கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2013.04

Page 1

= 22 = 22; -

Page 2


Page 3
நதியினு
கவிதைகள் d
வே.ஐ.வரதராஜன்
ராகுா மன்னுரான் வழிவூரார் அலெக்ஸ் பரந்தாமன் கு.ரஜீபன் ஷெல்லிதாசன்
அருட்குந்குை இராசேந்திரம்ஸ்ரலின்
கட்டுரைகள் சி.ஜெய்சங்கர் அ.பௌருந்தி ( இ.சு.முரளிதரன் துரை.கெளரீஸ்வரன் முருகபூபதி ( அபூர்வன் அந்தனிஜீவா
கடிதங்கள்
வல்லிக்கர்ைனன் /
பேராசிரியர் கா.சிவத்கும்பி
அட்டைப்படம் - நன்றி இணையம்

|ள்ளே, GO GO
சிறுகதைகள்
ஏற்.எம்.பன்ஸர்
(பியதாச வலிகன்னகே) மூதூர் மொஹமட் ராபி துரையூரான்
தறுங்கதை
வேல்.அமுதன்
MTO O O எநாகாணல
புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
குறுநாவல்
ஆனந்தி
நூல் விமர்சனம்
பேராசிரியர் என்.சண்முகலிங்கன்

Page 4
ஜீவநதி
2013 சித்திரை இதழ் - 55
ılıpgıp elflfluir
கலாமaரி பரஸ்ரீதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
usunrafflur
கலாநிதி த.கலாம60ரி
தொடர்புகளுக்கு :
හීරාංඛ්‍ය ඌ|d5||5 சாமலாந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு
ඌloඨිඛ|[[I]]
இலங்கை,
ஆலோசகர் குழு
திரு.தென்றfயா6ர்
திரு.கி.நடராஜா
விதாலைபேசி 0775991949 02 12262225
E-mail :: Jeevanathy (Ga).yahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank
Nelliady A/C - 80802 1808
CCEYLKLY
சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்குபற் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை go 600ї(В.
- ஆசிரியர்
G5ITLTU படைக்கு 82 - 600] [ां € மொழிை லுக்குத்
உசசத;ை தொடர்ப
களிலும்
களையுL களையும் வில்லை.
மறைபெ இளைய இன்று '6560öT(3U
கொள்ளு மானதன்
தாம் சிந்
O60T66 யென்று ஆக்கிரம சஞ்சிகை வன்முை மார்ந்த
எழுத்து,
கின்றதா? படுத்த ந அவசியப
வநதி
 
 
 
 

ஜீவநதி v
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
நலமார்ந்த தொடர்பாடல் இன்றைய தேவை
தொடர்பாடலே மனிதகுல மேன்மைக்கு வித்திட்டது; ாடலின் மூலமே மனித சிந்தனை மலர்ச்சியுற்று, புதியன ம் ஆற்றல் மனிதர்க்குக் கைகூடிற்று. எண்ணங்களையும் சிகளையும் விருப் பங்களையும் வெளிப் படுத்த >யக் கருவியாக்கி, சாதனங்கள் பல இயற்றி: உறவாட தூரம் ஒரு பொருட்டன்று என, தொடர்பாடல் அதன் தத் தொட்டுள்ள இன்றைய கழலில், ஆக்கிரமிப்பற்ற ாடல் குறித்துச் சிந்திக்க வேண்டியமை அவசியமாகிறது.
பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் செய்தி ஊடகங் வலுச்சண்டைக்கு இழுக்கும் வகையில் சில அவதூறு ம், மறைபொருளில் எழுதிய தனியாள் தாக்குதல் ) காணும்போது மனம் வருந்தாமல் இருக்க முடிய இவ்வாறான எழுத்துக்களை படித்துவிட்டு, இவற்றில் ாருளில் சுட்டப்படுவோர் யாவர் என அறிவதற்கு தலைமுறையினர் சிலர் ஆவலாய் பறக்கும் நிலைமையும் காணக்கூடியதாகவுள்ளது. தொடர்பாடல் என்றாலே ச்சு (Goisipping) தானே என்று அர்த்தப் படுத்திக் நம் அளவுக்கு, அது தாழ்ந்து போவதும் ஆரோக்கிய
O).
வலிந்து சண்டைக்கு இழுக்கும் எழுத்துக்களை போன்று, திப்பவையும் தாம் எழுதுபவையும் மாத்திரமே அற்புத J என்றும் ஏனைய எழுத்துக்கள் யாவும் அர்த்தமற்றவை ம் கொண் டு சொல்லாடல் புரிவோர் சிலரின் லிக்கும் எழுத்துக்கள் தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் 5களிலும் இடம்பெறுவதும் ஆரோக்கியமான தன்று. றகளற்ற, ஆக்கிரமிப்புச் செய்யாத எழுத்துக்களே நல தொடர்பாடலுக்கு இன்று அவசியமானவை. பேச்சு, செயல் என அனைத்திலும் நேர்ச்சிந்தனையை வளர்க் ன, ஆக்கிரமிப்பற்ற, நலமார்ந்த தொடர்பாடலை மேம் நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டியது )ாகிறது.
க.பரணிதரன்
- 02

Page 5
உள்ளூர் அறிவுத்திறன் சார்ந்த விடயங்களில் நம்பிக்கையின் முக்கியத்துவம் உரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் தேவையைப் போலவே இந்த நம்பிக்கை என்கின்ற அம்சமே ஆதிக்கம் செலுத்து வதற்கும் உரிய வகையில் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்க முடிகிறது.
சீதையைக் கவர்ந்த இராவணனை "ஏகபத்தினி” விரதனான இராமன் கொலை செய்வது தர்மத்தின் பாற் பட்டிருக்கிறது. பாஞ்சாலியைத் தொடையில் அமரச் சொன்னதும், துகிலுரிந்ததும் கெளரவர்களது அழிப்புக்கும் தர்மத்தின் நிலை நிறுத்தலுக்கும் உரியதாக்கப்பட்டிருக்கிறது. சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்த வாலியை மறைந்து நின்றேனும் கொல் வது தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான நியாயமாகி இருக்கிறது.
ஆயினும் இரணியன் தவத்திலிருந்த காலத்தில் அவனது மனைவி லீலாவதி இந்திரனால் சிறையெடுக்கப் பட்டதற்கும், அல்லது கடத்திச் செல்லப்பட்டதற்கும் அவனது சகோதரன் இரணியாட்சன் திருமாலால் கொல்லப்பட்டதற்கும் எங்ங்னம் நியாயந்தேடுவது. அசுரர் சார்ந்து வரும் போது அதர்மமும் தர்மமாகி விடுகிறது.
இரணியன் "திருமாலோடு போர் செய்யப் புறப்படுகிறான். தனது ஆட்களை அனுப்பித் திருமாலைப் பிடித்து வரவும் உத்தரவிடுகிறான். இதனிடையே இவ்விசயத்தில் நாரதர் தலையிட்டு லீலாவதியைப் பத்திரமாய்த் திரும்பக் கொண்டு வந்து சேர்த்த செய்தியை அறிகிறான். திரும்பி வந்த லீலாவதி, இரணியனை திருமாலோடு போர்செய்ய வேண்டாம் எனத்தடுக்கிறாள். இரணியனும் உடன்படுகிறான்.
ஜீவநதி -03
 
 

éil. ஜெய்சங்கர்
தரங்கின்
இச்சமயத்தில் கருவுற்றிருந்த லீலாவதி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். நாரதர் தோன்றிக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புமாறு இரணியனுக்கு ஆலோசனை கூறுகிறார். இரணியன் உடன்படுகிறான். இவ்வாறு பிரகலாதன் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான் பள்ளியில் படிக்கும் போது அவன் திருமாலின் மீது கொண்டிருக்கிற பக்தி வெளிப் படுகிறது. தனது ஆட்சியின் கீழ் யாரும் திருமாலின் பெயரையே உச்சரிக்கக்கூடாது என்று இரணியன் உத்தரவிட்டிருக்க, பிரகலாதனோ திருமால் மீது தீவிரமான பக்தி கொண்டவனாய் மாறி விடுகிறான்." (காளி.சு.பக்.5-56)
மேற்குறிப்பிட்ட இரு எதிர்நிலையான சந்தர்ப்பங்களிலும் அவதார புருசர் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காலந்தோறும் காப்பாற்றுவதான நம்பிக்கையே வலியுறுத்தப்படுகிறது. கதைகளின் முழுமையாக வெகுசனப் படுத்தப் படுவதில்லை, காரணங்களை ஆராய்வதற்கு நம்பிக்கை இடங் கொடுப்பதில்லை, இங்கு எதிர்நிலைப்பட்ட சந்தர்ப்பங் களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பது நடப்பதில்லை, அல்லது தவிர்க்கப்பட்டு விடுகிறது. அவ்வாறு இவ்விடயங்கள் சார்ந்து யோசித்தாலும் நம்பிக்கை காரணமாகவும் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தாலும் இந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் அற்றுப் போகிறது அல்லது இவையெல்லாம் அபச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் நம்பிக்கை என்பது பிரச்சனைக்குரியதாகிறது.
சடங்குத் தன்மையுடன் நிகழ்த்தப்படும் இரணியன் கூத்துக் களங் களில் இத்தகைய உரையாடல்கள் நிகழ்த்தப்படுவது எந்தளவிற்குச் ாத்தியமானது என்பது கேள்விக்குரியதாகும். ஆயினும் மாற்று விழாச் சூழல்கள் ஏற்படுத்தப்பட்டு மேற்கூறிய வியாக்கியானங்களுடன் முன்னெடுக்கப் படுவது சாத்தியமானதாகும். ஏனெனில் நம்பிக்கையின்

Page 6
மேல் கட்டியெழுப்பப்பட்டுள்ள தேவ அசுரக் கன யாடல்கள் வெறுமனே பக்திப்பூர்வமானவை அல் அவை குறித்ததொரு நலன் சார்ந்து ஆதிக்கத்தை நிை நிறுத்துபவையாக இருக்கின்றன. இதன் பின்னலி யிலேயே மேற்கூறிய நிலைமைகள் உரையாடல்களுக் உட்படுத்தப்பட வேண்டுவதன் அவசியம் உணரப்பு கிறது. இந்த உரையாடல் செயல் மையமானதா முன்னெடுக்கப்படுவதற்கு கூத்தரங்கு பொருத்தமா தாகவும் கொள்ளப்படுகிறது.
எனவே கூத்தரங்கைச் சமகாலத்திற் உரியதாக்குவதில் நம்பிக்கை சார்ந்து, உரையாடல்க முன்னெடுக்கப்பட வேண்டியவையாக இருக்கின்ற இதற்கான பொருத்தமான களங்களாக பாரம்பரிய கூத்தரங்க விழாக்களுக்குச் சமாந்தரமான கூத்தரங் விழாக்கள் வடிவமைக்கப்படுவது தேவையானதாகிறது கட்டபொம்மன் கூத்துக்களில் "சில விடய களில் வெள்ளையரைப் புகழ்ந்து பேசுகிற இடங்களை காணலாம். இதற்குக் காரணம் வெள்ளையர் காலத்தி கட்டபொம்மன் நாடகத்தை நடிக்கவும் பாட்டைப் பாடவ தடையிருந்ததுதான். பொலீசார் காதில் படும்படி கட்ட பொம்மனைச் சிலவிடங்களில் திட்டுவதும் வெள்ளை காரர் ஆட்சியை சில இடங்களில் புகழ்வது பொலீசாரை ஏமாற்றி நாடகத்தை நடத்தவும் பாட்ை பாடவும் முடிவதற்காகவே பொதுவாக அவை வீரனென்று கருதியவர்கள்தான் அவனைப் பற்றிப் பா அவனது நினைவை நிலைக்கச் செய்துள்ளனர் (வானமாமலை.ந.பக்.O8)
ஆதிக்கங்களைக் கேள்விக்குட்படுத்தக்கூடி எதிர்வினைகளை ஆற்றக்கூடிய இயல்பு இருக்கிற அதுவும் குழுவாக மக்களுடையதாக சமூகம் சார்ந் இயங்கும் போது இதன் வலு இன்னும் அதிகமான கிறது. இதற்கான சிறந்த சாதனமாக கூத்துத் தொழி பட்டிருக்கிறது என்பதை மேற்படி மேற்கோள் அறிய தருவதாக இருக்கிறது. பாரதக் கூத்துக்களிலு கிருஷ்ணரை கேள்வி களால் துளைத்தெடுத்துவிட் இன்னும் சொல்வதானால் "கிழித்துக் கந்தலாக்கி விட் கோவிந்தா கோவிந்தா” என்று கூத்தின் கட்டியக்கார குரலெடுத்துக் கும்பிடு போடுவது போற்றுவதா? அல்ல தூற்றலா? என்று எண்ண வைப்பதாக இருக்கிறது.
மேலும் கட்டியக்காரன் ஏதும் இசகுபிசகா பேசிவிட்டால் பேசி முடியவே வாத்தியார் உட்ப ஏனைய கூத்தர்கள் ஒப்பனை இடத்தில் இருந்து விசுப்பலகையில் இருந்தும் "ஏய்" போட்டு அதட்டுவது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. வாய்தவறி வர் விட்ட வார்த்தைகள் போலப் பாசாங்கு பண்ணுவது ஆற்றுகையின் பாற்பட்டதாக இருக்கிறது. இது கூ ஆற்றுகையின் அரசியலின்பாற்பட்டதாகவே இருக்கிற " வெஸ்  ைஎயர் கள் கட்டபொம் மணி நினைவை அகற்றச் செய்த முயற்சிகள் பல. அவன கோட்டையை அழித்தார்கள். அழித்தபின் கோட்6
ஜீவநதி
 
 

யிருந்த நிலத்தில் கூட வெள்ளையர்கள் வீடுகட்ப் அனுமதிக்கவில்லை. அவ்விடத்தைப் பாழ்நிலம் என்று ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். அதே சமயம் கட்டபொம்மனுக்கு எதிராகப் போராடிய வெள்ளை இராணுவ அதிகாரிகள் எழுதிய நூல்கள் வெளியிடப் பட்டன. பிற்காலத்தில் அவை சரித்திரம் என்ற அந்தஸ் தைப் பெற்றன. ஆனால் இத்திரிபான வரலாறுகள் மக்களிடையே பரவ வில் லை. (வானமாமலை ந. பக்.8-9)
ஆதிக்க நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆதிக்கச் சூழ்நிலைகளில் ஆற்றுகை செய்யப்பட்டாலும் அது எந்த மக்களால் ஆற்றுகை செய்யப்படுகின்றதோ அந்த மக்களது அரசியல் உணர்வுகளையும் வரலாற்றுணர்வுகளையும் பிரதிபலிப்பதாகவும், காவி வருவதாகவும் இந்த ஆற்றுகைகள் காணப்படும். இந்த வகையிலேயே கூத்தினை ஆடி வரும் மக்களது அவாக்களையும் அபிலாசைகளையும் பிரதிபலிப்பது இயல்பானதாக இருக்கிறது. இதன் காரணமாக அது அரசியல் தன்மையுடையதாகவும் இருக்கிறது. சமகாலத்திற்கு உரியதாகவும் கூத்துக் காணப்படு கின்றது. குறித்தவொரு கழ்நிலையில் தெரிந்தெடுத்து ஆற்றுகை செய்யப்படும் கூத்துக்கள் கட்டியக்காரனதும் கூத்தர்களதும் வியாக்கியானங்கள் இன்றியே ஆற்றுகையுடன் சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு சமகால அரசியல் அர்த்தமுடையதாகி விடுகிறது. “அபிமன்யூ சண்டை, இராம-இராவண யுத்தம்" போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். (வானமாமலை நா. முன்னுரை, கட்டபொம்மன், கூத்து, நாம் தமிழர் பதிப்பகம் 2009) தமிழகக் கூத்தர்களிடம் காணும் சிறப்பு அவர்கள் தொழில் முறைக் கலைஞர்களாக இருப்பதன் காரணமாக ஒரு இரவிலேயே மிகவும் வேறுபட்ட கூத்து வேடங்களை அதனதன் வகையில் ஆற்றுகை செய்யும் வல்லமை ஆகும். கட்டியக் காரனுக்கு ஆடும் ஒருவர் அடுத்ததாக துச்சாதனன் போன்றவொரு பாத்திரத்திற்கோ அல்லது பெண் கூத்தென்றோ ஆடும் பொழுதோ அவர்களை நேரடியாக அறிந்திருந்தால் அன்றி இன்னார்தான் ஆடுகின்றார்கள் என்று அடையாளம் காண முடியாத வகையில் அவர்களது உடல்மொழி அமைந்திருக்கும்.
சாதாரண கூலித்தொழிலாளர்களாக சிறு விவசாயிகளாக இருக்கும் கூத்தர்களுக்கு இத்தகைய ஆற்றல் எங்கிருந்து வந்திருக்கிறது? இவ்வாறே தமிழகக்கூத்தின் கட்டியக்காரனும் இவ்வாற்றலை எங்கிருந்து பெற்றான்? ஆற்றல்மிக்க அறிவும், உரிய வேளையில் உரிய வகையில் பிரயோகிக்கும் திறனும், சமூகம் மீதான விமரிசன நோக்கும், அதை வெளிப்படுத்தும் முறையும் அவனுக்கு எவ்வாறு வாய்க்கப் பெற்றிருக்கிறது?.
சமூகத்திலிருந்து தனிமைப் படுத்திக் கொள்ளாத மாறாக சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு
-04- Zá

Page 7
களைக் கொண்டியங்குகின்ற சமுதாயக் கலை நிறுவனமாகிய கூத்தே அதன் கலைஞர்களுக்கு இந்த அறிவையும் திறனையும் வழங்கியிருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது.
நவீன நாடகம் பற்றிய உரையாடல்களில் படைப்பாற்றல் பற்றி நிறையவே உரையாடப்பட்டிருக் கின்றது. ஆற்றுகை, நடிப்பு சார்ந்து பயிற்சிகளின் முக்கியத்துவம் அதிகம் உணர்த்தப்படுகிறது. ஆயினும் நவீன அரங்க உருவாக்கத்திற்காகப் பாரம்பரிய அரங்குகளில் தேடல் நிகழ்த்தும் போது கூத்தரங்கில் காணப்படும் ஆற்றுகைத் திறன்கள் எவ்வாறு சாத்திய மாகி இருக்கின்றன என்பது பெரிதும் கவனத்திற்கு கொள்ளப் படததக்க தாக இல்லை. இதைப் புரிந்து கொள்ளத் தலைப்படும் பொழுது கூத்தரங்கு எந்த வகையில் ஒரு கலைப்பயில்பு நிறுவனமாக இயங்கு கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும், அது எவ்வாறு ஒரு செயல் மையக் கலைப் பயில்வு நிறுவன மாக இருக்கிறது. செய்தல் மூலம் கற்றல், செவியேறல் மூலம் ஆற்றல் முறைகளுடாக வலுவான நினை வாற்றல்களுடன் கூடிய ஆளமை களாக எவ்வாறு பரிணமித்திருக் கிறார்கள் என்பதும் புரிய வரும்
இந்த விடயம் நவீன அறிவுப் பரப்பில் அறிய வரும் பொழுதும், அதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றம் வரும் பொழுதும், கூத்தரங்கு படைப்பாற்றல் மிக்க சமூக உருவாக்கத்திற்கான பொருத்தமான மக்கள் சாதனமாக முன்மொழியப்படும்.
அரங்காரர்களுக்கு "தேசிய அரங்கு", "அரங்க அடையாளம்” என்பதான அரங்கின் அரசியல் நோக்கம் ( காரணமாக கூத்தரங்கு நோக்கிப் பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் கூத்தரங்கக்காரர்களுக்கு அவர்களது நோக்கம் தெளிவானதாகவும் தொடர்வ தாகவும் இருந்து வருகிறது. அவர்களுக்கு அதற்கு வெளியே யோசிக்கவோ, போகவோ வேண்டிய தேவை இருந்ததாக தெரியவில்லை. கூத்தரங்கிலிருந்து நவீன கல்வி அறிவைப் பெற்றவர்கள் ஒன்றில் அதிலிருந்து தங்களை துாரப் படுத்திக் கொண் டவர்களாக இருந்தார்கள். அல்லது நவீன அரங்கக்காரர்களால் பயன்படுத்தப்பட்டவர்களாக அல்லது அந்த நிலைப் பாட்டையே எடுத்துக் கொண்டவர்களாகவே காணப்படு
கின்றனர். கூத்தரங்கு, சமூகம் சார்ந்த இயக்கமாக அணுகப்பட்ட நிலைப்பாடுகள் அச்சமூகத்துள் இருந்து நவீன அரங்க அறிவு கழலுள் வந்ததான நிலை இது வரையில் இருந்ததில்லை. {
காலனிய நோக்கிலான கல்வி இத்தகைய பார்வைகளை மறைத்து விட்டிருக்கிறது என்றே கொள்ள
ஜீவநதி 05
 

முடிகிறது. ஆயினும் "ஆபாச” வார்த்தைகளை தவிர்க்கி வேண்டும், சினிமா போல தொடர்ச்சியாகக் கூத்து ஓட வேண்டும், சினிமாவாக்கப்பட்ட பாரத, இராமாயணப் பாத்திர ஆடை அணிகலன்களைப் போல கூத்து ஆடை அணிகலன்களை அமைத்துக் கொள்ளல் போன்றவை நவீனமயமாக்கம்காரணமாக கூத்துஉள்வாங்கிக்கொண்ட விடயங்களாகக் காணப்படுகின்றன. கூத்தரங்கு நவீன மயமாக்கத் திற்குப் பரிச்சயமானதாக இருக்கிறதென் பதை அதன் ஆற்றுகை, ஆற்றுகைச் சூழல் என்பவை வெளிப்படையாக உணர்த்துவதாக இருக்கிறது.
நவீன காலத்திலும் கூத்தின் தேவை வலுவாக இருக்கிறது என்பதையும் ஆற்றுகை களும் பார்வையாளர் தொகையும் அறியத் தருவதாக இருக்கின்றது. ஆயினும் நவீன கழலில் இயங்கும் மாற்றுப் பனர் பாட் டு இயக் காங் களுடனர் காணப்படும் தொடர்பற்றதான நிலையே இங்கு கருத்திற் கொள்ளப்படுகிறது. மாற்றுப் பண்பாட்டு இயக்கங்கள் முன்னர் குறிப்பிட்டது போல கூத்தரங் கில் இருந்து எடுத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் இணைந்தும் இயங்காமை இங்கு கேள்விக்குரியதாக இருக்கிறது.
கட்டியக்காரன் என்றும் கோமாளி என்றும் அழைக்கப்படும் பாத்திரம் தமிழகக் கூத்தின் கதையம்சம் முழுவதையும் அவற்றைச் சுமந்து வரும் பாத்திரங்களின் குணாதிசயம் சொல்லப்படுகின்ற பெறுமானங்கள் அல்லது விழுமியங்கள் எல்லாவற்றையுமே அங்கதம் மூலமாகக் கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. இது ஆதிக்க வலுப்படுத்துகை நோக்கில் திணிக்கப்பட்ட ஒரு கலைவடிவத்தை திணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதற்கான உதாரணமாகவும் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கூத்தின் பிரதான கட்டமைப்புக்கள் அடக்கப்படாத அல்லது அமைக்கப் படாத பாத்திரமாகவே கட்டியக் காரன் அல்லது கோமாளிப் பாத்திரம் காணப்படு கின்றது. கட்டியக் காரன் பாத்திரம் பிரதான கட்டமைப் புள் அடங்காத பாத்திரமாகக் காணப்படுவதுடன் அதன் உடல்மொழி வெளிப்பாடும் பிரதானமானதில் இருந்து மாறுபட்டதாக அங்கதத்தனமாகவே காணப்படும் அரச பாத்திரங்களுடன் சேர்ந்து ஆடும் பொழுதும் தாளம் ஒன்றாகத்தான் இருப்பினும் அதன் உடல் மொழி வெளிப்பாடு பிரதான பாத்திரத்தை ஏளனப்படுத்து வதன் மூலமாக இயங்கும் எதிர்நிலை அல்லது எதிர்வாகவே காணப்படுகின்றது.
பெரும்பாலும் கூத்தின் பார்வையாளர் சார்பான குரலாக எழும் கட்டியக்காரன் அல்லது கோமாளி பாத்திரம் ஆதிக்க நோக்கில் திணிக்கப்பட்ட கலை வடிவத்துள் ஊடுருவிய பாத்திரமாகவே காணப்படுகிறது.

Page 8
*ழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் வளப்படுத்திய புலவர் பரம்பரையின் அண்மைய அடைய மாக விளங்கிய ஆளுமைமிக்கவர் புவலர் ம.பார்வதி சிவம் அவர்கள். 1936 ஜனவரி 14ஆம் திகதி மாவிட்டபுரத் வே. மகாலிங் கசிவம் அவர்களுக்கும் அருமை மு. என்பவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார். த ஆரம்பக் கல்வியை வீமன்காமம் மகாவித்தியாலயத்தி இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜன கல்லூரியிலும் கற்றார். அங்கு கவிஞர் கதிரேசம்பிள்ை புலவர் சைவப்பெரியார் ரிசண்முகசுந்தரனார் ஆகியோரி தமிழைச் சிறப்புறப் பயின்றார்.
புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்கள் கல்வியி இலக்கியவுலகிலும் சிறந்து விளங்குவதற்கு, பாடசா ஆசிரியர்கள் மட்டுமன்றி அவரது புலமைத்துவம் மி குடும்பச் சூழலும் காரணமாக அமைந்தது. உரையாசிரி ம.க.வேற்பிள்ளை அவர்கள் புலவர் பார் வதிநாதசி
அ.பெள புலமை மிக்க நந
புலவர் ம.பார்வதிநாதசிவப்
அவர்களின் பேரனார். குருகவி என சிறப்பிக்கப்ப வே.மகாலிங்கசிவம் அவர்கள் தந்தையார். இவர் கோப்ட ஆசிரியர் கலாசாலையில் இருபது வருடங்கள ஆசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தின் ஆரம்பக நாவலான "கோபால நேசரத்தினம்" என்பதை எழுதியவ "இந்துசாதனம்" என்ற பத்திரிகையின் ஆசிரியர விளங்கியவருமான பன்ைடிதர் ம.வே.திருஞானசம்ட பிள்ளை அவர்கள் பெரியதந்தையார். மேலும் மதுரைத்த பண்டிதர் க.சச்சிதானந்தன். ஈழத்தின் முதல் பெண் கவிஞ மொழிபெயர்ப்பாளரும் எனக்கூறப்படுகின்ற பத்மா அம்மையார் போன்றவர்கள் நெருங்கிய உறவினர்கள். இ களின் நெருக்கமும் வழிகாட்டலும் புலவர் ம.பார்வதி சிவம் அவர்களின் புலமைத்துவப் பின்னணிக்கு உரமூட்டின அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்று 19 இல் பண்டிதர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட புல ம.பார் வதிநாதசிவம் அவர்கள், அங்கு பேராசிரி அருணாசலம்பிள்ளை, பேராசிரியர் சோமசுந்தரம்பிள்: ஆகியோரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியங்களை மு யாகக் கற்றுத்தேர்ந்தார். பாடசாலைக் காலத்திலேயே கவி யெழுதும் ஆர்வம் கொண்டிருந்த புவலர் அங்கு பயிலுகி காலப்பகுதியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களு நேரடித் தொடர்புகொண்டு கவிதைபற்றிய ஈடுபாட் மெருகூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளில் பா தாசனுடைய கவிதைகளின் செல்வாக்கைக் காணமுடி மேலும் அறிஞர் சீ.என்.அண்ணாத்துரை, ரா.பி.சேதுப்பிள்ை டாக்டர் மு.வரதராஜன், கி.வ.ஜகந்நாதன், ஜி.சுப்பிரமை பிள்ளை போன்ற பலரின் மேடைப் பேச்சுக்கள் பலவற்ை கேட்டதாலும் எழுத்துக்களை வாசித்ததாலும் த ஆளுமையை வளப்படுத்திக் கொண்டார்.
யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி உட் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகள் ஆசிரியராகக் கடமையாற்றி ஆரோக்கியமான மான பரம்பரை ஒன்றை உருவாக்கியுள்ளார். சுதந்திரன், ஈழந
ஜீவநதி
 

ODT
TT
நாத தில் த்து எது லும்
r
டும் JTLÜ
Tes
STo) ரும்
பந்த ിup ரும்
}வர்
நாத
〕5ア ରାଧାନ୍ତି । |யர்
3)6T
றை தை ன்ற டன்
SCO
ԼվtՔ.
Soft, fu ஏறக் னது
-الا -
)C「@」
iTGS,
உதயன் போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக, N ஆசிரியராக, ஒப்புநோக்குநராக பல பணிகளைச் சிறப்புடன் ஆற்றி பத்திரிகைத் துறையின் வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர். பத்திரிகைகளில் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பல்வேறு ஆக்கங்களை எழுதியதோடு பல எழுத்தாளர் களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர். ஆக்க இலக்கியத் துறைக்குக் களம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற பேராவாவின் காரணமாக 1970 களில் "கலைக்கண்” என்ற பெயரில் சஞ்சிகை ஒன்றை நடத்தினார். புலவர் ம.பார்வதி நாதசிவம் அவர்கள் மரபுக் கவிதை, நவீன கவிதை, குறுங் காவியம், நேர்காணல்கள், பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் என்று பலதளங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். கவியரங்கங்களில் தனது கவிதை களால் பலரையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். இவரது கவிதை ஆளுமையை கண்ட மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்கள் இவரை கவிதையுலகில் "எமது எதிர்கால எதிர்பார்ப்பு” என்று கூறினார் என அறிய முடிகின்றது இவற்றிற்குச் சான்றுபகருவதாக இவருடைய கவிதைப் படைப் புக்கள் அமைந்துளி என ஐந்து கவிதைத் தொகுப்புகளும் ஒரு கட்டுரைத் தொகுப்புமாக ஆறு தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
காதலும் கருணையும் (கவிதைகள் 1972) இருவேறு உலகங்கள் (கவிதைகள் 1980) இரண்டு வரம் வேண்டும் (கவிதைகள் 1985) இன்னும் ஒருதிங்கள் (கவிதைகள் 1988) பசிப்பிணி மருத்துவன் (கவிதைகள் 2001) தமிழ்ச் செல்வம் (கட்டுரைகள்) புதுக்கவிதையா? மரபுக் கவிதையா? என்ற போராட்டம் மேலெழுந்த காலப்பகுதியிலும் கவிதை யெழுதிய புலவர் அவர்கள் யாப்பமைதியோடு சமூக அக்கறையுடைய கவிதைகள் பலவற்றை எழுதினார். தனிக் கவிதைகள், காவியங்கள் என அவரது கவிதைகள் இரு வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. எனினும் அவரது தனிக்கவிதைகளே அதிக கணிப்பைப் பெற்றுள்ளன எனலாம். சமூகப் பிரச்சினைகளை அக்கறையோடு அதேவேளை கிண்டலும் கேலியுமாகப் பாடும் அவரது கவிதையாற்றலைட் பலவிடங்களில் காணலாம்.
"கண்ணனைய கல்வியை நீர் பெறுதல் வேண்டும் கற்பதெல்லாம் ஏன் எனவும் அறிதல் வேண்டும்” என பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதையும் அது பகுத்தறிவோடு கூடிய பயன்பாட்டுக் கல்வியாக அமைய வேண்டும் என்பதையும் தனது கவிதைகளினுTடாக வெளிப்படுத்தியுள்ளமை இதற்குத்தக்க எடுத்துக்காட்டாகும்.
இத்தனை ஆளுமைகளினதும் அடையாளமாக விளங்கிய புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்கள் சிறந்த பண்பாளன். எல்லோருடனும் அன்புடன் நெருங்கிப் பழகும் அன்புள்ளம் கொண்டவர். தனது ஆழமான கருத்துக்களை அதிர்வின்றி வெளிப்படுத்தும் தன்னடக்கமுடையவர் சிறிதுகாலம் சுகவீனமுற்றிருந்த அவர் 2013 மார்ச் 5ஆம் திகதி காலமானார். அவரது இழப்பு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரது பிள்ளைகளும் இலக்கிய உலகில் தம்மை அடையாளப்படுத்தி வருதால் அவரது இழப்டை அவர்கள் ஈடுசெய்வார்கள் என்று நம்பலாம். அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தவருக்கும் ஏனையோருக்கும் இறைவன் ஆறுதலளிக்கவேண்டுமென வேண்டுவதோடு அவரது ஆன்மா
-E5또 இதழ் 55

Page 9
தமிழில் -எம்.எம்.மன்ஸ?ர் சிங்களத்தில் -பியதாச வலிகன்னகே
பாடசாலை அதிபர் விக்கிரமசிங்க தனது சக ஆசிரியருடன் வாகனத்தில் வந்திறங்கிய போது மேட்டில் அமைந்திருந்த தனது பாடசாலையை ஒருமுறை நோட்டம் விட்டார். பாடசாலையில் அமைதி காக்கும் பிள்ளைகளைப் பற்றி ஆச்சரியப்பட்ட வண்ணம் சிமெண்டுப் படிக்கட்டுக்களில் தான் வங்கியில் இருந்து எடுத்து வரும் ஆசிரியர் சம்பளப் பணப்பை யுடன் ஏறினார். உதவி ஆசிரியரும் அவரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.
வெளியில் இருந்து விக்கிரமசிங்கவைப் பார்ப்பவர்கள் அவர் உடுத்தியிருக்கும் தேசிய உடையை வைத்து ஒரு சாந்தமான, அமைதியான ஒருவர் என்று மட்டிட்டுவிடுவர் உண்மைதான். அவர் அமைதியான சாந்தமான கருணை மிகுந்தவர்தான். என்றாலும் அவரது மனதுக்குள் வீசிக் கொண்டிருக்கும் மனப் புயலைப் பற்றி அறியமாட்டார்கள். விஷேடமாக மாதாந்தம் சம்பள நாளில் ஏற்படும் பிரச்சினைதான் அது.
நோயாளி மனைவி, அவளுக்கு வாங்க வேண்டிய மருந்து வகைகள்? சில்லறைக் கடைக்குக் கொடுக்க வேண்டிய கடன், பிள்ளைகளுக்குரிய டியூஷன் பணம், "ஒரேயொரு உடுப்பை உடுத்திக் S)5 TSOCî (B Lm L5-T60) 60 Sléř 6ö 60 முடியாது" என அடம்பிடிக்கும் தனது இளைய மகன் ஆகியோரது பிரச்சினைகள் கண்முன்னால் வந்து பூச்சாண்டி காட்டும். “ஸார் அங்க பாருங்கோ இன்றைக்கும் அந்தக் குருட்டு மனிஷன் வந்திருக்கிறார்" பின்னால் வந்து கொண்டிருந்த ஆசிரியர் சொன்னார். அதிபர் தலையைத் தூக்கி முற்றத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினார். முற்றத்தின் நடுவில் நின்றிருந்த மாமர நிழலில் மரத்துடன் சாய்ந்து கொண்டிருந்த குருட்டு மனிதன் தனது வருகையை அறிய காதுகளைக்
ஜீவநதி
 
 
 
 
 

&TIJI
கூர்மையாக்கிக் கொண்டிருப்பது விக்கிரமசிங்கவுக்கு விளங்கியது.
“பிச்சைக்காரன் பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறான்" சிரித்துக் கொண்டே கூறினார். விக்கிரமசிங்க.
"அந்தப் பிச்சசைக்காரன் இருபதாம் தேதியை மனசில வச்சிக் கொண்டு கரெக்டா சம்பள டேட்டுக்கே வந்துடுறான்."
"அது வந்து பிச்சக்காரரிண்ட பழக்கம்தான். எங்காவது கொஞ்சம் அதிகம் கிடைக்கும் எண்டால் அங்கதான் முதல்ல போய் நின்றுடுவாங்க"
விக்கிரமசிங்க தனது பணப்பையை மேசை லாச்சியில் போட்டு பூட்டி விட்டு பாடசாலையை ஒரு சுற்றுச் சுற்றுக் கிளம்பி விட்டார். திசாநாயக்கா ஆசிரியர் ஒய்வு அறையில் அமர்ந்து கைகள் இரண்டையும் நெற்றியில் வைத்து மேசையில் முட்டுக் கொடுத்து நின்றிருப்பதை அப்பொழுது தான் அவர் அவதானித்தார். விக்கிரமசிங்க தனது நடையை நிறுத்தி திஸ்ாநாயக் கா ஆசிரியரைச் சற்று நேரம் அவதானிக்கலானார். என்றாலும் ஆசிரியர் வேரோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது புரிந்தது". எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை போல்த்தான் அவருக்கும் இருக்கும். தனிமனிதன் ஒருவனின் உழைப்பால் எப்படி இந்தக் காலத்தில் ஒரு குடும்பம் காலம் கடத்துவது?" விக்கிரமசிங்க தனக்குள் எண்ணிக் கொண்டார். பின்னர் திஸ்ாநாயக்க ஆசிரியரைக் கவனிக்காதவர் போல மெதுவாக வந்து தனது காரியாலயத்துக்குள் நுழைந்தார்.
விக்கிரமசிங்க கல்பிட்டிய பாடசாலைக்கு அதிபராக மாற்றலாகி வந்து அதிக காலமில்லை. முன்னர் மகாவித்தியாலயம் ஒன்றில் அதிபராக

Page 10
இருந்தார். அப்பாடசாலையில் நாற்பத்து மூன் ஆசிரியர்கள் இருந்தனர். அரசியல்வாதிகளைே அவர்களது சகபாடிகளையோ அரவணைக்க விக்கிரமசிங்க எதிர்பாராத விதமாகத்தான் அப்ட சாலைக்கு மாற்றலாகி வந்தார். கல்பிட்டிப் பாடசா6 அவ்வளவு பிரபலமான பாடசாலை அல்ல. அவரு சேர்ந்து பதினொரு ஆசிரிய ஆசிரியைகள் தான். ம மாதம் கொண்டு வந்து பட்டியல் படி பிரித்து கணக்கி அவர்களது பெயர்களில் கடித உறைகளில் இட்டு L சாலை விடுவதற்குச் சற்று முன்னராக உரியவர்களி ஒப்படைப்பது அவரது வழக்கம். இதனால் பிள்ளைகள் தேவையற்ற அமைதியின் மையும் கற்பித்த நடவடிக்கைகளுக்குப் பங்கம் ஏற்படுத்துவதும் இல்லை மேசை முன்னால் அமர்ந்து லாச்சியை திற பணப்பையை மேசையின் மீது எடுத்து வைத்துவி ஆசிரியர்களின் சம்பளப்பட்டியலை எடுத்து கூட் கழித்து சரிபார்த்துக் கொணர் டார். பின் எ ஒவ்வொருவருக்கும் உரிய சம்பளத்தை அவரவர்கள் பெயரில் உள்ள கடித உறைகளில் இட்டு லாச்சிய போட்டுக் கொண்டார். பிறகு தனக்கு உரிய பணத்தைய வேறாக எடுத்து வைத்துக் கொண்டார். அ6 எப்பொழுதும் முதலில் எடுத்துக் கொள்வதில்ை எல்லோருக்கும் பகிர்ந்ததன் பின்னர் மீதமுள்ள6 எடுத்துக் கொள்வார். என்றாலும் இன்று தனது சம்ப பணத்தை எண்ணிப் பார்க்கும் போது 1000ரூ அதிகமாக இருப்பதைக் கண்டு அதிசயித்தவர மீண்டும் மீண்டும் ஒவ்வொருவருடைய சம்பளத்தைய எண்ணிப் பார்க்கத் தொடங்கினார். எல்லாமே சரியா தான் இருந்தது. தனக்கு ஏதாவது தவறு நடந்திருக்கல என்று பார்த்தால் அதுவும் இல்லை. அப்படியானால் அ ஆயிரம் ரூபாய்? அவரது கன்னங்கள் இரண்டிலு இருந்து வியர்வை வழியத் தொடங்கியது.
"கடவுளே! வங்கியில் பணத்தை எண்ண பார்த்த போதுஅகப்படாமல் போனது எப்படி? ஒ வேளை பிரேமசிரி தவறவிட்டிருப்பானோ, அவனு பணத்தை எண்ணினான் தானே!” தனக்குத்தாே சொல்லிக் கொண்டவர், என்ன செய்வது என் புரியாமல் விழித்தார்.
"அந்தப் பணத்தை வங்கியில் ஒப்படைத் விடு”
"மூடனே ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?” "நீ ஒரு நாளும் ஒரு சதத்துக்கேனும் வஞ்சக் செய்யாதவன். இந்த நாட்டிலே வஞ்சகம் செய்பவர்க எல்லோரும் உன்னைவிடப் பெரியவர்கள் தான்."
"மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்ப காக நீயும் தவறு செய்ய வேண்டுமா?"
"உனது மனைவிக்கு மருந்து எடுக்க வேண்டு டியூசன் பணம் கட்ட வேண்டும், கடையில் உள்ள கடன அடைக்க வேண்டும், இளைய மகனுக்கு காற்ச்சட்ை
ஜீவநதி
 
 

ாத
༄
வாங்க வேண்டும், மனிதனே இந்த மாதமாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கப் பார்."
"நிம்மதியா? பொலீஸ் வந்து உன்னை அள்ளிக் கொண்டு போய் விடும்!"
விக்கிரமசிங்க வின் மனதில் எழுந்த எண்ணக்கணைகள் எல்லாம் ஒன்று திரண்டு அவரைத் துரத்துவது போன்றிருந்தது. முகத்தில் இருந்து வழிந்த வியர்வை பெருக்கெடுத்து அவரது வெள்ளை ஆடையை நனைத்தது. மிகுந்த தாகமாக இருந்தது. எல்லாப்பணத்தையும் லாச்சியில் போட்டுப் பூட்டிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். அப்பொழுது பிரேமசிரி காரியாலய வாசலில் நின்ற படி தன்னையே அவதானித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
"ஏன் ஸார் ஏதாவது சுகயினமே?" பிரேமசிரி விக்கிரமசிங்கவை அணுகிக்கேட்டார்.
"இல்லை நான் சாப்பிட்ட வெத்திலை ஏதோ ஒரு மாதிரி இருக்குது அதுதான்."
“கொஞ்சம் பொறுங்கோ தண்ணி கொண்டு வர்றேன்"
வழிந்து வந்த வியர்வையைத் தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டவர், தன்னிடம் மேலதிகமாக இருக்கும் 1000 ரூபாவை வங்கிக் காசாளிடம் கொடுப்பது நல்லதென யோசிக்கலானார். என்றாலும் காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகை மறுபக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததால் ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் மனதைத் தேற்றிக் கொண்டார்.
“காசாளர் எவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதை நீகையொப்பம் இடும் போது கவனித்தாயா?" என்று எவரோ கேள்வி கேட்பது போலவும்இருந்தது. பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்.
"உண்மைதான் சனநெருக்கடியில் நசுங்கிப் போய் காசோலையில் கையொப்பமிட்டதல்லாமல் அதில் என்ன குறிக்கப்பட்டிருந்தது என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேனே!"
தான் எங்கோ தவறு விட்டிருக்கிறேன் என நினைத்தார் அவர். ஆனால் கூடுதலான ஆயிரம் ரூபாவுக்குமாக கையொப்பமிட்டிருந்தால், தான் கவலை கொள்ளவே தேவையில்லை. அப்படியில்லா விட்டால் பிரச்சினைதான். இதுபோன்றதொரு பிரச்சினைக்கு அவர் எப்பொழுதும் ஆளானதே கிடையாது பாவம்.
பணம் தேவைப்படும் தருணம்தான் இது. மனைவிக்கு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அதற்கான மருந்துச் செலவு, சாப்பாட்டுச் செலவு என ஏறலாம். இந்த நேரத்தில் கைவசம் அதிகமாகப் பணம் இருப்பது அவசியம், பலகேள்விகளும், அதற்கான பதில்களும் நெஞ்சில் முட்டி மோதின.

Page 11
“ஸார் நீங்க தண்ணி கொஞ்சம் குடியுங்கோ தேத்தண்ணி ஒன்று கொண்டு வரச் சொல்லி மல்காந்தி மிஸ்ஸிடம் கேட்டிருக்கிறேன்." பிரேமசிரி காரியாலய வாசலால் உள்நுழையும் போதே கூறினார். அதே நேரம் ஆசிரியர் ஆசிரியைகள் பலரும் உள்நுழைந்தனர்.
“வெத்தில சாப்பிட்டு வர்ற மயக்கம் இருக்குதே! அது கள்ளுக் குடிப்பதால் வர்ற மயக்கத்தை விடப் பொல்லாதது ஸார்." திஸாநாயக்க கூறினார்.
“ஸார் இன்றைக்குக் காலமேயும் நீங்கள் அவ்வளவு உஷராக இருக்கக் காணேல்ல ஸார். அப்பவே நெனச்சென் ஸாருக்கு ஏதோ ஒரு வருத்தம் இருக்க வேண்டும் எண்டு சொன்னவாறே மல்காந்தி டீச்சர் கொண்டு வந்த தேனீரை அவரது கையில் கொடுத்தார்.
“எப்படியானாலும் சம்பள நாளிலதான் இப்படி யான நோயெல்லாம் எங்களுக்கு வருது” திஸாநாயக்க சிரித்துக் கொண்டே சொன்னாலும் விக்கிரமசிங்க எதுவும் பேசவில்லை என்ன சொல்வதென்றே அவருக்குத் தோன்றவில்லை.
ஏற்பட்டிருக்கும் நிலையை ஆசிரியர் குழுவுக்கு அவர் தெரியப்படுத்தாமல் மறைத்தது இப்பொழுதே அவர் ஒரு குற்றவாளி என்பதைக் காட்டியது. எவருக்கும் ஒரு தீங்கும் நினைக்காத, ஒரு சதத்துக்கேனும் வஞ்சகம் செய்யாத தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணத்தை அவரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
“ஸார் உங்கட ஒய்ஃபுக்கு ஏற்பட்டிருக்கும் சுகக்குறைவு நெனச்சி நீங்க ரொம்பக் குழம்பிப் போயிருக்கீங்க அதுதான் இத்தன குழப்பத்துக்கும் காரணம் என நெனக்கிறேன்" மல்காந்தி டீச்சர் வெற்றுக் கோப்பையை அவரது கையில் இருந்து பெறும்போது கூறினார். ஏனைய ஆசிரியர்களும் அதனை ஆமோதித்தனர்.
“ஸார் ஒய்ஃபுக்கு ஒபரேசன் பண்ணனும்னு சொன்னிங்க தானே ஸார்?" சுரதீர ரீச்சர் கேட்டார்.
"இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு உறுதியாச் GeFreibola)(TLD"
“பித்தப்பையில் கல் இருக்குது என்று தானே டாக்டர்கள் சொல்லியிருக்கிறாங்க"
"ஒமோம்” “இந்த நோயை முன்னமே கண்டு கொள்ள முடியுமென்றால் வைத்தியர்களுக்கும் டாக்டர்களுக்கும் காசை அளக்க வேண்டிய தேவை இருக்காது தானே!" லதா ரீச்சர் சொன்னார்.
"நாம என்ன தான் சொன்னாலும் அதற்கு அதற்குரிய நேரம் வர வேண்டுமெல்லே" இது நிலா ஆசிரியை.
"இப்ப நேரம் என்ன?" விக்கிரமசிங்க வினவினார்.
“ஒன்று இருபது"
09
 

"அப்படியெண்டால் பள்ளிக்கூடம் விடுங்கோ பட்டியலுக் கு கையொப் ப மரிட வேணர் டியும் இருக்கல்லோ"
ஆசிரியர்கள் காரியாலயத்தை விட்டு கலைந்து சென்ற சிறிது நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் வெளியேறும் சப்தம் கேட்டது.
பாடசாலைக்குக் கீழால் செல்லும் பாதையை விக்கிரமசிங்க ஆர்வத்துடன் நோக்கினார். பாதை வெறிச்சோடிக் காணப்பட்டது. பி.ப 1.30க்குப் பிறகு தான் வங்கிக் கணக்குகளைச் சரி பார்ப்பார்கள். அதற்குப் பிறகு தான் வங்கி அதிகாரிகள் தன்னைத் தேடிக் கொண்டு வருவார்கள், சில வேளை அவர்கள் பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து வரலாம். என அவர் நினைத்தார். "சீ. மனதைப் போட்டுக் குழப்பும் இந்தச் சனியனை வங்கியில் ஒப்படைத்து விடுவது தான் நல்லது" என யோசனை தோன்றியது அவருக்கு.
வங்கியில் ஒப்படைப்பதாக இருந்தால் ஏன் இவ்வளவு நேரமும் ஆசிரியர் குழுவினரிடம் சொல்லாமல் இருந்தது என்ற ஒரு பதில் தேட முடியாத கேள்வி ஒன்று எழுந்தது அவருள். ஏற்கனவே விசயத்தை மறைத்த குற்றத்துக்குத் தான் ஆளாகி யிருப்பதோடு வங்கியில் பணத்தை ஒப்படைப்பதால் அதனை மறைத்து விட முடியாதே! என அவர் நினைத்தார்.
ஆசிரியர்களது சம்பளப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்ததன் பின்னர், விக்கிரமசிங்க புத்தகங்கள், தினவரவு இடாப்புக்கள், மற்றும் காகிதாகிகள், தஸ்தாவேஐகளை அலுமாரியில் வைத்துப் பூட்டினார். தோட்ட வேலைக்குப் பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி, வாளி, முள்ளு முதலியவற்றில் ஏதும் குறைபாடுகள் உள்ளனவா என அவதானித்தார். அவர் ஒன்றிய உள்ளத்துடன் அதைச் செய்யவில்லை ஏதோ மேலோட்டமாகப் பார்வையிட்டார். அந்த ஆயிரம் ரூபாவின் மனக்குழப்பத்தோடு, அப்பணத்தைத் தனது பாடசாலைக்குத் தந்ததாகத் குறிப்பு எழுதப்பட்டிருந் தால் பிரச்சினை இல்லை என ஆயிரம் முறை அதே நினைவு வந்து மோதிக் கொண்டே இருந்தது. என்றாலும் பணத்தேவை ஏற்பட்டிருக்கும் இச்சந்தர்ப் பத்தில் தனக்குக் கிடைத்த பணத்தை நிராகரிப்பது பெரிய மடத்தனமான செயல்.
"இன்று மனிதன் பணத்திற்காக என்ன வெல்லாமோ செய்கிறான். கொலை, கொள்ளை என ஈவிரக்கமற்ற செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்கிறான். இவர்கள் மத்தியில் தான், சிறுபிள்ளைத் தனமாகத் நடந்து கொள்ள முயல்வது சரிதானா?” என்று கூட விக்கிரமசிங்க சிந்தித்தார். நீ தவறு செய்வதற்குச் சாதகமான காரணங்களைத் தேடுகிறாய்” என்று தன்னைக் கேட்பது போன்று இருந்தது அவருக்கு, “ஸார், உங்கட பஸ் வருது” மல்காந்தி மிஸ்

Page 12
படிக்கட்டுக்களில் நின்றபடிச் சொன்னார்.
"பரவாயில்லை பஸ் போகட்டும். நா இன்னைக்கு மாத்தளைக்குப் போய் வரத் தேை யிருக்குது”
விக்கிரமசிங்க காரியாலயத்துக்கு பூட்டை போட்டு மூடிவிட்டு தனது தோல்ப்பையையும் எடுத்து கொண்டு முற்றத்துக்கு இறங்கினார். பாதையோரத்தி நின்றிருந்த ஆசிரிய ஆசிரியைகளை ஏற்றிக் கொண் பஸ் வேகமாகச் செல்வதை அவர் அப்பொழு கவனித்தார்.
" வீட் டுக் குப் போய கொஞ்சம் ரெஸ் ட் எடுத்துக் கொண்டால் நல்லது இல்லையா ஸார்?" மல்காந்தி மிஸ் கேட்டார்.
"இல்லை அப்படி ஏதும் வருத்தம் விளங்கேல்ல எப்படியும் நான் மாத்தளை போயாகத்தானே வேண்டும் மனிஷிக்கு மருந்துக் குளிசை வேண்ட வேண்டியிருக்கு”
"அப்படின்னா நான் போறன் GnoTT”
"நல்லது” விக்கிரமசிங்க கால் மணி நேரத்திற்குப் பிறகு மாத்தளை | ! Esé EMfleó GJ sf G0! Tsf , L| Esú Esfleó போவோர் எவராவது பணக் குறைபாடு பற்றிக் கதைக்கிறார்களா என்பதைத் தெரிந் கொள்வதுதான் அவரது நோக்கம்.
* வங்கியில் வேலை செய்யும் கருண ரத்னாவைச் சந்திக்க முடியுமாக இருந்தால் ரொம் நல்லது. கருணா ரத்னா ஊர் மனிஷன் சொந்த
தேவைக்காகப் பேசுவது போல பேசி விசயத்தை தெரிந்து கொள்ளலாம். நிச்சயமாக வங்கியி ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சொல்லுவார்." எ அபிப்பிராயப்பட்டார் விக்கிரமசிங்க.
மாத்தளை மணிக்கூட்டுக்குக் கோபுரத்திற் அருகில் அவர் பஸ்ஸிலிருந்த இறங்கிய பொழுது மன அமைதியடைந்திருந்தது. என்றாலும் தன்னை பல ே ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டிருந்தது அவர மனதில் பயத்தை ஏற்படுத்தியது. சிலர் தமது நடையை தளர்த்தி விட்டுத் சற்று நின்று அவரைப் பார்த்தன "ஒமோம் பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர் தான்" என் சிலர் சொல்வதும் காதுகளில் விழுந்தது.
"ஐயோ ஸார் உங்கட வேஷ்ட்டி கழண்டு விழ போகுது” தனது முதுகில் தட்டி ஒருவர் சொன்ன இலேசாகக் காதுகளில் விழுந்தது. உடனே தன உடையைக் கவனித்தார். "இன்னும் சில அடிக முன்னேறியிருந்தால் தனது வேஷ்ட்டி கழன்று நிலத்தி விழுந்திருக்கும்.” என எண்ணினார். அவர் தன
ஜீவநதி
 
 
 

ତର୍କା
T
OLU
நத்
eÖ
தோல்ப்பையைப் பாதை ஒரமாக வைத்து விட்டு* வேஷ்ட்டியைச் சரி செய்து கட்டிக் கொண்டார். மனதை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாலும் முடியாமல்ப் போனதை வேஷ்ட்டி அவிழ்ந்து கீழே விழப் பார்த்தது உணர்த்தியது. மக்களது பார்வை வேறு திசையில் திரும்பியதும் தான் தனது மனது ஆறுதலைடைந்ததை அவர் உணர்ந்தார். மறுகணம் அவர் தனது காரியாலய பேக்கை வலது கைக்கு மாற்றிக் கொண்டு வங்கியை நோக்கி நடக்கலானார்.
"ஏன் நிலத்தைப் பார்த்துக் கொண்டு எங்க புறப்பட்டனிங்கள்?" யாரோ தனது எதிரில் வந்து கேட்ட போது குழம்பிப்போய்விட்டார் விக்கிரம சிங்கா. ”எவருக்கும் சொல்லாமே ஊரை விட்டுக் கிளம்பிப் போறது மாதிரியல்லே இருக்கு"
, . . . ੬ L (5 L B LD LD
போறேன், கொஞ்சம் மருந்துகள் எடுக்க வேண்டும்"
"இன்றைக்குக்கென்றால் மனசில ஏதோ குழப்பமா இருக்கிறியள் போல பஸ்ஸில் இருந்து நீங்கள் இறங்கைக்கே கண்ட நான் போதாக் குறைக்கு வேஷ்ட்டி கூட கழன்று போயிருந்ததே!” "மனிஷி சுகயினமாக் கிடக்கிறா" “ஆ. அப்படியே? எண்ட பெரிய பையன் ஆசுப்பத்திரியில தான் கிடக்கிறான். நான் ஒருக்கால் அவனப் போய்ப் பார்த்துப் போட்டு வார நான்”
"g6?" "பையனுக்கு மலேரியா" “இப்ப எப்படி இருக்கிறான்?" “கொஞ்சம் தேறல, பார்க்கப் போனால் எல்லோருக்கும் ஏதோ பிரச்சினை என்று சொல்லுங்கோ"
“அது அப்படித்தான் நாம என்ன செய்யறது?" “இப்ப எந்தப் பாடசாலையில நிக்கிறீங்கள்?" “கடுதெனிய பள்ளிக் கூடத்திலதான்!” "கனகாலத்துக்குப் பிறகு சந்திச்சிருக்கிறீங்க. வாங்கோ போய் தேனீர் குடித்துப் போட்டு வருவம்"
“தேனீரோ?” "ஓம்" "நான் சீக்கிரமாப் போகவும் வேணும்...?” “தேத்தண்ணி ஒன்னு குடிக்க அவ்வளவு நேரமே?”
"ub... so sJLJL26lujočTLTeb (BLJT6)| b"
நணர் பர்கள் இருவரும் ஹோட் டல் ஒன்றுக்குள் நுழைந்தனர். அமைதியான தனித்த

Page 13
ஒரிடத்தைத் தெரிவு செய்து இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டனர். பக்கத்தில் இருந்த சிப்பந்தியைப் பார்த்து இரண்டு பிளேண்டி கொண்டு வரும்படி கூறினார். சிரிசேன.
"மனிஷனுக்கு பிரச்சினைகள் வரத்தொடங் கினால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பாருங்கோ" சிரிசேன மிகவும் கவலையோடு பேச்சை ஆரம்பித்தார்.
"ஆசுப் பத்திரியில எண் ட மகனுக்குப் பக்கத்திலேயே ஒரு பையன் படுத்துக்கிடக்கிறான். அவனுக்கு மூளை மலேரியாவாம். நிலைமை அவ்வளவு சரியில்ல, அது போக அவனிண்ட அப்பாவுக்கும் பெரும் பிரச்சினையாம்"
"அது என்ன?” “பையனோட அப்பா வங்கியில வேலையாம். இன்னைக்கு வாத்திமாரின் சம்பள நாளாம். பணம் கொடுக்கிறப்போ தவறுதலாக யாருக்கோ ஆயிரம் ரூபாவக் கூடுதலாகக் கொடுத்துப் போட்டாராம். அது பிரச்சினையாகி அவரின்ர உத்தியோகமும் தட்டுப்படும் போலக்கிடக்குதாம்" சிரிசேன அப்படிச் சொன்னதும் விக்கிரமசிங்கவின் விழிகள் பிதுங்கி முகம் விகார மடைந்தது. வரண்டு வரும் உதடுகளை ஒருமுறை தனது நாக்கால்த் தடவி நனைத்துக் கொண்டாலும் உடம்பு வியர்க்கத் தொடங்கியது.
“எந்த ஸ்கூலுக்குக் கூடுதலாகக் கொடுத்தது எண்டு ஒன்னும் தெரியலியா?"
"எந்த ஸ்கூல் எண்டு சொல்ல முடியாதாம்" “சிரிசேனாவுக்கு இது எப்படித் தெரியும்?" எண்ட மருமோள் வங்கியிலதான் உத்தி யோகம் பார்க்கிறா. எண்ட பிள்ளையைப் பார்க்க என்னோட தான் வந்தவ. அவர் சொல்லித்தான் அறிஞ்சனான்."
"இனி எந்த ஸ்கூல் எண்டு தெரியாம என்ன செய்யறது?"
“ஓம். செக்கில குறிச்சிருக்கிற தொகையும், கொடுக் கப் பட்ட தொகையும் சரியாத் தான் காணப்படுதாம்."
"அப்படியானால் எண்ணுறபோது ஏற்பட்ட பிழையாத்தான் இருக்கும்"
"அப்படித்தான்” "அவர் எப்படியும் பணத்தை திருப்பிக் கட்ட வேண்டி வருமாம் இல்லேன்னா உத்தியோகம் பறிபோயிடுமாம், மறதியும் அவர் உத்தியோகம் இல்லாமல் இருந்தவராம்"
"அது என்ன செய்து?" "ஸ்ரைக் செய்து" சிப்பந்தி கொண்டு வந்து தந்த தேனீரை விக்கிரமசிங்க ஒரே மிடரில் ஒரேயடியாக வாயில் ஊற்றிக் கொண்டது சிரிசேனவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை
iä
 

சிரிசேனவால் உணர்ந்து கொள்ள (!pg u TLDabü போனாலும் ஏதோ ஒரு குழப்பத்தில் அவர் இருக்கிறார் என்பது மாத்திரம் புரிந்தது என்றாலும் மாதக்கணக்காக மனைவிக்குச் சுகயினம் ஏற்பட்டிருப்பதால் குழம்பிப் போயிருக்கிறார் என்றுதான் சிரிசேன நினைத்துக் Glö[TeÖöTL[TỉT.
தேனீர் குடித்து விட்டு விக்கிரமசிங்க எழுந்து நிற்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழப் போனார். நண்பன் அவரைத் தாங்கிக் கொண்டிராவிட்டால் கதிரையையும் புரட்டிக் கொண்டு கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருக்கும்.
"இன்னைக்கு உங்களுக்கு சரியில்லைபோல் தெரியது. மனிதனுக்கு கஷ்ட துன்பம் வருவது சகஜம்தான் நீங்கள் ஒன்றையும் பத்தி யோசிக்காதே யுங்கோ" என்று கூறிய வண்ணம் சிரிசேன விக்கிரம சிங்கவின் காரியாலய பேக்கை எடுத்து அவரது கைகளில் கொடுக்கும் போது "பார்த்துப் போங்கோ" என்றார்.
இருவரும் விடை பெற்றுக் கொண்டதும் விக்கிரமசிங்க நேரே வங்கி வாசலில் போய் நின்றார்.
"ஏன் என்ன விஷயம்?" வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் கேட்டார்.
"எனக்கு உள்ளே போகணும்" "இப்போ வங்கிநேரம் முடிஞ்சிட்டுது" "தெரியும் மனேஜரைச் சந்திக்க வேணும்" "அப்படியா? எங்களுக்கு காரணத்தைச் GaFT6T6IOTIT UDGB6OTE3rflub GaffTeübeaupolos Tub. E6JÍT Ff என்றால் உள்ளே விடுறம்"
இண்டைக்கெண்டால் வெளியில் இருந்து எவரையும் உள்ளே விடவேண்டாம்னு சொல்லி யிருக்காங்க. அங்கிருந்த மற்ற ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் சொன்னார்.
விக்கிரமசிங்க சிறிது நேரம் வங்கி முற்றத்தில் நின்றிருந்த செரி மரத்தை நோக்கிய வண்ணம் இருந்தார்.
"அப்படியானால் மனேஜரிடம் சொல்லுங்கள் வங்கியில் இருந்து ஆயிரம் ரூபாவைக் கூடுதலாகக் கொடுத்த பாடசாலை அதிபர் வந்திருக்கிறார் அவரைச்சந்திக்க வேண்டும் என்று" என்றார் விக்கிரம சிங்க. அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவருமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மறுகணம் "வாருங்கள் ஸார்” என்று சொன்ன வண்ணம் பாதுகாப்பு உத்தியோகத்தரில் ஒருவர் கேட்டைத் திறந்து கொடுத்தார்.
"பேக்கைப் பார்க்க வேண்டுமா?" “வேண்டாம் வாருங்கள் என்னுடன்" விக் கரமசிங் க அந்தப் பாதுகாப் பு உத்தியோகத்தருடன் வங்கியின் உள்ளே நுழைந்தார்.

Page 14
g;
為剛燃鬚
சுவரவைத்த piy Sofulu ağAsaflıOT
தமிழ் சினிமா தனது மரபுவழிப்பட்ட செல்நெ களைப் பாதுகாத்தவாறே பயணித்துக் கொண் ருக்கிறது. ஆங்காங்கே முளைவிடும் யதார்த்த த பரிசோதனை முயற்சிகளை வணிக சினிமாவி: "விஸ்வரூப" வெற்றி அடியோடு நொருக்கி விடுகிறது ஈரானிய சினிமாவிலோ எழில் மிகு படைப்புகளி வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில கருத்துக்க மக்கள் மத்தியில் ஊடுருவுவதை தணிக்கை செய்வ உன்னதமானது என்று பிளேட்டோ, மாக்கிய வல்: முதலியோர் கூறியுள்ளனர். ஆனால் கருத்துலகி கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டுமென அரில் டோட்டில், ஜோன் டூயி போன்றோர் வாதிட்டுள்ளன. ஈரானின் தணிக்கைச் சட்டமோ படைப்புரிமைக் முற்றிலும் எதிரானது. ஆக்க கர்த்தாவின் சுதந்திரத்தை காவு கொள்ளும் இத்தகைய சட்டமே ஈரானில் மாற் சினிமாவுக்கான சூழலையும் கட்டமைத்துள்ளது. தமி சினிமாவின் மைய நீரோட்டமான "காதல்" ஈரானி படிமங்களுக்கு மறுதலிக்கப்பட்டதால் இயக்குனர்க: மாறுபட்ட கதைக்களங்களை நாடி நகர்ந்தனர். தொழி நுட்ப அறிவின் மேம்பாடு அற்புதமான படைப்புக்க:ை தந்துவிட முடியாது. கூர்மையான சமூக தரிசனமும் கை குறித்த ஆழமான புரிதலுமே தரமான ஆக்கங்க:ை உருவாக்கும் உரைகற்கள். மலினப்படாத மனி உளப்பாங்குகளை ஈரானிய இயக்குனர் மஜித் மஜி (magid Magidi) dolpj6Јf 60LDu dolefupТф56ficiо 860TI காட்டி வருகிறாார். அவரின் உன்னத படைப்பான childre of Heaven (5pb605 2-6155g) gir (b)6(Oputs 3Hg). LD5 சீட்டை அதிக பட்ச வல்லமையோடு வழங்கும் சாத்திய பாட்டைக் கொண்டமைந்துள்ளது.
கிழிந்த ரோஸ் நிறமான பாதணியை (Shot தைக்கும் காட்சியோடு படம் ஆரம்பிக்கின்றது தைக்கப்பட்ட தனது தங்கையின் பாதணிகளை வாங் கறுப்புநிற நெகிழ்வுப் பை ஒன்றில் வைத்துக் கொண்
 
 
 
 
 
 
 
 

દb
Sl)
)
s
B
|-LDIREN
éfgDJ€)J6OTFT6OT eg"H€i5) (Amir Farrokh Iiashemi;un) 35ITu’J55[iÓlğ, கடைக்கு செல்கிறான். மரப்பெட்டிகளுக்கு அருகே பையை வைத்துவிட்டு உருளைக்கிழங்கினை தேர்ந் தெடுக்கும் நேரத்தில், பழைய பொருட்களை எடுத்துச் செல்லும் தள்ளு வண்டிக்காரன் கடையிலுள்ள கழிவுப் பொருட்களோடு பாதணிப் பொதியினையும் எடுத்துச் சென்று விடுகிறான். வைத்த இடத்திலே "shoes” இல்லாமையால் அதிர்ந்த அலி, மரப்பெட்டிகளின் இடுக்குகளில் பரிசோதிக்க மரக்கறிகள் கீழே விழுந்து சிதறுகின்றன. கடைக்காரன் கோபமுற்று விரட்டி விடுகிறான் அலி வீட்டுக்கு வந்து தங்கை சாராவிடம் ("Bahard Seddiqi) நிகழ்ந்தவற்றைக் கூறுகின்றான். சாரா அழுகிறாள். அலியின் தந்தை (Rezanag) பள்ளி வாசலில் பரிமாறப்படும் தேநீருக்கான கற்கண்டுகளை உடைப்பதோடு, பிறர் வீடுகளில் சென்று செடிகளுக்கு மருந்தும் அடித்துக் கொடுக்கின்றார். தயார் (Fereshte Sarabandi) நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் பாதணி தொலைந்ததை பெற்றோரிடம் இருந்து மறைத்து விடவே அலி விரும்புகின்றான். அலியின் பாதணியை சாரா அணிந்து கொண்டு பள்ளிக்குப்போய் , பள்ளி முடிந்தவுடன் துரிதமாகக் கொண்டு வந்து அலியிடம் ஒப்படைப்பது என்னும் முடிவுக்கு வருகின்றனர்.
ஈரானில் சிறுமியருக்கு காலையிலும், சிறுவர்களுக்கு மதியத்திலும் பாடசாலை நடை பெறுகிறது. பள்ளி முடிய அவஸ்தையோடு வேகமாக ஒடி வந்து அண்ணனிடம் பாதணியைக் கொடுக்க அலி அவசரமாக அணிந்து கொண்டு சற்று தாமதமாகவே பள்ளிக்கு செல்கின்றான். பள்ளி முதல்வரால் தாமத வருகை அவதானிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாகும் தருணத்தில் ஆசிரியரால் காப்பாற்றப்படுகிறான்.
அலியின் பள்ளியில் ஒட்ட நிகழ்வொன்றுக் கான தகுதிச்சுற்றுநடைபெறுகிறது. எனினும் அலி

Page 15
'அக்கறை கொள்ளாது இருக்கிறான். தகுதிச்சுற்று முடிந்த பின்னர் பரிசுப் பட்டியல் குறித்த விபரம் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படுகிறது. மூன்றாவது பரிசு ஒரு சோடி "shoes' விளையாட்டுப் பொறுப்பாசிரியரிடம் சென்று அடம்பிடித்து, அழுது, தன்னம்பிக்கையினை வெளிப்படுத்தி அனுமதி பெறுகிறான். தங்கையிடம் மகிழ்ச்சியான செய்தியை பரிமாறிக் கொள்கிறான்.
போட்டி நிகழ்கிறது. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் ஓடுகின்றனர். மூன்றாம் இடத்தினை இலக்கு வைத்து அலி ஓடுகிறான். முன்னிலையில் வேகமாக ஓடும் தருணத்தில், தங்கையின் S. நரி  ைன வு வர தாமதத் து W s இருசிறுவர்களை முந்திச் செல்ல 瞿露>_° அனுமதிக்கிறான். எனினும் 2-ت மூன்றாம் இடத்தைத்தக்க வைக்க முயன்றபோது அருகிலே ஓடும் சிறுவனின் செயற்பாட்டால் விழுந்து விடுகிறான். எனினும் எழுந்து உத்வேகம் கொண்டு ஓடி : எல்லையைத் தொடுகிறான். “மூன்றாவதாக வந்து விட்டேனா?” என்று கேட்கும் போது, பள்ளி முதல்வர் அவனை அனைத்து “முதலாவதாகவே வந்து விட்டாய்” என்கிறார், அதிர்ச்சியில் உறைந்து கலங்குகிறான். புன்னகை இழந்து வெற்றியின் முரண் இயக்கத்தால் துவண்டு கண்ணீர் சிந்துகின்றான்.
அலியைப் புன்னகையோடு வரவேற்கும் சாரா, உடல் மொழியைப் புரிந்து பரிசு கிடைக்காமையை உய்த்தறிகிறாள். வீட்டினுள் மழலையின் அழுகுரல் கேட்க அவ்விடத்தை விட்டு அகல்கிறாள். அலி பாதணியைக் கழற்றி எறிந்து, சிவந்த தழும்புகள் விரவிய பாதங்களை நீர்த்தொட்டியுள் வைத்தபடி அமர்கிறான். தங்கநிற மீன்கள் அலியின் பாதத்தை முத்தமிட படம் நிறைவடைகிறது.
Children of heaven UL556 g c |Gle). Tob சட்டகத்திலும் ஈரம் சுவறியுள்ளது. நெஞ்சின் ஈரமும், நீரின் ஈரமும் அத்வைதமான படைப்பாக அமைந் துள்ளது. நீர்மை படம் நெடுகிலும் தொடர்ந்து பயணிப் பதை அவதானிக்க முடிகிறது. அன்பின் ஸ்பரிசத்தை, மனித நேயத்தின் பெறுமதியை படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அதீத அண்மைக்காட்சியில் (Extreme Close up) "shoes" gig5ub UsT55.J 6.185uT35Lib தனித்துவமானது. சவர்க்காரக்குமிழிகளை ஊதுகின்ற குதுாகலம், பரீட் சையை துரிதமாக முடிக்கும் முகாந்திரம், பயிற்சிக் கொப்பியில் எழுதி உரையாடும் குழந்தை உலகம், துயிலும் செல்வந்த வீட்டுச் சிறுவனுக்கு அருகிலே பொம்மை வைக்கும் பக்குவம் என அனைத்துமே அற்புதமாக பதிவாகியுள்ளன.
 
 
 

அண்ணனிடம் பென்சிலைப் பெறும் தருணத்தில் சராவின் விரல்களின் நுண்அசைவு மொழி உன்னத மானது. வாய்க்காலில் தவற விடும் பாதணியை சாரா எடுக்க முயலும் எத்தனிப்பும் Hassa Hassandoost அக் காட்சியில் செய்து இருக்கும் படத்தொகுப்பும் keivan |ahanshahi வழங்கும் மகத்துவமான இசையும் அபாரம்.
Parviz Malekzaade Gigououg5c5öĜ35Lİb GTGifleODLO யான ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ரெஹற்ரான் (Tehran) நகரின் குறுகலான தெருக்களையும், இறுதிக்காட்சியில் அலி அமர்ந்திருக்கும் நீர்த்
தொட்டியையும் High Angle இல் காட்டி உள்ள விதமும், ஒட்டப்போட்டியின் முடிவுத் தருணத்தில் அலியின் Point of view இல் காட்சிப் படுத்தப்படும் பாதையும்
எளிமையின் வலிமைக்கு எடுத்துக் காட்டுக்களாகும்.
சாராவின் பள்ளியில் நிகழும் காலை ஒன்று 5aLoölot (BUTg, (85TT93T(Nafise Jafar Mohammadi) என்ற சிறுமியின் பாதத்தில் சாரா தனது பாதணியைக் காண்கிறாள். அவள் வீட்டினை அடையாளம் கண்ட பின், ரோஜாவின் தந்தை விழிப்புலன் அற்றவர் என்பதை அறிந்து அலியும் சாராவும் கனத்த மெளன மும் சோகமும் குடி கொண்டு திரும்பி விடுகின்றனர். அக்காட்சி தொற்ற வைக்கும் மன விரிவு அலாதி யானது. குழந்தைகளின் இயல்பான நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. விழுமியப் பண்புகளின் உச்சத்தை களங்கமற்ற குழந்தை உலகின் ஊடாக இயக்குனர் வெளிக்கொணர்ந்துள்ளார்.
சாரா தவற விட்ட பேனாவை ரோஜா மீள ஒப்படைக்கும் போது. சாரா தனது பாதணிகளை அணிந்துள்ள ரோஜாவின் பாதங்களைப் பார்க்கிறாள். காட்சி ஊடகத்தின் வீரியத்தை, சினிமா மொழிக்கான நுண் சாத்தியங்களை இயக்குனர் மஜித் மஜிதி வெகு லாவகமாக கையாளும் மேதமை வியக்க வைக்கிறது. ஈரத்தின் வசீகரத்தோடு நகரும் இவ் ஈரானிய சினிமா குழந்தை உளவியற் கூறுகளை பிசிரற்ற தன்மையோடு வெளிப்படுத்தி நேர்த்தியான கலானுபவப் படைப்பாக திகழ்கிறது.

Page 16
நாம் வாழும் இந்த உலகத்தின் வரலாற்றிை பற்றி ஆராயும் போது உலகில் வாழும் மனித கு சுதந்திரமான வாழ் வியலுக்காக போராட கொண்டிருப்பதே உலக வரலாறாக இருந்து வருவதன் அறிந்து கொள்ள முடிகிறது.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஏே ஒரு விதத்தில் ஒடுக்கப்படுபவராகவும்,அறிந்ே அறியாமலோ இன்னொருவரை ஒடுக்குபவராகe வாழ் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றோ ஒடுக்குமுறை என்பது எம்மால் உணரப்படாது இருக்கு வரை ஒரு தற்காலிக அமைதி நிலவுவதையும் அ உணரப்படும் போது அமைதியும் சமாதானமும் அற் போவதையும் அனுபவத்தில் உணர்ந்து வருகின்றோம் ஒடுக்குமுறை இருக்கும் வரை மனித வாழ மகிழ்வானதாக இருக்க முடியாது. இதனாலே( மகிழ்வான வாழ்வுக்கு என்ன செய்யலாம் எ6 சிந்தித்தவர்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கு கொடுக்க முற்பட்டார்கள்.உலக வரலாற்றில் ஒடுக் முறைகளுக்கு எதிராகப் பல்வேறு கொள்கைகளு கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன, இக்கொள்ை களும் கோட்பாடுகளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரா போராட்டங்களாக வடிவம் பெற்று நிறுவனத் தன்ன களுடன் முன்னெடுக்கப்பட்ட சூழலில் அவை இன்னொ விதத்தில் ஒடுக்குகின்ற பண்புகள் கொண்டவைய பரிணாமம் பெற்றுள்ள கசப்பான வரலாற்றினைய நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதாவது ஒடுக்குமுறைகளுக்கு எதிரா போராட்டங்கள் பல அதன் பயணத்தில் ஒடுக்குமுை தன்மைகளுடன் சீரழிந்து போன வரலாறுக நிறையவே உள்ளன. உதாரணமாக உலகம் பற்றி விளக்கமாகவன்றி உலகத்தையே மாற்றியமைக்கு விதத்தில் புரட்சிகரக் கோட்பாடாக உருவாக்கம் பெர பாட்டாளி மக்களின் வர்க்க விடுதலையுடன் உ6 மக்களின் விடுதலையினை வலியுறுத்திய மார்க்ஸி சித்தாந்தம் சோஸலிஸ பொதுவுடமைவாதச் செய
ஜீவநதி
 
 

தா
தா Հյլն Tub, தம்
9து றுப்
முறைப்பிரயோகத்தின் போது தேசிய முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசுகளாகவும்,சர்வாதிகாரத் தலைமை களாகவும் மாறிய வரலாற்றினை நாங்கள் கடந்த நுாற்றாண்டின் கடைசிப் பகுதியில் அனுபவ ரீதியாகப் படித்தறிந்துள்ளோம்.
இவ்வாறு ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தொடங்கி இறுதியில் ஒடுக்கு முறையாகவே மாறி மாறிப் போராட்டங்கள் சுழன்று கொண்டிருக்கும் வரலாற்றிற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறியும் சிந்தனை உலகம் பூராகவும் விடுதலைச் சிந்தனையாளர்களிடையே எழுந்து கொண்டேயிருக் கின்றன.இது தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இப்பின்புலத்தில் உலக மக்களின் விடுதலைக் கான போராட்டங்கள் எல்லாம் அதன் பயணத்தில் மாறி மாறி ஒடுக்குமுறைத் தன்மைகளைப் பெற்றுச் சுழல்வதற்கான அச்சாணியாக அது ஆண் மையப்பட்ட தாக இருந்து வரும் வரலாறு சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது உலக வரலாற்றில் மனித ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளும், கொள்கைகளும். போராட் டங்களும் மனிதனின் விடுதலையைப் பிரதானப் படுத்தி மனிதனாலேயே (ஆண்களால் மட்டும்) தீர்மானிக்கப்பட்டவையாக, முன்னெடுக்கப்பட்டவையாக இருப்பது இதற்கான அடிப்படைக் காரணமாகவுள்ளது.
ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஆண்களின் சிந்தனைகள் பெண்களைக் கணக்கெடுக்காதன வாகவும்.ஆண் ஆதிக்க நிலைப்பட்டவையாகவுமே இருந்து வருகின்றன. பெண்களின் சிந்தனைகள். எண்ணங்கள் என்பன கணக்கெடுக்கப்படாமலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கொள்கைகளும் கோட்பாடுகளும் பிரயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதனாலேயே அவை இறுதியில் மற்றொரு புதிய ஒடுக்கு முறையாக மாற்றமடைந்தன என வரலாறு எமக்குப் பாடம் புகட்டி நிற்கின்றது.

Page 17
இத்தகைய வரலாற்றுப் பட்டறிவின் பின்னணி யிலேயே இன்று மனித குலத்தின் விடுதலை பற்றிய சிந்தனைகள், செயற்பாடுகள் அனைத்திலும் பெணர்னரிலைச் சிந்தனைகள் உள் வாங்கப் பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அதாவது மிகவும் அடி நிலையில் ஒடுக்கப் படும் பெண்கள் கூறி நிற்கும் உண்மையான விடுதலை என்பது ஒரே நேரத்தில் பல்வேறு ஒடுக்குமுறைகளி லிருந்தும் விடுதலை பெறும் வழிகளாக அமைந் திருக்கும். இதனால் இது இன்னொரு ஒடுக்குமுறையாக மாறமாட்டாது என்பதும் உணர்த்தப்படுகின்றது.
மிகவும் தாழ்ந்த மட்டத்தில் ஒடுக்கப்படும் பெண்கள் கூறும் உண்மையான விடுதலை என்பது தான் வாழும் கழல், அதில் வாழும் உயிரினங்கள், தனதும் தனது குடும்பத்தினதும் நல் வாழ்வு, தனது ஊரவரின் நல் வாழ்வு, தனது நாட்டின் வாழ்வு...எனச் சகலருக்குமான சுதந்திர விடுதலையினை வலியுறுத்துவதாக அமைந்திருக்கும். இத்துடன் ஒவ்வொரு உயிர்களதும் பெறுமதியினை உன்னதமாக மதிப்பதாகவும், நிலைத்து நிற்கும் சுயசார்பான பொருளாதார விடுதலையினை செயற்படுத்த முனைவதாகவும் அமைந்துள்ளது.
ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பது வன்முறைகளை அடியோடு வெறுப்பதாகவும்,
இரவுத்தேவதைகள்
மேகத்தினர் ஸ்கலிதத்தை எதிர்பார்த்த, குளங்கள், வரணர்டு கிடக்கும்
விரகதாபத்த ஏங்கும் தாமரைகள் வாடிச் சோரும். மீனுக்காய் காத்திருக்கும் கொக்குகள்
புழுக்களை இரையாக்கும்.
சsடல் விரும்பாத மேகங்கள்
பத்தும் பலவுமாய் உடைவுபடும்
இரவுத் தேவதைகளின் குளிரனைப்பில் இளநிலவு மட்டும் குளிர்மை தரும்
- வே.ஐ.வரதராஜன்
ஜீவநதி
ே
 
 

ஒடுக்கும் தரப்பையும் மனிதராக மதிப்பதாகவும் இடம்பெற வேண்டும் எனக் கூறுவதுடன், பேச்சு வார்த்தைகள், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் ஆக்கபூர்வமான தீர்வுகளைத் தேட வேண்டும் என வலியுறுத்துகின்றது. குறிப்பாக சமாதானமும் விடுதலையும் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் கண்டிப்பாக வலியுறுத்துகின்றது. எனவே இந்த உலகத்தில் மனித குலம் விடுதலையடைந்து மகிழ்வாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறி தல் என்பது பெண்ணிலைவாதச் சிந்தனைகளை உள்வாங்குவதனூடாகவே இடம்பெற முடியும்.
உண்மையான பெண்ணிலைச் சிந்தனை களைக் கவனத்திற் கொள்ளாத எந்தவொரு ஒடுக்கு முறைக்கு எதிரான சிந்தனைகளும், போராட்டங் களும் வரலாற்றில் இன்னொரு ஒடுக்கு முறையாகவே போய் முடியும்.
ஆகவே இந்த உலகத்தில் நிலைத்து நிற்கும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கும் நிலைத்து நிற்கும் விடுதலையினை உருவாக்குவதற்கும் நாம் எல்லோரும் பெண்ணிலைவாதச் சிந்தனைகளை உள் வாங்கிச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
6riштр?
"ங்கள் மணர் குடிசைகள் ாங்கள் படித்த கூரை இல்லாக் கூடங்கள் 1ங்களுடைய குழிகள் விழுந்த குருட்டு வீதிகள் லை கருகிய பனைமரங்களிலிருந்து ாங்கள் சிறைப்பிடித்த கூணர்டுக் கிளிகள் உங்கள் காகிதக் கப்பல்கள் ஒடிய ஒடக் கரைகள் னல் வீடு கட்டிய கடலோரங்கள் மட்புதர்களிற்குள் எழுந்த கறையானர் புற்றினுள் "சாடியாகவே ஆடும் நாகக் கூட்டங்கள் தருக்களையே சொந்தமாக்கி டுநிசியினர் நிசப்தத்தில் உளளையிடும் ாதல் தெரு நாய்கள்
ங்களுடைய காதலிகள் ாங்கள் பிரித்த போது அவர்களின் கூந்தலில் டிய வாசமுள்ள வாடா மலர்கள் உங்களின் கனவுகள் எல்லாம் எப்படி அங்கு?
இங்கு; நெஞ்சில் ஏந்திய வடுக்களினுடாக சியும் செங்குருதியுடனும் பாராடிக் கொணர்டிருக்கிறோம்! ங்களில் பாதிப்பேர் போய் விட்டார்கள்.
- ராதா

Page 18
தயாரித்து முடித்த நாள் முதலாய் தின் யிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்( கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தென்னிந்திய தமிழ் திரைப்படம். பின்பு அது தடைகளையெல்ல மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக் வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தன நகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன்.
விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கு இன்றிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் மத்தியி என்னைப் போன்ற ஓர் அரசஊழியன் தலைநகருக்கு சென்றுவருவது என்பது அதுவும் ஒரு திரைப்படத்:ை பார்த்து ரசிப்பதற்காக பணம் செலவழித்து ஏறத்தா இருநூற்று ஐம்பது கிலோமீற்றர் துாரம் பயணம் செய் திரும் புவது என்பதெல்லாம் நிச்சயம் மரின் முயற்சிதான்.
ஆனாலும் குறித்த திரைப்படம், பத்திரின் மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலே ஏற்படுத்தி பரபரப்புகளாலும் இணையத்தளங்களிலே அது தொ பாக நீண்டு கொண்டே போன இழுபறி விவாத களாலும் உருவாகிய "அப்படி என்னதான் அதி( இருக்கின்றது.?" என்ற சுவாரசியம் என்னைத் தின் துளைத்தது. அந்த சுவாரசியம்தான் அடுத்தமாத பட்: பற்றிய அபாய உணர்வுகளையெல்லாம் தற்காலிகம ஒத்திப்போட்டு கொழும்புக்குச் சென்று உயர் தொழினுட்பத்தரத்துடன் அந்த படத்தைப் பார்த்தே அ வேண்டும் என்று என்னைத்தூண்டியிருக்க வேண்டும் "படம் பார்க்க கொழும்பு செல்கின்றே என்று யாராவது கேட்டால் சொல்ல முடியுமா? அப்ப கூறினால் எனது அலுவலகத்திலும் அயலிலும் வாழு மத்தியதர வர்க்க சகமனிதர்களால் அதைத்தாங் கொள்வதற்குத்தான் முடியுமா என்ன? குறைந்தபட் ஆதர்ச நாயகர்களுக்கு ஆளுயர கட்-அவுட் வை பாலாபிஷேகம் புரிகின்ற தமிழ்நாட்டு சினிம  ைபத்தியங்களோடு என்னையும் இணைத்
ஜீவநதி
 
 

மூதூர் மொகமட் ராபி
فالنص لهذمملكة
கிசுகிசுத்துப் பழிவாங்கி விடுவார்கள். அதற்காகவே வேறு ஏதாவது ஒரு பொருத்தமான காரணம் தேடினேன். என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கியபோதுதான் சட்டென அது ஞாபகம் வந்து என் வயிற்றில் மைலோ வார்த்தது.
இப்போது மனதை உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்வு ஓரளவு தணிந்திருந்தது. அன்றைய தினம் கொழும்பு புறப்படும் இரவுத்தபால் ரயில்வண்டிக்குரிய ஒருசோ டி புகையிரத ஆணைச் சீட்டுக் களை அலுவலகத்தில் எழுதிப் பெற்றுக்கொண்டு மாலையில் வீடு திரும்பினேன்.
OOO "என்ன திடீரென்று. சொல்லவேயில்லையே நீங்க?"
கையிலே சமையல் கரண்டியுடன் அதிர்ச்சி காண்பித்த மனைவிக்கு காரணத்தை எப்படிச் சொல்வதென்று புரியாமல் விழித்தேன்.
"அது வந்து. இந்த ஈடீசிஎஸ் ஊழியர் சேமலாப நிதி தெரியுமா. அது விஷயமா."
"சரி, அந்தப்படத்தைப்போய் பார்த்திட்டு வாங்க! ஆனா நிறையச் செலவழிச்சிராதீங்க. கரண்டுக்கும் ரெட் பில் வந்திருக்குது. உங்க உடுப்பு ஏதும் கழுவுறதெண்டால் ப்ளாஸ்டிக் பக்கட்டில எடுத்துப்போடுங்க?" என்றுவிட்டு சமையலறைக்குள் புகுந்துவிட்டாள் அவள்.
அவளுக்கு ஈடீசீஎஸ் பற்றித் தெரியாது போனாலும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பற்றிய செய்திகளை விடாமல் நான் வாசிப்பதையும் அலுவலக நண்பர்களுடன் நேரிலும் போனிலும் முழுமூச்சாக விவாதிப்பதையும் நன்கறிந்திருந்தாள்,
“என்ன யோசிக்கிறீங்க. ட்ரெயின் ல வோரண்ட்லதானே போறிங்க..?"
"ஓமோம் . நாளைக் கு காலையரில லிலானியை என்ன செய்யிறது?"
- 16 இதழ்

Page 19
"அவளை நான் பஸ்ல கூட்டிக் கொண்டு போய் டியூஷனுக்கு விடுறன். நீங்க ஞாயிற்றுக்கிழமை விடிய வந்திடுவீங்கதானே.?"
"பின்னே..? அங்கேயே குடியிருக்கிறதுக்கா போறேன். திங்கள் ஒபிஸ்ல ஓடிட் வேற இருக்கு"
OOO திருகோணமலை ரயில் நிலையத்தில் போய் நான் இறங்கியபோது ரயில் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரமிருந்தது. நான் எதிலுமே சற்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாதான். கடைசிநேரத்தில் அல்லாடுவதெல்லாம் அறவே பிடிப்பதில்லை.
இரண்டாம் வகுப்பு டிக்கட் கவுண்டரில் இருந்தவரிடம் ஆணைச்சீட்டை நீட்டினேன்.
"இதுல சைனா பேயிலிருந்து புறப்படுறதா எழுதுப்பட்டிருக்கே. மறந்துபோய் இங்க வந்திட்டீங் களோ..?" என்று சிரித்தபடி அதைத் திருப்பித் தந்தார் அந்த கவுண்டர் க்ளார்க். திருகோணமலை நகருக்கு அடுத்த ரயில் நிலையமான சீனக்குடாவிலிருந்து புறப்படும் விதமாக ஆணைச்சீட்டை எழுதி வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
"பரவாயில்லை, ஒரு டிக்கட் எடுத்து இதே ட்ரெயின்ல சைனாபே போங்க. அங்க ஒரு பத்து நிமிஷம் நிக்கும். அங்கிருந்து உங்க வொறண்டை பாவியுங்க." என்றபடிதந்தார் அவர் புன்னகை மாறாமல்,
புகையிரத மேடைக்கு நான் இறங்கியபோது தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகளுக்குப் புதிதாக அடித்திருந்த ஒயில் நாற்றம் நாசியைத் தாக்கியது. மேடையின் இடதுபுறமாக சற்றுத்தூரத்திலே இருளான இடத்தில் ரயில் எஞ்சின் இரைந்தபடி நின்றிருக்க பயணிகள் பெட்டிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. ஒருசோடி உடுப்பு ஒரு டயறியுடன் முதுகிலே தொங்கிய நூல்பை மற்றும் ஒரு கையில் மனைவி கட்டித்தந்த இரவுச்சாப்பாட்டுப் பார்சல் சகிதம் பயணிகள் பெட்டி ஒன்றிற்குள் ஏறி இரண்டாம் வகுப்பு இருக்கை களைத் தேடி ரயில் பெட்டிகளுக்கேயுரிய நாற்பது வோட் மங்கலான வெளிச்சத்தில் நடந்தேன்.
இரண்டாம் வகுப்புப் பெட்டி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் யன்னலோர இருக்கை தேடி அமர்ந்திருந்தார்கள். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை. இரவுநேரப் பயணமே யானாலும் எனக்கு ஓடும் ரயிலில் தூக்கம் வருவ தில்லை. தெரிந்தவர்களும் இல்லையென்றால் இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்தபடி சிந்தனைகளின் இறுக்கத்தில் உழன்று கொண்டுதான் இருக்கவேண்டும். "சே! வாசிப்பதற்கு புத்தகம் ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்" என்று உள்ளூர நொந்து கொண்டிருந்த போது யாரோ"உஷ்ஷ்.ஷ்ஷ்!" என்று கூப்பிட்டார்கள்.
"என்னடா வாசுதேவா, யாரை ஏத்திவிட வந்த
ஜீவநதி
 
 

靖.?"
பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தபோது வெளியே புகையிரத மேடையில் சிரித்தபடி நின்றிருந்தான் சலீம். அவன் என்னுடைய பழைய நண்பன். மிகவும் ஜாலியான பேர்வழி. ஒருகாலத்தில் இருவரும் திருகோணமலை தபால் அலுவலகத்தில் அமைய ஊழியர்களாக ஒன்றாக வேலை பார்த்த வர்கள். அதிலிருந்து கொண்டே இருவரும் ஆசிரியர் களையும் எழுதுவினைஞர்களையும் தெரிவு செய்வ தற்குரிய ஓர் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்கள். நான் பிரதேச அலுவலகத்தில் க்ளார்க் ஆகிவிட அவன் ஆங்கில ஆசிரியராகி இப்போது சுற்றயல் கிராமப் பாடசாலை ஒன்றிலே கற்பிக்கின்றான். அவன் மனைவி ரயில்வேயில் க்ளார்க்காக இருப்பதால் இந்தப் புகையிரத நிலையத்திற்கு மிக அருகிலுள்ள ரயில்வே விடுதி ஒன்றில்தான் இருக்கின்றான்.
“ஏணி டா என்னையெல்லாம் பார்த்தா பிரயாணஞ் செய்ய வந்தவன் மாதிரி தெரியாதோ..?" என்று மடக்கினேன் அவனைச் சந்தித்த குதூகலத்துடன்,
“அட! நீ கொழும்புக்குப் போறியா..? யா அல்லாஹற், வாசுதேவன் கொழும்புக்குப் போகி றானாம்யா அல்லாஹ்! மழைதான்டா வரப்போகுது இன்டைக்கு டேய், உன்னைத் தெரியாதா..? நீ லேசில செலவழிச்சு பயணம் போக மாட்டியே?" என்று வானத்தைப் பார்த்து பிரார்த்திப்பது போல பாவனை செய்து கலாய்த்தான் சலீம்,
இரு வரும் ஒரு வரு ைரயொருவர் கட்டியணைத்துக் கொண்டோம்.
"சரிநீஎங்க.?" என்று கேட்டேன். "அது வந்து மச்சான், ஈடீசிஎஸ் ஒபிசுக்கு போறே ணர் டா! வாற மாதம் ஒரு பெரிய செலவொண்ணு இருக்கு. அதால ஒரு லோன் ஒண்டு எடுக்கலாமென்றுதான்"
"அட இவனும் அங்கேதான் போகிறானா?" எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது என்ன பொருத்தம்? நானும் அங்கேதான் போக வேண்டும் என்பதை அவனிடம் சொல்லுவோமா வேண்டாமா என்று யோசித்தேன். அவனாக கேட்கட்டும் என்று ஒத்திப் போட்டேன்
"குவார்ட்டசிலிருந்து இடறிவிழுந்தா ஸ்டேஷன் நீ ஏண்டா சலீம் ஏழரைக்குப்போற ட்ரெயினுக்கு இவ்வளவு நேரத்தோட வந்து நிற்கிறா.?" என்றேன் ஆச்சரியத்துடன்,
"அதுவா? வெளிக்கிடும்போது கண்டால் என்ட சின்ன மகள் லைலா தானும் வர அழுது என்னை விடவே மாட்டாள்றா. அதான் நேரத்தோடவந்து இங்க நிக்கிறன்."
"ம்ம். அன்புத் தொல்லையோ! பிறகு இப்ப ஸ்கூல் எங்க உனக்கு?"

Page 20
அவன் பதில் கூறிவிட்டு இப்போதுள் பாடசாலைக் கல்வியின் நிலைமை பற்றி கவலைய ஏதேதோ பேசிப் பெருமூச்சு விட்டான்.
"சரிசரி, அதையெல்லாம் விடு. இப்ப ே ட்றெயின் வெளிக்கிடும் வரையில வேற ஏதாவ பேசிட்டிருக்கலாம்"
இருவரும் அங்கிருந்த ஒரு பெஞ்சி அமர்ந்தோம். இப்போது பயணிகள் கூட்டம் ஓரளவு சு ஒரு ரயில் நிலையத்திற்குரிய ஆரவாரங்கள் எல்லா ஆரம்பமாகியிருந்தன.
"அதுசரி, கமல்ற படம் பாத்தியா சலீம் ? அ என்னடா அதை ஒடவிடாம உங்கட ஆக்கள் பிரச்சிை பண்ணிட்டிருக்கிறாங்க?" என்று கேட்டேன் பேச்ை திருப்புவதற்காக.
அதுவரை அவனது முகத்திலிருந்த புன்னன சட்டென மறைந்து போனது. சிறிது நேரம் எதுவுே பேசாமல் அமைதியாக இருந்தான் அவன்.
“என்னடா இவ்வளவு யோசிக்கிறா ர இதுக்குப் பதில் சொன்னாலும் உன்ட அல்லா ஏது தண்டிப்பாராடா?”
உடனே அவன் சத்தமாய் சிரித்து விட்டான். "இல்லடா தேவா! ஆனா நீ இந்தா நினை கிறியே, அல்லாஹற்வைப் பத்தி ஏதோ கொடுமைய அதைத்தான்டா நினைச்சிக் கவலைப் படுறேன்!”
“என்னடா சொல்றாய் நீ?" "உன்ன மாதிரி முஸ்லீம் இல்லாத ஒரு சராக மனிசன அப்பிடியெல்லாம் நினைக்க வச்ச எங்க ஆக்கள்ற வேலைகளை நினைச்சித்தான்டா கோவி வருது"
"இதை விட வறுமை, உரிமைகளை மறுக்கிற சிறுபான்மை என்ற புறக்கணிப்பு என்று எத்தனையே பிரச்சினைகள் எங்கட சமூகத்துக்கு இந்த நாட்டுலய உலகத்துலயும் இருக்கு, அதையெல்லாம் விட்டுட்டு ஒ சினிமாப்படத்தைப் போய் இவ்வளவு பிரச்சிை பண்ணிட்டிருக்கிறதே முதல்ல தேவையில்லாத ஒண்ணு "நீதான்டா சலீம் இப்பிடிச் சொல்றா, ஆன நான் செய்தியில பேப்பர்ல இன்டர்நெற்றில எல்லா பார்த்தேன். படம் பார்க்கிறவங்களையே தாக்க வேணு என்கிற மாதிரி கொலைவெறியோட எழுதியிருக்கிறா களேடா உங்கட ஆக்கள் கனபேர்?"
"மச்சான் தேவா, உங்கட ஆக்கள் எங்க ஆக்கள் என்டெல்லாம் இல்ல. எல்லா சமூகத்திலய மதவெறி புடிச்சவங்க இருக்கிறது வழமைதாே அயோத்தியில பாபர் மகதியை உடைச்சது யா குஜராத்தில அட்டூழியம் பண்ணது யாரு?"
"ஆனா அதை கடுமையாக எதிர்த்தவங்கள் எங்கட ஆக்களும் இருந்தாங்களே மறந்திட்டியா சலீம்?"
ஜீவநதி
 

"மறக்கல் லடா! மதவெறி பிடிச்சு அலையுறவங்க கொஞ்சப் பேரும் அந்த வெறியை விரும்பாம வெறுக்கிறவங்க நிறையப்
எல்லா மக்கள் லயும்
பேரும் இருக்கத்தான் செய்யிறாங்க”
"ஆனா உங்கடவங்க இதுவரைக்கும் உங்கL ஆக்கள் செய்யிற தப்புகளை எப்பவாவது கண்டிச் சிருக்கிறாங்களா சலீம்?"
"தீவிரவாதிகளை அழிக்கிறதா சொல்லிக் கிட்டு ஆப்கானிஸ்தான்ல அமெரிக்காவும் நேட்டோ படைகளும் மக்களுக்குச் செய்யிற அநியாயங்களை தெரியுமா உனக்கு?"
"நல்லாவே தெரியும். அதை ஒரு மோசமான பயங்கரவாதம் என்று உலகம் முழுக்கவுள்ள எல்லா இனமக்களும் கண்டிக்கிறாங்கதானே. எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யிறாங்கதானே? ஆனா அதே ஆப்கானிஸ்தானில இருக்கிற தாலிபன்கள் மதச் சட்டங்கள் என்ற பேரால சொந்த மக்களுக்கே செய்யிற வன்முறைகளை நீங்க எப்பவாவது கண்டிச் சிருக்கிறீங்களா?"
"அது வந்து. அவங்க நாட்டுல மதச்சட்டம் அப்பிடித்தான்."
“சமாளிக்காதடா சலீம், எந்த மதமும் அடுத்தவரைத் துன்புறுத்தச் சொல்லியிருக்காது. கழுத்தை வெட்டிக் கொல்றது. கல்லெறிஞ்சு கொல்றது. பொம்பிளைகள்ற மூக்கை அறுக்கிறது. அசிட் வீசுறது என்று எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் செய்யிறாங்க. கிட்டத்ததுல பாகிஸ்தான்ல மலாலா என்கிற பதினஞ்சு வயசு ஸ்கூல் பிள்ளைய அவள் பேஸ்புக்கில எழுதின பெண்கல்வி பத்தின கட்டுரை களுக்காக சுட்டுக்காயப்படுத்தியிருக்கிறானுங்க தலிபான்கள். இதெல்லாம் அல்லா செய்யச் GeF6T60TITUTLDéfy got?"
"அதெல்லாம் பிழைதான். அதுக்காக எங்க எல்லாரையுமே பயங்கரவாதிகளா காண்பிக்கிறதும் கூடாதுதானே?"
"நீங்க சிலபேர் செய்யிற தவறுகளாலதான் அமெரிக்கா மாதிரி ஆட்களுக்கு தாங்கள் செய்யிற அட்டூழியங்களுக்கு நியாயஞ் சொல்லுறதுக்கு வாய்ப்பு

Page 21
p/
களை தாராளமாக குடுத்திட்டிருக்கிறீங்க தெரியுமா?"
"அமெரிக்கா முஸ்லீம்களை பயங்கர வாதிகள் என்று சொன்னா பரவாயில்ல. அவன் எப்பவுமே உண்மைக்கு எதிரிதான். ஆனா அதையே நீங்களுஞ் G&TGbcoGo TLDTLIT (856). T?"
"ஓ! நீ கமல்ற படத்தைச் சொல்றியா? நீ
பாத்தியாடா சலீம், அந்தப் படத்தில அப்பிடி என்ன
தான்டா பிரச்சினை?"
"நானும் பார்க்கயில் ல. வேறென்ன? அமெரிக்கன்களை நல்லவங்களாகவும் தாலிபான்களை கொடூரமானவங்களா காட்டியிருக்கிறாங்களாம் என்று கேள்விப்பட்டேன்”
"ஆனா அதுக்காக அந்தப்படத்தை மக்களைப் பார்க்க விடாம தடுக்கிறது சரியா?"
"இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று காட்டுற பொதுப்புத்தியை எதிர்கிறது 5üLjlebe)Gb GuLIT G356), T?”
"அது படம் பார்த்தால்தானே தெரியவரும். யாரோ கொஞ்சப்பேர் பார்த்திட்டு தடுத்தா அது நியாயமா? முதல்ல படத்தை கொஞ்ச நாளாவது ஓடவிடணும். பொதுமக்கள் பார்க்க வேணும். படத்தோட மையக்கருத்து உண்மையில நீ சொல்றதுபோல இருந்தால் வா. அதுக்கு எதிரா நாங்களும் சேர்ந்து போராடவாறோம்"
"நீ சொல்றதும் சரிதான் தேவா. படைப்பு உரிமையை இப்பிடி எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக கேள்விக்குள்ளாக்கினா பிறகு அம்புலிமாமா கதைகளை மட்டும்தான் படம் எடுக்க வேண்டியிருக்கும்."
சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம். நேரம் 7:16 ஐக் காட்டியது. தூரத்து வானிலே சில மின்னல் கீற்றுகள் ஓசையின்றி வெடித்துச் சிதறுவது தெரிந்தது.
"அதுசரி தேவா, கேட்க மறந்திட்டேனே. கொழும்புக்கு நீஎங்க போகிறா.?"
"நானா? நானும் உன்ன மாதிரி ஈடீசீஎஸ் ஒபிசுக்குத்தாண்டா போறன். இப்பதான் நான் மெம்பரா சேரப்போறன். எனக்கும் பிறகு லோன் தேவைப்படும் தானே.?"
"அதுசரி, மெம்பரா சேர்றதுக்காக ஏண்டா கொழும்புக்குப் போகிறா..? அநியாயச் செலவேடா"
"போகாம எப்பிடிடா சேர்றது.? இங்க மெம்பர்ஷிப் அப்ளிகேஷன் போர்ம் கூட கிடையாது?" என்றேன், அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு.
"அடப்பாவி! நீ உன்ட ஒபிஸ்ல யாரிட்டயாவது கேட்டிருந்தா தந்திருப்பாங்களேடா..? அதிருக்கட்டும் நீ அதுக்காக மட்டுந்தான் கொழும்புக்குப் போறியா. சொல்லு?" என்று கேட்டான் சலீம் தீர்க்கமாக,
ஜீவநதி

"இல்ல படம் பார்க்கத்தான் முக்கியமாக் போகின்றேன்" என்று எப்படி அவனிடம் சொல்ல Քւջեւյւb?
“ஓம்டா ஏண்டா கேட்கிறாய்?" என்றேன்.
"அப்படியெண் டா கொஞ்சம் பொறு!" ான்றபடி தனது செல்போனில் இலக்கங்களை ஒற்றி 5ாதுக்குள் வைத்தபடி ஒரு ஓரமாய் நடந்து சென்று பாருடனோ பேசிக் கொண்டிருந்தான் சலீம்.
அவன் என்ன செய்கின்றான் என்று புரியவில்லை எனக்கு. மெல்ல மெல்ல பயணிகளும் வழியனுப்பிகளும் மேடைக்கு வந்து கொண்டி ருந்தார்கள். புகையிரத நிலைய அதிபர் அலுவலகத்தி மிருந்து வெளியே வந்துநின்று பொதிகளேற்றப்படும் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, "வாப்பா இந்தாங்க, உம்மா தந்தாங்க" என்று ஒரு பழுப்புநிற 5வரைத் சலிமிடம் தந்து விட்டுப்போக அவனைக் கட்டிப் பிடித்துமுத்தம் கொடுத்து அனுப்பிவைத்தான் சலீம்.
"வாப்ப்ப்.பா! நான் சொன்ன பொம்மை
வாங்கிட்டு வாங்க!”
"யாருடா அது? உன்ட மகனா. முந்திப் பாத்ததுக்கு அப்பிடியே இருக்கான்?”
"அடேய், இவன் என் ட ரெண்டாவது பொடியண்டா! சரி, பிடிஇதை" என்று அந்த பழுப்பு நிற நவரை என்னிடம் நீட்டினான்.
"அப்பிடியா..? அதுசரி இது என்னடா நவர்ல.?
"சரி, இப்ப நான் சொல்றபடி கேளு தேவா இது குவார்ட்டஸ்ல என்கிட்ட இருந்த ஈடிசிஎஸ் மெம்பர்ஷிப் அப்ளிக்கேஷன் போர்ம், இதை இங்கேயே நிரப்பித்தந்துட்டு நீ வீட்டுக்குப்போ! பெரிசா விபரம் ஒண்ணும் தேவையில்ல. நான் கொண்டு போய் ஒப்படைக்கிறன். எனக்கு அங்க வேண்டிய ஆள் உதவி யெல்லாமிருக்கு, உன் ட விபரமும் சைனும் இருந்தாலே போதும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்றன். சரிதானே?"
"சலீம், கொஞ்சமிரு!” என்று தயங்கிய என்னை அவன் பேசவே 5L66b006).
“யேய் தேவா நீ தனிச் சம்பளக்காரன்டா. நீ ஏன்டா பாவம் சும்மா இதுக்காக கொழும்புக்கு வந்து வீணாய்ச்செலவழிச்சு மெனக்கெடப்போறாய்..? வா வா கெதியாய் நிரப் பித்தா! இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு வா!" என்று உரிமையோடு அருகிலிருந்த பயணிகள் இளைப்பாறும் அறைக்கு என்னை அவன் இழுத்துக்கொண்டு சென்றபோது எனக்கு முகத்தில் ஈயாடவில்லை.

Page 22
நேர்காணல்
புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
சந்திப்பு
Go ОДcoć)
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் அவர்கள் இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்பட்ட படைப்பாளியாவார். இவர் மீரா பதிப்பகத்தினர் உரிமையாளர். சிறந்த பல சிறுகதைகளை வாசகர்களுக்கு தந்துள்ளார். இவரது நேர்காணலை ஜீவநதி வாசகர்களுக்காக தருவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
பரணி: | படைப்பாள சுருக்கமா
வேலோன்
C3LD&T8, சமைத்திரு
下
85TQ GLIsf
கொண்ட 6 நெருங்கிய LG3Gorrasu GLT&Lst “இலக்கிய
காரணமா? கவிஞரான அத்தோடு மிக்க புலன
تک உரமூட்டிய
1977 5.GL தந்திருக்கி எஸ்.ரஞ்சகு இருவரைய தோழர்கள
2. ஒன்றாகே எழுத்தாள நண்பர்களி கையெழுத் “புத்தொளி கையெழுத்
துறையிலே கல்லூரியி: வாறே புே விட்டு அவற் எழுதித்தன்
அத்தியாய யிருந்தது. நிமிடங்கள் வண்ணம் இ
த
தமபையா வாழ்வின் ட இ கந்தசாமிய G185 froïTeITTe
 
 
 

நீங்கள் "புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்” என்ற ரியாக உருவாக்கம் பெற்ற வரலாற்றுப் பின்னணியைச் க எடுத்தக் கூறுவீர்களா?
எனது வளர்ச்சிப் பின்னணி, முயற்சி எல்லாவற்றிற்கும் மரபணுவும் எனது இலக்கியப் பிரவேசத்திற்கு வழி க்கிறது எனலாம். ழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மறுமலர்ச்சிக் பதம்பி, புலோலியூர் என்பதை தம் பெயர்களோடு இணைத்துக் ழுத்தாளர்களான கதம்பையா, செ. கந்தசாமி ஆகியோர் எனது உறவினர்களும் அயலவர்களும் ஆவர். நாவலாசிரியர் ர் க.சதாசிவம் எனது தாய் மாமனார். யாவற்றிற்கும் மேலாக எம்.கே. முருகானந்தன் ஓரிடத்தில் கூறியது போல மும் ரசனையும் எனக்குக் கருவிலேயே உருக்கொள்வதற்கு னவர் எந்தை வே. ஆறுமுகம் அவர்கள் தான்" கணிப்பிற்குரிய அவர் சிறந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்திருந்தார். கணக்காய்வாளராகப் பதவி நிலை கொண்டு ஆங்கிலத்திலும் ம கொண்டிருந்தார். *தேபோல் கல்லூரிப் பருவமும் எனது இலக்கிய உணர்விற்கு து எனலாம். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பயின்ற ாத உயர்தரக் குழு தரமான இலக்கிய கர்த்தாக்களை ஈழத்திற்கு றது. அவ்வகையில் சிறுகதையின் உன்னதங்களைத் தொட்ட குமார், வடபுல நாடக உலகில் தடம்பதித்த பால ரகுவரன் ஆகிய பும் இங்கு குறிப்பிடலாம். அவ்விருவருமே எனது வகுப்பறைத் ாகக் கிடைத்ததும் இலக்கியம் என் வசப்படக் காரணமாயிற்று. உண்மையில் எனது இருவேறுபட்ட இலக்கிய ஈடுபாடுகள் வ பிரவகித்தன எனலாம். முதலாவது ஒரு சிறுகதை னாக என்னை உருவாக்கும் முயற்சி, மற்றையது கிராமத்து lன் கூட்டு முயற்சியில் பத்திரிகையாளனாக, அதாவது ஒரு துப் பிரதி சஞ்சிகை ஆசிரியனாக ஈடுபாடு காட்டியமை, என்ற பெயரில் மாதமொருமுறை வெளிக் கொணரப்பட்ட அக் துப் பிரதியின் ஆயுள் மிகச் சொற்பமாகவே இருந்தது. தன் பின்னர் முற்று முழுதாக எனது பங்களிப்பு சிறுகதைத் யே இருந்தது. ஒரே காலகட்டத்தில் நான்கு சிறுகதைகளை ல் பாவித்த ஒற்றை நூள் அப்பியாசப் புத்தகமொன்றில் எழுதிய லாலியர் தம்பையாவை அணுகினேன். கதைகளைப் படித்து ]றுள் ஒன்றைத் தெரிவு செய்து சில திருத்தங்கள் கூறி அதை மீள னிடம்தரும்படி அவர் கூறவே அவ்வாறே செய்தும் கொடுத்தேன். ம்பவே முடியாது. எண்ணி ஐந்தாவது வாரம் "புரளும் ம்" எனும் அக்கதை தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமாகி முதன் முதலாக அச்சில் எனது பெயரைப் பார்த்த அடுத்த சில புலோலியூர் வாசிகசாலையை விட்டு விண்ணில் மிதந்த இருந்தேன். 1977 இல் எனது 18 ஆவது வயதில் இது நிகழ்ந்தது. னதுாரில் அடுத்த தலைமுறையில் ஓர் எழுத்தாளன் உருவாக அவர்கள் எடுத்த முயற்சி என்னைப் பொறுத்தமட்டில் எனது கெ முக்கியமானதொரு திருப்புமுனை என்றே கருதுகிறேன். ந்த வகையில் இக் காலகட்டங்களில் புலோலியுர் ம் என்னைத் தட்டிக் கொடுத்ததை இவ்விடத்தே நினைவில் விடின் வரலாற்றுத் துரோகமிழைத்தவனாவேன்.
- 20

Page 23
p/ எனது கல்வி முன்னேற்றம் கருதி அந்நாட் களில் நான் கதைகள் எழுதுவதை மாமனார் சதாசிவம் அதிகம் உற்சாகப் படுத்தவில்லை. நாளடைவில் எழுத்தின் மீதான என் அதீத ஆர்வம் கண்டு கலையம்சங் களால் என் படைப்புகளை மெருகேற்றப் பயிற்சி தந்ததோடன்றி அவ்வப்போது வெளியாகும் என் ஆக்கங்களை அழகாக, ஆழமாக விமர்சித்துத் தனக்கென ஓர் வாரிசாக என்னை அவர் உருவாக்கிக் கொண்டார் என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும்.
1980 இல் கணக்கியல் கற்கைக்கெனவும் தொழில் வாய்ப்பிற்காகவும் தலை நகரேகிய பின்னர் தெளிவத்தை ஜோசப், கே.எஸ். சிவகுமாரன், நீர்வை பொன்னையன் போன்றோரது நேரடியான நட்பும் மண்டூர் அசோகா, தெணியான், கோகிலா மகேந்திரன், தாமரைச் செல்வி ஆகியோருடனான அஞ்சல் மூலமான இலக்கியத் தொடர் பாடலும் எனது இலக்கிய
ஆளுமைக்கு அடித்தளமிட்டன என்பேன்.
பரணி நீங்கள் நீண்ட காலமாக எழுதி வருபவர். உங்களின் எழுத்து முயற்சிகளிலும் நூல் வெளி யீட்டுப் பணியிலும் செல்வாக்குச் செலுத்தியவர் களென யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
வேலோன்: எழுத ஆரம்பித்த காலங்களில் புலோலியுர் சதாசிவமே என் “றோல்மொடல்" ஆக இருந்தார். பின் நாட்களில் சிறுகதையைப் பொறுத்த வரை அ.முத்துலிங்கம், வண்ணநிலவன், ரஞ்சகுமார் போன்றோரும் திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்களில் கே.எஸ். சிவகுமாரனும் அதைத் தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி, சுந்தர ராமசாமி முதலானோரும் என்னுள் செல்வாக்குச் செலுத்தினர் எனலாம்.
நூல் வெளியீட்டு முயற்சியில் என்னைப் பயிற்றுவித்து, ஈடுபடுத்திய அமரர் சிற்றம்பலம் பாலச்சந்திரன் அவர்களே அத் துறையில் எனது முன்னோடி ஆவார். 1996 வைகாசி மாதத்தில் "புதிய பயணம்” எனும் நூலை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியிட்டு வைத்து மீரா பதிப்பகத்தின் உருவாக்கத்திற்கு கால்கோளிட்டு வைத்தவரும் அவரே.
பரணி: இதுவரை எத்தனை நுாலிகளை வெளிக்கொணர்ந்துள்ளிகள்?
வேலோன்: சிறுகதைத் தொகுப்புகள் ஐந்தும் கட்டுரைத் தொகுப்புகள் மூன்றுமென எனது எட்டு நூல்கள் இற்றைவரை அறுவடையாகியுள்ளன.
புதிய பயணம், விடியட்டும் பார்ப் போuம், நிலாக் காலம், நெஞ்சாங் கூட்டு நினைவுகள், காவியமாய். நெஞ்சின் ஓவியமாய்... என்பன சிறுகதைத் தொகுப்புகள்.
புதிய சுதந்திரப் புலர்வின் முன் ஈழச்
ஜீவநதி
 

சிறுகதைகள், அண்மைக்கால அறுவடைகள் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 என்பன கட்டுரைத் தொகுப்புகள்.
தவிரவும் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்புகளாக "விடியலுக்கு முன்...!" "திக்கற்றவர்கள்” (மேற்படி 5 நூல்களிலும் இடம்பெற்ற கதைகள்). தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக "இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழச்சிறுகதைகளும்" வெளியாகின. இவற்றுள் Lifett &of Jact (BL) up 60Cf(3Lp 560 eu fggity, off. சிறுகதைத் தொகுதிகளுள் "நிலாக் காலம்", "நெஞ்சாங்கூட்டு நினைவுகள்” ஆகிய இரண்டும் மாகாணத்திற்கான சாகித்ய விருதுகளைப் பெற்றுக் கொண்டன.
தவிரவும் எனது சிறுகதைகள் பற்றிய ம. திருமகளின் (யாழ் பல்கலைக்கழகம்) ஆய்வு நூலொன்றும் வெளிவந்துள்ளதை இவ்விடத்தே குறிப்பிட விரும்புகிறேன்.
பரணி இனி, உங்கள் கொழும்பு மீரா பதிப்பகம் நூறு நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளதாக முக நூலில் Dr.எம்.கே. முருகானந்தன் அவர்களின் குறிப்பு ஒன்று பார்த்தேன். அது பற்றியும் மீரா பதிப்பகத்தினுTடு நீங்கள் பெற்றுக் கொணிட அனுபவங்கள் பற்றியும் எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
வேலோன்: ஏலவே நான் இங்கு குறிப்பிட்டது போல 1995 வைகாசியில் பிள்ளையார் சுழியிட்டு சி.பாலச் சந்திரன் கொழும்பு மீரா பதிப்பகத்தை ஆரம்பித்து வைத்தார். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளில் எமது பதிப்பகம் சராசரி ஆண்டுக்கு ஆறு நூல்களாக இலக்கி யத்தின் சகல பரிமாணங்களிலும் பனுவல்களை அறுவடை செய்து ஈழத்துப் பதிப் பகங்களில் தனக்கென்றொரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்று விளங்குவது மனதிற்கு இதமளிக்கின்றது.
கொழும்பு மீரா பதிப்பகத்தினூடு ஆகக்கூடிய நூல்களை வெளிக்கொணர்ந்து (14நூல்கள்) எமது

Page 24
பதிப்பக வளர்ச்சியில் அளப்பெரும் பங்காற்றி பெருமைக்குரியவர் முதுபெரும் திறனாய்வாளர், 6ம குடும்ப நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள். அவர நூலொன்றே கொழும்பு மீரா பதிப்பகத்தின் நூறாவ: நூலாகவும் வெளிவர வேண்டும் என்ற மனதா விரும்பினோம். எமது விருப்பத்திற்கு உடன்பட்டு 24 பக்கங்களில் "திறனாய்வு” எனும் மகுடத்தில் தன கனதிமிக்க நூலொன்றை எமது பதிப்பகத்தின் நூறாவ நூலாக வெளிக்கொணர எமக்குப் பூரண ஒத்துழைப் நல்கிய அவர் என்றென்றும் எமது நன்றிக்குரியவர்,
கே.எஸ்.சிவகுமாரனிற்கு அடுத்த படியா நீர்வை பொன்னையன், எமது குடும்ப மருத்துவ Dr.எம்.கே. முருகானந்தன் ஆகிய இருவர பிரசுரங்களே அதிகளவில் வெளியாயிற்று. தலா ஆ
பிரசுரங்களை இவர்கள் எம் மூடாக வெளி கொணர்ந்துள்ளனர். இதில் நீர்வையின் "உலகத் நாட்டார் கதைகளும்", "எம்.கே.எம்"மின் "நீங்கள்
நலமாக” நூலும் வெகு பிரசித்தமானவை.
நூறு பிரசுரங்களுள் 45 நூல்கள் சிறுகதை தொகுதிகளாகும். அன்றைய இராசநாயகன் முத இன்றைய இராஜேஸ்கண்ணன், தாட்சாயணி, கார்த் காயினி வரை நான்கு தலை முறை எழுத்தாளர்களு இதில் அடங்குவர். பெரியதம்பி முதல் பெரிய ஐங்கர6 வரையிலான புலோலியுரின் அத்தனை எழுத்தாள களது ஆக்கங்களையும் மீரா பதிப்பகம் பதி: செய்திருப்பதை பெருமையுடன் இவ்விடத்தே நினை கூர விரும்புகிறேன். கோகிலா மகேந்திரன், மண்டு அசோகா, தாமரைச்செல்வி, ராஜேஸ்வரி பாலசுப்பி மணியம், ராணி சீதரன், பவானி சிவகுமாரன், தமிழ் பிரியா தாட்சாயணி, சாரங்கா, கார்த்திகாயினி மாதுமை, அனுசுயா, எம்.திருமகள், குகநாயகி
ஜீவநதி
 
 
 
 

I
g
Sl
ல்த்
- 22
நெலோமி போன்ற பெண் பிரமாக்களது ஆக்கங்களு அவ்வப்போது நூலுருப் பெற்றிருக்கின்றன. பவானி, தாட்சாயணி போன்றோரது அநேகமான நூல்களை எமது பதிப்பகமே வெளிக்கொணர்ந்திருப்பதும் இங்கு குறிப்பிடற்பாலது.
மருத்துவர்களான எம்.கே.முருகானந்தன், ச.முருகானந்தன், க.வித்தியன், சிவமாலா வித்தியன் இரசாயினியான எஸ்.பேராசிரியன், மருத்துவ துறை ய ல பனி புரியும் ராஜேஸ் வாரி பாலசுப்பிரமணியம் ஆகியோரது அறிவியல் நூல் களும் தாட்சாயணி, ஹசிஸைன் மெளலானா, சிவனடியான் போன்றோரது ஆன்மீகம் சார்ந்த பனுவல்களும் மூத்த எழுத்தாளர் களான மு. பவர், சோ.ராமேஸ்வரன் முதலானோரின் தொகுப்புகளும் சீனா உதயகுமாரின் பகிர்வு, ஆயிலியனின் அண்ணன் நல்லவன், வன்னியகுலத்தின் புனைகதை இலக்கிய விமர்சனம் போன்ற நூல்களும் திக்குவல்லை ஸப் வானின் மொழிபெயர்ப்பு இலக்கியமும் சில்லையூரின் நாடக நூலான தணியாத தாகமும், ராணி சீதரன், பெரிய ஐங்கரன் போன்றோரது கவிதை நூல்களும் மீரா பதிப்பகத்திற்கு இடையிடையே அணிசேர்த்திருக்கின்றன.
கொழும்பு மீரா பதிப்பகம் வெளிக் கொணர்ந்த ஒரேயொரு ஆங்கிலப் புத்தகம் "வல்லிபுரத்து ஆழ்வார்” பற்றிய வரலாற்று நூல். எனது தந்தையார் ஆறுமுகம் இதனை எழுதினார்.
இலண்டன் பூபாளராகங்களின் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்புகள் ஐந்து, செங்கை ஆழியான் தொகுத்த கனகசெந்தி கதாவிருது பெற்ற கதைகள், என்னால் தொகுக்கப்பட்ட "புலோலியூர் சொல்லும் கதைகள்”, தெணியானின் சிதைவுகள் குறுநாவல், சட்டநாதனின் முக்கூடல், ரஞ்சகுமாரின் கோசலை (மூன்றாவது பதிப்பு) போன்ற பேசப்பட்ட நூல்களெல்லாம் கொழும்பு மீரா பதிப்பகத்தின் அறுவடைகளே.
கடந்த தசாப்தத்தில் பதிப்பகத்தின் வளர்ச்சி ஏறுமுகத்திலிருந்தது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களின் கொள்முதல் கட்டளை களால் நூல் விற்பனை திருப்திகரமாக இருந்தது. சில அரச நிறுவனங்களும் ஆகக்கூடிய பிரதிகளை நூல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து பதிப்பகங்களுக்கு ஆதரவளித்து வந்தன. ஆனால் இந் நாட்களில் இந்த ஆதரவுகளெல்லாம் அருகிப் போயின. விற்றுத் தருவதற்காக முதல் தடவையிலேயே பெருமளவு நூல்களைப் பாரமெடுத்து ஆதரவளித்து வந்த பெரிய பெரிய புத்தக விற்பனை நிறுவனங்கள் கூட "இருபது புத்தகங்களுக்கு மேல் போட வேண்டாம்" எனக் கூறத்தொடங்கி விட்டன. இதன் விளைவால்
இதழ்5

Page 25
பதிப்பக முயற்சியிலும் நூல் விற்பனையிலும் பாரிய தேக்க நிலை உருவாகிவிட்டது. இத் துறையில் இதற்கும் அப்பால் நகர்வது என்பது கடினம் போலவே தோன்றுகிறது.
பரணி: இத்தகையை நிலை ஏற்பட மூல காரணங்கள்
SGDP
வேலோன்: மக்கள் தேடல் கொள்ளும் சாதனம் மாறிவிட்டது. உசாத்துணைக்கு இணையத்தளங்களும் முகநூல்களும் இலகுவும் எளிதுமாகையால் நேர முகாமைத்துவம் கருதி மாணவர்கள் இலத்திரனியல் சாதனங்களையே நாட ஆரம்பித்து விட்டனர். வாசிப்புத் திறன் மாணவர்களிடையேயும் ஏன் வளர்ந்தவர் களிடையே கூட அருகிப் போய் விட்டது. நூல்களுக்கு மட்டு மல்ல தேசியப் பத்திரிகைகளுக்கும் இது பொருந்தும்,
பரணி இப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தான் என்ன?
வேலோன்: வாசிப் பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களிடையே ஏற்படுத்தல் வேண்டும். சிறந்த ஈழத்து இலக்கியங்களைக் கொள் வனவு செய்ய பாடசாலை, பல்கலைக்கழக நூலகங்கள் முன்வருதல் வேண்டும். இதற்கான கட்டளைகளை பல்கலைக்கழக பீடங்கள், பாடசாலை, கல்லூரி அதிபர்கள் மேற்கொள்ளல் வேண்டும். மல்லிகை ஜீவா கூறுவது போல் பாடசாலை பரிசளிப்புகளிலும் வைபவங் களிலும் ஒருவருக்கொருவர் வழங்கும் அன்பளிப்பு களிலும் கூட ஈழத்து நூல்கள் முதன்மைப்படுத்தப் படல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக புத்தக விற்பனை நிலையங்கள் ஈழத்து இலக்கியங்களைச் சந்தைப் படுத்தலில் அக்கறையும் ஆர்வமும் கொள்ளல் வேண்டும். பதிப்பகங்கள் புத்தக விற்பனை நிலையங் களுக்கிடையே ஒரு விற்பனை வலையமைப்பு உருவாதல் வேண்டும். இந்நட வடிக்கைகள் எல்லா வற்றையுமே சம்மந்தப்பட்ட அனைவருமே உணர்ந்து செயற்பட்டால்தான் ஏதாவது விமோசனம் உண்டு.
பரணி உங்களை மிகவும் ஈர்த்தஈழத்துப்படைப்பு என எதனைக் குறிப்பிடுவீர்கள்?
வேலோன்: சிறுகதைகளாயின் சந்தேகமின்றி அ.முத்துலிங்கம், சட்டநாதன், குப்பிளான் சண்முகம், ரஞ்சகுமார், செ.கதிர்காமநாதன் முதலானோரின் படைப்புகளும் நாவல்களாயின் டானியலின் பஞ்சமர், செ.கணேசலிங்கனின் சடங்கு, நீண்ட பயணம் உட்பட்ட ஆரம்பகால நாவல்கள், செங்கையாழியானின் காட்டாறு, வாடைக்காற்று அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது. ஏ.ரி.நித்திய கீர்த்தியின் மீட்டாத வீணை, புலோலியூர் சதாசிவத்தின் நாணயம், தெணியானின் காத்திருப்பு போன்றவையே உடன் நினைவிற்கு வருகின்றன.
ஜீவநதி
 

பரணி தினக்குரலில் நீங்கள் பார்க்கும் "ஊடகி முகாமையாளர்" என்ற தொழில் உங்களது எழுத்து முயற்சிகளுக்கு எவ்வளவு தாரம் இணக்கமாக உள்ளது.
வேலோன்: பத்திரிகையில் பணிபுரிந்தாலும் நான் ஒரு பத்திரிகையாளன் அல்லன். கணக்கியலுடனும் விளம்பரத்துடனும் ஊடாடியது என் பணி. என் எழுத்துக்களுக்கு எனது தொழில் ஒரு போதும் அனுசரணையாக இருந்ததில்லை என்பதே உண்மை.
பரணி: தற்கால ஈழத்து இலக்கியப் போக்கு எவ்வாறு உள்ளது?
வேலோன்: இன்றைய சிறுகதைப் போக்கு எவ்வாறு உள்ளது என குந்தவையிடம் கடந்த பங்குனி இதழில் நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த விடையுடன் நூற்றுக்கு நூறு வீதம் நானும் உடன்படுகின்றேன். (பார்க்க-பங்குனி ஜீவநதி 54 ஆவது இதழ் பக்கம் 21)
பரணி இலக்கியப் படைப்புகள் மக்கள் வாழ்வியலில் மாற்றம் விளைவிக்குமென நம்புகிறீர்களா?
வேலோன்: மாறுதல்கள் நிகழும் என்ற நம்பிக்கையில் தானே எழுதுகின்றோம். என்னளவில் மாறுதல்கள் நிகழ்ந்தும் இருக்கின்றன. ஆனால் எழுதும் பலர் தாம் எழுதியவற்றினின்றும் மாறுதல்களைக் காட்டி நிற்பதுதான் துரதிர்ஷ்டமானது, எங்கள் நம்பிக்கை களைத் தவிடுபொடியாக்க முயல்வது.
பரணி இலக்கிய முயற்சிகளில் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
வேலோன்; உன்னதமான சிறுகதை ஒன்றை வாழ் நாளிற்குள் எழுதிவிடவேண்டும். இதுவே எனது இப்போதைய இலட்சியம் என்பேன். எனது "வேட்டை" சிறுகதையை உன்னத தரம் வாய்ந்த சிறுகதை என்று பதிவு செய்ததோடன்றி கனக செந்தி கதாவிருதளித்தும் கெளரவித்தார் செங்கை ஆழியான். நிலாக்காலம்" சிறுகதையை எல்லோரும் நல்லதென்பர். ஈழத்து உன்னத கதைகளின் தொகுப்பு தானறிய தொகுக்கப்படு மாயின் அக் கதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டி தான் சிபார்சு செய்வேன் என்பான் ரஞ்சகுமார். "நெஞ்சாங்கூட்டு நினைவுகள்" கதையை நந்தினி சேவியர் கொண்டாடுவார். இக்கதையும் கனகசெந்தி கதாவிருது பெற்றது தான். "தாச்சிச்சட்டி" கதையை சட்டநாதன், கோகிலா மகேந்திரன் ஆகியோர் உச்சம் பெற்ற கதையென்பர். தகவம் விருதும் இதற்குக் கிடைத்தது. ஆனால் இக்கதைகள் எவையும் ஒரு போதுமே எனக்குத் திருப்தியளித்த தில்லை. ஆதலால் உன்னத கதையொன்றை எழுத முற்படுவதே. என் எதிர்காலத்திட்டமென்பேன்.

Page 26
was
உணர் பளிங்குக் கணர்களின் பார்வைபட்டதும் - எனக்குள் பரவசம் வந்து பற்றிக்கொள்கிறது. நீ உதடுகள் குவித்து என் முகமெங்கும் எச்சில் பதிக்கையில் எங்கோ புதுக்கிரகத்தில் சஞ்சரிக்கிறது மனது. தயங்கித் தயங்கி - நீயென் விரல் பற்றுகையில் வெணர்பஞ்சுக் குவியலின் மிருதுவையுணர்கிறேனர் நானர். உன் நாவிலிருந்து கோர்வையாய் உதிரும் கொச்சைத்தமிழில் - என் கோபதாபங்களெல்லாம் எண்னோடு கோபித்துக்கொள்கின்றன. நீ உறங்கும் அழகை உற்று ரசித்தே - நான் உறங்காமல் விழித்த இரவுகள் அதிகம், நீஅழுகின்றபோதுகூட அழகாய்த்தான் இருக்கிறாய் ஆனாலும் உன்னை அரைநொடிநேரம் அழவிடவும் அனுமதிப்பதில்லை மனது. "அப்பா” என்று நீ அழைக்கும் அழகிலெனர் அத்தனை சோகமும் அடிபட்டுப்போகுதடா. மகனாய்ப் பிறந்தெனை மகிழ்விக்கும் மகனேயுன் மகனாய்ப் பிறந்திடவெண் மனமது துடிக்குதடா!
- மன்னூரான் வழிவறார்
ஜீவநதி
 
 
 
 

எருமைகள் வாழுமூரில்
எதுக்கடா நன்னிர்க்குளம் கூவம் ஆற்றினைப் போல்
குட்டை ஆறு வெட்டிவிடு! மந்திகளின் இராட்சியத்தினர்
மலர்த் தோட்டம் ஏனெதற்கு குந்தியிருந்து சேட்டை செய்ய
கொப்பு விடும் மரம் சாட்டு! பாம்புகளின் கூட்டத்திற்கு
பழமரத்தின் தேவையென்ன கறையாண்கள் கட்டி வைத்த
புற்றிருந்தால் அதைக்காட்டு! வெளவால்கள் குடியிருக்க
வடிவான மணி டபமேனர் இருள் மணர்டிப் போன குகை
இருந்தால் அது தொங்கும்! வேதங்கள் காவியங்கள்
வித்தகங்கள் மனிதனுக்கேனர் கற்றறிந்த பெருமை பேசி
கர்வம் கொணர்டு அலைவதற்கா?
இறைதூதர் ஞானியர்கள்
ஏனுலகில் அவதரித்தார் ஒரு நூறு மதம் படைத்து
ஊருலகை அழிப்பதற்கா? அடிமைகளாய் வாழ்வதற்கு
ஆறறிவு உனக்கெதற்கு ஆதிக் குரங்கினமாய்
ஆகிவிடு மெத்தச் சுகம்!
- ஷெல்லிதாசன்

Page 27
p/ گی
მნcköfoxoräნtuuჩ
கோவலனும்
பேரின்பக் கணர்னகியே இறைவா! உன்னோடு இணைந்து வாழ்ந்த நாட்கள் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவேயில்லை. ஆன்ம கோவலனோ சிற்றின்ப மாதவிமீது தீராத மையல், மையலால் விளைந்தது துன்பங்கள் - கணர்ணகி நெஞ்சில் கடுங்காயம். கொலையுணர்டு இறந்தானி கோவலன் எரிந்த மதுரைகளோ ஏராளம்,
துரோகித் துரோணர்
ஏகலைவன் நான் மானசீகமாக உணர்னை எண் முனி நிறுத்தி வில்வித்தை கற்றேன். சிறப்பும் பெற்றேனர். நாண் பூசிக்கும் சிவலிங்கம் நாயால் அழுக்காக, நாய்க்கு எய்த பாணம் கணர்டு கலவரமடைந்தாய் கடுமையாய் - உனக்கு ஒரு எதிரி உணர்டு என்றோ உண் சீடனைவிட நான் சிறந்தவனென்றோ நானறியேன்.
நான் உன்னை ஆன்ம குருவாய் மானசீகமாய் பூசித்தேனர். கேட்டது எதையும் கொடுக்கும் குருபக்தி வேடுவ குலத்தவனென எனைக் கணர்டு உன் முகமோ என் மேனிநிறமானது. எனினும் குருவே என்று கரம்குவித்துத் தொழுதேன்.
கட்டை விரலைக் கொடு குருதட்சணையாக
என்றாய். உண் சீடனாகும் மகிழ்ச்சியில் கொய்து தந்தேனி. நமட்டுச் சிரிப்பு உன் விழியில், எனக்கோ சீடனான ஆத்ம திருப்தி நீ விடைபெற்றுச் சென்ற பினர் மனதில்
S - 25

எண் குரு எதற்காகக் கட்டை விரலைக் G3 g5 LfiTiii ? ஒ.ஓ..நான் வேடுவ குலத்தவன். எனக்கு நீகுருவாக இருப்பது உனக்கு இழுக்கு உணர் சீடனை நான் விஞ்சிநிற்பது உணர் சீடனுக்கு இழுக்கு, அதனால் உனக்கு இன்னொரு இழுக்கு. அதற்காகத் தானே என்னிடம் இப்படியொரு குருதட்சணை கேட்டாய். விரல் இழந்த பின்னரே உணர்மை வெளித்தது. இப்போது நீ எண் குரு அல்ல. சிவலிங்கத்தைச் சிறுநீரால் நனைத்த நன்றி நிறைநாயைவிட கேவலமானவன் நீ. நெஞ்சில் உன்னை தெய்வமாய்ப் பூசிக்க நீயோ எண் வளர்ச்சியையே துணர்டித்தாய் உன்னவனை உயர்த்தி வைக்க, என்னை வஞ்சித்த மனிதர் பலர் எதிர்பாராது தந்த ஆயிரம் காயங்களின் ஒட்டு மொத்த உருவம் நீ. துரோணரே நீ ஒரு பெரும் துரோகி நான் உன்னை மண்ணிக்கின்றேன். நீ மனிதனாக மாறவேணர்டும் என்பதற்காக!
G85

Page 28
சொல்லவேண்டிய கதைகள்
உயிர்வாழ.
வழக்கமாக நான் உட் கொள்ளும் மாத்திரைகள் முடிந்துவிட்டன. சுமார் இரண்டரை மாதங்கள் வெளியே இருந்தேன். அதனால் எனது குடும்ப மருத்துவரையும் சந்திக்கவில்லை. மாத்திரைகள் முடிந்தால் மருத்துவரின் துண்டு (Repeat authorisation இல்லாமல் இங்கே எடுக்கமுடியாது.
நீண்ட இலங்கை, இந்தியப்பயணம் முடிந்து பயணக்களைப்புடன், அன்று அவரிடம் சென்றேன் அன்று குறிப்பிட்டநேரத்துக்குள் சென்றபோதிலும் சிெ நோயாளர்களை அவர் பார்க்கவேண்டியிருந்தமையால் எனது முறை வரும் வரையில் காத்திருந்தேன். காதலி பஸ், ரயிலுக்கு காத்திருத்தல் போன்று மருத்துவருக் காகக் காத்திருப்பதற்கும் பொறுமைவேண்டும்.
ஆனால் அன்றைய காத்திருப்பு நேரம் எனக்கு மிகவும் பெறுமதியானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
அப்பொழுது மாலை 3 மணியிருக்கும். அந்த கிளினிக்கில் இருந்த தொலைக்காட்சியில் செனல் 7 இல் The Zoo என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது சரணாலயங்கள் மிருகக்காட்சிசாலைகளில் வாழும் மிருகங்கள் பறவைகள் நோயுற்றால் அவற்றுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை சித்திரிக்கும் நிகழ்ச்சி. எனக்கு பார்க்கக் கிடைத்த ஒரு அபூர்வமான நிகழ்ச்சி.
அந்த ஜீவராசிகளுக்கென்றே பிரத்தியேகமான மருத்துவமனை. அங்கு மருத்துவர்களும் தாதியருப் பணியாற்றுகின்றனர்.
சரணாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு பறவையின் இறக்கை முறிந்துவிட்டது. அதற்கு பறக்கமுடியவில்லை.
அதற்கு மயக்க ஊசி ஏற்றிவிட்டு, முறிந்த இறக்கையை பொருத்துகிறார்கள். சில நாட்கள் அதற்கு ஓய்வு தரப்படுகிறது. இறக்கை உரியவாறு பொருந்த் விட்டதா, குணமாகிவிட்டதா என்பதை பரீட்சித்து பார்ப்பதற்காக ஒரு மைதானத்திற்கு அதனை அழைத்து செல்கிறார்கள். அதன் ஒரு காலில் மிக நீளமான கயிறை கட்டிவிட்டு பறக்கவிடுகின்றனர். அந்தப்பறவை சிறிது
ஜீவநதி
 
 
 

26
தூரம் பறந்துவிட்டு விழுந்து விடுகிறது. தாதியர் உடனே அதனி அரு கல ஒடிச் செனி னு மணி டும் மருத்துவமனைக்கு எடுத்துவந்து, ஏன் சிகிச்சை பயனளிக்கவில்லை என்று விவாதிக்கின்றனர். தவறின் காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது. மீண்டும் சிகிச்சை,
மருத்துவர்களும் தாதியரும் மிகவும் பொறுமையுடனர் மரீனர் டும் சகச் சையை ஆரம்பிக்கின்றனர்.
பறவைக்கு இறக்கை சரியான முறையில் பொருந்திவிட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, மீண்டும் மைதானத்திற்கு அழைத்து வருகின்றனர் மீண்டும் பரீட்சார்த்த முயற்சி. பறவை கீழே விழாமல் தொடர்ந்து பறக்கிறது.
அதன் காலில் இருந்த கயிறின் தொடர்பை துண்டிக்கின்றனர். பறவை ஆனந்தமாக சிறகடித்தவாறு தனது சரணாலயத்தை நோக்கிப்பறக்கிறது.
எனக்கு அந்தக்காட்சிகள் பல உண்மைகளை புலப்படுத்தின.
ஒரு சாதாரண பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு ஜீவராசி. வாழ்வதற்காக பிறந்தது. பறப்பது அதன் இயல்பு. பறக்கமுடியாது போனால் அதன்வாழ்வே சூனியமாகிவிடும். எனவே அதற்கு வாழ்வு கொடுக்கவேண்டும், அதனை திறம்பட செய்தனர் அந்த மருத்துவர்களும் தாதியரும்.
(அவுஸ்திரேலியாவில் பந்தயத்திற்காக ஓடும், அல்லது பயிற்றுவிக்கப்படும் குதிரைக்கு கால் முறிந்துவிட்டால், முறிந்த காலை பொருத்துவதற்கு முயற்சிப்பார்கள். இயலாதுவிட்டால் அதுவாழ்வது வீண் என்ற முடிவுக்கு வந்து சுட்டுக் கொன்று விடுவார்கள். ஏனென்றால் அதனால் பந்தயத்தில் ஒட முடியாது. பராமரிப்பு செலவு அதிகம். எனவே மேல்லோகம் அனுப்பிவிடுகிறார்கள்.)
ஆனால் பந்தயத்திற்காக வளர்க்கப்படாத பறவைகள். மிருகங்களுக்கு. அவை நோயுற்றால் சிகிச்சை தரப்படுகிறது. காரணம் அவை சரணா லயத்தையும் மிருகக்காட்சிசாலைக்குமுரியவை.
ஒரு முயற்சி (சிகிச்சை) முதலில் தோல்வி
இதழ்/35

Page 29
புற்றாலும் அந்த மருத்துவர்களும் தாதியரும் துவண்டு விடவில்லை. மீண்டும் முயன்றனர். தங்கள் முதல்கட்ட சிகிச்சையில் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தனர். தவறை கண்டுபிடித்தனர். மீண்டும் சிகிச்சை அளித்து அந்தப்பறவையை காப்பாற்றி அதற்கு பறக்கும் சக்தியை வழங்கினர்.
பறவைகளுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு புலிக்கு கால் முறிந்துவிடுகிறது. அதற்கும் சிகிச்சை தரப்படுகிறது. புலி என்றாலே பயம் என்ற மரபை ஏற்படுத்திவிட்டார்கள். அதனால்தான் பயங்கரவாதம் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டுவிட்டார்கள். அதன் பெயரில் தடைச்சட்டங்களையும் உருவாக்கி விட்டார்கள். ஆனால் அவுஸ்திரேலியாவில் நான்கு கால் புலிகளுக்கு சரணாலயம் அமைத்து உயிர்வாழ உத்தர வாதம் வழங்கப்பட்டிருக்கிறது. நான் தொலைக்காட்சி யில் அன்று பார்த்த சிகிச்சைக்குள்ளாக்கப்பட்ட புலியும் மயக்கமருந்து செலுத்தப்பட்டே சிகிச்சைக்குட்படுத்தப் பட்டது. அந்தத் தாதியர் அதன் உடலை பரிவோடு தடவிக்கொடுத்து காலுக்கு சிகிச்சை அளித்தனர். அந்தப்புலியும் சுகமாக சரணாலயம் சென்றது.
கல்லைக் கண் டால் நாயைக் காணோம்: நாயைக்கண்டால் கல்லைக்காணோம் என்று எங்கள் தாய்நாட்டில் ஒரு சொல்லடை இருக்கிறது.
வீட்டில் பாசமுடன் வளர்க்கப்படும் நாய்கள், தெருவிலே சுற்றித்திரியும் கட்டாக்காலி நாய்கள் என்று இரண்டுவகை சாதி நாய்களிடமிருக்கிறது. அத்துடன் விலையுயர்ந்த நாய்களும் உயர்சாதி அந்தஸ்துடன் வாழ்கின்றன. போதை வஸ்து தடுப்பு இயக்கத்திற்கு மட்டுமன்றி துப்புத்துலக்குவதற்கும் பயிற்சிபெற்ற நாய்கள் இருக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் பயணித்து வரும் பயணிகள் வெளியிலிருந்து அனுமதி மறுக்கப்பட்ட எந்தப் பொருளையும் கொண்டுவர முடியாது. விமானம் தரையை தட்டுமுன்பே சில மணிநேரங்களுக்கு முன்னர் ஒரு அட்டையை பயணி களிடம் நீட்டிவிடுவார்கள். அதில் சில பொருட்கள் (உணவுப் பண்டம் உட்பட) குறிக்கப்பட்டிருக்கும். அவற்றில் நாம் எதனைக் கொண்டுவருகிறோம் என்பதை குறித்துவிடவேண்டும். அப்படிச் செய்யாமல் நாம் அப்பொருளை வெளியே எடுத்துவந்து, சுங்க இலாகா வினால் கண்டுபிடிக்கப்பட்டால் ஆயிரம் டொலருக்கு குறையாமல் தண்டப்பணம் செலுத்தநேரிடும். சிலசமயம் எடுத்துவரப்பட்ட பொருளின் பெறுமதியின் அடிப்படை யில் சிறைத்தண்டனையும் கிடைக்கலாம்.
எனக்குத் தெரிந்த ஒரு மூதாட்டி இலங்கை யிலிருந்து அதிமதுரம் எடுத்துவந்தார். அதுபற்றி குறிப்பிட மறந்தமையால் தண்டப்பணம் செலுத்த
ஜீவநதி
 
 

வேண்டிய நிலை வந்தது. அவருடன் வந்த அவரது மகள், சுங்க அதிகாரிகளுக்கு அதிமதுரத்தின் விசேட மருத்துவகுணங்களை சுட்டிக்காட்டி தனது தாயார் இலங்கையிலிருந்து எடுத்துவந்த அதிமதுரம் அங்கே 35 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கிடைப்பது எனச்சொல்லி, தாயாரின் தவறுக்கு மன்னிப்புக்கோரி தண்டப்பணத்திலிருந்து தாயைதப்பவைத்தார்.
இதெல்லாம் நன்கு தெரிந்துகொண்டே இந்த நாட்டில் வதியும் ஒரு சகோதரிக்காக சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மருந்துவகை எண்ணெய் வாங்கி வந்தேன். விமான நிலையத்தில் குறிப்பிட்ட அட்டையில் அந்த எண்ணெய் பற்றியும் நான் தினசரி பாவிக்கும் மருந்து மாத்திரைகள் பற்றியும் குறிப்பிட்டேன்.
சுங்கப்பகுதி உஷாராகிவிட்டது. என்னையும் மனைவியையும் ஒரு பிரத்தியேக வரிசையில் நிறுத்தினார்கள். எமது பொதிகள் இருந்த ட்ரொலியை யும் எமது அருகே நகர்த்தினார்கள். ஒரு அதிகாரி ஒரு மோப்பநாயுடன் வந்தார். அது எங்களை மூன்றுமுறை வலம்வந்தது. “அது தரிசனம் செய்கிறது"- என்று மனைவியின் காதுக்குள் கிசுகிசுத்தேன். "இக்கட்டான வேளையிலும் உங்களது கேலிக்கு குறைவில்லை” என்றாள் மனைவி. அந்த மோப்ப நாய் பொதிகளை முகர்ந்து பார்த்ததுவிட்டு போய்விட்டது.
அந்த அதிகாரி, எமது ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து விடைகொடுத்தார்.
எவர்மீதாவது வெறுப்புவந்தால். " சீ. நாயே." என்கிறோம். நாய்களின் மகத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது அல்லவா?
அவுஸ்திரேலியாவில் தாம் செல்லமாக வளர்த்த பிராணிகளுக்கு தமது வீடு உட்பட சொத்துகளை எழுதிவைத்துவிட்டு மறைந்தவர்களும் இருக்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நான் பார்த்த நாடுகளில் நாய்கள், பூனைகளை கல்லெறிந்து விரட்டினால் அதுசாதாரண அன்றாட நிகழ்வு. ஆனால் அவுஸ்திரேலியா உட்பட சில வெளிநாடுகளில் அது தண்டனைக்குரிய குற்றம்.
உலகில் பிறந்த மனிதர் உட்பட ஜீவராசிகள் அனைத்தும் உயிர்வாழவே பிறந்தன. மனிதர்களுக்கு மட்டுமா மனித உரிமை? ஜீவராசிகளுக்கும் ஜீவாதார உரிமை இருக்கிறது என்பதை அந்தத் தொலைக்கட்சி TheZoo நிகழ்ச்சி உணர்த்துகிறது.
எவரையும் தாக்குவதற்கு அல்லது கொலை செய்வதற்கு முயலும் அல்லது சிந்திக்கும் ஆறறிவு படைத்தவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் மனம் மாறுவதற்கும் திருந்துவதற்கும் இடமுண்டு என நம்புகின்றேன்.

Page 30
துறையூரான்
யாருட்ன் நீெர்தேன்.
ફૂ
糖”
மிக வேகமாக வந்த அந்த சிறிய ரக பஸ்வண்டி பாடசாலை வீதியில் திரும்பி சடன் பிரேக் போட்டு நின்றது. உள்ளிருந்து அவசரமாக இருவர் இறங்கி வந்தனர் திருடனைப் பிடிக்க வரும் பொலிஸ்காரர்கள் போல. முன் கேட்டைத் திறந்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்த சாமான்களை எடுப்ப தற்காக குனிந்து, கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்த நான், இருவர் அவசரமாக என்னை நோக்கி வருவதைப் பார்த்து எழுந்து நின்றேன். பஸ் வண்டியின் முன் கண்ணாடியினுள்ளே "கல்வி" என்று பெயர்ப் பலகை இருந்ததும் எனக்குள் கலவரமாகியது. இது எமது வலய வாகனம் அல்ல. வந்தவர்கள் நிற்காமலேயே தொடர்ந்து வேக நடையில் பாடசாலைக் கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்க, நானும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு பின்தொடர, ஒருவர் அதிகாரத்துடன் கேட்டார்,
"நீங்கதான் பிரின்சிபிலா.?" “ஓம் சேர்” "எட்டு மணியாகுது. இன்னும் வகுப்பறைகள் திறக்கயில்ல." என்று கூறிக் கொண்டே அலுவலகப் படிக்கட்டுக்களில் ஏற.
"இன்டைக்கு விளையாட்டுப் போட்டி சேர். அதுதான்." என்று நான் இழுக்க,
"விளையாட்டுப் போட்டியென்டா என்ன..? அது பின்னேரந்தானே.”
“ஓம் சேர், ஆனா சாமான்கள் இங்க கிடைக் காது, வாங்கிக் கட்டிக்கொண்டு வர லேட்டாயிட்டு.”
என் பேச்சை காதில் வாங்காதது போல மற்றவர் கேட்டார்,
“எத் தின டீச்சர் இருக்கினம் , எங்க ஒருத்தரையும் காணயில்ல.?"
விளையாட்டுப் போட்டி நடக்க இருக்கும் இடத்தைச் சிரமதானம் செய்து, இல் லங்கள் அமைப்பதற்கான வேலைகளில் பெற்றோருடன் சேர்ந்து
ஜீவநதி
 
 
 

ஈடுபட்டுவிட்டு நேற்று வீடு செல்லும் போது மணி மாலை ஏழரையைத் தாண்டியிருந்தது. இன்று விளையாட்டுப் போட்டிக்காக கொஞ்சம் நன்றாக உடுத்திவர வேண்டும், அத்துடன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருக் கின்றன. கிளாஸ் பெட்டி, கோப்பை, கப், மாலைகள்,
நிறைகுடம் வைப்பது, கேக், பெட்டிஸ் என பிரித்து வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களையும் கொணர் டு வர வேண்டும். முதல் பஸ் ஸில் வருவார்களோ தெரியாது. என மனசிற்குள் நினைத்துக் கொண்டே,
"மூன்டு டீச்சர்ஸ் இருக்காங்க. பஸ்ஸிலதான் வாரது. பஸ் இன்னும் வரயில்ல." என்று கூறினாலும் மனசுக்குள் பயந்தேன் “முதல் பஸ்ஸை விட்டுவிடக் கூடாது அவர்கள்."
“எத்தினமணிக்கு ஸ்கூல் தொடங்குறது?" "ஏழே முக்காலுக்கு சேர்." "அப்ப வழமையா இப்பிடித்தானோ?” "இல்ல சேர், இன்டைக்குத்தான்." "எங்க அட்டனன்ஸ் எடுங்கோ..." வரவுப் பதிவேட்டை எடுக்கும் போதுதான் ஞாபகம் வந்தது, நேற்று பாடசாலை முடிந்து, தொடர்ந்தும் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் டியார்ச்சர் (வெளியேறும் ஒப்பம்) ஒருவரும் வைக்க
வில்லை என்பது. உடனடியாக வைப்பதற்கு இப்போது டீச்சர்சும் இல்லை. என்ன செய்வதென்று தடுமாறுகையில்,
"நீங்க கையெழுத்த வச்சிட்டுத் தாங்கோ." என்று கேட்க, கையெழுத்து வைக்காமலேயே வரவுப் பதிவேட்டைக் கொடுத்தேன்.
"இங்க பாருங்கோ சேர், நேற்று ஒருத்தரும் கையெழுத்து வைக்கயில்ல." என்று சற்று வயதில் இளையவர் மூத்தவரைப் பார்த்துக் கூறினார். மூத்தவர், நீண்ட நாள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஒரு
తీ!

Page 31
J வழக்குக்கு மிக முக்கியமானதொரு துப்புக் கிடைத்தது
போன்ற தோரணையில் ஒரு சிரிப்புச் சிரித்தார்.
"என்ன சேர் இது." என்று என்னைப் பார்த்துக் கேட்டவர், இளையவரிடம் "இஞ்ச தாங் கோ அட்டனன்ஸ்" என்று கேட்டு வாங்கி, சிவப்புப் பேனாவால் அதில் என்னவோ எழுதி, கீழே தனது கையொப்பத்தையிட்டு பெயர் மற்றும் பதவியையும் எழுதினார். எனக்குள் பதட்டம் தொடங்கியது.
என்னிடம் வரவுப் பதிவேட்டைத் தந்து இன்றைய நாளுக்குரிய கையொப்பத்தை இடச் சொன்னார்.
ஏற்கனவே அதிர்ந்து போயிருந்த நான் திகதியை எழுதி கையொப்பத்தை வைத்து, முதல் நாள் வைத்த நேரத்தையே நேரமாகப் பதிந்து விட்டேன். அதைக் கவனித்துக் கொண்டேயிருந்த இளையவர், மூத்தவரிடம்
"இங்க பாருங்கோ சேர் இவர், எத்தின மணிக்கு வந்திட்டு எத்தின மணியென்டு கையெழுத்து வைக்கிறாரென்று."
அப்போதுதான் நேரம் போட்டது எனக்கு உறைத்தது. அடடா. நேரத்தைப் போடும் வரை அதையே கவனமாகக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சொல்லியிருக்கக் கூடாதா? வேண்டுமென்றே முன்கூட்டிய நேரத்தைப் போடுபவன் உங்களுக்கு முன்பாகவா ஐயா போடுவான்.? மனசுக்குள் நொந்து கொண்டேன்.
ஐந்து நிமிடங்களில் பஸ் வந்தது. ஒவ்வொருவராக மூன்று ரீச்சரும் வந்து சேர்ந்தார்கள். யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்று விசாரணை நடந்தது. ஏன் லேட் என்ற கேள்விக்கு பஸ் லேட் என்று பதில் வந்தது. நேற்று ஏன் கையெழுத்து வைக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்படவில்லை. அதுதான் ஏற்கனவே சிவப்பு மையால் முற்றுப் புள்ளி வைத்தாயிற்றே. . . இனி கேட்டு என்ன பிரயோசனம் என்று கேட்கவில்லை GUTHYLb.
“என்ன பிரின்சிபால் கிரேட்" என்று என்னைக் கேட்க,
"கிரேட் இல்ல, பெஃவோமிங் சேர்” "ம்.ம். லீவு ரெஜிஸ்டர எடுங்கோ. rm எடுத்துக் கொடுத்தேன்.
"இங்க பாருங்கோ சேர். போன வருசத் துக்கு முடிக்கயில்ல. இந்த வருசம் எழுதயில்ல." இளையவர் கூற, மூத்தவர் என்னைப் பார்த்து மீண்டும் முன்சொன்ன தோரணையில் அதே சிரிப்பு அடுத்த துப்புக் கிடைத்துவிட்டது.
"இந்த வருசம் இன்னும் ஒருத்தரும் லீவு எடுக்கயில்ல சேர்." நான் சொல்லி முடிக்குமுன், அட்டனன்ஸைக் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்த
-29
வூேநதி
 

இளையவர் ஒரு டீச்சரின் லீவைக் கணி பிடித்துவிட்டார்.
"இஞ்சயிருக்கு லீவு" ஆம். ஒரு லீவு என்கையால் எழுதப்பட்டி ருந்தது. இந்த மாதம் நடுப்பகுதியிலிருந்து செயற்படும் வண்ணம் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு என நியமிக்கப்பட்டிருந்த ஒரு டீச்சர் இப் பள்ளிக் கூடத்திற்கு வருமுன்பே ஒருநாள் லீவு. அந்தத் திகதியில் அவர் இங்குதான் சமூகமாகியிருக்க வேண்டும் என்பதால் நான் தான் லீவு போட வேண்டும் என்று மூன்று நாள் பாடசாலை அதிபர் கூறியதால் இங்கே லீவு. அவர் ஒருநாள் லீவு, ஒருநாள் வந்திருந்தார் இன்றுடன் இரண்டு நாள் தான் இப்பாடசாலையில் அவரின் சேவைக்காலம். இன்னும் விடுப்புப் புத்தகத்தில் பெயர் எழுதவில்லை.
"எடுங்கோ லீவு பைல்ஸ” எடுத்துக் கொடுத்தேன். ஒரு டீச்சரின் கோவையைத் திறந்தவர், "லீவுக்கான காரணம் போடயில்லயே. என்னன்டு லீவ அனுமதிச்சனிங்க.." என்றவர் "இங்க பாருங்கோ சேர். லீவ அனுமதிச்சு கையொப்பம் போடயில்ல இவர்.” மூத்தவர் என்னை நோக்கி நிமிர, நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். என்னால் இன்னுமொரு தடவை அந்தச் சிரிப்பைத் தாங்க முடியாது என்பதால்,
"லொக் புக்க தாங் கோ." எடுத்துக் கொடுத்தேன், கொடுக்கும் போது பார்த்தேன் திறந்திருந்த பைலில் குறிப்பிட்ட அந்த டீச்சர் லீவுக்கான காரணம் போட்டிருந்தார். நான் அதிகாரம் பெற்றவர் என்பதில் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக மேற்பார்வை உத்தியோகத்தர் என்பதில் கையொப்பம் இட்டிருந்தேன். ஆயினும் இது பற்றியும் நான் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் எனக்கு ஏதும் உதவுபவர்களாகவோ, எதையும் சொல்லித் தருபவர்களாகவோ தெரியவில்லை. பொலிஸ்காரர்கள் போலவே நடந்து கொண்டார்கள்.
மூத்தவர் சம்பவத் திரட்டுப் புத்தகத்தைத் திறந்து, வசதியாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார், இளையவர் எழுந்து வெளியே வகுப்பறைகளை நோக்கிச் சென்றார்.
நான்கு வருடங்களுக்கு முன் ஒரு டிசம்பர் மாதம், ஏதோ வேலையாக கல்வி அலுவலகத்திற்குச் சென்ற என்னை “இந்தா ஆளே வந்திட்டுது..." என்று புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்த கல்வி அலுவலகத்தின் வேனுக்குள்ளிருந்த அதிகாரி "ஏறும்.ஏறும்" என்று அழைத்து வேனில் ஏற்றி இதோ இங்கே கொண்டு வந்து இறக்கினார். பிரதான வீதியில் வேனை விட்டிறங்கி நடந்து வர, முழங்கால் அளவுக்கு
இதழ்55

Page 32
மழை நீர் தேங்கிய வெள்ளம். வெள்ளத்தைத் தாண்டி சேறு. பனை மரங்களைச் சுற்றி உடை மரங்கள். நெருஞ்சி முட்களோடு பெரிய பெரிய உடைமர முட்களும். அதற்குள் கூரையில்லாத கட்டிடம் ஒன்று. கட்டிடத்தைச் சுற்றிலும் முற் புதர்களும், வெள்ளமும்,
"என்ன செய்வியோ தெரியாது. 4ஆம் திகதி பள்ளிக் கூடம் திறக்க வேணும்..” என்று என்னிடம் சொல்லிவிட்டு, "ரி. ஒ. பாத்து என்ன செய்யோனுமெண்டு சொல்லுங்கோ." என்றார் அதிகாரி, அருகில் நின்ற தொழில்நுட்ப உத்தியோகத்ரைப் பார்த்து.
ரி.ஓ. என்னைப் பார்த்து "இந்த அஞ்சு நாளுக்குள்ள எதுவும் செய்ய ஏலாது. முதல்ல நீங்க ஏதாவது செய்து பள்ளிக் கூடத்த திறக்கிறதுக்குப் பாருங்க. நான் அ ப்ரூவல் எடுத்தப் பிறகு சொல்றன்..." என்றார்.
அன்று தொடங்கியது. என் பெபோமிங் பிரின்சிபள் காலம், எத்தனை அலைச்சல்கள். எத்தனை தடைகள் . எத் த ைன பேரிடம் கெஞ்சல்கள். பெற்றோர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் வருவார்கள். அதுவும் குறித்த நேரத்திற்கு வரமாட்டார்கள். ஆண்கள் வரவே மாட்டார்கள். எனினும் ஐந்தே நாட்களில் 17 பிள்ளைகளுடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கூரைக்குத் தார்ப்பால். நிலத்திற்கு மணல், ஆவணங்கள் வைப்பதற்கு நான் கொண்டு வந்த அட்டைப் பெட்டி. கட்டிடம் வெளியே தெரியுமளவுக்கு பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டது.
அதன்பின் பாடசாலை தொடங்கும் முன்பும் வேலைகள், பாடசாலை முடிந்த பின்பும் வேலைகள். என்னுடன் இரண்டு மாதங்களின் பின் நியமிக்கப்பட்ட ஆண், பெண் என இரு ஆசிரியர்கள். கத்தி, கோடரி, குப்பைவாரி, மண்வெட்டி சகிதம். எவ்வளவு உடல் உழைப்பு. எத்தனை காயங்கள் கைகளிலும் கால்களிலும். கட்டைகள் வெட்டி நட்டு, உச்சி வெயிலில் கம்பி இழுத்துக் கட்டி, தோள்களிலும் கைகளிலும் பிரதான வீதியில் இருந்து பாடசாலை வரை மட்டைகளைச் சுமந்து வந்து அடைத்து. ஆடு மாடுகள் வராமல் தடுக்க குந்தியிருந்து மட்டைகட்டி. ஒவ்வொரு நாளும் இரண்டு ஆடைகள் கொண்டு வருவோம். பாடசாலை தொடங்க முன்னும் பின்னும் ஒன்று. பாடசாலை நேரத்தில் ஒன்று. என் மனைவி கேட்பாள் நீங்க அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அதிபரா இல்ல கூலி வேலைக்குப் போறிங்களா.." என்று.
வேலி அடைத்தும் ஒழுங்கான படலை இல்லாததால் கால்நடைகள் வருவதைத் தடுக்க முடியாமல் யோசித்தபோது, எனதும் மற்ற ஆண் ஆசிரியரதும் வீட்டு அன்ரெனா பைப்புகள் படலை யாகின. அதனை ஒட்டிப் பொருத்துவதற்கு இரண்டாயிரத்து அறுநூறு ரூபா பணம் வேறு. அதோ
ஜீவநதி
 

தெரிகிறதே அந்த கேற்தான்.
சோளகக் காற் றரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தார்ப்பால் சுழன்றடித்து கிழிந்து நார்நாராகத் தொங்கத் தொடங்கியது. வேறு நிழல் தரும் மரங்களும் இல்லாததால் ஒற்றைப் பனையைச் சுற்றி வகுப் பாக்கி, பூமியின் சுழற்சிக்கேற்ப நிழலுக்காய் நாங்களும் பனையைச் சுற்றி வருவோம். அந்த வருடம் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு ஒரு புள்ளி குறைவு.
இருந்த பிள்ளைகளில் அரைவாசிக்கும் மேல் இடம் பெயர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். "புதுப் பள்ளிக்குடத்துல சேக்கிறதுக்கு காசு வாங்கலையாம்." என்ற செய்தி பரவி அதன் விளைவாக அட்மிசன் பீஸ் என்று எதுவும் கட்ட வேண்டியதில்லை என்பதால் இப் பாடசாலையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள்.
இவர்களுக்கு தலைக்கு எண்ணெயில் இருந்து காலுக்குச் செருப்பு வரை கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் கேட்கவில்லை. என்றாலும் என் பிள்ளைகளின் வயதை ஒத்தவர்கள். பாடசாலை முடிந்து ஒன்றரைக் கிலோ மீற்றர் சுடு மணலில் நடந்து வீடு செல்ல வேண்டியவர்கள்.
கடந்த மூன்று வருடத்தில் சனி, ஞாயிறு என்றில்லாமல் இந்தப் பாடசாலைக்காகவே உடல் உழைப்பு அத்தனையும் செலவாகியது. தோட்டம் வைத்தோம், பூ மரங்கள் வைத்தோம், உள்ளக வீதி அமைத்தோம், அழகான மரங்கள் நட்டோம், முழுப் பற்றைச் செடிகளையும் அகற்றி அழகுபடுத்தினோம்.
இருந்த இடம் தெரியாதிருந்த பாடசாலை, "காட்டுப் பள்ளிக்கூடம்" என்று இப் பகுதி மக்களால் விளிக்கப்பட்ட பாடசாலை இப்போது எல்லோராலும் அழகான பாடசாலை எனப் பேசப்படுகிறது. பெற்றோரின் நன் மதிப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்தது. பதினேழாக இருந்த மாணவர் தொகை நூறை எட்டிவிட்டது. இந்த இடம் “பாடசாலை" என்று அங்கீகரிக்கப்பட்ட பின்தான் நானும் "அதிபர்” என என்னை அங்கீகரித்துக் கொண்டேன்.
இந்த வருடம் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடாத்துவது என்று பெற்றோர் சந்திப்புக் கூட்டத்தில் முடிவு செயப் யப் பட்டது. பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளரை அழைப்பது என்றும் அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இப் பகுதியில் இயங்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சங்கங்களின் பிரதிநிதிகள் என சகல தரப்பினைரையும் அழைப்பது என்றும் அழைக்கப்படுபவர்களுக்கு மதிய உணவு வழங்குவது என்றும் முடிவாகியது.
30

Page 33
J வலயக் கல்விப் பணிப்பாளரின் ஒப்புதல்
பெறப்பட்டுநாள் குறிக்கப்பட்டது. வேலைகள் பொறுப்புக் கொடுக்கப்பட்டன. கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு நேரா வண்ணம் ஆசிரியர்கள் தமது முழுப் பங்களிப்பையும் நல்கினர். நாள் நெருங்க நெருங்க வேலைப் பளு அதிகமானது. முதன் முதலாக இப்பாடசாலையில் சிறப்பான ஒரு நிகழ்வைச் செய்யப் போகிறோம், அதுவும் வலயக் கல்விப் பணிப்பாளரே பிரதம அதிதியாக வரப் போகிறார் என்ற எண்ணம் எனக்குப் போலவே ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் தந்தது.
அழைப்பிதழ்கள் அச்சிடல், இல்லம் அமைத்தல், பொதுப் பந்தல் அமைத்தல், உபகரணங்கள் தேடல், ஒலி அமைப்புக்கள், என ஒரு பக்கமாகவும் அணிநடைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கண்காட்சிக்கான பயிற்சி என வேறு பக்கமாகவும் வேலைகள் நடைபெற்றன.
மதிய உணவுக்கான கறியாக கோழி இறைச்சி எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் வாங்கி வைக்க முடியாது. குளிர்சாதனப் பெட்டி வசதியில்லை. எனவே என்னிடம் அந்தப் பொறுப்புத் தரப்பட்டது. நான் காலையில் வரும்போது கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வருவது என முடிவு செய்தேன்.
முதல் நாள் மாலை பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது இரவு எட்டுமணி. கடைக்குச் சென்று ஐஸ் கோழி விசாரித்து, பணத்தைச் செலுத்தியாகி விட்டது. காலையில் ஏழு மணிக்கு கடைதிறக்கும் போது எடுத்துக் கொள்வதாகக் கூறிச் சென்றேன்.
இன்று விளையாட்டுப் போட்டி நாள். காலையில் வழமையைவிட நேரத்திற்கு எழுந்து, அலுவல்களை முடித்துக்கொண்டு, ஒரு தடவை மட்டுமே அணிந்துவிட்டு இன்றைய நாளுக்காகவே வைத்திருந்த புது வருடத்திற்கு வாங்கிய சேர்ட்டையும் பொருத்தமான ஒரு ஜீன்ஸையும் போட்டுக் கொண்டு, நேற்றே பொலிஷ் செய்து வைத்திருந்த, முன்பக்கத்தில் சொறிப் பிடித்தது போன்றிருந்த சப்பாத்தை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் கடைக்கு வர அது பூட்டியிருந்தது.
ஏழு மணிக்கு வழமையாகத் திறக்கும் கடை ஏழு பத்து ஆகியும் திறக்கப்படவில்லை. கோழி யில்லாமல் போனால் மீண்டும் வரவேண்டி வரும். சமைக்க நேரம் போய்விடும். இப்போது, இதோ திறந்து விடுவார்கள் என்று நின்றிருக்க கடைசியில் கடைதிறக்க ஏழு இருபது ஆகிவிட்டது. குளிர்சாதனப் பெட்டியி லிருந்து எடுத்த பத்துக் கிலோ கோழியை ஒரு அங்கர் மாப்பெட்டியில் வைத்துக் கட்டி மோட்டார் சைக்கிளின் பெல்ற்றால் நன்று இறுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்ட போது மணி ஏழு இருபத்தைந்து. எப்படியும் இருபது நிமிடம் எடுக்கும் போய்ச்சேர. சற்று வேகமாகத்தான் வந்து கொண்டிருந்தேன். திடீரென மோட்டார்
ஜீவநதி

சைக்கிளில் ஒரு ஆட்டம். ஏதோ விழுந்தது போலிருக்க கையை பின்னால் துழாவிப் பார்க்க பெட்டியிருந்தது. ஆனாலும் ஒரு சந்தேகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பார்க்க, பெட்டி ஈரமாகி ஓட்டை விழுந்து ஒரு கோழிப் பார்சல் சற்றுத் தள்ளி றோட்டில் கிடந்தது. கீழே விழுந்ததை எடுத்துக் கொண்டு வந்து பெட்டியைப் பார்த்தேன். வைத்தால் மறுபடியும் விழும் ... என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்தபோது எனது பைக்குள் இருந்த பெரிய சொப்பிங் பேக் ஞாபகம் வர, அதை எடுத்து அதற்குள் எல்லாக் கோழிப் பார்சலையும் போட்டு, மீண்டும் பெட்டிக்குள் வைத்துப் புறப்பட்டாலும் மீண்டும் ஒரு தடவை எல்லாமும் மொத்தமாக விழுந்துவிட்டது. எடுத்து வைத்து வந்து சேர்ந்து நிறுத்தி கதவைத் திறந்து விட்டு நேரத்தைப் பார்க்க ஏழு ஐம்பத்தைந்து. கட்டியிருந்த பார்சலை அவிழ்க்க ஆரம்பிக்கும் போது பஸ் வண்டி வந்து நின்றது.
வெளியே சென்றவர் உள்ளே வந்தார். சம்பவத் திரட் டுப் புத் தகத்தை எழுதியர் அவதானிப்புக்களோடு ஊகங்களையும் எழுதி முடித்துக் கையெழுத்து இட் டார் . பெரிய எழுத்துக்களில் பதவியையும் எழுதினார். எழுந்து வெளியே வந்தார்கள். மாலையில் நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிக்காக அரை குறையாக அமைக்கப் பட்டிருந்த இல் லக் குடிசைகளைப் பார்த்தவாறே கூறினார்கள். "வேறு ஸ்கூலுக்குத் தான் வந்தோம். ஒருவர் கொம்ளெயின்ற் செய்த தால் இங்கு வந்தோம். எல்லா நாளும் இப்பிடித்தான் நடக்குது போலயிருக்கு..." என்றார்கள். தொடர்ந்து என்னென்னவோ சொன்னார்கள். நான் கூட சொல்ல நினைத்தேன் "ஒருவரால் சமூகத்தில் உள்ள எல்லோரையும் திருப்திப்படுத்திவிட முடியாது ஐயா, மகான்களுக்குக் கூட எதிரிகள் இருந்திருக்கிறார்கள். அதாவது பிடிக்காதவர்கள் உண்டு. தவிரவும் இருபது நிமிட குவியப் பார்வையில் எல்லாவற்றையும் தீர்மானித்து விட முடியாது ஐயா." என்று, ஆனால் சொல்லவில்லை.
இறுதியாக "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்றார்கள். ஆனால் எனக்கோ, அவர்களின் நடிவடிக்கைகள் மற்றும் வார்த்தைகளை நினைத்தபோது "கொல்லரின் கையில் அகப்பட்ட இளைத்த இரும்பு" ஞாபகம்தான் வந்தது.
பஸ் வண்டி ஒரு உறுமலோடு புறப்பட்டுச் சென்றது. அது கிளப்பிய செம்மண் புழுதிக்குள் மங்கலாகத் தெரிந்த முன் படலையும் இல்லக் குடிசைகளும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.

Page 34
مختنحبس مند ذخدمت - نه خ. به منهدم سر به عهد منغم مخفی
داشتند.
புதுவீடு
56h ei
ராணி போன பிறகு, வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள் துளசி, அப்பா சாய்மனை யில் படுத்துக் கொண்டு, ஜன்னலுக்கு வெளியே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் எதிரே திறந்த வெளி முற்றமும், அப்பெரிய வீட்டின் நாற்சதுர வராந்தாக்களும், வலது கரை மூலையில் ஒளியை காட்டும், சிறிய ஜன்னலுமாய், புற உலகை மறைத்துத்தோன்றும், இங்கிதமற்ற அழகு போல் நிழலில் மறைந்து போய் கிடந்தன. தன்னுள்ளே, ஆழ்ந்து புதைந்த, அவர் கண்களே வெறிச்சோடிப் போன மாதிரி அந்த நிழலின் ஆகிருதியான இருட்டைக்கண்டு, ரசிக்கிற அவரைப் பார்த்துத் துளசி எதையோ நினைத்துக் கொண்டு, பெரூமூச்செறிந்தாள்.
பிரத்தியட்ச உலகம் தனக்குதானே வாழ்ந்து மறைந்து போகிற உண்மைகளுடன், அதன் ஏக சாயலாக அவரில் மறைந்து கிடந்த அந்தப் பொய்மை, அவளுக்கு வெட்கமாக கூட இருந்தது. எனினும் அவரின் மகளாகப் பிறந்துவிட்ட குற்றத்தால், அப் பொய்யை அவள் ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறாள்
அவரின் காலரவம் கேட்டு, அவர் பிரக்ஞை வந்தவராய் திரும்பிப் பார்த்தார்.
“என்னப்பா! வரவர பார்வையே மங்கிங் கொண்டு வருகிறது. இருட்டிலே வேறு இருந்து நிழலையே பார்த்துக்கொண்டிருந்தால், இருக்கிற ஒளியும் போய் விடும். நீங்கள் கண்ணை மூடி விட்டால் நான் என்ன பண்ணுவேன்?"
அவளுடைய இந்த வார்த்தைகளின் கனம், இரு பொருள் பட, அவளுக்கு புரிந்த மாதிரி, அவளை நம்பிக்கையற்றுப் பார்த்துக்கொண்டே, சோகம் கவிந்த ஈனமான குரலிலே அவர் கேட்டார்.
"சாவு ஒன்றுதான் நிச்சயமாக இருக்கு நினைச்சதை சாதிக்க முடியாமல்? வண்டிச்சக்கரமே முறிஞ்சு போய் கிடக்கு அது குடை சாய்ந்து போனபின் ஒளியைத் தேடுறதிலே என்ன லாபம்? அருள் இனிதான வரப்போகுதே?"
ஜீவநதி
 
 

"அப்பா! ஏதோ யோசனையிலே, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கோ!"
"யாரோ வந்த மாதிரி இருந்ததே?" "ம் ஒர் அருமையான பிறவி யாரென்று புரியவில்லை. தடம் மாறி வந்திருக்கிறாள், எங்கட ஊர் தானாம். ஏழாலை மத்தியிலே தேவி கோவிலுக்குப் பக்கத்திலேதான், அவள் வீடு இருக்கிறதாம். எத்தனையோ காலப்பழக்கம் மாதிரி, ஒட்டிக்கொண்டு போற அவள் அன்பு, எவ்வளவு தெய்வீகமாக இருக்கு, ) ஆனால் பாவம் நேரிலே பார்த்தால், மனம் உடைந்து ) போகும். எவ்வளவோ மாற்றங்களிடையே, அவள் தனித்து நிற்கிறாள். ஏழையானாலும், நோயாளி யானாலும், சாசுவதமாய், அவள் என் மனதிலே, அழியாமல் இருப்பாள், ஏனென்றாள் அன்பு சாகி றேலை, நான் அவளிலே விசாகனையே கண்ட மாதிரி இருக்கு, கேவலம் வெறும் பொய்க்காக எங்கடைசதை, ) அழுகிக் கொண்டிருக்கு, அப்பா! விசாகன் மறுபடியும் வருவான். இந்த வீட்டு வாசலிலே, இப்பதான் ஒளி ) பூத்த மாதிரி இருக்கு உங்களுக்கு தெரியுமல்லே! ஒளியைத்தேடி, அலைகிற எங்கட புத்தியை செருப் பால் அடிக்க வேணும் பசியிலும், வாழ வேணுமென்ற வெறியிலும், எங்கட ஆத்மாவே திரிந்து போச்சு ) ஆனால் இச் சிறுமியோ, நெஞ்சிலே ஒட்டையை சுமந்து ) கொண்டு, பளிச்சென்று நிற்கிறாள்!"
"என்ன ஓட்டையா?" ) "ஒமப்பா நாளைக்கு வருவாள், காட்டுகிறன். இப்ப எழும்பி வாங்கோ, சாப்பிட்டுவிட்டு பாயை 5 விரிக்க வேணும்!"
"நித்திரை எங்கே வருகுது!" அவள் அதை செவிமடுத்தவாறே, நிறைய யோசித்துக்கொண்டே உள்ளே போனாள், கீழே படி இடறிற்று கல்லும் மண்ணுமாய், பூமி பரந்து f வியாபித்து கிடக்கிறது. இது யாருக்கு சொந்தம் என்று புரியாமலே, என்ன நினைப்பு? பெருமை வந்தால்

Page 35
"எல்லாம் மறந்து போகிறது.
"நான் யார்? எனக்கு என்ன சொந்தம் இருக்கு? சீர் மனித உறவை நினைத்தாலே வெறுப்பாக இருக்கு அப்படி நினைக்கிறதே, பாவத்தை சுமக்கிற மாதிரி இருக்கு நான் கழன்று, பிரிந்துபோன ஒரு தனி விழுது, எனக்கென்ன பயம்? எனக்கென்ன கவலை?”
கிணற்றுடிக்குப் பக்கத்திலே, சிறிது துாரம் தள்ளி ஒரு வேம்பு, இன்னும் தலை சாயாமல் நிற்கிறது. பழைய கிழட்டு வேம்டானாலும் துளசி அதற்கு உயிர் இருப்பதாக நம் பகிறாள், அதைப் பார்க்கிற போதெல்லாம் அவளுக்கு ஒரு சிரஞ்சீவிக்கனவு ஞாபத்திற்கு வருகிறது, வாழ்வின் அவலங்களுக் கிடையே, குரூரம் வெறிச்சுப் போகாமல், நித்திய களையுடன் நிற்கும் அபூர்வ மனிதர்களைப்போல், வந்து வாழ்ந்து மறைந்து போகாமல், நிற்கும் விசாகனின் சத்தியக்கதைக்கு, அதுவே ஜீவ ஒளியாக, இன்னும் புகழ் மங்காமல், வாழ்கிறது. உயிர் தவிர, வேறு ஒன்றும் அறியாத துளசிக்கு, அதைப் பார்க்கிற போதெல்லாம், பெருமையில், உடல் சிலிர்த்துப் போகும். அதனுடன் மானசீகமாகவே, அவள் பேசிக்கொண்டிருப்பாள்.
சுந்தரத்திற்கு சாப்பாடு கொடுத்துவிட்டுச் சிறிது நேரம், அவள் அங்கே வந்து உட்காருவது வழக்கம். இரவில் பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது. வேம்பை யார் கவனிக்கப்போகிறார்கள்.? அதன் சில்லென்ற காற்றுப்பட்டாலே, மனம் இறக்கை கட்டிப் பறக்கும். அவளுக்கும், அந்த மரத்திற்கும் என்ன உறவு.?
நல்ல நிலாக்காலம். சுந்தரத்திற்கு சாப்பாடு கொடுத்து விட்டுச் சிறிது நேரம், அவள் தூக்கம் வராமல், அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள்.
அப்பவெல்லாம், விடுமுறைக்கு டவுனிலே யிருந்து விசாகன் வரும்போது, இந்த வேம்பிலே ஏறி நின்று எத்தனை தடவைகள், விளையாடியிருப்பான். மளமளவென்று கால் சறுக்காமல், உயர உச்சிகிளைக்கே போய்விடுவான். கீழே நிற்கிற துளசி, பெரியப்பா பெரியம்மா எல்லோரையும், கீழே குனிந்து பார்த்து கைதட்டுவான். பூக்களை பறித்துக் கிளையோடு (3UTGBG). Teti,
வேப்பம்பூ வடகம் என்றால், அவனுக்குக் கொள்ளை ஆசை. பூக்களை காம்புகளோடு, சிறுசிறு கட்டுகளாகக் கட்டி, அம்மா அவற்றை முற்றத்தில் பாய் போட்டுப் பரப்பிக் காய விடுவாள். அவை நன்றாகக் காய்ந்த பின்பே, வடகம் போடுவாள். அந்த வடகப் பொரியலும், புட்டும் தயிரும் சேர்த்துச் சாப்பிட்டு ருசி கண்ட, அவன் அதை நினைத்தே, நீண்ட நாட்களுக்குக் கிராமத்திலே தங்கி விடுவான்.
வீட்டிற்கு போனால், இவ்வளவு ருசியாக அவனுக்குச் சமைத்துப் போட, யார் இருக்கிறார்கள்? மம்மிக்குச் சமையலே வராது. சமையலுக்கென்று, ஒரு வேலைக்காரி இருப்பதோடு, விசாகனின் அக்கா
ஜீவநதி 33
 

ஆஷாவுக்குக் கூட ஓரளவு சமையல் தெரியும் நரேந்திரனுக்கு அடுத்தது. அவள்தான். கடைக்குட்டி விசாகனுக்கு அவர்களோடு வேறுபட்டு நிற்கிற மாறுதலான குணங்கள். டவுன் ஆடம்பரங்களோடு, வாழ்கின்ற மம்மியுடன், ஒட்டுதலற்ற, கிராமத்து உயிர் வாழ்க்கையையே, சதா தன் கண்ணில் கனவு கொண்டிருக்கிற, அவனின் இந்த அபிரிதமான, அன்பு மேலிடுகின்ற, தனிப்போக்கு, மம்மிக்கு எரிச்சலையே Փ6IILIջեւյց).
அவளுக்குத் தமிழே சரியாக வராது. நுனி நாக்கால் அழகாக ஆங்கிலம் பேசுவாள். கிராமத்து பட்டிக் காட்டுத் தனங்களை, அவள் வெறுக்க நேர்ந்தாலும், இவள் மணக்க நேர்ந்ததென்னவோ, அசல் கிராமத்தானைத்தான். குகதாசன் சித்தப்பா, எஸ் ரேட்டில், துரைக்கு அடுத்த அதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். மம்மியிடம், அவருக்கு அளவுகடந்த பயம் கூட உண்டு. பரம சாதுவான அவர், வாய் திறந்து, அதிகம் பேசவும் மாட்டார்.
அவர் அவளுடைய அனுமதியுடன் அடிக்கடி துளசி வீட்டிற்கு வந்து போவார். பிள்ளைகள் வர மம்மி அனுமதிப்பதில்லை. அதையும் மீறிக் கொண்டு விசாகன் மட்டும், ஜன்ம சாபல்யம், தீர்த்து விடுகிற மாதிரி, அங்கு வந்து சேர்ந்திருக்கிறான். அந்த அழகிய, எளிமையான கிராமத்தை பார்த்தபிறகு, அவனுக்கு எல்லாமே, மறந்து போயிற்று.
வேம்பிலே ஏறினால், முழுக் கிராமத்தை யுமே, கண்குளிரத் தரிசிக்க முடிகிறது. வேம்பிலே கம்பீரமாக சாய்ந்து நின்றவாறே, புல்லரித்துப் போய், ஒருநாள் அவன் சொன்னான்.
"துளசி கேளும், இஞ்சை நின்று பார்த்தால் சிகரம் வைத்த மாதிரி இருக்கு இதுக்குச் சோடிக்க வேண்டாம். என்ன அழகான இடம். எனக்கு இது நிறையப் பிடிச்சிருக்கு" நான் சதா இங்கேயே சுற்றிக் கெண்டிருப்பேன். பெரிய மனிதனாகி இந்த ஊருக்கு உழைப்பேன். மம்மி வந்து கூப்பிட்டாலும் போக மாட்டேன். உன்னோடு இருந்துவிடப் போறேன்.
அவன் சொன்ன மாதிரியே செய்தான். விடுமுறை முடிந்த பின்னும், அவன் போகவில்லை. கடைசியில் நரேணண்ணாதான், வந்து அவனை அடித்து, இழுத்துக்கொண்டு போனார், அதன் பிறகு, அவன் இந்த கிராமத்தை தேடி, வரவேயில்லை.
அவனில்லாமல், பாழாய் போய்விட்ட, வெறும் கிராமத்தைப் பார்க்கத் துளசிக்கு மனம் எரிந்தது. மனிதர்கள் இப்படித்தான், கிராமத்தை விட்டு, மறைந்து போவார்கள். அவர்கள் எதை தேடி போகிறார்கள்?
அவள் நிலவிலே குளித்துக்கொண்டிருந்த அந்த வேம்பை ஆசையோடு நிமிர்ந்து பார்த்தாள், நிலவுதான் வேம்பை மாற்றியதா? எத்தனை யுகமாக
இதழ்35

Page 36
நின்று, சரித்திரம் கண்ட வேம்பு 1 அது நிலவிலே பெருமை பெற்றதென்றால், யார் நம்புவார்கள்.
"வெறும் மரம் தானே என்று மனிதன் நினைப்பான். எனக்கோ அது சன்னிதானம் மாதிரி இருக்கு உயரத்தில், விசாகன் எப்பவும் நிற்கிற இந்த இடம்! கிளைகளிடையே, ஒளிவிட்டுச்சிரிக்கும் அவன் முகம்! என்றுமே அழியாமல், எங்கள் கிராமத்தின் பழம் பெருமையிலே, ஊறிக் கிளைவிட்டுப்போன, ஒரு சாசுவதசத்தியப் பிழம்பாகவல்லவோ, அது இருக்கு"
"விசாகன் இந்த மண்ணை உறிஞ்சிவிட்டு எங்கே போய்விட்டான்?" எங்கு போனானென்று யாருக்குத் தெரியும்"
அதன் பிறகு நாலைந்து மாதமாய், அவன் துளசி வீட்டிற்கு வராமல் போகவே, ஒரு நாள் அவள் அவனைத் தேடிக்கொண்டு, அப்பாவோடு டவுனுக்குட் போனாள். அவளின் ஊரிலிருந்து, எட்டு மைல் தொலைவில், அந்தப் பென்னம் பெரு நகரம் முற்றவெளிக்குச் சமீபமாக, இரண்டாம் குறுக்குத் தெருவில், விசாகனின் வீடு இருந்தது. தெருவோடு சேர்ந்த வீடு, படியிறங்கினால் தெருதான் வேம்படிட் பள்ளிக்கூடம், மத்திய கல்லூரி, கிட்ட இருப்பதால் நடந்தே போய்விடலாம்.
அந்த டவுன் வாசனையே, துளசிக்குப் புதிது அவள் கிராமத்துப் பாமரத்தனங்களோடு, பிறந்து வளர்ந்த ஒரு பட்டிக்காட்டுச் சிறுமி, நாகரீக வாசனையே அறியாதவள் விசாகனின் வீட்டில் கால் வைத்ததுமே, அவள் பிரமித்துப் போனாள். அதன் ஒன்று திரண்ட, நாகரீக மேல் போக்கான, ஆடம்பரச் சூழ்நிலை தான் இதுவரை அறியாத ஒரு காட்சி மயக்கமாக அவளுக்குப்பட்டது. பெரிய ஹாலில், மம்மி சாய்மனை யில் படுத்துக்கொண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருந் தாள். அவர்களின் கலவரம் கேட்டுப் பேப்பரை விலகிச் கண்ணாடி ஊடாக, அவர்களின் நிழல் கண்டு, மனம் கசந்தது போல், முகம் கறுத்தாள். எனினும் சுதாரித்துச் கொண்டுவிட்ட பாவனையில் போலியாகச் சிரித்துச் கொண்டே, அரை மனதோடு அவர்களை வரவேற்றாள். அதற்குள் விசாகனே வந்து விட் டான் உண்மையில் அவன் கூட எவ்வளவோ மாறித்தான் போயிருந்தான். துளசியிடம் சரியாக முகம் கொடுக்க விரும்பாமல், ஒர் அந்நியன் போலவே நடந்து கொண்டான். அவனது இந்தப் பாராமுகம், துளசிக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. அவளுக்குத் தான அப்போது பேசியதெல்லாம் நன்றாக நினைவிருந்தது. "என்ன விசாகன்! மறந்திட்டியே?" "ம்! நான் நரேணண்ணாவோடு லண்டனுக்கு போகப்போறன். நிறையப் படிப்பெல்லாம் படித்து, அங்கு என்ன வேலை பார்க்கப் போறன் தெரியுமா நரேனண்ணா மாதிரி நானும் ஒரு என்ஜினியராக்கும் வெளிநாட்டுக்கு போனால்தான், நிறைய கா
 
 

உழைக்கலாம் என்று மம்மி சொல்லுது, இஞ்சை நான் இருந்தால், வேண்டாதவர்களோடு சேர்ந்து கெட்டுப் போய் விடுவேனாம். உங்கட கிராமமே கூடாதாம் அங்கே வந்தால், அழுக்கு மண் ஒட்டிக் கொள்ளுமாம். நான் அங்கு இனி வரப்போறதில்லை. சீக்கிரம் லண்டனுக்குப்போய், பெரிய ஆளாய் வந்திடுவேன்"
துளசிக்கு அந்த வயதில், அவ்வளவாக ஞானம் இல்லாவிட்டாலும், ஒன்று மட்டும் புரிந்தது.
மிகவும் குழந்தைத்தனமாகக் கள்ளம் கபடமற்று, அவளின் அந்தக் கிராமத்தையே, சுற்றிச் சுற்றி விளையாடித்திரிந்த வெள்ளை உள்ளம் கொண்ட விசாகனா இப்படியெல்லாம் பேசுகிறான்? இப்போது அவன் கண்களில் வெளிச்சம் காட்டி, நிழல் கொண்டு நிற்கிற அந்த வெளிநாட்டு உலகம், அவளுக்கு வெறும் பிரம்மையாகவேபட்டது. இயற்கையோடு ஒன்றிப் போய், சொந்த மண்ணிலே பெருமை கொண்டு வாழ முடியுமென்ற, மகத்தான உண்மையையே, கறை படுத்திக் காலால் எட்டி உதைத்துவிட்டுப் அவனின் இந்த s திசை மாற்றப்பட்டுவிட்ட திரிபு நிலை, அவளுக்கு
பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.
அவன் இப் படி மாறிப் போகுமளவிற்கு, அவனை மாற வைத்தது எது? வெளிநாட்டு பணமோகம் தான். அவனை இப்படி மூளைச்சலவை செய்து, திசை திருப்பிவிட்ட மம்மி இன்னும் அந்த வெற்றிக்களிப் s பிலேயே, மிதந்து கொண்டிருப்பதாகத் துளசிக்கு ) உணர்வு தட்டியது. அவளை நிமிர்ந்து பார்க்கவே மனம் கூசியது, விசாகனுக்கு நேர்பதிலாக, ஏதாவது சொல்ல y வேண்டுமென்று தோன்றியது. நீண்ட நேர யோசனைக் y குப் பிறகு தயங்கியபடியே அவள் சொன்னாள். T “எனக்கென்ன! உன் இஷ்டம். யாரும் விலங்கு 5 போட்டு, உன்னை கிராமத்திற்கு இழுக்கேலை. s நீயாகவே வந்தாய், பிரிந்து போறாய்! எப்பவாவது ) ஒருநாளைக்கு என்னைத் தேடிக்கொண்டு, வந்து
நிற்கத்தான் போகிறாய்! s "இல்லை நான் வரமாட்டேன்”
இதற்கு பிறகு அவள் பேசவில்லை. லண்டனுக்கு போன விசாகன் திரும்பவே யில்லை. அவன் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியவில்லை. அவன் மீது உயிரையே வைத்திருந்த J துளசிக்கு, எல்லா வகையிலும், அவனை இழந்தது 5 மகத்தான சோகமாகவே மனதை வருத்திக் கொண்டி ருந்தது. அவன் விட்டுச் சென்ற, தன் கிராமத்தின் நாகரீகக் கறைபடியாத இயல்பான காட்சித் தடங் களைக் கண் நிறையப் பார்க்கும் போதெல்லாம். 5 அவனையே உயிருடன் கண்டு தரிசிக்கிற மாதிரி, 5 அவள் புல்லரித்துப் போகிறாள். அந்தப் பிரமைகளை யெல்லாம் மறந்து, யதார்த்த நிலையில், தான் தவிர்க்க முடியாமல் சந்தித்து வரும் குழப்பம் மிகுந்த மனித Tr உறவும் , ஜீவன் இழந்து வரும் வாழ் வின்
-34

Page 37
குறிக்கோளற்ற, மாற்றங்களும், அவளுக்கு மிகவும் வேதனையளிக்கக் கூடிய சத்திய சோதனைகளாகவே தோன்றின.
இதன் நடுவில், ஒரு சிரஞ்சீவிக்கனவாக, அந்தக் கிராமத்தின் பழம் பெருமைகளிளெல்லாம், மறைந்து நின்று ஒளி வீசுகின்ற விசாகனின் முகத்தைக் கற்பனையில் நினைத்துப் பார்க்கிறதே, அவளுக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. அந்தக் கிராமத்தை விட்டு மறந்து போய், ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற, அவசியம் கூட அவளுக்கு வரவில்லை. சாபத்தீட்டாக வந்து கலந்து விலகிப் போய்விட்ட திருமண உறவும் வேரோடு கழன்று, புரையோடிப் போய்விட்டது மிஞ்சி நிற்கிற தனது சத்தியத்திற்கு, இந்தக்கிராமமே தகுமென்று, அவள் அதையே ஒரு பாடமாகப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து வந்தாள். அதுவும் சுவாலை கொண்டு பெருந்தீயாக எரியத் தொடங்கிவிட்டது. அந்தத் காலாக்கினியின் வேகம், அதுகூட அவளை என்ன செய்துவிட முடியும்?
அவள் இதையெல்லாம் பெருட்படுத்தாமல், ஓங்கி எரிந்து, கருகிப் போய்விடுகின்ற காலத் தீட்டினிடையே, அதையும் எரித்துப் புனிதமாக்கவல்ல, தானே ஒரு சத்திய நெருப்பாய், இன்னும் விசாகனுக் காகவே யுகத்தை மறந்து காத்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் அவனின் மாற்றுக் குறையாத, ஒரு தேஜஸ் மிகுந்த நிழல் போல இப்போது, புதிதாக ராணி வந்து, அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் புதுத்துணை கிடைத்த மாதிரி இருந்தது. தன்னை மிகவும் நம்பிக்கையுடன் ஏற்று, அன்பு காட்டும் அவள், ராணியின் கண்களுக்கு ஒரு தெய்வமாகவே தோன்றினாள்.
இப்போதெல்லாம் அடிக்கடி அவள், துளசியின் வீட்டிற்கு வந்து போகின்றாள். துளசிக்கு உதவியாகத் தானே முன்வந்து, சிறுசிறு வேலைகளைக்கூடச் செய்து தருகின்றாள். அவள் வந்தபிறகு, துளசிக்கு வேலைப்பளு குறைநதுவிட்டாலும், நித்திய நோயாளியான அவளிடம் வேலை வாங்குவது, மனிதாபிமானமேயில்லாத ஒரு பாவச்செயலென்று, துளசி தனக்கேயுரித்தான கருணை மனதுடன், நினைவுகூர்ந்தாள்.
ராணி சொன்னால் கேட்டால்தானே ஒரு நாள் அவள் அப்படித்தான், தன் இஷ்டத்துக்குக் கடைக்குப் போய் வரும் வழியில், நீண்டதுாரம் அவசரமாகப் பாரம் சுமந்து நடந்து வந்ததால், நெஞ்சு வலித்தது. அந்த வலியைத் தாங்கிக் கொண்டே, அவள் மிகவும் கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தாள். பிறகு தன்வசமிழந்து, நெஞ்சு வலி பொறுக்க முடியாமல் கொண்டு வந்த சாமான் பையை அப்படியே தரையில் போட்டு விட்டுக் கீழே விழுந்து படுத்து விட்டாள். இதைப் பார்த்துவிட்டு மனம் பதறிக் கொண்டு ஓடிவந்து அவளின் தலையைத் துாக்கித் தன்மடியில் படுக்க வைத்து, நெஞ்சைத் தடவியவாறே கேட்டாள் துளசி.
ஜீவநதி
 

"யார் இதையெல்லாம் உன்னைச் செய்ய சொன்னது? வெறும் உறவோடு நின்றிருக்ககூடாதா? எதற்கு இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கு? உனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், நானல்லவா பழி சுமக்க வேனும்"
ராணி அவள் அன்பிலே வலி மறந்து விட்டவளாய், முகத்தை நிமிர்த்தி, அவளின் விழிகளைச் சந்தித்தவாறே, மெல்லிய குரலிலே வருடிக் கொடுப்பதுபோல், சொன்னாள்.
"ஐயோ அக்கா! வேலை செய்வதே எனக்குப் பழக்கமாய் போச்சு, வருத்தம் கூடினாலும் என்னால் சும்மா இருக்க முடியேலை. உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கு துணையில்லாமல் கஷ்டப்படுறி யளே என்று நினைத்தேன். செய்யாமல் இருக்க முடியலை, அதுதான்." முடியாமல் நிறுத்தினாள்.
"கஷ்டத்திலேயும் பாரம் சுமக்க நினைக்கிறதே பெரிய காரியம், நமக்கெல்லாம் கஷ்டத்தைக் கண்டால் பயமாக இருக்கு சுகத்தைத் தேடி, நிம்மதியில்லாமல், அலைந்துகொண்டிருக்கிறோம், ஆனால் மூச்சுப் பிரிகிற, கடைசி நேரத்திலேயும், நீ பாரம் சுமக்க நினைக் கிறியே, உன்னை நினைத்து, நான் பெருமைப்படுகின்றேன். இதெல்லாம் அவ்வளவு லேசிலே வராது. கஷ்டங்களிருந்தும், பிரச்சினை களிலிருந்தும் விடுபட்டுச் சுகமாக இன்பம் கண்டு இருக்கவே மனிதன் விரும்புகின்றான். இப்படித் தனித்து ஒதுங்கிவிடுகிற அவன் மனதில், பிறர் துன்பம், கண்ணிர் எல்லாம் வெறும் நிழலே. ஆனால் நீயோ, விசாகன் வழியில் என்னையே ஜெயிச்சிட்டாய். இப்பேர்ப்பட்ட உன்னைச் சுமக்கத்தான், இந்த மண் கொடுத்து வைக்கேலை. புண்ணிய சீலத்தின் கதையே அப்படித் தான் பாவம்தான் நின்று வேரறுக்கும், சரி களைத்துப் போனியே, மெள்ள எழுந்து இரு, நான் தேனீர் கொண்டு வாறன்"
என்று மேலே தொடர
அவள் நிலைத்து விழித்த பார்வையுடன் எழுந்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்ட போது வெளியிலே சைக்கிள் மணி கேட்டது.
"துளசி தபால் போலிருக்கு போய் வாங்கு என்றார் சுந்தரம் சாய்மனையில் படுத்தபடியே "யார் கடிதம் வந்திருக்கு?" அவள் அதைப் படித்து முடித்துவிட்டு, உணர்ச்சி மேலீட்டினால், புல்லரித்துப்போன முகத்தை நிமிர்த்திச் சந்தோஷமாக அவரை ஏறிட்டுப் பார்த்தவாறே சொன்னாள்.
"அப்பா! சொன்னாள் நம்பமாட்டியள்! நான் இதை எதிர்பார்த்துத்தான் இருந்தேன். எங்கடை இந்தக் கிராமம் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாதப்பா. இது எரிந்து போன கிராமம் ஏதோ விருத்தி, முன்னேற்றமென்பது,

Page 38
உங் க ைட கனர் ஒனுக் கு மட் டுமென ன ! எல்லோருக்குமே அது வேறுவிதமாகப்படலாம். இந்த மண் ணுக்கு என் ரை அருமையான கிராமத்திற்கு என்ன குறை என்று நீங்கள் கேட் டக லாபம் . நான் அதைச் சொல் ல வெட்கப்படுகிறன். நான் உயிரில்லாத வெறும் நிழல் என்றாலும், இதைச் சொல்கிற, ஆன்மீக ஞானம் எனக்கு இருக்கு, உண்மை என்ன தெரியுமா? இது யாருடைய கடிதம் ? நரேனனர் னா தானி போட்டிருக்கிறார். விசாகன் நாளைக்கு வாறானாம். அவன் வந்த பிறகுதான் எல்லாம் விடியும், விடியிறதென்ன, சாபமே நீங்கப் போகுது! பாருங்கோ!
என்ன சாபம் என்று யாருக்குத்தெரியும்? துளசி இதைச் சொல்லிவிட்டு, ராணிக்குத் தேனீர் கொண்டுவர, உள்ளே போய்விட்டாள். சுந்தரம், வெறுமனே தெரு  ைவயே பார் தி து க கொண்டிருந்தார். தார் போட்டுச் செப்பனிடப்படாத மிகவும் கரடு முரடான அந்தக் குச்சொழுங்கையை மேவிக் கொண்டு, அவர் கண்களுக்குத் தெரியும், அந்தக் கிராமம், புகழ் இழந்து பொலிவற்று நிற்பதுபோல் பட்டது.
உள்ளே போய்த் தேனீரும் கையுமாகத் திரும்பி வந்த துளசி, ராணியிடம் அதைப்பருக கொடுத்து விட்டு, மீண்டும் அவளே பேச்சைத் தொடர்ந்தாள்
“என்னப்பா! பேசாமல் இருக்கிறியள்? விசாகன் நாளைக்கு வாறானாம்! நாளை என்பது வெறும் கனவு அவன் எப்ப வந்து சேருவான் என்று தெரியேலை. ஆனால் கப்பல் ஏறி விட்டானாம். எங்கடை ஊருக்குத் தான், நேராக வருவானாம். இது மட்டுமில்லை, இனிமேல் எங்களுடனேயே இருந்து விடப் போறானாம்.
அவள் கள் கொட்டினாள் "அதை யார் கண்டது? அவன் Eாறதே சந்தேகமாக இருக்கு அப்படி வந்தாலும் எங்களைத் தேடி வருவானென்று என்ன நிச்சயம்? இப்ப அவன் Gl LJ T" u LD 60° 5 60I EU G EU " S EI Ir பெருமூச்செறிந்துவிட்டு சற்றுக் காரமாகவே Qg-TGöT66TTÎr
"யார்தான் இப்ப பெரிய மனிதராகிவிட OssLtBkkSkeeS OMTTTTSTTTTT L0 LLLLTTGLS SLLTLLLLLTT கொட்டுகிறது. அதை அடைந்து விட் டால் , எல்லோருமே பெரிய மனிதர்கள்தான். நானும் நீங்களும், பின் வாங்கி, நிற்பதனால், இதெல்லாம் பொய்யாகி விடுமா? சரி இருக்கட்டும். அடடா! ராணியை மறந்து போனேனே! இருக்கிறியே DIT600f]?"
"இருக்கிறேனக்கா! என்று பதில் வந்தது"
- தொடரும்
வநதி
 
 
 
 

S Na ২ - *** }
கொழும்பு இராமகிருஸ்ணன் மண்டபத்தில் 2013.2.24 அன்று நடைபெற்ற கம்பன் விழாவில் இவ்வாண்டுக்கான கெளரவ இலக்கியவிருது பிரபல எழுத்தாளர் தெணியான் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட கவிதா(TALENT) போட்டியில் ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன் சிறுகதைபோட்டியில் முதலாம் இடம் பெற்றுக் கொண்டார். 2013.02.22 அன்று கொழும்பு தாமரைத்தடாகத்தில் விருதும் ஒரு இலட்சம் ரூபாவும்வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்

Page 39
naisag A
F. R O M T. He ਕ N G
அனைத்துக் கலைச் செயற்பாடுகளிலும் வணிகமயமான தயாரிப்பு முயற்சி தீவிர நுண் கட்டுருவாக்கப் படைப்பு என்னும் இரட்டை நிலையினை அவதானிக்கலாம். வணிக நடுவண் வித்தைக்குள் தரமான கலைப்படைப்பு அந்தஸ்தை நுழைக்கச் செய்யும் போலி மேற்பூச்சு வேலைப்பாடுகள் சில சந்தர்ப் பங்களில் விமர்சகர்களை ஏய்த்து விடுவது முண்டு. அந்த வகையில் Inception என்ற ஆங்கில அதிரடி வணிக சினிமாவை உளவியற் படிமமாக வேதியல் மாற்றம் செய்து ஆய்வுக் குட்படுத்தி விமர்சிப்பது படு அபத்தமாகவே தோன்றுகிறது. இணையத் தளத் தரில் 1nception குறித் து நூற்றுக்கணக்கான உயர்வு நவிற்சிக் கட்டுரைகள் விரவியுள்ளன. தமிழில், ஆபிரிக்காவில் வாழும் ஆனந்த் அண்ணாமலை என்ற தமிழ்ப் பதிவர் நேர்த்தியான கருத்துக்களை முன் வைத்துள்ளாார்.
குழவாக ஒருவரின் கனவுள் நுழைந்து கருத்தியலை மறு அமைப்பாக்கம் செய்தலே Inception படத்தின் கருவாகும், இயக்குநர் Christopher Nolan கனவை நெருங்கும் விதத்திலுள்ள தர்க்கம் பலவீனமானது. நிறைவேறாத வேட்கைகள் மனித உளத்தின் அடியாழத்தில் உறைந்து கிடக்கின்றன. அவை உறக்கத்தில் மூளையின் மெது இயக்கத்தில் - புறத்தூண்டலற்ற தருணத்தில் - வீரியங் கொண்டு வெளிக்கிளம்புகின்றன. இந்நிகழ்வையே நாம் கனவு என்கின்றோம். கிறிஸ்ரோப்பர் நோலனின் திரைக் கதையை நுணுகி நோக்கினால் கனவுலகில் விதைக்கப் படும் "Idia" நனவுலகில் மாறாப் பெறுமானத்தை உடையதாக இருக்க வேண்டுமென்ற எடுகோள் உட்புதைந்துள்ளமையை உய்த்துணரலாம். இவ்வெடு கோளின் சாத்தியப்பாடே நோலனின் புரிதலை கேள்விக்குரியதாக்கி விடுகிறது. கிறிஸ்ரோப்பர் நோலனின் கோணத்திலே "சிங்கம் ஒரு தாவர பட்சணி” என்ற கருத்தியலை ஒருவரின் கனவிலே விதைத்தால். அவர் நிஜ உலகிலும் அதனை நம்பி விடுவார். எனினும் தர்க்க ரீதியாக யோசித்தால் குறித்த நபர் சிங்கம் ஊன்
ஜீவநதி -37
 

உன்பதை காணும் வரையே அக்கருத்தியலை நம்புவார். சிங்கம் மாமிச பட்சனி என்ற புரிதல் வேறு வகையில் கிடைப்பினும் கனவில் விதைத்த கருத்தியல் காலவாதியாகிவிடுமே! சிங்கத்தின் உணவுமுறை குறித்த அறிவு கிடைக்காத பட்சத்தில் Nolan விதைக்கும் கருத்தியல் வெற்றியடையுமே என்று விவாதித்தாலும் கூட சிங்கத்தோடான தொடர்பு என்றுமே கிடைக்காத சந்தர்ப்பமுள்ள விடயமொன்றுக்கான கருத்தியல் விதைப்பு Nolan கோணத்தில் அவசியமற்றது என்பதும் அவதானத்திற்குரியது.
Inception திரைப் படத்தில் கனவைக் கட்டமைக்கும் குழுமத்தின் தலைவனான கோப் (Leonardo Di Caprio) 60)6(TG3LT6ìaiT (Kenwatanabe) கனவுள் நுழைந்து மறைப் பொருளைக் களவாட முயன்று மாட்டிக் கொள்கிறான். "கோப்" பின் திறமையைப் பயன்படுத்தி தனது தொழில் நிறுவனத்தை உலகின் முதற்தரத்திற்கு உயர்த்த சைடோ திட்டமிடுகிறான். அதன்படி தனது தொழில் எதிரியான ஃபிஷ்சரின்(cilian Murphy) கனவுட் புகுந்து மாற்றுத் தொழில் நாடும் கருத்தியலை விதைக்குமாறு வலியுறுத்துகிறான். கோப், சைடோ, ஆர்தர் (Joseph Gardon Levitt) S|sflu JTÚ60T (Ellen Page) u!&r:Ú (Dilleeroo) Tibati) (Tom Hardy) GT6 (3LTsr 360600Tsb5 குழுமம் "Inception" நிகழ்வுக்கு தயாராகிறது. கல்லூரி மாணவியான அரியாட்னா கனவை வடிவமைக்கிறாள். பம்பரம், தாயக்கட்டை, சதுரங்க காய் என்பன கனவுலகினையும் நனவுலகினையும் பிரித்தறிய உதவுகின்றன. வேதியல் நிபுணரான யூசுஃப் மயக்க மருந்தினை தயார் செய்கிறார்.
சிட்னியிலிருந்து லொஸ் ஏஞ் செல் ஸ் செல்லும் விமானப் பயண மொன்றில் ஃபிஷ்சருக்குத் தெரியாமல் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து

Page 40
கொடுத்து, கனவு கருவியினைப் பொருத்தி தம்மையும் கனவு நிலைக் குட் படுத்துகின்றனர். மாற்றுக் கருத்தியலை விதைக்க கனவை மூன்று கட்டங்களாக்கு கின்றனர். முதலாவது கட்டத்தில் ஃபிஷ்சர் பன்னாட்டு நிறுவனத்தலைவரான தந்தையின் ஆளுகையில் தங்கியிருக்கும் நிலையினைத் தகர்ப்பது கனவுட் கனவு என்ற இரண்டாவது அமர்வில் ஃபிஷ்சர் தனக்கெனத்தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கும் முனைப்பை விதைப்பது கனவுட் கனவுட் கனவு என்ற மூன்றாவது அடுக்கில் "தான் வேறு தந்தை வேறு" என்ற எண்னத்தை உருவாக்குவது கனவு அடுக் குகளில் நிகழும் எதிர் பாராத சவால்களிலிருந்து எவ்வாறு மீள்கிறார்கள்? என்பதை "ஜேம்ஸ் பொண்ட்” பாணியில் படம் விபரிக்கின்றது."
எரியூற்வயிறுதவி
இரவுகள் வருகின்றன எங்களுக்காக! வரட்டும் அவைகள் வரட்டும்! வரட்டும்! இரவுகள் வருவதில் எத்தனை குதுரகலம் எங்களுக்கு மட்டும்.
வருந்தியழைக்கும்
வட்டச் சுழற்சியுள்
ஊதியம் குறைந்த உழைப்பைச் சுமக்கும் எங்களுக்காய் இரவுகள் இன்னும் எழுந்து வரட்டும். குறுகிய நேரமாயினும் குதுரகலிப்போம் அந்த இரவின் உறக்கத்துள்.
வர்க்கப் புரட்சிகள். வருடமொரு பேரணிகள். ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள். அனைத்தும் வழமைபோல்! ஆயினும் விடிவு
விலகிய நிலையில். எரிகிறது எந்நாளும்
எங்களது வயிறு!
- அலெக்ஸ் பரந்தாமன்
ஜீவநதி
 
 
 

முதல்வார வருவாய் 9900 கோடி.(உலகில் அதிக பட்ச முதல்வார வருவாய் பெற்ற அறிவுப் புனைவுப்படப் பட்டியலில் 2 வது இடம்) இதுவரைக் குமான வருவாய் 40,000 கோடியைத் தாண்டிவிட்டதாம்! Christopher Nolan 660cfly, Gelirijá.35|T60T 66.6ifle. Duj திட்டமிட்டுத் தகவமைத்துள்ளார். Paul Franglin வெளிப்படுத்தும் Visual effect படத்தின் மீது நம்பகத் தன் மை யை ஏற்படுத்த முனைகிறது. golf LJ;56)||b (Wally Pfoster) LJL-56.5 Tg5 Ljub (Lee Smith) e fuj 65 5 60 GJ 5, 56oi D 607. LJ L5 56ë U ITU T’(Bj.g5rfu u E6ÖT GNGOT Tb56] ft Hans Zimmer! இசையில் கொண்டாட்டத்தினை நிகழ்த்தியுள்ளார்.
-38 -
ஏறித்துவிரிப்டபொழுதுற் வித்துப்பாகுகுலமும்
இருணர்ட கோடையினுள் உழன்று தவிக்கிறது
அவிந்த மனது காலத்தைக் கிழித்துப் போட்டது கொள்ளிக்குடங்கள் சுடலைகள் நிறைந்து தெருக்களிலும் தேங்கியது பினங்கள் எல்லா முற்றங்களிலும் துருவேறிக்கிடக்கிறது சோகம் சாலைகளின் திருத்தம் சபைகளையே அலங்கரிக்கிறது வேரோடு சாய்க்கப்பட்ட விருட்சத்தின் வெளியில் எரியுணர்டு கிடக்கிறதுநம்பிக்கைகள் குருத்து விடுமுன்னரே கொளுத்தப்பட்டன மரங்கள் இன்னமும்
தெருநாய்கள் மட்டுமே தமது எதிர்ப்பினைக் காட்டுகின்றன இனி
சபிக்கப்படாத காலத்திலிருந்து புதிய வரங்களை பெற்றுக் கொள்வோம் இது தேவதைகள் உலாவும் தேசமாகட்டும்
- குறஜிபன்

Page 41
இலக்கிய கடிதங்கள் =
எழுத்தாளர்களுக்கிடையே பரிமாறப்படும் சில LOLGö& அவற்றில் சில இன்றைய வாசகர்களுக்குப் புதியவைய ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் "வல்லிக்கர்ைன"னும் ஒருவர். அவர் நமது நாட்டு எழு காலப் பகுதியில் எழுதிய மடல்களிலிருந்து சில பகுதிக
CI
அன்புள்ள சிவகுமாரன் அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் எனக்கு அனுப்பிவைத்த “ே “எழுத்து" ஏடுகள் மூலம் உங்களை நான் அறிந்த உற்சாகமும், அறிவுப் பசியும், உணர்ந்ததை எடுத்துச் ெ எழுத்துக்கள் மூலம் உணர்கிறேன். "தீ" பற்றிய உ கொணர்டேன். மகிழ்ச்சி உங்கள் அன்பு காரணமாக இ வதாகத் தெரிகிறது.
இலங்கையில் இலக்கிய ஆர்வத்துக்கும், ரசனைக்கும், விமர்சனத்திறனுக்கும் குறைவு இல்லை. இவற்றைப் பயனர்படுத்தி இலக்கிய பணிபுரிய நல்ல முறையில் அமைந்தாலும்-நீண்ட ஆயுள் பெறுவ “தேனருவி” அத்தகைய பாலப்பருவநோய்களு வளர்வதற்குக் காலம் துணை புரியட்டும்.
“தேனருவி” 1960 களில் கொழும்பிலிருந்த வெளி ஆசிரியர் குழுவில் அருள்ைமொழி, வாரித்தம்பி, பாலும இடம்பெற்றிருந்தனர். நிலைஅளவைத்தினைக்களத்தி கொண்டு “தேனருவி"யை நடத்தி வந்தனர்.
ஜீவநதி
 
 
 

ர் இலக்கியச் செய்திகளையும் உள்ளடக்குபவை. ாய் அமையக் கூடும். அவ்வாறான மடல்களுள், 20 முக்கியமான இடமொன்றைப் பிடித்தவர்களில் த்தாளரான கே.எஸ்.சிவகுமாரனுக்கு 1962/1963 ளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்
- ஆசிரியர்
ராஜவல்லிபுரம் வல்லிக்கணர்ணன் சாந்திநிலையம் (Via)தாழையூத்து R.S.(Po) திருநெல்வேலி ஜில்லா
25, O7. 962
தேனருவி" இதழ் வந்து சேர்ந்தது. அன்புக்கு நன்றி. திருக்கிறேன். படிப்பில் ஆர்வமும், விமர்சிக்கும் சால்லும் ஊக்கமும் உங்களிடமிருப்பதை உங்கள் டங்கள் கருத்தை “தேனருவி" மூலம் தெரிந்து லக்கிய ஆர்வம் உள்ளவர்களால் அது நடத்தப்படு
புதியன காணவேணர்டும் என்ற துடிப்புக்கும்,
வேணர்டும் என்று முன்வருகிற பத்திரிகைகள் - பதில்லை. இது எதனர் பிழையோ?
க்கெல்லாம் இலக்காகாமல் புஷ்டியோடு வாழ்ந்து
அன்பு வ.க
ரிவந்ததொரு வித்தியாசமான இலக்கிய ஏடு. அதன் கேந்திரா, சச்சிதானந்தம்(ஞானரதன்) ஆகியோர் ல் வரைபட வினைஞராக இவர்கள் பணிபுரிந்து
- ஆசிரியர்

Page 42
அன்புமிக்க சிவகுமாரனி அவர்களுக்கு,
நீங்கள் அனுப்பிவைத்த “தேனருவி” கிடைக்கவில்லை."தேனருவி” ஆசிரியருக்காக 3 தேசிக விநாயகம் பற்றி "புரட்டாதி இதழுக்கு கட்டுரையை இன்றுதான் அனுப்புகிறேனர். ஈழ} கட்டுரையாக்கித்தர இயலுமா என்று கேட்டிருந்த
நான் “கிராம ஊழியன்” பத்திரிகையில் ப யிலும் இலங்கையில் சிலருடன் எனக்குக் கடிதத் கிடைத்து வந்தது. பின்னர் எந்த விதமான வாய் "வீரகேசரி” போன்ற பத்திரிகைகளிலும் வெளிவ சிறிதும் அறிய முடிந்ததில்லை. இந்நிலையில் முடியும்?
அன்புமிக்க சிவகுமாரனர் அவர்களுக்கு.
வணக்கம். நீங்கள் அன்புடன் அனுப்பின் நன்றாக உங்கள் "கனப்பரிமாணம்" பகுதியைப் பட “தேனருவி”யிலிருந்து தகவல் எதுவும் இ உங்கள் எழுத்து புத்தகவடிவில் வந்திருக்கிறதா? கிறீர்களா? இலங்கை எழுத்தாளர்களில் ஒரு கைலாசபதி இருவரையும் ஒரளவு அதிகமாக தெ இருவரையும் ஒரு தடவை சந்தித்தது உணர்டு அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டிய “எழுத்து" பத்திரிகை, அதன் தரத்தில் அ ஆயினும் தமிழ்நாட்டில் அதற்கு ஆதரவில்லை." ஆர்வக் குறையாலும் அஸ்தமனத்தை அடைந்து
அன்புமிக்க சிவகுமாரனி அவர்களுக்கு,
வணக்கம், நீங்கள் அன்புடன் அனுப்பி இதழ் ஆகிய இதழ் இரண்டும் கிடைத்தன.
ஒரு வேணர்டுகோள். தயவு செய்து 6 வாங்கிஅனுப்ப வேணர்டாம். பத்திரிகைகள் வாக ஏன் நீங்கள் செலவு செய்கிறீர்கள்? உங்கள் அ மகிழ்ச்சி என்று சொன்னால், அது வெறும் ஆவணி இதழ் கிடைத்தது. பிறகு சித்திரை, வைச
ஜீவநதி
 
 

வல்லிக்கணர்ணனர் ராஜவல்லிபுரம் 1962.08.12.
இதழுக்கு பிறகு பழையனவோ புதியதோ எனக்குக் ழத்தேவனர் கையெழுத்திட்டு ஒரு கடிதம் வந்தது. கவி ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தார். ாட்டு எழுத்தாளர்கள் பற்றி எனது எணர்ணங்களைக்
T. னியாற்றிய காலத்திலும், பிறகு சில ஆணர்டுகள் வரை தொடர்பு இருந்தது. "ஈழகேசரி" இதழ்களும் தவறாது ப்பும் இல்லாது போய்விட்டது. அதனால் 'தினகரனர்", ந்த சோதனைகளையும் சாதனைகளையும் பற்றி நான் ஈழத்து எழுத்தாளர்கள் குறித்து நான் எண்ன எழுத
அன்பு வ.க
(3)
வல்லிக்கணர்ணனர் ராஜவல்லிபுரம் 1962.08.23
வைத்த 'தினகரன்” ஞாயிறு இதழ்(12.08.62) கிடைத்தது. டித்தேனர். மகிழ்ச்சி.
ல்லை. நீங்கள் கதைகள் எழுதுவதுணர்டா? இதுவரை 'நீங்கள் நாவல் அல்லது நாடகம் ஏதாவது எழுதியிருக் சிலரையே நான் நேரில் அறிவேன். கணேசலிங்கண், ரியும் என்று சொல்லலாம். சிவத்தம்பி, டொமினிக் ஜீவா வேறு பலர் சென்னைக்கு வந்து போயிருப்பினும், பதில்லை. நீங்கள் சென்னைக்கு வந்திருக்கிறீர்களா? புது வகுத்துக் கொண்ட பாதையில் வளர்ந்து வருகிறது. சரஸ்வதி” ஆதரவு இனிமையாலும். விஜயபாஸ்கரனின் விட்டது.
G.I. d5.
(4)
வல்லிக்கணர்ணன் ராஜவல்லிபுரம் 1962.09.03
வைத்த 'தினகரன்" 26.08.62 இதழ், "விவேகி" ஆவணி
னக்காக நீங்கள் வீணர் நஷ்டப்பட்டு பத்திரிகைகள் கும் செல்வு, தபால் செலவு, ஆக இரட்டிப்புச் செலவு. ர்பும் ஆர்வமும் என் இதயத்தை தொடுகின்றது. நன்றி, சம்பிரதாயப் பேச்சாகத்தான் தோன்றும். “தேனருவி" ாசி ஆனி இதழ்களும் ஈழத்தேவன் கடிதமும் வந்தன.
அன்பு வ.க
-40 -

Page 43
அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,
வணக்கம், உங்கள் 17.9.62 கடிதம், கதைப்பி மகிழ்ச்சி. நன்றி. கதைகளைப் படித்துப் பார்த்ததும், வி குறித்து சூழ்நிலை, தேவை முதலியவைகளுக்கு ஏற்ப அறிவித்ததற்காக வந்தனம். சி.சு.செல்லப்பா “எழு வெளியிடும் சாதனையிலும் தீவிரமாக ஆழ்ந்திருப்ப சொன்னார். “தேனருவி" புரட்டாதி இதழ் வந்து சேர்ந்த
(6)
அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 6.10.62 கடிதம் கிடைத் “தோணி” ஆகிய புத்தகங்களைப் பார்க்கவில்லை பார்க்
உங்கள் எழுத்துக்கள், நோக்கங்கள் பற்றி விமர்சனம், உளவியல் நூல்களை அதிகம் படித்து மகிழ்ச்சி கொள்கிறேனர். அறிவு நூல்களும், சிந்தன அதிகமில்லை. நீங்கள் இத்துறையில் நாட்டம் கொணர் வெற்றிகரமான பயனுள்ள படைப்புக்களை எதிர்க "Representative story collection” 6760ii) G3. To g|Lib Gigi வெளிவரவில்லை. பத்துப்பன்னிரணர்டு வருஷங்களுக் இல்லை.
(7)
அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,
வணக்கம், உங்கள் 23.10.62 கடிதம் மகிழ்ச்சி. இதழும் கிடைத்தது. நன்றி. "கனப்பரிமானம்" படித்ே மேற்கோள்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது இந்தப்பகு திருப்தி ஏற்படலாம் உங்களுக்கு, “தேனருவி”யில் "ஆ (interesting B ஆக) தான் இருக்கிறது. அதில் ரசமான த சாப்பிட்டுக் கொணர்டு உயிர்வாழ்வதாக இருப்பது. சில முயன்றது. (இட்டலி முதலானவற்றை மட்டுமே தின்று ஆகவே, ஒரே ஒரு வேளை சாப்பாடு; இரவு நேரங்க திட்டமிட்டுக் கொணர்டேன். காலையிலும் எதுவும் ச சோறு. ஒட்டலில் பிறகு இஸ்டப்பட்ட போது காப்பி இ வரவில்லை.1948-49இல் பாலாஜி “லைலாமஜ்னு" (மக எழுதிக் கொடுத்தேன். "சரஸ்வதி இனிவராது. இதர வின்
iä
 

வல்லிக்கணர்ணன் ராஜவல்லிபுரம் 1962. O9.27
ரதிகள், "விவேகி" இதழ் எல்லாம் கிடைத்தன. ரிவாக எழுதுவேன். உங்கள் எழுத்து முயற்சிகள் அவை எழுதப்படுவன குறித்து நீங்கள் விபரமாக த்து" பத்திரிகையோடு "எழுத்து" பிரசுரங்கள் தால் கடிதங்கள் எழுத இயலவில்லை என்று gi.
960TL all, d5.
வல்லிக்கணர்ணன் ராஜவல்லிபுரம் 1962. 10, 16
தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி. நான் “பாதுகை”, $கும் வாய்ப்பும் கிட்டவில்லை.
விளக்கம் தந்தமைக்காக நன்றி. தத்துவம், வருவதையும் படிக்க விரும்புவதையும் அறிந்து ஒன கட்டுரைகளும் எழுதுவோர் எணர்ணிக்கை டிருப்பது உத்தமமான காரியம். உங்களிடமிருந்து ாலத்தில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேனர். கையில் எனது கதைத்தொகுதி எதுவும் இதுவரை கு முன்பு பிரசுரமான தொகுதி எண் கைவசம்
அன்புடன் வ.க.
வல்லிக்கணர்ணனர் ராஜவல்லிபுரம் 1962. 10.29
நீங்கள் அன்புடனர் அனுப்பி வைத்த 'தினகரனர்" தன். பல புத்தகங்களிலிருந்து தொகுத்தெடுத்த தி. பலவற்றையும் அறிமுகம் செய்து வைக்கிற னந்தி” எழுதியிருப்பதைப் படித்தேன். சுவையான தவறு ஒன்று. நான் மூன்று வேளையும் இட்டலி காலம் நான் சோறே சாப்பிடாமல் உயிர் வாழ ) உணர்மைதான். அது ஒத்துக் கொள்ளவில்லை. ளில் 4 இட்டலி, இடையிடையே காப்பி என்று ாப்பிடுவதில்லை. வெறும் காப்பி. 10 மணிக்குச் இரவில், இட்டலி என் கதை எதுவும் சினிமாவில் ாலிங்கம் ராஜம்மா நடித்தது) படத்துக்கு வசனம் ஷயங்கள் அடுத்த கடிதத்தில்.
@6) J. d5,

Page 44
அந்தனி ஜீவாவின் அை
is&888
\ \
கண்டியில் வாழும் மூத்த தமிழ் அறிஞரா அல்ஹாஜ் எஸ்.எஸ். ஏ ஹசன் தலைமையில் கட்டுை யாளர்கள் ஒன்று கூடி விவாதித்தோம். யார் யார் எந்தெந் தலைப்புகளில் எழுதுவது என முடிவு செய்தோம். கா அவகாசம் போதாத படியால் கட்டுரையாளர்களை தனி தனியே சந்தித்து உரையாடினேன். ஒரு சில கட்டுரையாள களுக்குத் தேவையான தரவுகளையும் நூல்களையும் தேடி கொடுத்தேன். பேராதனைப் பல்கலைக்கழக துணை நூலகரும், கட்டுரையாளருமான ஆர். மகேஸ் வர6 என்னையும் ஆய்வாளர் சாரல் நாடனையும் பேராதை நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். இரண்டு நாட்கள் நானு சாரல் நாடனும் பல மணித்தியாலங்களை அங்கு தகவ தேடுவதில் செலவிட்டோம்.
"கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்று பதிவுகள்” என்ற நூலில் எழுதிய முன்னுரையில் கண் மாவட்ட தமிழர்களின் வரலாற்றுப் பின்ணனியைப் பார்க்கின் பொழுது அவர்கட்கு நீண்டதொரு வரலாற்றுப் பாராம்பரிய உண்டு, உலகின் பல பாகங்களிலும் இந்தியர்க குடியேறினார்கள். அவர்களில் கணிச மானோர் தமிழர்கே உலகமெங்கும் தமிழினத்துடன் ஒரு தொடர்புள்ள வரலா காணப்படுவதாக உலக வரலாறு எழுதிய எச்.ஜி.வேல் குறிப்பிட்டுள்ளார். 18ஆம் நூற்றாண்டில் இலங்கை கண் ராஜதானியில் தமிழ் மொழி அரச மொழியாக இருந்த கண்டியின் கடைசி மன்னன் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயச் வம்சத்தினன்.
இவ்வாறு பார்க்கின்ற பொழுது பதினெட்டா நூற்றாண்டு முதல் கண்டி மாவட்டத்தில் தமிழர்க வாழ்கின்றனர். அதற்கு ஆதாரமாக பல சான்றுகள் உள்ள அதனைப் பதிவு செய்ய வேண்டியது வரலாற்றி தேவையாகும். கண்டித் தமிழர்களைப் பற்றிய அல்ல மலையகத் தமிழர் இந்தியா வம்சாவழி தமிழர்கள் பற்றி வரலாற்று ஆய்வு நூலுக்கு இந்த நூல் ஒரு முன்னிடா அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என் குறிப்பிட்டேன். கண்டியில் நடைபெற்ற சாகித்திய விழாவி
ஜீவநதி
 
 
 

ர நாற்றாண்டு அனுபவங்கள்
பாடியின் கதை
- 42
"கண்டி மாவட்ட தமிழர்கள்” என்ற நூல் திரித்துவக்கல்லூரி மன்ைடபத்தில் வெளியிடப்பட்டது.
நாட்டின் அரசியல் மாற்றம் காரணமாக மத்திய மாகாண கல்வி அமைச்சராக தொழிற்சங்கவாதி அருள்சாமி கல்வி அமைச்சரானார். அவரும் அவருடைய காலத்தில் சாகித்திய விழாவை நுவரெலியாவில் நடத்தினார். அந்த சாகித்திய விழாவில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் வீ. அரசு, மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனத் துணைத் தலைவர் ஆகுணநாதன் ஆகியோர் சிறப்பு அமைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரின் வருகைக்கு நானே காரணமாக இருந்தேன் என்பதை இங்கே ஒரு வரலாற்றுப் பதிவுக்காகக் குறிப்பிடுகிறேன்.
மற்றும் நீண்ட நெடுநாட்களாக மலையகப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம், அவா என் நெஞ்சில் நிறைந்திருந்தது. ஏற்கனவே நான் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் பெனர் படைப் பாளியான யோகா பாலச்சந்திரனின் கதைகளைத் தொகுத்து "கனவுக் குழந்தைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டேன். இது மிகவும் வரவேற்பைப் பெற்றது. பெண் எழுத்தாளர்களின் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.
தினகரன் வார மஞ்சரியில் பெண் படைப்பாளி களை வாரவாரம் "பெண் பிரமாக்கள்" என்ற பெயரில் அறிமுகப்படுத்தினேன். பெனர் எழுத்தாளர்களான தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, கோகிலா மகேந்திரன், நயீமா ஏ.சித்திக், மண்டுர் அசோகா என்று பலரை அறிமுகப்படுத்தினேன். மலையகப் பெண் எழுத்தாளர் களின் படைப்புகளை வெளியிட வேண்டுமென்ற அவாவில் அறுபதுகளில் நல்ல பல சிறுகதைகளை எழுதிய பூரணி என்பவருடைய கதைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணிய பொழுது அவருடைய சிறுகதைகளில் இரண்டைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மலையகத்தில் மூத்த பெண் படைப்பாளியான பேராதனை ஷர்புன்னிஷா முதல் இளைய தலைமுறைப் படைப்பாளிகள் வரை பன்னிருவரின் கதைகளைத் தொகுத்து "குறிஞ்சிப் பூக்கள்" என்ற பெயரில் 2000-ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. குறிஞ்சிப்பூக்கள் தொகுதியின் வெளியீட்டு உரையை திருமதி. லலிதா நடராஜா வழங்கினார்.
குறிஞ்சிப்பூக்கள் தொகுதியில் பேராதனை ஷர்புன்னிஷா, புசல்லாவ இஸ்மாலிகா, அக்னஸ் சவரிமுத்து, பூரணி, ஷாந்தி மோகன், சர்மிளாதேவி, சுகந்தி, அட்டன் சாந்தராஜா, பாலரஞ்சினி, ரோகினி முத்தையா, கோகிலு

Page 45
வர்த்தனி ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன.
மீண்டும் அடுத்த ஆண்டு 2001ஆம் ஆண்டு சர்வ தேச மகளிர் தினத்தில் அட்டனைச் சேர்ந்த சாந்தராஜின் சிறுகதைகளைத் தொகுத்து "சாந்தராஜின் சிறுகதைகள்” என்ற பெயரில் வெளியிட்டேன். 2002ஆம் ஆண்டில் மலையகக் கவிதாயினிகளின் கவிதைகளைக் கொண்ட "குறிஞ்சிக் குயில்கள்” என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டேன். இந்தத் தொகுதியில் இருபத்தொரு பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதற்கு அடுத்த ஆண்டில் 2002-இல் பதுளை லுணுகலையைச் சேர்ந்த ரஸினா புஹாரி என்ற என்ற இஸ்லாமியப் பெண்மணியின் கவிதைகளைத் தொகுத்து "மண்ணிழந்த வேர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டேன். இந்த நூலை வித்தியாசமான அளவில் படங்களுடன் பதிப்பித்தேன்.
எனது பாசமிகு தாயார் அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார். அவர் என் மீது அபரிதமான அன்பைப் பொழிந்தார். ஒவ்வொரு வாரமும் கண்டியிலிருந்து கொழும்பு வந்துவிடுவேன் அவர் இறப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரே அவரோடு நீண்ட நேரம் பலதும் பத்தும் பேசி மகிழ்ந்தேன். அவர் மாலை ஏழு மணியளவில் மூச்சை நிறுத்தினார். என்ற தகவலை இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரைப் பார்க்கச் சென்ற என் துணைவியார் இரவு தொலைபேசியில் தெரிவித்தார். மறுநாள் காலை இல்லம் சென்ற நான் அவரது உயிரற்ற உடலைப் பார்த்தேன்.அன்றிரவு நடுச்சாமத்தில் அவரது உயிரற்ற உடலைப் பார்த்தவாறு அவரது அருகில் அமர்ந்து அவரையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது மனதில் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மாவின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். எனது அம்மா கதை கேட்பதில் அதிக ஆர்வமுள்ளவள். சிறுகதைகளைப் படிக்கச் சொல்லி ஆர்வமுடன் கேட்பார். அவர் நினைவாக இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து வெளியிட வேண்டும் என்று மனதில் பதிய வைத்தக் கொண்டேன். அம்மாவின் ஓராண்டு நினைவாக 2002-ம் ஆண்டு "அம்மா” என்று மகுடத்தில் 50 பெண் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து காத்திரமான தொகுதியாக கொண்ட வர வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். இதற்கு பல பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பிடித்த சிறுகதை ஒன்றினை அனுப் பரி வைக் கும் படி கேட் டுக் கொணர் டேனர். பத்திரிகைகளிலும் தகவலை வெளியிட்டேன்.
இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு வாசல் தேடி வந்தது. நானும் என் துணைவியாரும் அவரின் சகோதரர்கள் இருவரின் அழைப்பின் பேரில் இலண்டன் சென்றோம்.
இலண்டனில் உயர்கல்வி கற்றுக் கொண்டிருந்த ஒரே நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றிய உடன்பிறவா சகோதரி மேனகா கந்தசாமியின் அழைப்பின் பேரில் நானும் துணைவியாரும் அவர் இல்லம் சென்றோம். அவரது இல்லத்தில் மேல்மாடியிலிருந்த நூலகத்தில் ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் தமிழகத்தில் கலைஞன் பதிப்பக வெளியீடு. கலைஞன் பதிப்பகத்தை நடத்தி வரும் மாசிலாமணியின் மைந்தர் நந்தனின் நினைவு வந்தது. தமிழகத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் இனி 2000” நிகழ்வுக்கு தமிழகம் சென்றிருந்த பொழுது, நானும் சாரல் நாடனும் கலைஞன் பதிப்பக நந்தனிடம் உரையாடிக்
ஜீவநதி

கொண்டிருந்த பொழுது "இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை நூலாக வெளியிடலாம்" என்றார். அந்த சம்பவம் என் நினைவிற்கு வந்தது.
இலண்டனில் இருந்த பொழுது கலைஞன் நந்தனுக்கு "அம்மா" தொகுதி பற்றி எழுதினேன். லண்டனிலிருந்து நாடு திரும்பிய பொழுது பதில் வந்திருந்தது. 300 பக்கங்களில் வரக்கூடியதாக ஒரு தொகுதி வெளியிட கதைகளை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. நம்பிக்கையுடன் மூத்த பெண் படைப்பாளி குறமகள், முதல் குந்தவை, பத்மா சோமகாந்தன் போன்ற பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகளிலிருந்து கதைகளை எடுத்து அனுப்பி வைத்தேன். நான் வெளியிட்ட மலையக பெண் எழுத்தாளர்களின் “குறிஞ்சிப்பூக்கள்” தொகுதியி லிருந்து சில கதைகளை தெரிவு செய்த கொள்ளும்படி அனுப்பி வைத்தேன்.
சிறுகதைத் தொகுதிக்காக "அம்மா" என்ற தலைப்பில் கதை ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். 'மானுடத்தின் ஒன்று கூடல்” என்ற நிகழ்வுக்கு கொழும்பு வந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இயல்வாணன் 'அம்மா என்ற பெயரில் தாமரைச் செல்வி கதை ஒன்றை எழுதியிருப்பதாக குறிப்பிட்டாார். அவரே சகோதரி தாமரைச் செல்வியை நேரில் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று அம்மா’ என்ற கதையை அனுப்பி வைத்திருந்தார். 'அம்மா தொகுதியில் இலங்கை பெண் எழுத்தாளர்களின் 25 கதைகளை கம்பியூட்டர் பிரதியை திருத்தம் பார்ப்பதற்காக நந்தன் கூரியரில் அனுப்பி வைத்தார். ‘அம்மா தொகுதிக்காக எடுக்கப் பட்ட கதைகளுடன் தொகுப்பாசிரியர் குறிப்புடன் அனுப்பி வைத்தேன். தொகுப்பு தயாராவதாக திருநந்தனிடமிருந்து பதில் வந்தது. ஆனால் சிறிது காலத்திற்க பின் எந்த வித தகவலு மரில் லை. ஒருநாள் நான் அலுவலகம் சென்றபொழுது என் மேசை மீது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கடிதம் காத்திருந்தது. சென்னைப் பல்கலைக்கழக மானிடவியல் துறையிலிருந்து அந்த கடிதம் வந்திருந்தது.
இலங்கை இந்திய சமூகவியலாளர்களின் கருத்தரங்கு மானிடவியல் பிரிவில் நடப்பதாகவும், அந்த கருத்தரங்கில் மலையகம் சம்பந்தமான கட்டுரைக சமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தார்கள். அந்த கடிதத்தை படித்த பொழுது எனக்கே வியப்பு, நான் வசிக்கும் கண்டி வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகம் கூட என்னை அழைக்காத நிலையில் என்னை அழைத் துள்ளது. இலங்கையிலிருந்து ஐந்து பேர்களை அவர்கள் அழைத்திருந்தார்கள். அவர்களில் மூவர் பல்கலைக்ககை பேராசிரியர்கள். ஒருவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர். நான் பெரிதும் மதிக்கும் அறிவுஜீவி. அவர்தான் பேராசிரியர் சுதர்சன் செனிலிரத்ன. இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மானிடவியல் பரிவின் தலைவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் அவசியம் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பிக்கும் படி என் நெஞ்சுக்கு நெருக்கமான சிலரும் கேட்டுக் கொண்டார்கள். இதே நேரத்தில் இன்னொரு அழைப்பு வீடு தேடி வந்தது.
-தொடரும்

Page 46
நூல் விமர்சனம்
இலங்கைத் தி
பண்பாட்டின் தனித்துவக் கோலங்களாக கலைகள் எழுதும் அர்த்தங்கள் பெறுமதியானவை எங்கள் வாழ்வினை அர்த்தப்படுத்தும் இந்தக் கலை களின் வரலாற்றுடன் எங்கள் வாழ்வும் மேம்பாடுப் இரண்டறக் கலந்துள்ளன. இந்த வகையில் நவீன தொழில்னுட்பத்தின் வரவால் வாய்த்த திரைக்கலையை எங்கள் வயப்படுத்திய பண்பாட்டு வரலாற்றின் பாடல்களே "இலங்கைத் திரையிசையின் கதை"யாகும்.
பண்பாட்டு வரலாற்றினைக் கட்டமைக்கும் இன்றைய காலப் பணியில் தம்பிஐயா தேவதாஸின் இப்புதிய நூலின் வரவு பெறுமதியானது.
நவீன வாழ்வின் உலகமயமாக்க அலைகளின் நுகர்வுக் கலாசார நுரைகளில் துரும்பாய் அலையுப் சுதேச பண்பாடுகளை மீட்கும், புதுக்கும் பணியில் மறந்து போன நேற்றையின் கதைகளை மீட்டெ இன்றியமையாதது. மறதியினாலும் மறைப்புக களினாலும், நேர்ந்த இழப்புக்களைப் பற்றிய சுயவிழிப் நாளைக்கான உயிர்ப்பின் விசையாகி மறுமலர்ச்சியை எமதாக்கும்.
தமிழ்த்திரையுலகம் என்ற பெருங்கை பாடலுக்குள் கரைந்து போகாமல் எங்கள் வாழ்வின் கதைகளைப் பேச வேண்டும் என்ற உயிர்ப்பில் அறுவடைகளாகவே இலங்கைத் தமிழ்த்திரைப்படங்கள் தோற்றம் பெற்றன. இசைவழி உணர்ச்சிகளை வெளி படுத்தும் தமிழர் பாரம்பரியத்தில் இலங்கை தமிழ் திரையிசைப்பாடல்கள் பிறந்தன.
இந்த வகையில் அறுபதுகளில் தொடங்க எண்பதுகளின் முதல் கூறு வரை இலங்கையி: வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களிe கதைகளை அரிதின் முயன்று இந்நூல் பதிவாக் கின்றது. ஓர் இன வரைவியலாளனுக்குரிய பக்குவ துடன் தனக்கு கிடைக்கக்கூடிய அத்தனை தரவுகளையு அழகுற ஒழுங்குபடுத்தித் தருகின்றார் தேவதாஸ் மேலெழுந்த வாரியாக நோக்கும்போது தரவுகளி:
ஜீவநதி
 

பேராசிரியர், கலாநிதி என்.சண்முகலிங்கன்
OSôROFôt 5895
தொகுப்பாகத் தோன்றினாலும் அவற்றினுாடே தேவதாஸின் நுண்நோக்கும் பகுப்பாய்வுத் திறனும் துலங்கிடக் காணலாம்.
தம்பிஐயா தேவதாஸ், எதிர்காலத்துவத்தை படைக்கின்ற ஆசிரியப் பணியின் சாதனையாளர். கூடவே பண்பாட்டு உணர்திறனும் தேடலும் மிக்க ஊடகவியலாளராக தமிழுக்கும் தமிழ்ப் பண் பாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர். வானொலி ஊடக வாழ்வில் பாடல்களின் வழியான பரிச்சயம், சக கலைஞர்களுடனான உறவு அனுபவங்களினால் இலங்கை தமிழ்த்திரையுலகை தன் சிறப்பாய்வு, ஆர்வத்துறை யாகவும் எழுத்தின் பொருளாகவும் வரித்துக் கொண்டவர். இதன்வழி ஆய்வுப் பொருளிடை GJIT þ56ù (living in research) GTGOT SE6ởgp EGOT வரைவியல், பண்பாட்டு மானுடவியல் புலங்களில் பெரிதும் கவனம் பெறும் முறையியல் நூலாசிரியருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளது.

Page 47
இந்த அனுபவத்தளத்திலிருந்தே அரிதான, அறியப்படாத எங்கள் திரை வரலாற்றின் பக்கங்களை, படிமங்களை மிக நுண்ணியதாய், தெளிவாய் அவரால் தரமுடிகின்றது எனலாம். ஒவ்வொரு திரைப்பாடலும் உருவான ஆக்கக் களங்களும் அழகிய விபரணமாய் நூல் முழுமையும் விரிகின்றன. கவிதை நயமும் இசை நயமும் காட்சியோடு அவை இசைந்த வண்ணமும், ஆக்கப்புலத்து அவை எதிர்கொண்ட சவால்கள், மட்டுப் பாடுகள் என்பனவும் வாசகரின் அனுபவமாக உணரும் படியாக தேவதாஸின் எழுத்து ஆளுமை, வளம் சேர்க்கின்றது.
இந்த எழுத்துக்களின் ஊடுசரடாக அவர் வெளிப்படுத்துகின்ற ஆனந்தமும் அவ்வப்போது தலை தூக்குகின்ற துயரமும் ஏக்கமும் நூலை நுகருகின்ற வாசகர்களையும் தொற்றிக்கொள்கின்றது. இந்த உணர்வுப் பகிர்வு அல்லது பாதிப்பே இந்த நூலின் பயனாகவும் விளங்குகின்றது என்பேன்.
இது எங்கள் பாடல், எங்கள் கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் தந்த பாடல், இவை எங்கள் வாழ்வின் பாடல்கள், இந்தப் பாடல்களிடையே அழகாய் எங்கள் தேசம் வாழ்கின்றது - இதுதான் நூலாசிரியரின் மகிழ்ச்சியின் மையம்.
இந்தப் பாடல்களைப் பேண மறந்தோமே, புதிதாய் அழகாய் காண மறந்தோமே. - என்பதுதான் அவர் துயரத்தின் அல்லது ஏக்கத்தின் மையமாகும்.
நூல் முழுமையும் இந்த ராகபேதம் மாறிமாறி ஒலித்திடக் காணலாம். தேவதாஸின் இந்த ஆனந்தமும் துயரமும் அவருக்கானவை மட்டுமல்ல் ஒட்டுமொத்தமான எங்கள் பண்பாட்டுக்கானவை.
இந்தப்பாடல்களைக் காக்க மறந்த - புதிதாய் ஆக்கமறந்த துயருக்காய் யாரொடு நோவோம்...!
இந்த இடத்தில் எங்கள் தேசத்து ஆக்க இசைப்புலத்து நானும் ஒரு சிறுபுள்ளியாய் கலந்து, எங்கள் பண்பாட்டின் பாடல்களை படைத்தலில் உழைத்த நாட்களின் நினைவு தவிர்க்கமுடியாமல் எழுகின்றது. உலக பண்பாட்டுப் புலங்களிளெல்லாம் இலத்திரனியல் ஊடகங்களை மையமாக கொண்டு எழுச்சி பெற்ற இத்தகைய பண்பாட்டின் பாடல்களை படைக்கும் தொடக்ககால முயற்சிகள் இங்கும் வானொலியை மையமாகக் கொண்டே அமைந்தன. இந்த ஆக்க இசைக் களத்திலிருந்தே பெரும்பாலான திரையிசைக் கலைஞர்கள் இனங்காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் 80 களின் முற்கூறில் ஏற்பட்ட கழமையின் நெருக்கடிகளில் இந்த ஆக்க முயற்சிகளில் உழைத்த கலைஞர்கள் மட்டுமன்றி கருத்தியலும் கூட சிதைந்து போனமை பற்றி எங்கள் ஆக்க இசை வரலாறு பற்றிய என் எழுத்துகளில் விரிவாகவே எழுதியிருக்கின்றேன்.
எங்கள் பாடல்களின் நிலைபேறு பற்றி
ஜீவநதி

உரையாடல்களில் அவற்றின் தரம் பற்றிய வினாக்கள் எழுதுவது உண்மைதான். எந்தவொரு கலைப் படைப்புக்கும் உரித்தான கலை நேர்த்தி, செம்மை எனும் விடயங்கள் எம் கவனத்திற்குரியவைதான். அதே வேளையில் இந்த செம்மை பற்றிய கருத்தாக்கம் உயர்வு - தாழ்வு என்ற ஒப்பியல் ஆய்வுகளாகிவிடும் ஆபத்தும் உணரப்படவேண்டும்.
ஒவ்வொரு பண்பாடும் தனக்கே உரித்தான தனித்துவத்துடன் கலைகளை வளர்த்தெடுத்ததில் அக்கலை சார்ந்த நியமங்களினதும் நிறுவனங் களினதும் பங்களிப்பு இன்றியமையாதது. தெளிந்த கலைக் கொள்கை வழியான ஆதரவு இன்றி ஒரு பண்பாட்டின் பாடல்கள் நிலைபெற இயலாது என்பதற்கு பல எடுத்துக் காட்டுகளை gO OB புலங்களிலும், எங்கள் புலத்தும் கூட காணமுடியும்.
இசை முதலான அனைத்துமே பண்டங் களாகியும், முதலீட்டாளர்களினதும், மேலாண்மை களினதும் சேவகமாகியும் மலிந்துபோன நிலையில் தெளிந்த பண்பாட்டு இலக்குடன் பண்பாட்டின் பாடல் களை ஆக்கும், காக்கும் நிறுவமைப்புக்களைக் கட்டமைப்பதற்கான காலக் கடமை எங்கள் ஒவ்வொரு வருக்குமானது. இது வெறுமனே எங்கள் பாடல்களுக் கான ஏற்பாடு மட்டுமல்ல; அனைத்து கலைப்படைப்பு களுக்குமானது; அழகான எங்கள் வாழ்வினுக்கும் கூட இது அவசியமானது.
பண்பாட்டு மாற்றத்திற்கான அமைப்புகளைப் பற்றி பண்பாட்டியலாளர்களும், படைப்பாக்க கலைஞர் களும் ஆழச் சிந்திக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தம்பிஐயா தேவதாஸின் இன் நூலின் வரவு வரப் பிரசாதமானது என்றால் மிகையில்லை. திரையிசைப் பாடல்களை பண்பாட்டின் இசைக்கூறாக் காணாமல் ஒதுக்கிய காலம் மாறி, முழுதளாவிய இசையின் கூறாக அதனைக் காண்கின்ற இன்றைய இனக்குழும இசையியல், இசையின் சமூகவியல் போன்ற துறை களின் விரிவாக்கவேளை இந்த துறைகள் சார்ந்து சிந்திக்கவும், அச்சிந்தனை வழி எங்கள் பண்பாட்டின் படைப்புக்களைக் காணவும், காக்கவும், மேம்படவும் உறுதுணையான தம்பிஐயா தேவதாஸின் இந்தப் பண்பாட்டுப் பணியைப் போற்றுவோம்.
மறந்துபோன இந்த திரைப்படப் பாடல்களின் கதைகளைப் போலவே கழமைவின் இருண்மைக்குள் மறைக்கப்படும் எங்கள் கலைவரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் தம்பிஐயா தேவதாஸ் வெளிச்சத் திற்குக் கொண்டு வரவேண்டும். அதற்கான வல்லமை அவரிடம் நிறையவே உண்டு. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியன வரலாறு என்ற முடிவிலா சங்கிலியின் பகுதிகளே. நாம் கடந்து வந்த பாதை பற்றிய இவ்வாறான தேடல்கள் நிச்சயமாய் எங்கள் எதிர்காலத்திற்கான உள்ளொளியை எம்வசமாக்கும்.

Page 48
பிரபல எழுத்தாளர் தெணியானுக்கு வந்த கடிதங்
கடந்த காலத்தில் தெணியானுக்கு இலக்கிய6 தொடர்ந்து வெளிவர இருக்கினர்றன)
பேராசிரியர் கா.சிவத்தம்பி
அன்புள்ள தெணியானுக்கு,
கடிதம் கிடைத்தது. . எழுதியுள்ள ! முடியாதிருக்கின்ற காரணங்களை விவரமாக எ( பாடம் பற்றிய பாடவிதானக்குழு கல்வி அ6 வேண்டியிருக்கின்றதானாலும், அழகியற் கல் பாடவிதானக்குழுக் கடமைகளினாலும், குறிப்பி அமைந்தள்ளன. அத்துடன் எனது சுகவீனம், வி செய்தால் எனது நாரிப்பிடிப்பு ஆஸ்பத்திரிச் சிகி பூரண சுகமில்லை.
இது போன்ற ஒரு விழாவிற் கலந்து ே தங்களுக்குத் தெரியும். ஆனால் துரதிஷ்ட6 முடியாதிருக்கின்றேன்.
நட்புரிமையுடனும் அன்புறுதியுடனும் பூரணப்படுத்த முடியாதநிலைமையிலிருப்பதற்கு தங்கள் விடுத்துள்ள வேணர்டுகோளை வேணர்டுகிறேன். எனதுநிலைமையை உணர்வீர் நீங்கள் குறைநினைக்கக் கூடாதென்பது ஜீவாவைக் கணிடால் 22ம் திகதிக்கு ம கட்டுரையை அனுப்புவதாகச் சொல்லவும். தங்க
அன்பு நண்பர் தெணியானுக்கு,
இவ்விடம் வந்துநிலைமைகள் சீராகி ஒ கடிதம் எழுதவேணர்டுமென்றிருந்தேனர். வந்து பிற்போடமுடியாது.
இவ்விடம் நானர் விரும்பியதைச் செய்ய செய்துள்ள ஒழுங்குகள் புரிகிறது. எனது ஆய் ஜீவநதி
 
 

N
வாதிகள் எழுதியிருக்கும் கடிதங்கள் இந்தப் பகுதியில்
கள்
எழுதியிருக்கும் சில கடிதங்கள்
124, கெட்டாறோட் பொரளை, கொழும்பு 8 13.07.75
பதிலில் தங்கள் பெருமதிப்புக்குரிய அழைப்பினை ஏற்க டுத்துக் கூறியுள்ளேனர். சமதர்மக்கோட்பாடுகள் எனினும் மைச்சரிடம் முதற்பருவரைவினை நேரே சமர்ப்பிக்க வி பற்றி மலர் வெளியீட்டினாலும், நாடகம் பற்றிய ட்ட அந்நாட்கள் விட்டு விலக முடியாத படி முக்கியமாக யாழன் பயணஞ் செய்து மீணர்டும் சனிகாலை பயணஞ் ச்சைக்கு மீணர்டும் இழுத்துச் செல்லும், இப்பொழுதும்
கொள்வது எனக்கு எத்துணை இன்பந்தருவது என்பது வசமாக அப்பொறுப்பை அவ்வார இறுதியில் ஏற்க
தங்கள் எடுத்துள்ள முடிபுக்கியைய நடந்து அதனைப் 5 என்னை மன்னிக்கவும்.
ஏற்க முடியாதிருப்பதற்கு மன்னிக்குமாறு அன்புடன் ர்களென்றும் நம்புகின்றேனர். து எனது கோரிக்கை. ன்னர் “புதுக்கவிதை மேலுஞ்சில குறிப்புக்கள்” என்ற 5ள் அண்பை என்றும் மறவா.
தங்கள் நணர்பன் கா.சிவத்தம்பி (2)
Cambridge 12.04. 1983
ரளவுக்குச் சூழலுடன் இயைந்த பின்னரே தங்களுக்குக் து சரியாக ஒரு மாதம். கடிதத்தை இதற்கு மேல்
லாம். இங்கு வந்த பின் தான் இந்த மையத்தின் டைக்டர்
வுக்கு அவர் மைய மூலமாகப் பணம் பெற்று அதனை
-46 . ہیے

Page 49
Z. தருகிறார்கள். இது இம்மையத்தில் ஓர் ஆ
அவரிடத்து எனது கடப்பாடு அதிகரித்துள்ளது.
இங்கு நூலக ஒழுங்குகள் வெகுசிறப்பாக உ6 மார்க்சிய நோக்கினை ஏற்றுக் கொள்பவர்களல்லர். ட உள்ள சமூகத்தை அறிந்த கொள்ள தெளிவாகவே உள்ளனர். ஆனால் இச்சமூகத்தை மாற்றுவதற்கான இதனால் அவர்களின் அறிவுப் பிரயோகமும் மூன்ற களில் இருந்து அறிவுப்பிரயோகமும் பெரிதும் வேறுபடு தொழிலாகவும் முயற்சியாகவும் கொணர்டவர்களே வசதியில்லை. அந்த வசதியின்மையை ஒரு குறைபாட கைலாஸ் பற்றிய கட்டுரையை இன்னும் ஐ இற்குமேல் இங்கு நிற்பதாக இல்லை. வந்து எழுதலா நின்றால்நிலைமையை அறிந்து கட்டுரையின் அத்திய டானியல் போல்.சிறரிஹரனுக்குத் தன்னை முன்னர் கடிதம் போட்டிருந்தேன். டானியலுக்கு எனது பாரதி விழா எப்படி போயிற்று? வீட்டிலிரு பருத்தித்துறைக் கூட்டம் எப்படி அமைந்தது. ஏதாவது முடிந்திருந்தால் திருப்தி குமாரசுவாமிக்கும் கடிதம் ே செய்து விசாரித்ததாகச் சொல்லவும். வைத்தியைக் மனையாளுக்கும் குழந்தைகளுக்கும் எனது வணக்கங்:
C3)
அனர்புள்ள தெணியான்,
காலஞ்சென்ற திரு தர்மகுலசிங்கம் அவர்க வரலாற்றின் மிகமுக்கியமான ஒர் அங்கமாகும்.
அரசியற் பிரக்ஞை சாதாரண தமிழ் மக்களில் (நாற்பதுகளில்) அவர் சமூகமுற்போக்குவாதத்தையு செயல்தளங்களாகக் கொணர்டு பணியாற்றினார். பரு வடமராட்சியின் சமூக முற்போக்கு நடவடிக்கைகளிற் தொழிற்சங்க ரீதியாக ஒருங்கினைப்பதில் அவரது முன்
சமூக சமத்துவம். தொழிலாளர் உரிமை அதேவேளையில், அக்காலத்து பள்ளிக்கூடமா? சோஷலிஸத்தைப் பரப்புவதற்கான வகுப்புக்களைய அடிப்படைத்தத்துவங்களைக் கிராமப்புற மாணவர்களு *ஜெயம்" எனச் சனரஞ்சகமாக அழைக்க கொணர்டவர். கலையினைச் சமூக சீர்திருத்தத்துக்குப் அறிகின்றோம்.
ஜெயம் அண்றைய சமசமாசக்கட்சிமுக்கியஸ் இவ்வாறாக, ஜெயம் அவர்களது வாழ்க்கை நினைவு கூர முற்படுகின்றபொழுது வடபகுதி இடது தெரிய வரும்.
யாழ்ப் பணத்து இடதுசாரி இயக்கத்தி அந்தக்குறையாகும். ஆனால், அந்தக் கஜறபாடு இயக்கத்தில் ஈடுபட்டிருந்தோரின் வாழ்க்கை வரலாறு அந்த “மூலங்களை வைத்துக் கொணர்டு அந்த வாழ்க் அரசியல் பிரச்சினைகளை விரிவாக ஆராயலாம்.
ஜீவநதி -47

சாதாரண நிகழ்வு. இதனை அறிந்த பொழு
iளன. ஆனால் வெகுசிலரைத்தவிர மற்றையோர் ரித்தானிய அறிஞர்கள் தமதுமார்க்ஸிய அறிவை அறிந்த கொள்ள - அற்புதமாகக் கையாணர்டு அறிவாக அதனைப் பயன்படுத்தமுடியவில்லை. வது உலகநாடுகளிலுள்ள மார்க்ஸிய கொள்கை கின்றன. இங்கு படிப்பதையே தமது ஏதோவொரு
ஆராய்ச்சி செய்கின்றார்கள். நமக்கு அந்த கக் கருதலாமா என்பது முக்கியமான ஒரு வினா. வாவுக்கு அனுப்பவில்லை. எப்படியும் ஜூன் 10 மென்றிருக்கிறேனர். ஜீவா இந்தியாவிலா? ஊரில் வசியத்தை (அவசரத்தை) எழுதவும். காட்டினாரா? அவருக்கு நாண் புறப்படுவதற்கு சுகம் சொல்லவும். ந்து வந்ததைவிடத் தகவல் எதுவும் இல்லை. அபசுரங்கள் ஏற்பட்டனவா? நிறைவாக நடந்து பாட்டிருந்தேன். அவர் எப்படி இருக்கிறார்? தயவு கணர்டால் விசாரித்ததாகச் சொல்லவும். தங்கள் களைத் தெரிவிக்கவும்.
அன்புடன் கா.சிவத்தம்பி
1988.8.8
5ளத வாழ்க்கை வரலாறு வடபகுதி இடதுசாரி
மிகக்குறைவாக் காணப்பட்ட அக்காலப்பகுதியில் ம், தொழிற்சங்க வாதத்தையும் தனது பிரதான த்தித்துறையினைத் தளமாகக் கொணர்ட அவர், பெரும் பங்கெடுத்து வந்தார். பஸ் ஊழியர்களைத் னோடிச் சேவை மிகமிக முக்கியமானதாகும். ஆகியன பற்றி அவர் முன்நின்று உழைத்த ன மாணவர், இளைஞரிடையே விஞ்ஞான பும் அவர் நடத்தி வந்தார். மார்க்ஸிஸத்தினர் க்கு அறிமுகஞ் செய்து வைத்தார். பெற்ற திரு தர்மகுலசிங்கம், கலையீடுபாடும் பயனர்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டனர் என
நர்களில் ஒருவர். வரலாற்று முக்கியஸ்துவத்தை ஒவ்வொன்றாக சாரி இயக்கத்தின் மிக முக்கியமான குறைபாடு
னர் வரலாறு இனினும் எழுதப்படாததே தீர்க்கப்பட வேணர்டுமானால் முதலில், அந்த ]கள் மிகத் தெளிவாக எழுதப்படல் வேணடும். கை வரலாறுகளினுாடாக மேற்கிளம்பும் சமூக

Page 50
திரு.தர்மகுலசிங்கம். திரு பொனர். கந் எழுதப்படல் வேணர்டும்.
இந்தப் பணியினர் சில அமிசங்கள் ! வருகின்றேனர். இந்தக் குறைபாட்டினைத் தீ முற்போக்காளர்களத கடமையாகும்.
இதனை இடதுசாரி இயக்க வரலாற்றின சமூகம் தனது குறைபாடுகளை உணர்ந்து கொன தனது உரிமைகளுக்காக போராட முற்பட்ட வ தேவையாகவும் எடுத்துக் கொள்ளல் வேணர்டும்.
திரு.தர்மகுலசிங்கத்தின் பணிகள் பற்றிய இக்கூட்டம் துணர்டுகோலாக அமையட்டும்.
வேல்அமுதனின் இரு குறுங்
lனற்
வயதான விசுவலிங்கம் வாத்தியார் “விசா பிள்ளையார்” கோவிலடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சேர்ந்தார்.
அஞ்சல் ஒன்றினை அவசரமாக அவ யாழ்ப்பாணம் அனுப்ப வேண்டி இருந்தது. அந்நேர வெள்ளிக்கிழமை பின்னேரம். அஞ்சலை வேகமா அனுப்ப அதை விட வேறு வழி அவருக்கு தெரியவில்லை.
வாத்தியார் யாழ்ப்பாண பயணி ஒருவனை சந்தித்து, தன் அத்தியாவசரத் தேவையைத் தெரிவித்தார் “அதற்கென்ன ஐயா, கடிதத்தைத் தாங்கே அங்கைதான் போரன். உடனே குடுக்கிரன்" என்றார்.
கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பயணி, "ஐய முன்னூறு ரூபா தாங்கோ” என்றான்.
வாத்தியாருக்கு ஐந்தும் கெட்டு, அறிவு கெட்டது. "கட்டணமா!" ஆச்சரியமாகக் கேட்டார்.
"சா, நீங்க வயதானவர். பாவம் ஐம்பதை குறைத்து விடுரன். இருநூற்று ஐம்பதைத் தாங்கோ”
“காசெண்டாக் கடிதத்தைத் தாங்கோ தம்பி நான் நாளைக்கு அனுப்புறன்"
"நீங்க ஐயா, இந்தக் காலத்திலும் ஒசிை அலுவல் செய்விக்கப் பாக்கிறியள்!" எனச் சொல்லி பயணி, கடிதத்தைத்திரும்பக் கொடுத்தான். “உலக தெரியாத கிழடு", என்னும் அவன் முணுமுணுப்ட கேட்டது!
 
 

தையா ஆகியோரின் பணிகள் இவ்வாறு விரிவா
ற்றிக் கடந்த சில காலமாகக் கவனஞ்செலுத்தி ப்பது இடது சாரி இயக்க அபிமானிகள், சமூக
தேவையாக மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல் ஒரு ர்ட முறைமையின் வரலாற்றையும், அதன் வழியாகத் ாலாற்றையும் அறிந்து கொள்வதற்கான பின்னணித்
ஒரு சிறுநூலகினும் வெளிவருதல் அவசியம். அதற்கு
அன்புடனர்
an கா.சவததமப
கதைகள்
கொள்ளை
லட்சுமிக்கு உதவியாக அவளோடு இருந்த அவளின் தாய் சிவகாமி சிவபதம் அடைந்து விட்டாள்.
சிவகாமிக்கு ஒரே ஒரு மகன். அவன் பெரும் த செலவில் முகவர் ஒருவரின் உதவியுடன் படகில் அவுஸ்திரேலியா போய்ப்பிடிபட்டு, கிறிஸ்மஸ் தீவில் வாடுகின்றான்.
இதனால், சிவகாமியின் அந்திமச் சடங்கின் முழுப்பொறுப்பு மருமகன்(ஜீவா) ஆனந்தனுக்கு.
ஆனந் தன் எ பார்ட் மென்ட் ஒன்றின் இரண் டறை வீட்டில் வாழ்வதால் சடலத்தை ச் அப்புறப்படுத்துவது அவசரமானது. மலற்சாலை (Funeral Parlour) ஒன்றினுக்குச் சடலத்தைக் கொண்ட ா போவதற்கு முன்பாக மரண சான்றிதழ் பெற்றாக வேண்டுமே! ஆனந்தன் தமது குடும்ப டாக்டருடன் T, தொடர்புகொள்ள முயன்றார். அவரின் துரதிஷ்டம் அவர் அவசர அலுவலாக வெளியுர் போய்விட்டதாகத் f தெரிய வந்தது.
முன்பின் தெரியாத அயலிலுள்ள டாக்டர் க் ஒருவரிடம் ஆனந் தன் தனது தேவையைத்
தெரிவித்தார்.
டாக்டர் வந்தார். வயதானவர் இயற்கை மரணம் என்பதால் சான்றிதழ் வழங்குவதில் டாக்டருக்கு ஒரு வித கஷ்டமும் இருக்கவில்லை.
சான்றிதழை வழங்கிய டாக்டர், தனக்கான கட்டணத்தைக் கேட்டார். "எவ்வளவு தர வேனும் டாக்டர்?", ஆனந்தன் வினவாவினார்.
கூச்ச நாச்சம் கிளுகிளுத்தும் இன்றி, டாக்டர் சொன்ன அறவீடு பத்தாயிரம்!

Page 51


Page 52
Ib
ஒரே இங்கு சகலவிதமான தாமதமின்றிவச
Geogram
 

ত্ৰৈ இ)
ir Typing O
டர்புகளுக்குக.பரணிதரன்