கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாமிய இலக்கிய நோக்கு

Page 1
O):
II

லாமிய

Page 2

இஸ்லாமிய இலக்கிய நோக்கு
(இஸ்லாமிய தமிழ் இலக்கியத் p:11:34A, 1) திறனாய்வுக் கட்டுரைகள்) 2 siel
இக
இலக்கிய மாமணி' அ.ஸ. அப்துஸ்ஸமது பீ.ஏ. ஹோர்னஸ்
பு151S MA 11 )
1153 3:1
0 *
IB PC!
216f21 - 03 (1) ursus residuais
வெளியிடுவோர் இஸ்லாமிய நூல்வெளியீட்டுப்பணியகம் சாய்ந்தமருது - 2 - கல்முனை,
Sri Lanka.|

Page 3
(് Islamiya Ilakkiya Noakku Aci riu ical Analyees of li slamic Tarmi li li ta rat u re.
BY A.S. Abdul Samath B. A. Hon. Ambagam Akkaraipattu
Sri Lanka,
',
| st Edition 轟 27 November 1996
')' : ' Pu bilishars
slamic Book Publishing Centre Sainthamaru thu - 02 - Kalmunai ,
Printers Riha Printers A. V.V.Road, Akkara pattu, !ർ
Price Ris: 100/-
 
 

இந்நூல் என் கெழுதகை நண்பர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் ஜனாப் எம்.ஏ. உதுமாலெவ்வை அவர்கட்கு என், மனம் உவந்த
சமர்ப்பணம்

Page 4
பக்கம்
7 பாற்றும் சீரியர் 18 பிள்ளைத் தமிழில் பெருமானார் 28
5. ஆசை மயக்கு 39 6. அணையாத காதல் 4 4 7. ஆரண முகிலிவர் 52 8. நாயக = நாயகி பாவனை 58 9. திருப்புகழ்த் தீஞ்சுவை 64 10. மாறாமலுாறும் மது 73 11. இரவல் நகை 81
12. சிறர்ப்புராணத்தில் இறைதத்துவங்கள் 85 13. ஆதியைக் கண்டு கொண்டேன்ே 96 14. மெய்ப்பொருள் விளக்கு 1 0 1 15
சித்தர்களும் ஸ்பிைக் கவிஞர்களும் 107
 
 
 

இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் தலைவர் அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் எம். ஏ. அவர்கள் வழங்கிய
பதிப்புரை.
அறிஞர் அ. ஸ, அப்துஸ்ஸ்மது அவர்களின் 'இஸ்லாமிய இலக்கிய நோக்கு' எனும் இந்நூலுக்கான பதிப்புரையை வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடய மாகும்.
இஸ்லாமிய நூல் வெளியிட்டுப் பணியகத்தின் 14 வது பிரசுரமாக இந்நூல் வெளிவருகிறது.
அகன்ற தமிழிலக்கியப் பரப்பில் நன்கு வேரூன்றி விட்ட ஒரு துறை இஸ்லாமிய இலக்கியமாகும். இஸ் லாமிய எனும் தளத்திலிருந்து, அதன் கொள்கை வழி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அவ்வாழ்க்கை முறையின் வெளிப்பாடான ஒன்றாக இஸ்லாமிய இலக்கியம் திகழ்கின்றது. இதன் வழி நின்று கடந்த பல நூற்றாண்டுகளாக ஈராயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
இத்தகைய இலக்கியப் படைப்புக்களை மக்களி டையே அறிமுகப்படுத்துவதோடு, அவற்றுக்கான விளக்கமும், நயமும் வழங்க வேண்டியதும் இலக்கிய அறிஞரதும், ஆய்வாளரதும், ஆர்வலரதும் பணி யாகும். -
இச்சிறப்புப்பணியைப் பல தசாப்தங்களாகச்செய் துவரும் முன்னோடிகளுள் ஒருவர் அக்கரைப்பற்று அ. ஸ். அப்துஸ்ஸமது அவர்களாவார். யதார்த்த வாழ் வும் தமது எழுத்தும் இணைந்து செல்ல வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையுள்ளவராதலால் இவ ரது படைப்புக்கள் சிறந்து விளங்குகின்றன.

Page 5
VI
2
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல் கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ள அப்துஸ்ஸமது, வெளியீட்டுத்துறையிலும் முன்னோடியானவர். பல் லாண்டுகளுக்கு முன்பே பிறைப்பண்ணை"யை நிறுவி இஸ்லாமிய இலக்கியத்தை வளர்த்தோரிடையே மட்டுமன்றி, மாணவரிடையேயும் பிரபல்யமாகியவர்.
தற்போது வெளிவரும் 'இஸ்லாமிய இலக்கிய நோக்குக் காத்திரமான கட்டுரைகள் பதினைந்தை கொண்டுள்ள, பழந்தமிழ் இலக்கியங்களை ஆழமாக ஆய்ந்து அறிந்த அறிவு நிலையின் வெளிப்பாடான இக்கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவையாகவுள்ளன. ஆய்வாளருக்கு உறுதுணையானவை,
இக்கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் இஸ்லா மிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் வெளி வருவதையிட்டு நாம் பெருமிதமடைகிறோம். அதன் பணிகள் வளர்ந்து செல்வதற்குச் சான்றான இந் நூலினை இலக்கிய ஆர்வலர் ஏற்றுப் பயனடைவர் என நம்புகிறேன்.
அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் எம்.ஏ. கொழும்பு, மேலதிகச் செயலாளர் , 1996 - 12 - 20 கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு,

VI
முன்னிடு
கடந்த ஐந்து நூற்றான்டு காலமாக இஸ்லாமியர் தங்களது இலக்கியப் பங்களிப்பைத் தமிழ் மொழிக்கு வழங்கி வருகின் றனர். இந்த இலக்கியங்களின் போக்கையும் பொருளையும் நாம் ஊன்றி அவதானிக்கும் போது அவை சமயச்சார்பும். பழமை போற்றும் பாங்குடையவுமான நாயக்கர் காலத்து இலக்கியத் தொடர்ச்சியாகவே விளங்குகின்றன. இதற்கு மூன்று காரணங்
களைக் கூறலாம்.
1.
அந்நிய ஆட்சியில் இஸ்லாமிய பாரம் பரியங்கனையும் கோட்பாடுகளையும், சமயப் பெரியார்களின் சிறப்புக ளையும் இலக்கியவாயிலாக நிலைநாட்டி விட வேண் டுமென்ற துடிப்பு.
11. தமிழிலக்கியப் பரவையினுள் தோன்றிய பிரபந்த
வகைகள் முஸ்லிம் புலவர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவைகளுக்கு நிகராக இஸ்லாமிய வாழ்வுமுறை இலக் கியங்களையும் நாம் படைத்தல் வேண்டுமென்று முஸ்லிம் புலவர்கள் விரும்பியமை.
11. 1404 ஆண்டுகளின் முன்பு பெருமானாரால் ஏற்படுத்தி
விட்ட மகத்தான புரட்சி மாற்றங்கள்இஸ்லாமியவாழ்வு முறை ஒன்றையும், மனிதனது ஆன்ம ஈடேற்றத்தையும் பற்றியன. நாம் சிலுவை யுத்தத்தில் பங்கு கொண்டா லும், இந்தியாவை நமது ஆழுகையின் கீழ் கொண்டு வந்தாலும் மத்திய கிழக்கைத் தாண்டி ஐரோப்பா வரை நமது ஆட்சி விரிந்து சென்றாலும் நமது வாழ்க் கைமுறையும் ஒழுக்கங்களும், மாறுபடாதன. எனவே நமது இலக்கியங்களும் அதன் நோக்கும் எச்சந்தர்ப்பத் திலும் ஒருமைப் பொருளைச் சுற்றியே நிற்கும்.

Page 6
VIII
எங்களை ஆட்சி செய்வது குர்ஆன், எங்களது ஒழுக்க சீலங் களை வகைப்படுத்தித்தருவது ஹதீது, இதுவே எங்களது உலக தேசியத்தின் நாடு மொழி, இனம் கடந்த பண்புகளாகும். எங் களது இலக்கியப் போக்கும் பொருளும் என்றும் மாறுபடாமலி ருப்பதற்கு இதுவே காரணங்களாகும்.
தமிழில் ஒரு இலக்கிய காலம் என்பது 400 ஆண்டுகளாக வகுக்கப்பட்டது. இஸ்லாமிய இலக்கிய காலமோ 500 ஆண்டுக ளைக் கொண்டதாக இன்று விளங்குகிறது. எனவே உலகின் சமகால நிகழ்வுகளால் பெரிதும் தாக்கம் பெற்று சமூக எழுச்சி ஆட்சிமலர்ச்சி, சுதந்திர வேட்கை, போராட்டங்கள், சமுதா யத்தின் அறிவியல் சிந்தனைகள் என்பன மாற்றம் பெற்று வருவதால், இஸ்லாமிய இலக்கியங்களின் போக்கும் இனி மாறுபடலாம். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே நன்கு தெரி கின்றன. தமிழில் பழைய பிரபந்தங்களைப்பின்பற்றிவரும் வழக்கு 20ம் நூற்றாண்டில் மாறுபட்டு நிற்பதோடு, சமகால முஸ்லிம் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைப் பார்க்கும் போது கையாண்ட பொருள்களும், யாப்பும் சமகாலத்தை யொட்டியனவாக இருத்தலையும் காணலாம்.
எனினும், ஏகத்துவம், சமத்துவம், ஐக்கியம், பெருமானாரின் தூது என்பன இஸ்லாமிய இலக்கிய நெறி நிற்போருக்கு என்றும் மாறாத பொருள்கள். அவற்றை புதிய புதிய பார்வையில் காலத் தோடொட்டிய கருத்துக்களாகத் தருவதில் எவ்வித மாற்றங்க ளையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இஸ்லாத்தின் இந்த உன்னத கோட்பாடுகளை உலகம் இன்றுதான் உணரத்த லைப்பட்டுள்ளன. இதனை நிலைநாட்டி உலகமெலாம் இஸ்லாத் தின் எழுந்தென்றல் மணம் கமழச் செய்வதில் முஸ்லிம் புலவர் களினதும், எழுத்தாளர்களினதும் பங்களிப்பு காத்திரமானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

1
(ய் இந் நூலில் இடம் பெற்றுள்ளட்! 5 கட்டுரைகளும் இந்த நோக் கங்களை வலியுறுத்தி நிற்கின்றன என்பதை வாசகர்கள் உணர்! தல் முடியும். அத்தோடு பல்வேறு இஸ்லாமிய இலக்கியங்களை யும் சுவைத்துணர அவாவுவோருக்கு இஃது ஒரு பெருவிருந்தா கவும் அமையுமென்று கருதுகிறேன். ப்ரு (1) கை0,00ய Rine |
- '178 TRT 2 (12)
11 நான் 1954 முதல் இஸ்லாமிய இலக்கியங்களில் ஆர்வங் கொண்டு எழுதி வருகிறேன். என் எழுத்துக்கள் இலக்கிய நல னாய்வு செய்வதாகவே அமையும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது எனது வேணவா: இந் நூலில் இடம்" பெறும் கட்டுரை ஒவ்வொன்றும் நலனாய்வு முறையில் அமைந்தனவே என்பதால் அவற்றை எ வரும் சுவைத்து இன்பு றலாம். என்பது எனது திடமான நம்பிக்கை.(3, 1 பி சி
இ10 1410 இட A Ta-Tio TN (ia ) 4 5 ( 1 -4 - T5/11 புட்டி (TL) TCH ( 16 ( 1 படி மேடை (1. பிெல்ட் (34)(ம் வெல் (12 (2 -01 35 ( 1 ) |காம் (ka) ( Riac (11) பி.1 Th ( 41Yo லய ' ( ITN 5) 7) டைல்
சீறாப் புராணம் மஸ்தான் சாகிபு பாடல், இராஜநாயகம் நாகையந்தா தி, நஸிஹத்துமுஃமினீன் மாலை, பீரப்பா பாடல், சொர்க்க நீதி, நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், றஸுல் நாயகம் பிள்ளைத்தமிழ், காசீம் புலவர் திருப்புகழ், முதலாம் இலக்கியங் களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களைக் கையாண்டு இக் கட்டுரைகளை எழுதினேன். இஸ்லாமிய இலக்கியங்களைச் சுவைத்து இன்புறவும் அவற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்து வங் களை ஆய்ந்தறியவும். இவை பெரிதும் உதவும். அன்றியும் இஸ்லாமிய இலக்கியங்களின் நோக்குகள் எத்தகைய இலட்சியப் பார்வையில் அமைந்துள்ளன. என்பதையும் இக்கட்டுரைகள்
விளக்கும்.
11 ய ன்

Page 7
X
புதுக்கவிதை செல்வாக்குப்பெற்றுள்ள இக்காலத்தில், நம் மரபுவழிப் புலவர் பெருமக்கள், தமிழ் பிரபந்தங்களை அற்புத மாகச் செய்து தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் தம் பங்களிப்பைச் செய்த அவர்களது கவியாற்றலும், சொற்றிறனும், யாப்பு, அணி முறைகளும் நாம் பெருமை கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் ஆறு மணி விளக்கில் (சென்னை) வெளிவந்தவை, நான்கு பிறை (சென்னை)யில் வெளிவந்தவை, இரண்டு தினகரனில் (இலங்கை) யிலும் மற்றும் மூன்று "கலையமுதம்’ இதழிலும் வெளிவந்தவை.
1954 ல் சீறாப்புராணம் சம்பந்தமாக சில கட்டுரைகளை யாழ்ப்பாணம் - ஈழகேசரியில் நான் எழுதியபோது எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றெழுதி இஸ்லாமிய இலக்கியக் கட்டுரை களைத் தொடர்ந்து 'மணிவிளக்கில் எழுதுமாறு ஊக்குவித்து என் முதல் முயற்சியான சீறா இன்பம்' என்ற நூலையும் தானே வெளியிட்டு என்னை வளர்த்தெடுத்தவர் என் மதிப்புக் கும் அன்புக்குமுரிய பெருந்தகை ஆ.கா. அ. அப்துஸ்ஸமது எம்.ஏ. (முன்னாள் பா.உ.) ஆவர். அவரை இச்சந்தர்ப்பத்தில் நன்றிக் கடனோடு நினைவு கூர்கிறேன்.
பிறை' ஆசிரியர் என் மதிப்பிற்குரிய அறிஞர் எம். அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ.பி. டி.எச். அவர்கள் என் கட்டுரைகளைப் பிறையில் பிரசுரித்து அது சுலைமான் பல்கீஸ்" என்ற நூலாக உருவாவதற்கு உதவினார், இவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். -

X
முஸ்லிம்களின் நேசன் என்ற நன்மதிப்பைப் பெற்றவர் முன்னாள் தினகரன் ஆசிரியர் இலக்கியச் செம்மல் ஆர். சிவகுருநாதன் எம்.ஏ. அவர்கள் என் இலக்கியக்கட்டுாை களுக்கு தினகரனில் நிறைய இடம் தந்து ஊக்குவித்தவர். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்நூலினை வெளியிட்டு பதிப்புரைதந்துதவிய இஸ்லாமிய நூல் வெளியீட்டு பணியகத்தின் தலைவர் என் மதிப்பிற்குரிய அல்ஹாஜ். எஸ்.எச்.எம். ஜெமீல் எம். ஏ. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரியதாகுக.
அன்பின் அ. ஸ். அப்துஸ்ஸமது
"அன்பகம்" அக்கரைப்பற்று, பூரீ லங்கா, 27 - 1 1 - 1996

Page 8

1.
இஸ்லாமிய இலக்கிய நோக்கு
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுகரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளயுமைத் திறன்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
என்று தமிழ் மொழியின் சிறப்பினைச் 'செயல் மறந்து' போற்றுகிறார் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை,தமிழ் மொழி, ஒன்று பலவாய் மொழிகள் பலவற்றைத் தேற்றுவித்த பெருமைக்குரியது போல பல்வேறு சமயத்தவர்களுக்கும் பொது வான, அவர்கள் உரிமை கொண்டாடி வளர்ந்ததுமான மொழி யாகும் இந்து, பெளத்தர், சமணர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய ஐம்பெரும் சாகித்யத்தாரும் இம்மொழி வளர்ச்சிக்கு, ஆற்றிய தொண்டு இதன் பெருமைக்கு மற்றோர் சான்றாகும். ஐம்பெருங்காப்பியங்கள் எனக்குறிக்கப்படும் மணிமேகலை, சீவக சிந் காமணி, சிலப்பதிகாரம், சூளாமணி, குண்டலகேசி என்பன இம்மொழியின் பிறப்புரிமைச் சமயமான இந்து சமயம் சாராத பிற சமயக் காப்பியங்களாகவேயிருக்கின்றன. எனினும் உலக மொழிகளில் "பக்திக்குத் தமிழே என்ற தனிச்சிறப்பை இந்து சமய பக்தி இலக்கியங்கள் பெற்றிருப்பதோடு இதனையும் தம் மொழிச்சிறப்பாக பெற்று விளங்குகிறது. இப்பிற சமயத்தவர்கள் அணியில் இறுதியாக இடம் பெறுபவர்கள் இஸ்லாமியர்களாவர்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழைத்தம் தாய்மொழி யாக ஏற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய தமிழ் நூற்களைத் தமிழிற்கு வழங்கினர். இவைசெய்யுள்,உரை நாடகம்,சிறுகதை நாவல் முதலாம் வடிவங் கள் பெறும் ஐரோப்பியர் காலம் தமிழ்மொழி சிறிஸ்தவர் அரவ ணைப்பில் இருந்ததென்றால், முஸ்லிம்கள் பணியால் அது பொலிவும் பூரிப்பும் பெற்றது.

Page 9
2 இஸ், இல. நோக்கு.
தமிழ் மொழியில் ஆக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய பிர பந்தம் 'மிஹறாஜ்மாலை"யாகும் இது ஹிஜ்ரி 1000 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. கவிவல்லபமும் அற்புத சித்துகளும் கைவரப் பெற்ற ஆலிப்புலவர் இதனைச் செய்தார். பெருமானார் அவர்களின் விண்ணுலக யாத்திரையைச் சித்திரிக்கிறது இந்நூல்3 இது செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரையுமுள்ள 410 ஆண்டுகள் இஸ்லாமிய இலக்கிய காலமாகும். பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள் இலக்கிய எழுச்சிக் காலமொவ்வொன்றையும் நானூறு ஆண்டுகளாகப் பிரித்துக் கூறுகிறார்கள். இக்கூறு அவ்வக்கால எழுச்சிக் கட்டங்களுக்குப் பொருத்தமுடையதாகவேயிருக்கின்றன ஆனால் ஐரேப்பியர் காலம் என்று குறிப்பிடப்படும் நானூறு ஆண்டுகள் உண்மையாகவே மேனாட்டுக் கிறிஸ்தவர்களின் வருகையினால் ஏற்பட்ட இலக்கிய மலர்ச்சி என்றுமட்டும் குறிப் பிடுதல் சாலாது. தமிழில் புதிய பிரபந்த வகையினையும் தோற்று வித்த முஸ்லிம்களுடைய தனித்துவம் பெற்ற இலக்கிய எழுச்சிக் காலகட்டமும் இதுவாகும். ஆதலால் இதனை 'கிறிஸ்தவர், இஸ்லாமியர் காலம்' என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்த மானதாகும்.
இக்காலத்தெழுந்த இஸ்லாமிய இலக்கியங்களின் போக்கை யும், நோக்கையும் அவதானிப்போர், அங்கே மரபுகளின் சுவடு களும், சமுதாய ஆசங்கைகளும், புதிய உணர்வுகளின் ஒளிக்கூறு களும் பிரவாகித்து நிற்பதைக் காணலாம். தமிழைத் தமது தாய் மொழியாக ஏற்றதன் விளைவாகத் தமிழில் இஸ்லாமியபிரபந்தங் கள் பலவற்றைச் செய்ய வேண்டுமென்பது அவர்தம் வேணவா வாயிற்று. அன்றியும் தமது மத சம்பந்தமான கருத்துக்களையும், கோட்பாடுகளையும் வெளியிடக்கூடிய சாதனமாகவும் இம்மொழி அமைந்து விட்டது என்பதையும் அவர்கள் உணர்ந்தனர், தம்மத

இஸ், இல நோக்கு, 3
கலாச்சார தொடர்பினின்றும் தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும, நிலை பிறழ்ந்து விடாதபடி காரியமாற்றுவதும் அவர்களது அன்றைய தேவையாயிற்று. தமிழ் மொழி பேசும் மக்களுடன் தம் நிலையையும் சமமாக்கி ஸ்திரமானதோரிடத்தை பெறுவ தாகும். இவ்விலக்கியத் தொடர்பு உயரியதோர் சாதனம் என்பத னையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். இத்தகைய காரணங் களால் இலக்கியத்துறை அவர்களைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பில்லை;
முஸ்லிம்கள் தமிழிலக்கிய மரபினை முற்றும் ஏற்றுக் கொண்டு காப்பியம், அந்தாதி, பிள்ளைத் தமிழ் முதலாம் நூற் களைச் செய்தனர். இசைச்சார்பான பாடல்கள், நாடகங்கள் முதலாம் பல துறைகளையும் இவர்கள் செய்தனரெனினும், இவர்களைப் பெரிதும் கவர்ந்தவை சோழர் காலக் காவியங்களும், பல்லவர்கால பக்தி இலக்கியங்களும், பிற்காலத்துச் சித்தர் பாடல் களுமாகும் நாயக்கர் காலத்து இலக்கியச் சுடரின் மங்கலான ஒளி, 15ம் 16ம் நூற்றாண்டு இலக்கியங்களில் பிரதிபலிப்பது போல இஸ்லாமிய இலக்கியங்கள் பலவற்றிலும் எதிரொலித்து நிற்பதை நாம் அவதானிக்கதாம், யமகம், திரிபு, அந்தாதி முதலாம் பாவினங்களையும் இவர்கள் பின்பற்றி வித்துவச் செருக்குடன் பாடினர்:
அக்கால முஸ்லிம்கள் தமிழை முறையாகக் கற்றுத் தேறி யோரிலர் குர்ஆனை அரபு லிபியில் ஒதக் கற்றிருந்தனர்; இத னால் பேசத்தெரிந்த மொழியையும், வாசிக்கத் தெரிந்த எழுத் தையும் கொண்டு ஒரு எழுத்தறிவு முறையொன்று உருவாக்கப் பட்டது. இதுவே 'அறபுத்தமிழ்' என்பதாகும். இந்த எழுத்து நடையில் மொழி பெயர்த்தற்கு கஷ்டமான அறபுச் சொற்க ளும் அவ்வாறே உபயோகிக்கப்பட்டன. இவ்வறபுச்சொற்பிர யோகமுறை பேச்சு வழக்கிலும் பெரிதும் இடம்பெற்றது. இது மணிப்பிரவாள நடைபோன்றதோர் அமைப்பாகும்.

Page 10
இஸ். இல: நோக்கு,
இதனை ஒழுங்கு செய்து சிறந்ததோர் நெறிப்படுத்தி உருவாக்க வேண்டும் என்பது பிரபல முஸ்லிம் கல்விமான் ஜனாப் ஏ, எம். ஏ. அஸிஸ் அவர்களின் கருத்தாகும். 18-ம் நூற்றான்டின் மத்திய காலத்திற்கு முன் வெளிவந்த இஸ்லாமிய தமிழ் இலக் கியங்கள், குர்ஆன் விளக்கவுரைகள், குத்பாப் பிரசங்கங்கள் என்பனவற்றுள் பெரும் பாலானவை அரபுத் தமிழ் நூல்களா கவேயிருக்கின்றன. இதற்கென அச்சுவசதி முதலானவற்றையும் ஏற்படுத்திக் கொன்டனர், அன்றைய முஸ்லிம்கள்.
கீழ்திசை நாடுகளுக்கு வந்த கிறிஸ்தவர்கள் தம் சமயத் தைப்பரப்புதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியில் முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்கள் முயற்சிகள் மக்களை அன் பாலும் பிறவற்றாலும் கர்வதாகவே யிருந்தன. எனவே முஸ் லிம்கள் அவர்களோடு பல மதப்போர்களைப் நிகழ்த்திய சம்ப வங்கள் போர்த்துக்கீசர் நினைவுகளில் மாறாதிருத்தலால் போ லும் மதத்தைப்பரப்பும் இம்முயற்சியில் அவர்கள் முஸ்லிம்களோ டு கசப்பான முறையில் நடந்து கொண்டதாகவே சரித்திரங்கள் கூறுகின்றன.
புதிதாகத் தோன்றிய மத எதிர்ப்பு அபாயம் சூழ்நிலையி லுள்ள (இந்து ) சமய, கலாச்சார செல்வாக்கு இவற்றிலிருந்து தம் மைக் காப்பாற்ற முஸ்லிம்கள் தமிழிலக்கியத்தை ஒரு பொருளாகக் கொண்டனர். எனினும் மத தாக்கங்களிலோ, சமய வாதங்களிலோ முஸ்லிம்கள் ஈடுபட்டிலர் இது அவர்களது நோக்கமாகவும் இருந்ததில்லை5 தமக்கு இயைபானதும் தேவை யானதுமான இலக்கிய முயற்சிகளில் அவர்கள் முயன்றனர். பல்லவர் காலத்துக்குப்பின் (கி பி. பத்தாம் நூற்றாண்டு) உள்ள இலக்கியப் போக்கே இவர்களுக்குப் பெரிதும் பொருத்தமான தாகவும், இயைபுடையதாகவும் இருக்கிறது. மஸ்தான் சாகிபுப் புலவரின் பாடல்கள், தற்கலை பீர் முஹகம்மது அவர் களின் பாடல்கள், காஸிம் புலவரின் திருப்புகழ் ஆகியவற்றில்,

இல் இல. நோக்கு. 5
பல்லவர் காலத்துப் பக்திப் பாடல்களினதும், பின் வந்த சித்தர் களின் யோக பாடல்களினதும் சாயைகள் நிரம்பக்கிடக்கின்றன. இஸ்லாமிய (மகரிபா ) ஞான தத்துவங்களும், இதே காலக் கட்டத்தில் அரபு நாடுகளில் பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்த சூபிச தத் துவங்களும் இதனோடு பெரிதும் ஒத் திருந்தன. பட்டினத்துப் பிள்ளையார், பதினெண் சித்தர்கள் ஆகியோரை ஞானவழி நின்ற சூபிச வாதிகளுக்கு ஒப்பிடலாம்.
முஸ்லிம் புலவர்களால் செய்யப்பட்ட ஒழுக்க நூல்களும், நீதி நூல்களும் இஸ்லாமியப் பண்பாட்டில் முஸ்லிம் மக்கள் வழு வாது ஒழுக வேண்டும் என்னும் நோக்குடையன. இந்நூல்கள் வாயிலாக (சமணர் போன்று) மறைமுகமாக, அல்லது (கிறிஸ்தவ பிரச்சாரகர் போன்று) நேர்முகமாக இஸ்லாத்தை ஏனைய மக்க ளிடம் புகுத்தும் நோக்கமாக இயற்றப்பட்டனவல்ல,
தமிழிலக்கியப் பிரபந்தங்கள் மட்டுமன்றி இஸ்லாமியர்களுக் குரியதான தனிப்பிரபந்தங்களையும் முஸ்லிம் புலவர்கள் செய் தனர். இவை பார்சி, உர்து பிரபந்த முறைகளைப் பின்பற்றி எழுந்தனவாகும் இவை நாமா, கிஸ்ஸா, மஸ் அலா, படைப் போர் முதலாம் வகையினதாகும். வடமொழியிலிருந்து எவ்வாறு தமிழுக்குப் பிரபந்தங்கள் பல அறிமுகமானவோ, அது போல பிற மொழியிலிருந்து தமிழுக்கு அறிமுகமான பிரபந்தங்களாக இவை இடம் பெற்றன. இது மட்டுமன்றி 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் ' என்ற பாரதியின் பொன்னுரைக்கேற்ப இஸ்லாம் சம்பந்தமானதும், இஸ்லாமிய தத்துவார்த்தம் சம்பந்தமானதுமான பல்வேறு நூல் களும் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. சமஸ்கிருதத் திற்குப் பிறகு தமிழில் பெயர்க்கப்பட்ட பிற மொழி அறிவிலக்கி
யங்கள் இவையேயாகும்.

Page 11
6 இஸ், இல. நோக்கு:
தமிழிலக்கியப் பரவையுள் இஸ்லாமிய இலக்கியங்கள் பெறு மிடம் பற்றி ஆயப்புகுவோர் இவ்விலக்கியப் பேராறு, அப்பரவை யினுள் ஒரழகிய கழிமுகத்தைத் தோற்றுவித்துநிற்றலையும் அது தமிழனங்கிற்கு பெருமை தரும் ஒராபரணமாக விளங்குவதையும் மனமார ஏற்றுக்கொள்வர். முஸ்லிம்கள் சமணர்போல இலட்சிய வாத நோக்குடையவர்களாக தமிழ்த் தொண்டாற்றிய போதும், தமிழோடு இணைந்து கொள்வதில் உண்மையான நேசம் காட் டினர். இதற்கு அவர்கள் தனித்துவமான ஒரு கலாச்சார, நாகரிகப் பின்னணியையுடையவர்களாக இருந்த போதும், தாம் பேசும் மொழியினது மரபுகளையும், உடன் வாழும் மக்களது ஆசார சீலங்களையும் அளவறிந்து நிலையுணர்ந்து தமதாக்கிக் கொண் டிருப்பது தக்க சான்றாகும்.

2
இலக்கியம் கண்ட இறை தூதர்
பெருமானார் (ஸல்) அவர்களே ஒரு பேரிலக்கியம். கற்று முடியாத பாரகாவியம் ! சுவைத்து முடியாத கவிதா சாகரம் ! உலகின் பிரதான மொழிகள் எல்லாவற்றிலுமே பெருமானார் பற்றிய இலக்கியங்கள் இருக்கின்றன. இஸ்லாம் உலகெங்கும் வியாபித்து நிற்கின்றதென்றால் இறையருள் எங்கும் வியாபித் தது, மறையருள் நெயினார் புகழ் எங்கும் பரவிற்று என்பன பொருளாம் இத்தகைய பெரும் புகழரை, தமிழ் இலக்கியங் களும் கண்டன. அதன் அழகு தனிச்சிறப்புட்ையது. சுவைத்து இன்புறுதற்குரியது.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் காயல் ப்ட்டினம், கொல்லம் ஆகிய இடங்களில் அராபியர் குடியேற்றம் ஏற்பட்டது முதல், முஸ்லிம்களுக்குத் தமிழ் உறவும் ஏற்பட்டது. இஸ்லாம் இவர் களது வாழ்விலும், தமிழ் இவர்களது வாயிலும், ஆட்சி செலுத்தத் தொடங்கின. இதனால் சங்கமிருந்து ஆராய்ந்த தமிழ், திருவாசகமும் திருமுறைகளும் தோன்றிய தமிழ், திரு மறைப் பொருளையும் திரு நபி புகழையும் கூறத் தொடங்கின.
இஸ்லாமிய தமிழிலக்யகிங்களில் முதல் நூல் என்று கருதப் படும் ஆலிப் புலவர் (ஹி 998) செய்த மிஃறாஜ் மாலை" முதல், சுமார் 400 கவிஞர்கள், 500 க்குமதிகமான தமிழிலக் கியங்களையாத்துள்ளனர். இவற்றுள் பெருமானாரை நூலுடைத் தலைவராக ஏற்று உருவான இலக்கியங்கள் சுமார் 50 ஆகும். இவை பெருமானாரது வரலாறு கூறும் காவியங்களாயும், பெருமானாரை நூற்றலைவராகக் கொண்டெழுந்த பிரபந்தங் களாயும், அமையும், பெருமானாரை நூற்றலைவராகக் கொண் டெழுந்தனவற்றுள் சொர்க்க நீதி, சலவாத்துப் பாட்டு (கள்) என்பனவும் அடங்கும். இவை இரண்டும் ஈற்றடியைப் பெருமா னார் துதியாகக் கொண்டமைந்து, நல்லறம் பற்றிய நீதி போதனை செய்வன. ஷெய்கப்துல் காதர் நெய்னா புலவரின் 'ரொர்க்க நீதி' யில் ஈற்றடி ஒவ்வொன்றும்

Page 12
8 இஸ், இல, நோக்கு,
மாமயிலின் எழில் குலவும்
கதீஜாபங்கர் மணி முத்தின் மஹ்மூதை வாழ்த்தாய் நெஞ்சே !
என்றமையும் வாழ்த்துக்கள் மிக்க சுகம் தருவன. தமிழ் இலக்கிய மரபு.
இவ்வாறு தமிழிலக்கியங்கள் பெருமானாரைக் கண்ட திறனை ஆராய்ந்துணரல் அறிவு சான்ற பயனுடையது. சில நூல்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கமையாத கருத்து வழு வுடையதாக இருப்பதற்கான காரணங்கள் இதனாற் புலனாகும் முஸ்லிம் கவிஞர்கள் எல்லோருமே, ஐரோப்பிய காலகட்டத் தைச் சேர்ந்தவர்கள். இக்காலம் தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாகவும், புதிய மலர்ச்சிக் கட்டமாகவும் அமைந்த காலப் பகுதியாகும். எனினும் மரபு வழி இலக்கியங்கள், முற்றும் செல் வாக்கிழந்தன, என்று துணிதல் தவறாம். கவிதை மரபும் கருத் துக்களும் மாறியதேயன்றி, பழமை செல்வாக்கிழந்து அழிந்து விடவில்லை. ஐரோப்பியக் காலத்தில் அதற்கு முன்னுள்ள விஜய நகர கால (கி.பி. 12 - 16) நூற்றாண்டு கவிதைப் பண்புகளின் சுவடுகள் நன்கு பதிந்திருந்தன. விஜயநகர கால இலக்கியங்கள் புலமைச் செருக்கும், மொழியின் கிறுக்கும் நிறைந்த புராணங் கள் தல விசேட காவியங்கள் கொண்ட ஒரு வரண்ட இலக்கியக் காலப்பகுதி என்பர். இலக்கிய வரலாற்றாசிரியர், இக்கால கட்டத் தாக்கம் இஸ்லாமிய தமிழிலக்கியங்களையும், பாதித் துள்ளன, என்பதை யாவரூம் ஒப்புவர். ஏனெனில், தமிழில் மலர்ச்சிக் கவிதாயுகம் தோன்றுவதற்கு பாரதியின் தோற்றம், ஐரோப்பியர் (இலக்கிய) வருகை என்பன காரணிகளாக இருந் தன. இத்திருப்புமுனை 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் தேளிவாகத் தோன்றின. முதல் முஸ்லிம் புலவரோ, 16ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே தோன்றிவிட்டார். எனவே முஸ்லிம், தமிழ் கவிஞர்கள் பழைய மரபின் செல்வாக்குடைய வர்களாகவே, தம் இலக்கியப் பணியினைத் தொடர்ந்தனர்.

இஸ், இல, நோக்கு. 9
தமிழில் 96 வகைப் பிரபந்தங்கள் உண்டென்பர். இதனோடு பிறமொழியிலிருந்து பெற்ற புதிய பிரபந்தவகை சிலவற்றையும் முஸ்லிம் புலவர் கையாண்டனர் கலம்பகம், கோவை மாலை முத லாம்பத்துவகைப்பிரபந்தங்கள் பெருமான rரைப்பற்றி எழுந்தன. இவை ஒவ்வொன்றும் அவ்வப் பிரபந்த முறைக்கேற்ப, பொருளும் அழகும் கொண்டு நிற்பன.
காப்பியம்
சீறா (உமறுப்புலவர்.) அதனைத் தொடர்ந்தெழுந்த சின் னச் சீறா (பணி அஹ்மது மரைக்கார் ) புதுகுஷ்ஷாம் (ஷெய்கனா புலவர்.) சீறா இரண்டாம் வால்யூம் (மொன்னா முஹம்மது காதிர்) என்பன காப்பிய இலக்கணங்களுக்கமைய பெருமானார் சரிதையினைக் கூறுவனவாகும். சீறாவை ஒட்டி எழுந்த சீறா சதகம் (சுல்தான் மரைக்காயர் ) சீறா கீர்த்தனம் (செய்யித் அபூபக்கர் ), காரணமாலை (சா.ம. செய்கு தம்பி) பொன்னரியமாலை ( மின்னா நூறுத்தீன் ), சீறா நபி அவதார அம்மானை (கவிக் களஞ்சியப்புலவர்), மணமங்கல மாலை ( அப்துர் ரஹ்மான் ஆலிம். ) என்பனவெல்லாம் சிறT வின் கருத்தாட்சி, கற்பனை வளம் முதலிய சிறப்பம்சங்கள் அமைந்யதழுந்த நூற்களாகும். இஸ்லாமிய தமிழிலக்கியங்களில் தலை சிறந்ததான சிறா, சோழர்கால காவியப் பண்புகள் மிகு தியும் உடையன, கம்பனின் காவிய அமைப்பு, திருத்தக்க தேவ ரின் கற்பனை வண்ணம், லெப்பதிகாரத்தின் பாத்திர அமைப்பு என்பன ஒருங்கே பெற்று ஒப்ப நிற்கும் நூல் எனக் கூறுவர் தமிழறிஞர்.
காப்பிய இலக்கணங்களுள் அறம், பொருள், இன்பம் ஆகிய முன்றையுமே சீறா உள்ளடக்கி நிற்கிறது. இதில் வீடு பேறு இல் லாத காரணத்தால் தான் சின்னச் சிறா முதலாம் நூற்கள் தோன்றின. உலக மக்களெல்லாம் வீடு பேறடைவதற்காக இப் புவியிற் பிறந்து வாழ்ந்தவர் பெருமானார் (ஸல்).

Page 13
O இஸ், இல. நோக்கு.
ஆதலால் தான் அவரது வீடு பேற்றை உமறு கூறமுடியாமல், உறணிக்கூட்டத்தார் படலத்தோடு சிறா குறைக்காவியமாக நிற்கிறது.
ஹிஜ்ரி 1052 - 1115 இல் எட்டயபுரத்தில் வாழ்ந்த உமறுப் புலவர், தமிழிலக்கியங்களாலும் சைவ புராண கருத்துக்களா லும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். ஆதலால் சீறாவில் இஸ் லாத்திற்கு முரண்பட்ட பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தசைக்கட்டியை பெண்ணுருவாக்கிய படலம், மானுக்குப்பினை நின்ற படலம் ஆகியவற்றில் வரும் சம்பவங்கள் ஸஹீஹான ஹதீதுகளாயில்லாத போதும், புராணக் கதைகள் போல் கவர்ச்சி கரமாக இவை இருந்ததால், தனிப்படலங்களே பாடிவிட்டார். ஆனால் உமறின் கவிதா விசாலத்தை எடுத்துக்கூறும் பகுதிகளுள் இவை முக்கியமான இருபடலங்களாய் அமைந்துள்ளன. எது எவ்வாறிருப்பினும் தலை சிறந்த இஸ்லாமிய தமிழ் காவியமொன் றில், தனி முதற் தூதர் சரிதையை நனி சிறக்கப் பாடியவர் என்ற பெருமையை உமறுப் புலவர் பெற்றுக் கொண்டார்.
பிள்ளைத்தமிழ்
இவ்வாறு காவிய அமைப்பில் பெருமானாரைத் தன்னேரில் லாத் தலைவராகக் கண்டு இன்புற்ற புலவர்கள், அப்பெருமா னாரை ஒரு குழந்தையாகவும் கண்டு, அதன் செயல்களால் இன் புற்று, முத்தமிட்டு மகிழவும் எண்ணினர், இதற்கேற்ற பிரபந்த வகை, பிள்ளைத்தமிழ் ஆகும். குழந்தைப்பருவத்தின் இயல்பு Ꮱ5ᎧᏡ ᎧᏂᎢ . காப்பு, செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், கிறுதேர் எனும் பத்துப்பருவங்களைப் பத்துப் பத்துப் பாக்களில் பாடுவது இதன் முறையாகும், ஒரு குழந்தை யின் பேதமை நிறைந்த இப்பத்துப் பருவங்களும் அழகும் இன்ப மும் நிறைந்தது, கண்டோர்களிப்புறும் பான்மையதாகும். ஆனால் பெருமானார் போன்ற மகான்களின் செயல்களெல்லாம் வெறும் அழகு தருவன மட்டுமல்ல.

இஸ், இல நோக்கு,
அவற்றுள் அமைந்துள்ள ஆன்மீகத்துவங்கள் மிக்க பொருள் நிறைந்தவை புலவர்கள் அதனை எடுத்துக்காட்டும் பேரழகு சுவை தருவனவாகும். ஆதலால் பிள்ளைத் தமிழ் மகான்கள் மீது மட்டுமே எழுதல் மரபு. ‚፣ ' ``ኒ '
"நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்" என்ற ஒரே மகுடத்தின் கீழ் செய்யிது அனபியா சாஹிபு, ஷெய்கு மீரான் புலவர் என் பாரும், "ரஸ் அல் நாயகம் பிள்ளைத்தமிழ்" என்னும் தலைப்பில் மீரான் சாகிபுப் புலவரும், நான்கு பிள்ளைத் தமிழ் நூல்களைப் பெருமானார் பேரிற் செய்துள்ளனர். பெருமானாருக்கேயுரிய தனிச் சிறப்புகளையெல்லாம் தம்மகத்தே கொண்டு விளங்கும் இந்நூற்கள் படிக்குத் தோறும் சுவைக்குந் தோறும் மிக்க இன்பம் பயப்பன, பெருமானாரே ஒரு பேரின்ப சாகரம், என்றால் அவரது குழந்தைப்பருவம்தான் எவ்வளவு இனியது! இதனைப் பகுத்துக் கூறும் பிள்ளைத்தமிழ் நூல்களைத் தந்த புலவோர்க்கு
நாம் மிக்க நன்றியுட்ையோம்.
சிற்றிலக்கியங்கள்
தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகையினுள் "ஏசல்" என்பதும் ஒன்று. அன்பின் மிகுதியால் ஏசுவது போல புகழ்வதாக இது அமையும் ஷாஹ"ல் ஹமீதுப் புலவர் செய்த "நபிகள் பேரில் ரசல் சிறந்ததோர் சிற்றிலக்கியமாகும். சுல்தான் தம்பிப்பாவலர் செய்த ஆரண முஹம்மதர் காரணக் கும்மி காதிர் முகிதன் செய்த நபியுல்லா பேரில் காரணக் கும்மி ஷெய்கப்துல் காதர் நெய்னா புலவர் செய்த பயகாம்பர் அவதாரப் புலவர் ச்ைசிந்து காவிக் களஞ்சியப் புலவர் இயற்றிய நபி அவதார அம்மானை' என்பனவும் பெருமானார் பேரில் எழுந்த சிற்றிலக்கி யங்களாகும். சாதாரண மக்களும் படித்துணரும் படியான மொழி அமைப்பிலும், விரும்பும் சந்தங்களிலும் அமைந்த இந்நூல்கள் படித்தற்கும் சுவைத்தற்குமுரியனவாகும்.

Page 14
2 இஸ். இல. நோக்கு.
கும்மிபோல, அம்மானையும் பெண்கள் ஆடும் ஒரு விளையாட் டாகும், இவ்வாட்டத்திற்கு ஏற்ற இசையில் அம்மானை அமை யும் சிந்து என்பது கிராமியப் பாடல்கள் போல் அமைந்த இசைச் சந்தங்களில் அமைந்தனவாகும்.
காசிம் புலவரின் திருப்புகழும் அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவரின் 'சந்தத் திருப்புகழும் யாழ் அசனாலெப்பைப் புலவர் செய்த புகழ்ப்பாவணி" யும், பெருமானாரை நூற் தலைவராகக் கொண்டெழுந்த திருப்புகழ் நூற்களாம். இவை மிக்க சொல் நயமும் பொருளழகும் நிறைந்தது, படிப்போர்க்கு உணர்வும் சுவையும் தருவன. அக்கரைப்பற்று ஷெய்க்கு மதார் புலவர் செய்த ஒரு பாவொருபஃதும் இவ்வகையின் பாற்பட்டு பெருமானார் புகழ் கூறி நிற்கின்றது.
காத்தான்குடி கவிஞர், அப்துல் காதர் யாத்தல் இறசூல் சதகம் இஸ்லாத்தின் பொன்னுரைகளை பத்துப் பத்துப்பாக்க ளில் கூறும் ஒரு சதக நூலாகும்.
இறையருள் கொண்ட ஒரு மறையினைக் கண்ட நபி ஏந்தலே யாறகுலே! என ஈற்றடி கொண்டு, தெள்ளிய இசையில் அள்ளிப் பருகும் அறிவமுதமாக விளங்கும் இந்நூல், தற்கால நாகரீக மோகம், இஸ்லாமிய நெறிக்கப்பால் நிற்கும் வாழ்வு என்பன வற்றை நகைச்சுவைபட கண்டித்து, படிக்கப் பயனுள்ளதாய் அமைந்துள்ளது இந்நூல்.
சிற்றிலக்கிய வகையினுள் நம்லைப் பெரிதும் கவரும் ஒரு நூல் உமறுப் புலவர் செய்த முதுமொழி யாகும். பெருமானார் பற்றி எழுந்த நூல்களுள் எல்லாம், இது தலையாயது என்பதும் பொருந்தும்." என்று காண்ரு வனே என்று ஈற்றடி கொண்டு (paguli. 88 விருத்தங்கள் இந்நூலில் உள்ளன. இப்பாடல்கள் பெருமானார் மீது கொண்ட பெருங் காதலால் மெய் மறந்து நின்ற ஒரு பேரின்ப நிலையில்,

இஸ், இல, நோக்கு, 3
அவரது ஆன்ம தரிசனங்கள் பற்றிப் யாடப்பட்டுள்ளது ஆதலால் பெரும் ஆத்மப் புதையலாய், அறிவின் உள்விளக்காய் கற் போர்க்கு விளக்காயும், உணர்வோர்க்கு உண்மையாயும் இவை அமைந்துள்ளன. உமறுப்புலவர் சிறாவில் கண்ட பெருமானாரில் அழகு இருக்கிறது. முதுமொழி மாலையில் கண்ட பெருமானாரில் தெளிவு இருக்கிறது. இதனைப்பாடும் சந்தர்ப்பத்தில் உமறுப் புலவர் பெருமானாரைக் கனவில் கண்டார் என்பது ஏற்க முடியு | மானது எனவும் துணியலாம்,
ஷாம் நெய்னா புலவர் செய்த 1றசூல்மாலை ஷாம் ஷிஹாபுதீன் புலவர் இயற்றிய இறை தூதர் பாமாலை' என் பனவும். இங்கு குறிக்கத்தகும் இரு மாலை நூல்களாம்.
SrSS S BiSiMqASSiSSSAAACAA SASASASASASASTSJSJJSJJSJSJSqSTTTS
பெருமானாரை நூலுடைத் தலைவராகக் கொண்டெழுந்த காவியங்களுள் அகத்துறைப்பட்ட இலக்கியங்களும் அடங்கும். அகத்துறை தமிழிலக்கியங்களில் இரு முறையாய்க் கையாளப் படுகிறது. சங்க காலத்தில் அகத்துறை மரபு, உலகியற் காதலைக் குறித்தது. சங்கமருவிய காலத்தில் எழுந்து பல்லவர் காலத்தில் மலர்ந்த அகத்துறை மரபு, மெய்ப்பொருள் பால் எழுந்த காதலைச் சித்தரிப்பதாய் அமைந்தது. இஃது தமிழில் ஒப்பற்ற பேரிலக்கியமாய், எம் மொழியின் முன்னும் தனிச் சிறப்புப் பெற்றதாய் விளங்கும் தகைமை சான்றது. சாதாரண உலகியற் காதலைப் போல, இதுவும் ஓர் உண்மைக்காதலைச் விக்கரிப்பதாக விளங்கும். இதனை 'இஷ்க் என்னும் ஞானபோத மயல் என்று குறிக்கலாம், ஸல்பி (அனுபூதிவாதி) கள் இவ்வ கைக் காதலால் கட்டுண்டு மெய் மறந்து நிற்பர். மஸ்னவியில் மலான ருமி, இவ்வகையான ஒரு காதலை அழகான
வார் கதையாக அமைத்துள்ளார்.

Page 15
14
இஸ். இல . நோக்கு
பெருமானார் மீது இவ்வகைத்துறையில் எழுந்த தமிழ் இலக்கியங்களுள், அந்தாதி, கலம்பகம், கோவை எனும் பிரபந்த வகை, குறிப்பிடத்தக்கன , காரைக்கால் அம்மையார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்னும் இரு பெண் புலவர்கள், தம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் கொண்டு தோற்று வித்த இக்கவிதா மரபு' பின்னர், நூல் செய்தவர் தம்மைப் பெண்ணாக பாவித்துப் பாடும் முறையில் அமைந்தது, ஆனால் இறைவனை லைலாவாக பாவனை செய்து தம்மை நாயகராக்கிக் கொள்ளும் வழக்கம் ஸஃபிஸத்துல் சாதாரணமாகவே உள்ளது. மஸ்தான் சாகிபுப் புலவர், மனோன்மணிக் கண்ணி முதலான வற்றில் இம்மரபை காதற் சுவை கனி ந்தெழுகுமாறு கையாள் கிறார். இனி பெருமானார் மீதெழுந்த அகத்துறை இலக்கியங் களைப்பற்றி ஈண்டு நோக்குவோம்.
நாயக்கர் காலப் புலமைச் செருக்கும், இலக்கண வித்தார மும் நிறைந்த பிரபந்த வகையினுள் கலம்பகம், அந்தாதி என்பன முக்கியமானவை. பாக்கள், பாவினங்களில் புலவர்கள் மொழிச் செருக்கு, இலக்கணச் செருக்கு என்பன வற்றைப் புதைத்து இந்நூற்களில் சிலம்பமாடுவர், சாதாரண மக்கள் இதனை புர் வதும் இலகு வல்ல , சாதார ண கவிஞர்கள் இதனை இயற்றவும் துணியார் . 21)
ஒரு சொல்லின் ஈற்றெழுத்து அல்லது சீர் அல்லது அடி, அடுத்த செய்யுளில் முயன்று வருவது அந்தாதி எனப்படும். அதாவது அந்தம் ஆதியாய் வரும். யமகம், திரிபு, அந்தாதி, சித்திரக்கவி, என்று இஃது பல்வகைப்பிரிவிலும் அமையும். பெரு மானார் பேரில் எழுந்த அந்தாதி நூல்கள், இலக்கிய வேளங்கள் இலக்கண கடல்கள் எனப் பாரட்டப்படும் பெரும் புலவர், திருமதீனத் தந்தாதி, திருமதீனா வெண்பா - அந்தாதி திருமதீனா யமக அந்தாதி, திருமதீனா பதிற்றுப் பத்தாந்தி என ஐந்து நூல்களை இயற்றியுள்ளார்.

இஸ், இல, நோக்கு, 5
குலாம் காதிறு நாவலர் திருமக்கா திரிபந்தாதி ஒன்றையும், எம னிச்சரம் ஜவாதுப்புலவர் மதீனத்தந்தாதி ஒன்றையும் செய்தனர். பெருமானாரை இலக்கியத்தில் மட்டுமல்ல இலக்கணச் சிலம்பத்தி லும் வைத்தாடி இன்புறும் புலவர் உள்ளங்கள் இனியன! இவற் றில் மக்கா, மதீனா வர்ணனைகள் தமிழ் நாட்டியல்பையே பெற் றும், தமிழிலக்கிய மரபுகள் பேணப்பட்டும் உள்ளன.
திருநபி அவர்களின் பெருமையைக் கூறும் புறத்துறையும் 9 அவர் மீது எழும் பேரன்பின் காதல் அகத்துறையும் இயைய விளங்கும் பிரபந்தங்கள், கலம்பக நூற்களாக பாடப்பட்டன. இவை மக்காக் கலம்பகம் (புலவர் நாயகம்) மதீனாக்கலம்பகம் (பிச்சை இபுறாகிம் புலவர்.) என நான்கு நூற்களாகும்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளை தமிழிலக்கிய மரபுகளோ டொட்டிக் கூறுவதில் ஏற்படும் இடர்களை பொருட்படுத்தாமை தான், கவிஞர்களின் கருத்துக்கள் சில முரண்பாடாய்த் தோற்று வதற்கான காரணமாகும்.இராஜநாயக ஆசிரியர் ஹமீத்இப்றாகிம் தனது நூல் இறைதுதியில்
புவிமுழுத மைத்து முத் தொழில் புரிந்து வாழ் கவினுறும் அளவிலாக் கருனை வள்ளலை
எனப்பாடும் போது இறைவனது செயல்களை மூன்றாக (படைத்தல், அழித்தல்,காத்தல்) கொள்ளும், இத்தெய்வ நம் பிக்கை முறை இஸ்லர்த்தின் பாற்பட்டதல்லவே என்பதை இங்கு காண்கிறோம். இதேபோல, கலம்பக நூற்களிலும் இஸ்லாத்திற்குப் புறம்பான கருத்துக்கள் சில உண்டு என்பர் அறிஞர். எனினும், இஸ்லாம் தமிழ் இணைப்பு முயற்சியில் சில அற்புதமான வெற்றி பெற்றுள்ளதை அவதானிக்கும் போது, நாம் மிக்க இறும்பூ தெய்துகிறோம்.

Page 16
6 இஸ், இல . நோக்கு
இஸ்லாத்தின் கடமைகள் சொல், செயல், எண்ணம் எனும் மூன்றாலும் நிறைவேறும் தகையன. இதனையே மனம், வாக்கு, காயம் என்பர் தமிழறிஞர், இவ்விரண்டும் ஒழுங்குற:
முற்றுமுணர்ந்தான் தன்யை சொல்லால், உளத் தால் செயலாற்றொழுவோம்" என்று கூறும் புலவர் நாயகமவர் களின் மக்காக் கலம்பக இறை வாழ்த்து, எவ்வளவு பொருத்த மாய், ஒழுகிய சொல்லழகும், விழுமிய பொருளழகும் பெற்று விளங்குகின்றன.
தற்காலத் தமிழ்க் கவிதை
தொடுக்கப்பட்டது, தொடை (மாலை) என்பது போல, கோக்கப்பட்டது கோவையாகும், இது அகத் துறை இலக்கியமே எனினும், அப்துல் மஜீதுப் புலவரின் "ஆசாரக்கோவை இஸ்லாமிய ஆசாரங்கள் பற்றிய நூலாகும். செவத்த மரைக்காயசீரியர் செய்த மக்காக் கோவை அகத்துறை இலக்கணத்திற்கு முற்றும் அமைந்து விளங்கும் சிறந்ததொரு கோவை நூலாகும். பெருமானார் மீதுள்ள ஈடுபாடு, உலகியற் காதலாக, தலைவி, தொழி, தாய், செவிலி முதலாம் அகத்துறை பாத்திரங்கள் வழியாக அமைந்துள்ள பாங்கு மிக அழகு தருவன ஒரு அரசரின் பெருமை கூறத்தான் கோவை நூல் தோன்றுவ துண்டு. செவத்த மரைக்காய சீரியரோ, இம்முறையைத் தழுவிப் பேரரசர் பெருமானார்பெருமையை இக்கோவைநூலில் ஒப்புரப் பாடியிள்ளார். இப்புறத்துறைக்காவிய முறை இவ்வாறு பழந் தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பாரதியுகத்து மறுமலர்ச்சிப் பாக்களிலும் பெருமானார் புகழ் மணம் கமழ்கின்றன. இவை வானொலி, பத்திரிகைகளில் வெளியான, தனிப்பாடல்களாகவே பெரும்பாலுமிருக்கின்றன. சில நாள் மலராய்ப் பூத்து மறைந் தன. இவற்றுள் சிறந்தனவற்றையெல்லாம் தொகுத்து எடுக்கும் போது பெருமானார் மீது புதிய தமிழ்ப் பாமலர்'ஒன்று அழகே
உருவாய் அமையும்.

இஸ், இல . நோக்கு 7
இக்காலக் கட்டத்தில் நூலுருப் பெற்றனவற்றுள் ஸிராஜ் பாகவி அவர்களின் 'நெஞ்சில் நிறைந்த நபிமணி முஹம்மது மூஸா தரும் "நாயகத்திருமேனி பேராசிரியர் கா. அப்துல் கபூர் வழங்கும் 'நாயகமே கவிஞர் ஏ. இக்பால் அளிக்கும் உத்தமர் தூதர் உதயம்' என்பன, குறிப்பிடத்தக்கனவாகும், எளிய நடை இனிய மொழியில் புதிய சந்தங்களில் அமைந்துள்ள இந்நூற்கள் தற்கால இலக்கியப் பண்புகள் நிறைந்தன, சமுதாய உணர் வோட்டத்தைப் பிரதிபலிப்பதாய், ஆங்காங்கே சிறந்த கவிதா நயம் பொருந்தியனவாயும் விளங்குகின்றன.
பெருமானார் சிறப்புக்களைக் கவிதையில் படித்துச் சுவைப் பதைவிட, பெருமானார் பொன் மொழிகளைப் போற்றும் ஒரு முயற்சி இன்று தொடங்கியுள்ளது. சீரிய செயற்றிறன் அமைந்த வாழ்வொன்றிற்கு இம்முயற்சி வழி அமைக்கும் என்று தமிழ் பேசும் முஸ்லிம்கள் அகமகிழ்கிறார்கள். அதாவது திருமறையும் திருநபி மொழியும் இதுவரை உரைநடையிலேயே மொழிபெயர்க் கப்பட்டன. இவற்றுள் பெருமானார் பொன் மொழிகளைக் கவிதை உருவாக்குவதற்கு அறிஞரும், கவிஞருமாகிய சிலர் முயன்றுள்ளனர். உமர் ஹஸறத் அவர்களின் நாற்பய நந்நூல், மதுரை ம.கா.மு, காதிர் முஹியித்தீனின் மிஷ்காத்துல் மஸா பிஹ் புலவர்மணி ஆ.மு. ஷர்புதீனின் "நபி மொழி நாற்பது" என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன. இவை வெண்பா, குறட் பா, ஆகிய பாவினங்களில் மிகக் கச்சிதமும் கருத்தழகும் பெற அமைந்துள்ளன,
பைந்தமிழில் பெருமானார் புகழ் மணங்கமழ நிற்பது, ாமுற்ற நற்பேறும், தமிழ் பெற்ற பொற்பேறுமேயன்றி
ரென்ன? 穹

Page 17
5
சிறா போற்றும் சீரியர்
மகான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் காப்பியத் தலைவராகக் கொண்டெழுந்ததோர் நூல், மாறாப் புகழ் கொண்ட சீறா. தமிழிலக்கிய பரவையினுள் பெரிதும் அறியப் பெற்ற சீரிய இஸ்லாமியக் காப்பியம் இந்நூல் ஹி. 730ல் உருவான இந்நூல் எட்டயபுரம் வித்வான் உமறுப்புலவர் எனும் பெருந்தகையால் பாடப் பெற்றதாகும். உமறுப்புலவர் பெரு மானார் மீது கெண்ட வேணவாதான் இந்நூலை இவர் செய்யக் காரணமாயிற்று. சீறாவையும் இவர் செய்த மற்றோர் நூலான முதுமொழி மாலையையும் படிக்கும் போது, உமறுப் புலவர் நபிகள் கோமான் பேரில் கொண்டிருந்த அணையாத பக்தி புலனாகும். புலவர் தம் இயல்பாற்றல் காரணமாக பக்தி மட்டுமல்ல, கவிதா நயமும் பிரவாக மெடுத்தோடும் இன்பத்தை நாம் சீறாவெங்கும் நுகர்ந்து மாந்த முடியும்.
முதல் மனிதனான ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்து சுவர்க்கத்தில் வைத்திருந்தான். ஆதம் நிமிர்ந்து சுவர்க்கத்து வாயிற் கதவைப் பார்த்தார். அங்கே * முஹம்மதுர்ரஸூலுல்லாஹி" என்று எழுதப்பட்டிருந்தது. அப் பொழுது ஆதத்திற்கு மனிதனுடைய புத்தி தோன்றிற்று ! ஆமாம் ! நான்தான் முதல் மனிதனென்றால், இந்த முஹம்மத் எனக்கு முன் எப்படி வந்தார் ? யார் இந்த முஹம்மத் ? ஐயம், அவா, காழ்ப்பு எல்லாம் தோன்றிற்று. ஆண்டவன் மிக்க அழகான பதிலொன்றை ஆதத்துக்கு அளிக்கின்றான் இங்கே ஒப்பTரும் மிக்காரும் இன்றி உயர்வு பெற்று விளங்கும் பெருமானாரைக் காண்கிறோம்.
ஆமாம் 'கலைகளுக்கும் வேதங்களுக்கும் நாயகரான கார
ணமாய் நின்றொளிர்பவரான முஹம்மது நபி (ஸல்) அவர்க ளைப படைக்கும் கருத்து எனக்கு இல்லையெனில் .

இஸ். இல: நோக்கு. 9.
இல்லையெனில் என்ன ? மற்ற ஒன்றுமே இல்லை ! அதாவது உலகு, விண்,இரவி,திங்கள், ஒளி,உடுக்கணம், மலைநதி,கடல், சுவர்க்கம், பாதாளம், வானவர் "ஏன் உம்மையே நான் படைத்திருக்கமாட்டேன்' என்றான் இறைவன், நபி (அலை) அவர்கட்கு இறைவன் சொன்ன இப்பதிலை உமறுப் புலவர் எவர்க்கும் விளங்கும்படி, இதயம் கொள்ளச் சித்தரிக்கும். பான்மை இதோ !
கலைமறை முஹம்ம தெனும், காரண மில்லையாகில் உலகுவிண் ணிரவி திங்கள் ஒளிருடுக் கணஞ்சுவர்க்கம் மலைகடனதி பாதாளம் வானவர் முதலாயும்மை நிலையுறப்படைப்பதில்லை யெனவிறை நிகழ்த்தினானே!
(கலை-கல்வி, மறை-வேதம், இரவி-சூரியன், உடு-நட்சத்திரம், கணம்-கூட்டம், வானவர்-தேவர்.)
இங்கே ஒரு புதிரை அவிழ்ற்து நாம் விடைகாண வேண்டும். அதாவது 'பெருமானாருடைய தோற்றத்தின் முக்கியத்துவம், ஏனைய படைப்பினங்களின் தோற்றத்தின் காரணமாக' அமை கிறது, இது ஒரு புதிர் அல்ல; ஒரு தத்துவ விசாரம் இதன் விளக்கம்? அதனையும் உமறே மற்றோர் பாட்டில் தெளிவு படுத்துகிறார்.
விண்ணகமெங்கும், பூவுலகெங்கும் ஒளியாய்ச், சுடராய், தெளிவாய்த் தேர்வாய் நிறைந்திருக்கிறார் எம் பெருமானார். முஹம்மத் என்றாலே பேரொளி என்பதுதானே பொருள் இந்த ஒப்பற்ற செஞ்சுடரின் காரணத்தால் யாவும் உண்டானதுபோல, யாவும் இச்சுடரிலிருந்தே உண்டாயின. அவை இவ்வொளியின் ஒரு பகுதியையே பெற்றன, செங்கதிரால் உலகெலாம் ஒளிதரும் சூரியனும் வெண்ணமுதசுடர் தரும் நிலவும் நட்சத்திரங்களும் மற்றும் ஒளி பொருந்திய எவையும் சுவனமும் உலகம் ஆகாயம் II III toll D.

Page 18
20 இஸ். இல. தோக்கு.
இங்கெழில் முஹம்மதின் ஒளிவினில் என்றால் இவர்க்கெவை உவமை சொல்லுவதே!
நம்புலனறிவால் இவ்வாறுதான் என்று நிதானித்துச் சொல்ல முடியாத அபூத உவமைகளால்" நூர் முஹம்மதின் பேரொளி யினைக் கூறவந்த புலவர் ஈற்றில் இவர்கெவை உவமை சொல் லுவதே ! லன்று தன் இயலாமையை ஒப்புக் கொள்கிறார். சொல்லினுக்கடங்காத புகழையுடைய பெருமானாருடைய அழகு ஒளி மட்டும் சொல்லுக்கடங்குமோ ! அவரோ
வான்மதி பகுந்த முஹம்மது நயினார் வடிவுறும் பேரொளி!
வான்மதியை குறைவு படும்படியான பேரொளியாக இருப் பினும் வேறெந்த ஒளியினும் சிறந்த பேரொளியாகவே ஒளிர் கிறார். ஆகையால் எல்லாப் படைப்புக்களின் அழகும் பெருமா னாரின் அழகின் ஒரு பகுதியாய், பெருமானாரின் காரணங் கொண்டு தோற்றமெடுத்தவையாய் இங்கே மிளிர்வதைக் காண்கிறோம்.
"கதிருடன் சசியும் ஒருவடிவெடுத்த காட்சி பெற்றிருந்தணி சிறந்த மதியிலும் ஒளிரும் முஹம்மது
என்றும் இதனை விளக்சினார் புலவர். குழந்தை முஹம்மது பிறந்தது. அழகொளிரும் அத்திருவுருவை அவர் பாட்டன் அப்துல் முத்தலிபு தூக்கி இருகையேந்தி வைத்து முத்தமிடுகிறார். அப்பொழுது குழந்தை சிரிக்கிறது. பவள இதழ் திறந்து சிரிக்கும் அச்சிரிப்பில் பிறந்த ஒளி அதில் நிலவு கொப்பளிக்கிறது.
 
 
 
 

இஸ், இல. நோக்கு, 2.
நிறைமதி நிகராம் முஹம்மது நயினார் நிலவு கொப்பளித்திடச் சிரிப்ப
பாட்டனார் அப்துல் முத்தலிபு "குறைபாட உவகை பெருக் கெடுத்தெறிய குளிர்ந்தக மகிழ்ந்தெழும்" காட்சி, எவ்வளவு இதமானது ! சிரித்ததில் நிலவு கொப்பளித்த புதுமை என்ன? வீட்டினுட் குழந்தை படுக்கிறது. தாய் ஆமீனா அதனைத் தூக்கி வரச் செல்கிறார். குழந்தைக்கு ஏதோ மகிழ்ச்சி, மணிச்சரமன்ன திருக்கால்களை அது ஆட்டிக் கொண்டிருக்கிறது, உமறு கூறுகிறார், நீங்களே பாருங்களேன் :
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால்வீச விளங்கிய முஹம்மதை
தயார் மட்டுமல்ல, நாமும் காண்கிறோம். கவிதையில் குழந்தை வளர்ந்தது. அதனைப் பாலூட்டி வளர்க்கும் பேறு ஹலிமாவுக் குக் கிடைத்தது. ஹலிமா குழந்தையை முதல் முதலிற் பார்க் கிறார். ஆமாம். "பண்டுகண்டில்லாப்புதுமை கொல்" என அவர் உள்ளம் திணுக்கெறிகிறது? அவர் கண்ட காட்சி, அத்திருக்குழந்தையே !
கண்திறந்தவப் போதினிற் கவினொளி கதிர்விட்டு, எண்திசையினும் பரந்து இருசுடரினு மிலங்க
நின்றது. இதனைப் பார்த்த கண் கதிர் பரத்தலிற் பயந்தவர், தெளிந்து மனத்து அதிசயித்து மகிழ்கொண்டு நிற்கிறார் ஹலிமஈ. இவ்வாறான பேரொளியோ, சாதாரணமான வெறும் ஒளியல்ல. அருள் மழை தரவந்த கருமுகில். அன்பு இதம் செய்ய வந்த அமுதக்சுதிர் நபியென வந்த பேரொளி !
செழுமழை முகிலென அமுதஞ்சிந்திட வழிகதிர் நபியென வகுத்த பேரொளி

Page 19
22 இஸ். இல . நோக்கு.
இவ்வொளியோ, குபிர் - அஞ்ஞானம் என்னும் இருளைக் குலத் தோடு அறுத்தெறிந்து, அறநெறியினை உலகோர்க்கு விளக்க வந்த பேரொளி !
இருளெனுங் குபிரின் குலமறுத் தெறிந்து அறநெறி விளக்க மறுவிலா" தெழுந்த முழுமதி, "தரையினிற்பரந்த இக்குபிர் குலத்தை'மட்டுமல்ல
"சாற்றிய கலி யிருட் குலமும் வரைவிலா தொடுங்க . . . முஹம்மது நபி இம்மானிலத் துதித்தனர்.
உதித்தது ஜோதி, ஒடுங்கிற்று இருள் ஆம், குபிரிருட்குல மும் துயரிருட்குலமும், வையகம் விட்டே அகன்றன. ஆனால் 916Ꭷ Ꭷ1 விளைத்த துன்பம் அப்போது அச்சுடர் தோன்றிய தன்மை இவற்றையும் அழகிய உவமையாய் கோத்து, எழில்தர விளக்கு கிறார். புலவர்.
மக்கள் கொடிய வெய்யிலால் துயருறும் போது தருங் குளிர் நிழலாய், கொலை முதலாம் கீழ் செயல்கள் பெருநோயாய் பெருகியிருக்கையில் அவற்றைத் தீர்க்கும் அருமருந்தாய், தீனெ னும் பயிர் செழித்து வளரச் செழுமழையாய், குறைஷியர் குலம் பெருமையுறும் வெற்றித்தில்தமாய், இம்மாநிலம் முழுவதும் நின்றொளிரும் அற்புத மணிவிளக்காய் பெருமானார் பிறந்தார்கள்.
பானுவின் கதிரால் இடருறுங்காலம் படர்தரு தருநிழலெனலாய் :"ട്ട് ஈனமுங் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர் தவிர்த்திடு மரு மருந்தாய்த் தீ னெனும் பயிர்க் கோர் செழுமழையெனவாய் குறைஷியர் திலதமே யெனலாய் மானிலந் தனக்கோர் மணிவிளக்கெனவாய் முஹம்மதுநபி பிறந்தனரே !
 

இஸ். இல. நோக்கு 23 مح۔
ஆம், நிழலாய், மருந்தாய், மழையாய், திலதமாய், மணி விளக்காய் நின்று உலகம் உய்ய பயன்தரும் எம்பெருமானாரது அருட்திறன்தான் என்னே 1 இவற்றின் முன் எதிர்த்து நிற்கத் திராணியுள்ள குபிரரும் கலியும்தான் எவை 1 மணியின் சுடர் மங்குவதும் மறைவதும் இல்லை. ஆதலால் பெருமானார் என்றும் உலகில் நின்றொளிரும் மணி விளக்காக இங்கு விளங்குகிறார். இந்த மணி என்ற சொல் பெருமானாரது குண இயல்புக்கும் மிக்க பொருந்தி நிற்கிறது. ஏனெனில் மணி ஒளி அழகும் பிரகாச மும் பொருந்தி இருக்குமேயன்றி வெம்மையும் துன்பமும் தரா! ஆதலால் தான் மதினத்தார் ஈமான் கொண்ட படலத்தில் "அப்பர் சுவாய்' என்ற முதியவர், பெருமானாரைப்பற்றிக் கூறுகையில் 'எனக்குயிர்க்கு உறுதுணை ஈன்ற மாமணி" என்று குறிப்பிடுகிறார். அவர் கூறும் முழுக் கருத்தும் வருமாறு.
எனது உயிருக்கு உயிராய், உற்றதுணைவரான அப்துல்லா
அவர்கள் ஈன்ற நற்றவ மணி - மனக்கலைஎன்னும் அறிவில்
மதிக்கொணாத மெய்ப்பொருள், உண்மை எனும் மேம்பட்ட
காரணக்கடல் பூமி அன்னைக்கு அழகு தரும் திலதம்
எனக்குயிர்க் குறுதுனை ஈன்றமாமணி - மனக் கலை அறிவின் மதித்திடாப் பொருள் கனக்கு மெய்க் காரணக்கடல் இக்காசினி தனக்கொரு திலதமொத் தனைய தன்மையர்
நூறு - பெரும், கனக்கு மேம்பட்ட, காசினி உலகம்)
மானிலந்தனக்கோர் மணிவிளக்காய் நிற்கும் இம்மகியர் சாதா ாண மணியல்ல, மாமணி, அறிவின் மதித்திடாப் பொருள், கார ணக்கடல் என்று இங்கு காடப்படும் பான்மை அவர் தன்மைக்கு அணிகலனாகிற்று. இந்த மாமணி உலகில் வழங்கும் மற்றும் மணிவகைகளை அணிந்து அழகு வீசும் காட்சியொன்றை பெருமானார். மணமகனாக வீற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் நமக்குக் காட்டுகிறார். புலவர்.

Page 20
24 இஸ் இல், நோக்கு
மணியும் மணியும், ஒளியும் ஒளியும், எழிலும் எழிலும் ஒன்றை யொன்று தழுவி நிற்கும் அத்திருக்காட்சிதான் என்னே! அதனை இங்கு காண்போம்.
மண்முழுவதும் மாறரிய சிவந்த கதிர் மணிக்கோவை மறு விலா வெண்மணி, நித்தில வடம் மேருவெனும் புயவரையில் விரித்த கர்ந்தி
இவ்வொளிக்கலப்பின் பிரவாகம் கண்ணினுக்கடங்காத அழகு வெள்ளமாக, கருத்தினைக் கொள்ளை கொண்ட எழில் மயமாக இருக்கின்றன. இதனாற் கண்ணேறு பட்டுவிடாதா? என்றஞ்சு கிறார் புலவர் 1 நெற்றியில் ஒரு பொட்டு கத்தரித்தோட்டத்தில் ஒரு வெருளி! இவையெல்லாம் கண்ணேறு படாதிருக்க பாது காப்புக்கள்! பெருமானாரைத் தண்மதியும் வெஞ்சுடரும் தம்மிரு கரம் நீட்டித் தடவிக் கொடுக்கின்றன, கண்ணேறு படாதிருக்க
ஆண்முழுதும் அடங்காக எழில் நோக்கி அவரவர் கண் வறடாது தண்மதியும் , வெஞ்சுடரும் கரம் நீட்டி இருபுறமும் தடவல் போலும்
பெருமானாரோ மானிலந்தனக்கோர் மணி விளக்கு அவர் அணிந்திருப்பனவோ, சிவந்த கதிர் மணிக்கோவை, வெண்மணி, நித்திலவடம், கண் முழுவதும் அடங்காத எழில் நோக்கி, கண் ணேறு படாது, நிற்கும் மறுவோ, தணமதியும், வெஞ்சுடரும் இரு கரம் நீட்டித்தடவல். இறுதியில், எல்லாம் சர்க்கரைப்பந்த வில் தேன்மழை பொழிந்த கதைதான்! கண்ணேறு பெருமானா ருக்குப் பட்டதோ, என்னவோ! இந்த எழில் வெள்ளக் காட்சி யை சித்தரித்தப் புலவருக்குப்பட்டது! ஆதலால் தான் ஹிஜ்ரத் துக் காண்டம் - உறனிக் கூட்டத்தார் படலத்தோடு சீறா நின்று விட்டது, எல்லாம் நமது அதிர்ஷ்டக் குறைவு !

இல் இல. நோக்கு. 25
*கிடந்தொளி பரப்பி வாசிங்கொப்பளிக்க கிளர் கிபுலாவை முன்னோக்கி"
பிறந்தவராகிய எம்பெருமானாரது பெருமையை
*மதிக்க திா விளங்குஞ்சோதி” 'க்'திர்வடிவொழுகி நின்ற ஹபீபு" *8பெருகிய தோடி சந்திரப் பிரகாசமாய் வருமொரு பெருங்கதிர் மதியம்" "கடியிருந்தெழு கற்பக முஞ்சுடர்' 'அறிவெனுங் க்டலாய் வரம்பு பெற்றிருந்த வருமறை யுலறு நந்நபி'
என்றெல்லாம் ஒளிமயமாகக் கண்ட புலவர், ஆங்காங்கே, அவரது குண இயல்புச் சிறப்புகளையும் கூறி நிற்குந்திறன் எழில் காந்தும் சொற் சித்திரமாம்.
பால்கொடுத்து வளர்க்கச் செல்வர் குழந்தையொன்றும் கிடைக் காததால், மனம் தளர்ந்த ஹலிமா, இறுதியில் ஆமினா பிராட்டி யார் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இதோ குழந்தை" என்று நாயகியார் காட்டியவுடனே
'தேன் கிடந்த செங்கனி இதழ் பவளவாய் திறந்து வான் கிடந்து ஒளிர் முஹம்மதுவே"
உள்ளக்கிளர்ச்சியுடையவராக, பெருமகிழ்வோடு தன் கண்ணில் ஒற்றி முத்திநின்ற ஹலிமா, அவ்வழகுக் குழந்தையைப் பார்த்து,
'அமரர் நாயகமே, புவியரசருக் கரசே! தமரினுக் கொரு திலகமே, யார்க்குந்தாய்கமே, மமதுயிர்க்குயிராகிய முஹம்மது நபியே!”

Page 21
26 இஸ், இல, நோக்கு
என்று போற்றி நிற்கிறார். ஆம் உலகின் அரசர்களெல்லாம் பொய்மையான ஒரு கொளரவத்தையும், அதிகாரத்தையுமல்ல வோ பெற்றுள்ளனர். உண்மையான பெருமையும் மறுமையில் மாபெரும் அதிகாரமும் உள்ளவர் பெருமானாரேயன்றோ? ஆத லால்தான் அவர் அன்பின்வடிவாய், அருளின் இடமாய், இன்றும் நாளையும், யார்க்குந்தாயகமாய், தஞ்சமென வந்தோர்க்கு அஞ்சேலென ஆதரிக்கும் நிலைக்களமாய் விளங்குகிறார். பெற்ற வர் உயிர்க்கு உயிராய் உற்றவர் உணர்வுக்குணர்வாய் நிற்கின் றார். பெருமானாருடைய ஒரு சிரிப்பின் அழகில் - ஆம் செங்கனி பவள இதழ் திறந்து, சிரித்த, வான்கிடந்தொளிர் மதியினுட் மிகைத்து நின்ற முஹம்மதுவை கண்டவுடனே கலக்கம் நீங்கி கவலை ஒழிந்து இவ்வாறான முடிவுக்கு வருகிறார் ஹலிமா
"இதோ முஹம்மதின் உயிர் செகுத்து அவர் சிரம் கொண்டு வருவேன்" என்று புறப்பட்ட உமறு இறுதியில் முஹம்மதி!-ே சரண் அடைகிறார். இதயம் இரந்து நின்று கூறுகிறார்.
வரிசைநபியே முஹம்மதுவே. வானோர்க்கரசே புவியரசே! அரிய தனியோன் முதற்றுதே
என்று பெருமானாருடைய பெருமையையும், நபித்துவத்தையும் ஏற்றுக்கொள்கிறார். மதினாவாசிகள் முஹம்மது நபியை கண்டனர். அகமும் புறமும் நோக்கினர் அறிவு, குணம், அடக்க செயல் ஒவ்வொன்றாகப் பார்த்தனர். இறுதியில் ஒரு முடிவுக் வந்தனர். அந்த முடிவு ?
அறிவினிற் குணத்தினில் எவர்க்கும் அன்பினில் பொறுமையில் நன்னெறிப்புகலில் செய்கையில் திறன் முஹம்மதுவோடு உவமை செப்புதற் குறுபவர் எவருமிவ்வுலகில் இல்லையால்,
குறித்ததன்மைகள் பல வற்றில், முஹம்மதுக்கு உவமை கூறு, ற்கு இவ்வுலகில் யாருமில்லை. என்பதுதான் அவர்கள் வந்தமுடிவ

இஸ். இல. நோக்கு, 27
ஆதலால் பெருமானாருடைய பெருமையும், மகிமையுமே அவர்தம் மனக்கண் முன் நின்றன. அவர் நிச்சயமாக இறைவன் தூதரே என்பதை நிரூபிக்கும் உரைகல்லாக அவை இருந்தன. அவை ஒரு ரஸ"லுக்குரிய சிபத்துக்களாகவும் நின்றன. உண்மையில் இறைவனை உணரும் ஒவ்வொருவரும் இத்தூதரையும் ஏற்பர்!
தகைமை சேர் மனப் பொறையாலும் மகிமை மீறிய வரத்தாலும் வலியாலும் நிகரிலாத பேர் அறிவினாலும் ஒளியாலும் அகமுலாவிய இறையவன் நபியெனலாமல்
என்று உணர்ந்த மாத்திரத்திலேயே, அவரிடம் சென்று அதனைக் கூறி 'இனிமேல் நாம் கதிபெறும் பொருட்டு எமக்கு இயம்புவது இயம்பி அருளுங்கள்' என்று கூறி நிற்கின்றனர் அம்மதீன மக்கள்.
முத்தவெண்கதிர் முஹம்மதே முனிவிலாத்திருவாய் உத்தரத்தினில் அறிவுபெற்றனம். உளம்ததும்பப் புத்திபெற்றனம், பெருகிய துதி பொருட்டால் இத்தலத்தெமக்கியம்புவ தென்றார் .
சீறாவிலே, பெருமானாரை உமறுப் புலவர் கண்ட திருக்கோலம், நம் அனைவர் உள்ளங்களிலும் அளியாப் பேரோவியம் அமைத்து நிற்கின்றது. உமறுப் புலவர் பெருமானாரெப் பற்றிக் கண்ட கனவு, சீறாவிலே நனவாகி, அதைப் படிப்போர் மனதிலே உணர்வாகி, நிற்கும் அழகை, எந்த இதயம்தான் மறக்க முடியும்.

Page 22
'பிள்ளைத்தமிழில்' பெருமானார் .
தொண்ணூற்றாறுவகை தமிழ்ப் பிரபந்தங்களுள் பிள்ளைத் தமிழும் ஒன்று, ஆன்மீகச் கிறப்புமிகு மகான்களை நூற்றலைவ ராகக், கொண்டு, பிள்ளைப்பருவங்கள் பத்தில் அவர் தம் பெருமைகளை எடுத்துக் கூறுவது இந்நூல். கற்பனை அழகும், கவிச்சிறப்புமிக்க இப் பிரபந்தம் நாயக்கர் காலத்தெழுந்த இலக்கிய வகையினுள் பாராட்டத்தகும் ஒன்றாகும். குழந்தை களில் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் அனுபவித்துணரும் இன்ப நிலைகள் இங்கு தத்துரூபமாகச் சித்தரிக்கப்படும், இவ் வின்பச் செயல்கள் பரு வந்தோறும் மாறுதலை, காப்பு, செங் கீரை, தாலாட்டு சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர், எனப் பத்தாக வகுத்துப் பாடுவர் புலவர்.
தமிழ் இலக்கியங்களில், பெருமானாரின் பெருமையினையும், பேரழகையும் பலவாறு கண்டு இன்புற்ற புலவர்கள், இங்கே குழந்தைவடிவில் பார்த்துப் பரவசமுறுகின்றனர். பெருமானாரின் பிறப்பின் தத்துவங்களையும், செயல்களின் உட்பொருளினையும், குழந்தை வடிவிலும் அதன் செயற்பாட்டிலும் உவமை காட்டி யும், ஒப்பு நோக்கியும், உருவகம் செய்தும், பல்வேறு முறையில் காண்கின்றார். புலவர் ஒருவர், கண்ட கோலம் ஒருவர்க்குத் திருப்தி தராமையாற் போலும் பெருமானார் பேரில் மட்டும்
ஐந்து பிள்ளைத் தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன.
வடகரை செய்யிது அனபியா சாகிபு அவர்களின் நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழிலிருந்து சில காட்சிகளைப் பார்ப்போம்.
அதோ பெருமானார் காப்பு, செங்கீரை, தாலாட்டுப் பருவங்களைக் கடந்து சப்பாணிப்பருவத்தில் காட்சி தருகிறார். தரைமீதிருந்து இருகை சேர்த்துச் சப்பாணி கொட்டி மகிழும் அழகை நாமும் பார்ப்போம்.

இஸ். இல. நோக்கு.
29
கொட்டுக சப்பாணி! : 1 இ
எம்பெருமானாரின் சம்பாணிப்பரு வம் இங்கு ஒரு அழகுச் சித்திரமாக உருவகிக்கப்படுகிறது. குழந்தை தரைமீது இருந்து இருகை சேர்த்துச் சப்பாணி கொட்டி மகிழ்கிறது ! அந்த இன்பக்காட்சியின் உவமை வடிவம் இங்கு உயிர் பெறுகிறது.
மடலவிழ்ந்து அற்புத அழகுதரும் ஒரு தாமரை மலர் அது. ஞானமெனும் ஒளி அம்மலர் மீது சுடர் வீசி நிற்கிறது! சூரியனைக் கண்டுதானே தாமரை மலரும். இந்த ஞான ஒளியினால் இவ் வற்புத தாமரையும் மடலவிழ்ந்து முகமொளிர நிற்கிறது.
இத்தெய்வீக மலருக்கு, வேறுமணம் வீசும் மலர்களோ நாம் உவமையாகக்கொள்ளும் தாமரை மலரோ ஒப்பாகா! ஏனெனில் இதழ்கள் இருபத்தி நான்குள்ளது தாமரை. பெருமானாரோ கலைகள் அறுபத்தினான்கிலும் ஈடாகாத பெருங்கடல். சூரிய னுடைய வருகைக்கு அஞ்சி மலரும் தாமரையல்ல இது. தன் னகத்தே ஞான ஒளியை உடையதாகவுள்ள வித்துவம் நிறைந்த சித்திரத் தாமரை. அன்றியும் இந்த ஞான ஒளிக்கு வானுலவும் மதியோ, சுடரும் முத்தோ, ஒளிரும் இரத்தினமோ ஈடாகா . இக்குழந்தை உதிர்க்கும் ஒரு குமிழ்ச் சிரிப்புக்கு முன் இவை யனைத்துமே எம்மாத்திரம் ? ஆதலால் அம்மலரோடு பிறிதோர் மலரையோ , அச்சுடரோடு பிறிதோர் சுடரையோ ஒப்பாக்குதல் இயலாது ..
“மரு மலி புட்பமும், மதியும் எதிர்த்திட மட்டிட விஸ்தார விடுக திர் முந்திட னெழில் தரும் ரெத்தின மித் தின விப்பார வெறிக மலத் தொடு க மல தித்திடு மெய்ப் பென லித்தேறு.”

Page 23
இதன் வள்ளன்மை, அது வழங்கும்போது மட்டுமே பயன் தரும்
நின்று பயன்தருவதாகும். இவ்வாறான அருள் வடிவினருக்கு
என்று கைவிரித்தார் புலவரும், ஆதலால் அந்த அழகுக் குழந்தை,
மீண்டுமோர் உவமை கூறி நிறுவுகிறார் புலவர். ஆம் ! பசுமை
30 இஸ், இல . நோக்கு,
ஆதலால் இவரது அழகினுக்கோ, அருள் வடிவினுக்கோ உவமை தேடுதல் வியர்த்தமாகும், பூமிக்குக் கருமேகம் கற்பக தருவாம். வான்பொய்ப்பின் பூமிவாழா ! வரையாது வழங்கும்.
அருள் வடிவமான எம் பெருமானாரோ, ஒரு முறை மெய்ந் நெறியைப் பொழிவாரோயாயின் பூமி உள்ளளவும் மாந்தர் அதன் பயனை மாந்துவர். இவ்வருள் என்றும் அழிவில்லாது
அழகிலோ, பண்பிலோ எதனை உவமை கொள்ளலாம் ?
*கடிதரு கற்பக நிதிமுகிலைப் பெர்ருள் காட்டிட ஒப்பாரோ"
இருந்து அசைத்தாடி சப்பாணி கொட்டி மகிழும் அக்காட்சியை
யான மரகதத்தண்டில், தங்கத்தினாலான மணிகள், காய்த்துக் குலுங்குகின்றன. இந்நெந்மணிகள் தலைப்பாரம் தாங்கொணஏ காற்றுக்கசைகின்றன. ஆமாம் குழந்தை மகிழ்ச்சியால் ஆ மகிழும் காட்சியை எவ்வளவு லாவகமாக காற்றுக்கசைவ போல’ என்றார் புலவர் . ஆடி மகிழும் இவ்வழகு வடிவை அள்ளிக் கொஞ்சாத உள்ளம்தான் எது? இக்குழந்தை இருகை சேர்த்து சப்பாணி கொட்டுகிறது. 'முத்து வர்ணக்கை முழங்க முழங்கக் கொட்டுகிறது, வெறும் முழக்கமா ? வீண் முழக்கமா? பெற்றவர் மட்டும் மகிழ்ந்து விட்டுப்போக, இல்லை நயவஞ்சகர் களின், அறியாமை ஆட்சி குடைசாய்ந்து, பாவ வழிகள் எல்லாம் அழிந்து போகும்படி ஒலிக்கிறது அம் முழக்கம்.
**க் னகமணிப்பசு மரகத முற்றிடு கதிர் வளை ஒத்தாடிக் குடைகள் தெறித்துக பவ மதழித்தஇை கொட்டுக சப்பாணி
குதி றத் தெழிலார் முஹம்மதென் குரிசிலே கொட்டு ைசுப் பாணி!"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ். இல: நோக்கு, 3.
கற்பனையிலே விளையாடிய புலவர் கடைசியிலே உண்மையை விளக்கினார். முஹம்மது எனும் இத்திருவுரு வின் எழில், புலவர் கற்பனையால் உருவாக்கப்பட்டதல்ல, இறை அற்புதத்தின் விளைவானது, அவர் மூவுலகிற்கும் அரசர் . எவருக்கும் தலைவர் . அவர் கொட்டும் சப்பாணி, இஸ்லாத்தின் வெற்றிப் பேரிகை. உலகம் உள்ளளவும் இச்சப்பாணி முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
இருந்து விளையாடும் பருவத்தில் குழந்தைகள் ஆய்வூக்கம் பெரிதும் உடையன. இப்பருவத்தில் அவை செய்யும் ஆய்வூக்கக் காரியங்களையே நாம் குறும்புகள் என்போம். இக்குறும்புகள் பெரிதும் இன்பக் கிளர்ச்சி தருவன ஆதலால் தான் இப்பருவத் தைப் புலவர்கள் முத்துதற்கென்றே தேர்ந்தெடுத்தனர் போலும்! 'கண்டோரிடத்திற் செல்ல, கை நீட்டி அவாவும் இப்பருவத் தினையே உச்சிதனை முகர்தால் கர்வம் ஓங்கி வளருதடி, என்று பாரதியும் பாடினான் புலவர்; பெருமானாரை ஒரு முத்தம் தரும்படி மிக்க அன்பு கொண்டு அழைக்கிறார். அந்தப் பேரன் பின் விளைவாக பெருமானா ருக்கு அவர் சூட்டும் அணிகலன்கள்
இதோ ! வேதக்கடலே தருக முத்தம்!
பெண்கநிள் மதிப்பிடற்கரிய பெருங் குவையே மகாமேரு போன்ற உயர்ந்த செல்வமே பூ அழகும் மணமும், வண்ணமும் உடையதெனின், அதன் கருவாய் நிற்பவரே! வேதத்தின் நாவே! புகழ்தற்குரிய வேதப் பொருளே பூரணத்துவம் உடையவரே ! ஞானமெலாம் பொருந்தி நிற்பவரே ! ஒரியெலாம் ஒருங் ைெணந்த பெருமதியே மழை மின்னல் காவித்து நிற்கும் முகிலே எம்மீது அருள் மழை பெய்யவரும் அரும் முகிலே ! ஞானமெல்லாம் விளக்கி உண்மைகளை தெளிவு படுத்தி நிற்கும் ாடரே வேதங்களின் பெருங்கடலே 1 அருள் வடிவாய நிறை கடலே! நான்குவேதங்களையு விளக்கி நிற்கும் நாற்புய வடிவே! குணத்தின் ஒப்பற்ற குன்றே! ஒரு நற்றாய் பெற்ற பெருந்தவமே!

Page 24
32 இஸ். இல. நோக்கு.
மதம் கொண்டயானைக்கன்று போன்றவரே! நபிகளுக்கெல்லாம் அரசே ! புவிமுழுவதற்கும் பேரரசே எல்லா அரசுக்கும் உயர்ந்த இறையரசின் பெருந் துரதே! இறையகத்துள்ள உண்மை எனும் "ஹகீகத்திகனை'க் கொண்டு எம்மை எல்லாம் வழி நடாத தும் நாயகமே 1 செம்மையான பெருவேதத்தினை எக்கணத்தும் மறந்து விடாது செபிக்கின்ற திருவாய் உடையரே ! அநத புனித அதரங்கள் அமைந்த வாயினால் யாம் ஒரு முத்தம் தருவதற்கு வருவீர்களா ? குழந்தையாய் நிற்கும் எங்கள் அரசே! நாம் உங்கட்கு ஒரு முத்தம் தருவோமே !
பொன்மா நிதியே மகாமேரே
‘பூவின் கருவே மறைநாவே புகழாரணமே, பூரணமே பொருந்தும் மதியே, கதிர் ம இயே மின்மாமுகிலே வருமுகிலே விளக்கின் சுடரே, மணிச்சுடரே! வேதக்கடலே அருட்கடலே; விளக்கும் சதுரே, குணவரையே நன்மாதருலே மதகளிறே நபிகளானே! புவிக்கரடுக! நன்கோன் தூதே என்கோன்மெய் நடாத்து மெனது நாயகமே! சொன்மா மறைநா வெர்ளிப்ாத திருவாய் முத்தம் தருவாயே! சேயார் முஹம்ம கரசேயும் இருவாய் முக்கம் கருவரியே!”

இஸ். இல. நோக்கு. 33
தவமே வருக !
குழந்தை குறுகுறு நடை பயில்கிறது ! கிண்கிணியார்ப்ப அது பயின்று வரும் நடையழகு சொல்லில் அடங்காதது" செம் பஞ்சுப் பாதங்களைப் பெயர்த்துவைக்கும் அவ்வடிகள் சாமானிய மானதா? நாமும் இச்சந்தர்ப்பத்தில் தொண்டியிலிருந்து தென் காசி வடகரைக்கு ஒரு குறுநடை நடந்து செவ்யிது அனபியா சாகிபு புலவர் வாயிலாக, பெருமானாரின் அப்பேரழகு நடை யினைக் காண்போம்.
எம்பெருமானாரே ! பொன்னையும் பழிக்கும் அழகுடைய, தாமரை மலர் போன்ற மென்மையான உங்கள் பாதங்கள். பூமியில் புழுதி படாமல் என்னிடம் நடந்து வாருங்கள் ! அழ கெலாம் நிறைந்ததாகக் கூறப்படும் இப்பூவுலகில், புனிதமான பெண்களெல்லாம் மகவாசமிகுதியால் உங்களை மடியில் இருத் திக் கொள்ள விரும்பும் துரையே வருக! மின்னினை அற்பமெனக் கொண்ட தேவர்கள் எல்லாம் விரும்பித் துதிக்கின்ற பெருமானே வருக ! உங்களை விரும்பி நேசிக்கின்றவர்களுக்கு அவர்கள் உற்ற துயரையெல்லாம் தீர்க்கும் பெருந்தவமே வருக! எவ்வகையும் தான் குறைவற்றதாய் நிற்கும் மெய்ப்பொருளே வருக! உங்க ளைச் சார்ந்தோரைச் சார்ந்து நிற்கும் அருந்துணையே! எங்க ளின் பாபமெல்லாம் தீர்த்திட வருக! உயர்ந்தோர்கள் கண் மணியே வருக! சொல்லுதற்கடங்காத புகழடைய பெருவரம் பெற்றவரே வருக! எம்மிடத்துள்ள வறுமையெல்லாம் அகற்றிப் பெருஞ் செல்வம் தரவந்த வள்ளலே வருக !
பொன்னைப் பழித்த மரைத் திருத்தாள் புழுதி புரளா மல் வருக ! மின்னைப் பழிந்த வானவாசள் விரும்பும் பெருமானே வருக ! விரும்பி யுவந்தே யுவந்தார்க்கு வினையைத் தீர்க்கும் தவம் வருக !

Page 25
34 இஸ், இலக நோக்கு
தன்னைப் பழியாப் பொருள் வருக , சார்ந்தோர்க் குரிய துணை வருக ! தமரின்றுனி இாத்திட வருக !
Fir çör-GBJEDIT if g Gö7 6osof) görə " L.D60of), 6) (1583 ! வன்னிப் படங்காப் புகழுடைய வரதா வருக வருகவே ! வறுமை யகற்றிச் செல்வந்தரும் வள்ளல் வருக வருகவே
"பொன்னைப்பழித்த உங்கள் தாமரைத் திருத்தாள்கள் மிக்க புனிதம் வாய்ந்தன, அவை புளுதியில் புரள்வது தகாது. ஆதலால் நீங்கள் நடந்து அக்கால்கள் அழுக்குப்படியா வண்ணம், நான் தூக்கிக்கொள்கிறேன். வாருங்கள்" என்று பொருள்படும் முதலடி,மற்றுமோர் பொருளையும் தருகிறது. தேவர்கள் பாதங் களோ பூமியிற் தோயாது; தாங்களும் தேவரேயாதலின், பாதங் களில் புழுதி புரளாமல் நடந்து வாருங்கள் என்கிறார் புலவர். தம்மினமாதலால்தானோ மின்னைப் பழித்த வானவர்கள் விரும்பி நிற்கின்றனர்.சான்றோர் கண்ணின் மணியாய், சார்ந் தோர்க்குரிய துணையாய், விரும்பி வந்தோர்க்கு, வினையைத் தீர்க்கும் தவமாய், வன்னிப் படங்காப் புகழுடையராய் எம் பெருமானாரைப் புலவர் காட்டும் திறன் மிக்க அழகுடையதாக விளங்குகின்றது. "வறுமை அகற்றிச் செல்வந்தரும் வள்ளல்" என்பது அறியாமை எனும் வறுமையை அகற்றி ஞானமாகிய செல்வத்தைத் தரும் வள்ளல் என்பதையே குறித்தது.

ஸ், இல . நோக்கு. 35
அம்புலி ஆடவாவே !
அடுத்து வரும் அம்புலிப்பருவத்தில் ஒரு ஒப்பியல் காட்சி :- அழகுசால் அம்புலியே! குளிர்ச்சி பொருந்திய மேகம் குடைபி டிக்கும் வள்ளலாகிய பெருமானாரின் தாமரைத்தாள்களை நீ இன்னும் இறைஞ்சுதல் செய்யவராது தாமதம் செய்வது ஏன்? உயர் விண்ணில் நின்றும் அவரிடத்து இறங்கி வராமல் நீ விற் றிருக்கும் செயல் தாழ்வானது! பெருமையற்றது! நீதியற்றது! நீ தும்பியாகப்பறந்து வந்து பெருமானாருடன் விளையாடலே தகுதியானது. அவரும் உலகெலாம் விளக்க வந்த ஒரு மதிதான்! ஆனால் உம்மைப் போல மேகத்துணிக்கையிடையேயும், காட் டின் உயர் மரங்களிடையேயும் மறைந்து, அலைந்து திரியும் மதியல்ல! சொல்லின் ஆட்சிக்குட்படாமல் பெருகிவரும் பேர |றிவு பிரகாசிக்கும் மாமதி ! ஒரு பட்சம் வளர ஒளியேற, ஒரு பட்சம் தேய, ஒளிகுன்றி நாளுக்கு நாள் கூடியும், குறைந்தும் பிரகாசம் தரும் நீ உற்ற பெருமைதான் என்ன? இக்குறைபாடு அவருக்கில்லை! அவர் என்றும் தேயாத மதி ! ஒவ்வொரு நாளும் தம் ஒளியிலும், மிகுந்து வருபவர். ஆதலால் உலகமெல்லாம் புகழும் குறைஷிகுலத்து, பெருமானாருடன் ஆடி விளையாட. இப்பூமிக்கு இறங்கி வருவாயாக!
துளிமேக வமைதினில் மறைவதும் அலைவதும் தோன்றாத மதியாகும் நீ சொல்லிசைகள் ஒவ்வாது பெருக்குள்ள பேரறிவு துலங்கும் மதி யுள்ளவர்காண் ஒளியேற ஒருபட்சம் வளர்வதும் தேய்வதும் பெருமையோ? உலகுதனிற் குன்றாமலே ஒரு நாளுக் கொருநாளுக் கதிகமாய் வளர்கின்ற வொளி வுள்ள வடிவாளர் காண்

Page 26
36
இஸ். இல . நோக்கு.
தனிமேகக் குடைவள்ளல் தா மரைத்தாள்களைத் தான் கண் டிறைஞ்சா மலே தாமதிப்பாகவுயர் விண்ணி னி லிருப்பதே, தாழ்வாகுந் தனு வாகு முன்
- ப்ர்- உ - அளியாக வந்து விளையாடலே நீதிகாண் - 3 - | அம்புலி ஆடவாவே
85 | ஆகில தலம் புகழ் குறைஷி நபிகள் பெருமானுடன் - 1 அம்புலி ஆடவாவே!
எ 141 2 3 (ந.ப. ஆடவரும்படி அம்புலியை அழைக்கையில், அன்னவர்க்குப் புலவர் அளித்துமகிழும் அணிகலன்கள், சொற் சித்திரமாய் அமைந்து உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் நீர்மைத்தாய் நிற்றலை இங்கு காண்கிறோம். 2916
நாம் வடகரையில் இருந்து மீண்டும் தொண்டிக்குத் திரும்பு வோம்! அங்கே சிறுமிகள் சிற்றில் கட்டி சிறு சோறு சமைத்து விளையாடுகிறார்கள். பீருமுஹம்மதுப் புலவர் தரும் அவ்வழகுக் காட்சியையும் கண்டு மகிழ்வோம்.
சிறுவர், சிறுமியர், மணல் வீடு கட்டி, மண்சோறு ஆக்கி விளையாடும் பருவம் ' சிற்றில் பருவ' மாகும்" இவை அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பயிற்சி என்பர் உள நூலார். இவ்விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் பெண்களேயாவர். ஆண் சிறுவர் அவர்களுக்கு பொருள் கொ
ணர்ந்து கொடுத்து உதவுவர். இந்த ஆண் குழந்தைகளின் வீறாப்புக்குணம் இறுதியில் எவ்வாறு செயற்படும் தெரியுமா? பெண்கள் கட்டிய சிறு வீட்டையும், சமைத்த மண் அடிசி
லையும் மிதித்து அழிக்க முனைவர்.
மக்கா சிறுவர்களும், அவ்வாறே பெண்கள் கட்டிய - சிறு வீட்டை கால்களால் மிதித்து அழிக்க முயல்கின்றனர். குழந்தை இயல்பு பெருமானாரிடம் மட்டும் இல்லாமலாபோகும்? பெரு மானார் தம் திருக்கால்களால் அவர் தம் சிற்றிலை அழிக்க வருகிறார்கள்.

இஸ். இல. நோக்கு.
37
அப்பொழுது பெண்பிள்ளைகள், தங்கள் வீட்டை அழிக்க வேண்டாம் என்று மிக நயந்து கேட்கிறார்கள். அந்த நயத்த லிற் சொட்டும் இன்பம்! உளநெகிழ்வு மிக மிக அற்புதமானது?
21 - 3 -
சிற்றில் சிதையேல்.
நாயகமே! தேன் உண்ணும், அறுகால்களையுடைய வண் டுகள் மொய்க்கின்ற எங்கள் அழகிய கூந்தல் குலைந்து போம் படியும், எங்களுடைய முகங்களில் வியர்வை சிந்தும்படியும் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சமைத்தது இச்சிறு சோறு! கற்பக தருவாக நின்று, வேண்டுவார்க்குக் குறைவுபடாது அருள்பா லிக்கும் இறையருளே! இதனை உங்கள் மேலான கால்களால் தள்ளி அழிப்பது, உங்கட்குத் தகுமானதல்ல. இதனால் தளிர் போன்ற, செந்தாமரை மலர் நிகர் உங்கள் பாதங்கள் தாமா கவே சிவந்து இரத்தம் கன்றி நோகு மல்லவா? மணம் வீசு கின்ற மலர் மாயையினை மார்பில் அணிந்த வரே! உங்களை உங்கள் தாயார் மகிழ்ச்சியோடு தூக்கி மடியில் வைக்கும் போது இச்சிறு சோற்றை அழித்தலால் உங்கள் கால்களில் உண்டாகும் தூசுகள் அவர் மடியிற் படுமல்லவா? சிவந்த பங்கய மலர் நிறைந்த வாவிகள் சூழப்பெற்ற மதினாச் சிறுவரே! எங்களுடைய சிறுவீட்டை அழியாதீர்கள்! என்று இரந்து, பணிந்து கேட்கிறார்கள் அச்சிறுமியர். (11 )
முருகுண்ட று கால் சஞ்ச' ரீக மூரல் மலர்ப்பூங் குழல் க ரிய முகத்தின் கதிர்கள் வேருகுப்ப முறையாய்ச் சமைத்த சிறுசோறு! தரு வென் று தவும் பரக தியே தள் ளி அழிப்பத் தரமல்லவே த ளி ர்ச் செம்பதும் மலரிதென்று தானே சிவந்து வருந்தாதோ!

Page 27
38
இஸ். இல. நோக்கு.
மரு விண்டலங்கள் மணி மார்ப! மகிழ்ந்தே யன்பாய் எடுக்குந் திருத் - A A AT3/13-- தாயார் மடியிற் புழுதி தோயாதோ? 'டர் மோகம் கல்வி மலர்ச் செங்க மல க மழ்வா லி )
த ற்ர் இ.-1) , திரு நின்று தவும் எழில் மதீனாச் கிறுவா சிற்றில் சிதை யீரே! செய்யி திறசூல் முஹம்மதரே!
38 உம் சிறு வா சிற்றில் சிதை யீரே!
, 3 1 1 (21) 'முகத்தில் கதிர்கள் வேருகுப்ப' அப்பெண்கள் பட்ட கஷ் டம்தான் என்ன! வழங்குதற்கென்றே வந்த வள்ளலே! இறை யருளே! அழிப்பது உங்களுக்கு தரமான செயலல்லவே , என்று கூறும் அவர்களது நியாயம், மிக அற்புதமானது! அதைவிட அற்புதம் அவர் கள் வருந்தும் மற்றோர் காரணம்! ஆமாம்! சிற்றிலும் சிறுசோறும் அழிதலால் எமக்குக் கவலை இல்லை, உங்கள் தளிர்ச் செம்பதும் மலர் நிகர் பா தங்கள் இதனாற் சிவந்து வருந்து மல்லவா? என்றுதான் கவலைப்படுகிறோம். என்று அவர்கள் கொள்ளும் கவலைக்காக, அவர்களுக்கு ஒரு மணல் வீடல்ல மரகத வீட்டையே நாம் கட்டிக்கொடுக்கலாம்'. இச்சொற்களையெல்லாம் அவர் கேட்டதாக விடத்து தக்க உபாயம் ஒன்றையும் கையாள்கிறார்கள் தந்திரசாலியான அச் சிறுமிகள் , ஆமாம்! மலர் மாலை அணிந்த அழகிய மார்பை உடையவரே! உங்கள் தாயார் மகிழ்ச்சியோடு உங்களைத் தூக் கி மடியில் வைக்கையில், கால்களிற்தொய்ந்திருக்கும் இப்புழுதி அவர் மடியில் படுமல்லவா? என்கின்றனர். தாய்க்கும் சிரமம் தரும் இச்செயலை பெருமானார் நிச்சயம் செய்திருக்கமாட் டார்கள் அல்லவா?
கை கால் மரத்து
தி
--- சில : 22 எங்க
பட முக நாயக ( 1:19 பேர் 1, 2

( 4 அடு: 22
அவ வேட்டை ஆசை மயக்கும் பட பாடல்களே
2ாகம் 1 ) -- ம மா ப 2 பல் பாவத்தையும் புண்னியத்தையும் பகுத்துணர முடியாத மானிடர் இல்லை. பாவ புண்னியத்தையே உணரமுடியாதாயின் பகுத்தறிவின் பயன் தான் என்ன? உண்மையில் உணரமுடியா தோர் இல்லையாயினும், பெரும்பான்மை மாந்தர் நெறி நீங்கியே நடக்கின்றனர். இது ஏன்? நாகையந்தாதி ஆசிரியர் செய்கு அப்துல் காதர் நெய்னார் புலவர் இவர்களையிட்டு விளக்குகிறார்.
பாவ புண்ணியத்தைச் சீர் தூக்கி நெறிவழி ஒழுகுவதைவிட தம் இச்சைக்கு அடிமைப்பட்டு, மனப் பிரேமைகளுக்கு இடம் கொடுப்போரே அனேகர். இவர்கள் தன்னையே மதிக்கும் ஆண வக்காரர்; தன் இன்பம் ஒன்றையே பெரிதென மதித்து மனத்தில் யாதும் செய்யாதோர்; இதனால் மெய்யுரை முடியாதவர்களா கின்றனர். புவியில் இன்பம் தரும் எல்லாப் பொருளிடத்தும் மனம் ஈர்த்தவர்களாகி மயங்குபவர்கள், இதனால் கெட்ட புத்தி யுடையோராய், கயமையடைகின்றனர். பாவ புண்ணியத்தைச் சீர் தூக்காது இச்சை வழிச் செல்லும் இவர்களே பாவக் கடலில் நீந்தித் தடுமாறி நிற்போர். 20 - 5
மனமே ! இவர்கள் வழிப்பட்டு, மடமை இயல்பை சம்பா தித்து நிலையழிந்து போகாதே ! தன்னையே மதிப்போராகிய இவ்வகம்பாவக்காரர் உண்மையில் உணரா நிலைக்குள்ளா னோர்! அகம்பாவத்தின் காரணமாக இவ்வழி நிற்போர்; இச் சையில் மனம் திளைக்க மற்றவையெல்லாம் துச்சம் என மதித் தவர். ஆதலால், நாகூரில் வாழும் அதிபரின் அமுதம் போன்ற சொல்லை தீதியென்று ஓர்ந்து கடைப்பிடி. அப்படிப் பெரியார் வாக்கை உரிய நெறியெனக் கொள்வாயாகில் இம்மருள்கொண்டு கலங்கமாட்டாய் !
' ம தி த்தக்க... நீந்துவர் மெய்யுன ரார் புவிமாலுறைதன் ம தி த்தக க நீர்மை யுடையார் கயவர் மடவியல்சம் ம தி த்4க்க நீயும், லன்மின் - நன்னாகை மகிட' ரின் சொல் ம தி த்தக்க ரீ தியென்ரேர்ர்க மருண்டு மயங்க லையே !
55.
5 5 5

Page 28
40 இஸ். இல. நோக்கு.
இவ்வாறு மயங்கி நிற்கும் பொருள்களுள் பெண் மயக்கம் முதன்மையானது. பெண் முதலானவற்றிடம் மனம் மயங்கி நிற்கும் வேளையில் "மெய்யுணரக்கூடிய மனமானது ஒப்பு நோக்கி உயர் நெறியைத் தேர்ந்தெடுக்கும்! தன் மனத்தைத் தாமே கட்டுப்படுத்தல் என்பது மனிதருக்குக் கஷ்டமான ஓர் காரியம். எனவேதான், தக்கார் ஒருவரை வழிப்படுத்தும் ஞான குருவை நாம் ஏற்க வேண்டும். புலவர் தமது ஞான குரு விடம் கேட்கிறார்.
வளம் பொங்கும் நாகூரின் நாயகரே, பிறர் தன்னால் கலக்கமடைய வேண்டுமென விரும்பியது போன்று, வழிபடர்ந்த விழியும்,போன்னூற்கச்சணிந்த தனபாரங்களையுமுடையபெண் களால் வரும் மயக்கத்தை விரும்புவதோ, அல்ல மெய்யுணர்ந்து நின் வழிச் சேருவதோ? எதை நான் கொள்வது?
பிறரைக்கலக்கமடையச் செய்ய வேண்டுமென்ற வரிவிழி, பிறரைக் கவரவே அணிந்துள்ள பொன்னூல் மார்புக் கச்சு இவையெல்லாம் மடவார் தம்மீது ஆண்கள் கொண்டுள்ள இயல் பான மயலைப் பெருக்கியல்லவோ நிற்கும்? இதன்மீதெல்லாம் நானும் மதிமயங்கி நிற்பதா? ஆதலால் நாயகமே! " வல்லை கும்ப வனமுலை மாதரு மாற்றவினை" பட்டுப் போலும், அழகி குடம்போலும், வடிவாகிய புளகதனங்களை ஏந்தி நிற்கும், மாதர் தம் மயக்கமும் திரிபு பட்டபாவச் செயல்களின் கருமங் களும், என்னையொட்டாது காப்பீர்களாக! என இறைஞ் நிற்கிறார் புலவர். வனமுலை மாதரும் என்ற பின்னரே மாற்ற வினை என்றார் புலவர். ஆதலால் தீய வினைகளுள் முதன்ை யாக நிற்பது இந்த மாதர் மயல் ஆகும். எனவே முதலில் இதனைற் தகர்க்க வேண்டும். இத்திறன் பெற்றால்தான் மெய் யுணரும் தடை நீங்கும்! அதன் பின் அம்மெய் நம்மை நோக்கி சுயாதீனமாக அழைக்கும். நம் செயல்கள் சித்தக்கலக்கமின் அமையும். ஆம்! இதனைத் தகர்க்கும் வன்மை யாருக்குண்டு!
 
 
 
 
 

இல். இல. நோக்கு.
அம்மடவாரது கண்களோ அம்பினை நிகர்த்தன. அவை காண்போரை எய்தி வீழ்த்திவிடும். அங்கையினைப் போன்ற அகன்ற விழிகளே, மருட்சி நிறைந்தவை. மலையினை ஒத்த கொங்கைகள் மயக்கம் தருவன! இவற்றின் பால் எனக்குற்ற மயலை ஒழிக்குந் திறன் எனக்குள்ளதோ? என் வறிய நிலை பரிதாபமானதும்! ஆதலால் இவற்றின் பால் எனாகுற்ற மயலைத் தீர்ப்பவர் ஆண்டகையாம் ஷாஹுல் ஹமீது நாயகம் ஒருவரே! அவரோ அறிவாகிய கடல் ' அக்கடல் கலக்கிச் சேறடித்து தமக் குரிய வழியினைத் தேர்ந்தவர். அவர்முன் எம்மயக்கும் நில்லலா. என்னை மயக்குகின்ற இக்கோலம் தகர்ப்பவர் ஆவர் ஒருவரே! ஆதலால். அவரிடத்தேயே யாம் தஞ்சம் புகுந்தோம், 14:41
-13 1) இ) 241
கோல தக ரங் கடுக்குங்கண் மாதர் கொங்காசனத்தின் கோலந்த கரங் க்லைக்கடல் பங்குற்றுக் கொள் வழக்கில்
NAAA
'
ஆம்; இவரது பெருமை இத்தகையதாக இருப்பதற்குக் காரணம், எல்லா மாயைகளும் இவரை விட்டொழிந்து அகன்ற மையே. மாயைகளுக்காளாக்குபவர்களும் இவருக்கடிமைப்பட்டு நின்றனர். பற்றறுத்து முற்றுந் துறந்த இவர். தம்மைத் தஞ்சம் என்று வருவோரை ஆதரித் அருள்பாலிப்பவர். வறுமை வயப் பட்டுக் களவாடியவர்களையும், பெரும் செல்வந்தர் ஆக்கியவர். இவரது பாதங்கள் வீதிகளின் பட்டால், வீதிகளில் வெறுமனே நிற்கும் களாவும் காய்த்தோய்ந்து நிற்கும் பாலையும் (இவ்விரண் டும் காட்டில், நிற்கும்போதேயன்றி, ஊர்ப்பாங்கான இடங்களில் காயாதன ) உடனே பழுத்துத் தேன்சிந்தும் கனிகளைத் தரும். அவரது சொல் வழக்கில் உன்மத்த முண்டாகி, உள்ளங்கள் நேர் வழிப்பட்டு, நடுநிலை மயமாகும். அவரது அணையா அழகி னால், செப்பினைப் போன்றதும், இரும்பினை ஒத்ததுமான தனபாரங்களையுடைய பெண்கள் தம் உள்ளம் கானக இன்பம் பெற்றுத் திகைப்புறுவர். பெற்றுத் திகைபபறுவா • 53 : 8 ல் !

Page 29
42 இஸ், இல, தோக்கு,
செப்பங்கள வரும் பாவச்செய் நாகையர் செங்கடிவாய் செப்பங்க்ள வரும் பாலைகடேன் சிந்தும் தீஞ்சொல்லினால் செப்பங்கள வரும் மாமய மாமுளஞ் செவ்வியினால் செப்பங்கள வரும் மாமுலை மாதர் திகைப்பதுவே !
இத்தகைய பெருமையை உடையவருக்கு அடிமையாகாததும், பணியாததும்தான் எது? எனவே, எல்லா மயல் போலவும், பெண் மயலும், நம்மீது இவர் பார்வை படுவதால் அகன்று விடும். மனம் திடமடையும், நாம் கருதும் பேரின்பப் பேற்றுக் கான முயற்சிகளில் நாம் தடை இன்றி ஈடுபடலாம்? அவ்வழி நமக்கு வெற்றிதரும்.
பெண் மயலால் பெரிதும் துயர்ப்பட்ட அருணகிரிநாதரும் திருப்புகளின் முதற் பாடலில் -
*உள்முருக வருகலவி தருமகளிர் உறுகபட்டம் அதனில்மதி அழியாதே"
என்று "பெண்மையின் மாயக் கவர்ச்சியில் மனமே! நீ ஈடுபட்டு உன் அறிவை அழித்துக் கொன்ளாதே" என்றே பாடி னார், திருப்புகழ் முழுவதுமே பெண் மயல் பற்றியே கூறப்படு கிறது எனலாம். ஆதலால் இவ்விடரினின்றும் நீங்கி ஆன்மா கடைத்தேற மஸ்தான் சாகிபு வள்ளல் கூறும் உபாயம் தக்கதாகும். ' '
மையல் எனும் மாலை மார்பு நிறையப் பூண்ட தையலர்கள் எல்லாம் என்தாயாவ இெக்காலம் ?
 
 
 
 
 
 

இஸ். இல. நோக்கு, 43
"எக்காலம்’ என்பதன் மூலம் இரு சிரமமான நீண்ட கால இடை வெளியைப் பற்றி மஸ்தான் சாகிபு குறிப்பிட்டாலும், தையலர்களையெல்லாம் தாயாகக் கொள்ளும் மனோபக்குவமே, மண், பெண் முதலாம் மயல்களையும் ஒழித்து, உயர் நெறிச் செல்ல உகந்ததாகும்.
நாகையந்தாதி ஆசிரியகும் ஆங்காங்கே இந்த ஆசை மயக்கம் , பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்வாறாக ஓராயிரம் மயக்கங்களை வெல்ல, தமது ஞான குரு ஷாஹ7ல் ஹமீது ஆண்டகையிடத்து அவர் இரந்து நிற்கும் பான்மை, படிப்போரையும் இவ்வுயர் நெறிக்கு இட்டுச் செல்லும் தூதாய் அமைந்து நிற்கிறது.
ܦܠ
3

Page 30
6
அணையாத கா தல்
பல்லவர் காலத்து பக்தி இலக்கியங்கள் தமிழ் மொழிக்கே பெருமை தருவன. உலகமொழிகளோடு தமிழை ஒப்பு நோக்கு கையில் உயர்வு நாட்டி நின்று அணி செய்வன. இதனைக் குறித்தே அறிஞர் தனி நாயகமடிகள் "வர்த்தகத்திற்கு ஆங்கி கிலமும், அரசியலுக்கு பிரான்சும், காதலுக்கு இற்றாலியும், தத்துவத்திற்கு ஜெர்மனியும், எப்படியோ, பக்திக்கு தமிழ் மொழி அப்படியாகும்." என்று கூறினார்.
சங்ககால இலக்கியங்களில் காணப்படும் அகத்துறைக் காதல், சங்கமருவிய காலமுதல் தெய்வீகக் காதலாக மலர்ந்து பல்லவர் காலத்தில் பக்தியுணர்வின் பிரவாகமாகப் பெருகி நிற் பதை நாம் காண்கிறோம். காரைக்காலம்மையாரும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியும் இப்பக்தி இலக்கியங்களுக்குத் தனி மரபு தோற்றுவித்தவர்களாவர். கணவன் மனைவி பாவனை யாகத் தெய்வீகக் காதலின் வெளிப்பாடுகள் உருப்பெற்று நின் றமை பூரீ ஆண்டாளின் பக்திப் பாசுரங்கள் தனிச் சிறப்பாகும். குமரகுருபரசுவாமிகளின் மதுரைக்கலம்பகத்தில் வரும் பசலை பூத்து நின்ற இளம் மங்கையரும் மஸ்தான் சாகிப் புல வரின் மனோன்மணிக் கண்ணியில் வரும் இளமை குலுங்கும் எழில் நங்கையரின் உருவகமும் இம்மரபின் பின்பற்றலாகும். இவையெல்லாம் படிப்போர்க்கு இன்பமும் பக்தியும் செறிந்த உணர்வு தருவன.
இம்மரபின் வழியே கவிஞர் ஷெய்கு அப்துல் காதர் நெப் னார் லெப்பை ஆலிம் அவர்களும், தாம் பாடிய நாகையாந் தாதியில் சில காட்சிகளைத்தருகிறார். இவர் இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கவிஞராவர். இந்நூல் நாகூரின் ஆண்டகை ஷாஹ"ல் ஹமீது வலியுல்லா பேரில் எழுந்தது, ஆண்டகை அவர்கள் மீது புலவர் கொண்ட ஆராத பக்தியை,
அணையாத காதலாக்கி, அழகுறத்தரும்பான்மை இன்பம் பயப்பதாகும்.

இஸ். இல. நோக்கு. 45
இத்தெய்வீகக் காதலின் அருளினைப்பெற நாகூரின் மடந் தையர்கள் உள்ளத்தாபம் கொண்டு நிற்கும் காட்சிகள் மூலமாய் புலவரது அவா மேலோங்கி நிற்பதை நாம் காணலாம்.
தோழியிடம்
அவள் நாகூரின் நாயகர் மேல் மிகுந்த ஈடுபாடுள்ளவள். கனவும் நனவும் அவர் நினைவே ஆனவள். ஆனால் இவள் நிலைமையை ஆண்டகை அவர்கள் உணர்ந்து ஆவனசெய்வதாக இல்லை. நெஞ்சத் துயரால் வருந்தி நிற்கும் இவளுக்கு வேறு யார் துணை? தோழிவருகிறாள். அவளிடமாவது சொல்லி நெஞ்சின் பாரத்தைக் குறைத்துக் கொள்ள முயலுகிறாள் அவள் .
*மேகத்தை ஒத்த குழலையுடைவளே! நாகூரில் பல புதுமை
களைச் செய்பவர் அவர். அவர் செய்த புதுமைகளுள் ஒன்றுதான் எனக்கு இக்கோலத்தைக் கொடுத்துள்ளது.நானோ அவளுடைய நினைவினால் நிலை இழந்து வாடிநிற்கிறேன். அவருக்கு உரிமை யான இவ்வழகிய உடல். பசலை பூத்து வேறு நிறம் கொண்டு நிற்கிறது. இத்தனையையும் அவர் காணாதுநிற்பது அல்லவோ, அவர் செய்யும் புதுமைகளை விடவும் எனக்குப் புதுமை தருகிறது.
தருமே ணிவந்த மளித்துளம்
வாடத் தமக் குரிமை
தருமே ணிவந்த பசலையுங்
காண்கிலர், தார் குழலே!
இவ்வாறு தன் தோழியுடன் துயரைப் பகிர்ந்து கொள்ளும் தலைவிக்கு வேறோர் நினைவு வருகிறது. இந்த ஊரார் இருக்கிறார்களே! மிகப் பொல்லாதவர்கள்! அவரிடம் எதை யாவது சொல்லிப் பழிதீர்ப்பர். அப்படியும் இருக்குமோ என்றும் ஓர் ஐயம் ஏற்படுகிறது. அதற்கு அவளே விடை கூறுகிறாள் -

Page 31
46 இஸ். இல. நோக்கு
"மடக்கொடியே! நாகூரின் வாழ்வுடை வள்ளலாகிய இவர் எவருடைய யோசனையையும் கேளாதவர். அவரோ அறிவின் திருவிளக்கு. யார் சொல்லையும் அவர் நம்பார். எனினும் நானோ ஆசை மயக்கத்தில், என்னை அலங்காரங்கள் செய்ய வும் மனமின்றி, விரக்தி பெற்று நிற்கிறேன். என் கற்பும் நாணமும் அழியும் படியாகத் தவித்து உழல்கிறேன். என் மானம் பங்கமடையக் கூடாது என்பதற்காக, என் இல்லத்தி லேயே அடைபட்டுக்கிடக்கிறேன் அவரோ என் துயரை இன்னும் பெருக்கி தாமதித்து நிற்கிறார். இதன் காரணம் எதுவாக இருக்கலாம்.
மந்திரக் க்ா னிறை நாகையின் வாழ்வுடை வள்ளலவர் மந்திரங்காநிலை வுள்ளங்ககொள் ளார் மம்ம ராவணிவா மந்திரங் காநிறை நாணழியா வில்லின் 'ம்ாட்சிமை சு மந்திரங்கா நிற்பத் தாமதியா ஒண் மடக்கொடியே !
தோழியும் போய்விட்டாள். தலைவி தனித்தாள், யாருடன் பேசுவேன்? ஆண்டகையுடன் தன் ஆற்றாமை பற்றி பேசுவதாகப் பாவனை செய்து, தனக்குள்ளே தானே பேசுகிறாள்.
நினைவழிதல்
அன்னத்தைப் போன்ற நடையுடைய பெண்கள், தங்களிடம் தூது வருகிற காகங்களுக்கு அவை வரும் வழியில் சோற்றினைத் தூவி நிற்பாள். இது கண்ட காகங்கள் அவ்வழியை விட்டும் அவள் நகராது கண்டு சோற்றினை முடுகியும் முடுகாததுமாக
திகைத்து நிற்கும், இது போல நானும் திகைத்து நிற்கிறேன்.
 

இஸ், இலநோக்கு. 47
நாகூரின் ஆண்டகை அவர்களே ! நான் உங்கள் மீது கொண்டி காதல், எத்தகையது என்று ஒரு வேளை ஐயுறுகிறீர்களோ? அதனால்தான் என்னிடம் வரத்தயங்கி நிற்கிறீர்கள் போலும்! நந்தவனத்தின் மலர்களின், மதுவினை அவாவி நிற்கும் வண்டினங் களைப்போல, நான் மயங்கி நிற்கிறேன். சந்தனமும் பூவகிலும் குங்குமமும் சண்பகமும் ஆகிய நறுமண மரங்களில் தவழ்ந்து செல்லும் காற்றும் இயற்கையின் அழகும் பொதிந்த, மணிகளா லாயமாளிகளையுடைய நாகூரைக்காக்கும் தலைவரே !' என் நிலையினைப் பாராமுகமாக இருப்பது தங்களைப் போன்றவர் களுக்கு முறையானதல்ல'
சத்தனம் போனடை யாரிட மே விட்டுத் தையல் வருஞ் சந்தனம் போடக் கண்டார் கொடியன்ன தயங்குவனோ சந்தனம் போதகில் குங்கு மஞ் சண்பகந் தாந்தவழ்வ சந்தனம் போர்த்த மணிமாட நர்கை தற் காவலரே !
இெவ்வாறு நினைவழிந்து துயர்ப்படும் தலைவி இறுதியில் தூது விட எண்ணுகிறாள். சோற்றினைக்கண்டு தயங்கும் காகம், இத்தூதுக்கு ஏற்றதாக அவள் மனதிற்குப் படவில்லை வண் டையே தேர்ந்தெடுக்கிறாள், தூதுவிட
5T35)
* வண்டினங்களே! தென்நாகை நாயகரைத் தெரியுமல் லவா? மிகுந்த வலிமையுடைய உடலழகைப் பெற்றவர் ஆணழகர் நீரோ இடையில் எங்கும் தாமதித்து விடாமல், அவரிடத்தே விரைந்து சென்று வாரும், அவரிடத்து அழகிய கிருபையினைப் பெற்றுக் கொள்ளவும்,

Page 32
48 இஸ். இல. நோக்கு.
நூல் செய்பவனாகிய எனக்குற்ற அறியாமையைப் பிணிகள் நீங்கவும், அறிவெனும் சுகம் உண்டாகவும், அவரிடம் இரந்து கேளும். அவர் என் மீது அருள் இயைந்தால், அவரது தோளில் அணிந்துள்ள அழகிய மாலையினைப் பரிசிலாகத் தருவார்.அத னைப் பெற்று வாரும். அதனைப் பெறும்வரை, அவர் நினை வால், நான் உற்ற வெந்துயரை எடுத்துக் கூறும்- இப்பாடலில் தலைவியாகத் தன்னையே உருவகித்து நிற்றலைப் புலவர் வெளிப்படுத்தலை காண்கிறோம்.
தாமதி யாமுடையார் தென்னாகையர் தம்மிடம் போய் தாமதி யாகருணை பெற வெந்துயர் சாற்றிப் பொற் றே 4ள் தாமதி யாக மின் னே வாங்கி வம்மின்கள் சார்பிரந் தாமதி யாகப் பிணி நீங் கெனச் சஞ்ச ரீகங்களே !
ஆண்டகையவர்கள் மீது கொண்ட காதலின் பொருள் இப் பாவில் நமக்கு காட்டப்படுகிறது. அது அறியாமைாகிய பிணி நீங்கி, இப்பிரபந்தன் அறிவின் சுயாதீனச் சுகம் பெறல் வேண்டும் என்று வேண்டி நிற்பதாகும்! காதல்தான் எத்தனைவகை. இது அறிவின் காதலாகும்! இத்தூதுக்கு ஏற்றது வழக்கமாக காதலர் தூதனுப்பும் கிள்ளை முதலாம் பறவையினங்களல்ல தூய்மை யான மலர்களிடத்து உலவும் வண்டினங்களாகும். அதுதான் மலருக்கு மலர் இனிய தேன் எடுத்துப்பழகியது, அறிவு தேடுத லும் இவ்வாறானதே. ஆதலால் இத்தூதுக்கு வண்டே பொருத் தம் எனத் தேர்கிறார். திருநாவுக்கரசு சுவாமிகளும் தன் ஆரா அன்பை இறைவற்குத் தெரிவிக்க வண்டினையே தூதாகக் கொள்கிறார்.
 

இஸ். இல் நோக்கு. 49
இறைவனிடம் தூது செல்லும் அவ்வண்டை அரசவண்டு என்றும் குறிப்பிடுகிறார். செய்கு அப்துல் காதர் நெய்னாபுல வர், தான் ஆண்டகை அவர்கள் மீதுற்ற பேரன்பிற்குரிய ப சிலாகப் பெற எண்ணுவது அவரது பெற்றோரின் நல்மாலை யாகும். இது சாமானியமாகப் பெறக்கூடிய ஒன்றா என்ன? எனினும், தான் மிகு அன்பினை ஆண்டகையவர்களிடத்துச் செலுத்துவதால், அவரும் தன்னிடத்தே அவ்வாறான அன்பி னைச் செலுத்துதல் சாலும் என்று கருதுகிறார். தாய் வருந்தல்
இத்தனை கூத்ததையும் பெற்றதாய் அறிவாளா? அவளும் ஒருபோது இவ்வாறான நிலையொன்றை அனுபவித்தவளாக இருக்கலாம். அவளும் அனுபவித்து, மகளுடைய நிலையையும் அனுபவிக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குள்ளாகியிருந்தாள். பாவம்! தாயின் துயரம் பெரிது! - ல்
ஐயோ! என்மகள், கடல் இரையும்போதும், சந்திரன் சுடர் வீசும் போதும், குயில்கள் கூவும் போதும், வாடைக்காற்று வீசும்போதும் அப்படியே சோர்ந்துவிடுகிறாள். மலர்கள் மலர்வ தைக்கண்டால், வண்டுகள் ரீங்காரம் செய்து அதனைச் சுற்றி வந்து நிற்பதைப் பார்த்தால், ஆயர்கள் இனியதாக ஊதும் குழலைக் கேட்டால், அவளால் இவற்றையெல்லாம் தாங்க முடி வதில்லை. மாலை மயங்கும் வேளை அவள் படும் துயர் எம் மட்டு? இத்தனை வேதனையும் போதாதென்று பழிச் சொல் வேறு அவளைச் சுட்டு நிற்கிறது. நாகூரின் நாயகர் மீது அவள் கொண்ட ஆசையின் விளைவு அவளை இத்நிலைக்காக்கிற்று, இதைப்பற்றி நானோ மிக்க துயரடைந்து நிற்க, அவளோ, அம்மா ! இதுவெல்லாம் அவர் நாகூருக்குச் செய்த ஒப்பனை. இந்த ஒப்பனைகளினுடே அவர் நினைவு அடிக்கடி கூரப்படுகி றது. என்று கூறி, நினைவழிந்து சோர்ந்து விடுகிறாள். இத்து
யரை அவள் மறக்க நான் என்ன செய்வேன்?

Page 33
50 இஸ், இல, நோக்
கொண்டற்களிக்குங் கடற்கு மதிக்குங் குயிற்கு மடர் கொண்டற் களிக்கு மலர்க்கு மலர்க்குங் குழற் குந்திகை கோண்டற் களிக்கு மயர்வாள் பசலைக் குணம் பலவும் கொண்டம் களிக்குந் திருநாகையார் செய்த கோல மென்றே !
தோழியிடம் தாய் !
இந்த நினைவில் தாய் வருந்தி நின்றாள். மகளின் தோ வருகிறாள். தாய் மகளின் இந்நிலையை வேறு யாரிடம் கூறுவாலி தோழியிடம் கூறி உபாயம் கேட்கிறாள்.
"பெரிய கண்களையுடையவளே! தமது மகிமையை எங்கு நிலை நிறுத்தும் நாகூரின் நாயகர், அதனை என் மகளி-மு. காட்டினார் போலும் அவளோ அவரிடத்து வைத்த ஆ6 யினால், ஒயாது அவர் நினைவாகவே இருக்கிறாள். நீங்கா இவ்வாசை அவளை நிலைமாறச் செய்து விட்டது. எதுவ பேசுகிறாளில்லை. சோம்பலும் மயக்கமும் உற்றாள். அவள உள்ளம் ஓர் அலட்சியைப் பெற்று நிற்கிறது. தூங்குகிறாளில்ை மெய்யப்பாட்டு நிலைகள் அவளது உணர்வுகளை நிலை மாற் நிற்கிறது. இந்த நிலைமைகள் இந்த நாட்டில் மடவா ளிடையே தெரியாது போமா? அவர்களும் பழி தூற்றவல்லனே தொடங்குவர்! அவர் தூற்றுவது அவர்கள் விரும்பும் தொ லாயிற்றே. இந்நிலைக்கு நான் என்ன செய்வேன்? நீ கூறக்கூடி உபாயம்தான் என்ன ?
தன்மய நாட்டம் பதிநாகை யண்ணறம் பால் வைத்து கா துன்மய நாட்ட மதன் முஞ்

ff.
h), இல; நோக்கு, 5
சோகஞ் சந்தாப மயர் தன்மய னாட்டந் துயிலாமை யாவும் தர மகளின் தன்மய நர்ட்டந் நலார்க்கென்னை பாங்கோ தடங்கண்ணியே!
காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் நிலையின் மூலம் நாகூர் ஆண்டகை பால் அவரது அருளினிற் கிரங்கும் தன் அவாவினைப்புலவர்இங்கு சுவைபடக் காட்டினார். பக்தி என்பது மெய் மறந்தோர் காதல் நிலையாகும். ஆண்டவன் ஒருவ னிடத்து சிற்றின்பக் காதல் வசப்பட்டு நிலையழிதல் பெண்க விடத்து நிகழும் ஒன்று, அற்ப சுகம் கருதி தன் உயர்வு நிலை இழத்தல் எவ்வளவு பேதமை ! ஆதலால் ஆன்றோர் எல்லாம் அவனேயாகி அவன் மீதே தம் காதலனைத்தையும் கொண்டு அப்பேரின்ப நிலையை எய்த முயல்வர். இவ்வாறான ஒரு நிலையினையே நாம் நாகையந்தாதியில் காண்கிறோம்.
இஸ்லாமிய தமிழிலக்கிய உலகில் தன்னேரற்ற பெருங் கவிஞராக விளங்குபவர் செய்குஅப்துல் காதர்நெய்னார் புலவர் ஆவர். செந்தமிழும், சீறறபும், சிந்தனையும், பாவளமும் ஒருங்கே கவரப் பெற்ற இவர் கவிஞர் திலகம் எனப்பாராட்டப்படு றொர் நாகையந்தாதியில் வரும் 101 பாக்களும் பக்தி உணர்வின் உன்னத வெளிப்பாடுகளாய், பாச்சுவையின் நறுங்கனிகளாய் சொற் சிலம்பத்தின் உயரிய சித்திரமாய் விளங்குவனவாகும்.

Page 34
7
ஆரண முகிலிவர் !
இஸ்லாமிய தமிழிலக்கியங்களுள் சீறாவைப்போலக் காப்பிய இலக்கணங்களுக்கமைவாக அமையப்பெற்ற பிறிதொரு நூல் 'இராஜநாயகம் ஆகும். இந்நூலின் ஆசிரியர் மீசல் வண்ணக் களஞ்சியப்புலவர். இவரது இயற்பெயர் ஹமீத் இப்றாஹிம் இஸ்லாத்தின் பிரதான நபிகளுள் ஒருவரும், பேரரசராய் இருந்து உலகு முழுவதையும் ஆண்டவருமான நபி சுலைமான் அவர் ளைக் காப்பியத்தலைவராகக் கொண்டெழுந்தது இந்நூல்.
சுலைமான் நபிக்கு ஜின்கள் கூட்டமொன்று அடிமையாக இருந்தது, இவர் பறவைகள், மிருகங்கள் முதலானவற்றோடுப் பேசும் திறன் வாய்ந்தவர். ஹ"து ஹ"து வென்னும் மரங்கொத் திப் பறவையொன்று இவருக்கு 'அவசரத்தூதாய் இருந்தது அனேகமாக பல்கீஸை இவர் விவாகம் செய்வதற்குரிய ஏற்பாடு களையெல்லாம் இதுவே செய்தது எனலாம். நளவெண்பாவில் வரும் "அன்னத்தைப்போல இந்த ஹ"து ஹ"து,இயங்குகிறது குர்ஆன் கூறும் சரிதையான இக்கதையில், பிற சரித்திரச் சேர் கையும் பொருத்தமான முறையில் அதனைக் கோர்த்தெடுத் கவிஞர் திறனும் இஸ்லாத்திற்கு முரணிலா வகையில் அமை) துள்ளன.
நபி அவர்களுக்குக் கைத்துணையாக ஹ"து ஹ"து என்னும் (மரங்கொத்திப்) பறவை ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்பபு நாட்டிற்கு வருகிறது. அங்கு ஒரு சோலையுள் மற்றோர் ஹ"து ஹ" நிற்கிறது. இது பல்கீஸின் நாட்டைச் சேர்ந்தது. நின்ற பற6ை வந்த பறவையிடம் நீயார்? எங்கிருந்து வருகிறாய்? எனப்படி வாறு கேட்கிறது! அப்போது நபியவர்களின் ஹமது ஹ"து த எஜமானரைப்பற்றி கூறுகிறது

இஸ், இல. நோக்கு, 53
- a . . . நெடுந் தொல்லுல கிடத்தில் பல பல பேத சிவ கோடி களாய்ப் படையுணப் படுபவை யெவைக்கும் உலவிய புயற்காற் றுகட்கு மோர் அரசாய் நபியு மாகி புதித்தருள் அண்ணல் சல தர மிசையே படைகள்ை நடாத்திச் சத்துரு வனைத்தையும் வெல்வர்.
ஒரு காப்பியத்தலைவருக்கு வேண்டிய தன்னேரில்லாத் தனித்துவம் இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அவர் ஒர் அரசர், புவி முழுவதிலுமுள்ள மாந்தர்க்கு மட்டும் நீதி வழங்கும் அரசர் அல்லர், உலகின் சிவகோடிகளாகப் படைக்கப்பட்ட அனைத் திற்குமே அரசர், பெரும் புயலாய் வீசும் காற்றுக்கும் அரசர், என்பதில் இவரது வல்லமை விளங்கா நின்றது, இவரோ ஒப் பற்ற வீரர் என்பதை சலதரமிசை என்று வரும் அடி எடுத்துக்காட்டுகிறது. வீரர்கள் பூமியில்தான் போர் செய்தல் இயலும். இவரோ சமுத்திரத்திலும், மேகமண்டலத்திலுமே, போர் செய்து எதிரியை வெல்லும் வல்லபமுடையவர். "நபியுமா யுதித்து அருள் அண்ணல்" என்பது இவருடைய தனித்துவத் திற்கு முத்திரை அடியாக அமைந்து நிற்கிறது. இந்தக் கவிதை இவரது தன்னேரற்ற தன்மையை அழுத்தம் திருத்தமாகக் கூறி நின்றது. அடுத்து வரும் பாடல் இவருக்குரிய தனிச்சிறப்பான இறைதூதுவர் என்பதைக் கூறுகிறது.
6அரசர்களென விவ்வுலகொரு குடையி லாண்டுவந் திருந்தவர் தம்மில் நரருதித் தி டுநாட் தொடுத்துவரைக்கும் இவரிணை நவில்பவரில்லை

Page 35
54 இஸ். இல. நோக்கு,
கருணையங் கடலாய் பரகதி வழியைக் காட்டுமோர் காரண வடிவாய்த் தருமவுள் ளுயிராய் நெடுவளங்குலவு ஷாமில்வாழ் குரிசில் "
இவர் ஒப்பற்ற அரசர். இவருக்கு இணையாகக் கூற இது வரை மற்றோர் அரசர் பிறந்திலர். கருணையின் அழகிய கட லாய், இறைவழியைக் காட்டுகின்ற, காரணவடிவாகத் தோன்றிய வர். தருமவுள்ளுயிராய் விளங்கும் இவரது பண்பினைக் கூற இன்னுமோர் சொற்றொடர் இல்லை, தரும சிந்தனையே உயி ராக உடையவர் - கருணைக் கடலாக வாழ்பவர் பரகதிவழி யைக் காட்ட காரண வடிவாகத் தோன்றியவர், என்றெல்லாம் இவரது உயர் தன்மையையும் குணநலன்களும் எடுத்துக்காட்டப் படுகின்றன.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட நபி அவர்களை பல்கீஸிற்கும் அவருக்கும் ஏற்பட்டிருந்த தொடர்பினை ஆய்வு தன் மூலம் - மற்றோர் கோணத்தில் பார்க்கலாம். பல்கீஸோ ஒர் அரசி, அன்றியும் பேரழகி !
LMTT TTTLLL SSSLLS SSSSAASS SS SS LLL SSSAYO00LSSY நாட்ட ரம்பையர் அழகெ வையும் சகதலத்தினின் மங்கையரழ கெவையும்
சகலலோகத் தழ கெவையும் தொகையுறத் திரட்டி ஒருமுகப் படுத்தித் தோகையினுரு வமைத் ததுவாய் நிகரறு மெழில்வாயந் தவர்களங்க கன்ற நிறைமதி வதன பல்கீஸ்

இஸ், இல . நோக்கு. 55
இத்தகைய பேரழகியை, நபியவர்கள் பின்னர் விவாகம் செய்து கொள்கிறார். எனினும், தொடர்பின் தாற்பெரியம் புனிதமான ஒரு குறிக்கோளை மையமாகக் கொண்டது. நபியவர் களின் கடிதம் கிடைத்ததும் அதனை பல்கீஸே தமது சபைப் பிரதானிகளிடம் கூறுகிறார்.
"சுலைமான் நபியென்று ஒரு முடியரசு
தோன்றினராம் அவர் இசுலாம் நிலையினில் நமையும் வருகவென்ற்ெமுதிர் அனுப்பினர். நீாதற் கென்கொல் .'
என்று கேட்கிறார். இவ்விருவரின் அந்தரங்கத் தொடர்பின் தன்மையை இதுவே காட்டும். இதுமட்டுமன்றி பல்கீஸால் அனுப் பப்பட்ட தூதுவர்களே நபியவர்களைக்கண்ட மாத்திரத்திலேயே
*சுந்தராசலம் புயரிருபதச் சோதி வந்தகோர் குளிரழலற விழங்கி மானிடருள் அந்தகாரமு மகற்றி மாமொதொளிர் வதனால் எந்தவான் மதிக்கதிர் இவரினையென் றெண்ணினரே'
இவர்மீதிருந் தெழுகின்ற சோதிச்சுடர், இவரை ஒரு சந்திரன் என்றெண்ணச் கெய்கின்றது. அந்த மதியோ, அந்த காரம் என்னும் நெருப்பினை அகற்றி மனித குலத்திற்கு குளிர் ஒளியெனும் ஞானச்சுடரை எங்கும் ஒளிபரப்பி நிற்கின்றது. இத்தகைய மதிக்கு வானுலகில் பிரகாசிக்கக்கூடிய வான்மதியும் ஒப்பாம்ே? என்று வியக்கின்றனர் பல்கீஸின் தூதுவர் இவர் உயர் நெறியெர்ன்றினை இலட்சியமாகக் கொண்டவராதலின் மாறாதொளிரும்மதி என்றும், *எந்தவான் மதிக்கதிர் இவரிணை என்றும் குறித்தனர் அதுமட்டுமல்ல,

Page 36
56 இஸ், இல. நோக்கு
*பெய்யு மாரண முகிலிவர் மனத்தருள் பெருகித் தொய்யு நூலிடைக் லெழுதினர் பாசுரந் தொடுமக் கையு மிங்கவர் பொருட்டினாற் காணு நம் கண்ணுஞ் செய்யு நற்றவ மாதவ மெனக் கருதினரே'
நபியவர்களின் தூய்தான நோக்கு இங்கு இன்னும் தெளிவும் சிறப்பும் பெறுகிறது. இவரோ நன்நெறி மயக்கும் ஞான மழை யினை உலகோர்க்கும் பெய்யும் முகில், மனத்தில் அருள் பெருக் கியே சிற்றிடை பல்கீஸிற்கு முடங்கல் வரைந்தனர். அக்கடிதத் தைக் கொடுக்கின்றதாகிய அரசின் கைகளும், அதன் ரொபருட்டு இங்கு நமக்குக் கண்டின்புறக்கிடைத்த நம்கண்களும் செய்த தவி மே தவம்அன்றோ என்று வியக்கின்றனர். "பெய்யும் ஆரணமுகிலி வர்' என்று தேடகப் பொருண் முகத்தினர் தெளியும் மந்திரிகள் கூறுவதே தக்க சான்றாகும். ஆதலால் மனத்தருள் பெருக்கியே தொய்யும் நூலிடைக்குப் பாசுர மெழுதினர் என்றமையும் அடி நூலின் கதாநாயகரினது புனிதத் தன்மையை நிலைநாட்டுகின் றது. இவர்கள் இறுதியாக விடைபெறும் முறையினை,
தொடுத்த பக்தியினோடு மகத்தினு மிகத்து தி செய் எடுத்தியம்பிய வசனத் தோத்திமுஞ் செய் திறைஞ்சி. .
நபிமீதெழுந்த பக்தியும், நம்பிக்கையும் தொடுத்த பக்திய னோடு' என்று என்று வரும் தொடரினால் விளங்கும்.
ஜின்கள் பல்கீஸை எடுத்து வந்த போது சந்திப்பின், முத பார்வை பல்கீசுடையதாகவே இருந்தது.
*கட்டழ கெவையும் திரண்டு மானிடர் உருக் கொள்ளும் கருணை நாயகத்தை"

இஸ். இல. நோக்கு, 57
என்று குறிப்பிடும் நபியவர்களை பல்கீஸ் எவ்வாறுதான் பார்க்காமல் இருத்தல் முடியும். ஆனால் நபியவர்களோ பல்ே ளைக்கண்ட அக்கணமே தமது பார்வையை வேறுபுறம் திருப் பிக் கொண்டார். இதனைப் புலவர்:-
அரம்பையரினு மெழில் கனிந் தொழுகும் அணங்கை நோக்காது தம் வசனம் திரும்பினர் என்கிறார் இந்த நிலைமை பல்கீசுக்குப் "பெருவியப்பை அளித்தது. மனவருத்தத்தைக் கூடக்கொடுத்திருக்க வேண்டும் உடனே நபி ஏன் திரும்புவதெனமான் செப்பினர் அதற்கு நபியவர்களே பதில் கூறுகிறார்.
"புருஷர் பெண்களைப்பார்த்திருந்திடல் பழுது அவர் ஒரு நபி என்பதற்காக மட்டுமன்றி. இஸ்லாத்தின் ஒழுக்க முறையும், ஒழுங்கும் என்னவென்பதனையும் இங்கு நிலைநாட்டுகிறார் நபி யவர்கள். சீறாவில் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா வினைப்பார்த்த முதல் பார்வையையும் நாமிங்கு நினைவூட்டிக் கொள்ளலாம். ''',
காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணால் நோக்கியும் நோக்காதும் போல் நொடியினர் வெழுந்து என்று உமர் அதனை அழகுறப் படம்பிடித்துக்காட்டுகிறார். பெருமானாரைப்போலவே பண்பு தவறாமல் நடக்கிறார் நபி சுலைமான் அவர்களும். பல்கீஸ் சிம்மாசனத்தில் இருந்தபடியே ஜின்கள் தூக்கி வந்தன. அரச உடையோடிருந்த பல்கீஸ் , அந்த உடையோ ஆனுடை. தம்மைப்பார்க்காது திரும்பிய நபியவர்க ளைப் பார்த்துக் கிண்டலாக பல்கீஸ் தான் குமரன் ஏந்திழை யல" என்கிறார். அதற்கு நபியவர்கள் ஒருங்கு பெண்ணென இங்கு உணர்த்துவம்' என்று பதில் உரைத்தார். பெண்களுக்கே உரியதான இந்த மிதமிஞ்சிய வார்த்தை கிட்டத்தட்டச் சல்லா பப்பேச்சு நபியவர்களுக்குக் கோபத்தை ஊட்டிற்று. என்பதை நபியவர்களின் விடை எடுத்துக்காட்டுகிறது.
ܝܓܵ؟

Page 37
8
நாயக = நாயகி பாவனை
பக்தி மார்க்கத்தைப் பொருளாகக் கொண்டு பாடிய இஸ் லாமியப் புலவர்களுள் மஸ்தான் சாகிப் புலவர் தனியிடம் பெறு பவர். இவரது பாடல்கள் ஷரீஅத் என்ற சரியை நிலையினின்றும் உயர்ந்து மகரிபத் என்னும் ஞான நிலைக்குச் செல்வன.
மெய்ப்பொருளாம் இறையோடு ஐக்கியமாகும் உயர்நிலை பற்றிப் பல நிலைகளில் நின்று பாடுகிறார் அவர் இதனை முக்தி நிலை அல்லது "நப்சு முத்மஇன்னா" என்ற சுயாதீன நிலைக்கு ஒப்பிடலாம்.
இவ்வாறு இவர் இட்டுச் செல்லும் நெறி. இந்தியத்தத்துவ ஞானவழியும், தமிழிலக்கிய பக்திமார்க்கச் சார்பும் உடையது. இவ்விதமானநெறிஸூபிகளின் தன்னிச்சையானதாகும்.ஆதலால் தான் பக்திமார்க்கத்தைப்பற்றி விளக்கம் தரும் இஸ்லாமிய அறி ஞர்கள், இஸ்லாத்தால் மறுக்கப்படாததும், வரையறைசெய்யப் படாததுமான வழி, என்று இதனை விளக்குவர்.
தமிழிலக்கியத்தில்பக்திநெறிசன்மார்க்கம்,சகமார்க்கம்,சற்புத் திரமார்க்கம்,தாஸ்மார்க்கம்என்று நான்கு வகைப்படும்.ஒப்புயர் வற்ற மெய்ப்பொருளோடு ஐக்கியமாக அவாவுகின்ற சான்றோர் கள்,இறைவனைக்காதலியாகவும், தோழனாகவும், குழந்தையாக வும்.தான் அடிமையாகவும் பாவனை செய்து அவனோடு உறவாடு வர் இவ்வாறு உறவாடுவதில் பிற்காலத்தில் புதியதோர்வழியைத் தோற்றுவித்தவர் பூரீஆண்டாள் என்னும் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாவர். இவர் இறைவனைக் காதலனாக ஏற்று வாழ் நாள் முழுவதும் அவனுக்குப் பணிவிடை செய்திடும் கன்னி யாகவே காலம் கழித்தவர்.
இவ்வித நாயக நாயகி பாவனையைச் சார்ந்து பாரசீக, அரபு மொழிகளிலும் ஸூபிகள் பலர் பாடியுள்ளனர். எனினும் தமிழில் நமக்குக் கிடைக்கும் இவ்வித பாடல்கள், மிக்க நலமும் நயமும் செறிந்தவை.
 

இன்ஸ். இல். நோக்கு.
59
மஸ்தான் சாகிபு அப்பாவும் தான் பாடிய திருப்பாடல் களில், மனோன்மணிக் கண்ணி என்ற இயலில் மேற் கூறப்பட்ட பக்திமார்க்கங்கள் நான்கும் ஒருங்கே வரக் கூடியதாக அழகிய முறையில் பாடியுள்ளார். பொருள் அழகும் சுவை நலமும் பக்தி உணர்வும் ஒருங்கே அமைந்த இப்பகுதி படிப்போர்க்கு பெரு
விருந்தாகும்.
- மனோன்மணி என்பது மனதிற்குகந்த மணி எனப்பொருள் படும். இது இங்கு எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கும், இறையாகிய தன் காதலி மீது ஆற்றா அன்பு கொண்டு அவளோடு இன்ப சுகம் அனுபவிக்க விழைந்து நிற்கும் பாங்கை, மிகு காமச் சுவையோடு நாமிங்கு காணக்கூடியதாக இருக்கிறது. தன் காத லிக்குப் பல்வேறு அணிகள் பூண்டு, வாசனாதிகள் பூசி, அவளைப் பார்த்து இன்புறும் புலவர், அவளோடு நெருங்கி இன்ப சுகங் காணத் துடிக்கிறார் . இக்கனவு அவரது நெஞ்சில் நீங்காது நிலை பெற்று விடுகிறது.
23:14 I கட்டிலினுங் கூடி 1 1 5. உ க , 20 T - களி கூர்ந்து 7 - 10. டயட் - 19 , - 45 , கொண்டிருப்போம்
2, 1. - 2) ,5 : 2 "ம்ம். என்று ஓர் அடியில் லெளகீக இன்ப சுகத்தை அனுபவிக்கத் துடிக்கும் புலவர் மறு அடியில்." 2. 4. இட் - 199 ல் டி 2 : 17 1 1 31 தொட்டிலினும் மாடிச் 12 - 5 ) கே 18 19. கை : க101 iba (1900) 1 2
11 சுகிப்போம் - 1141 - 189 - 1 & 1 2 3 4 பிடி) 2 10மனோன் மணியே ! . இ 12 ம் தேதிலே 12ம் டில் பட்டம் என்று கூறுகிறார், கட்டில் என்பது உயர்ந்த இடம். அதாவது இறைவனின் பீடமாகிய குர்ஸி' என்னும் இடம். அந்தத் தனி இடத்தில் 10 நாம் - ' இருவரும் கூடிக்களி கூர்வோம் என்கிறார் புலவர். ஆமாம் காதலர் கள் எப்பொழுதுமே சந்தடியற்ற இடத்தை நாடுவதுதானே இயல்பு. இது போல மிகவும் பாதுகாப்பான ஓரிடத்தை புலவர் விரும்புகிறார்.

Page 38
60 இஸ். இல. நோக்கு,
ஒரு குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பான இடம் தொட்டில் தாயானவள் அதனை ஆட்டக் குழந்தை ஆனந்தமாகத் தூங்கும். அத்தகைய தொட்டிலிலும் நாம் இருவரும் ஆடுவோம் என்று பாடும் புலவர். இவற்றாலெல்லாம் திருப்தி கொள்ளவில்லை.
பெண்ணே ! உன்னிடம் நாடி நான் வந்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்பொழுது நீ என் மனைவி, நானே ஒரு நிலம் வாங்கி அழகிய மாளிகை ஒன்று கட்டி, அதில் உன்னை இருத்தி நாமிருவரும் இன்ப வாழ்வு வாழ்வோம் என்கிறார்.
அடிக்கர்யிரம் பொன்ன ஆனாலும் மீந்து குணம் குடிக்குள் மாளிகை கட்டிக் கொடுப்பேன் மனோன் மணியே!
அழகிய அம்மாளிகை அமையுமிடம் பாடலிற் தெளிவா கிறது. அடிக்கு ஆயிரம் பொன் விலையானாலும் அதனை நான் வாங்கிவிடுவேன் என்கிறார். குணங்குடி என்னும் நற் குணம் குடி கொண்ட மனமே அவ்விடமாகும். அதையே "இதயா சனத் திருந்தவனை' என்று உமறுப் புலவரும் கூறுகிறார். இந்த அழ கிய மனமாளிகையிலே உனக்கு அழகிய சிங்காசனம் ஒன்றும் தருவேன் என்று கூறும் புலவர், வர வர மனோன்மணியின் போக்கில் ஒரு விகற்பத்தைக் காண்கிறார். அதாவது தனக்கு மட்டுமே அவள் காதலியாக இருக்க வேண்டும், தான் மட்டுமே அவளோடு இன்ப சுகம் காணவேண்டும் என்று துடித்த புலவ ருக்கு பாரிய சந்தேகம் ஒன்று எழுகிறது. அவளோ தன்னை விரும்பும் ஒவ்வொருவருடனும் மயலாகி நிற்கிறாள். இது ஒரு ஆணுக்கு எத்தகைய ஏமாற்றம்! எவ்வளவு காதல் தோல்வி! சீறி எழுகிறார் புலவர்.
 
 
 

இஸ், இல, நோக்கு. 6 li
உத்தமிப் பெண் என்று உவந்தேன் இப்போதுன்றன் பத்தினித்தனத்தை நன்றாய்ப் பார்தேன் மனோன்மணியே
அவள் உத்தமியல்ல, ஒருவனிடத்தே மட்டும் அன்பு செலுத் தும் பத்தினியுமல்ல, இவளையல்லவா நம்பி மோசம் போனேன் என்று தன் பொருள் இழப்பையும், ஆசை இழப்பையும் இட்டு வருந்தி மனம் நொந்து கன்னியை, வைகிறார் புலவர்.
வேசைக் குணத்தை விரும்புவாய் என்றறிந்தால் அாசைப் பணத்தை நர்ன் ஒாட்டேன் மனோன்மணியே,
நான் உன்னை நேசித்த பான்மை இந்த உலகறியும், இந்நி லையில் உனக்கும் எனக்கும் இடையில் உள்ள உறவையும், மனக் கசப்பையும் எடுத்துக்கூறுவது அழகன்று. காதலுக்குப்பிறகு ஊடல் நிகழ்வது வழக்கமேயாகும். இந்த ஊடலின் விளைவால் பொய்க்கோபம் நம்மிடையேயுள்ள அன்பைப் பெருக்குமேயன் றிக் குறைக்காது. என்றுகூறும் புலவர் நாயக நாயகி பாவனை யிலிருந்து சற்புத்திர மார்க்கத்துக்கு மாறுகிறார்.
ஆம் அவள் எனக்குமட்டும் உரிய காதலியல்ல. எல்லோருக் கும் தாய். நான் பெற்ற எல்லாக் குழந்தைகளிடத்தும் தாய் அன்பு செலுத்த கடமைப்பட்டவள் அன்றோ! தாய் அன்பு நியா யமானது அல்லவா? ஆதலால் தாயே நீ என்னை மடியில் வைத் துக் கொஞ்சிய காலம்போய்விட்டது. இப்பொழுது நான் உன்னை அவ்வாறு செய்ய விரும்புகிறேன் வாழ் நாள் எல்லாம் என் மடியில் உன்னை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பு கி றேன்.

Page 39
என்றும்,
62 இஸ். இல. நோக்கு,
தாவி அணைத்தேன் தாயே உனை என்றிந்தப் பாவி மடியில் வைத்துப் Li T lĩ t’ Göt_J6ổr LoC860FT &ör tn 600ỉGö(LJ .
மகன் தாயை மடியில் வைத்துப் பார்ப்பது அழகல்ல. பொருத்தமுமல்ல என்கிறாயா? அவ்வாறாயின் உன்னை என் சேயாகக் கொள்கிறேன். குறு குறு நடைபயிலும் செங்கீரைப் பருவத்துப் பாலகனாகக் கொள்கிறேன். இந்த சற்புத்திர மார்க்கத்தின் மூலம் உன்னை அவாவுகிறேன்.
சேயாயு மென்மடியில் செங்கீரை யாடியருள் தாயாயு மென்கை தருவாய் மனோன் மணியே.
சேயாக உன்னை நான் என்மடியில் வைத்துக் கொஞ்சினா லும் நீ எனக்குத் தாயாகத்தான் இருந்து என்மீது ஆரா அன்பு செலுத்த வேண்டும் என்று கூறும் புலவர், குரு வருணிலையி லும் அம்மார்க்கத்தையே பெரிதும் வலியுறுத்துகிறார்.
காயனைய இன்பம் தினைத் தந்து தந்துகை தழுவிநின் றருள் புரியவும்,
என்றும்,
தந்தை தாயுந்தர்னும் மாகவும் இருந்தெனை தம்காத்து அருள் புரியவும்
தாயாயு மென்றந்தை தானாயு நின்று ரீ. - இானாக வருள் புரியவும்
 
 
 

இஸ். இல. நோக்கு. 63
என்றும் பலவாறு தாய்வழி மார்க்கத்தை வற்புறுத்தும் புலவர், மனோன்மணிக் கண்ணியில் பலவித காம இன்பங்களை அவள் மீது அனுபவித்து நிறைவு கண்டபின், ஆரா அன்புடைய அக் காதலியை, என் மவுன மலரணை மேல் வாழ்வாய் மனோன் மணியே, என்று வேண்டும் புலவர், ஈற்றில்
பன்னிரொழுகு முன்றன் பாத மலரை யென்றன்
சென்னிமீ தென்று மருள் (Ogouljø) frust LDG60T 17 637 Ld30 fl(FL
எனும் பாடலின் மூலம் இதுவரை அவள் மீது ஆசித்து வந்த காம சுகமெல்லாம் உலகியல் தன்மை வாய்ந்ததல்ல, ஆத் மீக நலன் பயக்கும் தத்துவச் சுகமே என்பதை, அவள் பாதம லரை தன் சென்னி மீது இருத்தி அருள்பாலிக்கக் கேட்பதிலிருந்து தெளிவாக்குகிறார் புலவர்,

Page 40
9 திருப்புகழ் தீஞ்சுவை
கவிஞர்கள் எப்பொழுதும் மிக ஏழ்மை நிலையிலேயே இருந் திருக்கிறார்கள் என்பது வரலாறுகளிலிருந்து நாமறிந்த உண்மை. நாராய்! நாராய்! செங்கால் நாராய்! என்று சத்தி முத்திப் புலவர் தமது ஏழ்மை நிலையையிட்டுப்பாடிய பாட லொன்று எத்தனையோ கவிஞர்கள் தமது ஏழ்மையிற் பொறு மைகடந்து தம் வயிற்றெரிச்சலைப் பாடல்கள் மூலம் கொட் டியிருக்கிறார்கள். இதைத்தான் கவிஞர் காசீம் புலவரும் பின் வரும் பாடலொன்றிற் குறிப்பிடுகிறார்.
பரணி மடல் கோவை சந்தம் விறலிவிடு தாது சிந்து பனுவல் வகை பாடிவண்டர்- தலைவாசல் வழிகுழிய வேநடந்து தினமும் வறிதே திரிந்து வறுமை பெரிதாகிய நெஞ்சு- மு. மலாதே!
பரணிமடல், கோவை, சந்தப்பா, விறலிவிடு தூது, சிந்து முதலாம் பாவினங்களால் அரசர்களையும் செல்வந்தர்களையும் புகழ்ந்து பாடிய இப்பாக்களை எடுத்துக் கொண்டு, அவர்களு டைய முற்றம் குழியும்படி பலமுறை நடந்தும், வறுமையே பெரிதாகி வெறுங்கையோடு திரும்பிய என் நெஞ்சமே பாழும் மனிதர்களைப்பற்றி பாடி உபயோகமின்றி நேரத்தைக்கழிப் பதில் உழன்று திரியாதே. எனவே எல்லாம் வல்ல இறைவனை யும் அவன் பெருமையையும் பற்றிப் பாடு என்கிறார் புலவர்.
கவிஞர்கள் பொய்க்கதைகள் புனைபவர்கள். தமதுகற்பனை ஆற்றலை உபயோகமற்ற வழிகளிற் செலவிடுபவர்கள் என்ப தற்காகக் கற்பனைக் கவிதைகள் பாடும் கவிஞர்களை இஸ்லாம் அவ்வளவு தூரம் விரும்புவதில்லை.

இஸ், இல, நோக்கு, 65
இறைவனுடைய திருநாமம் ஒன்றை சொல்வது எவ்வளவோ பயன்தரும் செயலாகும். இதுவன்றி மனிதர்களைப்பற்றிப் பாடி வயிறுவளர்க்கிறார்கள் கவிஞர்கள், இதைத்தான் காசீம் புலவர்,
வழுவியறன் மாயவஞ்ச மொழுகுவினையே நடந்து வன சமிதழ் பாதமென்று - பெறுவேனோ எழுகரிய சோதி இன்ப் விடி விழனே மியின் கவடு சுவடுறாத பண்பி - னமரேசா இரவி மலை மீதினின்று புவியின் மிசையேறி வந்து விருநிலவளாக முந்து - புகழாளா வுழுதுவரி நீலவண்டு மழலை ஞமிறு தவிண்ட ஒளிர் மரவ மாலை தங்கு - திருமார்ட புலவுமதி றகுலுழைந்த புயல்வருதி யே தவழ்ந்த புகுது மலை மீதினின்ற - இறகுலே
(வனசம் - தாமரை, நேமி - நியமம், - சந்திரன், Dமிா - வண்டு)
உயர் நெறிகளின்றுந்தவறி மாய வஞ்சகச் செயல்களிலே வழி நடந்து திரியும் நான் தங்கள் தாமரை, மலர்ப்பாதங்களை அடையும் பேற்றை என்று பெறுவேன். எழுதுதற்குமரிதாம் இறையாகிய அருளொளியின் இன்ப வடிவில் நியமம் தவறாத கவடு, சுவடு இல்லாத பண்பை புடைய அமரர்களின் அரசனாகிய நபி பெருமானே !

Page 41
66
இஸ். இல. நோக்கு.
சந்திரனை வரவழைத்தும், மலையைப்பிளக்கச் செய்தும் புலி யோடு வசனித்தும், அதிற்பிரயாணஞ் செய்தும், பூவுலகிலும், பொன்னுலகிலும் புகழ் பெற்றவரே ! க rise in fee 160 11 12)
சப்திக்கின்ற நீலவண்டு அதன் சிறிய குஞ்சுகளும் தேனுண்டு பாடுகின்ற, அழகிய மாலையை அணிந்த பெருமை பொருந்திய மார்பையுடைய வள்ளலே ! புகுது மலைமீது நின்ற இறசூலே ! அவனைப் போற்றும் அறவழியின்பால் என்னை வழிநடாத்திச் செல்வீர்களாக !
நபி (ts0ஆ ப ? ) - காங்க - பொல்லப கால இமல் இதை
| (1) க்ல 2 3 4 2.5 233 என்று வேண்டும் புலவர், தாம் உலகில் பல வித ஆசை களின் வழிப்பட்டு எய்தி நிற்கும் இழிநிலையைக் கூறி, தமக்கு அருள்பாலித்திட வேண்டும். கைதந்து காத்தருள வேண்டுமென்று பெருமானாரை விளித்துக் கேட்கிறார், 73. 83 18:54
1 1 2 ) EN 2 ,312 (6 1 1
த வீ, மம இ(1) வன் . )
- 1 to இ ய - (4) ஆ) இது உலகின் வாழ்வு துறவாத மக ளிரா (சை மறவா த உறு தி ஞான முயலாத - முதலோனை ருசி இல் யுவைட் க ா ல றினையாத
பல 11 (208 (211 11, * 14 15) "ஷ றகி'' நீதி நடவாத உறுக ண் மாய மொ ழியாத - படியாக - 1 | கலைக டெறி உண ராத
மறையை ஓதியறியாத 40 -ம்
காரும் பாதை தெரியாது .. விளையோனோர் குட் T206 ம் கவலை தீர வொரு போ து 2 3 4 05 0 1 411 இ, ---- பு | ட்கு முடுகி வீடு பெறவோ து _ 10 ம் மேல் பூட்டி ... - |
- சனலி வோர்கை யடையா ள ) - T மருள்வீரே - 1:22 ITI 48 று (59 L} ை8ம் 3: குலாம் காது சாருவ வயகம் என்பது யாரால்
(முதலோன் - இறைவன், உ வைபகாலம் - gெ Tற்ப கால ம், உ று = அடை ந்த)

இஸ். இல, நோக்கு.!
இறசூலே! நானோ இன்னும் உலக வாழ்வைத் துறந்துவி டாமலிருக்கின்றேன். மகளிராசையை மறந்துவிட முடியாமலி ருக்கின்றேன். பயன்தரும் உறுதியான ஞானங்களை முயன்று கற்காமலிருக்கிறேன். இறைவனைச் சிறிது நேரமே னும் நினைந் தேனுமில்லை. இஸ்லாத்தில் நடைமுறை {2 ஒழுங்குகளைக்கூட எடுத்து நடந்தேனு மில்லை. என்னை வந்தடைந்த வீண்மாயை, களை விட்டு ஒளிந்தேனுமில்லை . நான் கற்கவுமில்லை. இத னாற் சுலையுணர்ந்து கற்றே னுமில்லை. வேதமாம் திருக்குர் ஆனை ஓதி அதன் பொருளை அறிந்தேனு மில்லை. நீதியின்பால் நடந்தேனுமில்லை. வெற்றி பெறக் கூடிய வழிகள் எதுவும் எனக்குத் தெரியாது. பாபியாக நிற்கும் எனதுகவலை தீர்ந்து விடும் பேறெய்தி நிற்க எனக்குக் கைதந்து அருள் பாவிப்பீர்க ளாக! .
28 2)
' 1ல் (CR -- 30 ல் ta கம் டி மல்வல பிய வலையோல்.-16 கருபவன் இவலே) 12 ல் 10 ax A12 - 1 கன்பாக உ ய ல இகலம் 5 ம் TB பஸ் (8)
கலை இ,41) பல் 1 (வ பாட 111 {} (5ட்க மருவு வேனின ழலாத பரிதி சோதி குறையாத மருவி வா ச மறையாக்க மணியே நீ அலையினூடு விளையாத | அமுத நீழல் எவராலும் 4 இந்1 20: 3ெ 98. 5:14 1ல் அறி யொண ாத தருவே நின்- வ ழி யா ன (Ti: ப ட் ஃ, டி வடியரோடு புவனா தி
| 1 3 7பதி பகல் 11 பன் முடியு நாளில் வடிவான 2 23 (8) 1.3 - -08:40 ...) 5. அமரர் நாடு குடியேறும் இறசூலே! 22 & 21421 பெக் கல்,
230 8: கடல்ெ 1-1 -' (அழல் - தீ, அமரா நாடு - சு வனம், மரு வி - சேர்ந்து, புவன ம் - உலகம்)
----19 Hi 419 எ இ 15 அடி 12:1714 ர் - 3)
இ , " 1998 ஆ கி 17 24, 2, 33 ம்ம் R 03 சூரிய னுடைய உஷ்ணத்தின் ஆழற்சியின்றி, அதன் ஒளியில் குறைவு படாத அஞ்ஞானமெ னும் உலக இருள் அகற்றும் கதி ரவனே ! வாசம் நிறைந்த வேத மென நிற்கும் இரத்தினமே!

Page 42
68
இஸ். இல. நோக்கு.
னேஜர்ற, ஆ - 1(0 Tம. கார் ெ8 படி ம்ம்இ 7701 வரை (இ) வருக!14) ஆந்) லேம்ப்டி 11 10 Tார்க்கம் (மில்ல இேக்கரினங்காக் மும்பய 21) 109 ம் RST(S) 1100 TVகம் 2 ய் (1) 10 ப டர் - 7யை (81) கடலிடைப் பிறவாத மெஞ்ஞானமெனும் அமுதமே! ஒளியும் நிழலும் வழங்குகின்ற எவராலும் அறிய முடியாத தத்துவார்த் தத்தருவே ! உலகம் முடியும் அந்நாளின் உம்வழி பின்பற்றும்' உண்மை அடியார்களோடு சுவன பதியிற் குடிபுகும் இறசூலே.. 15 2 731 2 3 - (0 (s1ெ1 09 18 Iங் 10410 413 (6ல் (3 2 1 TNIUம் ம் படம் படம் இமைய (09 0h 2 Tita (0 TL) 30. 8 19 இல் 3600 A
ஒவ்வொரு பாடலிலும் முன்னர் பிரார்த்தனை அல்லது தம் குறையையிட்டுக் கூறுதலையும் பின்னர் புகழ் பாடுதலையும் கொண்டு பாடல்களை அமைத்துள்ளார் புலவர். அடுத்து - இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளையும் நிறைவேற்றி நாங்கள் நரகிற் புகாமல் நற்கெதி பெற உதவுங்கள் நாயகமே என்று கேட்கிறார் புலவர் பெருந்தகை
- 7 (0 (173) ம (3)
27 (0, 9) 1 2 ஆ 2 (பு) - | 11 - 6:37" = 1 டம் : 18 10:12 )
- LA) 363 பேர் 42 ஆக படுவதே வாக்களி ற் கலிமாவை வழங்கிட ட் 5.7 13 16 16 (6) இடு (AE18ந்த ஏத்திப் பெரியோனை வணங்கிட் (!) 5 5, 6 1 TCS T L5 n 5 வாழ்க்கைப் பொருளான -
2- இ 18 \ : 17) 71 1 1 பி 1.வ. கடன்கொடை - ய து வீச
| 1 1 {{03 Ats hits 11 381 -பாடு வாய்க்கப்பெறலாம் விரதங்க ளை ல் கிய 8) 8), 14, 21 Nes யாட்டைக்கொருமாத மியன் றிட ---- 2 வாழ்த்திக் கஃபாவை
T 2 1 T23 - (1 யே - > படி கடி வலம்வந்திட - கெடிதான' வாய்க்கத் தவ வாய்மை புரிந் திட மார்க்கத் தறிவேது முணர்ந்திட
வாட்சித்தரு மாமறைமந்திர - வக்ையோத பெ
""" 12 13 ம் (28) 22 ல் 8%AS, sis ) 7 பில் (2) 9ெ ப7:16 11) - * {},-1 - 49 (2) (218) (ஆட்டை . வருடம், சித்து - எண் வகைச் சித்துக்கள், வான் , ஒளி)

இஸ். இல . நோக்கு. 69
எனது நாவினாற் கலிமாவைச் சொல்லி, உள்ளத்தால் ஒப்புக்கொள்ளவும், மாபெரியோனாகிய இறைவனை வொழ்த்தி வணங்கவும், வாழ்க்கையில் கடனாக நிற்கும் தருமங்களைச் செய்யவும், வருடத்திற்கொருமுறை வரும்றமழான்மாதவிரதங் கைைள ஒழுங்குடன் நோற்கவும், புனித ஹஜ்ஜை நிறைவேற்றிக் கஃபாவை வலம் வரவும் மெய்ப்பொருளைப் போற்றும் செயல் களைச் செய்திடவும், மத ஞானங்களைக்கற்று உணரவும், ஞான ஒளி பொருந்திய எட்டு வகைச் சித்துக்களையும் தருகின்ற அழகான வேத வாக்கியங்களை முறையாக ஒதவும்,
போக்கற்ற அபூ ஜெஹில் பண்டொருபொய்ப் புத்தியினா லெதிர் வந்துகை போட்டுப் புயம்மீது மலைத்திட - முதியோர்கள் போற்றுக் கொடியோன்முது ேென்கமலாட்டிற் பொடியாய் விழ வன்று டையே பாய் தத்தரின் வீதி புலம்பிட - அடர்கோல காக்கைக் கொடியாளை மணந்தவர் தூற்றப்படு ‘கா பர்” களங்கிய காரிக்கட்டமல்சேர் நாகங்குடி - புகுதாதே சாத்துப்புக் ல் தீனவர்களை மோட்சப்பதி வாழ்வு பெறும்படி
காட்சிப் பரலோகமடைந்ததரு : ளிறகுலே .
(பண்டு - முற்காலத்திலே, காக்கைக்கொடியாள் - மூதேவி, கார் இருள்)

Page 43
70 இஸ். இல. நோக்கு
நடத்தையிலே ஒழுங்கற்ற அபூஜெஹ்ல் எனும் கொடியோன் முன்னொரு காலத்திலே, தனக்குப் பிடித்த பேய்ப் புத்தியினால் உங்களின் புயங்களில் கையைப் போட்டுச் சமருக்கிழுத்த போது, முதியவர்களெல்லாம் அவனுடைய கொடுமையைக் கண்டு வியந்து பயந்து கொண்டிருந்த அக்கயவனின் முதுகெலும்பே பொடியாகி வீதியெலாம்அழுது புலம்பிக் கொண்டிருந்தான். இத்தகைய அற்புத மிக்க அருட் கடாட்சத்தையுடைய வீரமிக்க அரசரே! எங்கள் நபியே! மூதேவியோடு சகவாச முடையவர் கள் செல்லுகின்ற தூற்றப்படுதற்குரிய காபிர்கள் (நிராகரிப் போர்.) நிறைந்த நெருப்பில் அழல்கக்குகின்ற இருண்ட நரகில் எங்களை புகுதச் செய்யாமல், உங்களைச் சார்ந்து நிற்கும் தீனோர்கள் மோட்சப்பதி வாழ்வு பெறுதற்கு அருள் பாலி யுங்கள் இறகுலே!
அடுத்து, பாப புண்ணியங்களில் மூழ்கி முக்தி நிலைக்கா கத் தவிக்கும் நான் உலகமாயையினின்றும் உய் வடைந்து உன் னைப்பணியும் நற்தொண்டு புரிய அருள் பாலித்திட வேண்டும் என்று இறையைக் கேட்கிறார்.
நீனது வழியே நடக்க நின துபெயரே வழுத்த நினது புகழே வடிக் - மறையோ இ நினது ஜெபமே ஜெபிக்க நீனதடிமையாகி நிற்க நினது பதமே துதிக்ஸ் - வதனாலே எனது பவமே துடைக்க எனது மலமே கெடுக்க எனது பகையை ஒழிக்க - ஒழியாக

இஸ். இல. நோக்கு.
எனது கலியே கெடுப்ப எனது துயரே தணிப்ப - எனது வசமே கடைக்கண் - னருள்வாயே
(வழுத்தி = வாழ்ந்த, மலம் = பந்தம், கலி - துன்பம்)
இறைவனே! நீ எங்கட்கு எடுத்தியம்பிப் பணித்த வழியிலே நடக்கவும், உனது திருநாமத்தையே வாழ்த்தவும், உனது புகழையே பாடிக் கொண்டிருக்கவும் உனது திருவசனமாகிய வேதத்தையே ஒதிக்கொண்டிருக்கவும், உன்னையே பிரார்த்தித் துக் கொண்டிருக்கவும், உன் பெயரையே வழுத்திக் கொண்டிருக் கவும், உனது உண்மை அடியார்களாகி நிற்கவும், இத்தகைய செயலினால் எனது பாவத்தையே துடைத்து, உலகத்து இச்சா பாசங்களில் எனக்குள்ள பந்தத்தை வெட்டி வீசவும், மாயை என்னும் என் பகையை ஒழித்து என்றும் அழியாது என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும் துன்பங்களை நீக்கி, இதனால் தான் அடைந்து நிற்கும் துயரைத் தணித்து என்னைக் கடைக் கண் பார்த்தேனும் அருள்பாலிப்பாயாக, என்று வேண்டும் புலவர் பின்னர் :
இருளை அகற்றி நிற்கும் சுடரை மலரென நினைத்து மயங்கி அதில் வீழ்ந்திட்ட விட்டிலாகத் தவிக்கிறேன். இரு கண் களிலும் விழிநீர் அருவியாகச் சொரிய அழுது புலம்புகிறேன். தாமரை மலரை நிகர்த்த உனது அற்புதமான திருப்பாதங்க ளிரண்டையும் எனது சென்னிவைத்தேத்தி உன்னருளை வேண்டி நிற்கிறேன். விரைவில் எனக்காக இரங்கி அருள்பாலித்திட வேண்டும் என்கிறார்,
உரவுமிருளற விளங்கு சுடரை மலரென மயங்கி உயிர் பிரிய விழுதங்க - னெனமாயு

Page 44
72 இஸ், இல, நோக்கு.
விரிக மல பதமிரண்டு
மெனது தலைமிசை சுமந்து விரகனும தருள் விரும்பி - எதிர்காண விழியருவி சொரிய விம்மி அழுத துயர் விளம்ப is, வரைவினொரு பொழுதிரங்கி - வர வேணும்.
(உரவு - வலிமை, பதங்கள் - விட்டில், விரகன் பிரிந்து நிற்பவன்)
'உரவுமிருளற விளங்கும் சுடர்' என்று புலவர் இங்கே குறிப்பிட்டது. உலகத்து இன்பங்களையாம் உலகில் சஞ்சலக் கடலுள் மூழ்கிக்கிடக்கும் மக்கள் சில இன்பங்களையும் அனுப விக்க வேண்டித்தான் இருக்கிறது. சஞ்சலமெனும் இருளை ஒரளவு இட்ையிடையே மறைப்பதற்கும், உலகில் வாழுமளவா வது உலகில் மனிதன் பற்றுக் கொள்ளவும் இவ்வின்பங்கள் வேண்டியவையே. ஆனால் அவ்வின்பங்கள் நிரந்தரமற்றவை, மனிதன் தன் முழு மனத்தையும் இதிற் செலுத்தினால் இவனை வழி தவறச் செய்யக்கூடியது. உலகில்தான் நரகமும் சுவர்க்கமு முண்டு என்று சித்தாந்தத்தையுடையவர்கள் உலகச் சுவர்க்கமே சதமென நினைத்து கிடக்கும் போது சுடரில் வீழ்ந்த விட்டிலா கிறார்கள்.
இங்ங்ணம் மனிதன் வாழ்வில் வறிதாக நிற்கும் நிலைகளை எடுத்துக்கூறி அவன் அருளுக்காகப் பிரார்த்திக்கிறார் புலவர்பிரார்த்தனையில் நிறைந்துள்ள உருக்கம் புலவரின் உள்ளச்சத்தை எடுத்தியம்புகிறது.
 

1 O
மாறாமலூறும் மது
புலவர் காதிர் முஹ்யித்தீன் அவர்களின் நஸிஹத்துல் முஃமினீன் மாலையில், கீர்த்தனைகள், குறவஞ்சிகள், ஆனந்தக் களிப்பு முதலாம் பாவினங்களும் சுவை நிரம்பியனவாகும். இப்பாக்கள் இறைவனை உணர்தல், அறிதல், அடைதல், உள்ளத்தை ஆட்கொள்ளல், உலகின் மாயையை உணர்தல் முதலாம் அம்சங்களைப் பற்றிக் கூறுகின்றன. பாடல்கள் பதி ணெண் சித்தர் , மஸ்தான் சாஹிபு முதலாம் பக்திக்கவிஞர்களின் பாடல் பாணியிலமைந்தனவாகும். இவர்களைப்போலவே புலவர் காதிர் முஹ்யித்தீனும் பச்சைப்புறா (ஆத்மா) மாணிக் கம் (இறை) ஆறு கோணவீடு (ஈமானின் அம்சங்கள்) மூட்டை (காயம்) வாசல் (புலன்கள்), கோபுரம் (உள்ளம்) முதலாம் பரிபாஷைச் சொற்களிற் பேசுகிறார். ஞான மார்க்கங்களை ஆராய்ந்து இறைவனை அறிய விரும்பும் சாதாரண மக்களுக்கு இந்தப் பரிபாஷை மிகவும் பிடிப்பானதாகும். இவர்களுக்கு இப்பரிபாஷைச் சொற்களுக்குரிய கருத்தைக் கண்டு பிடிப்பது ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி, அப்படிக் கண்டுபிடித்துக் கொண்டால் சூக்குமமான இறைவனையே நிதர்சனமாகக் கண்டு கொண்டதுபோல ஆனந்தப்படுபவர். இத்தகைய, பாவினங்க ளுள் சிலவற்றை ஈண்டு நோக்குவோம் முதலில் மெய்ஞ்ஞானக் குறவஞ்சியில் சிங்கன் - சிங்கியின் ஒரு சம்பாஷனையைப்
L J TiL I GBL u T. Lo .
எட்டாப் பொருள்ென்று என்னத்தைச் சொல்லலாம் சிங்கி எங்கும் நிறைந்து இருக்கும் திருவடா சிங்கர்
ஆம்' எட்டாப் பொருள்-ஐம்புலன்களுக்கும் அகப்படாத சிட தத்துவத்தைக் கடந்த பொருள் எது? என்று கேட்கிாறன் சிங்கன்,

Page 45
74 இஸ் இல. நோக்கு
அதற்குச் சிங்கி, எங்கும் நிறைந்தது, எல்லோர்க்கும் கருணை பாலித்து நிற்கும் மெய்ப்பொருளே அது என்று விடை கூறுகிறாள். விடை மட்டுமல்ல, விடையும் கூடப் புதிர்போலத் தோன்றினா லும், வினாவுக்கேற்ற விடைதான் கிடைத்திருக்கிறது. எட்டாத பொருள் என்று இங்கே சிங்கி கேட்டதிற் பொருளுண்டு ஐம் புலன்களுக்கு மட்டுமல்ல அகத்தின் அகமியங்களுக்கும், மட்டுத் திட்டம் கூற முடியாத பொருள் இறை. எனவேதான் தமிழில் இறையைக் கடவுள், (கட-உள். உள்ளத்தைக்கடந்து நிற்கும் பொருள் என்று அழகாகக் கூறுவர்) இப்பொருள் அறிவதற்கு மட்டுமல்ல, அடைவதற்கும் எளிதன்று. மிகச் சேய்மையிலுள் ளது. சிங்கியின் விடையும் மர்மம் சூழ்ந்ததே. 'எங்கும் நிறைந்த திரு' என்று எங்கும் நிறைந்தாலும் அத் திருவுக்குள்உேரு
இருவதைக்கண்டு நாம் தேடுவதெப்படி சிங்கி "
மாறி நிற்கிறான் இறை, என்று கூறுகிறாள், அத்திருக்கடாட் சத்தைப் பெற்றவர்களே, இறைவனை உணரவும் அறியவும் முடியுமாகும். எனவேதான் திருவை அடையும் வழியைக் கேட் கிறான், சிங்கன் அதற்கு அவள் கொடுக்கும் விடையும் அருமையாக அமைந்துவிடுகிறது இதோ!
tLSYT0T00 sMsT TuST STT TLLL LLLLLLLLSL S SSS SSS Y TS t SuSuSMMSu
1,
το ίνα
இறைவனையடைவதற்கு வெறுமனே மூளையைப் போட்டு அலட்டிக்கொண்டு ஆராய்ச்சி செய்வதும் புத்தகக்காட்டில் உலா வித்திரிவதும் வழிகளல்ல. ஏனெனில் முதலில் ခြုံမ္ဟုန္ဟစ္ထိ | பற்றிய நம்பிக்கையும் யாவும் அவனுடைய நாட்டத்தின்படியே நடைபெறுகின்றன என்பதில் விசுவாசமும் வேண்டும். இந்த ஒப்புதலின் பின்பே இறை ஆராய்ச்சி நடைபெற வேண்டும். இது சில கணித ஆதார விதிகளைப் போன்றது. வட்டத்
திற்குப் பரப்புக்கான வேண்டுமானால் விட்டார்த்த வர்க்கத்தை (பை) 22 - 7 யால் பெருக்க r
 

இஸ் இல. நோக்கு. 75
இது கணித விற்பன்னர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. இதை நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டுகணக்கைச் செய்து கொண்டு போகும்பொழுது இந்த ஆதார விதியின் பொருள் தாமே விளங் கும். இதுவன்றி இந்த ஆதார விதியின் காரணத்தை அறிந்துதான் நான் இதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், எவ்வளவு முயன்றாலும் அந்த மாணவனுக்கு நாம் இதை புரியும்படி செய்யவேமுடியாது. இதுபோல இறைவனைப்பற்றியும் முதலில் ஒர் ஒப்புதல் வேண்டும். எனவேதான் கவிஞர்,
ட்டைத்திறக்கும் பொருளறியாப் புல்லரைப் போல் ஏட்டைப்படியாம லிருந்திடுவ தென்னாளோ?
என்று கூறுகிறார் முறையறியாமற் பூட்டைத்திறப்பதுவும் வீண் முயற்சிகள் தாமே எனவேதான் இறையின் மகத்துவங்களை ஒப்புக்கொண்டு யோகமார்க்கங்களில் ஈடுபட்டு அவனை (திக்று) துதி செய்ய வேண்டும்.திேக்று என்ற இம்மந்திரத்தின் நாத வெள்ளம் உடலெல்லாம் சென்று உள்ளத்தையும் உடலையும் ஆட்கொண்டு, தம்வயம்படுத்தும் போது 'அவனது' எண்ணம் மட்டும் நிலைத்திருக்கும். அந்த ஒருமைப்பாடு நிலையில்தான் அவனைப்பற்றிய தத்துவ உண்மைகள் புலப்படும், சிங்கி கூறும் இந்த உண்மை யோக வாழ்வில் பெரிதும் வெற்றியை பெற்றுக் கொடுப்பதாகும். கீர்த்தனை ஒன்றிலும் 'திக்று' முறையை வற்புறுத்துகிறார் கவிஞர்.
பூவும் நிசமில்லை பொய்யென்று தள்ள டி. பூவுக்குள் வாச மிருக்குது தேட டி. ஒசை மணி மண்டபத்தினி லேறடி ஊ வென்றும், ஆ வென்றும் ஹலி மென்றும் பாடடி
பூ - உடம்பு நிசமற்றது. காலை மலர்ந்து, மாலையில் வாடிவிடும் பொய்மை நிறைந்த இப்பூவைப்பற்றி எண்ணாமலிருத்தல் மதியீனம்.

Page 46
76
இஸ். இல. நோக்கு.
ஆனால் நிசமானது ஒன்று பூவுக்குள் இருக்கிறது. பூ வாடிவிடும் போது அது பறந்துவிடும். இதனிடையில் உள்ளே இருக்கும் அவ் வழகு வாசனையைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும். காற்றிலே கலந்து, காற்றுக்கு மப்பாற்பட்டு நிற்கும் இவ்வபூர்வ பொரு ளான் வாசனையை, உரிய காலத்தில் உரிய ப் முறையிற்கைப் பற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு அசுத்தம் நிறைந்த உன் எளிமை நிறைந்த குடிசையை விட்டு, 'திக்று' என்ற இசை பரப்பும் அழகிய மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். இது தான் அகமும் புறமும் தூய்மையிற் படியும் ஓசை மண்டபம். அங்கே ஊ என்றும் ஆ வென்றும் இசை யெழுப்பிப்பாடு! நன்றாகப் பாடு, உன்னை மறந்து இந்த உலகத்தையே மறந்து பாடு, நீ, நீயாக இல்லாதவரைப்பாடு. ( 1 அப்பொழுதுதான் நீ'' பூவும் அதன் புற உருவமுமல்ல, வாசம்தான் நீ என்மதை உணர்வாய், இனி உலகின் துர் நாற்றமே உன்னைச் சேராது. இந்த உன து வெற்றியைக்கண்டு பூ நாணிப் பூமியிற்கிடக்கும். இவையன்றிப், பூவின் வண்ண நிறத்திலும் அழகிலும் மனதைக் கொடுத்தவர்கள், பூ வாடிவிட்ட பிறகு, இந்த வண்ண அழகையுமிழந்து , அதன் வாசத்தையும் இழந்து கைசேதப்படுவர். ஏனெனில் உலகமானது ஒரு சந்தை, மனிதர்கள் சாமான் வாங்குவதற்கென 16ல வந்த கூட்டம் தேவையான சாமான்களை வாங்கியதும், பொழுது சாய்ந்தவுடன் அவர்கள் ( எங்கிருந்து வந்தார்களோ ப அங்கே திரும்பிப் போய்விடுவார்கள். இதைத்தான் (கவிஞர்காதர் முஹ்யித்தீன்
-34 பல, பூ, படம், 1.5 பி. 1:34 ம் ...18,குக்கு எடுத்தும் - L : 8 % s: , க - 34 3 2 | - -- -- -- அங்க போய் ரவி க ( 1 2 )
சேந்தைக்கு வருவர் ரெல்லோரே - பொழுது பேட் 12 - 13
சாய்ந்திடி லூர்தேடிப் போவார்கள் "பாரே ! 4 C' ( 1 ) | காற்றிருக்கு மட்டும் வீடு - அந்தக்
உய்கு 3 இ காற்றுப்போனாலுத வாது உன் கூடு
பி

இஸ். இல. நோக்கு.
77
என்றும் அழகுறக் கூறிப் போந்தார் இங்ஙனம் யோக ஞானங் களைப்பற்றிக் கூறிக்கொண்டு போகையில் புலவருக்குத் தமது விதியின்மீது சற்று பயமுண்டாகி விடுகிறது. நாம் என்ன செய் தாலும் இந்த விதி நம்மை எப்படித்தான் வழி நடத்தப்போகி றதோ, என்று அஞ்சுகிறார். மனி தனை ஆட்டிப் படைக்கும் அந்த விதி,ETo (TEL 10 11 பிபப்இ ப்பமென செடி பாதை A 8 23. ! 17ம் (17185 என் பெயர் ) TIT8 31 வடை
ஓசையைக்கண்டு முவந் திடச் செய்யுமோ? ஓடித்திரிந்து மலைந்திடச் செய்யுமோ? வேசைய ராசையில் மே விட, ச் செய்யு மோ? மேலோன் திருப்பதஞ் 1 சார்ந்திடச் செய்யுமோ? (13) வு 12.
கேட் மோடி 1 பாயுரா (3) என்று கேட்கிறார். விதியின் மீ து இங்ஙனம் பயம் கொள்வதற்கு காரணம், மனிதனிடம் அமைந்துள்ள மனப்பான்மையாகும். இவனுடைய இந்த இயற்கையான மனப்பான்மை, மாய வழி யில் அவனை இலகுவாக வழி நடத்தி விடும். ஓசையை உவந்து மேலோன் திருப் பாதத்தைச் சார்ந்து உய்வு பெற்றிட விதி யையும் வென்றாக வேண்டும் என்கிறார் புலவர். இதற்கு இறை வன் அருளே வேண்டும் என்ற கருத்துப்பாவில் தொனிக்கிறது. ஏனெனில், மனிதன் தன் மதிமயக்கத்தால், அல்லது அறிவுக் குறைவால் பாலென்று எண்ணிக் கள்ளைக் குடிப்பது உண்டு, த ற்காலிக அவசிய தேவையின் நிமித்தம் புலன்களின் தேவை களில் அதிகமாக ஈடுபடுதலும் உண்டு. தவிர்க்க முடியாத இச்சந்தர்ப்பங்களால் மனிதன் வழி தவறிவிடாது, இறைவனே அருள்பாலித்திட வேண்டும் என்கிறார் புலவர்.
பாலதைக்கண்டு முவ ந்திடச் செய்யுமோ (14ti 241 - (0, 1:12). பாலென்றுக் கள் ளைக் குடித்திடச் செய்யுமோ இ இ இ) நாலைந்து பீத்தலில் ஓடிடச் செய்யுமோ !- ல்.20 -2. நாதன் திருவருள் பெற்றிடச் செய்யுமோ ? ) 1 2083)

Page 47
78 இஸ். இல. நோக்கு.
இங்ங்ணம் விதியைப் பற்றிச் சிந்திக்கும் புலவர் தம்மனோ எழுச்சியின் பிம்பங்களைக் கனவு காண்கிறார். கவிஞர்கள் வாழ் நாளில் அடைய முடியாதவைகளையும்,அடைய விரும்புவனவற் றையும், கற்பனை நீற்றால் கனவுக்கோட்டைகள் கட்டுவது வழக்கம், பாரதியின் சுதந்திரக்கனவுகளும், மகாகவி இக்பாலின் ஜவாபெ ஷிக்வாவும் இப்படியான கற்பனைகள்தாம். ஆனால் புலவர் காதர் முஹ்யித்தீனின் கனவுகள் நிரந்தரமான பக்திப் பிரவாக வேண்டுகோள்:
மாடிமேலேறி மகிழ்ச்சியாய்ப் பாடவும் மாறாமலூறு மதுவைக் குடிக்கவும்
Lu fT Lq. Lʼu u (TLq.uʼi LupT மானந்தந் தேடவும் - பத்தினி பாதம் பணிந்துயான் கூடவும்
இந்தத்தாழ்ந்த நிலையை விட்டு சாயுஜ்ய நிலையென்னும் மாடிப்ப்டிஏறி ஆனந்த கீதம் பாடவும், அந்தப்பாடலின் இசை யில் கிட்ைக்கும் சுவைமாறாது ஊறிக்கொண்டிருக்கும் மதுவைக் குடித்து, அவன் துதி பாடிப் பாடி மோன நிலையடையவும், இதன் மூலம் இந்த உலகின் பொய்மை நிறைந்த இன்பத்தை யெல்லாம் துறந்த யாருக்காக இப்பிச்சைக்கார வேடம் பூண்டு பாடிப்பாடித் திரிகிறேனோ, அந்தக் காதலியான பத்தினியின் பாதம் பணிந்து, யான் அவளோடு உறவாடவும் நான் காணும் கனவுகள் என்று நனவாகும்? இன்னுந் தொடர்கிறது கனவு.
சாட்டையில்லாமலே பம்பர மாட்டவும் தஞ்சாவூர் ராஜன் சபையிம் கூடவும் பேட்டைக்குப் போகும் வழிகண்டு மோடவும் பேசாத வூமையை னோடுற வாடவும்
 
 
 
 

இஸ் இல. நோக்கு. 79
சிறுவர்கள் பம்பரம் சுழற்றுவதை நாம் கண்டிருக்கிறோம். அப்பம் பரத்தைச் சுழற்றுவதற்கு ஒரு கயிற்றை வைத்திருப்பார் கள், கயிறின்றேல் சுழலாது. மனமாகிய பம்பரத்தை ஆட்டுவத தற்கும் முயற்சி அல்லது ஒருமைப்பாடு என்னும் கயிறுகள் தேவையாக இெருக்கின்றனரல் பம்பரத்தில் கயிற்றைச் சுற்றிச் சுழற்றி விடுவது ஒரு வித்தை. இது போல மனமாகிய பம்பரத் தைச் சுழற்றுவதும் எல்லோர்க்கும் எளிதில் கைவரும் ஒன்றல்ல. எனினும் வல்லவர்க்கு இது எளிதே முயற்சியும் இவ்வளவு வேண்டியதில. என் மனமாகிய பம்பரமும் ஆடு என்றதும் ஆடக்கூடிய வன்மை எனக்கு வேண்டும் மக்களெல்லோரும் இறுதியில் தஞ்சம் புகும் பேரூரின் அதிபதி, தன்னேரில்லாத அரசன், ஆரியீன்கள். ஷைய்குமார், குத்புமார், ஒலிமார் முதலானோர் இருக்கும் திருச்சபையில் நானும் சேர்ந்திருக்கவும், அந்தச் தஞ்சாவூரின் கோட்டையான (வேட்ட்ை) சுவர்க்கம் என்னும் மாளிகையை நான் அடையும் வழியைக் கண்டு கொள் ளவும் யாருடனும் பேசாத ஊமையனாக பேசுதற்குத் தேவை யற்றவனாக இறையோடு உறவாடவும் நான் காணும் கனவுகள் நனவாகுமா? இவை எல்லாவற்றிற்கும் கயிறில்லாமல் பம்பரத் தை ஆட்டிப் பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பம்பர மாகிய இம்மனமோ உலக இன்பங்களில் தன்னை ஈடு கொடுத்து நிற்கும் ஒரு குமர்ப்பெண். அவள் கென்னியழியாத கற்பின் செல்வியாக இருக்கலாம். எனினும் அவருடைய ஆட்ட ஒட் டங்கள் பெருஞ்ஜாலமானவை. இங்கனம் மனத்தின் பண்பை ஒரு பெண்ணின் இயல்புக்கு உவமித்து அழகாகக் கூறுகிறார் புலவா :
வேடிக்கையர்டி േ மேலைத் தெருவிலே 9. әр темір * გir மாடிமேலேறி செய்கிறாள்
மாப்பிள் யை னோரைக் கண்டு மயங்குகிறாள்.

Page 48
80 இஸ். இல. நோக்கு,
உலகையே ஒரு வேடிக்கை மண்டபமாக்கி விட்டாள் அவள். எங்கும் அவளுடயை ஆட்டமும் பாட்டும்தான். இதே நேரத்தில் உன்னதமான இறைவன் பாதையிலும் அவளுடைய ஆடல் பாடல் கள் திரும்புகின்றன. சாயுஜ்ய நிலைக்கே சென்று, தன்னை உண்மையான ஒரே ஒரு காதலுக்காகத் தயார் செய்து அலங் கரித்துக் கொள்கிறாள். அந்தோ மறுகணம் தான் யாருக்காக அலங்கார பூசிதையாக நின்றாளோ அதை மறந்து மாப்பிள்ளை யாக நிற்கும் எல்லோரையுமே கண்டு மயங்குகிறாள். ஒரே நேரத் தில் பலரை காதலிக்கும் இவள், ஒரு கற்பின் செல்வியா? நிரந் தரமான தன்மையுள்ளவளா? இவள் உண்மையான காதலிதான் என்று எண்ணிய இவளுடைய முதற்காதலன் இவளை அணுவள வேனும் நம்புவானா? எல்லாரையும் ஏமாற்றி எல்லாவற்றையும் வேடிக்கையாக எண்ணுமிவள், கடைசியில் தன்னிலை கெட்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள வேண்டியவள்தான். கை யில் கயிறில்லாமல் பம்பரத்தைச் சுழற்றத் தெரியாவிட்டால் இப்படித்தான் முடியும்?
நஸிஹத்துல் முஃமினீன் மாலையிலுள்ள தத்துவப் பொருள் நிரம்பிய கீர்த்தனை முதலாம் பாடல்களிற் சிலவற்றை இங்கு விளக்க முற்பட்டேன். தொழுகையின் படலம், பெண்களிடர் நீக்கு படலம் முதலாம் பாடல்களும், பொருட் செறிவு நிரம்பிய தாக, மக்களுக்கு நன்மொழிகள் பலவற்றைக் கூறுகின்றன. எனினும் விரிவஞ்சி அவற்றை விடுக்கின்றோம்.

1
இரவல் நகை
பெண்களுக்குக் கூெடவே பிறந்தது நகை ஆசை 1 நகை களைச் சொந்தமாக வாங்க இயலாதவர்கள் என்ன செய்வது? அடுத்த வீட்குக்காரியிடம் இரவலாவது வாங்கித் தம் அழகை யும், மானத்தயுைம் காப்பாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. என்றாலும் இந்த இரவல் நகை விஷயம் இருக்கிறதே இது பொல்லாதது. இது பற்றி எழுதப்பட்ட சிறுகதைகள், கவிதைகள் கூட எத்தனையோ உண்டு.
பெருமானாருடைய மனைவி ஆயிஷா நாயகி கூட ஒரு சந்தர்ப்பத்தில் இரவல் நகை ஒன்றைவாங்கி இருக்கிறார். இத னால் ஏற்பட்ட சங்கடங்களையும், விளைவுகளையும் சீறாப் புராணத்தில் உமறுப்புலவர் அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.
மதீனாவுக்கு அண்மையிலுள்ள முறைசீக்கு நகரம் முஸ்லிம் களால் வெற்றி கொள்ளப்பட்டபோது, பெருமானார் அங்கு போய்ப்பார்த்துவர விரும்பினார்கள். வெற்றி நகரைப்பார்க்க வேண்டுமென்ற ஆசை ஆயிஷா நாயகிக்கும் வந்தது. சரி? என்று நாயகமவர்களும் அனுமதித்தார்கள்.
வெளியூருக்கு அதுவும் வெற்றி நகருக்குப் போவதென்றால் தக்க முறையில் ஆடை ஆபரணங்கள் அணியாமல் ஒரு பெண் போக முடியுமா? ஆயிஷா றாயகி இந்த ஆயத்தங்களில் ஈடுபட் டார். எல்லாம் ஒரு வாறு சரியாயிற்று. கழுத்தில் அணிந்து கொள்ளத்தான் எதுவித நகையும் அவரிடமில்லை. ஆம் ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தைக் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் அந்தப் புவி போற்றும் பேரரசரின் மனைவிக்குக் கழுத்தில் அணிந்து கொள்ள ஒரு நகைகூட இல்லை ! ஆயிஷா நாயகி தன் தங்கை அஸ்மாவிடம் சென்று அவருடைய மணிமாலிகையை இரவலாக வாங்கி அணிந்து கொண்டார் பாவம் !

Page 49
82 இஸ். இல. நோக்கு.
பிரயாணம் எப்படியோ சந்தோஷமாக நிகழ்ந்து முடிந்தது. நாயகமவர்களும், ஆயிஷாவும் முறைசீக்கு நகரத்தைப் பார்த்து விட்டு மதினாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். உதவி ஆட்க ளும் ஒட்டகத்தில் இவர்ந்து கொண்டிருந்தனர்.
மாலை நேரம், சூரியன் குடபாலிடை மறைய செக்கர்வானம் தம் சினத்தை உலகுக்காட்டி, இருளினால் உங்களையெல்லாம் மூடப்போகிறேன் என்று உறுத்திக் கொண்டிருந்தது. ஆயிஷா நாயகி தம் கழுத்தில் கையை வைத்துப் பார்த்தார் அந்தோ ! மணிமாலிகையைக் காணவில்லை. எங்கும் தேடினார் கிடைக்க வில்லை. கணவருடைய கவனத்திற்கு விஷயத்தைக் கொடுத்தார்.
ஆயிஷாவின் கவனயீனம் பெருமானாருக்குச் சற்றே கோபத்தை உண்டாக்கிற்று. இரவல் நகையல்லவா? கொஞ்சம் கவனமாக இருக்கக்கூடாதா? என்று கடிந்து கொண்டார். மதீனாவுக்குப் போனால் மணிமாலிகையை அஸ்மாவிடம் கொடுக்க வேண்டும்! என்ற ஆதூரம் அவரை வாட்டிற்று. பூமியை இருள் கல்வி நின்றதால் மாலையைத் தேடிக் கொள் ளவும் முடியவில்லை இன்றிரவு முழுவதும் இங்கேயே தங்கி காலையில் மாலையைத் தேடி எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும், என்று அனைவரையும் பணித்தார்கள். அதன்படி இரவு தங்கல் அங்கேயே ஆயிற்று,
நறுமேனியி னசுமாவிடம், இரவற்கொழு நளினச் ) சிறுமெல்லடி மயிலாயிஷா கள் மீதினிற் சிறந்த குறைவின்மணி நிறை மாலிகை குறியாதவண் வீழ்ந்த தரைமீதினில் நெறியாதின்ன குடபாலினிற் சார்ந்தான்.
இங்கே அஸ்மாவைக் குறிப்பிட"நறுமேனியினசுமா' என்றார், புலவர் இயல்பாகவே வாசனை வீசுகிற மெய்யினை உடையவர் அஸ்மா.இது அபூபக்கர்(றலி) வழியாக வந்த நறுமணமல்லவா?

- இஸ். இல. நோக்கு. 83
இதேபோல ஆயிஷாநாயகியைக் குறிப்பிடும் போது தாமரை மலரினை நிகர்த்த சிறிய மென்மையான பாதத்தையுடையவர் என்றும், மயிலின் சாயலை நிகர்த்தவர்' என்றும் குறிப்பிட்டார். மணிமாலிகை எப்படிப்பட்டது என்பதையும் இங்கு விளக்குகை யில் களமீதினிற் சிறந்த குறைவின்மணி நிறைமாலிகை" என்றார். பூமியிலேயே மிகவும் சிறந்ததாகிய மணிகள் மிகுதியும் கோக்கப் பட்ட மாலைஅது. இதனை இழந்து விடுவது என்பது சாமானி LLILDIT GOT 5ITiflu.jLD T?
மறுநாள் காலை நாயகமவர்களும் மற்றோரும் எழுந்தனர். ஸ"பஹ" தொழவேண்டும் ஒழுச் செய்வதற்கு நீர் தேடினார் கள். எங்கும் நீர் கிடைக்கவில்லை. கடமை தப்பிப்போகிறதே என்று நாயகமவர்கள் மிக ஆதங்கப்பட்டார்கள். எல்லா ஆத் திரமும் ஆயிஷா மீதுதான் சென்றது. எனினும் பொறுமையோடு கையை ஏந்தியவர்களாக இறைவா! தொழ வேண்டும் ஒழுச் செய்ய தண்ணிர் இல்லை. நாங்கள் என்ன செய்வது! என்று கேட்டார்கள்.
சற்று நேரத்தின்பின் ஜிப்ரில் அலை, பெருமானாரின் முன் தோன்றினார்கள். தண்ணிருக்குப்பதில் மணலைக் கொண்டு தயமும் செய்யும் முறையைக் கூறித் சென்றார்கள். இந்தச் சந்தர்ப்பம் பெருமானாருக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. தண் னிர் கிடைக்காத சந்தர்ந்பத்தில் அல்லது தண்ணிரை உபயோ கிக்க முடியாத வேளைகளில், தொழுகையை எப்படி நிறை வேற்றுவது என்பது பற்றி இதுவரை நாயகமவர்களுக்கு எவ்வித அறிவித்தலுமில்லை. இப்பொழுது ஆயிஷாவின் இரவல் மணி மாலிகை தொலைந்து போனதால் அவ்வாறான சந்தர்ப்பமும் அதற்கான பரிகாரமும் கிடைத்தன. இதனால் ஆயிஷா மீதி ருந்த கோபம் தீர்ந்து அவரைப் பாராட்டவும் செய்தார் நாய கமவர்கள். ஆயிஷாவின் பொருட்டால் அல்லாவா இந்த அரு மையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று அகமகிழ்ந்தார்கள்.

Page 50
84
இஸ் இல். நோக்கு..
செயிர் தீர் தர வணக்கத் த து செயலாகிய பின்னர் அயில் வர ள ணி க ரத்தோர் மறை அவர் வான் முக ேநாக்கி தயமுஞ் செய்து தொழக்கொண்டது தரைமாதர்கடிலத
கே.
மயில ரயிஷா ப ற்கத்தென நபிகூறினர் மாதோ .
000
119 மேலே! நபிபெருமானாருக்கு வந்த மகிழ்வில் ஆயிஷாவை வாழ்மு கத்தினர் மயிலாயிஷா, மாதர்கள் திலகம் என்றெல்லாம் புகழத் தொடங்கினார்கள். நபிகள் திலகம். இந்த ஆயிஷாவின் பொருட்டால் அல்லவா இந்த அருமையான சந்தர்ப்பம் கிடைத் தது. ஆதலால் அவர் அருளும் அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெற் றவர் என்றும் பாராட்டினார்.
ஒரு குடும்ப வாழ்வில் கண வன் மனைவியருக்கிடையே ஏற் படும் கோபதாபங்களெல்லாம் பெருமானாருடைய வாழ்விலும் ஏற்பட்டு நிற்கும் பாங்கை உன்னிப் பார்க்கையில் இது ஒரு அரு மையான நிகழ்ச்சியாகவல்லவா அமைந்து விட்டது. பட்ட
பொழுது நன்றாகப்புலர்ந்து எங்கும் வெளிச்சம் வியாபித்து நின்றது. காணாமற்போன மணி மாலிகையை அனைவரும் தேடி னர் நகைச் சுவையொன்று இதை விட வேறு எங்கும் இருக்க முடியும் ...
ਬਰ ਵਿਚ ਹੈ கோணாமற் போன மணிமாலிகை ஆயிஷா நாயகி பிரயா ணஞ் செய்த ஒட்டகையின் வயிற்றில் ஒட்டிக்கொண்டிருந்தது. ஆயிஷாவின் நெஞ்சு இப்பொழுது தான் நேராயிற்று. 'நறுமேனி யினசுமாவின் நகையும் தப்பிப் பிழைத்தது . எங்களுக்குத் தயமும் செய்யும் முறையும் கிடைத்தது'.( 14 ஒரு பாறை 8 வன்) இரு ம் ப த் 3) T - பேர் என ஒரு கும்பல் காமலோகம் இT 20 ட ம் (592)
-- 1ெ1ஆட 8 டே LTT ம்ட்டும்
(வ) , இதே iோளு.
ப பஜாடி TETTEயா அக்கா இருந்தும் (7* : 6

12 - மமக
சீறாப் புராணத்தில் இறை தத்துவங்கள்
- - - (0) gெe La இரும்பு)
, 30 to 8&o Tய 1700 1 1 Colsல்ல 11 அவனன்றி அணுவுமசையாதெனின், அவனது திரு நாம மகி மையின்றி ஆகும் காரியம் தான் என்ன? ஆதலாற்றான் திரு மறை மூலம் அழகிய இறைதுதியை நமக்கு வழங்குகிறான், இறைவன். நாம் எக்காரியத்தைத் தொடங்கும் போ தும் 'பிஸ் மில்லா' என்ற திருமந்திரத்தால் தொடங்குகிறோம்."
10 வால்) 1கூட 1:1 'அலகிலா அருளும் அள விலா அன்பும்
அன்பும், மாமல்ல மாப்பு. ta 5 இலகுமோ ரி ைறயே இனியபேர் போற்றி' உti என்று தொடங்கும் செயல்கள் யாவற்றுக்கும் முழுமுதற் கார ண ணாகிய முதல் வனை முன்னிறுத்தி அவனருள் பயப்பத் தொடங்குவதாகும். நூல் அலங்காரமுறை பற்றிய இலக்கணம் கூறவந்த தண்டியாசிரியரும் : வாழ்த்து வணக்கம்' - இனைய தொன்று நூலின் முன் கூறப்படுதல் வேண்டுமென்றார். ப சமயங்கள் மக்களை அறநெறியின்பால் செலுத்தி இறுதி இலக்காகிய இறைவனையடைய உதவுபவை என்பது அற நூலார் கருத்து. எனினும் இறைவனை அடையும் நெறி முறைகளில் சமயக்கருத்துக்களிடையே பேதங்கள் உண்டு. இறுதி இலக்கு இறைவனே எனினும் அவனைப்பற்றி யாம் கொள்ளும் விளக்கம், அவனை அடையும் நெறி என்பவற்றில் பேதமிருப்பின் நமது இலக்கும் தவறாய் முடியுமல்லவா? இஸ்லாம் இவற்றைத் தெளி வுபடுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. லெளகீகள் வாழ்வின் சாதாரன ஒழுக்கம் அறநெறியாயின், ஆத்மீக வாழ் வில் ஒருவனடையும் ஈடேற்றம் அதற்கான இறுதி இலக்காகும். இந்த இரண்டும் வெவ்வேறாகப் பிரியக் கூடாது. அது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல அமைய வேண்டும். ஒரு பக்கம் வெறுமனேயிருந்தால் நாணயம் பெறுமதியற்றிருப்பது போ ல , ஒரு வாழ்வு பலயீனமாயின் , முழு வாழ்வும் தோல்வி யுற்றதாகும். நிதர்சனமான லெளகீக வாழ்வின் செயற் பாடு கள் அனைத் தும் ஆத்மீக வாழ்வின் அடித்தளமாக அமைய வேண்டும்.
Fாமல் இ

Page 51
ழிக்கும் எக்கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் தனியே உரிவனல்ல.
86 இஸ். இல. நோக்கு.
இதேபோல இஸ்லாம் இறைவனுக்குக் கொடுக்கும் வரைவிலக்க ணமும் இறைவனைப்பற்றிய எமது நம்பிக்கைகளும், GTLD gl (p(Lp வாழ்வினதும் நிர்ணயமாக விருக்கின்றன, முத்துக்குளிப்பவன் இடையில் கட்டியிருக்கும் கயிறு போல இறை நம்பிக்கை எமது முழுவாழ்வினதும் பிணைப்பாகவும், ஆதாரமாகவும் இருக் கின்றன.
அல்லாஹ" அக்பர் (அல்லா மிகப் பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹ" (வணக்கத்துக்குரிய நாயன் அவன்ன்றி யாரு மில்லை) அல்லாஹ" அஹத் (இறைவன் ஒருவனே) என்பன எமது. வஹதானியத் (ஒருமைப்பாடு) தான உறுதிப்பாடுகளை எமக்கு வழங்குகின்றன. திருக்குர்ஆனில் 6666 திருவசனங்க ளிலும் ஆங்காங்கே இறைவனைப்பற்றிக் கூறப்படுகின்றன. இவற்றிலே இறைவனது தன்னேரில்லாத் தன்மைகள் வல்லபங் கள் தோற்றம் முதலியன வெளியாகின்றன. இவற்றை வாஜி பான 20 சிபத்துக்களாகவும், ஜாயிஸான ஒருசிபத்தாகவும் வரையறுத்துள்ளது இஸ்லாம். இறைவனது வியாபகமான பண்பு களை 99 ஆக வகுத்து அவற்றின் பெயர்களை இறைவனது திருநாமங்களாக அறிஞர்கள் வகுத்தனர். இறைவன் அவதா ரமோ விஸ்வரூபமோ அல்லாதவன். அறிவின் அறிவாய், சோதி யுள் சோதியாய் நிற்பவன். அவன் எந்நாட்டுக்கும், எம்மொ
அவனது தனித்தன்மை "தாத்' என்று கூறப்படுகிறது. இந்த விளக்கங்களை ஆதாரமாகக்கெண்டு உமறுப்புலவர் இஸ்லாத் துக்கு முற்றும் ஏற்புடைத்தான முறையில் கடவுள் வாழ்த்தினை ப்பாடியுள்ளார். எச் சமயத்தினராயினும் கற்போர் உள்ளம் கவருமாறு இவர் பாடியுள்ள கடவுள் வாழ்த்துசீறாப்புராணம் என்ற அழகிய கோபுரத்தின் மணி முடியாகும்.
திருவுருவாய் உணர் உருவாய்' என்று தொடங்கும்முதலாம் பாடலின் 1ம் அடியினால் மேலான அவனது தோற்றம் உணர் வதற்கு உரிய ஒன்றேயன்றி உவமை வேறுஇல்லை என்பதை எடுத்துக் கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 

இஸ். இல. நோக்கு, 87
இதன் விளக்கமாக திருவினும் திருவாய்' என்னும் இரண்டா வது பாடலை அமைத்தார். 'சுபுஹானல்லாஹிவல் ஹம்துலில் லாஹி - ச்ர்வ புகழும் அல்லாஹ்வுக்கே உரியது, அந்த அல்லாஹ் வைத் தூய்தாக்கிறேன், என்று தொடங்கும் 3ம் கலிமாவின் தூய்தாக்கலை இவ்வாழ்த்தின் உட்பொருளாக அமைத்தார்.
திருவினும் திருவாய்ப் பொருளினும் போருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச் சிறந்த மருவினும் மருவாய் அணுவினுக்கணுவாய் மதித்திடாப் பெரொளி யனைத்தும் பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப் பூத லத்துறைந்த பல்லுயிரின் கருவினுங்க்ருவாய்ப் பெருந்தலம் புரந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்கே,
மேலான வற்றுளெல்லாம் மேலானவனே, உண்மைகளு ளெல்லாம் உண்மையானவனே, ஞானங்களிலெல்லாம் உயர்ந்த ஞானமுள்ளவனே, மணமான வற்றுளெல்லாம் மணமானவனே, அணுவினும் நுண்ணிய பொருளினுள் அணுவாய் நிற்பவனே, என்று இறைவனைப் பல்வேறு புகழ் மொழிகளாலும் தூய்தாக் கிச் செல்லும் உமறு, ஈற்றடிகளில் மாபெரும் தத்துவக்கருத்துக் களைக் கூறி நம்மைச் சிந்திக்கும்படி செய்கிறார். ஆம் மிகச் சிறியதை அணு வென்பர். ஆனால் மிகப் பெரிய ஆற்றல் சக்தி யுடையது அந்த அணுவே என்கின்றனர், விஞ்ஞானிகள். அந்த அணு சக்தியினால் அவர்கள் மாபெரும் ஆக்க வல்லபங்களை செய்து வருகின்றனர். இந்த அணுவினுக்குள்ளும் அணுவா யிருந்து அதன் மாபெரும் வல்லபமாயிருப்பவன் இறைவனே, இதனை நாம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அணுவினுக்கணு வாய்நிற்கக்கூடியதான சக்திதான் எது? என்று ஒரு வினா எழலாம்.

Page 52
88 இஸ். இல. நோக்கு
அதற்கும் விடையளிக்கின்றார் உமறு. ஆம் அவன் 'நூர்' வடிவானவன், அந்நூர் என்பது அவனது திருநாமங்களுள் ஒன்று: மறுமையில் அவனது "த ஜல்லியாத் என்ற தரிசனம் 'நூர் வடிவானது, அந்த நூர் எப்படிப்பட்டதெனில் மதித்திடாப் பேரொளியனைத்தும், பொருவினும் பொருவா, வடிவினும் வடிவாய்' நிற்பது என்கிறார் புலவர். உலகிலுள்ள எல்லாச் சுடரையும் ஒன்று படுத்தினாலும் இந்த இறைஜோதிக்கு ஒப்பா காது என்றார். இவ்வாறு இறைவன், உயர்வாய், உண்மையாய், அறிவாய், மணமாய், அணுவாய் மட்டும் நிற்கவில்லை, அந்த ஜீவன்களின் "கருவினுங்கருவாய் நிற்கின்றான். அந்த கரு இல்லை யென்றால் எந்த ஜீவனும் இயக்கமற்றதாக ஆகிவிடும். ஒருபெட்டைக்கோழி சேவலோடு சேராமல் இடும் முட்டை எவ்வாறு கருத்தரிக்கும் சக்தியற்றுப் போகிறதோ? அதேபோல, இறையேனும் கருவற்ற எந்த ஜீவனும் சக்தியற்றதாகிறது. அதாவது ஜீவன் என்ற ஒன்றே இல்லாமலாகிவிடும். அண்ட பகிரண்டமாய் நிறைந்துள்ள அவன் அன்றி இயக்கம் தான் ஏது?
"லாஹவ்லவலாகூவத இல்லா பில்லாஇல் அளியுல் அளிம்" கனதியுள்ளவனும் உயர்ச்சியுள்ளவனுமான அல்லாஹ்வின் உதவி கொண்டேயன்றி யாதொரு செய்கையை விட்டுத் திரும்புதலோ, யாதொரு செய்கைக்குப் பலமோ இல்லை என்ற இப்பொருளினை
பூதலத்துறைந்த பல்லுயிரின் கருவினுங்கருவாய்ப் பெருந்தலம் புரந்த கருத்தன்
என்ற தொடரினுள் இலாவகமாக அடக்கித்தரும் உமறின்
புலமைதானென்னே? சிறந்த மெய்ப்பொருளை என்று தொடங்"
கும் அடுத்த பாடல் நம்மை இன்னும் வெகுதூரத்திற்கு இட்டுச் செல்கிறது, ஈமான் என்பது ஆறு விடயங்கள் கொண்டது என்பு
தோடு இதன் விதிகள் மூன்று என்பதும் முக்கியமான விடயமாகும்.

இஸ். இல. நோக்கு, 89
அந்த மூன்றும் இணையாதவிடத்து ஈமான் பூரணமாகாது. ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்கள் மட்டும் வேலியிடப்பட்ட ஒரு பயிர்த் தோட்டத்தின் நிலை எதுவாயிருக்கும்? மனோரஞ்சிதத் திருப்புகழ் ஆசிரியர் இந்த மூன்று ஷர்த்துக்களையும் இணைத்து அழகான ஒரு துதியைச் செய்துள்ளார்.
*கன வாக்குப் புரிந்து காவல் செய் இறையை ல்ே மனவாக்குசெயலான் மாசறத் தொழுவோம்'
இதனையே செய்கப்துல்காதர் புலவர் தமது மக்காக்கலம்பகத்தில்
*வல்லான் முற்றும் உணர்ந்தான் தன்னை சொல்லால் உளத்தால் செயலால் தொழுவோம்"
என்று குறித்தார். இந்த ஷர்த்துக்களாகிய சொல்லால், உளத் தால், செயலால் அறிந்து உணர்ந்து அடைதலை உமறுப்புலவர் பின்வருமாறு கூறுகிறார்.
சிறந்த மெய்ப்பொருளை அழிவிலாமணியைத் தெரிந்து முக்காலமும் உணர்ந்து துறந்தவரிதயாசனத் துறைந்தவனைத் தொடரின்ப் துன்ப மற்றவனைப் பீறந்த பல்லுயிரின் மனத்தளவுறைத்து பிறப்பிறப் பென்றில்லாதவனை மறந்தவர் சுவர்க்க பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே .
சிறந்ததாகிய மெய்ப்பொருளை, அழிவற்றதாகிய அம் மணியை அறிந்து முக்காலமும் உணர்ந்து, அவன்தவிர வாழ் வின் எல்லா சுகங்களையும் துறந்துநிற்க வேண்டும் . தன்னை அறிந்து தன் நாயனை அறியவேண்டும்.

Page 53
90
இஸ். இல: நோக்கு,
(1) TN பா 11) 0 1 1 1 (137), 1:12 ஐ - 14, 15, 1 A ti) ( CT 1) 0 1 , இவ்வாறு நாயனை அறிந்து கொண்டால் மட்டும் போதாது அத னைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். தெரிந்து என்பது தெரிவு செய்தலாகும். அது சரியான தாகவும் ஓர்மையானதாகவும் இருக்க வேண்டும். எமது வாழ்வின் நிறைமதி இதுவே! எனத் தேரும் போது அதன் மெய்ப்பொருட் தன்மையை உணர வேண் டும். தெரிவது நமக்கு அதை உடமையாக்கிக் கொள்ளவேயாகும். அன்றும், இன்றும், என்றும், அதனை நாம் உடமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எமது உள்ளத்தில் இடம் பெறும் ஆசை, வெகுளி, அவா என்னும் மலங்களையும், பாச நேசம் முதலாம் பற்றுக்கயுைம் துறக்க வேண்டும். அப்பொழுது உள்ளத்துறவு ஏற்படுகிறது. உள்ளத்துறவே உண்மைத்துறவாகும், இவ்வாறா னவர் உள்ளங்களிலே தான் இறைவன் தங்கியிருக்கிறான். இத னையே! துறந்தவரிதயா சனத்துறைந்தவனை' என்று புலவர் குறிப்பிடுகிறார். தூய்தாகிய இறைவன் தூய்தாகிய இடத்திலே யன்றி வேறு எங்கு உறைவான்? வாழ்நாள் முழுவதும் அவனைத் தன் உள்ளத்திலே தங்கியிருக்கச் செய்யும் தெளஹீது டையவர் உள்ளம் உண்மைத்துறவு பெற்றதாகும். * அவனை நெருங்கு வோரிடமே அவன் இருக்கிறான்' என்ற குர் ஆன் கருத்தைப் புலவர் அமைத்துத்தரும் பான்மை இங்கு தெளிவாகிறது. இந்த இறைநேசர் எப்படிப்பட்டவரெனின் இறைகுணங்கள் நிறைந்த வராவர். அந்தக்குணம் “தொடரின் பதுன்பமற்றவனை' என்ற இறைபண்பில் புலனாகிறது. 'அல்முக்னி ' தேவையறச் செய்ப வன்' என்ற இறைநாமத்தின் இலக்கினையுடையவர் அவர். எனவே இந்த இறைநேசரிடமின்றி வேறு யாரிடமும் இறைவன் இல்லை என்பது இதன் விளக்கமல்ல. 'கருவினுங்கருவாய்ப் பெருந்தலம் புரந்து நிற்பவன் அல்லவா அவன்? ஆதலால் 'பிறத்த பல்லுயிரின் மனத்தளவுறைந்து அவரவர் நேசத்தினளவு நிற்பவன்! மதியா தார்வாசல் மிதித்தொருகால் மீழின் மதியா மைகோடி பெறும் என்றார் ஒளவையாரும், 24 எனவே இறை வ னும் யாரிடத்தும் அழையாவிருந்தாகச் செல்ல மாட்டான்.

இஸ். இல. நோக்கு. 9.
நினைக்குமளவு அவனை நாம் தஸ்பீஹார செய்யுமளவு அவன் அங்கு உறைகிறான். 'அவ்வலுவல்) ஆகிறு முதலும் முடிவு மானஸ் அவன் பிறப்பு இறப்பு என்றில்லாதவனாகிய அவன் இவ்வாறு இறைவனைச்சொல்லி உச்சரிக்கும்போது அப்பண்புகள் எமது ஜனனத்தின் எதிர்மறைப்பண்புகளாக அமைந்து எம்நிச்ச யமற்ற வாழ்வினைப் பறைசாற்றுதலை நாம் உணர வேண்டும். இத்தகைய பாகுபாடுகளின் மூலம் இறைவனை மறந்தவகர்ள் நிச்சயமாக சுவர்க்கத்தையே மறந்தவர்கள். அன்றியும் இெம் மண்ணில் அறிவையே மறந்தவர்களாவர்.
இறைவனைத் தெரிந்து உணர்ந்து அடைய வேண்டுமென் றோம். உன்மையில் நினைந்து துணிவோருக்கு இது இலகுவான காரியமாகும். மலரிலே வீசும்மணம், தளிரிலே நெளியும் குழைவு, காற்றிலே தோய்ந்து வரும்இதம், கனலிலே வீசும் அனல், அழ கிலே தெரியும் லளிதம், எல்லாம் என்ன? அணுவினுக்கணுவாய் கருவினுங்கருவாய்த் தோன்றும் இறையெழில், இதனைத்தான் செடியின் ஒவ்வொரு இலையும், மலரின் ஒவ்வொரு இதழும் இறைவன் திருநாமத்தையே துதித்தவண்ணமேயிருக்கின்றன என்பர் அறிஞர். அப்பர் சுவாமிகள் திருவாசகத்தின் கண்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே ஈ சன்' எந்தை இணையடி நிழலே
என்று அழகாய்க் கூறினார். அந்த இறைவன், காதுக்கு இனிய இசை தரும் வீணையாகிறான், கண்ணுக்கு தேனிலவாய்ஒளி உமிழ்கிறான், உடலுக்கு இளவேனிலாய் ஸ்பரிசம் தருகிறான், மலரின் நறுமணமாய் நாசியினாலும், மதுவின் நறுத்தேனாய் நாசினாலும் இன்பம் தருகின்றான்.இப்படி ஐம்புலனாலும்இன்பம் தரும் என் தந்தையாகிய ஈசன் என்று அப்பர் கூறியதிலிருந்து,

Page 54
92. இஸ். இல: நோக்கு.
அறிவினால் மட்டுமல்ல ஏனைய ஐம்புலன்களாலும்இவனைத்தெ ரிந்து உணர்ந்து கொள்ள முடியுமென்பது புரிகிறதல்லவா? ஐம் புலனின் அறிவுகளே இறைவனை உணர்கையில் பகுத்தறிவு இயங்கவில்லை என்றால், மண்ணினில் மதிமறந்தவர் அன்றி இம்மனிதனை எவ்வாறு அழைக்கலாம்.? ஆதலால் இம்மையி னதும் மறுமையினதும் வஸ்த்துக்கள் அனைத்தும் அவனின்றும் உண்டானவை. அவன் ஒளியினால் ஆனவன் என்பதைப் புலவர் மற்றோர் வாழ்த்தில் மிக்க அழகுற எடுத்துக் கூறினார். ஆம்
கடலினை மலையை கதிர்மதி யுடுவை ககன மற் றறுஷொ டு குறு ைஷ புடவியைச் சுவன பதியினை அமரர் பொருந்திட வடுக்கடுக்கவையை வடிவுறத்தனது பேரொளி வதனால் வகுத்து வெவ்வேறென அமைத்தே உடலினுக்குயிராய் உயிரினுக் குடலாய். உறைந்த மெய்ப்பொருளினைப் புகல் வாம்
கடலினை, மலையை, கதிரை, மதியை, தாரகையை, ஆகா யத்தை, குறுவியை, பூமியை, சுவனத்தைத் தனது பேரொளிவி னால் அழகாகப் படைத்து இன்ன இன்னவாக வகுத்து, வேறு வேறாக உருவாக்கியமைத்து, படைப்புகளாகிய இந்த உயிர்க ளுக்கெல்லாம் தானே உயிராய் உடல்களுக்கெல்லாம் தானே உடலாய் நின்று அவற்றின் மெய்ப் பொருளாய்த் தங்கியிருக் கின்ற இறை, என்று கூறப்படும் இப்பா படைப்புக்கும் இறைவ னுக்கும் இடையில் உள்ள தொடர்பினை மிக்க அழகாகக் கூறு கிறது. அவனது பேரொளியின் சுடர்தான் ஒவ்வொரு வஸ்த்து வினதும் ஜீவன், என்பதை உணர்வதே அறிவு, அதனைச் சென் றடையும் வழியைத் தேடுதலே ஞானம், அடைவதே புத்தி.

இஸ். இல. நோக்கு, 193
அதாவது நப்ஸி முத்மயின்னா' என்ற நிலை இந்தப் பேரின்ட் உணர்வைத்தான் நஸிஹத்து மூமினின்மாலை ஆசிரியர் காதர் முஹிதீன் புலவர் தமது நூலில் கடவுள் வாழ்த்தில் பின்வருமாறு கூறுகிறார். ܗ ܐ
சோதி நீ சுடரும் நீ
சொல்லும் நீ செயலும் நீ
துரியதாதி துரித நீயே ܡ ܲ ܢ
ஆதி நீ அரனும் நீ அன்றும் நீ
இன்றும் நீ அகரமும் உகரமும் நீ
பாது நீ பண்டு நீ பறையும் நீ பலமும் நீ பல பல கோலமும் நீ ஹாதி நீ கதியும் நீ கற்பும் நீ கருணை நீ கண்மணிக் கடவுள் நீயே,
சோதியாய்ச், சுடராய், சொல்லாப், செய்லாய்,ஆதியாய், அனாதியாய், அன்றும், இன்றும் என்றும் பற்பல கோலமாய் ஒரேயொரு மெய்ப்பொருளாய் நிற்கும் இறையை எல்லாம் அவனாய் காட்டும் இப்பாடல், சூபிசவாதிகள் காணும் லைலா வாக எப்பொருளிலும் மெய்ப்பொருள் காட்டுகிறார் புலவர் பேரொளிவதனால் வகுத்து வெவ்வேறென அமைத்து உலகமெ லாம் அவன் கோலம் விளங்க நிற்றலை இங்கு காண்கிறோம்.
கொடியும் செடியுமெலாம் - அவன்தன் கோலம் விளங்கு தடி

Page 55
94 இஸ். இல: நோக்கு,
என்ற பாரதியார் கண்ணன் பாட்டு அம்மெய்க் காதலைச் சித்திரிப்பதாகும். ஆதலால் அந்தமா இறைவன் அருள் இல்லா விடில் எது நம் வசமாகும்.? நன்மை தீமை அடங்கலும் அவன் நாட்டத்தினின்றும் உள்ளதாகும். என்ற எமது நம்பிக்கையின் பிரகாரத்தை மக்காக்கலம்பகம் ஆசிரியர் செவத்தாமரைக்கா யசீரியர் தம் நூலின் முனாஜாத்தில்
நாடற்கினிய குணம் கொடுத்தாய் பின் நட்பினையே பாடற்கினிய குணம் கொடுத்தாய் மனப்பக்தியுடன் தேடற் கினிய குணம் கொடுத்தாய் உன் திருநாம சீர்க் கூடற்கினிய குணங்கொடுத்தாய் முக்குணத்திறையே.
இறைவா, நல்லவற்றையெல்லாம் நாடுதற்குரிய குணங்களை நீயே தந்தாய், அதனால் உன்னை நட்புக் கொண்டு உன்னைப் பாடுதற்குரிய இயல்பையும் கொடுத்தாய், மனம்பக்தி உணர் வாய் உன்னைதேடுதற்குரிய ஆர்வத்தையும் கொடுத்தாய், உனது திருநபியின் சீர்மையான நெறியோடு கூடிவாழும் பற்றையும் கொடுத்தாய், நல்லதும் தீயதும் அல்லாததும் இயற்றும் மா இறையே இப்பெருங்குணத்தை அருளிய உனக்கேநன்றி.
இஸ்லாத்தின் உயிர் ஏகத்துவம் என்றாற் போல, சீறாவின் ஜீவன் கடவுள் வாழ்த்தாகும், இஸ்லாம் கூறும் இறைபண்பின் விளக்கமாய் உயர் பண்பின் அறநெறியாய் முத்துச் சுடராய் முழு மதியாய் நின்று சீறாவை மணம் கமழச் செய்யும் பெருமை அக் கடவுள் வாழ்த்திற்கே உண்டு. பின்வந்த புலவர் பலர் கடவுள் வாழ்த்துப்பாடுதற்கு சீறா ஒரு உதாரணமாக விளங்கிற்று என் பதை மேற்கூறிய உதாரணங்கள் மூலம் கண்டறிந்தோம். சில இஸ்லாமிய இலக்கியங்கள் சீறாவின் கடவுள் வாழ்த்தை, அப்படியே பிரதிபலித்து நிற்பதையும் நாம் காணக் கூடியதாயி
ருக்கிறது. இதே போல பின் வந்த இஸ்லாமிய காவியங்கள் பல சீறாவின் செல்வாக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
 

இஸ், இல, நோக்கு 95
ஆதலால் இன்று இலக்கியம் படைப்போர் தன்னிச்சையாகவும், மற்றும் உலகியல் தத்துவங்களாலும் பாதிக்கப்படாமல் இஸ்லாத் தின் நெறியில் நின்று உமறு போன்ற பெரும் படைப்பாளிகள் வழியினில் இலக்கியம் படைக்க வேண்டும் இல்லையெனின் அவை சமுகத்திற்கு எத்துணையும் பயன்படாததாய் படைப் பவன் ஆத்ம திருப்திக்கே உதவாதாய் அழிந்து போய்விடுவது திண்ணம். மாறாப் புகழ் கொண்ட சீறா எதற்காக வாழா விட்டாலும்இந்த உயர் நெறிக்காக மெய்ப்பொருள் கூறும் கடவுள் வாழ்த்திற்காக தமிழ் இலக்கியப் பரவையில் தனிப் பெருமை பெற்று வாழத்தான் போகிறது.
KONTRO DI " , ,
o !
. OCA

Page 56
15 *ஆதியைக் கண்டுகொண்டேனே!"
அகிலம் தோன்றியது முதல் மனிதனும் தோன்றினான். அன்றே இறையுணர்வும் தோன்றியது! மனிதனுடைய இதயம், ஏதோ ஒன்றைப்பற்றி விசாரணை பண்ணத் தொடங்கியது. தமக்கும் அந்த ஒன்றுக்கு மிடையில் ஒருவித தொடர்பை வைத்துக்கொள்ள முயற்சித்தது. 'அந்தப் பொருளும், அந்தப் பொருளிடத்துப் பிறந்த உணர்வின் பயனுமே நிச்சயமானது' என்று எண்ணியது. இவை இயற்கையாக நிகழ்ந்த செயல்கள். இந்த ஆன்ம விசாரணைகளே தத்துவங்களாகப் பரிணமித்தன. இந்தத் தத்துவ விசாரங்களுக்கு மதங்கள் பதில் கூறின. ஆனால்
முதல் மனிதன் தோன்றியது முதல் இன்றுவரை, ஒவ்வொரு மனிதனிடத்திலும் எழும் வினா, 'இறைவன் எங்கே? அவனைக் காண முடியுமா?' என்பதாகும் சிலர் கண்டேன்’ என்கிறார் கள். அவர்கள் கண்டதை நம்மால் விளங்கிக்கொள்ள இயல வில்லை.
மனிதனுடைய ஆத்மா அழியாதது. இந்த ஆத்மா அழியாத மெய்ப்பொருள் ஒன்றுடன் கொண்டுள்ள தொடர்பு சாஸ்வத மானது. அதுதான் "நிலையான் வாழ்வு' என்பது. எனவே அந்த மெய்ப்பொருளை அறிந்து உணராதவிடத்து, சாஸ்வதமான அவ்வாழ்வை எப்படிப்பெறமுடியும்? மெய்ப்பொருளை உணரும் வழியை மதங்கள் கூறுகின்றன. தன்னை உணர்ந்தவன் தன் நாயனை உணர்வான்' என்கிறது இஸ்லாம் கடலுக்குள் முத்து இருப்பதுபோல, மண்ணுக்குள் இரத்தினமும், ஆற்று நீருள் மாணிக்கமும் இருப்பதைப் போல, இறைவன் தன் சிருஷ்டிகளி டையே மறைந்து நிற்கிறான். கடலுக்குள் சுழியோடி முத்தைப் பெறுகிறோம். மண்ணைத் தோண்டி இரத்தினங்களை எடுக்கி றோம். இதுபோல சிருஷ்டிகளை ஆராய்ந்து இறைவனைக் காண வேண்டும். சிருஷ்டிகளுள் மேலானது மானுட சிருஷ்டி அற்புத மானதும் கூட இந்த அற்புத சிருஷ்டியான. தன்னை ஆராய் வதன் மூலம் இறைவனைக் காண்கிறார் ஞானியார் ஒருவர் இவருடைய பெயர் பீர் முஹம்மது ஞானியார் என்பது. தற்கலை பிறந்த ஊர். ஞானத்துறை இவருக்குக் கைவந்த கலை.
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ். இல. நோக்கு. 97
பதினெண்ணாயிரம் ஞானப்பாடல்களை இவர் பாடியுள்ளார். ஷரீஅத்து, தரீகத்து, ஹகீகத்து, மகரிபத்து என்னும் இஸ்லாத் தின் ஞானப்படித்தரங்கள் நான்கிலும் தக்க அறிவுடையவர். இப் படித்தரங்களைத் தமிழில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நிலைகளுக்கும் ஒப்பிடலாம். இவர் 'தன்னில் இறைவனைக் காணுமாற்றைச் சற்று நோக்குவோம்.
இறைவனுக்கு உலகைப்படைக்கும் எண்ணம் தோன்றிற்று. ஆகுக' என்றான். அனைத்தும் ஆயிற்று. உயிரும் உடலும் கொண்டு ஒன்றுக்கொன்று ஒவ்வா வண்ணமாக விளங்கிற்று அவை கடலின் ஒசையும், காற்றின் அசைவும், பறவைகளின் கீதமும், அவனைத் துதிசெய்தன. மேகக் கூட்டங்களும், அவ னையே செபித்தன. பல வண்ணங்களில் பல உருவங்களில் காணப்படும் அச்சிருஷ்டிகளிடையே அவன் விளங்குகிறான். இதோ அவனை நான் கண்டேன் !
தன்னாசையால் வந்த நாதம் - அவன் றானே கடலுயி ரோதிய வேதம் அன்ன தெவையும் படைத்து - வகை யாவும் உயிருக் குயிராய்ச் சமைத்து பின்னாலே வந்து பிறக்கப் - பல கோலமெடுக்கப் பிரபலஞ்செய்து மின்னிய மங்குல முன்ன - இந்த மேதினி நிறைந்தானைக் கண்டு
(கொண்டேனே!
இவ்வாறு படைப்பினங்களின் பல கோலங்களுள்ளும், பல கோலமாக இறைவனைக் கண்டேன்' என்று கூறும் ஞானியார்,
அடுத்து மனித சிருஷ்டி முறையையும், அதனுள் அவன் சூட்சும | மாக நிற்கும் வகையையும் கூறுகிறார்.

Page 57
98 இஸ், இல . நோக்கு.
அழுக்குகள் நிறைந்த இப்பொய்யுடலைப் படைத்தான். அது பழுதுபட்டுப்போகா வண்ணம் உப்பு நீரால் அதை நிரப்பி னான். பேசுகின்ற சக்தியைக் கொடுத்தான். அது இயங்குதற்கு தேவையான ஒன்பது வாசலையும் வைத்தான். இயக்க சக்தியான காற்றை அதனுள் அடைத்தான். இந்த அலங்கார மாளிகையுள் ஆட்டக்காரர் ஐவரையும் வைத்தான். ஆட்டக்காரர்களோ, கேட்பார், பார்ப்பார், முகர்வார், உணர்வார், ருசிப்பார் என ஓயாத தொழில் புரிவார். இறுதியில் மூலப்பொருளான ஆத்து மாவைச் சூக்குமமாக உள்ளே வைத்தான். யார்க்கும் தெரியாமல் அதனுடன் உட்கார்ந்து கொண்ட்ான். 'ஆட்டக்காரர்களுக்கே இது தெரியாது” அவர்கள் எல்லாம் மறந்து தலைகால் தெரி யாமல் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மர்ம அமைப்பி
னுரடே, அவனைக் கண்டுகொண்டேன். a
ஊத்தைச் சடலம் படைத்து' உலை 11ܐܛ யாமலே உப்புக் கடலைப் புகட்டி வார்த்தை பசப்பியே வைத்து = வகை
யாகவே ஒன்பது வாசலு மிட்டு
ஆத்துமா வென்றும் பேர்வைத்து - ஐந்து
பேரையு மொன்றாக வாடவும் வைத்து
காற்றைப் பிடித்தேயடைத்தே - ஆர்க்குங்
க்ாணாமல் நின்னைக் கண்டு கொண்
(GL(ear மனித சிருஷ்டியின் அற்புத அமைப்பை எண்ணுவோர்,
நிச்சயமாக அங்கே இறைவன் இருப்பதைக் காணலாமன்றோ ! ஒன்பது வாயிலை வைத்து அதனுள்ளே காற்றை வைத்தான்! அழியும் உடலைப் படைத்து, அதிலே அழியாத ஆத்துமாவை வைத்தான் பஞ்சேந்திரியங்களையும் படைத்து அவற்றைத் தன்னிஷ்டத்திற்கு ஆடவைத்து, அதைக் கட்டுப்படுத்தும் சக்தியை அறிவுக்குக் கொடுத்தான்; எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்ப டைத்து, அவன் ஒன்றுமறியாதவனைப்போல ஆத்துமாவோடு தங்கிக்கொண்டான். அநேச சந்தர்ப்பங்களில் நாம் ஆத்துமா வையே மறந்து விடுகிறோம்! எல்லாம் கட்டுப்பாடற்ற ஆட்டக் காரர்களின் வினை. இதுமட்டுமா இதோ அடுத்த விளையாட்டு:

இஸ். இல. நோக்கு. 99
இறைவன் ஆத்துமா என்ற உட்கோட்டையிலே இருக்கிறான். அழகான குதிரைக்கூட்டமொன்று திசைதெரியாமற் பாய்ந்து வருகிறது! அந்தக் கோட்டையையே அழித்துவிட வேகமாக வருகிறது. ஆம் ஆசை, பாசம், பற்று, மற்றும் உலக இன்பங் களும், தேவைகளும் கொண்டு உருவானது அக்கொள்ளைக் குதிரைக் கூட்டம் இறைவன் சிந்தனை என்ற வெள்ளைக் குதிரையிலே ஏறி, இவ்வித விபரீத ஆட்டங்கள் நிகழும் வீதி களை யெல்லாம் சுற்றுகிறான். குற்றவாளி அகப்படவில்லை அங்கே ஓரிடத்தே ஒளிந்து கொண்டிருக்கிறான் கள்வன். உடனே அவனைப்பிடித்து, கோட்டையை அழிக்க வரும் இக் குதிரைகளுக்குக் காவல் வைக்கிறான் அவனுக்குத் தெரியாமலே, அவனுக்குள் மறைந்து கொள்கிறான். அங்கிருந்து அந்த "ஆத்துமா" என்ற கோட்டையை ஆள்கிறான், கள்வனாகிய * மனத்தின் நிலை தர்மசங்கடமானது! சிலநேரம் தன் இஷ்டப் படி விட்டுவிடுவான். சில நேரம் தவறை உணர்ந்து கட்டுப் படுத்துவான் வெற்றி முடிவு . மனத்தின் வலிமையைப் பொறுத்திருக்கிறது. இவற்றினிடையே கரந்துறைந்த அக்
காவலனை நான் கண்டேன்.
கொள்ளைக் குதிரைகள் கோடி - அவன் கோட்டை அழிக்க வருகுமே ஓடி வெள்ளைக் குதிரைமே லேறி வீதி கப்டா மற் சுற்றிப் பரியை நிறுத்திக் கள ஏனைக் காவலாய் வைத்து - தானும் கள்ளனுக் குள்ளே கலந்தே இருந்து உள்ளுக்குள் கோட்டையை யாளும் " நமக் குற்ற பிரானை யான் கண்டு Garration (BLC360T.
மனம் எனும் கொள்ளைக்குதிரைகளின் செயலையும், அந்த மனத்தினிடத்தே இறைவன் கரந்துறைந்த முறையையும் கூறிய ஞானியார், மானிட உடம்பின் உற்பத்தியையும், அழிவை யும் பற்றிக் கூறுகிறார்

Page 58
100
இஸ். இல. நோக்கு.
வ ஆத்துமா வாகிய ஒன்றுக்குள், மானிட சேர்க்கையான நீர், நெருப்பு, மண், ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் வந்து பிறக்கின்றன - குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்து உலகை யனுபவித்ததும், ஐந்தில் ஒன்றான காற்று அவனை விட்டுப்பிரிகி றது ... அப்புறம் மற்றைய நான்கும் பயனற்றுப் போகின்றன, கொலு பிரிந்தாற் கோலம் இழந்ததுதானே. அந்த நான்கும் தம் முந்திய இடங்களைப் போய் அடைகின்றன. நெருப்பு நெருப் போடு, நீர் நீரோடு, மண் மண்னோடு .... அவ்வாறு , 6 (ta ( ல் ஸ்மம் No 1 ) வ ரன்கா ஆக்லோ , ந விட இப்ப இ
பூதங்கள் ஐந்தையும் வெவ்வேறாகப் படைத்து அவற்றிற்கு வெவ்வேறு பயனை வைத்து, இவற்றை ஒன்றுபடுத்தி மனி தன் எனும் வேறொரு பொருளைப் படைத்து, இம்மனிதனுக்கு அப் பயனை அனுபவிக்கவைத்து, அதன் பின் மனிதனை, அழித்து மூலப் பொருட்களை அவ்வப் பொருட்களோடு சேர்த்து, அன்றும் இன்றும், என்றும் அழியாமல் இன்னொன்றாக ஆகாமல், எவ்வித கூட்டுப் பொரு ளாகவோ, கூட்டுச் சக்தியா கவோ இல்லாமல், நிற்கும் என் ஆதியை நான் கண்டேன்,
'பட்டு வர இலங்கை ஒன்றுக்குள் ஐவர் பிறந்து - இந்த உலகத்தை யாண்டே யிருந்தே யிறந் து த் ைக க . ஒன்றையு நால்வர் இழந்து -- அந்த 9 192 -3 - கோபம் ஒன்றையே நால்வரும் கொலுவீற் திறந்து -ல் 46 0 1 2 ! பண் டுள் ள நீதஞ் செ லுத்திப் - பர - (8 1 1 - 2 - NI-29மைந்து மப் போதங்கொன் றாக நிறுத்தி .
ங்கொன் றாக நிறுத்து - 3 அன்று மின்று மென்று முள் ள - நந்தம் - II ஆதியை நள் றரகக் கண்டு கொண்டேனே (6 ன் டே -
3 vਪ ਕਲਮਕਾਰ ਮੁਏ , ਨਾ ਦੇ 3
இவ்வாறு தாம் ஆதியைக் கண்டவிதத்தை 'ஞான ஆனந்தக் களிப்பு' என்ற நூலில் தற்கலை பீர் முஹம்மது ஞானியார் கூறுகிறார். இவர். இதுதவிர வேறு இருபத்தொரு ஞானப்பாடல் நூற்களும் பாடியுள்ளார்.
| ( கம்பம்)

14
மெய்ப்பொருள் விளக்கு
முஹிய்யித்தீன் என்னும்போது அச்சொல்லில் ஒரு வீர உணர்வு பிறக்கிறது. "தௌஹத் மீது வைராக்கிய சித்த மொன்று உண்டாகிறது, உள்ளம் அஞ்சாமை பெறுகிறது. மெய் யுணர்வோடு நாம் சங்கமமாகிவிடுகிறோம். இப்பெயர் இத்த கைய விளைவை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன? ஆ C.
இஸ்லாமிய ஞானவேழிக்கு ஒரு கலங்கர்ை விளக்கமாகத் திகழ்ந்தவர் முஹ்யிதீன் அப்துல் காதிர்ஜீலானி.ஆத்மீகத்துறை யின் உன்னதப்படித்தரங்களைக் கண்டவர், மெய்யுணர்வு கை வரப்பெற்று வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்திற்காகவும், இஸ் லாமிய ஞான நெறியை விளக்குவதிலும் ஈடுபட்டவர், இவரு டைய ஞானவழி ஈடுபாட்டின் உன்னத படித்தரங்களே இவரு டைய பெயரை நினைக்கும் போதே ஒருவித புத்துணர்வை
உண்டாக்கக் காரணமாக இருப்பவை.
ஆத் மார்த்தத்துறையில் ஈடுபட்டோர் பலர். கெளதுல் அஃ லம் அவர்களைத் தமது ஞான குருவாகக் கொண்டிருக்கின்றனர். ஞானநெறிப் புலவரான மஸ்தான் ஸாகிபு அவர்களும் இவரைத் தமது ஞான குருவாக ஏற்றவர். மஸ்தான் ബTപ്പെ அவர்கள் தமது பாடல்களில் இவரது பெருமையினானந்தத் தினைக் கூறும் முறை சிறப்பானது அவருடைய பாடல்
ஒன்றினை நோக்குவோம்.

Page 59
02. இஸ், இல. நோக்கு
மாதவர்க் கரசான மன்னர்க்கு மன்னாக வந்த மக ராஜன் நீயே ! மண்டிசையும் விண்டிசையும் எண் திசையும் நின்றிசையும் வாசனாம் போஜன் நீயே ! என்று முதலிரு அடிகளிலும் "கெளதுல் அஃலம் ஒரரசனா கக் காண்கிறார் புலவர், பொன்னாசையில் மண்ணாசை கொண்டு ஆளும் அரசனாகவா ! இல்லை.
பெருந்தவனத்தினைச் செய்தோருள், மாபெரும் தவத்தி னைச் செய்த அரசர், பொன்னாசையும் பொருளாசையும் கொண்டு உலகினை ஆளும் அரசர்களுக்கெல்லாம், பேரரசர் ! மண்ணின் திசைகள், விண்ணின் திசைகள் முதலாம் எண்திசை யினும் நின்று முழு உலகையும் ஆளுகின்ற அரசர், !
இங்ஙனம் அரசராகக் கண்டபின் அடுத்த ஈரடிகளிலும் கெளதுல் அஃலமைத் தமது நேர்வழி காட்டியாகவும், தமது உயிரும் உணர்வும் உறைந்துள்ள ஒரே கேந்திரமாகவும் காண்கிறார்.
ஆதிநீ மஹ்குக்கு றஹ்மானும் நீயெனக் கான மஹ்பூபு நீயே ! ஹக்கானியத்திலே சொக்கு மிற ஷாது தந் திருள் செய்ய வந்த நீயே
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது ஆத்திச் குடிப்பாடலொன்று. ஒரு குழந்தையானது இறைவனை உணர முன்பு, காணமுன்பு, கண்ட தெய்வங்கள் அன்னையும் பிதாவும், இந்த முதற்படியிலிருந்து பின்னர்தான் இறையை உணர்கிறது குழந்தை, இது போல மஸ்தான் ஸாகிபும், ஒரு ஞானக் குழந்தை யாக நின்று முதலில் தமது குருவையே காண்கிறார். அன்னை
தந்தையாகக்கூடக்காண்கிறார் என்பதை
மன்னிய தவத்தினாக்கருள் தந்தள் த குருவும் நீ மாதா பிதாவும் நீயே !
 

இஸ்., இல. நோக்கு.
103
( என்ற மற்றோர் பாட்டின் அடி விளக்குகிறது , எனவே என்முதல்வன் நீ! என் காதலியாகிய இறைவன் (மஹ்சூக்குற ஹ் மானும்) நீ! எனது பூரண அன்புக்குரியோன் (ம ஹ்பூப்) நீ! உண்மையிலேயே (ஹக்கானியத்திலே) நான் மெய் மறந்து ஈடுபடும் நேர் வழியை (இர்ஸாத்) தந்து என்னை அருள்பாலிக்க வந்தவ(ன்) நீ! என்று கூறுகிறார். தம் ஞான குருவை, உணர்வு (கூர்ந்து நேசிக்கும் சூபிக்கவிஞரான மஸ் தான் ஸா ஹிபு, எல்லாம் முஹ்யிதீ னாகக் காண்கிறார். இவருடைய பக்தி ஈடுபாடு, மு ஹ்யிதீனை ஆதி நீ! ம ஹ்சூக்கு றஹ்மானும் நீ! என்று கூறுமளவு மேலோங்கி நின்றது . வெள்ளம் கரை புரண்டு இவரையும் அதில் மிதக்கச் செய்துவிட்டது. இறுதியில் எப்படியோ ஒரு நிலைப்பட்டு சொக்கு மிறுசாது தந்தருள் செய்யவந்த நீயே! என்கிறார். அவரை விழித்தலில் மரியாதைப் பன்மைகூட இன்றி “ நீநீ' என்று விழித் ததிலிருந்தே, தம் ஞான குருவோடு இவர் ஐக்கியமாகி நிற்கும் நிலை தெளிவாகும்.
Tறன் 91.h
அடுத்த ஈரடிகளில் 'தம் குருவை' வேதமாகவும், ஞான மாகவும் காண்கிறார் மஸ் தான்.( 10 ( 2 )
தம்பசிட்டர் (8) To கே1ெ4 பால்கர் (8) ஏடு 08:17
வ 12 ம் கல்போ to 2 வேத நீ வே தவே தாந்த நீ யெனை யாளும் வித்தகன் தானும் நீயே !
3 படு 222 மெய்ஞ் ஞான வீடு நீ! வீட்டின் விளக்கு நீ இல் 12, 73), விரிக திர்ச்சுடரும் நீயே !
ட, இ உ 111 09 8ம்
8 விழியும் துணை யும் ஒளியும் 'முஹ்யிதீனே, எனக்கா ணும் புலவர் அவரையே' வேதம் நீ! வேதத்தின் முடிவும் நீ! என்னை ஆட்சி செய்யும் வல்லமை உள்ளவனும் நீ. உண்மை ஞானத்தின்) வீடு நீ! அந்த வீட்டின் ஒளியும் நீ! வீட்டின் வெளியே சுடர் பரப்பும் சூரியனும் நீ' என்கிறார் ,
1ா (R10 10:36 3ெ. இரு.

Page 60
04 இஸ். இல. நோக்கு,
வேதம்’ என்றால் அறிவு, ஆழம், கலைஞானம் அறுபத்தி நான்கிலொன்று, ஆராய்தல், முதல் நூல் , என்று பல பொருள் கொள்ளும், இந்த வேதம் அறிவுமார்க்கத்தையும், கர்மமார்க்கத் தையும் கூறும், வேதாந்தம் என்பது வேதமுடிவு, அதாவது வேதம் பற்றிய சித்தாந்தப்பொருள், இத்தனையுமாக கெளதுல் அஹ்லமைக்காண்கிறார் மஸ்தான். புலவர் முற்றும் அவரையே நம்பி அவர் வயப்பட்டதால் எனையாளும் வித்தகன் தானும் நீயே, என்றார் அடுத்து ஞானங்களுள் மிக மேலான ஞானம் மெய்ஞ்ஞானம், இது இறைவனைப்பற்றிய மக்ரிபா எனப்படும். இந்த ஞானத்தின் வீடாகவும். இந்த வீட்டை விளக்கும் ஒளி யாகவும் இந்த ஆத்ம ஞானியைக் காண்கிறார். விளக்கு என் பதை அணைந்துவிடக் கூடிய அற்பசுடராக நாம் கருதக்கூடாது. அத்தகைய உவமானம் கொளதுல் அஃலமின் ஞானச்சுடருக்குப் பொருந்தாது, எனக்கருதி அந்த விளக்கின் விளக்கமாக விரிக திர்ச்சுடர்' என்றார்,
அடுத்துத்தான் ஜீலானியோடு ஐக்கியமாகிவிட்ட முறை யினைக் கூறுகிறார். இதன் பயனாக கெளதுல் அஃலம், அவர் உணர்வில் தெரியும் தோற்றத்தினை
நாதநீ 1 நவநாத சித்த நீ 1 முத்த நீ ! நாதாந்த மூர்த்தி நீயே நற்குணங் குடி கொண்டபாது ஷா வானகுரு நாதன் முஹியி தினே !
என் உணர்வின் ஜீவன் நீ! அப்புதிய உணர்வின் அறிவு நீ அவ்வறிவின் பரிபக்குவ நிலை நீ! அந்த ஜீவனின் முடி பொருளாய மெய்ப்பொருள் நீ! ஜீவனின் ஜீவனாகிய கரு நீ! குணங்களனைத்தும் குடிகொண்ட அரசரான எனது தலைவனே! முஹியிதீனே என்கிறார்.

இஸ். இல், நோக்கு 05
ஜீவனாகவும், ஜீவனின் அறிவாகவும், அறிவின் பக்குவ நிலையாகவும் கெளதுல் அஃலமைக் காணும் புலவர் நாதாந்த மூர்த்தி' யாகவும் இவரையே காணும் நிலை நாம் முன்கூறியது போல மெய்மறந்த பக்திப் பிரவாகத்தில் நின்று பேசும் நிலை யாகும். குணங்குடி என்பது மஸ்தானின் சொந்தவூர் எனினும் அதை மிகவும் பொருத்தமாக நான் உன்னில் காண்கிறேன். ஆனால் குணங்குடியில் இருக்கிறேன். எனவே நீயும் குணங்குடி யில் தான் வாழ்கிறாய் ! என்றும் குணங்கள் அனைத்தும் குடி கொண்டவரே என்றும் பொருள்- படக் கூறினார் புலவர் (பாட்டை முதலிலிருந்து ஒரு முறை முழுமையும் படியுங்கள்)
அவ்வாறு முஹ்யிதீன் அப்துல்காதிரை மஸ்தான் ஸ்ாகிபு குறிக்கும் முறை படித்து இன்புறத்தக்கது மட்டு மல்ல, அவர் வழி நாமும் நிற்றற்குரியது. ஞானவா ருதியாம் ஷெய்கப்துல் காதிரைக்காப்பியத் தலைவரா கக் கொண்வடழுந்த தமிழிலக்கியங்கள் பலப்பல. செய்யிது முகியித்தீன் கவிராஜர் இயற்றிய முஹிய்யித்தீன் ஆண்டகை பிள்ளைத்தமிழும் அவற்றுளொன்று. சுவைபயக்கும் இந்நூலில் "முஹ்யித்தீன்' ஆண்டகையைக் குழந்தைப் பருவத்தின் பல்வேறு இயல்புகளோடு புலவர் நோக்குகிறார் அம்புலிப்பருவத்தில், குழந்தை முஹியித்தீனை, அழகொளிரும் அம்புலியோடு ஒப்பு நோக்கி இன்புறுகிறார், புலவர் .
நிறையாத கலை உண்டு உனக்கு எப்போதினும் நிறைந்தகலை உண் டி வர்க்கே நெட்ட ராவின் பகை உனக்கு உண்டு இவர்பதம் நினைப்போர்க்கும் அப்பகை இலையே குறைதான் உனக்குடலில் உண்டு அற்பமாகிலும் குறையென்ப திலை இவர்க குச் செறுங் களங்கமே உண்டுனக்கு இவா வாழ்வு கொஞ்சமு மிலை காங்கம்

Page 61
106
இஸ்., இல. நோக்கு.
to ய, 20. முறைசேர் குழுக்கணம் உனக்குண்டு ஒநால்வே த க - ஒரு பார் அ 2 ( 3 மொழிக்க ணம் இவர்க்கு முண் டு க -
னம் இவர்க்கு முண் டு த ட த TTC த (6) பல் PL 11 ல மூதண்டகூட நீ அறிவாய் அத ற்கும் மேல் - - - -
முத லும் இவர் அறிவாய் கண்டாய் லி
"2 அறையாளி உலக ரவ ஷெய் துப்துல் காகிருடன் 11:10 0L ல் ட யா -1 : 06 (ii) அம்புலி ஆடவாவே கல் T(நா4ெ! {18 1 3161 - 25 : 08 - 11, 12 --ஸ் ஆ இ அபூசாலி(ஹ்) அவருதவு செல்வக் குமாரருடன் ய் நாடு 01 2010 இ வ இ tiem அம்புலி ஆடவாவே , கடுகஸ் இ 35 இ கும் 1008 (2) ல் கில் - - க) iெth ல் 18 (18) புத, 15 இ ஒ (FS ' {1) dai 12 13 14 15 16 17 ல் '3 (கலை - சந்திரக்கலை, நெட்ட ர வு - நீண்ட பாம்பு, கள ங்க ம் - கும்றம், குழக்க ண ம் - நட்சத்திரக் கூட்டம், மூ, ண்டம் - பழைய உலகம், அறை யாழி - சப்திக்கின்ற கடல்)
லெ படு"
நம் TM த ல 6.1 -41 (18ப்பு (2 - 1, த க க i . 84 அழகுச் சந்திரனைக் குழந்தை முஹ்யிதீனோடு, கவிஞர்
ஆட அழைக்கையில், குழந்தை கௌதுல் அஃலமைப் பற்றிய, கவிஞரின் கருத்துப்படர்ச்சியிலே, நாம் கூட ஆடுகிறோமல்லவா? இத்தகைய பெருமை வாய்ந்த முஹியிதீன் மெய்ப்பொருள் ஐவிளக்காக என்றும் நின்றிலங்குகிறார். hre in ta: -2 மே (81)
%ல 11இ ப் குங் ப45tai{ல் Aia 711: ெ(h = பேட ப ஆ இ 1:ee this 'IT மால்டர் 16 htto L}ப (do & பலே த(16.47 2- ல் ஆடு (13 (3, 0) *
ல் ( 8 1ெ) டாட் பைப் - Tற 21 6ெ.: [TTo 5)பல் ப பட் என 8 படி - 1 = 1 6:6 TN - TETota & 2 பி.ப 6312 ) 5 (0 க்யது,
- (VW ' itழு போக கே ) த / - * - |ஆறும் 2 2 1 )13 ம் 10k -4, 1943 -3, பல 09 285) - (06,'? 4.1 (20)
- கூக், 3 கன அ ( என் ப வ (3) உபி பி, 60 எம். இ க - 5, 4-ன் படம் பில் 2 இல் 10லட க ப ம் to 2 - - - பெ
அ ', வேக 5 (h - - பு, 1. இகர் வட்டம் 28. , பட ப ப ப க க - 155 - 1 க -
மே 2 இல் இது அக்கா தம் 555 5 அம் 3: பா இ ே165 ஓ.. 1 தேகா ஆ
--)
ப கம் 3) - வரம் -

15 சாதி பாகம்
சித்தர்களும் சூபிக் கவிஞர்களும்
--டிகர் TNT ப மெய்ப்பொருளாகும் இறைவனைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களைப் பொதுவாக வேதாந்திகள், சித்தாந்திகள் என இரண்டாக வகுப்பர். வேதாந்திகள் கருத்து முதல் வாதக் கோட்பாடுகளை உடையவர்கள் தமது ஆய்வுகளை வேதக்தின் முடிவோடு இணைத்துக்கொண்டு நிறைவுகாண்பவர்கள். சித் தாந்திகள், அறிவியல்வாதிகள். 'எல்லாம் அவன் செயல்' என்று கொள்ளும் பக்தி மார்க்கத்தில் இருந்து வேறுபட்டு உண்மையை அறிவு பூர்வமாகக் காண்பவர்கள். வேதாந்திகளை சூபிகளுக்கு ஒப்பிடலாம். சித்தாந்திகளை ஹீமியாக்காரர் என்று அறபியில் கூறுவர், அதாவது சித்தவாதிகள் என்பது பொருள். ம்
தமிழில்வழங்கும் இஸ்லாமியஞானப்பாடல்களை ஆயுங்கால் வேதாந்தம், சித்தாந்தம் என்னும் இரண்டினதும் கலப்புப் பிரவாகமாக அவை இருக்கின்றன. பக்தி இலக்கியங்களில் இவர் களுக்குள்ள ஈடுபாடும், அதன்பின் நிகழ்ந்த அறிவியல் வாதச் செல்வாக்கும் இவர்களை ஒருங்கே கவர்ந்ததே இதன் காரண மாகும். எனினும் இஸ்லாமிய ஞானப்பாடல் ஆசிரியர் களைச் சித்தர்கள் என்றழைக்கும் வழக்கமும் பெரிதும் உண்டு. இதேவேளை இவர்கள் இஸ்லாமிய ஸபிச நெறியைத் தழுவி நிற்பதையும் நாம் காணலாம். (0iel
அகம் பாடி ய 19 ( 13 (வ (311 12 13 14 18 c சித்தர்கள்:
KC ( LT) 41_24 II ( நட்பு 7 - 18 19 11:18 சித்தர்கள் என்ற பிரிவினர் பண்டைக்காலம் முதல் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருவோராவர். அவர்கள் மருத்துவம், இரசவாதம் முதலாம் துறைகளில் ஈடுபட்டு ஆக்கங்கள் பல செய்தவர்கள். யோகம் பயின்று, விரிந்த காட்சியுற்று, பொருள் முதல் வாதம் செய்பவர்கள். அகத்தியர் திருமூலர் என்போர் சிறந்த வைத்தியர்களாவர். இவர்கள் அட்டமா சித்துக்களும் வை கைவரப் பெற்றவர்கள்."கன் சித்துக்களின் வகை வருமாறு: 2 அநிமா(தன்னை ஒரு அணுப்பிரமாண மாக்கி நிதானித்தல்) மகிமா (தன்னைப் பூதாதாரமாக்கல் ;

Page 62
108
இஸ். இல, நோக்கு.
இல குமா (விண்ணில் மறைதல், கலிமா ( விண்ணில் நடத் தல்), பிராப்தி (விரும்பிய தெல்லாம் நிறைவேற்றல்), பிரவா மியம் (உயிரோடு வேறோர் உடலில் பிரவேசித்தல் . ), அக்கி னித் தம்பம் (தன்னை நெருப்புச் சுடாதிருத்தல் ) , அதிர் சயம் (கண் ணுக்குத் தெரியாமல் போதல்) இவைட் கைவல்யம் ஆவ தற்குச் சித்தர்கள் யோக நிஷ்டைமூலம் பயிற்சி பெறுவர். யோக நிஷ்டைகளில் தலையாயது சுவாசத்தை அடக்குவதாகும்.
ஹீமியாக்காரர் அல்லது சித்தர்கள் போன்ற ஒருபிரிவினர் அக்காலத்தில் சீனாவிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களைத் தாவோயிகள் என்றழைப்பர். சீனாவின் கொன்யூஸியஸ், பௌத்த சமயங்களில் வேறுபட்டு தனிச் சித்தாந்த நம்பிக்கை யுள்ளவர்களாக இவர்கள் இருந்தனர். இவர்கள் சடங்கு சம்பிர தாயங்களை மறுப்பவர்கள். இவர்களைப்பற்றிச் சீன அறிஞர் ஒருவர் கூறுகையில் 'தாவோயியம்' தனித்து வாழ்ந்தோராலும், ஆண்டிகளாலும் வளர்க்கப்பட்டது. உலகை வெறுத்தொதுக்கிய வர்கள் என்று இவர்கள் தம்மைக் கூறிக்கொண்டனர். என்கிறார். சித்தர்களுக்கும், தாவோயிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை இக்கூற்றால் அறியலாம்.பாக் கல்
ஸ பிஸம்:
ப ய வ ப இ 21:18
(08 ( ரு ட் 2 " படுத இவ்வாறான இயல்பினர் பெருமானார் காலத்தில் அரபு நாட்டிலும் வாழ்ந்திருக்கின்றனர். மதீனாப் பள்ளிவாசல் திண் ணைகளில் அமர்ந்தவாறு இவர்கள் வணக்க காரியங்களிலும், தெய்வீக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆதலால் பெரு மானார் இவர்களை 'அஹ்லுஸ்ஸப்பா - திண்ணைத் தோழர் கள் என்று அழைத்தனர். இவர்கள் கம்பளம் ஒன்றால் தம்மைப் போர்த்திக் கொண்டிருந்ததால் கம்பளித் தோழர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பிற்காலத்தில் இச்சொல் *சோப்ரா' என்ற கிரேக்கச் சொல்லோடு தொடர்புறுத்தப்பட்டு 'அறிவாளி? என்ற பொருளிலும் 'சபா' என்ற சொல்லுடன் தொடர்புற்று 'தூய்மையானவர்கள்' என்ற பொருளிலும் வழங்குகிறது. சித் என்ற சொல் அறிவு என்றமைவதால் சித்துக்கும், ஸ்பிசத்துக் குமிடையில் உள்ள தொடர்பு தெளிவாகிறது.R TI
ம் 37 (

இஸ். இல? நோக்கு.
109
1 (199) ஸுபிச மார்க்கம் அண்ணலார் மருகர் அலி (ரலி) அவர்க ளால் தோற்றம் கண்டது . இவரது 'நஹ்சுல் பலாகா' என்ற நூல் இதன் அடிப்படை விளக்கமாகும். 'நான் அறிவின் கோட் டையாக இருக்கிறேன். அலி (ரலி) அதன் வாயிலாக இருக் கிறார்' என்ற ஹதீது இதனைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஸபிசத்தை விளக்குவோர், 'அது சட்டத்தால் ஆக்கப்பட்டது மல்ல, சட்டத்திற்குள் அடங்கியதுமல்ல! என்பர். எனினும் இதற்கு ஒரு வடிவம் உண்டு. அவ்வடிவத்தின் வண்ணம் ஒவ் வொரு ஸ் பிக்கும் வேறுபட்டது. அம்மா இT இஸ்லாமிய நெறியினை விளக்கிக்காட்டிடும்திருமறை சூபிசத் துக்குரிய சில அடிப்படைக்கருத்துக்களைத் தன்னகத்தே கொ ண்டுள்ளது. 'ஆதியும் அவனே! அந்தமும் அவனே! தோற்றுப் வனும் அவனே! மறைந்திருப்பவனும் அவனே! அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன் (57:3) 'அல்லா ஹ் மண்ணி லும் விண்ணிலும் ஒளியாக இருக்கிறான்' (24:35) நான் அவனை (மனிதனை) உருவாக்கி, அதில் என் உயிரைப் புகுத்தி னேன். (15: 29) என்ற திரு வசனங்கள் ஸ்பியர்கள் ஆய்வதற் குரிய மெய்ப் பொருளை நன்கு விளங்குகின்றன. இதனைப் பார்க்கும் போது சித்தர் ஞானமும் ஸூபிசமும் ஒரு கயிற்றின் இரு அந்தங்களாகத் தோன்றுகின்றன.
வேரு வ ம் 12 சித்தர் பாடல்கள்: -லாரா தமிழ் சித்தர் எனப்படுவோர் அகத்தியர் காலம் முதல் வள்ளலார் காலம்வரை நீண்டதொரு காலகட்டத்தையுடைய வர்கள். சித்தர் ஞானக்கோவையில் 35 சித்தர்களுடைய பாடல் கள் காணப்படுகின்றன. சித்தர்களுடைய பாடல்கள் வைதிக சமயத்தினைத் தாக்கிப் பேசுவதாலும் கவிதைக்குரிய உணர்வு பாவங்களும் படிமங்களும் அமையாததாலும் இலக்கிய ஆசிரியர்கள் - இவர்களது பாடல்களை - அவ் வளவாக வியந்து பேசுவதில்லை. அறிவுவாதிகளான இவர்களும் தங்களைக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்வதில்லை .
- LI - 3)

Page 63
O இஸ். இல. நோக்கு,
கவிதையைத் தங்கள் அறிவியல் வாதத்திற்கு ஒரு கருவியாகவே இவர்கள் கையாண்டனர். பாரசீக இலக்கியவாதிகளுள் உமர் கய்யாமும் ஒருவர். இவர் பார காவியம் பாடிய பிர் தொளி, ககானி போன்றோருடன் வைத்து எண்ணப்படுவதில்லை. ஆனால் இவரது கவிதைப்பொருள், வாழ்க்கையின் வெறுமை நிலையை யும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் ஒட்டியும் வெட்டி யும் நிற்கும் உறவு நிலையையும் பிரச்சினை பாவத்தோடு இவர் காட்டி நிற்கும் முறையால் மக்களைப்பெரிதும் கவர்ந்தார். ஆதலால் இவரது ருபாயத் உலகின் எழுபது மொழிகளில் பெயர்க் கப்பட்டு பிரபலம் பெற்றது. இவர் தமிழ் நாட்டு சித்தர் போல ஓர் அறிவு வாதி, சமயத்தை அடியொற்றிச் செல்லாது உண்மை யைத்தானே தேடினார். உமர்கய்யாமின்கவிதை, மார்க்கஅறிஞர் களின் விளக்கமொன்றை கிண்டல் செய்கிறது.
சுவர்க்கத்திலே இனிமையும் வனப்புமிக்க ஹூரிப் பெண்களும் மதுவும் உண்டென்கின்றனர் அப்படியாயின் இந்த மண்ணுலகில் அவற்றை நான் அனுபவிக்கப் பயமென்ன ? வாழ்வின் இலட்சியமே அதுதானே"
இந்தக்கிண்டல் மூலம் உண்மையைத் தேடும் முறை, இதனால் வைதிக சமயத்தவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து திருப்திப் படும் தன்மை சித்தர்களுக்கும் ஸ்டுபியாக்களுக்கும் பொதுவான தென்றே தெரிகிறது. கற்சிலைகளில் தெய்வ உருவகம் செய்யும் இந்துக்களின் வழிபாட்டு முறையை சிவ வாக்கியர் பாடலொன்று பின்வருமாறு தாழ்த்திப் பேசுகிறது.
ஓசையுள்ள கல்லை நீர் உடைத்திரண்டு செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசனைக் குகந்தகல்லை பூவும் நீரும் சாற்ற ரீர் ஈசனுக்குகந்த கல்ல தெந்தக்கல்லு சொல்லுவீர்.

இஸ்: இல. நோக்கு.
11
கலப்புப் பிரவாகம்: செ. 31 ( 110 கே ஜே (die Rs 71, 12ல் 24ல் .
பாராலெட்டி (3.4{ de R\ kல் 14 ம் ப (AL ம் .. 3.2 (603. RSS தமிழ் நாட்டில் சித்தர் பாடல்கள் 15 -18ம் நூற் றாண்டு களில் தான் செல்வாக்குப் பெறத் தொடங்சின . வித்துவச் சிறப்பும் பழமை போற்றும் பண்பும் மிகுந்தது இக்காலம். இஸ்லாமிய ஞானப்பாடல்களைச் செய்த தத்துவ நெறிக்கவிஞர் கள்", இக்காலத்தில் பிற்பகுதியில்தான் அறிமுகமாயினர். அப் போது, வேதாந்தம், சித்தாந்தம், ஸபிஸம் இவற்றிற்கிடையே ஒரு கலப்பு நிலை ஏற்பட்டது. இக்கொலத்தில் சிவ வாக்கியர், அருணகிரிநாதர் பட்னத்தடிகள், பத்திரகிரியார், வள்ளலார் என்போர் சித்தர்களாக விளங்கினர். இவர்களைத் தொடர்ந்து 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியோடு முஸ்லிம் பரம்பரை தோன் றியது. மஸ்தான் சாகிபு ஞானி, பீர்முஹம்மதப்பா மச்சரேகைச் சித்தர், ஒலுவில் தா. ம. செய்யித் அஹ்மத், திரு நெல்வேலிப் பேட்டை காதர் முகையதீன புலவர், பீர் முஹம்மதுமஸ் தான் பாவா, குருவிற்றுரை ஹம்சாலெவ்வை, பெரிய நூ ஹு ஒலியுல்லா, முதலாம் ஸபிக் கவிஞர்கள் இக்காலத்தில் அறிமுக மாயினர். இத்தகைய முஸ்லிம் புலவர்களை ஞானிகள் என்றும், அவர்தம் பாடல்களை ஞானப்பாடல்கள் என்றும் பொதுவாக அழைப்பர். இவர் தம் பாடல்களில் பின்வரும் அம்சங்கள் சித்தர் பாடல்களை ஒத்தனவாக அமைந்துள்ளன. -ெ 3) - 140.
பொ - மே 17ல 1950 ம் பட் ய 110 ( 1G To 1 2 3 (208 1ெ2
"e 8 Taஞ் 22- 1 2 3 4 5 6 ki2)
1. இறைவனின் பண்புகள் 2. ஆன்மஈடேற்றம் 3. உவமை உருவகங்கள் 04 . எண்சொல் பற்றிய பரிபஷைகள் 5. சர் நூல் (விளக்கம் 6, நாயக நாயகி உபாசனைகள் 7. மும்மலம் அறுத்தல் என்பனவாகும். தமிழ் நாட்டுச் சித்தர்கள் யோக மார்க்கங்களை அடியொற்றிப் பாடியதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பாடத் தொடங்கியதால் இவ்வொற்றுமைகள் ஏற்பட்டன எனினும் சித் தர் பாடல் என்னும்போது தமது நினைவுக்கு வரும் கிண்டல் கள்,

Page 64
2 இஸ் இல . நோக்கு,
தூஷணைகளில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை, ஏனெனில் சூபிச மார்க்கம் பற்றிய ஒரு வரலாறும், விளக்கமும் இவர்களுக்கு இருந்தது. அன்றியும் இஸ்லாம் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
வேறுபாடுகள்:
சித்தர்கள் பற்றி அறிஞர் தெ.போ. மீனாட்சி சுந்தரனார்
விளக்கம் தருகையில், கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர் கள்' , கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்' என்றார் சித்து என்னும் சொல்லுக்கு மறைவை அறிதல் என்னும் பொருள் உண்டு. கடவுள் நம்புறக் கண்களுக்கு புலப்படும் சடத்துவமாக இன்றி, அகக்கண்களுக்கே புலனாகும் பேராற்றல் என்பது இதன் பொருள் இஸ்லாமிய நோக்கில் மெளலானா ஜலாலுத்தீன் றுாமி பின் வருமாறு கூறினார். "இறையறிவியல் தேர்ச்சியும், செயல் முறையில் இறைமையும் வாய்ந்த ஞானிகளையே நாம் ஸஅபிகள் என்போம். வாழ்வைவிட்டுத் தனித்து நின்று இறை தியானத்தில் பேரின்பம் கண்ட அவர்கள், முற்றிலும் புதிய தொரு கோணத்தில் நின்று உலகைப் பார்த்தார்கள், அவர் களின் சிந்தனை, செயல் முதலியன அத்தனையும் மாறு படுகின் றன, திருக்குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானார் பொன் மொழிகளுக்கும் அவர்கள் கொடுக்கும் விரிவுரை, மற்றவர்களின் சிந்தனையைத் தூண்டவல்லன.
ஸ ஷூபிகள் ஆன்ம சித்திக்கான வழிகளை முற்றிலும் புதிய கோணத்தில் நின்று பார்த்த போது சித்தர்களைப் போல கட் டற்ற சுயாதீன நிலையில் இவர்கள் இல்லை. காரணம் இவர்க ளது அறிவாராய்ச்சிகளுக்குக் கெல்லவம் திருமறையும் நபி வழி யும் பதில் பகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் ஸ்பிைகள் வேதாந்திகளாக மாறுகின்றனர். அதாவது வேதங் களின் முடிவோடு இணைகின்றனர், அவ்வாறு இணை வதற்குள்ள நான்கு படித்தரங்களும் இந்திய தத்துவ ஞானப் படிகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றன.

இஸ் இல. நோக்கு, 3
அவை: 1. ஷரிஅத் - சரியை, (புறநிலைக்கிரியைகள்) 2. தரீகத் - கிரியை (அகநிலை விளக்கம்) 3. ஹகீகத் - யோகம் (ஏகத்து வத்தெளிவு) 4. மகரிபத் - ஞானம் (ஞான ஒளி). இந்த நான்கு மார்க்கங்களுமே, இறைவனில் ஒன்றி நிற்பதை நவீகத்து முஃமீனின் மாலை ஆசிரியர் பின்வருமாறு கூறினார்.
சரியை நீ கிரியை நீ யோகம் நீ ஞானம் நீ சதாகோ டி சங்கம் நீயே ! பரிதி நீ மதியும் நீ பாலும் நீ வெண்ணெய் நீ பார்க்கின்ற நெய்யும் நீயே ! சுருதி நீ உறுதி நீ சுகமும் நீ அகமும் நீ சொல்லொனாச் சுடரும் நீயே ! கருவும் நீ ஹயாத்தும் நீ காப்பும் நீ காட்சி நீ கண்மணிக்கடவுள் நீயே !
இவ்வாறான வர்ணணைகள், இறைவன் தன்னைக் கொண்டே தானாகவும், மற்றும் எல்லாமாகவும் நிற்கும் தனித்துவத்தை எடுத்துக் கூறுகின்றன. சித்தராகிய சிவ வாக்கியர் பாடலொன்று இதே அமைப்பில் இருப்பது இங்கு நோக்கத்தக்கது.
மண்ணும் நீ யவ் விண்ணும் நீ மறிகடல் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண்ணெழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள்ளாடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமா றளித் திடாய்
இங்கே காணப்படும் பொருள் ஒற்றுமை சூபிசத்திற்கும், சித்தர் தத்துவத்திற்கும் உயர் நிலையில் ஏற்படும் ஒற்றுமை யாகும், ஞானி பீரப்பாவின் பாடலொன்று இறைவனின் பண்பு களை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தரும் சிறப்பை இங்கு 3, IT GOOG) if it.

Page 65
114)
இஸ். இல. நோக்கு.
ட், தந்தையில்
தந்தையிலி தாரமிலி தானவனும் நீயே - குளிர்காலக் கப்பல் தண்மைகொட. டெவர்க்குமொரு தா பதமும் நீயே கைல மைந் திரிலி அன்னையிலி மன்ன வனும் நீயே மண் ணிலடியார்க் கிரணம் வழங்கு வதும் நீயே .
வில் ட்
சிந்தை தனில் இடறு தனை தீர்த்த நள்வை நீயே TET தேட்டமறிந் தெனக்குதவி செய்பவனும் நீயே ய ப ய அந்தமிலி நீ எனக்கோர் அழிவு வராமல் ஆதியே நானுன் அடைக்கலம் தானே . எ க - -
12 ம் 21 - 24 : 14
“ 'சொல்லுக! அவன் அல்லாஹ் ஒருவன் அல்லாஹ் தேவை யற்றவன். அவன் (யாரையும்) பெறவுமில்லை. (யாராலும்) அவன் பெறப்படவுமில்லை'' என்ற கூறத்துல் இஃலாசின் கருத்தைக்தழுவி இப்பாடல் அமைந்திருப்பதை நாம் நோக்கலாம்
உவமை உருவகம்: நாம் இல்லம்
உவமை உருவகம் தழுவி வரும் பாடல்கள் சித்தர் ஸ்பி யாக்களுக்கிடையே பொதுவான ஓர் அம்சமாகும். அவை இப் பாடல்களை இலக்கிய அந்தஸ்த்துக்கு உயர்த்தும் வெற்றி வாய்ந்தவை. அதன் பொருள் அழகை பீரப்பாவின் ஞான ஆனந்தக்களிப்பில் காண்போம்.
21
கட்டப் பட்டம் |--
2 di - 3 கொள்ளைக் கு திரைகள் கோடி - அவை - - கோட்டையை அழிக்க வருகுமே ஓடி
வெள் ளைக் குதிரைமேல் ஏறி - வீதி \ 1 முரு --- ப-12
தப்பாமல் சுற்றி பரியை நிறுத்தி கள் வனைக்காவலாய் வைத்து - தா னும்
ਨ ਏ ਵੀਰ ਲ ਵੱਲ ਨੂੰ ਲੈ ਕੇ கள்ள னுக்குள் ளே கலந்து இருந்து உள் ளுக்குள் கோட்டையை ஆளும் நமக் படி இ குற்றபிராணை யான் கண்டு கொண்டேனே !!T
வம்

இஸ் இல நோக்கு, 5
தெ. பொ. மீ. அவர்கள் கூறியவாறு பீரப்பா உற் பிரானைக் கண்டு கொண்ட செய்தியினை இங்கு கூறுகிறார். அவர் இறைவனை எவ்வாறு கண்டார் என்பதையும் இங்கு விளக்குகிறார். ஆம்! இறைவனின் கோட்டையாகிய இவ்வுடம்பை ஆன்மா முக்தி நிலை அடைவதற்கு முன் அழித்து விடுவதற்கு கோடி கோடி ஆசைகள் வந்து மோதுகின்றன. அப்பொழுது வெள்ளை குதிரைகளாகிய இந்திரியங்களைக்கட்டுப் படுத்தி, அவை புலன்வழி இச்சைகளில் செல்லாது உறுதியாக நின்று, மனதை உற்ற துணைவனாக்கிக் காவல் வைத்து, என் சரீரக் கோட்டையை ஆளும் இறைவனை நான் கண்டு கொண்டேன். என்கிறார். இங்கே வரும் உள்ளுக்குள் கோட்டையை ஆளும் உற்றபிரான்" என்ற அருமையான கருத்தை வேதபுராண ஆசிரியர்,
காற்றை அடைத் திருக்கும்காயமதில் உன் ஒளியை
பார்த்து மகிழ்ந்து பரவுது மெக்காலம்?
எண்பரிபாஷைகள்:
உவமை, உருவகம் போல, எண்பரிபாஷை, எழுத்துப்பரி பாஷைகள் என்பன சித்தர் பாடல்களிலும், ஸஅபியாக்கள் பாடல்களிலும் பயின்றுவரும் தன்மை ஞானப்பிரியர்களுக்கு ஒரு விருந்தாகும். தமிழில் வழங்கும் முப்புரம், மும்மலம், மூவேளை, ஐம்பூதம், பஞ்ச கிருத்தியங்கள், நவமணி, தசாங்கம் என்னும் தொகைப் பெயர்களை முஸ்லிம் புலவர்கள், இஸ்லாமிய முறையிலமைந்த தொகைப் பெயர்களாகப் பாவித்தனர். அவை: அறுகோண மண்டபம் (ஈமான் என்னும் உறுதிப்பொருள் ஆறு) ஐந்தெழுத்தால் ஒரு கோட்டை (இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்) ஆறாறுக்கப்பால் (திருக்கலிமாவின் 12 எழுத்துக்கள்) 19 அறிவு (பிஸ்மிலிலுள்ள 19 எழுத்து விளக்கம் - பிஸ்மில்குறம் இவ்வாறு எழுந்த நூல்) ஐங்காலத் தொழுகை (ஐந்து நேரத் தொழுகை) மூவாறு (சுவர்க்கத்திலுள்ள மூன்று ஆறுகள்) நான்மறை (நான்கு வேதங்கள்) ஏகன் (அல்லாஹ்).

Page 66
116
இஸ். இல. நோக்கு.
'எதிரானவர்க்கங்கள் இல்லையா த்திலேயே
13. பட் இல்லை 13 , 1.6), வெ. 4h 11 இ பா ( 2 ) TB (Ue i01 '16 Te: {s இல்லம் 1ெ30 000 [2 இன் 3 ( 1 லட2 றா ெ18 19066000 8 h6 9 1, பால).-- இரு பாப் பாட்ருலே படி 60) ய், Tறு (28Ttos
முடிவுரை: 'இம் 12 பு) உம் இமெடி (16(e ) வ ம்
-- 100i Tயர்மடுTion, 20 ,270 2) -Te) - அட இ " தட்லை:கர் இ ப To T - 2 - லெ).
சித்தர் கள் சமயத்திற்கு எதிரானவர்கள். சங்கரின் ஒருமை வாதத்தையும், இந்துக்களின் உருவ வழிபாட்டையும் எதிர்த்த வர்கள். என்கிறார் சாமி சிதம்பரனார். இந்துக்களின் உருவ வழிபாட்டையும், சடங்கு சம்பிரதாயங்களையும் இவர்கள் எதிர்த்தது உண்மைதான். இவர்களைச் சமயத்திற்கு எதிரான வர்கள் என்பதைவிட, சரியை நிலையைக் கடந்தவர்கள் எனலாம் ஒருமை வதத்திற்கு எதிரானவர்கள் என்பது பொருந்தாது') இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லையாதலாலும் ஸபியாக்கள் என்ற ஒரு பிரிவினர் பெருமானார் காலத்திலேயே தோன்றி விட்டனராதலாலும் சமயத்தை யொட்டி ஆன்மீக வழி யைத் தேடிக் கொள்ளும் முறை இவர்களுக்கு வழிவந்ததாயிற்று ஆனால் இந்திய முஸ்லிம் சித்தர்கள் எனப்படுவோர் பெருந் தவறொன்றை விட்டவர்களாக இருக்கின்றனர்.
3 1:8 இப்பொ ! பட 5 பல் மே 8 தொடர்வே முடிவு 133 குறிப்பாக மஸ்தான் சாகிப்புலவரும், பொதுவாக மற்றெல் லாச் ஸுபியாக்கவிஞர் களும் தம் பாடல்களில் இந்து சமயத் தெய்வங்களையும் பூஜா முறைகளையும், பரிபாஷைப் படுத்திப் பாடியுள்ளனர். இது இஸ்லாமிய ஏகத்துவத்திற்கு மாசு தருவ தாகும். இந்தப் பரிபாஷைகளுக்கு சிலர் தத்துவ விளக்கங்களைக் கொடுத்து திருப்தி பெறுவது ஒரு போலிக் கூற்றாகும். இதனால் ஸ பிசம், சித்தர் வழி, வைதீகம் மூன்றும் கலந்த ஒரு பிரவாக மாக முஸ்லிம் ஞானியர்களின் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இது தனியே ஆயப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.)

இஸ். இல. நோக்கு.
117
உசாத்துணைகள்
01. மெய்ஞானப் பேரமுதம் - ஆரிபுபில்லா சித்திலெப்பை
மரைக்காயர். ப - 50 02. ஒப்பியல் இலக்கியம் - கலா நிதி க.கைலாசபதி. ப-193 03. இஸ்லாத்தின் உட்பிரிவுகள் - செய்யித் இப்றாகீம் சாகிபு
ப - 193 04. திருக்குர்ஆன் தப்ஸீர் - ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி 05. பாரசீகத்துப் பெருங்கவிஞர் - ஆர்.பி.எம். கனி ப - 43 2 06. சித்தர் ஞானக்கோவை - சிவவாக்கியர் பாடல் ப - 432 07. மெளலானா றூமியின் தத்துவங்கள் ப - 72 08. ந ஸீ ஹற்று முஃமினீன் மாலை - காதர் முகையதீன்
புலவர் ப - 1109. சித்தர் ஞானக்கோவை - கைலாய கம்பளிச்சட்டை
முனிவர் பா - 13 10. ஈடேற்ற மாலை - பீர் முஹம்மது அப்பா பா - 13 11. ஞான ஆனந்தக்களிப்பு - பிரப்பா பா - 10 12. வேதபுராணம் - பெரிய நூ ஹு@ அப்பா பா - 52 13. தமிழ் நாட்டு சித்தர் விஞ்ஞானம்-சாமி சிதம்பரனார் ப-36

Page 67


Page 68
12 இஸ்லாமிய தமிழ் இலக்கி பாடல்களைத் திறன் ஆய்வு ெ இஸ்லாமிய இலக்கியங்களின் நுண்மாண் நுழைபுலம் கொன் இலக்கியங்களைச் சுவைத்து இ ஆழமான தத்துவங்களை உய்
'இஸ்லாமிய இலக்கிய நோக்
 

யங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சய்கிறது இந்நூல்.
குறிக்கோளை ஆசிரியர் தன் ண்டு ஆய்வதாக அமைந்துள்ளது. ன்புறவும் அதில் பொதிந்த iள த்து உணர்ந்து கொள்ள து பெரிதும் து ை து
- — ချိုိ႕း
- s