரிக்கச் செய்கிறது. நட்சத்திர ஜன்னல்களால் பூமியை எட்டிப் எட்டிப் பார்த்தா?
தயவு செய்து
இனியும் எழுதாதீர்கள்
வானம் பார்த்த பூமி’ என்று வானம்தான் பூமியைப் பார்த்தக் கொண்டிருக்கிறது. பூமிதான்
வானத்தை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறத.
சாமரையில் மொழி கலந்து.

Page 15
அன்புமன் :
வானத்தில் இருப்பது ஒரேயொரு ஆரியன்தான் சந்திரனும் அப்படித்தான் ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு
இந்த இரண்டு விளக்குகளும்தான் உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் விரட்டியடிக்கின்றன இருட்டை.
பூமியில்தான் எத்தனை விளக்குகள்? அத்தனை விளக்குகளாலும் விரட்டவா முடிகிறது உலகத்தின் எல்லா இருட்டுகளையும்?
மொத்தத்தில் கான மயில் வானம் கண்டு ஆடிய வான்கோழி பூமி
அகங்கை மாதிரி இந்தப் பூமி பூமிக்கு வாங்கத்தான் தெரியும் அகங்கை மாதிரி
புறங்கை மாதிரி அந்த வானம்
வானத்துக்கு வழங்கத்தான் தெரியும் புறங்கை மாதிரி
08

சமரையில் மொழி கலந்த)
வானம் வாரி வாரி வழங்கும் வள்ளல் பூமி வாரி வாரி சுருட்டும் சுரண்டல்காரி
வானம் தந்தை பூமி தாய்
வானம் செலவு செய்பவன் பூமி வரவு வைப்பவள்
ロ ロ ロ
ஒரே ஒரு ஆரியன்தான் வானத்துக்கு ஒரே ஒரு சந்திரன்தான் வானத்துக்கு
ஆனால் நட்சத்திரங்க்ள மாத்திரம் எத்தனை உள்ளன வானத்தில் என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் வெளியே சொல்லி விடாதீர்கள் ஏன் தெரியுமா? அது தெரியாததால்தான் வானம் இன்னமும் பூமியைப் போல துண்டு. துண்டாக தண்டாடப் படாமல் இருக்கிறது
öh-D čih spT5 கூறு போடப்படாமல் இருக்கிறது.

Page 16
பூமியில்
எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள்? ஒவ்வொரு நாட்டினதம் குடிசன மதிப்பீடுகளை விரித்தால் வந்துசேரும் விடை
வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று தெரியுமா யாருக்காவது? தெரிந்தால்
தயவு செய்து வெளியோ சொல்லி விடாதீர்கள் ஏன்தெரியுமா?
நெல் விளையும் பூமிக்கு வரம்பு வைத்ததைப் போல நட்சத்திரம் விளையும் வானத்துக்கும் வரம்பு வைத்த விடுவார்கள்
மனிதர்கள்
பூமியில்தான் எத்தனை துண்டு துண்டுகள்?
கண்டம். கண்டங்கள்
தேசங்கள். நாடுகள் நகரங்கள். கிராமங்கள்
நாடுகளுக்குள்ளேயும் நாலாயிரம் கோடுகள் இருக்கின்றன இந்த பூமிக்கு
 
 

வானத்தை ஆள்பவன் இறைவன் அதனால்தான் வானத்தில் கோடுகளும் இல்லை கூறுகளும் இல்லை
பூமியை ஆள்பவன் மனிதன்
அதனால்தான் "
பூமியில் கோடுகளும் இருக்கின்றன கூறுகளும் இருக்கின்றன.
வானம் சொந்தம் எல்லோருக்கும்தான் பூமி சொந்தம் எல்லோருக்குமா?
பூமி
எல்லோருக்கும் சொந்தம் இல்லாததால்தான் பூமியை
ஆளுக்காள் சொந்தம் கொண்டாடுவதில் இத்தனை கோடுகள். இத்தனை கூறுகள்.
O. O. O.
சாமரையில் மொழி கலந்து.

Page 17
அன்புடீன்
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பூமி இருக்கிறது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வானம் இருக்கிறதா?
இந்திய வானம் இலங்கை வானம் இன்னோரன்ன நாடுகளின் வானம் இப்படி இப்படி
நாட்டுக்கு நாடு வானம் இருக்கிறதா?
வானம் இல்லாத
நாடுகள் இல்லை நாடுகளில் வானம் இல்லாமலும் இல்லை
நாட்டுக்கு நாடு* வானம் இருக்கிறது - ළැණimes. வானத்துக்கு குறிசுட்ட நாடுகள் இருக்கின்றனவா
வானம்
சொந்தம் எல்லோருக்கும்தான் (66OTT6 - வானத்துக்கு சொந்தம் யாராவது உண்டா?
12

சாமரையில் மொழி கலந்து.
13
வானம் வாழும் இடமெல்லாம் பூமி வாழ்கிறது
பூமி வாழும் இடமெல்லாம் வானம் வாழ்கிறது
வானத்துக்கு இல்லை எல்லை
ஆனால் இருக்கிறது எல்லை பூமிக்கு ஏன்தெரியுமா? பூமியை ஆள்பவன் மனிதன் வானத்தை ஆள்பவன் இறைவன்
வானத்தில்
மேகக் குதிரைகள்
நிற்காமல்
ஏன் ஓடுகின்றன என்று யாருக்காவது தெரியுமா?
வானத்துக்கு
UJITTT65
வண்ணான் குறி வைத்து விடுவார்கள் என்பதினால்தான்

Page 18
வானத்துக்கு
யாரும் தாம் வாழும் நாட்டின் பெயரை ஆட்டி விடுவார்கள் என்பதினால்தான் வானத்தில்
மேகக்குதிரைகள்
நிற்காமல்
அங்கும் இங்கும் ஓடி காவல் புரிகின்றன வானத்தை
வானம் பொதுவுடமை அதை யாரும் தனியுடமையாக்க முடியாத
பூமி தனியுடமை
முடியும் அதை யாரும் பொதுவுடமையாக்க
முதலில்
560)6Ou சமத்துவமாக்குங்கள் வரும்
பூமி தானாக பொதுவுடமைக்கு
QSD KŠD KŠD
 
 

fல் மொழி கலந்து.
நீங்களா நரகத்தின் எதிரிகள்?
நீங்களெல்லாம் நரகத்தின் எதிரிகள்தானா?
உயிர் கொல்லிகளெல்லாம் எப்படி ஆக முடியும் சொர்க்கத்தின் நண்பர்களாக.?
உண்பதற்காக
நீங்கள் செய்த உயிர் பலிகளை விடுவோம் ஆனால் ஒரு காரணமும் இல்லாமல் எத்தனை உயிர்களை வதை செய்திருக்கிறீர்கள் நீங்கள்?
காலில்-சும்மா ஊர்ந்ததற்காகவே நீங்கள்
சிதைத்த சிற்றெறும்புகள்தான் எத்தனை?
பாம்பு. பூரான். தேள் இவைகளை விடுவோம்; எத்தனை வண்ணத்து பூச்சிகளையும் வண்டுகளையும்
தம்பிகளையும் இல்லாமற் செய்திருக்கிறீர்கள் நீங்கள்

Page 19
அன்புடீன்
மூட்டைகளையும்
நளம்புகளையும் உள்ளான்களையும் விடுவோம்; எத்தனை பொட்டுப் பூச்சிகளையும் கரப்பான்களையும்
சிலந்திகளையும் கொன்று குவித்திருக்கிறீர்கள் நீங்கள்?
திமிங்கிலங்களையும்
சுறாக்களையும் முதலைகளையும் விடுவோம்; எத்தனை மண்புழுக்களையும் மயிர்கொட்டிகளையும் மரவட்டைகளையும் கொலை செய்திருக்கிறீர்கள் நீங்கள்?
சிங்கங்களையும்
கரடிகளையும் புலிகளையும் விடுவோம் எத்தனை நண்டுகளையும் மீன் குஞ்சுகளையும் அணில் பிள்ளைகளையும் சாகடித்திருக்கிறீர்கள் நீங்கள்?
இப்பொழுத சொல்லுங்கள் இவைகளெல்லாம் 2 luftësGhsteoceseit 66b606urt?
is

சாமரையில் மொழி கலந்து.
என்ன காரணத்துக்காக வதை செய்தீர்கள் இந்த உயிர்களை நீங்கள்?
முடியுமா உங்களால் நீங்கள் கொன்ற உயிர்களின் உயிர்களை உயிர்ப்பிக்க?
ஆக்க முடியாத உங்களுக்கு அழிக்கும் உரிமை யார்தந்தது?,
உங்களால்
சாகடிக்கப்பட்ட உயிரினங்களது சாபங்களை யார் பொறுப்பெடுப்பது?
அந்த பாவங்களுக்குரிய தண்டனையை யார் அனுபவிப்பது?
இப்பொழுது சொல்லுங்கள் நீங்களா நரகத்தின் எதிரிகள்? நீங்களா சொர்க்கத்தின் நண்பர்கள்?

Page 20
வானத்துக்கு வந்த சோகம்
நாய் புல்லை கடித்ததம் எறும்புகள் இடம் பெயர்ந்ததாம் வீண் போகவில்லை
வந்து விட்டது சோகம் வானத்துக்கு இனி மாரியும் மழையும்தான்
கொண்டாட்டம்தான் புதமணத் தம்பதிகளுக்கு இனி. சில பழசுகளையும் புதுசாக்கி பார்க்கும் மழை இரவு ஆடையாவார்கள் ஆளுக்காள் ஆணும் பெண்ணும். அணியமாட்டார்களா எஜமானர்கள் என்று ஏங்கியபடி அடங்குமினி நைட்ட்ரஸ்கள் அலுமாரிக்குள்
வானவில்லில் முளைக்கும் ஊரெல்லாம் குடைக்காளான்கள். ஏறும் தலையில் செருக்கு குடைகட்டும் நானாவுக்கு. பேக்கரி பையனும் காணுவான் கனவு காதல். சிந்தையில் கொள்ளுவாள் அரிசிக்கார பொக்குவாய்ச்சி
சிகரெட் பதுக்கி முதலாளியான சிங்காரத்தை
கொடுகும் கூதல் பெட்டைக் காகத்துக்கு. குப்புறப்படுக்கும் கோழிக்கும் அததான் கதி, அலறி அலறி கத்தும் குயில் அகதிகளின் குழந்தைப் பிள்ளைகளைப் போல. மயில்கள் ஆடும் தோகை விரித்து மயங்கும் பெண்மயில்; மயக்கும் ஆண்மயில்
18
 

\\
சாமரையில் மொழி கலந்து.
பாடும் தவளைகளின் சங்கீதம் கேட்டு வாய்மூடும் வானொலிகள். வெட்கம் மிகப்பட்டு. மவுனவிரதம் பூணும் தொலைக்காட்சிப் பெட்டி மின்னலுக்கும், முழக்கத்தக்கும் நடுநடுங்கி பயந்து. அதிகரிக்கும் தற்கொலைகள் விட்டில் பூச்சிகளுக்கு. செத்துக் கிடக்கும் புற்றீசல் சிறகுகள் யுத்த கால்த்தில் சவங்களைப் போலவே.
அரசாங்க அலுவலகங்களின் வரவு இடாப்பு திருப்பி வைக்கும் கடிகார முட்களை சந்திரிக்காவின் அரசாங்கத்தைப் போலவே
வரவு இடாப்பு வந்ததாகவே எழுதும் குறிப்பு வராவிட்டாலும் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தக்கு. தோணியாகும் பிள்ளைகளின் பாடப்புத்தகங்கள் மழையில்
வாளி இல்லாமலே வாகனங்கள் குளிக்கும் சுருட்டுப் புகைக்காமலே புகைவிடும் தார் வீதியில்.
ஊரெல்லாம் நனைந்த, குளிர்ந்து, விறைத்தாலும் கொண்டு வந்து தருவான் எங்களுர் தபால்காரன் என்னவளின் இதயத்தை ஒரு சொட்டும் நனையாமல்

Page 21
இடைவேளை
படக்காட்சியின் நடுவேளைக்கு மாத்திரமல்ல கணவன் மனைவிக்கும்தான் என்பதற்கு உதாரணம் நீயும் நானுமல்லவா?
சிறகு இருக்கிறது
சிந்தனையும் இருக்கிறது . பறக்கும் முயற்சிதான் படு குழியில் கிடக்கிறது.
சிலப்பதிகாரத்தில்
எனக்கு - மாதவியைத்தான் பிடிக்கும்
கோவலன் - மாதவியை பிரிந்திருக்கவே கூடாத என்று வாதிடுபவன் நான் அந்தப் பிரிவுதானே
(35T6 IGO60)6OT கொலைக் களத்துக்கு கொண்டு வந்து விட்டத அதனால்தான் சொல்லுகிறேன் (3esire GoGór, LDIT566Ou பிரிந்திருக்கவே கூடாது

ல் மொழி கலந்து.
21
என்னிடத்திலும் ஒரு கண்ணகி இருக்கிறாள் இல்லாதது காற் சிலம்புகள்தான் ஆகையினால் - என் கழத்துக்கு கத்தி வரமாட்டாதல்லவா?
தானங்களில்
சிறந்த தானம் அன்னதானம் என்பாய் நீ இரத்ததானம் என்பேன் நான் இவை இரண்டையும் விட இப்பொழுது உனக்கும் எனக்கும் தேவைப்படுவது அவதானம்தான் என்று யாரோ அரிவாளில் நடக்கும் ஒருவன் அறிவுறுத்துவதை
நம் செவிகள் எப்பொழுது உள்வாங்கப் போகின்றன?
நான் அச்சப்படுவதெல்லாம் மரணத்துக்காக அல்ல; உனக்காகத்தான் மரணம் நிச்சயமானது அதுபோலவே

Page 22
அன்புடீன்
நம் உறவும் நிச்சயமானது நிச்சயமும்
நிரந்தரமானதமான நம் உறவை
நிச்சயமும் நிரந்தரமும் இல்லாத பிரிவு பிரித்து வைத்திருக்க முடியுமா?
சிலப்பதிகாரத்துக்கு *சுபம் இருக்கிறது
ஏனென்றால்
அத முடிந்த கதை முடியாத கதைக்கு
சுபம் இடச் சொன்னால் நம் கதை என்னாவது?
பிரிந்தது தமயந்தி அல்ல நளன்தான்
பிரிவுக்குள்ளேயே சுபம் விழுந்திருந்தால் புகழேந்திக்கு புகழ் மாலையா விழுந்திருக்கும்.?
புழுதி மாலை அல்லவா புடை ஆழ்ந்திருக்கும்.?
பிரிந்தது ராமன் அல்ல சீதைதான் பிரித்தது நிஜமானல்ல நிழல் மான்

as
அந்தப் பிரிவுதானே கற்புள்ளவளை
தீ
கரியாக்காது என்ற போதனையை போதித்தது
ஆக, பிரிவுகள்தான் எவ்வளவு அறிவுகளை அறிவுறுத்துகின்றன
நமது இடைவேளைக்கு இது விடைவேளை
D60)
உடைபட்டு விட்டது
வெள்ளம் வெளிக்கிடத் தயாரானால் கடலின் உடல் உட்கொள்ளமலா விடும்?
siLub
இடையில் அல்ல
முடிவில்
CLрц26һ[?
புறா புறப்பட்டிருக்கிறது புறப்பட்ட புறா
திரும்பி வரும் வரைக்கும் இடைவேளை இடைவேளைதான்!
«D O 

Page 23
தாமரைகள் தின்னும் எருமைகள்
தாமரைகள் பூ பூக்கும் தடாகத்துக்கு வினை வந்தத அரும்புகள் மொட்டவிழும் காலத்தில்தான்
தெளிந்து போய் இருந்த வாவியில் புகுந்தன எருமைகள்; அதனால் குழம்பித்தான் போயிற்று குட்டை வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதை தடாகத்துக்கு
நீர் தெளிந்து மீண்டும் எப்போது முகம் பார்க்கும் வாவிக்குள் வானம்? பாடுமா தேசிய கீதம் திரும்பவும் வெண்தாமரைகள் பூத்து? வண்டுகளும், வண்ணத்தப் பூச்சிகளும் வாவியின் காதுக்குள் ரீங்காரம் பாடும் நாள் வருமா இனி எப்போதும்?
சுரியில் சுகம் காணும் எருமைக்கு கழுதைகள் கொளுத்தம் இனிக் கற்பூரம் ஆரியன் சுட்டாலென்ன? சந்திரன் குளிர்ந்தாலென்ன? இனி எல்லாமே தடாகம்தான் எருமைக்கு.
1997. 10. 04.
24
 
 
 

(C6Sl
சாமரையில் மொழி கலந்து.
3: gli
G『@ー
३s?'; ';f! t.!!sh;
Giaವ
கண் விழித்தப் பார்க்கிறேன் நட்சத்திரங்களை காணவில்லை
SYSKJSLA0AMLEY0LS0cMS TiAS
மல்லிகைப் பூக்களைப் போல பூத்தகிடந்த நட்சத்திரங்களை வானம்
களவு கொடுத்துவிட்டதா?
அல்லது அவைகள் காணாமல் போய் விட்டனவா?
கண்ணகியின் காற் சிலம்புக்குள் கட்டுண்டு கிடந்த வைரங்கள் பாண்டிய மன்னனின் கொலு மண்டபத்தில் கொட்டுண்டு கிடந்ததைப் போல
தோட்டம் இருக்கிறத பூ மரங்களும் இருக்கின்றன பூக்களைக் காணவில்லையே.2
25

Page 24
தோட்டக்காரன் விழித்திருக்கும் போதே பூக்களுக்குள்
கலவி நடத்திருக்கிறதா?
முதுமை ട്രങ്ങLuസ്ഥഞ്ചേ பூக்கள் முதிர்ச்சி அடைந்திருக்கிறதா?
அதனாலேதானா என் தோட்டம் பூக்களை தொலைத்து நிற்கிறது?
களவு போன நட்சத்திரங்களே க்ாணாமல் போன தோட்டப்பூக்களே நானும் ஒருவன்
உங்களில்
நானும் ஒருவன்
அடைகாத்து
குஞ்சு பொரித்த காகம் குயிலை விலக்கி வைப்பதைப் போல நாம் விலக்கப்பட்டு விட்டோமோ? முதுமை அடையாமலே
நமக்குள்
முதிர்ச்சி வந்ததா? முதிர்ச்சி அடையாமலே
26
 

சாமரையில் மொழி கலந்து.
நமக்குள் முதமை வந்ததா?
யானையின் பலம் தம்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் நம்பிக்கையில் நம்பிக்கை வைத்துத்தானே நாலும் நடக்கிறது பிரிவோம் என்ற நம்பிக்கையில்தானே சந்திப்பும் சந்திக்கிறது
இரவுக்குப் பின் பகலா பகலுக்குப் பின் இரவா இவை இரண்டையும் சுமந்து கொண்டுதானே உலகம் உருள்கிறத பிறகென்ன? ஏ வானமே
இனி நீ புதிய நட்சத்திரங்களுக்கு புடம் போடு ஏ பூந்தோட்டமே இனி நீ புதிய பூக்களுக்கு பாய் விரித்து வை

Page 25
விடை கொடு
நாம்
வெளிக்கிடப் போகிறோம் வெளியே
நம் குரலுக்காக செவிகள் தவம் இருக்கின்றன
விடை கொடு
நாமும் அடைகாக்க வேண்டி இருக்கிறது நாம் அடைகாப்பது முட்டைகளை அல்ல; முழு உலகத்தை
28
 

சாமரையில் மொழி கலந்து.
எண்ணச் சிறகுகள் என்னிடம் உள்ளன சொந்தம் எனக்கினி வானங்கள் ஏழுமே.
அனைந்தால் அணையட் ஆரியன்) அடுப்பு சாயுவேன் கட்டிலில் சந்திரன் நிழலினில்.
மறுத்தாலும் மறுக்கட்டும் நிழல் தர சந்திரன் வெள்ளிகள் ஒளியினில் - என் விளக்குகள் பூக்குமே.
தொட்டாற் சிணுங்கி போல் மலருவேன் தொடர்ந்து நான்

Page 26
உதிர்ந்த நட்சத்திரங்கள்
நீ தானா நீ நிஜம்தானா நீ நீயேதானா நீ
நட்சத்திரங்கள்
2) -
தி
前
6
குை பார்த்திருக்கிறேன்
நம்பிக்கைகள்
2
தி
前
6)
6OᎧ55 பார்த்ததே இல்லை
அதை
ஒரு வார்த்தையில்
30
 

ஒரே ஒரு வார்த்தையில்
vyro
வைத்து விட்டாயே அதனால்தான் கேட்கிறேன் நீதானா நிஜம்தானா நீ நீயேதானா நீ
உன்னுடைய தொடர்பில் என்னிடம் இருப்பது உன் புகைப்படங்கள் மாத்திரம்தான் என்று
உனக்குச் சொன்னது யார்?
நீ அனுப்பி வைத்த
தாதுவனிடம் அனுப்பி வைத்தேன் உன் புகைப்படங்களை கிடைத்து விட்டதா?
அம்மனி, உன்னோடு சம்பந்தப்பட்டதாய் இன்னும் ஒன்றிருக்கிறது என்னிடம்
ஒ. உன் நினைவு அத இன்னமும் என்னிம்தான் இருக்கிறது
31

Page 27
என்னிடமிருந்த உன் புகைப்படங்களை எடுத்துச் செல்ல
ஒரு தாதுவனை அனுப்பி வைத்ததைப்போல என்னிடமிருக்கும் உன் நினைவுகளை எடுத்துச் செல்ல இன்னுமொரு தாதவனை
எப்பொழுது அனுப்பி வைக்கப்போகிறாய்?
நட்சத்திரங்கள்
தி
前
6
605
(3LT6) என் நம்பிக்கைகள்
32
 

33
சாமரையில் மொழி கலந்து.
என் நெஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் தன் தடிப்பை தண்டிக்கப் பார்க்கிறத
அந்த தடிப்பு
முற்றாக தண்டாடப்படுவதற்கு முன் உன்னோடு சம்பந்தப்பட்டதாய் என்னிடமிருக்கும் உன் நினைவுகளை என்னிடமிருந்து எடுத்துச் செல்ல இன்னுமொரு தாதவனை
எப்பொழுது அனுப்பி வைக்கப் போகிறாய்?
என் மூச்சு பேச்சின்றிப் போச்சு தென்றால் என்னிடமிருக்கும்
உன் நினைவு
உன்னிடம் திருப்பித் தர முடியாமல் காய்ச்சிய இரும்பு போல் எனக்குள் கட்டுண்டு போய்விடுமே

Page 28
அதனால்தான் கேட்கிறேன்
6 TGÖT
இதயத்தள் புதையல் செய்யப்பட்டிருக்கும் உன் நினைவுகளை என் நெஞ்சைப் பிளந்து ஈரல் குலையை பிடுங்கி என்னிடமிருந்து எடுத்துச் செல்லக்கூடிய ஒரு தாதவனை
எப்பொழுத அனுப்பி வைக்கப் போகிறாய்?
éĐlı bLo6oof,
என்
என் நெஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் தன் தடிப்பை துண்டிக்கப்பார்க்கிறதே.
உன் தாதவனை.
எப்பொழுது அனுப்பி வைக்கப் போகிறாய்.? அனுப்பி வைக்கப் போகிறாய்..??
god o god
s
 

நானோர் சிறுவனாய் இருந்த பொழுது எனக்குள் இருந்த நோயினைப் போக்க என்தாய் எனக்கு மருந்தினைத் தருவாள்
கசக்கும் அந்த மருந்தினை அருந்த எனக்கு ஒண்ணா ஒண்ணாத' என்றே அழுது அழுது கண்ணிர் வடிப்பேன்
இனிக்கும் மருந்து இதுவெனச் சொல்லி ஏதும் இனிப்பை நாக்கி(னி)ல் தடவி
என்னை அன்னை ஏமாற்றி ஏமாற்றி மருந்தை எனக்கு அருந்தத் தருவாள்
3s

Page 29
ஓ. எனது இளைய புதல்வனே, உனக்குள் இருக்கும் நோயினைப் போக்க எனக்கு அன்னை செய்ததைப் போல இனிப்பை ஊட்டியோ புளிப்பை காட்டியோ மருந்தினையூட்ட நான் தயாரில்லை
மருந்து கசக்கும்
கசக்கும் கசப்பை
சகித்து சகித்து
மருந்தை அருந்தின்
வருத்தம் தணியும் சுகமும் கிடைக்கும்
நோயினைப் போக்க மருந்து மருந்தே
LD5036OT 6) IIT
மருந்தை அருந்து
 

37
போதனை
அதிகாலையில் விழிக்க வேண்டிய விழி விழித்தது காலையில்.
முற்றத்துக்கு வந்தேன்.
வாசலில் தலை விரித்து நின்ற மா மரத்தில் ஒன்று. இரண்டு. மூன்று. ஓ. அத்தனை காகங்களுக்கும் நடுவில் ஒரேயொரு காகக்குஞ்சு
குஞ்சுக் காகம் சிறகுகளை வீசி வாயைப் பிளக்க, ஒவ்வொரு காகமும் மாறி, மாறி ஊட்டுகின்றன உணவு அந்த குஞ்சுக் காகத்துக்கு
“ஒரு குஞ்சு காகத்துக்கு ஒரு காகம்தானே தாய் எல்லாக் காகங்களும் அந்தக் குஞ்சுக்கு எப்படித் தாயாக முடியும்?”
என் பார்வையில் விளைந்த வினா அந்தக் காகத்திலொன்றுக்கு விளங்கியிருக்க வேண்டும்
அந்த காகம் சொன்னது “அந்த குஞ்சுவின் தாய் செத்தப் போய்விட்டத”
KSD KŠD KŠ)
எத்தனை காகங்கள்?

Page 30
அன்புமன் )
வல்லாரைச் செடியைப் போல் வானம் முழுவதும் படர்ந்த கிடக்கும் நட்சத்திரங்கள்தான் கடவுள் என்பேன்
முழு வானத்திலும் முகம் பதித்து என்னசெய்ய ஒரே ஒரு சந்திரனின் ஒளிக்கு ஈடாகுமா நட்சத்திரங்கள்? நட்சத்திரங்கள் அல்ல சந்திரன்தான் இனிக் கடவுள்
ஆஹா இது என்ன புதிய ஒளி afusoim? ●LLIT
சந்திரனும் வெளிச்சம் வேண்டுவது ஆரியனின் சோதியிலிருந்துதானா? சந்தேகமே இல்லை; இனி சத்தியமாய் கடவுள் ஆரியன்தான்,
இது என்ன கார் கோடு ஆரியனின் சோதியை மூடியது யாரங்கே போர்வை கொண்டு

som Lo6olyussió 6)Londo dosavybøl,
இ? N
ஆரியனை மூட சுளகும் இருக்கிறதா? பெயர் என்ன? மேகம்! அடடா சத்தியத்தை உடனே
வாபஸ்’ பெறப்போகின்றேன் மேகம்தான் கடவுள் இனி
மேகம் கலைகிறதே என் கடவுளைக் கலைத்தவர் யார்? என் மேகக் கடவுளை மெல்ல மெல்ல கலையவைத்த கண்ணுக்கும் புலப்படாத காற்றுத்தான் கடவுள் இனி கடுகளவும் இனி மாறேன் கடவுள் இனி காற்றுத்தான்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு? கோபப்பட்ட காற்றைத்தான் புயலென்று கொள்ளுவதா? புயலறைந்த பூமி
பொலிவிழந்து போயுள்ளதே.
காற்றைக் கலைத்த புயலையும் கடவுள் என்பேன் &6OTITeS
கடவுள் கருணை கொண்ட தடம் அல்லவா?

Page 31
ஆக்கம்தான் கடவுள் அழிவுகளும் கடவுள் தானா?
‘அப்படித்தான். அப்படித்தான்’
அப்படித்தான் என்ற சொன்னால் யாரப்பா கடவுள் இங்கே? ஏன் இந்த கண்ணாமூச்சி?
கடவுளே, கடவுளே கடவுள் எங்கே? என் கடவுள் எங்கே
 
 

at Loaf ல் மொழி கலந்த.)
4.
உழவன் : கம்பன் : நான்
வயல் வரப்பில் ஒருநாள் வந்தார் கம்பர் நடந்து காற்றில் கலந்த கீதம் காதில் கேட்டு மகிழ்ந்தார், 'மூங்கில் இலை மேலே தாங்கும் பணி நீரே' பாடல் முடியவில்லை பாட்டு நின்று போச்சு பாடிவந்த உழவன்; வேறு பராக்கில் நடந்து போனான் பாடல் முடிவு என்ன? பரி தவித்தார் கம்பர்; எழுதிப் பார்த்தார் கம்பர் இயன்ற மட்டும் முடிவை முடியவில்லை அவரால் முடிவு தேடி அலைந்தார்
பாடியவன் மீண்டும் பாடுவானா என்று நாடி வந்தார் வயலை நாதம் மீண்டும் காதில், 'மூங்கில் இலை மேலே தாங்கும் பணி நீரே தாங்கம் பணி நீரை வாங்கும் கதிரோனே'

Page 32
பாடல் முடிவு கேட்டு
பரவசத்தில் ஆழ்ந்தார் முடிவு நல்ல தென்றே முடிவு கண்டார் கம்பர்
பாடல் முற்றுத்தானா பாடிப்பாடி பார்த்தேன் பாடல் முற்று முழுதாய் முடிந்த தாக இல்லை
பாடல் உருவ ஒழுங்கில் பாடு' என்றான் ஒருவன் 'முடிவு முடியாப்பாட்டை முழத்தருக" என்று எனக்குள் ஒருவன் கேட்டான் எழுதினேன் பின் அடியை,
'மூங்கில் இலை மேலே தாங்கும் பணி நீரே தாங்கும் பணி நீரை வாங்கும் கதிரோனே வாங்கும் கதிரோனை வடித்த இறையோனே வடித்த இறையோனை வணங்கல் முறைதானே'
ged ged ged
 

43
சாமரையில் மொழி கலந்து.
பிணம் தின்னிச் ஆரியன்
ஆமாம் அந்த ஆரியன் சேவல் கூவி கண்விழித்து முகம்கழவிய ஆரியன் அது காகங்களின் பூபாளப்பாட்டு அந்தச்ஆரியனுக்கு மனப்பாடம் காலை, மதியம், மாலை நேரம் எதுவானாலும் காலில் செருப்பின்றியும் கையில் குடையின்றியும் உலாவந்த ஆரியன் அந்த ஆரியன்தான்!
இந்த ஆரியனைப் போல பிணந்தின்னிச் ஆரியன் அல்ல அது இந்த ஆரியனைப்போல பயந்து பயந்து கைகளை வீசிநடக்கும் ஆரியனும் அல்ல அத
இனிமையானது கரும்பைவிடவும் அந்த ஆரியனின் பிள்ளைப் பருவம்; கொல்லன் காய்ச்சும் இரும்பைவிடவும் கொடிதாய் இருக்கிறதே இந்தச் ஆரியனின்
பாலர் பாடசாலை பருவம் கூட

Page 33
அன்புடீன்
சந்திரன் தாங்கும் இரவைப்போல இருக்கவில்லை அந்தச்ஆரியனின் காலம் அது பவுர்ணமியின் வெண்மையைப் போல இருந்தது வெளிக்கிட
அந்தச் ஆரியன் காற்றின் கையில் கொடுத்தனுப்பும் கடிதங்கள் சுகாதாரமானவை தந்திகளும் அப்படித்தான் நோயில்லா சுகவாசி வாசிக்க,
இந்தச்ஆரியன் அனுப்பும் கடிதங்களை யார்தான் வாசிப்பது? வானொலி மட்டும்தான் வாசிக்கும் பயமின்றி செய்தி தாள்களுக்கும் பயமில்லை வாசிக்க
அந்தச்ஆரியனை பாடையில் தாக்கிக் கொண்டு போகாமல் புதைகுழிக்குள் புதைத்தவர்கள் போகட்டும் விலாசமற்று; அவர்கள் அப்படி போனால்தான் இந்த ஆரியனுக்கு வரும் வெட்கம், ரோசம், நாணம் எல்லாமே!
44
44

சrமரைuரில் மொழி கலந்து.
நன்றி மறந்தவர்களுக்கு
யார் நினைக்கிறார்கள் இரவில் ஆரியனை? எல்லா மாலைகளும் சந்திரனின் கழுத்தில்தான்
யார் நினைக்கிறார்கள் பகலில் சந்திரனை? எல்லா மாலைகளும் ஆரியனின் தோளில்தான்
யார் நினைக்கிறார்கள் அமாவாசையிலாவது ஆரியனையும், சந்திரனையும்? எல்லா மாலைகளும்
இருளின் கைளில்தான்
4s

Page 34
பாவியும் அப்பாவியும்
என் பிரியத்துக்குரிய தரிசினி உன் பிரிவுத் துயரை வெளிப்படுத்த ஒரு தாஜ்மஹால் தேவையில்லை
உன்நினைவே என் நினைவாக இருக்கும் போது தாஜ்மஹால் எதற்காக?
உன் நினைவு என் நினைவுகள் நினைவாகும் போதெல்லாம் என் இதயம் எடுக்கும் வலி நினைவு மண்டபங்களை விட மேலானது
என்பதை
2006) Tur?
நிறை வேறாத காதல்தான் காவியமாகுமாம்
நமது காதல் காவியமாகாவிட்டாலும் பரவாயில்லை 69Փ
கவிதை புத்தகத்திலாவது இடம்பெற வேண்டாமா?
46

சாமரையில் மொழி கலந்து.
நான் உன்னை நினைக்க உன்னையே ஆலிங்கனம்பணன்ன ஆராதனை செய்ய ஆயிரமாயிரம் கற்பனைகளை என் அகத்தினுள்ளே புகுத்தி வைத்திருந்தேன் ஆனால் நீயோ
எனக்கு ஆகாயத் தாமரையாகி விட்டாய்
கைக்கெட்டிய உன்னை வாய்கெட்டாமல் செய்தவர்கள்
இன்று வருத்தப்படுவதாக அறிகிறேன் கண்கெட்ட பின்பு ஆரிய நமஸ்காரம் புரிய முனையும் அவர்கள் புண்பட்ட நெஞ்சுக்கு பூ மாலையா தரப்போகிறார்கள்?
எட்டி எட்டிப் பார்த்து எட்டாததால் “சீ. இது புளிக்கும் என்று புறம் காட்ட நான் என்ன நரியா? அதனால் தான்
ராச்சியம் பண்ணவேண்டிய ராச்சியத்தில் இன்னொருத்தியின் ராச்சியம் எப்படி வரும்? என்ற வினாவுக்கு

Page 35
སྦྱི་
விடை எழுதாமலே விடைத் தாளை வெற்றிடமாக்கி பரீட்சை அதிகாரியின் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்
இன்றைய பார்வையில் நானொரு ‘பாவி’ என்றுதான் நீயும் குறித்த வைத்திப்பாய் &6OTITso நான் ‘அப்பாவியான கதை என்னைத் தவிர வேறு யாருக்கு தெரியப்போகிறது?
பாவியும் அப்பாவியுமான என் நினைவுள் நினைவானவள் நீ
என் ராச்சியத்துக்குரியவளாக இல்லாமல் இருக்கலாம் இருந்தாலும்
உன் நினைவை என் நினைவுள் நிலை நிறுத்தி எனது ராச்சியத்தை நான் ராச்சியப் படுத்திக்கொண்டிருப்பதை இனி
uTJT65 என்ன செய்துவிட முடியும்.?
«9» «Dܣ» «9»
 

சாமரையில் மொழி கலந்து.
பிரசவம்
நாங்கள் மலடுகள் அல்ல அதனால்தான் அவரசப்படுகின்றோம் பிரசவம் ஒன்றை நிகழ்த்துவதற்கு
நாள் பார்த்து
தேதி பார்த்து
நிச்சயதார்த்தம் நடத்திய பின்னரே நடைபெறும் எங்களது திருமணங்களும்.
எண்ணி இருக்கின்றோம் பிரசவம் காண நிறை மாதக் கற்பிணிகளாய் உருவெடுத்து
சும்மா இருக்க மாட்டார்கள் எங்களது வைத்தியர்கள் நோக்காடு ஏற்பட்டும் பிரசவம் நிகழத் தடையாயின்
ஏனெனில் படித்து இருக்கிறார்கள் அவர்கள் செய்வதற்கு ஆப்ரேசன்'
நோய் நொடி யற்றதம்
சுகமானதுமான
சிசு வொன்றை பிரசவம் செய்ய எந்தப் பெண்ணும் அஞ்சுவதுண்டோ சிந்துவதற்கு இரத்தம்?
(1975. 10. 04)
KSD KSD KSOd

Page 36
அன்புடீன்
U6 D
கும்மிருட்டில். பாதையில் கிடந்த
urreospaser 6T66 orTib காலோடு மோத ஒடியும் நடந்தும் நடந்தம் ஒழயும் பயணம் தொடர்கிறேன் வழியில். சிறியதோர் வெளிச்சம் என் கண்கள் ஈட்டியாய் இயங்கின அதோ தாரத்தே ஒரு மின்மினிப்பூச்சி இரை தேடிப் பறக்கிறது. அந்தச் சிறிய மின்மினிப் பூச்சியின் மினுமினுப்பில் தெரியும்
பாறைகள் எல்லாம் பார்த்து விலக்கி பயணம் தொடர்கிறேன். அதோ என் இலக்கும் தெரிகிறது.?
@) () ()
 

சாமரையில் மொழி கலந்து.
சுதந்திர போராளிகளுக்கு.
சுதந்திரத் தாகமெடுத்து வீரமரணம் எய்திய போராளிகளே, உங்கள் ஒவ்வொருவரினதும் முகங்களையும் ஒவ்வொரு புதிய புல்லின் முகங்களிலும் தரிசிக்கின்றேன் நான்
புல்லின் நுனிகளில் புன்முறுவல் பூத்துத்தெரியும் பணித்தளிகளில் நீங்கள் சிந்திய
உதிரத்துளிகளை கண்டு மெய் சிலிர்க்கின்றேன் நான்
காலில் செருப்போடு நடப்பதில்லை நான் புற்கள் மீது
ஆலயத்தில் நழையும் பக்தன் படிகளில்
செருப்பை கழற்றி உள்ளே நழைவதைப்போலவே தரையில் செருப்பை கழற்றி புற்கள் மீது நடந்து வருகின்றேன் நான்
நான் அப்படி நடப்பதற்கு காரணம் நோவினைப் படும் புற்கள் என்பதற்காக அல்ல
s

Page 37
அன்புடீன்
புல்லாக
முளைத்திருக்கும் போராளிகளின் வீர உணர்வு என் பாதங்களில் பட்டு என் உள்ளுணர்வுகள்ை தீண்ட வேண்டும் என்பதற்காகத்தான்
 

பிரம்மாவின் பிரமிப்பு
மட்டுப்படுத்த முடியவில்லை மகிழ்ச்சியை பிரம்மாவுக்கு;
கணனியை கண்டு பிடித்தவனையும் விட மகிழ்ச்சி மணம் வீசியத அவர் மனம் முழவதம்
புதிதான உடலொன்றை உருவாக்கி கொடுத்தாகிவிட்டது உயிர் அந்தவுடலுக்கு அதனால்தான் மட்டுப்படுத்த முடியவில்லை மகிழ்ச்சியை பிரம்மாவுக்கு
எல்லா உயிரினங்களையும் போல பார்த்தல், கேட்டல், சுவைத்தல் இப்படி எல்லா உணர்வுகளையும் கொடுத்தாகிவிட்டது அந்தவுடலுக்கு
கடைசியாக அந்தவுடலை பேட்டி கண்டார் பிரம்மா
“தேனிக்களை போல உனக்கு கொடுக்கட்டுமா உற்சாகம்?” “ஆம்” என்றது அந்தவுடல் ‘‘கொடுக்கட்டுமா காகங்களின் ஒற்றுமை?” “ஆம்’ என்றது அந்தவுடல்
s

Page 38
மான்களின் மானம்?
G G 9 99 நாய்களின் நன்றி? G G ජිබ්‍රෝib” புறாக்களின் காதல்? GG B 99 எறும்புகளின் உழைப்பு?
G 6 B 99 மரங்களின் சேவை? G 6 ජිබ්‍රෝub” பூக்களின் வாசம்
66 ஆ 99 பழங்களின் சுவை?
G G B 99 காற்றின் பொதுமை? G 6 a 99 கடலின் கோபம்?
66 9 99
எல்லாவற்றையும் கேட்ட பிரம்மா கடைசியாக கேட்டார் கொடுக்கட்டுமா உனக்கு மனிதனது குணம்?
G G 99

5)
உடலையும் காணவில்லை உடலுக்குள்ளிருந்த உயிரையும் காணவில்லை
உருகிக் கிடந்தது அந்த உருவம்
ിഥഗ്ഗ6സi
நின்றார் LTJ bLDT பிரமித்து
ல் மொழி கலந்து.

Page 39
அன்புடீன்
சமாதானம்?
காலையில்
ஆகாரத்துக்காக புறாக்களை சாகடித்த அவர், மாலையில் பொதுக்கூட்டத்தில் பறக்கவிட்டார் புறக்காளை சமாதானத்துக்காக !
«O» �D» «SDܓܵ»
கறுப்புப்பணக் கவசம் ?
வேண்டும் எனக்கும் சமூர்த்தி முத்திரை
பெறுவதற்கல்ல விலக்கு வறுமைக் கோட்டிலிருந்து பெறுவதற்கு விலக்கு வருமான வரியிலிருந்து.
 

சாமரையில் மொழி கலந்து.
கண் பொத்தியாரேய். காதடைச்சாரேய். எத்தனை முட்டையிட்டாய்?
G மூணு'
மூணுல ரெண்ட தின்டுபோட்டு ஒண்ட எடுத்துக்கிட்டு ஓடிவா
“முட்டைகள் மூணும் என்னென்ன முட்டைகள்?” என்று கேட்டான் விளக்கம் விளங்காத ஒருவன்
“ஒரு முட்டை பவுத்தம் ஒரு முட்டை ஹிந்து ஒரு முட்டை முஸ்லிம். என்றான் ஒரு விகடக்காரன்
“எந்ததெந்த முட்டையை தின்னுறது எந்த முட்டைய எடுத்துக் கொண்டு வருவது?” இப்படி கேட்டான் அந்த விளக்கம் விளங்காதவன்
st

Page 40
அன்புமன் )
பவுத்தம்) கூடுகளில் ஹிந்து முட்டையை தின்னு ஹிந்து கூடுகளில் முஸ்லிம் முட்டைய தின்னு என்றான் அந்த விகடக்காரன்
‘முஸ்லிம் கூடுகளில் எந்த முட்டையை தின்கிறதாம்?” என்று கேட்டான் அந்த விளக்கம் விளங்காதவன்
‘முஸ்லிம் கூடுகளில் முஸ்லிம்களே
முஸ்லிம் முட்டைய தின்று தீர்ப்பார்கள்’
என்றான் அந்த விகடக்காரன்
1995. 04. 10
se

பூவில் விழுந்த மழை
பூமியின் மீது வானத்துக்கு ஏன் இவ்வளவு மோகம்?
இச். இச். சென்று கொடுக்கின்றதே முத்தம் மழைத்துளிகள் மூலம்.
பூமி மீது
வானத்துக்கு ஏன் இவ்வளவு கோபம்? எய்கின்றதே அம்புகளால் மழைக் கணைகள் தொடுத்து.
சில வேலைகளில், வானமும் “பகடிவதை' பண்ணுகிறது பூமித மீது;
இல்லையேல் நடந்திருக்குமா இத்தனை விபரீதங்கள் மழை வெள்ளத்தில்.?
வானத்துக்கு ஒரு ஆசை தன் உடல் முழுவதையும் கண்ணாடிக்குள்
so

Page 41
காணவேண்டும் என்று அதனால்தான்
இப்படி ஊர்முழவதும் மழை வெள்ளம்
வருசத்துக்கொரு முறையாவது தாசு தட்ட வேண்டும் பூமிக்கு அதனால்தான் தடைப்பங் கட்டையை துளி துளியாக
அனுப்பிவைக்கிறது வானம் பூமிக்கு
வானத்தையும் பூமியையும்
ஒன்று சேர விடுகிறார்களில்லை ஒருவரும்
அதனால்தான் வானம் தன் ஆசைத் துளிகளை 'றபர் குழாய் மூலம் அனுப்பி வைக்கிறது பூமிக்கு.
இஸ்ரேல்
படைவீரர்களே எழுந்து ஒடுங்கள் உங்களால் 'ஸஹீதான பாலஸ்தீன சிறுவர்கள் வீசுகிறார்கள் சிறு சிறு கற் பருக்கைகளை மழைத் துளிகளாக வானத்திலிருந்து
பூமிக்கு.
so

61
வானத்திலிருந்து பூமிக்கு வரும் மழைத்துளிகளில் பூவில் விழும் துளிகள் மாத்திரம்தான் புண்ணியம் செய்தவை மற்றவையெல்லாம் சராசரியானவை அதிலும்
எருமையின் முதசில் விழும் துளிகள் இருக்கின்றதே அவை பாவத்திலும் பாவம் செய்தவை

Page 42
மரண சாசனம்
வைத்திருக்கிறேன் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன் நீ தந்த முதல் முத்தத்தை மாத்திரமல்ல கடைசி முத்தத்தின் சப்தத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.
தாமரை இதழின் பணித்துளியின் ஈரலிப்பை ஞாபகப்படுத்தம் உன் இதழ் ஒர ஈரலிப்பின் ஒவ்வொரு இலச்சினைகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.
குறிஞ்சி நிலத்தில் வீசும் மந்தமாருதத்தின் சுகத்தை நினைவுபடுத்தம் உன் உள் மூச்சின் ஒவ்வொரு உள் வாங்கல்களையும் வெளிப்படுத்தல்களையும் என் நெஞ்சுக்கு மிக நெருக்கமாக நினைவுபடுத்தி வைத்திருக்கிறேன்.
விரும்புகிறேன் நான் பின்வருமாறு விரும்புகிறேன்
 

ரயில் மொழி கலந்து.
ஒரு தாய்ப் பூனை தன் சேய்ப்பூனையைக் கவ்வுவதைப் போல ஒரு தாய்க்கோழி தன்குஞ்சுக்கோழியை அரவணைப்பதைப் போல ஒரு தாக்கணாங்குருவி தன் குஞ்சுக்கு உணவுட்டுவதைப் போல மென்மையிலும் மென்மையாக கவனத்திலும் கவனமாக உன் பெயர் உச்சரிகப்படுவதையே நான் விரும்புகிறேன்
பூவானவளே தாவர ஆராய்ச்சியாளர்களுக்கு நானொரு கடிதமெழுதி இருக்கிறேன் பூக்கள் வரிசையில் சேர்த்துக்கொள்வதற்கு புதிதாக ஒரு பூ பூத்திருக்கிறது என்று
உயர் ஜாதி பூக்கள் வரிசையில் உன் பெயர்ப்பூ
உச்சரிக்கப்படுவதை இந்த உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகுதாரத்தில் இல்லை கண்ணே
63

Page 43
அன்புடீன்
நிலவுக்கு
தன் நிறத்தைக் கொடுத்தவளே நீ மாத்திரம் ‘பாரதிராஜாவின் பார்வையில் பட்டுவிடாதே ஏன் தெரியுமா?
அவரெடுக்கப்போகும்
புதிய கிராமியப்படத்தக்கு உன்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து கொண்டால் அந்தப் பிரிவை
என்னால் தாங்கிக் கொள்ள முடியாதபடி பெண்ணே
குயிலுக்கு தன் குரலை நகல் செய்தவளே, இப்போதெல்லாம் என்னுடைய யோசனை என்ன தெரியுமா? உன்னுடைய குரலோசையை எந்த இசைராஜாவுக்கு எடுத்துச் சொல்லலாம் என்பதுதான்
தொண்டைக் குழிக்குள் புல்லாங்குழலை புகுத்தி வைத்திருப்பவளே மெல்லிசைக்கு மெருகூட்டும் உன்தேன் குரலை உலகச் செவிகளுக்கு
64

சாமரையில் மொழி கலந்து.
அறிமுகம் செய்ய வேண்டுமென்றேன் நான் இல்லை அது తస్కై உங்கள் செவிகளுக்கு மட்டும் காணிக்கை என்றாய் நீ
*உனக்காக எல்லாம் உனக்காக’ என்று எனக்கு மாத்திரம் கணக்கு சொல்லித்தருபவளே, உன் கணக்கை
கணக்குப் பார்ப்பதற்கு 'கழித்தலையும் ‘பிரித்தலையும் தவிர எல்லாக் கணக்குகளையும் கனம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்
ஊர்வசியும்,
மேனகையும் ஓய்வெடுக்கப்பிறந்தவளே, ஓய்வில்லாத கடிகாரமாய் மனசுக்குள் உட்கார்ந்திருப்பவளே,
தேவி, உன்னைத் தரிசிப்பதைத் தவிர வேறெந்த தரிசிப்புக்களையும் தரிசிக்காத குற்றத்துக்காக நாளை நான்
6s

Page 44
அன்புமன் )
நரகத்தில் நச்சரிக்கப்படலாமென்று சில மதவாதிகள் என்னை பயம்காட்டுகிறார்கள்
நம் இருவரினதும் உறவை புரிந்து கொள்ளாதவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நான் எழுதிவைத்துள்ள மரணசாசனத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் காட்டுகிறேன்.
நான் மரணமானதுக்குப் பிறகு மரணமான என்னுடலுக்கான ஆடை அவள் எனக்கு எழுதிய அஞ்சல்களால்தான் தைக்கப்படவேண்டும் என் மரணத்துக்குப் பிறகு அவள் நினைவுகள் என் நெஞ்சுக்குள்ளேயே நிலைகொண்டிருக்க வேண்டும்
கவனம் கொள்க, “அவள் அஞ்சல்களும், அவள் நினைவுகளும் என்கூடவே குடிகொண்டிருக்குமானால் நரகத்தையும் சொர்க்கமாக்கும் சக்தி அவள் அஞ்சல்களுக்கும் அவள் நினைவுகளுக்குமிருக்கிறத' - என்று மரணசாசனத்தின் அடியில் பின்குறிப்பாக எழுத்தப்பட்டுள்ளதை கவனம் கொள்க!
KS) (S) (S)

1 சாமரையில் மொழி கலந்து..)
ராமனா? ராவணனா?
ராமாயணத்தில் எனக்கு ராமனை விட ராவணனைத்தான் பிடிக்கும்
ராவணன் சீதையின் கற்பை மிதித்தவன் அல்ல மதித்தவன்
11135
ராமன் சீதையின் கற்பை மதித்தவன் அல்ல மிதித்தவன்
தனக்காக அல்ல பிறருக்காகத்தான் ராமன் சீதையை தீக்குளிக்க வைத்தான்
சீதையின் தாய்மையை
விலாசப்படுத்திய விளம்பரப்பலகை ராமன் ராமாயணத்தில் எனக்கு ராவணனை விட ராமனைத்தான் பிடிக்கும்!
67
(8)

Page 45
அன்புடீன்
சாமரையில் மொழி கலந்து.
வேப்பங்கொத்தெடுத்து விரட்டமுடியாத அந்தப்பேயை இரத்த ஓடை நதியாகி
நதி கடலானாலும் அந்தப் பேய் மிரளப் போவதில்லை மந்திரங்களும், பிராத்தனைகளும் புளித்த கதை அந்தப் பேய்க்கு
நரபலிகள் எத்தனைதான் நடந்தேறிவிட்டன. தலைப்பிள்ளை, கடைப்பிள்ளை எல்லாப் பிள்ளைகளும் தான் பலி கொடுக்கப்பட்டுவிட்டன பேய்க்கு ஆல மரத்தில் அல்ல அரச மரத்தில் அடித்தாலும் ஆணி அகலப் போவதில்லை அந்தப் பேய்
பலி எடுக்க வந்த பேய் அல்ல அது பழி தீர்க்க வந்த பேய் நிறுத்தங்கள் நரபலியை முதலில் வேண்டுமானால் பூவும் பாலும் பழமும் வையுங்கள்
பேசுங்கள் சாமரையில் மொழி கலந்து
ஆகாயம் எல்லோருக்கும் சொந்தம்தான் . அது போலவே பூமியும் சொந்தம்தான் எல்லோருக்கும்!
 

பில் மொழி கலந்து.
69
போனால் வராதது
போனால் வரும் மீண்டும் ஆரியன்
போனால் வரும் மீண்டும் சந்திரன்
வாரத்துக்கு ஒரு முறை வந்து வந்து போகும் ஞாயிறு
வருடத்துக்கு ஒரு முறை வந்து வந்து போகும் ஜனவரி
வானம் இருக்கும் வரைக்கும் வரும், போகும் மழை
பூமி இருக்கும் வரைக்கும் வந்து வந்துதான் போகும் பூகம்பம்
&6OTITGS போனால் வருமா?
இளமை
Q) (SD (S)

Page 46
பாதை பாய் விரித்திருப்பது பயணிகள் பயணம் செய்வதற்கே
பயணிகள்
பயணம் செய்வதற்கே பாதை பாய்விரித்திருக்கிறது
வழி வழி வந்தேன் வழியிலோர் பொருள் தொலைத்தவர் யாரோ? தொலைதுாரப் பயணமோ?
பாதையில் பயணித்தவன்தான் பொருளை தவறவிட்டிருக்க வேண்டும் தவறவிட்டவன்தான் பாதையில் பயணித்திருக்க வேண்டும்
பாதையின் சொந்தக்காரர் பயணிகள்தான் பாதையில் கிடக்கும் பொருளின் சொந்தக்காரர் பயணிகள் எல்லோருமா? பயணிகள் எல்லோருமா
பாதையில் கிடக்கும்
பொருளின் சொந்தக்காரர்?
ro

சIமரையில் மொழி கலந்து.
இன்றோ நாளையோ
நாளை மறுநாளே
தவறவிட்டவன்
தவறவிட்டதை தேடிவரலாம் உரியவன் உரியபொருளை உரிமை கோரலாம்
அதற்கிடையில் வழி வழி வந்த வழிப்போக்கன் நான்
எனக்கு சொந்தமில்லாத பொ శ
7 : -
சொந்தம் கொள்ளலாமா? உரிமை இல்லாத பொருளை D foduo GesmUsom om?
உரியவன் வந்து உரிய பொருளை உரிமை கோரும் வரை பாதையில் கிடக்கும் பொருள் பாதையில் கிடக்கட்டும் உரியவன் வந்து உரிமை கோரட்டும்
வழி வழி வந்த வழிப்போக்கன் நான் வழியினைத் தொடர்கிறேன் வழிப்பொருள் வழியினில்.
() () ()

Page 47
இருகுரல்கள்
இருமல் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தம்மல்
SubLDT
e9lILIT
dSuiuCSuurT
சிணுங்கல் பின்
முன்கல்
தொடர்ந்து இருமல்
இவற்றிடையே இரு குரல்கள் இருட்டினிலே கதைக்கிறது
“நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போவோமா?
ஆஸ்பத்திரிக்கு போனால் வேலைக்கு போறதில்லையா? * ஆஸ்பத்திரிக்கு போகாது வேலைக்கு போனால் நோய் கூடுமே

ரயில் மொழி கலந்து.
‘வேலைக்கு போகாது ஆஸ்பத்திரிக்கு போனால் பசி கூடுமே”
ஆஸ்பத்திரிக்கு போனால்
நோய் தணியும்
வேலைக்கு போனால்
பசி தணியும்
இவை இரண்டும்
ஒரே முறையில்
எப்போதும் தணியும்?
இப்போது நல்வாழ்வு இருள் மூடிக் கிடக்கிறது எப்போதோ ஒருநாள் எம்வாழ்வு விடிவுபெறும் அப்போது நோய் தணியும் அப்போது பசி தணியும் " அப்போது ஒளியிறக்கும்
அதுவரையில் எப்போதம் சுகமாக எல்லோரும் வாழ்வதற்கு இப்போது நாமுழைப்போம் இருள் மறைந்து சாவதற்கு

Page 48
«6Жsüлдеяў
இப்படி
இருமல்
தம்மல்
சிணுங்கல்
முனகல்
இவற்றிடையே இரு குரல்கள் இருட்டினிலே கதைக்கிறது !
 

MOTSES GROOT
நாளுக்கு நாள் முகம் கழுவாத ஆரியன் மீதுதான் கண்விழிப்பு
s
பாதிச் ஆரியனை f 妾 பாம்பு விழங்கியதால்
மூடப்பட்ட கிணறுகள் NN திறக்கப்படவில்லை இன்னமும் நச்சு வாயுக்களுக்கு பயந்து.
விமானிகளால் வேலியிடப்பட்ட ஆகாயம் கொத்தர்களால் மதில்கட்டப்பட்ட காற்று இவை மலையிலும், மடுவிலும் விழும் மழைத்துளிபோல - எப்பொழுது அணியும் சமவுரிமைச் சட்டை
இருட்டறைக்குள் கறுப்புப் பூனையை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு இல்லையா இன்னும் முத்தாய்ப்பு?

Page 49
с49%йдеяir
ébiLDT6) TGoefuUTŮ (3LIT6OT நம்பிக்கைகள் பவுர்ணமியாவது எப்போதா?
வெள்ளை ரோசாக்களும் மல்லிகைப் பூக்களும் - இனி தற்கொலை சின்னத்துக்குத்தான் வாக்களிக்கப் போகின்றன
புறாக்களும், கழுகுகளும் போட்டியிடும் ஒட்டப்போட்டியில் கழுகுகள் எப்பொழுது தழுவும் தோல்வியினை?
அழகுக்கு நடும் குரோட்டன் செடிகளிலும் பூப்பது இப்போது முள் முருங்கை பூக்கள்தான்
இப்பொழுதெல்லாம் இல்லைபோல் இருக்கிறது உறவு கருப்பைக்கும், பிரம்மாவுக்கும்
வா வழியனுப்புவோம் எல்லா மதங்களையும்
கொஞ்ச நாட்களுக்காவது.
சிறையிலடைக்க வேண்டும் எல்லாக் கடவுள்களையும் இனி.
1996. O7. O1.
(S) (இ) (இ)
76

fல் மொழி கலந்து.
பானுவும் மதியும்
நீ குளிருக்கு எதிரி நான் குளிருக்கு நண்பன்
உன் ராச்சியத்தை ராச்சியப்படுத்துவது நீ மாத்திரம்தான் என் ராச்சியத்தை ராச்சியப்படுத்த சிற்றரசுகளும் இருக்கிறார்கள்
உனது ராச்சியத்தில் எல்லாமே பரகசியம் எனது ராச்சியத்தில் எல்லாமே இரகசியம்
தாமரைப் பூக்களுக்கு தலைவன் நீ அல்லிப் பூக்களுக்கு அரசன் நான்
எனக்கு வளரும் நாளும் தேயும் நாளும் ஓய்வு நாளும் இருக்கின்றது உனக்கு எல்லா நாளும் ஒரு நாள்தான்
77

Page 50
அன்புடின்
எனது பருவங்கள் வளரும் தேயும் வளர்ச்சியில் ஒருநாள் முழுமையாய் மலர்வேன் தேய்தலில் ஒரு நாள் முழுமையாய்த் தொலைவேன்
உதயத்திலும், அஸ்த்தமனத்திலும்
உருவமொன்றுதான் உனக்கு ஆனாலும்
பருவங்கள் வெவ்வேறுதான்
மேற்கிலும், கிழக்கிலும் தோன்றும் என் தோற்றம் கிழக்கில் மட்டுமே நிகழும் உன் ஏற்றம்
நீ பிறந்தது உலகம் விழிப்பதற்கு நான் பிறந்தது உலகம் துயில்வதற்கு
என்னில் விழிப்பவர்கள் கள்வர்களும், காதலர்களும்தான்! உன்னில் துயில்பவர்கள் சோம்பல்களும், குருடுகளும்தான்
உன் பெயர்ச்சொல்லுக்கு
எதிர்ச்சொல் என் பெயர்ச்சொல்
என்றாலும் நீயும் நானும் எதிரிகளல்ல

நீ கூட்டி வந்த நட்பு நான் நான் கூடி வாழும் நட்பு நீ
நீ எனக்குச் சுடர் நான் உனக்கு நிழல்
நீ இல்லாமல் Y நானில்லை - Ko
நான் இல்லாமல் Ο நீ இருப்பாய் N ஏனென்றால்
நீ பானு நான் மதி
©Ꭷ ©ᏫᎧ> ©Ꭷ
சாமரையில் மொழி கலந்து.

Page 51
செத்த பாம்பும் சாகாத மனிதர்களும்
சீறவும் இல்லை சிணுங்கவும் இல்லை சும்மாதான் பாம்பு சுருண்டு கிடந்தது
படையும் நடுங்கும் பாம்பைக் கண்டு நடுங்கிய மனிதன் “பாம்பு பாம்பு’ என்று பதறினான்
பொல்லும் கல்லும் பாம்பில் விழுந்தன
“செத்தது பாம்பு’ செப்பிய மனிதன் அவ்விடம் விட்டு அகன்று போயினான்.
வேறொரு மனிதன் - அப் பாதையில் வந்தான்
so
 

81
சீறவும் இல்லை சிணுங்கவும் இல்லை 5il bLDT5T6ör LIT bL சுருண்டு கிடந்தது
படையும் நடுங்கும் பாம்பைக் கண்டு “பாம்பு பாம்பு’ என்று பதறினான்
பொல்லும் கல்லும் பாம்பில் விழுந்தன
'செத்தது பாம்பு’ செப்பிய மனிதன் அவ்விடம் விட்டு அகன்று போயினான்.
இன்னும் அங்கே வந்தனர் மனிதர்கள்
சீறவும் இல்லை சிணுங்கவும் இல்லை சும்மாதான் பாம்பு சுருண்டு கிடந்தத

Page 52
அன்புடீன்
படையும் நடுங்கும் பாம்பைப் பார்த்து நடுங்கிய மனிதர்கள் “பாம்பு பாம்பு’ என்று பதறினர்
பொல்லும் கல்லும் பாம்பில் விழுந்தன
செத்த பாம்பு சீறி எழுந்தத “நான் செத்த பாம்பு சாகாத பாம்பை தேடி அடியுங்கள்’ என்று செப்பிய செத்த பாம்பு மீண்டும் செத்தப் படுத்துக்கொண்டது
(இ) «9» ©Ꭷ "

83
oats. Genefigu G696D6
என்னுடைய விலாசம் எனக்குள்ளே இருக்கிறது என்னை இனக்குபவன் நான்தான்! நானேதான்!
என்னுடைய இருப்பு எனை வெளியே கொண்டு வரும்
என்னுடைய பெயர்’
பெயரல்ல என்றனுக்கு
எனக்குரிய பெயரை
இடுபவனும் நானேதான் Αν
கள்வனா நான்? கயவனா நான்? காமுகனா நான்?
நான் யார்? õTõT uur?
நல்லவனா நான்? நாணயமானவனா நான்? நாகரிகமானவனா நான்?
யார் நான்? uut Tõ?

Page 53
அன்புடின்
என்னுடைய பெயர் பெயரல்ல என்றனுக்கு எனக்குரிய பெயரை இடுபவனும் நானேதான்
சொர்க்கம் எனக்கு உரித்தா நரகம் எனக்குரித்தா? நரகம் எனக்குரித்தா சொர்க்கம் எனக்குரித்தா?
இறையவனா எனக்கதனைத் தருகின்றவன்? அதனையும் தீர்மானிக்கும் அதிபதியும் நானேதான்
நான் யார்
5TGöT u UrTir? யார் நான் uuITft 5T6ör?
என்னுடைய விலாசம் எனக்குள்ளே இருக்கிறது என்னை இணக்குபவன் நான்தான்! நானேதான்!
84

நவீனத்துவம்
வாரும் பிள்ளாய் வாரும்
இரும்
LIIpuцb
சுளகை எடு
ஆரியனை மூடு
நிலவுக்கு நக்கல் அடி வெள்ளிகளுக்கு ஆலாபனை செய்
LDuP6oo6o Lomo வான்கோழிக்கு வாழ்த்துச் சொல்
கவிதைகளைப் பழி வசனங்களுக்கு மாலை அணி
புறாக்களது அந்தஸ்த்தை புழுக்களுக்கு வழங்கு

Page 54
அன்புடீன்
ஸ் - ரி - க - ம - ப - த - நி ஸ்வரங்களை நி - த - ப - ம - க - ரி - ஸ் 6T6örmo LJITG6
நெற்றிப் பொட்டை அழி
வை திலகம் நாடியில்
கூந்தல் பூக்களை கலை
ஆடு இடுப்புக்கு பூ
கண்ணாடியைக் கழற்று முக்கடியில் மாட்டு வை பெயர் 'முக்கடி என்று
ஆயுத எழுத்துக்கு
கீழே வரும் இரண்டு புள்ளிகளையும் மேலே இடு மேலே வரும் ஒரு புள்ளியை கீழே இடு நவீன எழுத்தென்று நாகரிகம் நவில்
வாரும் பிள்ளாய்
வாரும் இரும்ப டியும்

ar
யார் சொன்னது மனிதனுக்கு சிறகில்லையென்று?
மனிதனது சிறகு சிந்தனைதான் அல்லவா?
பறவைகளுக்கு விண்ணில் பறப்பதற்கு மட்டும்தானே சிறகு
மனிதனுக்கு
மண்ணையும் விண்ணையும் அளப்பதற்கல்லவா இருக்கிறது சிந்தனைச் சிறகு
தேனீக்களுக்கு சிறகு
தேனெடுக்க மட்டும்தான்
சேவலுக்கு சிறகு கூவும்போது சிறகடிக்க மட்டும்தான் மீன்களுக்கு சிறகு நீருக்குள் நீந்துவதற்கு மட்டும்தான்
ஆனால், மனிதனுக்கு மண்ணையும் விண்ணையும் அளப்பதற்கல்லவா இருக்கிறது சிந்தனைச் சிறகு
எல்லாப் பறவைகளுக்கும்தான் இருக்கிறது சிறகு
ஆனால்
எல்லா மனிதர்களுக்குமா
இருக்கிறது
சிந்தனைச் சிறகு?
«D» «ܣ» «D»

Page 55
இருக்காமல் போனவர்கள்.
எங்கள் ஊரிலும் இருக்கிறத வானம் ஆரியனம், சந்திரனும், நட்சத்திரங்களும் எங்கள் ஊரில்
இல்லாமல் இல்லை
கடல் இருக்கிறது அலைகள் இருக்கின்றன ஆறும், குளமும், நீரோடைகளும் நிறையவே இருக்கின்றன விளைச்சலுக்கு குறைவில்லை வயலுக்கு.
மரங்களும், செடிகளும், கொடிகளும் இருக்கின்றன பூக்கள் இருக்கின்றன
வண்டுகள் இருக்கின்றன குறைவில்லை தேனுக்கு.
பசுக்கள் இருக்கின்றன பால் இருக்கிறது எருமைகள் இருக்கின்றன தயிர் இருக்கிறது! குயில்கள் இருக்கின்றன கூ.கூ. சப்தம் இருக்கிறதா மயில்களும், மான்களும் இருக்கின்றன
as
 

as
கறுப்பு நிறத்தில்தான்
எங்களுரிலும் காகம் இருக்கிறத
ஆந்தைகளின் அலறல் எங்களுரிலும் கேட்காமல் இல்லை ஆடுகள், கோழிகள் எல்லாமே இருக்கின்றன.
நாய் வளர்ந்த வீடுகளும் பூனைகள் வாழ்ந்த வீடுகளும் இருக்கின்றன எலிகள் இல்லாத வீடுகள் இல்லை எங்களுரில்
இவைகள் எல்லாமே இருக்கின்ற ஊரில் இருக்காமற் போனவர்கள் யார் தெரியுமா? மனிதர்கள்
அவர்கள் இன்று அகதிகள் எங்கோ சொந்தமில்லா வானத்தின் கீழே
நகரத்தில் அல்ல நரகத்தில் வாழுகிறார்கள் அவர்கள்
KISOd KSD KSOd

Page 56
அன்புடன்
ராவு கண்ட கனா)
ராவு கண்ணோடு கண் பொத்தவில்லை கனவிலும் அவள்தான் வந்தாள்
கை இருந்த இடத்தில் கால் இருந்தது கால் இருந்த இடத்தைக் காணவே இல்லை கண்ணும், முக்கும், வாயும்
இருக்கும் இடம்தானே முகம் அந்த இடத்தில் பல் மாத்திரம்தான் இருந்தது பயங்கரமாக ... ராவு கண்ணோடு கண் பொத்தவில்லை கனவிலும் வந்தாள் அவள்தான்
கோழி முக்கினால் விழுகிறது பாம்பு முட்டை பூனையும் பூனையும் புணர்ந்தால் புலிக்குட்டி அல்லவா பிரசவமாகிறது..... வண்ணத்துப் பூச்சிகளெல்லாம்
இப்போது மேய்வது பூவிலல்ல; புல்லில்! மாடு பூவில் மணம் நகர்ந்து கட்டி இருக்கிறது கூட்டுத்தேன் அது
'ஆயிரத்தில் ஓர் இரவு' கதைக்கும் முடிவிருக்கிறது
இந்த இரண்டாயிரத்தில் ஓர் இரவு' கதைக்கு இரண்டாயிரம் ஆண்டிலாவது யார் வைப்பார் முற்றுப் புள்ளி
பி
(90)
90

சாமரையில் மொழி கலந்து..
கோல்கட்டா
கோத்தகன் - ன் ப.
பேய் கதைகளை படிக்கக் கூடாது என்று மகனுக்குச் சொன்னேன் புத்திமதி
அந்தக் கதைகளை எழுதியவர்களுக்கு மாலை சூடிய வாசர்களின் பிள்ளைகள் இயற்கையை விதைக்க வேண்டும் இனித்தான் முளைவீசி... ராவு கண்ணோடு கண் பொத்தவில்லை என்று இனிச்சொல்லக் கூடாது வாழையடி வாழை
1997. 02. 10. அயூபி த தி த
ஆன் 9 @ 9ஆம் திகதி
91

Page 57
அன்புடீன்
ஞாபகமான ஞாபகம்
(66ór(3u என் நினைவுக்குள் நினைவான உன் நினைவுகளை ஏன் நான் இன்னும் மறக்கவில்லை என்று நீ கேட்க மாட்டாய்தான்
ஏனென்றால் என் நினைவுக்குள் நினைவாகி நீ இருப்பதனை நீயே அறிந்திராத போது ஏன் என்னும் கேள்வி ஏன் எழப்போகிறது?
முதன் முதலில் என் இரசணைக்குரித்தானவள் நீயல்ல உன் குரல்தான்
'மல்லிகை மன்னன் மயங்கும் பாடலை எந்த மேடையில் பாடினேன் என்றுதான் நீயும் வினா விடுப்பாய்
நீ
மேடைப் பாடகியாக இருந்திருந்தால்
என் இதய மேடையில்
உனக்கு இடம் இருந்திருக்குமோ என்னவோ நானறியேன்
92

93
பில் மொழி கலந்து.
உன் கிணற்றுத் துலாவின் பற்றுக் கம்பை
உன் கைகள் பற்றி நீர் மொள்ளும் போது மன்னன் மயங்கும் மல்லிகை பாடலை நீ பாடியதம்
நான் மயங்கியதும் உனக்கு ஞாபகமில்லாமல் இருக்கலாம் அந்த ஞாபகமே என் ஞாபகமாய் வாழும் நான் அந்த ஞாபகத்தை ஞாபகத்தில் வைத்தக்கொள்ளாமல் வாழ முடியவில்லையே.
மஞ்சள் பாவாடை
பச்சை தாவணிக்குள் மறைத்த வைத்திருந்த உன் மாம்பழக்குருவி மேனியை மணவறைக்குள் காணவில்லை என்றால் யார் நம்பப் போகிறார்கள்
நீயும், நானும்
நானும், நீயும் உலாவரவேண்டிய வீதியில்
ஆ. அந்த மாறாட்டம் அந்த நிகழ்வு நிகழவேண்டும் என்று நிகழ்ந்ததல்ல.

Page 58
அன்புடன்
பற்பனை
கலந்து பேசியதாக தகவல் :
ਸੰਜੇ ਸਭ ਪਿਆਰ ਕਰ
ஏற்ற சொல்லை ஏற்றால்தானே ம் இடைவெளி ஏற்றம் பெறும் என்பார்கள் இடைவெளிக்கு ஏற்ற சொல் இடம் பெயர்ந்து போனால்.... அந்த நிகழ்வு க நிகழவேண்டும் என்று நிகழ்ந்ததல்ல
ஏன் நான் இன்னும் உன் நினைவுகளை மறக்கவில்லை என்று நீ கேட்க மாட்டாய்தான் என் நினைவுக்குள் நினைவாகி நீ இருப்பதனை நீயே அறிந்திராத போது ஏன் எனும் கேள்வி ஏன் எழப்போகிறது...?
9
94
94
4

சாமரையில் மொழி கலந்து...
காதுள்ள அமாவாசை
பகலில் என்ன நடக்கிறது பூமியில் ? என்பதை பார்ப்பதற்குத்தான் வைத்திருக்கிறது வானம் சூரியனை !
கா. கேப்,
1:41:11
இரவில் என்ன நடக்கிறது பூமியில் ! என்பதை
அறிவதற்குத்தான் வைத்திருக்கிறது வானம் சந்திரனை !
எவருக்கும் எதுவும் தெரியாது என்ற எண்ணத்தில்
( இதில்,
95

Page 59
எகுை
எதையோ செய்கின்ற மனிதர்களே,
ஆரியனும் சந்திரனும்
உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சி
என்பதை நீங்கள் இப்பொழுது அறிய
Lott Lefebest?
ஏனென்றால், (6606) assir
சாட்சியம்
சொல்லுவது பூமிக்
கோர்ட்டில் அல்ல;
வானக்
கோர்ட்டில்
s
 

ரயில் மொழி கலந்து.
ஆரியனுக்கும் சந்திரனுக்கும் தெரியாமல்
அமாவாசையில்
நாங்கள் அனைத்தையும் செய்வோம்
என்று அடம்பிடிப்பவர்களே நில்லுங்கள்.
அமாவாசைக்கு இல்லாதது கண்தான் &GOTITso; இருக்கிறது
5|T5 அமாவாசைக்கு 6660TLb !
(S) (S) (S)

Page 60
அன்புடீன்
கண்களை கசக்கிக் கொண்டுதான் பார்த்தேன் நான் மீண்டும் காணவில்லை சந்திரனை வானத்தில் முன்னரைப்போல் சந்திரன் உலாவரும் இடத்தில் வேறொன்று
வேறொன்றாய் தெரிந்த அந்த ஒன்றின் கையிலும், தோளிலும், இடுப்பிலும் ஆயுதங்கள் வகை வகையாக ஏ.கே. 47 ஐ கையிலெடுத்தது அந்த வேறொன்று டுமீல்.டுமீல்.டுமீல். எல்லா நட்சத்திரங்களும் மிதந்தன வெள்ளத்தில் இரத்தம் சிகப்புச் சேலை கட்டியது வானம் உடனே
அலறினேன் ‘ஓ’ வென்று விழிகளும் விழித்தன 'ஆ' வென்று
விரைந்தன வெளியினில் கால்கள். அண்ணார்ந்த பார்த்தது முகம். காணவில்லை வானத்தை எல்லாமே இருட்காடு அமாவாசையைப் போல
வீட்டுக்குள் மீண்டும் விரைந்தன கால்கள். கலண்டரைப் புரட்டியது கை ‘இன்று பவுர்ணமி, அரசாங்க வங்கி வர்த்தக விடுமுறை என்று வாசித்தது கண்.
1997. 10. 05.
©ᏫᎧ← ©Ꭷ> ©Ꭷ>
 

= சாமரையில் மொழி கலந்து.
எனக்கொரு வீடு வேண்டும் பூமியில் அல்ல; வானத்தில்,
ஆரியனிடமிருந்து சந்திரன் ஒளியைப் பெறுவதைப் போல நட்சத்திரங்களிடமிருந்துதான் நான் பெறவேண்டும் ஒளி
பூ மழை வேண்டாம் வான் மழைதான் வேண்டும் கிணறும், குளமும், கடலும் நீரை உட்கொள்ளுவதற்கு முன் நான் மழையில் அடிக்வேண்டுமே நீச்சல்
மேகங்கள்தான் எனக்கு இனி வாகனம் வானவில்லில் நான் தரிக்க வேண்டுமே ஆடை
ஆரிய அடுப்பில்தான் நான் சமைக்கவேண்டும் சோறு சந்திரனுக்குள்ளேதான் எனக்கொரு அறை வேண்டும்
படுக்கை அறை

Page 61
அன்புeன்
அமாவாசைக்கு €luomanoë நான் வரவேண்டும் பூமிக்கு.
மின்சார சபைக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து அமாவாசை நாளில் மாத்திரம் தாங்கி விடாதீர்கள் "வானம் அன்றுதான் மெய் சிலிர்க்கிறது பூமியைப் பார்த்த”
KS) 

Page 62
கதவடைப்பு கடையடைப்பு கண்ணிர்ப் புகை
புற்றீசல்களாய் புறப்பட்டுவந்த தனியார் வாகனங்கள் கூட புகை கக்காமலும் புழுதி கிழப்பாமலுமா புறப்பட்டுப் போயின.?
விலையில்லாத உயிருக்கு விலை பேசும் படலம் ஆரம்பித்துவிட்டது
உடலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாத உயிரை உடலில் வைத்துக் கொண்டு , எங்கே ஓடுவது
எப்படி ஓடுவது எத்தனை தாரம் ஓடுவதா?
மரணத்தக்கு பயமில்லை உயிரைப்பற்றியும் கவலையில்லை’ நேற்று பேச்சுவாக்கில் சொன்ன இந்த வார்த்தைகள்தான் எவ்வளவு பொய்யானவை, போலியானவை
இன்று, அவை இரண்டுக்காகவுமே திசை தெரியாத பறவைகளாய்
திசை மாறி ஓடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவனாகி நானும் ஓடிக்கொண்டிருகிறேன்.
1992. O3. 27.
«SD» «STM «9»
102
 

103
நாய்களை விற்றும் காசு சம்பாதிக்கலாம் நாய் விற்ற காசு குரைக்கப் போவதில்லை
பூக்களை விற்றம் காசு சம்பாதிக்கலாம் பூ விற்ற காசு மணக்கப் போவதில்லை
ஆனால் மனதை மாத்திரம் விற்று காசு சம்பாதிக்காதீர்கள் ஏனென்றால் தேவைப்படுகிறார்கள் மனிதர்கள் சொர்க்கத்துக்கு
() () ()

Page 63
கோயில் இல்லாத குடியிருப்பு
புதிதோர் உலகை உருவாக்க புதுமை வழி இதுதான் இனி.
கடத்தப்பட வேண்டும் இந்தக் கணத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தம் தொட்டிலில் இடப்படுவதற்கு முன்.
வளர்க்கப்பட வேண்டும் அவர்கள் மனித வாடை வீசாத ஒரு புதிய தேசத்தில்.
இருக்கவே கூடாது அங்கே கோயில்கள் ஆனால், இருக்க வேண்டும் ஒரே ஒரு கடவுள்
வேண்டுமா கற்றவர்கள் கற்பிப்பதற்கு? இருக்கின்றன எறும்புகளும், காகங்களும், புறாக்களும்
உழைப்பும், ஒற்றுமையும், காதலும் போதாதா வாழ்வதற்கு வாழ்க்கையை
வாருங்கள் செய்வோம் புதியதோர் உலகம் ජීර්ණOIITō பழைய மனிதர்கள் செய்யும் புதிய உலகம் அல்ல அது

பறப்பதற்கு சிறகுகள் இருந்தால்தானே பறவை பறக்கும்
சிறகுகள் பகையானால்.? சிறகுகள் பகையானதால்தானே இந்தப் பிரளயம்
பிட்டும் தேங்காய்ப் பூவுமான உறவு ஓடும் புளியும் பழமுமாக மாறி கீரியும் பாம்புமாகி விட்டது
“காட்டு ராஜாவுக்கும் ‘நாட்டு ராஜாவுக்கும் கை கலப்பு இந்த இரண்டு ராஜாக்களுக்கும் எப்போவாம் கை குலுக்கு?
புத்தங் சரணங் கச்சாமி ஓம் முருகா அல்லாஹி அக்பர் கர்த்தர் இரட்சிப்பாராக
பரஸ்பரக் காற்றை இவர்கள்
சுவாசிக்க மாட்டார்களா?
los - as

Page 64
ஆயு போ வன்
வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும் குட் மோர்னிங்
இவைகள் கை கலப்புக்காக அல்ல கை குலுக்கலுக்காகத்தான்
புத்தர் முருகன் அல்லாஹற் 3Guai
ஆறுகளை தடை செய்யாதீர்கள் காத்திருக்கிறது கடல் சங்கமம் ஆகுவதற்காக!

O
7
கடிகாரம் ஒரு கண்ணாடி
கடவுளை நம்பாதவனும் நம்புவது கடிகாரத்தைத்தான்
கடிகாரம்தானே காலத்தைக் கணிக்கிறது கடிகாரம்தானே காலத்தைக் கழிக்கிறது
காரியாலயங்களை வழி நடத்தவதம் கடிகாரம்தான்
எல்லோரதும் காரியங்களை வழி நடத்தவதம் கடிகாரம்தான்
நாள், வாரம்
மாதம், வருடம்
இவைகள் எல்லாவற்றுக்குமான நடைவண்டியும் கடிகாரம்தான்
காற்று இல்லா விட்டாலும் வாழ்ந்து கொள்ளலாம் இருக்கிறது காற்றாடி ஆனால், வாழ முடியுமா கடிகாரம் இல்லாமல்.?

Page 65
ஆரியனின் நிழலில் நேரத்தை கணிக்கலாம் என்று சொல்பவர்களே.
மாரியில், மழையில் ஆரியனை கார்மேகம் கவ்விக் கொள்ளும் போது எப்படி கணிப்பீர்கள் நேரத்தை?
இரவில்
திடீர் கண் விழிப்பில் மனதுக்கு ஆறுதல் தருவதம் கடிகாரம்தான் அல்லவா?
உலகம் உருண்டைதான் உருண்டை உலகம் உருளுமா கடிகாரம் இல்லாமல்?
எல்லாக்கடிகாரங்களும் ஒரு நாள் ஒய்வெடுத்துக் கொண்டால் தாங்குமா இந்த உலகம்?
ஆரியன் விழிப்பதற்கும் சந்திரன் தயில்வதற்கும் கூட கடிகாரம்தான் தேவைப்படுகிறது
வேண்டுமானால், கேட்டுப்பாருங்கள் உங்கள் வீட்டுச் சேவலிடம்
அது கூடச் சொல்லும் கடிகாரத்தின்மகிமையை
 

சாமரையில் மொழி கலந்து.
109
ஆரியன் வரைக்கும் என்தொனி கேட்கும்
ஆரியன் வரைக்கும் என் தொனி கேட்கும் கேட்குமே என் தொனி
ஆரியன் வரைக்கும்
சந்திரன் காதிலும் என் தொனி கேட்கும் நட்சத்திரங்களும் உள்வாங்குமே என்தொனி
பேதுருதால கால மலையில் தொனிக்கத் தொடங்கும் தொனியின் எதிரொலி “எவரெஸ்ட் சிகரத்தில் எழுப்புமே ஏழிசை
கஸ்பியன் கடல்
அமேசன் நதி
மரினா நீர் வீழ்ச்சி இவைகளில் மட்டுமா என்தொனி கேட்கும்?
ஆரியன் உதிக்கும் ஜப்பான் நகரிலும் புனித நாடு பலஸ்தீனத்திலும் இருண்ட கண்டம் ஆபிரிக்காவிலும் இன்னோரன்ன இடங்கள் முழவதிலும் எனது தொனியின் எதிரொலி கேட்குமே

Page 66
cé96tha aestr
புனித மக்கா கஃபத்துல்லாவிலும் லெனின் தேசிய நாலகச் சுவரிலும் சென்பீற்றஸ் தேவாலய அறையிலும் என் தொனி கேட்கும்; கேட்கும் என்தொனி
உலகின் மூலை முடுக்குகள் அனைத்திலும் கேட்கும் என்தொனியின் தொனிப்பொருள் இவைகளே.
“யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் சமாதானப்பறவையின் சங்கமம் வேண்டும் இனங்களிடையே ஒற்றுமை வேண்டும் சனங்களிடையே
பரஸ்பரம் வேண்டும் ”
110

சாமரையில் மொழி கலந்த.) சாமரையில் மொழி கலந்து - சில அவதானக் குறிப்புகள்
கவிதையுலகின் கவனத்தைக் கவர்ந்த கவிஞர்களுள் ஒருவர் அண்புடின் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கலைப்பயனர் புரியம் கலைஞர் அவர் "முகங்கள் என்ற பெயரில் கவிதைத்தொகுப்பொன்றையும், "அக்கரைப்பற்று அன்னை மகிழ்கிறாள், ஐந்து தூண்கள்’ எனும் இரண்டு தனிக்கவிதை வெளியீடுகளையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அந்த வரிசையில் ‘சாமரையில் மொழிகலந்து' வை இவரது நாலவது நூலாகக் கருதமுடியும்.
"காற்றே நீ விசாதே நான் கவிதை எழுதுமட்டும்’ என்று காற்றுக்குத் தூது விட்டபடி தம் கவிதைப்பயணத்தைத் தொடங்குகிறார் கவிஞர் ஒரு போராளியின் வாளின் கூர்மையை விட ஒரு எழுத்தாளனின் பேனாவின் கூர்மை சக்தி வாய்ந்தது எண்பர். அதைத்தான் "இல்லாதவை எதுவுமில்லை எனக்கு, எல்லாமே இருக்கிறது என் பேனா முலம் எனக்கு” என்று இருப்பதும் இல்லாததும்’ என்ற கவிதையில் கவிஞர் விளக்குவது கவனத்தை கவர்கிறது. "வேண்டும் பொதுவுடமை பூமிக்கு’ கவிதையில் வானத்தையும், பூமியையும் வைத்துக்கொண்டு மனித நடப்பியல்புகளை விமர்சனம் செய்வதும் பூமிக்கு சமதர்மக் கொள்கையை வேண்டி நிற்பதும் அவரது பொதுவுடமைச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. நீங்களா நரகத்தின் எதிரிகள் கவிதையில் "ஆக்கமுடியாத உங்களுக்கு அழிக்கும் உரிமை யார் தந்தது? ஒன்று கேட்கப்படும் கேள்வி உயிர்களை வதை செய்பவர்களை நிச்சயம் சிந்திக்கத்தூண்டும் ஒரு மழை நாளின் காட்சிகளை படிமங்களாக்கி அழகுடன் விபரிக்கிறது "வானத்துக்கு வந்த சோகம்’ கவிதை தபால் திணைக்களத்தின் சேவையை "ஊரெல்லாம் நனைந்து, குளிர்ந்து விறைத்தாலும் கொண்டு வந்து தருவான் எங்கள் ஊர் தபாற்காரணி என்னவளின் இதயத்தை ஒரு சொட்டும் நனையாமல்’ என்ற வரிகளில் விலாசப்படுத்துவது ரசிக்கத்தக்கது. நிழல் மான்' கவிதை முலம் சிலப்பதிகாரம் நளவெண்பா, கம்பராமாயணம் கதாபாத்திரங்களைத் துணைக்கு அழைத்து கணவன், மனைவி பிரிவை நியாயப்படுத்த முனைகிறார் கவிஞர் சிலப்பதிகாரத்தில் மாதவியை மட்டும் பிடிக்கும் கவிஞர் அவர் மாதவியை பிரிந்ததால்தான் கோவலன் கழுத்துக்கு கத்தி வந்ததாம், கவிஞரின் நிறுவுதல் "பாய்ண்ட்’ நம்மையும் நிதானிக்கச் செய்கிறதல்வா?
"பிரியாவிடை’ கவிதையின் கடைசியில் சொல்லும் வார்த்தை கனதியானது. "விடைகொடு, நாமும் அடைகாக்க வேண்டியிருக்கிறது. நாம் அடைகாப்பது முட்டைகளையல்ல, முழு உலகத்தை’ பல்கலைக்கழகம் போன்ற ஒரு நிறுவனத்தில் இருந்து விடைபெறுவோர் மீது எவ்வளவு பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லும் கவிதை இது "துரியன் போனால் என்ன, சந்திரன் இருக்கிறது, சந்திரன் போனால் என்ன நட்சத்திரங்கள் இருக்கின்றன’ என்று இழப்புக்களிலிருந்து எழும் உயிர்ப்பைத் தருகின்ற கவிதை உயிர்ப்பு. ‘போதனை கவிதையில் வரும் காகத்தின் செயற்பாடு மனிதர்களுக்கு நல்ல போதனை ஒரு கொள்கைப் பிடிப்பில்லாமல் குரங்கு மனம் கொண்டலைபவர்களுக்கு நல்ல சாட்டையடி "ஒளி பிறந்த இருள் கவிதை, கவிஞரின் கவிதாற்றலுக்கு உதாரணமாக விளங்குவது "உழவன், கம்பன், நான்' என்ற கவிதை. உழவனிடம் ஏமாந்தான் கம்பன். கம்பனும் கவிதா உலகமும் சிந்திக்காத ஒரு சிந்தனையை இக்கவிதை மூலம் சிந்திக்கிறார் நமது கவிஞர்.
இன்றைய மனிதனை வெட்கித்தலைகுனிய வைக்கும் கவிதை "பிரம்மாவின் பிரமிப்பு மனித மனமும், குனமும் வெளுக்கப்பட வேண்டுமென்ற உணர்வை மறைமுகமாக உணர்த்தும் கவிதை அது கடுகு சிறிது, காரம் பெரிது எண்பதற்கிணங்க இந்நூலில் இடம்பெற்றுள்ள, சமாதானம், கறுப்புப்பனக்கவசம் ஆகிய இரண்டு கடுகுக் கவிதைகளும் மிகமிகக்காரமானவை.
as

Page 67
அன்புeன்
முகத்தில் அறைந்தால் போல் அவைகள் அறைகூவல்கள் மின் துடானவை. படிப்பது வேதம் இழப்பது கோயிலாக இருந்தால் எப்படி வளர்வது ஆத்மீகம்? அதைப்போலவே இந்தநாட்டு சமாதானமுமிருக்கிறது என்று சொல் வருகிறது சமாதானக்கவிதை, கறுப்புப்பணக்கவசத்தின் உள்ளிடு யதார்த்தமானது. སྙི
பூவில் விழுந்த மழை கவிதையில் கவிஞரின் கற்பனையை கண்டு ரசிக்கமுடியும் கவிதையின் ஒவ்வொரு பந்தியிலும் கையாளப்படும் உவமானங்கள் மிகப்புதியவை. ‘எருமையின் முதுகில் விழும் மழைத்துளி பாவத்திலும் பாவம் செய்தவை' என்று சொல்லும் போது வெளிப்படும் நகைச்சுவை உணர்வு கவிஞருக்கு உரித்தான நகைச்சுவை லாவகத்தை ஞாபகப்படுத்துகிறது. எல்லாமே வந்து வந்து போகின்றவை; போனால் திரும்பி வருகின்றவை. ஆனால், இளமை மாத்திரம் போனால் போனதுதான் திரும்பவே திரும்பாது இளமையைப் பேணவேண்டிய அவசியத்தை உணர்த்தும் கவிதை போனால் வராதது. வழிப்பொருள். வெளிச்சமே வெளியே இல்லை ஆகிய கவிதைகளின் தத்துவங்கள் விசாரணையற்றவை. "வழிப்பொருள் கவிதையில் சொல்லப்படும் வழி வழி மனிதர் வழி தொடர்ந்தால் மனித வாழ்க்கை எப்படி வளப்படுமல்லவா? மனிதனை மனிதனே உருவாக்குகிறான். சொர்க்கத்திற்காகவும், நரகத்திற்காகவும் தம்மைத் தயார் படுத்துபவனும் மனிதனே கள்வனாகவும், கயவனாகவும், காமுகனாகவும் தனக்குத்தானே பெயர் துடிக்கொள்பவனும் மனிதனே விலாசம் வெளியே இண்லை கவிதை மனிதனை மனிதப்படுத்த உதவுகிறது. "சிறகுள்ள மனிதர்கள் சிந்தனைக்குரிய கவிதை, சிந்திக்கத்தூண்டுகின்ற கவிதை' "எல்லா மனிதர்களுக்குமா இருக்கிறது சிந்தனைச்சிறகு? என்று கவிஞர் கேட்கும் போது நம்மை நாமே ஆசுவாசப்படுத்த வேண்டியிருக்கிறது. சுவருக்கும் காது இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறது ‘காதுள்ள அமாவாசைக் கவிதை, மனிதனின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் சாட்சி சூரியனும் சந்திரனும் சந்திரனில்லாத அமாவாசையும் இறைவனின் ஏற்பாடுதான். அதுகூட மனித செயற்பாட்டிற்குச் சாட்சிதான் என்று இறை சக்தியைப் புலப்படுத்தும் கவிதை அது இயற்கை ஒளிகள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்பன. வானம் இறுமாப்புப் கொள்வது இவைகளினால்தான் வான வெளிச்சத்திற்கு இணையாக பூமி வெளிச்சம் போட்டுக்காட்டுவது அமாவாசை நாளில்தான். அண்றைய நாளில்தான் பூமி வானத்தைப் பார்த்து இறுமாப்புக்கொள்கிறது. அன்றைய நாளில் மின்சார சபை தூங்கினால் எப்படி? அடிக்கடி தூங்கும் மின்சார சபைக்கு ஒரு கண்விழிப்புக் கவிதை அது மனச்சாட்சியை விற்றுப்பிழைக்கும் மனிதனுக்கு ஒரு மின்னல் "மனிதர்களே கவிதை' புதியதொரு உலகை உருவாக்க கவிஞர் சொல்லும் புதுமை வழி கோயில் இல்லாத குடியிருப்பு' கவிதையில் இருக்கிறது. 'கடிகாரம் ஒரு கண்ணாடி’ கவிதையின் மூலம் காலத்தின் கோலத்தைக்காட்டிகிறார் கவிஞர் காலத்தை கணிப்பது கடிகாரம்தான் உலக இயக்கமே அதற்குள்தான் இருக்கிறது. சேவல்கூட கடிகாரத்தைப்பார்த்துதான் காலத்தைக் கணிக்கின்றதாம் ந6ல்ல கயத்திரக்கவிதை அது.
கவிஞரின் கற்பனை ஆற்றலையும், கவித்திறமையையும், சிந்தனை விருத்தியையும்
எடுத்துக்காட்டும் சில கவிதைகளை இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. இது தவிர இன்றைய
எரியும் பிரச்சினை, சமுதாயப் பிரஞ்சை போன்ற பல்வேறு உள்ளிடுகளைக் கொண்ட பல
கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக கவிஞரின் தொனி சமுக மாற்றமும்,
எழுச்சியும், சமத்துவ வாழ்க்கை முறையும்தான் என்பதை இந்நூலை முற்றாக வாசிப்பவர்கள்
உணர்ந்துகொள்வர்.
கவிஞரின் இந்த சீரிய சிந்தனைப்பணி மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.
எம். சிறாஜி அகமது
abour Welfare and Information Officer,
Sri Lanka High Commission, Republic of Maldives,
a -112

எம். ஏ. ருஃமான், Srb. ag. ஹபீழா, கலையன்பன் @းချူယီဓူဦ5, எம். சிறாஜ் அகமது, யு.எல்.மப்றூக், எஸ். முத்துமீரான், பாலமுனை பாறுக், நிலாப்பிரியன் தெளபீக், முல்லை வீரக்குட்டி எய். எம்.பாஹீத், arrib. SIGIrGrößair (Supercom Computer Systems), எம். சிறாஜ்தீன், எம்.ஏ.எம் jpးစီဓfié, ஏ.எல். சலீம் , (செலக்ஷன் அச்சகம்)
தினகரன், வீரகேசரி, தினக்குரல், நவமணி, தினமுரசு, தினக்கதிர், மல்லிகை, குமரன், களம், இதயம், அக்னி, பொன்மடல், தடம், இலக்கியா,
113 区]
சாமரையில் மொழி கலந்து.

Page 68
சாமரையில் மொழி கலந்து
BBGOT
 
 
 
 

REGGOT
, ,
.
-
-
-

Page 69
சாமரையில் மொழி கலந்து
ΕΕΘΥΠT
 
 

했鐵城
§
■

Page 70
-
செலக்ஷன்
- அக்கரைப்பற்று.
856)
மட்ட
 

பாறை மாவட்டம் பாலமுனை மத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஞர் அன்புடீன், அட்டாளைச்சேனை தசத்தின் முதல் மூத்த கலை bக்கியப் படைப்பாளியாவார். கவிதை, கதை உருவகக்கதை, வானொலி டை நாடகங்கள், நடிப்பு விமர்சனம் படி பல்துறைகளிலும் காலூன்றித் ம்பதித்தவர் இவர்.
முனை புதுமை, கலை இலக்கிய டம், அகில இலங்கை முஸ்லீம் லீக் லிப முன்னணிகளின் அம்பாறை வட்ட சம்மேளனம், கொழும்பு ப்ரிய ா கலை, கலாசார பேரவை போன்ற மைப்புகளால் முறையே ஆசுகவி த்தாரகை, கவிமாமணி என்று Dக்கியப் பட்டங்களும், விருதுகளும் ங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.
கள் சுதந்திரம், மானுட மகிழ்ச்சி, ரித சமத்துவம் இவைகளை oட்சியமாகக் கொண்ட இலக்கியவாதி
Jfr.
70கள் முதல் ஈழத்து தமிழ் தையில் ஏற்பட்ட மாற்றங்கள், ார்ச்சிகள், போக்குகள் பற்றி ஆய்வு பயும் ஆய்வாளர் அத்தகைய ஓர் பவுக்கு அவசியமான ஓர் ஆவணமாக ஞர் அன்புடீனின் கவிதைகளையும் Tவாங்க வேண்டுமென்பது 6Ꭲ60IgᎼl
ப்பிராயமாகும்.
Dாநிதி. ஆ.லெ. அப்துல் கபூர் -க்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி