கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெற்றிக் கேடயம் 2013.06

Page 1
கனவு நனவானது
 

UGLICOTIDIGIT

Page 2
βο குறிப்பிட்ட காலப்பகு பெண்களுக்கு நவீன . . .
இ & 6) JGOJ (pdfdf66.J. காரில் பயிற்சிகள் உள்ளவர்கள் இரண வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் (
6Iabo uúbó அவிக்கப்படும்
தலைமைக் காரியாலயம் : 26, க
65T.GL : O21222485
sig Görernasib சாவகச்சேரி நெல்லியறு
●之霄2兰毒之鲁它兰 O2 4-S232O2 O23OOG55O
●71454G95G ●2霍3名0霄8霄8 Q7霉54G95亨
CONTAC1 g @775@2@@27
T: +94 (O) 21221 9129 M:--94 (0) 77583 4835 H-94 (0) 77654 1501
Ejeyasriprinters82Ggmail.com
 
 
 
 
 
 
 
 
 
 
 

KRUBALEARNERS
தியில் விரைவாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
1ண்டி, உழவு இயந்திரம் (டெக்டர்) அனுமதிப்பத்திரம் ர்டு வருடம் பூர்த்தியானால் கனரக வாகன (AD) சாரதி பெற முழமும்.
தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
o24.9.232OO.
கிளிநொச்சி விசுவமரு பருத்தித்துறை O2重2235505 O 2132O1515 O214S232O
●ア1454G955 鲁7重454G955 O71454G958
தரம் 6 முதல் 11 வரை குழு மற்றும் தனி) தொடர்புகளுக்கு:

Page 3
5.696lTITLCb Élő
TDITGET6f5(EGIT UE
நேர்கண்டவர் : கவரோதயன்
[0Wộ. DựSütjöösĩ op 5w80 $ạoĐTuwü(bỦ 9UgeUglä TT LLLLLL LLOTT LLLTTTTO BOOLOLOB yyOOLlG LSLT TTTTOTL பற்றி யாழ். கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணி பாளர் திரு.சண்.தலாளன் கேடயம் மாத இதழுக்கு வழங்கி କାଁseful ଇ୫ର୍ଣ୍ଣ ବାଁ,
கேள்வி சகல பாடசாலை மாணவர்களும் விளையாட்டு நிகழ்வுகளி பங்கேற்க வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : இலங்கையில் நீரிழிவு 60ஆகக் காணப்படுவதால் கல்வியமைச் மூலம் அதை நிவர்த்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சுட இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. LD#601615 விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடும் போது நீரிழிவு மற்றும் தொற்ற நோய்களைக் குறைக்கலாம். இதனால் தரம் 6 இல் மாணவர்க அனைவரும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்விலாவது ஈடுபட வேலி டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கேள்வி : விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட முன்னர் வீரர்கள் உடற்தகு பரிசோதனை செய்து கொள்வது, யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை எ வளவு சாத்தியப்படும்?
பதில் : 50 வருடங்களுக்கு முன்பே பாடசாலைகளில் மாணவர்கள் உட தகுதி பரிசோதனைகள் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது போர்க்காலச் சூழலால் இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாம போயிற்று. தரம் 6,8,10 ஆகியவற்றில் மாணவர்கள் உடற்தகு பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். நோய்கள் இனங்கான படுமிடத்து போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் அளிக்கப்படு இதனை ஒவ்வொரு தரங்களிலும் செய்துகொள்ளும் போது விளையா டுக்களில் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும்.
கேள்வி : படிப்பை ஒரு காரணமாக்கி மாணவர்கள் விளையாட்டு நிக வுகளில் ஈடுபடுவதில்லை. பெற்றோரும் அவ்வாறான மனநிலையிலேே இருக்கிறார்கள். இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
பதில் : படிக்கக் கூடிய மாணவர்கள் தான் விளையாடக் கூடியவர்கள் இந்த உண்மையை இன்னமும் ஆசிரியர்களும், மாணவர்களு உணர்ந்துகொள்ளவில்லை. இதற்கு காரணம், படித்த மட்டத்தில் உள் ஆசிரியர்கள் தாங்கள் உழைக்க வேண்டும் என்பதற்காக ரியூசன் வை பதால் மாணவர்களை விளையாட்டுக்களில் ஈடுபட அனுமதிப்பதில்6ை உயர்தரப்பரீட்சையில் சித்தியடையத்தவறியவர்களில் அநேகள் எந்தவி விளையாட்டுக்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பது அண்மைக்கால களில் கண்டறியப்பட்டுள்ளது. படிக்கக் கூடிய மாணவர்கள் தா: விளையாடுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விடயம்.
கேள்வி : குருவில்லா வித்தை பாழ்' என்பார்கள். குடாநாட்டில் ப பாடசாலை அணிகள் பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமல் இயங்குகின்றே ஏன் இவ்வாறான நிலைமை?
பதில் : குருவிற்கு கொடுக்கக்கூடிய தட்சினை தொடர்பில் இங்கே பிர சினை நிலவுகின்றது. தென்பகுதி பாடசாலைப் பயிற்றுவிப்பாளர்க 20ஆயிரத்துக்கு மேல் பெறும்போது இங்கே இரண்டாயிரம் வரையி தான் பாடசாலைகளால் கொடுக்க முடிகின்றது. பயிற்றுவிப்பாளர்கள் இ லாமல் அணிகள் சாதித்தாலும், அவர்களால் தொடர்ந்து பிரகாசிக் முடிவதில்லை.
GEESLI
 
 

t
fi |
திரு.சண்.தயாளன்
கேள்வி : தேசிய அணிகளில் வடகிழக்கு வீரர்களை சேர்த்துக்கொள் ளாததற்கு இனப்புறக்கணிப்பே காரணம் என்ற பொதுவான ஒரு கருத்துண்டு அதற்கு இது மட்டுமா காரணம்?
பதில் : இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 80 காலப்பகுதிகளில் திறமையான வீரர்கள் வடக்கில் இருந்தும் இனத்துவேசம் காரணமாக ஒதுக்கப்பட்டார்கள். முன்பெல்லாம் மாணவர்களின் ஆவணங்களில் ஏதாவது பிழைகள் இருப்பதாக கூறி தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், இப்பொழுது போட்டிகளில் போது ஆவணங்கள் சமர்ப்பிப்பதில்லை. வயதை உறுதிப்படுத்தினால் போதும், ஆனால், இன்றும் முன்பு போல் இறுதிநேரத்தில் மாணவர்கள் கழற்றிவிடப்படுகிறார்கள். இதற்கு இனத்துவேசம் காரணமல்ல. தங்களைத் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பு என்றாலும் எங்கள் திறமைகளும், விளையாட்டு நுட்பங்களும் தென்பகுதி வீரர்களுடன் ஒப்பிடும் போது குறைவு தான்.
கேள்வி : தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சிகளுக்காக யாழ். மாணவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களே?
பதில் : இங்கு பல திறமையானவர்கள் இருக்கின்றார்கள். சி.எஸ். என். தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பயிற்சிமுகாமிலிருந்தே வடகிழக்கு வீரர்கள் மூவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப் பாணத்தில் 25 இற்கு மேற்பட்ட கிரிக்கெட் கழகங்கள் காணப்படுகின் றன. இவை ஒவ்வொன்றிலும் சிறந்த வீரர்கள் பரவியிருக்கின்றார் கள். இவர்களை ஒன்றிணைத்து நான்கு அணிகளாக்கி தேசிய போட் டிகளில் கலந்து கொள்ளும் போது எங்களில் இருந்தும் தேசிய அணிக்கு வீரர்கள் உள்வாங்கப்படலாம்.
கேள்வி : பாடசாலை மட்டங்களில் கால்பந்தாட்டம் தற்போது பெயரளவுக்குத்தான் விளையாடப்படுகின்றது. முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் என்ற வகையில் இதற்குக்க காரணமாக எதைக் கூறுவீர்கள்?
பதில் : டுவென்டி20 கிரிக்கெட்டின் வருகையின் பின்னர், கால்பந்து விளையாடும் வீரர்கள் கூட கிரிக்கெட்டிலேயே ஆர்வம் காட்டுகின் றன. ஒரு மணிநேரம் களைத்து விளையாடுவதை மாணவர்கள் விரும்புகிறார்கள் இல்லை. ஆனாலும், மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை படைக்கின்றது. அவ்வணி வீரர்கள் தேசிய அணிக்குள் செல்லுமளவு தொடர்ச்சியாக விளையாட்டுக் களில் ஈடுபடுவதற்கு இங்கிருக்கும் கழகங்கள் களம் அமைத்துக் கொடுப்பதில்லை.
பதில் : கேடயம் விளையாட்டுச் சஞ்சிகை பற்றி?
கேடயம் சஞ்சிகையைப் போல நாங்கள் படிக்கும் காலத்திலும் சஞ் சிகைகள் வெளிவந்தன. எல்லாமே நின்றுவிட்டன. விற்பனையில் காணப்படும் குறைபாடுகள் தான் காரணம். ஆனால், தற்போதைய நிலைமையில் கல்வியமைச்சும், பாடசாலைகளும் விளையாட்டை ஊக்குவிக்கின்றன. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். மாணவர்களிடமிருந்து சிறந்த எழுத்தாளர்களை உருவாக்குங்கள். கேடயம் பயணம் தொடர்ந்து செல்லும், வாழ்த்துக் 3,61.
LJ LO – Ol

Page 4
tróÚuörbü tó
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
2011ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகள், 2012ம் ஆண்டு உலக டுவெண்டி 20 போட்டிகள் என எங்களுக்கு விருந்தாக சர் வதேசக் கிரிக்கெட் சபையின் தொடர்கள் அமைய, 2013ம் ஆண் டுக்கான விருந்தாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் எங்களை வந்தடையப் போகின்றன.
ஆரம்பத்தில் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் நொக் அவுட் சுற் றுத் தொடராக ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர், 1998ம், 2000ம் ஆண்டுகளில் அப்பெயரிலேயே இடம்பெற்றதோடு, 2002ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணமெனப் பெயரிடப்பட்டது. அத்தோடு 2009ம் ஆண்டிலிருந்து ஒருநாள் சர்வதேசப் போட்டித் தரவரி சைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகள் முட்டி மோதும் தொடராக அமைந்து வருகிறது.
உலகக்கிண்ணப் போட்டிகளில் 10 ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளும், சில உப அங்கத்துவ நாடுகளுமாகப் பங்குபற்றும் நிலையில், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பலமான அணிகளுக்கிடையிலான தொடராக வர்ணிக்கப்பட்டு வந்தது. 2002ம் ஆண்டிலிருந்து றெளண்ட் றொபின் (Round robin) சுற்றுமுறையில், குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு, அவற்றிற் கிடையில் போட்டிகள் இடம்பெற்று, அரையிறுதிப் போட்டிகள், இ றுதிப் போட்டி என வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டு வருகிறார்.
இத்தொடரின் நடப்பு சம்பியன்களாகவும், 2 முறை சம்பியன் கிண்ணத்தை வென்ற ஒரே அணியாகவும் அவுஸ்ரேலிய அணி காணப்படுகிறது. அத்தோடு, தென்னாபிரிக்க, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் இத்தொடரை இதுவரை வென்றுள்ள அணிகளாகவும், இலங்கை, இந்திய அணிகள் இத் தொடரின் வெற்றியைப் பகிர்ந்து கொண்ட அணிகளாகவும் உள் ளன. (2002ம் ஆண்டின் இறுதிப் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட இலங்கை, இந்திய அணிகள் இணை சம்பியன் களாகியிருந்தன)
இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்ற வராக கிறிஸ் கெயில் காணப்படுவதோடு, மூன்றாவது இடத்தில் காணப்படும் ஜக்ஸ் கலிஸ் இம்முறை இத்தொடரில் பங்குபற்றாத நிலையில், கிறிஸ் கெயிலுக்குப் போட்டியாக புதிய வீரரொருவர் உருவாகுவாரா? பந்துவீச்சாளர்களின் முத்தையா முரளிதரனின் அதிக விக்கெட்டுக்களுக்கு யார் சவாலை வழங்கப் போவது? கிறிஸ் கெயில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் பந்துவீச்சிலும் சிறப் பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளோடு சம் பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு முடிவு கட்டப்படவுள்ள நிலையில், இறுதியாக இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இம்முறை பங்குபற்றும் 8 அணிகளில் அவுஸ் ரேலிய, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் குழு "ஏ" இல் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய, தென்னாபிரிக்க, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் குழு பி இல் வகைப்படுத்தப்படவுள்ளன.
(
Gaslub
 

laÍEDItó 2D
இங்கிலாந்தில் பலப்பரீட்சை
ஒவ்வொரு குழுவிலுள்ள ஏனைய 3 அணிகளுடனும் ஒவ்வொரு அணியும் போட்டியில் பங்குபற்றவுள்ளது. இதன்படி, குழுநிலைப் போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் இரு அணிகளும் அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வுள்ளன. குழுக்களின் அடிப்படையில் குழு ‘ஏ’ சற்றுப் பலமான, போட்டி அதிகம் வாய்ந்த குழுவாக அமைந்துள்ளது. அந்தக் குழுவிற்கும் இலங்கை அடங்கியிருப்பது இலங்கைக்கு அதிக அழுத்தங்களை வழங்கும். குறிப்பாக நடப்பு சம்பியன்கள் அவுஸ் ரேலிய அணியும், போட்டிகளை நடாத்தும் இங்கிலாந்து அணியும் இலங்கைக்கு நிச்சயமான போட்டியை வழங்கும். ஆகவே இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்புக்களைக் குறைவாகக் கொண்டே களமிறங்குகிறது.
இத்தொடரில் பங்குபெறும் நடப்புச் சம்பியன்களான அவுஸ் ரேலிய அணி தெளிவற்ற ஒரு நிலையிலேயே களமிறங்குகிறது. இறுதியாக அவ்வணி இங்கிலாந்தில் வைத்து ஒருநாள் சர் வதேசப் போட்டித் தொடரில் மோசமான தோல்விகளைச் சந் தித்த நிலையில் அவ்வணி களமிறங்குகிறது. அவ்வணியின் பந் துவீச்சு சிறப்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், துடுப்பாட்டம் தொடர்பான சந்தேகங்கள் காணப்படுகின்றன. ஷேன் வொற்சன் முக்கியமான வீரராகக் காணப்படுகிறார்.
சொந்த மண்ணில் போட்டிகளில் பங்குபற்றும் இங்கிலாந்து அணி பலமான அணியாக உள்ள போதிலும், கெவின் பீற்றர் சனின் இழப்பு அவ்வணிக்கு மாபெரும் இழப்பாக அமைந்துள் ளது. கெவின் பீற்றர்சனின் இழப்பு ஒய்ன் மோர்கன் மீது அதிக அழுத்தங்களை வழங்கியுள்ளது. அண்மைக்காலமாக ஒய்ன் மோர்கனின் ஃபோர்ம் சிறப்பான நிலையில் இல்லாத நிலையில், அவுஸ்ரேலியாவைப் போன்று இங்கிலாந்தும் பந்துவீச்சில் பெருமளவில் தங்கியுள்ளது.
இலங்கை அணி இத்தொடரில் எதிர்பார்ப்புகளின்றியே களமிறங் குகின்றது.

Page 5
ஐ.பி.எல் தொடரில் இலங்கையின் வீரர்கள் சிறப்பான பெறுபேறு களை வெளிப்படுத்தியிருக்காத நிலையில், இவ்வீரர்களின் ஃபோர்ம் தொடர்பான கேள்வி எழுகிறது. ஆனால் சர்வதேசக் கிரி கெட் சபையின் தொடர்களில் எப்போதுமே ஓரளவுதிறமை வெளி படுத்தும் இலங்கை அணி, இத்தொடரிலும் சிறப்பான பெறுபேறு களை வெளிப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. திஸ் பெரேரா முக்கிய வீரராக உள்ளார்.
இந்தியன் பிறிமியர் லீக் தொடரின் சூதாட்டக் குற்றச்சாட்டுக்கள் கிரிக்கெட் சபையின் குழப்பங்கள் ஆகியவற்றிற்கிடையில் இ தொடரில் பங்குபற்றும் இந்திய அணி, தனது முழுமையா6 திறனை வெளிப்படுத்துமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அ வணி வெளிநாட்டு மண்ணில் அண்மைக்காலத்தில் தடுமாறு பண்பும் அவ்வணி மீது அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தவி லை. புவனேஷ்வர் குமாரின் ஸ்விங் பந்துவீச்சு அவ்வணி சார்பி அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி வழக்கத்தைப் போல பந்துவீச்சில் தன: கவனத்தைச் செலுத்திக் களமிறங்குகிறது. மிகச்சிறப்பான ப துவீச்சு வரிசை, அதற்கேற்றவாறு தேவையான நேரத்தி அணியைக் காப்பாற்றக்கூடிய அணித்தலைவர் என அவ்வன களமிறங்குகிறது. அவ்வணியின் துடுப்பாட்டம் அவ்வணி மீ அதிக சந்தேகங்களை ஏற்படுத்தினாலும், நிச்சயமாக எதிரணிக் அச்சுறுத்தலாக அமையக்கூடிய பந்துவீச்சைக் கொண்டு போ டிகளை வெற்றிகொள்ள அவ்வணி விரும்பும். உயர்ந்த பந்துவி சாளர் மொஹமட் இர்பான் எவ்வாறு பந்துவீசுவார் என்பது எதிர்பா ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
எண்னதான் மிகப்பலமான அணிகளுள் ஒன்றாகக் காணப்ப டாலும், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முக்கியமான தொடர்களி: சறுக்குவதை வாடிக்கையாகக் கொண்ட தென்னாபிரிக்க அணி இம்முறையாவது அதிலிருந்து வெளியே வந்து, வெற்றியைப் பெ றுக் கொள்ளுமா? இலங்கையின் இடம்பெற்ற உலக டுவெண் டுவெண்டி தொடரில் தனது அணி அழுத்தத்தை எதிர்கொள் முடியாது மடிந்ததாக அணித்தலைவர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஏற்று கொண்டிருந்த நிலையில், அதிலிருந்து பாடங்களைக் கற்று கொண்டு சிறப்பாக ஆடுமா? ஹசிம் அம்லா வழங்கும் ஆரம்பா கள் அவ்வணிக்கு முக்கியமானதாக அமையும்.
(335Lt.
 

6ប្រែក់ போட்டிகள் ஓட்டங்கள் அ.கூ.ஒ.
கிறிஸ் கெயில் 14 695 133*
雳 செளரவ் கங்குலி 13 665 14伴
ப் ஜக்ஸ் கலிஸ் 17 653 113*
- ராகுல் ட்ராவிட் 19 627 76
ரிக்கி பொண்டிங் 18 593 வழிவ்நரின் சந்தர்போல் 16 587 74. மஹேல ஜெயவர்தன 18 574. 77
f, சனத் ஜெயசூரியா 2Ο 536 O2:
荡 டேமியன் மார்ட்டின் 12 492 78
罩 மொஹமட் யூசுப் 13 484 87
வீரர் போட்டிகள் விக்கெட் அ.கூ.வி.
முத்தையா முரளிதரன் 17 24 4/15
|பிரட் லீ 6 22 3/38 கைல் மில்ஸ் 12 22 4/38 கிளைன் மக்ராத் 12 2O 5/3ア ஜக்ஸ் கலிஸ் 17 17 5/3O
5. மேர்வின் டிலான் ア 19 5/29
p சமிந்த வாஸ் 16 18 2/6
ஷேன் பொன்ட் 1Ο 17 4/21
ரி |கிறிஸ் கெயில் 14 17 3/3
த உலக டுவெண்டி 20 தொடரை வெற்றிகொண்ட பின்னர் மேற்
ட் கிந்தியத் தீவுகள் அணி கலந்துகொள்ளும் முதலாவது சர்
ச் வதேசக் கிரிக்கெட் சபையின் தொடர். ஆனால் டெரன் சமி
ர் என்ற உற்சாகமிக்க தலைவருக்குப் பதிலாக டுவைன் பிராவோ
வை அணித்தலைவராகக் கொண்டு அவ்வணி களமிறங் குகிறது. தொடர்ச்சியாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில்
ட் சறுக்கி வரும் அணி, இம்முறை ஏதாவது சாதித்துக் காட்டுமா?
ரி தென்னாபிரிக்க அணி பலமான அணியாக இருந்து சர்வதேசக்
ற் கிரிக்கெட் சபையின் தொடர்களில் எவ்வாறு சறுக்குமோ,
டி அதற்கு எதிர்மாறாக, எவ்வளவு பலவீனமான அணியாக இவ்
ா வகையான தொடர்களைத் தொடங்கினாலும், அதில் ஓரளவுக்
க் காவது சிறப்பான் பெறுபேறுகளை வெளிப்படுத்தும் இயல்பு
க் நியூசிலாந்திற்கு உண்டு. கடந்த முறை சம்பியன்ஸ் கிண்ணத்
ங் தில் இரண்டாமிடம் பெற்ற அணி, இம்முறையும் சிறப்பான
பெறுபேற்றை வெளிப்படுத்துமா? விடைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி தெரியவரும்.
குண்டு வீரர் மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் இலங் கை மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற் பாட்டில் நடத்தப்பட்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில், 23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் உடுப் பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவன் ஆர்.நிமலேந்திரா 14:32 மீற்றர் தூரத்தினை எறிந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசியமட்டப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத் தையும் geë36o Q6om:6005 || LITLST லைகளுக்கிடையிலான ஆண் களுக்கான குண்டு எறிதல் போட் டியில் தங்கப்பதக்கத்தையும் பெற்
றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Page 6
கனகநாயகம் யசோதரன்
டெக்கு மற்றும் தலைநகர முன்னணி இந்துப்பாடசாலைகளான யாழ். இந்துக்கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஆகியன பங்குபெறும் இந்துக்களின் போர் கிரிக்கெட் போட்டி இவ் வருடம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. நீண்ட காலத் தின் பின்னர் இருகல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங் களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கழுவப்பட வெற்றிதோல்வியற்ற முடிவு கிட் tջեւ 15l.
கடந்த மே 3, 4ஆம் திகதிகளில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி முதலில் களத்தடுப்பை மேற் கொள்வதற்கு தீர்மானித்தது. இதனடிப்படையில் முதலாவது இ னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 59 ஓவர் களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 201ஓட்டங்களை பெற்றவுடன் தமது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.
இந்துத்தலில் ( Disilli fli)
 
 
 

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில், ஹசான் 61, தர்சிகாந் 50, கிருசாந் 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில், மதுசன் 5, பானுகோபன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இனிங்ஸிற்காக களமிறங்கிய யாழ். இந்துக் கல் லூரி அணியினர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களைப் பெற் றிருந்த வேளை, நேரம் நிறைவடைந்து போட்டியானது சமனிலை யில் முடிவுற்றது. துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில், மதுசன் 91. கல்கோகன் 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில், திவாகரன் 4 விக் கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது ஹசானிற்க்கும் (பம்பலப்பிட்டி இந்து), சிறந்த பந்துவீச்சாளர் விருது மதுசனிற்கும் (யாழ். இந்து, சிறந்த களத்தடுப்பாளர் விருது கிருசானிற்கும் (பம் பலப்பிட்டி இந்து), ஆட்டநாயகன் விருது மதுசனிற்க்கும் (யாழ். இ ந்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அடுத்த வருடம் இந்துக்களின் போர் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Page 7
ஆனந்தாக் கல்லூரி
படங்கள் : சந்துரு சகல துறைகளிலும் அணித்தலைவர் வாமணன் பிரகாசிக்க யாழ். இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக் கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட் டியில் யாழ். இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற் றது.
யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். இந்து அணித்தலைவர் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார். இதன்படி, முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஆனந்தா கல்லூரி அனைத்து விக் கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக, லக்கண ஜெயசேர 64,தனுக மதுசன் 49 ஓட் டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் யாழ். இந்துக் கல்லூரி சார் பில், வாமணன், மதுசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக் களையும், சாரங்கன் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்
றினர்.
 
 

யைத் தோற்கடித்த
O O 5 தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி 50.2 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில், சஜீகன் 68, வாமணன் 44 ஓட்டங்களைப் பெற்றனர். இதன் பின் தனது 2வது இனிங்ஸை ஆரம்பித்த ஆனந்தா கல் லூரி 31.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 100 ஓட் டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் சிறப்பாக
செயற்பட்ட யாழ். இந்துக் கல்லூரி சார்பில், வாமணன் 6, மதுசன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பின்னர் 103 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது 2வது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் யாழ். இந்து சார்பில் கல்கோகன் 58 ஓட்டங்களைப் பெற்றார். இப் போட் டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது சஜீகனுக்கும் (யாழ்.இந்து, சிறந்த பந்துவீச்சாளர் விருது வாமணனுக்கும் (யாழ்.இந்து, சிறந்த களத்தடுப்பாளர் விருது தரண ரவீந்துவிற்கும் (ஆனந்தர்), ஆட்டநாயகன் விருது யாழ். இந்து அணித்தலைவர் வாமணனுக் கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Page 8
IP.
85GOTG) 5GOTGJTGOTS
KSS.IIIa
இந்த வருடத்திற்கான ஆறாவது ஐ.பி.எல் தொடரில் இறுதியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தமைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி சாம்பியனாகியது. மீண்டும் ஒருமுறை ஹட்ரிக் ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்லும் சென்னையின் கனவு தவிடுபொடி யானது.
ஐ.பி.எல் தொடர் சூதாட்ட பிரச்சனை வீரர்கள் கைது என்று பல பிரச்சனைகளை சந்தித்தாலும், சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இருக்கவில்லை. குறிப்பாக இம்முறை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் செயற்பாடு சிறப்பாக அமைந்தது. சூதாட்ட புகாரில் மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலும் அதை தவிர்த் துப் பார்த்தால் அந்த அணியின் செயற்பாடு சிறப்பாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தோல்வியுற்றதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பறிபோய் மூன்றாம் இடத்தை பிடித்துக்கொண்டது.
ஷேன் வட்சன், ராகுல் ராவிட் ரஹானே, அஞ்சும் சம்சன், கூப்பர் என்று அந்த அணியில் பலர் கலக்கினார்கள் குறிப்பாக ரஹானே, சஞ்சு சம்சன் இருவரும் இந்த தொடரில் சிறப்பாக ஆடினார்கள். ஏற்கனவே இந்திய அணியில் இடம் கிடைத்த ரஹானே கவனிக்க படவேண்டிய ஒரு வீரர். தொடர்ந்து இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும். அப் போது எதிர்கால இந்திய அணியின் நட்சத்திரமாக மிளிர்வார் என்பதில் சந்தேகம் இல்லை. 18 வயதான சம்சன் இந்திய அணியில் அவருக்கான இடத்துக்காக காத்திருக்கின்றார். இவர்
 
 

சறுக்கிய நட்சத்திரங்கள் : இந்த தொடரில் சச்சின், பொண்டிங், மஜேல, சங்கா, யுவராஜ் சிங் என்று பல முன்னணி நட்சத்திர வீரர் கள் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அதிலும் மஹேல தவிர ஏனையவர்களுக்கு சில போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட (ஒய்வு எடுத்துக்கொண்ட) நிலமையும் வந்தது. தொடர்ந்து பிரகாசிக்கத் தவறும் சச்சின் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தான தனது ஒய்வை அறிவித்துவிட்டார்
அடுத்து பொண்டிங் இவரும் முழுவதுமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லாம். மஹேல, சங்கா இவர்களும் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகி முழுவதுமாக சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்தலாம். அதேபோல இன்னும் ஒரு ஜாம்பவான் கில் கிறிஸ்ட் ஆரம்ப போட்டிகளில் மந்தமாக ஆடினாலும் இறுதி ஆட் டங்களில் அதிரடியில் கலக்கினார்.
ஜொலித்த நட்சத்திரங்கள் : ரோகித் சர்மா, தினேஸ் கார்த்திக், ஆரம்பத்தில் சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் தொடர்ந்து அவர்கள் ஆட்டம் பிரமாதம் என்று சொல்ல முடியாது. பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்ற விராட் ஹோலி, கிறிஸ்கெயில், ஏ.பி.டி. வில்லியர்ஸ், சென்னை அணியின் மைக் ஹசி, ரெய்னா என பல வீரர்கள் இந்த ஐ.பி.எல் போட்டியில் ஜொலித்தார்கள்.
குறிப்பாக கிறிஸ் கெய்ல், புனே வாரியஸ் அணிக்கு எதிராக விளாசிய 175 ஓட்டங்கள் இந்த ஐ.பி.எல் சீசனில் சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ். ஆனால் அதைவிடவும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்த டேவிட் மில்லர் பெங்களுர் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைத்த அந்த ஆட்டம், அவரின் சதம் கிறிஸ் கெய்லின் சதத் தைவிட சிறப்பு வாயந்த இன்னிங்ஸ் என்றால் மிகையாகாது. பல இளம் வீரர்கள் இந்த ஐ.பி.எல் தொடரில் ஜொலிக்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.

Page 9
நடப்பு சாம்பியன் என்ற நிலையில் இந்த தொடரில் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் ஆட்டம் மிக(SLDTaFLĎ. JEFLÖLluJ6ör6ño $60Ör6OOTLI (SLUIT டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட கம்பீர் இந்த ஐ.பி. எல். தொடரில் பெரிதாக பிரகாசிக்க வில்லை அவர் மட்டுமல்ல கொல்கத் தா அணி வீரர்கள் பலரும் இந்த தொடரிம் மிக மோசமாக ஆடினார் கள். அதேபோல புனே வாரியஸ், டெல்லி அணிகள், சொல்லவே தேவையில்லை. மிக மிக மோசமான ஆட்டத்தால் இறுதி இரண்டு இடங்
களையும் பிடித்துக் கொண்டார்கள்.
இந்த தொடரில் அறிமுக அணியாக நுழைந்த சண்ரைசஸ் ஹைதரபாத் அணியினர் ஒரளவு சிறப்பாக ஆடி நான்காவது இடத்தை பிடித்தார்கள். பெங்களுர் அணி ஆரம்பத்தில் சிறப் பாக ஆடினாலும் கடைசியில் சில போட்டிகளில் தடுமாறியதால் ப்ளேஒப் சுற்று வாய்ப்பை இழந்தது.
ஆக மொத்தம் இந்த தொடரில், சென் 60)6ԾT, cupLibéOLI, ராஜஸ்தான் அணிகளின் ஆட்டங்கள் சிறப்பாக அமைந்தன. பல நட்சத்திரங்கள் சொதப்பியும் சில நட்சத்திரங்கள் கலக்கியும் சில இளம் வீரர்கள் ஜொலித்தும், இந்த ஐ.பி.எல் தொடர் முடிவுக்கு வந்து விட்டது.
இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக ஒட் டங்களைக் குவித்தவர்கள் வரிசை யில் சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹசி முதலிடத்தைப் பிடித்தார். 17 ஆட்டங்களில் விளையாடிய ஹசி 6 அரைசதங்களுடன் 733 ஓட்டங் களைக் குவித்தார். இதற்காக ஹசிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. அவருக்கு அடுத்த படியாக பெங்களுர் அணியின் கிறிஸ் கெயில் 16 ஆட்டங்களில் விளையாடி 708 ஓட்டங்களைக் குவித்தார். இவர்களைத் தவிர வேறு யாரும் 700 ஓட்டங்களை எட்டவில்
6)6).
இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விக் கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் டுவைன் LigrC86. It முதலிடம் பிடித்தார். 18 போட்டிகளில் விளையாடிய இவர், 32 விக்கெட் டுகளை வீழ்த்தினார். இவருக்கும் ரூபா 10 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
என்னதான் சுவாரஸ்யமாக இருந் தாலும் இந்த ஐ.பி.எல் தொடரில் எழுந்த சூதாட்டச் சர்ச்சைகள் இனி வரும் ஐ.பி.எல் தொடர்கள் மீது ரசிகர் களின் எதிர்ப்பார்பை பெருமளவு குறைத்துவிடும் என்பது மறுக்க (LPLQUTg5).
பந்துக்குப் பந்து பண சர்வதேச கிரிக்கெட்பே மையான கிரிக்கெட்ை எல் போட்டிகளை பார் தொலைக்காட்சி முன் : கெட் நட்சத்திரங்கள் ஒ
இந்தியக் கிரிக்கெட் சன் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எ வீரர்களை இனங்கான கடந்த ஆறு வருடத்தி னொரு புறம் இலங்
EIGD, E616b3i gršč வந்தார்கள்? என்ற கே
கடந்த மே 26 அன்று போட்டியாகவும் அமை இந்தியாவில் எதனை எதிர்க்கும் குழு ஒன்றும் இந்த விடயத்தில் மாத் டித் தொடருக்கு இந்திய
குறிப்பாக சில மூத்த கி வெளியிட்டிருந்தனர். இ பட்ச சூதாட்டங்கள் இட லாத அளவு இந்த முன் றுள்ளதாக கண்டறியப் கைகளும் தீவிரமாக இ
இந்த குற்றச்சாட்டின் கீ குருநாத் மெய்யப்பன்
பலரும் கைது செய்யப் கட்டுப்பாட்டு சபையின் உறுதியான உண்மை அதிகரித்துள்ளன. தன் விலகாதிருப்பதாகவும்
இது இவ்வாறிருக்க இ
கட்டுப்பாட்டு சபையின்
அநேகமாக ஐ.பி.எல்.ே பேச்சுவார்த்தை நடத் படவுள்ளதாக தகவல்கள் வதேச கிரிக்கட் சபை இ எதனையும் வெளியி
அல்லது மேலும் தீவி லுமா? என்பதை பொறு பி.எல் போட்டிகளில் க
இந்தியன்ஸ் காணப்ப
மும்பை இந்தியன்ஸ் 3 என்ற சந்தேகத்தை சில பொலிசார் சூதாட்ட வி கூறப்படுகிறது.
 

O
என பறந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகள் ஒட்டுமொத்த டிகளையும் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றது. உணன்
நேசிக்கும். சுவாசிக்கும் பலரும் கவர்ச்சிப் பொருளாகவே ஐ.பி. த்து வருகின்றனர். இதனை ஒதுக்கிவிடமுடியாமல் அவர்களும்
ட்காந்திருப்பதற்கு காரணம். ஒவ்வொருவருக்கும் பிடித்த கிரிக் ங்கே சேர்ந்து ஐ.பி.எல்.இல் விளையாடுவது தான்
பக்கு பணமீட்டுவது உள்ளிட்ட பல நோக்கங்களைக் கொண்டு ல் போட்டிகளின் முதன்மை நோக்கம், இந்திய அணிக்காக இளம் பது என்பதாகும் ரஹானே தவான் போன்ற ஓரிருவரைத் தவிர எத்தனை வீரர்களை இனம் காணப்பட்டிருக்கிறார்கள்? இன் க அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனா குறிப்பிட்டதைப் ட்ராவிட் போன்றவர்கள் ஐ.பி.எல். மூலமாகவா அணிக்குள் வியும் சிந்திக்க வைக்கிறது.
நிறைவு பெற்ற இறுதி போட்டிதான் ஐ.பி.எல் போட்டிகளின் இறுதி துவிடுமோ என்ற கருத்து தற்போது பரவி வருகிறது. பொதுவாக நடத்தினாலும் அதனை ஆதரிக்கும் குழுவுக்கு நிகராக, அதனை இருக்கத்தான் செய்யும் ஜனநாயக நாடு என்பதை இந்தியா ரம்தான் நிலைநிறுத்துகிறது. இதன்படி ஏற்கனவே ஐ.பி.எல் போட் வின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகள் காணப்பட்டன.
ரிக்கட் வீரர்களும் இந்த போட்டிகளை எதிர்த்து கருத்துக்களை
வ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ஐ.பி.எஸ் போட்டிகளில் அதிக
பெற்றதாக தற்போது உறுதியாகியுள்ளது. எந்த தொடரிலும் இல் நடைபெற்ற போட்டிகளில் அதிக அளவு சூதாட்டங்கள் இடம்பெற்
ட்டுள்ளது. அத்துடன் இம்முறை சூதாட்டத்துக்கு எதிரான நடவடிக்
ம்பெற்று வருகிறன
ழ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நிர்வாக அதிகாரி நடிகர் விந்து தர சிங் அணி வீரர்கள். சூதாட்டத்தரகர்கள் என டிருக்கின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு நடுவே இந்திய கிரிக்கட் தலைவர் ருநீனிவாசன் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பது இவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்களும் தற்போது னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர் இன்னும் பதவி ற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, இந்திய கிரிக்கட் த்திய செயற்குழு கூட்டம் விரைவில் கூடவுள்ளது. இதன் போது ாட்டிகளில் இடம்பெற்ற சூதாட்டங்கள் தொடர்பில் முழுமையாக தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப் தெரிகின்றன. இவ்வாறான சர்ச்சையான ஒரு சூழ்நிலையில், சள் ந்த விடயம் தொடர்பில் இதுவரையில் உறுதியான அறிவிப்புகள் வில்லை. இந்த முறைப் போட்டிகளில் இடம்பெற்ற சூதாட்ட பை போலிசாரே அதிக முனைப்புடன் விசாரணைக்கு எடுத்துக் ான பின்னணி என்னவென்றும் தெரியவில்லை.
வருடங்களாக கிண்ணத்தை வெல்லாத மும்பை இந்தியன்ஸ் னத்தை சுவீகரித்தது. இது மும்பை பொலிசாரை நிம்மதி அடைய த கைதுகளையும், விசாரனைகளையும் இடைநிறுத்திவிடுமா? மடைந்து ஐ.பி.எல் போட்டிகளை தடை செய்யும் அளவுக்கு செல் திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த கூற்றுக்கு காரணம், 8 றங்கிய அணிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக மும்பை து. எனினும் இந்த அணி தொடர்சியாக சாதிக்க தவறியமைக்கு ணிையை இலக்கு வைத்து ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டிருக்கலாம் த் தரப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் விளைவே மும்பை ாகரத்தை தீவிரமாக எடுத்துள்ளமைக்கான காரணம் என்றும்

Page 10
1895 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வில்லியம் புமோர்க் கன்
என்பவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இவ்விளையாட்டு "மின்டொனெற்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
1896 ஆம் ஆண்டு கலாநிதி அல்பிரட் ஹில்ஸ்டட் என் பவர் இவ்விளையாட்டின் இயல்பிற்கு ஏற்ப இது வொலிபோல் எனப் பெயர் சூட்டினார்.
1900 ஆம் ஆண்டு இவ்விளையாட்டு கனடாவிலும், இந் தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
1946 ஆம் ஆண்டு வொலிபோல் சம்மேளனம் அமைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு பிரான்சின் பரீஸ் நகரத்தில் பிரான்சிய ரான போல்லிவாவுட்டின் பங்களிப்புடன் முதலாவது சர்வதேச வொலிபோல் சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டது.
தற்போது இச்சம்மேளனம் சுவிஸ்சர்லாந்தில் லூசேன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்மேளனமாகக் காணப்படுகின்றது.
1949 ஆம் ஆண்டு ஆண்களுக்கான முதலாவது சர் வதேச போட்டிகள் செக்கோச்லோவாக்கியாவில் நடைபெற் றது. இப்போட்டியின் வெற்றி கேடயத்தை ரஷ்யா சுவீகரித்துக் கொண்டது.
1952 ஆம் ஆண்டு பெண்களுக்கான முதலாவது சர் வதேச கரப்பந்து போட்டி இடம்பெற்றது. இப்போட்டியிலும் வெற்றிக்கேடயத்தை ரஷ்யா சுவீகரித்தது சிறப்பம்சமாகும்.
1964 ஆம் ஆண்டு ஆண், பெண் இருபாலாருக்குமாக கரப்பந்து போட்டிகள் தனித்தனியாக உலக ஒலிம்பிக்கில் நடைபெற்றது முக்கிய அம்சமாகும்.
இன்று சர்வதேசமட்டத்தில் பிரபல்யம் வாய்ந்தவிளையாட்டு போட்டியாக கரப்பந்தாட்டம் திகழ்ந்து வருகின்றது.
இலங்கையின் கரப்பந்தாட்ட வளர்ச்சி
இலங்கையின் தேசிய விளையாட்டாக போற்றப்படும் கரப் பந்து போட்டி 1916 ஆம் ஆண்டு வோல்டர் சீகமெக் என் பவரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 25 கரப்பந்தாட்ட சங் கங்கள் தாபிக்கப்பட்டமை இலங்கையின் கரப்பந்தாட்ட வளர் ச்சியில் முக்கியமானதாகும்.
1930 ஆம் ஆண்டு “இலங்கை வொலிபோல் சங்கம்” உருவாக்கப்பட்டது.
1932 ஆம் ஆண்டு "வொலிபோல் போட்டி" என்ற பெயரில் முதலாவது சவால் கிண்ண போட்டிகள் நடத்தப்பட்டது. இக்கி ண்ணத்தை "பிரைஸ் பார்க் விளையாட்டு கழகம்” சுவீக ரித் தது.
1941 ஆம் ஆண்டு ஆறு பேர் கொண்ட குழுவினரால் “அகில இலங்கை வொலிபோல் சங்கம்” அமைக்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டு "அரச ஊழியர் வொலிபோல் சங்கம்” உருவாக்கப்பட்டது.
1951 ஆம் ஆண்டு அனைத்து சங்கங்களையும் சேர்த்து “இலங்கை வொலிபோல் சம்பேளனம்" அமைக்கப்பட்டது.
1958 ஆம் ஆண்டு இலங்கை வொலிபோல் சம்பேளனத் துக்கு பதிலாக "வொலிபோல் கட்டுப்பாட்டுச் சபை" அமைக்கப் Lill-gil.
Gaslui
 

| SID-Dao Jos EDT32 பூனுகல தோட்டம், எட்டியாந்தோட்டை
இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்த கரப்பந்தாட்டம் இலங் கையின் தேசிய விளையாட்டாக காணப்படுகின்றது. கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சினால் கரப்பந்தாட்டம் கட்டாய விளையாட்டாக பாடசாலை மட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட் டது. இன்று இலங்கையில் கரப்பந்தாட்டப் போட்டிகள் நகரங் களைப் போன்று கிராமங்களிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் இப்போட்டிகளை குறுகிய இட வசதிகளுடன், குறைந்தப் பணச்செலவுடன் நடாத்த முடிகின் றமையாகும். இலங்கைப் பாடசாலை மட்டத்தில் கல்வி மற் றும் உயர்கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவினால் அதிகளவில் ஊக்கமளிக்கப்பட்டு வருவதோடு, சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் ஊடாக பயிற்சிகள் நடத்தப்பட்டும் வருகின்றது. அத்தோடு மாணவர்களுக்கு இடையிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பாடசாலை, கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மாகாண மட்டம் மற்றும் தேசிய நிலையிலான போட்டிகளாகவும் நடாத்தப்படுகின்றன.
கரப்பந்தின் வலையும், உணர்த்தழயும்
வலையின் நீளம் O9 மீற்றரும், அகலம் O1 மீற்றரும் ஆகும். வலையின் ஒரு கண் 10 சென்றிமீற்றர் அளவுள்ள கறுப்பு சதுரங்களாக இருத்தல் வேண்டும். வலையின் மேற்பகுதியில் 05 சென்றிமீற்றர் அகலமான வெள்ளை நிற கன்வஸ் நாடா வலையின் முழு நீளத்துக்கும் இடப்பட்டிருக்கும்.
உணர்த்தடி என்பது கண்ணாடி இழை போன்ற வளையக் கூடிய (PVCகுழாய்) பொருளால் ஆன இரண்டு தடிகளாகும்.
O83 س- (

Page 11
இத்தடிகளின் ஒவ்வொரு சென்றி மீற்றருக்கும் வெள்ளை. சிவப்பு நிறங்களால் மாறி மாறி நிறம் தீட்டப்பட்டிருக்கும்.
கரப்பந்து விளையாட்டின் திறன்கள்
பணித்தல் (Service), பெற்றுக்கொள்ளல் (Receiving). ஒழுங்கு செய்தல் (Setting), அறைதல் (Spiking), தடுத் தல் (Blocking), மைதானத்தை காத்தல், என்ற முக்கிய விடயங்கள் விளையாட்டின் போது பின்பற்றப்படுகின்றன. இத்திறன்களை மேலும் சில உப பிரிவுகளை கொண்டு வகைப்படுத்தலாம்.
பணித்தல் இரண்டு வகைப்படும். அதாவது, கீழ்க்கை பணித்தல் - மேற்கை பணித்தல். மேற்கை பணித்தல் மேலும் மூன்று வகைப்படும். டெனிஷ் பணித்தல் - மிதந்து பணித்தல் - உயர பாய்ந்து பணித்தல்.
ஒழுங்கு செய்தல் இரு வகைப்படும். கீழ்க்கை ஒழுங்கு செய் தல் - மேற்கை ஒழுங்கு செய்தல்.
அறைதல் நான்கு வகைப்படுத்தப்படுகின்றது. வலையின் அருகில் - வலையின் பின் - பக்கமாக அணுகுதல் - நேராக அணுகுதல்.
தடுத்தல் மூன்று வகைப்படும். ஒருவராக தடுத்தல் - இருவராக தடுத்தல்-மூவராக தடுத்தல். இவ்வாறு கரப்பந்து விளையாட்டின் திறன்கள் காணப்படுகின்றது.
கரப்பந்தும், அதன் விசேட இயல்பும்
உட்பகுதி இறப்பர் அல்லது அதற்குச் சமமான டியூப் பினாலும் வெளிப்பகுதி மடியக்கூடிய தோலினால் ஆக்கப் பட்ட கூட்டினாலும் ஆன கோள வடிவினதாகப் பந்து இருத் தல் வேண்டும். பந்தின் நிறம் ஒரே தன்மையிலான இளம் நிறமாகவும், பந்தின் சுற்றளவு 65-67 சென்றிமீற்றருக்கு இடைப்பட்டதாகவும், நிறை 260-280 கிராம் கொண் டதாகவும் இருத்தல் அவசியம். அத்தோடு பந்தின் உள்வளி அமுக்கம் சதுர சென்றிமீற்றருக்கு 0.40 - 0.45 கிலோ கிராமிற்கு இடைப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
போட்டிக்காகப் பயன்படுத்தப்படும் எல்லாப்பந்துகளும் சுற் றளவு, நிறை, வளி, அமுக்கம் என்பவற்றில் ஒரே தன் மையாக அமைதல் வேண்டும். சர்வதேச போட்டிகளுக்கு சர் வதேச கரப்பந்தாட்டச் சம்மேளனத்தினால் அனுமதித்து வழங்கப்பட்டுள்ள பந்துகளையே பயன்படுத்தல் வேண்டும்.
1.8m
3 6m
@ఠణిపణుశఒt
36 SRBSKORJ tibi
t
s
5m சுதந்திர வலயம்
(SesLu

பங்குப்பற்றுவோர் விபரம்
கரப்பந்தாட்டத்தில் பங்குபற்வோர் பற்றிப் பார்த்தால், குழுவொன்றில் 12 விளையாட்டு வீரர்களும் (இதில் O6 பேர் மாத்திரம் போட்டியின் போது ஈடுப்படுவர்), பயிற்றுவோரும், ஒரு உதவிப் பயிற்றுவோரும், ஒரு முகாமையாளரும், வைத்தியர் ஒருவரும் உள்ளடங்குவர். சர்வதேச போட்டிகளுக்கான மேற்படி வைத்தியர் சர்வதேச கரப்பந்தாட்டச் சம்பேளனத்தின் அங்கிகாரம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
புள்ளிவழங்கல் முறை
கரப்பந்தாட்டத்தின் புள்ளி வழங்கும் முறைத்தொடர்பாக பார்த்தால் சர்வதேச சட்டத்திட்டங்களின் படி போட்டியில் வெற்றிப் பெறுவதற்காக 5 சுற்றுகளில் 3 சுற்றுக்களில் வெற்றிப்பெற வேண்டும். முதல் 4 சுற்றுக்களில் 25 புள்ளிகளை பெறவேண்டும். இறுதி சுற்றில் வெற்றிப்பெறுவதற்காக 15 புள்ளிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இரண்டு அணிகளும் 24=24 என்ற சமமான புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் 2 புள்ளிகளுக் கான வித்தியாசம் ஏற்படும் வரை போட்டி தொடர்ந்து நடாத்தப்படும். முதல் 4 சுற்றுக்களும் இவ்வாறே இடம்பெறும். இறுதி சுற்றின் போது 24=24 என்ற சமமானப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டால் திரும்பவும் 2 புள்ளிகள் வித்தியாசம் ஏற்படும் வரை போட்டி நடைபெறும்.
கரப்பந்து மைதானம்
கரப்பந்து மைதானம் 18 மீற்றர் நீளமும்,09 மீற்றர் அகலமும் உடைய செவ்வகத்தன்மையாக இருக்கும். * மைதானத்தின் எல்லைகளுக்கு அப்பால் சுதந்திர வலயம் 3 மீற்றருக்கு குறையாமலும், மைதானத்தின் உயரப் பகுதிகளில் வெளியில் சுதந்திர வலயம் உட்பட O7 மீற்றர் உயரம் வரை தடைகளற்ற வெளியாக இருத்தல் வேண்டும்.
• சர்வதேச போட்டிகளில் சுதந்திர வலயம் பக்கக்கோடுகளில் இருந்து 05 மீற்றரும் பின்பக்கக் கோட்டில் இருந்து 08 மீற்றர் வரை இருப்பதுடன், மேற்பகுதி ஆகக் குறைந்தது 12.5 மீற்றர் உயரம் வரை தடைகளற்ற வெளியாகவும் இருக்க வேண்டும். உ உள்ளக விளையாட்டு அரங்குகளில் மைதானம் இளநிறத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
சர்வதேச போட்டிகளுக்காக எல்லைக்கோடுகள் வெள்ளை நிறத்தாலும், மைதானத்தின் மேற்பரப்பும், சுதந்திர வலயமும் வேறுப்பட்ட நிறங்களாலும் அமைக்கப்பட்டிருத்தல் (36600rGBLB.
• மைதானத்தின் எல்லா எல்லைக்கோடுகளும் 05 சென்றிமீற்றர் அகலமானதாகவும், மைதானத்தின் கோடுகள் ஏனைய கோடுகளின் நிறங்களைவிட இளநிறமானதாகவும் இருத்தல் வேண்டும்.
b - OS

Page 12
திடீர் உயிரிழப்பும் தடுப்ப
DRAAMFUAIM MBBS, PCD in sports medicine)
விளையாட்டு மருத்துவப் மட்டக்களப் போதா வைத்திசாலை கல்முனை அஷ்ரப் குருத்த வைத்தி:
உலகளாவிய ரீதியில் பல இலட்சக்கணக்கான D6 556TUT டுக்களிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான விளையாட்டுக்கள் மூலம் உடல் உளத்திற்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கின்றன. இது மனவழுத்தம், கவலைகளைக் குறைப்பதுடன் வெற்றிதோல்வி, சகிப்புத்தன்மை, ஒழுக்கம், சமூகஒற் றுமை, தலைமைத்துவம் போன்ற நல்ல பண்புகளை மாணவர் களிற்கு வளர்ப்பதுடன் தொற்றல்லாத நோய்களிலிருந்தும் (non communicable disease 2-B ; plug gigglucupielb, சீனிவியாதி மாரடைப்பு புற்றுநோய்) மக்களைப் பாதுகாக்கின்றது.
இவ்வாறான நன்மைகளை உண்டாக்கும் விளையாட்டுக்களினால் இறப்புக்களும் சம்பவித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இவ்விறப் புக்கள் வெளிப்படையான உபாதைகள் சார்ந்ததாகவும் } வேளைகளில் எவ்வித உபாதைகள் கண்களிற்கு புலப்படாமலும் திடீர் என மைதானங்களில் நிகழ்கின்றது. விளையாட்டு மருத்துவமானது (Sports medicine) விளையாட்டில் ஈடுபடும் மக்களிற்காக உருவாக் கப்பட்ட மருத்துவத்தின் வளர்ச்சியடைந்துவரும் ஒரு துறையாகும் இதன் மூலம் விளையாட்டு வீரர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப் படுவதுடன் உபாதைகளைத் தடுத்து மக்கள் ஆரோக்கியமாக வாழ் வதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தருகின்றது.
விளையாட்டு மருத்துவமானது மேலைத்தேய நாடுகளில் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் இவ்வாறான திடீர் இறப்புக்கள் குறைந் துள்ளதுடன் விளையாட்டுக்களும் மேலோங்கி இருக்கின்றது. தற் போது நமது நாட்டிலும் இதன் தேவை உணரப்பட்டுள்ளதுடன் அனைத்துதரப்பிலும் இதன் முன்னேற்றத்திற்கு உறுதுணை வழங்கி விளையாட்டினை முன்னேற்றுவதுடன் வீரர்களையும் பாதுகாப்பதற்கு உதவ முன்வர வேண்டும்
விளையாட்டு வீரர்களின் முாணவர்களின் திடீர் உயிரிழப்பு sudden death of athletes)
இவ்வாறான உபாதைகளற்ற திடீர் உயிரிழப்புகள் பொதுவாக வெளிப் படையாக ஆரோக்கியமான விளையாட்டு வீரர்களில் எதிர்பாராத விதமாக சடுதியான முறையில் ஏற்படுகின்றது. ஆண்டுதோறும் விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் 200,000 பேரில் ஒருவருக்கு இவ் வாறான உயிரிழப்பு சம்பவிக்கின்றது. இது பெண்களைவிட ஆண் களிற்கு 5 மடங்கு அதிகமாக நிகழ்கின்றது. ஏறத்தாழ 80 வீதத்திற்கு மேலான உயிரிழப்புகள் இதயத்துடன் சம்பந்தப்பட்ட காரணிகளால் நிகழ்கின்றது.
இவ்வாறான உயிரிழப்புகள் போட்டியுடன் கூடிய விளையாட்டுக்களில் glucagogi (competitive and endurance sports 2-5 : கால்பந்து கூடைப்பந்து மரதன் ஒட்டம், சைக்கிள் ஓட்டம் இந்த ஆண்டில் நமது நாட்டில் இதுவரை 4 மாணவர்களும் ஒரு வயோதி பரும் இவ்வாறான விளையாட்டுக்களின் போது இறந்துள்ளதுடன் வெளிநாடுகளிலும் பலர் இறந்திருக்கின்றனர்
இதயத்துடன் சார்ந்த உயிரிழப்புகள் (Sudden cardiac death)
இங்கு பிறப்புடன் அல்லது பரம்பரையுடன் சார்ந்த இதயத்தின் கட் டமைப்பு அல்லது தொழிற்பாட்டில் அசாதாரண தன்மை காணப்
படுகின்றது. ※
GasLui
 

தற்கான வழிமுறைகளும்
வீரர்கள் கடுமையான விளையாட்டுக்களில் ஈடுபடும் போது அங்கு இதயத்தின் தொழிற்பாடும் ஓமோன்களின் தொழிற்பாடும் அதிகரிக் கின்றது. இதன் காரணமாக இவ்வாறான அசாதாரண நோயுள்ள இதங்களினால் தொடர்ச்சியாக தொழிற்படமுடியாமல் இதயத்தின்
சடுதியாகதடைப்பட்டு மரணங்கள் சம்பவிக்கின்றது.
35 வயதுக்கு உட்பட்டவர்களின் உயிரிழப்பிற்கான முக்கிய காரணி urg, Hypertrophic cardiomyopathy Gigol glas Saussop; கட்டமைப்பில் ஏற்படும் அசாதரண மாற்றத்தினால் சம்பவிக்கின் றது 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் உயிரிழப்பானது இதயத்திற்கு குருதியினை வழங்கும் முடியுரு நாடியில் (coronary artery) ஏற் படும் அடைப்புக்களின் மூலம் ஏற்படுகின்றது (atheroscleroic coronary artery disease)
இளம் வீரர்களின் உயிரிழப்புக்களின் 35 வயதுக்கு குறைவான முக் கியமான காரணிகள்
இதயத்தின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் 籌
Hypertrophic cardiomyopathy Congenital coronary artery anomalies Aortic rupture (Marfans Syndrome)
Myocarditis Arhythmogenic right ventriculer dysplasia
இதயத்தின் தொழிற்பாட்டிற்கான கணத்தாக்கத்தில் ஏற்படும் மாற்றத் gories glucuboilip Ligi (conduction system defects)
WPW. Syndromes ! Long QT syndromes
Brugada syndromes மற்றும் இடது நெஞ்சுப்பகுதியில் ஏற்படும் சடுதியான அழுத்தம்Commotio Cordis
Heat Stroke/hyperthermia ஊக்கமருந்துப்பாவனை(drug abuse) Rabdomyolysis associated with sickle cell trait கடுமையான மூச்சு வியாதி status asthmeticus மைதானத்தில் ஏற்படும் இடிமின்னல் தாக்கம்
இதயத்துடன் சாராத திடீர் ၅၊ ၂၅ရှူးပြီး ၂ားချေ။ காரணிகள்
Hypertrophic cardiomyopathy < இது இளம் விளையாட்டுவீரர்களின் உயிரிழப்பிற்கு முதன்மையான காரணியாகும். இது பிறப்புடன் சார்ந்த இதயத்தின் இடது பக் கவறையின் சுவரின் கட்டமைப்பில் ஏற்படும் அசாதாரணமான தடிப் படைந்த தன்மையாகும். இங்கு கடுமையான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உடலுக்குத் தேவையான குருதியினை அனுப்ப முடியாத நிலையில் இதயத்தின் தொழிற்பாடு சடுதியாக பாதிக்கப் படுவதனால் உயிரிழப்பு ஏற்படுகின்றது. ஆண்களிற்கும் பெண்களிற் கும் சமமானதாகவும், 500 பேரில் ஒருவருக்கும் இவ்வாறான தன் மை காணப்படுகின்றது.
தொடரும்.
5 - 1Օ

Page 13
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் தடைவையாக நீர்கொழும்பு கோட்டை கொட்டுவி மைதானத்தில் நடைபெற் பினர் சதீஸ் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல்மாகா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நிமல்லான்ஸா பிரதம அதிதியாக கலந்
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் என்க அதிதிகளாக பங்குபற்றினர் ஐந்து ஓவர்களை கொண்ட இந்தகிரிக்கற் சுற்று Negombo AceS அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொ டது. இந்தப் போட்டியில் யோர்க் அணியை சேர்ந்த ரெமோசன் சிறந்த பந்து
டனர்.ஆட்டநாயகன் விருது மற்றும் சுற்றுப் போட்டிக்கான சிறந்த வீரர்களா
நீர்கொழும்புகோட்ட மட்ட விளையாட் டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற விஜயரத்தினம் இந்து மத் தியக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் களை பாராட்டி கெளரவித்து சான் றிதழ் வழங்கும் நிகழ்வு அண் மையில் கல்லூரி அதிபர் என் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீர் கொழும்பு கோட்டக் கல்விக்கரியா லயத்தைச் சேர்ந்த அலுவலரும் முன்னாள் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகருமான எம்இஸட்ஷாஜ கான் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தியதுடன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தார்.
Gasl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்றம் நடத்திய சினேகபூர்வ மென்பந்து கிரிக்கற் சுற்றுப்போட்டி ஒன்பதாவது மது பழைய மாணவர் மன்றத்தின் தலைவர் நீர்கொழும்பு மாநகர சபை உறுப் பெருந்தெருக்கள் அபிவிருத்தி கால்நடை வளர்ப்பு கட்டிட நிர்மானம், மீன்பிடி து சிறப்பித்தார்.
ணேசலிங்கம் தொழிலதிபர் பிபரத்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கெளரவ போட்டியில் 26 அணிகள் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் நிகம்பு அஸ்ஸ் ண்டது. 2ஆம் இடத்தை யோர்க் செயார் (York Shie) அணி பெற்றுக் கொண் வீச்சாளராகவும். ஏதோமஸ் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தெரிவு செய்யப்பட்
Negombo AceSநிகம்பு அஸஸ் வீரர்களிருவர் தெரிவு செய்யபட்டனர்.
படங்கள் எம். இசட் ஷாஜகான்)
— தினைப் பெற்ற 19 வயதுப்பிரிவு வலைப்பந்தப் அனி

Page 14
sbor Sire ခ်ဧရံဏfiáဇာၾ 6[7ܙ̇ܗܢܘ%
அணித்தலைவர் ரூபன் கம்சிகாந்தின் சகலதுறை ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்க, முதலாவது நண்பர்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் 95 ஓட்டங்களால் யாழ். கனகரத்தினம் மத்திய கல்லூரி அணி வெற்றி கொண்டது. இவ்வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நண்பர்களின் சமர் எனப்படும் கனகரத்தினம் ம.ம.வி - முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப் படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட இரண்டு நாள் துடுப்பாட்டப் போட்டி கடந்த மாதம் இடம்பெற்றது.
 
 

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்றிபெற்ற வித்தியானந்தா அணித்தலைவர் இஃறாய்ஸ் முதலில் தமது அணி களத்தடுப்பில் ஈடுபடுவதாக முடிவெடுத்தார். அதற்கிணங்கக் களமிறங்கிய கனகரத் தினம் மத்திய கல்லூரி அணி 40.4 ஓவர்களில் 182 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ரூபன் கம்சிகாந் 34 ஓட்டங்களையும், சுரேஸ் 24, மதன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்தவீச்சில் வித் தியானந்தா கல்லூரி அணி சார்பாக அருணோதயம் அஞ்சயன் 11 ஓவர்களில் 65 ஓட்டங்கைளக் கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், விதுசன் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வித்தியானந்தா கல்லூரி அணி, 33.3 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்குள் சுருண்டது. துடுப்பாட்டத்தில அருண 32, இஃறாய்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கனகரத்தினம் ம.ம.வி சார்பாக கம்சிகாந் 3, மதன், உதயா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
6Gir 5^3LEDsik”
胃 a,@a-2áဂ်စnဇံ to.o.S.
LDg
89 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக
துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித் தியாலய அணி, 30 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட் டங்களைப் பெற்ற போது, தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் உதயா 30, கம்சிகாந் 26 ஓட்டங் களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் வித்தியானந்தா கல் லூரி அணி சார்பாக விதுசன், அஞ்சயன், றிசாவிதலா 2 விக்கெட்டுக் களை வீழ்த்தினர்.
233 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக் குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங் கிய வித்தியானந்தா கல்லூரி அணியால் 60 ஓவர்களில் 138 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. துடுப்பாட்டத்தில் தனித்து நின்று போராடிய பார்த்தீபன் விதுசன் 68 ஓட்டங் களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கம் சிகாந், பிரசாந் ஆகியோர் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில், சிறந்த துடுப்பாட்ட வீரராக 2வது இனிங்ஸில் 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த வித்தியானந்தா கல்லூரியினைச் சேர் ந்த பார்த்தீபன் விதுசனும், சிறந்த பந்துவீச் சாளராக இரண்டு இனிங்ஸிலும் சேர்த்து
7 இலக்குகளைக் கைப்பற் றிய அருணோதயம் அஞ் சயனும், சிறந்த களத்தடுப் பாளராக கனகரத்தினம் மத் திய மகா வித்தியாலய அணியின் அருளானந்தம் ர்சனும் தெரிவு செய்யப்பட் துடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இரு இனிங்ஸி லும் சேர்த்து 50 ஓட்டங் களையும், 6 விக்கெட்டுக் களையும் வீழ்த்திய கனகரத் தினம் மத்திய மகா வித் தியாலய அணியின் அணித் லைவர் ரூபன் கம்சிகாந் தெரிசெய்யப்பட்டார்.

Page 15
sinn Gan fill
எம்.ஆர்.கோபு
"வடக்கு வீரர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பயிற்சி, யாழ்ப்பாண தில் புற்தரை ஆடுகளம், எதிர்வரும் எஸ்.எல்.பி.எல். போட்டிகளில் வடக்கு, கிழக்கு வீரர்கள் விளையாடுவார்கள், இலங்கை கிரிக்கெ சபையுடன் இணைந்து வடகிழக்கு வீரர்களுக்காக பல செயற்றிட்டா கள் என பல வாக்குறுதிகளை யாழ்ப்பாணத்தில் அள்ளி வீசிச்சென றிருக்கின்றார் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாலி தலைவரும், தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத்தலைவருமான சனத் ஜெயசூரிய.
இது என்னவோ, தேர்தலில் போது அரசியல்வாதிகள் அள்ளி வழா கும் சலுகையைப் போல தென்பட்டாலும் சனத் செய்வார் என்ற நட பிக்கை மட்டும் எல்லோரிடமும் இருக்கின்றது. ஏனெனில், சன: ஜெயசூரியா என்ற தனி மனிதன் ஒரு விளையாட்டு வீரராக எ6 லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றார். ஆனால், இன்று அவர் அரசியல்வாதியல்லவா? அதனால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ஆசை வார்த்தைகள் தானா? எனவும் அச்ச பட வைக்கின்றது. ஆனாலும், சனத் தேர்வுக்குழுவின் தலைவரா செயற்படத் தொடங்கி இரண்டு மாதங்கள் தானே ஆகின்றன அதனால், சனத் ஜெயசூரியாவின் விஜயத்தில் எந்த கபட நோக்கமும் இருக்காது எனவும் எண்ணத்தோன்றுகின்றது.
இவ்வாறு நேர், மறையான ஊகங்களுக்கு மத்தியில் சனத்தின் யாழ் விஜயம் நிறைவடைந்திருந்தாலும் இவை எல்லாவற்றுக்குப் விரைவில் பதில் கிடைத்துவிடும் என்பது மட்டும் உறுதி இரண்டு
மாதங்களில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புற்றை ஆடுகளம் அமைக்கப்படவிருக்கின்றது. இதற்கான முதற்கட்ட
பணிகளை சனத்தே ஆரம்பித்து வைத்தார். சனத்தால் இனங்கான பட்ட வீரர்கள் விரைவில் சம்பளத்துடன் கூடிய தேசிய பயிற்சிகளுக்கு அழைக்கப்படவிருக்கின்றனர். எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நட துவதற்கு திட்டமிட்டுள்ள எஸ்.எல்.பி.எல். போட்டிகளில் வடகிழக்கு வீரர்களில் சிலர் தங்கள் மாகாண அணிகளைப் பிரதி நிதித்துவ படுத்துவார்கள். இவற்றில் ஒன்றோ, பலவோ நிகழாத சந்தர்ப்பத்தில் சனத் மீதான எதிர் விமர்சனங்களை நாங்கள் அழுத்தமாக முன 60613556,orTib.
இலங்கைத் தேசியக் கிரிக்கெட் அணியில் தமிழ் வீரர்களுக்கு வாய் புக்கள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றா கள் என்ற நிலைமை கடந்த பல வருடங்களாகவே இருக்கின்றது இது உண்மையென்றாலும், அதனை முற்று முழுதாக ஏற்றுக்கொள
ளவும் முடியாது. காரணம், எம்மவர்கள் திறமைகளின் பின்தங்கி
நிற்கிறார்கள். அவர்கள் படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்து வத்தை விளையாட்டுக்குக் கொடுப்பதில்லை என பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். சனத் மூலம் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும் வீரர்களில் ஒரிருவராவது இன்னும் ஒருவருட காலப்பகுதியில் தேசிய அணியில் விளையாடுவார்கள் என நாங்கள் எதிர் பார்க்கலாம். அவ்வாறில்லாமல் சர்வதேச அனுபவங்களை வீரர்கள் பெறுவதற்காகவே அணியில் இணைத்தோம் என்ற வாய்ப்பாட்டை இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் ஆண்டுதோறும் பாட முடியாது.
(ஏற்கனவே தேசிய பயிற்சிக்காக அழைக்கப்பட்ட வடகிழக்கு வீரர்கள் மூவருமீ எநீதவொரு பயிற்சிப் போட்ஜ்களிலுமீ தேசிய அனிை வீரர்க ளுடன் இணைந்து விளையாட வாயப்பு வழங்கப் பட்டிருக்கவிலீலை என்பது குறிப்பிடத்தக்கது)
Gasst
 
 
 
 

f வந்ததால் Քfր ԼՈՈրդյԼՈՐr"?
திறமையான ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் அவர் சாதித்தே தீருவார் என்பதற்கு சனத்தே மிகச்சிறந்த உதாரணம். அதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அப்படியான வாய்ப் புக்களை சனத் ஜெயசூரியா வடகிழக்கு வீரர்களுக்கு வழங்கும் பட் சத்தில் திறமையானவர்கள் சாதிப்பார்கள்.
மாத்தறையின் கிராமம் ஒன்றிலிருந்து இன்று உலகெல்லாம் பேசப்படும் சனத் ஜெயசூரியா நிச்சயம், தான் தாண்டி வந்த தடைகளையும், சவால்களை உணர்ந்தவராகவே இருப்பாள். இதனாலேயே சனத்தை பலரும் நம்புவதற்கு தயாராக இருக்கின் றார்கள். கடந்த காலங்களில் கூட இலங்கை கிரிக்கெட் சபையிலி ருந்து எவரும் முழு நேரமாக தமது கவனத்தை வடகிழக்கு வீரர்கள் மீது செலுத்தியதில்லை. கடந்த சில வருடங்களாக இலங்கையணி யின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா யாழ்ப்பாணத்தில் சில கிரிக்கெட் பயிற்சி முகாம்களை நடத்தியபோதும், அவரால் தேசிய அணிக்குள் எந்த வடகிழக்கு வீரரையும் உள்வாங்க முடியவில் லை. அந்த வகையில் இரண்டு நாட்கள் முற்று முழுதாக மைதானத்தில் இருந்து வடக்கு, கிழக்கு வீரர்களின் ஆட்டத்தினைப் பார்த்து அவர்களில் ஆறு வீரர்களை முதற்கட்டமாக தேசிய அணியுடனான பயிற்சிகளுக்காக அழைக்கவிருக்கும் சனத் பாராட் . டப்பட வேண்டியவரே!
தொலைக்காட்சிகளில் மட்டும் பார்த்து ரசித்த கிரிக்கெட் நட்சத்திரங் களை தற்போது நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பும், அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் வடகிழக்கு பகுதி வீரர்களுக்கு கிடைத்தமை வரப்பிரசாதமே இந்த வாய்ப்புக் களை எம்மவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தேசிய மட்டத் தில் பிரகாசிக்க கேடயம் வாழ்த்துகிறது.
盲
படப்பிழப்பு : மது
音

Page 16
11
LDலைகளின் சமர் என வர்ணிக்கப்படும் ஹட்டன் ஹைலண்ஸ் மத்திய கல்லூரிக்கும் முநீபாத மத்திய கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கடினபந்து கிரிக்கட் போட்டி அண்மையில் ஹற்றன் - டிக்கோயா தரவளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையுடன் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெறும் ஒரேயொரு கடினப்பந்து கிரிக்கட் போட்டி இதுவாகும். இப்போட்டியின் ஹைலண்ஸ் மத்திய கல்லூரி அணியை ராஜரட்ணம் துசியந்தன் வழிநடத்த, ருநீபாத மத்திய கல்லூரி அணியை சாமர வர்ணகுல வழிநடாத்தினார். இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைலண்ஸ் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ருநீபாத மத்திய கல்லூரி அணியானது தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இ ழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் தர்சன 36 ஓட்டங் களையும் கிறிஸ்டி 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஹைலண்ஸ் மத்திய கல்லூரி சார்பில் பந்து வீச்சில் வினோதன் ஜோன் 30 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இது இந்த போட் டிகள் அனைத்திலும் சிறந்த பந்து வீச்சாக காணப்படுகின்றது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய ஹைலண்ஸ் மத்திய கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 61 ஓட்டங்களை பெற் றுக்கொண்டது. இதில் பிரியதர்ஸன் 16 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற் றார்.
 
 

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய முரீபாத மத்திய கல்லூரி அணி 5 விக்கட்டுக்களை இழந்து 109 ஒட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதில் செஹான் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஹைலண்ஸ் மத்திய கல்லூரி அணி சார்பாக துசாந்த் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தொடர்ந்து இரண்டாம் இ ன்னிங்ஸை ஆரம்பித்த ஹைலண்ஸ் மத்திய கல்லூரி அணி மழைக் காரணமாக ஆட்டம் நிறுத்தப்படும் வரை 3 விக்கட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில் துசாந்தன் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார் Uரீபாத மத்திய கல்லூரி சார்பாக ரஜித 14 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை பெற்றிருந்தார்.
இந்த போட்டியில் ஹைலண்ஸ் கல்லூரி அணியை சேர்ந்த விநோதன் ஜோன் சிறந்த பந்து வீச்சாளராகவும் மொஹமட் பாரிஸ் சிறந்த களத் தடுப்பாளராகவும் தெரிவானதுடன் முரீபாத மத்திய கல்லூரியை சேர்ந்த தர்சன சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் போட்டிநாயகனாக செஹான் கன் ஹேவாவும் தெரிவாகினர்.
இதுவரை நடைபெற்றுள்ள 14 போட்டிகளில் ஹைலண்ஸ் மத்திய கல் லூரி அணி 2005ஆம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்றதுடன் 2007 ஆம் ஆண்டு பரீபாத மத்திய கல்லூரி வெற்றி பெற்றதுடன் ஏனைய 12 போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய வலைப்பந்தாட் அEக்கு தெறிவு செல்லப்
_FFFF; } CS SUta Sigvasos செர்றேல் மத்தி 5
õi pu Dotš rstä. Sopyrst
குடும்பத்தில் பிந்து தேசி
தில் சாதிக்க காத்திரு
கும் சசிகலந்கு கேடயம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
படம் : சதீஷ்
b - 14

Page 17
词)soonlőtle引目
 

யாழ். மாவட்டப் பாடசா லைகளின் எறிபந்து அணிகளில், 19 வயதுக்குட்பட்ட ஆன் கள் பிரிவில் சம் பியனாகத் தெரிவு
Sufiமானிப்பாய் மெமேறி
யல் ஆங்கில பாடசாலை வீரர்கள்
யாழ் மாவட்டப் பாடசா லைகளின் எறிபந்து eGarofesselskab, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 25 GLé5Gaggi GLUTI தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி வீரர்கள்
யாழ். மாவட்டப் பாடசா லைகளின் எறிபந்து அணிகளில் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில்
சம்பியனாக தெரிவு GefðuföILUL Gg5GòGS
பளை யூனியன் கல்லூரி அணி வீராங்கனைகள்
யாழ் மாவட்டப் பாடசா லைகளின் எறிபந்து அணிகளில், 19 GJugiés esful பெண்கள் பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற (GGTGOTTGOOGT escreasuri
L. pen வித்தியாலய அணி வீராங்கனைகள்
யாழ். மாவட்டப் பாடசாலைகளின்
ഖണ്ഡേ 3Goofnesesne, 19.
வயதுக்குட்பட்ட
பெண்கள் பிரிவில் 2ம் GLEGogi Gufu
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி வீராங்கனைகள்
*
*

Page 18

யாழ். மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தாட்ட அணிகளில், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கற்பியனாகத் தெறிவு செய்யப்பட்ட Gਹੀ ਹੁੰ6 கல்லூறி அணி வீரர்கள்.
ump. romail uniam லைகளின் கால்பந் தட்ட அணிகளில், 17
வயதுக்குட்ப ஆண்கள் பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற 6GTGustr6obGT சென்ஹென்றியரசர் அணி வீரர்கள்
யாழ். மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தட்ட அணிகளில், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற தேவரையாளி இந்தக் கல்லறி அணி வீரர்கள்
யாழ்.மாவட்டப் பாடசா casese sitesus தட்ட அணிகளில், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 3ம் இடத்தைப் பெற்ற SGSmt Gil Sig: gT-555
eree அணி வீரர்கள்
யாழ். மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தாட்ட அணிகளில், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 4ம் இடத்தைப் பெற்ற நெல்லியழு மத்திய மகா வித்தியாலய அணி வீரர்கள்
DO)
உதைபந்த
s
UL'É5RT : |
Այո, AIDALGOMA
உதைபந்த

Page 19
பாழ். ாவட்ட தயந்தாட்டம்
鲤
படங்கள் மது
பாழ். ாவட்ட
தபந்தாட்டம்
Lங்கள் மது
பர்ழ் ாவட்ட
தபந்தாட்டம்
யாழ். மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தட்ட அணிகளில் S வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சம்பியனாகத் தெரிவு
Gai யாழ். மத்திய ຮອງອອກທີ
அணி வீரர்கள்
யாழ் மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தட்ட அணிகளில்,
19 GugličGLU ஆண்கள் பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வீரர்கள்.
யாழ் மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தட்ட அணிகளில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட மாதகல் சென்.ஜோசப் அணி வீராங்கனைகள்
யாழ் மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தட்ட அணிகளில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில்
2ம் இடத்தைப் பெற்ற
SGSIL SHSGes வரா கல்லூரி அணி வீராங்கனைகள்
யாழ். மாவட்டப் பாடசா லைகளின் கால்பந் தட்ட அணிகளில், 19 Guugessessful பெண்கள் பிரிவில் Bð GLEGogi Guff) மானிப்பாய் இந்த மகளிர் கல்லூரி வீராங்கனைகள்.
 

ణ
gas up 17

Page 20
鲁●
யாழ். மாவட்டப் பாடசாலைகளின் особvйші5ея அணிகளில், 15 வயதுக்குட்பட்ட பெண் கள் பிரிவில் சம் பியனாகத் தெரிவு செய்யப்பட்ட பருத்தித் துறை மெதடிஸ் GUGGEfese puñEST)
աng. Terasiei வலைப்பந்து eiesofascício, 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற கண்டிலிப்பாய் இந்தக் கல்லறி அணி ສງແກື້ອກອກອອກ
யாழ். மாவட்டப் Im neogosefs
ососовшіея அணிகளில், 17 வயதுக்குட்பட்ட பெண் கள் பிரிவில் சம் வியனாகத் தெரிவு செய்யப்பட்ட அராலி சரஸ்வதி மகா வித்தியாலம்
யாழ். மாவட்டப் AUTETEgedessDiffer
வலைப்பந்து அணிகளில், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற தெல்லிப்பளை யூனியன் கல்லுறி
யாழ். மாவட்டப் TTL-TGooveseño வலைப்பந்து Sécssens, 19 Gaussiste5 IUL பெண்கள் பிரிவில் சம்பியனாகத் தெறிவு செய்யப்பட்ட தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
 

sostījung qiyu@nqoooooo !!reuol.

Page 21
உங்களுடன்.
இனக்கம் வாசகர்களே!
கடந்த மே மாத இதழ் விற்பனை ரீதியில் எமக்குப் பெற்றுத்தந்த வெ றியைத் தொடர்ந்து புது உத்வேகத்தோடு ஜூன் மாத இதழும் வெளிவர திருக்கின்றது. இம்முறை பக்கங்கள் நான்கு அதிகரிக்கப்பட்டதே எமது வளர்ச்சியின் முதற்படி எனவும் வைத்துக் கொள்ளலாம். யாழ். மாவட்ட தில் பலரிடம் போய்ச்சேர்ந்திருக்கின்றோம். யாழ்ப்பாணத்திற்கு வெளியே இன்னும் பலரிடம் போய்ச்சேர வேண்டும்.
அடுத்தடுத்த படிகளை நிதானமாகக் கடப்பதால் இன்னும் ஆறு மாதா களில் இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தினரிடையே எங்கள் வெளியீ டைக் கொண்டு சென்று சேர்க்கலாம் என்று நம்புகின்றோம். தற்பொழுது கொழும்பு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் கேடயம் கிடைக்கின் றது. இவை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு வெளியீட்டை விஸ்தரிக் வேண்டிய உடனடித்தேவை உள்ளது.
மாணவர்களே கேடயத்தினை அதிகளவில் வாங்கிப்படிப்பதால், சஞ சிகையின் விலையினைக் குறைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அது உடனடியாக சாத்தியப்படும் எனத்தெரியவில்லை. முற்று முழுதாக பாட சாலைகள் ஆதரவு தரும் பட்சத்தில் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதன் மூலம் குறைந்தபட்சம் 30 ரூபாவாக சஞ்சிகையை பெற்றுக்கொள்ள வழியமைக்கலாம். மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் விளையாட்டுடன் தொடர்புடைய பொது அறிவு விடயங்கள், மரு துவ ஆலோசனைகள் என்பனவும் சஞ்சிகையில் வழங்கப்படுகின்றன.
எந்தவொரு இலாப நோக்கமும் கருதாமல், விளம்பரங்கள் எதனையும் நட பாமல் விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளும் நிதியிலிருந்தே கேடயத்தின் அடுத்தடுத்த வெளியீடுகள் அச்சடிக்கப்படுகின்றன. விளையாட்டில் சாதி கும் மாணவர்களின் திறமைகளை ஏனைய மாணவர்களும் அறிய வேண் டும். விளையாட்டின் மூலம் அறிவார்ந்த இளம் சமுதாயத்தை கட்டியெழுப் வேண்டும் என்ற நோக்கமே எங்களிடம் மேலோங்குகின்றது.
பரிசுப்போட்டி 04 கேள்வி : சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வயான்றில் அதிகூடிய தனிநபர் ஓட்டம் யாரால் பெறப்பட்டது?
6úlsoL : TTLLLLLLL StSttSttStSttSttStSttSttS S t SS SS S SS S A S AS A S S SS தொ.பேசி இல . . பாடசாலை /
இங்கு ஒவட்டப்படும் கூப்பன்களுடன் வரும் விடைகள் மட்டுமே ஏந்துக்கொள்ளப்படும். விடைகள் வந்து சேர வேண்டிய இநுதித் திகதி 50.06.2015.
சரியான விடைகளை எழுதியனுப்பும் மூன்று அதிஷ்டசாலி வாசகர்களுக்கு தலா ஒவ்வொரு துடுப்பு மட்டை (Bat) பரிசாக வழங்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி :
சந்தினி பதிப்பகம், வட்டுவினி ஒழுங்கை இணுவில் மேற்கு சுன்னாகம்
பரிசுப்போட்டி 02 இற்கான சரியான விடை : மும்பை இண்ைடியன்ஸ்.
வெற்றி பெற்ற அதிஷ்டசாலி வாசகர்கள் 01. சு.நிசாந்தன் - ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம் 02. விநிரோஷ் - யாழ்.சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி 03. கயமுனா - கொக்குவில் இந்துக் கல்லூரி
ZSeSLSLSSLSLSSLSLSSLSLSSSSSSiSSSiS கேட
 
 
 
 
 
 
 

விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் பிள்ளைகளின் படிப்பு தடைப்படுகின் றது என பெற்றோரும் ஆசிரியர்களில் பலரும் நினைப்பதுண்டு. கற் றுயர்ந்த சமூகமே அவ்வாறான மாயையை ஏற்படுத்தி வைத்திருக்கும் போது, பாமர மக்களிடம் இவ்விடயங்களை எவ்விதம் கொண்டு போய்ச் சேர்ப்பது?. “விளையாடுக்களில் ஈடுபடும் பிள்ளைகளே படிப்பிலும் அதிகள வில் சாதிக்கிறார்கள்” என்ற கருத்தை, யாழ். போதனா வைத் தியசாலையில் வைத்தியர்களாக கடமையாற்றுபவர்களில் அநேகள் தமது பாடசாலைக்காலங்களில் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டவர்களே! என்ற உதாரணத்துடன் விளக்கினார் யாழ்.வலய உடற்கல்விப்பணிப் பாளர் திரு.சண்தயாளன் அவர்கள்.
சஞ்சிகையை பாடசாலையில் விற்பதால் மாணவர்களின் படிப்பு குழம்பும் என்ற கண்டுபிடிப்பை வலிகாம வலய பாடசாலை அதிபர் ஒருவர் எங் களுக்கு தெரிவித்தார். தங்களுக்கு விருப்பமில்லை என்பதற்காக 'பிள் ளைகள் வாங்காது என ஒரே வார்த்தையில் திருப்பியனுப்பிய அதிபர் களும் சிலர் உள்ளனர். கேடயம் சஞ்சிகை, இலங்கையிலிருந்து தற் போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை அனைவரும் அறிவர். தவிர, விளையாட்டோடு இணைந்தது என்பதால் இது மாணவர்களைக் கவரும் என்பதும் திண்ணம். பாடசாலைகளில், ஒருமுறை சந்தர்ப்பம் தாருங்கள். மாணவர்கள் வரவேற்கவில்லை என்றால் நாங்களாகவே ஒதுங்கிவிடுகின் றோம்.
இவ்வாறான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டும் என்பதற்காகவேனும், எங்களை ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம் ஏதாவது இலாபங்கள் கிடைக்குமாயின் அவற்றையும் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுப்பதற்காகவே உபயோகிப் போம் என்பதையும் உறுதிபடக்கூறி நிற்கின்றோம். இன்றும் எமக்கு ஆதரவாக நின்று எம்மை ஊக்குவிக்கும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு என்றென்றும் நன்றிகள்.
ஆசிரியர்
சாந்தினி பதிப்பக வெளியீடு வட்டுவினி ஒழுங்கை இணுவில் மேற்கு, சுன்னாகம் தொ.பேசி: (94) 214909629 Dingo (94) 77.434 Saigorgiër6: VSheron Gogmail.com
songs Guestesgar திரு.இவை.கனகநாயகம் e២៩ិយកុំ கவரோதயன் உதவி ஆசிரியர்கள் GTIGüö egaDJg5GTTGd
கயசோதரன் எஸ்.சத்தியராஜ் செய்தியாளர்கள்
է միացng-ր
ரவிமோகன் (கேகாலை Սծ: 6յդojoDԱվ: க்ரிஷ் வருனர்
எஸ்.ஏ.யசிக் (அட்டைப்படம் 3 GT5. GJATEGO அலுவலக உதவி கெறொவானி (கொழும்பு Θ. Θεραπερπ (μπίρύμπασπιό
Ksராஜ் வவுனியா எஸ்.சிவசக்தி (ஹற்றன்) சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம்: ப.தக்சன்
as steading அச்சமைப்பு ஜெயருநீ பிறிண்டேர்ஸ், யாழ்ப்பானம்
இதழில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு கட்டுரைக்கான முழு உரிமையும் கட்டுரையாளர்களையே சாரும்
այլb - 19

Page 22
Compliments from...
147, 149 STANLEY ROAD, TEL JAFFNA 출 FAX
கேடயம்
 

பட்ட கபடி
படங்கள் : மது
1ழ் மாவட்ட மட்ட பாடசாலை அணிகளுக் கிடையிலான 15 மற்றும் 19 வயதுப்பிரிவுக்கான கபடிப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத் தில் நடைபெற்றது. இதில், 15 வயதுப்பிரிவு பெண் களுக்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியனா கியதுடன் இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே சென். ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை, கலட்டி சிறிய புஸ்பம் வித்தியாலயம் ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன.
15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் இளவாளை சென்ஹென்றிஸ் அணி சம்பியனா கியதுடன், இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, வேலாயுதம் மகா வித் தியாலயம் ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன.
19 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி முதலிடம் பெற்றதுடன், இரண் டாம் இடத்தினை நெல்லியடி மத்திய மகா வித் தியாலய அணி பெற்றுக்கொண்டது. 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான போட்டியில் கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி முதலிடத்தையும், இரண்டாம் மூன்றாமிடங் களை முறையே சென்ஹென்றிஸ், வேலாயுதம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் பெற்றுக் sensort got.
பி வகைகள், சீமேந்து,
பெயின்ற் வகைகள், ! நெற் வகைகள் பெற்றுக்கொள்ள
ஒரே இடம்.
22228 14749 ஸ்ரான்லி வீதி, 222 2368 யாழ்ப்பாணம்

Page 23
(8ਰS... (6) 6)83TT6ofluJe
மது, பிரியராசா
பலத்தபோராட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் கொக்குவில் மத்திய விளையாட்டுக் கழத்தினால் நடத்தப்பட்ட கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண் مiق&-سا
கடந்த மாதம் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு அணியும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் விளையாட்டக்கழக அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கள் துடுப்பாட்டத்தில் கைகொடுக்காத போதிலும் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடியதால் 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஜொனியன்ஸ் சார்பாக சி.அகிலன் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 69 ஓட்டங்களையும், ஆர்.சஞ்சயன் 43, ரஜீவன் ரத்தினம் 32 எஸ்.தக்ஷன் 29, எ.அன்புஜன் 28, வி.காண் டிபன் 24, பி.லவேந்திரா 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன், உதிரிகளாக 23 ஓட்டங்களும் பெறப்பட்டன. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக அணி சார்பில் பந்து வீசிய ஈ.ஜெயரூபன் 7.4 ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களையும் வி.தேவவிதுரன் 3 ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களையும் என்தரணிதரன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத் தாட களமிறங்கிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் எதிரணிக்கு சளைத்தவாகள் இல்லையென்பதை நிரூபித்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்தளவுக்கு சோபிக்காத போதும் நடுவரிசை ஆட்டக் காரர்களாக களமிறங்கிய அச்சுதன், ஜனார்த்தனன் துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஓட்டங்களை சேகரித்த போதிலும் எஸ்.அச்சுதனினன் ஆட் டமிழப்பு அணியை தோல்வி நிலைக்கு கொண்டு சென்றது.
 

e e O
பல்கலை அணி, 37.4 ஓவர்களில் அனைத்த விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. எஸ்.அச்சுதன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 64 ஓட்டங்களையும், என்.ஜனார்த்தனன் 46, எ.ஜெயந்திரன் 34, எஸ்.தசிதரன் 23, எஸ்.சங்கள் 18, வி.
தேவவிதுரன் 15, ஆர்தசரீதன் 10 ஓட்டங்களைப் பெற்றதுடன் உதிரிகளாக 30 ஓட்டங்களும் பெறப்பட்டன.
ஜொனியன்ஸ் விளையாட்டக்கழகத்தின் சார்பில் பந்துவீசிய பி.லவேந் திரா 7.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் ஆர்.சஞ்சஜன் 7 ஓவர் களில் 3 விக்கெட்டுக்களையும் எடக்சன் 7 ஓவர்களில் 2 விக்கெட்டுக் களையும் பிரிந்தன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.சஞ்சஜன் போட் டியின் ஆட்டநாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரனாக சி.அகிலனும் சிறந்த களத்தடுப்பாளராக விகாண்டிபனும் பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த என்.தேவவிதுரன் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தரப்படுத்தலிலும் ஜொனியன்ஸ் முதலிடம்
யாழ். சென்றல் விளையாட்டுக் R கழகம் ஜோர்ஜ் வெப்பர் அணி விபரங்கள் புள்ளிகள் கிண்ணத்திற்காக யாழ் மாவட்ட ஜொனியன்ஸ் 73.3 துடுப்பாட்ட அணிகளுக்கிடைல் யாழ். பல்கலைக்கழகம் 69.3 இது 2.2, 3 ந் ஜொலிஸ்ரர்ஸ் 6O.5 UJUD SO 5ĐIVAT561 g5 CbIUOKULU -,-
போட்டிகளின் அடிப்படையில் கொக்குவில் மத்தி. 好。莎。 42.5 சிந்த அணிகளை வருட ஓல்ட்கோல்ட்ஸ் 38.7 வருடம் தரப்படுத்தி வருகின் மானிப்பாய் பரிஷ் 28.ア ိါ’’ இலிருந்து | சென்றலைட்ஸ் சொக்ஸ் 23.9 Os2O3. SSCD - - நடைபெற்ற 63 போட்டிகளின் ஸ்ரான்லி அணி 23.8 முடிவுகள் அடிப்படையில், முன் திருநெல்வேலி கிரிக்கழகம் 22.4 விலைலுள்ள கழகங்களின் கிறாஸ் கோப்பர்ஸ் 22.2 விரங்கள் தற்போது யாழ்.சென்ரல் 22.2 வெளிப்பட்டுள்ளது.
||

Page 24
"எங்களுக்குச் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் ஊழல், குற்ற மொழிப்பு அமைப்பின் உதவி தேவையில்லை. எங்களுக்கான ஊழல் தடுப்புப் பிரிவை நாங்களே அமைத்துக் கொள்கிறோம். அந்த அமைப்பினைத் தாண்டி எந்தவொரு தவறுகளும் இடம்பெறாது" - இது 2012ம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட் டுச் சபை இறுமாப்புடன் வெளியிட்ட அறிக்கை. தற்போது 2013ம் ஆண்டில் அந்தக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவின் திறமை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்திறனும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது.
ஷாந்தகுமாரன் ருநீசாந்த் அஜித் சண்டிலா, அங்கீற் சவான் ஆகிய மூன்று ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்களின் கைதுகள், அதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட சூதாட்டக்காரர்களின் கைதுகள், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி குருநாத் மெய்யப்பனின் கைது ஆகியன இந்தியக் கிரிக்கெட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் கிரிக்கெட்டில் நடைபெறும் இந்தக் குழப்பங்களை ஆராய முன்பு, இவை தொடர்பான ஆரம்ப நிலை விளக்கங்களைப் பெறுதல் அவசியமானது. கிரிக்கெட்டில் இடம்பெறும் இவ்வகையிலான முறைகேடுகளில் முக்கியமாக 4 வகைகள் உண்டு.
1. போட்டி நிர்ணயம் (Match fixing) போட்டியொன்றின் முடிவை மாற்றுதலாகும். அதாவது அணியொன்றின் சில வீரர்கள் இணைந்து வேண்டுமென்றே தங்கள் அணி தோல்வியுறுவதை உறுதி செய்வார்கள். அதற்காக வெளியார் அந்த வீரர்களுக்குப் பணத்தினை வழங்குவார்கள்.
2. ஸ்பொட் ஃபிக்சிங் (Spot fixing) வீரரொருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு, குறித்தவொரு ஓவரில் அல்லது குறித்தவொரு .
பன என்6
ஆதா
 
 

தில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்துவார். ஒவரில் 5 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தல், வேண்டு மென்றே பாட்ட வீரர் ஓட்டங்களை ஒவரொன்றில் பெறாது விடுதல் ன்றன இதில் உள்ளடங்குகின்றன.
அணி விபரங்களை வெளியிடல், அணிகளில் மாற்றங்களை டுத்தல் அணியின் உள் இரகசியங்களை வெளியிடுதல் ம். போட்டிக்கு முன்னதாகவே விளையாடும் பதினொருவர் ங்களை வெளியிடல், பணத்தைப் பெற்றுக் கொண்டு ராருவர் போட்டியில் பங்குபற்றாதுவிடல் போன்றன இதில் பகுகின்றன.
தாட்டம் (Betting) மேற்குறிப்பிட்ட 3 வகையான குற்றங்க தம் அடிப்படையானதாக அமைகிறது. ஸ்பொட் ஃபிக்சிங்கில் வோ அல்லது போட்டிநிர்ணயத்தில் ஈடுபடவோ அவ்வீரர்களுக்கு த்தினை வழங்குவது சூதாடிகள் ஆவர். அவ்வாறு த்தினை வழங்கி அந்த ஓவரிலோ அல்லது போட்டியிலோ ண நடைபெறும் என்பதை குறித்த சூதாடி முன்னரே அறிந்து ட்டத்தில் ஈடுபடுவார். அதன் மூலம் அவர் அதிக பணத்தைப்
El
காபிகிருஷ்ணா alabar:19:13
றுக் கொள்வார்.
டி நிர்ணயமொன்றில் ஈடுபட அணியொன்றிலுள்ள சில களின் உதவி தேவைப்படும். தனித்த ஒருவரால் போட்டியின் வைத் தனது அணிக்கெதிராக மாற்றுவது கடினமாஆனால் ஸ்பொட் ஃபிக்சிங்கில் தனித்த வீரரொருவர் தவாக ஈடுபடலாம். பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த ரா அல்லது குறித்த பகுதியிலோ அவர் மோசமான பேறுகளை வெளிப்படுத்தினால் போதுமானது. இந்த Fமான பெறுபேறு சிலவேளைகளில் போட்டியின் முடிவில் கத்தினையே செலுத்தாது.
லில்லியன்கள், பில்லியன்கள் புரளும் இந்தியன் பிறீமியர் லீக் ர் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே சந்தேகங்கள் எழுப்பப் நந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப் }ச் சபையின் கீழ் இயங்கிய இந்தியன் பிறீமியர் லீக் இரசிளை மகிழ்ச்சிப்படுத்துகின்ற, கிரிக்கெட் வீரர்களுக்குரிய அதி பிலான ஊதியத்தை வழங்கும் ஒன்றாக இருந்த நிலையில், தகங்களை மறந்து, அத்தொடர் பிரபலமாகுவதை வீரர்களும், கர்களும் விரும்பியிருந்தனர்.
u juО - 22

Page 25
வாழ்க்கையில் அடிப்படையான அம்சமாக, ஒரு விடயம் றென்று. பிழையென்று, தோல்வியைத் தரத்தக்கது என்பது 2 ப்படுத்தப்படும் வரை, அவ்விடயம் சரியானது என ந கொள்வது எமக்கு உதவிக் கொள்ளும். இந்தியன் பிறிமியர் லி அவ்வாறு தான். இந்தத் தொடரில் தவறுகள் இருக்கலாம் உள்மனது சொல்லிக் கொண்டாலும், அந்தத் தவறுகள் ெ ப்படுத்தப்படும் வரை அவை எவையாக இருக்கலாம் என எங் நாங்களே குழப்பிக் கொள்ள முடியாது.
2008ம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வா தற்காக என்.ழுநீனிவாசன் கிரிக்கெட் சபை யாப்பையே 1 யமை, 2010ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தின் போது அண்ட்ரூ ட் டொப் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு உறுதிசெய்வதற்காக அப்போதைய ஐ.பி.எல் தலைவர்
மோடியும், சென்னை சுப்பர் கிங்ஸின் உரிமையாளரு என்.பரீனிவாசனும் செய்த மோசடிகள், அதன் பின்னர் அ போது எழும் சில முறைகேடுகள் ஆகியன இந்தியன் பிற லீக்கை வெறுக்கச் செய்யும் சக்தியைக் கொண்டிருக்கவில் ஆனால், இவ்வாண்டு பரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீற் ச
DIE ELLE
ஆகிய வீரர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங் ஓவர்களில் வேண்டுமென்றே அதிக ஒட்டங்களை விட்டுக் கெ தார்கள் என்ற தகவலும், அதனைத் தொடர்ந்து ஏராள சூதாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற தக அதன் பின்னர் முக்கியமான தகவலான குருநாத் மெய்ய கைது செய்யப்பட்டார் என்கிற தகவலும் இந்தியன் பிறிமிய மீதான நம்பிக்கைகளை அசைத்திருக்கின்றன.
கைது செய்யப்பட்டிருக்கிற வீரர்களில் Uநீசாந்த் இந்திய டெஸ்ற் வீரர் என்பதோடு, ஏனைய இருவரும் உள்ளுர் வீரர்க காணப்படுகின்றனர். இதிலும், ருநீசாந்த் இந்திய அை இடம்பெற்று நீண்ட காலம் என்ற நிலை காணப்பட்டது. ஆ குருநாத் மெய்யப்பனின் கைது இந்தியன் பிறிமியர் லி அசைத்துப் போட்டது.
கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனொன்றும் சாதாரண வர் கிடையாது. இந்தியாவின் பழைமையான திரைப்படத்தய நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தின் ஸ்தாபகரான மெய் செட்டியாரின் மகன், அந்நிறுவனத்தின் தற்போதைய முகா துவப் பணிப்பாளர். அதைவிட, சென்னை சுப்பர் கிங்ஸ் அண உரிமையாளராகவும், அணித்தலைமை நிர்வாகியாகவும் ( படுவதாக ஊடகங்களில் அறியப்பட்டவர். சென்னை சுப்பர் அணி சார்பாக ஏலங்களில் கலந்து கொண்டு அணியைத் ெ
கேடயம்
 
 

செய்தவர். இதையெல்லாவற்றையும் விட இந்தியக் கிரிக்கெட் கட் டுப்பாட்டுச் சபைத் தலைவர் என்.ழுநீனிவாசனின் மருமகன் என். Uநீனிவாசனின் மகளான ரூபாவின் கணவர்.
கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறான உயர்நிலை அதிகாரியொருவர் சூதாட்டக் குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரால் கைது செய்யப் பட்ட முதற்தடவையாக இது அமைந்து கொண்ட நிலையில், இது இந்தியக் கிரிக்கெட்டில் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த உலகக் கிரிக் கெட்டிலும் ஆதிக்கத்தைச் செலுத்தியது. தற்போது தலைவர் பதவி லிருந்து Uநீனிவாசன் தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறார். ஆனால், செயலாளரும், பொருளாளரும் பதவியிலிருந்து விலகி யிருக்கின்றனர். என்.ருநீனிவாசன் பதவி விலகுவாரானால் உலகக் கிரிக்கெட்டில் அதிகம் சக்தி வாய்ந்த ஒருவரின் பதவிக்காலம் முடிவடைந்த வரலாறாக மாறும்.
$க்கும் பெருமளவிலான பணம், பொலிவூட் கவர்ச்சிகள், போட்டிகளின் எ60 பின்னரான களியாட்ட நிகழ்வுகள், அனுசரனையாளர்கள் என்ற வளி- பெயரில் வீரர்களை இந்தச் சூதாட்டக்காரர்களும் இலகுவாக களை அணுகக்கூடிய தன்மை ஆகியன இந்தியன் பிறிமியர் லீக் தொடரை சூதாட்டங்களுக்கும், தவறுகளுக்கும் ஏற்ற இடமாக மாற் றுகின்றன. sig56) - Pாற்றி கிரிக்கெட்டை நேசிக்கின்ற, தனது கிரிக்கெட் மீது நம்பிக்கை பிளின் கொண்ட வீரர்கள் இவ்வாறான தவறுகளில் ஈடுபடாமல் செல்கின்ற வதை அதேவேளை, பணத்திற்கு ஆசைப்படுகின்ற, தவறு செய்ய அஞ் லலித் சாத வீரர்கள் இவ்வாறான தவறுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கத் 5மான தான் போகிறார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஏராளமான அவ்வப் ஆண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாக எழுதிச்சென்றது இன் ரீமியர் றும் உண்மையாக ஒலிக்கிறது. bலை. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க
முடியாது.”
FTIT

Page 26
SLUG 2
LUGÜCHEDGDÖCÖLDÜSIHICHGLÖÖCIEDLUNGOTTE
அனுதினன் சுதந்திரநாதன்
ஒவ்வொரு நாட்டுக்குமே ஒலிம்பிக்ஸ் என்கிற சர்வதேச போட் டியில் பங்குபெற்றி, ஒரு பதக்கத்ததையாவது பெற்றுவிட வேண் டும் என்கிற விருப்பம் நிச்சயமாகவே இருக்கும். அதுபோலத் தான், இலங்கை பல்கலைக்கழகங்களின் வராலாற்றில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் பல்கலைக்கழக ஒலிம் பிக்ஸ் போட்டிகள் என்று வர்ணிக்கப்படும் "SLUG போட் டிகளிலும் பங்குபற்றி, ஒருமுறையாவது சாம்பியன் பட்டத்தை வெற்றிபெற்றுவிட வேண்டும என்பதே இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கனவு. ஆனால், அந்தகனவு நிறைவேறுவது சாதாரண விடயமல்ல.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒலிம்பிக்ஸ் என்று வர் 60Óflš5ÜLGBLb @Ė5 “SLUG” (Sri Lakinan University Games) போட்டிகள் 1980ம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டிகள் அன்றைய பேராதனைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் கற்கைநெறிகளின் பேராசிரியராக இருந்த மதிப்புக்குரிய லெஸ்லி ஹன்துனுகே அவரின் வழிகாட் டலில் ஆரம்பித்துவைக்கபட்டிருந்தது. இவ்வாறு ஆரம்பித்து வைக்கபட்ட முதலாவது SLUG போட்டிகளிலேயே பேராதனை பல்கலைக்கழகம் சம்பியன் பட்டத்தை வெற்றி பெற்றமை குறிப் பிடத்தக்கது.
தொடர்ச்சியாக மூன்று வருட இடைவெளியில் போட்டிகள் இடம் பெற்று வந்தபோதிலும் 1989ம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் இடம்பெற்று இருக்கவில்லை. அதனை தவிர்த்து அனைத்து வருடங்களிலும் இந்த போட்டிகள் இடம்பெற்றே வந்திருக்கிறது. அந்தவகையில் இந்த வருடம் 11வது SLUG போட்டிகள் மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் பூரண ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
இதுவரை இடம்பெற்ற 10 SLUG போட்டிகளில் 7 தடவைகள் கொழும்பு பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளதுடன்,
ー
3asub
 
 
 
 

பெரதெனியா பல்கலைக் கழகம் 3 தடவைகள் சாம் பியன் பட்டம் வென்றுள் ளது. மொத்தமாக நாடு முழுவதிலுமிருந்து பங்கு கொள்ளும் 13 பல்கலைக் கழகங்களில் இந்த இரண் டு பல்கலைக் கழகங்களும் தான் இதுவரைகாலமும் ஆதிக்கம் செலுத்தி வந் திருக்கிறது.
கிரிக்கெட், உதைப்பந்தாட்டம், ஹாக்கி போன்ற போட்டிகள் உட்பட தடகள போட்டிகளையும் உள்ளடக்கி, ஆடவர் - மகளிர் பிரிவுகளில் 35 போட்டிகள் இம்முறை இடம்பெற்று இருந்ததுடன், இந்த போட்டிகளின் முடிவில் இம்முறை முதல் முறையாக மொரட்டுவ பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின் போது, கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் திறமை வெளிப் பாடுகள் பலரின் கவனத்தை ஈர்க்ககூடியவகையில் அமைந்திருந் தது. குறிப்பாக உதைப்பந்தாட்ட போட்டியில் யாழ். பல்கலைக் கழகமும், குத்து சண்டை போட்டிகளில் கிழக்கு பல்கலைக் கழகமும் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியிருந்தன.
அதனஜப்படையில் இம்முறை இடம்பெற்ற முக்கியமான சில போட்2 முடிவுகளின் தொகுப்பு வருமாறு, உதைப்பந்தாட்டம் : மொத்தமாக 14 பல்கலைக்கழகங்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் தகுதிகாண் போட்டிகளில் பங்கு பற்றியிருந்தனர். இதன்போது, வெற்றி பெற்ற மொரட்டுவ, பெரதேனியா, கொழும்பு, யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு, வயம்ப, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்கள் முதலாவது சுற்று போட்டியில் வெற்றிபெற்று காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவாகி யிருந்தனர். இதன் போது, யாழ்பாண பல்கலைக்கழக அணி தான் எதிர்கொண்ட முதலாவது சுற்று போட்டியில் 7 கோல்களை எதிரணிக்கு எதிராக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
காலிறுதிப் போட்டியில், கொழும்பு பல்கலைக்கழக அணி ஜெவர்த்
தனபுர பல்கலைக்கழக அணியை வெற்றி கொண்டும், பெரதெ
னியா பல்கலைக்கழக அணியை கிழக்கு பல்கலைக்கழக அணி
வெற்றிகொண்டும்,

Page 27
மொரட்டுவ பல்கலைக்கழக அணி தென்கிழக்கு 円 பல்கலைக்கழக அணியை வெற்றிகொண்டும், আচ্ছা! யாழ்ப்பான பல்கலைக்கழக அணி வயம்ப பல் கலைக்கழக அணியை வெற்றிகொண்டும் அரையிறுதிப்போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந் தனர். முதலாவது அரையிறுதிப் போட்டியில் மொரட்டுவ மற்றும் கிழக்கு பல்கலைக்கழக அணிகள் மோதியிருந்தன. முழுநேர ஆட்ட முடிவில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் பெனால்டி முறையின் மூலமே வெற்றி யாளராக மொரட்டுவ பல்கலைக்கழக அணி தெரிவு செய்யப்பட்டது. மற்றுமொரு அரையிறுதிப் போட் டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி மிக இலகுவான முறையில் கொழும்பு பல்கலைக்கழக அணியை 3-0 என்கிற முறையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்கள்.
இறுதிப்போட்டியில் மொரட்டுவ பல்கலைக்கழக அணியை சந் தித்த யாழ்ப்பான பல்கலைக்கழக அணி 4-1 என்கிற ரீதியில் அபாரமான முறையில் வெற்றிபெற்று சாம்பியன் ஆகியிருந் தார்கள். அதேதருணத்தில் மூன்றாவது இடத்தை தீர்மானிப்பதற் காக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு பல்கலைக்கழக அணி கிழக்கு பல்கலைக்கழக அணியை வெற்றிகொண்டு ஆறுதல் 3ம் இடத்தை பெற்றுக்கொண்டார்கள்.
கிரிக்கெட் : SLUG போட்டிகளில் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி சீரற்ற காலநிலை காரணமாக, 39 ஓவர்கள் மட் டுப்படுத்தபட்ட போட்டியாகவே இடம்பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்த இறுதிப்போட்டியில் மொரட்டுவ பல்கலைக் கழக அணியும், கொழும்பு பல்கலைக்கழக அணியும் பங்குபற் றியிருந்தன. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மொரட்டுவ பல்கலைக்கழக அணி 39 ஓவர்களில் 238 ஓட்டங் களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு பல்கலைக்கழக அணி 29 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தபட்டு, டக்வேர்த் லூயிஸ் முறைக்கு இணையாக இலங்கையில் பயன்படுத்தப்படும் "பரபோல முறை மூலமாக மொரட்டுவ அணி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த கிரிக்கெட் தொடரில், கொழும்பு பல்கலைக்கழக அணி இரண்டாம்இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கரப்பந்து : தீர்மானம் மிக்க கரப்பந்து போட்டிகளின் அரையிறுதி, இறுதி போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இடம்பெற்று இருந்தது. ஆடவருக்கான அரையிறுதிப்போட் டியின் மூலமாக இறுதிப்போட்டியில் பங்குபற்ற சப்ரகமுவ, ருகுண பல்கலைக்கழக அணிகள் தெரிவாகியிருந்தன. ஐந்து சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நான்கு சுற்றுக்களை வெற்றிகொண்டதன் மூலமாக, ருகுண பல்கலைக்கழக அணி சாம்பியன்பட்டத்தை வெற்றி கொண்டிருந்தது. அதேபோன்று, மூன்றாவது இடத்தை ஜெயவர்த்னபுர பல்கலைக்கழக அணி வெற்றியை பெற்றுக் கொண்டது.
பெண்களுக்கான கரப்பந்து போட்டியில், இறுதிப்போட்டிக்கு ஜெயவர்த்தனபுர மற்றும் களனிய பல்கலைக்கழக அணிகள் தகுதி பெற்றிருந்தன. இந்த போட்டியில், களனிய பல்கலைக் கழக அணி மூன்று சுற்றுக்களையும் வெற்றிகொண்டு சாம் பியன் பட்டத்தை தட்டி சென்றதுடன், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மொரட்டுவ பல்கலைக்கழக அணியை கொழும்பு பல்கலைக்கழக அணி வெற்றி கொண்டது. சுவட்டு நிகழ்ச்சிகள் : இறுதிநாளில் ஆடவர் மகளிர் பிரிவில் இடம்பெற்ற 12க்கும் மேற்பட்ட பல்வேறு சுவட்டு நிகழ்ச்சிகளின் முடிவில்,
GasLu
 

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி சாம்பியன் அணியாக சுவட்டு நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்பட்டது. ஒட்டு மொத்த போட்டி களின் புள்ளிகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டிருந் தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதி நாள் நிகழ்வாக சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இறுதிநாள் முடிவில், மகளிர் மற்றும் ஆடவர் பிரிவிகளின் ஒட்டு மொத்த புள்ளிகளின் படி முன்னிலை பெற்றிருந்த மொரட்டுவ பல்கலைக்கழகம் இம்முறை சாம்பியன் பட்டத்தை வென்றதாக தேர்வுசெய்யபட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகம் SLUG போட் டிகளில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன் முறையாகும்.
கடந்த வருடங்களை விடவும் இந்த வருடம் மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிபடுத்திய யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளிலும் பங்கு கொள்ளுகின்ற திறனை கொண்டிருக்காததன் காரணமாக, புள் ளிகள் பட்டியலில் முன்னிலை பெற தவறியிருந்தன. அதுபோல ஆடவர் பங்களிப்புக்கு சமனாக மகளிர் பங்களிப்பும் அமைந் திராமையும் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெறமுடியா மைக்கு காரணமாக மாறியிருந்தது. எனினும், எதிர்வரும் காலங் களில் மகளிர் பங்களிப்பு அதிகமாகின்ற போது, தென் மாகாண பல்கலைக்கழகங்களுக்கு சமபலமான சவாலை வழங்கக்கூடிய அணிகளாக இவை மாற்றம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
மினி ஒலிம்பிக்ஸ் பதுங்கங்களை வென்ற யாழ் பல்கலை
இலங்கைப்பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 1ஆவது மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் யாழ். பல் கலைக்கழகம் ஒரு தங்கம், 3 வெள்ளி 4 வெண் கலப்பதக்கங்களை வென்றுள்ளது. இத்தடகளப் போட்டிகள் கடந்த மே 12, 13ஆம் திகதிகளில் மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயரம் பாய்தலில் ஜெயரூபன் தங்கப்பதக்கத்தினையும், கேஜங்கரன் 10, 400 மீற் றர் தடைதாண்டல் போட்டிகளில் வெள்ளிப் பதக் கத்தினையும், விநிசாந் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கத்தினையும், பி.அபிகரன் உயரம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றனர். பெண் களுக்கான பிரிவில் எஸ்தரணி ஈட்டி எறிதலில்
| வெண்கலப்பதக்கத்தினையும், ரி.அபிராமி தட்டெறி தலில் வெண்கலப்பதக்கத்தினையும், ஆர்துஸ்யந் தினி 800 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கத் தினையும் வென்றனர்.

Page 28
நெய்மார். உலகின் உதைபந்தாட்ட ரசிகர்கள் மற்றும் அவதானிகளின் வாய்களில் இப்போதெல்லாம் அடிக்கடி உச் சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இது தான். 21 வயதே யாகும் இந்த பிரேஸில் நட்சத்திரம், இந்தளவுக்கு ஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருப்பதில் காரணங்கள் ஏராளமாக கொட் டியிருக்கின்றன.
தனது 17வது வயதில் சர்வதேச போட்டிகளை ஆட ஆரம்பித் ததிலிருந்து உலக உதைபந்தாட்ட அவதானிகளின் பார்வை முழுதும் நெய்மார் மீது திரும்ப தொடங்கியது. பிரேஸிலுக் காகவும், பிரேஸிலின் பிராந்திய கழகமான சண்டொஸ் அணிக் காகவும் நெய்மார் ஆடிக்கொண்டிருந்த காலப்பகுதிகளில், உதைபந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான பீலே, ரொமாரியோ, ரொனால்டினோ உட்பட பலராலும் உலகின் தலை சிறந்த வீரர் என்று பாராட்டு பெற்றவர் நெய்மார். லாவகமான ஆட்டம், வேகம் தொலைநோக்கு, கோல் போடும் சாமர்த்தியம், ஆட்டத்தில் அழகு போன்ற காரணங்களால் ஒரு நாயகன் உதயமாகிறான் என்ற ரீதியில் உதைபந்தாட்டத்தின் அனைத்து தரப்பாலும் பாராட்டு பெற்றவர். உலகின் சிறந்த வீரர் நெய்மாரா? மெஸ்ஸி யா? என்று உதைபந்தாட்ட ஜாம்பவான்களான மரடோனா மற் றும் பீலே இடையில் ஒரு கருத்துப் போர் நடந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக ஆடிக்கொண்டிருந்த சண்டொஸ் அணியிலிருந்து, இந்த பருவகால வீரர்கள் பரிவர்த் தனையின் போது ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு ஒப்பந் தமாகியிருக்கிறார் நெய்மார். இந்த பருவகாலத்தில் உலகின் தலைசிறந்த பலர் வீரர்கள் தங்களது கழகங்களிலிருந்து வேறு கழகங்களுக்கு மாற இருக்கின்ற போதும், நெய்மாரின் கழக மாற்றம் அதி முக்கியத்துவம் பெறுகின்றமைக்கான காரணம் யாதெனில், உலக உதைபந்தாட்ட ஜாம்பவான்களால் "எதிர் காலத்தில் உதைபந்தாட்ட வரலாற்றில் பல சாதனைகளை தனக் கென தக்கவைக்கபோகும் வீரர்" என்று புகழாரம் ஆட்டப்பட்ட இந்த வீரரின் ஐரோப்பிய பிரவேசம் தான்.
நெய்மாரின் ஐரோப்பிய பிரவேசத்துக்கும், அவரின் புகழுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. நெய்மாரால் ஐரோப்பாவில் பிரகாசிக்க முடியாது என்று அவர் மீது குற்றச்சாட்டினை முன்வைப்போரது முக்கிய குற்றச்சாட்டு யாதெனில், நெய்மார் இதுவரை ஆடிவந்த பிரேஸில் பிராந்திய போட்டிகளை விட ஐரோப்பாவின் பிராந்திய போட்டிகள் கடினமானவை, ஐரோப்பாவின் பின்கள வீரர்களோடு (Defenders) போட்டியிட்டுகோல் அடிக்க நெய்மாரால் முடியாது.
Gaslub
 

Gngiof
பிரகாசிக்குமா இந்த புதிய நட்சத்திரம்?
ஆனால் என்னை பொறுத்தவரை இந்த இறுக்கமான, கடினமான ஐரோப்பிய சவால்களை எதிர்கொள்வதற்குரிய தகமைகளை நெய்மார் கொண்டிருக்கிறார் என்பது தான். அது போக ஐரோப் பிய பிராந்திய பின்கள வீரர்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியாவிட் டாலும் கூட பிரேஸில் பிராந்திய போட்டிகளில் ஆடும் "Fluminesse Football Club, Sao Paulo FC, Flamengo, SC Corinthians Paulista ஆகிய கழகங்களில் சவாலான பின் கள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் நெய்மார் எதிர் கொண்டுதான் இருக்கிறார். அத்தோடு ஐரோப்பாவில் மிகப் பெரும் சாதனைகளை செய்த பிரேஸிலின் ரிவால்டோ, ரொமாரியோ, ரொனால்டினொ ஆகியோரும் ஆரம்பத்தில் பிரேஸிலின் பிராந்திய போட்டிகளில் ஆடியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பிரேஸில் தேசிய அணிக்காக நெய்மார் ஆடிய ஆட்டங் களில், நெய்மாரால் பிரேஸில் பிராந்தியத்தில் மட்டுமல்ல சர் வதேச தரத்திலும் சிறப்பாக ஆட முடியும் என்று புரிந்துகொள்ள «Լptջեւյլb.
அது போக நெய்மாரால் பார்சிலோனாவில் சோபிக்க முடியாது. பார்சிலோனாவின் கடந்த கால முன்கள வீரர்களது ஒப்பந்தங் களெல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது என்று இப் ரஹிமோவிச், டேவிட் வியா ஆகியோரது ஒப்பந்தங்களை சுட்டிக் காட்டி சிலர் செய்திகள் வெளியிட்டாலும், பார்சிலோனாவின் பிரேஸில் வீரர்களது ஒப்பந்தங்கள் அனைத்தும் கடந்த காலங் களில் வெற்றிகரமாகவே இருந்திருக்கின்றது என்பதற்கு ரிவால் டோ, ரொமாரியோ, ரொனால்டினோ ஆகியோரே சாட்சி.
நெய்மாரின் அந் த தகுதி காரணமாகவே உலகின் தலைசிறந்த கழகங்களான பார்சிலோனா, ரியல் மட்ரிட், பயர் ன் முனிச் செல் சியா ஆகிய கழகங்கள் நெய் மாரின் பின்னால் வரிசை கட்டி நின் றன. ஒரு வீரரின் ஆளுமை - திறமை குறித்த உலகின் முன் னணி கழகங்கள் நான்கின் மதிப் பீடுகளும் தவறாகி போக வாய்ப்பில்லை அல்லவா?
- 2G

Page 29
ஆக ஐரோப்பாவில் ஆடுவதற்குரிய அனைத்து தகமைகளை யும் நெய்மார் கொண்டிருக்கிறார் என்பது 100 சதவீதம் உறுதி. ஆனால் இப்போதுள்ள மில்லியன் டொலர் கேள்வி என்னவென் றால் பார்சிலோனாவின் ஆட்டமுறையுடன் நெய்மாரால் ஒத்துப் போக முடியுமா? அல்லது நெய்மாருக்கு ஏற்றால் போல் பார் சிலோனா தனது ஆட்ட முன்றயை மாற்றியமைக்குமா என்பது தான.
என்னைக்கேட்டால் இந்த இரண்டாம் கேள்விக்கான பதில் இல் லை என்பதாகத்தான் இருக்கும். எந்த ஒரு வீரருக்காகவும் தனக் கு வெற்றிகளையும் புகழையும் தேடித்தந்த டிக்கி-டகா (TikiTaka) ஆட்டமுறையை மாற்றிக்கொள்ள பார்சிலோனா சம் மதிக்காது. இங்குதான் நெய்மாரின் ஆட்டமுறை முரண் படுகிறது. நெய்மாரின் ஆட்டமுறையான டிபிளிங் (Dribbling) + வேகமும், பந்தை டிரிபிள் செய்யாமல் பாஸ் செய்து ஆடும் முறையான பார்சினோனாவின் டிக்கி-டகாவும் (Tiki-Taka) ஒன்றுக்கு ஒன்று முரணானவை.
இப்படியிருக்க நெய்மாரின் இந்த பார்சிலோனா பிரவேசமானது நெய்மாரின் திறமைக்கும் சரி, பார்சிலோனாவின் வெற்றிகளுக் கும் சரி எப்படி கைகொடுக்க போகிறது என்பதே விமர்சகர்களின் கேள்வியாக இருக்கின்றது. இங்குதான் பார்சிலோனவின் 4-3- 3 Formation கவனிக்கப்பட வேண்டியதொன்றாகிறது. இந்த Formation dip &g udes 6iriage6ft (Lest Wingers) ". ரிபிள் செய்து ஆட அனுமதிக்கப்படுகிறார்கள்.
பார்சிலோனா டிக்கி-டகா முறையில் ஆடிவந்தாலும், டிட்டோ விலனோவா பார்சிலோனாவின் முகாமையாளர் பதவியை ஏற் றதன் பின்னர் டிக்கி-டகா முறைமையில் சிறிது தளர்த்தல் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய கள வரிசை வீரர்கள் டிக் கி-டகா முறைமையில் பந்துகளை பரிமாறிக்கொள்ள, முன் வரிசை வீரர்கள் பந்த “ட்ரிபிள் செய்வதற்கு அனுமதிக்கப் படுகிறது. கடந்த பருவகாலத்தின் லீக் போட்டிகளின் போது பார் சிலோனாவின் இடது பக்க “Winger ஆக செயற்பட்ட "கிறிஸ் டியன் டெயோவின்" ஆட்டத்தை பார்த்திருந்தால் இது புரிந்திருக் கும். கிறிஸ்டியன் டெயோவின் இடத்துக்கு தான் நெய்மார் பிரதியீடு செய்யப்பட போகிறார். ஆக நெய்மார் தனது பாணியி லான ஆட்டத்தை தொடர்வதில் எந்த தடங்கல்களும் இருக்கப் போவது இல்லை.
ஆனாலும் "சண்டொசில்" ஆடும் போது நெய்மார் மேற்கொண்ட பூரணமான Dribbling மற்றும் தனிநபர் ஆதிக்க ஆட்டத்தை அப்படியே அப்பட்டமாக ஆடுவதென்பது பார்சிலோனாவில் நெய்மாருக்கு முடியாது போகும்.
 

காரணம் உலக தரம்வாய்ந்த வீரர்கள் உள்ள பார்சிலோனாவில் பந்தை வீரர்களோடு PASS செய்து ஆடுவது கட்டாயமாக இருக்கும், இரண்டாவது பிரேஸில் பிராந்திய பின்கள வீரர் களோடு ஒப்பிடுகையில் ஸ்பெயின் பிராந்திய கழகங்களின் பின் கள வீரர்கள் சற்று கடுமையானவர்கள். ஆனாலும் ஐரோப் பாவின் ஆட்டமுறைமை நெய்மாருக்கு பழக்கப்பட்ட பின்பு எத் தகைய பின்கள கட்டுக்கோப்பும் நெய்மாரால் உடைக்கப் LL6 or Lib.
நெய்மார் + மெஸ்ஸி என்ற கூட்டணி நிச்சயம் எதிர் அணிகளுக்கு சிம்மசொப்பனமாய் இருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த இருவருமே உச்சக்கட்டமான திறமைகள் + வேகம் + தொலைநோக்கு என்பவற்றை ஒருங்கே கொண்டவர்கள். ஆனாலும் நெய்மார் பார்சிலோனாவின் ஆட்ட முறையோடு ஒத்துப்போதல் என்பது மிகவும் அவசியம். எது எப் படியிருப்பினும் எம்மாதிரியான ஆட்டமுறையோடும், எம் மாதிரி யான அணிகளோடும் ஒத்துப்போய் ஆடுகின்ற திறமையான வீரர் நெய்மார் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
ஆனாலும் இப்போது வெறும் 21 வயதேயான நெய்மார் பார் சிலொனாவின் அதிநுட்பமான ஆட்ட நுணுக்கத்தை உள்வாங்க சிறிது காலம் எடுக்கலாம். எதிர் அணிகளின் துரதிஷ்டம் உச்சத் தில் இருக்கும் பட்சத்தில் பார்சிலோனாவுக்காக ஓரிரு போட்டிகள் ஆடியவுடனேயே நெய்மாரின் கோல் வேட்டை ஆரம்பமாகலாம். சிலவேளைகளில் அதற்கு ஒரு பருவகாலம் கூட தேவைப் படலாம். பீலேவும் ஏனைய உதைபந்தாட்ட ஜாம்பவான்களும் கூறியதை போல, உலகின் தலைசிறந்த வீரராக பரிமளிப்பதற்கு 21 வயதேயான நெய்மாருக்கு நிச்சயம் அனுபவம் அவசியமாகிறது. அதுவும் ஐரோப்பிய பிரவேசமும், அதன் மூலம் ஐரோப் பிய உதைபந்தாட்ட சூழல் அளிக்கப்போகும் பயிற்சியுமே -
விருதுகளின் பார்வையை நெய் மாரை நோக்கி திருப்பும் உந்துசக் திகளாக அமையும். அந்த சூழலானது பார்சிலோனா மூலமாக நெய்மாருக்கு கிடைத்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும், பீஃபாவின் விருதுகள் பலவற்றை தன்னகத்தே கொள்ளப்போகும் ஒரு நட்சத்திரம் இப்போது ஐரோப்பாவிற் குள் நுழைந்திருக்கிறது. ரொனால் டினோவும், ரிவால்டோவும் உதைபந் தாட்ட உயரிய விருதான Balon d'O விருதினை பெறுவதற்கு தளம் அமைத்து கொடுத்த பார் சிலோனா, நெய்மாருக்கும் அந்த களத்தை அமைத்து கொடுக்கும் என நம்பலாம்.

Page 30
டிகளில் 23 ஓட்டங்களை 6 鄒 缀
இவர் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். மத்தியூஸ் தான் பங்குபற்றிய 1போட்டிகளில் வெறுமனே 72 ஓட்டங்களையே பெற்றார். இதில் 40 ஓட் டங்களை புனேயின் இறுதிப்போட்டியில் பெற்றார். பந்துவீச்சில் ஐந்து
 

த்தவறியவர்கள் சாதிப்பார்களா?
லசித் மாலிங்க இம்முறை ஹர்பஜன், ஜோன்சனுக்கு அடுத்தபடியாகவே காணப்பட்டார். அதிலும் ஐ.பி.எல். இன் எல்லா போட்டிகளையும் பார்த் தால் மாலிங்க இறுதிப்போட்டியை தவிர வேறு எந்த போட்டியிலும் சிறப் பாக விளையாடவில்லை. அதிலும் ப்ளே-ஒப் சுற்றின் இறுதிபோட்டியில் ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மலிங்க, தான் விளையாடிய 17 போட்டிகளில் 2 தடவைகள் 40 மேற்பட்ட ஓட்டங் களையும் வழங்கியிருந்தார். லசித் மலிங்க விளையாடிய 17 போட் டிகளில் மொத்தமாக 20 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தாலும் 468 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இது இம்முறை மும் பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ஒருவரால் விட்டுக்கொடுக்கப்பட அதிக ஓட்டங்களாகும்.
குசல் ஜனித் பெரேராவை பொறுத்தவரை இவர் ராஜஸ்தான் அணிக்காக வெறும் 2 போட்டிகளுக்கே பயன்படுத்தப்பட்டார். ஆனால் இவரது துரதிஷ்டம் இரண்டாவது போட்டியில் டக்-அவுட் ஆனதை தொடர்ந்து வாய்ப்பு பறிபோனது. கடந்த முறை ராஜஸ் தான் அணிக்காக விளையாடிய தினேஷ் சந் திமல் இம்முறை டெல்லி அணிக்காக அழைக்கப்படிருந்தும் அந்த வாய்ப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது கொல்கத் தா அணியைப் பொறுத்தவரை இலங் கையின் சேனாநாயக்க 8 போட்டிகளில் 9 விக்கட்டுக்களை 23.22 என்ற சராசரியில் வீழ்த்தியிருந்தார்.
இலங்கை வீரர்கள் ஓரளவு சிறப்பாக பிரகாசித்த அணி என நாம் கருதக்கூடியது சன் ரைசெர்ஸ் அணியாக இருப்பினும், சங் ககரா 9 போட்டிகளில் விளையாடி பெற்றது 120 ஓட்டங்கள் மட்டுமே இதில் இவரது சராசரி 13.33 ஆகவும் ஒட்டவிகிதம் 38.23 ஆகவும் காணப்பட்டது. டுவென்டி 20 போட் டிகளை பொறுத்தவரை இது ஒரு இறுதிநிலை பந்துவீச்சாளரை ஒத்த துடுப்பாட்ட புள்ளி விபரமாகும். ஆனால் திஸார பெரேரா தனது சிறப்பான சகலதுறை பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தார். 96ഖഞ്ഞ് 6 இறுக்கமான போட்டிகளை வெற்றி பெறுவதற்கு வழியேற்படுத்தியிருந்தார். அவ் வணிக்காக அதிக சிக்ஸர்களை (4) அடித்த வீரராக பெரேரா பதிவானார். பந்து வீச்சிலும் 17 போட்டிகளில் 19 விக்கட்டுகளை கைப்பற் றியிருந்தாலும் சன் ரைசெர்ஸ் அணிப்பந்து வீச்சாளர்களில் அதிக ஒட்டங்களை வழங் கியவரும் பெரேராவே
இலங்கை வீரர்களின் பெறுபேறுகளை முற்று முழுதாக நோக்கும் போது, அனைவருமே கடந்த ஐ.பி.எல். போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியிருந்தார்கள் இலங்கை வீரர்கள் தற் சமயம் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் பயிற் சிப் போட்டியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தனர். பொறுத்திருந்து பார்க்கலாம், இத்தொடரில் இலங்கை வீரர் களின் ஆட்டங்கள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதனை
2283 س- (

Page 31
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் யாழ் மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளன அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பெண் களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் இரண் டாம் இடத்தைப் பெற்ற நல்லூர் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளன அணியைப் படத்தில் காணலாம்.
 

up.ctoral L மேசைப்பந்தாட்ட
முடிவுகள்
படங்கள் : மது
யாழ்.மாவட்ட 15, 19 வயதுப்பிரிவு பாடசாலை அணிகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது. இதில், 15 வயது ஆண்கள் பிரிவில் யாழ். மத்திய கல்லூரி சம்பியனாகி யதுடன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், தெல்லிப் பளை யூனியன் கல்லூரி அணி மூன்றாமிடத் தினையும் பெற்றுக்கொண்டன.
15 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பினாகியதுடன், இரண்டாமிடத் தினை சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் பெற்றுக்கொண் L60.
19 வயது ஆண்கள் பிரிவில் யாழ். மத்திய கல் லூரி அணி சம்பியனாகியதுடன், தொடர்ந்து இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே யாழ் ப்பாணம் இந்து கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணிகள் பெற்றுக்கொண் டன. 19 வயது பெண்கள் பிரிவில் தெல்லிப் பளை யூனியன் கல்லூரி அணி சம்பினாகி யதுடன், இரண்டாம், மூன்றாமிடங்களை முறையே சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி, கொக்குவில் இந்து கல்லூரி அணிகள் பெற்றுக்கொண்டன.
இணுவில் ஸ்டார் போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து சுற்றுத்தொடரில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட இணுவில் இந்து விளையாட்டுக் கழக அணி வீரர்களை படத் தில் காணலாம். இப்போட்டிகளுக்கு கேடயம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

Page 32
இரண்டு போட்டிகள் அடங்கிய இன்வெஸ்டெக் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 : O என்ற கணக்கில் பெருவெற்றி பெற்றிருந்த இங் கிலாந்து அணியினர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நஸ்ட் வெஸ்ட் ஒருநாள் தொடரில் 2:1 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இருவகைத் தொடர்களிலும் விளையாடி வீரர்கள் அநேகமாக ஒருவரே என்ற ரீதியில் இங் கிலாந்து அணியின் துடுப்பாட்டம், மற்றும் பந்துவீச்சு தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தப் பெறுபேறுகள், இனி ஜூலை மாதம் இடம்பெறவிருக்கின்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு சவாலாக விளங்கலாம்.
லோர்ட்சில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங் கிலாந்து அணி 170 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றதுடன், மிகச்சிறப்பாகப் பந்துவீசிய ஸ்டுவெர்ட் புரோட் சிறப்பாட்டக் காரராகத் தெரிவு செய்யப்பட்டார். லீட்சில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இங் கிலாந்து சார்பாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்வான் போட் டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்தின் ரூட் மற்றும் நியூசிலாந்து சார் பாக சிறப்பாகப் பந்துவீசிய திம் சவுதி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்
©op6 6goL
பவானந்தன் நித்தியானந்தன்
இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இதுவரை 34 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளதுடன் இந்த டெஸ்ட் தொடர் வெற்றியுடன் இங் கிலாந்து 23வது டெஸ்ட் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக வெற் றிகொண்டுள்ளது.
டெஸ்ட் தொடரைப் போலவே ஒருநாள் தொடரிலும் சொந்த மண் ணில் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியினரால் ஏமாற்றத்தையே ரசிகர்களுக்கு தர முடிந்தது. லோர்ட்ஸில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்த இங்கிலாந்து, இரண்டாவது போட்டியில் 86 ஒட் டங்களால் தோல்வியடைந்தது. "வையிட் வோஷ் ஐ தடுப்பதற்காக கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் நொற்றிங்ஹோமில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அடுத்ததாக ஆஷஸ் தொடர் இடம்பெறவிருக்கும் நிலையில் கெவின் பீட்டர்சன் உபாதைகளிலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிகளுக்கு திரும்பியதாக தனது ருவிட்டரில் தெரிவித்திருந் தார். ஜோ ரூட் மற்றும் பிரைஸ்லோ ஆகியோர் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் கெவின் பீட்டர்சன் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்வி நிலவுகிறது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் குக், "கெவின் பீட்டர்சன் விளையாடத் தகுதிபெறும் பட்சத் தில் எங்கள் அணியில் எப்போதும் உள்வாங்கப்படுவார். ஆனால் அவர் இல்லாத காலத்தில் அணியில் இணைக்கப்பட்ட ஜோ ரூட் மற்றும் பீரைல்லோ ஆகியோர் கொடுத்த வாய்ப்புக்களைச் சிறப் பாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் சிறப்பான ஆட்டத் தைக் கண்டு எமது பயிற்றுவிப்பாளர் அண்டி பிளவர் மகிழ்ச் சியடைந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
பீட்டர்சன் மீண்டும் அணிக்குத் திரும்பும் பட்சத்தில் அவர் பிரைஸ் லோவுக்குப் பதிலாக உள்வாங்கப்படலாம், அல்லது தற்போது ஃபோர்மில் இல்லாமல் ஓட்டங்களைப் பெறத்தடுமாறிவரும், ஆரம் பத் துடுப்பாட்டவீரர் நிக் கொம்டக்கு பதிலாக ரூட் ஆரம்பத்துடுப்பாட் ட வீரராகக் களமிறக்கப்பட்டுதற்போதைய ரூட்டின் இடத்திற்கு பீட்டர் சன் உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
G35Lu
 
 

யோ ரூட் இங்கிலாந்துப் பிராந்தியக் கழகமான யோக்சையருக் காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்குபவர் என்பது குறிப் பிடத்தக்கது. இங்கிலாந்தின் அடுத்த பீட்டர்சன் என ஊடகங் களால் வர்ணிக்கப்படும் ரூட் கிடைக்கும் போட்டிகளிலெல்லாம் தனது சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றார். 22 வயதாகும் ரூட் இடதுகை துடுப்பாட்ட வீரரும், ஒப்-பிறேக் பந் துவீச்சாளரும் ஆவார்.
ருக்கு தயாரா?
ரூட்டின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளின் பெறுபேறுகள் உயர் வாகக் காணப்படுகின்றன. இவர் இதுவரை 46 முதல்தரப் போட் டிகளில் விளையாடி 8 சதங்கள் உட்பட 3151 ஓட்டங்களைப் பெற் றுள்ளார். இதில் அதி கூடிய ஓட்டமாக 236 பெறப்பட்டுள்ளது. பந் துவீச்சிலும் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றார். மேலதிக பந்துவீச்சாளராக அணியில் இணைத்துக் கொள்ளப்படும் இவரது பந்துவீச்சு, தேவைப்படும் தருணங்களில் மிகச்சிறப்பாக இ ருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் அண்டி பிளவர் தெரிவித் g66TT.
இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரூட் கடந்த நியூசிலாந்துடனான போட்டியில் தனது கன்னிச்சதத்தைப் பதிவு செய்தார். நியூசிலாந்துடனான தொடர் முழுவதும் இவரது துடுப்பாட் டம் மிகச்சிறப்பானதாகக் காணப்பட்டது.
- 3 O

Page 33
றஃபேல் நடால்" களிமண் தரையின் அரசன்
அருளானந்தம் ஜீவதர்ஷன்
உலகின் ஆண்கள் டென்னிஸ் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் 1986 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட் டில் பிறந்தவர். 20 ஆம் நூறாண்டின் சிறந்த டெனிஸ் வீரர் என அறியப்படும் ரோஜர் பெடரரை தரவரிசையில் வீழ்த்தி 2008 ஆம் ஆண்டு முதல்முறையாக டெனிஸ் தரவரிசையின் முதலிடத்தை ரஃபேல் நடால் கைப்பற்றியிருந்தார். 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெற்றிபெற்றுள்ள நடால் 1000 மாஸ்டர்ஸ் தொடர்களில் சாதனை எண்ணிக்கையான 24 பட்டங்களை வென்றுள்ளார்.
நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் (அவுஸ்திரேலி யன் ஒப்பன், பிரெஞ் ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்கன் ஒப்பண்) பட்டம் வென்றிருந்தாலும் 10 கிராண்ட்ஸ்லாம்களில் 7 கிராண்ட்ஸ்லாம் பட் டங்களை "பிரெஞ் ஒப்பன்" போட்டிகளில் தான் நடால் வென்றுள்ளார். நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் களிமண் தரையில் போட் டிகள் நடைபெறுவது "பிரெஞ் ஓப்பன் போட்டிகளில்தான் (அவுஸ் திரேலியன் மற்றும் அமெரிக்கன் ஒப்பன்-ஹர்ட் (Hard Court), விம் பிள்டன் - புற்தர்ை). களிமண் தரையில் நடாலின் ஆட்டம் மிகவும் உத் வேகமாக இருக்கும். களிமண் காளை என வர்ணிக்கப்படும் நடாலை களிமண் தரையில் தோற்கடிப்பது எந்தப்பெரிய வீரருக்கும் சாதாரண விடயமன்று.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மட்டுமன்றி 1000 மாஸ்டர்ஸ் தொடரி லும் நடால் வெற்றி பெற்றுள்ள 24 பட்டங்களில் 18 பட்டங்கள் களிமண் தரையில் பெறப்பட்டவை. உலகின் தலை சிறந்த வீரரான ரோஜர் பெடரருடன் தான் விளையாடிய 30 போட்டிகளில் 20 போட் டிகளில் நடால் வெற்றி பெற்றுள்ளார். அவற்றில் 13 வெற்றிகள் களிமண் தரையில் பெற்றவை. 1000 மாஸ்டர் தொடரில் மொனாகோ நாட்டின் மொண்டிகாலோவில் இடம்பெறும் களிமண் தரையிலான போட்டிகளில் இந்த ஆண்டு(2013 இறுதிப் போட்டியில் தற்போதைய முதல்நிலை வீரர் டிஜோக்கோவிச்சுடன் இறுதிப்போட்டியில் தோற்கும் வரை நடால் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பட்டத்தை தொடர்ச்சியாக கைப்பற்றியிருந்தார் (2005 - 2012), அதேபோல இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெறும் களிமண்தரை ஆட்டத்தில் இறுதி 9 ஆண்டுகளில் 7 தடவைகள் பட்டத்தை கைப்பற்றியிருக்கின்றார்.
கராத்தே என்பது, சன பானியத் தீவுக் கூட்டா சீனாவின் கென்போ எ
ജ് ஒரு தாக்குதல் கலைய
குதல்கள், திறந்த கை தல், பூட்டுப் போடுதல், பனவும் சில கராத்தேப்
ச்சின் என்னும் வகுப்ை' محصے ("te") என்னும் பெ டோவினால், மிங் வட சீனாவிலிருந்து வந்த6 தீவுகளுக்கு அறிமுகம வந்தன.1392 ஆம் ஆ டைக் கலை பற்றிய கினாவாவுக்கு வந்தன LILL 9géAuLI6ů 60DLDu. குழுவினரால் ஆக்கிர நிகழ்வுகளும் ஆயுதா LDFTuʻih60T.
GesLuU
 

தற்போது நடைற்றுக்கொண்டிருக்கும் "பிரெஞ் ஒப்பன்" கிராண்ட்ஸ் லாம் போட்டிகளில் நடால் வெற்றி பெரும் பட்சத்தில் தனது அதிகபட்ச "பிரெஞ் ஒப்பண்” பட்டம் பெற்ற சாதனையை மேலும் ஒரு பட்டத்தால் அதிகரிக்கச் செய்யமுடியும். ரசிகர்கள், ஊடகங்கள் என பலரதும் எதிர் பார்ப்பு நாடால் மீதுதான் உள்ளது. காரணம் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடால் தோல்வியடைந்த ஒரே ஆண்டு 2009 மட்டும்தான், நான்காம் சுற்றில் சுவீடன் நாட்டு வீரரான சொடர்லிங்கிடம் எதிர் பாராதவிதமாக நேர் செட்களில் தோல்வியடைந்தமை தான் நடாலின் பிரெஞ் ஒப்பன் தொடர் வெற்றிப்பயணத்தில் ஏற்பட்ட ஒரேயொரு சறுக்
86.
களிமண் தரையின் அரசன் (King of Clay) தனது பட்டப்பெயரை மீண்டும் உறுதி செய்வாரா என்பதை அடுத்தடுத்த வாரங்களில் நாம் அறிந்துகொள்ள முடியும்.
ன்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப் ங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், ன்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது பாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக் உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித் கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என் பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பைச் சேர்ந்தோரிடையே இது தோன்றிய இது "டி" ("ti") அல்லது "டெ" யரால் அழைக்கப்பட்டு வந்தது. 1372ல், சுசான் மன்னர் சாட் ம்சத்துச் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டபோது, வர்கள் மூலம் பலவகையான சீனத்துச் சண்டைக் கலைகள் ரியூக்யுத் ானது. சிறப்பாக இவை சீனாவின் ஃபுஜியன் மாகாணத்திலிருந்தே ஆண்டில், 36 சீனக் குடும்பங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம், சீனச் சண் அறிவைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற காரணங்களுக்காக ஒக் ர். 1429ல் ஷோகினாவா மன்னர் காலத்தில் ஒக்கினாவாவில் ஏற் பப்படுத்தல், 1609 ஆம் ஆண்டில், ஒக்கினாவா ஷிம்சு இனக் மிக்கப்பட்ட பின்னர் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டமை போன்ற வ்கள் இல்லாத சண்டை முறைகள் வளர்ச்சியடைவதற்குக் காரண
ஆர்.றொசிஹரிந் (Black belt 3rd DAN)
;231 س
b

Page 34
S 6.5 Mite Students
« 40 Countries a 26 Years of Expertise
ISO Certified
வயதெல்லை 7 4 தொடக்கம் 12 队 சிறுவர்களுக்கான தகவல் ২৪ భXx தொழில்நுட்ப | Kids Program ஆங்கிலபயிற்சி வகுப்புக்கள் International வார நாளர் மாலை நேர வகுப்புக்கள் போriculum வார இறுதி நாள் வகுப்புக்கள்
Cខ្សនះ மாணவாகளின் வசதிக்கேற்ப University Press நேர அட்டவணை ஒழுங்கு செய்து
Waterials
அழகப்பா பல்கலைக்கழகம் கல்வி ஆண்டிற்கான வின்னப்பங்கள் கோரப்படு
கள் பரீட்சைகள் யாழ் எமது நிறுவன
AI மூன்று பாட சித்தி இல்லாத நீங்களும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக் குழு வினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி ஆகலாம் தமிழ் மொழி மூலமாக இளநிலை பட்டப்படிப்புக்கான ஆயத்தப்படிப்பு (Bachelor's Preparatory Programme (BPP) உடன் நீங்களும் மூன்று வருடங்களில் B.A., B.Com. LILL 35 пju штањ60пLib
தொடர்புகளுக்கு : 077 933 93 53
GasLui
 

உலகின் நம்பர் 1 INTERNATION
-- DHAM
avaScript creamweave - SQL CXML Java Advanced Java -C - Cloud Computing
Project
நண்மைகள் ழில்வாய் ன்றிதழ் .
அனைத்து நாடுகளிலும் தொழில்வாய்ப்பை பெறக்கூடிய சான்றிதழ் 3. 。 பெறமுடியும் * _ऽऽ:: > Անին 35iլն:6նիի Ան: C
- Mobile ~Wမြို့မျိုးမျို– S S S > உலகநாடுகளில் பட்டப்படிப்பைத் தொடரும்போது படவிலக்கு அழிக்கப்படும் SEGARSH
0Lதகைமையுடன் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு ୱିଣ୍ଡ୍ରୋମ୍ରି
O/L ICT A/L ICT
பல முன்னணி மாணவர்களை ၈ (၅၈။ကြီါ။ ஆசிரியர் குழுவால் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
வகுப்புக்கள் ဂျူားရေးများ விரும்பிய நேரத்தில் ஒழுங்கு செய்து தரப்படும்.
ஆங்கிலப்பயிற்சி நெறி உயர் கல்வி அமைச்சின் சான்றிதழ்
பாடசாலையில் பயிலும் மணவர்கள், பரீட்சைக்குத்தோற்றியோர்,உத்தியோகத்தர்கள்
அனைவருக்கும் உகந்தது . Certificate issued by
National Online Distance Education Service of the Ministry of Higher Education
Mind Vision Technology CAMPUS
ek Tower Lane, Jaffna. பொருளியற்கல்லூரிக்கு அருகாமை)
b - 32

Page 35
籌
鱷總 현 「 활-T 「 「 「 Wシ
W końýğossun a
mwonmoo qoyooroons,--·• • • • • • • • • • • • ong),soolovo zoomoo ooooo)nrigsoorneo •qinogousingío søoffs), orneo e ----- søofficers orneo e Looffusumssoortsusaegs
sýrmeo - u oso:
****** son:
(1) qinonsoofiuogo corooo -qisnorrø, sørøstossonoomoo|- soojusmn sự, ɛnoongo «umos narodon |-霸) stogímfisuono usos, o coorpo enso:Morowoozo-ou suo uomo:
quodsiaegso, comigoonsa e©șoaeaenn goooooooooooo
| socero،· ·
| sodoO gooooooooooooo ! ! ! !! !! sooqsmn (googooooo uso ngogosto|- .
디디디디디] omosisyo(gognússomogootto@@@g:
|-
 
 
 
 
 
 
 
 

hœuro orneo • ∞uoso, o
connûnųoogoo cossos, soos osso cogno grmoo - ∞ n√∞
- 1TT* : g* : :
hnýumo loạossos soruloooooo uso (gouwburg - quoniae comų,90%, e
∞∞∞∞ -
graeco, quos orto susunɔ sumo
frompuse gos@mos@soum [iĵins museoso)6. novo 图um)國활盲員
-*0藏 tot 10* Qシ 鱷 シェ
滬震惡靈
*/:/:/*4,参
»/«/ :/ở 4łøywo/ | ±±)
| ·
susuɔmɔnɔɓoo faec corso soffo on
gun:4氮
藏)
groot@so
susun númneaesiune gjørnou-nu,
quaeso:
•■ ■ ■ ■ ■ ■ ■
麟

Page 36
மலேசியா சென்று
சிந்தியுங்கள் மாணவர்களே! AL பெறுபேறுகள்! கனவை நிறைவேற்றவி
ஒரு மாதம், மலேசியாவைச் சுற்றிப்பார்த்துவிட்டு 擎、臀拳莓*
விடுங்கள். உங்கள் எதி வர எவ்வளவு செலவாகும்??
நிறைவேற்றுகின்றோம். அதேபணத்தில3மாதகற்கைநெறியைப் "யாழ்.ால். பூர்த்தி செய்துவிட்டு ೭ ಹಾಗೆ வேலைவாய்பையும் சம்பளத்துடன் படிப்ப பெற்றுக்கொள்ளுங்கள். Gលgសិgh
பயிற்சி நெறிகள் நன்மைகள்
Hotel Management பழக்கும் போதே ரூபா 32250 சம்பளம் C ive Multimed உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட reative Multimedia D860ਈ. Dਹੀ ਸੁ566 5ODਰੰਥ
Computer System தங்குமிட வசதி உணவு சீருடை வழங்
Mind Vision Technology CAMPUS. No. 04, Clock Tower Lane, Malaysian Skills Dep
Jafna, Sri Lanka.
(Ministry of Human Resources
Ο
ENG NEERING Bachelor of Engineering
டு) DOn BOSCO BAN GALORE Institute 0f Technology క్రై
t :: A. @បដើggយពុំព្រួយព្រួយដើg355់ព្រះ
|նաotmain 95836մլն): தகுழிழ், ध्50%) 8% WAY محصی بڑی برمحے
Mind Vision
Technology CAMPUS.
ബ്രു
O77
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EFLIDLIGTIGELGTI
ங்கள் உயர்கல்வி ögdsoun? &56)JGCD60GDu ர்கால கனவை நாம்
இன்றே இணையுங்கள். sறைந்த கட்டணத்தில் தற்கான வாய்ப்பை
r: artment
Malaysia)
நேர்மையான வழியில் அவுஸ்திரே செல்வதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கும்
ஏன் குறுக்கு வழியைத் தெரிவு செய்ய ே
அவுஸ்திரேலியாவின் (ားကြီး ყდეთის ქედევ
ICT, BUSINESS UgfuglfjesmeT GUTEJU. ELS GUGÜL
துறுவல் ஒழுங்கு செய்து ஏப்ரு
8
AUSTRALIAN TECHNICAL &
MANAGEMENT COLLEGE PTY LTD
க்கு அழையுங்கள் : No. 04, Clock Tower Lane, ககு அழையு Jaffna, Sri Lanka.
பொருளியற்கல்லூரிக்கு அருகில்) 1777434. Hot line : O779339.353