கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாரகை 1982.08

Page 1
அன்புமணி பார்வையில் நெருப்பு மல்லிகை
SUID MUILLOTGOI GLITTILISir ஒரு சலனம் 90, IDJ6]][[].
 

இருப்
A T A
T
A**要 [ 2k 11 1 NA A.

Page 2
"ஹோம்
நகரெங்கும
மட்டுநகரில் புதிதாக விற்பனை
* யானேமார்க் குளிரூட்ட
உரிமையாளர் :
பாக்கட் உணவு * டின் உணவு * பால்சை
★ Gā
ஒருமுறை விஜய
“CONOTÍD
153 திரு
உங்கள் வெளியூ Gu LD
இனிய நினைவுக
உகந்த உல்லாக
'ரவீந்திர
153 திருட リ二誌ー。
க. ரவீந்திரன்,
 
 

B'Sho'
இதே பேச்சு t
அமைக்கப்பட்டுள்ள
ப்பட்ட உணவு வகைகள்
6.658,6i
鳕函岳é音
பத் தயாரிப்புகள்
ம் செய்யுங்கள்
29 يناير ه = P
மலே வீதி, கிளப்பு.
தங்கி நின்று ளே எடுத்துச்செல்ல
鲁 eཉ2 ன் இன்'
,

Page 3
செல்வன் கிரிதரனின் முதலாவது தனிநபர்
பல் கரியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு
ஓவியச் செல்வன் கிரிதரன்
இரண்டு வயதில் வரைய ஆரம்பித்த
ஆகிய மூன்று தினங்கள் கொழும்பில் பிர சித்திபெற்ற லயனல் வென்ட் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 6.
இக்கண்காட்சியில் 95 ஓவியங்கள் இடம் பெற்றன. இவற்றில் பலவற்றை பொதுமக்கள் பெரும் விலைகொடுத்து வாங்கிச்ச்ென்றுள் ளனர். இதில் இடம்பெற்ற வறுமையும் செல்
வமும் என்ற தலைப்பிலமைந்த தற்காலபாணி 6 ஒவியத்தை பிரபல ஒவியர் சேனகா சேன பு நாயக்கா பெரிதும் பாராட்டினர். சேனகா
சேனநாயக்காவும் முன்பு இவரைப்போலவே சிறுவயதில் ஒவியத்திறமையை வெளிப்படுத் தியவர். தற்போது வெளிநாடுகளில் பெரும் புகழ் பெற்றவர்.
இக்கண்காட்சி முடிந்த கையோடு 1980 செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 2 வரை
இலங்கை அரசாங்கம் இவரை அனுப்பிவைத் திது -
பல்கேரியா நாட்டில் இவரது ஒவியத் திறமை மிகவும் பாராட்டப்பட்டது. அதற்கு அறிகுறியாக மீண்டும் ஒரு முறை பல்கேரி
அரசாங்கமே 'பானர் ஒவ் பீஸ்' எனற
தாரகை - ஆகஸ்ட் 82
 
 
 
 
 

ஓவியக் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இவரை அழைத்தது. இக்காட்சியில்-கிரிதர வின் ஐந்து ஒவியங்கள் இடம்பெற்றன. 1981ம் ஆண்டு 13ம் திகதி முதல் 27ம் திகதிவரை இவர் பல்கேரியாவில் இருந்தார். சிறுவனுக இருந்த போதும் இவருக்கு V. 1. P. உட ரணை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின்போது பல்கேரியப் பத்திரிகை ளிலும் டெலிவிஷனிலும் இவர் பேட்டிகள் வெளிவந்தன.
1981 ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஓவியக் காட்சியில் கிரிதரனின் ஒவியங்கள் பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றன. மாநாடு முடிந்த பின்னரும் சுமார் மூன்று மாதங்கள் வரை அதாவது ஏப்ரல் 27
வரை இக்கண்காட்சி நீடித்தது என்பது குறிப் பிடத்தக்கது.
யாரிடமும் பயிற்சி பெருமல், எந்த க் கல்லூரியிலும் சேராமல் இத்தனை ஒவியத் திறமையைக் கொண்டிருந்தபோதும், கிரிதர தரன் ஒரு பிரபல ஒவியரை மானசீகக் குரு வாகக் கொண்டு அவர் பாணியில் ஒ வி யம் வரைவதில் பெருவிருப்புக் கொண்டிருக்கிருர், அவர்தான் கோயில்கள் சிற்பங்கள் வரைவதில் தனிப்பாணியை வகித்துக்கொண்டு உலகப் புகழ்பெற்ற தமிழக ஓவியர் சில்பி அவர் 5ள். ஒவியமேதை கிரிதரனுக்கு உரிய கெளர
பம் கிடைக்குமா ? - மணி,
9l 6)LÜ ULö 851 (3) J.

Page 4
கலை இலக்கி
பண முதலீட்
“j Î,
}, iପ୍ର୬ ଗାଁ ଗାଁ। ଗ!
இல, 19,
LDLL தொலைபேசி: 065-2896.
 

ய வளர்ச்சிக்கு
ரகை'
டு வளர்ச்சிக்கு
Dairah"
Tü60 GIL
மத்திய வீதி,
É56IIIL).

Page 5
இதய அஞ்சல்
புதுக்கவிதை - ஒரு நோக்கு என்ற தலைப்பில், கண்டபடி புதுக்கவிதை வடிக்கும் கவிஞர்கள் பற்றி நல்லதொரு விமர்சனம் அளித்திருக்கிருர் வடகோவை வரதராஜன். மரபை மீறி, எதுகை - மோனை - ஒசைநயமின்றி கவி வடிப்போர் இதுபற்றி ஆழமாக எண்ணிப்
பார்க்க வேண்டும்.
சரசாலே,
*
புதியதொரு சத் தி ய வேட்கையுடன், த மி ழ் இலக்கியவானில் மீண்டும் ஒளிவிட வந்த தாரகை மூன்ரும் இதழ் நம்பிக்கை யான எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது.
புதுக் கவிதையினை நோக்கிய வடகோவை யாருக்கு என்ன தகுதியிருக்கிறது ? (ஒரு நல்ல சிறுகதையேனும் எழுதாதவருக்கு சிறுகதையை விமர்சிக்க தகுதியில்லை" என்ற ஆங்கில அறி ஞனின் வாக்கு, புதுக்கவிதை விமர்சகருக்கும் பொருந்துமல்லவா?) புதுக் கவிதையும் ஒரு இலக்கிய வடிவமே - கவிதை ஊடகமே - என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு பல வருடமாகிறது. இப்போது அதன் வளர்ச்சியைப் பற்றியே ஆராயவேண்டும். இவர்களும் எழுத்தாளர் களாகி விட்டார்களே என்று காய்வதில் அர்த்தமில்லை.
புதுக் கவிதை' என்று ஒப்புக்கொள்ளப்
பட்டதை, கவிதையா? என்று மீண்டும்
வினவுவது வேடிக்கையாயுள்ளது.
பள்ளிக்கெட்டுவ, ஜீ தேவிப்ரியா
夢 寧 彎
தாரகை என்றுந் தளராது நின்று தளிர் விட்டுத் தழைத்து வர எங்கள் ஆதரவு என்றென்றும் மங்கள மாய மையும் இது உறுதி !
கெ. தர்மகுலராசா, ஜெகறுபன் நிலாவெளி = 2. சாந்தறுபி, செல்வம்.
• 彎
எப்பொருள் விலையாக வேண்டுமோ, அப் பொருளுக்கு வெளிக்கவர்ச்சி அவசியம். தார கையில் இது இல்லையே பூங்கா, ஒரே பார் வையில் போன்ற அம்சங்கள் இடம்பெருதது என் போன்றவர்களுக்கு ஏமாற்றமே, செல்வி
ஆகஸ்ட்-82
综

ரமா சண்முகம், தாழை செல்வநாயகம், டகோவை வரதராஜன் ஆகியோரின் ஆக்கங்
ள் அருமை. சமுதாய முன்னேற்றத்துக்கு த்தான கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்
lib.
எஸ். கே. ராஜரெத்தினம்.
* * ܣܛܘ
இன்று புற்றீசல் போன்று இலக்கிய சஞ் கைகள் வெளியாகின்றன. ஆணுல், விட்டில் பூச்சிகள் போன்று திடீரென்று மறைந்து விடு ன்றன. அந்த வகையில் தாரகையும் ஆகி விடக் கூடாதென வேண்டி, தாரகையின் பணி றக்க வாழ்த்துகிறேன்.
க. முத்துலிங்கம் 8ழ்/பல்கலைக்கழகம். (தமிழ் சிறப்பு)
彎 ↔
பனப்பதிவில் இருநாவல் மணியான ஆராய்வு: பாயம் வருகிறது ஆருக்கோ எனப்பயந்தேன். காபுரத்தின் தீபம் கோபுரத்தைக் காட்டாது சொன்ன சிறுகதைதான் நெஞ்சில் தெரிகிறது! துக்கவிதைக் காரருக்கோ பூவாலே போட்ட
solg-, மன்னும்பின்னு மென்கள் முழுமணியின் நினை
6. Jiżblog5Girl rண்ணக் கருத்ததனை எடுத்துரைப்பேன்
கேளாய் பண்ணக் கலவையென மாதமும் மலர்வாயே!
as G. தேசிகன்.
藝。 ↔
"சுயமரியாதை புதைபடுகிறது யதார்த்த ாக அமைந்துள்ளது. நெஞ்சத்தைத் தொடும் றுகதை. நாவல் விமர்சனம் இன்னும் ஆழ ாக அமைந்திருப்பின் நன்று. ‘எழுத முனை ம் பேணு எழுதத் தூண்டவைக்கும் ஒரு மயற்சி.
காழும்பு 12. நீள்கரை நம்பி.
彎
இரண்டு சிறுகதைகளும் நல்ல தேர்வு துக் கவிதைகள் நிறைய இடம் பெற்றிருக்க ாம். இரா. சரஸ்வதியின் அறிமுகம் மாதிரி, றைந்திருக்கும் தரமான பெண் எழுத்தாளர் ளை தொடர்ந்தும் அறிமுகப்படுத்துங்கள். ரந்தன். தாமரைச்செல்வி.
8

Page 6
JLITLIDIJI
(ITUTILIRI), Gir
- I -
5 ன் னு க் கெட் டி ய தூரம்வரை கரு நீலக் கடல். அதிலே கரும் புள்ளிகளாய்த் தெரிகின்ற மீன்பிடி வள்ளங் கள். அடுக்கடுக்காய்ப் பேரலை
களை அள்ளிவீசுகின்ற கடலின்)
மேற்பரப்பில் சூரியன் ஒளியை
அள்ளித்
தெளித்துக்கொண் டிருக்கிருன், அந்த ஒளியின் கதிர்த்தெறிப்பால்
யாகப் பளிச்சிடுகின்ற கடற்
பரப்பு!
வெயில் ஏற ஏற
நீலக்கடலும் பாதி வெள்ளிப்
LHDT g5 (UT&FLIDIT35
டிருந்தது.
மாறிக்கொண்
கட்டுமரத்துறைக்கு மேற் காக, கரையோரம் செழித்து வளர்ந்து குலை தள்ளியிருந்த தென்னை மரங்கள் இரண்டில் வ லை யி ன் இரு மு ன க ளை
முடிந்துகட்டிவிட்டு
Լ1 (Լք 51
பார்த் துக் கொண்டிருந்த சாமித்தம்பியின் பரந்த மார்பி
லிருந்தும்,
முகத்திலிருந்தும், முதுகுப்புறத்தாலும்
வியர்
வைத் துளிகள் முத்துக்களாய்
போப்க்கொண்
டிருந்தன. நெற்றியில் வடிந்த
வியர்வையை கைவிரல்களால்
அழுத்தித் துடைத்து கைகளை உதறி, சாரத்தில் துடைத்து விட்டு மீண்டும் மும்முரமாக
魯
ஈடுபட்டிருந்த சாமித்தம்பியை
gsه.ق)jjيgSITETي
பேச்சிமுத்துவி மூன்னே க போட்டுக்கொ பம்மா வைத் LITriá தாள். ஆற உயரம், அகன் சதைப்பிடிப்ப கைகளும், வ தோற்றம்,
மேலாக சுறு: வம் - இத்தனை னகத்தேகொ உழைப்பாளிய எந்தப் பெ பிடிக்காது?
4 LLD, LDT 5AF LDITLDGör LD56 நாட்டம் ஏற். காரணமும்ளே
୦୫ରuଥିର) Qଗg ததில் நேரம் வில்லை. பதிருெ LI GOD L LI GODL - விழுந்து சுள் தது. அறுந்தி புதுநூல் துெ துக் கட்டிவிட் ந சநசத் துக்
யால் வளி சாமித்தம்பி. பசி எடுப்ப gFréchou976) ger கருவாடும் ப வளவு நேரம் ததே பெரிய

குறுநாவல்
1ன் குடிசையின் ருவாடு GIFTLJILI rண்டிருந்த கிளி த கண் வாங்கா துக்கொண்டிருந் டியை எட்டும் ன்ற தோள்கள், ான மார் பும் சிகரமான முகத் இத்தனை க் கும் சுறுப்பான சுபா தன் ண்ட சிறந்த ான இளைஞனை ண்ணுக்குத்தான்
அதிலும் கிளி மித் த ம் பி யின் 1. இதற்குமேல் படுவதற்கு வேறு ரண்டுமா என்ன?
1யையும்
ய்துகொண்டிருந் போனதே தெரிய ஒரு மணி வெயில் யா க முதுகில் என்று கொதித் ருந்த முனையில் ாடுத்து இழுத் டு, பின்புறத்தில் கொண்டிருந்த அரிவாள் முனை த்து உதறினுன் வயிற்றில் சிறிது துபோலிருந்தது. LLL92L L. J. L.L. மஞ்சோறும் இவ் தாக்குப்பிடித் Sitifullbf
பூரணமாக செப்பனிடப் பட்ட வலையை, சக மா இ வெளியேறும் நோயாளியைப் பார்க்கும் வைத்தியர்போல் பூ ரிப்பு டன் பார் த் துக் கொண்ட சாமித்தம்பி, இனி குடிசைக்குப் போகலாம் என்று எண்ணியபடி திரும்பி
ஞன். தூரத்தே கிளியம்மா வின் நிழலாட்டம் அவனே ஈர்க்கவேசெய்தது. உள்ளத்
தில் எழுந்த பூரிப்பு உடலை யும் பற்றிக்கொள்ள, புதிய சினிமா டூயட் பாடல் ஒன்றை ஹம் பண்ணியபடி அவளே நோக்கி நடந்தான். அவன் வரவு அ வள் முகத் தைத் தாமரை மலராக்கியது. இத யம் ஒரு கணம் பரபரப்பால் துள்ளியது.
பேச்சிமுத்துவின் குடிசை பருகில் வந்த சாமித்தம்பி ஒரு கணம் தரித்து நின்ருன். கைகளைத் தலைக்குப் பின்னே கோர்த்தபடி கிளியம்மாவை நிமிர்ந்துபார்த்தான். பருவப் பூரிப்பில் உச்சிமுதல் பாதம்
வரை மொழுமொழு என்றி
ருந்தாள். கறுப்பியானுலும் கட்டான உடல்வாகு. காளை யரை கட்டி நிறுத்தும் வசி கரம்; வஞ்சக மில்லாமல் விளைந்துபோயிருக்கும் மார் பகங்கள். சாமித்தம்பி சொக் கித்தான் போனன்.
கிளியம்மாவால் அவனது குறுகுறுப்பான பார்வையைச்
Ꮺ5 fᎢ ᏓᎫ ᏣᏈ è5

Page 7
சந்திக்க முடியாமல்போகவே
பார்வையைத் தாழ்த்தினுள்
மடித்துக் கட்டப்பட்டிருந்த பொலியெஸ்டர் சாறத்தை யும் காலின் திரட்சியையும் தான் பார்க்கமுடிந்தது.
இனி என்று மென்மை யாக அழைத்தான் gortóg, தம்பி. கண்களை உயர்த்திய ஒளியம்மா, கிறங்கவைக்கும் புன் ன கையுடன் அவளை வைத்த ஆண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அவ னது பார்வையைத் தரிசிக்க முடியாமல் மறுபடியும் தலை யைக் குனிந்துகொண்டாள்.
என்ன பேசாமல் நிற் கிறீர் ? அப்ப நான் (31 jftig - GBL?'
அ வ ள் ச டா ரென் று நிமிர்ந்து அவனை நோக்கினுள் அவன் போய்விடக்கூடாதே என்ற தவிப்பும் -9|aug:Մ(լpւb அவள் செயலில் இருந்தது.
"இந்தக் கருவாட்டுக் கூடையை ஒருக்கா தூக்கி விடுங்கோ , ' என்ருள் மெதுவாக,
அவன் சிரித்துக்கொண்டே அருகில் வந்தான் முறுக் கேறித் திரண்டிருந்த அவனது கரிய மேனி உச்சி வெயிலில் பளபளத்தது. மார்புக் கேசங் கள் மனதை அலைக்களித்தன. அருகே வந்த சாமித்தம்பி கருவாட்டுக் கூடையை எடுக் காமல் அவளைக் குறும்புடன் நோக்கினன்.
தூக்கி விடுங்கோவன்.' "பொறுமன் இப்ப என்ன அவசரம் ?'
குது
'ஐயா வரப் நான் போகே அடுப்பிலை உலை ெ "இங்கையும்
• • gదా செறிந்தான். '
வரவர வடிவாய்
"அப்ப நான் வில்லையே. மு தால் சிவந்தது. 'முந்தியும் இப்பகூட வடிவு "புளுகாதை * 4 95)(6):#} . . . *
* உன்னுேட கதைக்கவேணும்
* இன்னே உ சிருக்கே
ஏன் G3LJ பிடிக்காட்டில் ெ உங்களைப் டில் வேலை மின் வெயில்லை நிண்டு கதைக்கிறனே
அந்தப் ப பூரித்துப்போன நேரம் ே உயர்த்தி விடுங்
கூடையை உயர்த்திவிட்டு போகும் பின் பார்த்துக் கெ சாமித்தம்பி 6 குரல் 39;EG. உலகிற்கு வந்த
என்ன užu gorr i L
முருகானந்தன் .كل سس
ஆகஸ்ட்-82
 

போருர் . . له ما ه ظة وقوته له காதிக்குது.' கொதிக் ன் நெடுமூச்
வாருயடி.' ன் முந்தி வடி முகம் நாணத்
ଈuly-q] தான்
யுங்கோ .'
كم
ஒரு algould
னக்குப் பிடிச்
சுறீரில்லை . . . சால்லுமன்'
பிடிக்காட் எக்கட்டு இந்த உங்களோட
.
திலில் அவன் ডক্টr",
போட்டுது
கோ , '
அவள் தலைக்கு அவள் நடந்து எழிலையே ன் டி ரு ந் த வீரசொக்கனின் த்தான் இந்த ான். மச்சான் கெதி ா டு போடப்
| Մ ՅԴ 3, 5 ւմ էգ,
காணிக்கை
உள்ளத் தடாகத்தில். துயரத்தின் ஒளியில். மொட்டவிழ்க்கும்
பூக்கள் தாலக்கோயிலில் வறுமைத் தேவதைக்கு ஏழைப் பக்தனுல் ஆராதனைக்கு
655) E 555 LILLதுன்பக் தானிக்கை !
- துறைநீலாவனே
பூபால் கதிரவேல்.
போருப்போலை " நண்
பனின் குறும்பான கிண்டலை பதிலெதுவும் சொல்லாமல் சிரித்தான். பெட்டை இப்ப யான குளுகுளு '
நண்பர்கள் உரையாடிய படியே நடந்தனர். இடையே இரண்டொரு தடவை திரும் பிப் பார்த்தாள் கிளியம்மா மனது மகிழ்வால் நிரம்பியிருந் திது.
கருவாட்டுக் g6) GÖ}ULA இறக்கிவைத்துவிட்டு நிமிர்ந்த போது எதிரே பேச்சிமுத்தர் நிற்பதைக் கண்டு திடுக்கிட் டாள் கிளியம்மா. ஐயா நாங் கள் கதைச்சதைக் கண்டிருப் பாரோ? - உள்ளத்தில் கள் ளம் புகுந்துவிட்டதால் ஏற்பட்டது.
*உதார் கிளிபோறது.?
அது சாமித்தம்பி மச் சானும் அவரின்ர கட்டாளி வீரசொக்கனும் ஐயா . . .'

Page 8
"அட எங்கடை இவனே. ந ல் ல பிள் ளை நல்ல உழைப்பாளி கெதியிலை முன்னுக்கு வந்திடுவான் , ம் எங்கெங்கோ ஆரா ருக்கு எழுதியிருக்கோ உன்னையும் ஒருத்தன்ர கை பிடிச்சுக்கொடுத்திட லாம் எண்டால் கழுத்தில ஒரு சங்கிலிகூட இல்லாமல் ம் ' பேச்சிமுத்தர் நெடு மூச்செறிந்தார்.
'பிள்ளை நான் ஒருக்கால் சம்மாட்டியார் வீடுவரைக்கும் போயிட்டு வாறன் : அந் தோனித் தாத்தா வந்தால்
நான் போ யி ட்ட தாய் ச்
சொல்லு ??
'பேச்சிமுத்தர் வீதியில் இறங்கி நடந்தார். ஏதோ
யோசனையில் நடந்தவர் எதிரே பாஸ்கரன் மாஸ்டரைக் கண் டதும் அசடுவழியச் சிரித்த படி நின்ருர்.
"என்ன பேச்சிமுத்து : இந்த வெயிலுக்கர்ஜல 2 தவறணக்கோ ???
'இல்லை மாஸ்டர் ஒருக்காச் சம்மாட்டியாரின்ர வீட்டுப் பக்கம் , நீங்கள் தூரப் பயணம்போல p >
* சி லா பத் து க் கு ப் போறன் . . என்னுடைய கூட்டாளி . ம் . சொல்ல் மறந்துபோனன். உங்கட ஆஸ் பத்திரிக்கு நிரந்தரமாக ஒரு டொக்டர் வாருரெல்லே . . . டொக்டர் மூர்த்தி அவர் என்னுடைய கூட்டாளிதான். யாழ்ப்பாணத் தி லை யிருந்து வாருர் . . . அதுதான் ஸ்டே சனிலபேர்ய் அவரைக் கூட்டி யாரப்போறன் . . .??
'சந்தோச மா யிருக்கு மாஸ்டர் . . . இனி எங்கட் பாடு பிழையில்லை. அந்தரம்
6
ஆபத்துக்கு டாக்குத்தர் இவ்வளவு நா இரண்டு நாள் டாக்குத்தர்மா போயிடுவினம் யான நேரத்து
நாங்கள் கார்
ஆக பத் தி ரிச் போறதெண்ட காரியமே
** Fif) . . . டுது . . . گی வரட்டே??? டர் புறப்பட முத்துவும் .ை கொடுத்தார்.
பாஸ்கரன் வயது இருட LD 6007 Ld7 5 s) s யின் காரியத யிரம் கொடுது மனம் பெறமு தர வகுப்பில் யும் இரண்டு ' ருந்தும் தரப்ப கலைக்கழகம் ே 60) i It i பெ போய்விட்டது. டங்கள் வி ட் இருந்து சலி தான் இந்த நீ வும் பகீரதப்பிர கிடைக்கப்பெற் நியமனமாதலா பிரதேசத் திற விட்டார்கள். பாடசாலைக்கு மாதம் கடந்து நிலையிலும் அவ ஒன்றமுடியவில் திற்கு முயன்று நிலையில் விர இவ்வேளையில் கல்லூரி நண் இதே கிராமத் சாலைக்கு உத6 அதிகாரியாக

பக்கத்திலேயே இருப்பார் . ளும் கிழமைக்கு பின்னேரத்தில Fர் வந்திட்டுப் தேவை க்கு ஆளில்லை. பிடிச்சு சிலாபம் க்கு க் கொண்டு frção Gaos, L'ILIUL”. P’’
நேரம் போட் ப் ப நா ன் JT6ů) a T6ůT DIToň) ட்டதும் பேச்சி ககூப்பி விடை
மாஸ்டருக்கு த்தியாறுதான்.
ரிசிக்கு பத்தா ந்துத்தான் நிய மடிந்தது. உயர் இரண்டு "ஏ" சீ யும் பெற்றி டுத்தலால் பல் பாகும் வாய்ப் p (1p Lգ Ամn Lo Gi) நாலைந்து வரு டி ல் சும் மா ப்ெபுற்றநிலையில் நியமனம் - அது யத்தனத்தினுல் றது. முதல் ல் கஸ்டமான ற்கு ப் போட்டு மதுரவெளிப் வந்து மூன்று விட்ட இந்த ணுல் ஊரோடு லை. மாற்றத் ம் சரிவராத க்தியுற்றிருந்த அவனுடைய பன் மூர்த்தி து வைத்திய வி வைத்திய பொறுப்பேற்க
வருகின்ற செய்தி அவனுக்குத் தேனுக இனித்தது. இனிப் பொழுதுபோகும் என்று மன தில் பூரித்தான்.
பாஸ்கரன் இலாபம் L୍}ଆ யிரத நிலையத்தை அடைந்த போது ரயில் வர பதினைந்து நிமிடம் இருந்தது. காத் திருந்தான். தாமதமின்றி ரயி
லும் வந்தது. இறங்கிவந்த
மூர்த்தியைக் கண்டதும் பாஸ் கரன் பூரித்துப்போனன் சூட் கேஸை வாங்கிக்கொண்டான். மகிழ்ச்சியாக உரையாடிய படியே பஸ் நிலையத்திற்கு வந்தார்கள். ஹோட்டலில் தேநீர் அருந்தினுர்கள். பசுமை யான பழைய ஞாபகங்கள். சோக்கிரட்டீஸ் நாடகத்தில் சோக்கிரட்டீஸும் நண்பனு மாக இருவரும் நடித்தது. . . விடுதியில் இருந்தபோது கள வாக அடல்ஸ் ஒன்லி ஆங் கிலப் படம் பார்க்கப்போய் அங்கே ஆபாசக் காட்சியெது வும் இல்லாமல் ஏமாந்ததோடு மட்டுமல்லாமல் வார்டனிட்
மும் வகை யாக மட்டிக்
கொண்டு பிரம்படிபட்டது. தென்னந்தோப்பில் கள்ள இளனிர் பறித்துக் குடித்தது. இப்படி பாடசாலை காலத்துப் பசுமையான நினைவுகளை அசை போட்டுக்கொண்டார்கள்
பஸ் வந்தது. ஏறினர்கள். வழிநெடுக ஓயாமல் உரை யாடினர்கள். ஒட்டுத் தொழிற் சாலைகள், செங்கட்டிச் சூளை கள் -எ ல் லா வற் றை யு ம் கடந்து குடிசனம் குறைந்த தென்னந்தோப்புப் பிரதேசங் 5όοπ ஊடறுத்துக்கொண்டு பஸ் விரைந்தது.
இடையிடையே சில வீடு கள் எல்லாம் மண் குடிசைகள் தான் - அவை அப் பிரதேச மக்களின் வறுமையைப் படம்
Ᏸ5fᎢᏞᏛ ᎧᏈ Ꭿ5

Page 9
பிடித்துக் காட்டிக்கொண்
டிருந்தன.
இந்தப் பகுதிப் பிள்ளை பளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதெண்டால்
ான கஸ்டம் ! கிடைத் ததே வாத்தி வேலை அது, வும் இந்தப் பட்டிக் காட் டிலை." பாஸ்கரன் சலித்துக் கொண்டான்.
சரிதான் . இவ்வளவு நாளும் ஏதாவது ஒரு உத்தி Guira, b கிடைச்சால்போது மென்று அழுதாய் இப்ப என்னடாவெண்டால் சொகுசு தேடுகிருய் ' மூர்த்தி சிரித்தான்.
'நீ ஒரு எழுத்தாளன் என்கிறதைக் காட்டுகிருய். எனக்கு என்னவோ ஒரே போராக இருக்கு ஒரு இயேட்டர் கூட இல்லாத ஊரிலைவந்து மாரடிக்க வேண் டிக் கிடக்கு. தலையெழுத்து.'
*நீ இப்படி சலித்துக் கொள்ளுறதில் எந்தவித அர்த் தமுமில்லை. இந்தப் பிரதே சத்து மக்கள் எவ்வளவு $ଇଁ}}
டங்களுக்கிடையிலும் Gurrrrr.
டிக்கொண்டு உழைத்து வாழத் தான் செய்கிறர்கள் . நான் கம்பளையிலை இரண்டு வருஷம் வேலை செய்தனன். மலை யகத் தோட்டத் தொழிலா எார்கள் குச்சு லயங்களிலே வாழ்ந்துகொண்டு படுகிற தஸ் டங்களை யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் எந்த மூலைக்கு .? கொஞ்ச நாளைக் குப் பழகினுல் எல்லாம் சரி யாகிவிடும். சுற்ருடலுக்கு ஏற்ற மாதிரி எங்களை மாற்றிக் கொள்ளுகிற மனப்பக்குவம் தேவை. இப் படிப்பட்ட கிராமங்கள்தான் முன்னேற வேண்டும் . . உன்போன்ற ஆசிரியர்கள் இதற்காக
ஆகஸ்ட்-82
அடுத்த
உழைக்கலாம். தார வசதிகள் ! மக்களுக்குக் கிை
வரும் மனப்பூர்வ
தால் பலன் கி எமக்கும் ஆ த் கிடைக்கும் கடமையைச் ச1 தால் இந்த ம கிராம மக்கள் எ காலமாக நினை 与f丁于5G于。。。”°
மூர்த்தி, உள்ளத்தில் உயர் போனுன் இவ ளவு பரந்த பு செயற்பட எப்படி என்று வியந்தான் ம துர வெ விட்டது. LJGügyű) கியதும் மூர்த்தி C லிருந்து பிரிந்து கடற்கரையை ே டிருந்த அந்தச் ச பக்கமும் நெருச் குடிசைகள் அை
'கடற்கரை ஆஸ் பத் திரி பள்ளிக்கூடமும் தான் ."
இருவரும் அவர்களைக் கண் யும், பெர்னன்

இதழில்
Loysos நீலாவணன்
எழுதிய ஹ மீ இன் '
குறுங்காவியம்
ஆரம்பமாகிறது.
கல்வி, சுகா இந்தப் பகுதி டக்க நாமிரு மாக உழைத் டைப்பதுடன் ம தி ரு ப்தி
நாம் எமது வரச் செய் துர வெளிக் ங்களை காலம்
வுவைத்திருப்
பாஸ்கரனின் *ந்துகொண்டு பணுல் இவ்வ் Dனத்துடன் முடிகிறது?
亨。
வந்து லிருந்து இறங் நோட்டம் நெடுஞ்சாலையி வலதுபுறமாக நோக்கி நீண் ந்தில் இரண்டு 55 L DITEGELT A LIGN) மந்திருந்தன. வீதியில்தான் இருக்கு . அருகி லை
நடந்தார்கள். ட அந்தோனி டோவும் சூட்
கேஸ், பெட்டிகளை வற்புறுத்தி வாங்கிக்கொண்டு கூடவந்தார் கள். புதிய வைத்தியரை மரி பாதையுடனும் மகிழ்வுடனும் பார்த்தார்கள்.
மூர்த்தி அவர்களுடன் பேச்சுக்கொடுத்தபடி நடந் தான். குடிசை வாசலில் நின் றவர்கள் வழிநெடுகிலும் எட் டிப் பார்த்தார்கள். சில சிறு வர்கள் egy LbLDGöTLDIT5 நின்று விளையார்டிக்கொண் டிருந்தார்கள்
கடற்கரை வீதியில் வந் ததும் கடற்காற்று இதமாய் வரவேற்றது. கடலலைகள் பேரிகை முழங்கின. 35C05 வாட்டு நெடி பன்னீர் தெளித் தது.
கடற்கரையில் மலங் கழித்துவிட்டு ஒரு நடு வயதுக் காரர் கடல் நீரில் கழுவிக் கொண்டிருந்ததைக் கண்ட மூர்த்தி, தனக்கு நிறை ய வேலை இந்த ஊரில் இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். "அதுதான் ஆஸ்பத்திரி' அந்தோனி கூறியதும் மூர்த்தி நோக்கினுன் சிறிய கட்டிட்ம்! "இன்னும் நாலு வருடங்கள் இங்கே தா ன் இரு க் கப் போகிருேம் என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைந்தது. (தொடரும்)

Page 10
மட்டக்களப்பு 6 Tiggs |fir 60au '... Ltd
ဗီဗ်က္အရ - இலக்கிய - சமூக - பொருளாதா விஷயங்கள் பற்றி தாம் படிப்பவற்றை மற்று வர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்த இே ஞர்கள், தமக்குள் ஒன்று கூ டி அமைத்து: கொண்ட ஒரமைப்பே 'மட்டக்களப்பு வா: giri aj L. Lò* * .
மட்டக்களப்பின் கலை - இலக்கிய உலகில் காணப்பட்ட ஒரு தேக்க நிலை, வாசகர் வட ட்த்தை அமைப்பதில் மு க் கி ய இடத்ை வகித்த சிவராம், மகாதேவா, கேசவன், தேவ காந்தன், திவாகரன் போன்ற சில இளைஞர் களின் சிந்தனையைத் துர ண் டியது. அதன் செயல் வடிவமாக, 1980ம் ஆண்டின் நடு பகுதியில் முழுக்க முழுக்க இளைஞர்களின் அய ராத முயற்சியினுல் மட்டக்களப்பு வாசக வட்டம்' உதயமானது.
இன்றைய காலகட்டத்தில், மட்டக்களட் பின் கலை - இலக்கிய உலகில் குறிப்பிடத்தக் அளவு தாக்கத்தை இந்த அமைப்பு ஏற்படுத் தியிருக்கிறது என்பதை, அதன் கடந்த கால நடவடிக்கைகளைக் கவனித்து வருவோர் ஒப்புக் கொள்வர். இவ்வமைப்பின் முக்கியத்துவம் அது ஒழுங்கு செய்த கருத்தரங்குகளின் மூலயே வெளிப்படலாயிற்று. இந்தக் குறுகிய கால எல்லைக்குள் எட்டுக் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடத்தியது, மட்ட களப்பு கலை - இலக்கிய உலகில் ஒரு சாதனை யாகவே கருத்ப்படவேண்டும்,
மட்/வாசகர் வட்டம் ஒழுங்கு செய்த கருத்தரங்குகளில், மட்டக்களப்பின் தமிழற ஞர்களையும், இலக்கிய வாதிகளையும், கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ளோரையும் ஒரே அரங்கில் ஒருங்கிணைத்து கருத்துப் பரிவர்த் தன செய்ததன் மூலம், ஒரு இலக்கியப் புத் துணர்வு ஊட்டப்பட்டது.
மதுரையில் நடந்த 5வது உலகத் தமிழர் ராய்ச்சி மகாநாட்டில், மட்டக்களப்பிலிருந்து கலந்து கொண்டவர்களான பிரபல எழுத்தா ளர் திரு. எஸ். பொ, அண்மையில் மறைந்து திரு. ம. சற்குணம், வித்துவான் எவ், எக்ஸ் சி. நடராஜா, திரு. செல்வராஜ கோபால் (ஈழத்துப் பூராடனுர்) ஆகியோரை அழைத்து தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவங்களையும், அது தொடர்பான அபிப்பிராயங்களையும் மட்
8

==
டக்களப்பு மக்களுடன் பகிர்ந்து கொள்ள வழியமைத்துக் கொடுத்த வகையில், மட்டக் களப்பு வாசகர் வட்டம் பிரபல்யம் பெற்றது.
மட்/வாசகர் வட்டத்தால் ஒழுங்கு செய் யப்பட்ட எல்லாக் கருத்தரங்குகளிலும் பார் வையாளர்களின் கருத்துகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒர் அம்சமாகும்.
பாரதி நூற்ருண்டு தொடர்பாக, மட்டக்
களப்பிலே முதலாவது வைபவத்தை மட்/
வாசகர் வட்டமே ஒழுங்கு செய்திருந்தது. பாரதியாரின் பெருமைகளை நன்கறிந்த திரு கோணமலை தியாகி இராஜகோபால் அவர்களை அழைத்துக் கெளரவித்தது. (மகாகவி பாரதி யாரின் ஒரு பெரிய உருவப்படத்தை மட்/ பொது நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்தமை யும் கவனிக்கத் தக்கது)
தமிழ்ச் சிறுகதைகள், புதுக் கவிதை,
தமிழ்ச் சினிமா போன்ற துறைகள் பற்றி
கருத்தரங்குகளை நடத்தி, மட்டக்களப்பு கலை இலக்கிய ஆர்வலர்களிடையே தனக்கென ஒரு தனியான இடத்தைப் பெற்றுள்ள வாசகர் வட்டம், தான் நடாத்திய கருத்தரங்குகளில் வெளியிடப்பட்ட கருத்துக்களை எழுத்துருவம் பெறுவதற்கு வேண் டி ய நடவடிக்கைகளை எடுக்குமானுல் அது பயனுள்ளதாயிருக்குமல் ରାunt ?
வசைபாடும் வட்டம்
மட்டக்களப்பில், காலத்துக்குக்காலம் பல இலக்கிய அமைப்புகள் தோன்றி. ஒன்றை ஒன்று உரசிக்கொள்ளாமல், தத் தம் வழியில் இலக்கியப்பணி புரிந்து வந் திருக்கின்றன. ஆணுல் அண்மையில் வாசகர் வட்டம் என்ற பெயரில் உரு வாகியுள்ள ஒரு அமைப்பு, மட்டக்களப் பில் கால்நூற்ருண்டுக்கு மேலாகத் தன் னலமற்ற இலக்கியப்பணி புரிந்துவரும் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத்தை யும் அதன் உறுப்பினர்களையும் வசை பாடித் தீர்த்துள்ளது. மட்டக்களப்பின் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்துள்ள அசிங்கம் இது.
- ந. தர்மலிங்கம்.
தாரகை
“؟

Page 11
அன்புமணி பார்வையில்
'நெருப்பு மல்லிகை"
േ நூல் வெளியீட்டு வரலாற் றில் முதல் முறையாக எழுத்தாளர் பெயரை
முதலில் போட்டு "செம்பியன் செல்வன்",
நெருப்பு மல்லிகை என்று மகுடமிட்டதுமல் லாமல், முன் அட்டையிலேயே "அதிசிறந்த
பிரதேசப் பரிசுநாவல் என்று கொட்டை
எழுத்தில் போட்டு வெளிவந்திருக்கும் நாவல் இது. ----
காலங்காலமாக அரைத்து அரைத்துப் புளித்துப்போன ஜமீந்தார் பணிக் கதை, தி. மு. க. எழுத்தாளர்கள் (அண்ணு, மு. க. போன்ருேர்) ஆரம்ப நாட்களில் எழுதிய பிரச் சாரக் கதைகளின் பாணியில், மிகைப்படுத்தப் பட்ட கொடுமைகளின் மொத்த உருவமாக ஒரு பணக்காரன். கண்ணில் படும் பெண்களை யெல்லாம் மோகிப்பது அவன் வேலை. அவன் சூழ்ச்சிகளில் அவதியுறும் குடும்பங்கள் பணத் தில் மயங்கிப் பாய்விரிக்கும் குடும்பப் பெண். நினைத்த மாத்திரத்தில் கற்பைப் பறிகொடுத்து நிற்கும் மேல்தட்டுவர்க்கப் பெண் இறுதியில் பணக்காரப் பிரமுகருக்கு அவலச்சாவு, இது கதையின் கரு -
என்னதான், "சிற கொ டிந்த தாய்ப் பறவை ஒன்று குஞ்சுகளைக் காக்க நடத்தும் போராட்டம்' என்று சப்பைக்கட்டுக் கட்டி ஞலும், கதை என்னவோ கொடுமைக்காரப் பணக்காரனைச் சுற்றித்தான் சுழல்கிறது. இந்த லட்சணத்தில், தமிழர்க்கு உதவும் ஒரு பிக்கு கருணுனந்தா அதுவும் யாழ்ப்பாணத்தில் இன வேற்றுமை கடிந்து தமிழர் மத்தியில் கொள்கை வளர்க்கும் சிங்கள லட்சியவாதி ஆரியரத்தினு! யாரைக் கா க் காய் பிடிப்பதற்காக இந்த மசாலா? தேசிய ஒற்றுமை லேபல் ஒட்டி சாகித்திய மண்டலப் பரிசு எதற்காவது குறி வைப்பதற்கா? இத்துடன் நிற்கவில்லை கதை. யாழ்ப்பாணக் கதைகளுக்கே உரித்தான கல் யான, சீதனப்பிரச்சினை. சாதிப் பிரச்சனை. அதுவும் போதாதென்று இடையிடையே, சுரண்டல் சங்கதி, வர்க்க உணர்வு, தேர்தல் தில்லுமுல்லு, ஐயோ மசாலாக்கள் அதிக மாகி, கதை சாம்பார் ஆகிவிட்டதே.
கதைதான் சாம்பார் என்ருல் அதைச் சொல்லியிருக்கும் பாணி (Style) 50 வருடங் களுக்கு முந்திய, வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி பாணியை நினைவூட்டுகிறதே ! ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இடத்திற்கும், பொருளுக்கும் தலைமுறை வரலாறு (Meridi
ஆகஸ்ட்-82
 

ஈழலே முன் இ
. $ot பக்க : წრეზზ - 巽、 மேற்கு
tary Mistery) (geirsg)óð 9(U, GðLusir sólaplög விட்டால்கூட, குளத்தின் பழங்கால வரலாறு முழுவதும் தெரிவிக்கப் பட்ட பின் தான், பையன் காப்பாற்றப் படுவான். ஒரு வரியில் சொல்லும் விஷயத்துக்கு பக்கம் பக்கமாக வர்ணனை. வாசகர்கள் முன்கூட்டியே ஊகித்து விடும் சம்பவங்களுக்கெல்லாம் சாங்கோ பாங்க மான விபரிப்பு. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் தத்துவார்த்த விளக்கம் கதை யின் இடையிடையே கதாசிரியர் குறுக்கிட்டு கொள்கை பற்றிய லெக்சர் எந்தக் காலத் தில் இருக்கிருேம் நாம் ?
கதையின் கழுத்தைத் திருகித் திருகி ஏற் படுத்தும் செயற்கைத் திருப்பங்கள், கோவை யில்லாமல் தனித்து நிற்கும் அத்தியாயங்கள். அலாவுதீன், பாதாளபைரவி, மாயாஜாலங் களைத் தோற்கடிக்கும் திடீர் திடீர் மாறுதல் கள். கொஞ்சமும் யதார்த்தமில்லாத சம்பவங் கள் ! காதலர்களின் அர்த்தமில்லாத அலம்பல் உரையாடல் (கொஞ்சலாம் !) சசிக்கமுடியாத பேச்சுத்தமிழ். (மண்வாசனையாம் !)
பாத்திரவார்ப்பில் எத்தனை குளறுபடி? தம்பிஐயா, பி ர முக ரா அல்லது இளிச்ச வாயரா ? (சினிமா காமெடியன் நினைவு வரு கிறதே ?) கமலம் அப்பாவியா, அசடா ? வள் ளிப்பிள்ளை, செல்லம், பராசக்தி இவர்களெல் லாம் யாழ்ப்பாணத்துப் பெண்களா? யாழ்ப் பாணத்தில் செக் ஸ் இவ்வளவு மலிவா? பெண்களெல்லாம் இப்படிக் காமுகி களா? போதும் போதாததற்கு நாவல் எங்கும் விர விக்கிடக்கும் அளவுக்கதிகமான பாலுற வு வர்ணனை (செல்லம் - தம்பிஐயா கள்ள உற வின்போது வரும் உரையாடலில் ஒருபகுதி:- 'இதுதான் சந்தோஷம் வந்திட்டா கண் மண் தெரிறதில்ல எவ்வளவு நோகிறது. இரத்தம் வருவதுபோல் இருக்கு" "அப்ப நான் துடச்சுவிடுறன் எங்க
jirrib ??? 'நீங்க பார்த்தது போதும். விடுங்க" TELLL LLLLLLTT S OTLSS S LLLLtttt SS S S S S S S TTtktLLtttL
இருட்டுக்க பயந்து . . . பயந்து' எந்த மார்க்கட்டைப் பிடிப்பதற்காக இந்த
மணியன் வியாபாரம் ?

Page 12
உரையாடல்களில் இலக்கணப் பேச்சும் வரும் என்ன என்ன பண்ணச்சொல்ரு புரிஞ்சுகொள்ளவேணும்', 'தப்பாப் பேசிற போன்ற இந்தியப் பிரயோகங்களும் கலக்கும். இதுதான் பிரதேசமணமா ? மண்வாசனையா?
இந்தக் கதையில் வருவதுபோல சம்பவங் கள் (காமக்களியாட்டங்கள்) யாழ்ப்பாணத் தில் எங்கோ ஒரு மூலைமுடுக்கில் நடப்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக அதை போக்கஸ் செய்து, இதுதான் யாழ்ப்பாணம் என்று காட்டுவதில் என்ன சிறப்பு? யாழ்ப் பாணத்தில் கடும் உழைப்பு, சமய பக்தி, சிக் கனம், கல்வி மேம்பாடு, தியாகம், பாசம், சகோதரத்துவம், ஆ டம்பர மற்ற எளிய வாழ்க்கை என்று எத்தனையோ விழுமியங்கள் இருக்க, எங்கோ மூலைமுடுக்கில் நாறிக்கிடக் கும் அசிங்கங்களைப் பெரிதாக்கி அவற்றிற்கு இலக்கிய அந்தஸ்த்துக் கொடுப்பதில் என்ன மகிமை ? குறிப்பாக பிரதேச நாவல் என்று முத்திரை குத்தும் பொழுது, யாழ்ப்பாணத்து மக்களின் பொதுவான வாழ்க்கையை நாவல் போக்கஸ் செய்யவேண்டாமா ?
இதற்குமுன் அப்படியான நாவல்கள் பல வந்திருக்கின்றனவே. செங்கை ஆழியான் எழு திய அத்தனை நாவல்களும் இதற்கு உதார னங்களாக அமைகின்றனவே. செங்கை ஆழி யானேடு இணைந்து இலக்கிய இரட்டையர் என்று பேசப்படும் செம்பியன் செல்வன் இதில் சோடை போனது ஏன்? நாவலில் கதாசிரிய ரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கும் இலக்கிய சாத னைப் பட்டியலைப் பார்க்கும்போது நெருப்பு மல்லிகை அதற்கு ஏற்றற்போல் அமைய வில்லையே? யாழ்ப்பாணப் பிரதேச நாவல் போட்டியில் நடுவர்குழு இந்த நாவலைச் சிறந்த தாகத் தேர்ந்தெடுத்ததா? நம்பமுடியவில் இலயே -
இந்த நாவலில் கந்தபுராண கலாசாரம் என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. நாவலில் அப்படி எதுவும் இடம் பெறுவதாகத் தெரிய வில்லை. அதை எ ப் படியா வது நாவலில் புகுத்தாவிட்டால், தன்னுடைய முற்போக்கு வேஷம் பூர்த்தியாகாது என்பதனுல் அந்த வார்த்தை புகுத்தப்பட்டதுபோலும். நல்ல வேளை, எதையும் தாங்கும் இந்துசமயம் எழுத் தாளர்களுக்கும் சமயத் தி ல் கைகொடுத்து உதவுகிறது. வேறு சமயம் என்ருல் மதவாதி கள் போர்க்கொடி உயர்த் தி விடுவார்கள் அல்லவா ?
வீரகேசரி' நாவல் வெளியீட்டு வரலாற் றில் இதற்குமுன் எத்தனையோ நல்ல நாவல் கள் வெளிவந்திருக்கின்றன. அதற்குத் திருஷ்டி பரிகாரம் நெருப்பு மல்லிகை" என்ற இந்த நாவல், 事
夏0

தேயிலை பூக்கள்
தேநீரின் - சுவையறிந்த தேச வண்டுகள் - இங்கே தேயிலைத் தூரில் . ܘܐܵܬܹܐ
மலர்ந்து மணம்விசி வீணே மடியும் தேயிலைப் பூக்களின் வரலாற்றை (சு)வாசிக்க விரும்பாதது ஏனுே.?
இந்த நாட்டின் பொருளாதாரச் சுமையை பல நூற்ருண்டுகளாக தாங்கும் சுமைதாங்கிகள் நாங்கள்
நன்றிகெட்ட நயவஞ்சகர்களின் கொலை, கொள்ளைகளைத்
தவிர வேறென்ன. சுகம் கண்டோம் ?
攀
எம்மில் சிலருக்கு ஒட்டுரிமை கொடுத்தவர்கள். தேர்தல் காலத்தில் மட்டும் தேடி வருவார்கள். ? வாக்கு ஏணிகளால் ஆட்சி மாளிகையில் ஏறியபின் - எங்கள் மன வேட்கைகளை மட்டுமன்றி - மண் குடிசைகளையும் கொழுத்த தீப் பந்தங்களை அள்ளி வீசுவார்கள்.
கெளதம புத்தன் வழி செல்லும் தா(ர்)மிஷ்டர்களே. எங்கள் லயத்துக்கு வாருங்கள். இருபதாம் நூற்ருண்டிலும் இன்பமே நுகராத - "அடிமைப் பூக்கள்" ஆயிர மாயிரமாய் மலர்ந்து மடிவதை வந்து பாருங்கள்
- பூறி தேவிப்ரியா
5Tro

Page 13
! , σ ணை வி டு முறை தினத்து மாலைநேரம்.
குடும்பமாக, குழாமாக,
இரட்டையாக, ஒற்றையாக.
எல்லோர் முகத்திலும் மாலைப் பொழுதின்
அனுபவிக்கின்ற ஆர்வ ம்.
மணித் த  ைக் கா த ப் பேசிக்
கொண்டிருக்கும் மனிதர்கள் மணலில் சரிந்து நிற்கும் மோட்டார்சைக்கிளின் மறை வில் காதல் சரிதம் துவங்கி ଗୋl1_ இளையதலைமுறைப் பிரதிநிதிகள்.
கடற்கரை மணற்பரப்பு நீண்டு விரிந்து கிடந்தது. ஒவ்வொரு சதுர மீட்டரிலும் நூறுநூறு கால்கள் பதிந்து சென்றதுபோல சுவடுகள்
ஒரு படகோடு சேர்த்து நிறுத்தப்பட்டிருந்த யமஹா
வின் முன்னுல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். է -9|au ளுடைய முகத்தில் ஆர்வ
மில்லை. அவனுடைய முகத் தில் பாவமில்லை. ஊடல் நடந்துவிட்டதா என்ருல் அது வும் இல்லை. அரை மணிக்கும் மேலாக மெள ன LHT 6006). மெளனத்தைக் கலைக்கின்ற பெருமூச்சுக்கள் மட்டும் அடிக் கடி வெளிப்பட்டன. ஒடு தொடர்கதையின் ● 字と写 安 கட்டத்தை அல்லது கடைசி அத்தியாயத்தை எப்படி எழுது வது என்று தெரியாத இய லாமை. அந்த இரண்டு மனங் களும் உள்ளுக்குள் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தன. எவ் வளவு நேரந்தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கமுடியும்? அவன்
ஆகஸ்ட்-82
ர ம் மிய த் தை
இரா ரவி
T
குறைப்
மெதுவாக எழு காற்சட்டையின் பைக் கு ஸ் ரூ ப் நுழைத்துக்கொ நின்றன். கடற் முடி பின்னே விதம் - மோட்ட ளில் வரும்போ தான் இருக்கு நோக்கி வலது
னுன், அவரை
தாள். முகத்தில்
மயிர்க்கற்றைை
ஒதுக்கிவிட்டுக்ெ
அந்தக் க வகிடிட்டு உச் களின் செம்ை முகத்தின் பர ஒவ்வொன்றிலு! ஞனின் LIF கண்களும் கண்க அந்தக் கணத் Tg in அதிக போல் இருந்த
'ஒன்றுமே இருப்பதானுல் திருக்க வேண்
உமா' என்ருன்
'நீங்கள் 6;ી6)?si). அதனுல்
- இது *“ iš Gurr தத்தில்."
*`*-9յլbլDր :
LUIT டிருக்கிரு என்று தேன்.
**ւմ n if 5 : 567 ffri???
'அடுத்த குறித்துவிட்டா
 

பி ஆனந்தன்
(ԼՔՑմ ԼD
பிரசவங்கள்
இ சிறுகதை
ந்து நின்றன். 'இவ்வளவு சாதாரண இரண்டு மாக இதை உன்னுல் எப்படிச் கை களை சொல்லமுடிகிறது? რეზე“ LÁffi : # ' :ರಾ। செய்யட் க்கிப் பறந்த டும்? அழவா _/Tf জািতক্রটািট্রী 'வேண்டாம். நீ அழ தும் அப்படித் ஆரம்பித்தால் பிறகு நிறுத்த 5ւb. அவளே மாட்டாய். உன் மிருதுவான கையை நீட்டி உள்ளம் எனக்குத் தெரியும். ாகவே எழுந் ஆணுல் ஒரு கேள்வி. மாப் வந்து விழுந்த பிள்ளை பார்க்கிறர்கள் என்று இல்: எ ன க் குத் தெரியப்படுத்தி |ঞEPTট্যেE_frটা . முதல், மாப்பிள்ளை பார்த்து
விட்டேன்' என்று ஏன் உந்தலில் நடு அம்மாவிடம் சொல்லவில்லை? சி, நீள விரல் - ராஜாவின் குரல் ஆரோ 2ԼԸ: சிவந்த கணித்தது. த நெற்றி. e G) gefir 65 6ტუჩ ம் அந்த இளை ©ಆT @ @ ಶಿ ತಿ) ರಾಗಿ o! வைப்பில் வரவில்லை. ஆனல் நான் ஈளும் சந்:ெ சொல்லுமுன்பே சித்தப்பா தில் நெஞ்சின் அம்மாவிடம் உங்களைப்பற்றிச் மாகிவிட்டாற் சொல்லிவிட்டார்." து. 'உத்தியோகம் Lifffij G கிறேன்; சம்பாதிக்கிறேன்; ଜ୍") சகோதரப் பிரச்சினை கிடை டியதில்லையே 'ஆ' கெளரவமான பெற் T -96)յ65r: - முேர் இருக்கிருர்கள். இதை
ஒன்றும் பேச நானும் பேச
அவள், ட்டிருந்த கடி
எனக்கு மாப் ர்த்துக்கொண் எழுதியிருந்
து வி ட் டா ர்
வாரம் நாளும் *கள்."
எல்லாம் உன் சித் தப் பா சொல்லியிருப்பார். அ என் அம்மாவுக்கும் இது தெரியும். மேலே அவ என்ன எதிர் பார்த்தா?"
அவள் சிறிது தயங்கி ஞள். பிறகு, "சித்தப்பா அதெல்லாம் சொல்லியிருந்
தாலும் பரவாயில்லை. அம்மா எதிர்பார்த்தது குடிப்பழக்கம் இல்லாத ஒருவரை ஆணுல்." என்று இழுத்தாள்.
' புரிகிறது. எனக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அது
11.

Page 14
உன் சித்தப்பாவுக்குத் தெரி யும், ஏனென்ருல் எனக்கடுத்த மேசையில் அவர் தினமும் மட்டரகச் சாராயம் குடித்துக் கொண்டிருந்தவர், என்னைக் குடிகாரன் என்று உன் அம்மா சொல்லியிருக்கிருர், அவர்கள் என்ன விரும்ப வில்லை. அப்படித்தானே?"
உமா மெளனம் சாதித் தாள். அவனே தொடர்ந் Ꭿ5fᎢᎧᏡᏛ .
"ஆணுல் நான் குடித்த தெல்லாம் இரண்டு வருஷத் துக்கு முந்தி, உனக்கு நான் செய்துதந்த சத்தியம் ஞாபக மிருக்கிறதா? அன்றிலிருந்து நான் குடிப்பதேயில்லை. மது வின் சுவையே எனக்கு மறந்து போய்விட்டது என்னை உனக் குத் தெரியாதா?
"ஆணுல் கிட்டத்தில் ஒரு நாள் நீங்கள் பாரிலே குடித் ததைக் கண்டதாக அவர் அம்மாவிடம் சொன்னர் அம்மா நம்பிட்டா'
"மை காட்! நீயும்கூடத் தான் அதை நம்பிவிட்டாய் உமா, அதனுல் அவர்கள் எடுத்த முடிவுகளுக்கெல்லாம் மெளனமாயிருந்து சம்மதித்து விட்டாய் வட் ஹெப்பின்ட் டு யூ? என்மீது நீ வைத் திருந்த நம்பிக்கை எங்கே போயிற்று?'-அவ னு டைய தாடை இறுகி குரல் நடுங் கியது.
ராஜா நொந்துபோய்
இருக்கிற"என் நெஞ்சில் குத்
தாதீர்கள் என்னுல் தாங்க
முடியாது '
"நோ நோ! உமா
என்னைவிட்டு விலகிப்போகி
முய் விலகிவிடத் தீர்மானித்து விட்டாய் உமா. நமக்கிடை யில் உருவான தொடர்பு வெறுமை யா கி ப் போகப் போகிறதே என்பதை நினைத் தால் என்னுலும்கூடத்தான் தாங்க முடியாமலிருக்கிறது." மீண்டும் அவன் மெளனமாகும் வரை அவள் கேட்டுக்கொண் டிருந்தாள். -
-養 豪 養
夏爱
யும்
இவர்களு பல வருடங்களு
துவங்கியது
உமாராணி
அ வ ளு ை
லேயே மனதி
தன்மை அவள் குழந்.ை போதே அவ அன்னியோன்ன போது அவன் தப் பராயத்தி பழகிய நாட் செய்த குறும் னுடைய வி 6 அவள் வெளிப்
is again . . . g of தனத்தையும், களில் தெரிந்: எத்தனை ரசித்து மகி நாட்கள் வி விட்டன. இை மட்டும் நெஞ்சி கும் ଈପ୍ସିtଦ୍ଦଯୀ
வ சந்த க
மில்லாதது
வுக்கும் தன. ஏதோ திரைவி
|
(UDశ్రీ ஜூலை 19 நம் மக்கள் பரிய தொ சூளாமணி இயற்றிய ផ្ទះត្រូFL ត្រូ ஆத்மீக ஞ காலத்தில் நினைவு வ டும். ஆணு நினைவு தின் @呜呜 வTரDஞ்சி வார்த்தை L JIL ILL - மாத இத தமிழினே

sold 5ഞ9 ருக்கு முன்னுல்
– i f Թյիլյլն) ன் கபடமற்ற லப்பட்டுவிடும். தயாக இருந்த ளுடன் ராஜா ரியம். அப்
சிறுவன். அந்
ல் அவளோடு
கள். அவள் புகள் அவ
ஷ மங்களுக்கு
படுத்திய சிணுங் ாவின் குறும்புத்
அழகிய கண் 5 L០១២ ឆ្នាថា
தடவைகள் கிழ்ந்திருப்பான். 6ծՄ6մIT 5 gբLգரிய நினைவுகள் கில் நீங்காதிருக் எப்பொருட்கள்.
ல ம் வஞ்சக
இருந்தும் 垒_琶摩
க்கும் நடுவில் ழுந்துவிட்டாற்
TJ555(15#55 {9)(5t`. Llq. fILq !
தமிழ் வித்தகர் விபுலாநந்தர் நினைவுதினம் ம் தேதி என்பதை இவ்வளவு சீக்கிரத்தில்,
மறந்துவிட்டார்களா ? ாண்டு செய்த மூதறிஞர், யாழ்நூல், மதங்க முதலிய ஒப்பற்ற ஆராய்ச்சி நூல்களை  ി எல்லாவற்றுக்கும் மேலாக வேகாநந்தரை நிகர்த்த புரட்சித் துறவி - அத்தகைய ஒரு பெருமகன் நமது வாழ்ந்தது நாம் செய்த பாக்கியம். அவர் ாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கவேண் ல் வருடத்துக்கொருமுறை வரும் அவரது எத்தையே நாம் கோட்டைவிட்டுவிடுகிருேம். 19ம் தேதி நமது தேசியத் தினசரிகளில் ரிகளில் சுவாமி விபுலாநந்தரைப்பற்றி ஒரு இடம்பெறவில்லை. பிரசுரத்திற்கென அனுப் கட்டுரை, கவிதைகளும் பிரசுரமாகவில்லை. ழ்கள்கூட மூச்சு வி டவி ல் லை. 五上
பெருமகன்,
தானி,
போன்ற உணர்வை ஏனே
ராஜாவுக்கு ஏற்படுத்தியது.
சீரணிக்கவொண்ணு அந்த உணர்வினுல் அவன் உள்ளம் தவித்தது. அவனைக் கண் டால் ஒடி ஒளியும்படியாக என்ன வந்தது அவளுக்கு? பார்த்தும் பாராததுபோல அவள் நடந்து கொள்ளும்
போது அவன் நெஞ்சில் ஏதோ
தைத்தது.
- தூக்கம் வராத இரவுகள்,
ஏக்கத்தால் அவன் சிந்தை யைக் குழப்பிக்கொண்டான்.
அவளுடைய செயலிலே. பார்வையிலே. ஏதோ மாற் றம் நெஞ்சில் எந்தக் கல் மிஷமும் இல்லாமல்தானே அவளோடு பழகினுன் ஆணுல் ஏன் இப்படி..?
புரிந்துவிட்டது. இள வய தில் ஆற்ருமை உணர்ச்சியில் -
பேதமையால் அவனுக்கு உண்
டான சலிப்பில், வர்ழ்க்கை யைப் புரிந்து கொள்ளும் ஆரம்ப கட்டத்திற்கு அவள்
வந்துவிட்டாள் என்பதும், பருவம் தந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டதால் ஆண்
களைக் கண்டு பயம் கலந்த
தமிழுக்கு அளப்
ஐயகோ ! sp6
Ꮺ5fᎢ ᏌᏣᏡé

Page 15
ஏழைகள்
இறைவனின் ஆத்திரம் அதிகரிக்கும்போது படைக்கப்பட்ட அருவருப்பான தெருநாய்கள். உயிர்ப்பிக்கைக்கே
வழியற்று - செல்வந்தப் புயலால் மோதியடித்துச் சாறு பிழிந்து
சக்கையாக்கப்படும்
ஜனநாயக நாட்டில் சுதந்திரம் பெருத கண்டுக் கிளிகள், ! அன்று இவர்களைப் படைத்த இறைவன் - இன்று, அவர்களின் கண்ணிரைத் துடைக்க ஒரு வழி வகுக்க மறந்த தேனுே.?
-நற்பிட்டிமுனை பளில்
பார்வையை வெளிப்படுத்து கிருள் என்கிற சாதாரண
விஷயமும் அவனுக்கு விளங்
互厅Lpā போ ய் வி ட் டது. நினைத் துக் கொண்டபோது மெதுவாகச் சிரித்தான்.
அவன் இதயத்தின் ஏக் கத்தைப் பிறகும் உமா புரிந்து கொள்ளவில்லை. பெருமூச்சுக் களின் வெம்மையை இன்னும் அவள் உணரவில்லை. கலப் படமற்ற அன்பை எதிர்பார்த் துத் தினமும் அவளைத் தரி சிக்க விரும்பினுன் ராஜா தவிப்போடு அவளை நோக் கினுன் இதயம் இதயத்தைத் தேடியது. வரைவிலக்கணம் சொல்லத் தெரியாமலிருந்த அவனுடைய இத யதா பம், மூன்று எழுத்துக்களால் பரிண மிக்க வேண்டியது என்பதைக் கண்டுகொண்டான்.
ஆகஸ்ட்-82
**T、
அவளுடைய கேட்காத அவனு ளத்து ஒலம் அ எதிரொலி த்து தது. யாரோ போல அவள் 6 கிருளோ - நெரு நெருடலை ஏற். @i56ԾԼ-Ա– ԼմITUTCէ பழைய நாட்சி நினைவில் GJIT, இந்த ஒரு தலை மூசசு எதுவரை
@@ 、 தது. அவளு விருப் படம் ஆரம்ப நாட் பட்ட அவதி என்று அவனு: திது
கடிதம்-பதி 2-Do)|| 3560 5 (6).J. ஒரு நாள் னிடம் கேட்ட வாரத்தில் எத்த குடிப்பீர்கள்?'
எ ட் டு. கிருய்.? டு குறைத்துக்கொ6 டுமோ? ଘଣ୍ଟୀ சிரித்துக்கொண்
| լ-IT6ծr.
"இந்தக் கத்தையே விட் டும் என்கிறேன் ஆத்திரமான ஆ மைக் காதலியி அவனுக்குப் புரி பர்ர்க்க விரும்பி "ஐயையே வேறு எந்தக் மும் தெரியாதே
நான் சீர் கிறேன். இனிே g@ @母亨马 நினைத்தால் உங் எனக்கு வேண் வெடித்தாள். அ ரசித்துக்கொண்
லுக் g
நினைத் த உ 6263) p suprrá

勋、
காதுக்குக் னுடைய உள் வனுள்ளேயே க்கொண்டிருந் ஒர் அந்நியன் ான்னை நினைக் நசத்தில் ஒரு படுத்தும் அவ மக நடத்தை! |ள் அவளின் Dir LTGarr? க் கா த லின் க்கும்?
b - பதில் வந் 60)լ - Ա - LD 6ԾT தெரிந்தபோது களில் தான் அர்த்தமற்றது க்குத் தெரிந்
ல்; காதல் - ளர்ந்தது.
அவள் அவ Fাটেfr : 'ஒரு னே போத்தல்
ஏ ன் கேட் தா கை யை க் ள்ள வேண் ஷ ம மா க ச் டு அவன் கேட்
கெட்ட பழக் டுவிட வேண் ா' - அவளுக்கு பூத்திரம். அரு ன் ஆத்திரம் ந்தது. சீண்டிப் பினுன்
T எனக்கு கெட்ட பழக்க 5, go i LEDIT!’ ”
யஸாகப் பேசு மலும் நீங்கள் ராக இருக்க தள் சகவாசமே ITL b'' - 9. GħI Girl
தற்கும் ராஜா
و سL
றியர் உமா. டனே விட்டு ாரமா அது?
ஐ வில் ட்ரை பை அன்ட் பை" என்ருன்.
"அப்படியென்ருல் நான் இனி உங்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. முடிந்தால் "நொன் - ட்ரிங்கர் ஆன பிறகு சந்தியுங்கள்' - விடுவி டென அவள் நடந்து மறைந்தாள். ராஜா தனித்து நின்றன்.
கா த லி க் கா க ଡ୍ର (୬ கெட்ட பழக்கத்தை உதறித் தள்ள முடியாத இவர் வாழ் வதற்கு லாயக்கே இல்லாத வர் என்று உமா எண்ணி னுலும், அவனைக் காணுத தவிப்பில் வைராக்கியந் தடு மாற, கவலைப்பட்டுக்கொண் டிருந்தாள். கவலை, கண்களைச் சுற்றிக் கரு வளைய மிட்டுக் கொண்டிருந்த அந்த நாட் களில், ராஜா லேப்ரரி புத்தகங் களுடன் மல்லாடிக்கொண் டிருந்தான். குடிப்பழக்கத்தை விடுவது எப்படி?" என்று எழுதப்பட்டிருந்த புத்தகங் கள் இந்த ஒரு மாதமாக அவன் பார் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. புல னடக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து க் கொண்டிருந்த தால் அவன் ஆகாரம் எடுக் கச் சற்றுச் சிரமப்பட்டான். மு ன் பெல் லாம் தண் ணி உள்ளே போனுல்தான் சாப் பாடும் இறங்கும். ஷேவ் செய்துகொள்ளவும் மனமின்றி பெரும் பொழுதை லேப்ரரிக் குள் கழித்தான். வென்றன். முப்பத்துமூன்று நாட்களுக்குப் பிறகு உமாவைச் சந்தித்தான். உருகும் உள்ளங்கள் மேலும் இறுக்கம்கொண்டன. அவனை ஆரத்தழுவி உதடு, மூக்கு, கருவளையம் விழுந்த கண்கள், நெற்றி என்று முத்தமாரி பொழிந்தபோது உமா சொன் னுள் "தாடி தைக்கிறது. ஷேவ் பண் ணிக் கொள்ளு ங்
崇 爱 懿
இதை சுவாரசியமாகத்
தொடர்ந்தது.
அவன் தொழில்நிமித்தம்
வெளியூரில் இருந்தாலும்

Page 16
வாரமொருமுறை கடற்கரை யில் சந்தித்துக்கொள்ளுவார் கள். சந்தோஷமாகக் காலச் சக்கரம் சீராய் இயங்கிக் கொண்டிருந்தபோது, உமா ன் அம்மா மரப் பிள் ளே தேடும் பொறுப்பை, தன் மைத்துனன் - உமாவின் சித் தப்பாவிடம் ஒப்படைத்தாள். "என் தங்கச்சியின் மகன் த வரா சன் இருக் கிரு ன். அவனே உமாவைக் கட்டிக் கட்டும்' என்ருர் அவர்
"தமிழ் வாத்தியார் அல் லவா அவன்? என் மகளுக் காக நான் வயல் நிலமும், வீடும், நகையும் சீதனமாகக் கொடுப்பேன். வேறு நல்ல இடமாகப் பார்க்கலாமே? என்று மறித்தாள் அம்மா. ஆசிரியத் தொழிலை உமாவின் அம் மா ம ட் டம் என்று நினைப்பதாலும், தன் தங்கச்சி யின் மகனுக்கு வரவிருக்கும் சீதன வாய் ப்பு நழுவப் போகிறதே என்ற பயத்தி ணு,லும் சித் த ப் பா வு க் கு லேசாகக் கோபம்வந்தது.
'அப்போ அவன் ராஜா வையே பண் ணிவை யுங் க அண்ணி' - விட்டேத்தியாகச் சொன்னுர் அவர்.
சேச்சே! சின்ன வயதி லிருந்தே உமாவும், ராஜாவும் அண்ணன் தங்கச்சி மாதிரி. அவனுக்கா கட்டிக்கொடுக்க?
"சகோதரர்களா? நாச மாப்போக அவனை நான் சாராயக்கடையில் கண்டிருக் கிறேனே. ஒளித்து ஒளித்து ரகசியமாய்க் குடிப்பான். அது மட்டுமில்லை. அவனும் உமா வும் லவ்பண்ணுகிருர்களாம். பெரியவர்கள் ஒத்துவராவிட் டால் ஒரு நாளைக்கு உமாவை
யும் கூட்டிக்கொண்டு ஓடி விடுவானும், சி நே கி த ர் 5 Gift Listò சொல்லிக்கொண் டிருந்ததை என் காதால் (@__G_్యr **
'என்னது புதுக்கதை? பரம்பரையிலேயே இல்லாத புதினம். இதெல்லாம் ஏன் முன்னமே சொல்லவில்லை?
14
நா ன் அ வ ள கிறேன்."
உமாவிடப் தாய்க்கு அந்த காரம் தெரிந்த விட்டவள்போ இரட்டை நா. மகளின் தலைம
உலுக்கினுள்.
விழுந்த அறை கலங்கிப்போஞ ஆத்திரம் அட பாயிற்று.
உமாவின்
யாணம் செய்து
வீட்டுக்குப் பே களுக்கெல்லாம்
வும் தாயும்த இருந்தார்கள். தெரிந்தபிறகு அ கை நீட்டி யென்பதும், அ படி நேர்ந்து Լմ 5ft D 2-Լ0f76) அரித்தன.
ə9/LibLipof Libe வருடிவிட்டாள்
** 2. Lipnir, 15t. எவருக்கும் இ ணங்கள் ஏற்பட அக்கா எல்லாட் யும் எங்களிடே
நாங்கள் பேசி
யாணம் இட் பிணக்குக்கூட வாழ்கிருர்கள். ஏன் இந்தத் திை ஒருவேளை உன் பிறகு உன்னை
LITUS
இத

F) L. Gup (335 -
பேசியபோது க் காதல் விவ து. காளி வந்து ல் ஆடினுள். டி சரீரம்வேறு. பிரைப் பிடித்து க ன் ன த் தி ல் யில் உமா கதி
ள். அம்மாவின்
ங்கப் பல மணி
தமக்கை கலி கொண்டு புது ான சில நாட்
அப்பா கடவு }_2__ITrĩ... go_LDIT Tািঠা ஒன்ருக தனக்கு நினைவு அம்மா தன்னைக் அடித்ததில்லை ன்றைக்கு அப் விட்டதேயென் பின் நெஞ்சை
களின் தலையை
ம் குடும்பத்தில் ம்மாதிரி எண் ட்டதில்லை. உன் பொறுப்பை ԼD 6Պլ լ-րrhr: முடித்த கலி போது சிறு இல்லாமல் உன் புத்தி சக்கு ஒடிற்று? அப்பர போரை நான் சரியாக
வளர்க்கவில்லையே என்று யோசித்துப்பார்க்கிறேன். அப் படி ஒர் இடத்திலும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. நன்முக யோ சித் துப் பார் LD&G36T! உன் பிடிவாதக் குணம் இந்த விஷயத்திலும் தலைதூக்குமா? ராஜா பெரியவ ஞன பிறகும் நீங்கள் சந்திப் பதை நான் வித்தியாசக் கண் கொண்டு பார்க்கவில்லை. அந் தப் பார்வை எனக்குப் பரிச் சயமில்லை. உன் முன்னேற் றத்துக்கு அவன் எல்லா வகையிலும் தூண்டுகோலாய் இருப்பான் என்றுதான் நினைத் திருந்தேன். அவன் பிடித் திருந்தது துரண் டில் கோல் என்று இப்பத்தான் தெரி யுது."
அம்மா சொல்லச்சொல்ல உமாவின் கண்கள் கலக்கம் 56TLGT.
'இதோ பார் உமா, நான் உன்னை இனிமேல் அடிக்கமாட்டேன். சத்திய மாகத் தொடமாட்டேன். ஒரு கு டிகார னை க் கலியாணம் பண்ணிக்கொள்ள உனக்கு எண்ணமிருக்குமானுல், மாலை யும் போட்டோவுமாக இருக் கிருரே இந்தத் தெய்வம்அவரிடம் அனுமதி வாங்கிக் ,LDու Լւգ راج [ang/fے چgے - * * gErrGirى(G யிருந்த கணவனின் படத் தைக் காட்டினுள். 'ஓ டி ப் போ ன வ ள்' என்ற பட்டம் உனக்குக் கிடைக்கவேண்டு மானுல் என்னுடைய சவத் தைத் தாண்டிக்கொண்டு தான் ஓடவேண்டியிருக்கும்.
அடுத்த இதழ்
SISICS DipT
வெளிவருகின்றது.
ழை அலங்கரிக்கவேண்டியது
உங்கள் பொறுப்பு.
தாரகை

Page 17
蔓
யாருடைய கெளரவத்தையும்
சிதைக்காமல் உன் அக்கா இப்ப வாழ்வதுபோல இருக்க
வேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருக்குமானுல் இப் பவே உன் அப்பாவுக்கும் எனக்கும் சத்தியம்செய்து தா. நாங்கள் பார்க் கிற மாப்
பிள்ளையை கட்டிக்கொள்வ தாக' - சிந்திய மூக்கை முந் தானையால்
து டைத் து
விட்டாள் அம்மா
மூளை நன்ருகச் சல வ்ை
பண் ண ப் பட்டு விட்டதால்
உமாவுக்கு வேறு வழி தெரிய
வில்லை. சத்திய ம் செய்து கொடுத்தாள். பொலபொல வென்று உதிர்ந்தன கண்ணிர் மணிகள். ராஜாதான் என் கணவர் என்றிருந்த உறுதி, இப்போது எடுத்துக்கொண்ட சத்தியத்தின்முன்னுல் கரைந்து ஆவியானது.
இருந்தாலும் கெளரவ மான முறையில் விஷயத்தைச் சொல் லிவிடுவதற்காகத்தான் கடிதம் எழுதி அவனை வர வழைத்திருந்தாள்.
寧 姜 懿
நிலவின் மெர்க்குரி ஒளி பில் கடல் தகதகத்தது. கூட் டம் கலைந்துபோய்விட்டது. மணலில் மீந்திருந்தவை = வேர்க்கடலை மூடிகள், ஒரு உமா, ஒரு ராஜா - அவர்களைச் சுமந்துவந்த யமஹா",
'உன் காதலுக்காக என் னுல் குடியையே விட்டுவிட முடிந்தது. ஆனல் உன்னுல் அம்மாவின் ஆசையைத் தட்ட முடியவில்லை உண்மையை எடுத்துச்சொல்ல முடியவில்லை. தகுதியில்லாத இடத்தில் ஒரு பெரிய பொக் கிஷத் தை வைத்துவிட்டேன். ഋIഞ5 இழப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு வகையில்
பார்த்தால் நான் இழப்பது
தான் நியாயம். '
'நீங்கள் சொல் வது எனக்கு விளங்கவில்லை."
'நல்லது வேதாந்தங் களைப் புரிந்துகொள்ள முயற்
ஆகஸ்ட்-82
சிப்பது அறிவி பேசவைப்பது ஓ! என் பலத் வீனத்தையோ
காட்டுவதில் எ இருக்கப்போகி ராசனை உன் சி
குப் போட்டி
கிருர் நான் வரவில்லை. தவ விட்டான்."
'ராஜா னுேடு அன்பாக உங் கள் ே பயத்தைத் த @ଗT ୧୬ ଭାଇଁt.
DT32IT 6ւIIT தான். பிற நடக்கப்போகிற யாணத் துக்கு மாட்டேன். உ செலவு மிக் கணக்கில் நா வி ரய ம் செய் பாரேன். நீ யும் இல்லாமல் என்பது உன் ஆசீர்வாதம். நான் வாழ்த்த கிறது?. அ. மினிட்' என் GLDFrL“ –frff zog நடந்தான். கே ஒரு சிறிய பெட் கொண்டு திரு சிறிய கைப்பை அதன் உடம்பி மேற்பட்ட இர டாலடித்தன.
*“三_LD厅直 நான் வைத்தி குக் கல்யா ை போது தரலாெ பிகு பண்ணு ம
கொள்வாரா?
அஞ்சலி
| 3୍ லிங்கம் அெ ஆழ்ந்த அணு அண்ணுருககு

னம் என்னைப் என் பலவீனம், தையோ, பல இனி வெளிக் ன்ன அர்த்தம் றது? தெ த்தப்பா எனக் யாக நிறுத்து
போட்டிக்கே ராசன் வென்று
# "j၉;#*၉;?) , , , — ဦးjr☎န္တီးகப் பேசுங்கள். ச் சு எனக்கு ருகிறது" - என்
ய்விட்டுச் சிரித் கு, **gפ - LDח
உன் த வி
நான் வர
னக்கும் தபால் தி பூந்: ன் காலத்தை திருக் கிறேன். சிறு பிரச்சனை வாழவேண்டும் அம்மாவின் இதற்குமேல் என்ன இருக்
றவன், தன க்கிளை நோக் சுக்குள் இருந்த டியை எடுத்துக் ம்பினுன் ஒரு F, LIŤGňoG&L unray. ல் பத்துக்கும் ரத்தினக்கற்கள்
உனக்காகவே ருந்தது. நமக் ம் நடக்கிற மன்றிருந்தேன். வாங்கிக் - அவன் கேட்
தாக ஒரு முத்தம்.
போன்ற
வருஷக்
டான். அவள் கையை நீட்டி னுள் கொடுத்தான். அவளின் நீள விரல்களை ஒருசேரப் பிடித்து புறங்கையில் சின்ன நடந்து, நனைக்கின்ற
கண்ணுடி ச முத் தி ரத் தை வெறித்து நோக்கினன். பின் ணுல் உமா வந்து, "ராஜா உங்கள் மனதில் விபரீதமான எண்ணங்கள் ஏதும் ஏற்பட மாட்டாது என்று நினைக் கிறேன். ஐ மீன்." - என்று தயங்கியவாறு இழுத்தாள்.
அலைகள் காலே இடத்தில் நின்று
"யூ மீன் ம். ஒ அது வா?-ஹோ வென்று சிரித்தான் அவன்.
தோல்வி சிலபேரைத் தற்கொலைக் குத் தூண்டுவ துண்டு உமா, ஆணுல் பிரச் சினையின் அடிப்படை விளங் காத கோழைத்தனம் எனக்கு இல்லை. காதல் என்பது வாழ் வின் ஒர் அங்கம்மட்டும்தான்.
அதுவே வாழ்க் கையா கி விடாது. கொஞ்ச நாட் களுக்கு எனக்கு இருக்கப்
போவது குறை ப் பிர ச வ உணர்வுதான். அதனுல் நான்
தளரமாட்டேன். என்ருவது ஒரு பிரசவம் நிறைவைக் கொடுக்கலாம் அல்ல வ: என்னை நானே ஏ மா ற் றிக் கொள்ள மாட்டேன் புரி கிறதா?
ம ன வி ல் மோட்டர்
சைக்கிளேத் தள்ளிக்கொண்டு நடந்தான் ராஜன், பகலில் கடலிலிருந்து வீசும் காற்று, பொழுதுபட்ட பிறகு தரைக் காற்ருக வீசுகிறது. கண்ணிர் ஒடிய உமாவின் கன்னங்கள் உலர்ந்து கசகசத்தன.
ாமையில் காலமான கலையரசு சொர்ண பர்களது குடும் பத்தி னருக்கு நமது றுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
அஞ்சலிசெலுத்துகிருேம்.
- ஆசிரியர்.

Page 18
மே மாதச் சிறுகதைகள்
625 (5Töö
சிறுகதை பற்றிய ஆலாபனத்தை விட்டு விட்டு நேரே விடயத்துக்கு வருவோம். முத லில் சஞ்சிகைகளில் வந்த கதைகள்.
சிரித்திரன் -
'பரீதா வெளிநாடு போகிருள்' - எஸ். எச். நிஃமத் (முஸ்லிம் பெண் ஒருத்தி வாழ வழியில்லாமல் வெளிநாடு போக முற்படு கிருள். இது தமது பண்பாட்டுக்கு விரோத மானது என்று அந்த ஊர்ப் பெரிய மனிதர் கள் விசாரணை நடத்துகின்றனர்) விசாரணை யில் அந்த ஊர் தனக்கு வாழ்வளிக்கத் தவறி யதை தர்க்கரீதியாக எடுத்துக்கூறி அந்தப் பெரிய மனிதர்களை வாயடைக்கச் செய்கிருள் பரிதா. நல்லதொரு கருத்தைக் கொண்ட இக்கதையில் கலையம்சம் மிகக் குறைவு.
می=== ggEff
(சித்திரை இதழே மே மாதத்தில் வெளி வந்தது. எனவே இவவிதழில் வெளிவந்த கதை க ளே இங்கு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன,
(1) போலிப்பூக்கன் - (திக்குவலை கமால்)
கைப்பணிப் பரீட்சைக்காக எல்லா மான விகளும் வீட்டில் அக்கா, அம்மா முதலியோ ரைக்கொண்டு கா கி த ப் பூ க்க ள் செய்து கொண்டுபோக சாந்தினி மட்டும் சொந்தமாக இரண்டு காகிதப்பூக்கள் செய்துகொண்டு போய் 15 புள்ளிகள் பெறுகிருள். "பட்டென்று புள்ளிகளைக் கூட்டிப்பார்த்து அப்பாடா என்று அதிர்ந்து போகிருள் கதையின் முடிவு என்ன வென்று புரிந்துகொள்ள முடியாமல் நாமும் அதிர்ந்து போகிருேம். ஆனல் இது நீர்ப்பாச னத் திணைக்களம் நடாத்திய போட்டியில் 3வது பரிசு பெற்ற கதையாம்.
6

(3) இந்தப் பறஆைகளுக்குச் சிறகுகள் இல்லே - (தாமரைச் செல்வி)
யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களிடையே சாகாவரம் பெற்றுவிட்ட சீதனப் பிரச்சினை தான் இக்கதைக்கும் கருப்பொருள். சீதனப் பிரச்சினையால் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க முடியவில்லை. தங்கைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்காமல் தெய்வேந்திரன் தன் காதலி நிர்மலாவைக் கைப்பிடிக்க முடிய வில்லை. பழைய கருவானுலும், புதிய உத்தி கள் சில சுடரின் பரிசுக் கதையாக இதை ஆக்கிவிட்டது.
(3) கங்கை வழி - (ஆனந்தி)
ஆடம்பர வாழ்க்கை நடாத்தும் கல்யாணி ஏழ்மையில் உழலும் அவள்தோழி கங்காவைப் பார்த்து ஏளனம் செய்கிருள். கல்யாணியின் கணவன் லஞ்சக்குற்றத்திற்காக கைது செய் யப்பட்டபோது, அவள் வாழ்க்கையின் வண்ட வாளம் வெளிப்படுகிறது. நல்லதொரு கருத் தைச் சரியாக சிறுகதையில் அமைக்கத் தெரி யாமல் குழப்பியிருக்கின்ருர் ஆனந்தி. சிதைந்த உருவம். "அவள் கூறுகிற அந்தப் புதினத் தையே அறியாதவன்போல அவனும் நிற் கிருன்' என்று கதை முடிகிறது. வாசகர் களும் அவ்வாறே
மல்லிகை -
மே மாத இதழில் சிறுகதை எதுவும்
வெளிவரவில்லை. இனி வார மஞ்சரிகளில் வெளி
வந்த சிறுகதைகளைப் பார்ப்போம்.
தினகரன் - 2-5-82.
*அங்கே சரியும் சம்பிரதாயச் சுவர்கள்" எழுதியவர் யோகா பாலச்சந்திரன்.
இந்து ஒரு இளம் விதவை. புதுமை நோக்குக் கொண்டவள். வெளிநாட்டில் இருக் கும் அவள் மகன் முகுந்தன் அங்கே தன்னிஷ் டப்படி காதல் திருமணம் செய்து கொண்டு அந்த அதிசயத்தைக் காண்பிப்பதற்காக விடு முறையின்போது தாயை அங்கே வரும்படி அழைக்கிருன், ஆணுல் இந்துவின் பெற்றேர் அவளை விடுமுறையின்போது ஊருக்கு வரும்
- இரா. நா -

Page 19
படி அழைக்கின்றனர். இரு கடிதங்களையும்
படித்த இந்துவிற்கு வேருெரு எண்ணம். அவள்
தான் காதலிக்கும் இதயராஜ் என்பவரை ( காதல் மணம் செய்துகொண்டு, விடுமுறையில் தேனிலாவைக் கழிப்பதற்காக இந்தியா செல்ல ஏற்பாடு செய்கிருள். இது எக்கச்சக்கமான புரட்சிதான். சம்பிரதாயச் சுவர்களைச் சரிக்க எண்ணிய யோகா பாலச்சந்திரன் குடியிருக் கும் வீட்டையே ச ரித்து விட்டார் போல் தோன்றுகிறது.
வீரகேசரி - 2-5 s:
'அவன் - அவள் = 0
எழுதியவர் நவம் அரவிந்தன்.
புதுமையான தலைப்பு. அதைப்போலவே புதுமையான கதை சொல்லும் உத்தி குடும் பப் பொறுப்புகளை உதறிவிட்டுக் காதலியுடன் ஒடிவிட முனையும் மகன். வயதான தந்தைக்கு அவன் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடி கிறது. ஆனல் வீட்டிலுள்ள வயது வந்த மகள் வறுமை முதலிய பிரச்சினைகள் மகனின் காதலைத் தடைசெய்யச் சொல்கிறது. மக னிடம் இதைச் சொல்ல முடியாமல் அவன் காதலிக்கும் பெண் ணி டமே கெஞ்சுகிருர் தந்தை. அவள் நிலைமையைப் புரிந்துகொண்டு காதலனுடன் ஒடிப்போகும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிருள். பழைய கதை ஆணுலும் புதுமையான உத்திகளும் நவீன நடையும் சோபிக்கச் செய்கின்றன.
சிந்தாமணி - 2-5-82
'நான் ஒரு தத்துவமானேன்"
எழுதியவர் எஸ். ஐ. நாகூர் கணி.
வெளி நாட்டில் உத்தியோகம் தேடிக் கொடுக்கும் ஏஜென்ட் ஒருவரிடம் அப்பாவி இளைஞன் ஒருவன் ஏமாறும் கதை. மனைவி யின் நகைகளையெல்லாம் அடகுவைத்து சுளை யாக 15,000 ரூபா கொடுத்துவிட்டு, நாளை, மறுநாள், அடுத்தவாரம் என்று அலைந்து திரி யும் என்னைப் பார்த்தாவது ஏனைய இளைஞர் திருந்த வேண்டுமென்று கதை முடிகிறது. ஏஜென்டுகளின் தேனெழுகும் வார்த்தைகள் நல்ல படப்பிடிப்பு.
தினகரன் - 9 - 5 - 82
'நெருஞ்சி முட்கள்'
எழுதியவர் மா. பாலசிங்கம்.
பாடசாலை ஒன்றில் ஒழுங்காக வேலை செய்துவரும் ஆனந்தசிவம் என்ற ஆசிரியரை வெளியேற்ற மறைமுகமான முயற்சிகள் நடை பெறுகின்றன. அப்பாடசாலையில் பணியுரியும் பொன்கிளி ரீச்சர், தன் தம்பியை அங்கு
ஆகஸ்ட்-82
 
 
 
 
 

தோடுகளும் தொலைவுகளும் !
என் அம்மாவின் தாய். எண்பது வயதில் இப்போதும் பனுட்டோடு ஒடியல் குரக்கன் பிட்டும் தினை அரிசிச் சோறும் தினம் சமைத்தே உண்பாள் ! அந்த உடலின் காத்திரம் எண்பதாயினும் 1981ல். எவ்வித மாற்றமும் காணவில்லை ! நண்பகல் சமையல் முடிந்ததும் கடற்கரைக்கு மாலைதோறும் நடந்தே செல்வாள். கதிரவன் மறையும் வரை பாட்டியின் காலிரண்டும் கடற்கரை மணலை பலதடவை அளந்திருக்கும். தெரு விளக்குகள் சிரிக்குமுன் மாலையென்ற கருங்கன்னி தெருக்களில் வந்திடுவாள் அப்போதும் ஆச்சி ஏதேனும் அச்சமின்றி கடற்கரையை அளந்துகொள்வாள் பறந்து செல்லும் கார்களின் தெறிக்கும் வெளிச்சங்கள் அவள் காதில் தொங்கும் சிவத்த கல்லு தோடுகளை இழுத்து பிடித்து கடலில் வீழ்த்தும் அந்நேரம் - கடலின் தொலைவில் பாட்டி நடக்கும் காட்சி. கணவாய் குதிக்கும் நாளில் திருக்கோணமலைக் கடலில் சிரிப்போடு விளையாடும்
குல்லா முதுகில் தெரியும் குட்டி குட்டி விளக்குகளாக கும்மிருட்டில் தெரியும். தொலைவுகள் ஒர்நாள் தோடுகளாக இருப்புகளமைக்கட்டும்.
) ஈழத்து மகேஸ்வரி.
17

Page 20
நியமிப்பதற்காகச் செய்த சூழ்ச்சியே இதற்குக் காரணம் என்பது அதிபருக்குத் தெரியவரு கிறது. அதிபர் அதை முறியடிக்கிருர் கதை யில் கலைநயம் இல்லை. குழப்பமான நடை ஆனுல் பெண்மைக் கவர்ச்சியை உபயோகித் துக் காரியங்களைச் சாதிக்க முயலும் பொன் கிளி ரிச்சர் பாத்திரம் உயிருள்ள பாத்திரமா அமைந்துள்ளது.
(2) 'தீயின் நடுவிலும்' - சிறப்புச் சிறுகதை எழுதியவர் செ. நடராசா
வேலையாள் முருகன் தன் வீட்டில் பலி சோகங்களை அனுபவித்து வாழ்க்கை வெறுத்த பின்னரும் எ ஐ மா ன ரி ன் குழந்தையிட்ம் கொண்ட ஈடுபாடு காரணமாக அக்குழந்தை யைத் தேடி வருகிருன் இக்கதையில் என்ன சிறப்பு இருக்கிறது என்று தெரியவில்லை. முரு கன் பாத்திரம்கூட நம்பமுடியாத அதிசய - அபூர்வ பாத்திரமாக உள்ளது.
வீரகேசரி - 9-5-82
'ஒரு ஆமைக்கதை'
எழுதியவர் வ. அ. இராசரெத்தினம்,
மீனவப்பெண் மார்த்தா சைமன் முத லாளியின் மகனிட்ம் தன்னை இழந்துவிடுகிருள். விஷயம் தெரிந்ததும் பெற்ருேர் அதிர்ச்சியுறு கின்றனர். ஆமைமுட்டைகளைப் பாதுகாக்க கடுவன் ஆமை வருவதுபோல அவரும் என் னைத் தேடி வருவார் அம்மா என்று மார்த்தா நம்பிக்கை தெரிவிக்கிருள். ஆணுல் அம்மாவோ மனிதன் ஆமையைப்போல் இல்லை என்று முடிக்கிருள் மிகுதி வாசகர் சிந்தனைக்கு விடப் படுகிறது. நல்ல கரு, அருமையான நடை, காட்சிகளை வேகமாக நகர்த்தும் நவீன நடை. வ. அ. வின் ஆளுமை கதையில் பளிச்சிடு கிறது. மீனவ உவமைகள் மட்டும் வழக்கம் போல் திகட்டும் அளவுக்கு அதிகமாகி விட்டது.
சிந்தாமணி - 9-5-82
'லட்சியப் போலிகள'
எழுதியவர் வேலாயுதம் விஜயகுமார்,
படித்துப் பட்டம் பெற்ற மனைவி வேண்டு மென்று ஆசைப்பட்ட ரமேஷ"க்கு படிப்பறி வில்லாத பெண்ணைக் கட்டிவைக்கிருர்கள், தான் ஏமாற்றப்பட்டதால் இளம் ம ன வி சுபாஷினியை விட்டுப் பிரிந்து நைஜீரியா செல்கிருன் ரமேஷ். அங்கே நண்பன் மனுே கரனின் புத்திமதியால் மனம் தெளிகிருன், ரமேஷின் மனமாற்றத்திற்கு வலுவான சம் பவம் எதுவும் கதையில் இல்லை. அதனுல் படிக்காத மனைவிகள் பெருமை வாசகர் மன தில் பதியவில்லை.
8
 

தினகரன் - 16-5-82
'விலகி ஓடும் மேகங்கள்'
எழுதியவர் 'எழிலோன்'
சர்வகலாசாலை மாணவர்கள் மனதில் ஏற் படும் பருவகாலச் கலனங்கள் கதையில் இடம் பெறுகின்றன. புகழுக்கு அப்பாற்பட்டவள் என்று எண்ணியிருந்தவளை இகழுக்கு அப் பாற்பட்டவள்" என்று முடிக்கிருர் கதாசிரியர் கதையின் நோக்கம் புரியவில்லை.
வீரகேசரி - 16-5 - 82
'திக்கற்றவர்கள்'
எழுதியவர் புலோலியூர்
இரத்தினவேலோன், சில இளைஞர்கள் ரியூசனைக் கட் பண்ணி விட்டுத் தியேட்டர் வாசலில் நின்று அலம்பு கிருர்கள் கருவும், உருவும் இல்லாத அலம் பல் இது. இக்கதை 'வீரகேசரி'யில் இடம் பெற்றதுதான் ஆச்சரியம்.
சிந்தாமணி 16 - 5 - 82
'ஒ அந்த மாலைப்பொழுது'
எழுதியவர் காவலூர் எஸ். ஜெகநாதன்.
கனகலிங்கம், கீதா இரு வரும் யாழ்ப் பாணத்துக் காதலர்கள் வழக்கம்போல் தங்கை யின் திருமணம் முடியாததால் காதல் ஒத்திப் போடப்படுகிறது. பின் கனகலிங்கம் காதலி யைக் கைவிட்டு வேருெருத்தியை மணம் முடித் ததுமல்லாமல் வெளிநாடு போகவும் தீர்மானிக் கிருன் இறு தி யில் சமுதாய அமைப்பை உடைக்க வேண்டும் என்று கதை முடிகிறது. நல்ல நகைச்சுவை ஜெகநாதன் போன்ற நம் பிக்கையுள்ள எழுத்தாளர்களும் இப் படிப் புளித்துப்போன கதைகளை எழுதுவது ஏமாற் றம் தருகிறது.
தினகரன் - 23 5-82
'சூத்திரங்களுக்கு வெளியே'
எழுதியவர் வல்வை கே. எஸ். துரை.
ஏதோ சீதனப்பிரச்சனை பற்றியது இக் கதை என்று மட்டும் புரிகிறது, அலம்பல் நடையும் குழப்பமான முடிவும் கதையைப் புரிந்து கொள்ளத் தடைக்கற்களாகின்றன. இதுபோன்ற கதைகளைப் படிக்காமலே பிர சுரித்து விடுகிருர்களோ என்று எண் ண த் தோன்றுகிறது.
5 7 Մ65 %

Page 21
வீரகேசரி - 23 - 5 - 82
'தாய்மை இன்னும் வற்றவில்லை’
எழுதியவர் த. செல்லக்கண்ணு.
விபசாரியான கமலத்தின் மகள் தவமணி அந்த வாழ்க்கையில் ஈடுபட விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுகிருள். அவ ளுக்காக வீட்டுக்குள் காத்திருந்த சைமன் முத லாளியிடம் செலவுபோக மீதிப்பணத்தைத் திருப்பிக் கொ டு க் கி ரு ள் தாய் என்னே தாய்மை குழப்பமானநடை, கதையின் மற் ருெரு விழுக்காடு.
சிந்தாமணி - 23 - 5-82 "எச்சில் உறவுகள்'
எழுதியவர் எஸ். எச். நிஃமத் முதல் மனைவியைக் கைவிட்டு இன்னுெருத் தியைக் கைப்பிடித்த கயவன் கதிரேசன் முதல் மனைவி பிள்ளைப்பேற்றுக்காகவும் இரண்டாம்
மனைவி கருச்சிதைவு காரணமாகவும் ஒரே
சமயத்தில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப் படுகின்றனர். முதல் மனைவி பிரசவத்தில் உயிர் விடுகிருள். இரண்டாவது மனைவி உண்மை யறிந்து கதிரேசனைத் துரத்தி விடுகிருள். கதா சிரியர் கதிரேசனுக்காக அனுதாபப்படுகிருற் போல் இனி அவன் சென்ருெதுங்கும் கதை தான் எதுவோ என்று கேட்கிருர், ஒரு அர்த்த மில்லாத கேள்வி இது கதையும் அப்படித் தான்.
வீரகேசரி - 30-5 - 82
*முகமூடி மனிதர்கள்'
எழுதியவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன். கதைக்கருவை கடைசிப் பந்தியில் அப் பட்டமாகவே தெரிவித்து விடுகிறது கதை.
சமுதாயத்தில் சில பேர் முகமூடிபோட்டுக்
கொண்டு மற்றவர்களைப் பார்க்கிருர்கள். முக மூடியைக் கழற்றினுல் தங்கள் சுயரூபம் ஏனைய வர்களுக்குத் தெரிந்துவிடும் என்ற பயத்தில்
முகமூடியைக் கழற்றுவதில்லை. சின்னச்சின்னக்
காட்சிகளாக கதையை நகர்த்திச் சென்றுள்ள உத்தி பாராட்டுக்குரியது.
சிந்தாமணி - 30-5-82
*அந்த 402'
எழுதியவர் மல்லிகை சி. குமார். பத்திரிகைகளில் முதல் முறையாக எரியும் சமுதாயப் பிரச்சினையை மையமாகக்கொண்டு சூடு ஆறுமுன் வெளிவந்த பிரச்சினைக்கதை இது, மலையக மக்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட 402 ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட் சையில் வெளியூரவர்கள் தந்திரமாகப் புகுந்து கொண்ட அநீதயை எதிர்த்து பரீட்சை எழு
ஆகஸ்ட்-82

திச் சென்ற மாணவர்கள் ஊர்வலம் நடத்திய தாகக் கதை அமைகிறது. கதை முடிவு இயல் பானதாக - எதிர்ப்புப் போராட்டம் நடாத் தும் அளவு சுப்பிரமணி போன்ற அப்பாவி மாண வர்கள் தூண்டப்பட்டுள்ளனர், என் பதை வாசகர் மனதில் பதிக்கும்படி அமைந் துள்ளது. நல்ல கதை
தினகரன் - 30 - 5 - 82
'ஆளுமைகள் அழிகின்றன’
எழுதியவர் குறமகள்.
பணக்கார வீட்டில திருமணம் செய்து கொண்ட பரதன் என்ற துடிப்பான இளைஞ னின் ஆளுமை பறிபோவதை அழகாகச் சித் தரிக்கும் மனுேதத்துவக் கதை. அநேக படித்த இளைஞர்கட்குக் கண்திறப்பாகவும் இது அமை யும் நீண்ட காலத்திற்குப்பின் எழுதினுலும் கு ற ம க ள் தமது முத்திரையைப் பதித்த முதிர்ச்சியான கதை இது.
நாம் இங்கு விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்ட 19 கதைகளில் பிரச்சினைக்கதை என்ற வகையில் மல்லிகை சி. குமார் எழுதிய "அந்த 402' என்ற கதையும், புதுமைப் பாணியில் அமைந்த கதை என்பதால், நவம் அரவிந்தன் எழுதிய அவன் - அவள் = 0 என்ற கதையும், உளச்சிக்கல் பற்றிய கதை என்ற வகையில் குறமகள் எழுதிய 'ஆளு மைகள் அழிகின்றன" என்ற கதையும் முதன் மையாக நிற்கின்றன.
ஆழமும் அழகும் நிரம்பிய நடையால்
வ. அ. இராசரெத்தினம் ஏ முதிய 'ஒரு ஆமைக்கதை"யும் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.
விபுலாநந்தரா ? விபுலானந்தரா?
முத்தமிழ் வித் தகர் விபுலாநந்தர் பெயரை எப்படி எழுத வேண்டும் ? விபுலா + நந்தரா? அல்லது விபுல + ஆனந் தரா? எந்த 'ண' அல்லது 'ந' போட வேண்டும். பெரும்பான்மையோர் ன எழுத்தை உபயோகித்து விபுலானந்தர் என்று எழுதுகின்றனர். காரணம் 'ந' எழுத்து ஒரு சொல்லின் இடையில் வர முடியாது என்பது ஆணுல் உண்மையில், சுவாமி விபுலாநந்தரே 'ந' எழுத்தை உபயோகித்து விபுலாநந்தர்' என்றே எழுதிவந்துள்ளார். ஆகவே விபுலாநந்தர்" என்று எழுதுவதே சரியானதாகும்.
— f. LITT.
19

Page 22
695 Ja6)TÍ. 625 IDJ6)UTÍ.
Lறை மேளம் உரத்து ஒலிக்கின்றது. இனிய காலை வேளையின் மென் மை யைக் குலைப்பதுபோல் நாராசமாக அப்பிராந்தியமெங்கும் வியா பித்துக்கொண்டிருக்கும் அதிர் வுகள்,
*@函r Lpérö” செத்துப் போய்விட்டாள். நேற்றுவரை நிஜமாக இருந்த ஒன்று இன்று நிழலாகிவிட்ட நிலையில் அவள்
என்றவொன்று அது வாகி விட்டது. தலைமாட்டிலும் கால்மாட்டிலும் ஒளி உமிழும் குத்துவிளக்குகள். கற்றை ህ[ !ffö}5 எரிந்துகொண்டிருந்த ஊதுபத்திகள். புத்தம்புது கூறைச்சேலையில், மஞ்சள்
கருக்கழியாத மேனியுடன் நிம் மதியாய், நிரந்தரமாய் அவள் தாங்கிக்கொண்டிருக்கிருள்.
**6 ഒ് ரா சாத் தீ. அநியாயமா இந்த வயசில செத்துப்போனியே. பெத்த வயிறுபத்தி எரியுதுடியம்மா." பெற்றவள் தலையிலடித்துக் கொண்டு கதறுகிருள், பெற்று வளர்த்து ஆளாக் கி விட்ட, பிரதிபலன் கருதாத தாய் மை இ த யத் தி ன் அக் கி னி க் கொ தி ப் பு, அவள் சொல் கின்ற வார்த்தைகள் ஒவ் வொன்றிலும் பிரதிபலிக் கின்றது.
'நீ நடக்கிற இடங்களில புல்லுச் சாகாதே மகளே. மனிசன் எவரையுமே தலை நிமிர்ந்து பார்க்கமாட்டாயே மகளே. அப்படிப்பட்ட நீ.
தாய்.?" கட்டில் சட்டத் தில் முகம் புதைத்து ஒப்பாரி
፵0
இர
வைக்கும் அறி உருவம்தான் அ ந் த ச்
கிராமத்தைப்
அவள்தான் : தான் வைத்திய தரகர் எந்த பலம் ஏருவிட் ளது சொற்: ஏறும். யா ெ பார்வையில் களது வரலா அவள் கூட அழு
என்ரை கேற்றி வைக்க என்றல்லோ தன் அம்மா. சொல்லாமல் போட்டியே. @p_dirT ডেন্স ওnjär பெற்று அவன் முன்னே இழந் unTrifiaär Lu if ஒ லம்டு. இ Lufri ". ËisGilgot யாத சிலையாக சாய்ந்து நி அவன்.
அவன் தா மாலை சூடித் 5 GMTf7 di வன். ஆண்கள் என்பதா லோ உதட்டைக் கடி வரும் அழுை குள் அடக்கி ஆணுல் விழி
உருண்டு ஓடி ஏனம்மா இந்த முடிவெடுத்
3.27. LD 60A) தோல்வியின் வி நெஞ்சில் உரு

நதிராணி தாமோதரம்பிள்? .
நீதப் பரு த் த பொன் னு ச் சி. சி ன் ன ஞ் சிறு பொறுத்தவரை வக்கீல், அவள்
பர், அவள்தான்
ச் சொல் அம் ட்டாலும் அவ 56ir -9յլbլյ6)լք ரை யும் ஒரே அளந்து, அவர்
று கண்டுவிடும்
ழகிருள்.
வீட்டுக்கு விளக்
வந்த மகராசி உன்னை நினைச்
நீ வேளைக்கே
" " LS) GOOTILDĪT GAL' மரு ம க ளா ய் ஸ் பணிசெய்யு துவிட்ட மாமி έ5Π LJ 5 Τ. ΙΟΠ 60 த்தனை ஆர்ப் டயேயும் அசை நிலைப்படியில் ன் றிருந் தான்
* @ক্টr", அவளை தனக்கே உரிய த்துக்கொண்ட அழக்கூடாது என்னவோ த்துப் பொங்கி கயைத் தனக் க்கொள்கிருன்,
ப நீர் முத்துக் க் க (Մ) Lգ ԱIIT 5 ளைவாய் அவை
ண்டு புள்ளிக்
கோலங்களைத் தீட்டுகின்றன. அவனுேடு பேசியவள் சிரித் தவள், அன்புக் கோடுகளை வரைந்து காட்டியவள் பெய ரிழந்து பின மாக ச் சரிந்து கிடக்கிருள். "அத் தான்'
என்று அன்புபொங்க *gospみ
கும் வாய் இனிப் பேசாது. நிதர்சனமான உண்மையைக் கண்கூடாகத் கண்டபின்னும் 57. , GB5İT ELD əmr ib விட்டாள் என அவனுல் ஏற்றுக்கொள்ள முடியவிலலை.
Gastripart Garridotitt நீ உண்மையாகவே செத்துப்
போய்விட்டாயா..? 3T 6մy: கோமு. என்றுமே உங்க ளோட இணையா நடப்பேன் என நீ சொன்ன வார்த்தை கள் எல்லாமே வெறும் பொய் கள் தானு கோமு.? உன் இழப்பை நான். படித் தாங்கிக்கொள்வேன்? அவனது ஆத்மாவின் கதறல் அவனுக்கே கேட்கின்றது."
அவளே முதன்முதலாகச் சந்தித்த நாளை நினைத்துப்
பார்க்கிருன். மற்றை யப்
பெண்களுடன் பேசாமல் பஸ்
ஹோல்ட்டில் நின்ற அவளது எளிமையான கோலம், உலக வி ஷ யங் க ளே எ ல் லாம் அரட்டை அடித்துத் தீர்க்கும் பெண்களின் நடுவே குனிந்து நின்ற காட்சி, நேரத்தின் நகர்வினேடு பஸ் வராமை யால் சரியான நேரத்தை
அவனிடம் கேட்பது விடு
வதற எனத் தடுமாறி நின்ற வேளை. எ ல் லா மர கச் சேர்ந்து ஓர் மதிப்பை அவ
தாரகை
செத்து
நான் எப்

Page 23
னுள்ளத்தில் ஊட்டுகிறது. தொடர்ந்துவந்த நாட்களில் தனித்தும் பெண்களுடனும் அவளைச் சந்தித்து முடிவில் ஒருநாள் அவனுள் எழுந்த எண்னங்களின் எழுச்சியில் கேட்டேவிடுகிருன்
"நீங்கள். எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்கள்.?"
அவள் சிந்தனை ரேகை கள் வளைந்தோடும் முகத் தோடு நிமிர்ந்துபார்த்துவிட்டு குனிந்துகொள்கிருள்
மகா வித்தியாலயத்தில தான். சோதினை எடுத் திட்டன். மு டி வு வ ரு ம் வரை
ஒ' அவன் புரிந்து கொண்டவனுய், 2 Ilija, ளின்ர அப்பு, அம்மா எல் லாருமே இங்கதானே இருக் கிருங்கள்?' எனவும் கேட்டு வைக்கிருன் நாகரீக யுகத்தில் நி தா ன மாக நடக்கின்ற நங்கையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வார்த்தைகளில் தேங்கிக்
கிடக்கிறது.
'கந்தப்பு மாஸ்டர்தான் atmá1565), L –9an Lurri... o !
கந்தப்பு மாஸ்டரே. என்னை அவர் சின்ன வகுப்பு களில படிப்பிச்சவர்.'
எ தை யு ம் அ ள வா க நிதானமாகப் பேசும் அவளது தனித்துவமான சுபாவம் அவ னைக் கவர்கின்றது. கந்தப்பு மாஸ்டரின் கண் ணியமும் கட்டுப்பாடும் அவரது செல்வி
யிலும் செறிந்திருந்தது என் பதை கண்கூடாகக் கண்டு கொண்டபோது அவளை ப்
பற்றிய பசிய நினைவுகள் மெல்லமெல்ல இதய ஆழத் தில் பதிவதை அவன் உணர் கிருன்,
s9/b. Difyr திரு ம ன ப் பேச் சை எடுக்கின்றபோது,
ஆகஸ்ட்-82
அவன்முன் கே லாடுகின்றுள், ! மணந்துகொண்ட அவனுள்ளே எ கள. மு டி ெ விடம் ஒருநா விடுகிருன், 'கந் ரின்ர மகளே. டில நண்டும் ! லேஞ்சு பிள்ளை படிப்புக்கும் வே: சரிப்பட்டுவருவா
ஆஞல் அ
வாதம் வென்று:
g: / "... ၂၊ - - (?/ jr_r தன் னு டைய 6 கொண்டபோது நிறைவு. DIT அவளோடு C கழியும் இனிய
ஏன் கோ கூட நீர் என்ன பார்த்துக் கதை தன் ன் ங் த விரி ல் பொங்க முகத்ை னுலும்கூட, இை கனத்தினுல் குவியும்.
உங்களுக்கு பகிடிதான்." சிணுங்கலாக வார்த்தைகள்.
அவள் இப் படி தேடிக்கொண்ட காரணமா? அவ கேட்டுப்பார்க்கிரு
நடந்து மு -FLO 6535 GT ளாய் நெஞ்சில் கின்றன. திருப இரண்டு நாட் கின்றன. GQ உள் அறையில் றில் கண்களை சாய்ந்திருக்கிருன்
கூடத்தில் யும் இன்னும் 8 கொள்வது துல்: னுக்குக் கேட்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மளம் நிழ ஏன், அவளே ால் என்ன?" ழந்த வினுக் . . . 9 LDLDIT fr (მ) ქr:Frმზე მეტ) தப்பு மாஸ்ட அந்த வீட் ண்டுமா நா உன்ர லக்கும் அவள் ளே?
வனது பிடி விடுகிறது.
டி அவளைத் ள் ஆக்கிக்
ஏதோ ஒரு இலவேளைகளில் பேசுவதிலேயே பொழுதுகள்.
மு. இப்ப
ன நிமிர்ந்து க்கிறதில்லை?"
(@) SE LÈ GOLD தை நிமிர்த்தி மகள் நானக் குடையெனக்
டிந்த சில
நிழற்கோடுக
வந்து மறை ண த் திற்கு களே இருக் %v55%n Lil' )di கதிரை ஒன் முடிக்கொண்டு
பொன்னுச்சி லரும் பேசிக் பியமாக அவ *றது.
'போயும் போயும். கந்தப்புவின்ர மகளைக் கட்டப் போருளுமே..? தெரிஞ்சும் சேத்திலே காலை வைக்கிறது தான். பொன்னுச்சியின் வார்த்தைகள் சுளிர் என நெஞ்சில் மோதுகின்றன. சேற்றில் காலை வைத்து விட்டேனு? அவன் தனக் குள்ளேயே முணுமுணுக்கிருன்.
'அவளின்ரை நடத்தை யும் கொஞ்சம் அப்படித்தான். கொஞ்சக் கொஞ்ச நாளைக்கு ஒவ்வொருத்தனுக்குக் கடதாசி குடுக்கிறதும், அவனுேட இவ
னுேட சுத்துறதும். எப் பிடியோ கடைசியில நல்ல ஒருவணுப் பிடிச்சிட்டாள்.'
அவன் இதயம் மெல்ல மெல்லச் சூடேறுகிறது. கோமு. நீ அம்மன் கோயில் கருப்பக்கிரகத்தின் புனிதமான சிலை என்று நினைத்திருந் தேனே! வெறும் கல்தான? அவன் அந்தராத்மா பதறு கின்றது.
அதே s星_ அவளின்ர குணங்களும் கொஞ்சம் அப் பிடித்தான். என்னவோ
பெ டியன க் கடவுள் தான் காப் பாத் த வே னு ம்..!" பொன்னச்சி நீண்ட பெரு மூச்சோடு நிறுத்து கிரு ஸ். அவன் சிலையாகச் சமைந்திருக் கிருன் திருமணம் முடிந்து விட்டது. முதல் இரவு, புனித மான உணர்வுகளின் சங்க மத்தில் கணவனை மனைவியும், மனே வியைக் கணவ னு ம் உணர்ந்துகொள்ளும் திரு நாள். ஆனல் அவனுக்கோ அவளைப் பார்க்கவே வெறுப்
பாக இருக்கின்றது.
'எனக்கு தலையை வலிக் கிறது." அவன் சுவர்ப்புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்திருக்கிருன்.
'விக்ஸ் பூசிவிடட்டுமா?" கனி வாக ஒலித்த அவளது குரலை நாரா சமாக உணர் கின்ருன் அவன்.
21

Page 24
"வேண்டாம். யாப் போகும்."
அது சரி
ஊமையான நாடகத்தை இரு பத் திரண்டு மணித்தி யாலங்கள் விழுங்குகின்றன. இரண்டாம் நாள் அவனைப் பெற்றவள் வாசலில் நின்று ஒலமிடுகிருள்.
"என்ரை மகனை நல்லா மடுத்துப்போட்டியள். 0|6|{{نتیجے ھو னுேட இவனுேட சுத்தித் திரிஞ்சத மறைக்க என்ர மகன் தானு கிடைச்சான்.? படிச் சுப் படிச்சுச் சொன்னன். கேட் டானே.? இப்ப ஊர் இசிக் குது. பெண் கிடைக்காமல் நடத்த கெட்டவளத் கட்டிற் முன் என்று."
வாத் தி யார் மனே வி திகைத்துப்போப் நிற்கிருள்.
நீங்கள் என்ன பேசுறிங்கள்? நானே அப்பிடித்
திரிஞ்சனன்? விம்மலோடு புறப்பட்டன கோமதியின் வார்த்தைகள்
'நானே சொல்லுறன். ஊர் சொல்லுது. நிTலு பேர் கதைக்கேக்கை என்ரை மனம் என்ன பாடுபடும் என்று நினைச்சியே??? நிஷ்டூரமாகத் தாக்கும் வார்த்தைகள்.
"ஐயோ மாமி அளந்து பேசுங்க. *
'ஓம் இப்ப அப்பிடித் தானடி நீ சொல்லுவாய். மகன் இது உனக்குச் சரிப் பட்டு வராது. இத்தனை பேர் சொல்லைக்கை அதிலை பிழையிராது. இந்தக் கலி யாணத்தை அழிக்கக் கோடே இல்ல. வெளிக்கிடு."
22
அவன்
வீசுகிருன்
"அத் த சொல்லுறதட்
தன்னை 芝_, வன் அவன்
என்றமுறையி
'எனக்டு நாலுபேர் நம்பத்தானே குது. இது ( சிருந்தா 6 முழுகிவிட்டிரு
அவள் luntricisaa2,. வும் நிராக நிலையில், '
களுமா?'
கொண்டு அ
விடுகிருள். கோர்ட்டின் பெற்றுக்கொ தலையை அ விட்டாள்.
崇邻
G
廖列
se
8Ꭹ
器
景
器

வெறு ப் பா ன ன்றை அவள்மீது
f ன்! of its பாத்தீங்களே. நிக்கிறீங்கள்? ணர்ந்துகொண்ட
ஒரு வன்தான் ல் கடைசி மனு,
கன்ன தெரியும்? சொல்லும்போது வேண்டிக்கிடக் முன்னமே தெரிஞ் எப்பவோ தலை நப்பன்.'
இதனை எதிர் . கடைசி மனு ரிக்கப்பட்டுவிட்ட அத்தான். நீங் என்று அழுது அறையினுள் ஒடி அன்று மாலை படியேறி அவள் ள்ளவிருந்த விடு புவளே வழங்கி
燃嶺器瑩器瑩瑩瑩瑩瑩瑩瑩瑩令怨率兮
SDonated 3y
||
NESHAN STORIES
13, CENTRAL ROAD,
BATTICAILLOA.
餐率杂尝杀器率孝
器棗率器率醬器索索器器器
'கோமளமக்கா கிணத் துக்குள்ளே பாஞ்சிட்டா' அவன் அங்கு வருமுன் எல் லாம் மு டி ந் து வி ட் டது. G3gGITLD Grub Go) u uri பிணமாகக் கிடந்தாள். அப்
போதுகூட அந்த முகத்தின்
சாந்தம் மறையவே
இவள் நடத்தை கெட்ட வளா?' அவன் முணுமுணுக் கிருன்.
அ வ ள் அ வ னி டம் கொடுக்கச்சொன்ன கடிதம் அவள் உள்ளத்தைப் படம் பிடித்துக்காட்டுகின்றது.
'நன்முக வாழ்ந்தால் சில்ருக்குப் பிடிக்காது. அதற் காக தம் மனம்போன போக் கிலே எ தை யாவது சித் த ரித் துக் கதைப் பது இந்த ஊரில் ஊறிப்போன வழக்கம். கதைகட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ் விலும் களங்கம் உண்டு என் பது போல் க தை கட்டு வ தை யே
裘率踪率
莒来
翠
g5fᎢ ᎠᎢ ᎧᏡᏜ
நீங்கிப்

Page 25
ܝܼ ܢ]
காகக் கொண்ட சிலரது கதை களை நம்பி. இத்தனை நாட் கள் உங்களுடன் மனதால், எண்ணங்களால் இணைந்து வாழ்ந்தவளைத் துச் சமாக. மிக மிக க் துே வர ல மா த க் கணித்துவிட்டீர்கள். கவரி மான் ஒரு மயிர் உதிர்ந்தா லும் வாழாது. நான் பகி ரங்கமாக அவமானப்படுத்தப் பட்டபின் எப்படி வாழ்வேன்? நிரந்தரமாகப் போகிறேன்.
என் தூய்மை யைக் காலங்
காட்டும்.'
உங்கள் மனைவி,
கோமு.
'கோமூ1.' அவன்
அழுகிருன் உயிரோடு, உணர் வோடு அவள் கரங்களைக்கூடத் தொடத் தயங்கியவன், இன்று செத்து விட்ட பின் கட்டிப் பிடித்துக் கதறுகிருன்,
கோமளத்தைப் பற்றிக்
கதைகட்டிய அதே வாய்கள்,
இதோ, அவள் தூய்மையை, பெருமையைச் சொல்லி ஒப்
பாரி வைக்கின்றன.
அவ ன் கூட இத் தன படித் தும் எத்தனை சிறுமை யாக நடந்துகொண்டு விட்
டான். ஊராரின் கதைகளை
ஆராய்ந்துபாராமல், தீர விசாரிக்காமல் அவன் எடுத்த முடிவு, அவன் கொட்டிவிட்ட வார்த்தைகள் ஒரு உத்தமி பின் உயிரைக் குடித்து விட்டன.
கோம ள ம் செத்து ப்
(LIFE Q L__T GT. **
ஊராரின் வார்த்தைகள் அவளைக் கொன்றுவிட்டன.
இப்படிப்பட்ட
ஆகஸ்ட்-82
வார்த்தை
LSMMSMSMSSLLSSLLS
፱bfT!
எத்தனை ளங்கள் இந்தச் கசங்கி அழி தான் இருக்கின் தும் புத் தி யில் இருக்கும்வரை, களால் நிலைகு நெஞ்சங்கள் உள் அவலம் என்றும்
பறை மேள
* உனக்குப்
வா யெ ல் லா ம் போகுமே. நீ
 

வீரர்கள் !
களும், வகையில் வீரர்கள் தான் ! மை யென்னும் அரக்கனேடு மும் போராடிப் போராடி கள் உயிரைக் காப்பாற்றும், #9:၅:# ၂
ஏக்கம் !
ங்கள் யாணச் சந்தையிலே மதிப்பிழந்த லபோகாத சரக்குகள் !
யத்தில் அர்ச்சிக்கப்படாத ழம்பூக்கள் ? ரம் கொண்ட கொடியவர்களின் குப் பார்வைக்குத் தென்படும் மகு தேவதைகள், ! எருே, ஒருநாள், ! னம் என்னும் விலங்கொடிந்தால், Jócm கழுத்துக்களும் 1ணமாலை சுமக்கும் !
3. கெளரிதாசன்,
த லை நிமிர்ந்து பார்க் காத சமூகத்தில் உத்தமியல்லோராசாத்தி." ந்துகொண்டே பொன்னுச் சி யின் ஒப்பாரி எறன. படித் ஒலம் அவனது செவிகளில் லாத பலர் புகுந்து நெஞ்சத்தை வருடு சிறிய சலனங் கிறது.
லந்து விடும் ளவரை இந்த
LDT(O?35.
எனக்கு விளங் கி ப் போ ச் சு து. கோமூ.'
ஆனல். கேட்க யாருமே
பழிசொன்ன இல்லை. 鞅
புழுத்துப் ஒருவரையும் (யாவும் கற்பனேயே)
23

Page 26
நெ STAR fEji தேவைகளை ஒரு நவீன
சறன்வ
KAWASA IKI
PAINTS,
TELEVISION
OUTBOARD
(Spares &
AGRO CHEN PETROLEUM
L. K. SELV
182, Trinco Road, Batt 276, Trinco Road, Batt 50, Main Street, Kalm
 

மட்டுநகரில் பெறுவதற்கு ஸ்தாபனம்
ஏஜன்சீஸ்
举一
MOTOR CYCLES,
S,
MOTORS
Repairs) AICALS
PRODUCTS
|
ANAYAGAM
icaloa (Tele : 065-2323) icaloa (Tele : 065-2335) unai (Telle : 067-2150)

Page 27
தாயா மே
unā on首函 குளி
276A, திருமலை வீதி,
 

. ܢ ܐ
ஜேந்திரன்
తిస్ Lta Lab
li l
ਓ॥6)
ஸ்தாபனம்
மட்டிக்களப்பு.

Page 28
na lůii Tali asi ஓர் அரிய சந்தர்ப்பம்!
"நவீனம்' அளிக்கு
"ஈழத்து படைப்பாளி நவீனம் எனும் எமது மாத இ ஒன்றை வெளியிட முடிவு செய் ணங்களே - எதிர்பார்ப்புகளே - ே களாக்கி, எங்கள் ി ഇ11 ിച്ചു പ6
பிரதிகள் தேவைப்படும் ILIT GOT e5LITT 5 - 29 (Fr LD5g LD
s திரு. бтар. உமாகாந
੭ (GLD யாழ்ப்பாணம்'
என்ற முகவரிக்கு அனுப்பி பதில் கிய ஆர்வலர்கள் நன்கொடைகள்
படைப்பாளிகள் தங்கள் முன் கீழே காணும் முகவரிக்கு யுடன் ഭഖങു.
) ச. துரைமுருகானந்தம் ஆசிரியர், நவீன ம்
,ே பழைய அஞ்சலக மானுமதுரை - 623606, LD TGIII I (i (6 (60 לש LD) കൂ\'])\'(.
இப்பத்திரிகை தாரகை விதி, மட்டக்களப்பில் வசிக்கும் கன அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
 
 
 
 
 
 
 

-------------\ {
£ 雳p、*G) மன்றம்
கு. Z -7 || -* והלי A ή . M ERT - , A MAN RAM ERLALAL WEST زن ظل الازی) . . . . . دلیل gy
சுண்ணுகம் CHUNNAKAM,
ཡོད། கும் நல்விருந் 11
கள் அனைவருக்கும் வணக்கம் ! இதழ், வெளிநாட்டு சிறப்பிதழ் துள்ளது. எனவே உங்கள் எண் வதனைகளே - ஆர்வங்களே படைப்பு ணிைகளுக்கு ஊக்கமளியுங்கள்.
நண்பர்கள், தனிப்பிரதி ၈.၄ %) ၊ திப்பு) தாமதமின்றி,
தன்,
செய்து கொள்ளுங்கள் இலக் அனுப்பியும் உதவலாம்.
படைப்புகளை 25 - 8 - 1982க்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மை
霹
LD fTU5 (9), J5Li), s
வட்டத்தினருக்காக 214 பாத்திமாகிரி மகேஸ்வரன் என்பவரால், கத்தோலிக்க
if --