கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.08

Page 1
CULTURE illä RILAG LUME : 04 ISSUE OS
ണ്ണ உற்சவம் சிறப்புக் காணி
NDA. NK 100.00
SRI LANKA...SLR 125.00
SINGAPORE.SGS 14.00
CANADA. CANS
AUSTRALIA.AUSS
CHIF
 
 
 

KALAKESAR
INTERVIEWS ENTERTAINMENT anka under No, OD 1 News | 70 | 2013
ar
The Great Mystery of the
Pyramid of Giza
y
USS 10.00
GB£ 6.00
EUROPE.EU6 7.00

Page 2

PEOPLE PLANET PROFIT "Alliance House'84, Ward Place, Colombo 7.
Tel: 01 12673 673 Fax: 01 12691 090
菌 "The first Company in the Banking and Non-banking Sector of Sri Lanka Web: www.alliancefinance.lk ,2011 to be certified with ISO 9001:2008 Quality Management system and Licensed by the Monetary Board of Central Bank of Sri Lanka under the Finance Business Act 42 of ܐ ܠܼܲܠ 2. HAN ISO 22301:2012 for Business Continuity Management Systems, Established as a Limited Liability Company on 18th July 1956. A long-term investment grade rating RAMBBB/P2 - Positive Outlook.
Since 1956
Alliance 3 finance (ca. J.C.
Company No. P09
ل

Page 3
Happiness is getting life's little things that your heart desires
Life is about being able to do those many little And happiness comes from all those little thing enriched life.
Personal Loans from DFCCVardhana Bank
X)
Loans from Rs.100,000 - Rs. 4,000,000
Minimum documentation and simplified loa application processes
"Turbo Charge" option to top-up your loan any time during the loan period
Extended repayment term up to 5 years
Ability to co-apply with joint borrowers
No hidden charges
CanoW: O112 663 888
WWW.dfcc.ik
 

things that are close to our hearts. Js adding up to make a full and
Wardhana Bank
Your Most Caring and Trusted Bank
DFCCVardhana Bank is rated AA-CIka). Fitch Ratings Lanka. DFCCVardhana Bankisalicensed commercial banksupervised by the Central Bank of SriLanka.
terms and Conditions apply

Page 4
2O
LDD5LD60)6O பாம்பாட்டி சித்தர்
72
Bye. Bye. Winter. Hello...!! Spring.
 
 
 
 
 

அட்டைப்பட விளக்கம்:
யாழ்ப்பாணம், வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தில் உள்ள
மேடக வாகனம் இது.
80 களின் மத்தியில் உடுப்பிட்டி
சிறப்புக்காணி Pando Gig
நாகரெட்னம் ஆச்சாரியாரினால்
இந்த வாகனம் செய்யப்பட்டது.
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP +94 11 7209830 www.kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai luxmil, rajadurai@yahoo.com
SUBEDITOR Bastiampillai Johnsan johnsan50Gdgmail.com
CONTRIBUTORS 3 2 Prof. P. Pusparatham Prof. Saba Jeyarasa Prof. S. Sivalingaraja Dr. K. Nageswaran Mrs. Vasantha Waithyanathan - Mrs. Pathma Somakanthan சென்.ஜோன்ஸ் Dr. Viviyan Sathyaseelan
கல்லூரி R. Achuthapagan -
Mohanapriyan Thavarajah J. Arangaraj
PHOTOS J. Mirunalan S. Sujeewakumar N. Rajarathnam
LAYOUT M. S. Kumar S. A. ESWaran K. Kullendran
ICT S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketingG)virakesari. Ik
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS
7 7 J. K. Nair
Subscription(G)kalaikesari. Ik
PRODUCTION L. A. D. Joseph
Golconda Fort,
Hyderabad, India
ISSN 2012 - 682

Page 5
வணக்கம் கலைக்ே
கலைக்கேசரியின் 44 ஆவது இதழ் மூலமாக, உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆங்கில மொழி மூல மான விடயதானங்களுடனும், கடந்த (ஜூலை) இதழில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கும்
தந்திருக்கும் அல்லவா!
இன்று புகைப்படக்கலையின் அபார வளர்ச்சி நமக்கெல்லாம் பிரமிப்பூட்டிக் கொண்டிருக்கிறது. தன்முக வசீகரத்தையும் உடலின் கம்பீரத்தையும்
கண்ணாடிப் பொருட்களிலுந்தானே கண்டு மகிழ்ந் திருப்பான். பின்னர் ஓவியர்கள் வரைந்த வண்ண ஒவியங்களும், சிற்பி செதுக்கிய கற்சிற்பங்களும், மனித வரலாற்றில் மகத்தானதோர் பங்கை வகித்திருந்தன.
அதன் பின்னர் /9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படக்கலை நுட்பம் மக்கள் வாழ்வில் ஒரு திருப்பத்தைக் காட்ட, இன்றோ அது, டிஜிற்றல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் ஒர் அற்புதமான பாய்ச்சலைக் காட்டி நிற்கிறது. நமது நாட்டில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் /9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி காலத்தில் அறிமுகமாக்கப்பட்ட புகைப்படக்கலைத்
குறித்தும் இவ்விதழில் வெளியாகும் கட்டுரை வாசகர்களுக்கு பல தகவல்களைத் தரும்.
மேலும், தமிழர்தம் பண்பாட்டுப் பாரம்பரியச் சிறப்புகளை சான்றாதாரங்களுடன் நிர்ணயிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும், அகழ்வாய்வு ரீதியான முயற்சியின் பயனாய் கிடைத்த தொல்லியல் சான்றுகள் குறித்த அறிஞர்களின் கட்டுரைகளும் வழக்கம்போல் இவ்விதழுக்கும் சிறப்பு சேர்க்கின்றன. அத்துடன் வழமை போல் மேலும் பல விடயங்களும் இவ்விதழை அணி செய்கின்றன. வாசியுங்கள். உங்கள் கருத்துகளை எமக்கும் தெரியப்படுத்தலாமே!
நன்றி வணக்கம்.
محمبر ټيم مېلېتخاژ)
 

ஆசிரியர் பக்கம் Editor's Note
கசரி வாசகர்களே! To our esteemed readers,
August, 2013
It gives me great pleasure to meet you through the 44" issue of Kalaikesari, which commenced its new journey from last July with additional articles in English, would have given you a different experience.
Today, exceptional development of photographic technology gives you a great exciting experience.
majestic look in the reflecting images in Water or glass later color painting by famous artists and Sculptors carved by great Sculptors played a great role in the human history.
In the earlier part of nineteenth century newly developed scientific and technological methods affected a turning point in human life. Today with the development of digital technology, technological advancements show a wonderful leap.
In our country, particularly in Jaffna, photography was introduced in the early part of 20" century. The details of the State of photography at that time in Jaffna peninsula and the photographic professional who toiled hard in this field would provide enormous information about these activities.
Further as usual, with the intension of establishing the cultural heritage features of Tamil. People, research articles written by experts on details of researches done by them and archeological evidences are carried in this also. Moreover many other articles on Various topics are also included as usual. Please read and let us know your COmmentS.
Thank you

Page 6
கலைக்கேசரி கீ 06 சிறப்புக் கண்ணோட்டம்
திருவிழாச் சிறப்புக் காணிக்
 

. ܢܥ " . ܬܐܓ,

Page 7
நல்லூர் கந்தசுவாமி ஆல வருடாந்த உற்சவம்
(UTழ்ப்பாணத்தின் பல ஊர்களில் இருந்து மட்டுமன்றி இலங்கைத் தீவின் பல பாகங்களில் இருந்தும், மேலும் தமிழ் மக்கள் வாழும் பிற தேசங்களிலிருந்தும் இந்த ஆலயத்தின் பெருந் திருவிழாவுக்காக நல்லையில் மக்கள் கூடுவார்கள்.
12.08.2013 அன்று கொடியேற்றத்துடன் பெருமானது மகோற்சவம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறும். பத்தாம் நாள் மஞ்சம், பதினாறாம் நாள் கார்த்திகைத் திருவிழா நடை பெறும். அன்று அடியார்கள் தேனும் தினை மாவும் கலந்து மாவிளக்கேற்றி முருகப் பெருமானை வழிபடுவார்கள். பொதுவாக எல்லா நாட்களும் சிறப்பாக மஞ்சம், கார்த் திகைத் திருவிழா, சப்பறம் , தேர், தீர்த்த உற்சவ தினங்களில் பாற்காவடி, ஆட்டக்கவடி, துலாக்காவடி எடுத்து அடியார்
கள் தம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
சப்பறத் திருவிழாவன்று சப்பறத்தில் வேற்படைத் தெய்வ மான முருகப் பெருமான் எழுந்தருளி திருவீதி வலம் வரும் காட்சி அற்புதமானது. 04.09.2013 அன்று தேர்த் திருவிழா நடைபெறும். நல்லூரில் திருத்தேரில் சண்முகப் பெருமான் சர்வாலங்கார பூஜிதராக எழுந்தருளுவதும், பச்சை சாத்தி ஆனந்த நடனம் செய்தவாறு இருப்பிடம் செல்வதும் மெய்
சிலிர்க்க வைக்கும் அற்புதக் காட்சியாகும்.
இந்தியாவிலிருந்துவரும் அன்பர்கள்கூட இவ்வாறான அற் புதக் காட்சியை எங்கும் காணமுடியாது என்று கூறுகின்றனர். மறுநாள் தீர்த்தோற்சவம் நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும். 06.09.2013 அன்று (26ஆம் நாள்) முத்துக்குமாரப் பெருமான் வள்ளிநாச்சியார், தெய் வயானை ஆகியோருக்கும் நடைபெறும் திருமணக் காட்சி
 

சிவசக்தி ஐக்கியத்தை உலகுக்கு உணர்த்தும் தெய்வீகக் காட்சியாகும். அவ்விழாக் காலங்களில் யாழ்ப்பாணத்தின் நாலாபுறமும் விழாக் கோலம் பூண்டிருக்கும். இல்லங்கள் தோறும் தெய்வீகப் பொலிவு தோன்றும். ஆலயச் சுற்றாட லில் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள், இசை, நடன நிகழ்ச்சிகள் என்பன களை கட்டியிருக்கும்.தி
- இ.அ.பாகன்

Page 8
២១៣០ម៉ាយ៉ាfff 度 08 வாழ்வியல்
யாழ்ப்பானத்தில் புகைப்படக்கலை
-பேராசிரியர். எஸ். சிவ
Photography என்ற ஆங்கிலப் பதத்திற்கு புகை என்ற தமிழ்ப் பிரயோகமே மிக நீண்ட கால வருகிறது. இன்று இக்கலையை நிழற்படக்கலை எ படக்கலை என்றும் வழங்குகின்றனர். 198 ஆண்டுகளில் இக்கலை தொடர்பாக மேற்கொண்டபோது புகைப்படக்கலை எ6 பிரயோகமே பெரு வழக்காக இருந்தது. இதனால் யைப் புகைப்படக்கலை என்றே இக்க குறிப்பிடுகிறேன்.
அமெரிக்க மிஷனரிமார் ஈழ நாட்டில், யாழ்ப்பாணத்தின் கல்வி, கலை, இலக்கியப் அம்சங்களிலே ஏற்படுத்திய தாக்க விளைவுகளையும் பற்றிய ஆய்வுகள் இன்னும் மு வெளிவரவில்லையென்றே கூறலாம். ஈழத்து இலக்கணப் பாரம்பரியத்திலே வட்டுக் செமினறிக்கு நிலையானதோர் இடமுண்டு. சிறப்பாக யாழ்ப்பாணத்துக்கு ஒரு உலகளாவிய ெ அங்கீகாரத்தை வட்டுக்கோட்டைச் செமினறி கொடுத்தது.
ஈழத்தில் சிறப்பாக யாழ்ப்பாணத்தின் வளர்ச்சியோடும் வரலாற்றோடும் தொடர்புடைய பத்திரிகைத்துறை, சிறுகதை, நாவல் பதிப்பு மொழிபெயர்ப்பு, அறிவியல் முதலானவற்றின் ஊ
 

லிங்கராஜா
ப்படக்கலை மாக நிலவி ன்றும் ஒளிப் 7-88 ஆம் ஆய்வுகளை ன்ற பதப் Photography ட்டுரையில்
சிறப்பாக பண்பாட்டு த்தினையும்
முழுமையாக இலக்கிய கோட்டைச் ஈழத்திற்கு, தாடர்பினை,
பெற்றுக்
தமிழியல் அச்சுக்கலை, முயற்சிகள், ாற்றுக்களை,
லோட்டன் கனகரத்தினம்
என். பி. மாணிக்கதம்பி
மானிப்பாய் லோட்டன் கனகரத்தினத்தின் மாணாக்கர் பரம்பரையினரே
யாழ்ப்பாணத்தில் புகைப்படக் கலையை வளர்த்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களின் வழிவந்தவர்களையே இங்கு படத்தில் காணலாம்.
நடராஜா ராஜரட்ணம் (பேபி ஸ்ரூடியோ), காலஞ்சென்ற மாணிக்கதம்பி நீக்கலஸ் (செல்லம்ஸ்
ஸ்ரூடியோ), திருநாவுக்கரசு அரசு

Page 9
ஒட்டங்களை ஆராய்வோர் வட்டுக்கோட்டைச் செமினறி இன் வரலாற்றையும் செயற்பாடு களையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். இவற்றோடு யாழ்ப்பாணத்தின் கட்டடக்கலை, சிற்ப, சித்திரக் கலைகள், நடை 3Ꭷ iᎶᏡ)L பாவனை அழகியற் செயற் பாடுகள் முதலானவற்றிலேயும் அமெரிக்க மிஷனரிமாரின் செல் வாக்கு கணிசமான அளவுக்கு உண்டு. யாழ்ப்பாணப் பண்பாட்டின் மூலவேர்களைக் கண்டறிய வட்டுக்கோட்டைச் செமினறியின் வரலாறு பெரிதும் உதவுகின்றது.
யாழ்ப்பாணத்தின் புகைப் படக்கலை வரலாற்றையும் வட்டுக்கோட்டைச் செமினறி யின் செயற்பாடுகளினூடேயே அறிய முடிகிறது. இலங்கை யிலே முதற் புகைப்படம் வட்டுக்கோட்டைச் செமினறி யிலேயே பிடிக்கப்பட்டது ତTର୍ତ10) கூறப்படுகின்றது. வட்டுக்கோட்டைச் செமினறி யின் வரலாற்றுக் குறிப்பிலே புகைப்படக்கலை பற்றிப் பின்வருமாறு கூறப்படுகிறது.
“One further point deserves mention before we leave this extra-ordinary Son of Batticola Seminary. It was in 1853 that the American Missionaries introduced the first photograph materials into the Island of Ceylon, three years before such materials reached the southern part of the island. But the ingenuity of the Americans was baffled and after several fruitless attempts to use the materials they decided to give upthey let the materials they decided to give up they the Tamil gentleman, Mr. Martyn, try it out. they agreed and in the day of Mission meeting urged Henry martyn to look over the materials and read the introduction such as they were. The meeting
யாழ்ப்பாணத்தி
 

கலைக்கேசரி 09
ல் ஆரம்ப காலத்தில் உபயோகத்திலிருந்த ஸ்ரூடியோ கமரா படஉதவி. நடராஜா ராஜரட்ணம் - பேபி போட்டோ

Page 10
மானிப்பாயில் அமைந்துள்ள லோட்டன் கனகரத்தினத்தின் வீடு
லோட்டன் கனகரத்தினம் மானிப்பாயில் 'லோட்டன் ஸ்ரூடியோ
என்ற பெயரில் ஒரு படப்பிடிப்பு நிலையத்தை நிறுவிப் புகைப்படக் கலையைத் தொழில் துறையாக ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்தில் உருவான முதல் ஸ்ரூடியோ 'லோட்டன் ஸ்ரூடியோ’ என்றே கூறப்படுகின்றது. லோட்டன் கனகரத்தினத்தின் பெயராலேயே மானிப்பாயில் லோட்டன் வீதி
அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
 

** **。

Page 11
lasted three hours and, when it was over, Mr. Martyn having carefully, offered to take the picture of the mission group of they the agreeable surprise of everyone the picture turned out successfu ever taken in Ceylon – and the missionaries turned over to M photographic materials. But, and here lies the rub, Henry Martyn this without a great deal of trouble and opposition especially on th is to his and his Alma Mater's a abiding credit that he was strong bitter reproaches of his fellow students which at the seminary and latter days, reproaches which were "in consequence of his having to various kinds of manual labor, which not carried on by persons martyn is still a unique product of our Alma Mater”
மேற்காட்டிய பகுதி ஈழ நாட்டின் புகைப்படக்கலை வர6 படுத்துகிறது. யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரிமா ஆம் ஆண்டு புகைப்படக் கருவி அறிமுகப்படுத்தப் வட்டுக்கோட்டைச் செமினறியில் எடுக்கப்பட்ட இலங்கையில் முதற் புகைப்படம் என்றும் அறியமுடிகிறது முதன் முதலில் (Camera) கமராவை இயக்கி வெற்றி பாணத்தைச் சேர்ந்த கென்றிமார்டின் என்ற தட குறிப்பிடத்தக்கது.
கென்றி மாட்டின் யாழ்ப்பாணத் தமிழர். வ செமினறியிலே பயின்று அங்கேயே ஆசிரியராகப் பணிய மதி படைத்த கென்றிமார்டின் வட்டுக்கோட்டைச் குறிப்பிடத்தக்க வார்ப்புகளில் ஒருவர். பல்வேறு திறன்களுடன் விளங்கிய கென்றி மாட்டின் புகைப்படக் க முழுக் கவனத்தையும் செலுத்திப் பலவிதமான நுட்பங் காட்டினார் ଗTର୍ତ10) கூறப்படுகிறது. விஞ்ஞான (இராசாயனவியல்) விளங்கிய கென்றி மாட்டின் புகைப்பட தன் முழுக் கவனத்தையும் செலுத்திப் பல விதமான செய்து காட்டினார் என்று கூறப்படுகிறது. விஞ்ஞான ஆசி கென்றிமாட்டின் அக்காலத்திலேயே வர்ணத்தில் (Colour முயன்று அதற்கான ஆய்வுகளைச் செய்தார் என்றும் கூறப் யாழ்ப்பாணத்தில் புகைப்படக்கலை வரலாறு கென்றி ம தொடங்குகின்றது. கென்றிமாட்டினுக்குப் பின்னர் அவரது கே. லோட்டன் என அழைக்கப்பட்ட லோட்டன் கனக 1919) புகைப்படக்கலையிலே ஈடுபட்டார். லோட்டன் கென்றி மாட்டினிடம் கல்வி பயிலும் காலத்திலேயே அ நுட்பங்களையும் பயின்று கொண்டார் என்று கூறப்படுகிற: நாடக வரலாற்றிலே தனக்கெனத் தனியானதோர் இட கலையரசு சொர்ணலிங்கம் லோட்டன் கனகரத்தினத்தின் குறிப்பிடத்தக்கது.
லோட்டன் கனகரத்தினம் தமது முழுநேரத் தொழில கலையைக் கொண்டிருந்தார் என்று அறிய முடிகிறது. ஆடல், பாடல், கூத்து, நாடகம், சிற்பம், ஓவியம் மு ஆற்றலும் ஈடுபாடும் கொண்டிருந்தார் என்றும் கூறப்படு! கனகரத்தினத்தின் இல்லத்திலே கூத்து, நாடகம் முத நடைபெற்று இருக்கின்றன. நடிகர்களையும் நாட சிலவற்றையும் தந்தையார் புகைப்படம் பிடித்தார் 6 சொர்ணலிங்கம் தமது நாடகமும் நானும் என்
குறிப்பிட்டுள்ளார். * (மி

studied the process Vould sit for him. to ly - the first picture Ir. Martyn all their did not achieve all e ground of caste. It enough to resist the Df his fellow men in
turned his attention
of his caste” Henry
Uாற்றைத் தெளிவு ரினாலேயே 1853 பட்டு விட்டது. LJLGLD (Photo) . இலங்கையிலே கண்டவர் யாழ்ப்
மிழரே என்பது
ட்டுக்கோட்டைச் ாற்றியவர். கூர்ந்த செமினறியின் தொழில்நுட்பத் லையிலேயே தன் களையும் செய்து T ஆசிரியராக டக்கலையிலேயே
நுட்பங்களையும் ரியராக விளங்கிய ) படம் பிடிக்க படுகிறது. ாட்டினுடனேயே மாணாக்கர் எஸ். ரத்தினம் (1851 - ா கனகரத்தினம், வரின் புகைப்பட து. ஈழத்துத் தமிழ் த்தை வகிக்கும் மகன் என்பதும்
ாகப் புகைப்படக்
எனினும் இவர் தலானவற்றிலும் கிறது. லோட்டன் லியன அடிக்கடி கக் காட்சிகள்
ான்று கலையரசு எனும் நூலிலே குதி அடுத்த இதழில்)
கலைக்கேசரி 11
இலங்கையின்
முதற்புகைப்படம்
வட்டுக்கோட்டை
செமினறியில்
1953 ஆம் ஆண்டு
எடுக்கப்பட்டது.
இலங்கையிலே
முதன் முதலில் கமராவை
இயக்கி வெற்றி கண்டவர்
யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த கென்றிமார்டின்
என்ற தமிழராவார்.
லோட்டனின் மனைவி -
வர்ணத்தினாலான புகைப்பட ஆய்வுகளுக்கு
பயன்படுத்தப்பட்ட படம்.

Page 12
■酮AT 12 வரலாறு
கந்தரோடையின்
தொன்மைக்கு சான்றாகும் தொல்லியல்
GTörgsjälg56T.
ஜே. அரங்கராஜ்
தமிழியல் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் ஆகோள் ஆய்வு மையம்
 

சிந்தரோடை யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே
மிகப் பழைமை வாய்ந்த தொல்லியற் பொருட்கள் கிடைக்கக் கூடிய இடமாக அமைந்துள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்யும் போது, குடாநாட்டில் நீர் வளம் மிகுந்த பகுதியாக கந்தரோடையின் வழுக்கையாற்றின் ஒரு பகுதி காணப்படுகின்றது. வரலாற்று காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த தொடர்ச்சியானதொரு நாகரிகம் கந்தரோடைப் பகுதியில் திகழ்ந்தமைக்கு சான்றுகளான பல தொல்லியல் எச்சங்களைக் காணமுடிகின்றது. பெருங்கற்காலச் சின்னங்கள் தொடங்கி சங்ககால வரலாற்று சின்னங்கள் வரை பல வடிவம் நிலைகளில் கிடைக்கின்றன.
ஆகோள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த நானும் சுரேஷ், சூ.செந்தூரன் நடராசா ஆகியோரும் கந்தரோடையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அங்குள்ள மேட்டுப் பகுதிகளில் gtotill ill பெருவாரியான மட்பானையோடுகளும் மணிகளுமே காரணமாயின. இப்பகுதியில் காணக்கூடிய பானை ஒடுகள் தமிழகத்தின் கொடுமணல், ஆதிச்ச நல்லூர் முதலான பகுதிகளிற் காணக்கூடிய பானையோடு களோடு பெரிதும் ஒத்திருந்தன. கல் மணிகள் அங்கு கிடைக்கக் கூடியவற்றிலிருந்து ஒன்றுபட்டும் மாறு பட்டும் காணப்படுகின்றன. இவ்வாறான காரணிகளைக் கொண்டு கந்தரோடையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தோம்.
அந்த வகையில் நவம்பர் 2012 ஆம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் ஒரு முழுமையான கருங்கல் லினாலான நான்கு கால்களையுடைய அம்மி ஒன்றும் அம்மியின் சில சிதைந்த பகுதிகளும் சுண்ணாம்புக் கல்லால் அமைத்த கலசப் பகுதியொன்றும் தமிழிய

Page 13
மட்பாண்ட ஒடுகளும் சீனத்து மட்பாண்ட ஒடுகளும் கல் மணிகளும் கற்கோடரி ஒன்றும் கிடைத்தன. இவற்றில் கற்கோடரி, கலசக்கல் முதலானவைகள் அப்பகுதியில் கிடைக்கக் கூடிய
சுண்ணாம்புக்கல்லால் (9.getIII. II. LGOGILITJ இருந்தன. அம்மியும் அம்மியின் பகுதிகளும் யாழ். குடாநாட்டில் கிடைக்கக் கூடிய கற்களில் G)glJUL)
படாமல் இப்பகுதிகளில் கிடைக்காத கரும்பாறைக் கற்களால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி இவ் அம்மியின் வடிவமைப்பும் கல்லின் தன்மையும் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் கிடைக்கக் கூடிய பெருங்கற்கால அம்மிக் கற்களுடன் பெரிதும் ஒத்துப் போவது கண்டறியப்பட்டது. இந்த அம்மிகள் தொழில் படு நிலையில் அணிகலன்கள் செய்யும் தொழில் சாலையிலும் வேதிப் பொருட்களை அரைக்கும் நிலையங்களிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. வேதிப் பொருட்களைக் கலப்பதற்கு பயன்பட்ட இவ்அம்மிகளின் வடிவ வளர்ச்சி பாரம்பரிய மருத்துவத்துறையில் கல்வம் எனும் வடிவமாயிற்று.
நான்கு கால்கள் கொண்ட oմԻնճ
 

A Gnomi
பானையோடுகளைப் பொறுத்தவரை இவை பெரிதும் ஒத்துப்போவது தமிழ் நாடு கொடுமலையில் கண்டெடுக்கப்பட்ட பானையோடுகளோடுதான். சீனத்துப் பீங்கான் அமைப்பையொத்த பானையோடுகளும் பெரிதும் கிடைக்கின்றன. கல்மணிகள் சற்று மாறுபட்டவை களாகின்றன.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, கந்தரோடைப் பகுதி வரலாற்றுக் காலத்தில் பெரும் வணிகமையமாக இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பெளத்த சின்னங்கள்
மகாயான பெளத்தமான தமிழ் பெளத்தத்தின்
சின்னங்களாகவே பெரிதும் காணப்படுகின்றன. அக்காலத்தில் பெளத்த தமிழர்களே இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தையும் கைக்கொண்டிருந்தனர். அதனை அடியொட்டியே இங்கு காணப்படக்கூடிய வரலாற்றுக் கால ஈமச் சின்னங்கள் அமைகின்றன. ஆனால் தேராயனவாத பெளத்தம் இறந்தவரின் உடலை எரியூட்டுவதினை அடிப்படையாகக் கொண்டது.
13

Page 14
*āA>
14
வரலாற்றுக் காலத்தில் தமிழ் மன்னர்களால் வழுக்கையாற்று நீர் பல குளங்களில் தேக்கி வைக்கப்படும் வடிவமாக கட்டமைக்கப்பட்டு கந்தரோடை வாணிப மையத்தின் தேவைகள்
நிறைவு செய்யப்பட்டுள்ளமை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வழுதியாறு எனும் இதன் பெயரே பாண்டிய இராசதானி
உடனான தொடர்பை விளக்குவதாக அமையும். இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற நாணயங்களில் பாண்டியன் பெருவழுதிக்குட்பட்ட பாண்டிய Di657 6507,456,757 நாணயங்கள், gifting, g, Tould GgJfg563ö1 நாணயங்கள், gFTÉJig5g5TGR)j; சோழர்களின் நாணயங்கள் என்பன அடங்கும். இவற்றின் வழி பண்டைய தமிழ் மன்னர்களின் மாட்சிமைக்குட்பட்ட தமிழ்ப் பகுதியாக அமைந்தது STGDTGOTTLÉ). இங்கு கண்டு எடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்களின் மூலம் அந்நகரம் மேற்கு உலகுடன் கொண்டு
 

மட்பாண்ட ஓடுகள்
இருந்த வாணிபத் தொடர்பினை அறிந்து கொள்ளலாம். ஆனால் பிராக்கிருத, பாளி,
சிங்கள முதலாய எழுத்துக்கள் பொறித்த நாணயங்கள் கிடைத்ததாக அறியக்கூடு
வதில்லை. சேரப்பேரரசன் செங்குட்டுவன் கண் ணகிக்குச் சிலை எடுக்கும் விழாவில் கலந்து கொண்டு இலங்கை திரும்பிய கயவாகு மன்னன் முதன்முதலான கந்தரோடைப் பகுதியில் அங்கனாவைக் கடவையிலேயே (அங்கண் அம்மைக்கடவை) சிலையெடுத்தான் என்ற வரலாறும் கிடைக்கின்றது. ஊர் சுற்றுப் புராணமும் கண்ணகி வந்த முதல் இடமாக அங்கனாவை கடவையையே குறிப்பிடுகின்றது. மேற்கண்ட JEплободбобтеј, கொண்டு ஆராய்வதன் வழி கந்தரோடை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் காவிரிப் பூம்பட்டினம், முசிறிப்பட்டினம் போல் ஈழத்தில் தமிழர்களின் பெரும் வாணிப நகரமாக விளங்கியமையை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறான பகுதியில் இருந்து கிடைக்கும் பெருங்கற்காலச் சின்னங்களான அம்மி கற்களும் கோடரியும் தமிழரின் வரலாற்றில் சிறப்புப் பெறுகின்றன. இவ்வாய்விற்கு பல தகவல்களை வழங்கியுதவிய பேராசிரியர் சே.கிருஷ்ணராசா அவர்களுக்கும் ஆகோள் ஆய்வுமையம் JFITTL JITJ, நன்றியை
உரித்தாக்குகிறோம்.

Page 15

를 m용
MC
0-100 !!!
OG OIL IVHIMA « EINIG OIL ETMEHMA « AVIS OIL ETMEHM «
snois, « MAONM OI

Page 16
550ញ5855ff 度 16 நடனக்கலை
அபிநயம் வழி ஆயிரம் கை
அங்கோர்வாட்டிலுள்ள அப்சரப்பெண்களை உற்று நோக்கும்
பொழுது ஒவ்வொரு அப்சரப்பெண்ணும் ஒவ்வொரு நாட்டு இனத்தவரின் சாயலைக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது. அது மட்டுமல்லாது மிகவும் நுணுக்கமாகவும் வித்தியாசமாகவும் அமைந்த அவர்களின் சிகையலங்காரம் பல்வேறு
சமுக கலாசாரங்களை ஒன்றிணைத்துள்ளன.
 

நகள் கூறும் அப்சரப்பெண்கள்
-மோகனப்ரியன் தவராஜா
ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது. மிகோங்க் மற்றும் தொன்லே சாப் நதிக்கரையில் தான் தெனோம் கூலன் என்ற ஊரை இரண்டாம் ஜயவர்மன் நிர்மாணித்தான். அந்த நகரம் இன்று சியாம் ரீப் என்று அழைக்கப் படுகிறது. இந்த சியாம் ரெப்பில் தான் கம்பீரத்துடன் வான் நோக்கி வாவென்று உயர்ந்து நிற்கின்றது அங்கோர் வாட்.
பொதுவாக அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் ஆறாம் நூற்றாண்டில் தொடங்கியது. ஒரு நாட்டின் நாகரிகம் ஒரு
காலத்தில் எவ்வளவுதான் செழிப்பாக இருந்து மறைந்து போனாலும் அடுத்தடுத்து வரும் சமுதாயத்துக்கு ஒரு கற்பனை காட்சிப் LILL DITE விளங்குவது

Page 17
அக்காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோயில்களும், நுணுக்கமான கட்டடக்கலை வேலைப்பாடுகளும், உயிரோட்டத்துடன் செதுக்கப்பட்ட சிலைகளும், முன்வழி தோன்றி தழுவிவரும் கலாசாரமுமேயாகும். அந்த வகையில் பதினோராம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட கம்போடியா நாட்டின் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அற்புதமும் அழகும் நிறைந்த நினைவுச் சின்னங்கள் அக்காலகட்டத்தில் காணப்பட்ட கலைஞர்களின் திறமையையும் அவர்களின் திறமை வழி ஈட்டிய சாதனைகளையும் இன்றும் பிரதிபலித்து நிற்கின்றது. கெமர் நாகரிகத்தின் அவர்களின் படைப்புத் திறன் மிகவும் உயர்ந்த நிலையில் போற்றப்பட்டது என்பதுவும் குறிப்பிடத் தக்கதே. அவ்வழியே ஆக்கப்பட்ட பல நினைவுச் சின்னங்களின் மத்தியில் மிகவும் சிறப்புடையதும் கெமர் கலையின் உன்னத உதாரணமாகவும் விளங்கும் அங்கோர் வாட் எனும் மாபெரும் கோவில். இது உலகத்தினிலே மாபெரும் கோவில் எனவும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஒட்டுமொத்த அமைப்பும் பல வித்தியாசமான அமைப்புகளைக் கொண்டு
பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
 

550ញ588ffff
L ] ᏊᎸ ) LSLT5 Tg LDITGOT வித்தியாசமான முக அமைப்புகளைக் கொண்ட அழகிய நடனமாடும் சுமார் இரண்டாயிரம் அப்சரப்பெண்களின் உயிர் கொண்ட சிற்பங்கள் கோயிலின் ஒவ்வொரு மூலைகளிலும் உள்ள சுவர்களில் அழகாக புடைத்து செதுக்கப்பட்டுள்ளன. அங்கோர்வாட் கோவிலின் வாசலில் காணப்படும் என்றுமே வயது குறையாத குணத்தினைக் கொண்ட அப்சரப் பெண் சிற்பங்கள் சுவர்க்கத்தின் மகிழ்ச்சியை அளிக்க வல்லதாய் சத்தியம் பூண்டு நிற்பதாகவும் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் கெமர் மக்களின் அன்பை பிரதிபலித்து நிற்பதாகவும் Wilbur E.Garet என்பவர் தனது ஆய்வில் கூறுகின்றார்.
அமிர்தத்தினை பெறுவதற்காக தேவரும் அசுரரும் பாற்கடலை கடைய முற்படும் பொழுது பாற்கடலில் இருந்து தோன்றிய பல செல்வங்களுள் ஒன்று தான் இந்த அப்சரப் பெண்கள். இவ்வாறு தோன்றிய அப்சரப்பெண் ஒருவருக்கும் பாரத நாட்டினைச் சேர்ந்த கம்புமுனி என்பவருக்கும் பிறந்த குழந்தைகளின் வம்சாவழியே பிற்காலத்தில் கெமர் வம்சமாக தோற்றம் பெற்றது. இந்த அப்சரப் பெண்களின் அழகிலும் அசைவிலும் தோன்றியதே
கம்போடியா நாட்டின் சாஸ்திரிய நடனமான அப்சர நடனம். எமது பரதநாட்டியத்தின் புராணத்
17

Page 18
550ចាថាយ៉ាf 度 18
தோற்றத் பரதமுனி கொடுத்து திரிபுரதச அரங்கேற அவ்வரி சிவபெரு இருபத்து நாட்டியத் காலம் ே
ᏯᏠ5ᎶᏡ)Ꮚu)ᏪᏧᏏᎶᏡ உருவாகி IBTL (5) - முனியை
கைநூலா நடனத்ை வருகின்ற என்றும் சாஸ்திரீய இவர்களு நாட்டுப்பு நடனங்க போன்ற
கூடியதாக சோழ அவர் க இரண்டா கலைத் மேற்பார் பெண்கள் சிற்பங்கள் உற்று ஒவ்வொ
காணமுடி வித்தியா
சமுக கள் கூறுகின்ற இவ்வட இருந்தாலு அன்பி6ை தங்களுை சிறந்த உ தூய்மைய உணர்வா
கோல்
பெண்கள் சிற்பங்கள்
 

தை சற்று ஆராய்ந்து பார்த்தோமானால், கைலாயத்தில் நடனத்தினை தன்னுடைய ஆண் மாணாக்கருக்கு கற்றுக் அரங்கேற்றம் நிகழ்த்தும் பொழுது சமுத்ர மதனம், னெம் போன்றவற்றை நாட்டிய நாடகங்களாக ற்றினார். ாங்கேற்றத்தின் அழகு முழுமை அடையவில்லை என்ற மானின் கருத்திற்கேற்ப விண்ணுலகத்தில் இருந்து சுமார் மூன்று அப்சரப்பெண்களை வரவழைத்து மேலும் ந்துக்கு அழகு சேர்த்ததாக கூறப்படுகிறது. ஆக புராண தொட்டு அப்சரப்பெண்கள் அழகு தேவதைகள் எனவும் ள அழகுபடுத்தக்கூடியவர்கள் எனவும் ஒரு கருத்து விட்டது. அதன் வழியே பின் தோன்றி வந்த கம்போடிய அப்சரப்பெண்களும் தம்முடைய அப்சர நடனத்தை பரத மூல குருவாகவும், பரதமுனி இயற்றிய நாட்டிய ன நாட்டிய சாஸ்திரத்தை பின்பற்றியும் தமது சாஸ்திரிய த அன்று முதல் இன்று வரை கற்றும், நிகழ்த்தியும் றனர். மணிமேகலை காவியத்தினை மொனிமேகலா ராமாயணம் மற்றும் மகாபாரதத்தையும் அவர்கள் தமது நடனமான அப்சர நடனத்தில் நிகழ்த்தி வருகின்றனர். நடைய சாஸ்திரீய நடனத்துக்கு அப்பால் அவர்கள் புற நடனத்தையும் நிகழ்த்துகின்றனர். அந்நாட்டுபுற ள் தமது வாழ்க்கை முறை, காதல், மீன் பிடித்தொழில் பல அம்சங்களை உள்ளடக்கியிருப்பதைக் காணக் க இருக்கும். நாட்டில் ராஜராஜ சோழன் எவ்வாறு தேவதாசிகளையும் லைகளையும் போற்றி வந்தானோ அதே போலத்தான் ாம் சூரிய வர்மனும் உலக கலை மாந்தர்களையும் அவர்கள் திறமையையும் போற்றி வந்ததன் ஆதாரமே அவருடைய வையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்சரப் ரின் உருவங்கள் கோவிற் தூண்களிலும் சுவர்களிலும் ளாக புடைக்கப்பட்டுள்ளன. இவ்வப்சரப்பெண்களை நோக்கும் பொழுது ஒவ்வொரு அப்சரப்பெண்ணும் ரு நாட்டு இனத்தவரின் சாயலைக்கொண்டிருப்பதை டிகின்றது. அது மட்டுமல்லாது மிகவும் நுணுக்கமாகவும் சமாக அமைந்த அவர்களின் சிகையலங்காரம் பல்வேறு லாசாரங்களை ஒன்றிணைத்தது போல் எமக்கு எடுத்துக்
)ᎶᏡᎢ. ப்சரப் பெண்கள் உலகத்தின் பல்வேறு இனத்தவராக லும் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையினையும் னயும் வெளிப்படுத்தும் அவர்களுடைய முகத் தோற்றமும் டய கைகளில் அவர்கள் ஏந்தியிருக்கும் தாமரை மலரும் தாரணங்கள் என கூறமுடியும். தாமரையை பொதுவாக பான இதயத்துக்கு ஒப்பிடுவர். அன்பு எனும் உன்னத னது இதயத்திலிருந்தே எழுகின்றது. ஆக அன்பு எனும் கொண்டு கலை வளம் செழிக்கச் செய்த அந்த அப்சரப் ரின் நினைவுகள் தான் இன்றும் உயிர் கொண்ட ாாய் அழகிய அங்கோர் வாட் கோயிலின் இன்றும் கதை

Page 19
சொல்லும் தருணங்களே. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே
சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்பதை உறுதி செய்கின்றன.
இன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சேதமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறு தான் ஆரம்ப முதலே படைக்கப் பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம் பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.
மிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது. இரவு ஆரம்பிக்கின்ற பொழுது சுற்றுலாப் பயணிகள்
*5t
 

550ញ585ffff
இரவு ஆரம்பிக்கின்றபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற, அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை ரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும்
திரும்பிவிட்டது போன்றே தோற்றமளிக்கிறது.
மற்றாக அங்கிருந்து சென்று விடுகிறார்கள். ஆள் டமாட்டம் சிறிதும் அற்ற, அமைதியான பூமியாக ாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை ரும்பிப் பார்க்கும்போது, கெமர்களின் ஆட்சி புங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற ளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் தர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் வருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது ருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு |ந்த இருளில் முன்போலவே தொடர்கிறது. இந்த கட்டுரையை வரைய எனக்கு ஆர்வத்தை ாண்டியது என்னவென்றால் வரும் நவம்பர் மாதம் 1ங்கோர் எனும் தலைப்பில் இக்கோயிலின் ரலாற்றினை எமது சிங்கப்பூர் அப்சராஸ் லையகம் இலங்கை அருஸ்ரீ கலையகம், சென்னை லாக்ஷேத்திரா தற்போதைய இயக்குனர், கம்போடிய லே நடனக் கலைஞர்களுடன் சிங்கப்பூரில் ாபெரும் நடன நிகழ்ச்சியாக வழங்க ருப்பதாகும். இதன் பொருட்டு நாம் அங்கோர் ாட் ஆலயத்துக்கு விஜயம் செய்திருந்தோம்.து
19

Page 20
Եիոյիսեե5ելի 差 20 சித்தர் மரபு
மருதமலை
பாம்பாட்டி சித்தர் ஆலயம்
 
 
 
 
 
 

* இயின் பஞ்சர்

Page 21
LDருதமலை மாமணியாம் முருகப்பெருமானைத்
தரிசித்து அருட்பேறு பெறச் செல்லும் பக்தர்கள், சிவப்பேறு பெற்று சித்தராய் முகிழ்த்து, பேரானந்தப் பெருவாழ்வைப் பெற்று, பூசிக்கப்பெறும் பாம்பாட்டிச் சித்தர் ஆலயத்தையும் தரிசிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
மருதமலை முருகப்பெருமான் ஆலயத்துக்கு வலப்புறமாக, மலையின் ஒரமாக, படிகளின் வழியே நடந்து சென்றால் பாம்பாட்டிச் சித்தர் ஆலயத்தைச் சென்றடைய முடியும். மலைக்குச் செல்லும் பக்தர்கள் பலரும் பாம்பாட்டிச் சித்தர் ஆலயத்தைத் தரிசித்து வணங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
முறையான தவநெறி, யோக முறைகளின் வாயிலாக, இறை ஜோதியுட் கலந்து காலம் கடந்து வாழ்பவர்கள் சித்தர்கள். சிவனுடன் கூடினமையால் பிறப்பு, இறப்பற்று சிறப்புப் பெற்று விளங்கும் சித்தர்கள் மாசற்றவர்கள்.
தவவலிமையால் தாம் அறிந்து உணர்ந்தவற்றை, மனிதர்க்கும் உதவும் வண்ணம் சித்த மருத்துவம், இரசவாதம், தவம், வாதம், யோகம், ஞானம், சோதிடம் மற்றும் பல நூல்களை அருளியவர்கள். இவை பழம்பெரும் காலத்தில் இயற்றப்பட்டு இருப்பினும், இன்றும் மக்கள் பொக்கிஷமாகப் போற்றும் அருட்கொடைகளாக விளங்குபவை. சிவயோகம் கைவரப்பெற்ற சித்தர்களில் ஒருவர் பாம்பாட்டிச் சித்தர். திருகோகர்ணத்தில் பிறந்த இவர் பாண்டி நாட்டிலும் மருதமலையிலும் வாழ்ந்தார் எனவும் கூறப்படுகிறது.
இவர் நாக பாம்புகளின் பரிபாஷயை நன்கு அறிந்தவராகவும் நாகங்களுடன் அதிகம் சஞ்சாரம் செய்பவராகவும் விளங்கினார். இவரைப் பற்றி
 

மற்றுமொரு வரலாறும் கூறப்படுகிறது. இவர் ஒருமுறை நடந்து செல்லும்போது, சீறி வந்த பாம்பு ஒன்றை அடித்துக் கொன்று விட்டுப் போய்
விட்டாராம். நாளடையில் பாம்பை அடித்துக் கொல்வது வழக்கமாகி விட்டது. இவ்விதம் ஒரு நாள் இவர் நாகபாம்பைத் தேடிச் சென்று கொண்டிருந்த வேளை, இவரது பூர்வ புண்ணியத்தின் பயனாக சித்தர் ஒருவரைச் சந்தித்தார்.
'வெளியே திரியும் பாம்புகளை விட்டுவிடு. உன் உடம்பில் இருக்கும் பாம்பை அடக்க வழி தேடு’ என்று உபதேசம் செய்தார். உடம்பின் உள்ளே இருக்கும் பாம்பு பற்றி ஆச்சரியம் கொண்ட அவர், அதைத் தனக்கு விளக்கி வைக்குமாறு சித்தரிடம் வேண்டினார். 'அதுதான் குண்டலினி என்ற சக்தி இருக்கிறது. இந்தப் பாம்பு தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அறியாமையை நீக்கி, உள்ளம் ஒளி பெற, அடங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தி, கிளர்ந்து எழ வேண்டும். அதற்கு ஜெபம், தியானம் ஆகிய இரண்டும் அவசியம்’ என உபதேசம் செய்தார். அந்த சித்தரைத்தான் சட்டை முனிவர் என்பர். அவரது உபதேசம் கேட்டு, அவரையே குருவாகக் கொண்டு, தியானத்தில் ஈடுபட்டார் பாம்பாட்டிச் சித்தர். சாதனைகள் பல புரிந்தார்.
பதினெண் சித்தர்களில் ஒருவரான இவரது இயற் பெயர் தெரிய வரவில்லை. படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை அடக்கி ஆட வைத்தவர் என்பதினால் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உலகியல் நாகரிகம் பெற "சித்தர் ஆருடம் என்ற சுவடி நூலையும், சித்தர் பாடல் தொகுப்பில் சுமார் 129 பாடல்களையும் இயற்றியுள்ளார். வாழ்வின்
நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை,

Page 22
உலக மாயை, நிலையானவை, நிலையற்றவை
ஆகியவை குறித்து பல்வேறு பாடல்களையும் பாடினார்.
தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
"இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே' என்று உலகத்துப் பாம்புகள் ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று தானறிந்த உண்மைகளை எடுத்துக் கூறினார்.
பொதுவாக சாதரண மக்கள் உலோகாயதத்தில் தீவிர நாட்டம் கொண்டவர்கள். பொன், பொருள் யாவற்றிலும் தீவிர பற்றுக் கொண்டவர்கள். இவை மனிதர்களுக்கு, அவர்தம் இறுதி நேரத்தில்,
 

அதாவது உயிர் பிரியும் வேளை உதவப் போவதில்லை. கூத்தப்பிரான் திருவடிகளையே என்றென்றும் பற்றி நின்று, நிலையான பேற்றினைப் பெற வேண்டும் என அவர் பாம்புக்குக் கூறுவதுபோல் உபதேசித்தார். அவர் உடல் பற்றி கூறினாலும், உள்ளம் பற்றிக் கூறினாலும் அதைக் குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில் தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.
'நாடுநகர் விடுமறு நற்பொருள் எல்லாம் நடுவன்னு ரும்பொழுது நாடிவருமோ கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ? கூத்தன் பதங் குறித்து நின்று ஆடுபாம்பே
'மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
y
மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை கூடவாரா வென்று அந்தக் கொள்கை அறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென்று ஆடுபாம்பே' என்று நிலையற்ற உலக வாழ்வின் தாற்பரியத்தை உணர்த்துகிறார். இவர் தமது வாழ்வியல் காலத்தில், மருத்துவ மூலிகைகள் நிறைந்த மலையான மருதமலையில் கோயில் கொண்டருளிய முருகப்பெருமானை, வெகுகாலம் தங்கியிருந்து வழிபட்டு வந்தார். இன்று மக்கள் வழிபடும் சித்தர் தங்கி தவமியற்றி வந்த குகையினுள் உள்ள சுரங்கம் மூலமாக ஆதி மூலஸ்தானம் சென்று இன்றும் பூசைகள் நடத்தி வருகிறார் என்பதிலும், ஆத்ம சாந்தியோடும், முழு நம்பிக்கையோடும் வந்து வழிபடும் பக்தர்களுக்கு, பாம்பு ரூபத்தில் வந்து தரிசனம் தந்து வருகிறார் என்பதும் பக்தர்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
சுயம்புவாக, பாம்பு வடிவத்தில், அமைந்துள்ள கற்சிலையும், நந்திகேசுவரருடன் கூடிய சிவலிங்கம், நாக ராஜாக்கள் சமேத பாம்பாட்டிச் சித்தர் எழுந்தருளியுள்ள தெய்வீக சந்நிதியில், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய, சித்தரது பரிபூரண அருள் கிடைப்பதை உணரமுடிவதாக பக்தர்கள் குறிப்பிடுகின்றார்கள். அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்கள்,
இவருக்கு உகந்தவையாகவும், தோஷம் உள்ளவர்கள் சந்நிதியில்
தீபம் ஏற்றி வர தோஷம் நீங்கி சிறப்படைவதும் கண்கூடுது
-லசஷ்மி

Page 23
Fiind your life
W.
Follow us : Wace.
 

கைத் தமிழர்களுக்கான 60OT 66O26OOTULg556ITLD
egi:Sittier Free
THİRUMANLAMA.LİK
இருமனம் சேர்ந்தால் திருமணம்
partner today.
ana.
look.com/unanian

Page 24
5500d8ffffff 度 24 நிகழ்வுகள்
இலங்கை பற்சிகிச்சைத்துறை சங்கத்தின் 80ஆவது s நடைபெற்ற உலக பற்சிகிச்சைத்துறை கருத்தரங்கிற்கு பொருட்டு இடம்பெற்ற நடன நிகழ்வின் சில காட்சிகள்
 

ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் வருகை தந்த பிரதிநிதிகளை வரவேற்கும்
(LILIñigssir AFP)

Page 25


Page 26
5500d8ffff 度 26 தொல்லியல்
மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படு
பேராசிரியர் ப.புஸ்பரட்ண
(சென்ற இதழ் தொடர் நாகர்கள் வடகிழக்கு இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அந்தந்த இடங்கள் கிடைத்த பிராமிக் சாசனங்கள் உறுதிசெய்கின்ற இவர்களில் சிலர் சிற்றரசர்களாகவும், குறுநி தலைவர்களாகவும் இருந்து அதிகா செலுத்தியுள்ளனர் என்பதற்கு ஏராவில், குடும்பி ஆகிய இடங்களில் உள்ள சாசனங்களில் ஆதாரங் காணப்படுகின்றன. ஆதியில் இலங்கையில் வாழ் நாக இனக் குழுக்கள் காலப்போக்கில் பிராகி மொழி பேசிய பேரினக் குழுக்களுடன் கலந்த டே வடஇலங்கையில் வாழ்ந்த நாகர்கள் மொழிய தமிழராக வாழ்ந்து வந்தனர். இதேபே கிழக்கிலங்கையில் வரலாற்றுத் தொடக்ககாலத் இருந்து (ஏறத்தாழ கி.மு.3இல் இருந்து) தமிழ்மெ பேசிய மக்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங் காணப்படுவதால் இங்கு வாழ்ந்த நாகர்களில் பிரிவினராவது மொழியால் தமிழராக இருந்திருட எனக் கருத இடமுண்டு. இதற்குப் பின்வ ஆதாரங்களைச் சுட்டிக் காட்டலாம்.
அம்பாறையில் குடுவில் என்ற இடத்தில் கிடை சாசனம் ஒன்று தமிழர்கள் ஒரு குழுவாக வர்த்தகத் ஈடுபட்டதைக் கூறுகின்றது (Paranavitana 1970 no.4
 

ம் தொல்லியல், இலக்கியச் சான்றுகள்
ாம் தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ச்சி)
ΤΠ.55
ரில்
|ᎶᏡᎢ.
ଚU୬
"DLD
Ꭿ5ᎶuᎩ
56)T
ந்த
IIT
Ꮆu)
80).

Page 27
பேராசிரியர் இந்திரபாலா இந்த ஆதாரத்தை இலங்கைத் தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதன் அடையாளமாகப் பார்க்கிறார் (Indrapala 2005). மேலும் கிழக்கிலங்கைப் பிராமிச் சாசனங்களில் வரும் 'வேள்” என்ற பெயர் 35 TGOOTILČIL JG696JDg5J (Ibid: nos. 402, 477). இப்பெயர் பண்டைய சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வில் இன்று முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. இது சங்ககால வரலாற்று ஏடுகளில் வரும், வேள், வேளிர் ஆகிய பெயர்களின் ஒத்த வடிவங்களாகும். (Seneviratne 1985: 54, Lų, išJG556ðIDGổT 1999) கலாநிதி பூங்குன்றன் மஹாவம்ஸத்தில் 'வெளோஜானபதொ தஸிய என வரும் பாளி மொழி வரலாற்றுக் குறிப்பை ஆதாரம் காட்டி ஆதியில் இலங்கையில் வேள்நாடு இருந்ததாகக் குறிப்பிடுகிறார் (பூங்குன்றன்
1999: 79). வேள் என்ற சொல்லை அறிஞர்களில் ஒருசாரார் பண்டைய சமூகத்தில் வழக்கிலிருந்த இனக்
குழுவுக்குரிய பெயராகப் பார்க்கின்றனர் (Seneviratne 1992: 112, Indrapala 2005: 152, சிற்றம்பலம் 1993:546). பேராசிரியர்
பொம்மரிப்பு மயானம்
குடும்பிகல சாசனம்
பொம்மரிப்பு கலவோடுகள்
 
 

ff
茎 560605 (85ë
27
A.
ஆதிச்சநல்லூர், அநுராதபுர அகழ்வாய்வுகளில்
கிடைத்த மட்பாண்டங்களில் பெளத்த மதத்துடன்
பிராமி எழுத்து அறிமுகமாவதற்கு இருநூறு
ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி
எழுத்துப் பொறிப்புக்கள் காணப்படுகின்றன.

Page 28
55]ញថាប៉ាf
28
செம்பகலட்ஷ்ட விவசாயத்தில் குறிப்பிடுகிறார் இப்பெயரை த சிற்றரசர்கள், அ எனக் குறிப்பு ரோமிலாதபார் கருத்தைக் கொ கொண்டிருப்பத இனக்குழு வாழ் தோன்றியதே ே பேரகராதியில் கொடுக்கப்பட்( மண்ணை ஆ6 இடமுண்டு. அ பெயர் இங்கு பட்டத்துடன் குறித்திருக்கலா, கிழக்கிலங்கை மொழியின் தெ பாளி நூல்களில் துறைமுகநகரத் பின்டொட்டு 6 சொல்லாகக் கு பட்டி என்ற ெ 1968:21). இப்ே தெலுங்கில் ட அழைக்கப்படுகி போன்ற இடங் இலங்கையின் நகரங்களில் முத காணப்படுகின்ற மக்கள் வாழ் திருகோணம6ை வரலாற்று ஏடுக கூறப்பட்டிருந்த
ஆதியில் இலங்கையில் 6
நாக இனக் குழுக்கள்
காலப்போக்கில் பிராகிருத
பேசிய குழுக்களுடன் கல போது வடஇலங்கையில் 6 நாகர்கள் மொழியால் தமி வாழ்ந்து வந்தனர். இதேே கிழக்கிலங்கையில் ஏறத் கி.மு.3 இல் இருந்து தமிழ்
பேசிய மக்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்க
காணப்படுகின்றன.
 

மி இவ்வினக்குழு பெருங் கற்காலப் பண்பாட்டில் ஈடுபட்டவர்களில் இருந்து தோன்றியவர்கள் எனக் (Chambakalakshmi 1975: 110-122). 24, GOTTGö இன்னொருசாரார் மிழக அரசவுருவாக்க காலத்தில் குறுநிலத் தலைவர்கள், அதிகாரத்தில் இருந்தவர்கள் பயன்படுத்திய பட்டப்பெயர் பிடுகின்றனர் (பூங்குன்றன் 1999:220). பேராசிரியர் வடமொழியில் 'ராஜா என்ற பட்டப் பெயர் என்ன ண்டுள்ளதோ அதேகருத்தை தமிழில் வேள் என்ற பட்டம் 5ாக குறிப்பிடுகிறார் (Thapar1984:83). எல்மன் என்ற அறிஞர் ழ்க்கையிலிருந்து அரசு உருவாகும் போது இடைக்கட்டமாக வேள் எனக் குறிப்பிடுகிறார் (Elman 197537), யாழ்ப்பாண வேள் என்ற சொல்லுக்கு மண் என்ற கருத்து 567 GT3)) (Tamil Lexicon Vol. vi.:3842). 35657 GLITCIDGir ஸ்பவன் என்ற கருத்தில் வந்திருக்கலாம் எனக் கருத ஆகவே கிழக்கிலங்கை சாசனங்களில் வரும் 'வேள்” என்ற வாழ்ந்த தமிழ் இனக் குழுவை அல்லது வேள் என்ற ஆட்சியிலிருந்த இனக்குழுத் தலைவனைக் ம் எனக் கூறலாம். கயில் புழக்கத்திலிருந்த சில இடப்பெயர்களும் தமிழ் ான்மைக்கு முக்கிய சான்றாகக் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடப்படும் கோணகாமகபட்டன (பட்டினம்) என்ற தின் பெயர் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இதில் விகுதியாக வரும் பட்டினம்’ என்பதை ஒரு திராவிடச் றிப்பிடும் மொழியியல் அறிஞர் பரோ, இது பட் அல்லது சால்லின் அடியாகப் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார் (Burrow பெயர் மலையாள, கன்னட மொழிகளில் பட்டி எனவும், பட்டு எனவும், சமஸ்கிருதத்தில் பட்டன எனவும் கிறது. இவை கடற்கரைசார்ந்த நகர், சிறுநகர், கிராமம், ஊர் 5GOOGTj, (35 (rój,96) GöID GOT. (Burrow & Emeneau 1961: no.3199). பூர்வீக குடியிருப்புக்கள் நாட்டின் கரையோரப் துறைமுக 5லில் ஏற்பட்டதற்கு நம்பகரமான தொல்லியல் ஆதாரங்கள் றன (Seneviratne 1984; 237-307). அதிலும் பெருங்கற்கால ந்ததற்கான ஆதாரங்கள் அண்மைக் காலங்களில் ல மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாளி நளில் இலங்கையின் புராதன துறைமுகங்களின் வரலாறு ாலும் அவற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்த

Page 29
பண்டைய காலத்தில் நாணயங்களை வெளியிடுவதில் அரச வம்சங்களைத் தவிர வணிகர்களுக்கும், சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களுக்கும் உரிமையிருந்தது. ஆயினும் இதுவரை கிடைத்த பெரும்பாலான நாணயங்கள் அரச வம்சங்களால் வெளியிடப்பட்டதாகவே gр 6іт6п60т.
துறைமுகநகரங்களே அழைக்கப்பட்டுள்ளன (யாழ்ப்பாணம்) (Me கோணகாமகபட்டன ( xli: 79, xlviii. 5. lxxi. 18), 2006:180) ஆகிய துை பட்டினம் என்பது பெயராகக் குறிப்பிடப் கடற்கரை சார்ந்த ச காணப்படுகிறது (Velu வசிப்போரை பட்ட காணப்படுகிறது. டே துறைகளுக்கு பட்டின் கிழக்கு மாகாணங்கள் பயன்படுத்தப்பட்டுள் அல்லது திராவிட ெ மறைமுக ஆதாரங்கள் மகாஸேனன் ஆட்சி சிவதேவாலயங்கள் அ கட்டப்பட்ட செய்தி அறிஞர்கள் இவ்வரல தொடர்புபடுத்தி இ ஏராவில், போரதீவு அடையாளப்படுத்துகி முதன்மைப்படுத்திக் தவறான மதங்கள் என மறைமுகமாகக் கு சிவாலயங்கள் கிழக்கி இருந்தன என்ற தகவ பக்தியியக்கத்தை தன தமிழகத்திற்கு அடு கோணேஸ்வரத்தையு திருக்கேதீஸ்வரத்தை வேலுப்பிள்ளை சம்ட 'குடிதனை நெருங்கிட்
 
 

550ញ5885ff
பட்டன என்ற விகுதியோடு தக் காணலாம். இதற்கு ஜம்புக்கோளபட்டன havamsa:Xi.23,38, Xviii:7,Xix 23, 25, 60 XX:25), SCIbG5T60TLDGoa) LDTG II Lib) (Ibid: iii.24, Culavamsa மஹபட்டன (மன்னார் மாவட்டம்) (இந்திரபாலா றமுக நகரங்களைக் குறிப்பிடலாம். சங்க நூல்களில் பொதுவாக கடற்கரைசார்ந்த இடங்களுக்குரிய படுகிறது. தென்தமிழகத்தில் இருந்து ஆந்திரா வரை மூகங்கள் பட்டினவர் என அழைக்கும் மரபு pillai 2002:149), இலங்கைத் தமிழரிடம் நகரங்களில் -ணத்தார் என அழைக்கும் மரபு இன்றும் பராசிரியர் இந்திரபாலா இலங்கையில் ஏனைய எம் என்ற விகுதி பயன்படுத்தப்படாது வடக்கு, ரில் இருந்த துறைகளுக்கு மட்டும் அப்பெயர் ளமை ஆதியிலும் இங்கு தமிழ்மொழி பேசுவோர் மாழிபேசுவோர் வாழ்ந்த இடங்கள் என்பதற்கான எனக் குறிப்பிடுகிறார் (இந்திரபாலா 2006: 180). க் காலத்தில் கிழக்கிலங்கையில் இருந்த மூன்று ழிக்கப்பட்டு அவ்விடங்களில் பெளத்த விகாரைகள் மகாவம்சத்தில் காணப்படுகிறது. வரலாற்று ாற்றுக் குறிப்பை பிற வரலாற்று ஆவணங்களுடன் வ்வாலயங்கள் கோகர்ணம் (திருகோணமலை), | ஆகிய இடங்களில் அமைந்திருந்ததென ன்றனர் (பத்மநாதன் 2005: 39-40). பெளத்த மதத்தை கூறும் பாளி இலக்கியங்கள் ஏனைய மதங்களைத் ாச் சுட்டிக்காட்டி அவற்றைத் தமிழருக்குரிய மதமாக றிப்பிடுகின்றன. இதன் மூலம் இங்கிருந்த நிலங்கையில் செறிவான தமிழர் குடியிருப்புக்கள் ல்கலைப் பெற உதவுகிறது. ஏழாம் நூற்றாண்டில் லமையேற்று நடாத்திய நாயன்மார் பாடல்களில் த்த நிலையில் கிழக்கிலங்கையில் இருந்த ம், G) JL இலங்கையில் இருந்த புமே போற்றிப் பாடியுள்ளனர். பேராசிரியர் ந்தர் தேவாரத்தில் திருகோணமலை பற்றி வரும் பெருக்கமாய்த் தோன்றும் என்ற சொற்றொடர்
29

Page 30
550605Böffff 度
30
அங்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்தமைக்கு சான்றாக அமைகின்றதென குறிப்பிடுகிறார் (வேலுப்பிள்ளை 1986). தமிழகத்தில் பல்லவர் காலத்திலிருந்து ஆட்சி புரிந்த வம்சங்களின் செல்வாக்கு கிழக்கிலங்கையில் அதிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் அதிக அளவில் இருந்ததற்கு தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுவதால் இங்கு தமிழர்கள் தொடர்ந்தும் செல்வாக்குடைய இனமாக வாழ்ந்து வந்தனர். இதனால் வடஇலங்கையைப் போல் இங்கும் மொழியால் நாகரும் தமிழராக இருந்திருப்பர் எனக் கூறலாம்.
அநுராதபுரத்தில் நாகரின் ஆட்சி ஆதி இலங்கையில் நாகர் சிற்றரசர்களாகவும், அநுராதபுர ஆட்சியாளராகவும் இருந்ததற்குப் பாளி இலக்கியங்களிலும், பிராமிச் சாசனங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இத்தகைய ஆட்சியாளர்கள் நாகதீபத்திலும் இருந்ததாக அவை மேலும் குறிப்பிடுகின்றன. ஆயினும் இவர்கள் மொழியால் அல்லது இனத்தால் தமிழர்களாக
 

இருந்ததற்கு நேரடியான ஆதாரங்கள் எவையும் அவற்றில் காணப்படவில்லை. ஆயினும் இவ்வாதாரங்களையும், அண்மைக்காலத் தொல்லியற் கண்டுபிடிப்புக்களையும் ஒன்றுசேர ஆழமாக ஆராயும் போது தமிழ் மொழி பேசிய நாகர்கள் நாகதீபத்தில் மட்டுமன்றி அதற்கு வெளியே தென்னிலங்கையிலும், அநுராதபுரத்திலும் ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என்ற உண்மை தெரியவருகிறது.
அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் பிராமி எழுத்துப் பொறித்த நூற்றுக்கணக்கான நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன (Bopearachchi 1999). இவற்றின் காலம் சங்ககால நாணயங்களின் 3FL D5E5ITGULb 6 TGOTj. கணிப்பிடப்பட்டுள்ளது. (மகாதேவன் 2000:116120.) இந்நாணயங்களை ஆய்வு செய்த பேராசிரியர் போபேஆராச்சி சில நாணயங்களின் தமிழ் மொழிக்கே சிறப்பான தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் (Ibid: 56-60).
அண்மைக்காலத் தொல்லியற் கண்டுபிடிப்புக்களை ஆழமாக ஆராயும் போது தமிழ் மொழி பேசிய நாகர்கள் நாகதீபத்தில் மட்டுமன்றி அதற்கு வெளியே தென்னிலங்கையிலும், அநுராதபுரத்திலும் ஆட்சியாளராக இருந்திருக்கிறார்கள்.

Page 31
இருப்பினும் நாணயங்களில் உள்ள பெயர்களை பிராகிருத மொழி சார்ந்ததாகவே அவர் வாசித்துள்ளார். பின்னர் இந்நாணயங்களை மீள்வாசிப்பிற்கு உட்படுத்திய போது அவற்றில் உள்ள பெயர்கள் சிலவற்றை உதிரன், கபதிகஜபன், மகாசாத்தன், தசபிடன் என வாசிக்க முடிந்தது (புஷ்பரட்ணம் 1999:55-70). இந்நாணயங்கள் தமிழ் மயமாக்கப்பட்ட பிராகிருதப் பெயர்களாகும்.
இவையனைத்திலும் தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள றன்னகர மெய்யெழுத்துக்கள் காணப்படுகின்றன. அத்துடன் இரண்டு பெயர்களிலே உயர்திணை ஆண்பால்
ஒருமையினைக் குறிக்கும் 'அன்' என்னும் விகுதி தனிச் சொல்லாக எழுதப்பட்டுள்ளமை மிக முக்கிய அம்சமாகக் காணப்படுகிறது.
தென்னாசியாவில் நாணயங்களை வெளியிடு வதில் பண்டைய காலத்தில் அரச வம்சங்களைத் தவிர வணிகர்களுக்கும், சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களுக்கும் உரிமையிருந்ததாகக்
ஆதி இலங்கையில் நாகர் சிற்றரசர்களாகவும், அநுராதபுர ஆட்சியாளராகவும் இருந்ததற்குப் பாளி இலக்கியங்களிலும் பிராமிச் சாசனங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
 

圣 கலைக்கேசரி
31
கூறப்படுகிறது. ஆயினும் இதுவரை கிடைத்த பெரும்பாலான நாணயங்கள் குறுநில அரசர்களாலும், 9 Jaf வம்சங்களாலும்
வெளியிடப்பட்டதாகவே உள்ளன. இந்நிலையில் அக்குறுகொடையில் கிடைத்த இரு நாணயங்கள் இங்கு ஆட்சியில் இருந்த நாகச் சிற்றரசர்களால் வெளியிடப்பட்டவை என்பதை உறுதிசெய்வதாக உள்ளன. முதலாவது நாணயத்தில் வரும் பெயரை திஸபுரசடணாகராசன்” அல்லது திஸபுரதடணாக ராசன்’ என வாசிக்க முடிந்தது (புஷ்பரட்ணம் 1999:55-70). பேராசிரியர் பத்மநாதன் இப்பெயரை திஸபுரதட்டணாகராசன்’ என வாசிப்பதே பொருத்த மெனக் கருதுகிறார் (பத்மநாதன் 2006:36). இதில் வரும் அரசன்’ என்ற சொல் பிராகிருதத்தில் வரும் ராஜா என்ற சொல்லின் தமிழ் வடிவமாகும். இதிலி ருந்து சடணாகரான் என்னும் சிற்றரசன் திஸபுரம் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த
காலத்தில் இந்நாணத்தை வெளியிட்டான் என்பது தெரிகிறது.* (தொடரும்)

Page 32
២៣០ម៉ាយ៉ាfff 32 நூற்றாண்டு பழைமை
சென்.ஜோன்ஸ் 'இருளில் ஒளி பிரகாசிக்கின்
'Lux in Tenebris' 6 TGổTLg5 g) Gvajš956ốT மொழியிலமைந்த ஒரு பொன்மொழி. இதன் கருத்து இருளில் ஒளி பிரகாசிக் கின்றது என்பதாகும். இந்த வாசகம்
எழுதப்பட்டிருப்பது யாழ்ப்பாண நகரின் மையத்திலமைந்துள்ள சென். ஜோன்ஸ் கல்லூரியின்
இலச்சினையிலாகும். கல்வி என்னும் ஒளியூட்டி, அறியாமை எனும் இருட்டினில் வழிகாட்டியாய் அமைந்திருக்கும் இப்பாரம்பரியம் மிக்க கல்லூரிக்கு இந்த வாசகம் சாலப் பொருத்தமாக பொறிக்கப் பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மட்டு மல்ல இலங்கை முழுவதற்கும் சென். ஜோன்ஸ் கல்லூரி கல்விப்பணியுடன் அதைவிட மேலான ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இறையச்சம் முதலானவற்றை மாணவர்களுக்கு ஊட்டி 180 வருடங்களுக்கும் மேலாக முழு மூச்சுடன் சமூக மேம்பாட்டுக்கு அச்சாணியாக இருந்து வருகின்றது.
 


Page 33
பிரித்தானியரின் ஆட்சி இலங்கையில் 1796 இல் ஆரம்பமான போது அவர்களின் ஆதரவுடன் வந்த வெஸ்லியன், மெதடிஸ்ட், அங்கிலிக்கன் போன்ற சமய நிறுவனங்கள், வேதாகமத்தினூடாக மனிதனின் வாழ்க்கையை முழுமை அடையச் செய்ய முடியும் என்ற கொள்கையைப் பரப்புவதற்குக் கருவியாக கல்விநிறுவனங்களை அமைத்தனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் 1823 ஆம் ஆண்டு நல்லூர் ஆங்கில செமினறி என்ற பெயரில் சென். ஜோன்ஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரியின் வரலாறு எந்தவித கால மயக்கங்களும் இன்றி இன்றுவரை தெளிவாக எழுத்தில் பேணப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்திலிருந்து 1817 ஆம்ஆண்டு டிசம்பர் மாதமளவில் புறப்பட்ட மிஷனறி குழுவொன்று 1818 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொழும்பை வந்தடைந்தது. இக்குழுவில் இடம்பெற்றிருந்த
மதபோதகரும் கல்வியாளருமான
1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாத்மா காந்தி
யாழ்ப்பாணம் வந்த போது
கல்லூரி மண்டபத்தில்
உரையாற்றியிருந்தார்
 

茎。 5500588ffff 33
புலம்பெயர்ந்த வாழ்விலும் உள்நாட்டு போர்ச்
சூழலிலும் தமது வாழ்வைத் தக்க வைக்கவும்
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டவும் கல்லூரி
தந்த அடிப்படைக் கல்வியும் கல்வியை மதிக்கும்
மனப்பாண்மையும் ஆதாரங்களாக உள்ளன.

Page 34
கலைக்கேசரி 度
34
வணபிதா ஜோசப் நைட் அடிகளார் யாழ்குடா நாட்டில் தன்னுடைய பணிகளைச் செய்யும் முகமாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார். அவர் பண்பாடு சைவப்பாரம்பரியத்துடன் தமிழரின் இராசதானியாகவும் இருந்த நல்லூரில் தமது வேதாகமப் பணிகளை ஆற்றும் நோக்கத்துடன் அங்கு இடம் தேடினார். அவருக்கு இறைவனின் அருளால் முன்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் போது பயன்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்டிருந்த ஆலயம் அபயமளித்தது. அதைத் திருத்தி, தனது இருப்பிடமாகவும் சமயக் கடமை களை நிறைவேற்றும் ஆலயமாகவும் திறந்த பாடசாலையாகவும் பயன்படுத்தினார். திறந்த பாடசாலை எனும்போது விரும்பிய மாணவர்கள் விரும்பியநேரத்தில் விரும்பியவாறு வந்து செல்ல முடியும். எந்தவிதக் கட்டுகோப்புகளும் கற்றல்
உதைபந்தாட்ட அணி - 1909: 1920 வரை பெரியளவில்
பேசப்படவில்லை. 1924 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியின்போது, வட்டுக் கோட்டைக்கு 35 கார்களில் சென்றிருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொரு கோல் அடிக்கும்போதும் "கோர்ன் அடித்து தமது மகிழ்ச்சி ஆரவாரத்தைத் தெரிவித்தார்கள். இந்த போட்டியில் 7 - 1 கணக்கில் சென். ஜோன்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது.
ஒழுக்க நெறிகளும் கிடையாது. இதே போன்ற திறந்த பாடசாலைகளை அவர் குடாநாடு முழுவதும் ஆரம்பித்திருந்தார்.
திறந்த பாடசாலை கற்பித்தலில் திருப்திகாணாத நைட் அடிகளார், சில திறமையான மாணவர்களை தன்னுடன் தங்க வைத்திருந்து அவர்களுக்கு சீரான கல்வி புகட்டுவது குறித்து சிந்திக்கலானார். இந்த முயற்சியில் அடிகளார் பல சிக்கல்களை எதிர் கொண்டார். இவரால் தெரிந்தெடுக்கப்பட்ட கெட்டிக்கார மாணவர்களின் பெற்றோர் தமது
 

பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி பெறுவதை விரும்பிய போதிலும் மிசனறி போதனைகளைப் பின்பற்றுவதை விரும்பவில்லை. அப்போது யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் காணப்பட்ட சாதிகுல வேற்றுமைகள் இதற்கு காரணங்களாக அமைந்திருந்தன.
இருந்த போதிலும் நைட் அடிகளாரின் விடாமுயற்சியின் காரணமாக ஏழு மாணவர்களை தன்னுடைய ஆலய வீட்டில் தங்கவைத்து கற்பித்தல் நடவடிக்கையை ஆரம்பித்தார். இது நடந்தது I 82.3 ஆம் ஆண்டு L DITfij மாதமளவிலாகும். இதுவே சென். ஜோன்ஸ் கல்லூ ரியின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. இதற்கு நல்லூர் ஆங்கில செமினறி எனப் பெயர் சூட்டப் பட்டது. இங்கு வேதாகம பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கான
கிரிக்கட் அணி - 1907: கல்லூரி பதிவுகளில் மிகப்பழைமையான புகைப்படங்களில் இதுவும் ஒன்று. 1904 ஆம் ஆண்டில் முதல்முறையாக கிரிக்கட் அணி இங்கு அமைக்கப்பட்டது. இதன்போது வணபிதா
ஜெக்கப் தொம்சன் அடிகளார் மாமரம் ஒன்றை நாட்டி, கிரிக்கட் அணியினர் மட்டுமே தமது வெற்றியினை கொண்டாடும் முகமாக இதன் கனிகளை பறித்து உண்ண முடியும் என்ற எழுதப்படாத விதியினையும் உருவாக்கினார்.
காரணம் சுதேசிகளை மிசனறி பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தயார் படுத்துவதாகும்.
ஏழு மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்த நல்லூர் ஆங்கில செமினறியில் 1824 ஆம் ஆண்டில் 13 மாணவர்களைக் கொண்டிருந்தது. தொடர்ந்து 1825 இல் மாணவர் தொகை 30 ஆக அதிகரித்தது.
நைட் அடிகளாருக்கு உதவியாக 1824 ஆம் ஆண்டில் அருட்திரு வில்லியம் அட்லி அடிகளார் இணைந்து கொண்டார். அடுத்த வருடமே நைட்

Page 35
அடிகளார் தனது பொறுப்புகள் அனைத்தையும் அட்லி அடிகளாரிடம் ஒப்படைத்து விட்டு இங்கிலாந்து பயணமானார்.
நல்லூர் ஆங்கில செமினறியில் கற்ற முப்பது மாணவர்களின் கல்வி, உடை, உணவு போன்ற செலவுகள் அனைத்தையும் மிசனறியே பொறுப் பெடுத்துக் கொண்டது. அதற்கு ஏற்றாற் போல் மாணவர்களுக்கு மிக உயர்ந்த தரத்திலான கல்வி புகட்டப்பட்டது. இதற்கு தக்க சான்றாக கொழும் பில் நடைபெற்ற 'சேர்ச் மிசனறி சொசைற்றி யின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றுனர்களாக நல்லூர் ஆங்கில செமினறியிலிருந்து மூன்று மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
கல்வியின் தரமும் ஒழுக்க விழுமியங்களும் எவ்வாறு பேணப்படுகின்றது என்பதை நேரடியாகப் பரிசோதித்து அறியும் வண்ணம் 1831 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சேர் றிச்சட் ஒட்லி, அப்போதைய மேயர் அன்ரீஸ் மற்றும் கல்கத்தா ஆயர் ஆகியோர் நல்லூர் ஆங்கில செமினறிக்கு வருகைதந்திருந்தார்கள். இவர்கள் மாணவர்களின் திறமைகளையும் அவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் காட்டிய அக்கறையைக் கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். இது குறித்து அவர்கள் அப்போது எழுதிய குறிப்புகள் இன்றும் பத்திரமாக பேணப்பட்டு வருகின்றமை சென். ஜோன்ஸ் கல்லூரி தனது பாரம்பரியம் பழைமையைப் பேணுவதில் இன்றும் கரிசனையுடன் செயற்படுவதைக் காட்டுகின்றது.
அங்கிலிக்கன் திருச்சபையின் முதல் தமிழ்ப் போதகராக ஜோன் ஹென்ஸ்மன் என்பவர் இடம் பிடிக்கின்றார். இவர் 1828 முதல் 1835 வரையான காலப்பகுதியில் நல்லூர் ஆங்கில செமினறியில் கற்றவராவார்.
அருட்திரு அட்லி அடிகளார் 1839 வரை தமது கல்விப்பணியினை நல்லூரில் தொடர்ந்தார். அவரது மனைவியின் மரணத்தையடுத்து இங்கிலாந்து சென்று, மீண்டும் 1841 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து சமயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். இவர் தனது 97 ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார்.
1839 ஆம் ஆண்டில் அருட்திரு எப். டபிள்யூ. டெயிலர் அடிகளார் நல்லூர் ஆங்கில செமினறியைப் பொறுப்பேற்றார். இக்காலப் பகுதியில் ஆண்களுக்கான விடுதிப் பாடசாலையின் சரியான செல்நெறியினைப் கண்டு அதேபோல் பெண்களுக்கான ஒரு விடுதிப்

ថាចាញថាថា
35
பர்மாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட மாடிப்படிகள் நூற்றாண்டைக் கடந்துவிட்ட பொழுதும் புதுப்பொலிவு மாறாமல் இன்றும் மாணவர்களின் பாவனையில் இருக்கின்றது.
v

Page 36
5500585]
36
பாடசாலையையும் ஆரம்பிப்பதற்கு சேர்ச் சொசைட்டி திட்டமிட்டது. எனவே ஆண்கள் பாடசாலையை வேறோர் இடத்திற்கு மாற்ற வேண்டிய தேவை உருவானது. இதற்கு பெ இடமாக யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் இ கிராமமான சுண்டிக்குளி தெரிவு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் பாடசாலைக்கு என்று கட்டடங்க அமைந்திருக்கவில்லை. புளியமரங்களின் வகுப்புகள் நடைபெற்றன. ஒரு சிறிய கட்டடம் வ பெறப்பட்டிருந்தது.இப்பாடசாலை அப்போது சு செமினறி என அழைக்கப்பட்டது.இக்காலப் பகுதி திரு ஜொன்ஸ்டன் அடிகளார் சுண்டிக்குளி செமில அப்பிரதேச மிசனறிப் பணிகளையும் பொறுப் கொண்டார். இவருக்கு உதவியாக ஜோன் ஹென்ஸ் சுதேசி தலைமை அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்நேரத்தில் சுண்டிக்குளியிலிருந்த புனித தேவாலயத்தை (போத்துக்கேயரினால் நிர்மாணிக் சேர்ச் மிசனறி சொசைட்டி பொறுப்பெடுத்துக்ெ பின்னர் அந்த தேவாலய வழிபாடுகள் வனபித ஜே அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இ சுண்டிக்குளி செமினறியில் கற்ற மாணவர்க வழிபாடுகளில் கலந்துகொள்வது வழமையாக இந்த ஆலயத்தின் கிழக்குப்பக்கத்தில் சு செமினறிக்குச் சொந்தமாக மண்டபம் ஒன்று கட்ட வகுப்பறைக் கற்பித்தலுக்கு ஏதுவான வசதி மிசனறி மற்றும் அரச உதவிகளினால் பெற்றதையடுத்து ஆறு வகுப்புகளாக பிரிக் சென்னை பல்கலைக்கழகத்தின் மற்றிகுலேசன் | தயார்படுத்தும் வகையில் உயர் வகுப்பு மாணவர்க திட்டம் தயாரிக்கப்பட்டது. 1863 இல் முதலாவ:
மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் ப
 

மிசனறி விடுதிப் ம் செய்ய
ாருத்தமான ருந்த சிறிய
5ள் எதுவும்
கீழேயே பாடகைக்கு -ண்டிக்குளி யில் அருட் எறியினதும் ப்பெடுத்துக்
Uமன் என்ற
ஜோவான் கப்பட்டது) காண்டதன் ஜான்ஸ்டன் இதன்போது கள் இந்த
இருந்தது. ண்டிக்குளி ப்பட்டது. வாய்ப்புகள் கிடைக்கப்
கப்பட்டது. பரீட்சைக்கு ளின் பாடத் து தொகுதி ரீட்சைக்குத்
கல்லூரியில் உருவாக்கப்பட்டு
வரும் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் இவை -
1. கல்லூரியின் ஆரம்ப
காலத்தில் பயன்படுத்தப்பட்ட இலச்சினை
2. ಆಹಾ_6005 56ು ಆFLD
3. இலச்சினையில் உள்ள கழுகு
4. நூற்றாண்டு காலமாக
மாணவர்களால்
பயன்படுத்தப்பட்ட தளபாடம்

Page 37
நூற்றாண்ை
தோற்றினார்கள். இவர்களில் ஜெரமிய ஈவர்ட்ஸ் (பின்னர் பாடசாலையின் தலை மை ஆசிரியர் ஆனார்), ஆறுமுகம் (பின் னர் யாழ்ப்பாண கச்சேரியின் செயலாளர் ஆனார்), அண்ணாமலை (பின்னர் அரச நில அளவையாளர் ஆனார்) ஆகியோர் முதன்நிலையில் தேர்ச்சியடைந்தார்கள்.
இங்கு கற்றவர்கள் சிறப்பான வாழ்வு தேடி தென் இலங்கை பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார்கள். மருத்துவம், நில அளவை, பொறியியல் போன்ற துறைகளில் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கல்வி அக்காலத்தில் வெளிநாட்டவர்களினால் பெரிதும் கெளரவிக்கப்பட்டு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
1866 இல் குடாநாட்டை பெருமளவில் கொலரா நோய் தாக்கியபோது ரொபர்ட்
 
 

அண்மிக்கும் பெளதீகவியல் கட்டடத்தொகுதி
வில்லியம் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் கொலரா நோய் தாக்கி மரணமடைந்தார். இந்த நோயின் தாக்கத்தினால் குடாநாட்டுப் பாடசாலைகள் ஒரு வருட காலத்திற்கு மூடப்பட்டிருந்தன.
1895 இல் நான்கு மாணவர்கள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் கனிஷ்ட பிரிவு பரீட்சையில் தோற்றி சிறப்பு சித்தியடைந்தார்கள். 1893 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்விநிறுவனமாக உயர்ந்தது. 1891 ஆம் ஆண்டு சுண்டிக்குளி ஆங்கில செமினரி தனது பொன்விழாவைக் கொண்டாடிய போது சென். ஜோன்ஸ் கல்லூரி எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த வருடத்தில் கல்லூரியின் முதலாவது பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது.*
- பஸ்ரியாம்பிள்ளை ஜோன்சன்

Page 38
5500585ffff 度 38 சுற்றுலா
வேடந்தாங்கல்
பறவைகள்
3-J60ÖTITG)ULb
 
 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்திய நாட்டின் மிகச் சிறியதும், மிகப் பழைமையானதுமான
நீர்ப்பறவைகள் சரணாலயமாகும். தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 76 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இச்சரணாலயம். சென்னையில்
இருந்து சுமார் 75 கி.மீட்டருக்கு அப்பால், செங்கல் பட்டுக்கு தெற்காக உள்ளது. வேடந்தாங்கல் என்றால் வேட்டைக்காரரின் குக்கிராமம் என்ற அர்த்தமாகும். 1700ஆம் ஆண்டுகளில் முற்பகுதியில் இப்பகுதி உள்ளூர் நிலப்பரப்புகளின் வேட்டையாடும் இடமாக விளங்கியுள்ளது.
சிறு சிறு வாவிகள் அமைந்துள்ள இப்பகுதி, பறவைகளைப் பெரிதும் கவர்வதாகவும், அவைகள் தமது உணவைப் பெறும் இடமாகவும் விளங்குகின்றது. இடம் பெயரும் பறவைகள் மிக ஏராளமாக இங்கு வந்து தங்கிச் செல்கின்றன.
பின்ரெயில், கார்கனே, கிறே உவாக்ரெயில், ப்ளுவிங்ட் ரீல், சான்ட் பைப்பர் உட்பட பல்வேறு இனப் பறவைகளும் இடம்பெயர்ந்து வேடந்தாங்கலை நாடுகின்றன. பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறைகளையும் ஆராயும் முக்கியத்துவம் கருதி, 1798ஆம் ஆண்டில் முற்பகுதியில், வேடந்தாங்கலை ஒரு பறவைகள் சரணாலயமாக அபிவிருத்தி செய்ய பிரிட்டிஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 1858இல் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. இப்பகுதிக்கு பறந்து வரும் பறவைகளைக் காக்கும் விடயத்தில் இப்பகுதி மக்கள், நினைவுக் கெட்டாத காலத்தில் இருந்து மிகுந்த கவனம் செலுத்தி
வருகின்றார்கள். பறவைகள் அங்கு கூட்டம் கூட்டமாக

Page 39
வந்து குழுமுவதால் தமது வாழ்க்கைக்கு ஏற்படும் நன்மைகளை அவர்கள், வன விலங்கு பாதுகாப்பு
கோட்பாடு உணரப் படுவதற்கு முன்னதாகவே அனுபவபூர்வமாக அறிந்து இருக்கிறார்கள். அதாவது தமது LJu fli உற்பத்திக்கும் இப்பறவைகளுக்கும் இடையில் உள்ள உறவை
அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பறவைகளில் இருந்து நீரில் விழுகின்ற எச்சங்கள், பயிருக்குப் பசளையாகும் வேதிப்பொருள்
ஒன்றினை உருவாக்குகின்றது என அம்மக்கள் அறிந்திருந்தனர்.
உள்ளூர் கிராமத்தவர்கள், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செங்கல்பட்டு லயனல் மாளிகையில் உள்ள கலெக்டரிடம் ஒரு புகார் செய்தார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தினர் பறவைகளை சுட்டுக் கொல்லுகின்றார்கள் எனவும், பறவைகளைக் காப்பாற்ற தமக்கு உத்தரவாதம் தர வேண்டுமெனவும் வலியுறுத்தி அதனைப் பெற்றுக் கொண்டார்கள். 1936இல் இப்பகுதி சரணாலயம் என அறிவிக்கப்பட்டு, பின்னர் 1962ஆம் ஆண்டு வேடந்தாங்கலுக்கு ஒதுக்கப்பட்ட வனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
அதன் பின்பு அப்பகுதி வேடந்தாங்கல் வாவி பறவைகள் சரணாலயம் ତTର୪TL'] பிரகடனப் படுத்தப்பட்டது. இங்கு மேற்பார்வைக்கென வரும் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக வாடிவீடு ஒன்றும் அமைக்கப்பட்டது. இச்சரணாலயத்தில் இருந்து 9 கிலோ மீட்டருக்கு அப்பால் கரிக்கிளி பறவை சரணாலயம்
 

圣 55ចាញថាថា
அமைந்திருக்கிறது. பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்குச் சிறந்த நேரம் காலை நேரமாகும். உலகில் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக் கணக்கில் பறவைகள் வேடந்தாங்கல் வாவி பறவை சரணாலயத்திற்கு வருகின்றன. 560TLIT, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், சைபீரியா, பர்மா ஆகிய நாடுகளின் சில வகை பறவைகளும் அடங்கும். ஐரோப்பாவின் கடுங் குளிரைத் தாங்க முடியாது அங்குள்ள பறவைகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இடம்பெயர்ந்து வேடந்தாங்கலுக்கு வருகின்றன.
இவ்விதம் வரும் பறவைகள், நவம்பரில் இருந்து டிசம்பர் வரை, வேடந்தாங்கலில் தங்கியிருந்து மரங்களில் கூடுகளைக் கட்டுகின்றன.இ
- ஜெனி
(படஉதவி: தமிழ்நாடு சுற்றுலாத்துறை)
39

Page 40
56ចាញថាប៉ាf 40 அட்டைப்படக்கட்டுரை
தெய்வ ஊர்திகள்
ஆடு சாதுவான விலங்கு. மனிதர்களுக்குப் பல வகைகளில் பயன்படுகிறது. பற்பல மூலிகைத் தாவரங்களையும் ஆடு உண்பதால் ஆட்டின் பால் சிறந்த மருத்துவப் பயன்மிக்கதாக உள்ளது.
ஆடு எந்தத் தாவரத்தையும் முழுமையாக உண்ணாது. இங்கொன்றும் அங்கொன்றுமாக மேயும். ஆட்டின் இயல்பை ஒத்த மனிதர்களும் இருக்கின்றார்கள். ஆடுகளுக்குச் dHLILD IT(oOl சிந்தனைத்திறன் கிடையாது. மற்றைய ஆடுகள் செய்வதைப் பார்த்தே செய்யும் பழக்கம் உடையன. விலங்குகள் அறிவிலே குறைவுபட்டதாக
 

Ցվb
கலாபூஷணம். திருமதி.வசந்தா வைத்தியநாதன்.
இருந்தாலும் உயிரோடு இருந்தும், இறந்தும் உதவுகின்றன. ஆனால் அறிவிலே மேம்பட்ட மனிதர்களில் பலர் இரு வகையிலும் இருந்தும் உதவுவதில்லை. சிந்திக்க வேண்டும் அன்பர்களே!
முற்காலத்தில் மன்னர்கள், செல்வந்தர்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பொதுவாக யானைப்போர், ஏறுதழுவல், ஆட்டுக்கடாசண்டை, கோழிச்சண்டை முதலியன குறிப்பிடத்தக்கன.
கருணாகரத் தொண்டைமானைப் புகழும் செயங் கொண்டார் தொண்டமான், 'இருசிறை வாரணம் போரும், அகல் மதவாரணப் போரும் கண்டு
ஆடு எந்தத் தாவரத்தையும் முழுமையாக
உண்ணாது. இங்கொன்றும் அங்கொன்றுமாக
மேயும். ஆட்டின் இயல்பை ஒத்த மனிதர்களும்
இருக்கின்றார்கள். ஆடுகளுக்குச் சுயமான
சிந்தனைத்திறன் கிடையாது. மற்றைய ஆடுகள்
செய்வதைப் பார்த்தே செய்யும் பழக்கம் உடையன.

Page 41
மகிழ்ந்தான்' என்று கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடுகின்றார். இருசிறை வாரணம் - கோழி; இகல் மத வாரணம் - யானை
வள்ளுவப் பெருந்தகை விலங்குகளையும், பறவைகளையும் கொண்டே வாழ்வின் நெறிமுறைகள் பலவற்றை மக்களுக்கும் மன்னருக்கும் உணர்த்துவார். அதில் ஒன்றுதான் 'காலமறிதல்' என்பது. வெற்றிமேல் விருப்புள்ள மன்னவன் தன் பகையரசனை வெல்லக் காலம் கனிந்ததை அறிந்தே செல்ல வேண்டும். இக்கருத்தினை அறிவிப்பதற்கு ஆண் ஆடுகள் போர் வெறி கொண்டு ஒன்றையொன்று மோதி அழிக்க வரும் பொழுது, ஒரு சில அடிகள் பின்னால் சென்ற பிறகே மிக்க வலிமையுடன் முன்னால் பாய்ந்து எதிரிமீது மோதும். இந்த உத்தியை மன்னன் கவனித்துக் கையாண்டால் பகையை அழித்து வெற்றி கொள்ளலாம் என்கிறார் .
"ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து' (486 - பொருள்) பெருங்கதையுள்ளும் இதனை ஒத்த கருத்து காணப்படுகின்றது.
'பாடு பெயர்ந்து இடிக்கும் மேடகம் போலஅகன்று
பெயர்ந்து அழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி ' மேடகம் - ஆடு இனி வாகனமாகும் தன்மையை நோக்குவோம். ஆட்டினை வாகனமாகக் கொண்ட கடவுள் இருவராவார். ஒருவர் 'அக்கினி'; மற்றையவர் அக்கினியின் அம்சமான 'முருகன்'. இவரை அக்கினிபூ என்று வடமொழி அமரகோசம் கூறும். முதலில் நெருப்புக் கடவுளான
அங்கியைப் பார்ப்போம்.
எண்திசைப் பாலகர்களில் தென்கிழக்கு திசைக்கு உரியவன் அக்கினி'; மூன்று முகங்கள், மூன்று பாதங்கள், ஏழு கரங்களையும் கொண்டு ஆட்டு வாகனத்தில் சஞ்சரிப்பவன்.
தெய்வங்களின் வாகனங்களை வைத்தே ஒரு புலவர் அற்புதமாகத் தனது மன எழுச்சியினை வெளிப்படுத்துகின்றார். புறக்கண்கள் ஒளியிழந்த நிலையிலும் அகக் கண் கொண்டு உலகைப் பார்க்கும் கவி வீரராகவரின் பாடல் தான் இது. "சீராடை அற்ற வைரவன் வாகனம் சேரவந்து பாராரு நான்முகன் வாகனந் தன்னை முன் பற்றிக் கெளவி நாராயணனுயர் வாகனமாயிற்று, நம்மை முகம் பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே' பசியோடிருந்த கவிராயர் தான் கொண்டு வந்த கட்டுச் சோற்றைப் பிரித்துச் சாப்பிட முற்பட்டார்.

கலைக்கேசரி 41
ஆட்டுக்கடாக்கள் போர் வெறியில்
ஒன்றையொன்று மோதி அழிக்க
வரும் பொழுது, ஒரு சில அடிகள்
பின்னால் சென்ற பிறகே மிக்க
வலிமையுடன் முன்னால் பாய்ந்து
எதிரிமீது மோதும். இந்த உத்தியை
மன்னன் கவனித்துக் கையாண்டால்
பகையை அழித்து வெற்றி
கொள்ளலாம் என்பது வள்ளுவம்
காட்டும் போர்த்தந்திரம்

Page 42
6]ញ55ffff
42
அந்த நேரம் எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று (வைரவர் வாகனம்) அன்னத்தை (நான்முகன் வாகனம்) கெளவிக் கொண்டு கருடனைப்போல் (நாராயணன் வாகனம்) விரைந்து ஓடி விட்டது. என் வயிற்றில் அக்கினி (ஆட்டை வாகனமாக கொண்டவர்) வந்து பற்றிக் கொண்டான்.
வெறிவிலக்கல் என்ற துறையில் ஒரு பாடல். தலைவி கொண்ட மயல் நோய்க்கு ஆட்டை பலியிடுவதால் என்ன பயன் என்ற பொருளைக் கொண்டது. காளிமுத்துப் புலவரின் பாடல்:
'வண்டாங் கிசைபயின் மாலையன் வேலப்பன்
மைந்தனிதி கொண்டான் கிளையை வளர்த்தான் குழந்தைக்கு வட்டின்மின்னே' “பண்டாங் கிசையினள் மலர் கொண்டு பாம்பன்
குளத்தினடுக் கண்டாங்கியைக் கிழித் தாலென்ன பாவம் கருதுவதே' பொருள்: வண்டுகள் பாடும் மலர்மாலை அணிந்தவனும் வேலப்பனின் மகனும்,
 

மிக்க செல்வத்தையுடையவனும், உறவினரைப் பேணியவனும் ஆகிய குழந்தை வேலவனின் மலை மீது மின்னல் கொடிபோன்ற பெண்ணே! பண்போல மொழியினைப் பேசும் தலைவி மயக்கம் அடைந்ததற்காகப் பாம்பை அணிந்த சிவபெருமானின் நெற்றியில் உள்ள தீக்கடவுளின் ஊர்தியாகிய ஆட்டினைப் பலியிடுவதால் என்ன பயன்? அச்செயல் பாவமாகும். அதைச் செய்ய எண்ணலாமோ?
விளக்கம்: கண்டாங்கியைக் கிழித்தால் - கண் + தாங்கியை + கிழித்தால். சிவனின் நெற்றிக் கண் நெருப்பு. அத்தீக்கடவுளைத் தாங்குவது ஆடு அதனை பலியிட்டால் என்பது பொருள். கண்டாங்கி - என்பது சேலையையும் குறிக்கும். சிலேடைப் பொருள் தரும் அழகு தமிழ்ப் பாடல். நமசிவாயப் புலவர் என்பவர் இன்னும் நயமாகக் கூறுவார்.
'மையலுற்ற இவனின் மயலைத் தீர்க்கப் பாயசத்தைக் (பாய் +அஜம்) கொண்டு வந்தீரோ"
ஆட்டினை வாகனமாகக் கொண்ட
கடவுள் இருவராவார். ஒருவர்
'அக்கினி' மற்றையவர் அக்கினியின்
அம்சமான 'முருகன்'. இவரை
'அக்கினிபூ என்று வடமொழி
அமரகோசம் கூறும்.

Page 43
என்பர் - அஜம் என்றால் ஆடு என்பது பொருள். இனி முருகன் ஆட்டை G) IT560TLDIT5d. கொண்டதைக் கந்தபுராணம் கூறுகிறது.
நாரதமுனிவர் ஒருமுறை சிவனைக் குறித்து ஒரு மகாயாகம் செய்தார். ஆனால் அந்த யாகத்தில் ஏற்பட்ட மந்திர உலோபத்தின் காரணமாக நினைத்ததற்கு மாறாக விண்ணையும் மண்ணையும் இடறும் ஒரு மிகப் பெரிய ஆட்டுக்கடா கூற்றுவனைப் போன்று வேள்வித் தீயில் எழுந்தது. அதன் கழுத்தில் கட்டிய மணிகள் ஒசையினால் அண்டமே அதிர்ந்தது. காலின் சிலம்பொலி யமனின் அழைப்பொலியாக ஒலித்தது. அக்கினியே எழுந்து வந்தது போன்ற அந்தத் தகரின் வரவு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. சீற்றத்தோடு கொம்புகளாலும் குளம்புகளாலும் வந்திருந்த அனைவரையும் மண்ணில் தேய்த்தது. குடரைச் சரித்துக் கொன்றது. உயிர் தப்பியவர்கள் மூலைக்கொருவராக ஓடினர். நான்முகனின் சத்திய உலகம் இந்திரனின் தேவ உலகம், திருமாலின்
நாரதமுனிவரின் யாகத்தில்
ஏற்பட்ட மந்திர உலோபத்தின்
காரணமாக விண்ணையும்
மண்ணையும் இடறும் பெரிய
ஆட்டுக்கடா கூற்றுவனைப்
போன்று வேள்வித்
தீயில் எழுந்தது. அதனை
அடக்கி, ஆணவம் தனித்து,
வாகனமாக்கி மேட வாகன
மூர்த்தியானார் முருகப் பெருமான்.
 

* 5 GOGUő, Bödiff
வைகுந்தம் ஒன்றையும் விட்டு வைக்காமல் அத்தனை இடங்களுக்கும் சென்று பேரழிவு விளைவித்தது.
போர் ஆட்டின் பிடியினின்று தப்பிப் பிழைத்த தேவர்களும் முனிவர்களும் திருக் கயிலாயம் சென்று முருகப் பெருமானின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தனர். கருணைக்கடலான கந்தவேளும் அடியார்களின் குறைகளுக்கும் திருச்செவி சார்த்தி வீரவாகு தேவரை அழைத்து அட்டகாசம் செய்யும் அந்த அஜத்தை இழுத்து வருமாறு ஆணை பிறப்பித்தார்.
வீரவாகு தேவரும் மிக்க மகிழ்ச்சியுடன்
சிவகுமாரின் மலரடி பணிந்து தேவருலகம் சென்று புயலெனத் திரிந்த அந்த இராட்சத ஆட்டை அடக்கி அதன் கொம்புகளைப் பற்றித் தரதர வென இழுத்து வந்து குமரவேள் முன் நிறுத்தினார். ஆணவம் தணிந்த ஆட்டை வாகனமாக்கி 'மேட வாகன மூர்த்தியாக அடியார் அனைவரும் அகம் மகிழ திருவருள் புரிந்தார். து
43

Page 44
b០០០ម៉ាយ៉ាម៉ា 度 44 u ImriTiihu Jiflu Juin
குங்குமப்பூ
டாக்டர். திருமதி.விவியன் சத்தியசீலன், ச
குங்குமப்பூவினை உணவு
பொருள்களுக்கு நிறம், மணம்
உண்டாவதற்காக சேர்ப்பதுண்டு
 

சிரேஷ்ட விரிவுரையாள

Page 45
ს უნი
ங்கும பயனளிக்கி குமரிகளுக்கு ஆண்மைக் பெண்களின்
மருந்தாகவு குங்குமப்பு வாதம், ே பைத்தியம், படருகின்ற நீர் ஏற்றம்,
GTGST5E5.
குங்குமப் உண்டாக்கு சேர்ப்பது உ கர்ப்பிணி
உண்டாலுப் இரத்தத்தை சூதக்கட்டு, மூக்கு நீர்ட் உரைத்து ெ Gi) GITTL biL GIGF சேர்த்தரைத் வலி நீங்கு சேர்க்கலாம் இவற்றில் உருவாக்குே போன்ற ப தோண்டிெ நட வேண் குங்குமப் இடைவெ6 நடுகின்றார் வசந்த கான சேகரிக்கின் ' வாடத் தெ
பூக்களில் தண்டு, சூ பெட்டியில 30 - 45 É உலர்ந்த கு அழைக்கப்
 
 

& கலைக்கேசரி
ப்பூ மனித வாழ்வில் பல்வேறு வகைகளில் ன்றது. குழந்தைகளுக்கு குழந்தை மருந்தாகவும், கு குமரிகளின் மருந்தாகவும், ஆண்களுக்கு குறைவிற்கான மருந்தாகவும், பெண்களுக்கு எ கருப்பைக் கோளாறுக்கு உபயோகமாகும் ம் இது காணப்படுகின்றது. பூவினால் தாது நட்டம், நாவறட்சி, குடல் மகநீர் கீல்பிடிப்பு கபாதிக்கம், அதிகசாரம், விகுணவாதம், மண்டைவலி, கருவிழியிற் பூ, கண்ணோய், வாந்தி, சலபிநிசம், காதுமந்தம், வாயினிப்பு, பிரசவ மலினம் ஆகியவை நீங்கும்
பூவினை உணவுப் பொருள்கட்கு நிறம் வதற்கும், மணம் உண்டாக்குவதற்குமாக -ண்டு. கள் இதனை வெற்றிலையோடு கலந்து ம் பாலில் இட்டு காய்ச்சி அருந்தினாலும் சுத்திகரிக்கும்; பிரசவத்தை சுலபமாக்கும்; வலி, முதலியவையும் நீங்கும். தலைவலி, பாய்ச்சல் இவைகட்கு இதை முலைப்பாலில் நற்றியில் பற்றுப் போடலாம். இதனை அடின், |ன், பனைவெல்லம் இவைகளுடன் து துண்டு தடவி கன்னப்பொறியின் மீது போட ம். மருந்துகட்கு துணை மருந்தாகவும் இதனைச்
).
ஊதாநிறப்பூக்கள் வளம்மிக்க விதைகளை வதில்லை. நிலத்திற்கு கீழே இருக்கும் குமிழ் மாச்சத்து சேமிக்கும் தண்டுக் கிழங்குகளைத் படுத்து சிறுதுண்டுகளாக உடைத்து திரும்பவும் ாடும். காஷ்மீரில் ஏழாயிரம் அடி உயரத்தில் பூவின் தண்டடிக் கிழங்குகளை 20 செ. மீ. ரி விட்டு நீண்ட வரிசைகளில் ஆடி மாதம் கள். செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்த பின்பு பத்தில் மலர்களைப் பறித்து சூலகமுடிகளைச் றனர். காலையில் மலரும் பூக்கள் மாலையில் ாடங்கும்.
நறுமண எண்ணெய் இருப்பதால் சூலகத் லகமுடிகளை அரை விட்டமுள்ள கம்பிவலை ட்ெடு சிறிய வெப்பம் வரும் அடுப்பில் வைத்து மிடங்கள் வரை உலர்த்த வேண்டும். இதன் சூலகத் தண்டு, சூலக முடி குங்குமப்பூ என படுகின்றது.
45

Page 46
குங்குமப்பூவில் எளிதில் ஆவியாகும் நறுமணம்
தருகின்ற சேர்மானங்கள் 150 இற்கும் அதிகமாக உண்டு. இதில் பல ஆவியாகாத செயல்மிகு கூறுகளும் உண்டு. இவற்றில் சீயாக்காற்றின், லைக்கோப்பின் மற்றும் பீற்றர் கரோட்டின் ஆகியன உள்ளன.
குங்குமப்பூவின் கசப்பான சுவைக்கு குழுக் கோசைட்டு, பிக்ரோகுரோசினை காரணமாகும்.
உலர் குங்குமப் பூவை காற்றுப்புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டியது கட்டாயமாகும்.
மருத்துவ குணங்கள் * மருந்து தயாரிப்புக்கு தரமான குங்குமப் பூக்களையே பயன்படுத்த வேண்டும்
* குழந்தைகளுக்கு பயன்படும் முக்கூட்டு, கோரோசணை மாத்திரைகளிலும் முக்கிய மூலப்பொருளாகச் சேர்க்கப்படுகின்றது.
• கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களின் பின்பிருந்தே குங்குமப் பூவைப் பயன்படுத்த வேண்டும். இதனால் பேறுவலி சுலபமாக்கப்படும்
• மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும்
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. * கட்டிகளைக் கரைத்து புற்று நோயினைத் தடுக்கும் வல்லமையுண்டு.
• ஐந்து கிராம் குங்குமப்பூவை 3 அவுன்ஸ் கோம்புக் கியாளத்தில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க எளிதில் பிரசவமாகும்.
* பத்து கிராம் குங்குமப்பூவை சிறிது நீர்விட்டு அரைத்து உள்ளுக்கு கொடுக்க மரித்த சிசு வெளியாகும்.
* குங்குமப்பூவை சிறிது முலைப்பாலில் கரைத்து வடிகட்டி கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டுவர கண்ணிர் முட்டல் குணமாகும்.
 

* முலைப்பால் விட்டு அரைத்து நெற்றிக்கு பற்றுப்போட தலைவலி நீங்கும்
• சில பெண்கள் வயதாகியும் பருவமடையாமல் இருக்கக் கூடும். அத்தகைய பெண்களுக்கு குங்குமப்பூக்களை பசுப்பாலில் கலந்து சில நாட்கள் கொடுத்தால் பருவமடைவர்.
* குங்குமப்பூவில் தேனைவிட்டு நன்றாக அரைத்து சாந்து போலாக்கி ஆண்குறி, பெண்குறி ஆசனவாய் ஆகிய காயம் உள்ள இடத்தில் பூசி வந்தால் காயங்கள் ஆறிவிடும்.
* மதனகாமப்பூவுடன் குங்குமப்பூ, மராட்டி மொக்கு இவற்றை சமவெடை எடுத்து முருங்கைப் பூச்சாற்றால் அரைத்து சிறிய மாத்திரைகளாக்கி நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும். காலையும் மாலையும் ஒவ்வொரு மாத்திரையை பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால் தாது பலமுண்டாகும்.
* குங்குமப்பூ 35 கிராம், சுக்கு, திப்பிலி, மிளகு, சாதிக்காய், கிராம்பு, ஏலம், சந்தனத்துரள், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவற்றல், தேவதாரு வகைக்கு 17 கிராம் எடுத்து கோரோசணை 8.5 கிராம் சேர்த்து சூரணத்து கலவத்திற்போட்டு எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச்சாறு, கண்டங் கத்தரிப் பழச்சாறு இவற்றால் முறையே அரைத்து குழந்தைகட்கு 65 மி.கி. பிரமான மாத்திரையாகவும், பெரியவர்களுக்கு 130மி.கி. மாத்திரையாகவும் கொடுக்க ஜலதோஷம், சுரம், நாவறட்சி, சிரசுபாரம், தலைவலி, சூதகக்கட்டு இவைபோம்.
* குங்குமப்பூ, சர்க்கரை வகைக்கு ஐந்து கிராம் அளவில் இவற்றை கல்வத்திலிட்டு சிறிது பசுப்பால் விட்டு நெகிழ அரைத்து பசுப்பாலில் கலக்கிவிடவும். பின் அதனுடன் தேங்காய் எண்ணையினை கூட்டி பதமுறக் காய்ச்சி வடிகட்டி

Page 47
கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களின் பின்பிருந்தே கர்ப்பிணித் தாய்மார்கள் குங்குமப் பூவைப் பயன்படுத்த வேண்டும்.
இதனால் பிரசவம் சுலபமாக்கப்படும்
பத்திரப்படுத்துக. இதனை நாசியில் 5 - 6 துளிவிட்டு கொண்டு வர சகல பீனிசரோகமும் ஒழியும்.
• பூனைக்கண் குங்கிலியம் - ஐந்து கிராம், ஜாதிக்காய் - இரண்டு கிராம், கருஞ்சீரகம் - இரண் டு கிராம், குங்குமப்பூ - அரை கிராம், கோரோசணை - அரை கிராம், அக்கிராகாரம் - ஒரு கிராம், பளிங்கு மையிராணி - ஒரு கிராம், பழைய நல்ல வெல்லம் - ஒரு கிராம் இவற்றை தனித்தனியே இடித்து சலித்து பின்னர் கல்வத்திலிட்டு போதிய தேன்விட்டு அரைத்து மெழுகு பதத்தில் எடுக்கவேண்டும். 3-5 கிராம் வரை தினமும் இருவேளை பாலுடன் அருந்த தாதுவிருத்தி அடைந்து ஆண்மை பலப்படும்.
• பிரசவித்த பெண்களின் கருப்பைப் புண்கள் ஆறவும், வயிற்றுநோ மாறவும், கருப்பை அழுக்குகள் வெளியேறவும், பசி எடுப்பதற்கும், புஷ்டியை ஏற்படுத்துவதற்குமென சாராய ஊறல் பருகக் கொடுக்கும் வழக்கமும் GTLDg5! மக்களிடையே காணப்படுகிறது. இது பிரசவத்தின் பின் ஏற்படும் குளிர் சன்னி ஏற்படாமல் தடுக்க
 

基 550ញថាថាfff] 47
உதவும். சாராய ஊறலில் சேர்க்கப்படும் 21 சரக்குகளில் குங்குமப்பூவும் ஒன்றாகக் காணப்படுகிறது.
தரமான குங்குமப் பூவினை இனங்காணல் குங்குமப்பூவிதழ் ஒன்றை நீரில்போட்டால் அது வெதும்பி பெருக்கும். சுற்றிலும் உள்ள ஆழமான நீரில் மஞ்சள் நிறத்தினை உருவாக்கும். பொதுவாக 50 மி.லீ நீரில் 10 மி.கி குங்குமப்பூவினை போட்டால் ஊதா நிறம் தரும் சிவப்பு நிறம் தரும். இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன்பே ஞாழல்பூ என்று சித்தர்களால் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டுள்ளது.
தரமான குங்குமப் பூவினைப் பெறுவதில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள். 1. வளரி இயல்பு, 2. தரமான கிழங்கினை இனவிருத்திக்கு தெரிவு செய்தல், 3. பராமரிப்பு, 4. அறுவடைக்காலம், 5. சூலகமுடி சேகரிக்கும் முறை, 6. களஞ்சியப்படுத்தும் முறை, 7. சேகரித்து வைத்திருக்கும் கால அளவு. தரமான குங்குமப் பூக்களை பெற்றுக் கொள்வதில் மேற்கூறியவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். து

Page 48
கலைக்கேசரி 度 48 சுவடுகள்
நாக வழிபாட்டு மரபு
மணிபல்லவம் எனப்படும் நயினாதீவு -3
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் முன்னாள் மொழித்துறைத் தலைவர்
சப்ரகமுவ பல்கலைக்கழகம்
 

(சென்ற இதழ் தொடர்ச்சி)
சாவக நாட்டிலுள்ள நாகபுரம் நகரை ஆள்பவன் பூமிச்சந்திரன் மகன் புண்ணியராசன். மணிமேகலை தெய்வம் புண்ணியராசனை நோக்கிக் கூறியதாவது:
'நீ மணிபல்லவம் சென்று புத்தபீடிகை வணங்கு; அது உன் முற்பிறப்பை உணர்த்தும். ஆதலால் நீ மணிபல்லவத்துக்கு வருக’ என்றது.
புண்ணியராசன் மூலம் மணிபல்லவத்தின் சிறப்பு மேலும் கூறப்படுகிறது. அரச பாரம்பரியத்தின் வழிபாட்டு தலமாகவும் யாத்திரைத் தலமாகவும் இம்மணிபல்லவம் நிலவியது என்ற செய்தியை மேல்வரும் புண்ணியராசனின் கூற்று, நடவடிக்கை ஆகியன உறுதிப்படுத்துகின்றன.
"நான் மணிபல்லவத்தைக் கண்டு அதனை வலம் வர வேண்டும் என்று துணிந்து விட்டேன். இந்த ஆசையைத் தணிக்க என்னால் இயலாது. நான் அங்கு சென்று வர ஒரு திங்களாகலாம். அதுவரை நீரே அரசியற் பணிகளை ஏற்று நடத்தும்' என்று அரசுப் பொறுப்பைச் சண்மித்திர அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டுக் கப்பலேறி மணிபல்லவம் சென்றான். -
'புத்ததேவன் தோன்றும் காலத்தைக் கூறினீர். அவர் தோன்றும் முன் புத்தபீடிகையை இந்திரன் மணிபல்லவத்தில் அமைக்கக் காரணம் என்ன:)

Page 49
என்று புண்ணியராசன் பிரமதரும முனிவரிடம் கேட்டான். இதற்குரிய பதில் வருமாறு:
"அப்பீடிகை புத்ததேவனைத் தவிர வேறு யாரையும் தாங்காது. பீடிகை புத்ததேவனைத் தங்கினால்தான் இந்திரன் அவரை வணங்குவான். ஆதலால்தான் இந்திரன் அதை அங்கு அமைத்தான். காண்பவர் பழம் பிறப்பை உணர்த்தும்படி செய்தான்."
மணிபல்லவத்திற்கு புண்ணியராசன் வந்ததும் அவனைக் கண்டு மணிமேகலை எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தாள். அவனை அழைத்துப் போய் தீவை வலம் வரச் செய்தாள். பின் புத்தபீடிகை இருந்த இடத்துக்கு அழைத்துப்போய் அதை வணங்கச் செய்தாள். புண்ணியராசன் புத்த பீடிகையை வணங்கியதும் அது அவனுக்குப் பழம் பிறப்பை உணர்த்தியது. அதனை அறிந்த புண்ணிய ராசன் முற்பிறவியில் அமுதசுரபியை அளித்த சிந்தா தேவியை நினைத்து, 'தென் தமிழ்மதுரைச் செழுங் கலைப்பாவையே உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் நாடந்தையே! சிந்தாதேவியே! கலையின் தலைவியே! நான் பிறக்கும் பிறவி தோறும் உன்னை வழிபடத் தவறமாட்டேன். வழிபட மறந்து வாழ மாட்டேன்." என்று சபதமெடுத்தான். அதன்பின் மணிமேகலையும் புண்ணியராசனும் கோமுகிப் பொய்கைக்குச் சென்று நீராடி அங்கிருந்து புன்னை மரநிழலில் தங்கினர்.
'மணிபல்லவத் தீவைப் போலச் சோலைகளையும்
குளங்களையும் உண்டாக்கி வைப்பாயாக’
இனி, நாகநாடு பற்றிய செய்திகளில் ஒன்று குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி
L
g
 

b០៣០យ៉ាងៃdff
Fவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களது 80ஆவது அகவை விழாவை ஒட்டி மலர்ந்த 'பத்மம்' என்னும் மலரிலே இடம்பெற்றுள்ள தென் கிழக்காசிய நாடுகளில் கணபதி வழிபாடு - மரபும் தொன்மையும் ான்ற கட்டுரையில் இடம்பெற்ற கருத்து ஒன்று வருமாறு: 'மணிமேகலையில் நாகநாடு நடுக் தற்றாள்பவள்’ என்ற தொடரில் வரும் நாகநாடு’ என்பது யாவா என்ற தீவினையே குறித்து நிற்கின்றது என்பதும் நோக்கத்தக்கது' என்று கருத்தொன்று இடம்பெற்றுள்ளது. இக்கருத்துப் பொருந்து மாறில்லை. மணிமேகலா தெய்வத்தின் வரலாறு, இன்றைய சக்திபீடம் நயினாதீவு என்னும் சான்றும் அரசாட்சியும் அருளாட்சியும் நிகழும் நம்பிக்கையும் கொண்டு நோக்குமிடத்து நாடு நடுக்குற்றாள்பவள்” என்னும் தொடருக்கும் யாவாத்தீவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது போதரும். ஆயினும் பாவா உட்பட அதனைச் சூழவுள்ள தீவுகளிலும் நாடுகளிலும் பெளத்த, சைவ இலக்கிய இதிகாச வழி பாட்டு மரபுகள் நிலவியுள்ளமையை வைத்துக் கொண்டு நாகநாடு குறித்த மேற்போந்த கருத்துப் புனையப்பட்டிருக்கலாம். சார்புத் தன்மை உண்டாயினும் காலவோட்டத்தில் யாவாத் தீவை விட நயினாதீவு, நாகதீவு என்ற சக்திபீடம் புகழும் நீர்த்தியும் பெற்று இலங்குவதுடன் அம்பாளின் தனித்துவ அருளாட்சி மிகவும் பயங்கரமானதாயும்,
பெளவிகமானதாயும் அமைகின்றமையை சிந்திக்கும் இடத்தும் நடுக்குற்றாள்பவள்’ என்னும் தொடரினூடே மக்கள் மனதில் பயத்தன்மையைத் தோற்றுவித்துப் பக்தித்திறனால் "ஆள்பவள் ான்னும் கருத்தே நடைமுறைப் பொருத்தமாய் அமைவதனால் நாகநாடு என்பது பிற்காலப் புகழ்
49

Page 50
550ញbBööf
50
பெற்ற தேசம், வழிபடுமிடம், யாத்திரைத் தல நம்பிக்கையுடன் ஏற்றிப் போற்றும் திருத்தல் என்னும் தனித்துவ அம்சங்களால் இன்றைய நயி தீவையே குறித்து நிற்கின்றது என்று ஊகிப்பதி பிழையிருக்க முடியாது. இக்கருத்து ஊர் பற்ற சார்புடனோ, சமயம் பற்றிய வெறி நோக்குடே மட்டுமன்றிச் சமூக நடைமுறை உண்மை எ6 அடிப்படையிலேயே ஈண்டு நிறுவப்படுகிற இதில் சான்றாதாரமும் உண்மையும் முக்கிய தவிர உணர்வு நலன் இரண்டாம் பட்சமே.
இக்கட்டுரையிலே இதுவரை யாம் எடுத் காட்டிய கருத்துக்களை வித்துவான் எம். நாராய வேலுப்பிள்ளை உரைநடைத் தமிழில் ஐம்பெ காப்பியங்கள் (1999) என்னும் நூலி அங்கீகரித்துள்ளார்.
நாகதீபம்’ குறித்த ஆய்வொன்றிலே நாகதீ என் பது யாழ்ப்பாணம் என்பதே என்கிறார் லய6 சரத்.பின்வருமாறு அதனை நிறுவ முயற்சிக்கின்ற 'வசப மன்னரின் காலத்தில் நாகதீபத்தை ஆ செய்த இசுகிரி எனும் அமைச்சர் பியகுதிவி விகாரையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. வ6 புரத் தங்க ஒலைச் சுவடி (வல்லிபுர ரன் சன்ன வல்பொல ராகுல தேரருக்குக் கிடைத்து, அவ பாதுகாப்பிலிருந்ததாகப் பிரசித்தி பெற்றிருந் இங்கு நாகதீபம் எனப்படுவது யாழ்ப்பாடு ஆகும்.
நாகதீபம் - யாழ்ப்பாணம் என்றே பல கருதுவது பற்றி நோக்குவோமாயின், யாழ்ப்ப
 

அரசுக்கு சிங்கள அரசுகள், போர்த்துக்கேயசர். ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரினால் பல்வேறு படையெடுப்பு தாக்குதல்கள் உண்டாயிற்று. யாழ்ப்பாண அரசு பரம எதிரியாயும் வெல்லப்பட வேண்டிய தாயும் பிற படையெடுப்பாளர்களுக்குத் தென்பட்டது. பெரும்பாலான சிங்கள மொழி ஆய்வாளர், கல்விமான்கள் தமிழரசின் எதிர்ப்பு நிலைப் பாட்டாலும் தமிழர் குறித்த சந்தேகங்களா லும் யாழ்ப்பாணம் குறித்தே விழிப்பாய் இருந்தனர். ஆதலினால் பொதுமக்களது கருத்தோ, சமயப் பற்றுடன் வழிபடுதலம் பற்றிய பிரக்ஞையோ, யாத்திரை பற்றிய உணர்வுகளோ எதுவுமற்ற போக்கில் யாழ்ப்பாணம் குறித்தே பெரிதாய் அக்கறை செலுத்தினார்.
இவ்வரசியற் சார்புநிலைக் கொள்கை காரணமாக இன்றும் யாத்திரை வழிபடுதலமாக இலங்கும் நயினாதீவு பற்றிய செய்தித் துலக்கமோ - நோக்கு நிலையோ - இருந்திருக்காத நிலையிலே லயனல் சரத் நாகதீபமே யாழ்ப்பாணம் என்கின்றார் என்றும் கொள்ளலாம். மேலும், நாகவழிபாட்டுமரபு குறித்த விளக்கம் எமது கருத்தையே வளம் செய்யும். நாக வழிபாட்டின் தொன்மைப் பண்புகள் நயினாதீவில் நிலவியதாலும் நாகதீபம் என்றாயிருக்கலாம் என்றும் கொள்ளலாம். மேலும் வழிபாட்டுப் பயனால் வாழ்க்கையில் ஒளிதரும் சக்தியாக நாக வழிபாடு, நாகபூஷணி அம்பாள் வழிபாடு இருந்து வந்துள்ளமையும் இங்கு எடுத்துக்காட்டுவது மிகவும் பொருந்துவதாகும்.

Page 51
இனி. மணிமேகலை மூல நூலில் வரும் தீவு, மணிபல்லவம், நாவலந்தீவு, மாமணிபல்லவம், தீவகம், நாகநாடு என வரும் சொற்களைக் கொண்ட தொடர்புகளை எடுத்து நோக்குவோம்.
1. நாவலோங்கிய மாபெருந் தீவினுள் (மணி மேகலை (1965) ஊரவர் உரைத்தகாதை - வரி 01, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், பாரிநிலையம், சென்னை)
2. திரையுடுத்த மணிபல்லவம்திடை (மணிமேகலை (1965) சக்கரவாளக் கோட்டம் உரைத்தகாதை, புலி யூர்க்கேசிகன் தெளிவுரையுடன், பாரிநிலையம்)
3. மணிமேகலை தனை மணிபல்லவத்திடை (மணி மேகலை (1965) துயிலெழுப்பிய காதை - வரி 01, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன்)
4. வஞ்சமில் மணிபல்லத்தின் (மணிமேகலை (1965) துயிலெழுப்பிய காதை - வரி 22)
5. கீழ் நிலமருங்கின் நாகநாடாளும் (மணிமேகலை (1965) மணிபல்லவத்துத் துயருற்ற காதை - வரி 22)
6. மணிபல்லவத்திடை மணிமேகலைதான் (மணி மேகலை (1965) பாத்திரம்பெற்ற காதை - வரி 1)
7. மணிமேகலாதெய்வம் மணிபல்லவத்திடை (மணி மேகலை (1965) அறவணர்த் தொழுதகாதை - வரி 7) 8. கால்விசை ககக் கடல் கலிக்குறுதலின் மாலிதை மணிபல்லத்திடை விழ்த்துத் (மணிமேகலை (1965) பாத்திரமரபு கூறிய காதை - வரி 81)
9. மணிபல்லத்திடை மன்னுடம் பிட்டுத் (மணி மேகலை, பாத்திரமரபு கூறிய காதை - வரி 101)
 

圣 យ៉ាងញញថាប៉ាហាំ 51
/0. பிணி நோய் இன்றியும் பிறந்தனம் செய்ய
மணிபல்லவதிடை மன்னுயிர் நீத்தொன் (மணி மேகலை, பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை - வரி 16)
11. தலைமகள் தோன்றி மணிபல்லவத்திடை, என்னை யாங்குய்த்துப் பிணிப்பறு மாதவன் பிடிகை காட்டி (மணிமேகலை, கந்திற்பாவை வருவதுரைத்த காதை - வரி 14 - 16)
12. மணிபல்லம் வலம் கொண்டால் அல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறிவாய் (மணி மேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை - வரி 25)
13. நாக நன்னாடு ஆள்வோன் தமைகள் பீலிவளை (மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை - வரி 178)
14. நாவலந்தீவில் தானணி மிக்கோள் (மணி மேகலை, கச்சிமாநகர் புக்ககாதை - வரி 180)
15. கோமுகியென்றும் கொழு நீர் இலஞ்சியொடு மாமணிபல்லவம் வந்ததீங்கெனப் பொய்கையும் மொழியும் புனைமின் (மணிமேகலை, கச்சிமாநகர் புக்ககாதை - வரி 212 - 214)
மேற்போந்த வரிகளிலுள்ள ஒவ்வொரு சொற்களும் நயினாதீவே மணிபல்லவம் என்பதனை நிறுவப் போதுமானவையாகும். நுண்மான் நுழைபுலம் மிக்கோர் ஆழமாகச் சிந்தித்து இக்கருத்துக்களை மேலும் விரித்து விளக்கி எழுதலாம். ஏனெனில் இக்கட்டுரையலே இவற்றிற்கான விளக்கம் விவரிக்கப்படின் கட்டுரை நீட்சி பெறும்.
இரத்தின தீபம் என்பது மணிபல்லவத்துக்கு அருகே உள்ளதான மற்றொரு தீவு. இலங்கை என்று கருதுவோரும் உளர். நாகநாடு என்பது நாகர்கள் வாழ்ந்த நாடு. மணிபல்லவம் புகாருக்கு முப்பது யோசனை தூரத்திலிருந்த ஒரு தீவு என்னும் கருத்துகள் உள்ளன.து (தொடரும்)

Page 52
கலைக்கேசரி 度 52 ஆளுமை
பன்முக ஆளுமைக்
கோலங்களுடன் மேலெழுந்த
பேராசிரியர் நந்தி
- பேராசிரியர் சபா ஜெயராச
ருத்துவத்துறையில் உட்பொதிந்துள்ள Ul மானிடப் பண்பு இயல்பாகவே மனி நேயத்துக்கு இட்டுச் செல்ல வல்லது. அந்: நேயம் நூலாசிரியரின் தனித்துவத்துடன் ஆக் இலக்கியத்துறையில் ஊடுதலையீடு (Intervention விளைவித்ததன் வாயிலாக முகிழ்த்தெழுந்தவைதான நந்தியின் கதையாக்கங்கள். அவரின் மருத்துவ புலமையின் மக்கள் மயமாக்கும் நீட்சியாக அமைபவை அறிவுக்கையளிப்புக்குரிய எழுத்தாக்கங்கள்.
இருபதாம் நூற்றாண்டில் ஆய்வறிவாளர்களை நோக்கி விரிவடைந்த நவீன மானிட வாதம், மார்க்சிய கருத்தியலைத் தழுவி மேலெழுந்த முற்போக்குவாதம் புதிய இந்தியச் சூழலில் முகிழ்த்தெழுந்த சமய சமூக தத்துவங்கள் முதலாம் கருத்தியற் பின் புலன்களோடு அவர் தமது ஆக்கங்களை முற்கவிப்புச் செய்துள்ளார் அந்நிலையில் அனைத்து நிலைகளில் இருந்தும் நல்ல வற்றைத் தெரிந்தெடுக்கும் ஆளுமை (Ecleti Personality) கொண்டவராக இருந்தார். அந்தத் தெரிவி அவரது ஆக்கத் தொழிற்பாடுகளில் பன்டை நிலைகளைத் தோற்றுவித்தது. மானிட நேயத்தில் ஆழங்களுக்குச் சென்றது.
நந்தியின் வாழ்க்கை நீட்சி (1928 - 2005) பரந்துபட்ட பல்வேறு அனுபவங்களை உள்ளடக்கியது. அவரது இயற் பெயராகிய செல்லத்துரை சிவஞானசுந்தரம் சமூ மருத்துவ ஆய்வுகளிலே ஆழ்ந்து பதிந்த பெயர் அதேவேளை நந்தி என்பது இலக்கிய வெளியிலும் பொது மக்களை நோக்கிய அறிவின் நீள்பரவலிலும் தடம் பதித்த பெயர். நந்தி என்ற புனைபெயை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சூட்டிக் கொடுத்தடை

க்
A.
செல்லத்துரை சிவஞானசுந்தரம்
சமூக மருத்துவ ஆய்வுகளிலே
ஆழ்ந்து பதிந்த பெயர். அதேவேளை
நந்தி என்பது இலக்கிய வெளியிலும்,
பொதுமக்களை நோக்கிய அறிவின்
நீள்பரவலிலும் தடம் பதித்த பெயர்
Vy

Page 53
இன்னொருபுறம் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்நிலையில் அவரது எழுத்தாக்கங்களில் ஒரு நீண்ட வீச்சு வியாபித்து எழுவதைக் காணலாம்.
அவரது எழுத்துத்துலக நீண்ட வீச்சுக்குப் பின்புலமாக அமைந்த கல்விப் பின்புலத்தையும் அனுபவப் பின்புலத்தையும் நோக்குதல் முக்கியமானது. சாதாரண கிராமப் பாடசாலையிலே வளங் குறைந்த சூழலிலும் கற்ற அனுபவம் அவருக்கு உண்டு. பளையில் உள்ள தமிழ்க் கலவன் பாடசாலையிலும் காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் இடைக்காடு தமிழ்ப் பாடசாலையிலும் அவர் பெற்ற அனுபவங்கள் கிராமப் புறத்து மரபு வழிக் கல்வியின் தரிசனங்களோடு இணைந்தவை.
அதேவேளை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கொழும்பு வைத்திய உயர் கல்லூரியிலும் அவர் பெற்ற அனுபவங்கள் மேலைப்புலத்து அறிவின் நவீனத்துவ வளர்ச்சிகளோடு இணைந்தவை. அத்தகையை அறிவு நிலை மாற்று வீச்சும் அவரது ஆக்க வீச்சுக்குரிய எழுவிசைகளாக அமைந்தன.
கல்வி அனுபவங்களைப் போன்று அவரது வாண்மை அனுபவங்களும் நீண்ட வீச்சுக்கு உட்பட்டிருந்தது. கிரிப்பிட்டியாவில் உள்ள கிராம வைத்தியசாலையில் பெற்ற அனுபவங்கள் ஒரு புறத்திலும், கொழும்பு மற்றும் இலண்டன் நவீன மருத்துவமனைகளிலே பெற்ற அனுபவங்கள் இன்னொரு புறத்திலுமாகப் பரந்த அனுபவ வெளியை உள்ளடக்கியிருந்தன. அவரின் மருத்துவ ஆளுமை வளர்ச்சிக்கு அவை வளமூட்டின.
அதேவேளை அவருக்குக் கிடைக்கப் பெற்ற பன்னாட்டு அனுபவங்கள் மேலும் பன்மை நோக்கினுக்கு வள மூட்டின. அவை வாளிப்பான எழுத்தாக்கங்களுக்குரிய அனுபவங்களைக் கொடுத்தன. வங்காளதேசம், இந்துசீனம், பெரிய பிரித்தானியா, சிங்கப்பூர், இந்தியா, ஜோர்தான், மலேசியா, தாய்வான் போன்ற பன்னாட்டு அனுபவ இருப்பு அவரிடத்தே காணப்பட்டது. அவரின் ஆழ்ந்த புலமையும் அறிவுத் தேட்டமும் பன்னாட்டு அனுபவங்களும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணத்துவராக மேலுயர்த்தியது.
ஆழ்ந்து அகன்ற அறிவுத் தேட்டமும், பிரயோக நிலைப் புலமை மேம்பாடும், சமுதாய மனவெழுச்சியுடன் இணைந்த வாண்மைத் துடிப்பும், தமிழியலோடு கொண்ட உறவாடலும் பல வகையான ஆக்கங்களை முற்கவிப்புச் செய்யும் எழுத்தாளராக அவரை வினைத்திறன்படுத்தியது.
நாவல்கள் வரிசையில் தனித்துவம் மிக்க மூன்று ஆக்கங்களை அவர் தந்துள்ளார். மலைக் கொழுந்து,
தங்கச்சியம்மா', 'நம்பிக்கைகள் ஆகியவை அவரின்
ó

茎。 கலைக்கேசரி
டைப்பாக்க ஆளுமையின் வெளிப்பாடுகளாயின. நிலையில் மேம்பட்ட தனித்துவங்களை அவை காண்டுள்ளன. சிறுகதைத் தொகுப்புக்கள் வரிசையில் 'ஊர் நம்புமா? ண்களுக்கு அப்பால், நந்தியின் கதைகள், தரிசனம் தலியவை வெளிவந்துள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் ந்தியின் அனுபவ ஊறல்களோடு கட்டுண்டுள்ளன. வரது புனை கதைகளின் ஒரு தனித்துவமான அலகு ருத்துவ இயல் சார்ந்த உவமைகளைப் புனைகதை வளிக்குக் கொண்டு வந்தமையாகும். நந்தியின் தைகளுக்குரிய தனித்துவத்தை மேலுயர்த்தும் ஏணிச் ட்டங்களாக அவை அமைகின்றன. எழுத்தாளர் வல்லிக் ண்ணனால் விதந்து குறிப்பிடப்பட்ட நந்தியின் புனைவு ன்று வருமாறு: 'மாதம் ஒரு முறை கூடவேண்டிய ந்தப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கருப்பையில் நாயுற்ற ஒரு பெண்ணின் மாத சுகயினம் போல் மூன்று ான்கு மாதங்களுக்கு ஒரு முறைதான் சேருவதுண்டு. னால் தீவிர ஒழுங்கீனமாக இந்த ஒரு மாதத்தில் மூன்று டவை வரை கூடிவிட்டது.' மருத்துவ அறிவைச் சாமானியர்களுக்கும் கையளிக்கும் நாக்கத்துடன் அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை. ருத்துவ அறிவைப் பொது மக்களுக்குக் கையளித்தல் ன்பது உலகளாவிய முறையிலே வளர்ந்துவரும் ஒர் றிவுச் செயற்பாடாகும். அது ஒரு மிகவும் கடினமான னி. மருத்துவ ஆழங்களை அவற்றின் எண்ணக் ருக்கள் பிசகாமலும் வழுக்கள் அற்றநிலையிலும் எளிய மாழி நடையில் எடுத்தியம்புதல் என்பது மிகவும் டினமான செயற்பணி. தமிழ் கலைச் சொற்களைத் 5டுதலும் அவை பொதுமக்களுக்குப் புரியும் நிலையில் ள்ளனவா என்ற பல நிலைப் பரிமாண நோக்கிலே பீன மருத்துவ இயலை மக்களிடத்து எடுத்துச் செல்ல வண்டியுள்ளது. இந்த வகையில் அவர் எழுதிய ருதய நோய்களும் தடுப்பும், நந்தினி உன் குழந்தை, ன்புள்ள தங்கைக்கு', 'அன்புள்ள நந்தினி முதலிய ல்கள் முக்கியமானவை.
நந்தி அவர்களின் முக்கியமான ஆளுமைப் மாணங்களுள் ஒன்றாக அமைந்தது அவரிடத்துப் பாதிந்திருந்த ஆத்மீக நோக்கு. அவரின் சமுதாய ாக்கினுக்கும் தெய்வீக உள நிலைக்கும் ஈடுகொடுக்கக் டிய தரிசனமாக சாயிமார்க்கம் அமைந்திருந்தது. ந்துறையில் அவர் 'சாயி குரலும் வள்ளுவர் குறளும், யி அடியார்களுக்கு, பூரீ சத்திய சாயி மனித ம்பாட்டுக் கல்வி - ஆசிரியர்க்கான கை நூல் முதலாம் ல்களை எழுதியுள்ளார். ந்தி அவர்கள் மேடை நடிகராகவும், வானொலி கராகவும், திரைப்பட நடிகராகவும் தமது
53

Page 54
500585ffff 座
54
பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது நடிப்பி இயற்பண்பு நெறியும் நடிப்பியலும் ஊடுருவி இருந்த6 அவர் எழுதிய நாடக எழுத்துருவாகிய குரங்குக முக்கியமான ஒர் ஆக்கமாகும்.
மலையக வாழ்க்கையின் நேர்க்காட்சிகளை அழகிய சிமிழ்களுக்குள் கொண்டு வந்து அவர் புனைந்த மலை கொழுந்து மிக முக்கியமான ஒரு படைப்பாகு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் அதனை தினகர இதழில் வெளியிட்டு மலையக எழுத்தாக்கங்கை வாசிக்கும் இரசனைப் பரவலை முன்னெடுத்தார்.
அந்த வாழ்க்கையைப் பன்முகமான தரிசனங்களி ஊடாக நாவல் வெளிக்கொண்டு வந்தது. சுகாதா மற்றும் கல்வி நிலையின் அவலங்கள், தோட் நிர்வாகத்தின் கெடுபிடிகள், ஒன்றுமை சிதறிய தொழ சங்க முன்னெடுப்புக்கள், அரசியல் நிலை சார்ந்த எதி கோலங்கள் முதலிய நிஜங்களை அழகி சிமிழ்களாக்கியுள்ளார். வெளிப்படுத்த (ԼՔԼգ եւ, மலையக வாழ்க்கையின் உதிர்வுகளை வெளிக்கொண் வந்தவர்களுள் நந்திக்குத் தனி இடம் உண்டு.
எழுத்தோடு மட்டும் நின்று விடாது மலை மக்களின் வாழ்க்கைப் பண்புகளை மேம்படுத்து வினைப்பாடுகளையும் நாவலப்பிட்டியைத் தளமா கொண்டு அவர் மேற்கொண்டார். மக்களின் வாழ்விலே பல்கலைக்கழகம் நேரடியான பங்ன செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத் வலியுறுத்தியதுடன் நேரடியான களப் பணிகளிலு ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழக மருத்து பீடத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் ஆரம்பி
பணிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்து
 

JB
|ம்
நக்
历95
கச்
பீடாதிபதியாக வந்தவேளை, மேலும் விரிவாக்கம் பெற்றன. உயர் கல்வியில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் பிரயோகங்களும் பாடத்திட்ட ஆக்கங்களும் நிர்வாக முறைகளும் பரீட்சைக் கணிப்பீட்டு அளவை முறைகளும் முக்கியமானவை.
கலாநிதிப் பட்டத்துக்கென அவர் மேற்கொண்ட இலங்கையில் மலேரியா பற்றிய ஆய்வு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு சமுதாய மருத்துவ இயல் ஆய்வாளர்கள் அந்த ஆய்வைப் பல சந்தர்ப்பங்களிலே மேற்கோளாகக் காட்டியுள்ளனர். தமது ஆய்வுகளுக்கு முன்னிடாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு பெரும் போர்ச் சூழலில் அதன் இயக்கம் மிகுந்த பெறுமதிவாய்ந்தது. போர் அவலங்களின் மத்தியில் மருத்துவ நிபுணர்கள் வெளியேறிக் கொண்டிருந்த காலத்தில் தானும் செல்லாது, தமது சகபாடிகளையும் விலகிச் செல்ல விடாது, மருத்துவ பீடத்தையும் பேராதனை வைத்தியசாலையையும் இயக்குவதிலே மனந்தளராது பங்களிப்புச் செய்த பணிகள் ஆழ்ந்த பதிவுக்குரியவை.
காலத்தின் தேவையினையும் மாற்றங்களையும், அழகியல், கல்வி நிலைகளிலும் சமூக நிலையிலும் உள்வாங்கி நிறைவுற்ற ஆளுமை நந்திக்குரியது.
மரபுப் போராட்டம் நிகழ்ந்த வேளை அவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ். கிளையின் தலைவராக இருந்து மேற்கொண்ட பணிகள் சமூக மாற்றம் பற்றிய தெளிவான தரிசனத்தைப் புலப்படுத்து கின்றது. கருத்து நிலை, செயல்நிலை இரண்டினுக்கும் இடையே இடைவெளி காணாத நிறைவு ஆளுமை அவருக்கு உரியது.*

Page 55
வீரகேசரி
இ-பேப்பர் இப்பொழுது புதுப்பொலிவுடன்
efPou-beM′ ...,
Daily (1607-2013)
வேட்பாளராக விக்னேஸ்வரன்
us -
வடமாகாணசபை முதலமைச்சர்
 
 
 
 
 
 
 
 
 

Weeklymain (1407.2013)
Tea
场〔芬
aper.Virakesari.com

Page 56
ថាបាលម៉ារ៉ៃរឺ 度 56 வழிபாட்டுமரபு
სუვენუვანდელ
வண்ணை வீரமாகாளி
 
 
 
 

அம்பாள் ஆலயம்
-இ.அச்சுதபாகன் பி.ஏ.

Page 57

<9打ö குடும்பத்தாரும் படைவீரர்களும் மக்களும் வழிபட வீரமாகாளிக்கு கோவில்
எடுப்பித்தான் சிங்கைப் பரராசசேகரன்

Page 58
550កាថាយ៉ាfff] 度 58
O) It விளங்கத மையப்ட
கையிலா கோவிலு மேற்கில் காளி வழிபடு: பெரு வ கொற்றல ஐந்திற தமிழக ஆவார். நிலந்தரு பட்டது. அவரால் காளியின் கிடைத்து காளிதேக காளிதே6 வந்த வழ செண்ட சூரிய சி ஸ்தாபித் அவன் 1 கட்டிலே ତTର୪15 3.
ᏧᏠ5ᎶᏈ0Ꮚu)Ꮆ) ᎱᎶ
வீரமாகா
шЛТТПдFC
அவன் சேகரனு சங்கிலிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை அரசின் தலைநகராக நல்லூர் த்தொடங்கிய பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின் நகரின் பகுதியில் கந்தசாமி கோவிலும் தென் பாரிசத்தில் சநாதர் கோவிலும் வட பாரிசத்தில் சட்டைநாதர் சிவன் |ம் கீழ்த்திசையில் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலும்
வீரமாகாளி அம்மன் கோவிலும் அமைக்கப்பட்டன. அல்லது கொற்றவை என்ற பெயரில் அன்னையை வது தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்ட ஒரு ழக்கு ஆகும். சங்ககால நூல்கள் பாலை நிலத்தெய்வமாக வையைச் சுட்டுகின்றன. )ம் என்ற பழந்தமிழ் இலக்கணம் 1986 ஆம் ஆண்டு அரசால் வெளியிடப்பட்டது. அதன் மூல ஆசான் மயன் அந்நூல் கி.மு.8000 அளவில் முதற் தமிழ்ச் சங்கத்தில் திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப் இது ஒரு பிரபஞ்ச விஞ்ஞான நூலாகும். இந்நூலிலும் இயற்றப்பட்ட பல தொன் நூல்களிலும் காலமா சக்தியான T வழிபாட்டிற்கான தொன்மையான சான்றுகள் நுள்ளன. ஆகவே தமிழ் மக்களின் பூர்வ வாழிடமாகவும் Fம் என்ற பழம்பெரும் பேர் தாங்கிய இலங்கையில் வியை வீரசக்தியாக வழிபடுவது வாழையடி வாழையாக முக்கமாகும். பகப்பெருமாள் கோட்டைக்குத் திரும்பியவுடன் கனக ங்கராயன் மீண்டும் நல்லூரைக் கைப்பற்றி தனது அரசை தான். பின்னர் திருக்கோவலூரில் குருகுலவாசம் முடித்த மகன் சிங்கைப் பரராசசேகரன் என்ற நாமத்தோடு அரசு றினான். இவனே பரிவாரக் கோவில்களை ஸ்தாபித்தவன் கூறப்படுகின்றது. அரச குடும்பத்தாரும் படைவீரர்களும் ல்லாரும் மக்களும் வழிபட தாய்ப்பெருந்தெய்வமான ளிக்கு கோவில் எடுப்பித்தான் சிங்கைப் பரராசசேகரன். சேகரனும் அவனது குடும்பத்தினரும் அவனது மகனும் பின் அரசு கட்டிலேறியவனுமாகிய சங்கிலி சேகர ராச ம் அன்னையின் மீளா அடியவர்களாக இருந்தனர். மன்னன் /ன் அன்னையின் அருளாசி வேண்டியே எக்கருமமும்
ஆலயத்தைப் பற்றிய பல தகவல்கள் கொண்ட அரிய நூல்

Page 59
ஆற்றுவான் என்பர். இன்றும் மூலஸ்தானத்தில் பூசையிலிருக்கும் வாள் சங்கிலி சேகரராசனது வாள் எனக் கூறுகின்றனர். ஆனால் கோட்டை இராசதானி யைச் சேர்ந்த விதியபண்டாரா என்ற அரச குடும்ப பிரமுகர்களின் Θ) / Πού) ΘΥΤ அஞ்சலிக்காக வீரமாகாளிதேவிக்கு மன்னன் சங்கிலியனே அர்ப்பணித்தான் எனவும் விதிய பண்டார நினைவாக சிவபூதவராயர் கோவிலையும் அமைந்தான் எனவும் கலாநிதி செ.குணராசா குறிப்பிடுகிறார்.
நல்லூரில் வண்ணார்பண்ணை என்ற பெரிய ஊரின் கிழக்குப் பகுதி எனக் குறிக்கப்படும் இடத்திலேயே ஆம்பூடு மின்னெறிஞ்சான் வளவு என்ற காணியிலேயே வீரமாகாளி அம்பாள் தேவக் கோட்டம் எழுப்பப்பட்டிருந்தது. சங்கிலிசேகரராசன் அரசு கி.பி. 1560இல் போர்த்துக்கேயரிடம் திறையரசான பின்பும் நல்லூர் அரசு தொடர்ந்தது.
கி.பி.1615இல் சங்கிலிகுமாரன் அரசனானான். அன்னையின் கோவிலின் மேற்திசையில் சங்கிலி குமாரனின் தமிழர்சேனை, தற்போதைய கோட்டைப்பகுதியில் அடர்ந்த காட்டில் அமைக்கப்பட்ட இரகசிய கோட்டையிலிருந்து அலையலையென வந்த போர்த்துக்கேயப் படைகளை நிர்மூலமாக்கி பின்வாங்கச் செய்தது. மன்னனும் சேனைகளும் வீரமாகாளிக்கு நன்றி வழி பாடுகள் ஆற்றினார்கள் என்றும் அறியக் கிடக்கிறது. ஆனால் கபடமாக மாறு வேடத்தில் நகருக்குள் புகுந்த அந்நியப்படை அரசனை சிறைப்பிடித்தது. இது கி.பி 1621இல் நிகழ்ந்தது. நல்லைநகர் சூறையாடப்பட்டது. நல்லூர் கந்தசாமி கோவில் மட்டுமல்ல, பரிவாரக் கோவில்களும் இடித்து அழிக்கப்பட்டன. விக்கிரகங்களையும் விலை மதிப்பற்ற பொருட்களையும் அச்சகர்களும் கோவில்
 

荃 கலைக்கேசரி
பணியாளர்களும் எடுத்துச்சென்று பாதுகாப்பான இடங்களில் மறைத்து வைத்தனர்.
ஆங்கில யேர் ஆட்சியில் கி.பி.1802 ஆம் ஆண்டளவில் கருவறையும் அர்த்த மண்டபமும் கொண்ட அளவில் மன்னருடைய கோவில் மக்களுடையது GT65T பூசை வழிபாடுகள் ஆரம்பமாகின. ஆலயத்தின் நிலையிடம் வடக்கே பருத்தித்துறை வீதியும் கிழக்கே வைமன் வீதியும் மேற்கே பருத்தித்துறை வீதியும் தெற்கே நாவலர் வீதியும் மூன்றாம் வீதி போல் அமைய உள்ளது
59

Page 60
கலைக்கேசரி கீ
60
மின்னெறிஞ்சான் வளவு ஆகும். ஆனைப்பந்தியி ஆச்சாரியாரின் அக்கசாலையத்தில் (கம்மாலையம்) எழுந்தருளி விக்கிரகம் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்ப நவராத்திரிப் பெருவிழாவும் பத்து நாள் உற்சவமும்
எண்பது வருடத்துக்கு முன்னர் விநாயகர் எழுந்: பட்டு உற்சவம் 15 நாளாக்கப்பட்டது. பின்னர் விக்கிரகமும் செய்யப்பட உற்சவம் பதினெட்டா பெரும் திருவிழா நடைபெறுகின்றது.
கோவில் வளர்ச்சியில் ஆனைப்பந்தி, அத்தியடி, சூழவுள்ள இடங்களில் வாழும் அடியார்கள் அ கோவில் இன்று பெருங்கோவிலாகக் காட்சி நாகதம்பிரான், சுப்பிரமணியர் ஆகியோரின் காணப்படுகின்றன. தென் மேற்கில் கிழக்கு நோக்கி உண்டு. அந்தரான மண்டபத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளியுள்ளான். மகா மண்டபத்தில் எட்டு கர நிலையில் துர்க்கை அம்பாள் எழுந்தருளி மூலஸ்தானத்தில் பத்து கரங்களுடன் இடது திரு திருவடியை மடித்து, சுகாசீன நிலையில், வடக்கு ( திருமுகத்தினனாய் வீற்றிருந்து அருள் பாலிக்கில் வடக்கு வாயிற் செல்வி என்றும் வடபத்திரகாளி 6 போற்றப்படுகிறாள். ஆலய வரலாற்றுக் குறி மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க திருக் கோவலு சோழர் காலத்து கலையமைப்புடன் உருவாக்கிக் ெ விக்கிரகமே இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#
 
 

ல் ஸ்தபதி காத்தைமுத்து அன்னை வீரமாகாளியின் ட்டது. அன்று தொடக்கம் தொடங்கின. ருளி மூர்த்தி ஸ்தாபிக்கப் சுப்பிரமணியர் தாம்பிர கியது. இன்று 25 நாட்கள்
அரசவெளி, நல்லூர் எனச் நந்தொண்டாற்றுகின்றனர்.
தருகின்றது. விநாயகர்,
பரிவாரக் கோவில்கள் யதாக சனீஸ்வரன் சந்நிதி
கீழ்த்திசை நோக்கியதாக ங்களுடன் மகிழ்விருக்கை அருள் பாலிக்கின்றாள். ருவடியை ஊன்றி, வலது நோக்கி புன்னகை தவழும் ாறாள் அம்பிகை. ஊரின் ான்றும் காளி பரமேஸ்வரி ப்பொன்றில் பரராசசிங்க லூரில் உள்ள சிற்பியினால் காண்டு வரப்பட்ட பூர்வீக
三
மூலஸ்தானத்தில் இருக்கும் சங்கிலியன் காலத்தைச் சேர்ந்த விளக்கு
ஸ்தபதி வி. ஆறுமுகம் ஆச்சாரியாரினால் அமைக்கப்பட்ட சிற்ப நுட்பங்கள் மிகுந்த
அழகிய கட்டுத்தேரடி

Page 61
தம்பமண்டபம்
உட்பிரகாரம் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடைய தூண்களைக் கொண்டு விளங்குகின்றது. ஐந்து மாட துவார கோபுரத்தின் முன்புறம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இருமருங்கும் மணிக்கூட்டு கோபுரங்களும் காணப்படுகின்றன.
வீதியோரம் இருந்த வைரவப்பெருமான் சந்நிதானம் ஆலயத்தின் வடமேற்கு புறமாக அமைக்கப்பட்டு, வடக்கு வாயிலில் உள்ள சந்நிதானத்தில் இப்பொழுது எழுந்தருளியுள்ளது.
நல்லூர் அரசர் காலத்திலேயே அம்பிகைக்கு
நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டமையை வரலாற்றுக் குறிப்புகளில் காணமுடிகின்றது. அன்னையின் முன் தம் ஆயுதங்கள் எல்லாவற்றையும் வைத்து பூசை செய்து, (மகாநவமி) விஜயதசமி அன்று ஆயுதப் பரீட்சை செய்து வந்துள்ளனர். இன்றும் ஒன்பது இரவுகளும் குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, உரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என அன்னையைப் பூசித்து மகாநவமியில் மகிஷாசூர சங்காரம் பாவனையாகக் காட்டப்பட்டு விஜய தசமியில் வன்னிவாழை வெட்டல் நிகழ்வு இடம்பெறுகின்றது. அன்னை கலைகளையும் ᏪᏠᏯᏠ5 ᏣᏓᏇ செல்வங்களையும் மனவுறுதியையும் பராக்கிரத்தையும் தரும் பரதேவதை அன்றோ!
வருடாந்தப் பெருந்திருவிழா வைகாசி மாதத்து தேய்பிறைச் சஷ்டித் தினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 25 தினங்கள் நடைபெறுகின்றன. பத்தாம் நாள் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அமைக்கப்பட்ட செங்கழுநீர்த் தொட்டி மண்டபத்திற்கு அம்பிகை தனது திருக்குமாரர்களான விநாயகர், கந்தவேட்பெருமான் ஆகியோருடன் எழுந்தருளி திருநடனச் செய்யும் உற்சவம் கண் கொள்ளாக் காட்சியாகும். இங்கு நித்திய நைமித்திய
 

圣 550ញh855ff 61
-
தீர்த்தக்கேணி
காமிய கிரியைகளை ஆற்றி அன்னையின் பூசைகளை சிறப்புற நடத்துவது சைவக் குருமார்களே. மஞ்சம், பூச்சப்பரம், கையிலாச வாகனம், மணிச்சப்பரம் போன்ற சிறப்பு உற்சவங்களும் நடைபெறுகின்றன. 28 ஆம் நாள் சப்பர உற்சவமாகும். அதில் விநாயகர், சுப்பிரமணியர் சகிதமாக அம்பிகை எழுந்தருளல் தனிச் சிறப்பு. 24 ஆம் நாள் இரதோற்சவம் நடைபெறும் முன்னர் கட்டுத்தேரை அழகுற அலங்கரித்து அதில் அம்பாளை எழுந்தருளச் செய்வர். 1941 ஆம் ஆண்டு திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்தபதி வி.ஆறுமுகம் ஆச்சாரியார் தலைமையிலான சிற்ப வல்லுனர்கள் சிற்ப நுட்பம் வாய்ந்த திருத்தேரை அமைத்து அதில் வெள்ளோட்டம் கண்டு, திரிபுரசங்காரத் திருவிழாவை நிகழ்த்தினர்.
25 ஆம் நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும். இது அருளைக் குறிக்கும் உற்சாகமாகும். தொடர்ந்து பூங்காவன உற்சவம் நிகழும்.
இங்கு அபிராமிபட்டருக்கான அம்பிகை தாடங்கத்தை கழற்றி ஆகாயத்தில் வீசி அருளிய உற்சவம் மின்னெறிஞ்சான் வெளி உற்சவமாக நிகழ்த்தப்படுவது கண்கொள்ளாக் காட்சியும் தத்துவச் சிறப்பும் மிக்கதாகும்.
ஆடிப்பூர உற்சவமானது சாந்திக்கான பரிசம் (வேள்வு) அன்னையின் தமயன் உறைந்தருளும் வண்ணை வரதராஜப் பெருமான் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியம், குடை, கொடி, ஆலவட்டம் ஆகியவற்றுடன் கொண்டு வருதல் சிறப்பாகும். இதை விட பூரண திருவிளக்குப் பூசை, செவ்வாய் பூசைகள் என்பனவும் சிறப்பு வாய்ந்தனவாகும். அருள் மழை சொரியும் பரதேவதையாம் வீரமாகாளி அம்மையின் பாத பங்கயங்களை, பணிந்து வணங்கி அருள் வெள்ளத்தில் திழைப்போமாக. து

Page 62
62 நினைவுத்திரை
திரையிசை மன்னர் G
கானடா ராகத்தில் வாசித்து வெளிவந்திரு. நாதஸ்வர இசைத் தட்டை அடிப்படையாக கொண்டு ‘மனோன் மணி என்ற பெயரில் 1942இ வெளியான திரைப்படத்தில் இடம்பெற 'மோகனாங்கவதனி என்ற பாடலுக்கு முதன்முத இசையமைத்து வெற்றிக் கம்பத்தைத் தொட் நின்றவரே கே.வி. மகாதேவன்.
நாகர் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள கிருஷ்ண கோயில் என்ற ஊரில் 1918 ஆம் ஆண்டு மார்ச் ஆம் திகதி பிறந்த மகாதேவனின் தந்தையார் இை புலமை மிக்க பெரும் பாகவதர் வெங்கடாசல
தி ருவாவடுதுறை இராஜரத்தினம்பிள்ை
ஐயர். தாயார் லட்சுமி அம்பாள். வெங்கடாசல ஐ இசை வித்துவானாக விளங்கினாலும் மாதம் மூன் ரூபா வேதனத்தோடும் இருபது படி அரிசிய பெற்றுக் கொண்டு கோயிற் பணியே தம் தலைய பணியாக வாழ்ந்தார்.
மகாதேவன் தன் பால்ய வயதில் இை பாடல்களைத் தந்தையிடமே கற்றுக் கொண்ட பி பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடமு
 

க. வி. மகாதேவன்
5க்
ம்
பர்
- பத்மா சோமகாந்தன்
மேடைக் கச்சேரி செய்யக்கூடிய முறையில் முறையாகக் கர்நாடக சங்கீதத்தைத் கற்றுத் தன் வித்துவத் தன்மைக்கு விதையூன்றிக் கொண்டார்.
ஏனைய இசை, நாடகக் கலைஞர்களை அவர்களது இளமையிலேயே கவர்ந்திழுத்த கந்தர்வ கானா சபா, பாய்ங் கம்பனி போன்ற கலை மையங்கள் மகாதேவனையும் விட்டு வைக்க வில்லை. இசைப்பதற்கும் நடிப்பதற்கும் இசை நுட்பங்களை அவதானித்துப் பல இசைப் புதுமைகளை வெளிக் கொணர்வதற்கும் துறு துறுக்கும் இவ்வயதில் நல்ல அனுபவங்களைத் தரும் தளங்களாக அவற்றை மகாதேவன் மாற்றிக் கொண்டான்.
பாபனாசம் சிவனும் அற்புதமான பாடல்களுக்கு ஜி.ராமநாதன் இசையில் எம்.கே.டி.பாகவதரின் கர்நாடக இசையுச்சத்தின் சகாப்தம் மகாதேவனின் இசையமைப்புக்கும் பல அனுபவங்களையும் உத்திகளையும் கற்றுக் கொடுத்ததெனலாம். இக் கால கட்டத்தில் படத் தயாரிப்புகள் பின்னடைந்து வெகுவாகக் குறைந்தன. பின்னர் படிப்படியாகவே

Page 63
250க்கும்
மேற்பட்ட தமிழ்
படங்களுக்கும்
260 தெலுங்குப்
படங்களுக்குமான
திரையிசைப்பாடல்களுக்கு
மெட்டமைத்து
இப் பாடல்களைக்
கேட்டு ரசிக்கும்
அத்தனை
உள்ளங்களிலுமே
இசையூற்றுக்
கண்களைக் திறந்து
வைத்த பெருமை
இசையமைப்பில் மேதகு
மகாதேவனையேசாரும்.
சூழல் கண்க
шПЛПоі
6Tւb.
காலம்
'கோல
LITL GÜ மகாே
ஞானழு ஆண்ட இராகத் பின் உ எழிலா 36ᏡᏧ-u
வரிகை
தன்
வடிவை
கதை காட்சிய
கூடிய L 9) J.J5ITJF; நேர்த்தி
காநாட இந்த
அடிடை பேட்டி இதற் குறிப்பி
 

க் கலைக் கேசரி 63
ணி', 'நால்வர்', 'மாங்கல்யம் எனத் தொடர்ந்த 5ளுக்கு மண்வாசனையோடிணைந்த பாடல்களால் கூட்டியவர் மகாதேவன். படி படங்களுக்கு இசையமைத்ததோடு அமையாது மையும் கவர்ச்சியும் நிறைந்த தன் குரலிலே 'மதன னி படத்திலே நான்கு பாடல்கள் வரை ள்ளார். பிரபல பாடகர் ரி.எம்.சௌந்தரராஜனை டுக்கிளி'யில் சிவாஜிக்காக முதன்முதல் பாடிய லுக்கு இசையமைத்துப் பாட வைத்துத் தொடக்கி த பெருமை இவருக்கானது. இப்பாடலைக் கேட்டு கிய எம்.ஜி.ஆர். இவரே தனக்கும் பாட rடுமென விரும்பிய சந்தர்ப்பமும் இதுவேயாகும். ரது வெற்றிப்படமான 'டவுன் பஸ் வெளியானதைத் ர்ந்து பாடல்களின் இசையமைப்புக்காக தவனைத் தேடி பட இயக்குநர் யாவரும் யெடுத்தனரெனலாம். சைந்தாடும் தென்றலே', 'ஏரிக்கரைமேலே, ஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பி, ப்பாறை மாடுகட்டி' எனக் கிராமியப் பாடல்களை மையும் எளிமையும் இணைந்து வர நாட்டுபுறச் மணங்கமழப்பாடும் கிராமியப் பாத்திரங்களை நம் ள் முன்னே இத்தனை சிறப்பாக நிறுத்த வேறு b முடியும். கே.ராதாவும் பண்டரிபாயும் சோடியாக நடித்த நல்ல என்ற படத்தில் 'வாழ்வின் கடமையை மறந்து', ாகலமாகக் கொண்டாடுவோம்’ என்ற இரு களையும் ஆண்டாளுடன் இணைந்து பாடியவர் தவன். இனிய குரல் வளமும் அளப்பரிய இசை மும் மிக்க இசையமைப்பாளரான இவரைப்பற்றி —Гтоїт, 'வார்த்தைகளுக்குத் தகுந்த ஸ்வரம், த்திற்குப் பொருத்தமான ஜீவன், இவர் இசையமைப் டச்சம் எனப் பாராட்டியுள்ளார். வாத்தியங்களின் ார்ந்த இசையையே முற்றுமுழுதாக நம்பாமல் பின் வசீகரத்தையும் மெட்டையும் பாடல் ளயும் பாடுபவரின் குரல் வளத்தையும் நம்பியே இசையமைப்பின் இராக வண்ணங்களை மைத்தார் மகாதேவன். , அடுத்தடுத்துக் காட்சி மாறுபடும் தன்மையுள்ள பமைப்புகள், இவற்றோடு ஒன்றிணைந்து போகக் வகையில் பாடல் வரிகள், அதிலுள்ள சொற்களை மாக ஒளிவிடக் கூடிய இசை மொழியை வெகு யாகவும் நுட்பமாகவும் கையாண்டு கொடுத்ததால், க இசையை ரசிக்கும் பக்குவமில்லாதவர்கள் கூட இசை முறையின் வசீகரத்தால் இதன் ரசனைக்கு மயாகி விடுவர் என்பதே மகாதேவன் சில களின்போது தந்துள்ள செய்தியாகும். கு எடுத்துக்காட்டாக 'சங்கராபரணம்’ படத்தைக் டலாம். இப்பாடல் சங்கராபரணத்தில்

Page 64
8500585ffff 度
64
ஆரம்பமாகிக் கல்யாணிக்கு மாறிப் பின் முடிவடைகிறது. இப்பாடலைப் பாடிய எ6 மணியமே ஆரம்பத்தில் இதனைத் திருப்திகரமாக எனப் பின் வாங்கியதுமுண்டு. எஸ்.பி.பி.யை எட முதன் முதல் அடிமைப்பெண்’ படத்தில் ஆயிர என்ற பாடலைப் பாட வைத்தவர் மகாதேவனே. படத்தின் இசைக்கு மகாதேவனுக்குத் தேசிய வி கால மாற்றங்கள் ஏற்படத் திரையிலும் கர்நாடக சங் திரோக்தமான இறுக்கத்திலிருந்து நெகிழ ெ மெல்லிசைப் பாடல்களே அதிக பரிமளிப்புக் கொன சமூகப் படங்களில் அதிகமாகவே நாடோடி தெம்மாங்கு, கேள்விக்கான பதில் போன்ற பாட தலைதூக்கின. 'எங்கிருந்தோ வந்தான் என்ற பா 'காவியமா? நெஞ்சில் ஒவியமா', 'g பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள், நீ சிரிப்பேன்’, 'பாட்டும் நானே பாவமும் நானே' "மன்னவன் வந்தானடி', தில்லானா மோகனாம்பா பாடல்கள் என ஏராளமான பாடல்கள் மகாதேவ மெருகூட்டப்பெற்று வெற்றிப் படங்கள் என்ற தொட்டன. இசை வல்லாளர் குரலில் மாத்திரமன், குரலிலும் மகாதேவனின் இசையமைப்பில் உருவ ஒலிக்கத் தொடங்கின.
பறவைகள் பலவிதம், நடையா இது நடையா", என் குடியிருப்பு', 'தூங்காத கண்ணொன்று', 'இதய போது பாட முடியுமா?", "கங்கைக்கரைத் தோட் சொல்லி குற்றமில்லை', 'கடவுள் மனிதனாகப் பிற ஆண்டவன் உலகத்தின் முதலாளி என எல்லா அற்புதமானவைதான்.
அத்தனை தூரம் நிதானமாகவும் பாடல் வரிச வெளிக்கொணரும் வகையிலும் மெட்டமைத்து மெட்டில் திருப்தியடைந்த பின்னரே ராகத்தை நிர்ண் வரிகளுக்கேற்பத் தாளக் கட்டுகளை அமைக்குட தடுமாற்றம் ஏற்படின் அவ்வரிகளை விருத்தமாக விடுவார். அத்துடன் வாத்திய கோஷ்டியினரின் உச் பாராட்டிப் பெற்றுக் கொள்வதும் ரசிகர்களையு அவர்களின் இதயத்தில் இப்பாடல்கள் பதிய வகையில் சுருதிகளை நிர்ணயிப்பதிலும் மிகு பொறுப்புள்ளவராகவும் செயல்பட்டவர் இந்த இக்காரணமே அவருடைய பாடல்கள்பெரும் வாய்ந்தோரையும் இசையின் மறுபக்கம் இருந்தே பெரும் ரசனையையும் சுவையையும் கூட்டியது எ6 அவரது உற்ற நண்பன் புகழேந்தி. இந்த இசை வி ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி, தனது 82 சென்னையில் காலமானார். 250க்கும் மே படங்களுக்கும், 260 தெலுங்குப் படங்களுக்கும பாடல்களுக்கு மெட்டமைத்து இப் பாடல்களைச்
அத்தனை உள்ளங்களிலுமே இடம்பெற்றார்.தி

சாருகேசியில் ).பி.பாலசுப்பிர
| L JITL (LDLQ ULJL DIT .ஜி. ஆருக்காக ம் நிலவே வா’ 'சங்கராபரணம்’ நது கிடைத்தது. தம் அதன் சாஸ் மல்ல மெல்ல
TIL GðIT.
ப் பாடல்கள், ல்கள், இசைகள் ரதியார் பாடல், வண்ணத்தமிழ்ப் சிரித்தால் நான் 'எலந்தபழம்', ள் படத்திலுள்ள னின் இசையில் ) எல்லையைத் றி சாதாரணர்கள் வான பாடல்கள்
'கோப்பையிலே வீணை தூங்கும் டம்’, ‘உன்னைச் றக்க வேண்டும், ப் பாடல்களுமே
ளின் பாவத்தை பல்லவிக்கான
ணயிப்பார். பாடல் ) போது அதில் மாற்றியமைத்து சத் திறமையைப் ம் மனதிலிருத்தி கூடியதற்கான த அக்கறையும் இசை மேதை. இசைப்புலமை ாரையும் கவர்ந்து ாக் குறிப்பிடுவார் த்தகர் 2001 ஆம் ஆவது வயதில் ற்பட்ட தமிழ்ப் ான திரையிசைப் கேட்டு ரசிக்கும்

Page 65
:' + · · · -ı, iv. U oeyan navı,ş>
“đi@QIĘ đi@QIĘ
 

|p11||Md] (480) siadedsmæNSSoldx} .go
199யரிமுரா நிதியா Q9@@m100.909$ 0.909-IIIII ĢĢısı-1@sg ogĻoo@159 sēņoto uens oo$ 8p00 HD19||9-3 09@@@ @o@audų) sueus mao@gsgrā
|199Ų9đì@ QIŪŌGI ȘgiaĚợ9Ệņię 4 g'qills@115||1(ĜIĜo'qimų,090||1|||||||609||rı sırą919: postomòılın கிழிரிா909 மாற்றழு : பூ9ழுமுழு ĮII@ĶIJĀ: 909$
C\OTIITII@@11@ı-īgðrto no lil ocoon ritro

Page 66
கலைக்கேசரி 度 66 தகவல் துளி
ஒரு மாதம் நடைபெறு
ஓராயிரம் கோயில்களின் தீவு என பெயர் பெற்ற பாலித்தீவின் கலைவிழா ஒரு மாதகாலம் நடைபெறும் பெற்ற விழாவாகும். வருடாந்தம் மிகக் கோலாகலமாக, மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்விழா ஜூலை 11 ஆம் திகதி முதல் இடம் பெறுகின்றது.
கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள், தீவு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் எனத் தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். கிட்ட த்தட்ட முழுத் தீவு மக்களும் நகரத்திற்கு வந்து சேர்வார்கள் எனவே தீவின் பல பாகங்களிலும் இருந்து சங்கீதம், நடனம் அழகுக்கலை என அரங்கேறி நகரம் அமர்க்களப்படும்.
உலகில் எங்கும் இடம்பெறாதவகையில் பாலினியர்கள் பெருமளவு செலவில், மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவுப் இவ்விழாவை நடத்துகின்றனர். தமது மரபு ரீதியான கலாச ரத்தினை உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதுடன் அது குறித்து பாலினியர்கள் மிக மிகப் பெருமை கொண்டவர்களா இருக்கின்றனர். கிராமங்கள் கலாசார நிகழ்ச்சிகளை நடத்து வதன் மூலம், தகுதி வாய்ந்த கலாசாரக் குழுக்களைத் தெரிவு செய்யும். இவர்கள் பின்னர், மாவட்ட மட்டத்தில் ஒழு குகளை மேற்கொண்டு, அதன் பின்னர் மிகப் பெரும் பா வையாளர்கள் முன்னிலையில் தாம் பிறந்த பூமியும் தமது மூதாதையரின் இளைப்பாற்று பூமியுமான கிராமங்களில் தனித்துவத்தைப் புலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை றப்பாக நடத்துகின்றார்கள்.
 
 
 
 
 
 

பாலி கலாசார விழா என்பது வருடத்தின் டென்பன்சர் கலாசார நிகழ்ச்சியாகும். பாலி மக்களின் உள்ளூர்க் கலா சாரங்களை ஒரே இடத்தில் உயிர்த் துடிப்புடன் கண்டு களிப்பதற்கு இவ்விழா ஒர் அரிய சந்தர்ப்பத்தை வழங்குகி றது. இதற்கு உல்லாசப் பயணிகள் வரவேற்கப்படுகின்றனர்.
பாலித்தீவில் உல்லாசப் பயணம் ஏற்படுமானால், அது கலாசாரப் பயணத்துறையாகவே இருக்க வேண்டும் பாலிக்காக உல்லாசப் பயணத்துறையே தவிர, உல்லாசL பயணத்துறைக்காக பாலி இல்லை என பாலியர்கள் வலியுறு: தியதைத் தொடர்ந்து, இக்கருத்தே தேசியக் கொள்கையானது தேசிய நோக்கங்களுக்காக பிராந்தியக் கலாசாரங்களுக்கு பெருமளவில் ஊக்கமளிக்கப்பட்டது. அத்துடன் சாஸ்திரி பாலினிய கதைகளான இராமாயணம், மகாபாரதம், சுரசே

Page 67
மா, பன்ஜி ஆகியவை மிகப்பெரும் நடன நிகழ்ச்சிகளாக்கப்பட் டன. ஆரம்ப விழா டென்பன்சர் நகரின் ஊடாகக் களைகட்டும். றெனோன் என்னும் நகரின் மாவட்டத்தில் ஆரம்பித்து, டென் பன்சர் கலாநிலையத்தில் நிகழ்ச்சிகளுடன் முடிவுறும்.
பாலியில் வீடுகளையும் மிஞ்சி ஆலயங்கள் உள்ளதென்பர் பாலிக்கு விஜயம் செய்யும் ஒருவர், ஆகக் குறைந்தது ஒர் ஆலயத்துக்காவது விஜயம் செய்வது விரும்பத்தக்கது.
மிகவும் அழகு வாய்ந்த கோயில், புரா உலு தானு பிற தன் ஆகும். பிரதான நதிக்கரையிலுள்ள இவ்வாலயம் நீர்த் தெய்வமான தேவி தானோவுக்குரியதாகும். பாலியின் மிகட் பழைமையானதும் மிகவும் புனிதம் வாய்ந்ததுமான ஆலயம் புராபெசாகிஹ என்பதாகும். மலைகளும், நதிகளும் கொண்ட தாக இயற்கை அழகு மிளிர விளங்கும் பாலித்தீவில் மலையே றுதல், நீச்சல், வனங்களின் இயற்கைக் காட்சிகளை ரசித்தல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். பாலியின் தலைநகரான டென்பன்சர், பிரயாணிகளுக்கு பல வகையான தங்குமிட வசதிக ைெளயும் அளிக்கிறது.*
- டினோஷன் (படங்கள் AFP)
 
 

550ញ5855ff
67

Page 68
KALAIKESARI 68 Archite
 

Sir Henry Mil||| Pellatt, a finanCier, the dreamer behind Toronto's Famous Landmark, a Gothic Revival style house and gardens in midtown Toronto, Ontario, Canada. Travels in Europe gave him the love for fine arts and architecture Which would spur his vision of Casa Loma - “House On the Hill" his residen Ce. ThİS romantic side was mirrored by his other lifelong passion, his involvement with the military.

Page 69
- Citadelin TOrO
By 1901, Sir Henry Pellatt was chairman of 21 companies, and then in 1902, he and his partners won the rights to build the first Canadian hydro - generating plant. Then he was knighted in 1905 for his military service with the Queen's Own Rifles.
In 1911, Sir Henry, armed with a fortune of S 17 million, then drew up plans with the architect E.J. Lennox to build his dream castle and was constructed over a 3 year period from 1911 - 1914. The construction cost amounted to approximately $3.5 million. Sir Henry mobilized 300 workers including artisans from Europe to design the interior décor of the house.
 

nto, Ontario, Canada
With five acres of gardens and an underground tunnel connecting the house to the hunting lodge, the four storey stables and parking lots, it was the largest private residence in Canada.
At the invitation of Lady Pellatt, wife of Sir Henry Pellat, two hundred and fifty Girl Guide with their leaders made their first visit in 1914. She played an active role in promotion of Girl Guides of Canada and was appointed as the first commissioner of Girl Guide in 1919.
Unfortunately due to finance expansion, Pellatt went further and further into debt. Then the depression that followed the First World War forced Sir Henry to auc

Page 70
KALAKESARL*
 

tion this fortress for S 1.5 million in art and S 250,000 in furniture. The Pellatts moved to their farm in King Township in 1924 and Lady Pellatt passed away later that year.
In 1925, after Pellatt retired to his farm in King, architect William Sparling put forward a proposal to convert the house into a luxury hotel and was granted a long term lease and began the process of completing the Great Hall and the Billiard Room, areas that Sir Henry had never finished. A New York syndicate offered to purchase Casa LOma in 1928 but the deal Was never completed and the hotel failed in 1929.
In 1933 Casa Loma was conquered by the city for S 27, 303 owed in back taxes. Suggestions for possible uses of this building proved feasible and the City of Toronto considered demolishing it. The Kiwanis Club began operating Casa Loma as a tourist attraction in 1937 and continued until 2011. The new Casa Loma Corporation was formed in August and City of Toronto remains the Sole Owner of the Site.
Today this largest private residence remains one of Toronto's top ten tourist attractions and hospitality venues. A perfect backdrop for special occasions, Casa Loma played host to over 200 functions. The unique architecture has also made it a highly desirable location for film, television and photography shoots.
0 Priyanka.R

Page 71

圣 KALAIKESARI
SR HENRY MILL PELLA
issues
ஜ் LSEEES iSS L SJS S SS S YZYiLSaSLSLrS rrrrSrrrrrrSSiSSMLSSLLLLLL
čiš
క్ష్
இ
L EEEE Sr S SSMLMLMS SCCe eeSyy TS L L LSLS L L S sisS LLLL S SSSS SSrr L See rrSM S S STTS S SLLSS S S S S L L LLLLLM S S S S S S S S S S S S S S L S နှီင့် နို့ကြွာမီးနှီး
န္ဒီမှုဇုန့်ကြွားကြွားကြွာကွဲ့
စိုးရှို့နှီးမှူးကြွား သိန္ဓိန္ဒီ tem architect to ုံး မွကြွားကြွားဇီး Aးဇံရွှီး edece ense ဦးနှီးနို့ကြွာ၊ ဇီးဇီ investments sever ခို့ချီဖါးရိုးနှီဇိုးဒါး
Major General sit har ولا في الجنيه قلقيلية ليق Raŭharmofotogalese ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
LLLSS SYS ZZZLLLSLS S L S L S SzBTB SkSSLLLLLL
s ARëtë :இ*
71

Page 72
KALAIKESARIAKÉ 瑟 72 Culture 蓋
The day to express to affection. At the G Hot Whisch SaSOkins ebrated by Hindus in
his feast is celebrated with Vibrancy and
at the end of Winter Season as Welcoming the spring on the last full moon day of the lunar month Phalguna which generally falls in the month of February or March. This is a secular event which has a religious origin though there are no rituals to be followed.
Prahlad, who was an ardent follower of Lord Vishnu, was subjected to be murdered by his father Hiranyakashyapa as his efforts were resultless. Holika his sister, who has a natural gift of being resistant to the flames of fire, took Prahlad in her lap and sat in the fire. Unfortunately she was burnt alive and Prahlad was safe. The salvation of Prahlad and burning of Holika is celebrated as Holi.
“Truth and humanity are invincible forces in the universe... "
Then in Madura, where Krishna grew up, the festival is celebrated for 16 days in commemoration of the divine love of Radha for Krishna.
When the new season is courted with a riot of rich colours it is like a grand kaleidoscope that glorifies all the hues that tinge and renew the lives on earth. White colour dresses are the most preferred choice. Folk songs and dances add more flavors to this fiesta. People exchange colours in the form of gulaal and abeer and share Sweets. Splash coloured water or coloured powder over each other and express the cheer and merriment.
 
 
 
 
 
 

We With Gollou)PS. Di Stdhetime tosh olio UrS that aire (On Woulaine (Otto (OWe...!!!!!!
bVNm aS Hoka Delham (Os (DQhGermGS Various parts of the World

Page 73
Across the world wherever Indians or p is celebrated just as in India. People settle change sweets and greetings. Bangladesh South Africa, Surinam, Trinidad & Tobag America and Sri Lanka are some such col Holi along with many other Hindu festi as a national festival and almost everyone gion. People walk down their neighbourh colours with one another a popular activit In Trinidad and Tobago normally it is c actual date of Phagwa. It is celebrated wi with the singing on traditional Phagwa so Then In Sri Lanka the Indian High com for Cultural Relations in association with community) organizes the Holi feast and
Holi knows no bars. Holi knows no bol faces are painted with myriad colours anc comes hard to identify the class and cast : class or gender. Thus it also announces th the revelry is no less when it comes to co
 
 

KALAIKESARI
eople of Indian origin are present Holi 73
d abroad meet their friends and ex, Guyana, Mauritius, Nepal, Pakistan, o, United Kingdom, United States of untries where Holi is celebrated. vals is celebrated in Nepal and Guyana : celebrates it regardless of their relioods to celebrate Holi by exchanging ty is the throwing of water balloons. elebrated on the Sunday closest to the th a lot of colour and splendour, along ngs or Chowtaal. mission as well as the Indian Council
COLIND (Colombo Indian Expat it is celebrated in a grand scale. undaries too. In the interim once the splashed of coloured water it beas where it dilutes all boundaries of e equality of being human. Of course lours.
0 Priyanka. R

Page 74
KALAIKESARIA 74. Heritage
 
 

ambulla Golden temple, located in the centre of the Cultural Triangle of Anuradhapura, Polonnaruwa and Kandy is 68 km from Kandy and from the entrance to the Rock Temple by the main road; it is 2 km to the Dambulla town. This is the home to the World's most acclaimed Cave complex of magnificent Buddha Images and Rock Paintings of Vivid colours and shapes constructed and painted from around 2nd Century BC and continued up to the Kandyan era of the 18th Century.
This temple had first been constructed during the reign of King Valagamba. During his exile he frequented these caves for his safety. After reclaiming the kingdom. In order

Page 75
to show his gratefulness for his safe place, he converted those caves into Temples by constructing Walled partitions under the rock overhang which spans the entire area as a single large cave.
He got drip ledges made along this large cave and made it suitable to withstand rainy Weather and avoided water seeping inside the caved areas. The first three cave emples were constructed by him. After him King Viayabahu I had done renovations to them.
King Keerthi Sri Nissankamalla, King Buwanekabahu, King Vickramabahu III., King Rajasinha I and King Vimaladharmasuriya I was much involved in uplifting the lace With many additional Buddha images being contructed and gold plating.
he Caves and Paintings The complex of five natural caves with colourful paintngs and images which are considered as the largest cave aintings in the South and South East Asian regions. ave temples are Sri Lankan expressions of Buddhist vi
&
&
 

å KALAIKESARI 75
hara tradition. The Dambulla caves have been used as a monastery at the beginning and later in the fifth century thas been converted to a shrine and has a collection of )ne hundred and fifty statues of the Buddha, and several more of deities, other personages of the Buddhist order und the country's history. The interior rock surfaces are 2ntirely covered with paintings. These drawing do show in affinity to the ornamentation work at Sigiriya. The baintings cover an area of more than 2000 sqm.
Cave No.1-Dev Raja Viharaya
Temple of the King of the Gods, the first shrine room lot this name from the traditional story that Sakka who s the king of the Gods gave the finishing touches to the principal statue.
This image depicts the parinibbana or the passing away )f the Buddha. It is about 47 ft. in length. This cave holds five other images. Of these the one at the southern 2nd of the room is said to be Buddha's attendant at arms, weeping at the death of the Master. At the northern end,

Page 76
KALAIKESARI & 76
facing the that, this
Cave NC Great K
This is long. Sev trance. T
different the cave lotus ped eighteen from the only one The imag top of the
ea Stern el into the f and the te
Cave NC
The Gr Wall. It is
It is abou shelving Altogeth The pri under a '
the recun
hand. It i
each abo
Cave Nc
Wester roof is ab back wal and prop an archw The Othe ple image
Cave NC
Devana natural rc 69.52 squ is roughl
The Sea similar toc this cave takes a m
 
 

: principal image is a stature of Hindu god Vishnu. It's a pity room is always closed to the public.
p.2 - Maha Raja Viharaya or the Temple of the
ing
the largest and most impressive cave is seventy two feet enty five feet broad and twenty-one feet high, at the enhis cave contains fifty three images. Most of the Master, in Mudras (postures). What meets the eye of the visitor entering is a figure of the Buddha, stands on the conventional circular estal. At the right of the main entrance is a "Stupa' about feet in height. The other images are placed in a row away Wall, so as to form a gallery between the Wall and the figures, statue of the recumbent Buddha is placed near the outer Wall. tes at the northern end stand in a double row. A spring at the : rock keeps dripping continuously into the cave from the nd is collected into a Vassal placed in a square enclosure Sunk loor. This drip continues even through the strongest drought, ample is supplied with water for sacred rituals.
).3 - Maha Aluth Viharaya eat New Temple is separated from Cave No. 2 by a masonry said to have been used as storeroom until the 18th century. it ninety feet long, eighty-one feet wide, and its ceiling is a rock, about thirty-six feet high and is the second largest cave. er this cave houses fifty images of the Buddha. inciple images are a standing figure facing the entrance placed Thorana' or ornate out the natural rock. There is a figure of nbent Buddha, with its head on a pillow, resting on the right S about thirty feet in length. There are seven standing images ut ten feet tall.
2.4 - Pascima Viharaya n Temple is about fifty feet long, and twenty feet wide. The out twenty-seven feet high, and dips steeply towards the l. This cave has ten figures of the Buddha all of equal size ortion. The Principle sedent figure is placed under a thorana, ay, in the classical posture of meditation, the Dhyana Mudra. r images placed in two rows to the right and left of the princi. es are cut out of the rock.
).5 - Devana Alut Viharaya
Alut Viharaya, Smallest of all shrine rooms constitutes with ck as the roof and four built up walls. It has a painted area o are meters. The width of it is roughly 6.8 meters and length y 12.25 meters. its of the Buddha statue are built with bricks and trouble ) those used in building the walls. There are eleven statues ir and the principle images are the recumbent Buddha which ore prominent place than the other ten statues.
«•» Priyanka,

Page 77
Golconda Fort, Hyd
orts, palaces and museums are usually boring to the young mind. Surrounded by rituals and fake stories, they tend to abate one's interest in history. I had similar thoughts on my way to olconda Fort. Golconda, also known as Golla Konda, anslates to shepherd's hill. It is basically a mud fort unded by the Kakatiya kings in the 13th century but imary gained glory under King Ibrahim Quli Qutub hah Wali of the Qutub Shahi dynasty. All I knew about is fort was that it was here that the famous Kohinoor amond was found. But Golconda is unlike any other ritage site. When we reached Golconda, there was a queue Waiting r admission to the fort. This was something I had never pected from a heritage site like Golconda. Dismissing as a Weekend rush, We entered the premises. As soon We entered a path made from red and white tiles led towards the fort entrance. The fort was surrounded by fresh greenery - Well mainned. Just before the entrance, there was a small room
fro Of
CՈ
 
 

erdbod, Indio
ith a board that said GPS tour. Always a gadget freak, he of my friends pulled me into the room to check out hat it was. It was basically an app on a mobile phone at led you through a tour of the fort and when at certain ly points, you could pause and play Videos that showed d pictures and told you the story behind that certain y point. Thinking it would be fun, we took one along d that was one thing that made a big difference to my tire viewpoint. Forts arent boring. They are actually engineering arvels. What goes usually unnoticed and unappreci2d usually had a great story behind it. The first check int were the forts main doors. They were huge wooden lors, Something you wouldn't like to be closed on your ise, reinforced with Strips of Steel and having large inted iron spikes. These spikes were built to keep the enemy elephants om banging the doors open. Golkonda actually consists four forts with eight gateways. The one which We tered through was the Fateh Darwaza or the victory te. It was here that Aurangzeb 's army had marched in 2 fort when they had won it treacherously. As soon as entered the Fateh Darwaza, we came to a dome like ucture which is known for its acoustic engineering arvel.
hu4 -

Page 78
KALAIKESARIAE 78 Entertainment
The dome is so constructed that it is carved into diamond shaped boxes in the corners. This helps to reverberate the sound made inside the centre of the dome at a distance of one kilometre away to the highest point of the fort, the Bala Hisar. A hand clap made at a certain point under the dome can be perfectly heard at Bala Hisar. This also acted as an early warning system to the royals in case there was an intrusion.
Then came the huge 10 feet guns (I am not making thi up) along With cannons and other Weapons kept not far from the dome. Also famous are the forts water supply system and the ventilation system. In fact, the ventilation Systems are So perfectly designed that at the points where the King would address the public, there were ducts that lobbed cool air towards where the king sat. And the Vigour of the Wind was so much that one would
 
 

feel there was a blower or an air conditioner hidden Somewhere.
Also unique to the fort is the Ramadas Prison known as the Ramadas Bandikhana, a prison where Ramadas, a passionate devotee of Lord Rama was imprisoned. It is believed that Ramadas, a collector in Abul Hasan Tana Shah's court used the taxes for construction of Lord Rama temple in Bhadrachalam. For this, Ramadas was put in jail until he repaid all the money. Out of grief, he prayed to Lord Rama who then appeared to Tana Shah in disguise as the servants of Bhakta Ramadas.
These two men repaid the amount owed by Ramadas, 6 lakh Mohurs, to the Nawab and asked him to free their devotee. Tana shah then realized the devotion of Bhakta Ramadas and realized that the two men in disguise Were none other than Lord Rama and Lord Lakshmana.

Page 79
The king then ordered for immediate release of Ramadas and also placed the 6 lakh Mohurs at his feet. Ramadas refused to take the entire money and just took two coins from it as a mark of divine significance. The Nawab also ordered that the money collected as tax from Bhadrachalam Tahasil shall be used for the Rama temple.
Climbing slowly to the topmost point of the fort, the entire city comes slowly into View. It is said that one can See a path leading from Golconda straight toward the Charminar which the Nizam built as an escape route. Some say that the passageway still exists and that it is under the ground. Standing at the topmost point of the fort, all I could think about was that it was pretty humble of the Nizam to think that he could lose such a fort (he
eventually did though).
 
 

* KALAIKESARI
79
gag:RAMA KATEGORY HE WAS SUCCEEDE BY JARSHID 54345
呜。 S S SSSSSSS SLL SSSYS SLLSLSLLS LLL SLSLS LLLLLLLZSS000 S S S S S S SSSSSSS S SSSSSS SSLLLLLSSS000SSS 00000000SLLSYYS LLLLLLLLSL
SLLLSSLSLSYS S LLLLLL LLLSYY SL LL S ZSSL LLLL S Y SLLLLLLSS LLLLLS LLLS S LSSLLS L
S SSSS S SSSSS LSSSSSSLSSSSSSLLL LLLL LLLLLLLLSLLLLS LLLLLL Y SLLSSSSLLLLLL LL LLLLL S LSLLL LLLLLL L SSSSSSS SSTSSS SSS SSLL SLSYSSSSSSLLL LLLLLLLLSS LSLSLSLL LLLLS S S S SSS S S SS SS SSLSSS LS LS L0L LLLLLLLLSLLLLLLLL 00 L LLS S SSYYYYS SSSYYSSSLLLLLSSLLSLLLLLLLLL S L S LLLLLLL LLLLL SSS SSS SSSS SSS SYYSLSSSLS LSS S S S S LLSYSL LLLSLLLLLLLS S S S S S S S S LSSLLS 0 LLLLL LLLLLL 0 YS LLLLLL YLLLLLLLS LLL LSS S S LLLLLLS LL L LLLLL LLLL LLLL LLLLLL SSSSSSS SSS SYYS S LSLLLLL S SLLLSL SS YLLL LLLLL S LLLS SSL SSZSSYSSS SS SSLSLLLLS L 0LLLLL S SLLLLSS I STANA NAGINA BAGAI ARAMATI MOSQUE GUÀRD LINES ||||||||||||TBA EPICES, RAMADAS AL PURBAR HA AMBAR KHANA
KOSOVE AMERA DARI ON THESIUMKAN
Apart from the legends and the stories and the architectural and engineering marvels, there is also a sound and light show held every evening which tells the story of the fort. Also there are some ancient age vehicles and Weapons being built in a part of the fort, which however I am not sure are for either the Visitors or are a part of a movie shoot.
What I do know is that if you love the stories of kings and Wars and treacherous plots, Golkonda is the place to be. Not only does it amaze you with its rich stories and marvellous engineering, but the scenery and sights refreshes one from the daily life's monotonous routine to a Voyage that takes you several ages behind. To the
glorious times of the Nizams of Hyderabad.
0 Dhawal A. Mehta

Page 80
KALAIKEISARI 度 80 Culture
 


Page 81
ܓ . The Great the pyram)
Egyptian pyramids are located in Egypt. In 20 discovered by archeolc ruled over Ancient Egy the pyramid is not only Storage for the possess
everal of these structure ed as the largest structur in history. Amongst the mids found at Giza, the | the largest is considered to be thi is dedicated to King Khufu. Kin who was the second Egyptian ph ruled during the 4th Dynasty, arc B.C. following his father, King is also believed to be the king wil the Great Pyramid of Khufu, wh renowned as one of the Seven W the Ancient World.
In building the pyramid, the ar used advanced techniques, and S building were chosen on a relati area of bedrock. This provided th foundation that holds it to date.
After carefully surveying these laying down the first level of sto | constructed the pyramids in hori levels; one on top of the other. T the structure of the pyramid to b cal, the exterior casing stones w equally in height and width, whe marked the blocks and trimmed carefully so that the blocks fit to
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. KALAIKESARI 81
id of Giza
ancient pyramid-shaped masonry Structures D8 around hundreds of these structures were gists, to house the relics of the Pharaohs who pt during the medieval periods. It's theorized
served as a tomb for the Pharaoh but also as ions he would need in the afterlife.
S are COuntes ever built three pyraoldest and e One which g Khufu araoh, ) und 2580 Sneferu, he ho has built ich is noW onders of
chitects
ites for
vely flat Le Stable
sites and nes, they ZOntal
O enSure e symmetriere all held
re Workers the Surfaces gether.
The Pyramids of Giza
This complex of ancient monuments includes the three pyramid complexes known as the Great Pyramids. The massive sculpture known as the Great Sphinx, several cemeteries, a workers Village and an industrial complex surrounded by a large stone wall. The pyramids, which have historically loomed as emblems of ancient Egypt in the Western imagination were popularized when the Great Pyramid was listed as one of the Seven Wonders of the World.
The Pyramids and the Sphinx
The Pyramids consist of the Great Pyramid of Giza, the Great Pyramid and the Pyramid of Cheops or Khufu, the somewhat smaller Pyramid of Khafre, Chephren. which is a few hundred meters to the Southwest, and the relatively modest-sized Pyramid of Menkaure or Mykerinos a few hundred meters further South-west. The Great Sphinx lies on the east side of the complex. Current consensus among Egyptologists is that the head of the Great Sphinx is that of Khafre. Along with these major monuments are a number of Smaller satellite edifices. known as "queens pyramids, causeways and valley pyramids.

Page 82
KALAIKESARI 度
82
Khufu's pyramid complex
It consists of a Valley Temple, which was connected to a causeway which was largely destroyed when the Village was constructed. The Causeway led to the Mortuary Temple of Khufu. It is from this temple that the basalt pavement remains. The mortuary temple was connected to the king's pyramid. The king's pyramid has three Smaller queen's pyramids associated with it and five boat pits. The boat pits contain a ship, and the two pits on the South side of the pyramid still contained intact ships. One of these ships has been restored and is on display.
Khafre's pyramid complex
Khafre's pyramid complex consists of a Valley temple, the Sphinx temple, a causeway, a mortuary temple and the king's pyramid. The Valley Temple yielded Several statues of Khafre. Khafre’s complex contained five boat-pits and a subsidiary pyramid with a serdab. Khafre's Pyramid appears larger than the adjacent Khufu Pyramid by virtue of its more elevated location. and the steeper angle of inclination of its construction - it is, in fact, smaller in both height and volume.
Menkaure's pyramid complex
Menkaure's pyramid complex consists of a Valley Temple, a causeway, a mortuary temple, and the king's pyramid. The Valley Temple contains several statues of Menkaure. During the 5th dynasty, a smaller
 

ante-temple was added on to the Valley temple. The Mortuary temple also yielded several statues of Menkaure. The king's pyramid has three subsidiary or Queen's pyramids.
The Sphinx
The Sphinx dates to the reign of king Khafre. A chapel was located between its forepaws. During the New Kingdom, Amenhotep II dedicated a new temple to Hauron-Haremakhet and this Structure Was added onto by later rulers. Tomb of Queen Khentkaues IKhentkaus I was buried in Giza.
Her tomb is known as LG 100 and G 8400 and is located in the Central Field, near the pyramid of Menkaure. The pyramid complex of Queen Khentkaus includes: her pyramid, a boat pit, a Valley Temple and a pyramid town.
Originally, this monument was built as a symbol of Egypt's Wealth and power. Now, it has become the symbol of its rich history and culture and also a testament to the intelligence and technological advancement of Egypt’s ancient civilizations.
The pyramid was an amazing feat of ancient civilization which is why it is listed as one of the seven wonders of the ancient world. Although pyramids failed to give protection to the mummified bodies of their kings, they have succeeded in preserving to this day, the names of the kings who built them.
0 Priyanka. R

Page 83
The Kin
The Kin royalty. Sh or merely ce
We’ve a de
their imag ability to
=শ= }
కాܝܫܛܗܩܝܼܚ ܓ
alia , MW li li 窯
The Victorian
Tel WWW.theki
Green Globemember S. under certification
 
 
 
 
 
 
 
 

is our tribute to royalty
gsbury is indeed a paean to grandeur and
Duld you wish to immortalize your nuptials,
'lebrate your union, there couldn't be a more
awe-inspiring venue.
dicated team of Event Managers who, with nation and expertise and with their special understand your requirements, can deliver
your kind of extravaganza.
237ܮܬ
ཕྱི་ལོ་ ༡༩ ཚོགས་
YESUS KAR (కెస్రాత్రనేతి
THE KINGSBURY
C 0L 0M B (0) - SRI LANKA
Forever timeless
48, Janadhipathi Mawatha, Colombo 01. : 0112 421 221 / 5 421 221 Fax: 0112 433 251 ngsburyhotel.com www.facebook.com/The Kingsbury
回 The World Of
| ՀԻ՞լ Hayleys
Since 1878

Page 84
The Bungalow by Amaya - Kandy | Amaya Signatu
Printed and published by Express Newspapers (Ceylon) (Pvt)
 

un Falls by Amaya Kandy
Amaya Resorts & Spas offers authentic Sri Lankan experiences all over the island. From the fascinating ruins and historical sites of the Cultural Triangle to the hills of Kandy, Nuwara Eliya, Golden sands at Hikkaduwa & Adventures to Yala, Amaya offers a
Cultura immersion With modern ComfortS. Wether it is
through architecture, art, music, dance, cuisine or history, each resort incorporates aspects of the local
setting and culture into the guest's experience.
Amaya Lake - Dambula Amaya Hills - Kandy
Hunas Fals by Amaya - Kandy Langdale by Amaya -- Nuwara Eliya Coral Rock by Amaya - Hiikkaduwa The Bungalow by Amaya - Kandy
Amaya Signature - Dambula
For reservations Tel: +94 11 4767 888 / 800 or salesGamayarresorts.com W.amayaresorts.com Level 27, East Tower, Colombo 01, Sri Lanka.
Reflections Of Sri Lanka
回密回
AMAYA D]ဝှို&; tးဦTဲ"
Ltd. at No. 185.Grandpass Road,Colombo - 14, Sri Lanka.