கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2012.04-05

Page 1
—| 866, – Z66|| Ļ66], 066|| 686|| 886), 1861, | || 986), 986), – † 86|| —| 986|| |z861 – 1961 - 086||
| 616|| – 8,16|| saev
l
ON S CN ? |- B5 일 丽 以 丽 % 5 ?
மொ. உ. உற்பத்தியின் சதவீதமாக நை
心 乐S 行 领
-10 |
10 -
O
-20
-30
|前 山 研 |西 行 行 Goo
நாணய மாற்றுவீதத்திலான வருடாந்த மார்
-50
-40 |
 
 
 

டமுறைக்கணக்கு நிலுவை
மக்கள் ஹங்கி வெளியிடு

Page 2
છે.
நிகழ்வு
ஏப்ரில் 2012
2
11
இலங்கையின் பொருளாதார செயலாற்றுகை தொடர்பான தனது ஏழாவது மதிப்பீட்டை முடித்துக் கொண்ட சர்வதேச நாணய நிதியம், 26 பில்லியன் இடர்காலக் கடனுதவி ஒப்பந்தத்தின் கீழ் 4268 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிப்பதை அங்கீகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள், பிரதானமாக மியன்மாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள், வடகொரியாவின் ரொக்கட் ஏவும் திட்டங்கள் மற்றும் சீனாவின் கேந்திர கடல் பிரச்சினை என்பவற்றைப் பற்றி கருத்தாடல் செய்வதற்காக கம்போடியாவின் தலைநகராகிய நொம்பென் இல் ஒன்றுகூடினர்.
உலகின் அதி உயரமான யுத்த களம் எனப்படும் காஷ்மீர் மலைகளிலிருந்த பாகிஸ்தான் இராணுவ முகாம் ஒன்றை, சரிந்து விழுந்த பனிக்குவியல் ஒன்று மூடியதால் அதிகளவான படைவீரர்கள் உட்பட 135 பேர் மரணமடைந்தனர்.
ஐ.நா. வின்திட்டமிட்ட சமாதான திட்டம் செயற்படத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக சிரியாவின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் குறைந்தபட்சம் 135 பேர் கொல்லப்பட்டனர் என ஐக்கிய இராச்சியத்தினை தளமாகக் கொண்டு இயங்கிவரும் கண்காணிப்புக்குழு ஒன்று கூறியது.
இந்தோனேசியாவின் வட ஆசே மாகாணத்துக்கு அப்பாலான கடலில் 8.8 றிச்ரர் அளவில் ஒரு பூமியதிர்ச்சி தாக்கியது. இந்த பூமியதிர்ச்சி காரணமாக இலங்கை உள்ளடங்கலாக இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த அதிர்வைத் தொடர்ந்து இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
15 வெளிநாட்டமைச்சர் டாக்டர் றியாட் அல் மாலிக்கி மற்றும் பலஸ்தீனிய ஜனாதிபதி
16
18
மஹ்மூத் அப்பாஸ் உட்பட பாலஸ்தீன அதிகாரிகளின் தூதுக்குழு ஒன்று இரண்டு நாள் உத்தியோக்பூர்வ விஷயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தது
பாலஸ்தீனிய அரசின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவர்களும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இருபக்கப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இவ்விருநாடு களினதும் அரசியல், பொருளாதார, கலாசாரத் துறைகளை மேலும் விருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இவ்விரு தலைவர்களும் வலியுறுத்தினர்
இலங்கை ஜனாதிபதிக்கும் பலஸ்தீனிய ஜனாதிபதிக்கும் இடையிலான இருபக்க
பேச்சுகளைத் தொடர்ந்து இரட்டை வரி அறவீட்டை தவிர்த்தல் மற்றும் வருமானங்கள் மீதான வரிகள் தொடர்பாக இறை ஏய்ப்பைத் தடுத்தல்
என்பவற்றுக்கான இலங்கை மற்றும் பலஸ்தீன அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில் இவர்கள் கைச்சாத்திட்டனர். இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாலஸ்தீன வெளி விவகார அமைச்சு என்பவற்றுக்கு இடையிலான அரசியல் கலந்தாலோசனை பற்றிய ஓர் ஒப்பந்தமும் கைச் சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட ஏனைய அரசியல் முக்கியஸ்தர்களுடன் இருபக்க கலந்துரையாடலை நடத்துவதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி கெளரவ. சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கொழும்பு வந்தது.
சிரிய கிராமமான றெம்ஸாவில் குவியல் குவியலாக மக்கள் கொல்லப்படுவது பற்றி ஐநா பாதுகாப்புசபையில் கொண்டுவரப்படவிருந்த அறிக்கையை ரஷ்யா தடுத்தது என இராஜதந்திரிகள் கூறினர். சிரிய மோதல்பற்றிய சர்வதேச நடவடிக்கை தொடர்பான ஸ்தம்பித நிலை மேலும் மேலும் மோசமடைந்துவரும் நிலைமையில் இது நடந்தது.
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அவரது தூதுக் குழுவினர் இலங்கையில் வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். இவர்கள், வருகை தந்த நாடாளுமன்ற தூதுக்குழு என்ற வகையில் அந்தப் பகுதிகளிலுள்ள மீள்குடியேற்றத் திட்டங்களைப் பரிசீலனை செய்தனர். இவர்கள் வடக்கில் இந்தியாவால் நிதியளிப்புச் செய்யப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் பற்றி தமது திருப்தியை தெரியப்படுத்தினர்.
23 தென்கொரிய ஜனாதிபதி லீ மையுங் - பக் அவர்களின் அழைப்பின் பேரில்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியாவுக்கு பயணமானார்.

5 (5.5GIG
உரிய காலத்துக்கு முன்னரான தேர்தலுக்கு வழிவகுத்து ஒரு கூடுதல் வலதுசாரி கட்சியுடனான நாடாளுமன்ற கூட்டு குலைந்து போனதையடுத்து டச்சு பிரதமர் மார்க்ரட் அவர்களின் தராண்மைவாத அரசாங்கம் இராஜினாமா செய்தது. பிரதமர், பீற்றிக்ஸ் மகாராணியை அவரது ஹேக் அரண்மையில் சந்தித்தபின்னர் பிப. 2 மணிக்கு தனது அமைச்சரவையின் இராஜினாமாவை அறிவித்தர்ர்.
24 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென்கொரிய ஷனாதிபதி லீ மையுங் - பக் அவர்களுடன் இருபக்க பேச்சுகளை நடத்தினார். இதன்போது இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தென் கொரியா வழங்கிய உதவிகளை பாராட்டிய இலங்கை ஜனாதிபதி இலங்கையில் காணப்படும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை பயன்படுத்துமாறு தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இரண்டு நாடுகளினதும் தகவல், பொருளாதார, மற்றும் மின்வலு துறைகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் மூன்று ஒப்பந்தங்களிலும் இவர்கள் கைச்சாத்திட்டனர். W
லோக் சபாவில் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைக்கான தனது அண்மைக்கால விஜயத்தில் தான் திருப்தியடைந்தாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் கூறினார்.
25 லண்டனிலுள்ள இலங்கைக்கான தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் "இந்த
வருடத்துக்கான ஆசியாவின் சிறந்த இராஜதந்திரி" விருதை லண்டனில் நடந்த ஒரு வைபவத்தில் பெற்றுக்கொண்டார்.
புஸான் நகரம் வந்து சேர்ந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புஸான் வர்த்தக மற்றும் கைத்தொழிற் சம்மேளனம் நடத்திய பூரீ லங்கா - கொரிய அரங்கத்தில் உரையாற்றினார். இதன்போது, இலங்கையானது உறுதிப்பாடு வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியுடன் கூடிய புதியதொரு பொருளாதார சகாப்தத்தில் காலடி வைத்துள்ளதால் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இதுவே சரியான தருணம் எனவும் இதன் மூலம் இலங்கையில் கிடைக்கக் கூடியதாகவுள்ள புதிய வாய்ப்புகளினால் இரு நாட்டு மக்களும் நன்மையடைய முடியுமெனவும் கொரிய முயற்சியாளர்களுக்கு கூறினார். r
எண்ணெய் விலை உயர்வு காரணமாக முதல் காலாண்டில் ஏற்பட்ட உலக உணவு விலை அதிகரிப்பானது மில்லியன் கணக்கான மக்களை போதிய உணவு கிடைக்காமல் போகும் ஆபத்தில் தள்ளிவிட்டுள்ளது என உணவு விலை கண்காணிப்பு தொடர்பான தனது இறுதி அறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது. டிசெம்பர் 2011 இலிருந்து மார்ச் 2012 வரையான காலப்பகுதியில் உண்டான எட்டு சதவீத உணவு விலை அதிகரிப்பு உயர்வான எண்ணெய் விலை, பாதகமான காலநிலை மற்றும் ஆசியாவின் கூடுதல் உணவு இறக்குமதிக்கான கேள்வி காரணமாக ஏற்பட்டது என அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
28 பாகிஸ்தானிய மனித உரிமைகள் சட்டவுரைஞரும் அடிப்படை உரிமை களுக்கான ப்வுண்டேஸனின் பணிப்பாளருமான ஷாசட் அக்பர், பாகிஸ்தானில் ஐ.நா. அனுமதிக்காத அமெரிக்க ஆளில்லா யுத்த விமான தாக்குதலில் கடந்த ஏழு வருடங்களில் கொல்லப்பட்ட 3000 மக்களில் 2800க்கு மேற்பட்டோர் சிவிலியன்கள் என கூறியுள்ளார் என பிரஸ் தொலைக்காட்சி தெரிவித்தது. பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியினரின் பிரதேசத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 170 பேர் மட்டுமே போராளிகள் என இனம் காணப்பட்டனர் என அவர் பிரஸ் தொலைக்காட்சிக்கு கூறினார்.
(Euro 2012
6 பதவியை விட்டுச் செல்லும் பிரான்ஸின் வலதுசாரி தலைவர் நிக்கொலஸ் சாக்கோஸியை மிகவும் நெருக்கமான தேர்தல் போட்டியில் சோஸலிஸவாதியான பிராங்கொய்ஸ் ஹொலண்ட் வென்று அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
8 புத்த பெருமான் ஞானம் பெற்றதன் 2600வது ஆண்டு நிறைவைக் குறிக்கு முகமாக உலக பெளத்த சங்க குருமார்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட உலக சமாதானத்துக்கான ஓர் ஆசீர்வதிப்பு நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள நெலும் பொக்கண அரங்கில் ஆரம்பமானது. இந்த ஆரம்ப விழாவில், 30 நாடுகளிலிருந்து வருகைதந்த 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மகாசங்க உறுப்பினர்களும் இலங்கையை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மகாசங்க உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டனர்.
10 இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய
கூட்டமைப்பு ஐக்கிய இலங்கையினுள் ஒரு நேர்மையான அரசியல் தீர்வை விரும்புகின்றபோதிலும், தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் தனித் தமிழ் ஈழம் கோருவதாக ஜனதா கட்சியின் ஐந்தாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார் என இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
33ம் பக்கம் பார்க்க."

Page 3
கலாநிதி L பத்மினி பதுவி
ஆராய்ச்சித் திணைக்களம்
Dě Eé
தலைமை அலுவலகம்,
சேர் சிற்றம்பலம் H. அமரதுங்க ஏ. கார்டினர் மாவத்தை
கொழும்பு 02 இலங்கை கலாநிதி M.P பத்திரகே
ஆலோசனை சபை நிமால் ஷாந்த லொக்குபத் W. கருணாஜீவ
தலைவர் மக்கள் வங்கி
N வசந்தகுமார் கலாநிதி வசந்த மம்பேயா பிரதம நிறைவேற்று அதிகாரி
பொது முகாமையாளர்
raison oning
ரசித குணவர்த்தன -
உதவிப் பொது முகாமையாளர்/
ஆர்ாய்ச்சிப் பணிப்பாளர்
மக்கள் வங்கி
ஆலோசக இதழாசிரியர்
பேராசிரியர் டனி அத்தபத்
கலாநிதி பிரட்ரிக் அபயரட்ன
ஒருங்கிணைப்பாளர்
கலாநிதி இந்திரஜித் குமார
HL ஹேமச்சந்திர
சிரேஷ்டஆராய்ச்சி உத்தியோகத்தர்
பல்வேறு கோணங்களிலான அறிக்கை கள், கருத்துகள், விடயங்கள் மற்றும் விவாதங்கள் என்பவற்றை முன்வைப்
ளதார அபிவிருத்தியிலும் அறிவையும் ஆர்வத்தையும் தூண்டுவதே பொருளியல் இருக்குசஞ்சிகையின் குறிக்கோளாகும் மக்கள் வங்கியின் ஒரு சமூகப்பணித் திட்டமாக இவ்வெளியீடு மேற்கொள்ளப் படுகிறது எனினும் இச்சஞ்சிகையில் வெளி யிடப்படும் கட்டுரைகள் மற்றும் அறிக்கை கள் என்பன மக்கள் வங்கியின் கருத்துக் களையோ அல்லது அதன் உத்தியோக பூர்வக் கண்ணோட்டத்தையோ பிரதி பலிப்பவையல்ல ஆசிரியர்களின் பெயர் களுடன் வெளியிடப்படும் கட்டுரைகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகவே உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் நிறு வனங்களின் கருத்துகளாகக்கூட அவை அமையவில்லை என்பதையும் கவனத்திற் கொள்க. அத்தகைய பரந்த நோக்கிலான கட்டுரைகள், கருத்துகள் மற்றும் கண் ணோட்டங்கள் என்பன வரவேற்கப்படு கின்றன. பொருளியல் நோக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படு கின்றது சந்தா செலுத்துவதன் மூலமோ அல்லது நேரடிக் கொள்வனவின் மூலமோ அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்
g
நான்
தேசமான்ய பேராசிரியர் W.D.
Χ கம்பனித்து
Χ பொருள
ShiragysárecorevOpeoplesbank.k.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ்கள்: 1 2 சித்திரை வைகாசி 2012
உள்ளடக்கம்
தகே 12 சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களைத்
தெரிவிப்பதற்கான தேசிய முறைமை; இதில் எமக்கு உள்ள அனுகூலங்கள்
17
21 இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக்
கவர்ந்திழுப்பதற்கான கொள்கைச் சூழல் பற்றிய ஒரு பகுப்பாய்வு
திரகே 29 இலங்கையின் அரிசி ஏற்றுமதி: யதார்த்தமான
ஒரு நோக்குநிலை
ਲੈ 34 இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப்
பொருத்தமான வீதி வகைப்படுத்தல் முறைமையை நோக்கி
மாணவர் நோக்கு
$து 38
நூல் மதிப்பாய்வு
ஸ்வாமி 43 இலங்கையில் சந்தைப் பொருளாதார முறைமையின் கீழ் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி புத்ததாஸ் ஹேவாவிதாரண பாராட்டுமலர் தொகுதி 2
முதன்மைக் கட்டுரை
ஒரு கொள்கைக் கருவியாக
ணய மாற்றுவீதம்
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS லக்ஷமன் 03 கொள்கைக் கருவியாக நாணய மாற்றுவீதம்:
இலங்கையின் அனுபவங்கள் பற்றிய விமர்சனரீதியான ஒரு மதிப்பீடு
அடுத்த இதழ்
ாமும் தொழில்நுட்பமும் துறை ஆட்சிமுறைமை தாரத்தில் பெண்களின் பங்கேற்பு

Page 4
இலங்கையில் நாணய மற்றுவித
வருடாந்த சராசரி நாணய மாற்றுவீதங்கள்
-10 ، 15-ب ۔ --ஏற்றுமதி " "இறக்குமதி
:
g
-அட தேறிய வெளிநாட்டுப் பண அனுப்புகை --நடைமுறைக் கணக்கு நிலுவை
ந்நியச் ெ ரிச் சம்பாத்தியக் க்கான மக்கியமான
தொழிலாளர்களின் பணஅனுப்புகை துணியும் தைத்த ஆடைகளும்
600
500
400
300 十二。 200 - 100
2007 2008 2009, 2010 2011
சர்வதேச ஒதுக்குகள்
2007 2008 2009 200 20
உமொத்த சர்வதேச ஒதுக்குகள் (இறக்குமதி மாதங்களில்) --- மொத்த சர்வதேச ஒதுக்குகள் (பில்லியன் அமெரிக்க பொலர்)
1.
O
O
..a
வெளிநாட்டு வள இடைவெளி
*。
35 வெளிநாட்டுப் பெறுகை
30 வெளிநாட்டுக் கொடுப்பனவு 25 口 வெளிநாட்டு வள இடைவெளி 20
10 -
15
ar
2007 2008 | 2009 · 20|წ-F 201||1
-15
பொருளியல் இருாக்கு
 
 
 
 
 
 
 

அமெரிக்க டொலருக்கு ஒப்பீடான வகையில் ரூபாவின் பெறுமதியிறக்கம் (1976-2011)
O “... ပြိုင် ဒို့P 德 40 སྔ་དྲུང་ནས་ས་བ་མཁས་བ་ཁ་ 8 -60 ೧.
-80
壬
==
二来=
Χ *v.
ਲ y میته حقسیم ب ب ===== "-- مع حمام م. س-سسس آب-بیست ه . است.
3 اتم حبیبیسی------ احساسی «صه 005 2006 2007 2008 2009 2010 N2011
-- வர்த்தக நிலுவை டட வருமானம் மற்றும் சேவைக் கணக்கு
--- ஒட்டுமொத்த நிலுவை
மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படும் அந்நியச் செலாவணி உறிஞ்சலும் விநியோகமும்
25. புெேயாத்த உறிஞ்சலும்.
மொத்த விநியோகம்
2
2007 2008 2009 2010 2011
சர்வதேச ஒதுக்குகளின் உடைமை - 2011
இ அரசாங்கம் L மத்திய வங்கி
வர்த்தக வங்கிகள்
வெளிவாரித் துறை பற்றிய தகவல்கள் - 2011
* இறக்குமதி வளர்ச்சி (50.7 %) ஏற்றுமதி வளர்ச்சியை (22.4 % விட மிக
உயர்வாகவுள்ளது. * வர்த்தகப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 16.4 சதவதமாக திடீரென
அதிகரித்துள்ளது. * சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 850, 000தைத் தாள்டியதுடன், அவர்கள் மூலமான
சம்பாத்தியங்கள் 830 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. * தொழிலாளர்களின் பன அனுப்புகை 5.1 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது * நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.8 சதவீதமாக
தொடர்ந்தும் கணிசமானளவு உயர்வானதாக இருந்தது. கடந்த 10 வருட காலத்தில் 34 சதவதமாகக் காணப்பட்ட சராசரிப் பற்றாக்குறையுடன் ஒப்பிடுமிடத்து இது மிக அதிகமானதாகும். * இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் முதல் தடவையாக 1 பில்லியன்
அமெரிக்க டொலரை விஞ்சின. * சென்மதி நிலுவை 11 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான பற்றாக்குறையைப் பதிவுசெய்தது.
இவ்வருடத்தின் இறுதியில் உத்தியோகபூர்வ மொத்த ஒதுக்குகள் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன. அதேவேளை 2010 மார்கழியில் இது 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன. * இவ்வருட இறுதியில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுமிடத்து ரூபாவானது 2.6 சதவிதம்
பெறுமதியிறக்கம் அடைந்தது.
*கை மத்திய வங்கி
சித்திரை வைகாசி 2012

Page 5
கொள்கைக் கருவியாக நாணய அனுபவங்கள் பற்றிய விமர்சனரி
கொள்கைக் கருவியாக் நாணய மாற்று வீதம்
ளிமையான சொற்பதங்களில் கூறு வோமாயின், நாணய மாற்றுவீதம் என்பது ஒர்அலகு உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியை, விலையை வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடுவதாகும். அதாவது 1அமெரிக்க டொலர் = 134இலங்கை ரூபா வாகும், அல்லது மறுதலையாக1 இலங்கை ரூபா = 0.007 அமெரிக்க டொலராகும். ஆயினும் இந்த நாணய மாற்றுவீதமானது வித்தியாசத்துடன்கூடிய, மேலும் அழுத்திக் கூறுவோமாயின் மிகப் பாரிய வித்தி யாசத்துடன் கூடிய பெறுமதியாகும். நாம் கணக்கிடமுடியாத பெறுமதிகளை/விலை களை, அதாவது பல்வேறு வகைப்பட்ட உணவுப்பொருட்களின் பெறுமதி, ஆடை கள் மற்றும் துணிகளின் விலை மற்றும் சிகையலங்காரம், ஆடைகளைக் கழுவித் தூய்மையாக்குதல், போக்குவரத்துச்சேவை முதலிய தனிப்பட்ட சேவைகள் போன்ற வற்றிற்கான கட்டணங்கள் ஆகியவற்றை நன்குஅறிந்தவர்களாகவுள்ளோம்.இன்றைய சிக்கல்நிறைந்த சந்தைப்பொருளாதாரத்தில், இயற்கையை கையாளுகின்றசந்தர்ப்பத்தை அல்லது அன்னதானம் வழங்கப்படும் ஒரு சூழலைத் தவிர, எமது நாளாந்த வாழ்க்கை யில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் விலை (கட்டணம்) செலுத்தவேண்டியுள்ளது.இந்த அர்த்தத்தில் பார்க்கின்றபோது, நாணய மாற்றுவீதம் கூட ஒருவகை வின்லயே யாகும். ஆயினும், ஒரு நாணயத்தின் மாற்றுவீதத்தில் ஏற்படும் மாற்றமானது அந்நாணயத்தைப் பயன்படுத்துகின்ற நாட்டில் பெரும்பாலும் ஏனைய அனைத்து விலைகளையும்,அத்துடன்பெரும்எண்ணிக் கையிலான பேரளவு மட்டமறிகளையும் நேரடியாகப் பாதிக்கின்றது. இந்த அர்த்தத் தில் பார்க்கின்றபோது, நாணய மாற்றுவித மானது எமக்கு நன்கு பரிச்சயமானஏனைய அனைத்து விலைகளிலும் இருந்து கணிச மானளவு வேறுபட்டதாகவுள்ளது. இதனால், இக்குறிப்பிட்ட விலையில்/பெறுமதியில் ஏற்படும் மாற்றத்தின் விளைவுகள், பெரும் பாலான ஏனைய வில்ைகளில் ஏற்படும் மாற்றங்களைப் போலல்லாது, மிகப் பரந்தளவில் உணரப்படுகின்றன. ஒருவிலை எனும் வகையில் நாணய மாற்று வீதத்தின் குறிப்பானமுக்கியத்துவமுடைய சிறப்பியல்பு யாதெனில், உலகின் பல்வேறு நாடுகளும்
தமக்கிடையே பரிமா வர்த்தகப் பண்டங்களின் விலைத்தொடர்புகளை சாத்தியப்படச் செய்கின்
அதனால் தோற்றுவி தொகுதி விளைவுகள்க மாற்றுவீத வேறுபாடான மூலமான நாணயப் ெ பெறுமதியேற்றம் அல் யிலான உத்தியோகபூர்வ அமையும் நாணயப் பெ. பெறுமதி மீள்நிர்ணயம்)ஒ அதிகாரக்குழுக்களுக்கு தாகவுள்ள ஒரு தொகு ஆற்றல் வாய்ந்த ஒரு கருவியாகக் கருதப்படு விளைவுகள் பரந்ததாகவ விளைவுடையதாகவும்இ அவற்றை எதிர்வுகூறமுடி இக்கொள்கைக் கருவிை வதில் அதிகாரக்குழுவி ஜனநாயகஅரசியல் சமூகத் மிகுந்த கவனத்துடன் உ முறையாக உலகின்பல்ே காணப்படும் பொதுமக் இயக்கங்களுடன் இலை அதன் சமூக- பொருளா; பற்றிய பொதுமக்களின் ஆழமான கருத்தாடல்க வாதங்களும் நாணய ம பாரியளவு மாற்றங்க6ை துள்ளதாகத் தெரியவருகி நாணய மாற்றுவீத முறை றில் இதுவரை நிலை மாற்றுவீதமுறைமைசெல் வந்துள்ள மிக நீண்ட க ஒப்பிடுமிடத்து, நாணய தன்னியக்கமான ஏற்றவி மதிக்கப்பட்டகாலப்பகு g) Gibfig576irgigs. (The Gold System of 1945-1971).
குறுங்கால மற் அடிப்படையிலான, பரந் கொள்கை இலக்குகளை கோள்களை அடைவதில் கருவியாக நாணய மா மாற்றமானது பயன்நிறை கருதப்படுகின்றது. முதல் இலக்கானகுறுங்கால இல் வரை, தற்போது படிப்பட
* 2012 மே 29ம் திகதின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பேராசிரி
உரையின் திருத்திய மற்றும் சுருக்கிய வடிவமே இக்கட்டுரையாகும்.
சித்திரை வைகாசி 2012

மாற்றுவிதம்: இலங்கையின் நியான ஒரு மதிப்பீடு
க் கொள் கின்ற ஒப்பீட்டு ரீதியான கணிப்பதை அது Dჭნქ.
கப்படுகின்ற ஒரு ரணமாக, நாணய (சந்தைச்சக்திகள் பறுமதியிறக்கம்/ லது திட்டவகை |ச் செயற்பாடாக வமதிக்குன்றப்பு/ ருநாட்டினுடைய * கிடைக்கத்தக்க திக் கருவிகளில் பொருளாதாரக் கின்றது. அதன் பும் மிகுந்த தாக்க ருக்குமெனினும், யாதிருப்பதனால், யப் பயன்படுத்து னர், குறிப்பாக தில், வழமையாக உள்ளனர். வழக்க வறு நாடுகளிலும் க்களின் எதிர்ப்பு னந்த வகையில், தார விளைவுகள் விமர்சனரீதியான ரூம் வாதப்பிரதி ாற்றுவீதங்களில் ாக் கொண்டுவந் நின்றது. உலகின் மையின் வரலாற் யான’ நாணய }வாக்குச்செலுத்தி ாலப்பகுதியுடன் மாற்றுவீதத்தில் றக்கங்கள் அணு நிகுறுகியதாகவே Standard and IMF
றும் நீண்டகால த இரு தொகுதிக் " அல்வது குறிக் ஒரு கொள்கைக் ற்றுவீதத்திலான புடைய ஒன்றாகக் ாவது கொள்கை க்கைப் பொறுத்த யாக நலிவுற்றுப்
(55LDITaatu W. D. a)&sqloat ஒய்வுநிலைப் பேராசிரியர் தலைவர்
கொள்கைகள் ஆய்வு நிறுவனம்
போயுள்ள “வெளிவாரிப் பொருளாதார உறுதிப்பாட்டை மீண்டும் பழைய நிலைக் குக் கொண்டுவந்து, அத்தகைய உறுதிப் பாட்டைத் தொடர்ந்து பேணுவதற்குக் தக்கதாகவுள்ள ஒரு கருவியாக நாணய மாற்றுவீத நகர்வு கருதப்படுகின்றது. ஒரு நாட்டினுடைய சென்மதி நிலுவைக் கணக் கறிக்கையின் பல்வேறுபட்டஅம்சங்களைப் பகுப்பாய்வுசெய்வதன்மூலம், அந்நாட்டின் வெளிவாரிஉறுதிப்பாடானதுதுல்லியமாகக் கணக்கிடப்படுகின்றது. இது தொடர்பில் பயன்படுத்தப்படவுள்ள துல்லியமாக அளந்து மதிப்பிடத்தக்க அளவீடுகளில் ஒன்றாக இத்தகைய செயற்பாடுகள் உள்ளன வெனினும், கருத்தொற்றுமை எதுவுமே காணப்படவில்லை. ஒரு நாட்டினுடைய வெளிவாரி உறுதிப்பாட்டின் அளவைப் பகுப்பாய்வு செய்வதற்காக, அந்நாட்டினு டைய சென்மதி நிலுவையின் வெவ்வேறு பட்ட கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது வெளிவாரி உறுதிப்பாட்டின் அளவைப் பகுப்பாய்வு செய்வதற்காக வழமையாக வர்த்தக (வியாபார) இடை வெளி, நடைமுறைக் கணக்கு நிலுவை, அடிப்படை நிலுவை, ஒட்டுமொத்த நிலுவை அல்லது உத்தியோகபூர்வக் கடன் தீர்வை நிலுவை முதலிய கூறுகளே மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருத்தமான ஒரு பேரினப் பொருளாதார மாறியுடன் ஒப்பீட்டுரீதியாக அளவிடப்பட்டு பயன் படுத்தப்படுகின்றன. கணினியில் கணிக் கின்றவாறு விகிதங்களைப் பயன்படுத்திப் பகுப்பாய்வுசெய்கையில், 'உறுதிப்பாட்டின் நியமத்தரமட்டங்கள் தொடர்பில் ஒரேசீரான அபிப்பிராயம் காணப்படுவதில்லை என்ப துடன், அத்தகைய ஒரேசீரானதன்மையை எதிர்பார்க்கவும் முடியாது. அண்மைக் காலத்தில் காணப்பட்ட உலகளாவிய கொடுப்பனவு நெருக்கடிகளைத் தொடர்ந்து, குறிப்பாக தற்போதைய ஐரோப்பிய படு கடன் நெருக்கடியைத் தொடர்ந்து, ‘வெளி வாரி உறுதிப்பாட்டின் அளவைக் கணிப் பதற்காக, பொருத்தமானபேரினப்பொருள தார மாறிகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையி
Iர் H.A.De.S. குணசேகர நினைவுச் சொற்பொழிவின்போது ஆற்றப்பட்ட
-
பொருளியல் இருாக்கு

Page 6
லுள்ள, ஒருநாட்டின் வெளிநாட்டுக் கடன் மட்டங்களிலான நகர்வுகள்கூடப் பரவலா கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிவாரி உறுதிப்பாட்டின் அளவைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற மற்றுமொரு குறிகாட்டியாக ஒருநாட்டின் வருடாந்த இறக்குமதியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுவதும், நாணயத்துடன் சம்பந்தப் பட்ட அதிகாரக்குழுக்களினால் பேணப் பட்டு வருவதுமான வெளிநாட்டு ஒதுக்கு களின் அளவும் உள்ளது. நாணய மாற்றுவீத நகர்வுகள்ஒருநாட்டின்பொருளாதாரத்தில் காணப்படுகின்ற வெளிவாரி உறுதிப் பாடின்மை சூழலைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளைப் போல, அதற்கான ஒரு குறிகாட்டியாகவும் அமைந்துள்ளன.
நாணய மாற்றுவீதத்தை (வழமையான நடவடிக்கைகளுடன் சேர்த்து) ஒரு சீராக்கக் கொள்கைக் கருவியாகப் பயன்படுத்து கின்றபோது, விலை மாற்றங்கள் ஊடாக உற்பத்தி மற்றும் வர்த்தகச்செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஊக்குவிப்புதவி களில் காணப்படும் மாற்றங்களின் மூல மாகவே அதன் விளைவுகள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சென்மதி நிலுவை யில் காணப்படும் ஓர்அடிப்படைப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்காக் மேற் கொள்ளப்படுகின்ற நாண்ய மாற்றுவீதம் தொட்ர்பானசீராக்கச்செயற்பாடாகஉள்நாட்டு நாணயத்தின் பெறும்திக்குறைப்பு:அல்லது பெறுமதியிறக்கம்அமைந்துள்ளது.இத்தக்ைய நாணயப் பெறுமதியிறக்கமானது/பெறுமதிக் குறைப்பானது ஒரு புறத்தில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள், சேன்வகளின்°வெளிநாட்டுநாண்யத்திலான விலைகளை குறைவடைச் செய்கின்றது. இதனால், வெளிநாட்டுக்கொள்வனவாளர்கள் முன்னரை விட அதிகளவான உள்நாட்டுப் பொருட்கள், சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தூண்டப்படுகின்றனர். மறுபுறத்தில், அது இறக்குமதி செய்யப் படுகின்ற பொருட்கள், சேவைகளின் ‘உள்நாட்டு நாணயத்திலானவிலைகளின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கின்றது. இதன் விளைவாக பொருட்கள், சேவைகளின் இறக்குமதியைக் குறைவடையச்செய்வதற் கானஊக்குவிப்புகள்வழங்கப்படுகின்றன. ஒரு நாட்டினுடைய சென்மதி நிலுவை மீதான நாணயப் பெறுமதியிறக்கத்தின் சாத்தியப்படத்தக்க விளைவுகள்பற்றிய மிக எளிமையான விளக்கமே இதுவாகும். இவ்விளக்கமானது ஒரு நாணய மாற்றுவீத வேறுபாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் தொடர்பானதாக்கவிளைவுகளில் செல்வாக் குச் செலுத்துகின்ற நிறுவனரீதியான பல் வேறுகாரணிகளைப்போன்று, மிகமுக்கியத் துவம் வாய்ந்த ஊக அடிப்படையிலான செயற்பாடுகள் மற்றும் வெளிநாட்டு நாணயச் சந்தையினுள் நிகழும் சிக்கல் நிறைந்த பல்வேறு தொழிற்பாடுகள் முதலியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாகும்.
4 'பொருளியல் இருாக்கு
நாணய மாற் இரண்டாவது தொ களை இங்கே நீ இலக்குகளாக வி உண்மையில், பல்( தொடர்ச்சியாகத் ெ கால விளைவுகள் குறிப்பிட்டதைப் நாணய மாற்றுவீத மாற்றத்தை ஏற்படு தாரவளர்ச்சியைத் புரியக்கூடிய, முக் கொள்கைக்கருவிய நாணய மாற்றுவீத ளாதார வளர்ச்சி மாற்றக் குறிக்.ே விளக்கத்தில், மிக உற்பத்திக்கான ஊ நாணய மாற்றுவீத தாக்கவிளைவுகள் செலுத்தப்படுகின்ற கான ஊக்குவிப் மாற்றுவீத மாற்றம் விளைவை எளிை சுருக்கமாகக் குறிட் பெறுமதியிறக்கம மாற்றுவீதத்தின்’ெ வைத்திருத்தலான உள்ள நிலையில் உற்பத்திச்செய்யப்ட ஒப்பிடுமிடத்து, பொருட்களைசர்வ போட்டித்தன்மை றது. தமது நாண பெறுமதியைகணி குறைத்து வைத்தி மதியில் நாட்டம் ( யடைந்தஅனேகம (எடுத்துக்காட்டா தென்கிழக்காசிய பொருளாதார வ கூடியதாக இருந்த பெறுமதியிறக்க பதிலீட்டுச்செயற் வதற்கான சாத்திய டுள்ளது என்பது செயற்றிறன்வாய் டுக் கைத்தொழ வெற்றியடைந்த ளத்தக்கமுறையில் பட்டும் வந்துள்ள
ஒரு பொருள் நாட்டம் கொண் பதலீட்டிற்குச் ஒன்றை உருவாக் நாணயப் பெறு பயன்படுத்தப்ப( மேலே குறிப்பி அதிகளவுக்குஎளி ‘பெயரளவு நா? எண்னக்கருவை

வீத வேறுபாட்டின் நதிக்கொள்கை இலக்கு ண்டகாலக் கொள்கை ரித்துள்ளேன். இவை வறு குறுங்காலங்களில் தாழிற்படுகின்ற குறுங் என நான் முன்னரே பற்றியதாக உள்ளன. நகர்வுகள் கட்டமைப்பு த்துவதற்கும் பொருளா நூண்டுவதற்கும்துணை யத்துவம் வாய்ந்த ஒரு ாகக்கருதப்படுகின்றன. வேறுபாடுகளின் பொரு மற்றும் கட்டமைப்பு ாள்கள் பற்றிய இவ் முக்கியமாக உள்நாட்டு ாக்குவிப்புதவிகள் மீது மாற்றம் கொண்டுள்ள ரில் சிறப்புக் கவனம் து. உள்நாட்டு உற்பத்திக் புதவிகள் மீது நாணய கொண்டுள்ளஇத்தாக்க மயான சொற்பதங்களில் பிட முடியும். நாணயப் ானது (அல்லது நாணய பறுமதியைக் குறைத்து
து) ஏனையவை சமமாக
, ஏனைய நாடுகளில் டுகின்றபொருட்களுடன் உள்நாட்டு உற்பத்திப் தேசச்சந்தையில் மேலும் வாய்ந்ததாக ஆக்குகின் ாய் மாற்றுவீதங்கள்ன் சமானளவுகாலத்திற்குக் ருந்ததன் மூலம் ஏற்று கொண்டு, துரித வள்ர்ச்சி ானபொருளாதாரங்களால்
க, கிழக்காசிய மற்றும்
நாடுகள்) விரைவான 1ளர்ச்சியை அடையக் து. இதுதவிர, நாணயப் மானது இறக்குமதிப் பாடுகளுக்குத்துணைபுரி க்கூறுகளையும் கொண் டன், கடந்த காலத்தில் ந்த இறக்குமதிப்பதிலீட் ல்களை நிறுவுவதில் நாடுகளால் பயன் கொள் அது உபயோகப்படுத்தப் ğ5I
ாதாரத்தில் ஏற்றுமதியில் - அல்லது இறக்குமதிப் ார்பான, கட்டமைப்பு நவதை ஊக்குவிப்பதற்கு மதியிறக்கம் எவ்வாறு கின்றது என்பது பற்றிய ப்பட்ட விபரிப்பானது மைப்படுத்தப்பட்டுள்ளது. ாய மாற்றுவீதம் பற்றிய மாத்திரம் அடிப்படை
யாகக் கொண்ட கலந்துரையாடல்களில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள, யதார்த்தம் உலகில் காணப்படுகின்ற சிக்கல்கள் சில வற்றை கருத்தாழமுள்ளவிவாதங்களுக்குள் கொண்டுவருவதன்பொருட்டு, பொருளிய லாளர்கள்‘மெய் மற்றும்‘பயன்தரு நாணய மாற்றுவீதங்கள்பற்றிய எண்ணக்கருக்களை விருத்திசெய்துள்ளனர். இக்கட்டுரையில் மிக முக்கியமான வாதங்களை விருத்தி செய் வதற்கு ‘பெயரளவு நாணய மாற்றுவீதம் எனும் எண்ணக்கருபோதுமானதாகஉள்ளது என நம்புவதால், பல்வேறுபட்ட நாணய மாற்றுவீதங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் மத்தியிலான வேறுபாடுகளைக் காணும் வகையில் விபரமான ஒரு கலந்துரை யாடலுக்குள் ஆழ்மாக நுழைவதற்கு நான் விரும்பவில்லை.
இலங்கையில் நாணய மாற்றுவீத முகாமைத்து வத்தின் வரலாறு
1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து1950ல் மத்திய வங்கிஅமைக் கப்பட்ட காலம்வரை அது சுயாதீனமான நாணயமுறைமை எதனையும் கொண்டிருக் கவில்லை. மத்திய வங்கி அமைக்கப்படு வதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த நாணய சபை முறைமையின்கீழ், இலங்கை ரூபாவானதுஸ்ரேலிங் பவுணுடன்இணைக் கப்பட்டிருந்ததோடு, இவ்விரு நாணயங் களுமே நிலையானஒரு நாணயமாற்றுவீத முறைமைக்கு உட்பட்டிருந்தன.199மற்றும் 1967ஆகிய் இரு ஆண்டுகளில் இடம்பெற்ற பெறுமதிக்குறைப்பு நிகழ்வுகள் மற்றும் இலங்கை ரூபாவின்முகாமைத்துவத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இரு புத்தாக்க முறைகள் என்பவற்றைத் தவிர, 1977 வரை பிறட்டன் வூட்ஸ் முறைமையின் (Bretton Woods System) கீழ் காணப்பட்ட நாணய மாற்றுவீத உறுதிப்பாடே தொடர்ந்தும் இருந்து வந்தது. இவ்விரு புத்தாக்க முறை களில் ஒன்று, அன்னியச் செலாவணி 9 siggj68), GOLDáidi Giggyp(ForeignExchange EntilementCertificate-FEEC) GTGOT gjGOpš5 படும் முறைமையின் கீழ் 1968ல் அறிமுகப் படுத்தப்பட்ட ஓர் இரட்டை நாணய மாற்றுவீத முறையாகும். அடுத்தது மாற்றத் g5dd5 eDjurii dy,600Tig5 (Convertible Rupee Accountant-CRA) முறைமையாகும். இவ்விரு. புத்தாக்கமுறைகளுமே இறக்குமதிகளையும் ஒற்றுமைகளையும் தெரிவுஅடிப்படையில், அதாவது தெரிவு அடிப்படையிலான ஊக்குவிப்பு வழங்கல்அல்லது ஊக்கமிழக் கச்செய்தலாகக் கருதப்பட்டன. உத்தியோக பூர்வ மற்றும் அன்னியச் செலாவணி உரித்துடைமைச் சான்றிதழ் (FEEC) வீதங் களுக்கு இடையிலான வேறுபாட்ானது அரசாங்கத்தீர்மானத்திற்கு ஏற்பகாலத்திற்குக் காலம் வித்தியாசப்பட்டிருந்தது.1977ல் இந்த முறைமை இல்லாதொழிக்கப்பட்டபோது, FEECமுறைமையின் கீழ் ஓர் அலகு வெளி நாட்டு நாணயத்தின் பெறுமதியானது உத்தியோகபூர்வ வீதத்தை விட 45%
சித்திரை வைகாசி 2012

Page 7
உயர்வாக இருந்தது. சில உற்பத்திப்பொருட் களை, குறிப்பாக இரத்தினக்கல் ஏற்றுமதி யாளர்களால் சம்பாதிக்கப்படும் அன்னியச் செலாவணியில் ஒரு பகுதியை (25 %) மாற்றத்தக்க ரூபாக் கணக்கில் (CRA) தொடர்ந்து வைத்திருப்பதற்கு இந்த CRA முறைமையைானது அனுமதித்திருந்தது. அப்போதுநடைமுறையில் இருந்த இறுக்க மானஅன்னியச் செலாவணிக்கட்டுப்பாடு களிலிருந்து விலக்களிப்பைப் பெற்றுக் கொண்டு கட்டுப்பாடு ஏதுமின்றி தமக்கு விருப்பமான பொருட்கள், சேவைகளை இறக்குமதி செய்வதற்கு இக்கணக்கில் உள்ள அன்னியச்செலாவணிச் சம்பாத்தியத்தைப் பயன்படுத்த முடியும்.
1970களில், நிலையான நாணய மாற்று வீதத்தை வலியுறுத்தி வந்த பிறட்டன்வூட்ஸ் முறைமையிலிருந்து உலகின் ஏனைய நாடுகள் படிப்படியாக விலகிச் சென்று கொண்டிருந்தமையாலும் ஏனைய பல்வேறு காரணங்களாலும் இம்முறைமையைச் செயற்படுத்துவதில் மேலும் மேலும் சிக்கல் கள்தோன்றின. இலங்கையில் காணப்பட்ட FEEC மற்றும் CRA திட்ட்ங்கள், குறிப்பாக நிலையான நாணய மாற்றுவீத முறைமை, முற்றிலும் சிக்கலானவைகளாக ஆகி, நிருவாகரீதியானமிகுந்தகட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதன் காரணமாக, பல்வேறு தரப் பினர் மத்தியிலும் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இதுதவிர, இத்திட்டங்கள் கொள்கை வகுப்பாளர்களால் எதிர்பார்க்கப்பட்டசாதகமானபலாபலன்களைத் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை.இத்தகைய சூழமைவிலேயே தேர்தலின் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்டவலதுசாரிஅரசாங்கமானது.1977 நவம்பரில் வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தனது முதலாவது கொள்கைப் பிரகடனத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்றுவீத முறைமை ஒன்றை அறிமுகப் படுத்தியதுடன், FEEC மற்றும் CRA ஆகிய இரு திட்டங்களையும் கைவிட்டு, ரூபாவின் பெறுமதியை 42% குறைத்தது (அல்லது1அமெரிக்க டொலருக் கானரூபாவின் பெறுமதியை 73%அதிகரித் தது).1970களின்இறுதிவரை இலங்கை ரூபா தொடர்ந்தும் உறுதியாக இருந்தது. 1980 களிலிருந்து ரூபாவானது நெகிழ்ச்சியான
(மிதக்கும்) ஒரு நாணய மாற்றுவீத முறை
மைக்கு உட்படுத்தப்பட்டபோது, ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாகக் குறைவடைந்து சென்றது. அமெரிக்க டொலருடனான ஒப்பீட்டுரீதியான பெறுமதியை மாத்திரம் கவனத்தில் கொள்வோமா யின், 1979ல் 1 அமெரிக்க டொலர் 15.45 ரூபாவாகக் காணப்பட்ட நாணய மாற்று வீதமானது, 2009ன் இறுதியில் 1அமெரிக்க டொலர் 11438 ரூபாவாக அதிகரித்தது. இது 30 வருட காலப்பகுதியில் நிகழ்ந்த8சதவீத நாணயப் பெறுமதியிறக்கமாகும்.
நெகிழும் நாணய ம பான அனுபவங்க!ை விமர்சன நோக்கில் அ ஏற்கனவே குறிப்பி நவம்பரில் பிரகடனப்ட ளாதாரக்கொள்கைமாற் தாகவும் மிக்கதாக்கவி வும் இருந்தன. 1960 தெ செயற்படுத்தப்பட்டு6 தலையீட்டுடன்கூடிய நிறைந்த முறைமையான சந்தைப் பொருளாதார துடன், 'திறந்த பொருள லாகவிபரிக்கப்பட்டுவ மாற்றங்களுடன் இை குறிப்பிட்ட சில நா சீராக்கங்களும் நிகழ்ந் மாற்றுவீதச்சீராக்கங்களு நாணய மாற்றுவீதச் முக்கியமானமூன்று கூழ் யிருந்தன. அவையாவ6 செலாவணி உரிந்து!ை (FEEC), LDmiðpg.g535 eDB51 ஆகிய திட்டங்களைக் நாணய மாற்றுவீதத்தை (ஆ). ரூபாவின் பெறும, தல், (இ). அன்னியச்செ பாட்டுமுறையின்கருது லையை குறிப்பிடத்தக் இக்கொள்கைச் சீராக்கச் தொடர்ந்தும் நட்ைமுை படுத்துகின்றபோது பி ‘மிதக்கவிடப்பட்டது பின்னர்நிகழ்ந்த, ரூபாவ பெறுமதியிறக்கச் செய வகுத்தது(அட்டவணை ஆகிய இரு ஆண்டுக6ை பின்னரானகாலம் முழுவ நாணய மாற்றுவீதமாே பெறுமதியிறக்கத்திற்கு ளது.2005ற்குப்பின்னரான மாற்றுவீத உறுதிப்பாட் பற்றிய மிக முக்கியப பிரச்சினையானது சமச LilprogrløS)6Cruft Galg, FLD விவாதங்களில் மீண் துள்ளது.
1977 தொடக்கம் காலப்பகுதியில், இலங் தார வளர்ச்சிக்கும் அட வழிமுறையாக தாராள மயமாதல், தனியார்ம முறைகள் பற்றி உத்திே தில் பரவலான நன்மதிட் கொள்கை தொடர்பான ஒரு பகுதியாக, சென்மதி பாடு, முன்னேற்றகரம சீராக்கம், ஏற்றுமதியை
கொண்ட கைத்தொழில்
வற்றை மேற்கொள்வத முறையாக நெகிழும் !
சித்திரை வைகாசி 2012

]றுவீதம் தொடர் (1977-2009) ாய்தல்
டப்பட்டவாறு, 1977 த்ெதப்பட்டபொரு ]ங்கள்பேரளவான )ளவுடையனவாக ாடக்கம் 1977 வரை ந்த அதிகளவான ‘கட்டுப்பாடுகள் து பின்னர்தாராள up60pLI75 LDigilu தாரம்' எனப் பரவ தது. இக்கொள்கை ணந்த வகையில், னய மாற்றுவீதச் ன. இந்த நாணய ம் நிகழ்ந்தன. இந்த சீராக்கங்கள் மிக நுகளை உள்ளடக்கி ன: (அ). அன்னியச் டமைச் சான்றிதழ் Isfj; 35GOISTg5 (CRA) கைவிட்டு, ரூபா ஒன்றிணைத்தல், தியை42% குறைத் லாவணிக்கட்டுப் பொருள்பரப்பெல் களவு குறைத்தல். செயல்முறையை றப்படுத்தி விரிவு ற்காலத்தில் ரூபா . இது 1979ற்குப் பின்படிப்படியான ல்முறைக்கு வழி 1). 2005 மற்றும்2010 ாத்தவிர, 1979ற்குப் பதிலுமே ரூபாவின் னது தொடர்ந்தும் உட்பட்டு வந்துள் காலத்தில், நாணய ட்ைப் பேணுவது ான கொள்கைப் ாலக் கொள்கைப் காலக் கொள்கை டும் இடம்பிடித்
2005 வரையான கையில் பொருளா விருத்திக்குமான )யமாக்கம், உலக பமாக்கச் செயல் பாகபூர்வ மட்டத் புகானப்பட்டது. இச்சிந்தனையின் நிலுவை உறுதிப் ன கட்டமைப்புச் ; குறிக்கோளாகக் puLDIIdish 6166tLI கான ஒரு பொறி TGððru LDIIsög)}655
முகாமைத்துவமானது பரவலான ஒரு முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியது. நாணய மாற்றுவீத நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிப்பதில் சர்வதேசநாணயத்தினதும் உலக வங்கியினதும் வகிபாகம் மிகுந்த செல்வாக்கிற்கு உரியதாக இருந்தது.
நெகிழும் நாணயமாற்றுவீத முறைமை யில் காணப்படுகின்ற தொடர்ச்சியான பெறுமதியிறக்கமானது, அன்னியச் செலா வணி வெளிப்பாய்ச்சல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை, அதன் உட்பாய்ச்சல் களால் தடுக்கக்கூடிய ஒரு வரையறைக்குள் தொடர்ந்தும் வைத்திருப்பதில் காணப்பட்ட முழுமையானதோல்வியை வெளிப்படுத்து கின்றது. நெகிழும் நாணய மாற்றுவீத முறைமையில் காணப்படும் நாணயப் பெறுமதியிறக்கமானது தொடர்ச்சியான வெளிவாரிச் சமநிலையின்மை நிலைமை களின்கடுமையைத்தணிவுறச்செய்வதற்குத் துணைபுரியுமென கொள்கை வகுப்பாளர் கள் எதிர்பார்த்திருந்தனர். ஆயினும், பல தசாப்தங்களாக நிகழ்ந்து வந்த ரூபாவின் பெறுமதியிறக்கத்தின்ம்த்தியிலும் இலங்கை யால் உறுதியான ஒரு சென்மதி நிலுவை நிலையை அடைய முடியவில்லை. வெளி வாரிப் பொருளாதார உறுதிப்பாடு உறுதி யளிக்கப்பட்ட ஒரு நாடாக மாறுவதற்கு வழிவகுப்பதில்நாணயமாற்றுவீத நெகிழ்ச்சித் தன்மையின் தோல்வியைப் பற்றிச் சிந்திக் கின்றபோது, நெகிழும் நாணய மாற்றுவீத
முறைமையை ஆதரித்துப் பேசுவோர்இரு
வாதங்களை முன்வைப்பது வழக்கமாகும். அதில் ஒன்று, உள்நாட்டுப் பணவீக்கம் உட்படபொருத்தமானநடப்புக்கால நாணய மாற்றுவீதமானது யதார்த்தமான ஒரு மட்டத்தை அடையும் வகையில் பொருத்த மான அளவிற்கு பெறுமதியிறக்கமடை வதற்கு இலங்கை அனுமதிக்கவில்லை
என்பதாகும்.இரண்டாவதுவாதம் யாதெனில், சென்மதி நிலுவையானது முற்றுமுழுதாக
மோசமான நிலையை அடைந்ததாகக் கருதப்பட்ட எல்லாச் சந்தர்ப்பத்திலுமே நாணய மாற்றுவீதச்சீராக்கம் மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன், நாணயப் பெறுமதி யிறக்கம் அடைவதை அனுமதிப்பதற்கு அதிகாரக்குழுவினர் மிக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியும் இருந்தது.
இவ்வகையான உண்மைத்தரவுகளின் அடிப்படையிலான எதிர்வாதங்கள் இருந்த போதிலும், விருப்பத்திற்குரிய வெளிவாரிப் பொருளாதார உறுதிப்பாட்டு நிலைகளை அடைவதற்காக, அன்னியச் செலாவணிச் சந்தைகளில் மிக அதிகளவில் சார்ந்திருப் பதில் உள்ள ஆபத்தை முன்னிலைப் படுத்திக் காட்ட வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் சென்மதி நிலுவையில் ஏற்படும் நகர்வுகளுக்கு, சிக்கல் நிறைந்த பல்வகைப் பட்ட காரணிகளின் கூட்டுச்சேர்க்கை காரணமாக அமைகின்றது. இந்தப் பல் கூட்டுக் காரணிகளில் எவை மிகுந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இனங் காண்பது இலகுவானதன்று.
பொருளியல் நோக்கு 5

Page 8
0.00
0.00
-, -10.00
-20.00
-30.00
40.00.
-50.00 :
வரைபடம் நாணய மாற்றுவீத நகர்வுகளும் நடைமுறைக் கணக்கு குறிப்பு கிடையச்சில் இருக்கும் இலக்கங்கள் 1977ற்குப் பின்னரான வரு
மூலம் அட்டவணை 1
பேரின்ப்பொருளாதாரத் தரவுகளைக் கருதிப்பார்த்த நிலையில், (அ) மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பிலான நடை முறைக்கணக்கு நிலுவை (CAB) விகிதத் திற்கும், (ஆ) பல்வேறுபட்ட அரசாங்கங் கள்ாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒட்டுமொத்தப் பொருளாதார உபாயங் களுக்கும் இட்ையில் சில தொடர்புகள் இருந்துள்ளன என்பதை அட்டவணை 1 மற்றும் வர்ைபடம் 1 என்பன பற்றிய கருத்தான்றியூவிளக்கம்சுட்டிக்காட்டுகின்றது. நஒடிமுறைக்கணக்கு மிகை காணப்பட்ட ஓர் ஒற்றை வருடமாக 1977ம் ஆண்டு இருந்த்ழையால்,அவ்வாண்டுநீங்கலாக1978 தொடக்கம்2011 வரையானகாலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பிலான சராசரி நடைமுறைக்க்ணக்குநிலுவை(CAB) விகிதம்(-) 55சதவீதமாகக்காணப்பட்டது. ஒட்டு மொத்தப் பொருளாதார உபாயமுமே பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத் துவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ள
காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி .
தொடர்பிலான நடைமுறைக்கணக்கு நிலுவைவிகிதம் ஒப்பீட்டளவில் உயர்வாக இருந்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. 1978-8.வருட கால்ப்பகுதியில் இவ்விகிதம் (-) 9.6 சதவீதமாகக் காணப் பட்டது. இக்காலப்பகுதியின் சில வருடங் களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் பிலான நடைமுறைக்கணக்கு நிலுவை விகிதமானது இலங்கையில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த மட்டத்தை அடைந்தது. 1978-83 கால கட்டத்தில், அப்போதைய அரசாங்கம் அனுபவித்த அனுகூலம் யாதெனில், பெருந்தொகையான வெளிநாட்டு நிதி உட்பாய்ச்சல்க்ள் வந்தடைந்தமையும் ப்ாதுகாப்புச்செலவீனங்கள்மிகக்குறைவாக இருந்த்மையும் ஆகும்.
முன்னைய அரசாங்கமானது நடை முறைக்கணக்குப் பற்றாக்குறை தொடர்பில் அளவுக்கதிகமாகக் கரிசனை கொள்ளாது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்து 'வதற்கு முயன்றபோது, 1994ல் புதிதாக ஆட்சிக்கு வந்த்அரசாங்கம்கூடமொத்த உள்
நாட்டு உற்பத்தி தொடர்பிலான நடைமுறைக் க ண க் கு நி லு  ைவ விகிதம் உயர் வாகக் காணப் பட்ட சில
(1949) தோற்று
வித் த து .
ஆயினும் ,
ஏற் 5 6TG ఐu குறிப்பிடப் பட்ட 1978-83
காலப் பகுதி யில் ஆட்சியில்
இ ரு ந் த
அரசாங்கம் கொண்டிருந்த அனு கூலங்கள் எதனையும் இவ்வரசாங்கம் கொண்டிருக்க வில்லை. இக் காலகட்டத்தில் அ ன் னி ய ச் செலாவணி
வரையறுக்கப் L l L l L — 5 т д. இருந்ததுடன் வெளிநாட்டு
ஒதுக்கீடுகள்
வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த தோடு, பாது காப்புச் செெ வீனங்கள் மி உயர்வாகவுட இரு ந் த ன நடைமுறை க ண க் கு
பற்றாக்குை 'யானதுஉடனட
6 பொருளியல் &நாக்கு
 

b 5 W.
- நாணயமாற்றுவீத %
மொஉஉற்பத்தியின் சதவீதமாக நடைமுறைக் கணக்கு நிலுவை
நிலுவையும் 1977-2012 ங்களைக் குறிக்கின்றது.
யாகவே பொருளாதார வளர்ச்சிக்கான வரையறையாகஆகியதுடன், பொருளாதாரக் கொள்கை தொடர்பான விவாதங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. 1997-2005 காலப்பகுதியில் (-) 2.58 சதவீதமாகக் காணப்பட்ட, மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பிலானசராசரிநடைமுறைக்கணக்கு நிலுவை விகிதமானது ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள காலப்பகுதியில் மிகக் குறைந்தளவானதாகும். ஒருவேளை, இக்கால கட்டத்தில் இலங்கையின்கொள்கைவகுப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் செல்வாக்கு முன்ைப்பானதாக இருந்த அதேவேளை, உள்நாட்டின் உத்தியோகபூர்வ அமைப்புக்
அட்டவணை 1 நாணய மாற்றுவீதமும் நடைமுறைக் கணக்கு நிலுவையும்
1977-2012
நானய மாற்று வீதம்
மாற்ற இல.ரூ.1. மொ.உ.உற்பத்தியின் அடொ-இல.ரூ வீதம் =அடொ மாற்றவீதம் சதவீதமாக நடைமுறைக்
கணக்கு நிலுவை |நவம்பர்."77 8.99 0.11
1977 15.56 73.08 ο Ο6 -42.22 3.50 1978 ... 15.51 -0.32 0.06 0.32 -3.40 1979 15.45 -0.39 O.06. 0.39 -6.80. 1980 18.00 16.50 0.06...-14.17 16.40. .1981. 20.55 14.17 O.05. -12.41 -10.00 1982 21.32 3.75 O.05 -3.6l. -11.90 1983 25.00 17.26. O.04 -14.72, -9.10 1984. 26.28 5.1.2 | 0,04 . | -4.87 -0.90 . 1985 27.40 4.26 - 0.04 . -4.09 -7.00: 1986. 28.52 4.09 O.O4 -3.93 . -6 70 1987 30.76 7.85 O.O3 -7.28. . . . . -5.10 1988 33.03. 7.38 0.03 - 6.87. -5.60 1989 .. 40.OO 21.1O O.O3. ... -17.43 - 460 1990 . . 40.24 O6O OO2 -0.60 -4.70 1991 . 42.58 5.82 - O.O2 -5.50 -6.90. 1992 46.00. 8.03 O.O2 -7.43 -5.70 1993 49.56 7.74 O.O2 -7.8 -4.80 1994 49.98 O.85 O.O2 -0.84 -73O 1995 S4. OS 8.14 O.O2 -7.53 -6. OO 996 || 56.71. 4.92 O.O2 -4.69 -12.9 O 1997 61.29 8O8 O.O2 -7.47 -2.60 1998 67.78 10.59 O.O1 -9.58 -140 1999 7212 6.4O O.O1 -6. O2 -3.80 2OOO 8O.O/ 1. O2 O.O1 -9.93 -6.40 2001 93.16 16.35 O. O. -14.05 -1,4-0 2002 - 96.73 3.83 0.01 -3.69 -1.40 2003 96.74 0.01 0.01 -0.01 -0.40 2004 || 104.61 8.4 OO1 -752 -3.1 O 2005 102.1.2 -2.38 0.01 2.44 -2.7 O 2006 107.71 5.47 O.O. -5.19 -5.30 2007 108.72 O.94 O.O1 -0.93 4.30-۔ 2008 |113.14. 4.07 O.O. -3.91 -9.50م 2009 114.38 l. 1 O O.O1 -1.08 -0.50 2010 l 11.00 -2.96 O.Ol 3.Օ5 || -2.2O 2011 113.90 2.61 0.01 -2.55 -7.8O.
மூலம் : இலங்கை மத்திய வங்கி
சித்திரை 1 வைகாசி 201

Page 9
கூட ப்ொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணு வதற்கு மிகவும் சாதகமான ஒரு நிலைப் பாட்டைஎடுத்திருந்தது. இந்த எட்டு வருட காலப்பகுதியானதுஒன்றுக்கொன்று எதிரான சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்கின்ற இருவேறு பட்ட அரசியல் கட்சி களைச் சேர்ந்தநிருவாகத்துறையையும்(ஜனாதிபதி), மந்திரிசபையையும் கூறுகளாகக் கொண்டு, அரசியல் இணக்கப்பாட்டுடன் குறுகிய காலத்திற்கு நிலைத்திருந்த ஓர் அரசாங்கத் தின் ஆட்சிக்காலத்தையும் உள்டக்கியிருந் தது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் கையாள முடியாதளவிற்கு மேலும் மேலும் சிக்கலானவையாக ஆகிக் கொண்டிருந்தமையால், அரசியல்இணக்கப்பாட் டுடன் கூடிய இக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியை விட பொருளாதார உறுதிப் பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கும் வகை யிலானஒரு கொள்கை மாற்றத்தை அரசியல் இணக்கப்பாடு நிலவிய இக்காலம் கொண் டிருந்தது என்பதற்கான சான்றாதாரங்கள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில், எதிர்மறைப் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரேயொரு ஆண்டையும்இதேகாலப்பகுதியே உள்ளடக்கி யிருந்தது. இதனால், 1997-2005 வரையான காலப்பகுதியில், மிகக் குறைந்தளவாகக் காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பிலான நடைமுறைக் கணக்கு நிலுவை விகிதத்தைப் பற்றிப் புரிந்து கொள்வது கடினமானதன்று.
குறுங்காலத்திற்கான நிலையான நாணய மாற்றுவீதம் பற்றிய பரிசோதனை
நிலையான ரூபர்’ கொள்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான ஒரு முயற்சி 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. குறைந்தளவான வட்டிவீதக்கட்டமைப்பையும் நிலையான நாணய மாற்றுவீத முறைமையையும் உள்ளடக்கிய ஒரு கொள்கையானது'முதலீட் டிலும்பொருளாதாரவளர்ச்சியிலுமானதுரித விரிவாக்கத்திற்குச்சாதகமானதாக இருக்கும் என்பதால், ஒருங்கிணைக்கப்பட்ட இறைநாணய ஒத்துழைப்பின் ஊடாக, அத்தகைய தோர்குறைந்த வட்டிவீதக்கட்டமைப்பை
யும் நிலையான நாணய மாற்றுவீத முறை
மையையும்'அடைதல்ானது அரசாங்கத்தி னுடைய பேரினப்பொருளாதாரக்கொள்கை யின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. நாணய மாற்றுவித முகாமைத் துவம் தொடர்பில் பழைய கொள்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான இம் முயற்சியானது பாரியளவிலான அன்னியச் செலாவணிஉட்பாய்ச்சல்களின்கிடைப்பன வால், (அதாவது 30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த சுயாதீனமான மற்றும் உதவும் மனப்பான்மையிலான அன்னியச்
செலாவணி உட்பாய்ச்சல்கள்) மேலும்
வலுவூட்டப்பட்டது. வங்கித் தலையீட்டின் நாணய மாற்றுவீத பேணுவதற்கான இம் திற்கே நீடித்தது. ரூப அடைவதைத் தடுக்கு பெப்ரவரி 10ம் திகதிய செலாவணிச் சந்தை தில்லை எனும் தனது வங்கி அறிவித்தது. 11 அமெரிக்க டொலரின்( சில நாட்களுக்குள்6ே அதிகரிப்பதற்கு இது தொடர்ந்தும் அதிகரித் 25ல் 132 ரூபா எனும் ம பின்னர் அது சற்று வீழ் வின் பெறுமதி ஏற்றம தின் முதல் வாரத்தில் இருந்தது. இந்த நான மீண்டும் உயர்வடை பகுதியில் அண்ணளவ மட்டத்தை அடைந்த:
பொருளாதாரத்தி மான தேறிய நன்ை நெகிழும் நாணய ம யுடன் ஒப்பிடுமிடத்து
மாற்றுவீத முறைமை:
மான அம்சங்களைக்
யால், கொள்கை நேர்
பார்க்கின்றபோது,
மாற்றுவீதத்தை உறு வைத்திருப்பதற்கான காலத்திற்கு மாத்திரே செய்பவையாக உள்: சுருக்கமான ஒரு விபர பது பயனுடையதாக மாற்றுவீத உறுதிப்ப வங்கி தலையீட்டை
வருடங்களின்இறுதிப் யின் பொருளாதார, ந. துறைகளைச் சேர்ந்த நாணய மாற்றுவீதச் ெ இலக்கைப் பேணுவத் எடுப்பதற்கும் தவறி: காட்டாக, 2011 நவம்ட
யில், நானய மாற்றுெ தொடர்பில் திறைசேரி கும் இடையில் காண பேதங்களை பொதுமக் மத்திய வங்கியானது ( மாற்றுவீத உறுதிப்பா கொண்டிருந்தஅதேவே இடம்பெற்ற வரவு-ெ யில் ரூபாவிற்கான 3 குறைப்பு அறிவிக்கப் நிகழ இருக்கும் நாணய
தொடர்பில் பெரும்ப
பார்ப்புகள் காணப்ட பொருளாதாரம் மற்றும் சம்பந்தப்பட்ட ஓர்
சித்திரை ! வைகாசி 2012

ஆயினும், மத்திய ா மூலம் ரூபாவின் உறுதிப்பாட்டைப் முயற்சி குறுங்காலத் பெறுமதியிறக்கம் ம் பொருட்டு, 2012 பிலிருந்து அன்னியச் யில் தலையிடுவ நீர்மானத்தை மத்திய 4 ரூபாவாக இருந்த பெறுமதியானது ஒரு ாயே 120 ரூபாவாக வழிவகுத்தது. அது துச்சென்று, ஏப்ரில் ட்டத்தை எட்டியது. ம்ச்சியடைந்து (ரூபா டைந்து), மே மாதத் 127/128 ரூபாவாக ய மாற்றுவீதமானது ந்து 2012ன் இறுதிப் க134/35ரூபாஎனும் 5.
ற்கும் சமூகத்திற்கு மகள் தொடர்பில், ாற்றுவீத முறைமை நிலையான நாணய க்குச் சார்பான ஏராள கூறமுடியும். ஆகை க்குநிலையிலிருந்து ரூபாவின் நாணய தியான நிலையில் முயற்சியை குறுங் மே நிலைத்திருக்கச் ா காரணிகள் பற்றி னத்தை முன்வைப் இருக்கும். நாணய ாட்டிற்காக மத்திய மேற்கொண்ட இரு பகுதியில், இலங்கை ாணய மற்றும் நிதித் அதிகாரக்குழுவினர் சயற்காலத்தில் ஒரே 5ற்கும் நடவடிக்கை விட்டனர். எடுத்துக் பரில் வரவு-செலவுத் வக்கப்பட்டவேளை வீத முகாமைத்துவம் க்கும் மத்திய வங்கிக் ப்பட்ட அபிப்பிராய கள்அறிந்திருந்தனர். தொடர்ந்தும் நானய ட்டை ஊக்குவித்துக் ளை,2011ம் ஆண்டில் சலவுத் திட்ட உரை சதவீத பெறுமதிக் பட்டது. விரைவில் ப்பெறுமதியிறக்கம் ாலானோரிடம் எதிர் பட்ட இச்சூழலில், நிதி என்பவற்றுடன் அமைப்பின் இரு
கூறுகளும் ஒரே கருத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.நாணய மாற்றுவீத நகர்வுகள் ஊகச்செயற்பாட்டிற்கும், அது தொடர்பில் பொதுமக்களின்எதிர்பார்ப்புகளில் செல்வாக் குச் செலுத்தத்தக்கவற்றிற்கும் அதிகளவில் ஊறு விழைவிப்பவையாக உள்ளன. செல் வாக்கு மிகுந்த பல்வேறு தரப்பினர் (நிதி தொடர்பானஅச்சுஊடகங்கள், பாராளுமன்ற உரைகள், பிரசுரிக்கப்பட்ட பகுப்பாய்வுகள்) மத்தியில், அன்னியச் செலாவணிச் சந்தை யில் காணப்படுகின்ற இத்தகைய தலை யீட்டுக் கொள்கையானது நெடுங்காலம் நிலைத்திருக்கத்தக்கவல்லது எனும் இரு கருத்து நிலவிய ஒரு காலகட்டத்திலேயே, இந்நாட்டினுடைய பொருளாதாரஅமைப் பின் கூறுகளுக்கு இடையிலான இந்த அபிப்பிராய பேதங்கள் தோற்றம் பெற்றன. மத்தியவங்கியானதுஅன்னியச்செலாவணிச் சந்தையிலானதனதுதலையீட்டுக்கொள்கை யை மிக விரைவில் கைவிடவுள்ளது எனும் எதிர்பார்ப்பை இந்த அதிகாரக்குழுவினர் மத்தியில் காணப்பட்ட, அபிப்பிராயங்கள் தொடர்பானவெளிப்படையான இம்முரண் பாடே மேலும் வலுவடையச் செய்தது. மேலும் ரூபாவிற்கு ஆதரவளிப்பதற்காக அன்னியச் செலாவணிச் சந்தையில் தலை யிடும் கொள்கையை மத்திய வங்கி கைவிடு வதை இதே எதிர்பார்ப்புகள் விரைவு படுத்தின. ,
மத்திய வங்கியைப் பொறுத்தவரை இப்பிரச்சினையை அப்போது மேலம்
* ま
சிக்கலாக்கியவையாக, இலங்கைக்கு
வழங்குவதாக 2009 ஜூனில் உடன்பாடு காணப்பட்டிருந்த2.8பில்லியன் அமெரிக்க டொலர்இடர்காலக்கடனுதவியின்இறுதித் தவணைக்குக்கொடுப்பனவிற்குமுன்னரான கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசநாணயநிதியத்துடன்நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. 2012 ஜனவரி பிற்பகுதியிலிருந்து பெப்ரவரி முற்பகுதி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிற்கு விஜயம் செய்திருந்தசர்வதேசநாணயநிதியக் குழுவானது, இலங்கை நெகிழும் நாணய மாற்றுவீதமுறைமைக்கு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரியவருகின்றது. 1970களின் பின்னர் இலங்கையில் நெகிழும் நாணயமாற்றுவீத முறைமையை அறிமுகப்படுத்தி, அதை முகாமை செய்வதில் சர்வதேச நாணய நிதியத்தின்வகிபாகம் எத்தகையது என்பதை விபரமறிந்தோர் தெரிந்து வைத்திருந்தனர். இவ்வாறாக, அந்நேரத்தில் நிகழ்ந்த சர்வதேச நாணய நிதியக்குழுவினரின் செய்தியாளர் மாநாட்டுத்தகவல்களைஉள்ளடக்கியஊடக அறிக்கைகளின் வெளியீட்டின் விளைவாக, ரூபாவைப் பெறுமதியிறக்கம் செய்தல் மற்றும் மத்திய வங்கியின் சந்தைத் தலை யீட்டுக்கொள்கையை கைவிடுதல் என்பன தொடர்பில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பொருளியல் நோக்கு 7

Page 10
2012 ஜனவரி 3ம் திகதியன்று வெளி யிடப்பட்டமத்திய வங்கியின்ஒரு தொகுதி யோசனைகள் பற்றிய அறிவிப்பானது, ரூபாவின்நாணயப் பெறுமதிக்கு பயன்நிறை வுடைய வகையில் ஆதரவளிக்கக் கூடிய காரணங்களாக புலம்பெயர் தொழிலாளர் களின் பனஅனுப்புகை, சுற்றுலாத்துறைச் சம்பாத்தியங்கள், வெளிநாட்டு மூலதன உட்பாய்ச்சல்கள் என்பவற்றிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. வரலாற்று ரீதியான போக்குகளுடன் உடன்பட்ட நிலையில், இது யதார்த்தபூர்வமான ஒரு சிந்தனையாகக் காணப்பட்டது. 1977ற்கும் 2009ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அனைத்துஆண்டுகளிலும் வர்த்தகநிலுவைப் பற்றாக்குறையாக இருந்ததுடன், நடை முறைக் கணக்கு மீதான அதன் (வர்த்தக நிலுவை) தாக்க விளைவைக் குறைப்பதற் காக, இலங்கையானது இக்காலப்பகுதி முழுவதுமே சேவைகள் கணக்கு மிகை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேறிய சம்பாத்தியங்கள் (சென்மதி நிலுவைக் கணக்கு தொடர்பில், இவை தனியார் மாற்றங்கள் எனவரையறுக்கப்படுகின்றன) என்பவற்றிலும் உத்தியோகபூர்வ மாற்றல் களிலும்(வெளிநாட்டு நிதியுதவி) சார்ந்திருந் தது. முன்ன்ொருபோதும் இல்லாதளவுக்கு இறக்குமதிகள் அதிகரித்ததன் கார்ணமாக, குறிப்பாக2009ற்குப்பின்னரானகால்கட்டத் தில் வர்த்தகப் பற்றாக்குறை மிக உயர்ந்த மட்டத்தை அடைந்தது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான பயன்நிறை வுடைய ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு அதிகாரக்குழுவினர்தவறியதன்(எக்காரண மாக இருப்பினும்) விளைவாக, 2010-11ம் ஆண்டு காலப்பகுதியில் நடைமுறையில்
இருந்த பரீட்சார்த்தம மாற்றுவீத முறை இறுக்கமானஒருவர் கட்டமைப்பிற்கு :ெ கைகளையும் பயன்ப( கட்டுப்படுத்துகின் நியாயப்படுத்தக்கூடி வர்த்தகத் தாராம எதிராகச் செயற்ப மூலமாக, இறக்குமதிக் விதிக்க முடியும். அ கட்டுப்பாடுகள் உ அவற்றைப் பயன்ப( யும், 2012 பெப்பி பெறுமதியிறக்கச்செ பட்ட பின்னர் மே வடிக்கைகள் மூல. வுள்ளது. ஆனால் காலப்பகுதியில், ந: பரீட்சார்த்தமான மாற்றுவீத முறைை காக அத்தகைய நட மேற்கொள்ளப்பட
ஒருபுறம் திறை மத்திய வங்கியின முரண்பாடான அ பொருளாதாரம்பற் பீடுகள்என்பவற்றில் தலைகீழானமாற்ற மற்றும் வெளிநாட்டு தரப்பினருக்கும்,ெ வேண்டிய பேரினட் பாடானது விட்டு ரூபாவானது 2004ல் மாற்றுவீதப் பெறு
அட்டவணை 2 இறக்குமதிகளின் பெறுமதி, ஒருங்கமைவு முன
இறக்குமதிகளின் sos
2
1. நுகர்வுப் பொருட்கள்
உணவும் பானங்களும் ஏனைய நுகர்வுப் பொருட்கள்
ஏனையவை
கார்கள், மோட்டார் சைக்கிள், மின்சார உபகரணங்கள்
அபெ
2. இடைநிலைப் பொருட்கள்
பெற்றோலியம் துணிகளும் ஆடைகளும் வைரமும் பெறுமதியான உலோகங்களும் கோதுமையும் சோளமும் உரம்
grGio Gort, இடைநிலைப் பொருட்கள்
3. முதலீட்டுப் பொருட்கள்
இயந்திரங்களும் சாதனங்களும் போக்குவரத்துச் சாதனங்கள் கட்டடப் பொருட்கள் ஏனைய முதலீட்டுப் பொருட்கள்
- மொத்த இறக்குமதிகள்
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2011
8. பொருளியல் நோக்கு

ானநிலையானநாணய மை வீழ்ச்சியுற்றது. த்தகத்தாராளமயமாக்கக் வளியேயுள்ளநடவடிக் டுத்தி, இறக்குமதிகளைக் ாற ஓர் உபாயத்தை யதாக உள்ளதெனினும், பக் கட்டமைப்பிற்கு டாத நடவடிக்கைகள் ள்மீதுகட்டுப்பாடுகளை த்தகைய இறக்குமதிக் ள்ளன என்பதையும் டுத்த முடியும் என்பதை ரவரியில் நாணயப் யல்முறை ஆரம்பிக்கப் ற்கொள்ளப்பட்ட நட ம் அறியக் கூடியதாக , 2010-11ம் ஆண்டு டைமுறையில் இருந்த நிலையான நாணய மக்கு ஆதரவளிப்பதற் வடிக்கைகள் எதுவுமே
சேரியினதும் மறுபுறம் தும் ஒன்றுக்கொன்று றிவிப்புகள் மற்றும் றிய அவற்றின் மதிப் அடிக்கடிகானப்பட்ட ம் காரணடிாக, உள்ளூர் முதலீட்டாளர்கள்இரு வளிப்படுத்திக்காட்ட பொருளாதார உறுதிப் க்கொடுக்கப்பட்டது.
காணப்பட்ட நாணய மதியான 1 அமெரிக்க
டொலர் = 100 ரூபா எனும் அளவிற்கு பெறுமதியேற்றம் அடையும் வகையில் உறுதியாக உள்ளதென2011ன்பிற்பகுதியில் திறைசேரி விவாதித்தது. அதன் பின்னர், 2012ன் ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் அடிப்படைக்கூறுகள்திடீரெனமாற்றமடை யாத நிலையில், ரூபாவானது பெறுமதி பிறக்கத்திற்கு உட்படவேண்டும் என்பதற்கு ஆதரவானகருத்துகளைஅது(மத்திய வங்கி) முன்வைக்க ஆரம்பித்தது.2011ல் நவம்பரில் இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டஉரையில் அறிவிக்கப்பட்ட ரூபாவின் 3 சதவீதப் பெறுமதிக்குறைப்பானது திறைசேரியின் ஒரு பணியாக இருந்திருக்கவேண்டும்.இந்த அறிவிப்பிற்குப் பின்னர், இப்பெறுமதிக் குறைப்பானது ஒரேயொரு தடவை மாத்திரம் மேற்கொள்ளப்படும் ஒரு பெறுமதிக் குறைப்பாக இருக்குமெனபொதுமக்களை இணங்கச் செய்வதற்கு மத்திய வங்கி முயற்சித்தது. முன்னைய சிறிதுகாலத்திற் குப் பின்னர் வங்கியானது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, அன்னியச் செலாவணிச்சந்தையிலானதனதுதலையீட் டைக் கைவிடுவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
ஆயினும், இலங்கையானது மீண்டும் நெகிழும் நாண்யமாற்றுவீதமுறைமைக்குச் சென்றுள்ளதுஎன்பதை உறுதியாகக்கூறுவது கடினமானதாகும். நாணய மாற்றுவீதம் தொடர்பில், 979-29 காலகட்டஅனுபவத்தை தாம் மீண்டும் எதிர்கொள்ள விரும்ப வில்லை எனும் பொருள்படும்படியாக திறைசேரியும் மத்திய வங்கியும் தகவல் களை வெளியிட்டுவந்தன.தனிநிலையில் நாணயப் பெறுமதியிறக்கத்தின் தாக்க
ற மற்றும் அதிகரிப்பு வீதங்கள் 2010-11
10. 2011 இறக்குமதி அதிகரிப்பு வீதம்
ஒருங்கமைவு வீதம்
மில்லியன் அடொ மில்லியன்! 2010 2011
2,476 3,654 18.6 | 18.1 47.6 1,322 1,567 9.9 7.8 18.5 1,155 2,087 8.7 10.3 807 455 881 3.4 4.4 93.6 7OO 1,206 5.3 6.0 723 8, O54 12,275 60.6 6O.7 52.4 3,041 4,795. 22.9 23.7 57.7 1,812 2,321 13.6 11.5 28.
378 1,076 2.8 5.3 1847 265 429 2.O 2.1 61.9 24 O 4O7 1.8 2.. O 69.6 2,318 3,247 17.4 16.1 40.1
2,758 4,286. 20.8 21.2 55.4 1,339 2,141 10.1 10.6 S9.9 593 1,065 4.5 5.3 79.6 822 1,076 6.2 5.3 30.9 4 4. OO O. O. OO 13,288 20,215 100.0 100.0 52.1
சித்திரை வைகாசி 2012

Page 11
விளைவுகள் பற்றிக்கருத்தூன்றிக்கவனிக்க வேண்டியதும் ஊன்றிய கவனத்துடன் செயலாற்றுவதுமான ஒரு பகுப்பாய்விற் கான சாத்தியப்பாட்டை ஏனைய சமகால நிகழ்வுகளின் தலையீடுகள் (எடுத்துக் காட்டாக, உலகளாவிய எரிபொருள்விலை அதிகரிப்பு) அனுமதிக்காத போதும், கடந்தகால அனுபவங்கள் சில அத்தகைய நாணயப் பெறுமதிக்குறைப்பு தொடர்பில் பொதுமக்களின் எதிர்ப்புணர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ளன. நாணயப் பெறுமதியிறக்கம் தொடர்பில் காணப்பட்ட பொதுமக்களின் இத்தகைய கடுமையான வெறுப்புணர்ச்சி காரணமாக, நிலையான நாணய மாற்றுவீதம் தொடர்பில் அதிகாரக் குழுவினரின் வெளிப்படையானவிருப்பத் தேர்வானது மேலும் வலுப்படுத்தப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புகை, சுற்றுலாத்துறைச்சம்பாத்தியங் கள், ஏற்றுமதி வருமானங்கள், நேரடி வெளிநாட்டு முதலீடுகள், சர்வதேசநாணய நிதியத்தின்இடர்காலக்கடனுதவிமூலமான பயன்கள், மற்றும் சர்வதேசப் பணச் சந்தையிலிருந்து பெறப்படும் ஏனைய கடன்கள்ஆகியவற்றின்மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி உட்பாய்ச்சல்களை அதிகரித்தல்தொடர்பில் மத்தியவங்கியானது தொடர்ந்தும் இன்னலநம்பிக்கையுணர்வை (நல்லதே நடக்கும் என்ற எண்ணம்)வெளிப் படுத்தி வந்தது. அன்னியச் செலாவணி உட்பாய்ச்சல்கள்பற்றியஅறிவிப்புகளையும் வெளிப்படுத்தப்பட்டு வந்த இன்னல நம்பிக்கையுணர்வையும்கூர்ந்து நோக்குகை யில், அதிகாரக்குழுவினர்நாணயமாற்றுவீத உறுதிப்பாட்டைப் பேணுவதற்காக தமது முன்னைய அன்னியச்செலாவணிச்சந்தைத் தலை யீட்டுக் கொள்கைக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிடுவரோ என ஒருவர் வியப்படையக்கூடும். தற்போதைய சூழ்
நிலையில், யதார்த்தபூர்வமான நாணய
மாற்றுவீதப் பெறுமதியானது அண்ணள வாக 1அமெரிக்க டொலர் = 125 ரூபாவாக இருக்க வேண்டியுள்ளது எனும் பொருள் படியாக, 2012 மே மாதத்தின் பின்னரைப் பகுதியில் வெளியிடப்பட்டதிறைசேரியின் அறிக்கை கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்றாகும். இவ்வறிக்கையைத் தொடர்ந்து ரூபாவின் பெறுமதியை மேலும் குறைப் பதற்கு ஊகவணிகர்கள் முயற்சிக்கக்கூடா தெனஅவர்களுக்குஒர்எச்சரிக்கையும் விடுக் கப்பட்டது. ஊகவணிகர்கள் தொடர்ந்தும் ரூபாவின் பெறுமதியைக் குறைப்பதற்கு முயற்சிப்பார்களாயின், அரசாங்கமானது இறுதியில் சந்தையில் தலையிடுவதற்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது என்பது திறைசேரியின்இந்த எச்சரிக்கை சூசகமாகத் தெரிவித்தது. அன்னியச் செலாவணிச் சந்தையில் அறநெறிசார்ந்தஇணங்கவைப்பைப் பிரயோகிப்பதற்கான முயற்சியானது இச்சந்தர்ப்பத்தில் தோல்வியடைந்தபோதும், சந்தையில் தலையிடுவதில் அதிகாரக்குழு
வினருக்கு உள்ள வ கவனத்தில் கொள்ள நாணய மாற்றுவீத உ சந்தையில் தலையிடு யிலிருந்துஅதிகாரக்குழு விலகிச் சென்றுள்ளன குறிப்பிடப்பட்டஅை சுட்டிக்காட்டுகின்றன பலாபலன்களை அே விளைவை ஏற்படுத்த கள் இதுவரையில் தன்மையுடையனவாக
நாணய மாற்றுவீத மு உறுதிப்பாடு - எதிர் தன்மை
2009ன் நடுப்பகுதிய தாரவளர்ச்சிக்கு வழங் னுரிமையானது தொட களுக்கு அதிகரித்தளவி தோற்றுவித்துள்ளது.இ அதிகரிப்பிற்கு ஈடுகொ( ஏற்றுமதியில் அதிகரிட் இன்று நாட்டின் மொத் மிகப்பெரும்பங்கு இை களக(61%)உள்ளதுடன் உற்பத்திப் பொருட்கள் 24சதவீதமாகக்கானப்ட யும் அட்டவணை 28 தோடு மொத்த இறக்கு பொருட்களும்நுகர்வுப் தாழ39 சதவீதமாக உள் பொருளாதாரவளர்ச்சிய அதிகளவு இறக்குமதி இருந்துவந்துள்ளது. பல குறிப்பாகக் கைத்தொழ விரிவாக்கத்தைத் துரி போதுமானளவு உறுதிய எடுக்கப்படவில்லை. பில்லியன் அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குை காலத்தினுள்ளேயே சடுதியாக9.7பில்லிய6 ராக அதிகரித்தது. வ திடீரென ஏற்பட்ட நிலையானது உறுதி பொருளாதார நிலை: செய்தல் தொடர்பிலர் ஒருசவாலாகக் கருதப்ட நாணயமாற்றுவிதமுறைெ அல்லது ஒரு குறுங் யாகவோ) மீண்டும்திரு மிக முக்கியமானகாரம் வர்த்தகநிலுவையை உ வைத்துக் கொள்வதற் நிறைவுடையஒருநடவ பெறுமதியிறக்கம் அ கருத்திற்கு ஆதாரம வரலாற்றுரீதியான உறு தாரத்தை இலங்கைகெ சந்தேகத்திற்குரியதாகு அத்தியாவசியஇடைநி
சித்திரை வைகாசி 2012

ருப்பார்வத்தைக் வேண்டியுள்ளது. திப்பாட்டிற்காக, ம் ஒரு கொள்கை வினர்முழுமையாக r என்பதை மேலே ாத்து விடயங்களும்
எனினும் அந்தப் டைவதற்கான நல் பல்ல பொறிமுறை ழுவிச் செல்லும்
வே உள்ளன.
காமைத்துவத்தில் நிலை நெகிழ்ச்சித்
லிருந்து பொருளா $ப்பட்டுவரும் முன் டர்ந்தும் இறக்குமதி லான கேள்வியைத் ந்ததுரித இறக்குமதி டுக்கத்தக்கவகையில் பு-ஏற்படவில்லை. த இறக்குமதிகளில் டநிலைப் பொருட் அதில் பெற்றோலிய ரின் பங்கு மாத்திரம் டுகின்றது என்பதை 5ாட்டுகின்றது. அத் மதியில் முதலீட்டுப் பொருட்களும் ஏறத் ளன. இலங்கையின் பானது எப்போதுமே ச் செறிவுடையதாக ன்டஏற்றுமதிகளின், ஜில் ஏற்றுமதிகளின், தப்படுத்துவதற்கு ானநடவடிககைகள இதனால், 2010ல் 48 டொலராக இருந்த றயானது ஒரு வருட அதாவது 2011ல் ன் அமெரிக்க டொல ர்த்தக நிலுவையில் இப்படுமோசமான பான வெளிவாரிப் மைகளை முகாமை ாமிகக்கடுமையான டுகின்றது. நெகிழும் மக்கு(நிரந்தரமாகவோ கால நடவடிக்கை ம்பிச்செல்வதற்கான ணம் இதுவேயாகும். றுதியானநிலையில் கான மிகவும் பயன் டிக்கையாகநாணயப் மைந்துள்ளது எனும் "க அமையக்கூடிய தியானஒரு சான்றா ாண்டுள்ளதாஎன்பது ம். இறக்குமதிகளில் லைப்பொருட்களும்
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களும்
முக்கியமான இடத்தைப் பிடிப்பதால்,
இலங்கையில் இறக்குமதிக்கான கேள்வி நெகிழ்ச்சி மிக உயர்வானதாக இல்லை. நாணயப்பெறுமதியிறக்கத்தைத்தொடர்ந்து,
. ரூபா அடிப்படையிலான விலைகளில்
காணப்படும் அதிகரிப்புடன் ஒப்பிடு மிடத்து, உயர் வருமானம் பெறும் குழு வினருக்கானவைஎனக்கருதப்படும் இறக்கு மதிகள் கூட நெகிழ்ச்சியற்றவையாகக் காணப்படுகின்றன.
உறுதியான சென்மதி நிலுவைக்கான ஒரு சீராக்கச் செயற்பாடாக நாணயப் பெறுமதியிறக்கத்தைப் பயன்படுத்துதல் தொடர்பில் காணப்படும் சந்தேகங்களுக்கு மேலதிகமாக, அதிகாரக்குழுவினர்மத்தியில் உள்ள பலரால் விரும்பப்படாத ஒரு தீர்மானமாக அமைந்துள்ள நாணயப் பெறுமதியிறக்கத்தை மேற்கொள்வதற்கு வேறு காரணங்களும் உள்ளன. நாணயப் பெறுமதியிறக்கமானது சிக்கலான சமூகபொருளாதாரப் பிரச்சினைகளை, அதாவது பெரும்பாலும் நாணயப் பெறுமதியிறக்கம் காரணமாகத் தோற்றம்பெறும் அதிகரித்தள விலான வாழ்க்கைச் செலவுகள் மற்றும் இதன் விளைவாக அமைவுறும் கூலி அதிகரிப்புகளுக்கானதொழிற்சங்கக்கோரிக் கைகள் என்பன தோற்றுவிக்கின்றது. தாராளமயப்படுத்தப்பட்ட சந்தைகளில் இடம்பெறும் நாணயப் பெறுமதியிறக்க
மானது வழக்கமாக வறியோர் மத்தியிலான
வருமானமீள்பகிர்வுக்கு வழிவகுக்கின்றது. ஏழைகளினதும் நலிவுற்ற குழுக்களினதும் வாழ்க்கை நிலைமைகளில், ஏற்படும் வீழ்ச்சியானது நாணயப் பெறுமதியிறக்கத் தால்தூண்டப்படும் பணவீக்கம் காரணமாக மேலும் படுமோசமானநிலையை அடைவ தோடு, அரசியல் எதிர்ப்பு இயக்கங்களுக் கானசூழ்நிலையையும் தோற்றுவிக்கின்றது.
அபிவிருத்திக் கற்கைகளுக்கான நூல்களை
வாசிப்போர் ‘சர்வதேச நாணய நிதியக் கிளர்ச்சிகள் பற்றிய கருத்து வெளிப்பாடு களை நன்கு அறிவர். இது, நாணயப் பெறுமதிக்குறைப்பு தொடர்பில்அபிவிருத்தி யடைந்துவரும்நாடுகளுக்குசர்வதேசநாணய நிதியம் வழங்கி வருகின்ற ஆலோசனை களையும் இந்த ஆலோசனையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டந்ாணயப் பெறுமதிக் குறைப்புகளைத் தொடர்ந்து மூன்றாம் உலகின்அனேகமானபாகங்களிலும்வன்முறை களுடன் கூடிய எதிர்ப்புப் போராட்டங் களையும் குறித்துப் பேசுவதாகவுள்ளது. இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமானமுழுமையானசாத்தியப் பாட்டை உணராதவர்களாகவுள்ள தீங்கு விளைவிக்கின்ற பொதுமக்களின்இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களைச்சீர்செய்வதற் காக மானியங்களை வழங்குதலானது அரசாங்கச் செலவீனங்களை அதிகரிக்கச் செய்யும். இச்செலவுத் தேவைகளைநிறைவு
பொருளியல் இருாக்கு 9

Page 12
செய்வதற்காக மேலதிக வருவாய்களையும் அதிகரிப்பதுடனும் கடன்களைப் பெற்றுக் கொள்வதுடனும் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகளும் உள்ளன. நாணயப் பெறுமதி யிறக்கத்தின் மோசமான துணை விளைவு களைவதிர்கொள்ளாதவகையில்அமுலாக்கக் கூடியமாற்றுஉறுதிப்பாட்டுக்கொள்கைகளின் முக்கியத்துவத்தை இவை அனைத்தும் முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றன.
மிகப்பாரியதும் நெடுங்காலம்தொடர்ந்து இருப்பதுமான சென்மதி நிலுவைக் குறை பாட்டைசீர்படுத்துவதற்கானஒரு கொள்கைத் தொகுதியானது கிட்டத்தட்ட எப்போதும் பல்வேறு வகைப்பட்ட கொள்கைக் கூறு களைச்சேர்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. இக்கூறுகளில் ஒன்றாக நாணய மாற்றுவீதம் இருக்கும். இதுதவிர, இறக்குமதி விரிவாக் கத்தை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப் பதற்காக சென்மதி நிலுவைப் பிரச்சினை யை, குறிப்பாக சமகால இலங்கைச் சூழமைவில் உள்ளதைப் போல மிகவும் அவசரமானபிரச்சினையை, சீராக்குவதற்குப் பயன்படுத்தக்கூடியஏனைய பல கொள்கைக் கருவிகளும் உள்ளன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வேறாகஆராயப்படவுள்ளது. கணிசமானளவு விரிவுபடுத்தப்பட்டஏற்றுமதிகள்தொடர்பில் சிறந்த பல்ாபலன்களைத் தோற்றுவிப்பதன் பொருட்டான ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழமையாக நீண்டகாலம் தேவைப்படும். இதனால், குறுங்காலத்தில் இறக்குமதி களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப் பதில் அதிகளவுகவனம் செலுத்துவதற்கான் வாய்ப்பு உண்டு. அத்தகைய கட்டுப்பாட்டு முறைகள் வருமாறு: '
* தெரிவு அடிப்படையிலான வர்த்தகக்
கட்டுப்பாடுகள்
* தெரிவு அடிப்படையில் இறக்குமதித் தீர்வைகளை (ஒருவேளை தடைகளை) விதித்தல்
* உள்நாட்டுமொத்தக்கேள்வியைக்குறைப் பதற்கான நடவடிக்கைகள் (எடுத்துக் காட்டாக, வருமானத்தையும் ஏனைய வரிகளையும் அதிகரித்தலும் அரசாங்கச் செலவீனங்களைக்குறைத்தலும்) இறக்கு மதி அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற் கான அனுகூலமான விளைவுகளைக் கொண்டிருக்கும். தமது சொந்த இறக்கு மதி வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் மிகப்பாரியதோர் இறக்குமதியாளராக இருக்கும் அரசாங்கத்தால் கூட நேரடி யான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
* கடந்தகாலத்தில், உலக்ளாவிய பெற்றோலிய விலைகளில் சடுதியான அதிகரிப்புகள் காணப்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங் களிலுமே பெற்றோலிய இறக்குமதிக் கான உள்நாட்டுக் கேள்வியைக் குறைப்
பதற்கான செய தொடர்பில் விரி இடம்பெற்றுவ உற்பத்திப்பொரு 'நெருக்கடி குன இச்செயற்பாட்( யாக் மறந்துவிட ஒருபொழுதுபே யில் நடைமுை மாற்றுச்சக்திமூ உள்நாட்டுக் க களைக்கண்டுபி தல், பெற்றோ களின் உள்நா. சிக்கனமாகஉபே கைகளைமேற்ே இறக்குமதிக:ை திருப்பதற்கான நீண்டகால நட6 பிடிக்கக் கூடிய
இறக்குமதிப் வரை, சிறந்த பலா பதில் இறக்குமதிக வைத்திருப்பதன் ( பெறுமதியிறக்கம், கட்டுப்படுத்துத6 நடவடிக்கைகள்ை பட்ட நடவடிக்கை யானது மேலும் பய விரைவானதாகவு மாற்றுவீதத்தைகுறி வைத்துப் பேண ே ஆலோசனைகள் : வைக்கப்படவில்6 அடிப்படைக்கூறு களுக்கு ஏற்பஅதுவு 1970களுக்கு முன் முறைமையின் கீ ‘சென்மதி நிலுை அடிப்படையானச கருத்துவெளிப்பா வருகின்றது. அத்த: நாணய மாற்றுவீத தேறியவிளைவுகள்
உள்ளமையால், ந
அடிக்கடி மேற்கொ தவிர்க்கப்பட வே முன்வைக்கப்படும்
ஒட்டுமொத்த ய்ை ஊக்குவிக்கும் நிலுவை உறுதிப் இலங்கையின் ே மற்றுமோர் அம்சட மதிகளின் ஒப்பீட் வளர்ச்சி காணப்பு ஏற்றுமதியைக் கு
பொருளாதார வ
யாகவுள்ளகைத்ெ பொறுத்தவரை, இ யாகும். ஏற்றுமதி
O பொருளியல் &நாக்கு

ற்பாட்டுத் திட்டங்கள் வானகலந்துரையாடல்கள் ந்துள்ளன. பெற்றோலிய 5ட்களுக்கானஉலகசந்தை றவடைந்த உடனேயே டுத்திட்டங்கள் படிப்படி ப்பட்டமையால், அவை திட்டமிடப்பட்டவகை ]ப்படுத்தப்படவில்லை. லங்களைக்கண்டறிதல், ரிய எண்ணெய் படிவு டிப்பதைத்துரிதப்படுத்து மிய உற்பத்திப்பொருட் ட்டுப் பயன்பாட்டை யாகிப்பதற்கானநடவடிக் கொள்ளல் போன்றனவே ாக்கட்டுப்படுத்தி வைத் ன குறுங்கால மற்றும் வடிக்கைகளாகக் கடைப் உபாயங்களாகும்.
பக்கத்தைப் பொறுத்த பலன்களை விளைவிப் ளைக்கட்டுப்பாட்டின்கீழ் பொருட்டான நாணயப் விலை விளைவுகளைக் ல் போன்ற தனியான விட, மேலே குறிப்பிடப் களின் கூட்டுச்சேர்க்கை ன்நிறைவுடையதாகவும் ம் இருக்கும். நாணய ப்ெபிட்டஒரு மட்டத்தில் வண்டும் என்பதற்கான எதுவுமே இங்கே முன் லை. மிக முக்கியமான களில் ஏற்படும் மாற்றங் ம்மர்றவேண்டியுள்ளது. னர், பிறட்டன் வூட்ஸ் ழ் பயன்படுத்தப்பட்ட வையில் காணப்படும் மநிலையின்மை பற்றிய
டு எனது ஞாபகத்திற்கு
கைய மிகக்கடுமையான நெகிழ்ச்சித்தன்மையின் /செலவுகள்மிகஉயர்வாக ாணய மாற்றுவீதத்தில் ள்ளப்படும் மாற்றங்கள்
ண்டும் என்பதே இங்கு
ம் வாதமாகும்.
ப்பொருளாதார வளர்ச்சி அதேவேளை, சென்மதி பாட்டை பேணுவதில் 5ால்வி தொடர்பிலான )ாக, அதனுடைய ஏற்று டளவிலான மெதுவான படுகின்றது. குறிப்பாக நிக்கோளாகக் கொண்ட ார்ச்சிக்கு அடிப்படை 5ாழில் ஏற்றுமதிகளைப் து முற்றிலும் உண்மை யைக் குறிக்கோளாகக்
கொண்ட கைத்தொழில்மயமாக்கத்தில் வெற்றியடைவதன்பொருட்டு, கடந்தகாலத் தில் ஏற்றுமதியை அடிப்படையாகக்
கொண்டு துரித பொருளாதார வளர்ச்சியை
அடைந்த ஏராளமான நாடுகள், தமது
நாணயங்களின் பெறுமதியை முகாமை
செய்வதற்கான சிறந்த கொள்கைகளுடன்
இணைந்த வகையில், கவனமாக வடிவ
மைக்கப்பட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக்
கொள்கைகள் மூலம் வழிநடத்தப்பட்டு
வந்துள்ளன. இது தொடர்பில் வெவ்வேறு
பட்ட நாடுகள் வித்தியாசமான அனுபவங்
களைக் கொண்டுள்ளன. பின்வருபவை
பொதுவாகக் காணப்படும் இருவகையான வரலாற்றுரீதியான வழிமுறைகளைக்
கொண்டுள்ளன:
* யப்பானிலும் சீனாவிலும் காணப் படுகின்ற வழிமுறை:- உள்நாட்டு நாணயத்தின்பெறுமதியானது.ஆரம்பத் தில் மிகக்குறைந்த மட்டத்தில், ஆனால் உறுதியாக வைத்துப் பேணப்படும். இத்தகையநாடுகளில்நிகழும்தொடர்ச்சி யானதுரித ஏற்றுமதி அதிகரிப்பானது, அவற்றின்வர்த்தகப்பங்காளிகளாகவுள்ள நாடுகளில் ஒரு சமூக-பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுக்கும்.இச்சூழ் நில்ையில், பின்னர் குறிப்பிடப்பட்ட நாட்டு அர்சாங்கங்களுக்கு (வழக்கமாக * ஐக்கிய அமெரிக்காவின்தலைமையின் கீழுள்ள நாடுகள்) கொடுக்கப்படும் நெருக்குதலானது, முன்னர்குறிப்பிடப் பட்ட நாட்டு அரசாங்கங்கள் தமது நாணயப் பெறுமதியை படிப்படியாக அதிகரிக்கச்செய்வதற்கு நிற்பந்திக்கும்.
* தென் கொரியாவிலும் தாய்வானிலும்
காணப்படும் மற்றைய வழிமுறை யாதெனில்,துரிதபொருளாதாரவளர்ச்சிக் கட்டத்தில் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியை படிப்படியாகக் குறைத்த லாகும். ஆயினும், ஏற்றுமதியிலான வெற்றி காரணமாக, இந்நாடுகளின் நாணயங்கள் கூட பிற்காலத்தில் படிப் படியாக பெறுமதியேற்றம் அடை கின்றன.
எல்லாஇடங்களிலுமே தொழில்நுட்ப முன்னேற்றம், உற்பத்தித்திறன் மேம்பாடு, உற்பத்தியின் பல்வகைத்தன்மை என்பன வற்றிற்கு வழிவகுக்கும், மாறாத நிலைப் பாடும் பயன்நிறைவுடையதுமான ஒரு கைத்தொழில் கொள்கையாலேயே ஏற்றுமதி யைக் குறிக்கோளாகக் கொண்ட கைத்
தொழில்மயமாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு
வந்துள்ளது. மாறாக, நாணயப் பெறுமதி யைக் குறைத்து வைத்திருத்தலானது பரந்த செயற்பாட்டெல்லையினுள்அடங்கும் ஒரு கூறாக மாத்திரமே பயன்படுத்தப்படு கின்றது. எனவே அனைத்தையும் உள்ளடக் கியதும் பயன்நிறைவைத் தோற்றுவிக்கத் தக்கதுமான ஒரு கொள்கைத் தொகுதி தேவைப்படுகின்றது.
சித்திரை வைகாசி 2012

Page 13
(ιρία 6λί60ου
நெகிழும் நாணயமாற்றுவீதமுறைமை யானது கடந்த மூன்று தசாப்த காலத்தில் அனுபவிக்கப்பட்டு வந்த அதேவகையான நாணயப் பெறுமதியிறக்கச் செயல்முறை யை தற்போதும் தோற்றுவிக்காது என்பதை நம்புவதற்கான உறுதியான, பொருளாதார கட்டமைப்புக்கான அடிப்படை எதுவுமே இலங்கையில் நடைமுறையில் இல்லை. இந்நாட்டினுடைய பொருளாதாரக் கட்ட மைப்பானது உயர் தொழில்நுட்ப மட்டத் தைப் படிப்படியாக அடையும் வகையில், ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட உறுதியான ஒரு கைத்தொழில்மயமாக்கச் செயல்முறையை ஊக்குவிக்க வேண்டி யுள்ளது. இந்நோக்கத்திற்காக, செயற்படும் நிலையிலுள்ள ஒரு கைத்தொழில் கொள் கைக்கான தேவையை கூடியளவுக்கு வலியுறுத்திக் கூறாமல் இருக்க முடியா துள்ளது.
சுற்றுலாத்துறை விரிவாக்கமானது குறுங்காலம் தொடக்கம் நடுத்தர காலம் வரையில் நடைமுறைக் கணக்கு நிலுவை யைச்சீராக்குவதற்கானஆதரவை வழங்குவ துடன், தொழில்வாய்ப்புகளையும் வருமானத் ன்தயும் தோற்றுவிக்கக்கூடும். புலம்பெயர் தொழிலாளர்களின்பனஅனுப்புகையானது தற்போது பாரிய ஒரு தொகையாக இருப் பதுடன், எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்குமெனநம்பப்படுகின்றது. எனினும், இந்த அன்னியச் செலாவணி உட்பாய்ச்சல் கள் மூலமாக மாத்திரம் இலங்கையில் பொருளாதாரரீதியானஒரு பாரியமுன்னேற் றத்தை அடையமுடியாது. இவ்வகையான உட்பாய்ச்சல்களின் இயற்கூறாகவுள்ள உறுதிப்பாடின்மையைக் கூட கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தொழில்நுட்ப ரீதியான ஒரு நோக்குநிலையிலிருந்து பார்க்கின்றபோது, இது ஆடைக் கைத் தொழிலுக்கும் பொருந்துவதாக உள்ளது.
கைத்தொழில்மயமாக்கத்துள் அடுத்த கட்டத்திற்கு (இவ்வகையினுள் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டசேவைகளையும் ஒருவர்உள்ளடக் கக்கூடும்) பாரியளவிலானபுதியமுதலீடுகள் (உயர்தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள், உயர் கல்வித்தகைமையுடைய தொழில் நுட்பத்துறை ஆளணியினர்.மற்றும் ஏனைய புதிய உள்ளீடுகள்) தேவைப்படுகின்றன. இச்செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு நாணயப் பெறுமதியிறக்கத்தால் எவ்வாறு துணைபுரிய முடியும் என்பதை ஒருவரால் புரிந்துகொள்ளமுடியாதுள்ளது. இயந்திரங் கள்,கருவிகள்மற்றும் உள்ளீடுகளைமேலும் மேலும்இறக்குமதி செய்வதுமிகுந்த செலவு டையதாக இருப்பதனால், இச்செயற்பாடு அவற்றின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும.
இந்நாடானதுகைத் தின் அடுத்த கட்டத்தி உட்கட்டுமான வசதிகள் ருந்து நிர்மாணிக்கத் ( கடனாகப் பெற்ற வெ களைப் பயன்படுத்தி வசதிகளில் மிகஅதிகள மேற்கொண்டு வருகின் பொறுத்தவரை, நாணய செயற்பாடானது கற்பை முடியாதளவு படுமே களைக்கொண்டதாகஇ நாணயப் பெறுமதியிறக்க சுயாதீனமானஒரு மிக்கவி கீழ் உள்ள ஒரு நான வதற்கு தனியார் முத6 விரும்பமாட்டார்கள்.
பெறுமதியிறக்கம்நி அனைத்துடனும் சம் பெறல் செலவுகள் அ வீதம், நானயமாற்றுவீத நிலையுறுதியற்ற தன்ை பாரியளவில் இலாபம்ஈ படச்செய்யும். வங்கிகளு இச்செயல்முறையான துறையைப் பொறுத் சாதகமானதாக அமைய செயற்பாடுகளில் இறங் தொடர்பானநட்டஅச்சங் கூடிய அபிவிருத்தி வ இலங்கையில் இல்6ை குறிப்பாகஇங்கேபொரு
குறிப்பாக பல வரு தோற்றம் பெற்ற நிதிம நெருக்கடிகளிலிருந்து 2 ளாதாரம் இன்னும் மீ என்பதால், எதிர்கால செயற்பாடுகள் மிகக் காணப்படுகின்றன. . எரிபொருள்விலையதி விளைவாக ஏராளமான களின் விலைகளில் ஏ களும் வழங்க முறைய இருப்பதற்கான சாத்தி இலங்கையானது 2000 யிலிருந்து, பலதசாப்தா பட்டு வந்த நவதாராளி லிருந்து விலகி, அரசாங் படுகின்ற ஒரு சந்தைக் துரிதப்படுத்தப்பட்டெ யையும், அபிவிருத்தி நகரத் தொடங்கியுள்ள கொள்கையின் அடிட் மீண்டும் நிலைநிறுத்த கான நெருக்குதல்க ‘அரசால் வழிநடத்தப்ட் தொடர்ந்தும் உறுதி வேண்டும் என்பதற்
சித்திரை வைகாசி 2012

தொழில்மயமாக்கத் ற்கு அவசியமான ள2005ம் ஆண்டிலி தாடங்கியுள்ளது. ளிநாட்டு நிதியங் , உட்கட்டுமான வானமுதலீடுகளை ற ஒரு நாட்டைப் ப்பெறுமதியிறக்கச் னை செய்து பார்க்க ாசமான விளைவு நக்கும். நிலையான த்திற்குவழிவகுக்கும் டல்முறைமையின் பத்தைக் கையாளு $ட்டாளர்கள் கூட
கழும் ஒருசூழலில் Ibg5 LIL IL L - d5L 66T திகரிக்கும். வட்டி ம் என்பவற்றிலான மயானது வங்கிகள் ட்டுவதைச்சுத்தியப் நக்குஅனுகூலமான து கைத்தொழில்த் தவரை அவ்வாறு ாது. பொருளாதாரச் கிசெயற்திட்டநிதி களைஏதிர்கொள்ளக் 1ங்கிகள் எதுவுமே s என்பதால், இது த்தமானதாகஉள்ளது.
டங்களுக்குமுன்னர் ற்றும்பொருளாதார உலகளாவிய பொரு ட்சி பெறவில்லை ப் பொருளாதாரச் கடினமானதாகக் அடிக்கடி நிகழும் கரிப்புகளும், இதன் ா நுகர்வுப் பண்டங் ற்படும் அதிகரிப்பு பான ஒருபாணியாக யக்கூறுகள் உண்டு. ம்களின் நடுப்பகுதி iங்களாகப் பின்பற்றப் வாதக் கொள்கையி கத்தால் வழிநடத்தப் கட்டமைப்பின்கீழ், பாருளாதாரவளர்ச்சி 1யையும் வேறாக்கி து. நவதாராளவாதக் படைக் கூறுகளை வேண்டும் என்பதற் ள் உள்ளபோதும், படும் ஒருசந்தையை யாக நிலைநிறுத்த குச் சாதகமான ஒரு
கொள்கைக் கட்டமைப்புக்குச் சார்பாகக் காணப்படும் மிகச் சக்திவாய்ந்த சமூகஅரசியல் மற்றும் பொருளாதாரரீதியான நெருக்குதல்கள் காரணமாக, அதை தொடர்ச்சியாகப் பேணுவதுகூட சாத்திய மானதே.
நாணய மாற்றுவீதம் தொடர்பிலான பிரச்சினையைப் பயன்படுத்தி, பொதுவான பொருளாதாரக் கொள்கை பற்றி நான் கூற விரும்பும் செய்தி யாதெனில், குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்கான தீர்வாக பெரும் எண்ணிக்கையிலான சாத்தியப்படத்தக்க கொள்கைச் செயற்பாடுகள் உள்ளன என்ப தாகும். ஒரு குறிப்பிட்ட செயற்பாடானது, ‘விட்டெடுத்தல் மற்றும் ‘இரண்டாவது சிறந்த தீர்வு போன்றவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ள, உடனடி செயல் இலக்காகக் கொள்ளப்படும் ஒரு மாதிரியை விட ஒரு தொகுதி மாறிகள் மீதான விளைவுகளைக் கொண்டுள்ளது.கவனத்தில் கொள்ளப்படும் மாறிகள் மீது ஏற்படக் கூடிய குறிப்பிட்ட ஒரு கொள்கைச் செயற்பாட்டினுடைய விளைவுகளின் போக்கு மாற்றும் அளவு என்பனதொடர்பில் ஒருநிச்சயமானதன்மை கூட இல்லை. பொருளியல் கோட்பாட்டு உருவாக்கத்தில் பரவலாகப் பயன்படுத்தப் LIGILbcelerisparibuisandmutatismutandis-24ŝuu எண்ணக்கருக்களுடன் தொடர்புடைய
பிரச்சினைகளையதார்த்த உலகக் கொள்கை
வகுப்பில் கையாளுவது மிகக் க்டினமான தாகும். சரியான தீர்மானம் மேற்கொள்ள லுக்கு பொது அறிவு, அரசியல் மதிப்பீடு என்பனவற்றோடு, அனைத்து விருப்பத் தெரிவுகளையும் உள்ளடக்கிய கவனம் மிக்கதும் முழுமையானதுமான பரிசீலனை தேவை.
அடிக்குறிப்புகள்
The two exchange rates compared here are as follows. Before the November 1977 change, the rate was USS I = Rs. 8.99. The rate after the November change was $1.-- Rs. 15.56. These two rates give the 73 percentincrease in the value of the dollar. The samerates can be stated as Re l = US$ 0.111 (pre-November 1977) and Re. 1=US$0.064 (postNovember 1977). These two rates give the 42 percent devaluation of the
гupeе.
* This is a 640 percentincrease in the rupee value of
the US dollar-sometimes also loosely described as a
rupee depreciation of 640 percent.
* DepartmentofNational Planning-Ministry ofFinance and Planning, Sri Lanka-The Emerging Wonder ofAsia, Mahinda Chinthana Vision for the Future, The Development Framework Government of Sri Lanka, Colombo: Department of National Planning, 2010, p. 6
* It is ironic that only a few weeks after this Treasury “warning the rupee depreciated to the level of USS1 = Rs. 134 with no particular reaction from the Trea
Sury.
பொருளியல் இருாக்கு 11

Page 14
சுற்றுச்சூழல் தொடர்பான தகர் தேசிய முறைமை. இதில் எம
1 அறிமுகம்
ற்றாடற் துறை அமைச்சானது 2011 ፊ፵ና ஜூன்மாதத்தில் சுற்றுச்சூழல்தொடர் பானதகவல்களைத் (பசுமைத்தகவல்களை) தெரிவிப்பதற்கான ஒரு தேசிய முறைமை யை அறிமுகம் செய்திருந்தது. அரசமற்றும் தனியார் கூட்டுச்செயற்பாட்டின் மூலமாக பொருளாதாரத்தை சுற்றுச்சூழல் பாதிப்புகள் அற்ற வகையில் பேணும் நோக்கத்திலேயே சந்தையை அடிப்படையாகக் கொண்ட இம்முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. இது சுயகண்காணிப்பு மற்றும் செயலாற் றுகை பற்றிய தகவல் தெரிவிப்பை ஊக்கு விக்கும் அதேவேளை, சமூக பொருளாதார அபிவிருத்திச் செயல்முறைகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துகின்றது.
மேற்படி தகவல் தெரிவிப்பு முறை மையானது, நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தி யை அடைவதில் தொழிற்துறை மற்றும் சேவைத்துறை அமைப்புகளின் உள்வாரி மற்றும் வெளிவாரி பயனிடுபாட்டாளர்கள் தத்தமது அமைப்பின்செயலாற்றுகைக்குப் பூொறுப்புக்கூறும் அதேவேளை, தமது செயலாற்றுகைபற்றிய அறிக்கையைதாமாக முன்வந்து சுற்றுச்சூழல் (சுற்றாடல்த்துறை) அமைச்சுக்கு அறிக்கையை அனுப்பும் புணியையும் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோருகின்றது. நீடித்திருக்கத்தக்க அபிவிருத்திக்கான தேசிய சபைக்குத்
தலைமை தாங்குவதும் இந்தச் சுற்றுச்
சூழல்அமைச்சேயாகும். நீடித்திருக்கத்தக்க அபிவிருத்தி என்பது அபிவிருத்தி இலக்கு களைஅடைவதுடன், சமூக பொருளாதாரக் குறிக்கோள்களை ஒன்றிணைக்கும் அதே வேளை, எதிர்காலச் சந்ததியினர் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றல்கள்இழக்கப்படாதிருக்கும்வகையில் சூழலை பாதுகாப்பதும் ஆகும்.
தொழிற்துறை மற்றும் சேவைத்துறை யின்நீடித்திருக்கத்தக்கதன்மை தொடர்பான செயலாற்றுகை பற்றிய தமது அறிக்கையை சாதாரணமான சுற்றுச்சூழல் பிரமாணங் களை வெறுமனே பின்பற்றும் போக்கிற்கு அப்பால் சென்று, பொருளாதார, சுற்றுச் சூழல், சமூகம் சார்ந்த அம்சங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதகவல் தெரிவிப் புக்கானல்குறிகாட்டிகளின்அடிப்படையில் அனுப்பிவைத்தல் வேண்டும். சுற்றாடல் அமைச்சானது நீடித்துநிலைத்திருக்கும்தமது செயலாற்றுகையின்அடிப்படையில்ஏனைய நிறுவனங்களுடன் கூட்டாகச் செயற்பட்டு வரும் தொழிற்துறை, சேவைத்துறை அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி,
பாராட்டுகள், வெ வழங்கும் விருப்ை நீடித்திருக்கத்தக்க
கட்டமைப்புக்குள்நி
சமூக, சுற்றுச்சூழ சவால்களைதீர்ப்ப; றலைஅதிகரிப்பதே பொருளாதாரச்செழ தும் பெருமுயற்சி சம்மேளனமும் (த6 அரசமற்றும்தனிய இணைந்துள்ளன பொருளாதாரத்தை கைகள் மற்றும் அெ அடையப்போகும் பற்றிய தகவல்கை பான ஒரு பொது ப கின்றது.
2 சுற்றுச்சூழல் தெரிவிப்பு ஏன் அ சாதாரணஅர்த் தகவல் தெரிவித்த
விடயமல்ல். இது.
இடங்களிலும், ப
உயிர்வாழும், உயிர்
னாலும் ஒரு தெ பயன்படுகின்றது பிறந்ததுமே அழு பிறந்திருக்கின்றோ உலகத்திற்கும் தெரி அழவில்லையான தவறு உண்டு என கவனிப்புத் தேவை நிகழ்வாக அது அ
2.1 சுற்றுச்சூழல் தெரிவிப்பு: சர்வே
மனிதச்செயற்
தொகுதிக்கு மீள
அழிவுகளைஏற்படு சூழற்தொகுதியின்: வகிபாகங்கள் ே சேதப்படுத்தப்படு கொண்ட நிலையி பான தகவல்கை தேவை சர்வதே பட்டது. புராதனக நாடோடியாக வா! இன்றைய தகவல் வரையான கால நாகரிகத்தின் வளர் உற்பத்தி மற்றும் என்பனவற்றில்
12 பொருளியல் இருாக்கு

வல்களைத் தெரிவிப்பதற்கான க்கு உள்ள அனுகூலங்கள்
குமதிகள் என்பவற்றை பையும் கொண்டுள்ளது. அபிவிருத்தி என்னும் ன்றபடியே பொருளாதார, ல் சார்ந்த அபிவிருத்திச் தற்காகநாட்டின்இயலாற் நஇதன்குறிக்கோளாகும். மிப்புநிலையை ஏற்படுத் களில் இலங்கை வர்த்தக னியார்துறை) வேறு சில ார்துறை நிறுவனங்களும் . இக்கட்டுரையானது, வலுப்படுத்தும் நடவடிக் பற்றினால் பொதுமக்கள் அனுகூலங்கள் என்பன ளத் தெரிவித்தல் தொடர் 2திப்பீட்டை முன்வைக்
தொடர்பான தகவல் வசியம்? நத்தில் பார்க்கின்றபோது, 5ல் என்பது ஒரு புதிய 'ப்ல வழிகளிலும், பல ல. சூழ்நிலைகளிலும், 1ற்றவையானஅனைத்தி ாடர்பாடல் கருவியாக 1. உதாரணமாக, நாம் து, நாம் ப்ாதுகாப்பாக ம் என்ற செய்தியை முழு விக்கின்றோம். பிறந்ததும் ல், அங்கேஏதேனும் ஒரு ச் சுட்டிக்காட்டப்பட்டு, 1எனஅறிவுறுத்தும் ஒரு மைந்துவிடுகிறது.
தொடர்பான தகவல் தச நோக்குநிலை
பாடுகள் பூமியின் சூழற் "ச் சீர்செய்யமுடியாத த்துவதையும், அத்தகைய உயிர்வாழ்வுக்கானஆதார மாசமான முறையில் வதையும் புரிந்துணர்ந்து ல், சுற்றுச்சூழல் தொடர் ாத் தெரிவிப்பதற்கான * மட்டத்தில் உணரப் ாவத்திலிருந்து (மனிதன் ம்ந்த காலம் தொடக்கம்) } தொழில்நுட்ப யுகம் ப்பகுதியானது மனித ச்சியும் முன்னேற்றமும்
நுகர்வுப் போக்குகள் பாரதூரமான மாற்றங்
கலாநிதி L. பத்மினி பதுவிதகே சுற்றுச்சூழல், கொள்கை தொடர்பான ஆலோசகரும் முன்னாள் மேலதிகச் செயலாளரும் சுற்றாடல்துறை அமைச்சு
களுக்கு காரண்மாயிருந்த, மனித இயலாற் றல் மற்றும் நடத்தைப்போக்கு ஆகியவற் றில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைப் பிரதி பலிக்கின்றது. இத்தகைய மனித இயலாற் றல்கள் சமூகத்தினரில் ஒரு பகுதியினர் மத்தியில் பாரிய முன்னேற்றங்களைத் தோற்றுவித்திருப்பினும், சமச்சீரற்ற அபி விருத்தி, மக்கட்தொகை அதிகரிப்பு, வளச் செறிவுடையவாழ்க்கைமுறையும்செல்வந்த ச்மூகங்களின் வாழ்வாதார நிலைகளும், வறிய மக்களின் வாழ்வாதார நிலைகள் என்பன உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதார மாக அமைந்துள்ள இப்பூமித்தாயின் சூழற்தொகுதியின்மீது பாரிய 65 g)
ஏற்றிவிடுகின்றன.
கடந்த இருநூற்றாண்டுகளாக, அதிலும் குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் பின்னைய காலத்தில், இன்றைய கைத் தொழில்மய நாடுகளின் மனிதவள அபி
விருத்தி உபாயங்கள் பொருளாதார அபி
விருத்தியை மையமாகக் கொண்டிருந்தன. இந்நாடுகள் சூழற்தொகுதியின் இயலா நிலையைப் பொருட்படுத்தாது, துரித கைத்தொழில்மயமாக்கலின் ஊடாக தமது எல்லையற்ற பொருளாதார வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந் நாடுகள் 20ம் நூற்றாண்டின் இறுதி மூன்று தசாப்தகாலத்திலேயேசுற்றுச்சூழல் என்னும் விடயத்தில் கரிசனை கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அனர்த் தங்களின் பாதிப்புகள் மற்றும் நீடித்திருக் காத அபிவிருத்தி முயற்சிகளின் எதிர் மறையான தாக்கங்கள் என்பன அந்தந்த நாடுகளுக்கு மட்டும் உரியன அல்ல என்ப தோடு, அவை அயல் நாடுகளையும் தாக்குகின்றன என்னும் புரிதல் உலக மக்களிடம் ஏற்பட்டது. இதுதவிர, மேலும் சில விடயங்கள் உலகின் மீதும் தாக்கம் செலுத்தி வருகின்றன. இதற்கு காலநிலை மாற்றம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். உலகமயமாதலானது நாடுகள் அனைத் தையும் ஒரு கிராமமாக சுருங்கச் செய்து விட்ட நிலையில், இன்று காணப்படும் உலகளாவியசூழற்பிரச்சினையைப் போன்ற ஒரு பிரச்சினையை எந்தவொருநாட்டாலும் தனித்துக் கையாள முடியாது.
சித்திரை வைகாசி 2012

Page 15
சுற்றுச்சூழல் பொறுப்புள்ள பொருளா
தாரங்களை முன்னேற்றுவதன்பொருட்டு, உலகளாவியதகவல்த்தெரிவிப்புஅடியெடுப்பு (TheGlobalReportinglnitiative,GRI)616)jLò Gòj அமைப்பு:1997ம்ஆண்டில் பொஸ்ரன்நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1998ல் அதன் செயற் பரப்பு:அகலிக்கப்பட்டுசமூக, பொருளாதார, நல்லாட்சி முறைகள் என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டன. அதன் தகவல் தெரி விப்பு தொடர்பானமுதலாவது வழிகாட்டல் அறிக்கை2000ம் ஆண்டில் வெளிப்படுத்தப் பட்டது. இந்த உலகளாவிய தகவல்த் தெரிவிப்பு அடியெடுப்பு எனும் அமைப் பானது, பல்வேறு பயனிடுபாட்டாளர் வலையமைப்புகளைஉள்ளடக்கிய இலாப நோக்கமற்ற ஓர் அமைப்பாகும். இது நீடித்திருக்கத்தக்க தன்மைக்கான வழி காட்டல்களை வழங்கி, நீடித்திருக்கத்தக்க ஓர்உலகப் பொருளாதாரத்தை அடைவதை நோக்கிய செயற்பாடுகளில் தன்னை ஈடு படுத்திக் கொண்டுள்ளது. வழிகாட்டல் குறிப்புகளின்இரண்டாவது வெளியீடானது 2002ம் ஆண்டின் நீடித்திருக்கத்தக்க அபி விருத்தி பற்றிய ஐ.நா உலக உச்சிமகா நாட்டில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி உலக உச்சிமகாநாட்டின் திட்ட அமுலாக்கல் குறிப்பிலும் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த வழிகாட்ட்ல் குறிப்புகளின் மூன்றாம் தலைமுறைத் தொகுதியானது 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்பொழுது நான்காம் தலைமுறைத் தொகுதி தயாரிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய தகவல்த் தெரிவிப்பு அடி G)uLuG6)lʼüLi(TheGlobalReportinglnitiative, GRI) அமைப்பின் ச்ெயலகம் நெதர்லாந்தின் அம்ஸ்ரடாம் நகரில் அமைந்துள்ளது (www.globallreporting.org).
நீடித்திருக்கத்தக்க தன்மை பற்றிய தகவல் தெரிவிப்பானது ஆரம்பத்தில் முதலீடு தேவைப்படுகின்றஅதிகள்வவளச் செறிவுடைய ஒரு செயல்முறையாகும். மேலும் நம்பகமானதகவல் தெரிவிப்பிற்கு நிதிவளம், தொழில்நுட்பவளம், பயிற்சி யுள்ள மனிதவளம் என்பனவும் தேவைப் படுகின்றன. ஆயினும், மேலும் சந்தை வாய்ப்புகளைத் தோற்றுவிக்கும் அதே
வேளை, சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல்ப்
பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், அத்தகைய முதலீடானது ஓர்அத்திவாரமாக இருப்பதுடன், நீண்டகாலத்தில் தொழில் துறைக்குஅல்லதுஅத்துறைசார்ந்தஅமைப்பு களுக்கு பல்வகை அனுகூலங்களைத் தோற்றுவிப்பதற்கான ஒர் உள்ளீடாகவும் அமையும். செல்வந்தநாடுகளைப் பொறுத்த வரை, ஏனைய நாடுகள் சுற்றுச்சூழல் தொடர்பானதகவல் தெரிவிப்புக்கெனதமது இயலாற்றலைப் பெருக்கிக்கொள்வதற்கு உதவுதல் என்பது ஓர்ஒழுக்க நெறியின்பாற் பட்ட கடமைப்பொறுப்பாகும். அதாவது குறிப்பாக, நீடித்திருக்கத்தக்க வளத்திரட்டல் உபாயங்கள்மூலமாக தொழில்நுட்பத்திறன் விருத்தி, தொழில்நுட்ப இடமாற்றம் என்பவற்றில் ஒத்துழைப்பு வழங்குதலாகும்.
இத்தகையமுறைை தக்கஅபிவிருத்திகட்ட6 படும் உலகளவிலானசL யினால் தோற்றுவிக்கப்
களைநிரப்புவதில் சிறப
தும் ஒரு கருவியாகப் வேண்டியது இன்றி! இதுதவிரஇம்முறையா மேலும் செல்வங்கை வழிவகுக்காது வறிய கைத்தரத்தை மேம்படுத் அமைதல் வேண்டும். கொண்ட, பெருமள பொறிமுறைகள்காரண தை சுற்றுச்சூழல்ப் பா பேணுதல்’ என்னும் ெ சந்தைப்படுத்தல் கருவி நீடித்திருக்கத்தக்க அபி இலக்கிலிருந்தும் வி தவறானவியாக்கியான தாகதுஷ்பிரயோகம் செய உதாரணமாக, சுற்றுச்சூ இன்றிப் பேணுதல் என் மாசடைவதற்குக் கார சுற்றுச்சூழல் காரணிக லிருந்து இன்னுமோர்இ றம் செய்விப்பதற்கு கின்றது. அதாவது, ம உள்ள நிலையில், தொ சமூக ரீதியான மேம்பா செய்யாமல் வறுமை காண்பித்து, ‘சுற்றுச்சூ வோரேஅதற்கானஇழட துதல்’ எனும்கோட்பாட் துஷ்பிரயோகம் நடைெ
அத்துடன் சுற்றுச்சூழ
தகவல்த் தெரிவிப்புச் உதவுவதற்கு அவர்கள திறன்களும் போதுமா? காரணம் காட்டப்பட்( கட்டப்படுதலுக்கானசு ஆதலினால் சுற்றுச்சூ தகவல் தெரிவிப்புமுை பிரிவினரின் இயலாற்றம் துவதன் மூலமும் முழு யை ஏற்படுத்தும் திற இருத்தல் வேண்டும்.இ
டாளரகள அனைவருட பெறுவதுடன், நீடித்திரு தியை ஏற்படுத்தவும்
தெரிவிப்புமுறைமைய காக வெறுமனே தகுதி சமர்ப்பிப்பதாக இருத்த
2.2 சுற்றுச்சூழல் தெ தெரிவிப்பு: உள்ளூர் ே
நீடித்திருக்கத்தக்க பொருளாதார மற்றும் யுடன் சுற்றுச்சூழல் ப கிணைந்த முன்னேற்றத்
சித்திரை ! வைகாசி 2012

மகள், நீடித்திருக்கத் மைப்பினுள்கானப் மச்சீரற்றஅபிவிருத்தி பட்ட இடைவெளி ப்புக்கவனம் செலுத் பயன்படுத்தப்பட பமையாததாகும். னது, செல்வந்தர்கள் ள தேடிக்கொள்ள பிரிவினரின் வாழ்க் தவழிகோலுவதாக
இலாப நோக்கம் விலான சந்தைப் மாக'பொருளாதாரத் திப்புகள் இன்றிப் சாற்பதமானது ஒரு என்ற வகையில், விருத்தி என்னும் லகி, வெவ்வேறு ங்களைக் கொண்ட ப்யப்படவும்கூடும். ழல்ப் பாதிப்புகள் னும் சொல்லானது ணமாக அமையும்
sளை ஒர் இடத்தி
}டத்திற்கு இடமாற் பயன்படுத்தப்படு லிவான உள்மியம் ழில்நுட்ப மற்றும் டுகள் எவற்றையும் GðD ulu 55 TfGOOTLOTGES ழலை மாசுபடுத்து ப்பீடுகளைச்செலுத் ட்ைப்புறக்கணித்து, பற்று வருகின்றது. pல் தொடர்பான
செயல்முறைக்கு து அறிவாற்றலும் 3ãoö}& Gol) o as டு, அவர்கள் ஓரங் ாத்தியமும் உண்டு. ழல் தொடர்பான றமையானது வறிய ல்களைவலுப்படுத் மையான வளர்ச்சி ]ன் கொண்டதாக தனால் பயனிடுபாட் ம் நற்பயன்களைப் க்கத்தக்கஅபிவிருத் இயலும். தகவல் ானது ஒரு பகட்டிற் ச் சான்றிதழ்களை 5லாகாது.
ாடர்பான தக்வல் நாக்குநிலை
அபிவிருத்தியானது சமூக அபிவிருத்தி ாதுகாப்பின் ஒருங் ந்தையும் குறிக்கும்.
கலாசாரரீதியாக சூழலை கவனிப்பது இலங்கையில்நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் ஒரு மரபாகும். சில குறிப்பிடத்தக்க உதாரணங்களாவன, சுமார் 2000 ஆண்டு களுக்குமுன்னர்ஏற்படுத்தப்பட்டதண்ணிரின் சக்தியை அடிப்படையில் கொண்டநீர்வள நாகரிகமானது இன்றைய நீடித்திருக்கத்தக்க தன்மையுடைய நீர் முகாமைத்துவ கோட் பாடு, மழைநீரைத் தேக்கிவைக்கும் நடை முறைகள், பொருட்களின் பயன் முழுமை யாகத் தீர்ந்துபோகும் வரை அவற்றை அதி உச்சபட்சம் பயன்படுத்துவதை உறுதிப் படுத்தும்வகையிலானவளப் பயன்பாட்டில் ஆழமாகப் பதிந்துள்ளவாழ்க்கைச்சுழல்வட்டச் சிந்தனை என்பனவற்றுடன் ஒத்தவையாக உள்ளது. சுற்றுச்சூழல்அமைச்சினால் 2012ம் ஆண்டில் முடிவுசெய்யப்பட்ட காலநிலை மாற்றஇசைவாக்கத்திற்கானதொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீடும் தொழில்நுட்பச் செயற்பாட்டுத் திட்டமும் நாட்டின் நீர் வளங்களை முகாமை செய்வதற்கான மிகவுயர்ந்த முன்னுரிமை வாய்ந்த தொழில் நுட்பத் தெரிவாக சிறு நீர்த்தேக்கங்களின் வலையமைப்பின் மீள் நிர்மானத்தை இனங்கண்டுள்ளது என்பதை கருத்துச் செலுத்தத்தக்க ஒன்றாகும்.
இலங்கைமற்றும்இந்தியாவின்மேற்குப் பகுதியிலுள்ள மலைத்தொடர் என்பன உயிரினப் பல்லினத்தன்மைக்கானமுக்கிய இடங்கள்எனவகைப்படுத்தப்படவுள்ளன. அதாவது, இலங்கையின் மிகவும் உயர் மட்டத்து உயிரினப் பல்லினத்தன்மை மற்றும் அதன் உயிரினங்களுக்கு ஏற்படக் கூடிய மோசமான அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பான விடயங்கள் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நாட்டின்இயற்கைச்சூழற்தொகுதிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யக்கூடிய செயற்பாடுகள் தேவைப்படு SIGNGătpGOT. (SriLankaEnvironmentOutlook2009)
சுமார்இரண்டுதசாப்தங்களுக்குமுன்னர், குறிப்பிடத்தக்களவு மாசடைதல், கழிவுப் பொருள் முகாமைத்துவப் பிரச்சினைகள் இந்நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லை. 1980 களின்ஆரம்பத்தில்சுற்றுச்சூழல்சீர்கேடடை யும் அறிகுறிகள் தோற்றம் பெற்றதிலிருந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நிறுவனரீதியானபொறிமுறைகள் உருவாக்கப்பட்டன. 1980ல் தேசிய சுற்றுச் சூழல் சட்டம் இயற்றப்பட்டு அதன்மூலம் சுற்றுச்சூழல்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்தரம் மற்றும் மதிப்பீடு என்பன ஏற்படுத்தப் பட்டும், 1981ல் மத்தியசுற்றாடல்அதிகாரசபை நிறுவப்பட்டும்1990ல் சுற்றுச்சூழல் விடயத் திற்கெனதனியானஓர்அமைச்சுஉருவாக்கப் பட்டும் இருந்தமை உதாரணங்களாகும்.
1990களில் இருந்து, முக்கியமாக 1992ல்
றியோடிஜெனரோவில்சூழலும்அபிவிருத்தி யும் பற்றிய ஐ.நா புவி உச்சிமகாநாடு
நடைபெற்றதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல்
பொருளியல் இருாக்கு 3

Page 16
தொடர்பானகரிசனைக்குரிய விடயங்களை அபிவிருத்திச்செயற்பாடுகளுடன்ஒன்றிணைப் பதற்கான் பல கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள்உருவாக்கப்பட்டுஅமுல்செய்யப் பட்டன. காத்திரமான வளப் பயன்பாட்டி னைமேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசடை வதைத் தடுத்தல்/ குறைத்தல் போன்ற வற்றை மேற்கொள்வதற்கான புதிய பல நிகழ்ச்சித்திட்டங்கள் நடப்பில் உள்ளன. நாட்டில் நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி யை முன்னெடுப்பதற்கான புதிய தீர்வுகளை ஏற்படுத்தவும்திட்டங்கள்உள்ளன. மேற்படி கொள்கைகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு, கொள்கை வகுப்பாளர்களுக்கும் அமுல்செய்பவர் களுக்குமிடையே உள்ள இடைவெளி குறைக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட முழுமையான ஓர் அணுகுமுறை ஏற்படுத் தப்படல் வேண்டும். ஏற்கனவே நடைமுறை யில் உள்ளதும், தற்போது தோற்றம் பெற்று வருவதுமான உலக நெருக்கடிச்சூழ்நிலை களைச்சமாளிக்கும் விடயத்தில் நீடித்திருக் கத்தக்க அபிவிருத்தியை பிரதிபலிக்கும் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துவதுடன், இந்தஅடிப்படையானஅறிவுடன்அறிவியல் துறைசார்ந்தகண்டுபிடிப்புகளும் ஒன்றிணைக் கப்பட்டு பயன்படுத்துதல் வேண்டும்.
'30வருடகாலம் நீடித்திருந்த உள்நாட்டு குழ்ப்ப்ங்க்ள்முடிவுற்றநிலையில்அர்சாங்கம் ப்ொருள்ாத்ாரத்பிவிருத்தி நடவடிக்கை களைத்ரிதிப்ப்டுத்தவேண்டியுள்ளது. இதற் கானநடைமுறைகளை முன்னெடுக்கும் போது, இரு பெரிய சவால்களை தீர்த்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. அவை யாவன: (1) நாட்டில் பொருளாதாரவளத்தை உறுதிசெய்வதுடன், அதனால் கிடைக்கப் பெறும் அனுகூலங்கள் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்; (2) நெடுங்காலம் நீடித்திருக்கத்தக்க அபிவிருத்திக்கான அடிப்படைகளை ஏற் படுத்துதல். மேற்படி சவால்கள் வளர்ந்து வரும் மக்கட் தொகை, சுருங்கிவரும் உலகின் சுற்றுச்சூழல் என்பவற்றின் மத்தி யிலேயே எடுத்தாளப்பட வேண்டும். எனவே, இந்நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டியபொறுப்புமிக்கபணிவெறுமனே ஒரு மாற்றுத் தெரிவுக்குரியதாக மாத்திரம் இருத்தலாகாது.நீண்டகாலநிலைப்பாட்டில் பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் நீடித்திருக்கத்தக்க தன்மை உறுதிசெய்யப்படல் வேண்டும்.
சுற்றுச்சூழல் தொடர்பானதகவல்களை தெரிவிக்கும் தேசிய முறைமையானது, உரையாடல்களையும் விவாதங்களையும் நடாத்தி தமக்கே உரித்தான உபாயங்களை உருவாக்குவதற்கெனமனிதஅபிவிருத்திசெயல் முறைகளில் தனித்தனியான ஆணைகளை கொண்டுள்ள பயனிடுபாட்டாளர்களின் கருத்தமர்வு ஒன்றினை ஏற்படுத்துகிறது.
இந்த உபாயங்கள் நோக்கு கொண்டை தக்க மற்றும் நியா அபிவிருத்திக்கட்ட வாகவும் இருத்தல் தமர்வு பயன்மிக்: முள்ளதாகவும் இரு வகையில், பயனிடு வகிபாகங்கள் தெ துணர்வை ஏற்படு நம்பிக்கையை ெ எதிர்கொள்வதன் ெ
g560ig51560)all IITIL
3 சுற்றுச்சூழல் தெரிவிப்பிற்கான ே பொது மதிப்பீடு
2009ல் உருவாக் லங்கா நிகழ்ச்சித்தி கோளுக்கு(தொழிற பாதிப்புகள்இன்றி உருவாக்கப்பட்டே பான தகவல் தெ முறைமையாகும் சுற்றுச்சூழல் பாதி
வதற்காக உருவாக்க
முயற்சியே ஹரிதா திட்டமாகும். ஹர் தேசிய செயற்திட் தக்கஅபிவிருத்திக்க துறைகளில் சிறப் வகையிலான பத் கொண்டுள்ளது. g வாற்றுக்ைக் குறி உபாய்ங்களும் விவ வகுக்கப்பட்டுள்ள திட்டமானதுஜன தாங்கப்படும் நீடித் திக்கானதேசிய ஆ
நிர்வகிக்கப்படும்.
சுற்றுச்சூழல் தெரிவிப்பிற்கான ( நீடித்திருக்கத்தக்க சவால்களை இன: முன்நிலைப்படுத் வழங்குவதற்கு ஆ ஒன்றிற்கான கட்! தருகிறது. தொழில் சேவைத்துறை அ நீடி த்திருக் கக்கக் கத கையை 50 குறிக் காணித்துஅறிக்கை படுகிறது. இந்த பொருளாதாரக் கு சூழல் குறிகாட்டி குறிகாட்டிகள் என்
சுற்றுச்சூழல் தெரிவிப்பிற்கான
கட்டமைப்பானது
14. பொருளியல் இருாக்கு
 

பொதுவான தொலை
ாவாகவும், நீடித்திருக்கத் ாய அடிப்படையிலான மைப்புக்கு உட்பட்டன ல் வேண்டும். இக்கருத் கதாகவும் உயிரோட்ட நப்பதை உறுதிசெய்யும் பாட்டாளர்கள்தத்தமது ாடர்பில் தமக்குள் புரிந் த்ெதுவதுடன், பரஸ்பர வளர்த்து சவால்களை பொருட்டு அரசாங்கமும் ங்கை ஆற்ற வேண்டும்.
தொடர்பான தகவல் தேசிய முறைமை பற்றிய
கப்பட்ட ஹரிதாகிறீன்) திட்டத்தின் 9வது குறிக் துறையை சுற்றுச்சூழல் ப்பேணுதல்) அமைவாக தேசுற்றுச்சூழல் தொடர் ரிவிப்பிற்கான தேசிய ). பொருளாதாரத்தை ப்புகள் இன்றிப் பேணு கப்பட்டஅண்மைக்கால (கிறீன்லங்காநிக்ழ்ச்சித் தா (கிறீன்) லங்காவின் டமானது நீடித்திருக்கத் 5ானகருப்ப்ொருள்சார்ந்த புக்கவினம் செலுத்தும் து குறிக்கோள்களைக் இதன் கீழ் பிரதான செய காட்டிகளுடன்கூடிய பரமானசெயற்பாடுகளும் ன. மேற்படி நிகழ்ச்சித் ாதிபதியினால் தலைமை திருக்கத்தக்க அபிவிருத் லோசனைச்சபையினால்
தொடர்பான தகவல் தேசிய முறைமையானது 5 தன்மைக்கு எதிரான கண்டறிந்து, அவற்றை தி ஏற்ற பிரதிபலிப்பை பூயத்தமாகும் அமைப்பு டமைப்பை ஏற்படுத்தி ல் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தத்தமது ன்மைக்கானசெயலாற்று 5ாட்டிகளூடாகக் கண் யிடும் எனஏதிர்பார்க்கப் 50 குறிகாட்டிகளில், 06 றிகாட்டிகள், 24 சுற்றுச் கள் மற்றும் 20 சமூகக் ாபன அடங்குகின்றன.
தொடர்பான தகவல்
தேசிய முறைமையின் , தொழில் நிறுவனங்கள்
தாமே தெரிவின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கும் முறைமை ஒன்றினை தேர்ந் தெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் வகையில் நெகிழ்ச்சித்தன்மையுள்ளபொறி முறை ஒன்றை வகுத்துள்ளது. சிறிய தேவைகள், இலகுவான கட்டுப்பாடுகள் என்பவற்றின்அடிப்படையில்ஐந்துபடிநிலை களினூடாக தொழில் நிறுவனங்கள் தமது தகவல் தெரிவிப்புமுறைமையினை தேர்ந் தெடுக்கமுடியும். முதலாம் படிநிலையைத் தேர்ந்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த மட்டத்தி லேயே இருந்து கொள்ளல் வேண்டும்.
படிநிலை 1: பிரகடனம் ஒன்றில் ஒப்பமிடு வதன் மூலம் தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தொடர்பானதகவல் தெரிவிப் பிற்கானதேசிய முறைமையினைகொள்கை யளவில் ஏற்றுக் கொள்கின்றன. இங்கே தகவல் தெரிவிப்பு கோரிக்கைகள் இல்லை.
படிநிலை 2:தொழில் நிறுவனங்கள்தன்னிச் சையானமுறையில் குறைந்தபட்சம் பொரு ளாதாரம், சுற்றுச்சூழல், சமூக குறிகாட்டி களிலிருந்து ஒவ்வொன்றையேனும் தேர்ந் தெடுத்து ஆகக் குறைந்தது 10 குறிகாட்டி
களுக்குதன்னிச்ச்ையாகதகவல் தெரிவித்தல்.
படிநிலை 3: தொழில் நிறுவனங்கள்தன்னிச் சையான முறையில், குறைந்தபட்சம், பொருளாதாரம்; சுற்றுச்சூழல், சமூக குறிகாட்டிகளில் இருந்து ஒவ்வொன்றை யேனும் தேர்ந்தெடுத்து, உத்தரவின் பிரகாரம் ஆகக் குறைந்த்து 10 குறிகாட்டிக்ளுக்குத் தகவல் தெரிவித்தல். இது மூன்றாம் தரப் பினரால் அளவிடக்கூடிய, விசாரித்து அறியக்கூடிய ஒன்றாக இருத்தல் அவசியம்.
படிநிலை4:தொழில்நிறுவனங்கள்தன்னிச்சை யானமுறையில் குறைந்தபட்சம் பொருளா தாரம், சுற்றுச்சூழல், சமூக குறிகாட்டிகளில் இருந்து ஒவ்வொன்றையேனும் தேர்ந் தெடுத்து, உத்தரவின் பிரகாரம் ஆகக் குறைந்தது 20 குறிகாட்டிகளுக்குத் தகவல் தெரிவித்தல். இது மூன்றாம் தரப்பினரால் அளவிடக்கூடிய, விசாரித்து அறிய கூடிய
ஒன்றாக இருத்தல் அவசியம்.
படிநிலை5:கட்டாயமானதாகஅமைந்துள்ள, தகவல் தெரிவிப்பு முறைமையில் பட்டிய லிடப்பட்டஅனைத்துஅளவெல்லைகளின் படி (50) தொழில் நிறுவனங்கள் உத்தரவின் பிரகாரம்தகவல் தெரிவித்தல்.இது மூன்றாம் தரப்பினரால் அளவிடக்கூடிய, விசாரித்து அறியக்கூடிய ஒன்றாக இருத்தல் அவசியம்.
சுற்றுச்சூழல் தொடர்பான தகவல் தெரிவிப்பிற்கான தேசிய முறைமைக்கான வழிகாட்டிக் குறிப்பு தொகுதியொன்று தொடக்கத்தில்இலங்கைவர்த்தகசம்மேளனத் தின்தொழில்நுட்ப, நிதியுதவியுடன்SWITCHஆசியா நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது. மேற்படிவழிகாட்டற்
சித்திரை வைகாசி 2012

Page 17
தொகுதியானது நாட்டின்பயனிடுபாட்டாளர் நிறுவனங்களின்ஒத்துழைப்புடன், அவசிய மான மாற்றங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழிகாட்டல் தொகுதியானது உலகளாவிய தகவல்த் தெரிவிப்பு அடியெடுப்பு (Global Reporting Initiative, GR) 6 ligg)/ LibegyGOLDLIL SINGổT 3ம் தலைமுறை வழிகாட்டல்களை அடிப் படையாகக்கொண்டு மேம்படுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சின்
www.environmentmingovik 6169)ЈLibg)oO600пцš தளத்தில் இதனைப் பார்வையிடலாம்.
தகவல் தெரிவிப்பு முறைமையினை பயன்நிறைவுடைய வகையில் அமுலாக்கம் செய்வதற்கு தொழில்நுட்ப சேவை வழங்குநர் கள் மனிதவள அபிவிருத்தியாளர்கள் என்போரின் ஒத்துழைப்புகள் அவசியம். எனவே தகவல் தெரிவிப்பு முறைமையின் அமுலாக்கம் பல்வேறு மட்டங்களில் சுற்றுச்சூழல்தொடர்பானதொழில் உருவாக் கத்திற்கான உயரளவு சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.இதனால் தொழில் வாய்ப்பு இன்மை, தொழில் பற்றாக்குறை என்பவற் றை இளையோர்மத்தியில் குறைவடையச் செய்யமுடிகின்றது. அதேவேளைநாட்டில் ஆரோக்கியமான ஒரு சுற்றுச்சூழலும் பேனப்படுகின்றது.
4 பொருளாதாரத்தை சுற்றுச்சூழல் பாதிப்பு கள் இன்றிப் பேணுவதில் சுற்றுச் சூழல் தொடர்பான தகவல் தெரிவிப்பிற்கான தேசிய முறைமையின் வகிபாகம்
இதற்கு முன்னர் உள்ள பகுதிகளில் குறிப்பிட்டுள்ளது போன்று சுற்றுச்சூழல் தொடர்பானஅக்கறைக்குரிய விடயங்களை பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கை களுடன் ஒன்றிணைந்து செயற்படுத்து வதற்கு நாட்டில் கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள்என்பனதாராளமாகவே உள்ளன. மேலும், சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவம் வர்ய்ந்த பலதரப்பு ஒப்பந்தங்கள் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளன. இவற்றில் ஏற்பட்ட தோல்விகளுக்கான மூல காரணம் அல்லது முக்கியம் வாய்ந்த ஏராளமான கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் போதுமான பலாபலன்கள் கிடைக் காமல் இருப்பதற்குக் காரணம் யாதெனில், ஒன்றில்அமுலாக்கல்கட்டங்களில் உறுதியான கண்காணிப்பு மற்றும் தகவல் தெரிவிப்பு முறைமைஎன்பவற்றின்ஊடாகசவால்களைக் கையாள்வதற்கான ஓர்ஒன்றிணைந்த அணுகு முறை தொடர்பில் அமைப்புரீதியானநோக்கு நிலையைக் கவனத்தில்கொள்வதில் ஏற்பட்ட தோல்வி அல்லது இயலாமையாகும். கீழே உரு 1ல் நீடித்திருக்கத்தக்க உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பில் நாட்டில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றிணைந்த அணுகுமுறை சுட்டிக்காட்டப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாது போகும் பட்சத்தில் எதிர்
பார்க்கப்படும். விளைவு போவதுடன், எதிர்மறை ஏற்படலாம்.
சுற்றுச்சூழல்தொடர்ப பிற்கானதேசிய முறைமை அமுலாக்கத்திற்கு கீே காண்பிக்கப்பட்டுள்ள ஆதரவு தேவை. சுற்றுச் ( தகவல் தெரிவிப்பிற்கா மையின்முன்னேற்றமான வலுவும்மிக்கஒர்ஒன்றினை யினால் கண்காணிக்கப் செய்யப்படவும் வேண்டு வகுப்பாளர்கள்,அமுலாக்க அவ்வப்போதுமேற்கொள் தலையீடுகளைஇனங்காண தகவல் தெரிவிப்புமுறை மட்டத்திற்கு தொழில் நிறு வழங்கும் பிரிவுகள் என்ட முறையில் கொண்டு வருத இதனால் இத்தகைய அை பொருளாதார, சமூக, சுற் அதிர்ச்சிகளுக்குமுகம்கொடு வளர்த்துக் கொள்ளவுட் சுற்றுச்சூழல் தொடர்பான பிற்கானதேசியமுறைமை தாக இருக்கவேண்டிய அ வினைத்திறனை அதிக
Ye0eekkrkeeerkYYYSSYeSeeeeeS S EkeeLeOeHrLrYYLJS
அரசாங்கக் கொள்கையும் சுற்றுச்சூழல் ஒழுங்கு விதிகளும்; அங்கீகாரமும் வெகுமதிகளும்
தண்டனை களும்
种
பொருட்கள், சுற்றுச்சூழலுக் வகையில் உற்! மீதான வி
* நிதியளிப்பிற்குப்
பொறுப்பான
நிறுவனங்கள், உயர் நட்ட அச்சமுடைய முதலீட்டாளர்களின் நிதியங்கள், முன்மதி யுள்ள முதலீடுகள்
ఇక్ష్వ్యా
உரு 1 : நிை
R & - C - 66ONGAğ6(5äs CP - disbglá(5pg) EST - gögjäFEgg). SP - நிலைத்திரும்
மூலம்: பதுவிதகே (201
சித்திரை ! வைகாசி 2012
 
 
 
 
 
 

கள் கிடையாமல் பானபாதிப்புகளும்
ானதகவல் தெரிவிப் யின்காத்திரம் மிக்க ழயுள்ள உருவில் வெளிச்சக்திகளின் தழல் தொடர்பான ன தேசிய முறை து அர்ப்பணிப்பும், னப்புப்பொறிமுறை படவும் மதிப்பீடு ம். இது கொள்கை லாளர்கள்ஆகியோர் ாவேண்டியசரியான உதவும்.அப்போதே யின் மிகவுயர்வான வனங்கள், சேவை பவற்றை கிரமமான லும்சாத்தியமாகும். மப்புகள் பல்வேறு றுச்சூழல் ரீதியான க்கும்இயலாற்றலை ம் முடியும். இந்த ன தகவல் தெரிவிப் யானதுசக்திவாய்ந்த தேவேளை, அதன் ரிக்கும் வகையில்
காலத்திற்கு காலம் அதனைத் தரமுயர்த் துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தலும் வேண்டும்.தகவல் தெரிவிப்புமுறைமையை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்து வதற்கு திறன் மிக்க மனிதவளம் ஒரு முன் தேவை ஆகும். உரு lல் காட்டப்பட்டுள்ள தேவைகளைஈடுசெய்யும்வகையில் மனிதவள அபிவிருத்தித்திட்டமானது பயிற்றுவிப்பாளர் களை பயிற்றுவிப்பதற்கும், தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள் மற்றும் பிறசேவை வழங்குநர்களைஏற்பாடு செய்வதற்குஅவசியமான மனிதவளங்களை இனங்கான வேண்டும். மேற்படி அணுகுமுறையானது, நாடுமுழு வதிலும் ஏராளமான பலதுறைகளையும் சார்ந்தவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் உதவக்கூடியது.
சிரேஷ்ட அமைச்சர்களுக்கான செயலகத் தினால் விருத்திசெய்யப்பட்ட தேசிய மனித வள அபிவிருத்திக் கொள்கையானது இத் தேவையை ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. மனிதவள அபிவிருத்திக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, காத்திரமான மனிதவளத் திட்டமிடலானது வேண்டிய இடத்தில், வேண்டிய அளவில், வேண்டிய வகைத் திறன்கள் ஒன்று சேர்க்கப்பட்ட நிலையில் மனிதவளத்தைப் பெறக்கூடிய நிலையில் இருத்தல் என்பதைச் சுற்றுமுக மாகத் தெரிவிக்கின்றது. மேலும், தொழில்
జట్లు
s/ESTs/ பசுமைத் முன்மதியுள்ள இறைச் P என்பன தொழில்நுட்பத்தை தெரிவுகளுக்காக செயற்பாடு |r1.5ોઈ விருத்திசெய்வதற்கு - பொதுமக்கள் கள் கட்டுப்
glla
-- மாற்றியமைப்பதற்கு மத்தியில் பசுமை பாடுகள் லும பயன்கொள்வதற்கு! எண்னக்கரு gerğiğcil'i சிப்படையச் : ; இடம்மாற்றுவதற்கும் தொடர்பில் புதவிகள் ய்வதற்கு தொழில்நுட்பச் விழிப்படையச் க்குவிப்பை சேவைகளை செய்வதற்கு ங்குவதற்குப் வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற் ாறுப்பான பொறுப்பான பரப்புவதற்கான வனங்கள் நிறுவனங்கள் சேவை as
叫安公 வழங்குனரகள் २९ 姿営
{&&Fଈ ଛାi as ୱ୍ କ୍ଷୀ சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற குப் பாதிப்பற்ற நுகர்வுத் தெரிவுகளை பத்திசெய்வோர் மேற்கொள்வோர் மீதான ଘନ ଘଞ୍ଚ ରy as fir
*** Ulam
மனிதவளத்தை விருத்தி செய்வோர்கள்
சுற்றுச்சூழல் விருப்பத்திற்குரிய h ஒழுங்கு ஆரோக்கியமான விதிகளும்; சூழற்றொகுதி அங்கீகாரமும் பற்றிய வெகுமதிகளும் ஆர்வத்தைத் தண்டனை துண்டும் களும் விளக்கக்காட்சிகள்
r్కళ్లుళ్లబ్తో 2لا ** مد. AAS%ه?ر:2-ت.؟ک
லத்திருக்கத்தக்க தன்மைக்கான ஒருங்கிணைக்கப்பட்ட முறைமை
கத்தக்க நுகர்வுக்கும் உற்பத்திக்குமான் எதிர்வினையாற்றலும் ஒத்துழைப்பும் க்குத் தீங்குவிளைவிக்காத உற்பத்தி VM க்குத் தீங்குவிளைவிக்காத வகையிலான அறிவார்ந்த தொழில்நுட்பம்
க்கத்தக்க உற்பத்தி
1)
பொருளியல் நோக்கு 5

Page 18
வாய்ப்பின்மை வீதம் மிகவும் குறைந்த நிலையில் இருப்பினும், தேசிய மட்டத்தில் இளையோர், பெண்கள், கல்விமான்கள் மத்தியில் பெருமளவுக்கு தொழில்வாய்ப்பின்மை நிலவுவதை மனிதவளஅபிவிருத்திக்கொள்கை யாளர்கள் இனங்கண்டுள்ளனர்.
சுற்றுச்சூழல்தொடர்பானதகவல் தெரிவிப் பிற்கான தேசிய முறைமையின் 50 குறிகாட்டி களுடன் இணங்கி செயற்படுதலானது, நாட்டில் உயர்திறன்கள் மிக்க மனிதவளத் திற்கான கேள்வியைத் தோற்றுவிக்கின்றது. சுற்றுச்சூழல் தொடர்பான தகவல் தெரிவிப் பிற்கான தேசியமுறைமையின் 24வது சுற்றுச் சூழல் குறிகாட்டியானது, வழங்கல் சங்கிலி நீடித்திருக்கத்தக்க உற்பத்திக்கும், நுகர்வுக் குமான மிகச்சிறந்த செயல்முறைகள் மேம் படுத்தப்படுதலை கோரி நிற்கிறது. இதன் மூலம் பாரிய தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது செயல் முறைகளை நீடித்து நிலைபெற வைப்பதில் உதவும் படி கோரப்படுகிறது. உற்பத்தித்
துறையின் 60 சதவீதமானவை சிறிய மற்றும்
நடுத்தரத் தொழில்முயற்சிகளாகும். மேற்படி குறிகாட்டியுடன்இணங்கிச்செயற்படுதலானது சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகள் தம்மை நன்கு பலப்படுத்தவும் உதவுகிறது. சிறியமற்றும் நடுத்தரத்தொழில்முயற்சிசார்ந்த ஊழியர் தொகுதியின் உற்பத்தித் திறன்
மேம்பாடு, தொழில் வாய்ப்புகளையும்
வருவாய்களையும் அதிகரிப்பதில் முக்கிய புங்காற்றுவதையும் சமச்சீரற்ற அபிவிருத்தி யினால் ஏற்படக்கூடிய இடைவெளிகளை இட்டு நிரப்புவதையும் கருத்தில் கொண்டுள்ளது.
அமைவாக, உரிய பயனீட்டாளர்களால் சுற்றுச்சூழல் தொடர்பானதகவல் தெரிவிப்பு முறைமைஅமுலாக்கம்செய்யப்படுவதற்கான தொழிற் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கை களைவிருத்தி செய்தலும், அமுல்செய்தலும் பயன்மிக்கதும் காலத்திற்கு ஏற்றதுமாகும். மனிதவள அபிவிருத்திக் கொள்கையானது ஊழியர் தொகுதியின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்துறை சார்ந்த புதியகண்டுபிடிப்புகளை இணைத்து முன்செல்வதைஏற்றுக்கொள்கிறது. மேலும், மனிதவள அபிவிருத்திக்கும், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில் நுட்பத்தையும் ஆராய்ச்சியையும் இணைத் துக் கொள்ளுதல் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் கருதப்படுகின்றது. உயர்தரம் வாய்ந்த உயர் கல்வி, தொழில் சார்ந்த பணிகள் ஊடானபயிற்சி என்பனவும் உயர்தரமான திறன்களின் விருத்திக்கான ஆரம்பத் தளங்க்ளாகும் என்பதையும் இக்கொள்கை அங்கீகரிக்கின்றது.
திறன் விருத்தி அமைச்சின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்
குழுவானது(TVEC) தேசிய பசுமைத்தகவல்
தெரிவிப்புமுறைமையின்அமுலாக்கத்தில் ஒத்துழைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இது போன்றே
பல்கலைக்கழக கல் ஆராய்ச்சி-அபிவிரு களைப் பயிற்றுவித் விடயங்களிலும் ப
மேற்படி செ செவ்வனே அமுல் ே வளங்களும் முன்ே முதலீடும் அவசி பெருமுயற்சியில் வகிபாகம் இன்றிய6 துறை தொழில் நிறு மட்டத்து மக்கள்சமூ பட்டநிதி வழங்கல் உதவ முடியும். மேற் தேசிய பொருளாதா துடன், சுற்றுச்சூழ அதேவேளை, தெ தோற்றுவிப்பதற்கு eg!JLD Llé5É –L– (lpg56 வதற்கு வசதியாகஇ வழங்க முடியும்.
மூலவள அணி வகுத்த இன்றியடை ரீதியானதும், சுற்றுச் நீடித்திருக்கத்தக்க பானதுமான நிதி வ என்பவற்றின் அணு பாட்டிற்கு கொண்டு வெளிநாட்டு வளங் வேண்டியுள்ளது. மு நுட்ப மாற்றம் ம துறைகளில் இது
'தேவைகள் யாவற்ை மனிதவள அபிவிருத்திக் கொள்கைக்கு தெரிவிப்பு முறை
தினை ஒன்றிணை
உள்ளடக்கவல்லது தெரிவிப்பு முறை6 வதற்கு அவசியம பொருத்தமான ெ இனங்கண்டு கொள் கையை எடுப்பதற்கு தாகஅமைந்துள்ளது. செழுமைப்படுத்துவத மேம்படுத்துவதற்கு நியாயமானதுமானபூ யும் அவற்றை இட்டு யளிப்பதாகும்.
5 முடிவுரை
நாம் 21ம் நூற்ற தசாப்தத்தில் வாழ்கி ஆண்டுகளில் சூழ பற்றிய உலக மக்க ஈர்க்கும் வகையில மகாநாடுகள் மூன்று முதலாவது மகாநாடு. மனிதச்சூழல் என்னு நடைபெற்றது. இ பிறேசிலின்றியோ! சூழலும் அபிவிருத்தி நடைபெற்றது. மூெ ஜூன்மாதத்தில்நீடித்
16 பொருளியல் நோக்கு

விமுறைமையும் கூட }த்தி உட்பட ஊழியர் தல் மற்றும் உயர்கல்வி பன்படுத்த முடியும்.
பலாற்றுகை யாவும் செய்யப்படுவதற்கு நிதி னெச்சரிக்கையுடனான பமானதாகும். இந்த வங்கித் துறையின் மையாததாகும். வங்கித் வனங்களுக்கும், அடி 0கத்திற்கும் பல்வகைப் பொறிமுறைகள்மூலம் படிமுறைமையானது ரத்தை மேம்படுத்துவ ல் தரத்தைப் பேணும் ாழில்வாய்ப்புகளைத் ம் உதவும் என்பதால், tடுகளை மேற்கொள் லகுமுறைக்கடன்களை
திரட்டல் உபாயத்தை மயாததாகும். சர்வதேச சூழல் தொடர்பானதும் அபிவிருத்தி தொடர் பழங்கல் பொறிமுறை றுசரனையில், பயன் வரக்கூடிய உள்நாட்டு கள் கருத்தில் கொள்ள முக்கியமாக, தொழில் ற்றும் திறன் விருத்தி அவசியமானது. இத் றயும் பசுமைத் தகவல் மையின் அமுலாக்கத் ாக்கும் பொறிமுறை 1. அத்துடன் தகவல் மையை பயன்படுத்து ான தலையீடுகளின் தாகுதியொன்றினை வதற்கு உரிய நடவடிக் 5ம் அது பொருத்தமான இதுதொழிற்துறையை ற்கும், பொருளாதாரத்தை ம் நீடித்திருக்கத்தக்கதும் அபிவிருத்தியை நோக்கி டுச்செல்வதற்கும் வசதி
ாண்டின் இரண்டாவது ன்றோம். கடந்த நாற்பது லும் அபிவிருத்தியும் ளிட்ையே கவனத்தை )ான ஐ.நா. சர்வதேச வ நடைபெற்றுள்ளன. 1972ல் ஸ்கொக்ஹோமில் லும் தொனிப்பொருளில் ரண்டாவது மகாநாடு டிஜெனிரோவில் 1992ல் யும் என்னும்தலைப்பில் *றாவது மகாநாடு 2012 திருக்கத்தக்கஅபிவிருத்தி
என்னும் தொனிப்பொருளில்நடைபெற்றது. இவற்றைவிடவும்2002ல் ஜொஹனஸ்பேர்க் உச்சி மகாநாடு நடத்தப்பட்டு அதில் 1992ம் ஆண்டின் மகாநாட்டு தீர்மானங்களின் அமுலாக்கம் பற்றிய மீளாய்வு செய்யப் பட்டிருந்தது.
மூன்று மகாநாடுகளும் ஒத்த தன்மை களைக் கொண்டிருந்ததுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாயும் இருந்த அதேவேளை, இந்தறியோ+20மாநாட்டிற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தை நிகழ்ந்த காலத்தில் பிராந்திய அரசியல் சூழமைவில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும்காணப்பட்டன. மேற்படிமகாநாட்டின்விளைவாகப் பெறப் பட்ட ஆவணம் “எமக்கு அவசியமான எதிர்காலம்’ எனப்பெயரிடப்பட்டிருந்தது. ஆயினும், தெளிவற்ற உறுதிப்பாடுகள் காரணமாகவும் அமுலாக்கல் கருவிகளின் உறுதியற்ற நிலை காரணமாகவும்“எமக்கு அவசியமான எதிர்காலம்” போதுமான உறுதிநிலையைப் பெறவில்லை.
இதிலுள்ள குறிப்பிடத்தக்க முக்கிய விடயம்ப்ர்தெனில், இரண்டாம் உலகப்போரின் பின்னைய காலங்களில் கைத்தொழில்மய நாடுகள்பின்பற்றியபொருளதார்.அபிவிருத் தியின் மாதிரிகள் நீடித்திருக்கத்தக்கதும் நியாயமானதுமான அபிவிருத்தியை எட்டு. பவையாக இருக்கவில்லை. அத்தகைய மாதிரிகள் இப்பொழுதுஅந்தந்தநாடுகளில் பிரச்சினைகளைத் தோற்றுவித்த வண்ணம் உள்ளன. இன்றுஉலகில் காணப்படும் நிதி, பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, வளங்கள்வற்றிப்போதல், அகலித்த புறச்சூழல் என்பனதொடர்பானநெருக்கடிகள்நீடித்திருக் கத்தக்க அபிவிருத்தியின் மாதிரிகளை பின்பற்றாதுவிட்டதனால்ஏற்பட்டவிளைவு களாகும். '.
மீடோஸ் (1999) என்பவர்இயற்கையின் விதிகளை மனிதன் அரசியல் யாப்புகள் மூலமாக இயற்றிப் பயன்படுத்தும் விதி களுடன் ஒப்பிட்டு கருத்துக் கூறுகையில், “சூழற் தொகுதியின்செயற்பாட்டு விதிகள் இயற்கையினாலேயே ஆளவும்கட்டுப்படுத் தவும் படுபவை. சூழற்தொகுதியின் மீது மனிதன்மேற்கொள்ளும் வெவ்வேறு வகை மாற்றங்கள், உருவஅமைப்புகளின்சித்திரிப் புகள் போன்றவற்றை இயற்கையின் விதி களே மீண்டும் தம்வசப்படுத்திக்கொள்கின் றன. ஏனெனில், இயற்கையின் விதிகள் அதிகம் வலுவுடையன. மனிதகுலத்தினால் புரிந்துகொள்ள கூடுமாயினும், புரிந்து கொள்ளமுடியாததாயினும் கூட இயற்கை யின் பெளதிக விதிகள் முழுமை வாய்ந் தவை’இன்றையசுற்றுச்சூழல்அபிவிருத்தி நீடித்திருக்கத்தக்க, இயற்கை விதிகள் முன்வைக்கும் சவால்களின் விளைவுகள் சமூகமுறைமைகளின்பின்னூட்டல்களுடன் பரஸ்பரம்பிரதிச்செயல்களில் ஈடுபடுவதனால் ஏற்படுகின்றது (பட்டுவித்தகே, 2011).
28tb Luäsa5ıb LurI jäsB5-*
சித்திரை வைகாசி 2012

Page 19
இலங்கையில் வியாபார மூலதன விருத்திச்
வியாபார மூலதனம் என்றால் என்ன?
ரு வியாபாரத்தை ஆரம்பித்து அல்லது விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்திருக் கும் ஒரு தொழில் முயற்சியாளரால் தனது சொந்த மூலதனத்தைப் பயன்படுத்துதல், கடன்பெறுதல் அல்லது வியாபாரமூலதனத் திற்கு ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு வழி முறைகள் மூலமாக அதற்கு நிதி யளிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு களை ஆராய முடியும். இவ்விளக்கம் தொடர்பில் குறைந்த செலவுடன் கூடிய நிதியளிப்பிற்கானஏனைய மூலகங்களுடன் ஒப்பிடுமிடத்து, ஒருவர் ஏன் வியாபார மூலதனத்தை நாடவேண்டும் எனும் வினா நிச்சயமாக எழும். இதற்கான காரணம் யாதெனில், குறைந்தளவு செலவுடன்கூடிய நிதியளிப்பு மூலகங்களைப் பயன்படுத்து வதற்கான வாய்ப்பு தொழில்முயற்சி யாளர்களுக்கு இல்லை அல்லது தொழில் முயற்சியாளர் ஒருவரால் பொறுப்பேற்கப் படும் செயற் திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ ஆலோசனைகள் போன்ற தனக்குத் தேவைப்படும் மேலதிக ஆதரவு களை வியாபார மூலதன உடைமையாளர் கள் வழங்குவர் என்பதனாலாகும்.
வியாபார மூலதன உடைமையாளர் ஒருவர் மிக அதிகளவான இலாபத்தை எதிர்பார்த்து, கூடியளவு நட்டஅச்சமுடைய செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற் கொள்வோர்எனஏதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய சூழமைவில் உயர் தொழில் நுட்பக்கம்பனிகள், சுகாதாரம் மற்றும்கல்வி ஆகிய துறைசார்ந்த அறிவாற்றலை அடிப் படையாகக் கொண்ட தொழில்களிலும் செயற்திட்டங்களிலுமே இந்த வியாபார மூலதனம் அதிகளவில் காணப்படுகின்றது. வியாபார முதலீட்டுச் செயற்பாடுகளைப் பொறுத்தவரை ஒரு செயற்திட்டத்தில் பங்குபற்றுவதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளன. அவையாவன: (1) உரிமை மூலதனத்தில் (பங்குகள், தெரிவு நிலைமைகள்அல்லது மாற்றத்தகு பிணைப் பத்திரங்கள் போன்றவற்றில்) முதலீட்டை மேற்கொள்ளல், (ii) அண்ணளவாக 5 தொடக்கம் 10 வருடங்கள் வரையான குறிப்பிட்டஒருகாலப்பகுதிக்கென்முதலீடு களை மேற்கொள்ளல், (ii) கம்பனியின் முகாமைத்துவத்தில் பங்குபற்றுதல், நிதியங் களைப் பொறுத்தவரை அவை பின்வரும் வடிவங்களில் வந்து சேரும். மூலமுதல் (ஒரு கம்பனியை ஆர்ம்பிப்பதற்கு முன்னரான முதலீடு), ஆரம்ப மூலதனம் (அலுவலகக்
கட்டடங்களை விலை வாடகைக்குப் பெற்று பணியாளர்களை வே முதலியவற்றிற்கானமுத மூலதனம் (தொழிற்சாை றலை மாற்றியமைத்தலுட அல்லது புதிய கருவிகள் செய்தல் என்பவற்றிற பொதுமக்களுக்கு பங்கு செய்வதற்கு முன்னர் : புதிய வியாபார முயற்சி செய்தல்.உரிமைப்பங்கு இலாபத்தை ஈட்டவேண் மூலதன உடைமையாளர் கின்றார். பங்குகள் திரவ தாக ஆகிய உடனேயே, குறித்த ஒரு இலாப வீதத் கொள்வர். எதிர்கொள் அச்சத்தின்அளவுடன்ஒட மாறாத நிலையில் உள்ள போது, ஏனைய நீண்டக மீளச் செலுத்த முடியாதி குறித்த ஒரு கம்பனியின் தில் பங்கேற் பதற்காக கட்டணம் அறவிடப்படு இறுதியில் அதிலிருந்து இலாபமும் எதிர்பார்க்க
பின்வரும் காரணங் வியாபார மூலதனமான விலான நிதியங்களை அனுகூலங்களைக் கொ
1. வியாபார மூலதன உ அதிகரித்தளவிலானந புதிய வியாபார மு நீண்டகால உரிமை வழங்குகின்றனர். i. தொழில் நிபுணத்துவ வியாபார மாதிரியை வதுடன், அவசியம் அதை மீளவடிவமை அவர்களதுகடந்தகால அறின்வயும் பயன்ப
i. அவர்களிடம் ஏற்கனே வலையமைப்பு ஊட ஆளணியினரை வே6 கும் சந்தைகளைக் துணைபுரிகின்றனர்.
iv செயற்பாடுசார்ந்த மற் ரீதியான வழிகாட்ட கின்றனர்.
சித்திரை வைகாசி 2012

கான சாத்தியக்கூறுகளும் சவால்களும்
குே வாங்குதலும் $கொள்ளுதலும், லைக்கமர்த்துதல் லீடு), அபிவிருத்தி லகளின் இயலாற் விரிவுபடுத்தலும் ளக் கொள்வனவு கான முதலீடு), களை விற்பனை ட்ெடமிடப்பட்ட க்கு நிதியளிப்புச் 5ள்மீதானமூலதன டுமெனவியாபார ஒருவர்எதிர்பார்க் த்தன்மையுடைய முதலீட்டாளர்கள் தைச்சம்பாதித்துக் rளப்படும் நட்ட ப்பிடுமிடத்து, இது து. தேவைப்படும் ால முதலீடுகளை ருக்கும். ஆனால், முகாமைத்துவத் முகாமைத்துவக் ம்ெ அதேவேளை, கணிசமானளவு ப்படுகின்றது.
நளில் விளைவாக, ாது ஏனைய வடி விட பல்வேறு ண்டுள்ளது.
டைமையாளர்கள் ட்டஅச்சமுடைய யற்சிகளுக்கான ப் பங்கு நிதியை
அடிப்படையில் மதிப்பீடு செய் ஏற்படுமாயின், *கின்றனர். இதற்கு அனுபவத்தையும் நித்த முடியும். வயுள்ள தொடர்பு ாக முக்கியமான லைக்கமர்த்துவதற் 5ண்டறிவதற்கும்
றும் தொழில்நுட்ப
ல்களை வழங்கு
H. அமரதுங்க பணிப்பாளர், மாகாணக் காரியாலயக் கண்காணிப்புப் பிரிவு, இலங்கை மத்திய வங்கி
V தொழில்நிபுணத்துவ முறையில், நட்ட அச்சத்தையும் வெகுமதிகளையும் பகிர்ந்து கொள்வதில் ஒரு பங்காளராகச் செயற் படல்; ஏற்கனவே உள்ளபங்குதாரர்களின் பங்குகளைக்கொள்வனவு செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்; முகாமையாளர்களை வேலையிலிருந்து நீக்குதல்; நிறுவனத்திலிருந்துவெளியேறு வதற்கான சாத்தியப்படத்தக்க ஒரு காலத்தைக் கணித்தல் (உதாரணமாக, பங்குகளைவிலைக்குவாங்குதல்அல்லது ஆரம்பக்கட்ட பங்கு விற்பனை); முக்கி யத்துவம் வாய்ந்த பங்குதாரர்களையும் மேலதிக நிதியத்தையும் கண்டறிதல்.
இலங்கையில் கானப்படும் வியாபார மூலதன முதலீடுகள் பற்றிய பொது மதிப்பீடு
அ. அரசாங்க ஈடுபாடு
வியாபார மூலதனக் கம்பனிகளை நிறுவுவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை களை இலங்கை 1980களிலேயே மேற் கொண்டிருந்தது.மூலதனவிருத்திமுதலீட்டுக் 5LibuGof (The Capital DevelopmentInvestment Company-CDIC) 6 Iggjufó (o Juuứað 1.0 FMGGSlul JGðir ரூபா மூலதனத்துடன் வரையறுக்கப்பட்ட ஒரு கம்பனி 1985ல் ஆரம்பிக்கப்பட்டது. இக்கம்பனியின் முக்கியமான பங்குதாரர் களாக இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி (0.8%), இலங்கை வங்கி(23.9%), இல்ங்கை மேர்ச்சண்ட் வங்கி (19.8 %) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை(10.2%), மக்கள் வங்கி (4.1 %) என்பன இருந்தன. இக் கம்பனியின் குறிக்கோள் வாசகம் பின்வரு மாறு அமைந்திருந்தது:
“மூலதனவிருத்தி முதலீட்டுக்கம்பனி யானது திரவ வலயம் ஒன்றை நிலைத் திருக்கச்செய்வதற்காக, பட்டியலிடப்பட்ட அதன் முதலீடுகளை முன்மாதிரியுள்ள வகையில் முகாமை செய்யும் அதேவேளை, உரிமைப் பங்கு மற்றும் பகுதியளவான உரிமைப் பங்காகவுள்ள நிதிக் கருவிகள், ஆக்கத்திறன் இயல்புடைய நிதிப் பொறி யமைப்பு, கம்பனித்துறை ஆலோசனை என்பவற்றின் ஊடாக வியாபார மூலதன
பொருளியல் இநாக்கு 17

Page 20
அட்டவணை 1
இலங்கையில் வியாபார மூலதனக்
கம்பனிகளின் சொத்து விபரங்கள் 2004-2011
(பில்லியன் ரூபா) &ಷಿಸಿ § ස් ன் ಫ್ಟ್ವವಾಗಿ
2004 2,778 3.6 0.001.30
2005 2,927 2 0.00068
2006 3,462 1.5 0.00043
2007 4,032 1.4 0.00035
2008 4,792 1.1 0.00023
2009 5,053 1.l 0.00022
2010 6,578 1.1 0.00016
2011 7,704 1.5 0.00019
மூலம்: இலங்கை மத்திய வங்கி
முதலீட்டின் மிக முக்கியமான செயற் பாடுகளில் தலைமை தாங்குவதை நிலைத் திருக்கச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது”.
இந்நாட்டில் வியாபார மூலதனத்தை ஊக்குவிப்பதற்கான இறை சார்ந்த ஒரு தொகுதிஊக்குவிப்புகளைஅரசாங்கம்1990ல் அறிமுகப்படுத்தியது. இவ்வாறாக, 1990ம் ஆண்டில் உள்நாட்டு இறைவரிச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 22/DDD எனும் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ளசலுகைகள் பின்வருமாறு: (அ). அங்கீகரிக்கப்பட்ட வியாபார மூலதன நிதியங்களில் முதலீடு களை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக் கான முதலீட்டுச் சலுகை (அதாவது வரிக் குறைப்பு), (ஆ). அங்கீகரிக்கப்பட்டநிதியங் கள் மூலமாக ஈட்டப்படும் இல்ாபத்திற்கு 10 வருட கால வரி விலக்களிப்பு. இவ்வரி விலக்களிப்பு தொடர்பான ஊக்குவிப்புதவி களின் அறிமுகம் காரணமாக, இச்சந்தை யினுள்ஏராளமான நிறுவனங்கள்நுழைந்த துடன், 1992ற்குள் இந்த நாட்டில் 7வியாபார மூலதனக்கம்பனிகள் தோற்றம் பெற்றிருந் தன. அவையாவன: தேசிய அபிவிருத்தி வங்கியின் வரையறுக்கப்பட்ட வியாபார முதலீட்டுக் கம்ப்னி, வரையறுக்கப்பட்ட இலங்கை வியாபார முயற்சிகள் கம்பனி (DFCC), மக்கள் வியாபார முதலீட்டுக் கம்பனி(மக்கள் வங்கி), கொமர்ஷல் வங்கி, மூலதனவிருத்திமுதலீட்டுக்கம்பனி(CDIC) ஏசியா கப்பிற்றல் மற்றும் CF வியாபார figurh (Central Finance/HNB).
இந்த வியாபார மூலதனக் கம்பனிகள் அனைத்துமே வங்கிகளின்துணைநிறுவனங் களகஇருந்ததுடன்,'மத்திமமானஆதாயத்தை சம்பாதிப்பதற்காக தாம் கைக்கொண்டு "வருவதும் தமக்குப் பரீட்சயமானதுமான
ஜூலை 2000 யிடப்பட்ட, ஐக் யுதவிநிறுவனத்தி மூலம் மேற்கொ பிரகாரம், 1991-1994 காலப்பகுதியில் செயற்திட்டங்கள்
கூட்டாக முதலீ வியாபாரமூலதன
g
31 முயற்சிகள் வரும் வியாபார
அதேவேளை,70
வாக இருந்தன முயற்சிகளில் : செயற்பாடு மாத்தி வியாபார மூலத யைக் கொண்டுள் அதாவது அதன் முதலீட்டுப் டெ களுக்குச் சமமா தொடர்பில், டே திருப்தியடைவ கூற்றுப்படி, எஞ் 40முதலீட்டு முய யடைந்தவைய பலவீனமான:ை 2003ல் அரசாங்க பட்டவியாபாரமூ 5 வருட வரி வி படுத்தியது. இது
மூலதனக்கம்பல
பாடுகளை ஆர
பீட்டு வருடத்தி அக்கம்பனிக்கு விலக்களிப்பதற் கையை அரசாங்: வியாபார மூலத ஊக்குவிக்கும் லிருந்து அமு:
8 | பொருளியல் நோக்கு

மத்தி ம மான நட்ட அச்சத்தை எதிர்கொள்ளும்’ அணுகுமுறைக ளுடன் ஒப்பிடு மிடத்து, 'அதிகள வானஆதாயத்தை எதிர்பார்க்கின்ற ‘அதிகளவு நட்ட அச்சம் நிறைந்த” முதலீடு க ைள மேற்கொள்வதற்கக் தயார்நிலையில் இ ல் ல |ா த வங்கிகளாலேயே இந்நிதி யங்கள் முகாமைசெய்யப் பட்டு வந்துள்ளன. ஜோன் பேர் (John
--
Burr) 6 TGðITLu GupTiTG மாம் ஆண்டில் வெளி கிய அமெரிக்காவின் நிதி ன்ெ(USAID)நிதியளிப்பின் ள்ளப்பட்ட ஓர்ஆய்வின் வரையானஒன்பதுவருட இந்த 7 கம்பனிகளும் 101 ரில் 1பில்லியன் ரூபாவை டு செய்திருந்தன. இந்த ாமுதலீட்டுமுயற்சிகளில் ற்கனவே தொழிற்பட்டு நிறுவனங்களாக இருந்த செயற்திட்டங்கள் புதியன . இந்த 101 முதலீட்டு ஒரேயொரு முதலீட்டுச் நிரமே வெற்றிகரமானஒரு ன முதலீட்டிற்கான தகுதி 1ளது என்பது தொடர்பில், இலாபமானது ஆரம்ப பறுமதியின் பலமடங்கு க இருந்துள்ளது என்பது ரின் (Bur) இந்த ஆய்வு தாகவுள்ளது. பேரின் சியிருக்கும் முதலீடுகளில் ற்சிகள்ஓரளவுக்கு வெற்றி ாகவும் 60 முயற்சிகள் வயாகவும் இருந்துள்ளன. மானது புதிதாக நிறுவப் மலதனக்கம்பனிகளுக்காக லக்களிப்பை அறிமுகப் தவிர குறித்த வியாபார ரியானது வர்த்தகர்தொழிற் ம்பித்த காலமாகிய மதிப் லிருந்து 5 வருடங்களுக்கு வருமான வரியிலிருந்து ானமற்றுமொருநடவடிக் ம்2006ல் மேற்கொண்டது. ன முதலீடுகளை மேலும் நாக்கத்தில், 2011 ஏப்ரிலி றுக்கு வரும் வகையில்
வியாபாரமூலதனக்கம்பனிகளின்வருமான வரி வீதமானது 20லிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
வியாபாரமூலதனமுதலீடுகள் ஊடாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் வியாபார முயற்சிகள் பின்வரும் அம்சங் க்ளை உள்ளடக்கியவையாக இருந்தன என்பதை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள்பற்றியநுணுக்கமானஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. அவை யாவன:
(91). முன்னோடியாக இரக்கம் இயல்பு டைய ஒரு பெறுமதிச் சேர்க்கைக்குக் காரணமாகஅமையும் தொழிற்பாடுகளுடன் கூடிய மற்றும் பொருளாதாரஅபிவிருத்திக்கு ஊக்குவிப்பு வழங்கும் வகையிலானசெயற் திட்டங்கள்;
(eჭ)- தகவல் தொழில்நுட்ப வியாபாரத் துடன்சம்பந்தப்பட்டுள்ளசெயற்திட்டங்கள்.
இதுதவிர, இந்நாட்டில் வியாபார
மூலதன முதலீட்டின் மூலமாக உரிமைப் பங்கு, அரைகுறை உரிமைப் பங்கு, நிதிக் கருவிகள், ஆக்கத்திறன்வாய்ந்தநிதிப்பொறி யமைப்பு, கம்பனித்துறை ஆலோசனை வழங்கல் ஆகியனவும் ஊக்குவிக்கப்படும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரக் குழு வினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆ. வியாபார மூலதன முதலீட்டின் தற்போதைய் நிலை
அட்டவனை 1ல் காட்டப்பட்டுள்ள வாறு, இந்நாட்டில் வியாபார மூலதன முதலீட்டின்தற்போதைய விருத்தி மட்டம் நம்பிக்கையளிப்பதாக இல்லை.
மேலும் அட்டவணைiன்பிரகாரம், நிதி முறைமையில் காணப்படும் மொத்தச் சொத்துகளின்சதவீதத்துடன்ஒப்பிடுமிடத்து வியாபாரமூலதனக்கம்பனிகளின் சொத்துத் தொகுதியானது குறிப்பிடத்தக்களவில் இல்லை என்பதோடு, 2005-2010காலப்பகுதி யில் அது குறைவடைந்தும் வந்துள்ளது.
வரையறுக்கப்பட்ட லங்கா வென்சஸ் (5Lib Gof LankaVentures Ltd (DFCC), GIGOps யறுக்கப்பட்ட இக்குயிற்றி இன்வஸ்ற்மன்ற் Golistas bLGof(EquityInvestmentsLankaLtd) ஆகியன இரண்டுமே இன்று சந்தையில் தொழிற்படுகின்றன. உரு 1ல் காட்டப் பட்டுள்ளவாறு, இவ்விருகம்பனிகளினதும் பட்டியலிடப்பட்டமொத்த முதலீட்டில் 39 %, 30 % மற்றும் 18சதவீதப் பங்குகள் முறையே சக்தி, சேவைகள், புடைவை யுற்பத்தி ஆகியதுறைகளுக்கு உரித்தானவை யாக உள்ளன. தயாரிப்புக் கைத்தொழில், பல்வகைப்பட்ட வியாபாரம், விவசாயம் ஆகிய துறைகள் மீதானமுதலீடு முறையே 6%, 5% மற்றும் 2 சதவீதங்களாக மாத்திரம் உள்ளன.
சித்திரை வைகாசி 2012

Page 21
வியாபார மூலதன முதலிட்டின் உலகளாவிய போக்கு
2010ம் ஆண்டில், 4958 முதலீட்டுச் சுற்றுகள்தொடர்பில்46பில்லியன்அமெரிக்க டொலராகக் காணப்பட்ட உலகளாவிய வியாபார மூலதன முதலீடானது 2011ம் ஆண்டில் 4959முதலீட்டுச்சுற்றுகள் தொடர் பில் 49 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்திருந்தது என்பதை Global Venture Capital Insights and Trend Report 2011 6169/Li அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 2011ல் மேற்கொள்ளப்பட்டவியாபாரமூலதனத்திற் கான உலகளாவிய முதலீட்டில் அண்ணள வாக 70 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவில் இடப்பட்டிருந்தது. அதேவேளை, இதே காலப்பகுதியில் உலகின் இரண்டாவது வியாபார மூலதன முதலீட்டு மத்திய நிலையமாகவுள்ள சீனாவால் 6 பில்லியன் அமெரிக்க டொலரை மாத்திரமே ஈர்க்க முடிந்தது. அத்துடன், 2011ம் ஆண்டில் இந்தியாவால், 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை வியாபார மூலதனமாக ஈர்க்க முடிந்தது. உலகளாவிய மூலதன முதலீட் டின் வளர்ச்சி தொடர்பில், இந்தியாவும் சீனாவும் முறையே 146 மற்றும் 81 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்து, முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன. இத்துறையில் இவ்விருநாடுகளுக்கும் உள்ள மிகப்பெரும் வாய்ப்புகளைவெளிப்படுத்து வதாக இது அமைந்துள்ளது.
சீனாவில் மேற்கொள்ளப்படும்வியாபார மூலதனமுதலீடுகள் பெரும்பாலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மாற்றுச்சக்தி மூலங்கள், உயிரியல் தொழில்நுட்பம், தகவல்த் தொழில்நுட்பம் போன்றதுறைகளில் உள்ள அதிகளவுக்கு நட்ட அச்சம் நிறைந்த செயற்திட்டங்களைநோக்கித்திருப்பிவிடப் பட்டு வந்துள்ளன. அந்நாட்டில் வியாபார மூலதன முதலீட்டை ஊக்குவிப்பதில் அரசாங்க ஆதரவு இன்றியமையாத ஒன்றாக வுள்ளது. அதேவேளை, வியாபாரமூலதன முதலீட்டுச் செயற்திட்டங்கள் தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையுணர்வை அதிகரிப்பதற்கு அங்கு காணப்படும் சாதக மான பொருளாதார வளர்ச்சி நீடிப்பு ஆற்றலும் தனியார் துறையின் செயல் ஊக்கமும்துணைபுரிந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை வியாபார மூலதன நிதியங் கள் இலத்திரனியல்/ மின்னியல் வணிகம் (e-commerce), மருத்துவச் சேவைகள், மருந் துற்பத்தி, சிறிய மற்றும் நடுத்தரக் கைத் தொழில்கள், நிதிச்சேவைகள், தூய்மை யாக்கல் தொழில்நுட்பம், தகவல்த்தொழில் நுட்பம் போன்ற துறைகளை நோக்கி துரிதமாக நகர்ந்துள்ளன. இந்தியாவானது வியாபார மூலதன முதலீட்டிலான தற் போதைய மட்டவளர்ச்சியை அடைவதற்கு
efleISIT 2ዓ/6
தயாரிப்புத்துறை 6%
உரு 1 இலங்கையில் து மூலதனக் கம்பல்
СрGolb: Lanka Vel Annual Repo Equity Inve
Limited Annu
அங்கு காணப்படும் ! வளர்ச்சி, அரசாங்க அதிகரித்தளவிலான ( போன்ற காரணிகள் து ஊகிக்கக்கூடியதாகவுள் இத்துறையில் சீனாவு அதிகளவான வாய்ட் டுள்ளனனன்பதற்கு, இ காணப்படும் வியாபார லான தற்போதைய வ சான்றாக அமைந்து தாய்லாந்து, இத்தோே மலேசியா போன்ற ஏ களின் வியாபாமூலதன வீதத்தைக்கவனத்தில் ெ இந்நாடுகளில் உள்ள வியாபார மூலதன மு இயல்புத் திறனையும் காட்டியுள்ளனர்என்பது தாகும்.
வியாபார மூலதன விரு வாய்ப்புகள்
வியாபார மூலதன மற்றும் மூலதனச் ச தொடர்ச்சியான பொ நீடிப்பு ஆற்றல் இன் என்பதை உலக நாடுக எடுத்துக்காட்டுகின்றன இலங்கை தொடர்ச்சி காலத்தில், அதாவது20 ஆண்டுகளில், முறைே மொத்த உள்நாட்டு வீதங்களைப் பதிவுெ ஆண்டில்2,400அமெரிக் ஆள்வீத (தலா) மொத்த யானது 2011ம் ஆண்டி டொலராகஅதிகரித்தது. கூட வியாபார மூலத களுக்கு வரிச்சலுகை ெ
சித்திரை / வைகாசி 2012
 

ம்
ஏனையவை 5%
ற ரீதியாக வியாபார களின் முதலீடு tures Limited t 2011. stments Lanka al Report 2011.
டயர் பொருளாதார ஆதரவு, மக்களின் கொள்வனவுச் சக்தி ணைபுரிந்துள்ளன. ாள எதிர்காலத்தில், ம் இந்தியாவும் மிக புகளைக் கொண் வ்விருநாடுகளிலும்
மூலதனமுதலீட்டி 1ளர்ச்சி மட்டங்கள் ள்ளன. கொரியா, னசியா, சிங்கப்பூர், னைய ஆசிய நாடு முதலீட்டு வளர்ச்சி காள்ளுகின்றபோது,
முதலீட்டாளர்கள் மதலீட்டிற்கு தமது
பற்றார்வத்தையும் வெளிப்படையான
த்திக்கான எதிர்கால
ம் உட்பட, பணம் ந்தை விருத்திக்கு ருளாதார வளர்ச்சி பியமையாததாகும் ரின் அனுபவங்கள் . இது தொடர்பில், யான இரு வருட )மற்றும்2011ஆகிய 18மற்றும்83சதவீத உற்பத்தி வளர்ச்சி Fய்துள்ளது. 2010ம் கடொலராகஇருந்த உள்நாட்டு உற்பத்தி ல் 2,836 அமெரிக்க இதுதவிர, அரசாங்கம் ா உடைமையாளர்
டிவில் ஆதரவளிப்
பதற்கு விருப்பார்வம் கொண்டுள்ளது. வரிச் சலுகைகளிலான இச்செயற்பாட்டை நிதிக் கோட்பாட்டில் உள்ள‘நிரம்பல் முதன்மைக் 5CIb5I (335 TGit (supply leading hypothesis)' தொடர்பில் சிறப்பாக விளக்கிக் கூற முடியும். சாதகமான ஒரு சூழ்நிலை காணப் படுகின்றபோதும், முதலீட்டாளர்கள் இவ் வாய்ப்பைப் பயன்படுத்திவியாபாரமூலதன வணிகச் செயற்பாட்டில் ஈடு படுவதற்குத் தயாராகவுள்ளனர்என்பதை வெளிப்படுத்து வதற்கானசான்றுகள்குறைவாகவேயுள்ளன. அதிகளவான இலாபத்தை நாடி, உயர்நட்ட அச்சம் நிறைந்தவியாபாரச்செயற்பாடுகளில் ஈடுபடுவதில் தனியார் துறையினர் ஏன் குறைந்தளவுநாட்டம் கொண்டுவந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இதுதவிர, காலப்போக்கில் இந்நாட்டின் பண மற்றும் மூலதனச் சந்தைகள் வளர்ச்சி யடைந்துள்ளன. 2010ம் ஆண்டில் 6.6 றில்லியன்ரூபாவாக இருந்த, முன்னணிநிதி நிறுவனங்களின் சொத்துகளின் பெறுமதி யானது 2011ம் ஆண்டில் 7.7 றில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதேநேரம், 2010ம் ஆண்டில் 12 பில்லியன் ரூபா பெறுமதிக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தக ஆவணங்கள் 2011ம் ஆண்டில் 14 பில்லியன் ரூபா பெறுமதிக்கு வழங்கப்பட்டன. 2011ல் கொழும்புப் பங்குப்பரிவர்த்தனைநிலையத் தின் படுகடன் பங்குரிமைச் சான்றிதழ் விற்பனை முறைமையில் (Debt Securities Trading System - DEX) LIL LLLIGöll - ILJL டிருந்த தொகுதிக்கடன்கள் 2.7 பில்லியன் ரூபா மொத்த விற்பனையைப் பதிவு செய்திருந்தன. இதேகாலப்பகுதியான2011ம் ஆண்டில், முறையே 19மற்றும்28பில்லியன் ரூபா பெறுமதியுடன் சம்பந்தப்பட்ட 13 ஆரம்பக்கட்டப் பங்கு வழங்கல்களும் 2 உரிமைப்பங்கு(rightsissues) வழங்கல்களும் நிகழ்ந்திருந்தன. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில், ஆரம்பத்தில் 30 ஆகப் பதிவுசெய்யப்பட்டிருந்த கம்பனி களின்எண்ணிக்கையானது2011ம் ஆண்டில் 272 ஆக அதிகரித்தது. 2011ன் இறுதியில், கொழும்புப் பங்குப்பரிவர்த்தனைநிலையத் தின் சந்தை மூலதன உருவாக்கம் 2,214 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின்34சதவீதத் திற்குச் சமமாக இருந்தது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம்/கம்பனி என்பனவற்றால் வெளியிடப்படும் உலகளாவிய"வியாபாரம் பற்றிய(doingbusiness), தரவரிசைப்படுத்தல் ஆவணத்தின்படி, 2012ம் ஆண்டில் 183 நாடுகளில் இலங்கை 89வது இடத்திற்கு தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. (2011ம்
பொருளியல் &ருாக்கு 19

Page 22
ஆண்டிற்கான தரவரிசையுடன் ஒப்பிடு மிடத்து, இது 9 படிநிலைகளுக்கு உயர்ந் துள்ளது.) மேலும், ‘உலகளாவிய புத்தாக்கச் ill-2OII (TheGlobal InnovationIndex20011) எனும் வெளியீட்டின் பிரகாரம், 125 நாடு களில் இலங்கை 82வது தரநிலையில் உள்ளது.இத்தரவரிசைப்படுத்தலில் இலங்கை இந்தியாவிற்குப் பின்னால் உள்ளபோதும், அது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு முன்னிலையில் உள்ளது. வெளிநாட்டுத் தரப்பினரைப்பொறுத்தவரைமுதலீட்டாளர் களுக்கு நட்பார்ந்த ஓர்இடமாகஇந்நாட்டை மாற்றுவதில் இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளை விட சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்பதை இப்பதிவுகள் சுற்றுமுகமாகத் தெரிவிக்கின்றன.ஆயினும், பொருளாதாரத்தின் வளர்ந்துவரும் ஏனைய துறைகளுடன் உடனிகழ்வாக எழுச்சி பெறக்கூடிய மாற்றுச்சக்திமூலங்கள்மற்றும் சேவைகள்என்பனவற்றுடன்சேர்த்துதகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பாரம்பரியமற்ற ஏற்றுமதிகள், ஆடை யுற்பத்தி, மற்றும் ஏராளமான ஏனைய பல சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய பெரும் எண்ணிக்கையிலான செயற்திட்டங்கள் காணப்படுகின்றபோதும், அரசியல் களம், நிறுவனரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பிலானகட்டமைப்புகளில் மேலும் முன்னேற்றம்காணப்படாதுவிடின், முதலீடு கள் தொடர்ந்தும் உறுதி செய்யப்படாத தாக்வே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முடிவுரை
தனியார்உடைமைப்பங்கைஊக்குவித் தலானது சந்தேகத்திற்கு இடமின்றி நட்ட அச்சம் நிறைந்த மூலதனத்தைக்கருவியாகக் கொண்டு, ஆதரவளிக்க வேண்டியுள்ள வளர்ந்துவரும் வியாபாரத் துறைகளுக்குத் துணைபுரிகின்றது. ஐக்கிய அமெரிக்கா போன்ற அபிவிருத்திய்டைந்த நாடுகளில் வியாபாரமூலதனமுதலீடானது புத்தாக்கத் திற்கும் பொருளாதார வளர்ச்சிக்குமான இயக்க சக்தியாக இருப்பதுடன், கடந்த சில வருட காலத்தில் மொத்தத் தொழில் உருவாக்கத்தில் குறைந்தபட்சம்1தொடக்கம் 2 சதவீதம் வரையான அளவிற்குத் துணை புரிந்துள்ளது. எனினும் வியாபார மூலதன முதலீட்டை, குறிப்பாக வெளிநாட்டு நிதியங்களை ஈர்ப்பதில் தொடர்ச்சியான அரசியல் ஆதரவு இன்றியமையாததாகும் என்பதை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்சிலவற்றின்அனுபவங்கள்வெளிப் படுத்தியுள்ளன. இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, இலங்கையின் தற்போ தையவியாபாரமூலதனமுதலீட்டு விருத்திச் சூழமைவில் ‘உயர் ஆதாயத்துடன் கூடிய
அதிகளவு நட்ட அ யினுள் அடங்குப் ஊக்குவிப்பதில் மு வியாபாரமூலதனக் கொள்கைத் த6ை வேண்டியுள்ளது.
தொடக்கநிலை அபிவிருத்திக்காக காலம் நிலைத்தி மூலதன முதலீட்டு தோற்றுவிப்பதற்கு ஆகியவற்றின் அ இலங்க்ை அதிகள் பெற்றுக்கொள்ளழு கடந்தகாலத்தவறுக களைக் கற்றுக்ெ துடன், பொருளாத tLIGOLDLLing,606) rules: முயற்சிகளைஊக்கு கோட்பாடுகளைவகு கடந்தகாலத்தில் அ தன்மையுடையவிய அணுகுமுறைகளு வங்கித் தொழிற்து கடைப்பிடித்தலால் பலாபலன்களைத் வியாபார மூலத மேற்கொள்ளலானது களிலிருந்து வேறு ஏற்றுக்கொள்ளவே காரணமாக வியாட யாளர்கள் பொருளி
நிறைந்த வியாபா வதையும் பொரு நீடித்திருக்கும் ஆ பதையும் பற்றிஆர வியாபார மூலதன நுட்ப மற்றும் முக வழங்குனர்களாக வாய்ப்புகளை புதி கூடும். மறுபுறத்தி கம்பனிகளுக்கு பொருளாதாரத்திற் என்பன தொடர்ட பங்களிப்பு பற்றி டையதாகஇருப்ட உடைமையும் கட் வெளிப்பாட்டி: செயற்பாடுகளினு யேறுதலும் மற்று முதலீட்டைமேற் திரட்டுவதற்கான விவேகமானதீர்ம தொழில்நிபுணத் களின் சேவை ே
20 பொருளியல் &நாக்கு

ச்சம் நிறைந்த வகை செயற்திட்டங்களை னைப்பார்வம் உடைய கம்பனிகளைஅரசாங்கக் யீட்டால் பாதுகாக்க
யிலுள்ளஇச்சந்தையின் ம் இந்நாட்டில் நெடுங் ருக்கத்தக்க வியாபார க் கலாச்சாரம் ஒன்றைத் ம் சீனாமற்றும் இந்தியா னுபவங்களின் மூலம் வு அனுகூலங்களைப் டியும். இலங்கைதனது விலிருந்தும்படிப்பினை ாள்ள வேண்டியுள்ள ார வளர்ச்சிக்கு இன்றி வுள்ளபுத்தாக்கவியாபார விக்கக்கூடியவழிகாட்டற் }க்கவும் வேண்டியுள்ளது. திகளவுக்குமரபுரீதியான ாபாரமூலதனமுதலீட்டு க்குப் பதிலாக, வணிக றை அணுகுமுறையைக் எது எதிர்பார்க்கப்பட்ட தோற்றுவிக்கவில்லை. னத்தில் முதலீட்டை வணிகவங்கிச்செயற்பாடு பட்டதாகும் என்பதை ண்டியுள்ளதுடன், இதன் 1.пд. மூலதன உடைமை ாதாரரீதியில் வெற்றிக்கு டியஆனால் நட்டஅச்சம் முயற்சிகளில் ஈடுபடு ளாதார வளர்ச்சியின் ற்றலுக்கு ஆதரவளிப் ாயவும் வேண்டியுள்ளது. க் கம்பனிகள் தொழில் 1மைத்துவ வழிகாட்டல்
பங்குபற்றுவதற்கான ய கம்பனிகள் வழங்கக்
ல், வியாபார மூலதனக்.
தொழில் உருவாக்கம், நானபெறுமதிச்சேர்க்கை ல் செயற்திட்டங்களின் உள்ளார்ந்த அறிதிறனு தற்கு மேலதிகமாக, தமது டுப்பாடும், நட்ட அச்ச T அளவு, வியாபாரச் |ள் நுழைதலும் வெளி வியாபாரமூலதனத்தில் கொள்வதற்காகநிதியைத் Dறை என்பனதொடர்பில் னங்களைண்டுக்கக்கூடிய வம் வாய்ந்த பணியாளர் வைப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரக்குழுவினர் இந்நாட்டில் வியாபார மூலதன முதலீட்டு விருத்தியில் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டுள்ளநிரம்பல் பக்கக்காரணிகளில், குறிப்பாக நல்லாட்சி/ ஆட்சிமுறை, உட்கட்டுமான வசதிகள், ஒழுங்குபடுத்தல் அம்சங்கள் போன்றவற்றுடன் தொடர் புடைய விடயங்களில், கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வியாபார மூலதனம் தொடர்பில் ஒழுங்குபடுத்தல் விதிகளை உருவாக்குதலானது சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்கள் உட்பட நட்ட அச்சம் நிறைந்த வியாபாரமுயற்சிகளில் முதலிடு வதில் ஆர்வமுடைய வியாபார மூலதன உடைமையாளர்களின் பெருக்கத்தைத் தூண்டும். மேலும், உறுதியான சட்டரீதி யான அந்தஸ்து குறிப்பாக தொழிற்துறை யின்தொழில்நுட்பமற்றும் தொழில்நிபுணத் துவ அம்சங்கள் தொடர்பில் வியாபார மூலதனத்திறன்களினதும் இயலாற்றல்களி னதும் உட்செலுத்தலுக்கான சுதந்திரமான ஒரு வாய்ப்பை வழங்கும். இறுதியாக, இச் சந்தையின்நிலைத்திருக்கத்தக்கதன்மைக்கு வியாபாரமூலதனமுதலீடு தொடர்பிலான தமது சொந்த மாதிரிகளை வடிவம்ைத்து நடைமுறைப்படுத்துவதற்கான அதன் ஆற்றலுடன்இணைந்த வகையில் தனியார் துறையின் செயல் ஈடுபாடுடைய பங்கு பற்றல் கூட இன்றியமையாததாகும்.
துணைநூற் பட்டியல்
Venture Capital Association of Sri Lanka 2000, *ՕԵservation on venture capitalism in Sri Lanka, John Burr, Colombo.
Gompers, PI& Lerner, J 2002, The venture capital cycle, The MITPress, London.
Ernst & Young 2011, Globalizing venture capital, global venture capital insights and trends report 2011. available at http://www.ey.com/Publications ww.LUAssets/Globalizing venture capital .
அடிக்குறிப்புகள்
People's Venture Investment Company was the only companytoinvestin Millennium IT(MIT) whenit first bid for computerization contract at Colombo StockExchange. Later, the new fund was on-sold to London StockExchange for US$30 million.
Presently, any legal issues relating to venture capital investmentmay be defined undertheBanking ActNo. 30 of 1988 as amended by Banking (Amendment)Act No.2 of 2005. Accordingly, VCCs cannot acceptfunds from public in the form of deposits. However, the WCCs maybe eligible to accept other kindsofinvestments from public by issuing various financial instruments such asshares, debentures, orthrough privately arranged loans. India, however, introduced a comprehensive set of regulations onventure capital în 1996 and continued to amend the regulations depending on the needs of theindustry over the years.
சித்திரை வைகாசி 2012

Page 23
இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி
அறிமுகம் ெ பிவிருத்தியடைந்து வரும் ஒருநாடான இலங்கையானது சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே உயர் பொருளாதார வளர்ச்சிவீதத்தை அடைவதற்காகபல்வேறு வகையான உபாயங்களைமற்றும்அணுகுமுறை கள் என்பனவற்றின் ஊடாக உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஆயினும், குறைந்த சேமிப்பு வீதம் காரண மாக நிகழ்ந்த குறைந்தளவிலான மூலதன உருவாக்கமானது ஆவலுடன்எதிர்பார்க்கப் பட்ட குறிக்கோள்களை அடைவதற்கான செயற்பாடுகளை குறைந்தளவே பயன் நிறைவுடையதாகஆக்கியுள்ளது.இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளபொருளாதாரவளர்ச்சி வீதத்தையும்அபிவிருத்தியையும்அடைவதன் பொருட்டு, இக்குறைபாட்டை நிறைவு செய்வதற்கான ஒரு வழிமுறையாக வெளி நாட்டு நிதியளிப்பானது அதிகரித்தளவு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இது தொடர்பில் துரித அபிவிருத்திக்கான, குறிப்பாக பொருளாதாரத்தின் நவீன துறைகளில் காணப்படும்,மூலதனத்தேவை யின் குறைபாடுகளை நிறைவு செய்வதன் பொருட்டு வெளிநாட்டு நேரடி முதலீடு களை ஈர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள்1980களிலிருந்தே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
1970கள்வரை, உத்தியோகபூர்வக்கடன் களும் நிதியுதவிகளுமே அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளுக்கான வெளி நாட்டு மூலதனத்திற்கான மிகமுக்கியமான மூலமாக இருந்து வந்தன. எனினும் 1980 களில் ஏராளமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால் எதிர்கொள்ளப்பட்ட படுகடன் நெருக்கடியின் விளைவாக, இவற்றின் விரிவாக்கம் ஒரு முடிவிற்கு வந்தது. இக்காலத்தின் எஞ்சியிருந்த பகுதி யில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகக் கடன் வழங்கலிலான குறைப்பு மற்றும் தேக்க நிலை என்பன காரணமாக, அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளுக்கான தேறிய மொத்த மூலதனஉட்பாய்ச்சல்கள் திடீரென வீழ்ச்சியடைந்தன. மிகக் கண்டிப்பான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் காரண மாக உத்தியோகபூர்வ நிதியளிப்புகள் கூட தேக்கநிலையடைந்ததுடன், அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளில் காணப்படும் முதலீடு-சேமிப்பு இடைவெளிகளைநிரப்பு வதற்காகதனியார்நிதியளிப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அதிகரித்தளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது (UNCTAD, T&DR, 2004). g}56ÖTITGi, gyu9)
கவர்ந்திழுப்பதற்கான கொள்கைச்
விருத்தியடைந்து வரு அபிவிருத்திக்குநிதியளி முன்னரைவிட தற்போ மூலகங்களுக்கு அதிகள் கொடுத்துவருகின்றன. ஏனைய உத்தியோக பாய்ச்சல்கள்(உத்தியோ உதவி) என்பவற்றிலா தனியார் மூலதனத்தை, நாட்டு நேரடி முதலீ தனியார்மூலதனத்தை, அ வரும் நாடுகளின் வெளி கான மிக முக்கியமா ஆக்கியுள்ளது. குறிப்பி யின் விளைவாக, 6ெ முதலீட்டைக் கவர்ந்தி மத்தியில் மிகத்தீவிரமா வருகின்றது.
இலங்கையில் அ; வெளியீட்டு வீதமானது ஆகவும், (கடந்த 12 இலங்கையில்காணப்பட மற்றும் பொருளாதாரவ6 பிரகாரம்) எதிர்பார்க்கப் வளர்ச்சி வீதம் 8 ஆகவு கருதுவோமாயின், (ԼՔՑ உள்நாட்டு உற்பத்தியி அதிகரிக்க வேண்டியு தற்போதைய மட்டமான உற்பத்தியின்29.9சதவீத2011ம் ஆண்டு மட்டம பிடப்பட்ட40சதவீதம் 6 அதிகரிப்பது சாத்திய ஒன்றாகும். மொத்த உள்) 29.9 சதவீதமாகவுள்ள மட்டத்தை கூறுகளாகப் 23.6 சதவீதம் தனியார் வந்தடைகின்றது என்ப முடியும் (இலங்கை மதி நீண்டகாலமாக எதிர்கெ வரவு-செலவுத்திட்டத்தி கணக்குப் பற்றாக்குை போதைய சராசரி Lol உள்நாட்டு உற்பத்தியில்
கூடுதலாக அரசாங்க மு:
பதில் வரையறைகள் க ஆதல்ால், முதலீட்டிலா உள்ளூர்த் தனியார் துவ நாட்டு நேரடி முதலீடு எ வரவேண்டியுள்ளது. ஒட் னது மொத்த உள்நாட்( சதவீத மட்டத்தை அடை வாக மொத்த உள்நாட்
சித்திரை வைகாசி 2012

முதலீடுகளைக் சூழல் பற்றிய ஒரு பகுப்பாய்வு
ம் நாடுகள் தேசிய ப்புச்செய்வதற்காக து மாற்று மூலதன் ாவு முக்கியத்துவம் கொடைகள்மற்றும் பூர்வ நிதியுதவிப் கபூர்வ அபிவிருத்தி ன வீழ்ச்சியானது குறிப்பாக வெளி ட்டு வடிவிலான பிவிருத்தியடைந்து வாரிநிதியளிப்பிற் ன ஒரு மூலமாக ட்ட இச்சூழ்நிலை பளிநாட்டு நேரடி ழப்பதில் நாடுகள் னபோட்டிஇருந்து
திகரிப்பு மூலதன அண்ணளவாக 5 வருட காலத்தில் ட்டமுதலீட்டுவீதம் ார்ச்சிஎன்பவற்றின் படும் பொருளாதார ம் இருக்குமெனக் லீடானது மொத்த lன் 40 சதவீதமாக 1ள்ளது. ஆகவே, மொத்த உள்நாட்டு அளவிலிருந்து(இது ாகும்) மேற்குறிப் னும் மட்டத்திற்கு ப்பாடு குறைந்த 5ாட்டு உற்பத்தியின் இந்த முதலீட்டு பிரிப்போமாயின், துறையிலிருந்தும் தை நாம் கண்டறிய த்திய வங்கி, 2011.) ாள்ளப்பட்டு வந்த லானநடைமுறைக் ) கார்னமாக, தற் ட்டமான மொத்த 6 சதவீதத்திற்குக் 5லீட்டை அதிகரிப் ாணப்படுகின்றன. னஅதிகரிப்பானது >ற மற்றும் வெளி ன்பவற்றிலிருந்தே டுமொத்தமுதலீடா டு உற்பத்தியின் 40 வதற்கு,அண்ணள டு உற்பத்தியின் 10
கலாநிதி 3.M.P. பத்திரகே பொருளியற்றுறை களனிப் பல்கலைக்கழகம்
சதவீதம் அளவில் மேலதிக முதலீட்டை மேற்கொள்ளவேண்டியுள்ளது.வெளிநாட்டு நேரடிமுதலீட்டின்மூலம்5சதவீதமுதலீட்டை அதிகரிக்கவேண்டுமெனநாம் எதிர்பார்ப்போ மாயின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் I.5 சதவீதமாகவுள்ள தற்போதைய வெளி நாட்டு நேரடி முதலீட்டு மட்டத்தை 3.5 சதவீதம் அதிகரிக்க வேண்டியுள்ளது.இதை அடைய முடியுமா அல்லது இல்லையா என்பது வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுப்பதற்குஇன்றியமையாததாகவுள்ள ஒரு கொள்கைத் தொகுதியுடன் கூடிய முதலீட்டுச் சூழல், பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகள், வியாபார வசதி யளிப்புக்காரணிகள்என்பவற்றிலானமுன் னேற்றத்தை பொறுத்ததாகும் (UNCTAD, 2003).
இச்சூழ்நிலையைக் கவனத்தில் கொள் கையில், 1970களின் பிற்பகுதியிலிருந்து நாட்டினுள் வெளிநாட்டு நேரடி முதலீட் டினைக் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகள்மற்றும்இலங்கைக்கானவெளி நாட்டு நேரடிமுதலீட்டு உட்பாய்ச்சல்களின் போக்கு என்பனவற்றைப் பகுப்பாய்விற்கு உட்டுபடுத்துவதே இக்கட்டுரையின் மிக முக்கியமான குறிக்கோளாகும். ஆதலால், வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பனவற்றுடன் தொடர்புடைய கொள்கைகளையும் கடந்த மூன்று தசாப்த காலத்தில் உட்கட்டுமான அபிவிருத்திக்குத் துணைபுரிந்த ஏனைய கொள்கைகளையும் பகுப்பாய்வு செய்வதில் இக்கட்டுரை சிறப்புக் கவனம் செலுத்துகின்றது.
வெளிநாட்டு நேரடி முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் -
வியாபாரச்செயற்பாடுகளில்குறிப்பிட்ட் ஓரளவு உடைமைக் கட்டுப்பாடுகளுடன் அது சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால், பட்டியலிடப்பட்ட முதலீடு அல்லது படுகடன்கொள்வனவுகள்போன்ற ஏனைய வகை சர்வதேச மூலதனப் பாய்ச்சல் களிலிருந்து வெளிநாட்டு நேரடி முதலீடு வேறுபடுகின்றது. ஒரு நாட்டில் உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைந்த பின்னர்அதைநெடுங்காலம்நிலைத்திருக்கச்
செய்வதற்கும், நீண்டகாலப் பொருளாதார
பொருளியல் இநாக்கு 21

Page 24
அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கும் வெளிநாட்டு நேரடிமுதலீடுஅவசியமாகும் என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். வெளி நாட்டு நேரடி முதலீட்டை ஏன் ஈர்க்க வேண்டும் என்பதற்கான காரண விளக்க மானது மேலதிகமூலதனத்தை உட்செலுத்து வதைமாத்திரம் அடிப்படையாகக்கொண்ட தல்ல. வெளிநாட்டு நேரடி முதலீடானது வெளிநாட்டு மூலதனம், உயர் தொழில் நுட்பம், முகாமைத்துவ நிபுணத்துவம், வெளிநாட்டுச் சந்தைகளினுள் நுழைவதற் கான வாய்ப்புகள் போன்ற கண்ணுக்குப் புலப்படத்தக்கமற்றும் புலப்படாத சொத்து களின் ஒரு தொகுதியையும் கொண்டு வருகின்றது. மேலும், இந்த வெளிநாட்டு நேரடி முதலீடானது பணி தொடர்பான அறநெறிகள், ஒழுக்கம், திறன்கள்என்பவற் றுடன் தொழிலாளர்களின் அறிவாற்றல் ஊழிய உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் துணைபுரிகின்றது. இது தொழில்நுட்ப இடமாற்றம், சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளின் கை மாற்றம், புதிய சர்வதேசச் சந்தைகளைப் பயன்படுத்துதல் என்பவற்றிற்கான மிக முக்கியமான வழிமுறையாகவும் உள்ளது. உள்ளூர்த் தொழிற்படையானது உற்பத்திச் செயல்முறை மற்றும் முகாமைத்துவ நடைமுறைகள் என்பனபற்றிய அறிவைப் பெற்றுக்கொள்கின்றபோது, இத்தொழில் நுட்ப இடமாற்றம் நிகழ்கின்றது. ஒரு நாட்டினுடைய பொருளாதாரரீதியான பல்வகைத்தன்மை, ஏற்றுமதி வளர்ச்சி, தொழில் உருவாக்கம், உட்கட்டுமான வசதிகளின் அபிவிருத்தி, தொழில்நுட்ப இயலாற்றலின்அதிகரிப்புஎன்பனவற்றிற்கு கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இன்றியமையாதவையாகும். ஏற்க்னவே குறிப்பிட்டவாறு, வெளிநாட்டு நேரடி முதலீடு அல்லது ஏனைய ஏதாவது வெளிநாட்டு மூலதனம் இல்லாத நிலை யில், தான் எதிர்பார்க்கும் வருடாந்தப் பொருளாதார வளர்ச்சியான 8 சதவீதத்தை அடையும் குறிக்கோளைத் துரிதப்படுத்து வதற்கு இலங்கை அண்ணளவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 40 சதவீதத்தை முதலிட வேண்டியுள்ளது. இவ்வாறாக, முதலீடு-சேமிப்பு போதாமல் உள்ள ஒரு சூழலில், எதிர்பார்க்கப்படும் அத்தகைய தோர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை நிலைத்திருக்கச் செய்வதில் வெளிநாட்டு நேரடி முதலீட்டால் மிக முக்கியமான ஒரு வகிபாகத்தை ஆற்ற முடியும். வெளிநாட்டு நேரடி முதலீட்டின் குறிப்பிடத்தக்க மற்று மொரு அனுகூலம் யாதெனில், முதலீட்டுச் செயற்பாடு தோல்வியடைகின்றபோதும், திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வெளி நாட்டு நிதி போன்ற கடனாகப் பெற்ற நிதியங்களைப்போலன்றி, அதுநட்டஅச்சம்
அற்றதாகஉள்ளதுை நேரடி முதலீட்டை ஏராளமான நாடுக னால், கொள்கை
26TL II356)|Lib D 5L.
ஏனைய வசதிகள் பொதுவானமுதலீ துதல் மூலமும் சா சூழலை உருவாக் 5H(5lb (Moran, 199
வெளிநாட்டு நேர கான வர்த்தகக் ெ
வெளிநாட்டு கவர்ந்திழுப்பதை வர்த்தகக் கொள்ை
1 இs
பீட்டு உட்டாய்ச்சு வருடம் தேறி G
1978
1979
1980.
1981
1982
1983
1984
1985
1986
1987 1988
1989
1990
1991
1992 1993
1994
1995 1996 . . 1997
1998
1999
2000 2001
2002 2003
2004 2005
2006 2007
2008
2009
2010
2011
மூலம் ஆண்டறி இல்ங்கையின் டெ புள்ளிவிபரங்கள் வங்கி
22 பொருளியல் இருாக்கு

ன்பதாகும். வெளிநாட்டு க்கவர்ந்திழுப்பதற்காக ாபோட்டியிட்டு வருவத த் தூண்டல் காரணிகள் டுமானவசதிகள் மற்றும்
என்பவற்றுடன்கூடிய ட்டுச்சூழலை மேம்படுத் நகமான ஒரு முதலீட்டுச் குவது இன்றியமையாத 8).
டி முதலீட்டை ஈர்ப்பதற் காள்கை
நேரடி முதலீட்டைக் முழுமையாக்குவதற்கு ககள் அவசியமானவை
ங்கையில் வெளிநாட்டு நேரடி East 1978 - 200 ப வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தகை மில்லியன் அ பெலர்
2
47
43
49
64
38
36
25
28
59
44
18 42
63
12
187
158
16 87
129
137
177
173
82
181 171
217
-234
451
548
691
384
435
896
க்கைகள் (2003 & 2011,
ாருளாதார மற்றும் சமூகப் (2011), இலங்கை மத்திய
யாக உள்ளன. 1977ற்கு முன்னர், இலங்கை அதிகளவுக்குத்திரிபுபடுத்தப்பட்டவர்த்தகக் கொள்கைகளைக் கொண்டிருந்தது. இது அப்போது கடைப்பிடிக்கப்பட்ட உள் நோக்கியவகையிலானஅபிவிருத்திஉபாயத் துடன் ஒத்துப்போவதாக இருந்தது. அப் போது, உள்நாட்டுப் பொருளாதாரச்செயற் பாடுகள் பாதுகாக்கப்பட்டு வந்ததுடன் சென்மதி நிலுவைக்காரணங்களுக்காகவும் இறக்குமதிகளைக்கட்டுப்படுத்துவதற்கான தீர்வை சார்ந்த மற்றும் தீர்வை சாராத இரு வகைக் கட்டுப்பாடுகளும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. இத்தீர்வைக்கட்டுப் பாடானது 10சதவீதம் தொடக்கம்500சதவீதம் வரையானஒரு தொகுதி வீதஅளவுகளையும் 19ற்கும் மேற்பட்ட தீர்வைத் தொகுதி களையும் கொண்டிருந்தது. கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த வர்த்தகக் கொள்கைகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி யிலும், சமூகநலத்திலும் மிகவும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருந்தன. தீர்வை சார்ந்த மற்றும் தீர்வை சாராத அதிகரித் தளவிலானஇக்கட்டுப்பாடுகள்செயற்திறன் வாய்ந்த வளப் பயன்பாடுகள் தொடர்பில் படுமோசமானவிளைவுகளுடன்இணைந்த வகையில், வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படாத பொருட்களின் ஒப்பீட்டுரீதியான விலை களை திரிபுபடுத்திக் காட்டியிருந்தன.
எனினும், இலங்கையானது 1977ல், அதாவது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு முன்னரே, வர்த்தகத் தாராளமயமாக்கக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. நாட்டின் தீர்வைக் கட்டமைப்பை அதிகள விற்கு எளிமைப்படுத்துவதற்காக இலங்கை அப்போதிருந்துதன்னந்தனியே ஒரு தொகுதி நடவடிக்கைகளைச்செயற்படுத்திவந்துள்ளது. கடந்த மூன்று தசர்ப்த காலத்தில் சராசரி இறக்குமதி வரியில் ஏற்பட்டதிடீர்வீழ்ச்சி யானது மிக முக்கியமாக இறக்குமதி செய்யப்பட்டபொருட்கள் மீதானதீர்வைக் குறைப்பின் அல்லது தீர்வையொழிப்பின் காரணமாகவே நிகழ்ந்தது என்பது வெளிப் படையானதாகும். 1977லிருந்துநடைமுறை யில் இருந்து வந்த இந்தத் தீர்வைக் கட்ட மைப்பிற்கு அறிவார்ந்த விளக்கம் கூறும் வகையில், அடிப்படை மூலப்பொருட்கள் மிகக் குறைந்தளவான தீர்வை மட்டத் தினுள்ளும், இடைநிலைப் பொருட்கள் நடுத்தரஅளவுத்தீர்வை மட்டத்தினுள்ளும்,
முடிவுப் பொருட்கள் மிக உயர்ந்தளவு
தீர்வை மட்டத்தினுள்ளும்அடக்கப்பட்டன. பொருள் வகைப்படுத்தலின் அடிப்படை யில், இலங்கைதற்போதுநான்கு தொகுதித் தீர்வைக்கட்டமைப்பை பேணிவருகின்றது. 2004லிருந்து நடைமுறையில் இருந்து வந்த 0, 2, 5, 6, 15, 28 ஆகிய சதவீதங்களின் அடிப்படையிலான தீர்வைத் தொகுதி யானது, 2010ஜூன்முதலாம்திகதியிலிருந்து
சித்திரை வைகாசி 2012

Page 25
நடைமுறைக்கு வரும் வகையில் 05,15,30 ஆகிய சதவீதங்களின் அடிப்படையிலான நான்கு தொகுதிசுங்கவரிக்கட்டமைப்பாகக் குறைக்கப்பட்டது. பெரும்பாலும் மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் இறக்குமதிக்குப்பொருத்தமானமாகஇருந்த, முன்னைய ஐந்து தொகுதித் தீர்வைக் கட்டமைப்பில் ஒன்றாக இருந்த 2.5 சதவீத சுங்க வரி இல்லாதொழிக்கப்பட்டதுடன், இத்தொகுதிவரிக்கட்டமைப்பிற்கு உட்பட் டிருந்த பொருட்கள் பூச்சியத் தொகுதி வரியினுள் உள்ளடக்கப்பட்டன. இடை நிலைப் பொருட்கள் நடுத்தரவிதங்களாகிய 5மற்றும்15சதவீதவரித்தொகுதியினுள்ளும், முடிவுப் பொருட்கள் உயர் வீதமாகிய 30 சதவீத வரித்தொகுதியினுள்ளும் உள்ளடக் கப்பட்டுள்ளன (இலங்கை மத்திய வங்கி, 2010). நாட்டில் ஏற்றுமதிகளுக்கான உற்பத்தி யை அதிகரித்தல், உள்நாட்டுக்கைத்தொழில் உற்பத்தியை ஊக்குவித்தல், பெறுமதி சேர்க்கப்பட்டஏற்றுமதிகளைஊக்குவித்தல் என்பனவற்றின் பொருட்டே இந்த வரி மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளை, தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பிராந்தியம்(SAFTA), இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISLFTA), பாகிஸ்தான். இலங்கை உடன்படிக்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (PÀFTA), ஆசியப் பசிபிக் வர்த்தக உடன்படிக்கை (APTA) போன்ற வர்த்தக உடன்படிக்கை களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பரந்த ஒரு தொகுதிப் பொருட்களுக்கு இலங்கை முன்னுரிமை அடிப்படையிலான வரிச் சலுகைகளைவழங்கியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகத் துறையில் சம்பந்தப்பட்டுள்ள அனைவ்ருக்குமானவெளிப்படையானதும் எதிர்வுகூறத்தக்கதாகவும் உள்ள ஒரு வரிக் கட்டமைப்பை வழங்குவதை அரசாங்கம் தனது தீர்வைக் கொள்கை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இறக்குமதி வரிக் குறைப் பானது உற்பத்தியின் ஓர் அலகிற்கான செலவைக் குறைப்பதற்கும் தொழிற் துறைகள் மேலும் திறனுள்ள வகையில் செயற்படுவதை ஊக்குவிப்பதற்கும் காரண LDTSS அமையும் என்பதுடன், இதனால் நாட்டிற்குள் அதிகளவான வெளிநாட்டு நேரடிமுதலீடுகவர்ந்திழுக்கப்படும்எனவும் 6|Sijun jais. LIGS Sairpg5 (Athukorala and Jeyasuriya, 2004;Pursell and Ashan, 2011).
முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கை
1977லிருந்து வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பான அரசாங்கக்கொள்கை யானதுதாராளமயப்படுத்தப்பட்ட வர்த்தக
முறைமைக் கட்டமைப்பினுள் ஏற்றுமதி
யைக் குறிக்கோளாகக்கொண்டதயாரிப்புக் கைத்தொழில்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டிருந்தது. இக்கொள்கைச் சீராக்கங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கு
வதற்கு, எதிர்பார்க்கப் அபிவிருத்தி மட்டத்ை இறக்குமதிப் பதிலீட் 2 LJITLJiktailgit Gigi GiG5 துடன், இதனாலேயே) குறிக்கோளாகக் கொண் உபாயம் கடைப்பிடி இச்சூழமைவில், ெ முதலீட்டு ஊக்குவிட் ஏற்றுமதியைக் குறிக்ே தயாரிப்புக் கைத்தொ ஊக்குவிப்பிற்கு, சிற பட்டது. வெளிநாட்டு ( ஊக்குவிப்பதன் பொ ஏற்றுமதித்தயாரிப்புச்ெ 35GOOGIr(ExportProcessingZ துடன், இவ்வலயங்களி களில் ஈடுபட்ட முத ஆர்வத்தைத் தூண்டுகி களையும் உட்கட்டுமான வழங்கியது. இக்கொள் பினுள் மேற்கொள்ள முக்கியமான அரசாங்க 1978ல் அமைக்கப்பட்ட LIII5-96.065075(g)(Lp(Great Commission)-g|60)LDigg ஏற்றுமதித்தயாரிப்புச்செ தில் மேற்கொள்ளப்படு அனுமதி வழங்குவதற்: வழங்கப்பட்டிருந்தது கொழும்பு பெரும்பாக ஆணைக்குழுவின்அதிக இடங்களில் காணப்படு குறிக்கோளாகக்கொண்டப பதிலீட்டுக் க்ைத்தொழி களில் மேற்கொள்ளப்ப முதலீடுகளுக்கு தொட வழங்கி அவற்றைக்கண் அதிகாரம் 1977ல்அமைக்கட் முதலீட்டுஆலோசனைக் Investment Advisory Con பட்டிருந்தது. வெளிநாட்டு நுழைவை எளிதாக்கும்ே
இடத்தில் கருமங்க6ை
கொள்ளும் பொருட்டு கொழும்பு பெரும்பா ஆணைக்குழுவும் வெளி ஆலோசனைக் குழுவுப் பட்டன. அதனுடைய விரிவுபடுத்தப்பட்ட பி பெரும்பாக பொருளாத வானது1992நவம்பரில்மு (Boardofinvestment) LDIpg5 கொழும்பு பெரும்பா ஆணைக்குழுவிற்கு ெ ப்ாகப் பகுதியில் மாத்தி குறிக்கோளாகக் கொண்ட களில் இடப்படும் விெ முதலீட்டை ஒழுங்கு ஊக்குவிப்பதற்குமானஅ
சித்திரை வைகாசி 2012

ட்ட கைத்தொழில்
அடைவதற்கான க் கைத்தொழில் ரணமாகஅமைந்த 7ல் ஏற்றுமதியைக் - ஓர் அபிவிருத்தி 5ப்பட்டு வந்தது. ளிநாட்டு நேரடி விற்கு, குறிப்பாக ாளாகக் கொண்ட லான முதலீட்டு பிடம் வழங்கப் தலீட்டாளர்களை ரட்டு அரசாங்கம் யல்முறை வலயங் les-EPZ)'-gliao LD55 ல் தொழில்முயற்சி ீட்டாளர்களுக்கு ன்ற வரிச் சலுகை வசதிகளையும்கூட கைக் கட்டமைப் ப்பட்டிருந்த மிக நடவடிக்கையாக கொழும்பு பெரும் rColombo Economic ந்ததுடன், அதற்கு யல்முறை வலயத் ம் முதலீடுகளுக்கு கான அதிகாரமும் . அதேவேளை, $ப் பொருளாதார U;55pg52 11 JLJ15 ம் ஏற்றுமதியைக் மற்றும்இறக்குமதிப்
ல் செயற்திட்டங்
டும் வெளிநாட்டு ர்ந்தும் அனுமதி காணிப்பதற்கான பட்டவெளிநாட்டு 5(p65pg5 (Foreign mittee) 6).1ypIÉia511
5ாக்கத்துடன், ஒரே ா நிறைவேற்றிக் 1990 ஜனவரியில் 5 பொருளாதார நாட்டு முதலீட்டு ஒன்றிணைக்கப் செயற்பாடுகள் ானர், கொழும்பு ார ஆணைக்குழு gŠt (5)áteF60)LIu75 செய்யப்பட்டது. பொருளாதார ாழும்பு பெரும் ம் ஏற்றுமதியைக் தொழில்முயற்சி விநாட்டு நேரடி டுத்துவதற்கும் திகாரம் வழங்கப்
பட்டிருந்தபோதும், நாடு முழுவதிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடு களை அனுமதித்து, நிருவகித்து மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அதிகாரம் முதலீட்டுச் சபைக்கு வழங்கப்
_uhLq(IBțšgg (UNCTAD, 2004; WTO, 1996).
இலங்கை அரசாங்கம் ஏற்றுமதித் தயாரிப்புச்செயல்முறை வலயங்களினுள் மேலும் வெளிநாட்டு நேரடிமுதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக பல்வேறுபட்ட ஊக்குவிப்புகளைஅறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்றுமதித்தயாரிப்புச்செயல்முறை வலயங் களுக்கு வழங்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்புக் கொள்கைத் தொகுதியானது முதலீட்டுச்செயற்திட்டங்களின் 100 சதவீத வெளிநாட்டு உடைமையை அனுமதித்தல், இக்காலத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ள வெளிநாட்டு ஆளணியினருக்கு உரியவேதனம், பங்குடைமையாளர்களுக்கு உரிய பங்குவித உரிமைகள் மற்றும் பங்கு இலாபம் என்பவற்றிற்கானபூரணமானவரி விலக்களிப்புடன் கூடிய 15 வருடங்கள் வரையிலான வரிவிலக்களிப்பு; கருவிகள், கட்டடநிர்மாணத்திற்கானமூலப்பொருட்கள், உற்பத்தி உள்ளீடுகள் என்பவற்றிற்கான இறக்குமதித் தீர்வை விலக்களிப்பும் சுங்க அனுமதியுடன்கூடிய உதவியும்; நியாயமான கட்டணங்களில் சேவைகளை வழங்குவதற் கான இடங்கள், தொழிற்சாலைகளை நிர்மாணித்தல், மின்சாரம், நீர், தொலைத் தொடர்பாடல் சேவைகள் போன்ற கைத் தொழில்துறைச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. 1979ல் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளின்(Foreign Currency Banking Units) 2-6).5 pigslijt fibag களில் காணப்படும் போட்டித்தன்மை நிறைந்த வட்டி வீதங்களில் வெளிநாட்டு நாணயக்கடனைப் பயன்படுத்துவதற்கான வரையறையற்ற வாய்ப்புகள்கூடஏற்றுமதித் தயாரிப்புச்செயல்முறை வலயத் தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. நாடுகள் மத்தியில் வெளிநாட்டு முதலீட்டிற் கான மிகத் தீவிரமான போட்டித்தன்மை காணப்படுவதால், அதைக்கவர்ந்திழுப்பதற்கு இத்தகைய ஊக்குவிப்புகள் இன்றியமை யாதவையாகவுள்ளன.
வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்
பான கொள்கையின் முதன்மையான ஒரு
பகுதியாக அதிகளவு முதலீடுகளை மேற் கொள்ளும் மிகமுக்கியமான நாடுகளுடன் முதலீட்டுப் பாதுகாப்பு:உடன்படிக்கைகள், இரட்டை வரிவிதிப்பிற்கான சலுகை உடன்படிக்கைகள் போன்ற ஒப்பந்தங் களைக்கைச்சாத்திடுவதற்கானநடவடிக்கை கள் கூட எடுக்கப்பட்டன. இதுதவிர, நட்டஈடு இன்றி வெளிநாட்டுச் சொத்து களைத் தேசியமயமாக்குவதற்கு எதிரான உத்தர்வாதம் கூட978ல் அறிமுகப்படுத்தப்
பொருளியல் இநாக்கு 23

Page 26
பட்ட இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் உறுப்புரை 157ன் கீழ் வழங்கப் பட்டுள்ளது.
இந்நாட்டில் பொதுவானஒருமுதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் குறிக்கோளுடன் முன் வைக்கப்பட்ட 1977ம் ஆண்டுக் கொள்கைத் தொகுதியில் இன்னும் பல கூறுகள் உள்ளன. இறக்குமதிக் கட்டுப் பாடுகளை அகற்றுதல், மூலதனம் மற்றும் இலாபத்தை சொந்த நாட்டிற்குத் திருப்பி யனுப்புதல் மீதான கட்டுப்பாடுகளைக் கணிசமானளவுதளர்த்துதல், மெய்ந்ாணயப் பெறுமதியிறக்கம் என்பன அவற்றில் சிலவாகும். இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் கட்டமைப்பு. கூட 1970களின் பிற்பகுதியிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த அதிகளவு தாராளவாத வெளிவாரித் துறைக் கொள்கைகளின் ஆதரவுடன் மேற் கொள்ளப்பட்ட, முன்னொரு போதும் இல்லாத கட்டமைப்புரீதியான மாற்றங் களைக்குறிக்கும் ஓர்அறிகுறியாகஇருந்தது. ஏற்றுமதி வர்த்தகம் மீதான கட்டுப்ப்ாடுகள் தளர்த்தப்பட்டனஏற்றுமதிக்கானஅனுமதிப் பத்திர முறைமை இல்ல்ாதொழிக்கப் பட்டது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளும் ஏற்றுமதிவரிகளும் படிப்பம்.யாக அகற்றப் பட்டன. ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு, தீர்வைக் கட்டமைப்புக்கு கணிசமானளவு அறிவார்ந்த விளக்கம் கூறப்பட்டது. இது தவிர, 1979ல் அமைக்கப்பட்ட ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின்நிஞ்வாகத்தின்கீழ், பரந்த ஒரு தொகுதி ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிமுகப்ப்டுத்தப்பட்டன. உற்பத்திப்பொருள் விருத்தி, ஏற்றுமதிச் சந்தைப்படுத்தல்என்பனவற்றில்ஏற்றுமதியாளர் களுக்கு உதவுதல் மற்றும் அவர்களுக்கு பல்வேறுபட்ட ஏனைய துணைச் சேவை களைவழங்குதல்ஆகிய பணிகள்அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதிசெய்யப்படும் உள்ளீடு களைப் பயன்படுத்துகின்ற பாரம்பரியமற்ற ஏற்றுமதிகள்தொடர்பில்மேலும் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த அமுலாக்கல் செயல் முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத் துடன், வரிக் கழிவுத் திட்டமானது 1980ல் JT600TLDIT5 மீள வடிவமைக்கப்பட்டது. இத்திட்டம் முதன்முதலாக1964ல் அறிமுகப் படுத்தப்பட்டு, 1969ல் திருத்தியமைக்கப் பட்டது. ஏற்றுமதித்தயாரிப்புச்செயல்முறை வலயங்களின் விற்பனையை உள்ளட்க் குவதுடன், ஏற்றுமதித் தயாரிப்புச்செயல் முற்ை வலயச்செயற்பாடுகளின் பின்னோக் கிய இணிைப்புக்ளுக்க்ானஆதரவை வழங் 'கும் நோக்கத்திலும் இந்த வரிக்கழிவுத் திட்டம் 1982ல் விரிவுபடுத்தப்பட்டது.
1990களின் ஆரம்பத்தில் இலங்கை மேலும் தாராள சந்தைக்குச் சார்பான கொள்கைச்சீராக்கங்களைநோக்கிநகர்ந்தது.
இது தாராளமயட கொள்கைத் தொகு இரண்டாவது எழு அறிமுகப்படுத்தப் இக்கொள்கைத் ெ யானது மேலதி தீர்வைக் குை தீர்வைக் கட்ட எளி  ைம ய ராக்க நடைமுறைக் கை கொடுக்கல்- வாங்
மீதான 6 |ای செலாவணிக் கட்டு நீக்கம், ஏற்பு
தயாரிப்புச் செய6 வலயங்களுக்கு ெ யுள்ள கூட்டு விய ச்ெ யற் திட்டங் உடைமைக் கட்ட மீதான பல்வேறு பாடுகளை இல்லா தல், நாட்டின் அை பாகங்களிலும் ஏற்றுமதியைக் குறி வெளிநாட்டு மூலத முயற்சிகளுக்கும் : அந்தஸ்துவழங்குதல் தின் வெளிநோக்கிய புரிவதற்காக வெளி தொடர்பானகொள் பட்டமிகமுக்கியம என்பவற்றை உள்ள and Jeyasuriya, 2004)
நாட்டின்வெளி கவர்ந்திழுப்பதற்கு வெளிநாட்டு நேர கொள்கைகளும்து ஆயினும், பொழு களுக்குத் துணை சூழலை மேலும் வதிலும் இந்நாட் வசதிகள் கூட முக் தைக் கொண்டுள் ளன. சாதகமான முத லீ ட் டு சூ ழ ல f ன து முதலீட்டாளர்களின் இலாபத்தை அதி l_l LðfLD S 9*Gr படுத்துவத்ற்கு துணை புரிகின் செலவுக்குறைப்பு கார ண்க ளு ஒன்றாக இரு பதனால, அவவா சாதகமான ஒ முதலீட்டுச் சூழ
காணப்படுகின்
24 பொருளியல் நோக்கு

க்கல் யின் Fu unrejs ட்டது. ாகுதி
LDITgö訂 ப்பும் மப்பு மும் , ' ாக்குக் 5ல்கள் ரிையச் ப்பாடு மதித் முறை
TLJ TJej 5 6 6T Ö)LDl°iL-H
விவசாயம்
1.3%
சேவைகள்
8.6%
கட்டுப் தொழித் னததுப உள்ள க்கோளாகக் கொண்ட னத்துடனானவியாபார சுதந்திர வர்த்தக வலய போன்ற பொருளாதாரத் நலன்களுக்குத்துணை நாட்டு நேரடி முதலீடு கையில் மேற்கொள்ளப் ானஏனைய மாற்றங்கள் —i:SufflaÚBÈặigs (Athukorala
ாட்டுநேரடிமுதலீட்டைக் வர்த்தகக் கொள்கைகளும் டி முதலீடு தொடர்பான ணைபுரிந்துவருகின்றன. ;ளாதாரச் செயற்பாடு ரிவதிலும் முதலீட்டுச் சாதகமானதாக ஆக்கு டிலுள்ள உட்கட்டுமான கியமான ஒரு வகிபாகத்
ז.
உரு 1 இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின்
துறை ரீதியான பங்களிப்பு 2010
மூலம் முதலீட்டுச் சபை, புள்ளிவிபரச் சாராம்சம், 2010
நாட்டில் தமது பணத்தை முதலிடுவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயங்க மாட்டார்கள். ஆகவே, கட்டுரையின்அடுத்து வரும் பகுதியானது முதலீட்டுச் சூழலை மேலும் ஈர்ப்புத்தன்மை வாய்ந்ததாக ஆக்கு வதற்குத் துணைபுரியும் உட்கட்டுமான வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்து கின்றது.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உட்கட்டுமான வசதிகள்
ஒரு நாட்டினுள் வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுப்பதற்கு செயல் திறன்மிக்கதும் பயன்நிறைவுடையதுமான ஓர்ஒழுங்குபடுத்தல்முறைமையுடன்கூடிய, போட்டித்தன்மை வாய்ந்த விலைகளில் போதுமானதும் நற்தரமுடையதுமான பெளதிக மற்றும் சமூக உட்கட்டுமான வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது கூட இன்றியமையாததாகும்.
” ۔ ۔ہم
700 |#660;:
5400 ܗ • •
000 - ......... ཁ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་དབས་ཁ་བས་མཁས་བན་་ 宝 900- ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ............................ ---
1978-2011
மூலம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை பல்வேறு தொகுதிகள்)
சித்திரை வைகாசி 2012

Page 27
கடந்த சில வருடங்களாக இலங்கை அரசாங்கமானது இந்நாட்டில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்குஅவசியமான உட்கட்டுமானவசதிகளை, குறிப்பாக தொலைத்தொடர்பாடல், வீதிகள், மின்சாரமும் ஏனைய வசதிகளும் போன்றவற்றை, அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துச் செயற்படுத்தி வருகின்றது. இதன்விளைவாக, இந்நாட்டில் தொலைத்தொடர்பாடல் தொழிற்றுறையானது 1992லிருந்து ஓர்இரட்டை இலக்க வருடாந்த வளர்ச்சி வீதத்தைப் பதிவுசெய்து வந்துள்ள தோடு,தனியார்துறையின் பங்குபற்றலுடன் அதுமேலும்முன்னேற்றமடைந்துவருகின்றது. தாராள மயமாக்கம், தனியார் துறையின் பங்கேற்பு, இத்தொழில்துறையின்மத்தியில் காணப்படும்அதிகரித்தளவிலான போட்டித் தன்மை என்பனவே தொலைத்தொடர் பாடல் முறைமை யின் இந்த விரிவாக்கத்திற் கான மிக முக்கிய மான காரணிகளாக உள்ளன. சந்தாதாரர்/ வாடிக்கையாளர் வலையமைப்பு, நவீனமயமாக்கம், நிறுவன ரீதியான சீராக்கங்கள் என்பன தொடர்பில் இலங்கையின் தொலைத்தொடர் பாடல் துறையானது கடந்த இருதசாப்த காலத்தில் கணிசமானளவு மாற்றங்களை வெளிப் படுத்தியுள்ளது.2010ன்இறுதியில் இலங்கை யின்தொலைத்தொடர்பாடல்துறையானது நிலையான தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள்-4, செல்லிடத் தொலைபேசி (கைத்தொலைபேசி) இணைப்பு நிறுவனங் கள் -5, வெளிவாரி நுழைவுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் -33, இணையச் சேன்வ வழங்கும் நிறுவனங்கள் - 8 ஆகியவை அடங்கலாக, பல்கூட்டான தொலைத்தொடர்புச் சேவை வழங்கல் நிறுவனங்களைஉள்ளடக்கியதாகஅமைந்து, மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்கியுள்ளது. இந்நிகழ்வுகள் காரணமாக, 2009ம் ஆண்டில் 100 நபர்களுக்கு 8.6 ஆகக் காணப்பட்டதொலைபேசிகளின்(செல்லிடத் தொலைபேசி உட்பட) எண்ணிக்கையானது 2011ம் ஆண்டில் 105.1 ஆக அதிகரித்தது. அனைவரும் சராசரியாக ஆளுக்கொரு தொலைபேசியை உடைமையாகக் கொண் டுள்ளனர் என்பதை இது வெளிப்படுத்து கின்றது. 2010ம் ஆண்டில் 2.4 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தஇணையஊடுருவலின் அளவானது (மொத்தச்சனத்தொகையில்) 4 சதவீதமாக குறிப்பிடத்தக்களவிற்குஅதிகரித் ததுடன், எதிர்வரும் வருடங்களில் அது மேலும் அதிகரிக்குமெனதிைர்பார்க்கப்படு கின்றது (இலங்கை வங்கி, 2011). இந் நிகழ்வுகள் பொருளாதாரத்தின் உற்பத்தி இயலாற்றலை மேம்படுத்துவதுடன், உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்குத் துணை புரிந்து, நாட்டினுள் மேலும் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படுவதற்கும் வழி வகுக்கும். v.
உட்கட்டுமானவசதி கான மற்றுமோர் அ மூலமாக மின்விநியோ இலங்கையில் மின்சா எப்போதும் அதிகரி ஆனால், கடந்த ஒருதச மின்னுற்பத்தி நிலைய படாமையால், மின்சா அதிகரிப்பிற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. மின்சாரமே இலங்ை மற்றும் மின்னுற்பத் இருந்துவந்தது. ஆனா6 பெறத்தக்கநீர்மின்னுற் வரையறுக்கப்பட்டதாகஇ நாட்டின்தற்போதைய அனைத்தையும் பூர்த் நிலை கானப்படுகி கைத்தொழில்த்துறைய விளைவாக மின்சாரத்தி ஏற்பட்டுள்ள அதிகரி அல்லாத ஏனைய மூ பெறப்படும் மின்சா மின்சாரம் போன்றவற வேண்டிய நிலை ஏற் விநியோகத்திற்கானஇ நிவர்த்தி செய்வதன் ெ உற்பத்திச் செலவுடன் அல்லாத பிற மூலகங்க தைப்பெறக்கூடிய மின் களை அபிவிருத்தி செ அரசாங்கம் பல்வேறு எடுத்துள்ளது(உதாரண சம்பூர் ஆகிய இடங் படவுள்ளநிலக்கரியை கொண்ட மின்னுற்ப கெரவலப்பிட்டி அை போன்றன). இதுதவிர, நீர்மின்னுற்பத்திநிலை ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி நிலைய மின்னுற்பத்தி நிலை கட்ட உற்பத்தி (300M தேசிய மின் இணைவு மாகச் சேர்த்துக்கொ? வேறுபட்ட 300 மெக கொண்டுள்ளதுரைச்ே நிலையத்தின் இரண்ட பணிகள் கூட கடந்த ெ பட்டு, தொடர்ந்தும் ே வருவதுடன், 2014ற்கு இணைவமைப்புடன் படும் எனவும் எதிர்ட மேல் கொத்மலை filao)avugi8357(150MW) கள் 2012ற்குள் தேசிய புடன் சேர்த்துக் கொல் பார்க்கப்படுகின்றது.அ பணிகள்ஆரம்பகட்ட
சித்திரை வைகாசி 2012

திகளின் அபிவிருத்திக் த்தியாவசியமான கம்அமைந்துள்ளது. ரத்திற்கான கேள்வி த்தே வந்துள்ளது. Tப்தகாலத்தில் புதிய பங்கள் ஆரம்பிக்கப் ரத்திற்கான கேள்வி அதன் நிரம்பல் 1990கள் வரை நீர் கையின் மின்சாரம் திக்கான மூலமாக ஸ், மேலும் புதுவளம் பத்திக்கானஇடங்கள் இருப்பதன்காரணமாக, மின்சாரத்தேவைகள் திசெய்ய முடியாத ன்றது. ஆதலால், பின் விரிவாக்கத்தின் நிற்கான கேள்வியில் ப்பு காரணமாக, நீர் pலகங்களிலிருந்து ரம் மற்றும் அனல் ற்றை நாடிச் செல்ல >ப்ட்டுள்ளது. மின் }ப்பற்றாக்குறையை பாருட்டு, குறைந்த ன் பாரியளவில் நீர் ளிலிருந்து மின்சாரத் ானுற்பத்தி நிலையங் ய்வதற்கு இலங்கை நடவடிக்கைகளை மாகநூரைச்சோலை, களில் அை மக்கப் மூலப்பொருளாகக் த்தி நிலையங்கள், னல் மின்நிலையம் பாரியளவிலானஒரு யம்கொத்மலையில் து (மேல் கொத்மலை பம்). நுரைச்சோலை யத்தின் முதலாவது W)2011 ஜூலையில் மைப்புடன் நிரந்தர
ள்ளப்பட்டது. இரு
ாவற் அலகுகளைக் சாலை மின்னுற்பத்தி ாம் கட்டநிர்மானப்
வருடம் ஆரம்பிக்கப்
மேற்கொள்ளப்பட்டு ள் அது தேசிய மின் சேர்த்துக் கொள்ளப் பார்க்கப்படுகின்றது.
நீர் மின்னுற்பத்தி
உற்பத்திச்செயற்பாடு மின் இணைவமைப் ஸ்ளப்படுமென எதிர் அத்துடன், நிர்மானப் த்தில் உள்ள உமாஒய
நீர்மின்னுற்பத்திச் செயற்திட்டமும் 2015ற் குள்120மெகாவற் மின்னுற்பத்தியை தேசிய மின்இணைவமைப்புடன்சேர்த்துக்கொள்ளு மெனதிைர்பார்க்கப்படுகின்றது. திருகோன மலையில், 500 மெகாவற் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நிலக்கரி மின்நிலையத்தின்நிர்மாணவேலைகள்கூட அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதுடன், 2016ற்குள் அது தேசிய மின்இணைவமைப் புடன் சேர்த்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மின்னுற் பத்திகளை தேசிய மின் இணைவமைப் புடன் சேர்த்துக்கொள்ளலானது நாட்டினு டைய மொத்தமின்னிணைப்பு:அமைப்பின் இயலளவை 2016ற்குள் அண்ணளவாக 44 சதவீதமாக, அதாவது 4,509 மெகாவற்றாக, அதிகரிப்பதற்குத்துணைபுரியும் (இலங்கை மத்திய வங்கி, 2011). நாட்டில் தற்போது காணப்படும் மின்னுற்பத்திப் பற்றாக் குறையை நிறைவு செய்வதற்காக மேற் கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் இலாபத்தை அதிக பட்சம் உயர்த்துதல் தொடர்பில் அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு உதவும்.
நாடுமுழுவதற்குமானபொதுப்போக்கு வரத்துச்சேவைகள்வழங்குவதற்கு மேலதிக மாக, உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சந்தைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி யுடன் உறுதியான தொடர்புகளைக் கொண் டிருப்பதால், போக்குவரத்துத் துறைகூட பொருளதாரஉட்கட்டுமானங்களின் இன்றி யமையாத ஒரு கூறாக் உள்ளது. இந்த அரசாங்கமானது வீதி அபிவிருத்தியின் அவசியத்தை உணர்ந்துள்ளதோடு, உள் நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தி ஒன்றி ணைப்பதன் பொருட்டு, முக்கியமான நகரங்களையும் உற்பத்திநிலையங்களையும் இணைப்பதற்காகஏற்கனவேயுள்ளவிதிகளைப் புனரமைப்பதற்கும் புதியஅதிவேகப்பாதை களைநிர்மாணிப்பதற்குமானஅனைத்தையும் உள்ளடக்கிய வீதி அபிவிருத்தித் திட்ட மொன்றை ஆரம்பித்தும் உள்ளது. 'மஹ7 நெகும’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமிய வீதி களைப் புனரமைத்து நிர்மாணிப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. அத்துடன், அதிவேகப்பாதைகள், பாலங்கள் போன்றனவற்றை நிர்மாணித்து போக்கு வரத்துமுறைமையை மேலும் மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத் தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்கு வரத்து வசதிகளில் ஏற்படும் முன்னேற்ற
மானது பல்வேறு இடங்களுக்கும் சென்று
சேர்வதற்கு ஏதுவானநிலையை அதிகரித்து உற்பத்திச் செலவைக் குறைவடையச்
பொருளியல் இருாக்கு 25

Page 28
செய்யும் என்பதுடன், நாட்டினுள் மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்ந் திழுப்பதற்குச் சாதகமான ஒரு முதலீட்டுச் சூழலைத் தோற்றுவிக்கவும் காரணமாக
96) மயும்.
இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்களின் போக்கும் ஒழுங்கு முறையும்
1978ம்ஆண்டில்2 மில்லியன்அமெரிக்க டொலராக காணப்பட்ட, இலங்கையின் சென்மதி நிலுவை அடிப்படையிலான தேறிய் வருடாந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் பாய்ச்சலானது 1979-1982 காலப்பகுதியில் 50.8மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. இந்நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப் பாடின்மைக்கு வழிவகுத்த உள்நாட்டுக் குழப்பநிலை நிலவிய 1983-1989 காலப் பகுதியில் இது 35.4 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது. ஆயினும், நாடு ஓரளவுக்கு சகஜநிலைக்குத் திரும்பிய காலப்பகுதியாகிய 1990-1994 ஆண்டு காலத்தில் இது 114 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது (இலங்கை மத்திய வங்கி, 1995). 1994ல், ஆட்சியில் இருந்த அரசங்கம் மாறியதன்காரணமாக, வர்த்தகம் மற்றும் வெளிநாட்டுநேரடிமுதலீடு என்பன தொடர்பில் திறந்த பொருளாதாரக்கொள்கை யைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது சம்பந்தமாக அரசாங்கத்தின் கூட்டுப் பங்காளிகள் மத்தியில் ஓர் ஒருமுகப்பாடு காணப்பட்டது. அவ்வண்ணமே, இலங்கை யானது ஏற்றுமதியின் செல்வாக்கிற்கு உட்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான geCD சாதனமாக வெளிநாட்டு நேரடிமுதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் எனும் நிலைப் பாட்டிலும் ஓர் ஒட்டுமொத்த உடன்பாடு காணப்பட்டது. ஆயினும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இலங்கைக் கான வெளிநாட்டு நேரடி முதலீடானது 1994லிருந்து ஏற்றவிறக்கங்களுக்கு உட் பட்டிருந்தது.17வருடங்களின் பின்னர்1994ல் அரசாங்கம் மாற்றமடைந்ததைத்தொடர்ந்து,
இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் பாது
காப்பு தொடர்பிலானநிச்சயமற்றநிலைமை, அதிகரித்தளவிலானதொழிலாளர்அமைதி யின்மை, முதலீட்டாளர்களின் எச்சரிக்கை நிறைந்த அணுகுமுறை என்பனகாரணமாக, 1995ல் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டு, அது 16 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது (இலங்கை மத்திய வங்கி. 1995). பின்னர் அது படிப் படியாக அதிகரித்து 1999ம் ஆண்டில் 177 மில்லியன் அமெரிக்க டொலர் எனும் ஒரு மட்டத்தை அடைந்ததாயினும், 2000ல் அது 173 மில்லியன் அமெரிக்க டொலராக மீண்டும் குறைவடைந்தது.அதன் பின்னர்
காணப்பட்ட படுே மற்றும் பொருளா உள்ளூரிலும் உலகள பட்டநிச்சயமற்ற .ெ கள் என்பன காரண வீழ்ச்சி ஏற்பட்டது. செயற்பாடுகளில் கr வானது அபிவிருத்தி களுக்கான மூலதன வேகத்தைக் குறைவ இதற்கு இலங்கைய இருக்க முடியாது ( யுத்தம் மற்றும்அரசி நிலைமைஎன்பனகா களின் மத்தியில் கா யீனம் கூட இலங்ை நேரடி முதலீட்டு UGSGSLDIISLDIISLILIS வங்கி, 2011).
இதைத் தொட பகுதியில் மற்றுமே, அதன்பின்னர், இலங் நேரடி முதலீட்டுப் ! கணிசமானளவு அதி மாக வெளிநாட்டு தொடர்ந்தும் தம்ெ சம்பாத்தியங்களைஅ டதன்காரணமாக, 20 முதலீட்டுப் பாய்ச் அமெரிக்க டொல்ர்: மட்டத்தைப் பதிவுெ மத்திய வங்கி, 20 முக்கியமாக உலகள் காரணமாக வெளிநா மீது ஏற்பட்ட தாக்க நாட்டில் நிலவிய தோற்றுவிக்கப்பட்ட என்பன காரணமா க்ாணப்பட்டது. வெ6 தொடர்பில் இல எதிர்பார்க்கப்பட்ட குறைவாக இருந்தது சிங்கப்பூர்,தாய்லாந் ஏனைய ஆசிய நா நேரடிமுதலீட்டுப்பாய் ஒப்பிடுமிடத்து அ வாகவேயுள்ளன. இர 38.6, 58, 9.1 பில்லிய களை வெளிநாட்( Frügigi Git GiīGõT (UNC தகையதென்கிழக்க யைப் போல் மில்லி வழக்கமுறையாக அமெரிக்க டொலர்க முத்லீடுகளாக ஈர்ப் ளன என்பதைக் வேண்டியுள்ளது. ஆண்டில் 384 மில்ல 435 மில்லியன், 2
26 பொருளியல் ஆநாக்கு

மோசமான அரசியல், தாரச் சூழ்நிலைகள், ாவியரீதியிலும்காணப் பாருளாதாரநிலைமை மாக, 2001ல் ஒரு திடீர் உலக பொருளாதாரச் ானப்பட்ட பின்னடை யடைந்து வரும் நாடு ா உட்ட்பாய்ச்சல்களின் படையச் செய்ததுடன், பாலும் விதிவிலக்காக போயிற்று. உள்நாட்டு பல்ரீதியானநிச்சயமற்ற ரணமாக, முதலீட்டாளர் ணப்பட்ட நம்பிக்கை கக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்களைப்
த்தது(இலங்கைமத்திய
ர்ந்து, 2002-2003 காலப் ார் வீழ்ச்சி ஏற்பட்டது. கைக்கானவெளிநாட்டு பாய்ச்சல்கள் 2008வரை கரித்தன. மிக முக்கிய முதலீட்டாளர்கள் வசம் வைத்திருக்கும் திகளவில் மீளமுதலிட் 8ல் வெளிநாட்டு நேரடி Fல்கள் 691 மில்லியன் எனும் மிகவும் உயர்ந்த சய்திருந்தனஇலங்கை }08). ஆனால், மிக ாவிய நிதி நெருக்கடி ட்டு நிதிப்பாய்ச்சல்கள் கவிளைவுகள் மற்றும் யுத்த சூழ்நிலையால் நிச்சயமற்ற நிலைமை க, 2009ல் ஒரு வீழ்ச்சி ளிநாட்டுநேரடிமுதலீடு ங்கையின் பதிவுகள் மட்டத்தையும் விடக் துடன், ஹொங் கொங், து, மலேசியாபோன்ற டுகளின் வெளிநாட்டு ச்சல்களின்அளவுகளுடன் வை இன்னும் குறை ந்நாடுகள்முறையே89, ன் அமெரிக்க டொலர் டு நேரடி முதலீடாக TAD, WHR.2011). 95 ாசியநாடுகள்இலங்கை யன்கணக்கில் அன்றி, பில்லியன் கணக்கான ளைவெளிநாட்டு நேரடி பதில் வெற்றிபெற்றுள் கவனத்தில் கொள்ள இலங்கையால் 2009ம் லியன், 2010ம் ஆண்டில் 2011ம் ஆண்டில் 896
மில்லியன் அமெரிக்க டொலர் எனும் அளவுகளிலேயே வெளிநாட்டு நேரடி
முதலீடுகளைக்கவரக்கூடியதாக இருந்தது.
கடந்த 33 வருட காலத்தில் இலங்கைக்கு மிக அதிக்ளவான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்த ஒரு வருடமாக 2011ம் ஆண்டு இருப்பதனால், அது மிகுந்த முக்கியத்துவமுடையதாகஉள்ளது(அட்டவணை 1ஐயும் உரு2ஐயும் பார்க்கவும்). இலங்கை மத்திய வங்கித்தரவுகளின்படி, ‘அனைத்துக் கருமங்களுக்குமான அலுவலகம் ஒன்றை உருவாக்கியதன்மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான அனுமதி வழங்கலை எளிமைப்படுத்திச் சீரமைத்தல், நாட்டில் முதன்மையான உட்கட்டுமான வசதிகளின் அபிவிருத்தியைதுரிதப்படுத்துதல் போன்ற வற்றிற்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் என்பன காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையுணர்வு மேம்பட்டதன் விளை வாகவே இத்தகையதோர் அதிகரிப்பு நிகழ்ந்தது. 2011ம் ஆண்டில் 896 மில்லியன் அமெரிக்க டொலர்எனும் அளவிற்கு மிகக் கூடியளவானவெளிநாட்டு நேரடிமுதலீட்டு உட்பாய்ச்சல்கள் ஈர்க்கப்படுவதற்கு வரிக் குறைப்பு, வரி முறைமை எளிமையாக்கப் பட்டமை,'இலத்திரனியல் முகாமைத்துவ முறைமை(e-Govenance) உட்பட, உத்தியோக பூர்வ நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் தயார்ப்படுத்தல் என்பவற்றை எளிமை யாக்கியமை, மூலப்பொருட்கள்மீதானகங்க வரிகளையும் ஏனையவரிகளையும்குறைத்தமை என்பனமேலதிககாரணங்களாகஅமைந்தன. உலகளாவிய போட்டித்தன்மை, வியாபாரச் செயற்பாடுகளின்எளிமை பற்றிய சுட்டிகள் (Ease of Doing Business Indices) 6TGirl 1606) தொடர்பில் நாட்டின்தரவரிசைப்படுத்தலில் அடையப்பட்ட முன்னேற்றம் காரணமாக வும் முதலீட்டாளர்களின்ஐயுறவுகொள்ளாத மனப்போக்கிற்கு மேலும் ஊக்கமளிக்கப் பட்டது (இலங்கை மத்திய வங்கி, 2011).
இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவனத்தில் கொள்கையில், 1978 தொடக்கம் 1999 வரையான காலப் பகுதியில் தயாரிப்புத்துறைக்குச்சிறப்பிடம் இருந்தது. ஆனால், 2000மாம்ஆண்டிலிருந்து சேவைகள்/உட்கட்டுமானத்துறையானது தயாரிப்புத்துறையை விட மிகப் பெரியள வில் மிகுதிப்பட்டு நிற்கின்றது. 1991ம் ஆண்டில் 79 சதவீதம்ாக இருந்த தயாரிப்புத் துறைக்கான வெளிநாட்டு நேரடிமுதலீட்டு ஈர்ப்பானது 2004ம் ஆண்டில் 40சதவீதமாகக் குறைவடைந்தது. அதேவேளை, 1991ம் ஆண்டில் 21 சதவீதமாக இருந்த சேவைகள் துறைக்கான வெளிநாட்டு நேரடிமுதலீட்டு ஈர்ப்பு 2004ம் ஆண்டில் 57 சதவீதமாக அதிகரித்தது. இதற்கான மிக முக்கியமான காரணம் யாதெனில், சேவைகள் மற்றும் உட்கட்டுமானத்துறைகளில் காணப்பட்ட தொடர்ந்துதம்வசம் வைத்திருக்கும் சம்பாத்
சித்திரை வைகாசி 2012

Page 29
தியங்களின்மூலமானமுதலீட்டில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பாகும். இதற்கிடையில்,
உலகளாவியரீதியில் காணப்பட்ட மிகுந்த
போட்டித்தன்மை, மற்றும் பல்வேறுபட்ட துணிவகை தொடர்பானஉடன்படிக்கைக்கு (Multi Fibre Agreement) 2 L Ll l- l. 1519.L. டளவு முறைமை இல்லாதொழிக்கப் பட்டமை என்பனவற்றின் விளைவாக, குறிப்பாக தயாரிப்புப் பொருள் ஏற்றுமதி களில் ஆதிக்கம் செலுத்திவந்த ஆடை மற்றும் துணி உற்பத்தித் துறைக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல் களில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கைத்தொழில் துறைக்கான முதலீட்டு உட்பாய்ச்சல்கள்கணிசமானளவுக்குக்குறை வடைந்தன. அதேநேரம், சேவைகள் துறைக்கான வெளிநாட்டு நேரடிமுதலீட்டு உட்பாய்ச்சல்கள்அதிகரித்ததுடன், உட்கட்டு மானத் துறைக்கு அடுத்து, ஹொட்டல் தங்குவிடுதி) மற்றும்சுற்றுலாஉடதுறைகளுக்கே அதிகளவான முதலீட்டு ஈர்ப்பு காணப் பட்டது. இத்துறையில் மிக முக்கியமாக தொலைபேசி, தொலைத்தொடர்பாடல் வலையமைப்பும் எரிபொருளும், எரிவாயுவும் பெற்றோலியமும் ஆகியனவே கூடியளவு முதலீடுகளை ஈர்த்தன. உலகபொருளாதாரத் தைப் பொறுத்தவ்ர்ை, ஏனைய துறைகளி லானவெளிநாட்டு நேரடிமுதலீடுகளைவிட சேவைகள்துறையிலானவெளிநாட்டுநேரடி முதலீடுகள் துரிதமாக அதிகரித்துள்ளன என்பதுகூடவெளிப்படையாகத் தெரிகின்றது (UNCTAD;WIR:2004).இலங்கைச்சூழமைவைக் கவனத்தில் கொள்கின்றபோது, 2010ல் சேவைகள்/ உட்கட்டுமானத்துறைக்கு அண்ணளவாக 68 சதவீதம், கைத்தொழில் துறைக்கு 31 சதவீதம், விவசாயத்துறைக்கு எஞ்சிய 1 சதவீதம் எனும் அளவுகளில் வெளிநாட்டு நேரடிமுதலீடுகள்கவர்ந்திழுக் கப்பட்டன(BO,2010). உரு1ஜப்பார்க்கவும்.
கடந்த மூன்று தசாப்தத்தில் அல்லது அதற்கு மேற்பட்டகாலத்தில் எதிர்கொள்ளப் பட்டவாறு, வரிச் சலுகைகள், நிதி சார்ந்த ஊக்குவிப்புதவிகள், கொள்கை தொடர்பான உத்தரவாதங்கள் என்பனவற்றின் மத்தி யிலும் கணிசமானளவு வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுப்பதற்கான மிக முக்கியமானதடைகளாக, நாட்டில் காணப் பட்ட யுத்தமும் பாதுகாப்பு நிலைமையும் இருந்தன. சிங்கப்பூர், கொரியக் குடியரசு, தாய்லாந்து, மலேசியா போன்ற பெரும் எண்ணிக்கையான நாடுகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ஊக்குவிப்புதவி களை வழங்கி வருதல், முதலீட்டாளர் களைப் பாதுகாத்தல், அந்நாடுகளின் கொள்கைகளில் காணப்படும் ஐயுறவற்ற நிலை என்பன காரணமாக, இலங்கையில் யுத்த சூழ்நிலை முடிவிற்கு வந்த பின்னரும் எமதுநாட்டால் மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக்கவர்ந்திழுப்பது கடினமான
தாக உள்ளது. வெளிந களைக் கவர்ந்திழுப் பாதுகாப்புச்சூழலும் ( யாக உள்ளபோதும், போதுமானதன்று. ே வெளிநாட்டு நேரடி மு திழுப்பதற்கு ஏராளட அவசியமாகவுள்ளன.
டைய பேரினப்பொரு கள், நல்லாட்சி, பொரு சொத்துகளுக்கும்ஆட்களு சுதந்திரமான நீதித்துை கும், ஊழல் இன்ை வெளிநாட்டு நேரடிமு திழுப்பதற்கு அவசியL கும். பொருளாதாரக்கெ நிலைப்பாடும் எதிர்வுகூ அரசியல் உறுதிப்பாடு நாட்டு நேரடி முதலீடு: பதறகான ஏனைய மு அதேவேளை, உயரள நேரடி முதலீட்டு ஈர்ப்ெ பெளதிக மற்றும் தொழ மைப்பை அபிவிருத் மூலதனத்தை அதிகரித்த சூழலையும் நிருவாகஇ மேம்படுத்துதல் முதலி கொள்ள வேண்டியுள் முதலீட்டாளர்கள் தமது நட்டஅச்சம் நிறைந்த நீ முயற்சிகளில் முதலி( மேற்கூறப்பட்டதுறைக அலசி ஆராய்வர். விய களின்எளிமை பற்றிய8 of Doing Business Indic இலங்கை 89வது இட படுத்தப்பட்டுள்ளது (உ 2012). அவ்வண்ணமே மாலைதீவைத் தவிர ஏ நாடுகளைவிட முன்னணி சிங்கப்பூர், கொரியக்கு மலேசியா போன்ற கியூ விடவும் பின்தங்கிய உள்ளது. இந்நாடுகள் 18ம் இடங்களுக்குத் த பட்டுள்ளன. வியாபார எளிமை பற்றிய குறிகா முன்னேற்றம் மாத்தி அதிகரிக்கச் செய்யாதெ தாரச் செயற்திறனை ே அதாவது அதிகரிப்பு மூ விகிதத்தைக்குறைப்பத (Kelegama,2011). -ggot யில்போட்டித்தன்மைநி மேலும் அதிகளவான முதலீட்டைக் கவர்ந்தி மான கொள்கை சார்ந்த எடுப்பதன்மூலம், இல செயற்பாடுகளின் எவ மேம்படுத்துவது இன்
சித்திரை வைகாசி 2012

ட்டு நேரடி முதலீடு தில் சமாதானமும் |ன்றியமையாதவை இவை மாத்திரம் லும் அதிகளவான தலீடுகளைக் கவர்ந் ான சூழ்நிலைகள் மாறாத நிலைப்பாடு ளாதாரக் கொள்கை ாதாரஉறுதிப்பாடு, 5க்குமானபாதுகாப்பு, 0, சட்டமும் ஒழுங் ம போன்றனவே தலீடுகளைக் கவர்ந் ான சூழ்நிலைகளா ாள்கைகளின்மாறாத ]க்கூடியதன்மையும், என்பனவே வெளி ளைக் கவர்ந்திழுப் ன் தேவைகளாகும். வான வெளிநாட்டு பைத்தூண்டுவதற்கு மில்நுட்ப உட்கட்ட தி செய்தல், மனித 5ல், ஊழியச்சந்தைச் |யலாற்றல்களையும் லியனவற்றை மேற் TGiīgi (Yapa, 2011). து பணத்தை மிகுந்த ண்டகால வியாபார டுவதற்கு முன்னர், வின்நிலைமைகளை ாபாரச் செயற்பாடு ாட்டிகளின்படி(Base es), 160 நாடுகளில் த்திற்கு தரவரிசைப் லகவங்கிஅறிக்கை, இலங்கையானது னைய தெற்காசிய ரியில் உள்ளபோதும், டியரசு, தாய்லாந்து, க்காசிய நாடுகளை நிலையிலேயே முறையே, 1, 8, 17 ரவரிசைப்படுத்தப் ச் செயற்பாடுகளின் ட்டிகளில் ஏற்படும் ரம் முதலீட்டை னினும், பொருளா மம்படுத்துவதற்கு, லதன வெளியீட்டு ற்கு,துணைபுரியும் ல், உலகளாவியரீதி றைந்தஇச்சூழலில், வெளிநாட்டு நேரடி ழப்பதற்கு அவசிய நடவடிக்கைகளை கையில் வியாபாரச் மைத்தன்மையை தியமையாததாகும்.
Οιριη 6).6δοΤ
நாட்டினுள் அதிகளவான வெளிநாட்டு நேரடிமுதலீட்டைக்கவர்ந்திழுப்பதற்காக, இலங்கையானது வர்த்தகக் கொள்கைள், வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பான கொள்கைகள், பேரினப்பொருளாத்ார மற்றும் ஏனைய கொள்கைகள் என்பன வற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வும் உட்கட்டுமானவசதிகளை மேம்படுத்து வதன் ஊடாகவும் கணிசமானளவு முயற்சி களைமேற்கொண்டு வந்துள்ளது.ஆயினும், கடந்தமூன்றுதசாப்தகாலத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே ஈர்க்கப்பட்டுள்ளதுடன், அதில் ஏற்றவிறக்கங்களும் காணப்பட்டன. பேரினப்பொருளாதாரஉறுதிப்பாடின்மை, மாறுபடுவதும் எதிர்வுகூறமுடியாததுமான பொருளாதாரக் கொள்கை, உயர்வட்டி வீதங்களும் வரி விதிப்பும், உறுதியற்ற நாணயமாற்று வீதங்கள், யதார்த்தமற்ற தொழிலாளர்சட்டங்களும் ஏனைய சட்டங் களும், அனாவசியமானதும் காலதாமதம் ஏற்படுத்துவதுமானசட்டவிதிகளும் பணிக் குழுச் செயற்பாடுகளும், தரம்தாழ்ந்த உட் கட்டுமான வசதிகள் போன்றனமுதலீட்டுச் சூழலை சாதகமற்றதாக ஆக்கியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தை முதலிடுகின்ற வேளையிலும் முதலீட்டுத் தீர்மானங்களை எடுக்கின்ற நேரத்திலும் இத்துறைகளில் காண்ப்படும் முன்னேற்றத்தை ஏனைய நாடுகளில் உள்ள நிலைமையுடன் ஒப்பிட்டு ஆராய்வர். ஆதலால் பொதுவானமுதலீட்டுச்சூழலை மேலும் சாதகமான ஒன்றாக ஆக்குவதன் மூலம் மாறாத நிலைப்பாடுடையதும் எதிர்வுகூறத்தக்கதுமான கொள்கைகளுடன் கூடிய, வெளிநாட்டு நேரடிமுதலீடுகளுக்குச் சாதகமான ஒரு சூழலைத் தோற்றுவிப்பது அரசாங்கத்தின்வகிபாகங்களில் ஒன்றாகும். பொருளாதாரலுத்துழைப்பிற்கும் அபிவிருத் திக்குமான அமைப்பை (OECD) சேர்ந்த நாடுகள் தொடர்பான நட்ட அச்சநிலை வகைப்படுத்தல்அறிக்கையின்படி, சொத்துகளின் தும்ஆட்களினதும் பாதுகாப்பைப்பொறுத்த
வரை, 0-6 வரையான ஒரு தொகுதிப்
புள்ளிகளில் அங்கோலா, உகண்டா, ஈரான் ஆகியநாடுகளுடன்சேர்த்து இலங்கைக்கும் 6 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முன்னேற்றம் தேவைப்படுகின்றது.முதலீடு களுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத சூழலாலும் முதலீட்டுச் செறிவுக் கொள்கைகளாலும் தொழில்நுட்பத்தின்துரிதமானதரமுயர்வை யும் திறன்களையும் தூண்டுவதுடன், உள்ளூர்ச் சேகரிப்பைத் திரட்டி, இலாபங் களைஅதிகளவில் மீள்முதலிடுவதைநடை முறைப்படுத்தி, முதலீட்டுச் சூழலையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியும். மேலும், போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறைகளைக் கட்டுப்படுத்துதல், செயல்நிறைவுக்கு இட்டுச் செல்லத்தக்க உள்ளூர் நிறுவனங்களையும் முதலீட்டு
பொருளியல் இநாக்கு 27

Page 30
ஆற்றல்களையும் வெளிநாட்டு கூட்டு முயற்சி நிறுவனங்கள்வெளியேற்றாதவாறு தடுத்தல் என்பனவற்றின் மூலம், வெளி நாட்டு நேரடி முதலீட்டிற்கு அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத்தடுப்பதற்கு முயற்சிக்கவும் முடியும்.
குறிப்புகள்
1. Eight EPZs are currently in operation in Sri Lanka (Katunayaka EPZ in 1978, Biyagama EPZ in 1985, Koggala in 1991, Mirigama EPZ in 1998, Wathupitiwala EPZ in 1999, Horana EPZ in 1999, Polgahawela EPZ in 1999, Mawathagama EPZ in 1999). In addition, there are four Industrial Parks (IP) in Sri Lanka namely Kandy IP in 1994, Malwatta IP in 1999, Seethawaka IP in 1999 and Mirijawala IP in 1999.
2. The government has introduced the new Act giving powers to expropriate underutilised and underperforming private enterprises in 2011. There is a doubt that the new law would be a serious deterrent to domestic as well as foreign direct investment. As experienced in the earlier era, the Business Undertaking Act of 1971 was responsible for discouraginginyestment in Sri Lanka. Accordingly, the law of this nature that gives discretionary powers to the government to take over enterprises would be a serious concern to foreign investors. In this connection, the government of Sri Lanka has to take some steps in order to improve the foreigninvestor's confidence,
3. According to the 2011/12 Global Competitiveness Index, Sri Lanka is ranked 52 out of 142 countries, whereas Singapore occupies 2" place and Malaysia
- 16ம் பக்கத் தொடர்ச்சி.
இயற்கையுடன் இசைந்து, உச்சளவு திருப்தியுடன் வாழ்வதாயின் பெருஞ் செல்வம், கொடும் வறுமை என்னும் இரு தீவிர நிலைகள் தவிர்க்கப்பட்டு பொருளா தார அபிவிருத்திச் செயலாற்றுகை நடை பெறுதல் வேண்டும். எம்முன்னோர்கள் நடுநிலைப் போக்கினை கலாசாரமாக கொண்டிருந்தனர். இதனால் பெளதிக நிலைகள் பகைமை தணிந்த நிலையில் இருந்தன.நீடித்திருக்கத்தக்கஅபிவிருத்தியை உலகளவில் வென்றெடுப்பதற்கான திறவு கோலாக விளங்குவது எளிமையை மையப் படுத்தியநீடித்திருக்கத்தக்கவாழ்முறைகளைப் பின்பற்றுதல், விளைவுகளில் நம்பகரமான திருப்தி நிலைக்கு இட்டுச்செல்லும் சாத்வீக நடவடிக்கைகள் என்பனவே.
மேற்படி யதார்த்த உண்மைகளை உள்ளடக்கும் விதத்தில் ஐ.நா மனித அபிவிருத்திஅட்டவணைமிளாய்வுசெய்யப் பட்டு யதார்த்தபூர்வமானமனிதஅபிவிருத்தி யை பிரதிபலிக்கும்சுற்றுச்சூழல் பரிமாணங் கள் உள்ளடக்கப்படுதலும்வேண்டும். மனித நல்வாழ்வின்குறியீடு “நல்லதிஷ்டம்” என தென்னாசிய நாடுகளில் ஒன்றானபூட்டான் கருதுவது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் தொடர்பான தகவல் தெரிவிப்பிற்கான தேசிய்முறைமையானது தொழில்நிறுவனங்களுக்கும் சேவைத்துறை யினருக்கும் அவசியமான பொறுப்புமிக்க
21 place respectively Report of the World E 89 out of 160 countri ranks countries by the ing a business, Deali Getting electricity, F credit, Protecting inv across borders, Enforc solvency (Central Ba
துணைநூற் பட்டி
Athukoraia, P. and Ja mentarity of Trade an trial Growth: Lessons ASARC dan Internatio 2004, Australia South with The Research Scl &The Nationalinstitu Canbera: Australian
WWW.ips.lk/intec prospects.html).
Board of Investment Colombo: Statisticall Lanka.
Central Bank of Sri Reports (Various Issu
Central Bank of Sri Social Statistics of Sr,
Kelegama, S. (20 l),', in Sri Lanka, Talking Institute of Policy Stu
நடத்தையியல் ம் படுத்தி நிற்கின்றது தக்க அபிவிருத்தி மேற்படிநிறுவனங் வெளிவாரியானெ டாளர்களை அவ செயலாற்றுகை கூறும் நிலைக்கு
சுற்றுச்சூழல் தெரிவிப்புமுறை எமது தொழிற்து துறைகளுக்கு அ தொழில் நிறுவன எமது இல்லங்க மகிழ்ச்சியான கு( மையப்படுத்திச் ( மனிதகுலமானது வாழ்வதன்முக்கி ஒன்று மற்றதன்வ மதிக்கும் நிலை பு
இருக்கக்கூடிய ெ இருந்தவாறே ெ
அல்லது ஒரு பகு தீர்வதும்அவற்றின் கள் தோற்றம் ெ L_umG6)556ír தொடர் மேலும் ஒரு உ தள்ளிவிடும் சாத் தவிர்க்க முடியாது
28 பொருளியல் நோக்கு

I. The Ease of Doing Business 3ank 2012, Sri Lanka ranks at 2s and it ranked98 in 2011. It Selected 10 indicators of Startng with construction permits, Legistering property, Getting estors, Paying taxes, Trading ing contracts and ResolvinginTık of Sri Lanka, 2012).
Li6)
yasuriya, S. (2004). CompleiFDILiberalization in Indus; from Sri Lanka. 10 Years of rial Conference, 27&28 April Asia Research Centre together ool of Pacific & Asian Studies te of Economics and Business, National University (http:// On/research/prospectSl
(2010), Statistical Abstract, Jnit/Research Dept, BOI, Sri
Lanka (1978-2011), Annual as), Colombo: CBSL.
Lanka (2012), Economic and i Lanka, Colombo: CBSL.
AcceleratingEconomic Growth Economics Digest, Colombo: dies: 2-5
Moran, T.H. (1998), Foreign Direct Investment and Development: The New Policy Agenda for Developing Countries and Economies in Transition. Washington: Institute for International Economics.
Pursell G. and Ahsan Z. (2011), "Sri Lanka's Trade Policies: Back to Protectinism", ASARC Working Paper, 2011/03 (garry, purselGigmail.com).
UNCTAD (2003), World Investment Report 2003: FDJ Policies for Development: National and International Perspectives, NewYork and Geneva:United Nations.
UNCTAD (2004), World Investment Report 2004: The Shift Towards Services. New York and Geneva: United Nations
UNCTAD (2011), World Investment Report 2011, New York and Geneva: United Nations
UNCTAD (2004), Investment Policy Review: Sri Lanka, Geneva: United Nations.
UNCTAD (2004), "Capital Flows and Finance',
Trade and Development Report, 2004, Geneva: UNCTAD: 57-69.
World Trade Organization: WTO (1996), Trade Policy Reviev: Sri Lanka, Geneva: WTO
Yapa, L.F. (2011), "Beware:FDIflows to Sri Lanka
may Decline and Depress Prospects for Income Growth", Business Times, Sunday, November, 2011.
அடிக்குறிப்பு
E-mail: podimenikejmpGyahoo.com
ாற்றங்களுக்கு வழியேற் 1.அதாவது, நீடித்திருக்கத் யை வென்றெடுப்பதில் கள்உள்வாரியானவையும் வையுமான பயனிடுபாட் ர்களின் நிறுவனங்களின் தொடர்பில் பொறுப்புக் உட்படுத்துகிறது.
தொடர்பான தகவல் மை பற்றிய எண்ணக்கரு 1றை மற்றும் சேவைத் ப்பாலும் பரவிச்சென்று ாங்கள், பாடசாலைகள், 1ள் எங்கிலும் பதிந்து ம்ெபம் எனும் நின்லயை செழிப்புறல் வேண்டும். இயற்கையுடன்பொருத்தி பத்துவத்தினை, அதாவது ாழ்வுரிமையை பரஸ்பரம் ரியப்படும் வரை, இன்று பருமளவு பிரச்சினைகள் தாடர்ந்தும் இருப்பதோ தியளவு பிரச்சினைகள்
ரிடத்தில் புதிய பிரச்சினை
பறுவதுமான நிலைப் வதுடன், உலக மக்களை லகப் போரை நோக்கி தியங்கள் ஏற்படுவதும்
போகலாம்.
துணைநூற் பட்டியல்
Batuwitage, L.P. (2011) A Sustainable Production. and Consumption Model for Sri Lanka: Developing Country Perspectives in Relation to Global Change, Erasmus University of Rotterdam, TheNetherlands.
Batuwitage, L.P. (2012), Adopting Green Growth Strategies in SriLanka, Symposium on Facing Contemporary Challenges of Sri Lanka, Relevance of Dr. E.F.Schumacher's Work, Practical Action, South Asia, http://schumacherefWordpress.com/.
Ministry of Skills development and Vocational Training (2011), Survey of Technical and Vocational Training, Narahenpita, Sri Lanka
National Action Plan for Haritha Lanka (2009). National Council for Sustainableldevelopment, Presidential Secretariat, Colombo4; Ministry of Environment and natural Resources, Sri Lanka. National Green Reporting System (2011), Ministry of Environment and Natural Resources, 82, Rajamalwatte Road, Battaramulla, Sri Lanka.
The Human Resources and Employment Policy for Sri Lanka (2012), Final Draft, Secretariat for Senior Ministers, Government of Sri Lanka.
TechnologyNeeds Assessment andTechnologyA ction Plansfor ClimateChange Adaptation (2012), Minis
try of Environment and Natural Resources, 82,
Rajamalwatte Road, Battaramulla, Sri Lanka. What is GRI?, Global Reporting Initiative,
www.global reporting.org (2012).
அடிக்குறிப்புகள்
The European Commission launched the SWITCH
AsiaProgramme (www.switch-asia.eu) in 2007 with
the aim of promoting sustainable consumption and
production (SCP) among consumers and small and medium enterprises and supporting Asian Policymakers to shift towards SCP practices.
சித்திரை வைகாசி 2012

Page 31
இலங்கையின் அரிசி
காபராக்கிரமபாகு மன்னனின்ஆட்சிக் O காலத்தின்போது (கி.பி 1153 - 1186) ஹெலதீப என அறியப்பட்ட இலங்கை, கிழக்கு பிராந்திய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்தது என தொன்றுதொட்டு கூறப்பட்டு வருகின்றது. இந்தத் தீவை ஐக்கியப்படுத்தியபராக்கிரமபாகு மன்னன் தனது நாட்டு மக்களின் பிரதான உணவில் தன்னிறைவுகாணவேண்டுமெனும் இறுதி இலட்சியத்தை அடைவதற்காக விரிவான நீர்ப்பாசன தொகுதிகளை அமைத்தான் (Paranavithana - History of Ceylon, p 199). “மழையிலிருந்து கிடைக்கும் ஒரு துளி நீர் கூட மனிதனுக்கு பயன்படாமல் கடலில் சேரக்கூடாது”என்னும் முதுமொழிஅவரது மிகவும் பிரசித்தமான வாசகமாகும். அவரது இலட்சியம், இந்த நாட்ட்ை அரிசியில் தன்னிறைவு பெறச் செய்வதாக இருந்தது. அவர் இந்த தீவை கிழக்கின் தானியக் களஞ்சியம்ஆக்கினார்.அப்போது இந்தநாடு “ஆசியாவின் அரிசிக் கிண்ணம்” என அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சாதனைய்ை மீண்டும் நிகழ்த்தும் வகையில் இலங்கைஅரசாங்கம்அரிசி, சோளம் மற்றும் கோழிப்பண்ணைஉற்பத்திகள்என்பவற்றை ஏற்றுமதிசெய்ய 2012லிருந்து திட்டமிட்டு வருகிறது.
கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக
பெறப்பட்டஉற்பத்திஅதிகரிப்புகாரணமாக
அரிசியில் தன்னிறைவு அடையப் பெற்ற
தற்கு'ப்ல. காரணங்கள் கூறப்படுகின்றன. இவற்றுள்அரசவிவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள், விலை ஊக்குவிப்பு கள், மானியங்கள்மற்றும் மோதல் முடிவுக்கு வந்தமையால் கூடுதலான பயிர்ச்செய்கை நிலம் கிடைத்தமை என்பனவும் அடங்கு
ஏற்றுமதி: யத
இலங்கையில் அரிசி உ
இலங்கையில் பயி மொத்த நிலப்பரப்பில் பிடித்துள்ளஅரிசி ஆகவு துவம் பெற்ற தனியொரு கின்றது. பெரும் போகத் 000 ஹெக்டேயரிலும் சி ஹெக்டேயரிலுமாக நெ சராசரிவருடாந்தநிலத்தில் வாக 870 000 ஹெக்ே இலங்கை முழுவதிலும 0.8பமில்லியன்விவசாயக் செய்கையில் ஈடுபட்டு தற்போது வருடந்தோறு தொன் நெல்லை உற்ப கடந்ததசாப்தத்தில் அல்டு அதேயளவு காலத்தில் சி செய்யப்பட்டபோதிலு மொத்த உள்நாட்டு அரி செய்யப்படுகின்றது (அ பார்க்கவும்). சராசரி இல மொத்த கலோரி தேவை யும் புரதத்தேவையில்40க வழங்குகின்றது. ஆள்வி அரிசிநுகர்வானது, அரிசி மா என்பவற்றின் விள்ை ஆண்டுக்கு 100 கிலோ ஏற்றவிறக்கங்களுக்கு அரிசித் தேவை ஆண்டுக் அதிகரிக்கும் எனஏதிர்வு இதனைப் பூர்த்தி செய். ஆண்டுக்கு 2.9 சதவீத வேண்டும். பலதடவை
கின்றன. அந்த செழிப்பான காவத்தை மீண்டும் மலரச் செய்யும் வகையிலான அரிசியில் தன்னிறைவு, உலக பொருளா
தாரத்தில் பாதகமான நிலைமை காணப்
படும்பின்புலத்தில் முக்கியத்துவம் வாய்ந்
ததாகின்றது. ஏனெனில் இதன் மூலம்
இலங்கை அதிகம் தேவையாகவுள்ள
அந்நியச்செலாவணியை பெற்றுக்கொள்
வதுடன், அரிசி இறக்குமதிக்காக செலவா
கும் அந்நியச்செலாவணியை மீதப்படுத்த
வும் கூடியதாக இருப்பதுடன், 2012ல்
முதலாம் காலாண்டில் ரூபாவின்மதிப்புக்
குறைந்தபின் இறக்குமதிகள் மற்றும்
ஏற்றுமதிகளின்(பண்டமாற்றுபொருட்கள்)
ரூபாய்ச்செலவுஅதிகரிப்புக்கு எதிராகவும்
அந்நியச்செலாவணியை மீதப்படுத்தவும்
முடியும். எனவே அரிசியை ஒரு போட்டி
விலையில் ஏற்றுமதி செய்தால் இலங்கை யின்பொருளாதாரத்தில் பாரியமுன்னேற்ற
கான தேசிய சராசரி விை
அட்டவணை 1 நெல் உற்
பயிரிடப்பட்ட sfegizaLL.
வருடம்
000 ஹெக்டய
1952 471 1962 622
1972 727
1982 844
1992 803
2002. 852
2003 983
2004 779
2005 937
2006 90
2007 816 2008 1,053 2009 977 2010 1,065 2011 1,218
மாக இருக்கும் எனக் கூறமுடியும். இதன் மூலம் விவசாய மற்றும் சுற்று சாத்தியப்பாடு பற்றி பின்வரும் பகுப் திணைக்களம், இலங்கை
பாய்வு ஆராய முற்படுகின்றது.
* இறக்குமதி தொடர்பான புள்ள
சித்திரை வைகாசி 2012

ார்த்தமான ஒரு நோக்குநிலை
ற்பத்தித் துறை ரிர் செய்யப்படும் 34 சதவீதத்தைப் ம் கூடிய முக்கியத் ந பயிராக விளங்கு தில் சராசரியாக 560 றுபோகத்தில் 31000 ல் விதைக்கப்படும் ன்அளவுஅண்ணள டயராக உள்ளது. ாக அண்ணளவாக குடும்பங்கள்நெற் ள்ளன. இலங்கை ம் 3.1 மில்லியன் த்தி செய்கின்றது. லது அண்ண்ளவாக றிதளவு இறக்குமதி ம், பெருமளவில் சித் தேவை பூர்த்தி "ட்டவணை 1 ஐப் ங்கையர்ஒருவரின் யில் 45சதவீதத்தை தவீதத்தையும்அரிசி பீத (தலைக்குரிய) , பாண், கோதுமை வயைப் பொறுத்து கிராம் அளவில் உள்ளாகின்றது.
குே 1.1 சதவீதத்தால்
கூறப்பட்டுள்ளது.
ய அரிசி உற்பத்தி
த்தால் அதிகரிக்க பீபிரிடல், ஏக்கருக் iளச்சலை அதிகரித்
நிமால் ஷாந்த லொக்குபத்திரகே
தல் எனும் தெரிவுகளே இந்த உற்பத்தி இலக்கை அடையும் முறைகளாக உள்ளன (Central Bank of SriLank- Annual Report (2011) and Official website of Ministry of Agriculture,Sri Lanka).
ஆசியாவில் அரிசிக்கான கேள்வியும் நிரம்பலும்
பொதுவாக உலகிலும் குறிப்பாக ஆசியாவிலும் பிரதான உணவுப் பயிராக அரிசி உள்ளது. ஆசியாவில்தான் 90 சதவீத மான அரிசி உற்பத்தியும் நுகர்வும் இடம் பெறுகின்றது. 1996ம் ஆண்டு புள்ளிவிபரங் கள் ஆசியாவில் அண்ணளவாக 2.4 பில்லி யன் மக்களின் பிரதான உணவாக அரிசி உள்ளது என எடுத்துக்காட்டின. 1960களில் மிஸி-8 நெல்லினத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து1967-85காலப்பகுதியில் ஆசியா வில் அரிசி உற்பத்தி முன்னொரு போதும் இல்லாத வகையில் ஆண்டுக்கு 3.0 சதவீதத் தால் அதிகரித்தது. இதே காலப்பகுதியில் உலக அரிசி உற்பத்தியும் இதே போன்ற வளர்ச்சியைக் காட்டியது. ஆசியாவில் 2.14 சதவீதமாகக் காணப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்துக்கு மேலாக அரிசி உற்பத்தி வளர்ச்சி வீதம் காணப்பட்டது. பசுமைப் புரட்சிக்குப் பின்னரான காலத்தில் அரிசி உற்பத்தியில் காணப்பட்ட அசாதாரண அதிகரிப்புக் காரணமாக புதிய ரக விதை; பசளைத் தொழில்நுட்பம் என்பவற்றைக் கூறலாம் (FAO Corporate DocumentRepository,
பத்தியும் அரிசி இறக்குமதியும் 1952 - 2009 ... we
здајSOL- சராசரி உற்பத்தி இறக்குமதி செய்யப்பட்ட விளைச்சல் ர் 000 ஹெக்டயர் கிகி/ஹெக்டயர் 000 மெற்றிக்தொன் மில்லியன் ரூபா
446 l,588 604 604 1954 1,003 639 2,417 1,315 T45 3,215 2,156 V766 3,430 2,340 2,852 820 3,893 2,860 1,732 9. 3,761 3,067 89 720 4,086 2,628 6,186 95 3,963 3,246 554 900 4,137 3,341. 576 796 4,386 3,131 4,261 1,033 4,184 3,875 4,785 941 4,337 3,652 2,616 950 4,528 4,301 6,741 970 3,995 3,875 2,035.
றுச்சூழல் புள்ளிவிபரப் பிரிவு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல்
ரிவிபரங்கள் மத்திய வங்கி ஆண்டறிக்கையிலிருந்து (2011) பெறப்பட்டவை
பொருளியல் நோக்கு 29

Page 32
year2012). உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO)ஆவணங்களும் வெளியீடு களும் மற்றும் ஏன்ைய தெரிவுசெய்யப்பட்ட (66) GiuliO556ft 6766TUGOTwww.fao.org/document எனும் இணையத்தளத்தில் இலத்திரனியல் வடிவில் ஆவணப்படுத்தி வைக்கப் பட்டுள்ளன.
அரிசி நிரம்பல் அதிகரித்துச்செல்லும் ஒருநிகழ்முறை காணப்படும்.அதேவேளை, அரிசிக்கான கேள்வியில் ந்ன்கு புலப்படத் தக்க ஒரு வளர்ச்சி வீதத்தையும் காண முடிகின்றது.“சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மலிவானகாபோவைதரேற் றுகள் நுகர்வோரின் அடிப்படைத் தேவை யாக இன்றும் காணப்படும் குறைந்த வருமானநாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அரிசிக்கான அதிகரித்த கேள்வி ஆகவும் கூடியதாக உள்ளது. அரிசிக்கான இந்தக் கேள்வி அதிகரிப்பு, இந்த நாடுகளில் அநேகமானவற்றில் உண்டான அதிகரித்து வரும் தலைக்குரிய வருமானத்தாலும் கணிசமான உயரளவு சனத்தொகை வளர்ச்சி வீதத்தாலும் ஏற்பட்டதாகும்” (FAO, 2012). அரிசி அடங்கலாக சகல தானியங்களுக் குமான கேள்வியின் உயர் அதிகரிப்புப் போக்குகள், குறைந்த வருமானம் பெறும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு அல்லது மூன்றுதசாப்தங்களுக்கு தொடரும்சத்தியம் o GirGigi (FAO-CorporateDocumentRespository, 2012). இலங்கையின் பிரதான உணவில் என்றும் குறையாத ஊட்டத்தைப் பெற்றுக் கொள்வதோடு, கிடைக்கக்கூடிய ஏற்றுமதி சந்தைகளை பயன்படுத்தும் வகையில் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சி வீதத்தை பேணு வதற்கு மேலே கூறிய அம்சங்கள்இலங்கை போன்ற அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளால் மிகஉன்னிப்பாககவனிக்கப்படவேண்டும்.
கேள்வி - நிரம்பல் இடைவெளி
தற்போதைய நிலைமையில் ஆசியா அதன் வருடாந்த அரிசி நுகர்வை பூர்த்தி செய்வதற்கு அப்பால் 3.4 மில்லியன் தொன் தேறிய வர்த்தக மிகையையும் அநுபவிக் கின்றது. அரிசி உற்பத்தியானது ஆசியப் பிராந்தியத்திலேயே ஆதிக்கம் பெற்ற வகையில் செறிந்து காணப்படுகின்றது. இருப்பினும் உலகின் ஏனைய பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு அரிசி உற்பத்தி அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படாததால் எஞ்சிய பகுதிகளின் அரிசித் தேவையின் பெரும் பகுதி ஆசிய மிகையினால்தான் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கும். உதாரணமாக ஒரு தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டாலன்றி, ஆபிரிக்கா அரிசி இறக்கு மதியிலும் உணவு உதவியிலும் தொடர்ந்தும் தங்கியிருக்கும் சாத்தியமே காணப்படு கின்றது. இந்தப் பிரச்சினை மேலும் கடுமையாகலாம். ஏனெனில்அரிசிவர்த்தகத் தை தாராளமயப்படுத்தல் பற்றி வர்த்தகம் மற்றும் சுங்கத்தீர்வை தொடர்பான பொது உடன்படிக்கையின்(GATI)விதிகளைஅவை
நடைமுறைக்குக் கெ லும் கொரியாவிலு செலவில் விளைவிச் தொன் நெல் எதிர் போகலாம். வர்த்தக தொடர்பான பொது கூடுதலானஅமெரிக் செய்ய வேண்டுமெ. கப்பட்டுவருகிறது(t Main pages/Rice 10 l/l
அரிசிக்கான அ; யைப் பூர்த்தி செய் உற்பத்தி, 1995-20 குறைந்தபட்சம் 1.6 தோறும் அதிகரிக்க பிடப்பட்டிருந்தது. 2012ல் 343 மில்லியன மென உலக உணவு எதிர்வு கூறியிருந்தது காலப்பகுதியில் உ6 468.4 மில்லியன்தொ எதிர்வு கூறப்பட்டி( Monitor-April 2012). - அதிகரிப்பதற்கு சாத் னால் எதிர்காலத் அதிகரிப்பு, விளைச்சு முழுமையாகத்தங்கி அரிசி பயிரிடும் ந பயிர்களுக்காக பய பயிர் செய்கைக்கா குறைந்து போகும் 563pg (FAOCorpor உயிர்எரிபொருள்ப விவசாய நிலங்கள் யில் எதிர்கால முத முயற்சிகளில் அதிக மேலும் மோசமை
உலக அரிசி உற்பத்
உலகின் பெரு உணவின்பிரதானப உணவில், உணவுத்த முக்கியத்துவத்தின்அ யை நெருங்கி அரிசி உள்ளது. கடந்த 40 உற்பத்தி இரண்டு 1 அதிகரித்துள்ளது.இற பெரும்பகுதி வி6ை காரணமாக ஏற்பட்ட நிலத்தின் அளவு 3 அதிகரித்தது (உரு12 உற்பத்தி நாடுகை உலகின் மொத்த சதவீதம் சீனாவிலும் கப்பட்டு நுகரப்படு தின் ஒழுங்கில் மு: நாடுகளாகசீனா, இ பங்களாதேஷ், வி மியன்மார், பிலிட் ஜப்பான், அமெரி பெருமளவிலான செய்யப்படும் இட
30 பொருளியல் &ருாக்கு

ாண்டுவரின், ஜப்பானி ம் மிகவும் கூடுதலான கப்படும்20மில்லியன் காலத்தில் குறைந்து b மற்றும் சுங்கத்தீர்வை உடன்படிக்கை மூலம் கஅரிசியை இறக்குமதி னஜப்பான்நிர்ப்பந்திக் ttp://www.sagewfoods.com/ ricing.htm).
திகரித்துவரும் தேவை ப ஆசியாவின் அரிசி 10 காலப்பகுதியில் சதவீதத்தால் ஆண்டு வேண்டுமென மதிப் உலக அரிசி வர்த்தகம் ாதொன்களாக இருக்கு விவசாய நிறுவனம் து. அதேசமயம் 2011/12 பக அரிசிப் பயன்பாடு ன்களாக இருக்குமென Biggs (FAORice Market அரிசி பயிரிடும் நிலம் தியம் இல்லாதிருப்பத தில் அரிசி உற்பத்தி லின்அதிகரிப்பிலேதான் யுள்ளது. உண்மையில் நிலம் வேறு வர்த்தக ன்படுத்தப்பட்டு நெற் ான நிலத்தின் அளவு சாத்தியம் காணப்படு ate Document Repository). யிர்கள் வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகை லீடுகள் இது போன்ற மாககுவிந்துநிலைமை டயலாம்.
நதியும் வர்த்தகமும் நம் பகுதியில் அரிசி குதியாக உள்ளது. மனித
ானியம் என்ற வகையில்
டிப்படையில்கோதுமை இரண்டாம் இடத்தில் வருடங்களில் அரிசி மடங்கிலும் கூடுதலாக தஉற்பத்திஅதிகரிப்பின் ாச்சலின் முன்னேற்றம் து.அரிசி பயிரிடப்படும் சதவீதத்தால் மட்டும் உலகின்5பிரதானஅரிசி ளக் காட்டுகின்றது). அரிசி உற்பத்தியில் 50 இந்தியாவிலும் வளர்க் கின்றது. முக்கியத்துவத் ண்னணி அரிசி உற்பத்தி தியா, இந்தோனேசியா, யட்நாம், தாய்லாந்து, பைன்ஸ், பிறேஸில், கோ என்பன உள்ளன. அரிசி, அது உற்பத்தி த்திலிருந்து சில மைல்
தூரத்தினுள்ளேயே நுகரப்படுகின்றது. மொத்த உலக அறுவடையில் 9 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஏனைய பிரதானஅரிசி உற்பத்தியாளர்களாக தென் மற்றும் மத்திய அமெரிக்காவும் ஆபிரிக்காவும் உள்ளன. தாய்லாந்துக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, பல வருடங் களாக அரிசி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருந்தது. இன்று இரண்டாம் இடத்திலிருந்த அமெரிக்காவை வியட்நாம் முந்திவிட்டது. சிலசமயங்களில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
முன்னர் குறிப்பிடப்பட்டவாறு, ஏற்றுமதிக்கான அரிசி மிகச் சொற்பமாக உள்ளதனால் அரிசியின்சந்தை விலை திடீர் மாற்றங்களுக்கு உட்படுகின்றது. கோதுமை மற்றும் பதனிடப்படாத தானியங்களின் உலக உற்பத்தியில் 15 சதவீதம் நாடுகளுக் கிடையில் வியாபாரம் செய்யப்படுகின்றது. அரிசியில் 5 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி யாகின்றது. இனம், தரம் மற்றும் தொகை போன்ற உள்ளார்ந்த காரணிகள் அரிசியின் இறுதி விலையைத் தீர்மானிக்கின்றன. ஏனைய பயிர்களைப் போலவன்றி அரிசிச் சந்தையில் ஊகச் செயற்பாடுகள் இல்லை. பதிலாக அரிசியில் சர்வதேச வர்த்தகம் மற்றும் விலைப் பாங்குகள் என்பவை தொடர்பில், தெளிவில்லாதபெரும்படியான போக்கை தாய்லாந்து அரிசி ஏற்றுமதிச் சந்தையிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். குறைந்து செல்லும் நிரம்பல் உலக சந்தை யில் அரிசி விலையைநிச்சயமாகஅதிகரிக்கச் செய்யும். சேத்ன அரிசி அதன்தரஉன்னதம் காரணமாக, குறிப்பாகஐரோப்பியநாடுகளில் அதிவிசேட விலையை பெறும் தகுதியில் காணப்படுகின்றது. சேதன அரிசி ஏற்றுமதி பல வகையான சான்றுப்படுத்தல்களைக் கொண்ட மிகவும் கடுமையானஐரோப்பிய இறக்குமதி செயல்முறைகள் ஊடாகச் செல்ல வேண்டியுள்ளது. முறையாகப் பயன்படுத்தப்படின், இது இலங்கைக்கு மிகவும் இலாபகரமானவாய்ப்பாகஅமைய (up Lq.uq tb (Charitha Wijerathna and Alex Thanthiarachchi Movement for Consevation of IndegenousSeedsWriter'sTranslatious, Lankadeepa 20May 2012). இலங்கை இந்த உலக அரிசி சந்தையின்நிலைமையைகருத்தில் கொண்டு இந்த வர்த்தகத்தின் ஊடாக நன்மையடைய
உற்பத்தி (2010)
சீனா
28.9%
/ இந்தியா
19.7%
இந்தோனேசியா 9.5%
உரு 1 உலக அரிசி உற்பத்தி elpa)ib: http://www.sagewfoods.com/ MainPages/RicelOl/Pricing.htm
சித்திரை வைகாசி 2012

Page 33
வேண்டும். இலங்கை அரிசியை பொதுப் பெயரில் ஏற்றுமதி செய்யாமல் தனிப் பட்டவர்களாலும் நிறுவனங்களினாலும் பேணிப் பாதுகாக்கப்பட்ட சுதேச இனங் களின் பெயரில் ஏற்றுமதி செய்து, “சிலோன் ரீ என்பதைப் போன்று அரிசிக்கான ஒரு பெயரை தனக்கென இலங்கை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தநிலைமை, இனிமேல் மலிவான, உயர் தரத்திலான அரிசியை உற்பத்தி செய்ய இலங்கையை நிர்ப்பந்திப்பதாக உள்ளது(Sri Lanka Rice Knowledge Bank, www. Knowledge banki.org) அரிசிக்கானஇன்னொரு பெரிய சந்தை ஆபிரிக்கக்கண்டமாகும். பாதகமான இயற்கை மற்றும்காலநிலை நிலையிலிருந்து உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தில் உள்ள குறைபாடுகள் வரையிலான பல்வேறு காரணங்களால் தேவையான அரிசியை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதனால் ஆபிரிக்கநாடுகள் பெருமள வில் அரிசி இறக்குமதியை மேற்கொள்கின் றன. அண்ணளவாக அவற்றின் தேவையில் அரைவாசி இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்த நிலைமை இப்பிராந்தியத் தில் பெரும்பான்மையாக உள்ள வறிய மக்களின் உணவுப் பாதுகாப்பின் மீது மோசமானவிளைவுகளைஉருவாக்குவதாக உள்ளது.நடுத்தரஅரிசிக்கானகேள்வியைக் கொண்டுள்ள ஆபிரிக்க நாடுகள், உலகில் மிகவும் விசாலித்த அரிசிச் சந்தைகளில் ஒன்றாக உள்ளன. இது கவனத்தில் எடுக்கப் பட்டு பயன்படுத்திக் கொள்வதற்கான பெரும் வாய்ப்பை கொண்டதாக உள்ளது.
அரிசி இனங்கள் .
சர்வதேசஅரிசி சந்தையில் முக்கியமாக நான்கு வகையான இனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை இன்டிக்கா (இன்டிக்காதீண்டதானிய அரிசி, இன்டிக்கா நடுத்தர தானிய அரிசி), அறோமட்டிக்கா, குளுரியஸ் மற்றும்ஜப்போனிக்காஎன்பவை யாகும். இன்டிக்கா வகை அரிசி உலகில் ஆகவும்கூடுதலாகநுகரப்படுவதாகஉள்ளது. இன்டிக்காரகஅரிசிதாய்லாந்து, வியட்நாம், சீனா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் பயிர் செய்யப்படுகிறது. இதுவே சர்வதேச அரிசி சந்தையில் 75சதவீதத்தைப் பிடித்துள் ளது. ஜப்போனிக்காரகஅரிசி பிரதானமாக அவுஸ்திரேலியா, எகிப்து, சீனா, இத்தாலி மற்றும் வேறு நாடுகளில் பயிரிடப்படுகின் றது. இது உலக அரிசிச் சந்தையில் 12 சத வீதத்தைக்கொண்டுள்ளது. அறோமட்டிக்கா வகையில் அடங்கும் தாய்லாந்து ஜஸ்மின் மற்றும் பஸ்மதி வகை அரிசிகள் மிகவும் உயர்விலை உடையன. இவை உலக அரிசி சந்தையில் 10 சதவீத பங்கைக் கொண்டுள் ளன. குளுரியஸ் அரிசி வகைகள் தென் கிழக்கு ஆசியா, அமெரிக்கா ஆகிய பகுதி களில் பயிரிடப்படுகின்றன. இதன் விலை உயர்வாக இருப்பதுடன், உலக அரிசி சந்தையில் 3 சதவீதத்தை பங்குகொண்டுள் ளது. நீளமானதானிய வெள்ளை அரிசிக்கு
கியூபா, ஈரான், ஈராக் வேறு அரேபியநாடு கள், மெக்ஸிக்கோ, கெய்ட்டி, கனடா Hஆகிய நாடுகளில் ஒரு தனித்துவமான சந்தை காணப்படுகி றது. சவுதி அரேபியா வில் அரைஅவியல் (புழுங்கல்)அரிசிக்கு மதிப்புள்ளது. அதே சமயம்சீன,ஐரோப்பிய சந்தைகளில் நீண்ட தானிய வெள்ளை அரிசி விரும்பப்படு கின்றது. ஜப்பான், ஜோர்தான், மற்றும் துருக்கி ஆகியன நடுத்தர தானிய அரிசியை விரும்பு கின்றன.அரிசிஆலை களில் கிடைக்கும் குறுணல் அரிசி, மொறுமொறுப்பான சிற்று ண் டிகள், பியர், அரிசிமா, குழந்தை உணவு, நாய் உணவு போன்ற ப ன் ட ங் க. ஸ் உற்பத்தியில் பயன் படுத்தப்படுகின்றது. மூ வர்த்தகத்தை நிலை நிறுத்து வது ம் , சந்தைப் படுத்தக் கூடியதாக இருத்த சத லும், இறக்குமதி சத் செய்யும் நாட்டின் அ விருப்பத் தெரிவின் " அடிப்படை யிலான சர்வதேச சந்தையில் ஆதி அரிசிவகைகளில் மட்( (http:// www. sagewfoods.com/ pricing.htm). gigs pÉGOGIN) மையில் தொடர்ந்து பேணத்தக்கவகையிலும் சந்தையில் போட்டி யிடும் ஆற்றல் உள்ள வகையிலும் பெரிய அளவில்இலங்கையால் அரிசியை ஏற்றுமதி செய்யமுடியுமாஎன்பது மிகவும் தயக்கத்துடன் யோசிக்க வைப்பதாக உள்ளது. இலங்கை உற்பத்தி செய்யும் நடுத்தர மற்றும் சிறிய (தானிய) பசைத்தன்மை இல்லாத அரிசி வகை களுக்குசர்வதேசசந்தை யில் கேள்வி இல்லை. அநேகமான இறக்குமதி யாளர்கள் வெவ்வேறு
کے
சித்திரை வைகாசி 2012

ட்டவணை 2 உலக அரிசி விலையின் ஏற்றவிறக்கச் சுட்டிகள்
உணவு விவசாய நிறுவன அரிசி விலைச் சுட்டிகள் (2002-2004=100)
னைத் இன்டிக்கா யப்போ- அறோமட்தும் உயர் | குறைந்த sflásæm டிக்கா
தரம தரம
2007 - 161 56 159 168 157 2008 295 296 289 315 251 2009 253 229 97 341 232 2010 229 211 212 264 23. 2011 251 237 - 250 274 227 2011 ஏப்பிரல் 245 218 235 284 235 மே 242 29 239 273 225 ஜூன் 247 222 242 288 28 ూ66 251 232 255 276 220 ஓகஸ்ற் 260 - 249 272 273 220 செப்ரம்பர் 260 256 266 268 226 ஒக்ரோபர் 253 | 255 261 252 229 நவம்பர் 254 | 252 262 256 225 டிசம்பர் 242 | 238 253 248 210. 2012 ஜனவரி 235| 221 | 238 252 215 பெப்பிரவரி 229 223 | 239 230 214
Lojă 235 229, 242 242 214 ஏப்பிரல் 1234 | 227 242 244 I 204 2011 ஜன-ஏப்பி | 250 | 229 | 237 289 237 2012:ஜன்-ஏப்பி 233 225 | 240 242 212 மாற்ற வீதம் -6.8 -2.0 1.1 -16.1 -10.7
லம் உணவு விவசாய வனம்
ଦଗ୍ଧ
றிப்பு: உணவு விவசாய நிறுவன அரிசி விலைச் சுட்டியானது 18 ஏற்றுமதிக் றுவிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. "தரம்" உடைந்துபோன ரிசியின் சதவீதத்தால் வரையறுக்கப்படுகின்றது. உயர் தரமானது 20 }வீதத்திற்கும் குறைவாக உடைந்திருப்பதையும், குறைந்த தரமானது 20 வீதத்திற்கு அதிகமாக உடைந்திருப்பதையும் குறிக்கின்றது. அறோம்ட்டிக்கா ரிசிக்கான உப-சுட்டியானது பஸ்மதி மற்றும் பிறக்கிறன்ட் அரிசிகளின் விலை ர்வுகளுக்கு அடுத்த நிலையில் உள்ளது.
க்கம் செலுத்தும் அளவில் பசைத் தன்மை கொண்ட நீண்ட ேெமதங்கியுள்ளது தானிய வகைகளை விரும்புகின்றனர். mainpages/Rice 101/ மேலும் இலங்கைஅரிசிஆலைகளிலிருந்து
மில்லியன் தொன் மில்லியன் ஹெக்டயர்
750 -:
170
730 710 it 165 : 690. .ܗܝ 670 160 650 - 155
150 590 : 145 370 ; 140 550 n \c * 三> = ー ト ār-a。 主, 용 三 三 三 三 三 零号 es en en en en en en 警默 1.
* உற்பத்தி iiiiiiiiiiiiiiiiiiiiii luyủuere
உரு 2 உலகளாவிய நெல் உற்பத்தியும் பரப்பளவும் ஹெக்டயரில்
மூலம் உணவு விவசாய நிறுவனத்தின் அரிசிக் கண்காணிப்பு அறிக்கை
பொருளியல் நோக்கு 3.

Page 34
வரும்அரிசியின்தரம், மொத்தமாகஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் சராசரித் தரத்தை விட குறைவாக உள்ளது.
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அரிசிச் சந்தை கண்காணிப்பகம்
ஐ.நா. வின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின்அரிசிச்சந்தைகண்காணிப்பகம் குறுகியகால கண்ணோட்டம் அடங்கலாக உலக அரிசிச் சந்தையின் ஆகவும் பிந்திய நிலைமை தொடர்பான பகுப்பாய்வை வழங்குகின்றது. நாடு அடிப்படையில் உற்பத்தியில் காணப்படும் தளம்பலையும் காலநிலை அனர்த்தங்களினால் உண்டான நிலைமைகளையும் அறிந்து கொள்வதற்கு சர்வதேச அரிசி வர்த்தகத்தை அடிக்கடி அவதானிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. இந்த வகையில் உணவு விவசாய நிறுவனத்தின்அரிசிச்சந்தை கண் காணிப்பகம் வசதியானதாகவும் பெறுமதி யானதாகவும் உள்ளது. முக்கிய அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளில் எதிர்பார்க்கப் படும் பாதகமானநிலைமைகளை தெரிவிக் கும் கண்காணிப்பு அறிக்கைகள், இன்னும் கூடுதலான பயனுடையவையாக இருக்க Gob(FAORiceMarketMonitorApril2012,Volume XV - ISSUE No. 2).
தற்போதைய நிலைமை தொடர்பில், உணவு மற்றும் விவசாய நிறுவனம் 2012ற் கான அதன் முதலாவது எதிர்வு கூறலில் உலக நெல் உற்பத்தி 732.3 மில்லியன் தொன்களாக இருக்கும் எனக்கூறியுள்ளது. சாதாரண வானிலை நிலைமைகளில் கிடைக்கும்விளைச்சலின்அடிப்படையிலும் கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ளத்தின் மோசமானபாதிப்பிலிருந்து மீளும் சாத்தியத் தின்அடிப்படையிலும் இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தஅறிக்கையானது 2012ல் இந்தோனேசியா, மலேசியாமற்றும் இலங்கைஆகியநாடுகளில் நல்லநிலைமை காணப்படுமெனக்கூறியுள்ளது. இலங்கை யில் 2012ல் எதிர்பார்க்கப்படும் அரிசி உற்பத்தி அதிகரிப்பு நாட்டில் காணப்பட்ட வரண்ட வானிலை காரணமாக உண்டான துன்ப நிலையைத் தொடர்ந்து வருவதாக உள்ளது.இந்தச்சாதகமானகண்ணோட்டத் துக்குமாறாகஆபிரிக்கா, லத்தீன்அமெரிக்கா,
அட்டவணை 3
க ரி பி ய ன் , iss ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க க ண் ட ம் ஆகியவற்றின் இறக்குமதிகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது . கூடுதலான, ஒப்பீட்டளவில் ம லி வா ன நிரம் பல்கள் அரிசிஏற்றுமதி யை அதிகரித்து சந்தை யில்
கூ டு த லான L பங்கை கைப் உ( பற்ற இந்தியா மூ வுக்கு வழி
வகுக்கும் என எ
அவுஸ்திரேலியா,க வியட்நாம் ஆகி அரிசியை விற்கு படுகின்றது. இந்
ஏற்றுமதித் தடை
அதன்பஸ்மதி அல் தொடங்கியமைடே விலை வீழ்ச்சி என் காரணியாக உள்
தாய்லாந்தின் ஏற
பாதகமான நிலை?
இருப்பினும் கிை அளவு குறை ஆர்ஜென்ரீனா, பிே அமெரிக்கா, உருகு விற்பனையைக் கு Monotoring Report).
நிரம்பல் அதி சர்வதேச ஒட்டுெ விலைகள் உறுதி
என்ற எல்லைக்கு இருப்பினும் தாய் கொள்வனவுகளால் விலைக் கோரல்க
இலங்கையில் நெல் உற்பத்தி தொடர்பான
மிகையுற்பத்தியும் - 2009/2010
2010ம் ஆண்டிற்கான
மொத்த உற்பத்தி
மனித நுகர்வுக்கான நெ
நெல்லின் வருடாந்தத் தேவை
மெ
4,189,059
3,443,419
47
* வி நெல் தேை - டக்குப்பின்னரான இழப் ம் இதில் சேர்த்துக்ெ
மூலம் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் புள்ளிவிபரப் பிரிவு, தொன
புள்ளிவிபரவியல் திணைக்களம், இலங்கை
32 பொருளியல் நோக்கு

பலியன் தொன், குற்றியூ அரிசிக்குச் சமமானது
2.0 . .
0.0 -
8.0
6.0
4.0
2.0
"O.O
=எதிர்வுகூறல்
இந்தியா பாகிஸ்தான் தாய்லாந்து ஐ. அமெரி வியட்நாம்
ロ2011回2012 F
ஏனையவை
5 3 முக்கியமான நாடுகளின் அரிசி ஏற்றுமதி அளவு ம் உணவு விவசாய நிறுவனத்தின் அரிசிக் கண்காணிப்பு அறிக்கை
திர்பார்க்கப்படுகிறது. ம்போடியா, பாகிஸ்தான், பவையும் கூடுதலாக ம் என எதிர்பார்க்கப் தியா அதன் 3 வருட யை அகற்றியதன் பின் |லாத விநியோகம் மீளத் ாட்டிஅதிகரிப்பு மற்றும் பவற்றைதூண்டிவிடும் ளது. இந்தப் போக்கு jறுமதிகளை மிகவும் மைக்குத் தள்ளியுள்ளது. டக்கக் கூடிய அரிசியின் ந்துள்ளதால் அது, றளியில், சீனா, மியன்மார், வேஆகியவற்றின்அரிசி 566).pdia:SGorilis (FAO Rice
கரிப்பின் காரணமாக மாத்த அரிசி ஏற்றுமதி யான விலை என்பதி பாக்கைகாட்டும் விலை ள் இருந்து வருகின்றன. லாந்தில் அரசாங்கத்தின் ஆதரிக்கப்பட்டு ஏற்றுமதி
ள் உறுதியாக உள்ளன.
த்தேச மதிப்பீடும்
லின் மிகைற்பத்தி r
ாத்தம் ዓ/6
3,718 11.31 .
iளப்படவில்லை’
5மதிப்பு மற்றும்
போதிய அரிசி கிடைக்குமெனும் தற்போ தைய எதிர்பார்ப்பின் அடிப்படையில் இனிவரும் மாதங்களில் ஏற்றுமதிவிலைகள் கீழ்நோக்கிய அழுத்தத்திற்கு உள்ளாகிய நிலைமையில் காணப்படலாம். ஆனால், இதுகூட2012ல் வரக்கூடிய பருவகாலத்திலும் கொள்கைத் தீர்மானங்களிலும் நாணய பெறுமதி தொடர்பான காரணிகளிலும் தங்கியுள்ளது.
இலங்கையின் அரிசி ஏற்றுமதி
இவ்வாறான நிலைமைகள் எதிர்பார்க் கப்படும்போது,அரிசிஏற்றுமதி தொடர்பில் இலங்கையின் நிலை என்ன? சர்வதேச வர்த்தகச் சூழலில் பாரம்பரிய வர்த்தகப் பயிர்களை(குறிப்பாக தேயிலை, இறப்பர், தென்னை) ஏற்றுமதி செய்வதை ஊக்கு விப்பதில் இலங்கைக்கு நிபுணத்துவம் இருப்பினும் இலங்கைக்கு உலக வர்த்தக சந்தையில் அரிசியை ஏற்றுமதி செய்வது ஒரு புதிய அநுபவமாகும்.இதனால்சர்வதேச வர்த்தகத்துக்கு தேவையான அறிவு, சந்தை அமைப்புச் சூழல், கேள்வியில் ஏற்படும் தளம்பல்கள், சந்தை விதிகள், சந்தை மதிப்புள்ள அரிசி வகைகள், மற்றும் ஏற்றுமதி விவசாயத்தின் வித்தியாசமான பரிமானங்கள் என்பன தவிர்க்க முடியாத வாறு அத்தியாவசியமாகியுள்ளன.
மாதமொன்றுக்கு20000மெட்ரிக்தொன் அனுப்பக்கூடிய வகையில் தென்ஆபிரிக்க நாடுகளுக்கு நெல் ஏற்றுமதி செய்யக்கூடிய பெரும் வாய்ப்பு ஏற்பட்டு வருவதாக இலங்கை விவசாய அமைச்சு தெரிவித் துள்ளது.தற்போது இலங்கை, ஆண்டொன் றுக்கு 10,000 தொடக்கம் 12,000 தொன்கள் வரையிலான அரிசியை பிரதானமாக மத்திய கிழக்கிலும் வேறு இடங்களிலுமுள்ள இலங்கைஅரிசியைநுகரும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கு ஏற்றுமதி செய்கின்றது. -
சித்திரை வைகாசி 2012

Page 35
ஒரு தென்னாபிரிக்க பண்ட நிறுவனத் துக்கு 20,000 தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டு வருவதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள்கூறியுள்ளன. தென் ஆபிரிக்காவுக்கு சிவப்பு அரிசியை தொன் ஒன்று 370 டொலர் விலையில் (டொலரின் பெறுமதி 129 ரூபா அகவுள்ள போது ஒரு கிலோவின் விலைகீ8 ரூபா) விற்பதற்கு பேச்சுவார்த்தைகள் தொடங்கி யுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் (65ffa,355607(LankaBusinessOnlineMay21.2012 (LBO).
சிவப்பு:அரிசியின்ஏற்றுமதி விலையை தற்போதைய உலக சந்தை விலையுடன் ஒப்பிட முடியாது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் சிவப்பு பச்சை அரிசி தரம் குறைந்த அரிசியாக உள்ளது என்பதனாலாகும்.
அரிசிக்கான சர்வதேச கேள்வியை பூர்த்திசெய்ய வேண்டுமாயின் இலங்கை சர்வதேசஅரிசி சந்தையின்நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச கேள்விக்கு பொருந்தும் அரிசி வகைகளை பயிரிடுமாறு விவசாயிகளைதூண்டுவதற்கு பரிகாரநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டும். அரிசியின் உற்பத்திச்செலவு ஆழமான கவனத்தை கோரும் இன்னொரு பிரச்சினையாகும். வியட்நாம் அரிசியை மிகவும் குறைந்த' செலவில் ஏற்றுமதி
செய்கின்றது. இதனால் வகையில் போட்டிபே கும். நெல் விவசாயிகளு பசளை மானியம் வழ அரசாங்கம் உறுதியளித் இலங்கை வரியிறுப்ப மானியமாக ஆண்டுக்கு டொலர் செலவளிப்பர் எனவே போட்டிகரமான மதிச்சந்தைக்கு பொருத்த வளர்ப்பதற்கு விவசாயிச கடமையிலுள்ள அதிக பாகும். இலங்கை சர்ெ மதிப்புள்ள அரிசி வை செய்யவேண்டும். தென். ஏற்றுமதியை பொறுத் ஆபிரிக்க மக்கள்இலங்:ை உடைந்த சிவப்பு அரிசி என்பது ஊக்கமளிப்பதா படியாக இந்த வருடம்50 அரிசியை ஏற்றுமதி ெ இலங்கை அரிசி ஏற்றும் களின்பட்டியலில் சேரு வில் 200,000 மெட்ரிக் ெ ஏற்றுமதி அதிகரிக்குே கப்படுகின்றது. உய்ர் ெ செய்துகொண்டு குறைந் மதி செய்வது நல்ல ந6 என்பதுடன், இது தொ எனவே இந்த நிலைை
* நிகழ்வுக் குறிப்புகள் தொடர்ச்சி
15 வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் முக்கிய அமெரிக்க செனட் தலைவர்களுடன் தொடரான கூட்டங்களை நடத்துவதற்காகவும்
மோதலின் பின்னரான மீள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பேச்சுகளை நடத்துவதற்காகவும் வொஷிங்டனுக் கான நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை தொடங்கினார்.
18 அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சின்போது அண்மையில்
வெளியிடப்பட்ட கற்றறிந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்
குழுவின் பரிந்துரைகளை இலங்கை செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளதைப்
பாராட்டினார்.
20 விசேட விருத்தினராக கட்டாருக்கு விஷயம் செய்த ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ கட்டார் மன்னரான ஷேக் ஹமட் பின் கலிபா அலி தானி 3 மற்றும் கட்டார் பிரதமர் ஹமட் பின் ஜாஸிம் ஜகார் அல்தானி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினார். எவ்வித முன் நிபந்தனையோ அல்லது ஒப்பந்தமோ இன்றி, இலங்கைக்கு அதன் அபிவிருத்தித் துறையில் இயலுமான ஒவ்வொரு வழியிலும் உதவுவதே கட்டார் அரசின் பிரதான நோக்கமென இந்த பேச்சுவார்த்தையின் போது
அவர்கள் கூறினர்.
வட ஆப்கானிஸ்தானில் இடைவிடாது கொட்டிய மழை காரணமாக உண்டான வெள்ளத்தில் குறைந்தது 19பேர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்
கணக்கானோர் வீடற்றவர்களாகினர்.
ஒரு தசாப்த காலம் நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர், ஆப்கானிஸ்தானிலிருந்து
வெளியேறுவதற்கான தந்திரோபாயம் ஒன்றை வகுத்துக்கொள்ளும்
பொருட்டு, மாபெரும் உச்சிமாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் சிக்காக்கோவில் ஒன்றுகூடினர்.
சித்திரை ! வைகாசி 2012

இலங்கை இதே ாடவேண்டியிருக் நக்கு தொடர்ந்தும் ங்கப் போவதாக துள்ளது. எனவே ாளர்கள் பசளை த 250 மில்லியன் (Ibo May 21, 2012). விலையில் ஏற்று நமானவகைகளை ளைத்தூண்டுவது ரிகளின் பொறுப் வதேச சந்தையில் ககளை உற்பத்தி ஆபிரிக்காவுக்கான ந்தளவில், தென் கஉற்பத்திசெய்யும் யை நுகர்கின்றனர் க உள்ளது. முதல் 200மெட்ரிக்தொன் சய்வதன் மூலம் மதி செய்யும் நாடு ம். 2016ம் ஆண்டள தொன்னாக அரிசி மென் எதிர்ப்ார்க் சலவில் உற்பத்தி த செலவில் ஏற்று டைமுறையாகாது -ரவும் முடியாது. ம மீது ஆழமான
கவனம் செலுத்துவது முக்கியமாகின்றது. இருப்பினும் வறண்டவானிலை காரணமாக உற்பத்தி குறைந்து2012ல் ஏற்றுமதி குறைய வுள்ளது என அவதானிக்கப்பட்டுள்ளது.
Bibliography
1. Paranavithana-History of Ceylon, p 1999 2. Central Bank of Sri Lanka-Annual Report 2011 3. Official Web Site of Ministry of Agriculture, Sri
Lanka
4. Sustainable Agriculture in a Global Perspective; Relevance to Sri Lanka- Martin Purvis and Richard Thornton Smith (University of Leeds UK)Sri Lanka Economic Journal Vol. 2 No. 1 (2001) 5. Department of Census and Statistics, Sri Lanka, Agriculture and Environment Statistics Division6. Food and Agriculture Organisation of UN O- Corpo
rate Document Repository 7. http://www.sagewfoods.com/MainPages/Rice 101/
Pricing.htm 8. Wijerathna, Charitha and Thanthriarachchi, AlexMovement for the Conservation of Indigenous Seeds- (writers translation) Desheeya Beeja Surekime Vyaparaya, Lankadeepa-20 May 2012 9. Sri Lanka Rice Knowledge Bank 10. FAO Rice Market Monitor, April 2012, Volume
XV - IssuėNo. 2 11. Lanka Business Online May 21, 2012 (LBO).
டோஹா, ஜெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற 12வது டோஹா அரங்கத்தில் உரையாற்றும்போது, சர்வதேச கெளரவ விருத்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ "இலங்கை மக்களின் நல்லிணக்கம், பொருளாதார வலுவூட்டல் GT6óTLIGON GALT EG நிரந்த சமாதானத்தை அடைவதற்காகக் கூடுதல் முயற்சி எடுக்க இலங்கை அரசாங்கம் முழுமனதோடு உள்ளது" என கூறினார்.
2 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்டார் இராச்சியத்துக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை பரஸ்பரம் ஊக்குவித்தல், பாதுகாத்தல் பற்றிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
0 நான்கு நாள் விஷயம் மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற ஷனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்து பிரதமர் ஜிங்லக் சினவற்ராவுடன் இரு பக்க பேச்சுகளை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் விவசாயம், மீன்பிடித்துறை, மற்றும் கல்வித்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு தாய்லாந்து அதன் பூரண ஒத்துழைப்பை வழங்குமென அதன் பிரதமர் கூறினார்.
இலங்கை மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்கள். இரண்டு
நாடுகளுக்கும் இடையில் குற்றத்தடுப்பு தொடர்பிலான பரஸ்பர சட்ட
ஒத்துழைப்பு மற்றும் அரசியல் பேச்சு தொடர்பாக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். m
1 தாய்லாந்து அரசாங்கத்தின் அனுசர்னையில் நடத்தப்பட்ட சம்புத்தத்வ
ஜயந்தி கொண்டாட்டங்களின் ஆரம்ப விழாவில் இலங்கை ஜனாதிபதி
கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
33
பொருளியல் இருாக்கு

Page 36
இலங்கையின் பொருளாதார ! வீதி வகைப்படுத்தல் முறைமை
க்களையும் பண்டங்களையும் நகர்த்துதல் O நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால் விதிப் போக்குவரத்து பொருளா தார அபிவிருத்திக்கு அவசியமாகின்றது. இவ்வாறானசிந்தனையின்அடிப்படையில் இலங்கையும்கடந்த சில வருடங்களாக வீதி வலையமைப்புகளில் மிக கூடியளவில் முதலீடு செய்து வருகின்றது. ஒரு நல்ல வீதி வலையமைப்பை தொடர்ந்து பேணுவதற்கு ஒரு ஒழுங்கு முறைபட்ட வீதி முகாமைத் துவமுறைமை அவசியமாகின்றது. இப்படி யான முறைமையில் வீதிகள் வகைப் படுத்தப்பட்டு அவற்றின் சிறப்பியல்பு களுடன் பதிவு செய்யப்படுகின்றன. சகல பராமரிப்பு வேலைகள் மற்றும் திட்டமிடல் என்பன இந்த முறைமையைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. எனவே வீதி வகைப் படுத்தல்இன்றியமையாததாகும். வீதிகளை வகைப்படுத்த நன்கு வரையறுக்கப்பட்ட ஒருமுறைமைகட்டாயத்தேவைஆகின்றது. இருப்பினும் இப்போதைய நிலையில் இலங்கையின் வீதிகளில் பொரும்பான்மை யானவை வகைப்படுத்தப்படாமலேயே உள்ளன.
இலங்கையில் பெரும் அளவிலானவீதி உட்கட்டமைப்புவசதிகள்கடந்தகாலங்களில் அமைக்கப்பட்டவையாகவும் இன்னும் தொடர்ந்து பயன்தருவனவாகவும் உள்ளன. ஆனால் முரண்நகையாக இதுவரை ஒரு முறையான வகைப்படுத்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்படவில்லை.தற்போ தைய வகைப்படுத்தல் முறைமையின் அடிப்படையில் வீதிகள்"A","B","AB","C", “D”, “E" வகுப்பு என வகைப்படுத்தப் பட்டுள்ளன.A,B, AB வகுப்பு வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முகாமை செய்யப்படுகின்றன. இவை தேசிய விதிகள் எனக் கருதப்படுகின்றன. தேசிய வீதி வலையமைப்பு அண்ணளவாக 12,000 கிலோமீற்றர்நீளமானவீதிகளைக்கொண்டது. Cமற்றும் D வகுப்பு வீதிகள் மாகாண வீதி அபிவிருத்திஅதிகாரசபைகளினால்முகாமை செய்யப்படுகின்றன. C மற்றும் D வகுப்பு விதிகள் அண்ணளவாக 16,000 கிலோமீற்றர்
இந்த விதிகளில் டெ மாநகரசபைகளாலு முகாமை செய்யப்ப பெருந்திட்டம் (2 வகுப்புவீதிகள்என சகல விதிகளையும் ( தலின் கீழ் கொன மானது. ஏனெனில் உள்ளூராட்சிநிதிக தேவையின்அடிப்ட வீதியில் செலவளி செய்யும். அத்தோடு உறுதி செய்யப்படு
வீதிகள்கிடைக் அவற்றின் நிலை வீதிகளை ச்சென் மக்கள் அவற்றில் வழிவகை என்பே காரணிகளில் பயன வீதிகளுக்கு இரண பாடுகள்உள்ளன. ( ஒத்துப்போகாதவை முதலாவதாகவாகன நகர்வை அதிகரித் மக்கள்போய்வரவி பயண வசதியை அ உள்ளன. இதனா உயர்வேகத்தைப்ே விதிகள்குறைவான செல்லல் வாயில்கள் அதே சமயம் உள்: களுக்கும் தொழி செல்லும் வழிகளு யும் சந்திகளையும்: இதன் காரணமாக மெதுவாக இருப்ட
வீதி வகைப்படுத்த
அவற்றின்எதி துக்கு அமைய வே பல்வேறு வகைய படிநிலையமைப்பு
நீளமானவையாகும். இந்த வீதிகளுக்கு
மேலாக அமைக்கப்பட்டு பல்லாண்டுகளாக வகைப்படுத்தப்படாமலும் இந்த வகுப்பு களில் எதிலும் இன்னும் சேர்க்கப்படாது முள்ள பல மைல் கணக்கான வீதிகளும் உள்ளன. இந்த வீதிகளில் அநேகமானவை க்னதி குறைவானவை. இவற்றின் நீளம் அண்ணளவாக 70,000 கிலோமீற்றர் ஆகும்.
'
தரை
உள்ளூர் வீதிகள் உரு 1 போக்குவர
34 பொருளியல் இருாக்கு

அபிவிருத்திக்குப் பொருத்தமான
யை நோக்கி
ரும்பான்மையானவை ம்பிரதேசசபைகளாலும் டுகின்றன. தேசியவிதிப் 007-2017) இவற்றை E வகைப்படுத்தியுள்ளது. முறையானவகைப்படுத் ண்டு வருவது முக்கிய இது தேசிய, மாகாண, ள் பயன்படுத்துவோரின் 1டையில் பொருத்தமான ரிக்கப்படுவதை உறுதி பொறுப்புடைமையும்
| LfÔ.
கக்கூடியதாக உள்ளமை, மை, வடிவமைப்பு, றடையும் வழிவகை,
பிரயாணம் செய்யும் வை அடங்கலாக பல ன வசதி தங்கியுள்ளது. ண்டு முக்கிய தொழிற் இவை ஒன்றுடன்ஒன்று பயாகவும் இருக்கலாம். ாம் பயன்படுத்துவோரின் தலும், இரண்டாவதாக ரும்பும் இடங்களுக்கான அதிகரித்தலுமாக அவை ல் வாகனங்கள் தமது பணவசதியாகஅதிவேக நுழைவு மற்றும் வெளிச்
ளை உடையவையாகவும்,
ளூர் வீதிகள் வதிவிடங் ல்நிறுவனங்களுக்கும் க்கான பல வாயில்களை உடையனவாக உள்ளன. வாகனப் போக்குவரத்து து கட்டாயமாகின்றது.
நல் மாதிரிகள் ர்பார்க்கப்படும் நோக்கத் றுபட்டுக் காணப்படும் ான (3, 4, 5, 6, 7) விதிப் புகள் உள்ளன.
கலாநிதி வசந்த மம்பேயாராச்சி சிரேஷ்ட விரிவுரையாளர் குடிசார் எந்திரவியற்றுறை மொரட்டுவை பல்கலைக்கழகம்
தொழிற்பாட்டு அடிப்படையில் வீதிப் படிநிலையமைப்பு
வாகன போக்குவரத்து தொடர்பாக வீதிகள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு அமைய வீதிகளைதரவரிசைப் படுத்தும் ஒரு பொதுவான முறையாக தொழிற்பாட்டு அடிப்படையிலான வீதி படிநிலையமைப்பு உள்ளது. இவ்வாறு தரப்படுத்தும்போது வீதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டவலையமைப்பின் ஒருபகுதியாக உள்ளனஏன்பதைஅங்கீகரிப் பதுடன் வீதிகளுக்கு நகர்வை அதிகரித்தல், விரும்பும் இடத்தை இலகுவாக அடைய்ச் செய்தல் எனும் முர்ண்பாடான பயன்பாடு கள் உள்ள்ன என்பன்தயும் இது கவனத்தில் எடுக்கின்றது. வாகனங்களின் நகர்வுக்கு உதவுதல், விரும்பிய இடத்துக்குகொண்டு போய் சேர்த்தல் எனும் இரண்டு சேவை களை வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ் சாலைகள்அடிப்படையாக வழங்குகின்றன ' ' -(I 5])د)
வீதி வழங்கும் இந்த சேவைகளின் விகிதாசாரம் படிநிலையமைப்பில் ஒவ்வொரு விதிக்கும் வழங்கும்தரவரிசையைதீர்மானிக் கும். படிநிலையமைப்பை இவ்வாறு வரைவிலக்கணம் செய்வது வாகனப் போக்குவரத்து இந்த வலையமைப்பூடாக எவ்வாறு நகரவேண்டும் என்பதையும் அது எவ்வாறு தொழிற்படவேண்டும், முகாமை செய்யப்பட வேண்டும் என்பதையும் விவரிக்கின்றது. இருப்பினும் வீதிகளுக்கு நியாயாதிக்கபொறுப்புடைமையை கொடுப் பதற்காக தொழிற்பாட்டுஅடிப்படையிலான ஒரு படிநிலை அமைப்பையும் பயன்படுத்த வேண்டுமெனும் கருத்தொன்றும் உள்ளது. ஆனால் நிர்வாகரீதியாகதீர்மானம் எடுத்தலே வீதியை நிர்வகிக்க கூடுதலாக பொருத்த மானது என ஏனையோர் வாதிடுகின்றனர்.
மார்க்கம்
வாகன நகர்வு
த்துத் தொழிற்பாடு - எதிர்நிலை - நிலத் தொழிற்பாடு (12
சித்திரை வைகாசி 2012

Page 37
நிர்வாகரீதியான வீதி வகைப்படுத்தல்
ஒரு குறித்த பகுதியின்முகாமைத்துவத் துக்கு மத்திய அரசா, மாகாண சபையா அல்லது உள்ளூராட்சிமன்றமாபொறுப்பா உள்ளது என்ற அடிப்படையில் நிர்வாக ரீதியானபடிநிலையமைப்புவீதிகளுக்குஒரு தரவரிசையை வழங்குகின்றது. விசாலமான ஒரு பார்வையில் இலங்கை விதித் தொகுதி யானது, தேசிய அதிவேக நெடுஞ்சாலைகள், மாகாணவிதிகள், உள்ளூராட்சிமன்றங்கள் (மாநகரஅல்லது பிரதேசசபைகள்) அல்லது தனியார் வீதிகள் (பெருந்தோட்ட விதிகள்) என்பவற்றைக்கொண்டுள்ளது.தற்போதைய வகைப்படுத்தலின்கீழ் வந்துள்ளவிதிகளில் பெரும்பான்மையானவை வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண விதி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றால் முகாமை செய்யப்படுகின்றன. எஞ்சியுள்ளவை உள்ளூர்நிர்வாகப் பிரிவுகளினால் முகாமை செய்யப்படுகின்றன. ஒரு நிருவாக அல கினுள் வரும் வீதிகள் இன்னும் வகைப் படுத்தப்படவில்லை.
நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு அடிப்படை யிலான வீதிப் படிநிலையமைப்புகளிடையே ஒத்திசைவு காணல்
இந்தஇரண்டுவீதிபடிநிலையைமைப்பு களும் முற்றுமுழுதாக வேறானவை எனக் கருதப்ப்டல்ாகாது என்பதை கவனத்தில் எடுப்பது முக்கியமான்து. இந்த இரண்டு படிநிலையமைப்புகளுக்கும் இடையில் கூடுதலான ஒத்திசைவு காண்பதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகின்றது. இருப் பினும் பூரணமான் ஒத்திசைவு காண்பது சாத்தியமாகாது.இதற்கான பிரதானகாரணம் யாதெனில், உள்ளூராட்சிமன்றங்களினால் பராமரிக்கப்பட்டு முகாமை செய்யப்படும் சில உள்ளூர்வீதிகள்வழமையான“உள்ளூர் வீதியை’ விட கூடுதலாகத் தொழிற்பட வேண்டியேற்படும் என்பதனாலாகும். இருந்தபோதிலும், ஒரு வீதியின்படிநிலை யமைப்பை தீர்மானிப்பது தொடர்பில் பயன்படுத்தப்படும் தேசிய, சர்வதேச, நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு அம்சங் களின் ஒரு கலவைக்கான அதிகரித்தள விலான உதாரணங்கள் காணப்படுகின்றன.
கட்டமைப்பு அடிப்படையிலான வீதிப் படிநிலையமைப்பு
விதிபடிநிலையமைப்பின்வகைப்படுத் தலில் அதிகளவில் பயன்படுத்தப்படாத இன்னுமொரு முறை யாதெனில், ஒரு குறித்த விதிப் பகுதியை அமைக்க பயன் படுத்தப்பட்ட கட்டமைமைப்பு முறை களுக்கு அமைய வீதிகளை தரவரிசைப் படுத்துதலாகும். ஒரு குறித்த வீதியை
வகைப்படுத்தும் காரணிகளான, அதை
அமைப்பதில் பயன்படுத்திய பொருட்கள், கேத்திரகணித வடிவமைப்பு என்பன வகைப்படுத்தலின்நோக்கத்துக்கு அமைய வேறுபடலாம். அத்துடன் இவை தனிப் பட்டமாறிகள்அல்லது மாறிகளின்சேர்க்கை என்பவற்றையும் கொண்டிருக்க முடியும்.
கருத்தில் எடுக்கப்படுப அகலம், மேற்பரப்பி வானிலை, பாரம்தா: கட்டுப்பாடு என்பன
கட்டமைப்புமுை குறித்த தொழிற்பாட் படுத்தலை தீர்மானி வேண்டுமா என்பதி
அபிப்பிராயங்கள் உண்
முறை சார்ந்த சிறப் வகையான வீதிகளில் தொழிற்பாடுகளைச் என்பதைத் தீர்மானித் கனத்தின்படி தொ வகைப்படுத்தல் அடை அடிப்படையாகக் ெ வேண்டும்.
இலங்கையில் வகை வீதிகளுக்கான வகை
வீதிகளைத் வமைத்தல், நிர்மாண என்பன உள்ளூர் நிர்வ அதிகாரத்தின் கீழ் ெ படுத்தப்படாத விதிகளு படுத்தல் முறைமை ஒ கையில் நிர்வாகப் பிரி யிலானஒரு விதிவகை யை கருத்தில் கொள் நோக்கத்தின் பொரு பல்கலைக்கழகத்தின்( யியல் பிரிவின்ஆய்வ படுத்தல் முறைபை
உரு 2 கெஸ்பாவ
சித்திரை வைகாசி 2012
 

மாறிகளாக, வீதியின் ன் வகை, சாய்வு, ஈர கும் ஆற்றல், உயரக் உள்ளன.
ற பற்றிய விடயங்கள் டுரீதியான வகைப் ப்பதில் பங்கெடுக்க ல் வித்தியாசமான டு. கட்டமைமைப்பு பியல்புகள், குறித்த ல் எத்தனை குறித்த செய்ய வேண்டும் தாலும், வரைவிலக் Nற்பாட்டுரீதியான மவிடத்தை மட்டுமே
காண்டதாக இருக்க
படுத்தப்படாதுள்ள படுத்தல் முறைமை திட்டமிடல், வடி ரித்தல், பராமரித்தல் ாக அமைப்புக்களின் பருவதால், வகைப் ருக்கானவீதி வகைப் ன்றை விருத்தி செய் வுகளின்அடிப்படை ப்படுத்தல்முறைமை ள வேண்டும்: இந்த தட்டு மொறட்டுவ ப்ோக்குவரத்து பொறி ாளர்கள்விதிவகைப் ) ஒன்றை விருத்தி
செய்வதில் இரண்டு அம்சங்களை கவனத் தில் கொண்டனர்; (1) நிர்வாகப் பிரிவினுள் வரும் முக்கிய (வர்த்தக மையங்கள்) இடங்களுக்குச்செல்லும் பயண வசதிகள், (2) தேசிய மற்றும் மாகாண வீதி வலை யமைப்பை அடையும் பயனவசதி (நிர்வாக பிரிவுக்கு அப்பாலான பயணத்திற்குத் துணைபுரிதல்). கெஸ்பாவ மாநகரசபைப் பகுதியின் ஒரு பகுதிக்கான வகைப் படுத் தப்பட்ட விதிகளை உரு 2 காட்டுகின்றது. தரவு சேகரிக்கும் நோக்கங்களுக்காக, மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அண்மையாக இருப்பதைக் கருத்தில் கொண்டு கெஸ்பாவ மாநகரசபை பகுதி தெரிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு கணு விலிருந்தும் விரும்பிப் போகும் இடங்கள் அமைந்திருந்த வர்த்தக மையங்கள் மற்றும் வலையமைப்பிலுள்ள தேசிய, மாகாண (வகைப்படுத்தப்பட்ட) வீதிகளுக்கு செல்லும் ஆகவும் குறைந்த பாதைகளை தீர்மானிப் பதற்கு ARC GS கணனி மென் பொருள் பயன்படுத்தப்பட்டது. தொடங்கு கணு மற்றும் சேரிடக்கணு (வர்த்தக மையங்கள் அல்லது வகைப்படுத்தப்பட்ட வீதிகள் அல்லது மறுதலையாக) என்பவற்றுக்கு இடையேயுள்ள ஆகவும் குறைந்த பாதை சகல பயணங்களுக்கும் காணப்படுகின்றது. வர்த்தக மையங்களுக்கும் வகைப்படுத்தப் பட்ட வீதிகளுக்குமென (வகுப்பு A,B,C,D வீதிகள்) வலையமைப்பிலுள்ள சகல கணுக்களாலும் உருவாக்கப்பட்ட ஆகவும் குறைந்த பாதையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு இணைப்புக்குமான ஆகவும் குறைந்த பாதை தீர்மானிக்கப்படும்.
நகரசபைப் பகுதிக்கான வீதி வகைப்படுத்தல்
பொருளியல் இருாக்கு 35

Page 38
'' இந்த வகைப்படுத்தலில் முக்கிய அம்சம் யாதெனில், ஒவ்வொரு பிணைப் பிலும் உள்ள பயணங்களின் எண்ணிக்கை யை மதிப்பிடுவதில் கணனி மென்பொருட் களும் வீட்டுத்துறையினரிடையே நடத்தப் Utill- ஆய்வுகளும் பயன்படுத்தப்பட்ட மையாகும். ஒரு வார்த்துக்கான நடவடிக் கையின்போது வீட்டுத்துறையினர் மேற் கொண்ட பயணங்கள் பற்றிய தகவலை சேகரிக்க வீட்டுத்துறையினரிடையே ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கான படிவத்தில், பயண நோக்கங் கள், வேலை,கல்வி, சமூகம், விளையாட்டு, வணிகம்சார்ந்தவையெனபிரித்துக்கொடுக் கப்பட்டது. இந்தப் பயண நோக்கங்கள் கிராமியப் பகுதிக்கும் நகரப் பகுதிக்கும் வித்தியாசமாக கொடுக்கப்படலாம். ஒரு நிர்வாக அலகுக்கான வகைப்படுத்தல் முறைமையை விருத்திசெய்ய வீட்டுத்துறை தொட்ர்பான ஆய்வொன்றைச் செய்ய வேண்டியுள்ள்து.உரு2ல் காணப்படும் விதித் துண்டத்துக்குக் கொடுக்கப்பட்ட வர்ண குறியீட்டு முறைமையானது ஒவ்வொரு இணைப்பிலும் வீட்டுத்துறையினரின் பயணங்களின்மட்டத்தைக்காட்டுகின்றது. அட்டவ்ணை 1 வீதி வகைப்படுத்தல் மாதிரிக்ளையும் ஒவ்வொரு வகை மாதிரிக் கும் ப்யன்படுத்தப்பட்ட வர்ணக் குறியீடு களையும் காட்டுகின்றது. இங்கு ஆய்வில் ப்ெறப்பட்ட தரவுகளின் அடிப்பட்ையில் திருவாரத்துக்கான பயணங்களின் எண்ணிக் கைமதிப்பிடப்பட்டுள்ளது. உதாரண்ம்ாக உந்2ல் கணுh4.1 மற்றும் கணுX71என்பன முறையே ஹொரண கொழும்பு வீதியி லுள்ள பிலியந்தல (புவக்கஸ் சந்தி) மற்றும் கெஸ்பாவ சந்திகளாகும்.h4.1 மற்றும்c28.1 என்பவற்றுக்கு இடையிலுள்ளஇணைப்பு மடப்பத்த வீதி (வகுப்பு C) யையும், x7.1 மற்றும் ab28.1 என்பவற்றுக்கிடையிலான இணைப்பு பண்டாரகம வீதி (வகுப்புB)
யையும் காட்டுகின் ஆகியவற்றுக்கு இ வந்தற வீதி (வகுப் விதியிலான சகல ப 1000வரைஅல்லதுஅ படலாம். இது எடு யிலுள்ள வீட்டுத் கொள்ளப்பட்ட 1 அடிப்படையாகக் ே உபவலையமைப்ட மாகாண வீதிகள வீதிகள்) மேற்கொள் கருத்திலெடுத்தால் சகல இணைப்புகள் கள் 1000 இலும் வீட்டுத்துறையினரி படையிலான வீதி தற்போது வகைப் களை இனம் கா வீதிகளைப் பொ சேர்க்க முடியும்.
முன்மொழியப்பட்( முறைமை யின் ெ
அனுகூலங்கள்
பராமரிப்பிற்கும் !
களைத் தெரிவுசெ
தற்போது உல வீதிப் புனரமைப்பு
:மானமாகநிதி ஒதுக்
துவம்அல்லதுடயன் வீதிகளைதரவரிை யொன்றைக் .ெ உள்ளூராட்சி நிறுவ முக்கியத்துவம் வ களைப் புனரமைக்
ஒதுக்க முடியும்.இ துவம் குறைந்தவிதி
அல்ல்து நிர்வாக
C
1 வீதி Bg s நிறக் நியீடும்
G
வீட்டுத்துறையின் வாரம் பயண வ்கை நிறங்கள் g ஒன்றிற்கான பயணங்கள்
s
Xs=1 OOO 。 E சிவப்பு
s
1000>x>=500 . F பச்சை
- {
(
100>=k>500 G வெளிறிய நீலம்
(
O>x>100 н நீலம்
(
X=0 ( குறைந்தபட்ச்ப் பயன்பாடு) I இள்ளுசிவப்பு
36 பொருளியல் நோக்கு

p60T.e28.1 Lippg/libab28.1 டையிலான வீதி பத்து புD) ஆகும். பத்துவந்தற யணங்கள்100இலிருந்து அதற்கு மேலாகவும் மாறு ஸ்லைகளுக்கு அண்மை துறையினரால் மேற் பயனங்களை மட்டும் கொண்டுள்ளது. ஏனைய வழியே (தேசிய மற்றும் ால் அடைக்கப்பட்ட 1ளப்பட்ட பயணங்களை ), பத்தவந்தற வீதியின் ரிலும் நடக்கும் பயணங் கூடவாக இருக்கும். iன்பயணங்களின்அடிப் வகைப்படுத்தலானது, படுத்தப்பட்டுள்ள வீதி ண்கின்றது. இதனால் ருத்தமான வகைக்குள்
டுள்ள வகைப்படுத்தல் பாருளாதாரரீதி யான
புனரம்ைப்பிற்கும் வீதி ய்தல் iளூராட்சி மன்றங்கள் வேலைகளுக்கு எழுந்த கிவருகின்றன.முக்கியத் பாட்டின்அடிப்படையில் சப்படுத்தும் முறைமை காண்டிருப்பதனால் வனங்கள்ஆகவும் கூடிய ாய்ந்த வீதி இணைப்பு க உடனடியாக நிதியை தனையடுத்து முக்கியத் களுக்குநிதிஒதுக்கலாம். ப் பிரிவுக்குள் ஆகவும் முக்கியத்துவம் குறைந்த வீதிகளில் குறைந்த பட்ச பயன வசதிக்காக நிதி ஒதுக்க முடியும்.
வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் பயன்நிறை புடைய பகிர்வு
உள்ளூர் வீதிகளின் பராமரிப்புக்காக மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கு கின்றது. இங்கு முன் மொழியப்பட்டுள்ளவிதி வகைப்படுத்தல்முறைமை ஒரு பிராந்தியத்திற்கோ அல்லதுநிர்வாகப் பிரிவுக் கோமட்டுப்படுத்தப்பட் டதுஅல்ல. இந்தப் வகைப் படுத்தல், மக்களினால்
வாரமொன்றில் மேற்
கொள்ளப்பட்ட பயணங்
களின் அடிப்படையில் "
அமைந்தது. எனவே எந்த
நிர்வ்ாக பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட வகையானவீதிகளில் ஒரேஅளவான பயன வசதித்தேவைஅல்லது வாரமொன்றுக்கான
பயணங்களின்அளவுகாணப்படும். எனவே
உள்ளூராட்சி நிறுவனங்களின்தேவையைப் பொறுத்துமத்திய அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க முடியும். நாட்டின் விதிவலையமைப்பை விருத்தி செய்வதற்கு ஒரேவிதமாக நிதி ஒதுக்குவது பயன்நிறைவு அற்றதாக இருக்கலாம்.
திட்டமிடலும் வடிவமைப்புத் தரநியமங்களும்
இலங்கையில் வகைப்படுத்தல்முறைமை ஒழுங்காக இல்லையாதலால் வீதி வலை யமைப்பை முன்னேற்றுவதில் வரியிறுப்
-பாளர்களின் பணம் பயன்நிறைவுடைய
வகையில் பயன்படுத்தப்படாமல் போக லாம். புதிய வீதிகளை அமைப்பதற்கான திட்டமிடல் வடிவமைப்பும், பழுதடைந்த வீதிகளின் புனரமைப்பும் எழுந்தமானமாக நடைபெறுகின்றன. ஒரு நிர்வாகப் பிரிவி னுள் வீதிகளின் வடிவமைப்பு நியமங்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. நிர்வாகப் பிரிவுகளில் ஒரேமட்டத்தில் உள்ளவீதிகள்
வெவ்வேறு தரநியமங்களை கொண்டிருக்
கும். இதன் விளைவாக வலையமைப் பிலுள்ள முக்கிய வீதிகளுக்கு தரக்குறை
வான வடிவமைப்புகள் பயன்படுத்தப் படலாம். மறுபக்கத்தில் முக்கியத்துவம் குறைந்த வீதிகள் அதியுயர் தரநியமம்
பயன்படுத்தப்பட்டு அகலமாகவும்தரமான சமாந்தர் நடைபாதையுடனும் அமைக்கப்
படலாம். முறையானவீதிவகைப்படுத்தல்
முறைமை அமையுமாயின், புதிய வீதிகளை அமைத்தல் மற்றும் பழுதடைந்த வீதிகளை புனரமைத்தல் தொடர்பானதீர்மானங்களைத் திட்டமிடுதல் பயன்நிறைவுடையதாக இருக்க முடியும். -
வீதி அபிவிருத்திச் செயற்திட்டங்களின்
தரமதிப்பீட்டு தொடர்பான துல்லியமான தன்மை
ஒரு முறையான வீதி வகைப்படுத்தல் முறைமை இல்லாதபோது வீதிகளை மேம்படுத்துவதற்கான மதிப்பீடு பிரச்சினை பாகிவிடுகிறது. கொடையாளிகளின் நிதி வசதிகள் தேசிய அபிவிருத்திக்காக பயன் நிறைவுடைய வகையில் பயன்படுத்தப்பட வில்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.
பத்திரானாகே மற்றும் ஹல்வத்துற நடத்திய
ஆய்வு(2010) விதிஅமைப்பு செய்திட்டங்கள் 56-80சதவீதம் வரையில் திட்டக்காலத்துக்கு மேலான கூடிய காலம் எடுப்பதாகக்
சுட்டிக்காட்டியுள்ளது.
விதிகளின் சமூக, பொருளாதாரநன்மை களை அளவிடுவதற்கு முன்னர், எந்த வீதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்விஎழுகின்றது.நீண்டவிதிகளின் வழியே வசதிகள், சேவைகள்மக்கள்தொகை என்பனகூடுதலாகக்கானப்படுவதால் நீளம் கூடிய வீதிகளேகூடுதல் புள்ளியை ஈட்டும் வாய்ப்பு உண்டு. இருப்பினும், அவசர திருத்தம் தேவையானபகுதிகளிலும், குறித்த
சித்திரை வைக்ாசி 2012
s

Page 39
இடத்தை மேம்படுத்தும் அணுகுமுறை முன்வைக்கப்படவேண்டிய இடங்களிலும் எவ்வளவு வீதி இணைப்பு நீளம் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிப் பதில் இந்த அணுகுமுறை பயன்தராது. ஆயினும் கூட, மதிப்பீடு மேற்கொள்ள வேண்டிய வீதி இணைப்புகளைதீர்மானிப் பது இலகுவான வேலையல்ல.
வேறொரு முக்கிய அடிப்படையான குறிகாட்டி யாதெனில், குறித்த வீதியால் நன்மை பெறும் மக்கள் தொகையாகும். ஆனால் இந்தத்தகவலைபெறுவதுஇலேசான காரியமில்லை.இது தொடர்பில் கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்விகள் வருமாறு: இந்த வீதியில் செல்வாக்குச் செலுத்தும் இடம் எது? இந்த வீதியின் வழியேயுள்ள கிராமங்கள், குடியிருப்புகளில் எவற்றை மதிப்பீட்டில் உள்ளடக்க வேண்டும்? அத்துடன்இவற்றுக்குவரும் அயல் வீதிகள், பாதைகள் எவை என்பனவற்றுடன் இவற் றுக்கு எவ்வாறானமுக்கியத்துவம் வழங்கப் பட வேண்டும்? இந்த வீதி ஒரு பிரதான வீதியுடன் தொடுக்குமாயின், தொடுக்கும் சந்தியில் ஒரு கணிசமான வர்த்தக மையம் அல்லது ஊர் இருக்குமாயின் அதிலுள்ள சனத்தொகையை எவ்வாறு சேர்த்துக் கொள்வது? இந்த வீதியின் வழியேயுள்ள ஒரு சந்தியில் உள்ளஒரு கிராமத்துக்குப்பல பாதை தெரிவுகள் இருக்குமாயின்; இந்தக் கிராமத்தில் இந்த விதியைப் பயன்படுத்தும் மக்கள்தொகையைக் கணிப்பது எவ்வாறு? இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தாலும் கூடத் துல்லியமான சனத் தொகை தரவுகளைப் பெற்றுக்கொள்வது பிரச்சினையாகவே இருக்கும். ஏனெனில் இப்படியான தரவுகள் கிடைப்பதில்லை. வளங்களைவினைத்திறன்மிக்கமுறையில் ஒதுக்கவும் உச்சஅளவில் நன்மைபெறுவதற் கும், பிரதான அளவீடாகப் பயன்பெறும் ஒருவருக்கான செலவு எனும் எளிய தர வரிசைப்படுத்தல் முறையை பயன்படுத்த விரும்பினால் அது ஒரு பொதுவழிகாட்டி யாக இருக்குமே தவிர துல்லியமானதாக இருக்காது. இவ்வகையில் இந்த முன் மொழியப்பட்ட வீதி வகைப்படுத்தல் முறைமையை வீதி அபிவிருத்தி செயற் திட்டங்களை மதிப்பீடு செய்வதில் பயன் படுத்தமுடியும்.இந்தத் தெரிவுநியமங்களின் அடிப்படையில் ஆகவும் கூடிய வினைத் திறனுடன் கூடிய வீதியை தெரிவு செய்யக் கூடியதாக இருக்கும் என்பதுடன், இவ்வா றான எந்தவொரு தீர்மானம் எடுத்தல் செயல்முறையையும் இலகுவாக்கும்.
முன்மொழியப்பட்டுள்ள வீதி வகைப் படுத்தலை நடைமுறைப்படுத்துதல்
உள்ளூராட்சி மன்றத்தால் முகாமை செய்யப்படும் வீதிகள்(GIS தொழில்நுட்பத் தில் படமாக்கப்பட வேண்டும். அத்துடன் உரியதரவுகளும் சேகரிக்கப்படவேண்டும். முதலில்/ARCGISகருவியைப் பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்டபகுதிக்கானளண்ணியல் வடிவிலான (டிஜிட்டல்) படம் வரையப்
படும். வகைப்படுத்தலின்பி களாக, வீதியின் நீளம் வீடுகளின் எண்ணிக்ை அகலம் போன்ற காரணிக முடியும். இந்த காரணி தகவல்களைச் சேகரிக்க ஓ படவேண்டிய தேவை : முன்னர் பொருத்தமான உருவாக்கப்படவேண்டுட கள் மற்றும் கணுக்கள் துண்டத்துக்கான குறியீ அர்த்தமுள்ளவகையில் வ இந்த அமைப்பின் பிரதா சகல வீதி குறுக்கறுப்பு எனவும் இதனால் அமை இணைப்புகள் எனவும் 6
எமது உதாரணத்தில் படம் தயாரிக்கப்பட்டு வொருதுண்டத்துக்கும் கு ரிடல்) வலைப்பின்னல் ஒ கப்பட்டுள்ளது. இந்த முறைமை வீதித் துண்ட இனங்காணவும் சிறப்பம் தகவலை உருவாக்குவதி தாக இருந்தது. குறியீடி தொடர்பான தரவுகள் : பட்டன. அடுத்த கட்டம் ஒரு விரிவான GIS மாதிரி Gg5m135 g)(Böögg. ARCGIS
முறைக்காக தெரிவு செய்
ஒரு வீதியானது ஓ! அல்லது அதற்கு மேற்ப ளால் அமையும். தரம்வாய் யானது தொடக்கக்கணு, மு வீதிகள்மற்றும் நடைப்பா அகலம் போன்றவற்றின் வற்றால் நிரப்பப்படவே படி, ஒருவலையமைப்பு யை உருவாக்குவதாகும் வலையமைப்பு பகுப் கொள்ள இது ஒரு அவ மாகும். தெரிவு செய்யப்பு கான குறைந்தபட்சப் பா மைப்புத்தரவுக்கூட்டத்தி கப்படுகின்றன. இத்தகவல வலையமைப்பிலுள்ளஇ இலக்குக் கணுக்களுக்கு பாதைகள் மதிப்பீடு ெ இலக்குக்கணுக்கள் தெரி விதிவலையமைப்பிலுள் களாகும். அடைக்கப்பட்ட பட்டவீதிகளிலுள்ளகணு தப்பட்ட வீதிகளுக்கு வழங்குகின்றன. மக்கள்வி வெளியே பயணம்செய்யு இலக்குக் கணுக்களாக உதாரணமாக(வலையடை யுள்ள) பண்டாரகமவுக்கு மக்கள்கெஸ்பாவசந்தின மல் கெஸ்பாவ பண்டா! ஒரு கணுவை தெரிவு ெ
முன்மொழியப்பட்( படுத்தல் முறைமையை
சித்திரை வைகாசி 2012

ரதானசிறப்பியல்பு ம், வீதியிலுள்ள க நடைபாதை ளை இனம்கான 5ள் தொடர்பான ர்ஆய்வு நடத்தப்
உள்ளது. இதற்கு
ஒரு தரவுத்தளம் ம். விதி இணைப்பு போன்ற வீதித் ட்டு முறைகளை குத்துக்கொள்வது ன நோக்கமாகும். களும் கணுக்கள் யும் துண்டங்கள் ாடுக்கப்படும்.
ஒரு விவரமான ள்ளதுடன், ஒவ் ]றியீடிடல் (பெய. ஒன்று பிரயோகிக் வல்ைப்பின்னல் ங்கள் யாவையும்
சம்வாய்ந்த படத் ,
லும் பயனுடைய .டல் முறைமை ஒழுங்கமைக்கப் இந்த தகவலை யுருவாக மாற்று S93 இந்த செயல் யப்பட்டது.
ர் இணைப்பால்
ந்தஅட்டவணை
டிவுக்கணுதூரம், .
தைஎன்பவற்றின் விபரித்தல்,என்ப வண்டும். அடுத்த தரவுகள்கோன்வ - ARCGIS elpgjlb பாய்வை மேற் பசியமான அம்ச பட்டநிலைமைக் தைகள், வலைய லிருந்து உருவாக் லைப்பயன்படுத்தி |னங்கானப்பட்ட ஆகவும் குறைந்த Fil: İ RİDவு செய்யப்பட்ட ளவர்த்தகமையங் டவகைப்படுத்தப் க்கள்வகைப்படுத்
பயண வசதியை
பலையமைப்புக்கு ம்போது இவற்றை தெரிவு செய்வர். மப்புக்கு வெளியே போக விரும்பும் }ய தெரிவு செய்யா ரகம வீதியிலுள்ள சய்வர்.
டுள்ள வீதி வகைப் நடைமுறைக்குக்
கொண்டுவருவதால் உள்ளூராட்சி அதிகார அமைப்புகள்அடையக்கூடிய இன்னொரு நன்மை உள்ளூராட்சி அமைப்புகளால் முகாமைசெய்யப்படும்வீதிகளின்டிஜிட்டல் விதிப்படம் கிடைப்பதாகும். இதை, வீதி வலையமைப்பில் உண்டாகும் பிரச்சினை களைகொள்கை வகுப்பாளர்களுக்கும், வீதி முகாமைத்துவ அமைப்புகளுக்கும் விதிப் பராமரிப்பு:அணியினருக்கும்பொதுமக்களுக் கும் முறையாகத் தெரியப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியும்.
முடிவுரை
விதிப்போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் சமூக ஒன்றிணைவை இணைப்பதனால் பொருளாதாரஅபிவிருத்திக்கு மிக முக்கிய மானது. இலங்கை, உயர்வீதிச் செறிவு கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. வகைப்படுத்தப்படாத 70,000கிலோமீற்றரி லும் கூடுதலான வீதிகள் உள்ளன. முறை யான வகைப்படுத்தல் இன்னும் செய்யப் படாமையால் இந்த வீதிகள் எழுந்தமான
மாக புனரமைக்கப்படுகின்றன. அல்லது
மேம்படுத்தப்படுகின்றன. பயணங்களை மதிப்பிடுகையில் இரண்டு முக்கிய நியமங் கள் கருத்திலெடுக்கப்பட்டு வருகின்றன. அவை: உள்ளூராட்சி மன்ற பகுதியில் வர்த்தக மையங்களுக்கு பயண வழிவகை மற்றும் தேசிய, மாகாண வீதி வலை யமைப்புக்கு பயண வழிவகை என்பவை யாகும். பகுப்பாய்வுக்காக டிஜிட்டல்
படங்களை ஆக்கிக் கொள்ளவும், தரவுத் ட்ட இண்ைப்புக் ’ --> -
தளம் ஒன்றை அபிவிருத்தி செய்யவும்ARC GIS மென்பொருள் கருவி பயன்படுத்தப் படுகின்றது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக் காக வீதிகளில் இடப்படும் முதலீட்டை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு இங்கு முன்மொழியப்பட்ட வகைப்படுத்தல் முறைமை பயன்படுத்தப்படலாம். பரா மரிப்பு மற்றும்புனரமைப்புக்கானவீதிகளை தெரிவு செய்யவும் வரவு-செலவுத் திட்டத் தில் நிதியை முறையாக பகிரவும் வீதிகளுக்
கான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு
நியமங்களை புகுத்தவும் வீதி அபிவிருத்தி யின்போது மதிப்பீட்டின் துல்லியமான தன்மையை அதிகரிக்கவும் இது பயன் படுத்தப்படலாம்.
துணைநூற் பட்டியல்
Burns, Arthur F. and Mitchell, Wesley C. 1946, Measuring Business Cycles, New York: National Bureau of Economic Research.
McConnel, Cambell R. and Brue, Stanley L. 2002, Macroeconomics: Principles, Problems and Policies, New York: McGraw Hill.
Samuelson, Paul A. and Nordhaus, William D. 2005, Macroeconomics, 18h Edition, New York: McGraw Hill.
அடிக்குறிப்புகள்
Burns Arthurand Mitchell Wesley (1946), Measur
ing Business Cycles, New York:National Bureau of Economic Research, p.l
பொருளியல் இருாக்கு 37

Page 40
வியாபாரச் சுழற்
பொருளியலாளர்கள் நூறு ஆண்டுகளுக்கு னரேயே இந்த ஏற்ற இறக்கங்களை அள ஆராய்ந்துள்ளனர். 1848ல் வெளியிடப்பட்ட பொதுவுடைமைக் கோட்பாட்டு அறிக்ை (Communist Manifesto), LDIT.j6v vLb 6IIălăci வியாபாரச் சுழற்சிகளுக்குப் பதிலாக வ நெருக்கடிகள் (Commercial Cises)’ எனும் மு சொற்பதத்தைக் குறிப்பிட்டிருந்தனர். ஐ அமெரிக்காவில், 1920ம் ஆண்டில் நிறுவட தனிப்பட்ட பொருளியலாளர்களின் இலாப மற்ற ஓர் அமைப்பான பொருளாதார ஆராய்ச்சி G55u 5go6)JGOTLò (National Bureau of Ecc Research) வியாபாரச் சுழற்சிகள் பற்றிய ஆ முன்னோடியாகத் திகழ்ந்தது.
அறிமுகம் 6) IT ருTெதாரLDானது ஒருபொழுதுமே தளம்
ஒரேசீரான பாங்கில் வளர்ச்சியடைவதில்லை : பொருளாதார வரலாறு வெளிப்படுத்துகின்றது. ஒரு வருடங்களாக உற்சாகமூட்டும் வகையிலான பொ விரிவாக்கத்தையும் செல்வச்செழிப்புநிலையையும்அ கக்கூடும். இவற்றைத் தொடர்ந்து பொருளாதாரப்பின் அல்லது நிதி நெருக்கடி அல்லது நெடுங்கால பொருளாதாரமந்தநிலை கூடநிகழ்வதற்கான வாய்ப் இறுதியில் மிகக்கீழ்நிலைக்குச்சென்றுமீட்சிஆரம்பி இந்த மீண்டெழும் செயல்முறை மந்தகதியில் விரைவாக நிகழக்கூடும். வியாபாரச் சுழற்சி எனும் மானது, பொருளாதாரத்தின்பெரும்பாலானதுறைகளி: பரவலான விரிவாக்கம் அல்லது ஒடுக்கமானது தெ தெரியும்வகையில், வழமையாக2தொடக்கம்10ஆண் நீடித்திருக்கின்ற, மொத்த தேசிய வெளியீடு, வரு வேலை வாய்ப்பு என்பவற்றில் காணப்படும் பொ ரீதியான முழுமையான ஏற்ற இறக்கங்களைப் ப இருக்கின்றது.தனிப்பட்டவியாபாரச்சுழற்சிகள்கால அவற்றின்தீவிரத்தன்மைஎன்பவை தொடர்பில் கணிச வேறுபடுகின்றன. ஆயினும் அவை அனைத்தும் டெ வளர்ச்சிக்கட்டங்களின்அறிகுறிகளை வெளிக்காட்டு பொருளியலாளர்கள்இவற்றிற்கு பல்வேறுபட்டஅல குறிகளை வழங்கியுள்ளனர். அனைத்து நவீன கை பொருளாதாரங்களுமேதாம்கைத்தொழில்மயமாகஆ லிருந்து பொருளாதாரச்செயற்பாடுகளில் குறிப்பிட ஊசலாட்டங்க்ளைஅனுபவித்துவந்துள்ளன. சில வரு பெரும்பாலானதொழில்கள்விரைவாக வளர்ச்சியடை வேலையின்மையின்அளவு குறைவாகக் காண்ப்படு ஏனைய ஆண்டுகளில் பெரும்பாலான தொழில்கள் விற்கும் குறைந்த ஒரு நிலையில் செயற்படு: வேலையின்மையின்அளவுமிகஉயர்வாகக்கானப்ப( பொருளாதார விரிவாக்கக் காலப்பகுதிகள் வழக்கமு
38 பொருளியல் இருாக்கு

மாணவர் நோக்கு
சிகள்
முன் விட்டு
தமது )3#5ufn Gsiy
ύ6Υυ τι ό பர்த்தக ற்காலச் ஐக்கிய ப்பட்ட நோக்க சிக்கான nomic ப்வுக்கு
பலின்றி, என்பதை நாடு பல ருளாதார புனுபவிக் ானடைவு ம் நீடித்த
பு:உண்டு.
அல்லது சொற்பத ல் நிகழும் 5ளிவாகத் டுகளுக்கு நமானம், ருளாதார ற்றியதாக ம் மற்றும் Η DΠσότοπαλί 1ாதுவான கிென்றன. OLu III6Tä த்தொழிற் ரம்பித்ததி த்தக்களவு டங்களில் வதுடன், கிென்றது; இயலள வதுடன், டுகின்றது. மறையாக
பேராசிரியர் டனி அத்தபத்து சிரேஷ்ட பொருளியல் பேராசிரியர்
றுஹரணு பல்கலைக்கழகம்
பொருளாதாரச் செழிப்புநிலை என அழைக்கப்படுகின்ற பொருளாதாரவீழ்ச்சிக்காலங்கள்பொருளாதாரப்பின்னடைவு அல்லது பொருளாதாரமந்தநிலை எனஅழைக்கப்படுகின்றன. வெளியீடு, பணவீக்கம், வட்டி வீதங்கள், வேலைவாய்ப்பு என்பவற்றிலான மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய நகர்வுகள் அனைத்துச் சந்தைப் பொருளாதாரங்களினதும் இயல்பைக் கொண்ட வியாபாரச் சுழற்சியைத் தோற்றுவிக் கின்றன. இந்த வியாபாரச் சுழற்சியானது பேரினப் பொருளாதாரத்தில் காணப்படும் மிக முக்கியமான ஒரு விடயமாக உள்ளது. ஏனெனில் வியாபாரச் சுழற்சி ஏற்ற விறக்கங்கள் (ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயற் பாட்டிலான உயர்வும் தாழ்வும்) பொருளாதாரம் முழு வதிலுமே உணரப்படுகின்றன. பொருளாதாரம் உறுதியாக வளர்ச்சியடைகின்றபோது, செழிப்புநிலையானது நாட்டின்
பெரும்பாலான தொழிற்துறைகள் மத்தியிலும் அவற்றின்
தொழிலாளர்கள், மூலதனத்தின் உடைமையாளர்கள் என்போராலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பொருளாதார உறுதிப்பாடு தளர்வுறுகின்றபோது, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளும் விற்பனை மற்றும் உற்பத்தி என்பவற் றிலானவீழ்ச்சிக்கு உள்ளாகுவதுடன், ஊழியர்கள்அவர்களது தொழில்களிலிருந்து நீக்கப்படுகின்றனர்அல்லது பகுதிநேரத் தொழிலில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
பொருளியலாளர்கள்நூறு ஆண்டுகளுக்குமுன்னரேயே இந்த
ஏற்ற இறக்கங்களை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர். 1848ல் வெளியிடப்பட்ட தமது பொதுவுடைமைக் கோட்பாட்டு -9]gólöGð)Gufloð (CommunistManifesto), LDIIö6YU 'Lh GIIÉjö5GöGNU"Lð வியாபாரச்சுழற்சிகளுக்குப் பதிலாக வர்த்தக நெருக்கடிகள் (Commercial Crises)? GTgg) Lð (LpsÖGfrGDéf 6)FlrgöL1556ð55
குறிப்பிட்டிருந்தனர். ஐக்கிய அமெரிக்காவில்,1920ம்ஆண்டில் நிறுவப்பட்ட தனிப்பட்ட பொருளியலாளர்களின் இலாப
நோக்கமற்ற ஓர்அமைப்பான பொருளாதார ஆராய்ச்சிக்கான G56Fuu pÉgpj6JGOTLíb(NationalBureauofEconomicResearch) Galul III Lumpji சுழற்சிகள் பற்றிய ஆய்வுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. பொருளாதார ஆராய்ச்சிக்கான இத்தேசிய நிறுவனமானது வியாபாரச் சுழற்சிகள் பற்றிய கால வரிசைமுறையிலான பட்டியலை, அதாவது ஐக்கிய அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் காணப்படும் வியாபாரச் சுழற்சிகள் பற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய வரலாற்றுரீதியான தரவுகளை, தயாரித்து தொடர்ச்சியாகப் புதுப்பித்துவருகின்றது. இந்நிறுவனம் வியாபாரச் சுற்றுகள் பற்றிய ஆய்வுகள் பலவற்றிற்கு நிதியுதவியும் ஆதரவும் வழங்கியுள்ளன. இவற்றுள்மிகமுக்கியமானஆய்வாக, ஆதர்பேர்ண்ஸ்(Arthur Burns) Loppylb (66) 1665. L55ggi) (Westley Michell)-gSGuITUTIáy எழுதப்பட்டு 1946ல் வெளியிடப்பட்டவியாபாரச்சுழற்சிகளை egy6765ll Gi) (Measuring Business Cycles) Gigg)|Lb 5ITGö g|GÖ)LD5 துள்ளது. வியாபாரச் சுழற்சிகள் பற்றிய செயல்முறை அடிப்படையிலான உண்மைத் தகவல்களை ஆவணமாகத் தொகுத்து பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சிப் பணிகளில் இது முதலாவது பணியாகும். வியாபாரச்சுழற்சிகளின்விளைவுகள் மிக அதிகளவானோரைப் பாதிப்பதாலும், பொருளாதாரப் பின்னடைவுகள் பெரும் துன்பத்திற்குக் காரணமாக
சித்திரை வைகாசி 2012

Page 41
அமையக்கூடும் என்பதாலும், பொருளிய லாளர்கள் இந்நிகழ்வுகளுக்கான காரணங்
களைக் கண்டறிவதற்கும், அவற்றின் பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை ஏதாவது இருப்பின், அது தொடர்பில் முடிவெடுப் பதற்கும் முயற்சித்துள்ளனர். பேரினப் பொருளியல் கோட்பாட்டிலுள்ள மிக முக்கியமானபிரச்சினைகளில் சிலவாகஇரு அடிப்படைவினாக்கள்கானப்படுகின்றன. அவை: (1) வியாபாரச்சுழற்சிகளுக்கு எவை காரணமாக அமைகின்றன; (i) கொள்கை வகுப்பாளர்கள் இச்சுழற்சி ஏற்றஇறக்கங் களுக்கு எவ்வாறு துலங்க வேண்டும் என்பனவாகும்.
வியாபாரச் சுழற்சிக் கட்டங்கள்
பேர்ன்ஸ் மற்றும் மிச்சல்ஆகியஇருவரும் தமது நூலில் வியாபாரச் சுழற்சியைப் பின் வருமாறு வரையறுத்துள்ளனர். வியாபாரச் சுழற்சிகள் என்பவை மிக முக்கியமாக வியாபாரத் தொழில்முயற்சிகளில் காணப் படும் சுருக்கம்அல்லது பின்னடைவுகாரண மாகதமது பணிகளைஒழுங்குபடுத்துகின்ற நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயற்பாட்டில் காணப்படும் ஏற்றவிறக் கங்களின் ஒருவகைய்ர்கும். ஒரு சுழற்சி பானது, அடுத்த சுழற்சியின் விரிவாக்கக் கட்டமாகத் தோற்றம் பெறுகின்ற, ஒத்த தன்மையுடைய பொதுவானப்ொருளாதாரப் பின்னடைவுகள், பொருளாதாரச்சுருக்கங்கள் மற்றும்புத்தெழுச்சிஎன்பவற்ற்ைத்தொடர்ந்து, பல்வேறு பொருள்தார்ச்செய்ற்பாடுகளில் அண்ணளவாக ஒரே நேரத்தில் நிகழும் விரிவாக்கங்களை உள்ள்ட்க்கியுள்ளது; மாற்றங்களின்இத்தொடர்வரிசைத்தொகுதி யானது மீண்ட்ெமும் நிகழ்வாக உள்ள அதேவ்ேள்ை, அது ஒருகால் ஒழுங்குமுறை யில் நிகழ்வதல்ல; வியாபாரச் சுழற்சியின் நிகழ்வுக்கால்மானது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்திலிருந்து 10 வருடங்கள் வரை அல்லது 20 வருடங்கள் வரை வேறு படுகின்றது: . . . . . . . . .
இவ்வரைவிலக்கணத்தின் பிரகாரம், வியாபாரச் சுழற்சியானது 4 கட்டங்களைக் கொண்டுள்ளது. அவையாவன: பொருளா தாரச்சுருக்கம்அல்லது பின்னடைவு, மிகக் குறைந்தமட்டப் பொருளாதாரச்செயற்பாடு (rough),விரிவாக்கம்அல்லது பொருளாதாரச் செழிப்பு, உச்ச உயர்நிலை. மாதிரி எடுத்துக் காட்டான வியாபாரச் சுழற்சி வரைபடம் ஒன்று உரு 1ல் முன்வைக்கப்பட்டுள்ளது. முறிந்த கோடானது ஒட்டுமொத்தப் பொரு ளாதாரச் செயற்பாட்டில் காணப்படுகின்ற சாத்தியப்படத்தக்க அல்லது நீண்டகாலப் போக்கைக்காட்டுகின்றது. தடித்த வளையி உண்மையான பொருளாதாரச் செயற் பாட்டின்அதிகரிப்புகளையும் வீழ்ச்சிகளை யும் காட்டுகின்றது. பொருளாதாரச்சுருக்கம் அல்லது பின்னடைவு என்பது ஒட்டு மொத்தப் பொருளாதாரச் செயற்பாடு வீழ்ச்சியடையும் காலகட்டமாகும். பொது வான சொல் வழக்காற்று மரபானது ஒரு
பொருளாதாரபின்னடை இரு கால ாண்டுக ளுக் உள்நாட்டு உற்பத்தியில் வரையறுக்கின்றது. இ வீழ்ச்சியடைவதோடு, உற்பத்தி மற்றும் தொழ வும் வீழ்ச்சியடைகின்ற எவ்வாறு வீழ்ச்சியடைகி தனிநபர்களின்வருமான கின்றன. இலாபம் வீழ்ச் நிறுவனங்கள் நிதி நெ கொள்கின்றன. கேள் அதிகரித்துச்செல்லும் 6 காரணமாக இலாபக தோற்றமளித்த முத6 இலாபமற்றவையாகக் பயன்படுத்தப்படாதிரு தொடர்ச்சியாக அதிகரி
பதால் மூலதனப் பெ
கின்றபோது அவற்றை கூடபயன்மதிப்பு:அற்ற குறிப்பாக மிகக் கடு நெடுங்காலம் நீடித்தி
பொருளாதாரப் பின்
ளாதார மந்தநிலையாக கருத்தாடல்களில் அழை ளது. வியாபாரச் சுழ குறைந்தமட்டப்பொரு என்பது வெளியீடும் தொடர்ந்து மிகவும் கீழ்ப்
நிலையாகும். இந்த
பொருளாதாரச் செய கட்டமானது ஒன்றி நீடித்திருப்பதாக அல்ல நீடித்திருப்பதர்க் இருக் மட்டப் பொருளாதார உயரளவான தொழில் மற்றும் பொருளாத இயலாற்றலுட்ன் ஒப்பி யும் விடக் குறைவான
ஆகிய இயல்புகளுடன் இதனால் கணிசமானள
மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தி
ھهر
செயற்பாடு
உரு 1 வியாபாரச் தடித்த வளையியானது பொருளாதாரச் செயற் கோடு பொருளாதார
சித்திரை வைகாசி 2012

அவை தொடர்ச்சியாக க்கு மெய் மொத்த நிகழும் வீழ்ச்சியாக க்காலத்தில் கேள்வி அதன் விளைவாக ல்ெவாய்ப்பு என்பன ன. தொழில்வாய்ப்பு நின்றதோஅவ்வாறே ங்களும்வீழ்ச்சியடை சியடைவதுடன், சில 5ருக்கடிகளை எதிர் வி தொடர்ச்சியாக ானும் எதிர்பார்ப்புக் 5ரமானவையாக்த் லீடுகள் தற்போது காணப்படுகின்றன. }க்கும் இயலாற்றல் த்துக் கொண்டிருப் ாருட்கள் சேதமுறு மாற்றீடு செய்வது தாகஇருக்கக்கூடும். முனைப்பான்தும் ருப்பதுமான ஒரு னடைவே, பொரு வரலாற்றுரீதியான ழக்கப்பட்டு வந்துள் ற்சியிலான மிகக் ளாதாரச்செயற்பாடு தொழில்வாய்ப்பும் மட்டத்தில் இருக்கும்
குறைந்த மட்டப் söf lífl" (Gä (trough) ல் சிறிது காலமே துமிகந்ெடுங்காலம் கக்கூடும். குறைந்த ச் செயற்பாடான்து வாய்ப்பு இன்மை ாரத்தின் உற்பத்தி டுபிடத்து, அதனை ஒரு கேள்வி மட்டம் கூடியதாகஇருக்கும். வுஉற்பத்தி இயலாற்
றல் பயன்படுத்தப்படாதநிலையில் உள்ளது. வியாபார இலாபம் குறைவாக இருப்பது டன், சில தனிப்பட்ட கம்பனிகளைப் பொறுத்தவரை அது எதிர்கணியமாகவும் உள்ளது. அண்மித்த எதிர்காலத்தில் நிகழத் தக்க பொருளாதாரரீதியான வெற்றிவாய்ப்பு கள்பற்றிய நம்பிக்கை உணர்வு குறைவாகக் காணப்படுவதுடன், இதன் விளைவாக, புதிய முதலீடுகளை மேற்கொள்வதன் பொருட்டு நட்ட அச்சத்தை எதிர்கொள் வதற்குஅனேகமானநிறுவனங்கள்விரும்பு வதில்லை.
பொருளாதாரச்சுருக்கம், மிகக்குறைந்த மட்டப் பொருளாதாரச் செயற்பாடு என்ப வற்றின்கீழ் எல்லையை அடைந்த பின்னர், ஒட்டுமொத்தப் பொருளாதாரச்செயற்பாடு அதிகரிக்கத் தொடங்குகின்றது. ஒட்டு மொத்தப் பொருளாதாரச் செயற்பாடு பெருக்கமுறுகின்ற காலகட்டமே பொருள தாரவிரிவாக்கம்அல்லது மீட்சியாகும். விரி வாக்கத்தின் அல்லது மீட்சியின் சிறப் பியல்புகள்பலவாகும்.அவையாவன: மோச மானநிலையில் உள்ளசாதனங்கள்மாற்றீடு செய்யப்படுகின்றன; தொழில்வாய்ப்பு, வருமானம் மற்றும் நுகர்வுச் செலவீனம் ஆகியன யாவுமே அதிகரிக்கத் தொடங்கு கின்றன; உற்பத்தி, விற்பனை, இலாபம் என்பவற்றிலான அதிகரிப்பு காரணமாக எதிர்பார்ப்புகள்மேலும்சாதகமானவையாக
அமைகின்றன."வியாபாரம் பற்றிய அபிப் பிராயம் தொடர்பான கருத்துச்சூழலானது
தோல்விமனப்ப்ான்மையிலிருந்து, இன்னல் நம்பிக்கை உண்ர்வுன்டயதாக (நன்மையே
நடக்கும் எனும் எண்ணம்) மாற ஆரம்பிப் பதால்,முன்னர்நட்டஅச்சம் நிறைந்ததாகக்
காணப்பட்டமுதலீட்டுச்செயற்பாடுகள்மீள
மேற்கொள்ளப்படக்கூடும். கேள்வி அதி
கரிப்பதால், பயன்படுத்தப்படாதநிலையில்
'உள்ள இயலாற்றலையும் பயன்படுத்தப்
ப்டாத ஊழியத்தையும் மாத்திரம் மீளப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை
ாருளாதார
பொருளாதாரச்
* மெய் வெளியீடு
த பொருளாதார
வளர்ச்சிப் போக்கு
பொருளாதார
ரிவாக்கம் சுருக்கம் விரிவாக்கம்
io
- snadň உச்சத்யர்தி Seiseniari f உச்ச உயர்நிலை 6Uए58मृफ्रें பெருளாதாரச் క్గా
செயற்பாடு Q #uງມITB
சுழற்சி
து மாதிரி எடுத்துக்காட்டான ஒரு வியாபா
ரச் சுழற்சியின்போதான ஒட்டுமொத்தப்
பாட்டின் இயங்குமுறையை விளக்கும் வரைகோடாக அமைந்துள்ளது. முறிந்த
த்தின் வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றது.
பொருளியல் நோக்கு 39

Page 42
‘ஒப்பீட்டளவில் இலகுவாக அதிகரிக்க முடியும். பொருளாதாரவிரிவாக்கத்தின் உச்ச உயர்நிலை எல்லையாக இந்த உச்ச உயர் நிலைச்செயற்பாடு அமைந்துள்ளது. இந்த உச்ச உயர்நிலையில், ஏற்கனவே உள்ள இயலாற்றலானது உயரளவில் பயன்படுத் தப்படுகின்றது; ஊழியப் பற்றாக்குறை, குறிப்பாக மிக முக்கியமானதிறன்களுடன் தொடர்புடைய தொழில் வகைகள், ஏற்படக் கூடும்; அத்தியாவசிய மூலப் பொருட் பற்றாக்குறை ஏற்படுவதற்கானவாய்ப்புகள் உண்டு. மேலும் மேலும் அதிகளவான சந்தைகளில் பற்றாக்குறை ஏற்படுவதனால், பொதுப்படையான மிகைக்கேள்விநிலவும் ஒரு சூழ்நிலை தோற்றம்பெறுகின்றது. செலவுகள்அதிகரிக்கின்றபோதும்விலைகளும் அதிகரிப்பதால் வியாபாரம் தொடர்ந்தும் இலாபகரமானதாக இருக்கும். வியாபாரச் சுழற்சிகள் பொருளாதாரத்தின் சாத்தியப் படத்தக்க வெளியீட்டில் அல்லது வளர்ச்சிப் பாதைப் போக்கில் இருந்து தற்காலிக மாகவே விலகியுள்ளதென்பதை உரு 1 சுற்றுமுகமாகத் தெரிவிக்கின்றது. வியாபாரச் சுழற்சியில் உள்ள உச்ச உயர்நிலைச்செயற் பாடுகளும் மிகக்குறைந்தமட்டம்பொருள தாரச் செயற்பாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து திருப்புமுனைகள் என அழைக்கப்படு கின்றன. "
வியாபாரச் சுழற்சிகள் அனைத்துமே ஒரே விதமான கட்டங்களைக் கடந்துசெல் கின்ற போதும், அவற்றின் காலம் மற்றும் தீவிரத்தன்மை என்பவை தொடர்பில்அவை பெரிதும் வேறுபடுகின்றன. வியாபாரச் சுழற்சி எனும் சொற்பதமானது பல வழி களிலும் தவறான கருத்து கொள்ளச் செய் கின்றது. பொருளாதாரச்செயற்பாடுகளிலான திடீர் முன்னேற்றங்கள் அல்லது திடீர் வீழ்ச்சிகளின் நிகழ்வு நேரமும் காலகட்ட மும் தொடர்பில் ஏதோ ஓர் ஒழுங்குமுறை இருக்கின்றது என்ற எண்னத்தைவியாபாரச் சுழற்சி மறைமுகமாகத் தோற்றுவிக்கும் அதேவேளை, வியாபார ஏற்றவிறக்கங்கள் அவ்வாறு தொழிற்படுவதில்லை என்பதன் காரணமாக, அனேகமான பொருளியலாளர் கள்வியாபாரச்சுழற்சிகளைவிடவியாபார ஏற்ற இறக்கங்களைப் பற்றியே விவாதிக்க விரும்புகின்றனர். இருந்தபோதிலும்ஏனைய பொருளியலாளர்கள் வேறுவிதமாகக் கருதுகின்றனர். பொருளாதாரச் செழிப்பு நிலைகளும் பின்னடைவுகளும் ஒழுங்கு முறையற்ற இடைவெளிகளில் நிகழ்வது டன், வேறுபட்ட கால அளவுகளுக்கு நீடிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான பொருளாதாரச்சுருக்கமாக 1930களின் பெரு LD55th (Great Depression) -960)l pigfairGigi. பொருளாதாரச் செழிப்புத் தசாப்தமான 1920களின்பின்னர், ஒக்டோபர்1929ல் பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சியடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர், ஓகஸ்ட் 1929ல் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயற் பாடுகள் ஒர் உச்ச உயர்நிலையை அடைந் திருந்தன. உச்ச உயர்நிலைச்செயற்பாட்டுக்
காலமாகிய 1929 குறைந்த மட்டப்
பாட்டு காலமாகி இடையில் மெய் உற்பத்தியானது அ வீழ்ச்சியடைந்திரு தில் வேலையின் 3 சதவீதத்திலிருந் சதவீதமாக அதிக பகுதிநேர வேலை: கூடியதாக இருந் மந்தமானது ஒரு
திலுமே வியாபாரச் மிகக்கடுமையாக ெ இரண்டாம் உலக ட காரணமாக இப்டெ வகையில்திடீரென உலக யுத்தமானது போர்க்கருவி உ பொருளாதாரத்திற் வழங்கியது. அ;ே உலகமகாயுத்தத்தி ளாதாரப் பின்னணி லானவை தீவிரத்த காவத்திலும் ஒப்பீ இருந்துவந்துள்ளது
வியாபாரச் சுழற்சி
ஒட்டுமொத்த பாடுகளில் காணப் பற்றிய விளக்கமான லாளர்களின்முதன் விடயங்களில் ஒன் தாரச்செயற்பாடுகள காணப்பட்டமை காலத்திலிருந்து, சி இந்த வியாபாரச்சு வதற்கும் அதைப் முயற்சித்துள்ளபே பெரும்பாலானை பொருளியல் கோட் யே நிகழ்ந்துள்ளன 1930களின் பெரு காணப்பட்டபொழு கானசெந்நெறிக்கே யின் பெருவழக் இதற்கான காரண மட்டம் என்பது ஒ யாகும் என்பதோடு பாடுகளில் காணப்ட தக்க ஏற்றவிறக்கங் எனும் உலகளாவி கிற்கு எந்த வாய்ப்பி சேய்ஸ் லோவின்(S உட்பட்ட செந்நெ பாடு கூறுகின்றது. நூற்றாண்டில் விய கோட்பாடுகளை ெ பெரும்பாலானேn ஏற்புக்குரிய தன்ன வில்லை.1936ல் வெ. G55ft LHIGS) (General னுடைய மிகவும் வியாபாரச் சுழற்சி
40 பொருளியல் இருாக்கு

ம் ஆண்டிற்கும் மிகக் பொருளாதாரச் செயற் ய 1933ம் ஆண்டிற்கும் மொத்த உள்நாட்டு ண்ணளவாக 30சதவீதம் ந்தது. இதே காலகட்டத் மை வீதம் கிட்டத்தட்ட து அண்ணளவாக 25 ரித்ததுடன், அனேகர் களை மாத்திரம் செய்யக் தது. 1930களின் பெரு தசாப்தகாலம் முழுவ செயற்பாட்டின்அளவை பலிமை குன்றச்செய்தது. மகாயுத்தத்தின்தோற்றம் ருமந்தம் வியப்பூட்டும் முடிவிற்கு வந்தது. இந்த அதிகரித்தளவிலான ற்பத்தியின் மூலமாக குபெரும் தூண்டுதலை தவேளை, இரண்டாம் ற்குப்பின்னரான பொரு டைவுகளில் பெரும்பா தன்மையிலும் நிகழ்வுக் ட்டளவில் மிதமானதாக
il.
க்கான காரணங்கள்
ப் பொருளாதாரச் செயற் படும் ஏற்றஇறக்கங்கள் துை பேரினப்பொருளிய மையானகரிசனைக்குரிய றாகவுள்ளது. பொருளா ரில் வியாபாரச்சுழற்சிகள் அங்கீகரிக்கப்பட்ட ல பொருளியலாளர்கள் ழற்சியைப் புரிந்துகொள் பற்றி விளக்குவதற்கும் ாதும், இம்முயற்சியில் வ பொதுநிலைப்பட்ட பாடுகளுக்கு வெளியிலே ஐயத்திற்கு இடமின்றி, மந்தம் நிகழும் வரை ருளியல் பற்றிய புரிதலுக் ாட்பாட்டுஅணுகுமுறை காறுடைய நிலையே மாகும். நிறை தொழில் ரு சாதாரண நிலைமை ,ெ பொருளாதாரச்செயற் படும் கேடு விளைவிக்கத் பகள் இயல்பானதாகும் ய இச்சிந்தனைப் போக் டமும் இல்லை எனவும் ay'sLaw) (656öG) IIIögsöG5 றிப் பொருளியல் கோட் இதன் விளைவாக, 19ம் பாபாரச் சுழற்சி பற்றிய விருத்தி செய்தோர்களில் ர் அறிவுத்துறை சார்ந்த மயைக் கொண்டிருக்க 1ளிப்பட்டபொதுநிலைக் Theory) எனும் கெயின்ஸி முக்கியமான ஆய்வே யை பொருளியல் பகுப்
பாய்வின் பொதுநிலைப்பட்ட நடை முறைப் போக்கிற்குள் கொண்டுவந்தது. கெயின்ஸ்பொருளாதாரஏற்றவிறக்கங்களை இலாபநோக்கமுடைய சந்தை அடிப்படை யிலான பொருளாதார முறைமைகளின் இயற்கூறான ஒரு சிறப்பியல்பாகக் கருதினார்.
வியாபாரச் செயற்பாட்டிலான ஏற்ற விறக்கங்களைப் பற்றி விளக்குவதற்கு பொருளியலாளர்கள்ஏராளமானகோட்பாடு களை முன்வைத்துள்ளனர். வியாபாரச் சுழற்சிகள் பற்றிய விளக்கங்கள் மிகவும் பரந்த இருவகைத்தொகுதிகளில் ஒன்றினுள் அடங்குகின்றன. முதலாவதாக வழமையாக வெளிவாரி அல்லது புறவயம் என விபரிக் கப்படும் ஓர் அணுகுமுறை காணப்படு கின்றது. 19ம் நூற்றாண்டு காலத்தில் காணப்பட்ட வியாபாரச் சுழற்சி பற்றிய அதிகளவான கருத்துகளின் இயல்பைக் கொண்ட இச்சிந்தனைப் போக்கானது, யுத்தம் அல்லது அறுவடைப் பாதிப்புகள் போன்ற வெளிவாரி அதிர்ச்சிகளை வியா பாரச் சுழற்சிக்கான அடிப்படைக் காரண மாகக்கருதுகின்றது. அத்தகைய அதிர்ச்சிகள் எழுமாற்று எனும் கலைச்சொல்லால் அழைக்கப்படுகின்றன. அதன் பொருள் யாதெனில், அங்கொன்றும் இங்கொன்று மாக நிகழுபவை என்பதாகும். வியாபாரச் சுழற்சியைப் புரிந்துகொள்வதற்கும் விளக்கு வதற்கும், பொருளாதாரமானது வெளிவாரி அதிர்ச்சி ஒன்றிற்கு எவ்வழிமுறையில் எதிர்வினையாற்றுகின்றது என்பதை விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும். வியாபாரச் சுழற்சிக்கான அடிப்படைக் காரணமானதுஅம்முறைமைக்கே(சுழற்சி) புறம்பானதாக உள்ளதெனக் கருதப்படு கின்றது. கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கின்ற போது, செந்நெறிப் பொருளியற் கோட்பாட் டாளர்கள்முறைமையை அடிப்படையில் நிறை தொழில்மட்டத்தின் ஒரு சமநிலை
யைக்காட்டும்தன்னியல்பானஓர்ஒழுங்கு
படுத்தல் வழிமுறையாக (பொறிமுறை) நோக்குவதால், இந்த அணுகுமுறையானது செந்நெறிக்கோட்பாட்டுக்கருத்துகளுடன் இசைவாக உள்ளது.
இதற்கு மாறாக, உள்வாரி அல்லது அகவயமானகோட்பாடுகள், ஒரு பொருள தார முறைமைக்கு உள்ளேயே தானாக வியாபாரச்சுழற்சியைத் தோன்றச்செய்வதற் கான வழிமுறைகைளத் தேடிக் கண்டறிய முயல்கின்றன. இந்த இரண்டாவது வகை விளக்கமானது, பொருளாதார முறைமை யின் இயல்பையும் அது செயற்படும் முறையையும் பற்றிய நவீன கெயின்ஸியக் கருத்துகளுடன் ஒத்திசைவாக உள்ளது. ஒரு பொருளாதார முறைமையில் வியாபாரச் சுழற்சிகள் இயற்கூறாகவே உள்ளன என்ப தோடு, அவற்றின்இருப்புநிலையானதுஎந்த வெளிவாரிச்சக்திகளிலுமேசார்ந்திருக்கவில்லை எனும் உண்மையுடன் தொடர்புற்றுளது. இந்த அணுகுமுறையின்படி, ஓரளவுக்குக் கால
சித்திரை வைகாசி 2012

Page 43
ஒழுங்கில் மீண்டும் மீண்டும் நடைபெறும் தொடர்வரிசையானஒரு நிகழ்வில் காணப் படும் ஒவ்வொரு விரிவாக்கமும் பொருள தாரப் பின்னடைவையும் சுருக்கத்தையும், ஒவ்வொரு பொருளாதாரச் சுருக்கமும் புத்தெழுச்சியையும் விரிவாக்கத்தையும் தோற்றுவிக்கின்றன. வியாபாரச் சுழற்சி பற்றிய இந்த வெளிவாரிக்கோட்பாடுகளில் சில, பெருக்கி - வேகவளர்ச்சி மாதிரியுரு எடுத்துக்காட்டைப் போன்று முழுமையாக இயந்திரமயத்தன்மை இருக்கக்கூடும், அல்லது எதிர்பார்ப்புகளுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் கெயின்ஸ் வழங்கிய முக்கிய மான வகிபாகத்தை முதன்மைக் கூறாகக் கொண்டிருக்கும் ஒரு கோட்பாட்டைப் போன்றுஅவைசரிநுட்பமாகஒத்திராமலும் ஒப்பீட்டளவில் கட்டமைப்பு:அற்றதாகவும் இருக்கக்கூடும். எப்படி இருந்தாலும், வியாபாரச்சுழற்சி பற்றிய இம்மாதிரியான உள்வாரி விளக்கங்கள் அனைத்துமே, இலாப- நோக்கமுடைய மற்றும் சந்தை நலன்சார்ந்த பொருளாதார முறைமைகள், அடிப்படையிலேயே உறுதிப்பாடற்றவைஎனும் கருத்தைப் பொதுவாகக் கொண்டுள்ளன.
வெளிவாரிக் காரணங்கள்
புறவயமானகோட்பாடுகள், பொருளதார முறைமைக்கு வெளியேயுள்ள காரணிகளி லான் ஏற்றவிறக்கங்களில் காணப்படும் வியாபாரச் சுழற்சிக்கான மூலங்களை பின்வருவனவற்றில் கண்டறிந்துள்ளன. அவையாவன:யுத்தங்கள், புரட்சிகள்மற்றும் தேர்தல்கள், புதியநாடுகளையும் வளங்களை யும்கண்டுபிடித்தல், விஞ்ஞானரீதியானமிக முக்கியமானகண்டுபிடிப்புகளும் தொழில் நுட்பரீதியான புத்தாக்கங்களும் ஆகியன மாத்திரமன்றி சூரியனின்கறைத்தடங்கள், (சூரியபுள்ளி) காலநிலை மாற்றம் அல்லது வானிலை என்பனவும் ஆகும். வியாபாரச் சுழற்சியை விளக்குவதற்கான வெளிவாரிக் கோட்பாட்டுரீதியான காலத்தால் முந்திய முயற்சிகளில் ஒன்றாக,ஆங்கில செந்நெறிக் கோட்பாட்டுப்பொருளியலாளரானஸ்ரான்லி ஜெவொன்ஸ் (Stanley Jevons) என்பவரால் விருத்திசெய்யப்பட்டஒர்அணுகுமுறையான ‘சூரியப்புள்ளிக்கோட்பாடு’ (Sunspotheory) உள்ளது. வியாபாரச் சுழற்சி ஒன்றின் நிகழ்வுக்காலம் அண்ணளவாக பத்து அல்லது பதினொருவருடங்களாகும் எனும் கருத்தைக் கூறுவதற்கு ஏற்றவிறக்கங்கள் பற்றிய அவரது ஆழமான ஆய்வு வழி வகுத்தது. ஆனால், இத்தகைய வியாபாரச் சுழற்சிகளுக்கானமுக்கியமானகாரணமாக வானிலையில் காணப்படும் கால ஒழுங்கு டைய தொடர்நிகழ்வானதிடீர்மாற்றங்கள், அதாவது சூரியப்புள்ளிகளின்முனைப்பில் உள்ள வேறுபாடுகளில் கண்டறியக்கூடி யவை என அவர் கருதிய ஒரு நிகழ்வு அமைந்துள்ளது. (இங்கே, சூரியப்புள்ளிகள் உருவக வழக்காகப் பயன்படுத்தப்பட்டுள் ளது என்பதை கவனத்திற் கொள்ளவும்).
பொருளாதாரத்தில் லான எதிர்வினையைத் இயலாற்றலுடைய புறவ கான மூலமாக சிலவே குறிப்பாகதங்கம் கருதப் கலிபோர்னியா, அலஸ் களில் தங்கம் கண்டுபி நாணயம் தொடர்பான உதாரணங்களாக அமை
ஜோசப் ஏ. சூம்பி Schumpeter)GIGötLJa).joilu யும் அதன் கால அள6 விபரங்களுடன் ஆழட மாத்திரமன்றி, ஏனை கோட்பாட்டு விளக்கங் வகைப்படுத்தப்பட 6ே வியாபாரச்சுழற்சிக்கோட் செய்தும் உள்ளார். பொரு சுழற்சிப் பாதையில் செல் வைக்கும் மிக முக்கிய அதிர்ச்சியாக புத்தாக் சூம்பீற்றர் கருதுகின்றா முன்னேற்றங்கள்ால் விய கானபுதியவாய்ப்புகளை முடியும். உதாரணமா பாதைகள் முதன் முதலி வர்த்தகரீதியாக நடை முடையவையாக ஆகி மானது உலகெங்குமே பு களில் மிகப்பாரிய மு கொள்ளப்பட்ட இரு தொடக்கிவைத்ததுடன் பொருளாதாரங்கள் நெடு திருக்கத்தக்க ஒருபொருள் திற்கு உட்படுவதற்குத் உள்ளது. 1990களில் நிகழ் றங்களைக்கூர்ந்து நோக்கு வன்பொருள் மற்றும் தொடர்பாடல்கள் என்ப அடிப்படைத் தொழில் குறித்த அத்துறையிலும் பொருளாதாரத்திலும் வி வீழ்ச்சிக்குக்காரணமாகஇ முடிவிற்கு பொருளியல ன்ர். மேலும் இவை ெ சாத்தியப்படத்தக்க வளர் தக்க ஓர் அதிகரிப்பிற்கு தோடு, முதலீட்டிலும் அதிகரிப்பைத் தோற்றுவி முடிவிற்கும் அவர்கள் புத்தாக்கச் செயற்பாடு 6 தாரத்தின் வழக்கமுை பாட்டின் காரணமாக, இ றாத, விசித்திரமான/அ! செயற்பாடாகும். இந்த கின்றபோது, புத்தாக்கப சுழற்சிக்கான ஒரு வெ. புறவயக் காரணமாக உ
மெய் வியாபாரச் சு (real business cycle theory அழைக்கப்படுகின்ற, ெ பற்றிய புத்தம்புதிய
சித்திரை ! வைகாசி 2012

சுழற்சி முறையி துவக்கிவைக்கும் Iu ILDITGOT-915jigaj, ளைகளில் பனம், பட்டு வந்துள்ளது. கா ஆகிய இடங் டிக்கப்பட்டமை ா அதிர்ச்சிக்கான ந்துள்ளன.
ppi (Joseph A. பாபாரச்சுழற்சியை வையும் நுணுக்க Dாக ஆராய்ந்த்து "ய வெளிவாரிக் களுடன் சேர்த்து வண்டியுள்ள ஒரு ட்பாட்டைவிருத்தி ளாதாரமானது ஒரு வதை ஆரம்பித்து மான வெளிவாரி கம் உள்ளதென ர். தொழில்நுட்ப ாபாரமுதலீட்டிற் த்தொடக்கிவைக்க க, புகையிரதப் ல் 1850களிலேயே முறைச் சாத்திய ன. இப்புத்தாக்க |கையிரதப்பாதை தலீடுகள் மேற் தசாப்தங்களைத் ா, கைத்தொழில் ங்ெகாலம் நிலைத் ாதாரவிரிவாக்கத் துணைபுரிந்தும் ந்துள்ள முன்னேற் குகையில்,கணினி மென்பொருள், வற்றில் ஏற்பட்ட நுட்ப மாற்றங்கள் ம் ஒட்டுமொத்தப் லைகளிலானதுரித ருந்துள்ளதுஎனும் ாளர்கள் வந்துள்ள பாருளாதாரத்தின் ச்சியில் குறிப்பிடத் ; வழிவகுத்துள்ள கணிசமானளவு பித்துள்ளது எனும் வருகின்றனர். என்பது பொருளா றயான தொழிற் இயல்பாகத் தோன் சாதாரனமான ஒரு அர்த்தத்தில் பார்க் Dானது வியாபாரச் 1ளிவாரி அல்லது
Gg.
ழற்சிக் கோட்பாடு ) எனப் பரவலாக வியாபாரச் சுழற்சி கோட்பாடானது
பொருளாதார ஏற்றவிறக்கங்களுக்கான பிரதான மூலமாக உற்பத்தித்திறனில் ஏற்படும்அங்கொன்று இங்கொன்றானஏற்ற விறக்கங்களைக் கருதுகின்றது. உற்பத்தித் திறனுடன் தொடர்புடைய இந்த ஏற்ற இறக்கங்கள்மிகமுக்கியமாக தொழில்நுட்ப மாற்ற வேகத்தில் காணப்படும் ஏற்றவிறக் கங்களின்காரணமாகத்தோற்றம்பெறுபவை யெனக் கருதப்படுகின்றது. ஆயினும் சர்வதேச நெருக்கடிகள், காலநிலை தொடர் பான திடீர்மாற்றங்கள் அல்லது இயற்கை அனர்த்தங்கள் போன்ற ஏனைய மூலங்கள் கூட இதற்குக் காரணமாக அமைகின்றன. மெய் வியாபாரச் சுழற்சிக் கோட்பாட்டில் உள்ள தூண்டுவிசை விளைவு யாதெனில் தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக நிகழும் உற்பத்தித்திறன்வளர்ச்சிவீதமாகும். மிக முக்கியமாக புதிய தொழில்நுட்பங் களைப் படைப்பதற்கும் பயன்ப்டுத்து வதற்கும் வழிவகுக்கின்ற ஆராய்ச்சிஅபிவிருத்திச் செயல்முறையால் தோற்று விக்கப்படவேண்டியதே இத்தூண்டுவிசை விளைவாகும் எனமெய்வியாபாரச்சுழற்சிக் கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். துரித உற்பத்தித்திறன் வளர்ச்சி காணப்படும் காலகட்டமானது முனைப்பான ஒரு வியர் பாரச் சுழற்சி விரிவாக்கத்தைத் தோன்றச் செய்யும் அதேவேளை, உற்பத்தித்திறனில் ஏற்படும் வீழ்ச்சி பொருளாதாரப் பின்னடை விற்குக் காரண்மாக அமைகின்றது. இந்த அணுகுமுறையின்படி, தொழில்நுட்ப்ம், முதலீடுஅல்லது ஊழிய நிரம்பல் என்பவற் றில் ஏற்படும் அதிர்ச்சிகள் பொருள்தாரத் தின் சாத்தியப்படத்தக்க வெளியீட்டை மாற்றுகின்றன.
உள்வாரிக் காரணங்கள்
மேலே குறிப்பிடப்பட்டதற்குமுரணாக, வியாபாரச் சுழற்சிகளை தன்னியல்பாகத் தோன்றச்செய்வதற்குக்காரணமாகஅமைகின்ற, பொருளாதார முறைமையினுள்ளேயே காணப்படும் வழிமுறைகளைக்/ பொறி முறைகளைக் கண்டறிவதற்கு அகவயக் கோட்பாடுகள் முயற்சிக்கின்றன. இந்த அகவயக் கோட்பாடுகளின் கீழ் விளக்கிக் கூறப்பட்டுள்ள வியாபார ஏற்றவிறக்கங் களுக்கான மிக முக்கியமான மூலமாக மொத்தக் கேள்வியிலான அதிர்ச்சிகள் உள்ளன. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் இயலாற்றலுடன் ஒப்பிட்டு நோக்கு கையில், நுகர்வோர், வியாபாரநிறுவனங்கள் அல்லது அரசாங்கங்கள் மொத்தச் செல வீனத்த்ை மாற்றுகின்றபோது இந்த அதிர்ச்சி கள்நிகழ்கின்றன. மொத்தக் கேள்வியிலான இந்த மாற்றங்கள்திடீர்வியாபாரவிழ்ச்சிக்கு (சரிவுக்கு) வழிவகுக்கின்றபோது, பொருளா தாரமானது.பின்னடைவிற்கு அல்லது மந்த நிலைக்குக்கூடஉள்ளகுகின்றது.கெயின்ஸியப் பொருளியற் கோட்பாட்டின்படி, பொருளா தாரமானது வெளியீட்டின் நிறை தொழில் மட்டத்தில் இருந்து வேறுபட்ட மட்டங் களில் குறுங்காலச் சமநிலையை எட்டு
பொருளியல் &நாக்கு 41

Page 44
வதற்கு மொத்தக் கேள்வியிலானஏற்றவிறக் கங்கள் காரணமாக அமைகின்றன. இந்த ஏற்றவிறக்கங்கள் தாமாகவே பின்பற்றப் படும் வியாபாரச் சுழற்சிகளாகத் தம்மை வெளிப்படுத்துகின்றன. வியாபாராச்சுழற்சி பற்றிய கெயின்ஸியக்கோட்பாட்டில் உள்ள தூண்டுவிசைவிளைவுயாதெனில்,சுத்தியப் பாடுடையதிைர்காலவிற்பனையும்இலாபமும் ஆகும். எதிர்பார்க்கப்படும் இந்த வருங்கால விற்பனை மற்றும் இலாபம் என்பவற் றிலான மாற்றமானது புதிய மூலதனத்திற் கானகேள்வியையும் முதலீட்டுஅளவையும் மாற்றுகின்றது.
மொத்தச் செலவீனத்தின் அளவில் காணப்படும் மாற்றங்களேமெய் வெளியீடு மற்றும் வேலை வாய்ப்பு மட்டங்களில் காணப்படும் சுழற்சிமுறையிலான மாற்றங் களுக்கான உடனடிக் காரணமாகும் என பெரும்பாலானா பொருளியலாளர்கள் நம்புகின்றனர். ஒரு சந்தைப் பொருளா தாரத்தில், நிறுவனங்களால் பொருட்கள், சேவைகளை இலாபத்தில் விற்பனைசெய்ய முடிந்தால் மாத்திரமே, அந்நிறுவனங்கள் அவற்றை உற்பத்தி செய்யும். மொத்தச் செலவீனம் குறைவுறுமாயின், பொருட்கள், சேவைகளின்அளவைதற்போதைய மட்டத் தில் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண் டிருப்பது இனிமேலும் இலாபகரமானதாக இராது என்பதை அனேகமான வியாபார நிறுவனங்கள் அனுபவத்தில் அறிந்து கொள்ளும். இதன் விளைவாக, வெளியீடு, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகிய அனைத்துமே வீழ்ச்சியடையும். பொருளா தார ஒடுக்கக்/சுருக்கக்கட்டத்தில், நம்பிக் யுணர்வின் இடத்தை அச்சம் அல்லது பீதி கூடநிரப்பிக்கொள்கின்றது.நுகர்வோர்தமது வீடுகளை விற்பனை செய்வதுடன், கொள்வனவை நிறுத்தியும் விடுகின்றனர். வியாபாரநிறுவனங்கள்தமது தொழிலாளர் களை வேலையிலிருந்து நிறுத்தி வைப்ப துடன், பணத்தைப் பதுக்கிவைக்கின்றன. குறைந்த மட்டப் பொருளாதாரச் செயற் பாட்டு (trough) தாக்குவதற்கு முன்னர், நம்பிக்கையுணர்வை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. அதன் பின்னர் பொருளாதாரமானது மீண்டும் புதியதோர் விரிவாக்கக் கட்டத் தினுள் நுழைகின்றது. பொருளாதாரச் செழிப்புச்சூழ்நிலையானது இயல்பாகவே எதிர்மாறாக உள்ளது. செலவீனத்தின் அளவு அதிகரிக்கின்ற்போது, உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பானது இலாபகரமானதாக ஆகு வதுடன், அவ்வண்ணமே வெளியீடு, வேலைவாய்ப்பு, வருமானம் என்பனவும் அதிகரிக்கும். கேள்வியானது நிரம்பலை விஞ்சுமாயின், அதைத்தொடர்ந்து பொருளா தார்ம் துரிதமாக வளர்ச்சியடைந்து அதன் விளைவாக பணவீக்கமும் வட்டி வீதமும் மிக வேகமாக அதிகரிக்கும். ஆயினும், பொருளாதாரமானது சாத்தியப்படத்தக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டத்தை
நெருங்குகின்றடே டிலான மேலதிக ஆ மேலும் கடினம. கிடைக்கக் கூடிய கப்ப்ட்டளவு பொ( அதிகவிலைதரமு: தில் காணப்படும் ே பானது விலை ம கூடும்.
மொத்தக் கேள் கின்ற காரணிகள் லாளர்கள் பொதுநி யாக உடன்படும் அ பட்டசக்திகளுக்கு துவத்தில் அவர்க
29 GO LI JG) 155 GTI T5 கேள்வியிலானநக செய்வதில் சில வேறெதனையும் 6 முழுக் கவனத்தை இவர்கள்குறிப்பாக வகிபாகத்தை வலி மாக நாணயவியல படுகின்ற இவ்வை களின் கூற்றுப்படி காணப்படும் ஏற முதன்மையான மூ உள்ளது. பணம் மற் விரிவாக்கமும் ஒ ஏற்றவிறக்கங்களு! எனநாணயக்கோ
மொத்த நிரம்பலில் மொத்தக் கே களைப் போன்றே அதிர்ச்சிகளும் ெ கங்களுக்குக்காரை நிரம்பல் அதிர்ச் செய்யப்படுகின்ற களின் செலவில் துடன், அதன் வி: அறவிடும் விலை செய்வதாக அமை திலான ஓர் அதிர் அழிவடையச்செய் களின் மாசடைந்த தைக்குறைக்குமாறு புதிய சுற்றுச்சூழல களின் அறிமுகம் தொழிற் சங்கப் ே எண்ணெய் வை அமைப்பின்/ சங் முதலியனவே நிர உதாரணங்களாகு
முடிவுரை
கைத்தொழில் பொருளாதாரங் அவதானித்ததில், கூறுகளாகவுள்ளஒ தாரச்செயற்பாடுக
42 பொருளியல் நோக்கு

பாதே மெய் வெளியீட் தாயங்களைஅடைவது ானதாக ஆகுகின்றது. தாகவுள்ள வரையறுக் ருட்களுக்காகநுகர்வோர் ன்வருவதால், செலவீனத் தொடர்ச்சியானஅதிகரிப் ட்டங்களை உயர்த்தக்
வியில் தாக்கம் செலுத்து தொடர்பில் பொருளிய லையில்/பொதுப்படை அதேவேளை, பல்வேறு ம் கொடுக்கின்ற முக்கியத் 5ள் கருத்து வேறுபாடு 5 உள்ளனர். மொத்தக் ர்வுகளைப் பகுப்பாய்வு
பொருளியலாளர்கள் விட நாணயச்சக்திகளில் யும் செலுத்துகின்றனர். 5.நாணயக்கொள்கையின் யுறுத்துகின்றனர். வழக்க ாளர்கள் எனஅழைக்கப் கயான பொருளியலாளர் , மொத்தக் கேள்வியில் bறவிறக்கங்களுக்கான முலமாக் பன நிரம்பல் jறும் கடன்என்பவற்றின் டுக்கமுமே வியாபார க்குக்காரணமாகவுள்ளன ட்பாடுகள் நம்புகின்றன.
லான அதிர்ச்சிகள் 5ள்வியிலான அதிர்ச்சி
மொத்தி நிரம்பலிலான பாருளாதார ஏற்றவிறக் எமாக அமைய முடியும். சி என்பது, உற்பத்தி ) பெர்ருட்கள், சேவை மாற்றங்களைச் செய்வ ளைவாக, நிறுவனங்கள் களிலும் மாற்றங்களைச் ந்துள்ள, பொருளாதாரத் iச்சியாகும். பயிர்களை கின்றவறட்சி, நிறுவனங் நச்சுவாயு வெளியேற்றத் கட்டாயப்படுத்துகின்ற ல்ப் பாதுகாப்புச் சட்டங் , அதிகரித்தளவிலான பாராட்டங்கள், சர்வதேச னிக நிறுவனங்களின் பகத்தின் செயற்பாடுகள் ம்பல் அதிர்ச்சிகளுக்கான
LD.
மயமாக்கப்பட்டசந்தைப் களை தொடர்ச்சியாக வியாபாரச்சுழற்சிகளின் pட்டுமொத்தப் பொருள ளிலானஏற்றவிறக்கங்கள்
மீண்டும் மீண்டும் நிகழ்வனவாக உள்ளன. ஆயினும், அவை ஒரு கால ஒழுங்கு முறையிலோஅல்லது எதிர்வுக்கூறக்கூடிய காலஇடைவெளிகளிலோநிகழ்வதில்லை. வியாபாரச் சுழற்சி பற்றிய எளிமையான விளக்கம் எதுவுமே இல்லை. வியாபாரச் சுழற்சி பற்றிய கோட்பாடுகள் சில சமயங் களில் இரண்டாக வகைப்படுத்தப்படு கின்றன. அவையாவன (1) வெளிவாரி நிகழ்வுகள் தொடர்பில் பொருளாதார முறைமையின்எதிர்விளைவு/எதிர்வினை குறித்த வகையில் அதை (சுழற்சியை) விளக்குகின்ற கோட்பாடுகள், (i) வியாபாரச் சுழற்சியைசந்தை முதலாளித்தவமுறைமை யின்இயற்கூறாக நோக்குகின்ற கோட்பாடு கள். 1930களின் இறுதிப் பகுதிக்கு முன்னர், பெரிதும் கெயின்ஸின் முதன்மை நிலை காரணமாக, தனியாட்களின் கேள்வி வீழ்ச்சி யடைகின்றபோது, தனது கேள்வியை அதிகரிப்பதன் மூலமும், தனியாட்களின் கேள்வி அதிகரிக்கும்போது தனது கேள்வி யைக் குறைப்பதன்மூலமும்அரசாங்கத்தால் பொருளாதாரத்தை உறுதிநிலையில் வைத் திருக்கமுடியுமெனஅனேகமானபொருளிய லாளர்கள் நம்பியிருந்தனர். கெயின்ஸிய இறைக்கொள்கைஎனஅழைக்கப்படுகின்ற இக்கொள்கையானது, அதன் தனிப்பட்ட கூறுகளில் காணப்படும் ஏற்றவிறக்கங்கள் மத்தியிலும், மொத்தக் கேள்வியை உறுதி நிலையில் வைத்திருப்பதற்கு முயன்றுள் ளது. இன்று, வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு கெயின்ஸியப் பொருளி யல் (கோட்பாடு) வழங்கிய மதிப்பை அரசாங்கங்கள்துஷ்பிரயோகம் செய்கின்றன எனஅனேகமானோர்கருதுகின்றனர். அவை இப்பற்றாக்குன்றயை வியாபாரச்சுழற்சிக்கு எதிரான ஒரு கருவியாகப் பயன்படுத்து வதற்குப்பதிலாக, சாதகமானகாலங்களைப் போன்று பாதகமானகாலங்களிலும் வருவா யை மிகையளவில் செலவிட்டுவந்துள்ளன. இதன்விளைவாக, சமநிலையாகஒருவரவுசெலவுத் திட்டக் கொள்க்ையை வகுப்பதை நிர்ப்பந்திக்கும் பொருட்டு, அனேகமான நாடுகளின் அரசாங்கங்கள் மீது பலமான நெருக்குதல்கள் காணப்படுகின்றன.
துணைநூற் பட்டியல் m
Burns, Arthur F. and Mitchell, Wesley C. 1946, Measuring Business Cycles, New York: National Bureau of Economic Research.
McConnel, Cambell R. and Brue, Stanley L. 2002, Macroeconomics: Principles, Problems and Policies, New York: McGraw Hill.
Samuelson, Paul A. and Nordhaus, William D. 2005, Macroeconomics, 18Edition, New York: McGraw Hill.
அடிக்குறிப்புகள்
Burns Arthur and Mitchell Wesley (1946), Measuring Business Cycles, New York:National Bureau of Economic Research, p. 1
சித்திரை வைகாசி 2012

Page 45
இலங்கையில் சந்தைப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி. புத்ததாஸ ே
செம்மையாக்கம்: சமன் கெலகம மற்றும் டிலினி குணவர்த்தன விஜித யாப்பா வெளியீடுகள், 2012 பக்கங்கள் 733
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் பேராசிரியர் புத்ததாஸ் ஹேவாவிதாரண அவர்களைக் கெளரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட பாராட்டு நூலான இப்புத்தகம் இரண்டு தொகுதிகளைக் கொண் டது. எனினும் இந்த மதிப்புரை2வது தொகுதியின்பகுதி 3ல் வருகின்ற “காரணிச் சந்தைகள்’ பற்றிய ஏழு அத்தியாயங்களுக்கு மட்டுமே உரியது.
இதில் உ1ெTெஏழுஅத்தியாயங்களில் முதலாவதாகஅமைந் துள்ள 17வது அத்தியாயம், உலகின் பிரதான பங்குச் சந்தைகள், அவற்றின் வினைத்திறன் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வளஒதுக்கீட்டில் மற்றும் கம்பனிஆளுகையில் இவை செலுத்தக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைப் பற்றி கருத்தாடல் செய்கின்றது. கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிஷான் திஸ்ஸநாயக்க இதை எழுதியுள்ளார். நன்கு செயற்படும் ஒரு பங்குச் சந்தையானது குறைந்தபட்சம் ஒன்றுடனொன்று தொட்ர்புட்ைய6 வகிபாக்ங்களை ஆற்றுகின்றன. இதில் குறைந்தப்ட்சம் வளங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய இரண்டும் பங்குச் சந்தைகள் வினைத்திறனுடன் செயற்ப்டுகின்றன எனும் கருதுகோளின் அடிப்படையில்அமைந்தவையாகும். பரவலாகநிலவும்கருத்துக்கு முரண்ாக ஒரு பங்குச்சந்தையின் தகவல்சார்வினைத்திறனானது அதன் அடிப்படையான வினைத்திறனுடன் ஒத்திசைவானதல்ல எனநாலாசிரியர்வாதிடுகின்றார். இவை தொடர்புடைய எண்ணக் கருக்களாக இருப்பினும் அவை வித்தியாசமானவை என விவாதிக்கப்படுகின்றது. தகவல்சார்வினைத்திறன், அடிப்படை யான வினைத்திறனுக்கு அவசியமானதாயினும் அதுமட்டும் போதுமானதல்ல.
தகவல்சார் வினைத்திறன் என்ற எண்ணக்கரு, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற முதிர்ச்சியான பங்குச்சந்தைகளில்கூட முன்னர் இருந்ததைவிட மிக அதிகளவில் சர்ச்சைக்குரியதாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் அண்மைக்கால நடைமுறை அநுபவச் சான்றுகளை இந்த அத்தியாயம் ஆய்வு செய்கின்றது. எனவே பங்குச்சந்தைகள் அடிப்படையில் வினைத்திறனானவை எனஎடுத்துக்கொள்ளமுடியாது. வினைத்திறன்மிக்க சந்தை என்ற கருதுகோளை எதிர்க்கும் கட்டுரைகள் மற்றும் நூல்களின்தொகை இன்று அதிகரித்து வருகின்றன. இங்கு இதை எழுதியவர்சந்தைக் செயற்பாட்டில் பல முரண்களை இனம் கண்டுள்ளார். அவர் பிழையான விலையிடல், மந்தை நடத்தை, போலிச்செழிப்புகள் குறுங்கால மோகங்கள் என்பவற்றை சந்தைகளின் தகவல்கள் மற்றும் அடிப்படையான வினைத்திறன் இன்மைக்கு சான்றாக எடுத்தாள்கின்றார். இப்போது சந்தையின் வினைத்திறன் தொடர்பான எழுத்தாக்கங்களின் புவியீர்ப்பு மையம் நகர்ந்து விட்டது என்பதோடு, சந்தையானது எப்போதும் பூரண வினைத்திறனுடையதாக இராது என்பதில் ஏராளமான பொருள்ய லாளர்கள் தற்போது உடன்படுகின்றனர் என்பதை அவர் ஏற்றுச் கொண்டுள்ளார். உண்மையில், பொருளாதாரச் செயற்பாட்
சித்திரை வைகாசி 2012

நூல் மதிப்பாய்வு
முறைமையின் கீழ் பொருளாதார றவாவிதாரண பாராட்டுமலர் தொகுதி 2
மதிப்பாய்வுரை:
கலாநிதி இந்திரஜித் குமாரசாமி
முன்னாள் பணிப்பாளர் நாயகம் பொதுநலவாய செயலகம் ஐக்கிய இராச்சியம்
டாளர்கள் அறிதிறன் சார்ந்த தவறுகளை இழைக்கின்றனர் என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்ட நடத்தை யியல் நிதி’ எனும் ஓர்ஆய்வின் தோற்றத்தை ஒருவர் புரிந்து கொண்டுள்ளார்.
சந்தைகளின் வினைத்திறன் பற்றிய பழைய கருத்து மறுத்துரைக்கப்படுதலில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மீதான தாக்கம் பற்றிய ஒரு பகுதியோடு இந்த அத்தியாயம் முடிகின்றது. உரிமைப்பங்குச் சந்தைகள் விரைவான வளர்ச்சியைத் தூண்டிவிடுவதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளன. ஆயினும் பங்குச்சந்தைகள் எப்போதும்அடிப்படையானவினைத்திறனைக்கொண்டிருப் பதில்லை என்பதால் இது, சந்தையின்வளஒதுக்கீட்டு மற்றும் கட்டுப்பாடு பேனல் தொழிற்பாடுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகப் பங்குச் சந்தைகளுக்குஅபிவிருத்தியடைந்துவரும்நாடுகளில்முக்கிய வகிபாகம் உள்ள ப்ோதிலும் அவை எப்போதும் பூரண வினைத்திறனைக்கொண்டிருப்பதில்லை என்ற உண்மையை ஆளுகை மற்றும் நிறுவன கட்டமைப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும். இது, இலங்கையிலுள்ளதைப் போன்று ஒப்பீட்டளவில் செறிவுத் தன்மையும் திரவத் தன்மையும் அற்ற சந்தைகளில் கணிசமானளவு எதிரலைகளைக் கொண்டுள்ளது.
முயற்சியாண்மைக்குக் குறிப்பாகக் கைத்தொழில் வளர்ச்சிக்கு உதவி வழங்கும் வணிக நிதிச் சந்தையின் வகிபாகத்தை மதிப்பீடு செய்வதாக அடுத்த அத்தியாயம் உள்ளது. இதைதனியார்துறை அபிவிருத்தியில் புகழ்மிக்கவர் களாகவிளங்கும்கலாநிதிஅநுரனக்கநாயக்க, பற்றிக்அமரசிங்க ஆகியோர் கூட்டாக எழுதியுள்ளனர். இந்த அத்தியாயம் இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னரான கைத்தொழில் மயமாக்கல் அநுபவம் பற்றிய முழுமையான ஆய்வுடன் தொடங்குகின்றது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் கடந்த ஆறு தசாப்தங்களாக நிதி பெறும் வழிகள் தொடர்ச்சியாக சவாலாகவே இருந்து வருகின்றன என்று கூறி இந்த அத்தியாயம் முடிகின்றது. கொள்கை விவாதம்பற்றிய அடுத்துவரும் பகுதி, கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளால் முன்னர் அநுபவிக்கப்பட்ட விசாலமான வாய்ப்புகள், இன்றைய உலகமயமானவர்த்தக மற்றும் நிதி முறைமைகளில் கிடைக்கின்றதா என்ற முக்கிய பிரச்சினை பற்றி அலசுகின்றது. இது தொடர்பாகஇதை எழுதியவர்கள், உலக வர்த்தக நிறுவனத்தின் சட்டங்கள், நியமங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கொள்கைத் தெரிவுகளை குறுக்கிவிட்டனவா எனும் கேள்வியையும் எழுப்புகின்றனர்.
பொருளியல் நோக்கு 43

Page 46
முன்னையகாலங்களில் இலங்கையில் கைத்தொழில் நிதியின் அபிவிருத்தி பற்றி ஆராயும் போது இந்த அத்தியாயம், வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிகளின் பரிணாம வளர்ச்சி, பல்பக்க நிதி கிடைக்கும் வழி வகைகள், மற்றும் சிறிய நடுத்தர கைத் தொழிலின் நலனுக்கான தெரிவு செய்யப் பட்ட தலையீடுகள் போன்ற பல அம்சங் களையும் கருத்தில் கொள்கின்றது.
சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வற்றுடன் ஒப்பிட்டு, தனியார்துறைக்கான வங்கிக்கடன், சந்தைமூலதனஆக்கம், நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் உள்நாட்டு சேமிப்பு போன்ற காட்டிகளின் அடிப் படையில் இந்த ஆசிரியர்கள்இலங்கையின் கைத்தொழில் நிதிச்செயலாற்றுகையையும் மதிப்பீடு செய்கின்றனர். கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடு கையில் இலங்கை கணிசமான தூரம் பின்தங்கியுள்ளதையும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஓரளவு சிறப்பாக இருப் பதையும் இவ்வாய்வின் முடிவுகள்காட்டு கின்றன. இந்த நிலைமைக்கான காரண விளக்கமளிக்கையில், கட்டுரைஆசிரியர்கள் நல்ல ச்ெய்லாற்றுகை கொண்டநாடுகளில் உறுதியான இறை செயலாற்றுகை காரண மாக பண்வீக்கம் கட்டுப்படுத்தப்பட்ட தனால் சேமிப்பு உயர்வாக இருந்ததாகவும் கட்டுப்படியாகும் வட்டி வீதத்தில் கடன் களைப் பெறக் கூடியதாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இதன்பலாபலனாக குறைந்த வட்டி வீதம், குறைந்தளவிலான பெறுமதியில் வைத்துப்பேனப்படுவதும் உறுதியானதுமான நாணய மாற்று வீதம்
என்பன்ச்ாத்தியமாகின. இலங்கையில்"
இறை செயலாற்றுகை பலவீனமாக இருந்த தால் அது நேர் எதிர்விளைவுக்கு இட்டுச் சென்றது.கிடைத்த சொற்ப சேமிப்பையும் அரசாங்கம் உறிஞ்சிவிடுவதாகவும்இதனால் தனியார்துறை கூடுதல் வட்டிவீத பொறி முறையூடாக நிதி பெறவேண்டியிருந்தது எனவும்ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். இந்த நூலின் 19வது அத்தியாயம், சீர்திருத்தம் மற்றும் சந்தை ஒழுங்கு என்பவையூடாகப் பெறப்பட்டபொருளாதாரவினைத்திறனை யும் நீதியானகாணிப் பகிர்வையும் கருத்தா டல் செய்கின்றது. இதை எழுதிய கலாநிதி பராக்கிரம சமரதுங்கஒரு உற்பத்திக்காரணி யின்பயன்பாட்டின்(பொருளாதார) வினைத் திறன், நுண்பாக அல்லது நிறுவன மட்டத் தில் அதன் எல்லை உற்பத்திப் பெறுமானம் அதன்விலைக்குச்சமனாகும்போதும்பெறப் படுகின்றதுஎனும்அடிப்படையில் தொடங்கு கின்றார். சந்தை முறைமையால் தீர்மானிக் கப்பட்டதாக அல்லது அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இது நடைபெறலாம்.
இக்கட்டுரை ஆசிரியர் இலங்கையில் சிறுநில விவசாயத்தில் நிலப் பயன்பாட்டின்
தற்போதைய நிலையையும் ஆய்வு செய் கின்றார். இதைத் தொடர்ந்து இந்தத் துறையின் பிரதான குண்ாம்சங்களைப் பகுப்பாய்வு செய்கின்றார். பின்னர்கிராமிய நிலப்பயன்பாடுதொடர்பானவினைத்திறன் மற்றும் பங்கீட்டு நீதி பற்றிய ஓர் ஆய்வு உள்ளது. இறுதிப் பகுதி சில முடிவுகள்ை
கூறுவதுடன் கெ செய்கின்றது. இ பாட்டுப் பாங்ை சக்திகள், மரபு ம சனத்தொகை அதி மற்றும்நகர-கிராட காரணிகள் பலவ காண்கின்றார். வி கேள்வியில் உ குடியேற்றத் தி. அபிவிருத்திச் ெ தொழில் மற்றும் காரணிகளும் நில தில் செல்வாக் காரணிகளாகும். திறன், தாழ்நிலக் வறுமை காரண Gill_Giò, g)GUITLUL சுற்றுச் சூழல் ட மின்மை போல துறையில் இப்டே படும் பல பிரச்சின் செலுத்துகின்றார்
சமநீதி என் பட்டதை விடவு திறன் தொடர்பா பதும் இந்த அ. முடிவாக உள்ளது திட்டமிடல் இ இலக்குகள்இன்ன கள் பாதிக்கப்ப நாட்டில் நிலப்ட் திறனும் சமநீதியு நில்ச்சந்தை, நெறி கொள்கைகள் மற் இன்மை என்பவற பட்டிருக்கின்றன கின்றார்.
உலக மட்ட மனித இனத்தின் பிரச்சினையாகு! வலுப் பாதுகா! பிரச்சினையாகிவி அத்தியாயத்தில் உ தின் பொருளாதா பொருளாக உள்ள துணிவகைகள், போன்றவற்றின் என்பவை, உண்ை மறைந்துள்ள டெ வர்த்தகம் ஆகும் அவர் தொடங்கு களில் பயன்படு: பகுதிஅவற்றின்இ சேமிக்கப்பட்டே தால்தான் ‘உண் பயன்படுத்தப்ப(
ஒருநாட்டின் பாக நீரின் பயன்ட தரும் நீர் அடிச்ச என்ற எண்ணக்கரு செய்கின்றார். உ நீர்ப்பாதச்சுவடுக் களின் சேர்க்கை உ என்ற எண்ணக்கரு மாக்கியுள்ளது.
44 பொருளியல் நோக்கு

ாள்கைச்சிபார்சுகளையும் லங்கையில் நில பயன் கத் தீர்மானித்த சந்தைச் ற்றும் சமூகக் காரணிகள், கரிப்பு, நகர விரிவாக்கம் யெகுடிப்பெயர்வு போன்ற றை இந்தஅசிரியர்இனங் வசாய உற்பத்திகளுக்கான ண்டாகும் மாற்றங்கள், ட்டங்கள் அடங்கலான சயற்திட்டங்கள், கைத் கிராம அபிவிருத்தி ஆகிய ப்பயன்பாட்டின் கோலத் குச் செலுத்திய ஏனைய
குறைவான உற்பத்தித் காணிக் கைமாறல்கள், மாக காணிகளை விற்று மில்லாத நிலவுடைமை, விரச்சினை மற்றும் நில ண்றவை உட்பட நிலத் பாதும் தொடர்ந்து காணப் னைகளில் முக்கிய கவனம்
ற வகையில் சாதிக்கப் ம் குறைவாகவே வினைத் ான சாதனை உள்ளதென் த்தியாயத்தின் முக்கிய து. இதிலும் கூட போதிய ன்மை மற்றும் சரியான மயால் பகிர்வுசீர்திருத்தங் ட்டிருக்கின்றன. இந்த பயன்பாட்டின் வினைத் ம் மட்டுப்படுத்தப்பட்ட
பிெறழ்ந்த்கட்டுப்பாட்டுக்" jறும் சொத்து உரிமைகள் ". ]றால் மோசமாகபாதிக்கப்
T என ஆசிரியர் வாதிடு
த்தில், நீர்த் தட்டுப்பாடு எதிர்காலத்துக்குப் பெரும் ம். இது உணவு மற்றும் ப்பு அளவுக்கு முக்கிய டும்.பேராசிரியரின்இந்த ண்மையானநீர்வர்த்தகத் ாமுக்கியத்துவம் பிரதான து.தானியங்கள், பருத்தி, கடதாசி, வெட்டுமரம் ஏற்றுமதி, இறக்குமதி மயில் இந்த உற்பத்தியில் ருமளவு நீரின் மறைமுக என்ற அடிப்படையில் கின்றார். இந்த உற்பத்தி தப்பட்ட நீரின் பெரும் றுதிவடிவத்தில்அல்லது ா இருப்பதில்லை என்ப "மையில்’ என்ற பதம்
கின்றது.
நுகர்வுப் பழக்கம் தொடர் ாட்டுச்சுட்டியொன்றைத் 6) IG).56it (Water Footprints) வைஆசிரியர்அறிமுகம் ண்மையான நீர் மற்றும் ள் என்ற எண்ணக்கருக் ண்மையானநீர்வர்த்தகம் வின்விருத்தியை சாத்திய
உண்மையானநீர்வர்த்தகம் என்ற புதிய எண்ணக்கரு பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவது, இலங்கையின்பொருளாதார நலன்தொடர்பில் இதன்தாற்பரியம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நீர்வளங்களின் ஒன்றிணைந்த முகாமைத்துவத்துக்கான தேவையை வலியுறுத்தல் என்பவை இந்த அத்தியாயத்தின் நோக்கமாக உள்ளது. தற்போது கண்காணிக்கப்படாத, உரிய பெறுமதி அளிக்கப்படாத, எல்லைப் படுத்தப்பட்ட இந்த இயற்கை வளம் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டுமென்பதே இக்கட்டுரையின் தொனிப்பொருளாகஉள்ளது. பயன்படுத்தப் படும் அளவுக்கேற்ப நீர்ப்பாசனத்துக்கான நீருக்கு விலையிடல் அடங்கலாக நீர் சட்டமூலம், நீருக்கான சொத்துரிமை, ஒரு தேசிய நீர்த்திட்டம் மற்றும் விலையிடும் பொறிமுறை போன்றவற்றை செயற்படுத்த வேண்டுமென ஆசிரியர் வெளிப்படை யாகப் பரிந்துரை செய்கின்றார். நீரின் பயன்பாடு அதன் சமூக, பொருளாதார சுற்றுச்சூழல் மற்றும் கலாசார விழுமியங் களைப் பிரதிபலிக்கும்வகையில் முகாமைத் துவம் செய்யப்பட வேண்டும் என இவர் முடிக்கின்றார். மேலும் இவர்செலவு-மீட்பு முறைகள் நோக்கிப் படிப்படியாக நகர வேண்டுமென வலியுறுத்துகின்றார்.
சர்வதேச வர்த்தகத்தில் இலங்கையின் உண்மையான ஒப்பீட்டு நயத்தை நன்றாக விளங்குவதற்கு “உண்மையான அளவான நீர் என்ற எண்ணக்கருவும் முக்கியமானது என ஆசிரியர் வாதிடுகின்றார்.
21வது அத்தியாயம் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் கீழ் ஊழியச் சந்தை அபி விருத்தியை பரிசீலிக்கின்றது. கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியர் றொட்றிகோ
ஊழியச்சந்தையின்பொதுவானநிலைமை,
ஊழியப்படையின்அமைப்பின்வரலாற்றுப்
போக்குகள் மற்றும் பங்குபற்றல் வீதம் என்பவை. பற்றி மிகவும் பெறுமதியான தகவல்களை வழங்குகின்றார். இதுதவிர வேலை வாய்ப்பில் காணப்படும் துறை ரீதியானமாற்றங்கள், முறைசாரத்துறையின் வளர்ச்சி, சில உபதுறைகள் பெண்கள் மயமாதல் போன்ற கேள்விப் பக்க காரணி களும் ஊழிய நியமங்களின் சீர்குலைவு என்பனவும் கருத்தாடப்படுகின்றன.
இந்தஅத்தியாயம்பல்வேறு பிரச்சினை களை அலசுகின்றது. இது பொருளாதார தாராளமயமாக்கலின் பின்னரான முக்கிய வேலைவாய்ப்பு மூலகங்களைப் பற்றியும் கருத்தாடல் செய்கின்றது. இதற்கும் மேலாக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அமைப்புச் சீராக்க கொள்கைகளினால் ஊழியச்சந்தையில் உண்டானசாதக பாதக அம்சங்களை இது கருத்தாடல் செய்கின்றது. தாராளமயமாக்கலினால் இல்லாதுபோன வேலைகளை விடவும் கூடுதலான புதிய வேலைவாய்ப்புகள் உலகளாவிய போட்டி காரணமாக உருவானதாக இவர்முடிவாகக் கூறுகின்றார்.
gFuujiGův.(Seers, ILO) gepósišGð)55 705Gíî6ăT முற்பகுதியில் சுட்டிக்காட்டிய எதிர்பார்ப் புகள் (அபிலாஷைகள்) மற்றும் ஊழியச்
சித்திரை வைகாசி 2012

Page 47
சந்தையில் காணப்படும் வாய்ப்புகள் என்பவற்றுக்கிடையிலான பொருத்தப் பாடின்மை இந்த அமைப்பு ரீதியான பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து வந்த தசாப்தங்களில் பல முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டபோதிலும் இன்றும் அப்படியே காணப்படுவதாக இந்த கட்டுரைஆசிரியர் விசனத்துடன் குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக கல்வி, பயிற்சி மற்றும் திறன் விருத்தி என்பவற்றில் புத்தாக்கமான சீர்திருத்தங்கள் தேவை என்கிறார். ஊழியச் சந்தையின் இறுக்கத்தன்மை முறைசார் வேலைவாய்ப்புத் துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது எனவும் ஊழியத்தின் தரங்கள் கணிசமாக குறைவாக இருக்கும் முறைசாராத்துறையின் விருத்திக்கு இட்டுச் செல்கின்றதுஎனவும்பேராசிரியர்றொட்றிகோ வாதிடுகின்றார். பொருளாதாரத்தின் சில முக்கியதுறைகளில் ஊழியப்படைபெண்கள் மயமானதிலிருந்து எழுந்துள்ள கொள்கை வகுத்தல் தொடர்பான சவால்கள் மற்றும் பல பிரச்சினைகளை இந்த அத்தியாயம் வெளிக்கொணர்கின்றது.
சந்தை அடிப்படையிலான பொருளா தாரத்தின் அபிவிருத்தியில் தொழில்நுட்ப முகாமைத்துவம்முக்கிய இடத்தை வகிக்கின் றது என்பதில் ஐயமில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தின்பேராசிரியரும் கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் தலைவருமான விஜயகுமார் எழுதிய இந்த அத்தியாயத்தில் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு ஏற்பஇயைபாக்கிப் பயன்படுத் தல் மற்றும் தொழில்நுட்பத்தின்பிரயோகம் என்பனமதிப்பீடு செய்யப்படுகின்றன.இந்த ஆசிரியர்,ஆசியான்(ASEAN) பிராந்தியத்தில். உள்ளபோட்டிநாடுகளைவிடவும் மிகவும் பின்தங்கியநிலைக்கு இலங்கைஏன்போனது என்ஆய்வு செய்கின்றார். அவர்தற்காலிகக் காரணிகள் மூன்றை இனங்காண்கின்றார். அவையாவன: (அ) மோதல், (ஆ)பயிற்சியிலும் பேரண்ட பொருளியல் கொள்கையிலும் உண்டானதோல்விகள், (இ) தேசிய அபிவிருத் திக்காக தொழில் நுட்பத்தை பிரயோகிக் கவும், அதை இயைபாக்கி பிரயோகிக்கவும் முடியாமல் போனமை. இவற்றுள் இறுதி யானகாரணம் பற்றிப்பேசும்போது தொழில் நுட்பங்களை இடம் மாற்றுதல், தொடர்ச்சி யான தலைக்குரிய வருமான அதிகரிப்புக் கான முக்கிய காரணியென அவர் வலி யுறுத்துகின்றார். தொழில்நுட்ப அபிவிருத்தி யின் முக்கிய காட்டிகள் யாவற்றிலும் இலங்கையின் செயலாற்றுகை குறைவாக இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். அவை யாவன: மொத்தகைத்தொழில் ஏற்றுமதியில் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி யின் பங்கு; தரமான வெளியீடுகளின் எண்ணிக்கை; வழங்கப்பட்டகாப்புரிமங்களின்எண்ணிக்கை; பெறப்பட்டகாப்புரிமைக்கட்டணம் மற்றும் அனுமதிக் கட்டணம் என்பவற்றின் அளவு. மேலும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ளஆட்களின்தொகைபோலவே கணிதம் மற்றும் விஞ்ஞானக்கல்வி பலவீன மாகஉள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.
தனியார் மயமாக்கல் செயல்முறை யூடாக எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப நவீனமயமாக்கம் நடைபெறவில்லை என
இந்த அத்தியாயம் வி ஆயினும் (குறிப்பாக) கம்பனிகள் சம்பந்த விதிவிலக்குகள் இருப் கின்றது. இருப்பினும் கொடுக்க வேண்டியு
கம்பனிகள் தமக்கு
கம்பனிகளுக்குத் தை
விலை நிர்ணயம் எ கின்றன. பேராசிரியர்
சுட்டிகளின்அடிப்படை தனியார்துறையின்ஒட் றுகையையும் மதிப்பு செயற்படவில்லை என றார். ஆயினும் அவர்சி இனங்கண்டுள்ளார். (Haycarb), டிப்ட்புறொட கொழும்பு டொக் ய பிறாண்டிக்ஸ்(Brandic (Mas Holdings), Lppgp/Lib Star).
இலங்கையின்தே மையின் பலவீனத்தை விஞ்ஞானமற்றும் தெ
பெருமளவுக்கு விளங்கி
அடிப்படை ஆய்வுகள் படுத்துவதற்கு சாதகமா இருப்பதும் இன்னொரு உறுதியான பேரண்ட ெ படைகள், நன்குஆராயட் சட்டப்படலினுள் வீரிய மற்றும் மேலும் சிறப் தொழில்நுட்ப புத்த என்பவற்றை அடக்கி அணுகுமுறை ஒன்று தேை இந்த ஆசிரியர் கட்டு செய்கின்றார்.
இறுதியாக அத்தியா துக்கு பிந்திய சர்வதே மற்றும் வேலை வாய்ட
பியசிறிவிக்ரமசேகரவின
பட்டமுழுமையானஆய் இவர் ஊழியப்படைப் தாக்கம் செலுத்திய 197 பொருளாதார மறுசீரை சுருக்க விளக்கத்துடன் கின்றார். பின்னர் இவ
கலுக்குப் பிந்திய சக
பெயர்வின்கோலத்தைஅ இதைத் தொடர்ந்து உ வாய்ப்புகள்மீது புலப்ெ ஊழிய சந்தைக்கும் ஒ அபிவிருத்திப் போக்குக் இயக்காற்றலும் பகுப்ட கின்றன. அடுத்துவரும் வுடன்தொடர்பானமுக்கி அதிகாரக்குழுவினரர்ல்ே கொள்கைசார்ந்த எதிர்நட முக்கியப்படுத்திக் காட்
முன்னர் கூறியதிலி தார்ப்பரியங்களை இ பெற்றுக்கொண்டு இல புலப்பெயர்வின்ஓட்டம்; புலப்பெயர்வின் மீதா மறுசீரமைப்பின் தாக்க
சித்திரை 1 வைகாசி 2012

லியுறுத்துகின்றது. பெரிய பல்தேசியக் பட்டபோது சில பதாகவும் குறிப்பிடு இதற்கும் ஒரு விலை 1ளது. பல்தேசியக் னியுரிமை, வேறு ட, போட்டியில்லா பவற்றை கோரு மேலே கூறப்பட்ட யில் இலங்கையின் டுமொத்த செயலாற் ட்டு அது சரியாக வும்முடிவுசெய்கின் ல வெற்றிகளையும் அவை: ஹேகாப் šGiv (DippedProducts), TL 6) (Dockyards), ),மஸ் ஹோல்டிங் லோட் ஸ்ரார் (Load
சிய புத்தாக்கமுறை அதன் குறைவான ழில்நுட்பத்தினால் க்கொள்ளமுடியும். ளை வர்த்தக மயப் னசூழல் குறைவாக சவாலாக உள்ளது. பாருளாதார அடிப் பட்டதந்திரோபாய பமானதிட்டமிடல் பான விஞ்ஞான, ாக்க அபிவிருத்தி |ய முழுமையான வயெனவலியுறுத்தி
ரையைப் பூர்த்தி
"யம்23ல் சீர்திருத்தத் நச புலம்பெயர்வு ப்புப்பற்றி கலாநிதி ால் மேற்கொள்ளப் வாகஅமைகின்றது. புலப் பெயர்வு மீது 7க்குப் பின்னரான மப்பைப் பற்றிய இதைத் தொடங்கு ர தாராளமயமாக ாப்தத்தில் புலப் ஆய்வுசெய்கின்றார். ள்நாட்டு வேலை பயர்வின்தாக்கமும் ட்டுமொத்தமான கும் இடையிலான ாய்வு செய்யப்படு பகுதி புலப்பெயர் யசவால்களையும் மற்கொள்ளப்பட்ட வடிக்கைகளையும் டுகின்றது.
ருந்து கொள்கைத் வதி அத்தியாயம் ங்கையிலிருந்தான தரவுகள்பிரச்சினை, ன பொருளாதார ம்; ஊழியப் புலப்
பெயர்வின் பாங்கு; புலப்பெயர்வு ஓட்டத் தின் விவரத்தொகுப்பு மற்றும் புலப்பெயர் வுக்கும் ஊழியச்சந்தைக்கும் இடையிலான இடைவினை போன்ற பிரச்சினைகள் பற்றிய ஒட்டுமொத்தமான ஆய்வை முன் வைக்கின்றது. புலம்பெயர்வோர் அனேக மாகஊழியப்படைக்கு வெளியேகாணப்படு வதால் (உதாரணமாக, வீட்டுப்பணிப் பெண்கள்) வேலையற்றோர் மீது புலம் பெயர்ஒட்டத்தின் நேரடித்தாக்கம் மட்டுப் படுத்தப்பட்டஒன்றாக இருந்துவருகின்றது. இருப்பினும் திறன் தேர்ச்சி பெற்ற தொழி லாளர்களின் புலப்பெயர்வு ஏனையோருக் கும் வேலைவாய்ப்புப் பெற வழிசமைத்துக் கொடுப்பதனால் புலப்பெயர்வு ஒட்டு மொத்த வேலை வாய்ப்பின்மை வீதத்தை குறைத்திருக்கவேண்டுமெனஅவர்சுட்டிக் காட்டுகின்றார். இதற்கும் மேலாக பெருமள வில் பணம் அனுப்பப்படுவதால் குடும்பத் தின் வருமானம் அதிகரிப்பதனால் புலப் பெயர்வு பலமான சாதகமான நலன் விளைவுகளைத் தருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புறப்படும்போதும், தொழில் செய்யும் இடத்திலும் உள்ள பொதுவான நிர்வாகச் சிக்கல்கள், பாதுகாப்புபிரச்சினைகள்மற்றும் புலப்பெயர்வுக்கும் அபிவிருத்திக்கும் இடையில் பலமான இணைப்புகள் போதி யளவில் இல்லாமை போன்ற வேறு பல சவால்களை இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர் முக்கியப்படுத்திக் கூறுகின்றார். அவர் தேசிய புலப்பெயர்வுக் கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு கைக்கொள்ளப்பட வேண்டுமென்பதை விரும்புகின்றார். ஆனால் அது, சட்டமுறையான மற்றும் மேற்பார்வை ஒழுங்கு சட்டகத்தினால் சிறப்பாக பிரயோகிக்கப்பட வேண்டு மெனவும் உறுதியாக அமுலாக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றார்.
ஒட்டுமொத்தத்தில் இந்த நூலின் 2வது தொகுதியின்பகுதி3ல் ஆராயப்பட்ட இந்த ஏழு அத்தியாயங்களும் இலங்கையில் காரணி(மூலதனம், நிலம் ஊழியம் மற்றும் தொழில்நுட்பம்) சந்தைகளுடன் தொடர் பான பிரதான பிரச்சினைகளின் பகுப்பாய் வையும் விளங்குதலையும் முன்வைத்துள் ளன என பொதுவாக எவரும் முடிவு செய்யலாம். இந்தப் பாராட்டுத் தொகுதி களை தொகுத்த இணையாசிரியர்கள் கலாநிதி சமன் கெலகம மற்றும் கலாநிதி டிலெனிகுணவர்த்தன்ஆகியோர் பேராசிரியர் புத்தாஸ் ஹேவவிதாரணவின்பெருமைக்கு தகுந்த ஒரு நூலை வெளியிட்டமைக்காக மாத்திரமன்றி, இலங்கையின் பல்வேறு அம்சங்களில் கரிசனையுள்ளவர்களுக்கு ஒரு பெறுமதி மிக்க உசாத்துணையாகஅமையும் விதத்தில் இந்த அத்தியாங்களில் அடங்கி யுள்ள உயர்தரத்திலான கட்டுரைகளைப் பெற்றுத்தந்தமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். இவை உண்மையி லேயே தனித்துவம் மிக்க, புகழ்பூத்த ஒரு பொருளியலாளருக்கு புகழாரம் சூட்டுவதற் கான அதியுச்சமான பெறுமதி மிக்க பங்களிப்புகளாகும்.
பொருளியல் இருாக்கு 45

Page 48
இச்சஞ்சிகையானது QD/102/ இலங்கை அஞ்சல் திணைக்க
ந்து மக்கள் வங்கி:
வரும் பெரு :ங்கரின் அழ:ன ஆய்வுக்கும் கல்
1975 ஆம் ஆன்
វិស្ណុផ្ទះវិ...}}
ஒரி:ல் நோக்
aii
حسم
வழங்குகிறது. இவ்வேட்டின் அண்மைக்க
9 (tib.: 535ity &;6535 ఇgE-Qāఫోన్టో, స్త్రీ శ్రీ " 26) ខ្មែរប្រើផលប្រឆែ jk4): ಜೀÅàಫ್ರಿಟ್ರ}} புதிய ஜலஐ ஒழங்கு ឯឆ័ន្ទំ ត្វល្លិ சுந்நு:த்துறை
ர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பி
3វិជា្ជ.ត្រៀ ហ្ស៊ូ.3%វ ផ្ដាំដុះខ្សន៍, ប្រេះរិះរិះរិះ emmMTTS TTmmmkekekmkm uBmS0TmmTTMS TTS LOmmmaOLOOm S
கூட விற்பனைக்குண்டு.
ក្តរ វិមោះ អ.អឹទ្ធខ្មែរ -12 &} 538:36: fs (8 - 12 3
உங்கள் சந்தஈவை: காசோலையாகவோ அல் *ன்றே:ம் அதனு: ல் 3.5ள்ள விற்:586 நி3:பத்தி
வேண்டுகோள் கடிதெ
காசோலைகள்: காசுக் கட்டளைகளில் மக் ម៌គ្រែអំបោរ ខ្សឈ្មោះអ៊ិហ្ស៊ូ ១៨៦៤ அனுப்பிவைக்கப்
ឯខ្ញុំស្រ្ដី! ណា៎..
ទ្រឹស្ដី»p.ស ខ្ចៅ ក្នុង ៤ ជាឆ្មើងឆ្នា, @» ខ្សន៍ :
翁
Sx ̈ [%፤€ኛ`» Š, ,
នាយអាហ្វ្រនាអ៊ីឃនាំ ខ្សថ្រា ៤៤ ៥
ܓܠ
இது மக்கள் 6:ங்கியின் ஆராய்ச்சித் திணைக்க இவ்வேட்டின் உள்ளடக்கத்தை மேற்கோள்.
SSN Nit
பிரதி ஒன்றின் விலை ரூ.1 480
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

News/2013 எனும் இலக்கதின் கீழ் :ளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது
אי
திணைக்க:த்தால்
சின் ஆராய் 5. Ji (2, 3}. Feif-E-G, if it; aft:5FFF is:
**^
து: அ.:ே ந்துரை:T.லுக்கு:ான ஒரு :ெது :ன்றத்தை
ால இதழ்கள் பின்வரும் முக்கிய தலைப்புக்ளை
议
ரதிகளை தலைமைக் காரியாலயத் rgtí 3it tigí
புத்தகசH33கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட tக்கள் செய்: முடியும் ஏற்கனவே வெளிவந்த சில இதழ்கள்
þ86ir e;{} 540í}}{6រំ ខេអ៊ែរ ៦.៩, 50
1லது காசுக் கட்டளையாகவோ அனுப்ப முடியும்
டன் இணைத்து அனுப்புங்கள். 37tது தன்
தொலை ○」祭:●#讃・24#8# #29、9#・リ#0 தொலை நகல் 811-8543884
மின்னஞ்சல் ers: lessel peoplesbaikik
கியின் ஒரு சமூகப்பணித் தி.Rாகும்
ぶリ
لاڑی
L gmTmmm LTTTS OmmmTummttT imumTT BB OumT TTmLLL S0SS காட்டலோ அல்லது மீளப்பிரசுரிக்கவோ முடிiம்,
. . .253f S78