கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.04

Page 1
1, if Guiu Itius.i.
பேராசிரியர் நத்தசேன ரத்னபால  ெ சி. லக்ஷ்மி ஆட்டிகல க. கேதீஸ்வரன் O Prof. Daya Rohana Athukorala O 6T.6T6.
www.viluthu.org
 

ஏப்ரில் - 2013
துவ நோக்கு.
வலுப்படுத்துதல் N
JGoI7U25(&5ö6)U
னின் மதிவானம் க. சுவர்ணராஜா
பிரேமதாசன் செ. சண்முகம் GODSLÁGOTT
6606u: 1 oo/

Page 2
(ജൂ,
به باwhoth%""
ம் ஆண்டிற் "ಸ್ಧಿ كDسLس GOTTILLUL
 

கவிழிகளை பெற விரும்பும் * @sity_Util') கொள்ளவும்

Page 3
3, Torrington Avenue Colombo 07 Tel.: O11 250 6272 E-mail: ahavili.viluthucagmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே
பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் “அகவிழி” யின் கருத்துக்கள் அல்ல.
:送。
2.
 
 
 
 
 
 

ISSN 1800-1246
1. பிரயோக மானிடவியல் 4
2. பாரதியாரின் கல்விச் சிந்தனைகள் மாற்று 11
உரையாடலுக்கான களம்
3. எங்கே நிற்கின்றேன். 17
4. பிள்ளைப் பருவம் என்னும் அற்புத 19 உலகை உங்கள் பிள்ளைகளிடமிருந்து திருடிவிடாதீர்கள்
5. பியாஜேயின் சிந்தனைவிருத்திக் கொள்கை 21
6 எழுச்சி காணும் சமூகப்பிரச்சினைகளும் 24
தவிர்க்கக் கூடிய வழிமுறைகளும்
7. உரையாடும் முறையைக் கற்பித்தல் 26
8. பண்பாட்டுக் கல்வி 31
9. பல்கலைக்கழக நச்சுவட்டம் ஓர் அறிமுகம் 35
10. மாணவ மனங்களில் அன்பு விதைக்கப்பட 37
வேண்டும்
11. ஆளுகையும் சேவை விநியோகத்தினையும் 39
வலுப்படுத்துதல்
12. கட்டாயக் கல்வியில் முழுமையான 43 பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட தந்திரோபயங்கள்

Page 4
ஆசிரியர்: நிர்வா
V.S. 3b5ye Lost if சாந்திக
நிறைவேற்றுப்
ஆலே
திரு. து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம் கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஒய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
திரு.தை. தனராஜ் முதுநிலை விரிவுரையாளர்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ܢܠ
ஆசிரியரிடமிருந்து.
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைக:ை அனுமதித்தல் தொடர்பாக இதற்கு முன்பு வெளிடப்பட் 2011.05.11 ஆம் திகதியும் இல. 2011/18 இனையும் கொண் சுற்றுநிருபத்தினதும் அதனுடன் தொடர்பான சுற்றுநிருப கடிதங்களினதும் அனைத்து அறிவுறுத்தல்களையும் விஞ் இச்சுற்றுநிருப அறிவுறுத்தல்கள் 2013 ஆம் ஆண்டிலு அதன் பின்பும் முதலாம் தரத்திற்கு பிள்ளைகை அனுமதித்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுற்றுநிரு இலக்கம். 2012/19 குறிப்பிடுகின்றது. இச்சுற்று நிருபத்தி அடிப்படையிலேயே முதலாம் தரத்திற்கான அனும நடைபெறவேண்டும் என கல்வியமைச்சு பரிந்துரைக்கிற
அகவிழி 1 ஏப்ரல் 2013
 
 

க ஆசிரியர்: ஆசிரியர் குழு:
ச்சிதானந்தம் க. சண்முகலிங்கம் பணிப்பாளர்(விழுது) பத்மா சோமகாந்தன்
ாசகர் குழு
S.
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் இரா.வை. கனகரட்னம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திரு.கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர் கல்வி முகாமைத்துவம் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம் ஜி. போல் அன்ரனி முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர் ار
இச்சுற்று நிருபம் முறைகேடுகள் இடம்பெறாமல் இருக்க அனைத்து விடயங்களையும் முன்மொழிந்துள்ளது. அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் இச்சுற்று நிருபம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
ஆனால் முதலாம் தரத்திற்கான அனுமதி தொடர்பில் இன்று நடப்பது என்ன? குருணாகல் பிரதேசத்தில் பாடசாலைக்கு மாணவர்களிருவரை சேர்த்துக் கொள்ளும் பொருட்டு சென்ற அப்பிள்ளைகளின் தாயாரிடம் பாலியல் ஊட்டம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அதிபரொருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் கல்வித்துறையின்

Page 5
ஆணிவேராகக் கருதப்படும் அதிபர்மாரின் நடத்தை இப்படிப்பட்டதா என வெட்கத்துடனேனும் வெளிப்படையாகக் கேட்க வேண்டியுள்ளது. இவ்வாறான துர்க்குணசீலர்கள் கல்விக்களத்தை அழகிழக்கச் செய்யும் கபடர்கள் என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை. கையூட்டல், மோசடி, வீண்விரயம் எனும் பதங்கள் எங்கும் கேட்கக் கிடைப்பவை. எனினும் மானிடருக்குப் பல்கலையும் பயிற்றுவிக்க பிரயத்தனம் செய்யும் ஆசிரிய புனிதர்களிலும் இவ்வாறான விஷமிகளிருப்பது சமூகம் எதிர்நோக்கும் பேரழிவுகளுள் (அனர்த்தங்களுள்) ஒன்றாகும். "எழுத்தறிவித்தன் இறைவன்” எனும் முதுமொழிக்கமைய ஆசிரியர்களும் தெய்வமாகவே மதிக் கப்படுகின்றனர். அவர்கள் எந்நாட்டில் வாழ்ந்தாலும் எச்சமூகத்தில் பிறந்தாலும் சிறந்ததோர் வளம். தேசிய உற்பத்தி தேசத்திற்கு நல்வழிகாட்டும் புனித பணி இடம்பெறுவதும் ஆசிரியர்கள் மூலமாகவாகும். பாடசாலைகளின் தரம் பற்றிய எவ்வளவு விமர்சனங்கள் எழுப்பப்படினும் மாணாக்கர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் போதியளவு புகட்டும் ஆசான்கள் இன்றும் உள்ளனர். ஆசிரியர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (சவால்கள்) பற்றியும் நாம் நன்கறிவோம். ஆளுங்கட்சியினால் நிகழும் நீதியின்மையும், வேறு அநியாயங்களும் அவர்களைக் கொடுமைப்படுத்துகின்றன. அரசியலில் ஈடுகொடுக்க முடியாமல் சிலர் ஆசிரியர் தொழிலையே துறந்து செல்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு, சேவைக்குப் பொருத்தமான கணிப்பீடு, சம்பளம் , கொடுப்பனவுகள் என்பன கிடைக்கப்பெறுதல் வேண்டும் என்பதையும் நாமறிவோம். பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் வருவாய் பெறும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடையும் அதேவேளை அதனால் கஸ்டத்திற்குள்ளாகும் மாணவர்களும், பெற்றோரும் பாரியளவில் கவலையுடன் உள்ளனர். பாடசாலையில் கிடைக்கும் கல்வியின் அளவு தேவையை நிவர்த்தி செய்யாதபோது பிரத்தியேக வகுப்பு அவசியப்படுவதாக ஒருசிலர் கருதுகின்றனர். எனினும் பிரத்தியேக வகுப்புக்கு போகாது சித்தியடைந்த மாணவர்களும் உயரளவில் உள்ளனர். அவை எவ்வாறிருப்பின் பாடசாலைக்கல்வியென்பது நாட்டின் தேசிய வளங்களை (மூளைசாலிகளை) வடிகட்டி வேறுபடுத்தும் வடிகட்டியாக நிபுணர்கள் கருதுகின்றனர். பெற்றோரின் தேவை தன்மக்களுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுப்பதாகும். அத்தேவையை நிறைவேற்ற கையூட்டலை மட்டுமல்ல தனதுடலையும் கையளிக்க அவர்கள் தயாரென்பது தெளிவாகின்றது. எனினும் தனதுடலை கையூட்டலாக வழங்கத்திணிக்கும் இந்நாட்டில் வாழ்வது எவ்வளவு
6,

ர்ப்பாக்கியம். பாடசாலையில் பாலகனைச் சேர்க்க பெறும் கயூட்டலில் பாலியலும் பரிதாபமாக இணைந்துவிட்டது.
வேறு யாராலும் கேட்கமுடியாமல்போன எத்தனை பருமூச்சுக்கள் காற்றுடன் கலக்கின்றனவோ? தாழிலிற்காக அல்லது இடமாற்றம், பதவியுயர்விற்காக டலைத் தீண்டுவதென்பது மிருகத்தன்மை வாய்ந்த சயலாகவே நாம் கருதுகின்றோம். கல்வியின் மிக க்கிய பண்பு ஒழுக்கத்தையும், நிரம்பிய நிலையையும் ற்படுத்தலாகும். ஒழுக்கமற்றோர் பெற்ற கல்வியினால் பண்களெதுமில்லை, ஆசிரியரை நாம் மதிப்பது வரது புனிதமான குணவியல்வுகள் காரணமாகவாகும். ள்ளைக்குத் தென்படும் சிறந்த மாதிரிகை (Model) பூசிரியராவார். ஆசிரியரின் ஆடை, அணிகலன், டத்தை ஆகிய அனைத்தும் பிள்ளை மனதில் நன்கு தியப்பட்டிருக்கும். எனினும் துர்க்குணம், கெட்டநடத்தை ருகத்தனம் நிரம்பிய ஆசிரியர்கள் முழுச் சமூகத்திற்கும் றுப்புப் புள்ளியாகவே கருதப்படுகின்றனர்.
ஆசிரியர் தொழிலை மாசற்ற தூய, புனித சேவையாக ாற்றியமைப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பு. இப்புனித தாழிலை மிகக்கண்ணியத்துடன் சேவையாற்றுகின்ற \லருள் சில துர்க்குண நாதர்களும் இருக்கின்றனர் என்பதே க வேதனைக்குரியது. இவர்களை கல்விக்களத்திலிருந்து ரத்தியடிப்பதில் தவறுகளேதுமில்லை. இவ்வாறான ருகங்களுடன் நற்குணம் படைத்த நல்லாசிரியர்களுக்கு வ்வாறு பணியுரிய முடியும்? அதிபரின் அந்தரங்கங்களை றிந்த மாணாக்கரின் துலங்கல் எப்படியிருக்கும்? டயம் அதுவாகையால் இவ்வாறான கபடர்களுக்கு டுமையான தண்டனைகளை வழங்குதல் வேண்டும். வர்கள் ஒருபோதும் கல்வியெனும் தூய மாசற்ற ரோட்டத்தில் எஞ்சியிருக்கக் கூடாது. அவர்களின் ரையாகும் தாய்மாரும் இன்னும் புத்திசாதுரியமாக Fயற்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் ண்டும் ஞாபகமூட்டுகின்றோம். தாய்மையை இழந்த ய்மாருக்கு கனவுகள் நனவாகுமென்பதில் என்ன
ub?
கல்வி அமைச்சர் அவர்களே! கல்வி அதிகாரிகளே! ங்கள் கல்வித்துறையில் இவ்வாறான கபடர்கள் ப்கியிருப்பதால் உங்களுக்கும் ஆபத்துக்கள் ரிடுமென்பதால் அவ்வாறான மாசுக்களையகற்றி, வியினதும் ஆசிரியர் சேவையினதும் கெளரவத்தை துகாத்துத்தருமாறு நாட்டு மக்கள் சார்பாக சிரம்தாழ்த்தி ண்டுகின்றோம்.
வி.எஸ். இந்திரகுமார்
அகவிழி ஏப்ரல் 2013

Page 6
பிரயோக மானி
(Applied Anthrop
பேராசிரியர் நத்தசேன ர சமூகவியற் துறை, ஜயவர்தனபுரம்
அனைத்துப் பண்பாடுகளும் மாற்றமுறுகின்றன. அவற்றுள் ஒரு சில துரித கதியிலும் ஏனையவை மந்த கதியிலும் இடம்பெறும். பண்பாடு மாற்றமுறல் எதேச்சையாகவும் நிகழலாம். இயற்கை அனர்த்தமொன்றினால் மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லுதல் இதற்கு உதாரணமாகும். அவ்வாறு புலம்பெயரும்போது பல்வேறு கலை அம்சங்கள்/சடங்குகள் மாற்றம் பெறும். எனினும் எதேச்சையாக இடம்பெறுவதைப் போலல்ல, திட்டமிட்டு இடம்பெறுபவை. நலக்கோடல்களை (Health Policy) செயற்படுத்தும் திட்டமொன்றைச் சிந்திக்க. இவ்வாறு திட்டமிடல்களை ஏற்படுத்தப்படுவது பிரயோக மானிடவியல் மூலமாகும்.
பண்பாட்டு மானிடவியலின் மூலம் மனிதனின் பண்பாடு பற்றிய தகவல்களை சேகரித்தலும் பகுத்தாய்தலுமாகும் பண்பாட்டு மானிடவியலாளர் மனிதனில் மாற்றங்கள் செய்யார். எனினும் பிரயோகமானிடவியலாளர், பண்பாட்டு வாழ்வில் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துவார் உணவு பற்றிய, நலவியல் (Sanitary) வழிமுறைகள் பற்றிய, சுகவாழ்வு தரும் வழிகள் பற்றிய, விவசாய நுட்பங்கள் பற்றிய மாற்றங்கள் உள்வாங்கப்படும் பொறியியலாளர் இயற்கையன்னை பற்றிய அவ6ே வகுத்த சட்டதிட்டங்களுக்கேற்ப எவ்வாறு பணி புரிகிறாரோ
அகவிழி 1 ஏப்ரல் 2013
 

டவியல்
ology)
த்னபால
பல்கலைக்கழகம்
அதேபோல் பண்பாட்டுமானிடவியலாளர் வெளிக்கொணர்ந்த விதிகளுக்கூடாக பிரயோக மானிடவியல் பணியாற்றும். நவீன யுகத்தில் பெரியளவு எண்ணிக்கையிலான மானிடவியலாளர்கள் பிரயோக மானிடவியலில் ஈடுபாடு கொள்ளவில்லை. அவர்களில் அதிகமானோர் அரச மற்றும் தொண்டர் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனங்கள் பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிடுகின்றன.
உண்மையைச் சொல்லப்போனால் பிரயோக மானிடவியலாளருக்கும் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் சிறந்த உறவு கிடையாது. அவர்கள், மானிடவியலாளர் மெல்லப்பணிபுரிவோராய் கணிப்பிடுகின்றனர். அத்துடன்
அவர்களின் விடை தொழிநுட்பம் மிகுந்தது எனவும் கூறுகின்றன. அவர்கள் சேவை வழங்கும் மக்களைப்பற்றி தேவைக்கதிகமாக கருணை காட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறமாக மானிடவியலாளர் ஆட்சியிலுள்ளவர்களைப் பற்றி, அவர்கள் ஏனையவர்களைப் பற்றி சிந்திக்காத நில புலவாதத்தை தோளில் சுமந்தவர்கள் எனவும் தான் பணிபுரியும் மக்களின் பண்பாட்டின்பால் சற்றேனும் கருணையற்றவர்களாகவும் அரசைக் கணிப்பிடுகின்றனர்.

Page 7
அனேகமான மானிடவியலாளர்கள் பண்பாட்டு மாற்றம் ஏற்படுத்தும் திட்டங்களை வெறுக்கின்றனர். குறிப்பிட்ட இனத்தினரைப் பற்றியதாய் சேகரித்த தகவல்கள் அவர்களை மாற்றுமளவிற்கு போதியதன்று என அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் மக்களின் நடவடிக்கைகளில் தலையிட தனக்கு உரிமையில்லை எனவும் ஒருசில மானிடவியலாளர் கருதுகின்றனர்.
உண்மையாக நோக்கும்போது நாம் மற்றையவர்களின் வாழ்க்கையில் தலையிட்ட சந்தர்ப்பங்களுண்டு. ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் எமது வாழ்க்கையில் தலையிடுவதில்லையா? எனினும், நாமறியாத, அறிமுகமற்ற பண்பாடுடைய மக்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டியதில்லை என அவர்கள் தருக்கம் புரிகின்றனர்.
பிரயோக மானிடவியலாளருக்கேற்படும் இந்த ஒழுகலாறு பற்றிய பிரச்சினை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக மக்களுடன் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்யும் போது அவ்வாறான ஒழுகலாறு பற்றிய பிரச்சினையேற்படவில்லை. எனினும் பிரயோக மானிடவியலில் மக்களின் நடத்தை மாற்றத்தை வேண்டி நிற்கும் போது இக்காரணி அதனுடன் தொடர்புறும். இவ்வாறு செய்யும் மாற்றம் மக்களின் நல்வாழ்விற்கு காரணமாகுமா?
1946ம் ஆண்டு நடத்தைக் கோடல் தொகுதியொன்றை அல்லது ஒழுக்கக்கோவை (code or ethics) மானிட வியலாளர்கள் உருவாக்கிக் கொண்டனர். அதன் மூலம் அவர்களின் காரணகாரியங்கள் தெளிவாகின்றன. தனக்கு தகவல் தருபவர்களின் பெயர்களை இரகசியமாகப் பேணுவது முக்கியம். வெளியிட்ட எந்தவொரு நூலிலும் அவர்களின் உண்மையான பெயர் குறிப்பிடப்படவில்லை. தான் முன்னெடுக்கும் செயற்திட்டத்தை அறிவியல் ரீதியாக (Scientific) தனது தோல் - உணர்வு உடையவர்களின் கணிப்பிட்டிற்குட்படுத்தியவாறு முன்னெடுத்தல் வேண்டும். தான் கூறும் - நிகழ்த்துபவைகளுக்கு மானிடவியலாளர் வகைகூறவேண்டும். அவர் கண்டறிந்த ஒவ்வொரு விடயமும் அவருடைய பொறுப்பிலிருப்பதுடன் அதற்கு கைகொடுத்தவர்களை (நிதியுதவி) தவறாக பயன்படுத்தினும் அதன் பொறுப்பு மானிடவியலாளரையே சாரும்.
மாற்றத்தை வேண்டிய செயற்திட்டம் அதில் உதவி ஒத்தாசை நல்கியவர்களின் நல்வாழ்வையே நோக்காகக் கொண்டிருக்குமா என்பது பிரதானமான பிரச்சினையாக வெளிப்படும். ஒரு சில வேளை நிதியுதவியளிக்கும் நிறுவனம் இதனை கவனத்தில் எடுக்காவிடினும் மானிடவியலாளர் இதுபற்றிய விழிப்புணர்வுடன் நனவு நிலையில் செயற்படல் வேண்டும். மற்றையது பண் பாண்ட்டின் பால் அவர் வைத்திருந்த கெளரவமும், நல்மனதும் அவரிடம் கட்டாயமாகக் காணப்படுதல்
 

வேண்டும். அரசு அல்ல ஏனைய நிறுவனங்கள் தான் நேசிக்கும் கருத்தை மக்களுக்கு விற்பதில் மானிடவியலாளர் துரும்பாகவும் பயன்படுத்தலாம். அரசிற்கெதிராக அல்லது உதவியளித்த நிறுவனத்திற்கெதிராக எதனையும் நிறை வேற்ற அவை இணங்காமல் போகலாம். அவர்களை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட வேண்டியேற்படின் அது பிரயோக மானிடவியலாளருக்கு பிரபலமான சவாலாக அமையும்.
பிரயோகமானிடவியல் தற்போதைய நவீன காலத்தில் மிகமுக்கியமானது என்பதை மானிடவியலாளர் நன்கறிவர். மக்கள் பற்றிய அனைத்தையும் சேகரித்திராவிடினும் பண்பாட்டு மாற்றம் நிகழ்வதுடன் தொடர்பான கோட்பாடு களில் அவர் புலமைபெற்றவர். பிரயோக மானிடவியலாளர் விரும்பாவிடின் நடைபெறுவது என்ன? யாரையேனும் நியமித்து அத்திட்டத்தை அரசியல் அல்லது நிறுவன மொன்றினால் முன்னெடுக்கப்படும்.
ஒருசில மானிடவியலாளர் குறிப்பிட்ட திட்டமொன்றிற்கு இணையாதிருத்தல் ஒழுக்கக்கோவை பற்றிய தவறாக விருக்கலாம். வைசூரிநோய் பரவியிருக்கும் பிரதேச மொன்றில் வைசூரிக்கெதிரான தடுப்பாற்றலூட்டல் (Immunization) வழங்கும்போது அரசு மானிடவியலாளரின் பணியை நாடும். அதன்போது உதவாதிருத்தல் ஒழுக்கக் கோவைக்குப் புறம்பானது.
பேராசிரியர் பொஸ்டர் (George Foster 1961) கூறுவதைப் போன்று அறிவியலுக்குரியது (Science) மானிடவியலிற்கில்லை (Anthropology) இதற்குரிய காரணமாக பண்பாட்டுச் சார்புடைமை, தனிநபர் சுதந்திரம் என்பவற்றை முன்வைக்கிறார்.
பிரயோக மானிடவியலினுள் ஆய்வொன்றை முன்னெடுக்கும் போது இவ்வாறு பூரணமாக கருத்து வெளியிடாமலிருப்பது கடினமானது. பிரயோக மானிடவியலாளருக்கு பொது மானிடவியலாளரைப் போன்று தனிப்பட்ட சுயாதீனம் கிடையாது. அவரில் அரசுடன் அல்லது தான் பணிபுரியும் நிறுவனத்துடன் ஈர்ப்பு காணப்படல் வேண்டும். அவ் ஈர்ப்பைப் பொறுத்து அவரின் சுயாதீனம் வரையறை பெறும்.
ஆரம்பத்தில் புதிய ஏகாதிபத்திய ஆட்சியை நலமுடன் முன்னெடுத்துச் செல்ல பிரயோக மானிடவியல் பயன் படுத்தப்பட்டது. ஏகாதிபத்திய ஆட்சியை நன்கு பலப்படுத்த அவசியமான அறிவு மானிடவியல் மூலம் கிடைத்தது. மக்களை வளிப்படுத்தி நிர்வகிக்க அதனால் வழிபிறந்தது. எனினும் இவ்வாறு பெறப்பட்ட முன்னறிவு அதே மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் தேவைகளை அமுக்கி வைப்பதில் முன்னின்றது. அதனால் ஆரம்ப யுகத்தில் பிரயோக மானிடவியல் அவ்வளவு சிறந்ததன்று.
அகவிழி ஏப்ரல் 2013

Page 8
தற்கால நிலைமை அதிலும் வேறுபட்டது. ஒரு நாடு உதவி கேட்கும் போது அல்லது பிள்ளைப்பேறுக் கட்டுப்பாடுகளை செயற்படுத்தும் போது அவ்வேண்டு கோள்கள் அரசின் மூலமே கிடைக்கின்றன. இவ் அரசுகள் முன்னரைப்போன்று ஆக்கிரமிப்பின் கீழுள்ளவையல்ல. இங்கு அவ்வாறான நிகழ்ச்சியொன்றை முன்னெடுப்பதிலுள்ள தடைகளை நன்கறிந்து அவற்றை வெற்றி கொள்ள வேண்டிய வழியை பிரயோக மானிடவியலாளர்கள் வெளியிட்டனர்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய சிறைக்கைதிகள் நடந்துகொள்ளும் முறையை விளங்கிட பிரயோக மானிடவியலாளரின் உதவி (வழிகாட்டல்) தேவைப்பட்டது. சரணடைந்ததும் அவர்கள் வயிற்றை வெட்டிக்கொண்டு மாண்டனர். ஜப்பானியர்கள் சரணடைதல் கீழ்த்தரமானது என (மானிடவியலாளர் அறிந்துகொண்டதன் பிரகாரம்) கருதியதே அதற்கான காரணமாகும். அத்துடன் அமெரிக்கர்கள் சிறைக் கைதிகளை கொடுரமாய்க் கொலைசெய்வதாய் அவர்கள் நினைத்தனர். இவை அனைத்தும் மானிடவியலாளரால் அறியப்பட்டபின் அவற்றிற்கு தீர்வு எட்டப்பட்டது. தான் அவ்வாறு கொடுமைப் படுத்தப்படப்போவதில்லை என்பதை உணர்ந்த ஜப்பானியர் அவர்களின் பங்களிப்பை இதில் வழங்கினர்.
இரண்டாம் உலகப்போரின்பின்னர் வேறுவிதமாக 6(86.9LLDITE b6)6iuj6) (Health) LDiOjib 6.156ill (Housing) திருத்தியமைத்தலில் மானிடவியலின் துணை கிடைத்தது. யாரேனும் மானிடவியலாளர் ஒருவருக்கேற்படும் முதலாவது பிரச்சினை இந்நடவடிக்கை மனித வர்க்கத்தின் நலனில் அக்கறை கொண்டதா என்பதாகும். இம்முடிவை இலகுவில் எட்ட முடியாது. நலவியலைப் பற்றி சிந்திக்க மேலோட்ட மாகப் பார்க்கும்போது சனத்தொகைக்கு அனுகூலமாய் அமையலாம். நோயொன்றிற்கு தடுப்பூசி வழங்கலை முன்மாதிரியாகக் கொள்க. இத்தடுப்பூசி காரணமாக மரணவீதம் குறைவடையும். பிறப்புவீதம் அதிகரித்து சனத்தொகைபெருகும். சனத்தொகைக்கேற்ப உணவு வழங்க முடியாவிடின் ஏற்படுவது பேரினப்பிரச்சினையாகும். பிறப்புவீதம் அதிகரித்து அது நாட்டிற்கு பெருந்தலையிடியாய் அமையும். குறுகிய காலப்பகுதிக்குள் மரண எண்ணிக்கை வீழ்ச்சியடைவதன் மூலம் நாட்டிற்கு சிறப்பைப் பெற்றுத் தருவதாயினும் நெடுங்காலமாக இவ்வாறு நிகழுமிடத்து மரணம் குறைவடைந்து, உயிர்வாழ்வோர் அதிகரித்து உணவுப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேரிடும். தனியொரு பண்பாட்டு மாற்றங்காரணமாக ஏற்படும் சிக்கலான விளைவை அளவிடுவது மிகவும் கடினமானது.
நலவியல் நடைமுறையொன்றினால் பண்பாட்டிலேற்பட்ட பிரச்சினையொன்றை நோக்குக. மேற்கு ஆபிரிக்க சமூகமொன்றில் கிராமத்துச் சமுகமொன்றில் பெண்கள்
அகவிழி 1 ஏப்ரல் 2013

கர்ப்பிணியாகவுள்ள போதும் வயல்களில் வேலை செய்தனர். பிள்ளைப்பேறிற்கு முன்னர் ஆரோக்கியத்தை நலமுடையதாய்ப் பேணிட அவர்களை வயல்வேலை களிலிருந்து விலக்கழிக்கப்பட்டனர். எனினும் இதற்குப் பதிலாக அவர்களுக்கு தேகக் களைப்பை உண்டு பண்ணும் செயலொன்றும் மாதிரியாக வழங்கப்படாததன் காரணமாக ஏற்பட்ட விளைவு துர்விளைவானது. தேகாப்பியசமற்றதனால் அவர்களின் நலம் துர்நிலையை அடைந்தது.
மக்கள் எதிர்பார்த்தும் குறிப்பிட்ட பண்பாட்டுமாற்ற செயற்பாட்டினால் அனுகூலமான நெடுங்கால விளைவு கிடைக்காவிடின் அது பொருத்தப்பாடற்றதாக மானிட வியலாளர் நினைக்கின்றனர். அவ்வாறான செயற்திட்ட மொன்றை செயற்படுத்த வேண்டியதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
சூடானில் கெசிரா (Gezira) பகுதியில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாய உற்பத்திகள் பெருமளவில் குறை வடைந்தன. வடிகாலமைப்புகள் மூலம் நீர்வழங்கல் இடம் பெறத் தொடங்கியது. பயிர்கள் செழித்தாலும் மக்களின் வாழிடப் பிரதேசங்களை நோக்கி நீர் பாய்ந்ததால் நீருடன் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் வெளிப்படத் தொடங்கின. ஆரம்பத்தில் Bilharzia எனவும் தற்போது Schistosoma எனவும் அழைக்கப்படும் ஒட்டுண்ணி நோய் (மனிதனைப் பலவீனமாக்கும்) வடிகாலமைப்புகள் தோன்றும் முன் அரிதாகவே காணப்பட்டது. எனினும் நீர்வழங்கலின் பின்னர் Eighty 80% மான பிள்ளைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். இந்நோய்க்காரணியைக் காவும் நுளம்புக்காவிகளுக்கு பெருக்கமடைய உகந்த சூழல் நீரினால் ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலானோர் நீர்வழங்கலை அண்மித்ததாக வசித்ததனால் நோய் பரவுதலும் இலகுவாகியது. இந்நோய்க் காவிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வரை பயிர்களுக்கு நீர்வழங்கல் புத்திக்கூர்மையற்றதாகவே (புத்திசாதுரியம்) தென்பட்டது.
வேறுபாடு செய்வதினால் பெறப்படும் பெறுபேறுகளை சரியாக மதிப்பீடு செய்வதற்கு பண்பாட்டின் அடிப்படைப் பாகங்களைப் பற்றிய தெளிவும் அதேபோல் வேறுபாட்டின் காரணமாக அடிப்படை அம்சங்களில் நிகழும் விபரீதங் களைப் பற்றிய அனுதாப உணர்வுகளும் எம்மிலிருத்தல் வேண்டும். இதுபற்றிய பெறுபேறுகள் முதலில் கிடைப்பது நகர்ப்புறங்களிலாகும் ஏன்? இலக்காகக்கொண்ட சனத் தொகையில் மிகவும் குறைந்த பெறுபேற்றைத் தருபவர்கள் நகரவாசிகள். அடுத்ததாக குடும்ப ஒழுங்கமைப்பைப் பொறுத்து விளைவுபெறப்படும். இவ்வாறான தொழிநுட்ப மாற்றத்தினால் யாதேனும் உழைத்தல் பொருளாதாரக் கட்டமைப்பை வேறுவிதங்களில் மாற்றும். பெருங்

Page 9
குடும்பமொன்றில் தங்கியிருக்கும் சம்பிரதாயபூர்வ சமூக மாயன் உறவுகள் - தொடர்புகள் படிப்படியாக நலிவடையும். சம்பிரதாயபூர்வ கிராமிய - நட்புறவு வேலைத்திட்ட ஒழுங்குகள் மாற்றம் பெறும். மேற்கு ஆபிரிக்காவில் மற்றும் ஹயிட்டி நாட்டின் பயிர்நிலங்களில் பெருந்திரளான மக்கள் வேலை செய்தனர். அவர்கள் வேலைசெய்ய போதிய உளத்திருப்தியை வழங்கப் பாடகர்களினாலும், மேளம் கொட்டுபவர்களினாலும் தாராளமாக வழங்கப்பட்டது. பாட்டும் மேளமும் வேலை செய்பவர்களின் திறனை மேம்படுத்தியது. பணப்புழக்கம் ஏற்பட்டதும் பணியாளர் களுக்கும் வேதனம் வழங்கினும் மன உளச்சலை நீக்கியவர்களுக்கு கொடுப்பனவுகள் இன்றியதால் அவர்கள் மனவுளைச்சலடைந்தனர். இதனால் இந்த சம்பிரதாயம் முற்றாக நீங்கியது.
உணவு - பானங்கள் காரணமாக போசனை குன்றுதல் பண்பாட்டு மாற்றத்துடன் தொடர்ந்துவரும் காரணமாகும். மாவினால் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் போசனை நிரம்பியவை என அறிந்திருப்பினும் அவற்றைப் பெறுவதில் அவர்களுக்கு பணமற்றிருக்கலாம். விரைவான பண்பாட்டுமாற்றம் கிராமியச் சூழலிடையே மோதலை ஏற்படுத்தலாம். முன்னர் அவர்கள் பகிர்ந்துண்டனர். தற்போது அவ்வாறில்லை. யாரேனும் புதியதொன்றை கொணி டுவரின் ஏனையோருக்குப் ஏற்படுவது பொறாமையாகும்.
யாதேனும் மாற்றமொன்றை குறிப்பிட்ட பண்பாட்டினுள் கொண்டுவருமுன் அப்பண்பாட்டையுடையவர்கள் அதன் நன்மை - தீமைகளை அறிந்துள்ளனரா என்பதை
 
 

ாமறிந்திருக்கவில்லை. பாரதூரமான (உக்கிரமான) காதாரச்சீர்கேடுகள் காணப்பட்ட இடங்களில் மக்கள் அவற்றை அறிந்திருக்கவில்லை. அவ் அறியாமை ரச்சினை தீர்ப்பதில் தீவிரபிரச்சினையாய் அமைந்தது. மது நீர்ப்பாசனத்தினால் ஏற்பட்ட தவறினால் இந்நோய் ற்பட்டதற்கு காரணங்கற்பிக்க கடினமானது. பெரும் ாலானோருக்கு நோயின் உண்மை உருவம் விளங்குவ ல்ெலை. அவை நீர்ப்பாசனத்தினால் பரவுவதை ஏற்றுக் காள்ளவில்லை. சில வேளைகளில் அவர்களுக்கு ரச்சினை பற்றிய தெளிவில்லை. 1960 இல் குடும்பக்கட்டுப் ாட்டிற்கு (Family Planning) பழக்கப்படுத்திய தாய்வான் பெண்களைப் பற்றி சிந்திக்க. தமக்கு தேவைக்கதிகமாக பிள்ளைகளிருப்பது தெளிவாகியது. அதனால் குடும்பக் ட்டுப்பாட்டில் அவர்கள் மறுத்துநிற்கவில்லை. அது அவர்களிடையே வெற்றியளித்தது.
மாற்றம் செய்யும் விடயம் பற்றிய போதிய தெளிவிருப்பினும் அனைவரையும் புதிய விடயத்தின் பால் ஈர்த்துக்கொள்ளல் இலகு வானதல்ல. அப்புதிய திட்டம் இலக்குடைய மக்களினால் எதிர்க் கப்படின் அதனால் பயனில்லை. வேண்டியவர்கள் ஏற்றார்களா? வெறுத்தார்களா? என்பதைப்பற்றிய உறுதியற்ற நிலை கராணமாக பணி பாட்டுமாற்றம் செய்யும் தொழிற்பாடுகள் வெற்றியளிக்குமா, இல் லையா என்பதைக் கூற (UpLÇULIFT göl.
யாதேனுமொரு வேலைத் திட்டம் அதனால் சில சில பாகங்களை ஏற்படுத்தினாலும், அப்பாகங்களினால் மக்கள் ரயோசனம் பெறவில்லை யெனின் அது பயனற்றது. ருமுறை ஒரு குடியேற்றத்திட்டமொன்றில் மலசல கூடங்கள் (Latrines) பல அமைக்கப் பட்டன. மக்கள் அவற்றை கழிவகற்றலில் பயன்படுத்தாமல் விறகு ளஞ்சியப்படுத்துவதில் உபயோகித்தனர். பிற்காலத்தில் அதற்கான காரணம் தேடியறியப் பட்டபோது அவர்களின் ாழ்வில் கழிப்பறை பயன்பாட்டிற்கு முதலிடம் டையாதென்பது தெரியவந்தது. அச்செயற்பாட்டை ாட்டினுள் சென்று சுயாதீனமாக நிறைவேற்றிக்கொள்ள வர்கள் விரும்பினர். நெருக்கப்பட்ட தனியறையினுள் தனை நிறைவேற்ற அவர்கள் மன தளவில் ரும்பவில்லை.
毅
அகவிழி ஏப்ரல் 2013

Page 10
கழிவறை நிர்மானிப்பின் போது அவர்களின் சுகாதார மேம்பாடு கருத்திற் கொள்ளப்பட்டிருப்பினும் அவர்களின் நடத்தை ஒழுங்கில் கழிவறைக்குக் கிடைக்கும் வரவேற்பு கவனிக்கப்படவில்லை. அதனையும் கவனித்து நடவடிக்கை யெடுக்கப்பட்டிருப்பின் விளைவு சிறந்ததாக இருந்திருக்கும்.
ஸ்பானிய (Spain), அமெரிக்க (American) உழவர் களிடையே புதிய தானியமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது எனினும் அது அவர்களால் செல்லுப்படியற்றதாகப்பட்டது. உழவர்களின் மனைவிமார் தயாரிக்கும் “ரொட்டி” க்கு அது பொருத்தமற்றிருந்தது. அதேபோல் முன்னர் பாவித்த மாவின் சுவையும் இதனைவிட வேறுபட்டது.
பண்பாட்டு மாற்றங்களிற்கெதிராக மேலெழும்பும் தடைகள் எதிர்பாராத பகுதிகளினுடாகவே வெளிவரும். யாதேனும் பண்பாட்டு மாற்றமொன்றை உணர்த்துவதற்கு இடப்படும் குறியீடுகளுக்கு மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்கலாம். அமெரிக்காவில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு “பல்” குறிப்பிடப்படும் எனினும் அதனை வேறு நாடுகளில் விவரணம் நடைபெறுவது அடிமைத்தொழிலுக்கு மக்களை இழுக்கும் பொருட்டு பாவிக்கும் குறியீடாக அமையும். தாய்லாந்திலுள்ளவர்களுக்கு உடலிலிருந்து வேறாக்கப்பட்ட இந்த கைகளிரண்டும் பிரேத உலகைப் பற்றிய உணர்வையளித்தது.
2. Pro. RR (Late) Nandasena Rthnapala.
இவ்வாறு மேலும் தவறாகப் புரிந்துகொண்ட குறியீடாவது ரொடெசியாவில் மக்களுக்கு கசநோயை (Tuberculosis - TB) உணர்த்துவதற்கு உபயோகித்த முதலையின் உருச்சின்னமாகும். முதலைகள் கசநோயைக் (TB) ஐக் கொண்டுவருவதாக மக்கள் நம்பினர். முதலைக்குட் பயப்பட இதுவொரு காரணமாக அமைந்ததுடன் நோயைக் சுகப்படுத்த நலவியல் நிலையங்களை நோக்கிச் செல்ல மக்கள் ஊக்கமெடுக்கவில்லை.
பண்பாட்டுமாற்றம் ஏற்படுத்துவதில் தடைகள் மூன்று வடிவங்களில் வெளிப்படலாம்.
1. U60just (63 g5L 356) (Cultural Obstacles)
2. GF(p&bjö35L6l8b6ð (Social Obstacles)
3. g. 6Tg55LIE856) (Mental Obstacles)
என்பனவே அவை.
கொலம்பியாவில் அரசு இலவசமாக மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் போது மக்கள் அதனை கணி பெடுப்பதில்லை. எனினும் கன்றிற்கு ஒரு விலையை தீர்மானித்தபோது பயிரிட்டனர். அதனால் மரக்கன்று அதனுடன் தொடர்பான பழச்செய்கையும் வெற்றியளித்தது
அகவிழி | ஏப்ரல் 2013

சமய உணர்வுகளும் யாதேனும் மாற்றமொன்றைச் செய்வதில் எதிராய் முகிழ்தெழக்கூடும்.
1940இல் தென்னாயிரிக்காவில் RS (Zulu) மக்களிடையே கசநோய் (TB) பரவியது. அது ஆவியொன்றின் (Ghost) மூலம் ஏற்படுவதாக மக்கள் நம்பினர். பெண் பிள்ளைகளுக்கு கசநோய் ஏற்படும்போது அவளை வைத்தியசாலைக்கனுப்ப தகப்பன் சம்மதிக்கவில்லை. ஏன்? அதன் மூலம் இவள் பேய்பிடிக்கப்பட்டவள் என்பது உலகிற்கு தெரியவரும் என்பதனாலாகும். கசநோயானது மந்திரம் - சூனியம் போன்றவற்றால் ஏற்படுவதாக அவர்கள் நம்பினர்.
சமூகத்தடங்கல் ஏற்படுவது சம்பிரதாயரீதியாக சமூக அமைப்புக்கள் புதிதாக ஏற்படுத்திய மாற்றங்களுடன் தாக்க முறும் போதாகும். குடும்பத்திலுள்ள ஏகாதிபத்திய நிலைமையுடன் அது முரண்படும். கொரியாவில் ஒருசில பிரதேசங்களில் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு குடும்பத்தின் உடன்பாடு காணப்படுதல் வேண்டும். அவ்வாறன்றி தனியே அனுமதிக்க முடியாது.
சமூகத்திற்கு திட்டமிடப்பட்ட யாதேனுமொன்றைக் கொண்டு வரும் போது மக்களின் மனது அதற்கு அடிபணிய வேண்டும். வெனிசூலாவில் (Venezuela) தாய்மார் குழந்தைகளுக்கு புட்டிப்பால் வழங்குவதை எதிர்த்தனர். புட்டிப்பாலூட்டல் தாய்மாரின் பொறுப்புப்பணியை நகைப்பிற்குள்ளாக்குவதாக அவர்கள் கூறினர். அதன்மூலம் தென்படுவது தாயின் பால் குழந்தைக்குப் பொருத்தமற்றது எனக்கூறுவதாகும் எனக்கூறினர். முலைப்பாலூட்டல் பெறுமதிமிகு தொழிற்பாடாகும். தாய்ப்பாலைப் போன்று பெறுமதியான குழந்தை உணவு கிடையாது. அதன்மூலம் குழந்தையில் உடல் வளர்ச்சியைப் போன்று உள வளர்ச்சியும் ஏற்படுகிறது. புட்டிப்பால் வழங்க எடுத்த முயற்சி வெளி நிறுவனங்களின் குறுகிய மனப்பாங்கின் விளைவாகும்.
யாதேனும் புதியனவொன்றை முன்வைக்கும் முறைக்கேற்ப அதற்கெதிரான உள எதிர்ப்புத்தோன்றும். இவ்வாறு புதியன புனைதலுக்கு இலக்காகக் கொண்டிருக்கும் சனத்தொகைக்கு இவ்விடயம் தெளிவாகியுள்ளதா என்பதை ஆராய்வது கடினமானது தான் இதுபற்றி கூறவேண்டிய அனைத்தையும் கூறியிருப்பதாக வேறுபாட்டை வேண்டுபவர்கள் நினைக்கிறார்கள் போலும், நோய் வாய்ப்பட்ட குழந்தைக்கு மூன்று மணிக் கொருமுறை மருந்தூட்டும்படி தாதி (Nurse) கூறுவாள். எனினும் தாயினால் இது சரியாக வழங்கப்படுவதில்லை. தாதியின் மொழியை தாய் புரிவதில்லை. ஒரே மொழியைக் கதைத்தாலும் விளங்துவது இலகுவானதல்ல. தாதியின் அறிவுரையை தாய் மாறி விளங்குவது அதனாலாகும். நெஞ்சு நோவிற்கு ஒட்டும் பிளாஸ்ரரை (Plaster) வழங்கும்

Page 11
போது “நாளாந்தம் இருமுறை எடுக்கவும்” என்று கூறி கொடுக்கும்போது தான் இதனை ஒரு நாளைக்கு இருமுறை விழுங்கவேண்டுமென நினைத்தார் நோயாளி. அடுத்தநாள் பிளாஸ் ரரை விழுங்க முடியாத காரியமாகையால் ஆயுர்வேத (நாட்டு) வைத்தியரிடம் சென்றபோதே அது விழுங்குவதற்கில்லை ஒட்டுவதற்கு என்பது நோயாளிக்குத் தெரிய வந்தது. ஒரே மொழி யானாலும் கருத்து வேறுபடுவது இதன்மூலம் புலனாகின்றது. நாம் கதைப்பதை அதே அர்த்தத்தில் கேட்பவரை சென்றடைகிறதா என்பதில் உன்னிப்பாயிருத்தல் வேண்டும்.
சமூகப்பிரச்சினைகள் உலகிலுள்ள அனைவருக்கும் பெருஞ் சவாலாகும். போரிலிருந்து வன்முறை வரையும், குடும்பச்சீரழிவுகளும், எய்ட்ஸ் (AIDS) இலிருந்து வறுமை மற்றும் பஞ்சம்(Famine) வரை இப்பிரச்சினை வேரூன்றி யுள்ளது. நமது சமூகத்திலும் இப்பிரச்சினைகள் உள்ளன. உலகம் பூராகவுள்ள சமூகங்களிலுமுண்டு. அதனால் அவற்றை இல்லாதொழிக்க சிரமப்படுவோம். நாம் அவற்றிற்கு சமூகப்பிரச்சினைகள் என அழைப்பது மக்கள் அவற்றினால் கலங்கமடைவதினாலல்ல. அவற்றிற்கான காரணிகள் சமூகத்துடன் தொடர்புற்றிருப்பதாகும். அவற்றின் தீர்வுகளும் சமூகக் காரணிகளுடன் அமைந்திருப்பதாகும். எய்ட்ஸ் (தமிழ் கலைச்சொல் அகராதி ஈ தகுறி என குறிப்பிட்டுள்ளது) பற்றி நோக்கும்போது அது வைரசினால் (Virus) பரவுகின்றது. வைரசு பாலியற்தொழிற்பாடுகளினால் பரவுகிறது. இந் நுண்ணங்கியை அழித்தொழிக்கும் நிலையான தடுப்பூசிகளோ, மருந்துகளோ இதுவரையில் கண்டறியப் படவில்லை. மக்களிடையே பாலியல் தொடர்புகள் இடம்பெறும் அலங்கார வேலைப்பாட்டை மாற்றியமைத்தல் நோயை நிறுத்துவதில் வழிகோலும். பாலியல் நடத்தையை மாற்றியமைப்பதைவிட மாற்றுவழி எதுமில்லை.
மானிடவியல் அதேபோல் சமூகவியல் (Sociology) போன்ற ஏனைய சமூகவிஞ்ஞானப் பரப்புகளும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகின்றன. மானிட வியலாளர்கள் உட்பட இத்துறைசார் வல்லுனர்கள் அடிப்படை ஆய்வுகளை நிகழ்த்துவதன் மூலம் இச்சமூகப் பிரசிசினைகளுக்கான காரணங்களை ஆராய்கின்றனர். பல்வேறு நிகழ்வுகளை பரீட்சித்துப்பார்த்து அப்பிரச்சினை களை பகுப்பிற்குட்படுத்துகின்றனர். அதன்மூலம் தீர்வுப் பாதையை நோக்குகின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிரமப்படுகின்றனர். மக்களின் வாழ்வை இவ்வாறு மாற்றியமைத்து அவர்களின் நிலையை மேம்படுத்த முனைவது மானிடவியலாகும். அம்மானிடவியலாளர்கள் நாம் முன்னர் கூறியது போன்று இந்நடவடிக்கைகளில் ஒன்றில் அல்லது பலவற்றில் ஈடுபடமுடியும். தேவையான அறிவுஞானத்தை ஒன்றுசேர்த்தல், மாற்றுவழிகளை

சீர்செய்தல், ஒருசில குறிப்பிட்ட திட்டங்களின் மூலம் ஏற்பட்ட வேறுபாட்டை தேடியறிதல், யாதேனும் செயன் முறையைப் பரீட்சித்தல் மற்றும் திட்டத்தின் முன்னேற்றத்தை படிமுறை படிமுறையாக வெளியிடுதலும் பேணிவைத்தலும் மேற்கொள்ள முடியும்.
கொள்கைகளை உரசிப்பார்த்தலும் நடைமுறை ஆய்வும் மனிதனின் உன்னத நிலையை அடைவதற்காய் நடைபெறுகின்றன. மானிடவியலாளர் ஆரம்பத்தில் பின்தங்கிய மக்களின் பண்பாட்டுடன் அனுபவம் பெறுதலையே மேற்கொண்டனர். தற்காலத்தில் அவர்கள் தனது சமூகத்தையே நோட்டமிடுகின்றனர். மானிடவியலாளர் எனும் வர்க்கத்தினர் பணிபுரிவது கல்விசாரா அரசு அல்லது தொண்டர் நிறுவனங்களிலாகும். அவர்கள் செய்வது மக்களின் வாழ்க்கையை இன்பகரமாய் மாற்றுவதாகும். அது இடம்பெறுவது சூழல் அல்லது அவர்களின் நடத்தையை மாற்றுவதன் மூலமாகும். அவ்வாறன்றியிருப்பின் மாற்றத்திற்குரிய சில சில செயன்முறைகளைப் பரீட்சிப்பர். அதனை படிமுறை படிமுறையாக வெளியிடுவர்.
இரண்டாம் உலகப்போர் வரையில் பெரும்பாலான மானிடவியலாளர்கள் பல்கலைக்கழகங்களிலும், தொல் பொருட்காட்சியகங்களிலும் கடமையாற்றினர். 1934இல் 3g|T66 Jin 65uff (John Collier) 9|Lólfbg5 (Amerindi) இனத்தவர் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் மானிடவியலாளரின் துணையைப் பெற்றுக்கொண்டார். அமிரிந்தி இனத்தவரின் நலனிற்காய் சட்டம் இயற்றப்பட்டது. அவர்களின் காணிகளை மீள எடுக்காமை, அவர்களால் இழக்கப்பட்ட காணிகளை மீளவழங்கல், கோத்திரங்களை மீள உருவாக்குதல், அவர்களுக்கு கடனுதவி வழங்கல் என்பன சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இக் கருத்துக்கோடல்களை முன்னெடுப்பதற்கு கூலியர் மானிடவியலாளரின் சேவையைப் பெற்றார். அதேபோல் அமிரிந்திகள் காணிப்பாவனைக்கு உதவியளிக்க மட்காப்பு bj660Tstil865lb (Soil Protection Org.) LDT6L6ju6urI6Tffair துணையை நாடியது.
1940 இல் இது மேலும் விருத்தியடைந்தது. 1941 இல் பிரயோக மானிடவியலாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. பிரயோக மானிடவியலுக்கு புதிய துணையும் வெளிவந்தது. உலகப்போரில் போர்ப்பணிகளுக்கு உதவியளிக்க பெரும்பாலான மானிடவியலாளரை அரசு ஈடுபடுத்தியது. DTa5Jů. Lê (Magarat Mead, 1901-1978) Jinpj6j605ů(8UT6öp அக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த 303 மானிடவியலாளர்களில் 295 பேரையும் அரசு ஈடுபடுத்தியிருந்தது.
அவர்களை (மானிடவியலாளர்களை) எதற்காக உபயோகித்தது? போரியல் மனோநிலையை மேம்படுத்த,
அகவிழி ஏப்ரல் 2013

Page 12
எமது எதிரிகளையும் சகபாடிகளையும் விளங்கிக்கொள்ள, போர்ப்பணிகளுக்குத் தயார்படுத்த, மைக்ரோனிசியாவின் (Micronesia) தீவுகளை பயன்பாட்டிற்குத் தயார்ப்படுத்த, பசுபிக் சமுத்திரத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை சீராக்கிட, ஐக்கிய அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல் முடிச்சுகளை அவிழ்த்திட அவர்களை உபயோகித்தது. ஜப்பானின் கெளரவம் பற்றிய எண்ணக்கரு (concept)வை விளங்கிட தரைப்படையில் மானிடவியலாளர் பயன்படுத்தப்பட்டனர். இந்த மானிடவியலாளர்களினால் ஜப்பானிய துருப்புக்கள் போரில் சரணடைவது இழிவான செயல் என நினைத்து மரணம் அதனைவிட மேலானது என எற்படுத்தியிருந்த நினைவுகள் மாறிய விதத்தை நாம் பார்த்தோம்.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா உட்பட நேசநாடுகள் வெற்றியடைவதில் அனைத்து மானிட வியலாளரும் கரிசனை கொண்டனர். அரசு அவர்களின் எச்சரிக்கைகளை ஏற்றுக்கொள்ள தயாராயிருந்தது. போர்முடிந்ததும் மானிடவியலாளர் மீண்டும் அரசைக் கைவிட்டு வேறு தொழில்களை நாடினர்.
1970 களில் நிலைமை மீண்டும் மாற்றமடைந்தது. பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் சுலபமாக இருக்கவில்லை. இன்று மானிடவியலாளர்களில் அதிகமானோர் கடமைபுரிவது பல்கலைக்கழகங்களில், அதேபோல் மருத்துவ பீடம், நலவியல் நிறுவனங்கள், அபிவிருத்தி அலகுகள், நகர்த்திட்டமிடல் நிறுவனங்கள் மற்றும் அவைபோன்ற வேறு நிறுவனங்களிலாகும். பிரயோக மானிடவியல் செய்பவர்கள் பல்வேறுபட்ட மானிட, சமூகத் துறைகளிலிருந்து வந்தவர்கள். பெரும்பாலானோர் குறிப்பிட்ட நிகழ்வின் விளைவைப் பார்த்து அதனை அறிய முற்படுகின்றனர் ஒருசிலர் மருத்துவ மற்றும் பொதுசன சுகாதாரத் துறைகளில் பணிபுரிகின்றனர். பண்பாட்டுச்சின்னங்களை (எஞ்சி யிருப்பவை) பாதுகாத்துக்கொள்ள தொல் பொருளிய லாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்விசார் நடவடிக்கை களில் மொழியியலாளர் (Linguistics)களின் உதவி ஒத்தாசைகள் பெறப்படுகின்றன.
மானிடவியலாளரின் முதல்ப்பொறுப்பு தனது ஆய்வு அல்லது கற்கையைச்சாரும் மனித இனத்தின் அதேபோல் அவர்களின் நல்வாழ்வு மற்றும் மனிதாபிமானத்தை இடையூறு செய்யும் எச்செயலையும் அவர்கள் செய்த லாகாது. அடுத்து தனது கண்டறிகைகள் வெளியிடு வோருக்கும் நேர்மை பேணப்படல் வேண்டும். தான் செய்யும் அனைத்திலும் தனதிலக்கு (Gogi) சமூகத்திற்கு நற்பணி செய்தலாகும்.
1946இல் மானிடவியலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட விதத்தை அறிவோம். 1948 இல் அச்சங்கம் சிரமப்பட்டு
அகவிழி 1 ஏப்ரல் 2013

ஒழுக்கக்கோவையொன்றை உருவாக்கியது. 1983 இல் அது மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. அதற்கேற்ப குறிப்பிட்ட சமூகமொன்றிற்கு கொள்கை உருவாக்கும் போது அச்சமூகமயமானதாக அமைய வேண்டுமெனக் கூறப்பட்டது. நாம் முன்னர் கூறியது போன்று அவர்களுக்கு அனுகூலமின்றிய ஏதும் உள்வாங்கப்படாமை முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய பிரயோக மானிடவியல்ப் பண்பாடு மேலும் முன்னேறுகிறது. யாதேனும் அடிப்படையில் தனது சேவை வழங்குனர் இப்பணியின் ஒழுக்கக் கோவையை மீறுபவராயின் அவற்றை மாற்றியமைக்க அன்றேல் பணியிலிருந்து இடைவிலக மானிடவியலாளருக்கு முடியுமாயிருத்தல் வேண்டும்.
யாதேனும் செயற்திட்டம் வெற்றியளிக்கவில்லையாயின் அகற்கான காரண-காரிய தொடர்பை அறிதல் வேண்டும். அச்செயற் திட்டத்தை நிறைவேற்றுபவர்களின் கருத்துக்கள் ஆய்வாளரின் கருத்துக்களிலிருந்து வேறுபட முடியும். கோதமாலாவில் (ஒரு நகர்) கிராமத்து நலவியல் ஊழியர்கள் மலேரியா (Malaria) உண்டா என்பதை பரீட்சித்த அதேநேரம் மலேரியாவிலிருந்து தவிர்த்து கொள்ள இலவசமான மாத்திரைகளும் வழங்கினர். எனினும் பிற்காலத்தில் நடாத்தப்பட்ட ஆய்வில், மலேரியா குணங்குறிகள் தோன்றியவர்களில் இருபது சதவீதமானோர் (20%) மாத்திரை பாவித்திருந்தனர் அவற்றிற்குப் பதிலாக நாளாந்த உழைப்பை விற்று பயனற்ற தடுப்புசி எடுத்திருப்பது தெரியவந்தது.
இவ்வாறு நிகழ்ந்தது ஏன்? அதனை அறிவது இலகுவாயிருக்கவில்லை. பூரணமான ஆய்வொன்றை மேற்கொண்டதன் பின், சந்தையில் கிடைக்கும் நன்கு பொதியிடப்பட்ட மாத்திரைகள் அதி வலுவுடையவை என அவர்கள் நினைத்திருந்ததே காரணம் என்பது தெரிய வந்தது. விலைகொடுத்து வாங்கிய தடுப்பூசி ஒன்று இலவசமாகக் கிடைக்கும் நான்கு மாத்திரைகளை விட வலுவுடையது என நினைத்தனர்.
இலவசமாக வழங்கும் மாத்திரைகள் நோய் சுக மாக்கும் அளவிற்கு சிறந்தவையல்ல என அவர்கள் நினைத்தனர். அவர்கள் ஏன் அவ்வாறு சிந்தித்தனர்? தனியாரிடமிருந்து கொள்வனவு செய்தவை நன்கு பொதியிடப்பட்டிருந்தமையா? தடுப்பூசி, மாத்திரைகளை (Tablet) விட பிரயோசனம் மிகுந்தது என நினைத்திருந்ததா? இவை அனைத்திற்குமான விடைகளை ஆய்வின் மூலமே தெரிந்துகொள்ள வேண்டும். அவை எவ்வாறெனினும் மலேரியா மாத்திரைகளை விளம்பரப்படுத்துவதில் ஏற்பட்ட தடையை இதன் மூலம் அறியலாம்.
தொடரும்.

Page 13
பாரதியாரின் கல்விச் சி
மாற்று உரையாடலுக்க
லெனின் மதிவானம் பிரதி ஆணையாளர்- கல்வி அை
நவீன தமிழ் இலக்கிய உலகில் பாரதியார் எல்லா துறைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. தமது சமகால பிரச்சினைகள் குறித்து கவிதை கட்டுரை சிறுகதை வாயிலாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அறிவியல் முதலிய துறைகளையும் தமதாக்கி அதன் பின்னணியிலே சமூகம் குறித்தும், தேசம் குறித்தும் கருத்து தெரிவிக்க காண்கின்றோம். இத்தகைய ஆளுமை மிக்க யுக புருஷனின் படைப்புகளும் எழுத்துக்களும் நாளுக்கு நாள் தொகுக் கப்பட்டு வந்துள்ளதை அறிகின்றோம். அவ்வாறே அவரது பன்முகப்பட்ட ஆளுமைகள் குறித்த ஆய்வுகள், ஆக்க பூர்வமான நூ ல்கள் வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்துள்ளன என்பதையும் இவ்விடத்தில் மனங்கொள்ளல் வேண்டும்.
இவ்வாறிருக்க பாரதியாரின் முக்கிய பணிகளில் ஒன்றான அவரது கல்விச் சிந்தனை குறித்த ஆய்வுகளோ, அல்லது அவரது கல்வி சார்ந்த கட்டுரைகளை தொகுத்து முழுநிறைவான தொகுப் பொன்றோ இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை. இவ்வாறானதோர் சூழலில் பாரதியின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இலக்கிய கதியில் அவனது ஆக்கங்கள் செலுத்தும் தாக்கத்தினையும் இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வுகளை வெளிக் கொணர்ந்த கலாநிதி ந. இரவீந்திரன்
g
(g
 

ந்தனைகள்
ன களம்
மச்சு
புவர்கள் பாரதியாரின் கல் விக் கட்டுரைகளில் pக்கியவானவற்றை தொகுத்து “கல்விச் சிந்தனைகள” ன்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். கல்வியல் தொடர்பில் ல ஆளுமைகளின் கல்வி சிந்தனைகளையும் மற்றும் }ன்றைய கல்வி முறையின் சுயத்தை தோலுரித்து ாட்டியதுடன் மக்கள் சார்பான மாற்று கல்வி சிந்தனை ளையும் வெளிக் கொணர்ந்ததில் இந்திய மாணவர் ங்கத்திற்கு தனியிடமுண்டு. மாற்றுக் கல்வி குறித்து ரு பன்முகப்பட்ட பார்வையையும் விவாதங்களையும் ற்படுத்தும் நோக்கோடு இந்திய மாணவர் சங்கம் பாரதி த்த காலத்துடன் இணைந்து இருபத்தைந்து கல்வியல் ார்ந்த நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளமை இத்துறையில் முக்கிய சாதனையாகும்.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள் ாரதியாரின் கல்விச் சிந்தனைகள் பற்றி பயனுள்ள ங்கதிகளையும் செய்திகளையும் வெளிக்கொணர்கின்றது. ாரதி படைப்புகளை அவை எழுந்த கால வழக்கில் வைத்துக்காட்டும் பதிப்பு அவசியமாகும். பாரதியின ட்டுரைகளை கால ஒழுங்கில் தொகுத்து வெளியிட்டதில் னி. விசுவநாதனுக்கு தனியிடமுண்டு. இத்தொகுதியில் ாலம் குறித்து இடம்பெறுகின்ற பாரதியின் கட்டுரைகள் ாவும் அவரது தொகுப்புகளிலிருந்து பெறப்பட்டவையே ன்பதும் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டியதொரு டயமாகும். கால அடைவில் ஒரு சிந்தனையாளரின் ழுத்துக்களை தொகுத்தளிக்கின்ற போது அவன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும்.
வரலாற்று சக்தியின் ஆக்கமே மனிதனாவான். ரங்கிலிருந்து மனிதனாக பரிணாமம் அடைந்தது ரையிலான கூர்ப்பின் அடிப்படை உழைப்பாகும். ழைப்பே மனித தோற்றத்திற்கு ஆதாரமாக |ளங்கியமையால் மனிதனை “உழைக்கும் விலங்கு” ன சமூக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து ாரல்மாக்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“உற்பத்தியில் மனிதர்கள் இயற்கையின் மீது மட்டும் னையாற்றுவதில்லை. தங்களுக்கிடையிலும் வினை ந்தும் கொள்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட விதத்தில் Dக்குள் கூட்டுறவாக செயற்பட்டும் தம் நடவடிக்கைகளை
அகவிழி ஏப்ரல் 2013

Page 14
பரஸ்பரம் பறிமாறிக் கொண்டும் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தியில் ஈடுபடும் போது மனிதர்கள் தங்களுக்கிடையிலும் ஒரு குறிப்பிட்ட தொடர்புகளையும் உறவு முறைகளையும் பெற்றிருக்கின்றார்கள். இத்தகைய சமூக தொடர்புகளுக்கும் உறவுமுறைகளுக்கும் உட்பட்டுத் தான் மனிதர்கள் இயற்கையின் மீது வினையாற்றுகின்றார்கள் அப்போது தான் உற்பத்தி நிகழ்கின்றது”
எனவே மனித உணர்வு என்பது தனிமனிதனுக்கும். இயற்கைக்கும் இடையில் நிலவுகின்ற ஒரு உறவாக மட்டுமன்றி தனி மனிதனுக்கும் ஏனைய சக மனிதர்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற உறவாகவும் அமைந்துள்ளது.
ஒரு சமூகமாய் வாழும் மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் என்பவற்றுடன் ஏனைய அடிப்படை வசதிகளும் அவசியமானதாகும். ஆனால் இயற்கை அவற்றினை மனிதர்கள் நுகரும் வகையில் தயாராக வைத்திருக்கவில்லை. அவற்றினைப் பெறு வதற்கும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியவர்களாக காணப்பட்டனர்.
எனவே, மனிதன் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து நின்று வாழ முடியாதவன். அவன் பிறந்தது முதல் இறப்பது வரை சமூகம் அவனது ஆளுமையில் தாக்கம் செலுத்துகின்றது. வாழும் சூழல், சமூகம், சகமனிதர்கள் ஆகியவை மனிதனது சிந்தனையை உருவாக்குகின்றன என்பது சமூகவியல் நியதியாகும். அவ்வகையில் கல்வி என்பது சமூகத்தில் நிகழ்கின்றதொரு செயன்முறையாகும் வாழ்கின்ற மனிதனை உருவாக்குவதில் அது பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே கல்வி என்பது மனிதனின் பிறப்புரிமையாகும். அவ்வுரிமையை மறுப்பது சமூக அநீதியாகும்.
ஆதி பொதுவுடமை சமூகத்தில் உற்பத்தி (Production நுகர்வுடன் (Consumption) இணைந்திருந்தது. அச்சமூக வமைப்பில் மனிதர்கள் கூட்டாக உழைத்து உபர் உழைப்பின் பயனை சகலரும் அனுபவித்தனர். பிற்கால போக்கில் மனிதன் நேர்த்தியான கருவிகளை உபயோகித்து பொருட்களை உற்பத்தி செய்ய தலைப்பட்டான். இ பின்னணியே உபரி தோன்றவும் அதன் பக்க விளைவாக உழைப்பு பிரிவினை தோன்றவும் அடித்தளமாக அமைந்தது இது தொடர்பில் ஜார்ஜ் தாம்ஸன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
"நேர்த்தியான கருவிகளைப் பயன்படுத்துவத6 மூலமாக உபரி உற்பத்தியின் வளர்ச்சி சாத்தியமாயிற்று இதுதான் உழைப்புப் பிரிவினைக்கு அடித்தளமா விளங்கியது. அந்த சமூதாயத்துக்குள்ளே இருந்த சி குறிப்பிட்ட குழுவினர் உழைப்பில் சில துறைகளிே
அகவிழி 1 ஏப்ரல் 2013

பயிற்சி பெற்றனர். தங்கள் உற்பத்திப் பொருள்களையும் சமுதாய உற்பத்திப் பொருள்களுடன் சேர்ந்தனர். அந்த பொதுவான பொருள்களினின்று தனிப்பட்ட உற்பத்திகளுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன. உழைப்பு என்பது மேலும் மேலும் உற்பத்திகளை பெருக்கச் செய்ய உழைப்பு கூட்டுறவாக செயற்படுவதும் குறைந்து கொண்டே போயிற்று. இப்போது உழைப்பாளி தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்ய முடிந்தது. அதன் விளைவாக அவன் தன் உழைப்பை பிரித்துப் பார்க்கத் தொடங்கி விட்டான். அதாவது சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்னமும் செய்யப்படும் உழைப்பு அதாவது அவசியமான உழைப்பு என்றும் தனக்காகச் செய்யப்படும் உழைப்பு அதாவது உபரி உற்பத்தி உழைப்பு என்றும் பிரிக்க ஆரம்பித்தான். அதன் பின் உபரி உற்பத்தி பொருளை தன் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்வதற்கு உரிமை கோரினான். இந்த விதமாகத்தான் அவன் செய்த உற்பத்தி பொருள் சரக்காக (Commodity) மாறிற்று. தேவைக்கான உற்பத்தி என்பது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு பரிவர்த்தனைக்காக உற்பத்தி என்பது மேலோங்கியது.”
இவ்வாறாக உற்பத்திக் கருவிகளையும் உடமை களையும் தமதாக்கிக் கொண்ட வர்க்கம் தம்மை உழைப்பிலிருந்து பிரித்துக் கொண்டதுடன், தமக்குக் கீழ்பட்டோரை நசுக்கவும் தொடங்கியது. அவர்களின் சகல உடமைகளையும் அபகரித்துக் கொண்டது போல கல்வி உரிமையும் அபகரித்துக் கொண்டது. கிரேக்க கல்வி மரபு. ரோமானிய கல்வி மரபு கீழைத்தேயத்தில் காணப்பட்ட பிராமணியக் கல்வி மரபு, இந்துக் கல்வி மரபு, பெளத்தக் கல்வி மரபு ஆகிய பாரம்பரியங்கள் கல்வி என்பது குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆபரணமாக விளங்கிய வரலாற்றினை எடுத்துக் கூறுகின்றன.
எல்லோருக்கும் கல்வி என்னும் எண்ணக்கருவானது சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சாசனத்தினால் முன்வைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் இடம்பெற்ற ஜொம்ரியன் மகாநாடு முக்கியமானது.
எல்லோருக்கும் கல்வி என்னும் எண்ணக்கருவானது எத்தகைய பின்னணியில் எத்தகைய நலனை அடிப்படையாக கொண்டு உருவானது என்பதைப் புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டின் பொதுவான விதிகளை ஆதாரமாக கொண்டு ஒவ்வொரு காலத்துக் கல்வி சிந்தனைகளுக்கும் சமுதாய இயங்கங்களுக்குமான உறவை அவற்றின் பன்முகப்பாட்டின் அடிப்படையில் நோக்க வேண்டியது சமகால தேவையாகும்.
பாட்டாளிவர்க்கமும் அதன் நேச சக்திகளும் முன
வைத்த முதல் கோரிக்கை "அனைவருக்கும் கல்வி”

Page 15
என்ற கோரிக்கையாகும். கல்வி என்பது குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குரிய ஆபரணமாக அமையாது, அது சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது அதன் உள்ளீடாகும். இத்தகைய கோரிக்கைக்காக உழைக்கும் வர்க்கமும் அதன் நேசசக்திகளும் தாபன ரீதியாக ஒன்றிணைந்து முன்வைத்த முதல் போராட்டம் 1838 இல் இடம்பெற்றசாசன இயக்க போராட்டமாகும். பிரஞ்சு புரட்சியின் போதும் ’அனைவருக்கும் பள்ளி’ என்ற கோரிக்கை முதன்மைப்படுத்தப்பட்டிந்தது.
1848 இல் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதலானோர் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தான் “அனைவரும் பொதுக் கல்வி” எனும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் அதனை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான போராட்ட மார்க்கமும் விஞ்ஞான பூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மேற்கு ஐரோப்பியவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தியதுடன் அந்நாடுகளை தமது பொருளாதார வேட்டைக்கான காடாக மாற்றினர். இந்தவகையில் இந்தியா மீது பிரித்தானியர்கள் மேற் கொண்ட கொள்ளையடிப்பு தொடர்பாக காரல்மாக்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“எந்த பழைய உலகத்தில் இருந்து அது தன்னை படைத்துக் கொண்டதோ, அந்த பழைய உலகத்தை, தனது தேச எல்லைக்குள் அப்பால் கூட வைத்திருக்க அது (முதலாளித்துவம்) விரும்பவில்லை. எல்லா தேசங்களையும் தனது காலனித்துவ அரசியல் ஆதிக்க முறைக்கு கொண்டுவர ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இறங்கியது. நவீன துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் பயன்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தின் தனது அரசியல் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவை கொண்டு வந்து சேர்த்தது. இந்திய மக்கள் தமது பழைய உலகத்தை இழந்தனர்.”
பிரித்தானியாவின் பிரதான வர்த்தக கம்பனியான கிழக்கிந்திய கம்பெனி, தன் முகவர் ஸ்தாபனங்களை நிறுவிக் கொண்டு, இந்தியாவில் இருந்து தான் பெற்ற பொருட்களுக்கு மிக குறைவான பெறுமதியையே திருப்பிக் கொடுத்தது. உதாரணமாக பருத்தியை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொண்டு பின்னர் அதனை முடிவுப் பொருளாக்கி இந்தியாவிலேயே அதை சந்தைப்படுத்தியது. கைத்தறியந்திரத்தினால் புடவை நெய்தவர்கள் நடுத் தெருவில் விடப்பட்டனர். விவசாய உற்பத்தியில் தன்னிறைவு கண்டு கொண்டிருந்த விவசாயிகளின் உற்பத்தி காலனித்துவ வருகையினால் சீரழிந்து சின்னா பின்னமாக்கப்பட்டன." ‘‘1866ல் ஒரிசா மாநிலத்தில்

பிரித்தானியரின் ஏகபோக வர்க்கத்தின் காரணமாக, ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பசியினால் இறந்தனர்”
இந்தியாவில் சுயதேவை பொருளாதாரம் சிதைந்ததுடன் தமது பொருளாதார முறையை அறிமுகப்படுத்தி அதனுா டாக இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. பிரித்தானியரின் இத்தகைய செயல்களை நியாயப்படுத்தும் வகையிலும் அதற்கானதொரு கூலிப் பட்டாளத்தை உருவாக்குகின்ற பணியினை ஆற்றும் வகையிலும் தான் பிரித்தானியர் இந்தியாவில் தமது கல்வி முறையினை அறிமுகம் செய்தனர். மதப்பிரசாரம் இவர்களின் அடிப்படையென காட்டிக் கொண்ட போதும் சுதேச மக்களின் வரலாற்று உணர்வையும் பண்பாட்டையும் சிதைப்பதற்கான நடவடிக்கைகளாகவே அச்செயற்பாடுகள் அமைந்து காணப்பட்டன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் களின் சொந்த தத்துவார்த்த கருத்துக்களை நியாயப் படுத்தும் தேவைக்காகவும் ஆளும் வர்க்கத்தின் நுகர்வுத் தேவைப் போட்டிகளுக்காகவுமே இந்த கல்வி முறை திட்டமிட்டு புகுத்தப்பட்டன.
எங்கெல்லாம் ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் இடம்பெறுகின்றதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான போராட்டங்களும் இயக்கங்களும் தோன்றுவதுதான் வரலாற்றின் நியதி. இக்கால சூழலில் பிரித்தானிய காலணித்துவ ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் உச்சநிலை அடைந்திருந்தது. இப்போராட்டத்தில் கல்வி உரிமையின் அவசியமும் உணரப்பட்டு அதற்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்திய கல்விக்கு ஏற்றவகையிலான கல்வி முறையை முன் வைத்தவர்களில் சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், ரவிந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாரதி இவர்களின் தொடர்ச்சியாகவும் இவர்களைவிட நீண்ட தூரம் சென்று சமூகமாற்றப் போராட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் காட்டியதுடன் மாற்றுக் கல்விச் சிந்தனையை முன் வைத்த சமூக விஞ்ஞானியாகவும் எம் முன் நிற்கின்றார்.
அவரது கல்விச் சிந்தனைகளை தொகுத்து நோக்குகின்ற போது பின்வரும் விடயங்களில் அவரது பார்வை ஆழ வேரூன்றியிருப்பதை காணலாம். 1. விதேச கல்வி முறையை எதிர்த்து தேச நலன்
பேணும் கல்வியை வலியுறுத்தல் 2. சமூகத்திற்கு நன்மையளிக்க கூடிய விடயங்களை வரவேற்றதுடன், தமிழர் சமூகத்தில் காணப்பட்ட பிற்போக்கான அம்சங்களை விமர்சித்தல். . இன, மத, மொழி, சாதி வர்க்கம் கடந்து சகலருக்கும்
கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை.
அகவிழி ஏப்ரல் 2013

Page 16
4. தனியார் மற்றும் சிறப்புரிமை பெற்ற கல்வி நிறுவனங்கள் ஒழிந்து பொதுமக்கள் சார்பான கல்வி நிறுவனங்களை வரவேற்றல்.
5. சகல மட்டங்களிலும் இலவசக் கல்வி என்ற
கோரிக்கையை முன் வைத்தல்.
6. சகல மக்களும் தாய்மொழியில் கற்கும் உரிமையை வரவேற்றதுடன் அதே சமயம் அம்மொழியில காணப்படுகின்ற குறைபாடுகள் நீக்கப்பட்டு அவை பரந்த கண்ணோட்டத்துடன் வளர்க்கப்பட வேண்டுப என்ற பிரேரணையை முன் வைத்தல்.
| سمیعه سعی و ... ، مهر.
7. மக்கள் நலன் சார்ந்த கல்வியை "பு முக பருததி பதுட6 அவர்கள் சமூக பொருளாதார அ ரி11ல் அறி பெற வேண்டியதன் அவசியம் உணர்த்தி வைத்தல் 8. கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்கான தேசி சமூக தடைகள் நீக்கப்பட வேண்டும் என் கோரிக்கையை முன் வைத்தல். 9. கல்வியுடன் உற்பத்தியையும் உழைப்பையு
இணைத்தல். 10. கல்வியுடன் அறிவியல் தொழில் நுட்பத்ை
இணைத்தல். 11. பெண்கள் கல்வி குறித்து விசேட அக்கை செலுத்தியதுடன் பல்வேறு வேலைகளிலும் பத களிலும் பணிப்புரியக் கூடிய ஆளுமையை பெ6 களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையி பெண் கல்வி குறித்த சிந்தனையை முன்வைத்த
அகவிழி 1 ஏப்ரல் 2013
 

12. பாடசாலைக் கல்விக்கும் ஏனைய சமூக நிறுவனங் களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவைக் உருவாக்கி வளர்த்தல்.
மேற்குறித்த அடிப்படையிலான அம்சங்கள் யாவும் பாரதியாரின் கல்வி குறித்த சிந்தனைகளில் இடம் பெறுகின்றன என்பதை இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வாசிக்கின்ற போது தெளிவாகின்றது.
பிரித்தானியர் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கல்வி முறைமையின் முரண்பாடுகளையும்
பிரச்சனைகளையும் இயக்கவியல் அடிப்படையில் உணர்ந்து அதன் மாற்றம் குறித்து சிந்தித்த பாரதி தமது முன்னயோர்களிலிருந்து காலத்தை மீறி தூர நோக் கோடும் சிந்தித்துள்ளார். இப் பின்னணியிலே பாரதி எமக்கு மாற்றுக் கல்விச் சிந்தனை யாளராக வழிகாட்டிச் சென் றுள்ளார். தேசிய கல்வி குறித்த அவரது பார்வை தொடர்பில் இந்நூலின் தொகுப்பாசிரியர் கலாநிதி ந. இரவீந்திரனி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“நமது சுயமழிந்து அன்னிய ராட்சிக்குத் துதிப்பாட ஏற்றவராக எம்மை மாற்றுவதற்கு ஏற்றதாகத் தாய்மொழிக் கல்வியை மறுத்துத் தமது மொழிமூலக் கற்றலைத் திணித்தனர் ஏகாதியவாதிகள். இத்தகைய சூழலில் தாய்மொழி மூலக் கற்றலை வலியுறுத்துவார் பாரதி "தமிழ்நாட்டில் தேசியக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை பிரதானமாக நாடாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசியம் என்ற பதத்ததின் பொருளுக்கு முழுதும் விரோகமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேசபாஸையே புரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது’ என்று பாரதி ‘தேசியக் கல்வி’ எனும் தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைக் 3bT600T6vofTuíb.ʼ°
தேசிய விடுதலையுடன் இணைந்து ஒவ்வொருவரும் சுதந்திரர்களாய்ப் பரிபூரணத்துவம் எய்தி ஆளுமையுடன் திகழ ஏற்ற கல்வி முறையொன்றை பாரதியின் கல்விச் சிந்தனை வெளிப்படுத்தி நிற்கின்றது. கல்வியில் சரிவரப்

Page 17
பயிற்சியால் வலுப்பெறும் திடமான உடலே ஆன்மபலத்துடன் விடுதலை உணர்வை மேலெழ செய்யும் என பாரதி கருதுகிறார்.”
ஒவ்வொரு மனிதனும் சுய ஆளுமையுடன் சமூக சிந்தனை வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ற கல்வி முறையை பாரதியார் வலியுறுத்தி சென்றுள்ளார். ஆனால் இன்றைய உலமயமாதலின் சூழலில் கல்வியை வணிக பண்டமாக்கி ஏகாதிபத்திய நாடுகள் தேசம் கடந்து கொள்ளையடிப்பதற்கு துணை நிற்க கூடிய கூலிப் பட்டாளத்தை அந்தந்த நாடுகளிலேயே உருவாக்குகின்ற பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விஜேந்தர் சர்மாவின் பின்வரும் கூற்று முக்கியமானதாகும்.
“இன்றைய உலகமயமான பொருளாதாரத்தில், உயர்கல்வி என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து விடுகிறது. அதாவது உயர்க்கல்வி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அம்சமாக பார்க்கப்படுவதற்குப் பதிலாக வர்த்தகம் செய்வதற்காக ஒரு சேவை அல்லது வர்த்தகம் செய்வதற் கான ஒரு சரக்கு என்ற முறையில் பார்க்கப்படுகிறது. பணக்கார நாடுகளும், பெரும் நிறுவனங்களும் மூன்று திரிலியன் டாலர்களுக்கு மேல் செலாவணியாகும் ஒரு பெரும் தொழிற்சாலையாக உயர்க்கல்வியைக் காணும் புதுபோக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த பெரும் கல்வித் தொழில் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டு அதன் மூலம் இன்னும் ஏராளமான இலாபம் ஈட்டவேண்டும் என்பதுதான் அவர்களது கணக்கு. இந்தத் தொழிற் சாலையில், கல்வி என்பது ஒரு சேவை இந்தக் கல்விக்குப் பெரும் பணி செய்யாத கல்வித்துறை ஊழியர்கள் போன்றவர்கள் மூலதாரமாகக் கொண்டு எக்கச்சக்கமான இலாபம் ஈட்டலாம் என்பதுதான் இவர்கள் திட்டம். இங்கே மாணவர்தான் நுகர்வாளர்கள் ஆசிரியர், கல்வி நிபுணர்கள், கல்விச்சேவையைத் தரும் நிறுவனங்கள் போன்ற அனைத்தும் சேவையை வழங்குபவர்கள் ஆவார்கள். அப்படியானால் அர்த்தம் என்ன? கல்வி கற்பிப்பது கல்வி கற்பது போன்றவை இனியும் ஒரு தேசத்தை உருவாக்கும் புனிதச் செயல் என்று கொள்ள முடியாது அது வெறும் இலாபத்தை குவிக்கும் ஒரு வியாபாரம்தான்.”
உயர்க் கல்வி குறித்து கூறப்பட்ட இக்கருத்தானது சகல மட்டங்களிலிலான கல்விக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இத்தகைய கொள்ளையடித்தடித்லின் தர்க்க ரீதியான விளைவே இலவசக் கல்விக்கு எதிரான செயற்றிட்டமாகும்.
யுனெஸ்கோவின் உலகார்ந்த மேற்பார்வை அறிக்கையின் படி, 2015ம் வருடம் கூட இந்த மோசமாக திட்டமிடப்பட்ட சர்வ சீக்ஷா அபியன் திட்டம் தனது இலக்கை அடையப் போவதில்லை. சர்வசீக்ஷா திட்டமும்
 

முறிந்து விழும் போது இன்னும் மோசமான தரமுள்ள பல தனியார் கல்விக் கடைகள் எங்கும் புற்றீசலைப் போல் புறப்பட துவங்கி விடும். இதுதான் எப்படி நவீன தாராளவாத நிரல் பள்ளிக் கல்வியை இந்தியாவில் சரக்குமயமாக்கி அதை வளர்த்து எடுத்தது என்பதின் சுருக்கமான கதையாகும். இந்தப் புதிய பொருளாதார கொள்கை அமுல் செய்வதற்கு முன்னர். இந்தியா அரசு உதவி பெற்ற வலுவான அகன்ற பள்ளி அமைப்புக்காக பெயர் பெற்ற நாடகத் திகழ்ந்தது.
அரசு பள்ளிகளை மூடி விட்டு அதன் முக்கியமான சொத்துகளை குறிப்பாக நகரப்புறங்களில் நல்ல விலைக்கு விற்பது என்பது இப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இயல்நிகழ்வாக நடந்து கொண்டுள்ளது. இது அரசு பள்ளிகளை நலிவுறச் செய்து, அதைக் கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வியாக மாற்றியமைக்கும் ஒரு திட்டமிட்ட அயோக்கியத்தனமான செயலாகும் இது. இதைத்தான் வலிமை வாய்ந்த சர்வதேசிய நிதி நிறுவனங் களும் நிதி ஏஜன்சிகளும் தலைமை தாங்கி நடத்தும் உலகார்ந்த சந்தை சக்திகள் செய்யும் சதிச் செயலாகும்.
இவ்வகையில் கல்வியில் பொதுமக்கள் சார்பு என்பது நாளுக்கு நாள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. உலக மயமாதல் சூழலின் பின்னணியில் மக்களின் சிந்தனைகள் சிதைக்கப்படுகின்றன. சிந்தித்தல் ஆபத்தானது என்ற வகையில் அவற்றுக்கு எதிரான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
உலகமயமாதலுக்குச் சிந்திக்கும் மக்கள் தேவை யில்லை. சிந்திக்கும் மக்கள் அதைப் பொறுத்த வரைக்கும் ஆபத்தானவர்கள். அவர்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பல கேள்விகளை கேட்பார்கள். அவர்கள் கூடவே பல புதிய வேறுபட்ட பாதைகளைத் தேர்தெடுத்து முன் வைப்பார்கள். அவர்கள் விமர்சன சிந்தனையைத் தருமளவுக்கு தங்களைப் பயிற்றுவித்துக் கொண்டதுதான் மிகவும் மோசமான அம்சமாகும்.
உலகமயமாதல் அது அறிவு என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்த அறிவையும் தலைக்கும் மனதுக்குமான உணர்வுகளுக்குப் பதில் விரல்நுனி (கணினி ரீதியான) உணர்வுகளையும் தான் மேம்படுத்துகிறது. சிந்தனை என்பது சிந்திக்கும் கருவி) கணினி விசைப் பலகையில் விரல் நுனி அழுத்தத்தின் மூலம் செய்யப் படுகிறது. நமது மூளையும் மனதும் சிந்திப்பதில் இருந்து ஓய்வு கொடுத்து உட்கார வைக்கப்படுகிறது. இது புதிய ஆர்விலியன் அறிவுச் சமூகம் ஆகும். இங்கே சமூகம் அறிவை தற்போதைய சமூக யதார்த்தத்துடனும் பொருளாதார அடிப்படையுடனும் பொருத்திப் பார்த்து, அதைப் படைப்பாக்கமாகவோ, அல்லது மாற்றமாகவோ செய்யாமல், அப்படியே ஏற்றுக் கொள்கிறது.?
அகவிழி ஏப்ரல் 2013

Page 18
இந்நிலையில் இந்த மண்ணினை நேசிக்காத விதேச பக்தர்களை உருவாக்குகின்ற பணியினை இக்கல்வி முறை சிறப்பாகவே செய்து வருகின்றது. அத்துடன் அறிவியல் பூர்வமான மக்களின் சிந்தனை சிதைத்து அவர்களை விதேச பற்றாளர்களாகவும், கறுப்பர் வெள்ளையராக வேடமிட்டு பின் ஏற்படப்போகின்ற தோல்வியால் மனமுறிவுக்குட்பட்ட மனநோயாளராக மாறி செல்கின்ற பண்பை இன்றைய கல்வி முறையில் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான சூழலில் இதிலிருந்து விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே நம்முன் உள்ள வினா. மாற்றுப் பாடத்திட்டம், மாற்றுக் கற்பித்தல் முறை, மாற்றுப் பாடசாலை போன்ற சிந்தனைகள் தத்துவார்த்த ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய மானுட அணியில் கால்பதித்து இது தொடர்பிலான அதிகமான நூல்களை வெளியிட்டு வரும் இந்திய மாணவச் சங்கம் அத்தகைய தளத்தில் தடம் பதித்து வருகின்ற கலாநிதி ந. இரவீந்திரனின் துணையுடன் பாரதியாரின் கல்வி குறித்த கட்டுரைகளை தொகுத்து கல்வி சிந்தனைகள் என்ற நூலை வெளியிட்டுள்ளமை சிறப்பானதாகும்.
பாரதியாரின் எழுத்துக்களை பதிப்பிக்கின்ற போது நாம் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ளல் அவசிய மாகும். பாரதியாரின் படைப்புக்களில் பெரும்பாலானவை அவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டன. அதனை பாரதியார் நேரடியாக நோக்கி வெளியிடும் வாய்ப்பு இல்லாதிருக்கின்றது. அதற்கான பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவை கைக்கூடவில்லை. “ஸ்வதேச கீதம்” என்ற நூல் 1908 இல் வெளிவந்தது. இதன் இரண்டாம் பாகம் 1909 இல் ஜன்ம பூமி என்ற தலைப்பில் வெளிவந்தது. அத்துடன் பாரதியார் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த பல படைப்புகளும் அவரால் மேற்பார்வை செய்ய முடியாத நிலையே காணப்பட்டது . அன்றைய அரசியல் சூழலும் இதற்கொரு முக்கிய காரணமாகும்.
இவ்விடத்தில் பாரதியாரின் கல்வி கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய சமூகம் தொடர்பான கட்டுரைகளிலும் கல்வி குறித்து ஆரோக்கியமான கருத்துக்களை கூறியுள்ளார். கல்வி குறித்த ஆய்வுகளில் அவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுடன் காலக்கிரமத்தில் இவை அனைத்தையும் தொகுத்து அடக்க தொகுப்பொன்று வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஆசிரியர் சங்கங்கள், சமூகமாற்ற இயக்கங்கள், கலாசார அமைப்புகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்தல் அவசியமாகும். கல்வி இயக்கம், பெண்கல்வி இயக்கம்,
அகவிழி 1 ஏப்ரல் 2013

தொடர்க்கல்வி நிகழ்ச்சித்திட்டம, தொழிற் கல்வித் திட்டம் போன்ற விடயங்களை கட்டியெழுப்புவதற்கான பிரமாண்ட மான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வகையில் சமூகமாற்றத்திற்கான மாற்றுக் கல்விச் சிந்தனைகளை கட்டியெழுப்புகின்ற போது பாரதியாரின் கல்வி சிந்தனைகள் அவற்றுக்கு ஆதர்சனமாக அமைந்துள்ளன எனக் கூறின் மிகையாகாது. அத்தகைய செயற்பாடுகளுக்கு இத்தொகுப்பு முயற்சி உற்சாகத் தினையும் நம்பிக்கையையும் தருகின்றது. வணிகநோக்கில் பாரதி நூல்களை வெவ்வேறு வகையிலும் அளவிலும் வெளியிட்டுக் கொண்டிருப்பதனை விடுத்து விஞ்ஞானப் பூர்வமான அறிவியல் நூல்களை, கட்டுரைத் தொகுப்புகளை கால ஒழுங்கின் அடிப்படையில் பதிப்பது பாரதி அன்பர்களின் கடமையாகும்.
காலத்தின் தேவையையும் கலாநிதி ந. இரவீந்திரனின் தகுதியையும் நன்கறிந்த இந்திய மாணவர் சங்கம் புக்ஸ் /பார் வில்ரன் வெளியீட்டாளர்களுடன் இணைந்து அழகான முறையில் நூலை வெளியிட்டுயிருக்கின்றனர். விலை 95/= (இந்திய விலை).
அடிக்குறிப்புகள்
. மார்க்ஸ் கா, ஏங்கலஸ். பி (1969) தேர்ந்தெடுக்கப்பட்ட
நூல்கள், மாஸ்கோ, பக். 159.
2. தாம்சன் ஜார்ஜ் (1990) மனித சமூக சாரம், சென்னை
புக்ஹவுஸ்(பி)லிட், சென்னை. பக்.13.
3. மார்க்ஸ் கா, ஏங்கலஸ். பி (1963) இந்தியாவை பற்றி,நியூசெஞ்சரி
புக் ஹவுஸ், சென்னை, ப.51.
4. ட்ரொட்ஸ்கி ஜெ. (2000) கட்டுரையாளர், "மலையக மக்களின் உரிமைப் போராட்டங்கள்’ மலையக பரிசுக் கட்டுரைகள்
இர.சிவலிங்கம் நினைவுக் குழு, கொழும்பு,பக். 17.
5. Nadeson S. (1993) A History of Upcountry Tamil People, Nandalala
Publication, Hatton. p. 27.
6. இரவீந்திரன்.ந (தொகுப்பாசிரியர்), (2007), கல்விச் சிந்தனைகள், இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து புக்ஸ் /பார் சில்ரன்,
சென்னை, பக்.7.
7. விஜேந்தர் சர்மா (கட்டுரையாசிரியர்), (2008), இன்றைய இந்தியக் கல்வி சவால்களும் தீர்வுகளும்,இந்திய மாணவர் சங்கம் இணைந்து சவுத் விஷன், சென்னை, ப. 164,165.
8. அனில் சடகோபால், (கட்டுரையாசிரியர்), அதே நூல், பக்.
13, 14.
9. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதே நூல், பக். 106.

Page 19
எங்கே நிற்கின்றே
க. சுவர்ணராஜா
உபபீடாதிபதி, நிதிநிர்வாகம் வவுனியா தேசியற் கல்வியியற் கல்
கற்றலில் ஈடுபடுவோர் அடிக்கடி தேடிப்பார்க்க வேண்டிய விடயம் தான் எங்கே நிற்கின்றேன் என்பதாகும். இத்தகைய தேடலின் மூலமே தனது கற்றலின் நிலையினை, தேர்ச்சியினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உயர்த்திக் கொள்ளமுடியும்.
கற்றலில் தனது நிலை என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாவிடின் இந்நிலைமை எதிர் காலத்தில் கற்போனுக்கு பல்வேறு அதிர்ச்சிகளை அளிக்கக் கூடும். குறிப்பாக பரீட்சைகளின் போது இத்தகைய அதிர்ச்சி காத்திருக்கும்.
நான் எவ்வளவு கற்றிருக்கின்றேன். பாடத்திட்டத்தில் எந்தளவு விடயத்தை பூர்த்தி செய்துள்ளேன். பரீட்சைகளுக்கு விடையளிக்க நான் கற்றது எந்தளவிற்குப் போதுமானது, பொருத்தமானது, போன்ற வினாக்கள் அடிக்கடி எழுப்பப் படுவதோடு அது தொடர்பாக தேடிப்பார்க்க வேண்டிய
தேவையும் உள்ளது.
மறுபக்கத்தில் அன்றாடம் கற்க வேண்டிய விடயங்களை ஒழுங்காக, கிரமமாக கற்றுக் கொள்கின்றேனா? ஒப்படைகளை எல்லாம் உரியவாறு பூர்த்தி செய்துள்ளேனா? பாடத்திற்கான குறிப்புகளை எழுதி முடித்துள்ளேனா? என்பன போன்ற விடயங்களும் கற்போனால் அடிக்கடி தேடலுக்கு உள்ளாக்கப்பட வேண்டியதானதாகும்.
நான் எவ்வாறு கற்கின்றேன்? நான் எவ்வாறு செயற்படுகின்றேன்? என்ற வினாக்கள் ஒவ்வொரு கற்போனினதும் மனதிலும் கட்டாயம் இடம் பெற்றிருக்க
 
 

6OT• • • •
yJTf
வேண்டிய வினாக்கள் என கல்வியியலாளர்கள் அழுத்தமாக குறிப்பிடுகின்றனர்.
பின்வரும் விடயங்களில் கவனஞ் செலுத்துவதன் ஊடாக கற்போன் தன் நிலை தொடர்பாக தெளிவாக தம்மை தேடிப்பார்த்துக் கொள்ளல் முடியும்.
1. பயங்கள் இல்லையெண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்
பல கற்போர்கள் தமது கற்றல் தொடர்பாக பல்வேறு பயங்களுடன் வாழ்கின்றனர். என்னால் தெளிவாக, விளக்கமாக கற்க முடிவதில்லை, கற்பதை என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை, நான் கற்கும் அளவு போதுமானதில்லை, நான் பரீட்சைக்கு இன்னமும் ஆயத்தமாகவில்லை போன்ற பல்வேறு பயங்கள் கற்போனுக்குள் காணப்படலாம். இவற்றை கற்போன் இனங்கண்டு நீக்கிக்கொள்ள முயற்சித்தல் வேண்டும். இத்தகைய பயங்கள் கற்றலின் போது எழுவதால் கற்றவற்றை பயன்படுத்த முற்படும் சந்தர்ப்பங்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என்பதால் கற்போன் தனக்குள் இருக்கும் கற்றல் தொடர்பான பயங்களை தேடியறிந்து அவற்றிலிருந்து விடுபட முயலுதல் வேண்டும்.
2. மற்றவர்கள் சுட்டிக் காட்டும் வரை காத்திருக்க வேண்டாம் எப்படி கற்றல் வேண்டும், எப்பொழுது கற்று முடித்தல் வேண்டும், ஒப்படைகளை எப்பொழுது முடித்தல் வேண்டு மென ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனை தரும் வரை காத்திருக்காமல் கற்போனே சுய முடிவெடுத்து கற்றல் அல்லது கற்றல் தொடர்பான வேலைகளை செய்து முடித்தல் வேண்டும்.
உதாரணமாக ஒரு தவணைக்கான பரீட்சை முடிவுகள் வந்த பின்னர் அடுத்த தவணைக்கான பாடங்களை கற்க தொடங்குவோம் எனக் காத்திருத்தல் கற்றலில் மோசமான விளைவுகளை தரக்கூடியதாகும். ஏனெனில் பரீட்சை முடிவுகள் வெளிவரும் வரையிலான காலம் விரயமாகி விடக் கூடிய ஆபத்து உண்டு. பாடத்திட்டத்தின்படி iயமாகப் படிக்கத்தொடங்கும் மனம் கற்போனிடம் உருவாகுதல் வேண்டும்.
அகவிழி ஏப்ரல் 2013

Page 20
3. சுயமாக தரவு அளவுகோலை அமைத்துச் செயற்படல்
கற்போன் சுயமாக அமைக்கப்பட்ட தரவு அளவுக்கேற்ப கற்றலில் ஈடுபடல் வேண்டும். உதாரணமாக எவ்வளவு நேரம், எவ்வளவு விடயத்தை எச்சந்தர்ப்பங்களில திறமையாக கற்றுக்கொள்ள முடியும் என்ற தரவு அளவுகோல் கற்போனிடம் காணப்படல் வேண்டும்.
கற்றல் தொடர்பாக ஆலோசனைகளும், துப்புகளும் கிடைத்தாலும் கற்போனே தனது கற்றல் தொடர்பான தரவு அளவுகோலினை தீர்மானித்தல் வேண்டும். உரிய தரவுகோலுக்கு அமைவாக செயற்பட முடியாத விடயங்கள் தருணங்கள் தொடர்பாகவும் கற்போன் கவனஞ்செலுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் தன்னுடைய கற்கும் இயலளவைப் பற்றிய தேடலை கற்போன் தன்னுள்ளே உருவாக்கிக் கொள்ள முடியும்.
4. சகபாடிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல்
கற்போன் தனது கற்றலின் வேகம், கற்கும் இயலளவு தொடர்பாக சகபாடிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் கற்போன் தன்னைப்பற்றிய ஒரு தேடலுக்கு உதவியாக அமையும் ஆனால் தன்னைவிடக் குறைவான கற்கும் தரத்திலுள்ள சகபாடிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் பயனைத்தர மாட்டாது மாறாக தன்னைவிட உயர்நிலையிலுள்ள சகபாடிகளின் கற்றலுடனேயே ஒப்பீட்டுப் பார்த்தல் வேண்டும் இவ்வாறு ஒப்பீட்டுப் பார்த்தலானது போட்டியாகவோ அல்லது பொறாமை உணர்வை தோற்றுவிப்பதாகவோ அமையக்கூடாது.
பொதுவாக எமக்கு உதவக்கூடிய மனப்பாங்குள்ள உயர்தர கற்றலில் ஈடுபடக்கூடிய சகபாடிகளுடன் ஒப்பிட்டு பார்த்தல், அவர்களுடன் கற்றல் பற்றி கலந்துரையாடலிலி ஈடுபடல் என்பது பயனுறுதி மிக்கதாக இருக்கும்.
5. கற்றவற்றை பிரயோகித்துப் பார்த்தல்
கற்போன் தன்னைப்பற்றிய தேடலில் அடக்க வேண்டிய தொரு மற்றுமொரு விடயம் கற்றவற்றை எவ்வள6 தூரம் தன்னால் திறமையாக பிரயோகிக்க முடியும் என் தேடலாகும். கற்போன் தான் கற்றவற்றை அடிக்க மீட்டுப்பார்பதற்கு கற்றலை பிரயோகித்துப் பார்த்த6 நல்லதொரு உபாயமாக அமையும்.
6. மறந்து போகும் விடயங்களைத் தேடுதல்
கற்றலின் போது சில விடயங்கள் எவ்வளவு முயற் செய்தாலும் மறந்து போய் விடுகின்றன இவ்வாறு மறந் போகும் விடயங்களை கண்டறிந்து அவற்றை வெவ்வவே
அகவிழி | ஏப்ரல் 2013

நுட்பங்களைப் பயன்படுத்தி மீள ஒழுங்குப்படுத்திக் கொள்ள முயலுதல் வேண்டும். சில வேளைகளில் பரீட்சைக்கு கட்டாயம் தேவையான அடிப்படை விடயங்களை அட்டவணைகள், ஆத்திரங்கள் மறந்து போய் விடக்கூடும் அவற்றை மீளதேடி ஞாபகப்படுத்திக் கொள்ளல் கற்றலுக்கு அவசியமானதாகும்.
7. பின்னூட்டலுக்கு குறிப்பாக கவனம் செலுத்துதல்
கற்போன் தனது கற்றலின் பலம் பலவீனம் என்பவற்றை தேடி அறிவதற்கு ஆசிரியர் அல்லது விரிவுரையாளர்களின் பின்னூட்டலுக்கு குறிப்பாக கவனம் செலுத்துதல் வேண்டும். ஆசிரியர் அல்லது விரிவுரையாளர்கள் ஒப்படைகளுக்கு இடும் புள்ளிகள் ஒப்படைகளில் எழுதும் குறிப்புகள் அவ்வப்போது வகுப்பறையில் வழங்கும் பின்னூட்டல்கள் என்பவற்றிற்கு குறிப்பாக கவனம் செலுத்துவதன் ஊடாக கற்றலில் தனது நிலையினை கற்போன் கணடறிய முடியும் ஆசிரியர்கள் அல்லது விரவுரையாளர்கள் தரும் பின்னூட்டல்கள் கற்போன் தனது கற்றலின் தற்போதய நிலையை கண்டறிவதற்கும் எதிர்காலத்தில் கற்றலை விருத்தியாக்கிக் கொள்வதற்கும் உதவியாக அமையும்.
8. சுய கணிப்பமீட்டிலட் ஈடுபடல்
கற்போன் கடந்த கால பரீட்சை வினாக்களுக்கு சுயமாக விடை எழுதிப்பார்த்தல் செயற்றிட்டங்களில் சுயமாக ஈடுபடுதல் பரிசோதனைகளை செய்து பார்த்தல் மன வரை படங்கள் வரைதல் என்பவற்றின் மூலம் தனது கற்றலை சுய கணிப்பீட்டிற்கு உள்ளாக்கி கொள்ளமுடியும்
9. சகபாடிகளுடன் புதிர் முறையில் கற்றல்
கற்போன் தனது சகபாடிகளுடன் புதிர்களை முன்வைத்து தனது கற்றலின் அளவினை தீர்மானித்துக்கொள்ளமுடியும். கற்ற விடயங்களை புதிர்களாகவும், சிறு சிறு வினாக் களாகவும் மாற்றியமைத்து அதனை சகபாடிகளுடன் முன்வைப்பதன் மூலம் தான் கொண்டுள்ள சரியான விடையின் தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்ளல் முடியும். அத்துடன் சகபாடிகள் கொண்டுள்ள விடையின் தன்மையினையும் அறிந்துக்கொள்ள முடியும்.
மேற்கண்ட நுட்பங்களை கையாளுவதன் மூலமாக கற்போன் தனது கற்றல் தொடர்பாக தன்னைத்தானே தேடியறிந்து அதனின்று கிடைக்கும் முடிவுகள் மூலம் எதிர்காலத்தில் தனது கற்றலை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லமுடியும்

Page 21
பிள்ளைப்பருவம் என்னும் அ
உங்கள் பிள்ளைகளிடமிருந்து தி
சி. லக்ஷ்மி ஆட்டிகல பிரதி அதிபர், ஆரம்பப் பிரிவு, றோயல்
அன்புக்குரிய பெற்றோரே,
புதிய மாணவர்களை முதலாம் தரத்திற்கு வரவேற்கும் இச்சந்தர்ப்பத்தில் அண்மையில் நேர்ந்த அனுபவங்களின் விளைவாய் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டப்பட்டுள்ளேன்.
ĝ6ði għ3Fn6ð pIT (33FT (Jean — Jacques Rousseau) பின்வருமாறு கூறினார்: "பிள்ளைகள் பெரியவர்களாகுவதற்கு முன்னர் பிள்ளைகளாகவே இருக்க வேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. பிள்ளைப்பருவம் என்பது அதற்கே உரிய விதங்களாலான பார்த்தல், சிந்தித்தல், உணர்தல் என்பவற்றைக் கொண்டது. அவற்றுக்காக எமது வகைமுறைகளை மாற்றீடு செய்வது போன்ற முட்டாள்தனம் வேறு இருக்கமுடியாது.”
* - १
و يب
இத்தகைய தலையீடற்ற பிள்ளை வளர்ப்பெண்கிற சொகுசை அனுபவித்து மகிழக்கூடிய நிலைக்கு கிட்டவும் வர முடியாத நிலையிலேயே இன்றைய பிள்ளை இருக்கிறதென்பது துர்ப்பாக்கியமே. அவர்கள் பதிலளிக்கும் விடைத்தாள்களை பரிசீலிக்கும் போது, இயற்கையாகவே எங்களைச் சூழ்ந்து நிறைந்துள்ளவற்றின் அனுபவத்தைப் பெறுவதற்கான தருணம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை என்பது எங்களுக்குத் தெளிவாகிறது. ஒரு பிள்ளை தான் வாழும் சூழலில் பெறும் அனுபவமே அதைத் தன் வாழ்நாள் பூராவும் உயிர்ப்புடையதாக இருக்கச் செய்கிறதென்பதை பெரியவர்களாகிய நாம் அறியாமலிருப்பது துரதிர்ஷ்டமே.
 
 

ற்புத உலகை
ருடிவிடாதீர்கள்
கல்லூரி
இலண்டனில் சிரேஷ்ட குழந்தை வைத்தியராக தொழில் புரியும் டொக்டர் ஆர்தர் பேன்ரர் (Arthur Paynter இலங்கையின் பிரபல ஓவியர் டேவிட் பேன்ரரின் மகன்), அண்மையில் கொழும்பிலுள்ள காந்தி நிலையத்தில் ஆற்றிய விரிவரையில் பின்வருவனவற்றை வெளிப் படுத்தினார். அவை எமக்கு மிகவும் பொருத்தமானவை என நான் நினைக்கிறேன்.
Quum'is556ů Lingibgpjih 6l6O6TuumGg56ů (Movements and Play)
இயங்குதல் (Movements) என்பது மொழிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. அத்தோடு வரைதலுக்கும் அத்தியாவசியமானதாகிறது. இது எழுத்துக்கு மட்டும் அத்தியாவசியமானது மட்டுமல்ல வாசித்தலுக்கும் அத்தியாவசியமானது. ஆகவே இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய போதனை: "எழுதுதலை வாசிப்பிற்கு முன்னர் பயிற்றுவியுங்கள்” (6m)60601 it - Steiner) பிள்ளைகள் ஒன்றைப் பார்த்து பின்பற்றுதல் மூலம் கற்கின்றனர். இதற்கு ஒத்தாசை Lifolgs.T3b Mirror Neurons 6166tafio Quiu IG அமைகிறது. பார்த்துப் பின்பற்றுதல் கட்டாயப்படுத்துகின்ற, ஊடுருவிப் பரவுகின்ற (தெரிவுக்குட்படாத) தன்மையுடையது. ஒன்றைச் செய்து காட்டுதலானது ஒரு பிள்ளைக்குப் போதித்தல், விளக்குதல் என்பவற்றை விடத் தாக்கமானது.
ஒரு பிள்ளையின் மிக ஆக்க ரீதியானதும் ஊடாட்டம் Sக்கதுமான கணப்பொழுதுகள் கட்டமைக்கப்படாத விளையாட்டின் போதே ஏற்படுகிறது. இது வகுப்பறைப் ன்னணியில் விளையாட்டுப் பொருட்களுடன் சாதிக்கப் டுவதல்ல. திறந்த வெளியில் தாம் எதை எதைக் ாண்கிறார்களோ அவற்றோடு விளையாடுதலே கட்டமைக்கப்படாத விளையாட்டின் உண்மையான ருத்தாகும். (கட்டமைக்கப்பட்ட விளையாட்டு என்பது விதிமுறைகளுக்கு அமைய பள்ளியில் விளையாடப்படும் பழக்கமான விளையாட்டுகள்)
அகவிழி ஏப்ரல் 2013

Page 22
பேச்சு
இன்னிசையும் ஒத்திசைவுமே பேச்சின் அத்திவாரங்களாகும் ஆகவே, இத்தகைய திறமைகளுக்கு பாடுதல் மிக அத்தியாவசியமானதாகிறது. குழந்தைப் பாடல்கள் (Nurser) Rhymes) இரவுப் படுக்கைக்கு முன்னரான பாட்டி சொல்லும் கதைகள் (Fairy Tales) போன்றவை யாவும் கற்கும் செயன்முறையின் ஒரு பகுதியாகும். துரதிர்ஷ்டவசமாக பாடுதல் என்பதும் மறக்கப்பட்ட கலையாகிப் போய்விட்டது
இத்தகைய நுட்பமான குணாம்சங்கள் (Nuances பேச்சில் இல்லாது போனால் ஒருவர் பேசுவது யந்திரமனிதன் ஒருவன் (Robot) இயந்திர மொழியில் பேசுவது போன்றதாகிவிடும். சிறுவர் இன்று பயன்படுத்தும் நவீன கருவிகளில் காணப்படும் இத்தகைய தன்மைக்கு அவர்கள் தொடர்ந்து முகங் கொடுக்கும் போது அது அவர்களின் பேச்சிலுள்ள இசைத் தன்மையையும் ஒத்திசைவையு அகற்றிவிடும். இதே போன்றுதான் குறுஞ்செய்திகள் (SMS), மின்னஞ்சல்கள் (E-mails) போன்றவை மகிழ்ச்சியு வேடிக்கையும் நிறைந்த கடிதம் எழுதுதல் எனு செயற்பாட்டை இல்லாது செய்துவிட்டன.
தற்போதைய இருகொள்ளி நிலை
வளர்ந்தவர்களின் இலட்சியப் பெறுமதிகளோ பயன்பாடே இல்லாத உலகொண்றை நோக்கிய கல்வியை போதிப்பதே இன்றைய பெரியவர்கள் / பெற்றோரி முக்கிய பங்களிப்பாகும். தற்போதைய சமூகத்தில் ஒ பிள்ளை பின்வரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிற
அகவிழி 1 ஏப்ரல் 2013
 

> கட்டமைக்கப்படாத விளையாட்டு நேரத்தை இழத்தல்
(Loss of unstructured play time)
> கட்டமைக்கப்படாத விளையாட்டுக்கான வெளியை
3, pg556) (Loss of space for unstructured play)
> பாதுகாப்புத் தொடர்பான பெற்றோரின் பதற்றம்
(Parental anxiety about safety)
> போட்டியை முன்வைத்த கல்விக் கட்டமைப்பு
(Competitive educational structures)
> மிக முனி னதாகவே வழமையான கல வி Gig TL335 U(656) (Formal education starts too early)
> என்னவாயிருந்தாலும் பிள்ளையின் பிரதான வேலை 660)6TuT' (3L (Yet the child's main work is play)
மேற்காணும் தகவல்களை முன்வைப்பதற்கு நான் தூண்டப்பட்டதற்கான காரணம், எங்கள் பிள்ளைகள் சிலரின் நாளாந்த வாழ்க்கையைக் கேட்டு துன்பப்பட்டதே. (சில பிள்ளைகள் பாடசாலை முடிந்து, பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வீடு போய்சேர இரவு ஏழு மணியாகிறது.) நான் உங்களிடம் இரந்து கேட்டுக் கொள்வது என்னவெனின் பிள்ளைப்பருவம் என்னும் அற்புத உலகை உங்கள் பிள்ளைகளிடமிருந்து திருடிவிடாதீர்கள் என்பதையே. அதாவது உங்கள் பிள்ளையை பிள்ளையாக வளர்வதற்கு உதவி புரியுங்கள்.
இறுதியாக உங்களால் முடிந்தால், விடுதலைக் காலங்களிலாவது உங்கள் பிள்ளையை நகரச் சூழலிலிருந்து கிராமச் சூழலுக்கு இட்டுச் சென்று, அங்கே அவனை இயற்கையோடு வாழ அனுமதியுங்கள்.

Page 23
பியாஜேயின் சிந்தனைவிருத்திக்
சென்ற மாத தொடர்ச்சி
தூலசிந்தனைப் பருவம் அல்லது பருப்பொருட் சிந்தனைப் பருவம் (7-12 வயதுவரை)
இப்பருவத்திற் காலம், இடைவெளி, கனவளவு, எண்ணிக்கை, ஒழுக்க விதிகள் ஆகியவை தொடர்பான எண்ணக்கருக்கள் தர்க்க சிந்தனை முறையில் வளர்ச்சியடையும், நிகழ்ச்சிகள் மனதினுள் உளச்செயல்களாக மாறும். உதாரணமாக முந்திய பருவங்களில் தடிகளை நிரற்படுத்தும் போது ஒவ்வொரு சோடிகளையும் தனித்தனியாக ஒப்பிட்டவர்கள் இப்பருவத்திற் கருத்து நிலையில் சிந்தித்துத் தடிகளை அவதானித்து, அளர்ந்து பார்க்காமலே நிரற்படுத்துவர். பிள்ளைகள் இவ்வாறு எதிர்பார் திரளமைப்பைப் பெற்றுக் கொள்வதாகவும் இதனைக் கொண்டே பகுப்பாய்வுகளைச் செய்வதாகவும் பியாஜே கருதுகின்றார். மேலும் இப்பருவத்திற் பிள்ளைகள் முறைமையான கல்வியைப் பெறுவதனால் வகுப்பறை அனுபவங்கள் மூலம் தவறான தன்மைகளை வளர்க்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
இப் பருவத்திற் பிள்ளைகள் சிக்கலான தொடர்புகளை விளக்கி, இரண்டு அல்லது மூன்று தன்மைகளைக் கொண்டு பொருட்களை நிரற்படுத்துவர். முழுப்பொருட்களுடன் அதன் பகுதிகளின் தொடர்புகளையும் விளங்குவர். எனினும், அவர்களின் சிந்தனையில் சில தடைகளும் உண்டு. அவர்கள் முழுக்கமுழுக்க கருத்துநிலையிற்
க. கேதீஸ்வரன் B.Ed(Hc
 
 
 

an
கொள்கை
is)
சிந்திக்கமாட்டார்கள். விதிமுறைகள், கருதுகோள்களை அமைத்தல், பொதுவிதி காணல், தரவுகளுக்கு அப்பால் ஊகித்தல், கருத்துநிலைப் பிரச்சினை விடுவித்தல், இவை போன்ற செயல்களைச் செய்ய அவர்களால் முடியாது. “உயரமான X என்பவர் Y என்பவரிலும் வெள்ளையானவர், X என்பவர் Z என்பவரிலும் கறுப்பானவர், இம் மூவரில் யார் அதிக கறுப்பானவர்” என்ற கருத்துநிலைப் பிரச்சினையை விடுவிக்கமாட்டார்கள். அனேகமாக 12 வயதிற்தான் இதனை விடுவிப்பார்கள். Xம் Yயும் வெள்ளை, Xம் Zயும் கறுப்பு, Yதான் அதிவெள்ளை, Zஇடைப்பட்ட நிறம் எனப் பலவாறாக விடையளிப்பர். முந்திய பருவத்தில் காட்சி நிலையில் பொருட்களுக்கிடையில் ஒரு தொடர்பை மாத்திரம் அவதானித்ததைப் போன்று இப் பருவத்திற் கருத்துநிலையில் ஒரு தொடர்பை மாத்திரமே காண்பர்.
தூல சிந்தனைப் பருவத்திற் பொருட்களின் புறத் தோற்றம் பற்றிய எண்ணக்கருக்கள் தெளிவாகக் காணப்படினும், வெட்டுமுகம் போன்ற புறத்தெறி எண்ணக் கருக்கள் மந்தமாகவே வளரும். நீளம், பரப்பு, கோணம் ஆகிய எண்ணக்கருக்கள் ஆரம்பநிலையில் காணப்படும். ஏறுவரிசையில் அல்லது இறங்குவரிசையில் நிரல்களை அமைக்கவும், ஒத்த பண்புகளை அவதானிக்கவும் திறமையைக் கொண்டிருப்பர். அளவீடுகளைப் பொறுத்த வரையில் முதலில் யார், மீற்றர், இறாத்தல் போன்ற பெரிய அலகுகளை அளவுகோலாகக் கொண்டு அளவிடுவர். பின்னரே அங்குலம், மில்லிமீற்றர், அவுன்ஸ் போன்ற சிறிய அங்குலங்களை அளவுகோலாக எடுப்பர். 9வயதளவில் முக்கோணிகளின் பரப்பு ஒரு சதுரத்தின் பரப்புக்குச் மமானதா என்று காணும் திறனையும், இரண்டு புள்ளி 5ளிலிருந்து சமதூரத்திலுள்ள ஒரு புள்ளியின் ஒழுங்கு ான்னவென்று விளங்கும் திறனையும் பெற்றிருப்பர்.
நியமசிந்தனைப் பருவம் (11-15வயது வரை)
இப்பருவத்திற் பிள்ளைகள் சமூக வாழ்க்கை, கலந்துரை பாடல், கருத்துப்பரிமாற்றல் போன்ற செயற்பாடுகளில் டுபடுவர். கருதுகோள் அமைத்துச் சிந்திக்கும் திறன், பிஞ்ஞான முறையில் முடிவு செய்யும் திறன் ஆகிய றென்களைப் பெறுவர். விதிமுறை, ஒழுங்குமுறை, சமூக யமங்கள் ஆகியன பற்றியும் வேறு சமூகங்களிலுள்ள
அகவிழி ஏப்ரல் 2013

Page 24
வெறுபாடுகள் பற்றியும் உணர்வு ஏற்படும். விஞ்ஞான முறையிற் கூறுகளாக அவதானித்தல், எடுகோள் அமைத்தல், அவற்றைப் பரீட்சித்தல், பொதுத்தன்மை காணல், விதிகளைத் தருக்க முறையில் ஆக்குதல், நியாயங்காணல் ஆகியவற்றைச் சில பாடங்களின் மூலம் பயில்கின்றனர். இதன் மூலம் இப் பருவத்தினர் விகிதம், இணைப்பு போன்ற சிக்கலான எண்ணக்கருக்களையும் விருத்தியாக்கிக் கொள்வர்.
பியாஜேயின் கருத்துக்களின் பயன்கள்
பிள்ளையின் உளவளர்ச்சி பற்றியும், கலைத்திட்டக் கற்பித்தல் முறை பற்றியும், அறிய விரும்பும் எவரும் பியாஜேயின் சிந்தனைபற்றிய இக் கருத்துக்களை அலட்சியம் செய்ய முடியாது.
பிள்ளைகளின் திறன்களில் சூழலின் செல்வாக்கு எத்தகையது என்பது பற்றியும் பியாஜே தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். தோழர்களுடனும் அதிக தொடர்புகளைக் கொண்ட சிறந்த சூழலில் வாழும் பிள்ளைகள் திரளமைப்பினைப் பெறக்கூடிய வாய்ப்புக்களை அதிகம் பெறுகின்றனர். அவ்வாறே பொறிகள், விளையாட்டுட்
அகவிழி 1 ஏப்ரல் 2013
 

பொருட்களை அதிகம் கையாளும் பிள்ளைகள் பொறிசார் திறன்களை அதிகம் பெறுவதாகப் பியாஜே கூறுகின்றார். இவ்வாறான விடயங்களை அறிந்திருக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அத்தோடு இவை தொடர்பான செயற்பாடுகளின் போது அன்பு, ஆதரவு, கணிப்பு போன்ற மனவெளிப்பாடுகளைப் பெற்றோர்கள் வெளிக்காட்டுதல் பிள்ளைகளின் உளவளர்ச்சிக்கு உதவும் என்பதனையும் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.
பாலர் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தூலசிந்தனைப் பருவம் தொடர்பாக விரிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். பியாஜேயின் கருத்துக்களின்படி, பல்வேறு
செயற்பாடுகளில் ஈடுபடவும் உபகரணங்களைப் பயன் படுத்தவும் சுதந்திரமான வசதிவாய்ப்புக்கள் கொடுக்கப்படல் வேண்டும்.
பாலர் பாடசாலைகளில் பாடுதல், கதை சொல்லுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சொற்களஞ்சிய விரிவாக்கத்திற்குப் போதிய வசதி வாய்ப்புக்களைப் ஏற்படுத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக உபகரணங்கள் பெரிதானவையாகக் காணப்படுதல் வேண்டும், அப்போது

Page 25
தான் பிள்ளைகள் இடைவெளித் தொடர்புகளை இலகு வாக அறிவர். மேலும் பாவனை செய்தல், பகுத்தல், வகைப்படுத்துதல், எண்ணுதல் ஆகிய செயற்பாடுகளுக்கு உபகரணங்கள் போதியளவு வேண்டும். ஆக்கவேலை இப் பருவத்தினருக்கு மிகவும் அவசியமாகும் எனவே மணல், களி, நீர், நிறக்கட்டிகள் போன்ற ஆக்கவேலை செய்யத்தக்க பொருட்கள் பாலர் பாடசாலைகளில் அவசியம் காணப்படுதல் வேண்டும்.
பாடசாலைகளில் அகச்சிந்தனை, துலசிந்தனை ஆகிய வளர்ச்சிப்படிகளில் உள்ள பிள்ளைகள் காணப்படுவர். ஏற்கனவே அவர்கள் செயல்களைச் சிந்தனையில் அமைத்துத் தொகையான எண்ணக் கருக்களைப் பெற்றிருப்பர். எனவே வாசித்தல், எழுதுதல், கணித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஒழுங்கு படுத்தப்பட்ட விளையாட்டுக்களும் செயலனுபவங்களும் இருப்பது அவசியம் , பின் தங்கிய சூழலில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு ஒழுங்கான விளையாட்டுக்களும் மணல், நீர், மரக்குற்றி போன்றவற்றுடன் தொடர்பான செயல்களுக்கு வசதிகளும் திருத்தமான மொழிவளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளும் செய்யப்படுதல் வேண்டும்.
5, 6, 7 ஆகிய வகுப்புக்களிற் கற்பிக்கும் ஆசிரியர்கள் துலசிந்தனைப் பருவத்தின் உளவளர்ச்சி பற்றி அறிந்திருக்க வேண்டும். எனினும் சிலர் இப் பருவங்களின் சிந்தனை விருத்தி பற்றிய போதிய தெளிவினைப் பெற்றிருப்பதில்லை. இப்பிள்ளைகள் சில சந்தர்ப்பங்களில் குறித்த பருவத்தில் சூழற் செல்வாக்கின் காரணமாக கூடிய திறனையோ குறைவான திறனையோ கொண்டிருக்கலாம். பிள்ளைகள் திருத்தலளவை வாய்ப்பாடுகளை மனனஞ் செய்தாலும் தராசைப் பயன்படுத்த முடியாதவர்களாகக் காணப்படுவர். இவ்வாறே கனவளவு, திரவ அளவு வாய்ப்பாட்டை மனனஞ் செய்தாலும், ஒரு பாத்திரத்தில் உள்ள நீரை இன்னொரு பாத்திரத்தினுள் மாற்றும் போது அதன் கனவளவு மாறுவதில்லை என்பதனை அறியமாட்டார்கள். இப்பருவத்திற் செயலனுபவங்கள் மூலமே புதிய எண்ணக் கருக்களைப் பிள்ளைகள் பெறுவர். கனவளவில் வேறுபட்ட பெட்டிகளில் ஓரங்குலக் கனவடிவக் குற்றிகளை உள்ளடக்கும் என்பதை உணரவைப்பதன் மூலம் கனவளவு பற்றிய கருத்தைக் கற்பிக்கலாம். பின்னர் வேறுபட்ட உருவங்களைக் கொண்ட சாடிகளினுள் ஒரு லீற்றர் நீரை ஊற்றி, நீரின் உயரத்தைச் சாடிகளில் குறித்து ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருப்பதை மாணவர்களுக்கு காட்டிக் கனவளவு பற்றிய சூத்திரங்களைச் செயலனுபவத்துடன் தொடர்புபடுத்தி விளக்கலாம்.
ஏழாம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்பிக்கும் போது நியமச்சிந்தனை பற்றிய முடிவுகள் பயனளிக்கும். 13 வயதுவரை கருத்துநிலையிற் சிந்திக்கும்

திறன் குறைவாகையால் இடைநிலைப் பாடசாலைகளில் முதல் இரண்டு வகுப்புக்களிலும் தூலசிந்தனைக்கு ரற்றதாகப் பருப்பொருள் அனுபவத்துடன் தொடர்பான விடயங்கள் அமைதல் வேண்டும். மேலும் கற்பித்தலானது கலந்துரையாடல் மூலம் இடம்பெறுமானால் தருக்க சிந்தனை வளர்ச்சிக்கு வேண்டிய கருத்துப்பரிமாற்றம் இயல்பாக நடைபெற வழிகிடைக்கும். விஞ்ஞான மனப் பான்மையை வளர்ப்பதற்குக் கலந்துரையாடல் முறையே சிறந்ததென ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
கல்விப் பிரச்சினைகள், கலைத்திட்டம் ஆகியன வற்றிலும் பியாஜேயின் கருத்துக்கள் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. அவருடைய முடிவுகளைப் பயன்படுத்திப் பிள்ளைகள் குறித்த விடயங்களைக் கற்பதற்குரிய முதிர்ச்சி, விஷேட உளத்திறன் ஆகியவற்றை மதிப்பிட முடியுமெனினும், அதற்குரிய சோதனைகள் இன்னும் நடாத்தப்படவில்லை. மேலும், எவ்வயதில் கேந்திர கணிதத்தைப் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யலாம்? 9 அல்லது 10 வயதில் பரப்புப் பற்றிய அளவீடுகளைக் கற்பிக்கலாம், கட்டிளமைப்பருவ ஆரம்பத்தில் விஞ்ஞான முறைகளை அறிமுகம் செய்யலாம்? இவ்வாறான வினாக்களும் பியாஜேயின் கருத்துக்களுடன் தொடர்புடையன. பிள்ளைகளின் தெளிவற்ற சிந்தனை உள்ளமைவாக்கத்தின் மூலம் தெளிவாகும். நுண்முறை களைப்பற்றி பியாஜே விளக்கமளித்துள்ளார். கற்றல்கற்பித்தலில் பிள்ளைகள் பலவகையான விபரங்கள் மூலம் சிந்தனையை வளர்த்துக்கொள்ளும் முறை பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பிள்ளைகளின் சிந்தனை வளர்ச்சி பற்றி அறியவிரும்பும் எவரும் பியாஜேயின் இச் சிந்தனை பற்றிய ஆய்வு முடிவுகளைக் கற்பதன் மூலம் தெளிவான விளக்கம் பெறலாம். அத்தோடு வகுப்பறைக் கற்பித்தலிலும் பிரயோகம் செய்யலாம்.
ஆரம்ப வகுப்புக்களிலும், பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் அறிவு விருத்தி பற்றி அறியவும் எவ்வகையான விடயங்களைக் கற்பிக்க வேண்டும், எனத் தீர்மானிக்கவும் இக் கொள்கைபற்றிய அறிவு உதவுகின்றது.
பெற்றோர்கள் அறிந்து வைப் பதன் மூலம் பிள்ளைகளின் தேவைகள் பற்றி அறியவும், பிள்ளைகளின் சிந்தனை ஆற்றல்களைப் பற்றி அறிந்து, அவர்களின் சிந்தனை விருத்திக்கு உதவவும் இக் கொள்கைபற்றிய அறிவு அவர்களுக்குதவுகின்றது. இவ்வாறு சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் உதவும் விதமாக இக் காள்கை கருத்துக்களைக் கொண்டுள்ளமை இக் காள்கைளின் விஷேட அம்சமாகும்.
அகவிழி ஏப்ரல் 2013

Page 26
எழுச்சி காணும் சமூ தவிர்க்கக் கூடிய
திரு. பிே
“நகையணிந்த நங்கையர் நள்ளிரவில் நடுத்தெருவில் தனியே நடமாடக்கூடிய சூழலொன்றை உருவாக்குவது எனது எதிர்பார்ப்பு” என இலங்கையின் ஜனாதிபதிகளுள் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரம் வருடங்களிற்கு முன்பு இவ்வாறான உண்மையான சூழல் உலகிலிருந்தது. எனினும் அட்டுழியங்கள் நிறைந்துவிட்ட இந்நிலையில் அவ்வாறானதொரு சூழலையல்ல உயிரையும் உடமை களையுமாவது பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுமாயின் அதுவே போதுமானது போல் தென்படுகின்றது. இவ்வாறான ஒருசில பிரச்சினைகளை இங்கு தெளிவாக நோக்குவோம்.
"பொலிஸ் விசாரணைகளைவிட தமது உஷார்நிலை சிறந்தது"
அனைவருக்கும் அழகானதும் நிம்மதியானதுமான வசிப்பிடம் தமது வீடாகும். வீட்டில் அமைதி நிலவும் போதே குடும் பத்தில் அமைதி நிலவும். கல்வி:ெருளாதாரம் - நலவியல் என்பவற்றிற்குகந்த அடிப்படைச் :pல் உருவாகும். எனினும் அந்நிம்மதியான வாழ்வைக் ( :டுக்க பல்லாயிரம் மிலேச்சத்தனமும் மிருகத்தனமும் :றந்த கள்வர்களும் கயவர்களும் வேவு பார்த்த
விழி ஏப்ரல் 2013
 

கப்பிரச்சினைகளும்
வழிமுறைகளும்
ரமதாசன்
வண்ணமுள்ளனர். இவர்கள் நிலைமையை அறிய ஓர் வியாபாரியாக, அலங்கரித்த ஆடவராக, ஏன் ஓர் பிச்சைக்காரனாகக் கூட வந்து போகலாம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இக்குழுக்களில் அடங்கியுள்ளனர். இப்பெண்கள் இரவல் (பிச்சை) வழங்குவதில் ஏனையோர் மனதைக்கவருவதற்கு பச்சிளம் குழந்தைகளை திருடிச் செல்கின்றனர். அல்லது குழந்தையுடன் வந்து உளவு பார்த்துவிட்டு தனது கோஷ்டியினரிடம் உண்மைகளைச் சொல்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்துபோகும் அனைவரையும் நன்கு விழிப்புணர்வுடன் அணுகுவதே சிறந்தது. நகர்ப்புறங்களில் இந்நிலை மிகவும் தீவிரமாகக் காணப்படுகின்றது.
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது வீட்டின் கதவுகளை நன்கு பூட்டி விட்டோம் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு செல்வதும் பணம், ஆபரணங்கள் என்ப வற்றை மிகவும் பாதுகாப்பன இடங்களில் வைத்துக் கொள் வதும் வீட்டு நிர்வாகி களின் தலையாயக் கடமைகளாகும். அத்துடன் வீட்டுத் திறப்புக் களை (Key) வழமையாக ஒரே இடத்தில் வைக்காது மாற்றிக்கொள் வதும் மின் கட்டணத்திற்கு கஞ்சப்படாது இரவு காலங்களில் வெளியில் மின் குமிழொன்றை எரிய விடுவதும் முக்கிய செயற்பாடு களாகும். எரியும் மின்குமிழிற் கான மின் செலவை விட
கிடைக்கும் பாதுகாப்பு பலமடங்கு அதிகம்.
பத்திரிகைளைப் புரட்டும் போது நாளாந்தம் பெண்களின் கழுத்துச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஒடிய சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணமுள்ளன. தங்கத்தின் பெறுமதியும் பெண்களின் பலவீனமும் கள்வர்கோஷ்டிக்கு சாதகமான அம்சங்களாக அமைந்து விட்டன. தங்கத்தின் மினுமினுப்பு மற்றும் வடிவமைக்கப்

Page 27
பட்டிருக்கும் கலையம்சங்கள் என்பன அனைவரினதும் மனதைக் கவருகின்றது. எனினும் கள்வர்களுக்கு சிரமமற்ற உழைப்பாக அமைந்துவிடுவதால் தனது வாகனத்திலோ ரயில், பஸ் போன்ற பொதுசன போக்குவரத்துகளிலோ இவ்வாறான திருட்டுக்களைச் செய்கின்றனர். நகைகளால் அலங்காரத்தையும் அழகையும் மெருகூட்டிய காலம் எம்மைத்தாண்டிச் சென்றுவிட்டது. தற்போது அலங்கரிக்க வேண்டுமானால் இமிடேஷன்களாலும் (போலிகள்) பறிகொடுக்க வேண்டுமென்றால் பொற்சங்கிலிகளாலும் அலங்கரித்துக் கொள்ளலாம். மிகவும் இலகுவான பாதுகாப்பு விடயமாக கழுத்து (Collar) காணப்படும் சட்டைகளை அணிவதன் மூலமாவது பின்புறம் நின்று பறிப்பதைத் தடுக்கலாம். சில சந்தர்ப்பங்களில் பல லட்சம் பெறுமதியான ஆபரணத்தைத் திருடுவதற்காக வெட்டிக் கொள்கின்ற சம்பவங்களுமுண்டு. டியூஷன் முடிந்து அயர்ந்தநிலையில் வரும் மாணவிகளில் பறிப்புச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன.
அடுத்ததாக, போர்மூண்ட சமயம் இன வேறுபாடின்றி இளைஞர்கள் போரில் பங்குபற்றினர். அவர்களில் வேறுவிடயங்களில் ஈடுபட நேரமிருக்கவில்லை. ஆனால் தற்போது அரசபடைகள் அவற்றிற்குரிய ஒழுக்கக் கோவைகளைப் (Code of ethics) பின்பற்றத் தொடங்கி யிருப்பதால் ஆரம்பத்தில் சேர்ந்திருந்தவர்களால் கூட ஈடுகொடுப்பது கடினமான விடயமாகவுள்ளது. அங்குள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பயிற்சி, வீடு செல்ல முடியாமை போன்ற காரணங்களினால் தப்பியோடுபவர்களின் எண்ணிக்கைளும் அதிகரித்து கொண்டு செல்கின்றது. அத்துடன் கல்வித் தகைமையற்றோருக்கு இவற்றில் சேர்வதும் கடினமாகிவிட்டது. இப்பிரச்சினை பொதுவாக இலங்கையர் என்ற வகையிலே அனைத்து சமூகங்களிலும் நிலவுகின்றது. எனவே இவ்வாறானவர்கள் பயிற்சிபெற்ற கட்டான (Buit body) உடலமைப்பு காரணமாக எவ்வித சிரமங்களுமின்றி இவ்வேலைகளில் ஈடுபடுகின்றனர். காலப்போக்கில் இவர்களுக்கு வாகன வசதியளிக்க இன்னும் சிலர் முன்வருதால் இவற்றுக்கு இனிமையாக அமைகின்றது. யாழ்பாணத்திலும் இவ்வாறான சம்பவங்கள் அங்குள்ள குடிகளால் நிகழ்ந்தவண்ணமுள்ளன. எனவே பொலிஸில் வந்து முறையிடுவதைவிட தான் பாதுகாப்பாக இருப்பது எவ்விதத்திலும் சிறந்தது.
மேலும் மற்றொரு தீவிர பிரச்சினையாக போதைக்கு அடிமையானவர்களும், தன்னினப்புணர்ச்சியாளர்களும் (Homosexuals) ஆண்-பெண் இரு குழந்தைகளையும் விட்டபாடில்லை. முன்னர் பெண்குழந்தையை கவனமாக வழக்க வேண்டுமென்ற அபிப்பிராயமே நிலவியது. தற்போது நிலைமை அப்படியல்ல ஆண் குழந்தையை மிகக் கவனமாகவே வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.
 

இப்போதையடிமைகள் ஓர் இனிப்புப் பண்டத்தை வாங்கிக் கொடுத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர். இவற்றில் அகப்பட்ட பிள்ளைகளுக்கு பிற்காலங்களில் பாலியல் நோய்களும், திருமணவாழ்க்கையின் போது விலகல் (Deviation) நிலையைக் காண்பிக்கும் மன முரண்பாட்டு வியாதிகளும் ஏற்படுவதுண்டு.
அத்துடன் காமவெறிபிடித்த இரத்த உறவினர்கள் கூட பிறவியிலேயே ஊனமுற்றுப் பிறந்த பருவ வயதை யடைந்த இளைஞர் - யுவதிகளையும் விட்ட பாடில்லையே. இவ்வாறான ஊனமுற்ற, மூளை வளர்ச்சியற்ற பெண் பிள்ளைகள் கர்ப்பமான வரலாறுகள் ஏராளமுண்டு. எனவே குடும்பத்திலுள்ள இவ்வாறான பிள்ளைகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்குவது மிக முக்கியம்.
நாம் பிரயாணங்களை மேற்கொள்ளும்போது ஒரே ஆசனத்தில் அமர்ந்து செல்லும் ஒரு சிலர் ஏதோ பலவருடம் பழகியது போன்று கதைப்பதுண்டு. அவர்களில் கதைகளில் சிக்கி அவர்கள் தருபவற்றை உண்பதோ, அவர்களுடன் செல்வதோ கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியவை. மயக்க மருந்துகளைப் பயன்படுத்தி திருடிச் செல்லலாம் அல்லது காமவெறியைத் தீர்த்துக்கட்டலாம். இவை தோல்வி காணுமிடத்து கொன்று குவிக்கலாம்.
இறுதியாக நவீன தொடர்பாடல் ஏற்படுத்திய ஒருசில பிரச்சினைகளையும் குறிப்பிட்டாக வேண்டும். Sms, tacebook, email, என தொடர்பூடகங்கள் மலிந்துவிட்டன. பிழையான அழைப்புகள் மூலம் அறிமுகமாகும். ஒருசிலர் மரியாதை யாக நடந்து கொண்டு நூறு - இருநூறு ரூபாய்களில் பரிமாற்றங்களைத் தொடங்குகின்றனர். அப்போது நம்பிக்கையின் சின்னமாக விளங்குவதோடு மாறுபாடின்றி திருப்பி வழங்கிவிடுவர். ஆனால் சிறுமீன்களைப் போட்டே பெருமீன்களைப் பிடிக்க வேண்டுமென்பது இவர்களது அபிப்பிராயம். கடைசியில் பல்லாயிரக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டபின் அவர்களை முழுவாழ்நாளிலும் காண முடியாது. பொலிஸ் நிலையத்திற்கு முறையிட வந்தபோதும் அவர்களது பெயர், விபரம் யாதும் தெரியாது தேடுவதெப்படி இவ்வாறான காதல் தொடர்புகளிற்கும் இதே நிலைமையே மனங்கவர்ந்த பின் மாறிச்செல்வது உண்மையான அன்பல்ல. மிருகப் பண்பு எனவே இவ்வாறான விடயங்களில் விழிப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் மாத்திரமே எமது கல்வி பொருளாதாரம் சார் முன்னேற்றங்களை அடைய (լքtջեւյլք.
“வேளை நெருங்குது விழித்தெழும்பு"
குறிப்பு: இவ்விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோருக்கும் மாணவருக்கும் தெளிவுறுத்துவது முக்கிய கடமையாகும்
அகவிழி ஏப்ரல் 2013

Page 28
உரையாடும் முை
செ. ச6
கருத்துப் பரிமாற்றத்திற்கு உரையாடல் இன்றியமையாதது. அத்தகைய உரையாடலை இரண்டாம் மொழியைக் கற்கும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதில் உரையாடலைக் குறித்த அறிவையும், திறனையும் மாணவர்களிடம் வளர்த்தல், மாணவர்கள் இரண்டாம் மொழியில் உரையாடும் போது எதிர்கொள்ளும் இடையூறுகளைக் காணுதல், உரையாடும் முறையைக் கற்பிப்பதற்கான வழிமுறைகளை வகுத்தல், பயிற்சிகளை வழங்குதல், மாணவர்களின் உரையாடல் திறனைச் சோதித்து மதிப்பிடுதல் ஆகிய பல செயற்பாடுகள் அடங்குகின்றன. இங்கு அத்தகைய செயற்பாடுகளில் சில விளக்கப்படுகின்றன.
உரையாடல் அறிவை வளர்த்தல் சூழலுக்கும் நபர்களின் பண்புகளுக்கும் உணர்த்த விரும்பிய உரைச் செயல்களுக்கும் ஏற்றவாறு உரைத்தொடர்களைப் படைத்து, இருவர் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் செயலை உரையாடல் எனலாம். இந்த உரையாடல் செயலில் ஈடுபட உரையாடல் குறித்த அறிவு தேவைப்படுகிறது. உரையாடலைக் கற்பித்தல் என்பதில உரையாடல் குறித்த அறிவை வளர்த்தலும் உரையாடும் திறனை வளர்த்தலும் அங்கமாகின்றன.
தாய்மொழியில் உரையாடும் திறன் பெறுதல்
த தாய்மொழியில் உரையாடும் முறை குறித்த :றிவை 1) திறனையும் சூழலில் மொழி பயன்படுத்தப்படும் விதத்தை உணர்வதன் மூலம் குழந்தைகள் எளிதில் பெறுகிறார்கள். பிறக்கும்போதே குழந்தைகள் சமுதாயத்தில் ப:குவதற்கான இயல்புகளைப் பெற்றிருப்பார்கள், குழந்தைகளைப் பரிபாலிக்கும் பெற்றோரும், மற்றவர்களும் குழந்தைகளின் பழகல் பண்பை” (சோசியலைஸேஸன்) கெர்ப்படுத்த முனைவார்கள். பழகல் பண்பை நெறிப்படுத்த அன்னையர் குழந்தைகளிடம் பேசும்போது, அவர்களைப் : லவே பேசுவார்கள். இத்தகைய பேச்சு குழந்தைப் is i - Ji í Baby Language) 6T6JT SÐ6DopäGbŮuBafŝpg. G&LDQJub பூந்:ைள் சமுதாயச் செயல்களை நிகழ்த்தவும், :படி கை வெளியிடவும் விளைவை எதிர்பார்த்த
 
 
 
 

றயைக் கற்பித்தல்
ண்முகம்
வண்ணம் பேசவும் சமுதாய உறவுகளை நிலைநாட்டவும் மொழியைக் கையாளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உரையாடல் குறித்த அறிவைப் பெறுகிறார்கள்.
சமுதாயச் செயல்களை நிகழ்த்த உரைத்தொடர்கள் படைக்கப்பட வேண்டும். பிறர் படைத்த தொடர்புகளை ஏற்கவும், மறுக்கவும் திறனாய்வு செய்யவும் எனப் பல செயல்களை நிகழ்த்துவதற்காகக் கூற்று படைக்கப்படுகிறது. தன் தாய் மொழியில் முதலில் குழந்தைகள் ஒலி எழுப்பி, சைகை காட்டி, ஒரு சொல் மொழியைப் பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைப் பெறுகிறார்கள். பணிப்புக் கூறுகள், உடன்பாட்டுக் கூறுகள், வினாக் கூறுகள், வேண்டுதலைக் காட்டும் கூறுகள் போன்றவற்றைப் படிப்படியாக பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் குழந்தைகள் சமுதாயச் செயல்களை நிகழ்த்தும் திறனைப் பெறுகிறார்கள். இதனால் உரையாடல் குறித்த அறிவும் அவர்களிடம் வளர்கிறது.
மனப் பாங்குகளை வெளிப் படுத்துவதற்காக, மொழியைப் பயன்படுத்தும் பழக்கத்தை குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். மனப்பாங்கு (affect) என்பதில் மனநிலை, மனப்பாங்கு, மனஉணர்வு, LD60T16urId(y) (mood, attitude, feeling, disposition) (9,5uj601 அடங்குகின்றன. இவைகளை குரல் ஏற்ற இறக்கம், சொற்கள், பதிலிகள் போன்றவைகளின் உதவியால் வெளிப்படுத்தும் பழக்கவழக்கத்தையும் குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலமும் உரையாடல் குறித்த அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
விளைவுகளை எதிர்பார்த்தவண்ணம் மொழியைக் கையாளும் பழக்கத்தையும் குழந்தைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். பெரியவர்களும் குழந்தைகளை விளை வெதிர் நோக்கிய வகையில் மொழியைக் கையாளும் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதற்காக, குழந்தைகள் கூறியனவற்றிற்கு மறுவிளக்கம் தருதல், குழந்தைகளுக்காக அடுத்தவர்களிடம் பரிந்து பேசுதல் போன்ற ஊக்குவித்தல் செயல்களில் பெரியவர்கள் ஈடுபடுகிறார்கள். குழந்தை களுக்கு கதைகளைச் சொல்லி அவர்களின் வாழ்க்கை

Page 29
நெறிமுறைகளை நெறிப்படுத்துகின்றனர். ஆக, இத்தகைய பழக்க வழக்கங்களின் மூலமும் குழந்தைகள் உரையாடல் குறித்த அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். சமுதாய உறவுகளை நிலைநாட்டும் முறையையும் அதற்காக மொழியைக் கையாளும் விதத்தையும் பழக்கப்படுத்துவதன் மூலமும் அவர்களது உரையாடல் குறித்த அறிவு வளர்கிறது.
ஆக, சமுதாயச் செயல்களை நிகழ்த்தவும், மனப் பாங்கை வெளியிடவும் விளைவுகளை ஏற்படுத்தவும் சமுதாய உறவை நிலைநாட்டவும் தேவையான உரைத் தொடர்களைப் படைத்து, பிறரோடு கருத்துப் பரிமாற்றத்தில் பங்கு கொள்வதற்கான வழிமுறைகளைக் குறித்த அறிவே உரையாடல் அறிவு எனப்படும். தாய்மொழியில் உரையாடுவதற்குத் தேவையான திறனையும் அறிவையும் ஒரு குழந்தை, தானாகவே சூழலின் தாக்கத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பெற்றுக் கொள்கிறது. ஆனால் ஒரு மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் குழந்தைகள் இரண்டாம் மொழியில் உரையாடும் முறையைக் குறித்த அறிவை எளிதில் கற்றுக்கொள்ள முடிவதில்லை. இதன் காரணம் இரண்டாம் மொழியில் காணப்படும் உரைசெயல்களும், அவைகளைப் பயன் படுத்த உதவும் உரைத்தொடர்களும், உரையாடல் நியதிகளும் அவர்களது தாய்மொழிப் பண்பாட்டுச் சூழலில் காணப்படுபவைகளிலிருந்து வேறுபடுவனவாக இருக்கலாம். ஆக, இரண்டாம் மொழியைக் கற்கும் குழந்தைகளுக்கு மொழியறிவோடு உரையாடல் குறித்த அறிவையும் வழங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
 

உரையாடல் குறித்த அறிவு
உரையாடல் நிகழும் விதத்தைக் குறித்த அறிவு உரையாடலறிவு எனப்படும். இந்த அறிவின் உதவியால்தான் மொழி பேசுபவர்கள் பலவித உரை செயல்களைத் தகுந்த உரைதொடர்களின் உதவியால் நிகழ்த்துகிறார்கள். உரை தொடர்களைப் படைத்து, தக்கவாறு அடுக்கி உரைக்கோவைகளை உருவாக்குகிறார்கள். கதை சொல்லுதல், விவாதித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பாவைப் பேச்சு, மழலைப் பேச்சு, குறைபாடுள்ள அயலார் பேச்சு போன்ற வகைகளின் நடைவேறுபாடுகளை இனங்கண்டு கொள்கிறார்கள். தமது மனப்பாங்கு, உணர்ச்சிகள், பிறரது மனநிலை, பிறர் கவனத்தை ஈர்த்தல், பிறருடைய முகத்தைக் காத்தல் போன்றவைகளை வெளிப்படுத்தும் வண்ணம் உரிய உரைத்தொடர்களை வெளியிட்டு, உரையாடலின் போக்கை நிலைநாட்டுகிறார்கள். உரையாடல் குறித்த அறிவை வளர்ப்பதற்கு உரையாடல் குறித்த பல செய்திகளை வழங்கவதோடு சில பயிற்சிகளையும் கொடுக்க வேண்டும். உரையாடல் குறித்த, குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய சில கருத்துக்கள் இங்கு விளக்கப்படுகின்றன.
உரையாடல்
சூழலுக்கு ஏற்ற உரை செயல்களையும் கருத்துக்களையும் வெளியிடுவதற்காக உரைத்தொடர்களைப் படைத்து, இருவர் பரஸ்பரம் பரிமாறலில் ஈடுபடும் செயலே உரையாடல் எனப்படும். உரையாடும் போது படைக்கப்
அகவிழி ஏப்ரல் 2013

Page 30
படும் உரைத்தொடர்கள் அல்லது கூற்றுக்கள் உரை யாடலில் ஈடுபடும் நபர்களின் அதிகாரம், தாழ்மைப் பண்பு போன்றவற்றைக் குறிப்பாக வெளிப்படுத்துகின்றன. கூற்றுக்கள் கருத்தைப் பரிமாறவும் சமுதாய உறவுகளை நிலைநாட்டவும் பயன்படுகின்றன. உரையாடலின் போது வெளியிடப்படும் கூற்றுக்கள் இலக்கணச் செம்மைத் தன்மை அற்றவையாகவும் இருக்கலாம்.
கூற்றுக்கள் அல்லது உரைத்தொடர்கள் உரையாடல நிகழும் போது, அதில் ஈடுபடும் நபர்களால் வெளியிடப்படும் கூற்றுக்கள் சூழல் சார்ந்த
பொருளையும், கருத்துப்பரிமாற்றக் குறிக்கோள்களையும் வெளிக்காட்டுகின்றன. உரை தொடர்களின் பொருளை உரைத்தொடர் தோன்றும் அமைப்புச் சூழல், புற உலகச் சூழல் அல்லது சமுதாயச் சூழல் போன்றவற்றோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். உரைதொடர்கள் சமுதாய கருத்துப் பரிமாற்ற நெறிமுறைகளையும் நியதிகளையும் கட்டுப்பாடுகளையும் கைக்கொண்டு படைக்கப்படுகின்றன.
உரைத்தொடரின் கருத்து
உரையாடும் போது வெளிப்படும் உரைத்தொடர்கள், சுட்டிக்காட்டும் கருத்து, உணர்த்தும் கருத்து, எதிர்பார்க்கும் கருத்து என மூன்று வகைக் கருத்துக்களைக் கொண்டவை. உங்கள் தலையில் வண்டு இருக்கிறது. என்ற உரைத் தொடர், ஒரு உரையாடலில் வெளிப்படும்போது, தலையில் வண்டு இருத்தல் என்ற சுட்டிக்காட்டும் கருத்தையும் எச்சரிக்கையாக இருங்கள் என்ற உணர்தல் கருத்தையும், வண்டைத் தட்டி விட வேண்டும் என்ற எதிர்பார்க்கும் கருத்தையும் காட்டுகிறது எனக் கருதலாம். உரைத்தொடர்கள் உணர்த்துகின்ற உணர்தல் கருத்து,
அகவிழி 1 ஏப்ரல் 2013
 

எதிர்பார்ப்புக் கருத்து என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு உரைத்தொடரின் பின்னணியில் இருக்கும் உரைச்செயலை அல்லது உரை தொடர் படைப்புக்கான குறிக்கோளை இனங்காண முடியும்.
உரைச்செயல்கள்
உரைத்தொடர்கள் படைக்கப்படுவதற்கான காரணமான உரைச் செயல்களின், வினவுதல் , விடையளித்தல், எச்சரித்தல், கண்டித்தல், கர்ச்சித்தல் போன்ற பலவகையான செயல்பாடுகள் அடங்குகின்றன. உரைத்தொடர்களையும் உரையாடல்களையும் நிகழ்த்துவதற்கான பின்னணியாக உரைச் செயல் கள் அமைகின்றன எனக் கருதப்பட்டு அவை உரைபடைப்புச் செயல் (Lotution) உள்நோக்கை வெளியிடும் செயல் (ilocution) விளைவு எதிர்பார்க்கும் செயல் (Perlocution) 6ĩ 6öI 6ìịtñ (3[B U lọ ?>-60) j (oìở L16ù LD60) D(pdb (ogu j6) (direct and indirect) 61676).jp வகைப் படுத்தப்படுகின்றன. உரைசெயல்கள் சில நியதிகளைக் கைக்கொண்டு நிகழ்த்தப்படுகின்றன.
உரைநியதிகள்
உரைச்செயல்களைச் சில கூற்றுக்களின் உதவி யால் வெளிப்படுத்தும் போது சில நியதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. இந்த நியதிகள் சமுதாயத்தால் வகுக்கப்படுகின்றன. இவைகளை உரையாடல் நெறிமுறைகள் அல்லது கட்டுப் பாடுகள் என அழைக்கலாம். தொடர்ச்சியாக வெளியிடப் படும் உரைத்தொடர்களின் பொருளும் உரைச்செயல்களும் இணக்கமற்றவை போலத் தோன்றினாலும் அவைகளின் இணக்கத்தை ஊகத்தின் மூலம் நிலைநாட்ட உரையாடல் நியதிகள் உதவுகின்றன. உரையாடல் நியதிகளை நான்கு வகைகள் என கிரைஸ் என்ற அறிஞர் வரையறுக்கிறார். அவை, தேவைக்கேற்ற செய்திகளை வழங்குதல், அத்தாட்சியுடன் செய்திகளை வழங்குதல், தொடர்புள்ள செய்திகளை வழங்குதல் ஒழுங்காகவும் தெளிவாகவும் செய்திகளை வழங்குதல் என்பனவாம்.
உரையாடலின் போது எதிர்பார்க்கும் நெறிமுறைகள் புறக்கணிக்கப்படுவது போன்று தோன்றுகின்ற சூழல்கள் எழுவதுண்டு. இந்தப் புறக்கணிப்புக்குச் சில காரணமும் உள்நோக்கமும் இருக்கும் என உரையாடலில் ஈடுபடும் நபர்கள் கணித்துக் கொள்வார்கள். இந்தக் கணிப்புக்கு அவர்களது உரையாடல் அறிவும், மொழிப்பயன்பாட்டுச் சூழல் அறிவும் சமுதாய அறிவும் துணைபுரிகின்றன.

Page 31
உரைதொடரில் மனப்பாங்கின் வெளிப்பாடு
உரையாடும் போது உருவாக்கப்படும் உரைத்தொடர்கள் படைப்பாளியின் நோக்கத்தையும், மனப்பாங்கையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்றன. உரைத்தொடர்கள் காட்டும் நபர் மனப்பாங்குகளை உணர்ந்து கொள்ள தகுந்த அறிவு தேவைப்படுகிறது. இந்த அறிவு சட்ட வடிவ அறிவு, திட்ட வடிவ அறிவு, பொது அறிவு (Scheme, Script and general) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த அறிவு வகைகளின் உதவியால் தான் சமுதாய உலக நிகழ்ச்சிகளையும் உலகில் நிலைபெறும் பொருட்களையும் வகைப்படுத்தும் திறன் பெறப்படுகிறது. நிகழ்ச்சிகளின் காரண விளைவுகள் ஊகித்தறியப்படுகின்றன.
உரைத்தொடரில் தாழ்மை மனப்பாங்கின் வெளிப்பாடு
உரையாடும்போது உருவாக்கப்படும் உரைதொடர்கள் செய்திகளைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், உரை யாடலில் ஈடுபடும் நபர்களின் மனப்பாங்கு, உறவு வகைகள், இணக்கம், பிணக்கம் போன்றவற்றையும் காட்டுகின்றன. நபர்களின் உறவைக் கட்டிக்காப்பதற்காக 2_60)JuJTL6ù56fl6ù udJ45 (og5TLñob6îT (formulaic expressions) வாழ்த்தல் தொடர்கள் (ritual expressions) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. சடங்குத் தொடர்களின் பயன்பாடு, பிறரது முகத்தை மகிழ்வுடன் வைக்கவும் பிறருக்கு உரிய மதிப்பை வழங்கவும், பேசுபவரின் தாழ்மையை வெளிப்படுத்தவும் உதவுகிறது. இத்தகைய செயல்களுக்காக சில உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.
உரையாடல் உத்திகள்
உரையாடலில் ஈடுபடுவோர் பிறருடைய முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தவும், தமது தாழ்மையை வெளிப்படுத்தவும் பல உத்திகளைக் கையாளுகின்றனர். இந்த உத்திகள் உரைத் தொடர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. முகமலர்ச்சி ஏற்படுத்தும் உத்திகளில் உடன்பாட்டு உத்தி, எதிரிடை உத்தி (positive, negative) என இரு வகைகள் உள்ளன. உடன்பாட்டு உத்தியானது ஒருவர் தன் உரையாடலுக்குப் பிறகு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, பிறரைப் புகழும் உத்தி எனலாம். பிறரது முகத்தில் மாறுதல்களை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் உத்தி எதிரிடை உத்தி எனப்படும். தான் சொன்னவற்றைக் கேட்டுக் கோபங் கொண்டிருப்பவரைச் சாந்தப்படுத்துவதும் (வாக்குறுதியளித்தல்) கோபங் கொள்ளாமலிருப்பவரிடம் மன்னிப்புக் கோருதலும் (தவறைத் திருத்திக் கொள்ளுதல், மன்னிப்பக்கோருதல்) எதிரிடை முகங்காக்கும் உத்திகள் எனப்படும்.
297

பிறரிடம் தமது தாழ்மையை வெளிப்படுத்த பல உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளும் உரை தொடர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. இவைகளில் பட்டதைக் கூறுதல், சப்புக்கொட்டுதல், பூசிமெழுகுதல், 555 (Sugig56) (bold on record, positive politeness, negative politeness, off record) 9,35u606) (pais 35uuLDT60T606. பட்டதைக் கூறுதல் என்பது நேரடியாக உரைசெயலை வெளியிடுதலாகும். ஒரு உயர்மட்ட நபர் கீழ்மட்ட நபரிடம் வெளியிடும் பணித்தல் செயல்கள் இதில் அடங்கும். சப்புக் கொட்டுதல் என்பது கேட்போரின் மனப்பாங்குக்கு ஏற்ப உரை செயலையும் உரை தொடரையும் மாற்றியமைத்து வெளியிடுதலாகும். இதில் முன்னர் பேசியவரின் கருத்துக்கள் ஆமோதிக்கப்படும். பூசி மெழுகுதல் என்பது, கேட்போரின் சமுதாய மதிப்பிற்கு ஏற்ப உரைதொடர்களை மாற்றியமைத்தலாகும். இதில் புதர் தொடர்கள் (hedges) அதிகம் பயன்படுத்தப்படும். குத்திப் பேசுதல் என்பது கருத்துக்களை மிகைப்படுத்தி உரைதொடர்களால் வெளியிடுதலாகும். இதில் உயர்வு நவிற்சி உருவகப்படுத்தல், பொதுமைப்படுத்தல் போன்ற பண்புகள் பயன்படுத்தப்படும்.
பிறரை மகிழ் விக்கவும், பேசுபவர்கள் தமது தாழ்மையை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்ற உத்திகளும், அந்த உத்திகளைக் காட்டுவதற்காக உருவாக்கப்படும் உரைத்தொடர்களும் சமுதாயத்துக்கு சமுதாயம் வேறுபடுகின்றன. இந்த வேறுபாடு காரணமாக இரண்டு பண்பாட்டுச் சூழல்களைப் பின்னணியாகக் கொண்டவர்கள் உரையாடும் போது இடர்பாடுகள் ஏற்படுகின்றன. உத்திகளோடு, சூழல் சார்ந்த உரை செயல்களைக் குறித்த பண்புகள், உரையாடலின் போக்கை நிலைநாட்டும் வழிமுறைகள், பேசும் முறைகள் போன்றவைகளில் ஏற்படும் வேறுபாடுகள் இருவரிடையே உரையாடல் நிகழ்கையில் இடர்பாடுகளைத் தரக்கூடும்.
உரையாடலின் போக்கும் அமைப்பும்
உரையாடலுக்கு அமைப்பும் போக்கும் (Schack, schelagof) உள்ளன. உரையாடுதல் ஒரு செயல் எனவும், அதற்கு உரித்தான போக்கு உண்டு எனவும், உரையாடும் போது கலந்தாலோசனையின் மூலம் பொருள் வெளிப்படுத்தப் படுகிறது எனவும் உரையாடும்போது திருப்பங்கள் நிகழ்கின்றன எனவும் உரையாடல் அமைப்பாக்கம் செய்யும் முறைகளில் வேறுபாடுகள் தோன்றுகின்றன எனவும் பல கருத்துக்கள் சமுதாயவியலாளரால் வெளியிடப்பட்டுள்ளன. அத்தகைய சில விளக்கங்கள் பின்வருமாறு
உரையாடலில் உரைத்திருப்பங்கள் ஏற்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் தான் பேச வேண்டும்
அகவிழி ஏப்ரல் 2013

Page 32
என்ற வரன்முறை சில சமுதாயங்களில் காணப்படுகிறது. உரையாடலின் போது ஒருவர் தன் பேச்சைத் தொடங்கவோ, முடிக்கவோ விரும்புவதைச் சில அலகுகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். உரையாடல்களில் திருப்பங்களும் உரையாடும் ஒருவர் பிறரை உரையாடலில் கலந்துகொண்டு தன் விருப்பங்களை வெளியிடுமாறு அழைப்பதும் சில கணிக்கப்பட்ட இடங்களில் தான் நிகழ்கின்றன. உரையாடலில் திருப்பங்கள் ஏற்படுத்த, சைகை, கண்ணசைவு, ஓசை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. உரையாடலில் திருப்பங்களை ஏற்படுத்தும் முறை சமுதாயங்களில் வேறுபடுகின்றன. உரையாடும் போது இருநபர்கள் ஒரே நேரத்தில் பேசுதல் லத்தீன், அராபிய மொழி பேசும் மக்களிடம் காணப்படுகிறது.
ஒருவர் பேச மற்றவர் மறுமொழி கூற என்ற வகையில் வெளியிடப்படும் உரைத்தொடர்கள் அண்மை உரைத்தொடர்கள் (adjacency pair) எனப்படும். அண்மை உரைத்தொடர்களில் முறையிடுதல் - மறுத்தல், சொல்லுதல் - ஒப்புக் கொள்ளுதல், வினவுதல் - பதிலளித்தல் போன்ற செயல்களைக் காட்டும் உரைத்தொடர்கள் அடங்குகின்றன. அண்மை உரை தொடர்களின் தொடர்ச்சியானவை போன்றோ, தொடர்ச்சியற்றவை போன்றோ தோன்றக்கூடும்.
உரையாடலில் தோன்றும் தொடர் வகைகள்
உரையாடும் போது முகமன் தொடர்கள், உரையாடலை முடிக்க ஆயத்தம் செய்வதைக் காட்டும் தொடர்கள், உரையாடலை முடிக்க உதவும் தொடர்கள் எனப் பலவகையான தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. முகமன் தொடர்கள், நீண்ட பேச்சுச் சுற்றுக்கு ஒருவரை இழுத்துச் செல்லவும், கேட்போரின் ஈடுபாட்டை உறுதிசெய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. கதை கூறுதல், அழைப்பு விடுத்தல், எச்சரிக்கை செய்தல், கட்டளையிடுதல், வேண்டுகோள் விடுத்தல், அறிக்கை விடுத்தல் போன்ற செயல்களை நிகழ்த்தும் முன்னர் முன்னுரையாக முகமன் தொடர்கள் தோன்றுகின்றன. உரையாடல் முடிவுறும் நிலையைக் காட்டப் பயன்படுத்தப்படும் தொடர்கள் சமன்பாடு வடிவத்திலும், சடங்குத்தொடர் வடிவத்திலும் தோன்றுகின்றன. இவையல்லாமல், உரையாடல் கருத்துக் களைச் சுருக்கிக் கூற உதவும் தொடர்களும் இனிக் கூறப்போவதை அறிவிக்கப் பயன்படும் தொடர்களும் உரையாடும்போது பயன்படுத்தப்படுவதுமுண்டு.
உரையாடலின் அமைப்பு
உரைாயாடல் என்ற செயற்பாடு அமைப்பைக் கொண்டது. இந்த அமைப்பானது பகுப்பாய்வு நெறிமுறை, தொகுப்பாய்வு
அகவிழி 1 ஏப்ரல் 2013

நெறிமுறை என்ற இரண்டு ஆராய்ச்சி நெறிமுறைகளின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.
பகுப்பாய்வு நெறிமுறை
இந்த நெறிமுறையின் படி உரையாடல் என்ற செயற்பாடு முதற்பொருளாக கருதப்பட்டு, அதில் பல அங்க நிலைகள் உள்ளன என விளக்கப்படுகிறது. இந்த நிலைகளில், மையக் கருத்துக்களும் சார்ந்து வரும் கருத்துக்களும் அவைகளை வெளிப்படுத்துமாறு அமையும். மைய உரைத்தொடர்களும் சார்ந்துவரும் உரைத்தொடர்களும் காணப்படும். சார்ந்து வரும் உரைத்தொடர்கள் உரையாடலின் ஓட்டத்தை நிலைநாட்டவும் உரையாடலின் பாதையை வகுக்கவும் கருத்துக்களின் ஒழுங்கை நெறிப்படுத்தவும் உதவுகின்றன.
உரையாடலில் தோன்றும் உரைத்தொடர்கள், வாயாடல்கள், திறப்பலகுகள் (formula, gambit) என இரு வகைப்படும். வாயாடல் தொடர்கள் என்பன, உரையாடலின் போது பிற நபர்களை வாழ்த்தவும், வணங்கவும், அழைக்கவும் உரையாடிய பின்னர் விடைபெறவும் பயன்படுத்தப்படுகின்றன. திறப்புத் தொடர்களென்பன பேச்சைத் திசை திருப்பவும், உரையைச் செம்மைப்படுத்தவும் உரையாடலில் ஈடுபடும் பிற நபர்களோடு ஒருவர் தனது இணக்கத்தைத் தெரிவிக்கவும், உரையாடல் கருத்துக்களைத்தான் புரிவதைக் காட்டவும் உரையாடலின் அமைப்பை செப்பனிடவும் உதவுகின்றன.
பகுப்பாய்வு நெறிமுறையின் அடிப்படையில், உரை யாடலின் உறவு நிலைநாட்டுதல், செய்தி பரிமாறுதல் என்ற இரண்டு பெரும் நிலைகளும் ஒட்டுமொத்தமாக 7 நிலைகளும் காணப்படுகின்றன எனலாம் (ventola 1978). அத்தகைய நிலைகள் பின்வருமாறு
இதில் வணங்குதல் அல்லது வாழ்த்துதல் , அழைத்தல், தன்னிலை இயம்புதல், நெருங்குதல் என 4 நிலைகள் அடங்குகின்றன. அழைத்தல் நிலையில் பிறரைப் பேச அழைக்கும் செயல் நிகழ்கிறது. இந்த நிலையில் உரையாடுபவரின் சமுதாய நிலை, சமுதாய மதிப்பு, உறவு நிலை (solidarity) அதிகார நிலை (power) போன்றவை வெளிப்படும். தன்னிலை இயம்பும் நிலையில் உரையாடுபவர் தன்னை அறிமுகப்படுத்தும் செயல் நிகழும். நெருங்குதல் என்ற நிலையில் பாதகமில்லாத மையக் கருத்துக்கள் பரிமாறப்படும். நபர் உறவு ஏற்படுத்தப்பட்டு நிலைநாட்டப்படும். மையக் கருத்து நபர்களின் உடல்நிலை, சுற்றுப்புறச் சூழல் நிலை போன்றவற்றைக் குறித்ததாக இருக்கும்.
தொடரும்.

Page 33
பண்பாட்டுக் க6 (Cultural Educatio
Prof Daya Rohana Athukoral
556pTėšs35o: A. A Azees
அபிவிருத்தியேற்பட்டிருக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் முதலாம் உலக நாடுகள், இரண்டாம் உலக நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. முதலாம் உலக நாடுகள் தொழில்நுட்பத்திற்குப் பிந்திய யுகத்தை அடைந்திருக்கும் அதே வேளை, மூன்றாம் உலக நாடுகள் தொழில்நுட்ப, கைத்தொழில் யுகங்களில் பிரவேசிக்கவுள்ளன. எனினும் முதலாம் உலக நாடுகளில் அபிவிருத்தியுடன் ஏற்பட்ட
வடுக்களான மனிதாபிமானம், கருணை, நற்பண்புகள், மரபுச் சடங்குகள் என்பவற்றின் இழப்பினால் ஏற்பட்டுள்ள மனிதநேயமற்ற நிலமை, மூன்றாம் உலக நாடுகளையும் குடிகொண்டு, மனிதநேயமற்ற பொறிமுறை றோபோ மனிதர்களை உருவாக்கி வருகின்றதெனும் கருத்து உண்மைக்குப் புறம்பானதல்ல. முன்னர் காணப்பட்ட சமூக உறவுகள் நலிவடைந்து செல்வதால், கல்வியின் மீது வைக்க வேண்டிய எதிர்பார்ப்பு முன்னரைவிட அதிகரித்துள்ளது. பண்பாட்டுத் துறைகள் பற்றியும் ஒய்வு நேரத்தை கருத்துடனும் விளைதிறனுடையதாயும் பயன்படுத் துவதற்கு வழங்கப்படும் கல்வியை கவனத்திலெடுத்தல் வேண்டுமென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழிலொன்றில் ஈடுபடுவதற்கான நேரத்தைத் தவிர எஞ்சியிருக்கும் காலத்தை விளைதிறனுடன் கழிப்பதற்காக வழங்கப்படும் வரை பண்பாட்டுக் கல்வி (culture education) என அழைக்கப்படும். மனிதனில் தர அடிப்படையில்
 
 

6S
சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி அவனை பூரண விருத்தியுற்ற ஒருவராக மாற்றுவதற்கு பண்பாட்டுக் கல்வி அவசியம். இக்கல்வி ஓய்வுகாலத்தில் வழங்கப்படும் கல்வி எனவும் அழைக்கப்படும். பண்பாட்டுத்துறைகளில் ஆர்வமுடைய மக்களின் வாழ்க்கையை மிகவும் மனித நேயமாக்குவதற்கு கலையாக ஆக்குவதற்கு அழகியல் துறைகளில் ஈடுபாடாக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுதல் வேண்டும்.
囊 s: să i
மனிதனின் மதிநுட்பத்தை மேம்படுத்தும் காரணத்தால் தற்காலத்தில் முறைசார் (formal) முறைசாரா (informat) கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவனைப் பொருத்தமான தொழில் ஒன்றிற்கு பயிற்றுவிப்பதற்காகும் எனினும் அது தனியாள் விருத்தியில் ஒரு பகுதி மாத்திரமே. வேறு விதத்தில் கூறுவதாயின் நாளொன்றிற்குரிய 24 மணிநேரத்தில் 8 மணிநேரத்தை பிரயோகிக்கக் கற்பிப்பதாகும். எஞ்சிய 1 மணிநேரத்திலும் கவனம் செலுத்துதல் வேண்டும். பண்பாட்டு விருத்தியை ஏற்படுத்தி ஓய்வுநேரத்தை மிகவும் பயனுடையதாகக் கழிப்பதற்கு கற்பிப்பது இப்பின்னணியிலேயே சாத்தியமடையும்.
ஓய்வுகாலத்திற்குக் கல்வியை வழங்க வேண்டியது ஏன்? Dனிதனுக்கு தொழிலிலிடுபடும் போதும் அதேபோன்று தொழில் நேரத்தை நிறைவு செய்த பின்னரும் கிடைக்கும் ஓய்வுநேரம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. உலகம்
அகவிழி ஏப்ரல் 2013

Page 34
கணனியுகத்தை அடைந்ததும் பணிபுரியும் நேரம் மேலும் குறைவடைந்துள்ளது. இதனால் அதிகரிக்கும் ஓய்வு நேரத்தை பயனுடையதாக நாட்டிற்கும் தனக்கும் ஆதாரமாய் அமையுமாறு பயன்படுத்திக் கற்பித்தல் இன்றியமையாதது. அக்கல்வியை வழங்காதவிடத்து மனிதனின் வாழ்க்கைச் சமநிலை பாதிப்படையும். தற்காலத்தில் பாடசாலையில் நுண்மதி அறிவை மையப்படுத்திய அல்லது முக்கியத்துவம் வழங்கிய கல்வி வழங்கப்படுவதால் கலையுணர்விலும் கலை இரசனையிலும் அதிக நாட்டம் காண்பிக்கப்படுவதில்லை. அதனால் வாழ்க்கையில் சமநிலை இழக்கப்படும். தற்கால கைத்தொழில் சமூகத்தை எதிர்கொள்ளுமாறு உறுதியான சமநிலையான அடித்தளம் அவர்களிடமில்லை. பிள்ளைகளை சமூக, உளவியல், பண்பாட்டுத் துறைகளில் வாண்மை பெற்றவர்களாக ஆக்குவது பாடசாலையின் குறிக்கோளாயமைதல் வேண்டும்.
மனிதன் தனது ஓய்வுநேரத்தை இலக்குகளின்றி பயனுடையதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவிடத்து பல்வேறு குற்றங்கள், வன்முறைகள் இடம்பெற முடியும் அது தனியாள் மற்றும் தேசிய பொருளாதார மேம்பாட்டிற்கு அல்லது சமூக முன்னேற்றத்திற்கு காரணமாயமையாது இதனால் தனியாள் விருத்தி அதேபோன்று தேசிய விருத்தியை வேண்டி கொடுக்க வேண்டிய கல்வி இங்கு கருத்திலெடுக்கப்படுகிறது.
தேவைப்படும் கற்றல்கள் யாவை?
> கலை இரசனை, சித்திரம், காவியங்கள், நாடகங்கள் திரைப்படம் ஆகிய கலையூடகங்களை இரசனை பெறுவதற்கு அதனுாடாக வாழ்க்கையில் மகிழ்ச்ச யுடனான விருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு தேவையான கல்வி கிடைத்தல் வேண்டும்.
> அன்றாட சமூக உறவுகளைப் பேணும்போது அதற்கு உரிய முறையில் சமூகமளிப்பதற்கு அவசியமான
அகவிழி 1 ஏப்ரல் 2013
 

ஆற்றல்களை மேம்படுத்துதல் வேண்டும். தனது கருத்துக்களை முறையாக தெளிவாக முன் வைப்பதற்கும் மற்றையவர்களின் கருத்துக்களை சரியான முறையில் விளங்கிக் கொள்வதற்கும் மாற்றார் கருத்துக்களை பொறுமையுடன் அணுகும் ஆற்றலை ஏற்படுத்திக் கொள்ளவும் பயிற்சி கிடைத்தல் வேண்டும். புதிய வெளியீட்டு ஊடகங்களை சிறந்த முறையில் விளங்குவதற்கும், அர்த்தமுடையதாக கையாள் வதற்குமான கற்றல் ஓர் விஞ்ஞானமாகும். அதனைப் பாடசாலையில் கற்க முடிதல் வேண்டும். இப்புதிய ஊடகங்கள் மனிதனின் பண்பாட்டு வாழ்க்கைக்கு முக்கியமான தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியன. அத்துறைகளைப் பயன்படுத்தாதவர்கள் தற்காலத்தில் பிரயோசனப்படுத்தக்கூடிய மிகவும் பெறுமதியான கருவியொன்றை பயன்படுத்த முடியாது. அது பற்றி அறிவில் குறைந்தவராகக் கருதப்படுவார். நவீன தொடர்பாடல் ஊடகங்களினூடாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு ஏமாறாமல், அதன் மூலம் வழி தவறிச் செல்லாமல் தனது வாழ்க்கையை உகந்த முறையில் பயனுடைய வழியில் தெரிந்தெடுப்பதற்கு ஆற்றலை வழங்குவதும் அவசியம்.
வாழ்க்கையின் பிற்காலங்களில் வீடு வாசல்களை சிறந்த முறையில் மனை முகாமைத்துவம் செய்யக் கூடிய அறிவை வழங்குவதும், அவசியமாகும். தனது பொருளாதாரப் பின்னடைவுகளை வெற்றிகொண்டு பொருளாதார இலாபமீட்டும் விதத்தில் ஒய்வுநேரத்தை செலவழிப்பதற்குரிய அறிவும் வழங்கப்படுதல் வேண்டும். தான் தனிமையாகவிருக்கும் போது தனியான வாழ்க்கைக் காலத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு சரியான வழியில் அனுப்புவதற்கு அவசியமான ஆற்றல்கள் பெருகுதல் பற்றிக் கற்றலும் முக்கியமானதாகும்.
தற்கால உலக பொருளாதார நிலைக்கேற்ப தொழிற்துறையில் பல்வேறு வேறுபாடுகள், புரட்சிகள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. அதனால் எந்தவொரு சமூகத்திற்கும் எந்தத் தொழிலிற்கும் எந்தப் பாதிப்பிற்கும் தாக்குப் பிடிக்கும் திறனைப் பெற்றுக் கொள்வதற்கு (தனியான) கல்வி அவசியமாகும். அதேபோன்று முழுமையான ஆளுமை விருத்தி யேற்படுவதற்கு வாழ்க்கையின் பண்புசார் விருத்தியை ஏற்படுத்துவதற்குரிய நுண்மதி, களிப்பு, இயக்கத் திறன்களெனும் மூன்று துறைகளும் விருத்தியடைவது அவசியமாகும்.

Page 35
மேற்கூறிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வலிமையான பாடசாலைக் கல்வித் தொழிற்பாடும் பாடசாலைக்கு வெளியேயுள்ள கல்விச் செயற்பாடும் அன்னியோன்னியமாக ஒன்றிணைந்த கல்வி வழங்கப்படுதல் வேண்டும். இங்கு பண்பாட்டு முன்னேற்றம் ஏற்படும் வகையில் கலை இரசனையுணர்ந்த மற்றும் ஆக்கத்திறனை உருவாக்கவதற்கு வழிகோலும் அம்சங்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படும். பாடசாலைகளிலும் நுண்ணறிவு ஆற்றல் மேம்படுவதற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையும் வலிமையும் பற்றி மீண்டும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
பண்பாட்டுக் கல்வியை வழங்குவதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள்
மக்களுக்கு பண்பாட்டுக் கல்வியை வழங்கவதற்கு பல நிறுவனங்களும் ஊடகங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் இத் துறை மீண்டும் கற்பனை செய்து அறிவுபூர்வமாக செயற்பாட்டிலிறங்க வேண்டுமெனவும் Augustin Girarl சுட்டிக் காட்டுகிறார். அவரின் கருத்துகளிற்கமைய பின்வரும் படிமுறைகளை மேற்கொள்ள முடியும்.
> பாடசாலையினுள் வழங்கக் கூடிய கல்வியை
ஒழுங்கமைத்தல்
> பாடசாலைக்கு வெளியிலும் நிறுவனங்கள் மூலம்
கிடைக்கும் கல்வியைத் தயார் செய்தல்
> பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய மூன்றையும் ஒரே இடத்திற்குக் கொண்டு செல்வர்.
> பண்பாட்டையும் கல்வியையும் சமூக வாழ்வுடன்
தொடர்புபடுத்திக் கொள்ளல்.
> சுற்றுச் சூழலை சரியான முறையில் கட்டுப்படுத்தல்.
புதிய நகரங்கள் மூலம் புதிய முன்னெடுப்புக்களை ஏற்படுத்தல், நகரங்களின் நிர்மானம், பொருத்துதல், திட்டமிடல் மற்றும் புதிய பாணியிலான பண்பாட்டு வசதிகளையுடைய நகர்ப்புற நிலையங்களை நிறுவுதல் என்பனவாகும்.
பாடசாலை மூலம் பண்பாட்டுக் கல்வி வழங்கல்
சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள், திட்டமிடுவோர் ஆகிய அனைவரும் பண்பாட்டுக் கல்வியின் ஆரம்பம் பிள்ளைப் பருவத்திலிருந்து ஆரம்பித்தல் வேண்டும் என தற்காலக் கருத்தைக் கொண்டுள்ளனர். அதனை ஏற்படுத்துவதற்கு மிகவும் இலகுவான நிறுவனம் மாணவர் அனைவரும் ஒன்று கூடும் பாடசாலையாகும். பிள்ளைகளில் மாசடையாத ஆற்றலுண்டு. புதுமை படைக்கும் திறனுண்டு.

பிள்ளைகளில் பெரும்பாலானோர் பெருமளவு நேரத்தை செலவிடும் இடம் பாடசாலை என்பதால் பண்பாட்டுக் கல்வியின் ஆரம்பம் பாடசாலையெனக் கருதப்படுகிறது. அதே போன்று வாழ்க்கைக் காலத்தில் ஒருபோதும் இவ்வாறு நெடுங்காலமாக கற்பதற்கு வாய்ப்பேற்படுவதில்லை. அதனால் பிள்ளைகளுக்கு பண்பாட்டுக் கல்வியை அறிமுக்பபடுத்தல் மிகவும் பொருத்தமானது. கைத்தொழில் மற்றும் தொழில் உலகினுள் பிரவேசிக்கும் போது தாங்க வேண்டிய சுமையை சுமப்பதற்குமுன் அதற்கு வலிமை (சக்தி) பயிற்சியை வழங்கி தனியாள் ஆளுமை விருத்தியை மேம்படுத்தல் வேண்டும்.
பொதுமக்களிற்கான பண்பாட்டுக்கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கப்படல் வேண்டும். அது பிள்ளையின் வீட்டில், முன்பள்ளியில், சமூகச் சூழலில் மற்றும் ஆரம்பநிலைப் பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளிலிருந்து ஆரம்பிக்கும் போது மிகவும் பயனுடையதாகவிருக்கும் என 1970இல் ஒடாவா நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ ஒன்றுகூடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன. இக்கலையைத் தயாரிக்கும் போது மனதில் வைத்துக் கொள்ள வேணி டிய விதிமுறைகள் (criterias) யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன,
01. தனியாள் புலனறிவு ஏற்படும் வகையில் பிள்ளையின் சுயாதீனம், விருத்தி செய்யப்படல் வேண்டும். வாய்மொழிமூலமற்ற புலக்காட்சி (perception) திறமைகளை காப்பாற்றிக் கொள்ளலும் அத் திறமைகளை புத்தாக்கம் கண்டறி கற்கைகள் மூலம் முன்னேற்றம் செய்யப்படல் வேண்டும். வளர்ந்தோர் மதிப்பீடு மற்றும் விருப்புகளுக்கேற்ப அல்லது அங்கீகரிக்கப்பட்ட கலை இரசனைக்கேற்ப மதிப்பீடு செய்யப்படுதல் உகந்ததன்று.
02. பிள்ளைக்கு தற்கால சமூகத்தின் கலை ஊடகங்களான அசையும் படங்கள், ஒளிப்படமாக்கி (camera) கெசட், ஒலிப்பதிகருவி, வர்ணங்கள், தூரிகைகள், மாதிரி களாக day crayon என்பவற்றை இயன்றளவு வழங்கப் படுதல் வேண்டும். பிள்ளை காலம் மற்றும் வெளியில் தான் இருக்கும் இடத்தைப் பற்றி ஆராய்வதற்கு முயற்சி எடுக்கும். அதேபோன்று படைப்புத்திறன்களை உருவாக்கிக்கொள்வதற்கு தனது காலம் மற்றும் சமூகத்திலுள்ள கலை ஊடகங்களினூடாக சிரமப் பட்டுழைக்கும்.
3. பிள்ளையின் அங்கங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தற்கால சமூகத்தில் உபயோகிக்கும் பல்வேறு உபகரணங்களைப் பற்றி கற்பதற்கு ஆர்வமூட்டல் வேண்டும். பண்பாடு தொடர்பாக மிகவும் பயனளிக்கும் தொலைக்காட்சி பண்பாட்டிற்குத் தடையாக அமைவதாக பெரும்பாலான ஆசிரியர்கள்,
அகவிழி ஏப்ரல் 2013

Page 36
பெற்றோர்களின் கருத்தாகும். இந்நிலையை மாற்றியமைத்தல் வேண்டும். கலைக்கல்வியின் மிகவும் பயன்தரும் உபயோகத்திற்கு தற்காலத்தில் காணப்படும் தொடர்பூடகங்கள் பற்றிய கல்வியை வழங்க வேண்டும் என அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். பிள்ளையின் சிறுபராயத்திலிருந்தே கலைக்கல்வி ஊட்டப்படவேண்டும் என்பதுடன்
தோன்றியிருக்கும் நவீன கலையூடகங்களுடன் தொடர்பாக பயன்படக் கூடிய வகையில் உட்படுத்தப் படல் வேண்டும் என்பதும் அவற்றிலிருந்து தெளிவாகின்றது.
அறிமுகப்படுத்தக்கூடிய முறை
D
தற்காலத்தில் பிள்ளைகளுக்கு உலகம் அறிமுகப் படுத்தப்படுவது போதனை முறையிலாகும். வாய் மூலமாகும். எனினும் மனவெளுச்சி (emotion) மற்றும் உறுப்புகள் (organs) என்பனவும் நுண்மதியைப் போன்று வளர்ச்சியடைவதற்கு நடவடிக்கையெடுத்தல் வேண்டும். அதற்குப் பாடத்திட்டமும் கற்பித்தல் முறைகளும் தயாரிக்கப்படுதல் வேண்டும். அழகியற் தொழிற்பாடுகள் (நடனம், சித்திரம், சங்கீதம்) முற்தொழில் (preoccupation) விடயங்கள் அறிமுகப் படுத்தப்பட முடியும். பிள்ளைகளுக்கு இயன்றளவு இயற்கையான அனுபவங்களைப் பெறுவதற்கு, இயற்கைத் தொழிற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதற்கு இடமளித்தல் வேண்டும். கடந்த காலங்களில் போன்று தச்சுத் தொழிலாளர்கள், மேசன் ஆகியோர் கொண்டிருக்கும் நுண் திறமைகளை அவதானிப்பதற்கு தற்காலப் பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமையால் பாடசாலையினுள் அவை கிடைப்பதற்கு வழிசெய்யப்படல் வேண்டும்.
பிள்ளைகளில் அழகியல் அறிவை மேம்படுத்தல் வேண்டும். அது பற்றிக் கருத்தைக் கொண்டிருக்கும் Ottawa சம்மேளன அறிக்கை
“சமூகத்திற்கு தனது அனைத்து அங்கத்தவர்களுக்கும்
எழுத்து, எண் என்பவற்றினால் கருமமாற்றவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் ஆற்றலிருப்பது போன்று அழகியல் சந்தம், சமகால மற்றும் எதிர்கால சுபீட்சத்திற்கு அவசியமாகும்” என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இவ் அழகியல் அறிவை வழங்குவதற்கு பாடசாலைகள்
முயற்சியெடுத்தல் வேண்டும்.
அகவிழி 1 ஏப்ரல் 2013

பாடசாலைக்கு வெளியிலான செயற்பாடுகளை விருத்திசெய்தல் பண்பாட்டுக் கொள்கை வகுக்கும் போது பாடசாலையில் பண்பாட்டின் ஆரம்பத்தை ஏற்படுத்துவதற்கும், பாட சாலைக்குப் புறத்தேயான செயற்பாடுகளை முன்னேற்ற மடையச் செய்வதற்கும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். கல்வி நிறுவனங்களில் காணக்கிடைக்கும் மட்டத்தை விட பரந்த முன்னேற்றமடைந்த அளவில் அதற்கு வெளியிலும் கலை மற்றும் பண்பாட்டுக்கல்வியை விரிவுபடுத்தல் வேண்டும் என பேமிங்ஹாம் (Berminham) சம்மேளனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாடசாலையில் கிடைக்கும் கல்வியை மேலும் வலுப்படுத்திக் கொள் வதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் பண்பாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்தல் வேண்டும். இந்நிறுவனங்கள் சமூகம் மற்றும் கல்வி சார்பாக ஏற்பட்டிருக்கும் இடை வெளியை நிரப்புவதற்கு உபயோகிக் முடியும். தற்காலக் கல்விக் கொள்கைக்கேற்ப முறையான (formal) கல்வி நிறைவடைந்ததும் “கல்வி’ நிறைவடைகிறது எனக்
அபிவிருத்தி செய்தல் மிக முக்கியம். தான் அடியெடுத்து வைத்த பாதையில் மேலும் முன்னோக்கி முன்னேறுவதற்கு மாணவருக்கு இடமிருத்தல் வேண்டும்.
இதற்குப் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சோவியத் ரஷ்யாவில் அனைத்து வயதினருக்கு மான கலையம் சங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கலையாக்கங்கள் தொடர்பாக காட்சிகளும் கலந்துரையாடல்களும் ஒழுங்கு செய்யப்படும். கலைச்சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் மூலம் பாடநெறிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பண்பாட்டு மாளிகைகள் அமைக்கப்பட்டு இளைஞருக்கும் வளர்ந் தோருக்கும் பங்குகொள்வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மெக்சிக்கோவில் பண்பாட்டுத் தூதுக் குழுக்கள், சித்திரக்கலைஞர்கள், சிற்பக்கலைஞர்கள், இசைவல்லுனர்கள், நாடகத் திரைப்பட நடிகர்கள் ஆகிய குழுக்களைக் கொண்டு பண்பாட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். ஜப்பானில் கலைப்புகையிரதம் பண்பாட்டு மையமாக செயற்படுகின்றது. நாடக, ஏனைய பண்பாட்டுக் கலைஞர்கள் இப்புகையிரதத்தில் ஏறிச்சென்று தூரக்கிராமங் களில் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளை நடாத்துவர்.
இலங்கையிலும் இதற்குச் சமாந்தரமாக பாடசாலைக்கு வெளியில் பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுகிறது. தேசிய இளைஞர் சபை, சர்வோதய சங்கம், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் நாடக, திரைப்படப்போட்டி, அரச நாடகக் குழுக்கள், வீதி நாடகங்கள், என்பவற்றின் மூலம் பாடசாலைக்கு வெளியில் பண்பாட்டு அம்சங்களுக்கு சமூகமளிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Page 37
பல்கலைக்கழக
ஓர் அறி
ரவீந்திரன் கிராமியப் பாடசாலையொன்றிலிருந்து கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்திற்குத் தெரிவான திறமையானதோர் மாணவன். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தாலும் வசீகரமாய் வாழ்வதற்கு அவனால் முடிந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வரும்போது தான் பலவீனமானவன் எனும் மனநிலை காணப்பட்டது. விஞ்ஞான பீடத்திற்கு வருவதாக அவன் உணர்ந்தான். அவன் திறமையான பேச்சாற்றலுடையவன். பாடசாலையில் தலைநிமிர்ந்து வாழ்ந்த ஒரு மாணவத்தலைவன் (Prefect). அவன் பல்கலைக்கழகத்தில் பிரச்சினையொன்றில் சிக்கி விரிவுரைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டபின் அவன் என்னை அணுகினான். வருவது அவனது தொடர்கதை.
சேர், நான் கொழும்பிற்கு வந்ததிலிருந்து சுயகெளரவப் பிரச்சினையையும் வெட்கத்தையும் உணர்ந்தேன். சக மாணவர்கள் என்னை விட உயர்ந்தவர்கள் எனும்
சிந்தனை என் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. நான்
என்னைப் பற்றி பெரிதும் கலக்கமுற்றிருந்தேன். பகிடிவதைக்கும் பயமுற்றிருந்தேன். பகிடிவதைக் குட்பட்டபோது. “சமூகத்திலுள்ள மோசடிகளை ஒழிப்போம்” எனும் தலைப்பின் சொற்பொழிவாற்றும்படி என்னை வேண்டினர். எனக்கு நல்ல பேச்சாற்றலிருப்பதால் திறமையான உரையொன்றை வழங்கினேன். அன்றுவரை என்னை பகிடிவதைக்குட்படுத்திய குழுவினர் அதன் பின் என்னை அரவணைக்கத் தொடங்கினர். எனக்கு அந்தஸ்து கிடைத்ததால் அவர்கள் சொல்பவற்றையெல்லாம் செய்தேன். அனுமதித்தேன் உதவிபுரிந்தேன். அடிமனதில் வெறுப்புடனேனும் கண்டணப் பேரணி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், அடையாள வேலை நிறத்தம் என்பவற்றை சிறப்பாக வழிநடத்தினேன். எனது குரலிற்குச் சிறந்த வரவேற்புக் கிடைத்தது. மாணவர்கள் கரகோசமெழுப்பினர். இறுதியாக பகிஷ்கரிப்பிற்கு தலைமை தாங்கல் எனும் குற்றச்சாட்டின் பேரில் என்னை வகுப்புத் தகமை செய்துள்ளனர்.
நான் இவற்றில் ஈடுபடுவதன் காரணம். பல்கலைக் கழகத்திற்கு அல்லது அரசிற்கு எதிரான போக்கல்ல என்னில் காணப்பட்ட பலவீன நிலையிலிருந்து மீளுவதற்கு.
இவ்வரலாற்றை (நச்சு வட்டம்) அடிப்படையில் வகைப்படுத்துவோம்.
E
(
(
35 7

நச்சுவட்டம்
முகம்
நம்பிக்கை (Belief) (நான் பலவீனமானவன் சமூகம் என்னை மதிக்காது)
6,6061T6 (Result)
தவறான, அனுமதியற்ற
நடத்தைகாரணமாக
pl.-3,605 (Behavior) (எதிர்ப்பு அணியுடன்
வகுப்பு தகனம் இணைந்து ஆர்ப்பாட்டம்
செய்யப்படல்) செய்தல்)
L6od,5T'é (Perceprion) பின்னூட்டல்(Feedback)
(நான் பலவீனமாயிருப்பினும <ட (குழுவின் வரவேற்றும் ான்னை சமூகம் அங்கீகரிக்கிறது) கரகோசமும்)
இவ்வரலாறு பலவீனமான(முறைசாரா) தன்னியல் நிறைவின் மற்றுமொரு பரிணாமமாகும். ஆழ்மனதில் பிரியமற்றிருப்பினும் பலவீனமான தன்னியல் நிலையை இல் லாதொழிப்பதற்கு தவறாக நடத்தையைக் கடைப்பிடிப்பதாகும்.
இச்செயன்முறையில் தன்னிடம் காணப்பட்ட குறைமதிப்பிடப்பட்ட சுயகெளரவம் காரணமாக சட்டத்திற்கு மூகத்திற்கு எதிராக செயலில் இறங்க வேண்டியேற்பட்டது. வீந்திரன் திறமையான மாணவனாயிருப்பினும் கெளரவப் ரச்சினை காரணமாக அதனை சக்திபெறச் செய்வதற்கு றைநிலை (Negative) நடத்தையைப் பற்றிச் சென்றுள்ளான். ான் அக்குழுவின் செல்லப்பிராணி என்பது அறியாமல் பானது அவர்களின் கோட்பாட்டில் இறங்கி போராட்டத்தை pன்னெடுத்ததன் காரணம் அவர்களின் குறையாத மதிப்பு டைத்தமையாகும்.
இந்நோய் வட்டத்தை நன்கு விளங்கியிருத்தல் pக்கியம். சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனேகமானோரின் குணப் பண்புகளை ஆராயும்போது அவர்களின் நடத்தைக்குக் கராணம் பலவீனமான களரவம், நச்சு வட்டமாக செயற்பட்டிருப்பதாகும்.
இந்நிலையை நன்கு ஆராய்தல் வேண்டும். ந்நிலையிலிருந்து விடுபட நடவடிக்கையெடுத்தல்
அகவிழி ஏப்ரல் 2013

Page 38
வேண்டும். அதற்காக முதலில் தன்னிடம் தான் பற்றிய ஆர்வம், ஒருங்கிசைவு என்பன காணப்படல் வேண்டும்.
"தான் பலவீனமானவன்” அதனால் தான் இந் நிலையிலிருக்கிறேன் எனும் சிந்தனையிலிருந்து விடுபட முயற்சியெடுத்தல் வேண்டும். தான் பெறுமதியான ஆளுமையுடையவன். என நினைத்து உயர் சுய கெளரவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். சுயகெளரவம் தாழ்வுறும் போது முன்னேறுவதற்கு மனது இடம் கொடுக்காது. ஏனைய மாணவர்கள் தன்னைப் பார்க்காவிடினும், தனது கருத்துக்களை ஏற்காவிடினும் அவை தன்னை மனதளவில் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும். அவ்வாறான சிந்தனை சுயகெளரவம் இழக்கப்படுவதால் ஏற்படுபவை. நச்சு வட்டத்தினுள் இழுத்துச் செல்பவை.
குழுவினரிடையே பிரகாசிப்பது சிறந்த கெளர வத்தையும், மதிப்பையும் தருமென சிலர் தவறாக நினைக்கின்றனர். வன்பேச்சும், வன்செயல், வன்முறை நடத்தையும் தனக்கு மதிப்பைத் தேடித்தருவதாக நினைக்கின்றனர். இது தவறான முடிவாகும். சிறந்த சுய கெளரவமுடையவன் தான் யாரென மற்றையோருக்குக் காண்பிக்கவோ, ஏனையோரின் வாழ்த்துக்களையோ, கரகோசங்களையோ பெறுவதில் இறங்கிச் செயற் படமாட்டார். பிரகாசமடைவதற்கு, போலியான காட்சிகளில் தோன்றுவதற்கு முயற்சிப்பது பலவீனமான கெளரவத்தை மூடிமறைக்கிற செயலாகும். இதனை Defense mechanism என Sigmund Freud உளவியலாளர் குறிப்பிடுகிறார். இது பிரச்சினைக்குரிய தீர்வல்ல. அதனை தற்காலிகமாக மூடிமறைக்கும் பிளாஸ்ரர்(Plaster) மாத்திரமே. உள நெருக்கீட்டிற்கு ரவீந்திரன் தவறான மருந்து மாத்திரையை எடுத்திருக்கிறான்.
அகவிழி ஏப்ரல் 2013
 

சுயகெளரவம் இழக்கப்பட்டோர்
> அனேகமாக தன்னைப்பற்றி பேரம்பேசுவர், தற்புகழ்
குவிப்பர்.
> இல்லாப்பொருள், போலித்தொடர்புகளைக் காட்டி
பிரகாசிக்க முனைவர்.
> பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், தொழிற் பயிற்சிக் கல்லூரிகளில் புதிய மாணவர்களுக்கு துன்பமிழைப்பதும், பகிடிவதை (Ragging) செய்வதும் இவ்வாறான கெளரவக் கோளாறுடைய மாணவர்கள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
"தன்னை உயர்த்திக் காட்ட முனையும் ஒவ்வொரு வரினதும் உண்மையான பின் புலம் வலுவிழந்த சுயகெளரவமாகும்”
பிரகாசிப்பதற்கு, நாயகனாய்த் திகழ்வதற்கு நாகரீக ஆடையணிதல், தங்கநகைகளால் அளவுக்கதிகமாக அலங்கரித்தல், விலைகூடிய கைக் கடிகாரம் அணிதல், பெறுமதியான கையடக்கத்தொலைபேசி, வாகனங்கள் என காட்சிப்படுத்தும் அனைத்தும் வலுவிழந்த கெளரவத்தையே சுட்டி நிற் கிண்றன. அது நோய்க் கான அடிப்படைக்காரணத்தையறியாது அறி குறிகளுக்கு சிகிச்சையளித்தல் போன்றது. பாடசாலையிலிருந்து, பல்கலைக் கழகத்தி லிருந்து, சேவைநிலையங்களிலிருந்து தப்பியோடும், மறைந்திருக்கும் பலரை நாம் கண்ணுற்றிருக்கிறோம். இது அவர்களது வலுவிழந்த சுய கெளரவத் தினால் ஏற்பட்ட Flight எனும் பாதுகாப்பு முறையாகும்.
இன்னும் சிலர் சட்டதிட்டங்களை மதிக்காத, ஒழுகலாறு பேணாது, நிறுவனங்களை தகர்த்தெறியும், உணர்ச்சிவசப்பட்ட, வன்செயல்நிறைந்த நடத்தையுடைய, கடுஞ்சினமுடைய எச்சு பேச்சு, தாக்குதல் என எழுந்துநிற்கும் நடத்தைகளையும் நாம் கண்ணுற்றிருப்போம். இவை Flight எனும் பாதுகாப்பு முறையாகும்.
Fight, Flight ஆகிய இரு காப்புக்கோடல்களும் ஆளுமையை சிதைக்கும், சின்னாபின்னமாகிடும் செயற்பாடுகள் எனவே இவற்றை நண்கு புரிந்து அந்தஸ்திற்காக ஒழுக்கத்தை நெறியை மீறுவதை விட நேர்நிலை சுய கெளரவம், நேர்நிலைச் சிந்தனை, நேர்நிலை நடத்தை அல்லது உகந்த நடத்தை என்பவற்றை ஏற்படுத்தி இந்நடத்தையை சிறப்பாகக் கடைப்பிடிப்போம்.

Page 39
DT6OOT6) D(
அன்பு விதைக்க
திருமதி ஏ.எல்.
கிண்ண
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வு இயற்கையானது. அது அனைவருக்குமே சிறப்பாக அமைந்து விடும் என்று கூறமுடியாது. வாழ்வு அமையும் என்பதைவிட அதனை நாமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறாயின் எமக்கு ஏற்படுகின்ற சிக்கலான விடயங்களை நாம் தைரியமாக எதிர்கொள்ளும் போது நாம் வாழ்க்கையில் வெற்றிபெற்றவராக கருதப்படுவோம். பாடசாலையானது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக நிறுவனம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
மாணவர்கள் பாடசாலைகளால் மனிதர்களாக உற்பத்தி செய்யப்படுகிறார்கள். முன்பள்ளிப்பருவம் முதலே மாணவ மனங்களில் அன்பு விதைக்கப்பட வேண்டியது அவசியமானது. ஆசிரியர்கள் மாணவர்களால் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள். அவ்வாறு மாணவர்கள் அன்பு செய்வதற்குரிய பயிற்சியை அளிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியரையும் சாரும். அவர்களுக்கான பயிற்சி என்ன தெரியுமா? அதாவது ஆசிரியர்களாகிய நாம் அவர்கள் மீது அன்பு செய்ய வேண்டும்.
பொதுவாக பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களை அன்பு செய்வன் மூலமே அடையாளம் காட்டுகின்றனர். அவர்களை மட்டுமா நேசிக்கிறார்கள்? ஆசிரியர்களை நேசிப்பதாக எண்ணிக் கொண்டு, அவர்களையே (மாணவர்கள்) அவர்களாக தங்களது வாழ்வில் வெற்றி பெறுவதை நோக்க முடியும். ஆகவே அதிகமான மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமாயின் மாணவர்களை அன்பு செய்பவர்களாக ஆக்கி விட வேண்டியது ஆசிரியரேயாவர்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையில் அன்பான உரையாடல்களையும் உறவாடல்களையும் கட்டமைக்கும் போது மாணவர்கள் இயல்பாகவே அன்பு செய்யக் கற்றுக் கொண்டு விடுவர். மனித மனங்கள் அன்பு செய்யப்பட வேண்டும். பசு மரத்தாணி போல பதியக்கூடிய பருவமே பள்ளிப்பருவமாகும். "அன்பு ஆழமாகிப் பதியக்கூடிய மாணவப் பருவத்தில் ஆசிரியர்களாகிய நாம் மாணவர்களுக்கு அன்பைப் போதிப்பது மிகமிகப் பொருத்தமானதாகும்.”
C
 

னங்களில்
ப்பட வேண்டும்
முகைமினா
UT
கற்றல் - கற்பித்தலின் போது விவேகமான மாணவன் ட்டும் தான் வகுப்பறைகளில் பயிற்சிகளை சிறப்பாக சய்து காட்டுவான். மாறாக விவேகம் குன்றிய ாணவனோ! “பாடசாலைக்கு செல்லல்” என்பதைக் டமைக்காக மட்டும் தான் வருவதும் போவதுமாக ாணப்படும். இந்நிலையினை ஆசிரியர் மாற்றி அமைக்க வண்டும். மாணவர்களைச் சரியாக இனங்கண்டு அவர்களுக்கிடையிலான இடைவினைகளை மாற்றியமைக்க வண்டும்.
விவேகம் கூடிய மாணவன். விவேகம் குறைந்த ாணவனுக்கு அன்பு கொண்டு உதவிசெய்யக் கற்றுக் காள்ள வேன்டும். இதனை வழிப்படுத்துதல் ஆசிரியரினால் இடம் பெறவேண்டும். அன்பு குறைந்தால் குற்றங்கள் அதிகரிக்கும் என்பது பொன்மொழியாகும். இன்று அதிகமான குற்றங்களைப் புரிபவர்கள் மாணவப்பருவத்தினர் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது நமக்கு ன்றைப் புலப்படுத்துகின்றது. மாணவர்களின் உளவியல் தவைகளில் முக்கியமான ஒன்றே அன்புத்தேவையாகும். து சரிவரக் கிடைக்காத போது மாணவர்கள் உளவியல் தியாகப் பாதிக்கப்படுவதையே 'குற்றம் புரிகின்றனர்' னப் புரிந்து கொண்டுள்ளோம். எனவே அன்பு என்பது ாணவர்களுக்கு ஊட்ட வேண்டிய ஊட்டமாகும்.
மாணவ-மாணவத் தொடர்பும், மாணவ-ஆசிரியர் தாடர்பும் அன்பு எனும் ஆயுதத்தால் பின்னிப் ணைக்கப்பட வேண்டும். அன்பினை விட வலிய ஆயுதத்தை நாம் எவ்வுலகிலும் காணமுடியாது. குழந்தாய், ண்பா, அன்பனே, சினேகிதனே எனும் வார்த்தைகள் ன்பின் வடிவமேயாகும். இவற்றை சாதாரணமாக உச்சரித்தாலோ? அல்லது எழுதினாலே எமது உள்ளம் ரிப்படைவதை உணரமுடிகிறது. ஆன்ம திருப்தியை |னுபவிக்க முடிகிறது. எனவே நாம் ஒருவரை ஆள்வதற்கு |ன்பிற்கான அடிப்படைகளை அறிந்து அவற்றை ாடசாலைகளில் செயல்படுத்தி வெற்றிபெற வேண்டும். ாணவ மனங்களை அன்பினால் வெல்ல முடிந்தால் துவே ஆசிரியப்பணியின் உண்மையான விளைவு என ான் கூறிக் கொள்கிறேன்.
அகவிழி ஏப்ரல் 2013

Page 40
பாடசாலையில் அன்பு செய்யக் கற்றுக் கொண்ட மாணவன் தன் வீட்டிஞள்ளோர் மீது அன்பு செய்வான். பெற்றோர் அவன் மீது பூரணமாக அன்பு செய்து மகிழ்ச்சி கொள்வர். தன் அயல்வர்கள் மீது அன்பு செய்து மகிழ்ச்சி கொள்வர். தன் அயலவர்கள் மீது அன்பு செய்வான் பின் தன் சகபாடிகள் மீதும் அளவிலா அன்பினைப்பொழிவான். மேலும் தன் சமூகத்தின் மீது கூட அன்பினை அள்ளிவீசி ஒரு சமூகவிரும்பியாக தன்னை வெளிப்படுத்தி அவனது
'.
از و با * :: از او و و.. ر. ف. او به او ز ژ با غ و ذی : i
சிறுவர் நேயப்பாடசாலை பற்றிப் பாடசாலைச்
பாடசாலையின் சகல சமூ அங்கத்துவக் குழு
بر
t
w
AJA iSiSiS SSi iSiiSiSiSiiSii i ܝ ܝ----
சிறுவர் நேய பாடசாலை எண்ணக் அங்கத்துவ குழுக்களு
-------------۔ --س۔۔۔۔ --ص--------حہ سس۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ............................... -------------------~~
அங்கத்துவக்குழுக்களின் மூலம் சிறு சுட்டிகளுக்கும் ஏற்பத் தமது பாடசாலை
கணிப்பீட்டின் மூலம் ெ கலந்துரையாடலும், முன்னுரிை
முன்னுரிமைப்படுத்தியமை நிறைவேற்றும் வகையில் பாடசாலை
திட்டத்தை
கண்க
அகவிழி 1 ஏப்ரல் 2013

வாழ்வை வெற்றி கொள்வதற்கான அடிப்படைகளை அழகுற அமைத்துக் கொண்டு வெற்றிப் பாதையில் வீர நடை பயிலுவதைக் காணமுடியும்.
ஆசிரியர்களினால் விதைக்கப்பட்ட அன்பானது மாணவர்களை நல்லன்புள்ள மானிடனாக உற்பத்தி செய்து உலகமே கண்டுகளிக்க வழியமைத்து ஆசிரியத்தை மேலோங்கச் செய்வோமாக!!!
iAAe SYSSY S SAS SSSSS SSYSSS SS SS SSS 3 م - به خر : في
சமூகத்தை உணர்வுபூர்வத்திற்கு உட்படுத்தல்.
5ங்களும் அடங்கும் வகையில் வைத் தெரிவு செய்தல்
கரு, பரிமாணங்கள் நியமங்கள் பற்றி க்கு அறிவூட்டம் செய்தல்.
வர் நேயப் பாடசாலை நியமங்களுக்கும் யின் தற்போதைய நிலையைக் கணிப்பிடல்
பற்ற தரவுகள் தொடர்பாகக் மபடுத்தல்களைத் தீர்மானித்தலும்
---------------
க்கேற்ப மேற்படி தேவைகளை
அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல்.
அமுல்படுத்தல்.
---------
iAi iiSeeeSS SiSSiSiSSiSiSSiSSiSSiSiSSiSSiSiSSiSSSMSSSiSSSAS ASS
ாணித்தல்.
ཨ་མ་ལྟ་བ་ཁ་མལ་མལ་མཁས་མཁས་མཐར་ཀ་མ་ལ་མཁས་ན་ཟ་མ་ཕ---ག་

Page 41
ஆளுகையும் சேவை வி வலுப்படு
சிறந்த ஆளுமை
இந்த ஆய்வுப்பொருளின் நோக்கமானது பிரதான பிரச்சினைகள் பலவற்றை எடுத்தாள்வதன் வழியே, ஆட்சிமுறையினதும் கல்விமுறைமையினுள் வழங்கப்படும் சேவையினதும் தரத்தை உயர்த்துவதாகும். நல்லாட்சிக்கு புறநோக்குப்பார்வை, வெளிப்படைத்தன்மை, விளைபயன் நோக்கிய செயற்பாடு, ஆற்றலும் தயார்நிலையும் என்பன வேண்டப்படும் இயல்புகளாகும். இவற்றுள் புறநோக்கு என்பது ஏனையவற்றை அடைவதற்கான அடிப்படையாகும். குறியிலக்கு நோக்கிய புறநோக்குப்பார்வையானது கொள்கை வகுப்பாளர்கள், முகாமையாளர்கள், திட்டமிடலாளர்கள், அமுலாக்கம் செய்வோர் போன்றவர் களால் செயல் நோக்கங்கள் தெளிவாக புரிந்துகொள்ளப் பட்டு அமுலாக்கப்படுகையில் வெளிப்படுவதாகும். முன்நோக்கிய அடிப்படையிலான ஐந்தாண்டுத் திட்டம், மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக செயற்படும் வரவு செலவுத் திட்டம், கொள்கைக் கட்டமைப்பிற்குத் அமைவான ஆண்டுத் திட்டங்கள் போன்ற யாவையுமே குறியிலக்கினை அதிகரிப்பதற்கு ஆய்வுப் பொருள் மூன்றின் கீழ் எடுக்கப்பட்டு வரும் படிமுறைகளாகும். வெளிப்படைத் தன்மை என்பது செயற்றிட்டங்களுடன் இணங்கி செயற்படுதல், விதிகள் ஒழுங்குகளினடிப்படையில் நடைமுறைகளை வகுத்தல் மற்றும் பொதுமக்களுடனான கொடுக்கல் வாங்கல்களில்வெளிப்படைத்தன்மை பேணுதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும். வெளிப்படைத் தன்மையானது அதிகாரிகளல்லாதோர், கொள்கை வகுப்பாளரல்லாதோர், அரசியல்வாதிகளல்லாதோர் என்போரை திட்டங்களை அமுலாக்கும் நடைமுறைகளில் தொடர்புபடுத்துவதன் மூலமும் முக்கிய தகவல்கள் பலவற்றையும் பங்கீட்டாளர்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைப்பதன் மூலமும் வென்றெடுக்கப்படவேண்டியது. விளைபயன் நோக்கிய செயற்பாடு என்பது எதிர் பார்க்கப்படும் விளைவுகளை அடைவதற்கு எதிர் பார்க்கப்படும் சேவைகளை உரிய காலத்தில் வழங்குவ தாகும். செயற்படுவதற்கான தயார் நிலையானது, மேற்படி செயன்முறைகள் மூலமாக எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளில் எந்த வீதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதாகும்.
تک
(89

நியோகத்தினையும் த்துதல்
சிறந்த ஆளுகையை அடைந்து கொள்வதற்கு சில டிப்படைக் கோட்பாடுகள் பின்பற்றப்படுதலும் அவை லுப்படுத்தப்படுதலும் அவசியம். இவற்றுள் மிகவும் க்கியமானது புறநிலை ரீதியான நடைமுறைகள் மற்றும் பன்விளைவை தரக்கூடிய மனிதவள முகாமைத்துவம் பூகும். ஏனெனில் யாவுமே மனிதவளத்தின் ஆற்றல் ளங்கள் மற்றும் இயல்புகள் என்பவற்றினால் பூளப்படுவனவாகும்.
றிக்கோள்கள்
தொழில் விபரங்களையும் சகல உத்தியோகத்தர் ளுக்குமான வினையாற்றல் இலக்கினையும், கல்விச் சவை விநியோகத்தின் சகல மட்டத்திலான நிகழ்ச்சித் ட்டங்களையும், கொண்டு மனிதவள முகாமைத்துவத்தின் னைத்திறனை அதிகரித்தலும் சகல மட்டங்களிலும் னையாற்றல் கண்காணிப்பினை அறிமுகம் செய்தலும்.
பாடசாலை மட்டத்தில் சமூகப் பங்கேற்பினை திகரித்தல்இ நிகழ்ச்சித்திட்டங்களை வளஒதுக்கீட்டினை காட்டமட்டம் மற்றும் பாடசாலை மட்டங்களில் வெளிப் டுத்துவதன் மூலம் வெளிப்படையான தன்மையினை திகரித்தல்.
9,ul6), U(5uTuj656 (capacity analysis) eup6)lb ல்வித்துறையின் வினைத்திறமை, வினைத்திறன் மற்றும் கவரிடை இயைபாக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துதலும் கவர்களுக்கு உள்ளும் புறமும் உள்ள இடைவெளிகளை ரப்புதலும்.
பாய உருவாக்கம்
ல்வியமைச்சினை மறுசீரமைத்தல்: கொள்கைகள், கழ்ச்சித் திட்டங்கள்; மற்றும் வரவு செலவுத்திட்ட டைமுறைப்படுத்தலின் வினைத்திறனை அடையும் ாக்கில் மாகாணசபைகளுடன் ஒத்துழைக்கும் வகையில் ல்வியமைச்சினை எவ்வளவு சிறப்பாக மறுசீராக்கம் Fய்யலாம் என்பதனைக் கல்வியமைச்சானது பரிசீலனை Fய்யும். மாகாண முறைமையை அறிமுகம் செய்வதுடன்,
அகவிழி ஏப்ரல் 2013

Page 42
அமைச்சானது கொள்கைகள், நடைமுறைகள், நிகழ்ச்சி திட்டங்கள், மற்றும் வரவு செலவுத்திட்டங்களை மாகாண மட்டத்தில் கண்காணிப்பது பற்றிய வகிபாகத்தினை போதியளவில் மறுசீரமைக்கவில்லை. இது முறைமையின் பல்வேறு குறைபாடுகளுக்குக் காரணமாக அமைந்தது ஆகவே கல்வியமைச்சானது வினைத்திறனைப் பெறுL நோக்கில் சிறந்த அமைப்புக்களை அமைச்சுக்கு இடையிலான குழுவொன்றினை உருவாக்கும்.
மனித வளத்தின் இரண்டு முக்கிய தொழிற பாடுகள்: மனிதவள உபாயத்தின் நோக்கமானது கல்விமுறைமைக்கான உயர்தராதரத்திலான மனித வளங்களை அமைச்சு, மாகாண சபை, வலயம், கோட்டம் மற்றும் பாடசாலை மட்டங்களில் நீண்டகால அடிப்படையில் வழங்குவதாகும். மனித வளமானது கவனத்திற் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய துறைகள் உள்ளன அவற்றுள் ஒன்று ஆளணியின் ஆட்சேர்ப்பும் பதவியுயர்வுட ஆகும். இது விலகிச்செல்வோரையும் கல்வி இயந்திரப வினைத்திறனுடன் செயற்படுவதைப் பேணும் மனித வளத்தேவையையும் கருத்திற் கொண்டமையும். மற்றையது புதிய சவால்கள், ஆளணியின் அவரது தொழிலுக்குத் திசைப்படுத்துதல் மற்றும் தரமுயர்த்துதல் மூலப உண்டாகும். மாற்றங்கள் என்பவற்றை எதிர்கொள்ளுட வகையில் மனித வளத்தினை அபிவிருத்தி செய்தல என்பதாகும்.
மனித வள அபிவிருத்தி: கடந்த காலங்களில இடம்பெற்ற மனித வள அபிவிருத்திச் செயற்பாடுகள் முறைப்படியாகவும் திட்டமிட்ட முறையிலும் இருக்கவில்லை அவை காலதாமதத்துக்கும் உள்ளாயின. அதன விளைவாக, ஆளணியினரை பதவிகளுக்குப் பதில் கடமை நிலையில் அமர்த்துவதில் அரசியல் தலையீ( கூடுதலாக இருந்தது. கல்வி நிருவாகம், திட்டமிடல் மற்று பாடசாலைகளில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு பற்றாக் குறை நிலவியது. ஆட் சேர்ப்புக் கா6 நெறிப்படுத்தல்கள் வழங்கப்படாமையால், ஆசிரியர்களி: மேலதிகமும் பற்றாக்குறையும் நிலவின. தொழிந முதனிலைகளுக்குக் குறைந்த மட்டச் சேவைகளி: உத்தியோகத்தர்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வி அதிகா சபைகளில் முகாமையாளராகப் பணியாற்றுவதற் ஏற்ற தேர்ச்சிபெற்ற உயர்தொழிற்றகைமை பெற்றோ பற்றிய கூடுதலான பற்றாக்குறையை அனுபவித்தன கல்வி நிருவாக சேவை, அதிபர் சேவை, ஆசிரிய கல்விச் சேவை போன்றவற்றில் நுழைவுத்தகுதி விதிகள் பயிற்சிக்கான வாய்ப்புக்கள், வாழ்தொழில் வாய்ப்புகள் சேவைகளுக்கு இடையிலான அசைவுகள், சம்பளங்கள் நன்மைகள் மற்றும் வினையாற்றல் தராதரங்கள் போன்
அகவிழி 1 ஏப்ரல் 2013

99.9
LO
பல்வேறு கல்விசார் சேவைகளில் உடன்பாடுகளும் இணக்கத்தன்மையும் இருக்கவில்லை.
பதவியுயர்வு முறைமை: கல்வியமைச்சானது தனது பதவியுயர்வு முறைமையின் மூலம் முகாமைத்துவப் பதவிகளுக்கு அதன் சிரேட்ட ஆளணியினரைக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டு காலமாக வாழ்தொழில் பதவியுயர்வுக்கான பரீட்சைகள் நடைபெறவில்லை; மற்றும் முக்கிய பதவிநிலைகளுக்கு ஆட்களை நியமிப்பதற்குரிய ஒழுங்குமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக பெருமளவிலான சிரேட்ட முகாமைத்துவப் பதவிநிலைகள் வெற்றிடமாக இருந்தன. இவர்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதில் கடமை புரிவோர் நியமிக்கப்பட்டனர். இவை புறவயத்தன்மை, வெளிப் படைத்தன்மை என்பவற்றினைக் குறைத்ததுடன் திறமையின் மைக்கும் பங்களிப்புச் செய்துள்ளது. திறமையற்ற மனித வளத் திணைக்களம் பிற காரணிகளை விட அதிகளவில் திறமையற்ற ஆளுகைக்குப் பங்களிப்புச் செய்துள்ளது. இதற்குக் காரணம் தகுதி வாய்ந்தோரை விடுத்து தமக்கு ஆதரவானவரை நியமித்தமையாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களும் வழமையான முகாமையாளருக்குப் பலவகையிலும் சாதகமாக நடந்து வருகின்றனர். இதனால் இறுதியில் ஊழல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆட்களைத் தெரிவு செய்தல் பதவியுயர்வு வழங்குதல் என்பவற்றில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தன்மை களை ஏற்படுத்திப் பின்பற்றுவது முக்கியமானது. சரியான ஆளைச் சரியான பதவிக்கு வரச்செய்ய உரிய நேரத்தில் நியமனங்களை வழங்குவது அவசியமாகும்.
மனித வள முகாமைத்துவத் தகவலின்மை மேலும், சகல வகையான ஆளணியினர் விசேட பாட ஆசிரியர் உட்பட தொகையில் விலகிச் செல்வோர் பற்றிய பதிவேடுகள் எதுவும் இல்லை. அன்றேல் சுருங்கிவரும் மாணவர் தொகையின் அடிப்படையிலான எதிர்வுகூறல்களும், என்ன வகையான மற்றும் எவ்வளவு ஆளணியினர் புதிய தலையீடுகளால் உண்டாகும் தேவைகளுக்கு ஏற்பத் தேவை என்ற எதிர்வுகூறல்களும் இல்லை. மனித வளம் மற்றும் மனித வளத்துக்கும் ஏனைய திணைக்களங்களுக்கும் இடையிலான இயைபாக்கம் குறைவு. மனித வள அபிவிருத்திச் செயற்பாடுகள் திட்டமிடப்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டன; மற்றும் அப்போதைக்கான செயற்பாடுகளாகவும் அமைந்தன. மனிதவள அபிவிருத்தியில் நீண்டகால தாமதங்களும் இருந்தன.

Page 43
பதவியாளர் கல்லூரியொன்றினை வைத்திருப்பதற்கான தேவை: மனிதவள உபாயத்தின் மூலக்கூறு அதிபர்களினதும் பாடசாலைகளில் ஏனைய இடைநிலை முகாமையாளரின் முகாமைத்துவ ஆற்றல்களையும் தலைமைத்துவத்தையும் பலப்படுத்துவதையும் உள்ளடக்கும். பாடசாலை அதிபர்கள் மற்றும் பகுதித் தலைவர்களின் தலைமைத்துவத் திறன்களையும் முகாமைத்துவத் தேர்ச்சிகளையும் பலப்படுத்துதல் ESDFP யின் பிரதான முயற்சியாகும். மீபேயிலுள்ளஅதிபர் பயிற்சி நிலையம் இம்முயற்சியின் மையமாக விளங்கும. கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கிய பதவியாளர் கல்லூரியை மறுபரிசீரமைப்பதற்கான தேவையைக் கல்வியமைச்சானது மதிப்பிடும். அதிபர்கள் பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படும் முக்கியமான தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ திறன்கள் அவர்கள் அப்பணிக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெற்றிடங்கள் தோன்றும்போது உடனடியாகப் பாடசாலைகளில் அமர்த்தப்படக்கூடியவாறு தெரிவு செய்யப்பட்ட மற்றும் பயிற்றப்பட்ட அதிபர்களைக் கொண்ட தொகுதியினர் இருப்பது முக்கியமானது.
ESDF யின் கீழ் பின்வரும் உபாயங்களும் கொள்கைசார் நெறிப்படுத்தல்களும்
உருவாக்கப்படுவதுடன் மனிதவள திணைக்களத்தின்
வினைத்திறனுள்ள தொழிற் பாட்டினை உறுதிப்படுத்த அவை பின்பற்றப்படும்:
> கல்வியமைச்சானது சிறந்ததொரு கல்விசார் தகவல் முகாமைத்துவ முறைமையினை அவசரத் தேவையின் அடிப்படையில் உருவாக்கும். இது முறைமை யினுடைய விளைதிறனுள்ள முகாமைத்துவத்தினை மேம்படுத்தக் கூடியதாக இருப்பதுடன் கல்வி யமைச்சானது இதனை அடைவதற்கு வெளிவாரியான தொழில்நுட்ப உதவியை நாடும் எனலாம்.
> உடனடியாக ஆட்சேர்ப்புக்கும் பதவியுயர்வுக்குமான சோதனைகளுக்கான ஒழுங்கான வருடாந்த நேர அட்டவணையை உருவாக்கும்.
> பதவி வெற்றிடங்கள் பற்றிய அனுமதிக்கான ஒழுங்கான வருடாந்த அட்டவணையைத் தயாரித்து விண்ணப்பங்களை ஏற்று, சோதனைகளை நடத்தி, ஆட்சேர்த்தலும் பணிக்கமர்த்தலும்.
> மனிதவள அபிவிருத்தியானது, ஒவ்வொரு வருடத்துக்குமான விலகல் படத்தினையும் மனிதவள எதிர்வுகூறல் தேவைகளையும் ஒவ்வொரு வருடத்தின் மார்ச் மாதமளவில் விருத்தி செய்யும்.
)
 

மனித வள அபிவிருத்தியானது (HRD) இனங் காணப்பட்ட தேவைகளின் அடிப் படையில் தேவையினை அடிப்படையாகக் கொண்டமையும் மனிதவள அபிவிருத்தித் திட்டமானது ஜனவரி 2007 அளவில் இடம்பெறும் என்பதுடன், சகல பயிற்சிகளும் மனிதவள HRD திட்டத்துக்கு இசைவாக இருக்கும்.
கல்வியமைச்சானது பகுதித் தலைவர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் தராதரமான தொழில்சார் பயிற்சியை வழங்குவதற்கு பதவியாளர் கல்லூரியை மீண்டும் ஆரம்பிக்கும். புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் ஆகக்குறைந்த தராதரத்தினை உறுதி செய்யும் பொருட்டு பல்கலைக்கழகங்களில் குறுங்காலப் பயிற்சிகள் வழங்கப்படும். இலங்கைக் கல்வி நிருவாக சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை போன்ற பல்வேறு கல்விச் சேவைகள் மத்தியில் உடன்பாடும் ஒரு சீர்த்தன்மையும் உருவாக்கப்படும்.
சகல வகையான உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்களுக்குமான வினையாற்றல் கணிப்பீட்டு முறைமை 2010 ஆம் ஆண்டளவிலும் ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டளவிலும் அறிமுகம் செயய் ப்படும்.
மாகாண சபை முறைமை மற்றும் கல்வியமைச்சின் ஆணை என்னும் நோக்கில் கல்வியமைச்சின் அமைப்பினைப் பரிசீலனை செய்யவென அதிக சக்திவாய்ந்த குழுவொன்றினை நியமித்தல்.
ாடசாலை மாணவர் - சமுதாயம் என்பவற்றுக்கிடையிலான தாடர்பு: உலகளாவிய ரீதியில் வெளிப்படைத்தன்மையை திகரிக்கவும், கல்வியின் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை |டையவும் சிறப்பாக பயன்படுத்தப்பட்ட ஒரு வழி முறை, ரதானமாக பாடசாலை மட்டத்தில், கல்விச் செயற்பாட்டில் பற்றோரையும்
சமுதாயத்தையும் ஈடுபடச் செய்வதாகும். மிக 60ó60LDu56ö Hoy 9 lub Hoy 2 lub (2006) Gjurg, ஆராய்ச்சியின்படி b பாடசாலை ஆசிரியர்கள், பெற றார்கள், மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து யங்குவதினுாடாகவே மாணவர்கள் அதிசிறப்பாக ற்கின்றார்கள். இவ் ஆய்வானது பல்வகைப்பட்ட 96 டசாகைள் பற்றியது. இவ்ஆய்வின்படி பிறகாரணிகளைவிட க்குறிப்பிட்ட காரணியே அதிக முக்கியத்துவம் ாய்ந்தது. இதன் காரணமாக சமுதாய பங்கேற்பினுா க பாடசாலைகளை மேம்படுத்துவதை சகல சர்வதேச றுவனங்களும் பரிந்துரைக்கின்றன. இலங்கைப்
அகவிழி ஏப்ரல் 2013

Page 44
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பாடசாலை முகாமைத்துவத்தில் சமுதாய பங்கேற்பு அதிகமாக இருந்தவிடத்து அப்பாடசாலைகளின் செயலாற்றமும் உயர்ந்ததாக இருந்ததற்கு பல உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். இதனால் பயனாளிகள் மத்தியில் ஓர் உரிமை உணர்வு தோன்றுகின்றது. இதனால் தமது பாடசாலைகளை அதிக ஈடுபாட்டுடனும் வினைத்திறனுடனும் நடத்த வேண்டுமென்ற உணர்வு உண்டாகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின்படி பாட சாலைகள் எவ்வாறு வளங்களை ஒதுக்குகின்றன, எவ்வாறு அவற்றை பயன்படுத்துகின்றன என்பது பற்றி மத்திய அதிகாரபீடத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். கல்வியமைச்சானது பொதுச்செலவினை ஒழுங்குபடுத்தும் முறையினை (PETS) சமுதாய பங்கேற்பிற்கூடாக பாடசாலை மேம்பாட்டை அடையும் முயற்சியோடு இணைந்து பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மையும் செயற்றிறனும் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
மக்களின் பங்கேற்பு: பாடசாலை மேம்பாட்டுத் திட்டமானது சனநாயகப்பாங்கான ஆளுகையை வலுப்படுத்தி பாடசாலை மட்டத்தில் மக்கள் பங்கேற்பிற்கு இடமளிக்கிறது. பிள்ளைகளின் நலன்களில் அதிகளவில் அக்கறை கொண்டவர்கள் பெறறோர்களும் ஆசிரியர்களும் ஆவர். பாடசாலைகளை நடாத்தும்போது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிவரும். அப்போது முடிந்தளவிற்கு அவர்களுடைய கருத்திற்கும் இடமளித்தல் வேண்டும். ஒவ்வொரு பாடசாலைக்கும் தனிச்சிறப்பான சூழல் உண்டு நிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள் தீர்மானங்களை மேற்கொள்வதிலும் அவ்வாறான நிலைமை உண்டு பாடசாலைகளை முன்னேற்றும் நிகழ்ச்சிதிட்டத்தில் (PSI) பாடசாலை ஆசிரியர்களும் பிற பயளானிகளும் இணைந்து செயற்பட்டு பாடசாலை வழங்கும் சேவைகளின் தராதரங்களை மேம்படுத்த முயலுகின்றன. தற்போது பாடசாலையின் குறிக்கோள்களை அடைவதற்கு யார் பொறுப்பு என்பது பற்றிய தெளிவில்லை. PS இன் கீழ் இப்பொறுப்பானது
பாடசாலை அபிவிருத்திக் குழுவிடம் (SDC) தெளிவாக ஒப்படைக்கப்படும். இக்குழுவே பாடசாலையின் வெறறிக்கு பொறுப்புக் கூறவேண்டும்.
222. ESDF கீழ் பின்வரும் உபாயங்களும் கொள்கை வழிகாட்டல்களும் ஏற்படுத்தப்படும். பாடசாலை முகாமைத் துவத்திலும் முன்னேற்றத்திலும் உயர்ந்த அளவிலான சமுதாய பங்கேற்பை உறுதிசெய்ய இவை பயன்படுத்தப்படும் தேவையான திருத்தங்களோடு PSI நிகழ்ச்சி திட்ட விரிவுபடுத்தப்படும்; 2009இல் முன்னோடிக் கட்டம் மதிப்பீ( செய்யப்படும்.
அகவிழி 1 ஏப்ரல் 2013

(1) பாடசாலை அபிவிருத்திக் குழுவையும் பாடசாலை முகாமைத்துவ குழுக்களையும் சகல பாடசாலை களிலும் ஏற்படுத்தி அவற்றிற்கு பாடசாலை முன்னேற்றத்திற்கான அதிகாரத்தை வழங்குதல்: இவற்றிற்கு நெகிழ்ச்சியான வேலைத்திட்ட நிபந்தனைகளை வழங்குதல்;PSI நிகழ்ச்சி திட்டத்தை சமூகத்தை ஒன்றுதிரட்டல், பெற்றோர் கல்வி நிகழ்ச்சி திட்டங்கள், முறைசாரா கல்வி நிகழ்ச்சி செயற்பாடுகள் என்பவற்றோடு இணைத்தல்.
(i) பாடசாலை அபிவிருத்திக்குழு / முகாமைத்துவ குழு என்பனவற்றில் ஆசிரியர் / பெற்றோர் / பழைய மாணவர் பிரதிநிதிகள் / கல்வி அதிகார பீடத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இருப்பர். அதிபர் பாட சாலையில் பதவி வகிக்கும் காலம் வரை அபிவிருத்திக் குழு தலைவரான கடமையாற்றுவார். பிரதி அதிபர் (அதிபர் சமூகமளிக்காதபோது பாட சாலைக்கு அதிபராக இருப்பவர்) பிரதி தலைவராக விளங்குவார். இக்குழு நன்கு வளர்ச்சி பெற்ற பின்னர் அதன் தொழிற்பாடுகள் எதிர்பார்ப்புகள் என்பன ஒரு சட்டக் கட்டமைப்பினுள் கொண்டுவரப்படும்.
(i) PSI ஆனது ஆசிரியர்களின் தொடர்ச்சியான பயிற்சியை உறுதி செய்யும். பாடசாலைமட்ட ஆசிரியர் விருத்தி உத்தேச மறுபயிற்சி நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றினுடாக இது நடைபெறும். மேலும் PSI திட்டமானது அபிவிருத்திக்குழு, முகாமைத்துவக்குழு என்பவற்றிற்கு பல வழிகாட்டல்களை வழங்கும். பாடசாலைகளின் நியமங்களை அடைந்து கொள் வதற்கு பாடசாலைகளுக்கு தேவைப்படும் வளங் களையும் ஆசிரியர்களையும் இனம்காண இவ் வழிகாட்டல் உதவும்.
(iv) பாடசாலை முன்னேற்ற நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை மட்ட திட்டமிடலின் ஒருபகுதியாக இவ்விரு குழுக்களும் அமையும். அத்துடன் தராதர மேம்பாட்டு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகவும் இக்குழுக்கள் அமையும். வெளிப்படைத்தன்மை வாய்ந்த நடைமுறைகளினூடாக வினைத்திறனைப் பெற்றுக்கொள்ள சகல பெற்றோர்களினதும் மாணவர் களினதும் பங்கேற்பை இவ்விரு குழுக்களும் நிறைவு செய்யும்.
(v) அபிவிருத்திக் குழுக்களுக்கும் முகாமைத்துவ குழுக்களுக்கும் முறையாகவளங்கள் வழங்கப்படும். இவை சுமுகமாகவும் பொறுப்பேற்கும் தன்மையுடனும் இடம்பெற ஒரு சட்ட கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
நன்றி: கல்வித்துறை அபிவிருத்திச் சட்டகமும்நிகழ்ச்சித்திட்டமும் கல்வியமைச்சு

Page 45
கட்டாயக் கல்வியில் முழுமையான பா
முன்மொழியப்பட்ட
தரம் 1 இல் அனுமதி பெறும் சகல மாணவர்களும் கட்டாயக் கல்வி வட்டத்தைப்பூர்த்தி செய்யக்கூடியதாக பின்வரும் கொள்கை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
2008 ஆம் ஆண்டளவில் பிரிவுக்குள் அல்லது
வெளியே சகல தரம் 5மாணவர்களும் தரம் 6 இல் தமது கல்வியைத் தொடர்வதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்வி அமைப்புகள் பிரிவுமட்டத் திட்டமிடலை அறிமுகஞ் செய்ய வேண்டும்.
(i)
(ii)
(iii)
சகல குழுக்கள் மற்றும் வலய கல்வி அலுவலகத்தின் ஆலோசனையுடன் உள்ளூர் கல்வி அதிகாரிகள்
கல்வி அமைச்சு ESDFPதயாரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட வலயதிட்டமிடல் குழுவை மீளமைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்அல்லது பிரதிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) தலைமையில் வலயத் திட்டமிடல் குழுவை அமைக்கும். இதில் வலயத் திட்டமிடல் அலுவலக மற்றும் ESDFP யின் நான்கு தொனிப் பொருள் முகாமையாளர்களும் இருப்பர். குறிப்பிட்ட பிரிவின் பணிப்பாளர் இக்குழுவின் செயலாளராக பணியாற்றுவதோடு பாடசாலைமட்டத் திட்டமிடலின் சகல ஆவணங்களுக்கும் பொறுப்பாக இருப்பார். வலயத் திட்டமிடல் அலுவலர் கோட்டப் பாடசாலை மட்டங்களின் தரக் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாக ( இருப்பதோடு கோட்டப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவார்.
பாடசாலைமட்டத் திட்டத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளை ( ஒழுங்குபடுத்தலில் வலயத் திட்டமிடல் குழு கோட்டப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களை பயிற்றுவிப்பதுடன் இணைந்து செயற்படும்.
கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வலயப் பணிப்பாளர் கிராமிய கட்டாயக்கல்விக் குழுக்களை மீளமைத்து பாடசாலை அபிவிருத்திச் சபைகள் ( மற்றும் பாடசாலை முகாமைத்துவக் குழுக்களை அமைக்க பாடசாலை அதிபர்களை வழிப்படுத்துவார்.
கோட்ட மட்டத்தில் பாடசாலைகளை ஒழுங்கமைத்தலை
g
மேற்கொள்வர்.

வ்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக
தந்திரோபயங்கள்
i) 1997 நவம்பர் 25 ஆம் திகதியிட்ட 1003/5 இலக்கமிட்ட விசேட வர்த்தமானியின் கீழ் அமைக்கப்பட்ட கட்டாயக் கல்வி கிராமிய குழுக்களை மீளமைத்தல். இதன் ஊடாக குடும்ப மட்டத்தில் பிள்ளைகளின் உண்மையான எண்ணிக்கையை கணிப்பிட்டு பாடசாலை செல்லும் வயதுப் பிரிவிலுள்ள பிள்ளைகள் பற்றிய ஊட்டப் பிரதேச அளவீட்டாய்வை நடத்துதல் வேண்டும். கோட்ட மட்டத்தில் சாத்தியமான திட்டத்தை உறுதிப்படுத்தி வறுமை, ஆரோக்கியம் மற்றும் பிரவேச வாய்ப்பு தொடர்பான எழுவினாக் களுக்கு முகம் கொடுக்கத்தக்கதாக துறைசார் அலுவலர்களை உள்வாங்க வலய, கோட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
i) பாடசாலைகளை ஒழுங்குபடுத்துமுகமாக பாடசாலை அமைவிடங்களைத் தெரிவுசெய்து நியாயப்படுத்து வதற்காக வலய/கோட்டக் குழு பாடசாலைகளின் எண்ணிக்கை, சனத்தொகை, ஊட்டப் பிரதேசம், பாடசாலைக்கு செல்லும் பெளதீக வாய்ப்புகள், நீர், சுகாதாரம், பாதை, தோட்டம், மைதானம், காணி முதலான அம்சங்களை கணிப்பீடு செய்யும்.
i) 5 ஆம் தர மாணவர்கள் இலகுவாக தரம் 6 க்கு மாற்றம் பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக வகை 2 மற்றும் 1 சீ பாடசாலைகளை இணைத்து மேற்படி மாறிகளின் அடிப்படையில் சிறுபாடசாலைகளின் நிலைமையை கணிப்பீடு செய்தல் வேண்டும்.
iv) 2010 ஆம் ஆண்டளவில் தரம் 1 இல் சேரும் மாணவர்களை இடைநிலைக்கு செல்வதை 100 வீதம் உறுதிப்படுத்துவதற்காக ஒரு கல்விப் பிரிவுக்கு ஒரு 1 ஏபி பாடசாலையேனும் இருக்கத்தக்கதாக பாடசாலை முறைமையை வலையமைப்பாக்க வேண்டும்.
w) இந்த முயற்சியில் 100 வீத திறந்த தன்மை
எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி அமைச்சு கல்வி மானிய பாதீட்டின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் இதன் மூலம் 5 ஆம் தரத்தில் 6 ஆம் நரத்துக்கு மாணவர்கள் மாற்றம் பெறுவதை குறிப்பாக இடைவிலகல் அதிகமுள்ள தோட்டப் பாடசாலைகள்
அகவிழி ஏப்ரல் 2013

Page 46
உட்பட கிராமிய பாடசாலைகள் மாற்றம் பெறுவதை உறுதிப்படுத்தக்கூடியதாக தேவையுள்ள மாணவர்களுக்கு இந்த மானியம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
கல்வி அமைச்சானது பாடசாலை, பிரிவு, வலயப் ஆகியவை தொடர்பான முழுவிபரங்களும் விருத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தி அவை எல்லா மட்டங் களிலும் கல்வித் தகவல் முகாமைத்துவ முறைமையில் உள்வாங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். 2009 ஆப் ஆண்டளவில் திட்டமிடல் துறைகளும் பாடசாலைகள் பிரிவுகள், வலயங்கள் மற்றும் மாகாணங்கள் ஆகியவையும் திட்டமிடல் பிரிவிலுள்ள மத்திய கல்வி முகாமைத்துவ தகவல்கள் முறைமையுடன் இணைக்கப்படல் வேண்டும்
2010 ஆம் ஆண்டளவில் பூச்சிய இடைவிலகலை அடையுமுகமாக பாடசாலை அதிபர்களும் கோட்ட அதிகாரிகளும் பாடசாலையை விட்டு இடைவிலகக்கூடிய பிள்ளைகளை இனங்கண்டு அவர்களின் பாடசாலை வரவைக் கண்காணிக்க வேண்டும்.
2010 ஆம் ஆண்டளவில் பூச்சிய இடைவிலகலை அடைவதற்காக ஒவ்வொரு மாணவனும் ஒரு தரத்திலிருந்து தொடர்ச்சியாக மற்ற வகுப்புக்கு செல்வதை பாடசாலை / கோட்ட / வலயரீதியாக கண்காணிக்க வேண்டும்.
கற்றல் வெளிப்பாடுகளையும் பாடசாலைகள் மற்றுப் கோட்ட மட்டங்களில் திட்டமிடலையும் கண்காணிக்க தேசிய
சுற்றாடலில் ஏற்படும் சிதைவு, தொழில்நுட்பத்தினா6 என்பவற்றைப் பொறுத்தவரையில் ஒத்துழைப்பினால் போராட்டத்திற்கு அறிவானது ஆற்றல்மிக்க ஒரு கருவி நிர்மாணித்தல், நுண்முறை (Micro) செயற்றிட்டங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிதிதேவை) அல்லது நீ நின்றுவிடக்கூடாது குறைந்த விருத்தியுடைய நா அடிக்கட்டமைப்பும் ஆற்றலைக் கட்டியெழுப்புதலும் முக் நாடுகளும் அடைந்த வெற்றிக்கு அவை கடந்த தசாt செய்த பெரும் முதலீடு ஒரு பிரதான காரணம். இது வ இயலுமையை ஒழித்துக் கட்ட உதவிய இவ்வனுட கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நோக்குமிடத்து, ! தொலைநோக்கைக் கொள்ள வேண்டியதில்லை; அ முடியும் தென்புல நாடுகளுக்குப் பொருத்தமான அ
UNES(
Towards Kn
அகவிழி ஏப்ரல் 2013

கணிப்பீட்டு பெறுபேறுகளை (தரம் 5, முன்மொழியப்பட்ட தரம் 8) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2009 ஆம் ஆண்டளவில் சகல 1 ஏபி பாடசாலை } களிலிருந்தும் ஆரம்பப்பிரிவு (தரம் 1-5) பிரிக்கப்பட வேண்டும். அத்துடன் 1 ஏபி பாடசாலைகளில் 5 ஆம் தர மாணவர்களை 6 ஆம் தரத்துக்கு தன்னிச்சையாக ) மாற்றுவதையும் நிறுத்த வேண்டும்.
(1) 2008 ஜனவரி முதல் 1 ஏபி பாடசாலைகளில் தரம்
1 க்கு மாணவர்களை சேர்த்தல் தவிர்க்கப்படும்.
(ii) 2008 ஆம் ஆண்டளவில் தேசிய கணிப்பீட்டுச் சோதனை அடிப்படையிலேயே சகல 1 ஏபி பாடசாலைகளிலும் 6 ஆம் தரத்தில் அனுமதி வழங்கப்படும்.
(ii) 1 ஏபி பாடசாலைகளில் மாணவர்களை தரம் 1 க்கு ) சேர்ப்பதில் பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கு உள்ள ஒதுக்கீட்டை 6 ஆம் தர அனுமதியிலும் பின்பற்ற வேண்டும்.
l கிராமிய பாடசாலைகள், மற்றும் சிறு பாடசாலைகளில் பயிலும் தேவையுள்ள மாணவர்கள் மற்றும் 30 வீத குறைவருமான மட்டத்திலுள்ள மாணவர்களை இனங்கண்டு தரம் 5 புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
ல் ஏற்படும் தொந்தரவுகள், பொருளாதார நெருக்கடி, வறுமை ! சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வறுமைக்கு எதிரான வியாகும். ஆனால் அப்போராட்டம் அடிக்கட்டமைப்புக்களை ளைத் தொடங்குதல் (இவை ஒவ்வொன்றும் நீடித்து நிலவ றுெவனப் பொறிமுறைகளை மேம்படுத்தல் என்பவற்றோடு டுகளின் விடயத்தில் இது கேள்விக் கிடமாக்கப்படும் க்கியமானவைதாம். பல கிழக்கு நாடுகளும் தென்கிழக்காசிய தங்களில் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அபிவிருத்தியிலும் ளர்முக நாடுகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு உதாரணமாகும் பவங்களிலிருந்து வளர்முக நாடுகள் பல பாடங்களைக் அறிவார்ந்த சமூகங்கள் என்ற சிந்தனை வடபுல நாடுகளின் அவை புதிய தொலைநோக்கினை உருவாக்கிக் கொள்ள பிவிருத்தி அணுகுமுறையாக அது அமைய முடியும்.
O (2005:20)
owledge Societies

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்)
கற்பிக்கும் பாடசாலை
பாடசாலை முகவரி
தொலைபேசி/தொலைநகல் இல. மின்அஞ்சல் முகவரி
கற்பிக்கும் பிரிவு
அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி: ட
இத்துடன் ரூபா க்கான காசோலை/காசுக்
இல ( ) இணைத்துள்ளேன்.
கையொப்பம்
சந்தா செலுத்த சில எளிய opposi
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்பு வோருக்கான சில எளிய வழிமுறைகள் அகவிழி, கொமஷல் வங்கி வெள்ளவத்தை நடைமுறைக் கணக்கு எண் 100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளி லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சிட்டை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU - AHAVIL பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்தப் பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தா விபரம்
தனி இதழ் : 100/- ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/-
V يا أر
 

உதவிதி
3, Torrington avenue, Colombo - 07 Tel : 011-2506272, Fax: 011-2585190 Email: ahavili.vilithu(agmail.com
ஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
கட்டளையை
திகதி :
ப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்
SSSSSSSSSSSS>é
பின் அட்டை : 7000/-
உள் அட்டை (முன்) : 6000/- உள் அட்டை (பின்) : 5000/-
உள் பக்கம் : 4000/-
நடு இருபக்கங்கள் : 6500/-
Colombo 3, Torrington Avenue, Colombo-07. Tel: O11-2506272 Jafna 167, Hospital Road, Jaffna. Te: O21-2229 866 Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: O26-2224941 Batticalioa 37, Old Rest House Road, Tel: O65-2222097

Page 48
2 as
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல. 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை ܐܚܐ 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல. 021-2226698
ܒ ܢܝ . நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல. 051-2222504 O51-2222,977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 0244920733 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03 தொபே,இல. 026-2236266
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: O21-2227290, கை.தொ.இல. 077-1285749
இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09 தொ.பே.இல. 011-2688102
Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel: 065-2246883
Easwaran Book Depot No. 143, 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820
Kumarar 39, 36th L kumbh
Department of Po
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிடங்கள்
rinted by
1 Press (Pvt) Ltd ane, Colombq
hik(agmai
Sts of
தொபே,இல. 052-2258437
குமரன் புக் செண்டர்
தொ.பே.இல. 052:2223416
அல்குரசி புத்தக நிலையம்
பூபாலசிங்கம் புத்தகக்கை 309-A 2/3 asTa5) Gil,
வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல. 4515775, 2504266
அபிஷா புத்தகக்கடை 137 பிரதான வீதி, தலவாக்களை
18 டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல. 066-3662228
Rajah’s Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371
S, சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி,
கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல. 077-1270458 எஸ்.எல். மண்சூர் அனாசமி டொட் கொம். அட்டாளைச்சேனை - 10
தொ.பே.இல: 0779059684, 0752929 150
Zeen Baby Care 121 B.Arm Mill Road, Addalaichenai – 01. A Tel.: 077 3651138
அண்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல. 067.2229540
ISSN 1800-1246
|||
I.CO all? ? ), E O D'IV, 2 A D D 5
anka under OD/16/News/2013