கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எங்கள் கதிர்காமம்

Page 1

│ │ │ │ │
|- |-|-|-
|× *----
比 B 动

Page 2


Page 3

6.
gaudult
எங்கள் கதிர்காமம்
>>心必><必心必必心e心>心&必必心o心心s
് .
f, . .
- 1 أ." ا
புலவர் சி. சின்னயா அவர்கள்
பதிப்பாளர்
Y. S.). GF2DUT 96fir கச்சாய், தமிழிலக்கியமன்றத் தலைவர் இளேப்பாறிய உதவி அதிபர் இந்துக்கல்லூரி சாவகச்சேரி
பதிப்புரிமை
ஆக்கியோனுக்கே
ಹHi" 1961 - 62 ரூபா ஒன்று சுதந்திரநாத அச்சகம், திருநெல்வேலி,

Page 4
அவையடக்கம்
தத்தினிற் பண்பினிற் - - - - போக்கி னிற்பிழை யேனும் புலமையோர் தீக்கொள் மேனிச் சிவன்சுத்ண் செய்திகண்
டாக்க நூல்கிநல் லாதாவீதவுே
r
... " - " .
*
-. 熊。 ." « . . . مزال
- "y 1 , 1,م ܪܘ ܐ"
i. .ب : امیم W
从
 

Golஎங்கள் கதிர்காமம்.
(lh) J.
சிவபக்தியிற் சிறந்தவனுகிய இலங்கையர்கோன் , இராவணன் காலத்திற்கு முன்னரே தமிழ் மொழி : பேசும் மக்கள் இலங்கையைத் தாயகமாகக்கொண்டு வாழ்ந்தார்கள். தேவாரம் பெற்றுள்ள் திரிகோணுச லம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டு சிவஸ்தலங் களிலும், திருப்புகழ் பெற்றுள்ள சுப்பிரமணிய ஸ்தல மாகிய கதிர்கா மத்திலும் இவர்கள் வழிபாடு செய்து வந்தார்கள். -
இன்று பெளத்தர்கள் கதிர்காமத்தை நிர்வகிக்கி றர்கள். அவர்கள் நிர்வாகத்தால் பண்பாடுகளும், சமய, கலாசாரங்ளும் தவறடைந்துவிட்டன. இத்தவறினை நான் நேரில் கண்டேன். பல பக்தர்கள் சொல்லவும் கேட்டேன். கண்டதினுலும், கேட்டதினுலும் கதிர்காம முருகனை எண்ணி, எண்ணி மன்ம் உருகினேன். மன உருக்கத்தினின்றும் வடிந்தவையே இப் பாக்களா கும்.
கச்சாய்த்தமிழிலக்கிய மன்றத்தாருடைய க்ேழ்விப் படியும், வேறும் பல பெரியார்களுடைய கேழ்விப்படி யும் இந் நூலை ஆக்கினேன்.
கதிர்காமம் சைவ மக்களின் நிர்வாகத்திற்கு உட் பட்டுப் பண்பும் . கலாசாரமும் வளரவேண்டுமென்

Page 5
எங்கள் கதிர்காமம்
பதே இக் கவிகளில் பொதிந்த கருத்துக்களாகும். இந்
நூலினைச் சைவ மக்கள் படித்துப் பயனடைவார்க
ளென்பது என் திடமான நம்பிக்கை.
கதிர்காம முருகனின் திருவருளில்ை வடிக்கப்
பெற்ற இப் பாக்களை அமுதமெனக் கொண்டு அணிந் துரைகள் நல்கிய அறிஞர் பெருமக்களை நான் என் றும் மறவேன். அவர்களுக்கு என் அன்பு க ல ந் த நன்றியுரித்தாகுக. - -
கையெழுத்துப் பிரதியாக இப் பாக்கள் இருந்த
போது அவற்றைப் பார்வையிட்டே வந்த அன்பினுல் தமிழ்பேசும் நல்லுலக மக்களும், இப்பாக்களைப் படித் துப் பயனடையும் பொருட்டுப் புத்தக ரூப மாக் கி வெளியிடவேண்டுமென்று எண்ணிப் - பல விதங்களி லும் உறுதுணையாயிருந்து அரிதில் முயன்றுழைத்த எனது நண்பர் பூரீ முருகன் அவர்கட்குத் தமிழ்பேசும் நல்லுலக மக்கள் சார்பில் நன்றி கூறுகின்றேன்.
இந்நூலினைப் புத்தக ரூபமாக்க முன்வந்த கச் சாய்த்தமிழ் இலக்கிய மன்றப் பெரியார்களுக்கும், பிழையின்றி அச்சுவாகனமேற்றியுதவிய சுதந்திரநாத அச்சக அதிபர் அவர்களுக்கும் நன்றிநவிலக் கடமைப் * பாடுடையேன். *&
வணக்கம்.
f. för &T uuT,
ஆக்கியோன்
リ
 
 
 
 
 

எங்கள் கதிர்காமம் பதிப்புரை.
கச்சாய் - புலவர், திரு. சி. சின்னையா அவர்கள்
கின்ருேம். கதிர்காம ஆலயத்தின் இன்றைய சீர்கேட்டையும், அவற்றை மாற்றியமைத்துப் புனிதத் தன்மை இடம்பெறச் செய்வதற்கு, மக்கள் ஆர்வத் தைத்தட்டியெழுப்பக் கவிகள் வேண்டுமெனவும், அக் கவிகள் காரணக் கருத்துக்கள் பொதிந்த சந்தக் கவி களாக இருந்தால் நல்லதெனவும் அவரிடங்கூறினுேம். எங்கள் விருப்பத்திற்கிசைந்து, வரலாற்று வடிவமா கச் சாதாரண விருத்தங்களையும், துதிவடிவமாகச் சந்த விருத்தங்களையும் ஆக்கி உபகரித்தார்.
கதிர்காம ஆலயத்தின் சமீபமாக விபூதி மலை
ஒன்று இருக்கின்றது. அது ஒன்றே எங்கள் கதிர்கா
மம் என்பதற்குச் சான்று பகர்கின்றது. இதனைப் புல
வர் அவர்கள்,
“இத்தரைப்பெறு பெளத்தர்கைப் பற்றுவ ரென்றே
வைத்தனன் திருநீற்றினை மலையென வள்ளல்" என்று முப்பத்தேழாஞ் செய்யுளால் கூறுகின்ருர், - முதலாம், பதினென்ரும், பதினைந்தாம்,
தொன் பதாஞ் சந்தக் கவிகளால், அகத்திய மாமுனிவு
ருக்குச் செந்தமிழுரைத்தபரமாசாரியன் திருமுருகனே :' ); },
என்றும் புலவர் அவர்கள் இடித்திடித்துக் கூறுகின்
பாடிய பல கவிதைக் குவியல்களை நாம் படித்துப் பார்த் திருக்கின் ருேம். சந்தக் கவிகள் பாடுவதில் அவருக்கு நிகர் அவரே எனப் பல அறிஞர்கள் கூறக்கேட்டிருக்
و في قلا

Page 6
எங்கள் கதிர்காமம்
ருர். இவற்றின் உண்மைகொண்டு முருகன் தமிழ்த் தெய்வமே யென்பது வலியுறுத்தப் பெறுகின்றது. இன்னும் உட்சென்று பார்ப்பீர்களானுல் முருகின் இன்பத்தை அனுபவிப்பீர்கள்.
தமிழ் பேசும் மக்கள் உய்யும் பொருட்டு இந்
நூலினை ஆக்கியுதவிய புலவரவர்கட்கு நாம் மன்றத் தின் சார்பில் நன்றி நவில்கின்ருேம். இன்னும் இந் நூலினைப் புத்தக வடிவமாக்கப் பொருளுதவி புரிந்த புண்ணிய சீலர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக.
தமிழிலக்கிய மன்றம், JF. ;)) G., GDJF ild?.d4 UT
கச்சாய், தல வர். 29-12-6l.
(முன்குள் உதவி அதிபர் இந்துக்கல்லூரி சாவகச்சேரி)
க. சீவரத்தினம்
蒙
 

അട്ടപ്പെ
(l) திரு நெ ல் வே லி
பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை
அவர்கள வழங்கியது.
செந்தமிழ்ப் பரமாசாரியன் திருமுருகன், தமிழ் நுதலிய பொருள் திருமுருகு, முருகபக்தி மிக்க வர்கள். தமிழ் உரிமையைப் பெற்றவர்கள் ஆவர்.
கவிஞர் திரு. சி. சின்னையா அவர்கள் முருக பக்திமுதிர்ந்து செந்தமிழ்க் கவிதை மழை பொழிந்து வருகின்ருர்கள். -
கவிகள் சிந்தைக்கும், செவிக்கும் இனியவைகள், கேட்கக் கேட்கத் தெவிட்டாதவைகள். 'சந்தச் சிறப்பு வாய்ந்தவைகள், முருகுகமழ்பவைகள்.
sa padha

Page 7
6 னங்கள் கதிர்காமம்
(2) ந வா லியூர்
பண்டிதர் திரு. சோ. இளமுருகனுர்
அவர்கள் வழங்கியது. தென்மராட்சிப் பகுதியைச் சார்ந்த கச்சாய்ப் பதியிலுள்ள சைவத்திருவாளர் புலவர் சி. சின் னையா அவர்களியற்றிய பாடல்களையெல்லாம் e65 لي வக்காலங்களிலே ஆர்வத்துடன் படித்து மகிழும் பேறு எனக்குக் கிடைத்தது.
இலக்கண வழுவின்றிப் பொருள் பொதிந்த செந்தமிழ்ப் பாடல்களையும், நூல்களையும் ஆக்கும் பழைய பாமரபொன்று யாழ்ப்பாணத்திலே பல் லாண்டுகளாக நிலைத்துச் செழிப்புற்று வளர்ந்து வருகின்றது.
அதுபோலவே இலக்கண வழுவின்றி இனிய இயற் சொற்களால் விழுமிய கருத்துக்களைத் தெளி வும், சுவையும் பொருந்த எழுதும் உரைமரபும் இங்கே பல்லாண்டுகளாக நிலைத்து வருகின்றது.
இந்நாளிலே அவ்விரு மரபுகளும் மரபாந் தன்மை திரிந்து, வேண்டாப் புதுக்கோலம் பூண்டு கொடுந்தமிழ் வழக்கினைச் சார்ந்து வளர்வதைத் தமி ழறிஞர் உடன்படுவர். -
அப்புதுக் கோலம் இன்னுஞ் சில்லாண்டுகளுக்கு நிலைத்து வளருமாயின் ஐந்திலக்கண வமைதிக் குட்பட்ட பல்லாயிரந் திறத்த இலக்கியங்களும் படிப் பாரின்றி அந்தோ! அழியும்.
 
 

專
எங்கள் கதிர்காமம் 7
வாழையடி வாழையாக வந்த அம்மரபுகளைப் பேணுதல் தமிழ்ப் புலவர் கடனும்,
அத்திறத்திற் பாதுகாப்புச் செய்து வந்த யாழ்ப் பாணத் தமிழ்ப் புலவர் மரபிலே புலவர் சின்னையா அவர்களும் வருகின்றர்கள்.
அவர்கள் எழுவாய், பயனிலைகள் இல்லாத தமி ழும், சீர், அடி, தளை, தொடைகள் திரிந்த பாடற்தமி ழும் அறியாதவர்கள்.
அப்பெருங் குறைவினுலே அவர் செய்துவரும் அருமருந்தன்ன பாடல்கள் கச்சாய்ப் பகுதியிலே முழுமணிகள் போலக் கிடந்து மிளிர்கின்றன.
அவரும் அப்பதியிலே அதிமதுர கவிமழை பொழிந்து வருகின்ற வானமுகில் (புட்கலாவர்த்தம்) போலக் கிடக்கின்ருர்,
புலவரவர்கள் இப்போது கதிரை முருகப்பெரு மான் மீது பாடிய செஞ்சொற் பாடல்களைப் பன் முறை படித்துச் சுவைத்தேன்.
அவைகளிலே கந்தபுராணங் கமழ்கின்றது. சிற்
சில விடங்களிலே திருப்புகழ் மணக்கின்றது. செவி களும், உள்ளமும் குளிர்கின்றன.
'பொருளைத் தூக்கி நிறுத்துஞ் செஞ் சொற்களை ஆங்காங்குப் பெய்து, கற்பனை மணமூட்டி, அறி வின் பங் கொள்ளச் செய்வதே பாட்டாகும்” என்று
ஆங்கில அறிஞர் ஒருவர் கூறிப்போந்தார்.

Page 8
8
எங்கள் கதிர்காமம்
அவ்விலக்கணத்துக்குப் பெரிதும் இணங்கி நடை பெறுகின்றன. அவர் பாடல்கள்;
முல்லைப் பந்தரின் கீழே இருப்போர் அதன்
நுண்ணிய நறுமணம் அளைந்த தென்றலை நுகர்
தல்போல அவர்களின் பாடல்களில் சித்தாந்த மண மும், முருகன் அன்புச் சு  ைவ யு ம் கலந்ததொரு தனிச் சுவைய்ை நுகர்ந்தின்புறுகின்ருேம்.
அவர்கள் ஆக்கிய இந்நூலைச் சைவ மக்கள் படித்தின்புறுக.
(3) வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம்
வித்துவான் பொன். முத்துக்குமாரன் B.O. அவர்கள் வழங்கியது
தலைச் சங்கத்திருந்து தமிழாராய்ந்த கந்தப் பெருமான் செந்தமிழ்ப் பாக்களைக் கேட்டு மகிழ் வதில் ஆர்வம் மிக்கவர். 1:... . . . . . சந்தம் மிக்க செந்தமிழ்ப் பாடல் 1.2ளப் பாடு மாறு அருணகிரிநாதரைப் பணித்தவர்.
அப்பெருமான் எழுந்தருளியுள்ள ܡܪ கதிர்காம தலத்தின் மீது 'எங்கள் கதிர்காமம்’ என்ற பெய ரில் புலவர் திரு. சின்னே யா அவர்கள் அருந்தமிழ்ப் பாக்கள் பலவற்றைப் பாடித் தமிழுலகிற்கு விருந் தென அளித்துள்ளார்கள்.
சொல்லுக்குச் சொல் விஞ்சி நிற்கும் சொல்லழ கும், சிந்தையைப் பரவசப்படுத்துஞ் சந்தவின்பமும் பொருந்திய இந்நூல் முருகப் பெருமானையும், அவன் திருவடி மறவா அடியார்களையும் உவகையில் ஆழ்த் தும் என்பது ஒருதலை.
 
 
 

எங்கள் கதிர்காமம் 9
(4) இந்துக்கல்லூரி
மானிப்பாய்.
வித்துவான் திரு. க. ந. வேலன் அவர்கள் வழங்கியது.
தமிழர்களுக்குக் காணுவுக்கும், காவன்னுவுக்கும் மேலே ஒன்றும் தெரியாது என்ற குறையுண்டு. காஞ என்ருல் கடவுள்; காவன்னு என்ருல் காதல். எனவே தமிழர்களுக்குத் தெரிந்தது கடவுளும், காதலுந்தான். மொழியுரிமை பறிபோ ன தோடு காவன்னு போயிற்று; இப்போது கசணுவுக்கும் ஆபத்து; அதா வது கடவுளுக்கு, கதிர்காமக் கடவுளுக்கு ஆபத்து,
5திர்காமக் கடவுளின் பெருமையை நூலாசிரியர்.ت
*பத்திநெறி நின்றுவழி பாடுபுரி பத்தர்
சித்தநினைகின்றவகை சித்திசெயும். அத்தன்" என்று குறிப்பிடுகின்ருர்,
பத்திநெறியில் நின்று பத்தச் சித்தம் என்ன நினையும்? என்பதையே வாசகர்கள் நினைவுகொள்ள வேண்டும்.
*தத்த மக்கொரு தனிச்சிறப் புளகுறி” எனச் சைவக் குறியாம் திருநீற்றின் ஒளியை விளங்க வைக் கும் பண்பும், 'பவுத்தர் கைப்பற்றுவ ரென்றே திரு

Page 9
'0 எங்கள் கதிர்காமம்
நீற்றினை மலையென வள்ளல் வைத்தனன்” என்ற குறிப்புகளும் ஆசிரியரின் ஆழ்ந்த சிந்தையைக் காட்டு கின்றன.
நூல் முழுவதும் ஆசிரியரின் கடவுட் காதலும், தமிழ்க் காதலும் பரவிக் கிடக்கின்றன. இவற்றிற்கு அடிப்படையானது எது? ஆசிரியருக்கு உண்மை யிடம் உள்ள நேர்மையான பற்றே.
நூலின் பதிப்புரை மற்ருெரு நூலாக அமைந்து விடக்கூடாதென்ற கூச்சத்தோடு முடிவாகக் கவிதை நடையைக் குறிப்பிடுவோம்.
முருகனுக்கும், சந்த விருத்தத்திற்கும் என்ன தொடர்போ? முருகன் ஒரு காளை, அவனுல் தளர் நடைபோட முடியாது. துள்ளித் தெறிப்பான். அருண கிரிநாதர் தொடக்கி வைத்தார். அவர் வழியில் ஆசிரி யரிடம் சந்தம் துள்ளி, முருகு பறக்கின்றது. அதை எழுத்தில் காட்ட முடியாதே படித்துத்தான் பார்க்க வேண்டும். இலக்கிய ஆசிரியர்கள் கூடப் பாடிப் படிப்பதை மறந்து வருகிருச்கள். ஆணுல் இவை
பாடாதவர்களையும் பாடவைக்கும்; ஆடவைக்கும்.
புதிய பொருளைப் பழைய மரபில் தந்த ஆசிரியர் வாழ்க முயற்சி வெல்க!
1.1 ܬ
 

G. s. 5 is fias TEE if
(5) மாவிட்டபுரம்
தெல்லிப்பளை. பண்டிதர். திரு. க. சச்சிதானந்தன்
அவர்கள் வழங்கியது.
{
புலவர் திரு. சி. சின்னையா அவர்களியற்றிய “எங்கள் கதிர்காமம்" என்ற நூலின் கவிகளைப் பன்
முறை படித்துப் பார்த்தேன்.
பொருளும், ஓசையும் இழைந்து இன்பத்தைப் பெருக்குகின்றன. கற்பனைகளும், வருணனைகளும் விளையாடுகின்றன. பக்தியும், சமய, மொழியபிமானங் களும் சொட்டுகின்றன. இடையிடையே பொருள் * வளம் கவியின் உச்சத்தையடைகின்றது.

Page 10
2
●→ சிவமயம்
எங்கள் கதிர்காமம்
●●●夺零夺夺哆哆熔姆令今**
காப்பு
ஆறுசீர் விருத்தம் வெற்பக மதனிற் காளை வேடனுய் விருத்த ஞகி நற்கிளி காக்கும் வள்ளி நாயகிக் காடல் காட்டி நிற்கும்வேலிறைவனுள்ள நேயங்கை கூட்டும்வேழக் கற்பக முதல்வனெங்கள் கதிரையைக் காக்கு மன்றே.
அரும்பதவுரை: வெற்பகமதனில்- (மாயவன்றன் வடி வென நீண்டது - ஓர் வெற்பு, எனக் க்க்தபுராணம் - வள்ளியம்மை திருமணப் படலத்துக் கூறியுள்ள அந்த) மலையினிடத்து, காகவேடன் - வாலிப வேடன், விருத்தன் கிழவன், ஆடல் திருவிளையாடல், உள்ளநேயம் - திரு வுள விருப்பம், கைகூட்டும் அனுகூலமு றச்செய்தருளிய
பொன்ஞெளி பரப்பி வெள்ளிப் பொருப்பினுக் M,
கொருசா ராகிப் பன்னிரு கரத்து வேலோன் பண்ணவர் மகளி னேடுத்
துன்னுதற் கிடமா யான்ற தொல்வளம் பலவுத்
தேங்கி
மன்ன்ரிநின் நிலங்குங் கந்த மாதன மென்னும் வெற்பு.
 
 

எங்கள் கதிர்காமம். 13
அ-ரை. பொன்னுெளி பரப்பி - ("அந்தவரைக் கீட்டி சைமங் தர மாம் வெண்மை, யதன் தெற்குக் கந்தமா தனம் பொன், எனக் கந்தபுராணம் அண்டகோசப் படலத்துக் கூறியபடி) வெள்ளிப் பொருப்பு- திருக் கைலாய மலைஒருசார் - மற்ருேர் பாகம். பண்ணவர்-தேவர். ஆன்ற " பரந்த, தொல் வளம் - பழமையான வளங்கள். தேங்கி ,
கிறைந்து. வெற்பு, இலங்கும் எனமுடியும்.
கந்த மாதனம் - குலமலைகள் எட்டினுளொன்று. குல மலைகளாவன - இமயம், மந்தரம்,  ைகலை, விந்தம், கிட தம், ஏம கூடம், நீலம், கந்தமாதனம் என்பனவாம். (1)
-
ஐஞ்சீர் விருத்தம். . . .
கந்த மாதன வரைமிசைத் தங்கிய கடவுட் டந்தி மாது ை ங் குறவர்கள் தரும க ளிடம்போய் வந்தி டாதுறை முருகனை வழிக்கொடு வருதற் கந்த மற்றசீர் முத்துலிங் கப்பெய ராசான். (2)
அ-ரை, (2) வரை - மலை. கடவுட்டந்திமாது - தெய்வ யானையம்மை. பைங்குறவர்கள்-கருகிறமமைந்த வேடர்கள். மகள். வள்ளிநாயகி. வழிக்கொடு - அழைத்துக் கொண்டு, அக்தமற்ற - முடிவற்ற, ஆசான் என்பதை அடுத்த செய் புண் முதலில் வரும். கன்ன என்பதனேடு கூட்டுக.
தன்னை மாமணி நதிவளந் தங்கிய கதிரை யென்னு மொண்பதி விடுத்தலு மன்னவ ரேகிப் பொன்னின் மானுழை சிவமுனி புதல்வியாப் போந்து
மன்னு சுந்தர வல்லியாம் வள்ளியை மணந்து (3)

Page 11
4. எங்கள் கதிர்காமம்
கலிவிருத்தம்.
காலினிடை யார்கழல் கரத்தினிடை வில்வேல் மாலையணி தோள்கரிய வான்குடுமி யுச்சிச் சேலையுடை கச்சணி செயக்கதிரை வெற்பின் வேலனுடன் வள்ளியுற மேவிமகிழ்ந் துற்ருன். (4)
அ--ரை. (2) மாமணி-மாணிக்கம, 15 திசு ஆறு. (கங்கை) கதிரை - கதிர்காமம். அன்னவர் முத்திலிங்கமுனிவர் பொன்னின்மான். இலக்குமியின் அவதாரமான மான். சுங் தரவல்லி - முன்பு விட்டுணுமூர்த்திக்கு மகளாக அவதரித்த பொழுது பெற்றிருந்த திருநாமம். அதை "சுந்தரிப் பெயரி ளையவள்’ எனவரும் கந்தபுராணம், விடைபெறு படலச் செய்யுளாலறிக.
(4) கந்தபுராணம், வள்ளி திருமணப்படலம், 66வது செய்யுளாகிய 'காலிற் கட்டிய கழலன்” என்ற கிராத சுப்பிரமணியமூர்த்தியின் தியான வடிவங் கூறிய செய்யு ளின் கருத்தமையக் கதிர்காம ஆலயத்துக் கோயில் கொண்டிருக்கும் வள்ளிநாயகி சமேத கிராதசுப்பிரமணிய மூர்த்தியின் இலக்கணங்கள மையச் சொல்லியது இசி செய்யுள்.
வள்ளிதிருமணப் படலத்துச் செய்யுளாகிய 'காலிற் கட்டிய’ என்ற செய்யுளில் மெய்யெழுத்துக்கள் நீக்கி அடியொன்றிற்கு 11 எழுத்துக்களாக 4 அடிகளிலும் உள்ள 44 எழுத்துக்களையும், ஒரு எழுத்தை நடுவெழுத் தாக இட்டு மற்றையெழுத்துக்களை நாற்பத்து முக்கோண யந்திரத்தின் 43 கோடுகளிலும் முறைப்படி எழுதிவைத் துப் பூசை செய்து உபாசனபண்ணினல் முருகக் கடவு
 

ள்ங்கள் கதிர்காமம் 15
ஒளின் அருளை இலகுவாகப் பெறலாம் எ ன் பது மந்திர வித்தை வல்லுனர்களின் தீர்மானம்.
முருகக்கடவுளின் திருவருள் கைகூடினல், இதன் இரண்டாவது பதிப்பில் காற்பத்துமுக்கோண யந்திரத்தை யும், அந்த யந்திரத்துள் எழுத்துக்கள் இடவேண்டிய முறைமையையும், பூசை செய்கின்ற கிரமங்களையும், உச்ச ரிக்கின்ற மந்திரங்களின் எண்ணிக்கையையும், குண்ட்மண் டலங்கள் உரியதாயின் அவற்றின் விபரங்களையும், சம்பந்த மான பிறவற்றையும் அன்பர்களுக்குத் தெரியப்படுத்த முடியும். என்பதை மகிழ்ச்சியோடுக் தெரிவிக்கின்றேன்.
ᏭᎥ-Ꮫ0Ꭻ . (4) ஆர் - கட்டிய. கழல் - வீரக்கழல் வில் - வேல் வில்லும், வேலும்.
வேறுசந்தம்.
பொன் னுல கிறைவனும் புலவர் யாவரு மன்னம தூர்ந்திடு மயனு மைம்படை மன்னிய கரத்தனும் மகிழ்ந்து கற்பகத் தின்மலர் சொரிந்துவா னிடைநின் றேத்தினர். (5)
ஆறுசீர் விருத்தம். நந்தலில் வளங்கள் சேர்ந்த நவாலியூர்ப் புலவன் சோம சுந்தரன் கவிதை யென்னத் தோற்றினன் சுடரோன் கொண்ட் மைந்தரொ டின் பங் காணும் வனிதையர் முகங்கள் போலச் செந்தளிர் வனசம் பூத்துச் செறிந்தநீர் நிலைக ளெங்கும். (6)
மானினம் வெருவி யோட மயினட மாடக் காந்தள் மேனிலை யான வீடும் வேறுள பேறும் வேண்டிற்
கான மர்கடம்பன் பாதங் கைதொழ வாரீரென்று
மாநிலத் தவரைக் கூவி மலர்க்கையாலழைக்கு மன்னுே (?)
w

Page 12
16 எங்கள் கதிர்காமம்
குVைமுகில் பிடித்துச் சீதங் கொண்டநீர் தெளித்துத் தோலை யிடுமியத் தொலியைச் செய்ய வெழுநரம் பிசையை வண்டின் பட்ைசெயத் துளைத்த வாத்தியப்பயன் குயில்கள் பாட
நெடுமுகில் கிழிய நீண்டு நின்றது கதிரை வெற்பு. (8) அ-ரை. (5) பொன்னுலகு - தேவருலகம். இறை வன். அரசன், புலவர் - தேவர். ஐம்படை - பஞ்சா
யுதம், அவை - சங்கு, சக்கரம், தண்டு, வில்லு, வாள்
என்பனவாம். கற்பகம் - கற்பகதரு. இன் - சிறந்த,
(6) சந்தலில் - குறைவற்ற, சுடரோன் - சூரியன்.
கொண்ட - நாயகர்களாகப் பெற்றுக்கொண்ட, மைந்தர்
புருஷர்கள், வனிதையர் - பெண்கள், செந்தளிர் வனசம் - செந்தாமரை.
(7) வீட்டின் மேலான பேறு இன்மையின் மேனி லையான வீடு எனக் கூறப்பெற்றுள்ளது. கான் - வாசனை. கடம்பன் - முருகக்கடவுள். காந்தள், அழைக்கும.
(8) குடைமுகில் என்பதனே முகில் குடை என மாற் றிப் பொருள் கொள்ளுக. எழு5ர மபிசை - 5ரம்பெழு மிசை, நரம்பு - யாழ் நரம்பு. படை கூட்டம் துளைத்த வாத்தியப் பயன்- துளைக்கருவியின் 5ாதம். நெடுமுகில்-உயர நிற்கின்ற மேகம். வெற்பு, கின்றது. எனமுடியும, கோலை யிடுமியம் - தோல்கொண்டு மூட்டிய வாத்தியம்.
ஐஞ்சீர்விருத்தம்
முந்தை நாரத மாமுனி முருகனை முடுகிச் செந்தி னைக்கதிர் காத்தருள் செல்வியென் றுரைத்த
அந்த நீர்மையாற் சீர்க்கதிர் காமம தாக வந்த நொச்சியின் தென்மருங் கானதிவ் வரையே. (9)

எங்கள் கதிர்காமம் 17
ஆறுசீர் விருத்தம்
அணி மணி யாறு மூழ்கி யாறெழுத் தோதி வெள்ளை மணியன நீறு பூசி வந்தடி யவர்கள் பாடும் பணிபுரி யோசை கோயிற் பக்கம தெங்குந் தேங்கித் திணிவரை வரையுஞ் சென்று நின்றில சேணுற்றன்றே. (10)
ஐஞ்சீர் விருத்தம் தேன் ம தித்திரு நாட்கழித் திடுமருட் செவ்வே லோன்ப தத்து?ன பரவிமீண் டுறுவகை யுரைப்பத் தான்வ ரச்சில நாள்கழிந் திடுமெனத் தமக்கும் மான்ம கட்குநேர்ந் திடுமண வைபவம் வகுத்தான். (11)
மந்தி ரப்பெரு வலிகொடு வரைபக வெறிந்த சுந்த ரத்திரு முருகனைந் தொல்லைநா ளுற்ற கந்த மாதனங் கொடுசெலல் முறையெனக் கருத்திற் சிந்தி யாமறை முழுவதுந் தெரிந்திடுந் திறலோன். (2)
(9) முந்தை - முன்னுள். முருகனே முடுகி - தணிகாச லத்தின் கண்ணே தனியாக விற்றிருந்த முருகச கடவுளை யணுகி. செந்தினைக் கதிர் காத்தருள் செல்வி - என்பது கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப் படலத் தும். 'சார்த் தினைப்புனங் காவற்கன்னி? என்று சொல்லப்பெற்றிருக் கின்றது. இந்த அடிப்படையிற்ருன் *கதிர்காமம்’, என்ற பெயர் அமைந்துள்ளது. நொச்சி - சிற்றுார்.
(10) மணியாறு . மாணிக்கக்கங்கை, வெள்ளைமணி , முத்து. பாடும் பணி - பாடற்கொண்டு. தேங்கி . நிறைந்து. திணிவரை - வவிய ச தின ர மலை. வ ைர - அ ளவு
சேண் - அப்பாலும்,

Page 13
18 எங்கள் கதிர்காமம்
(til) தேன்மதித் திரு5ாள் - புதுமணத் தம்பதிகள் இன்பம் நுகரும் தினம். மீண்டுறுவகை - கந்தமாதன மஜலக்கு மீண்டுசெல்லும் வழிவகை. நேர்ந்திடும் - நிகழ்ந்த
வைபவம் வரலாறு.
(12) மந்திரப் பெருவலி - பெரிய மந்திர சக்தி, பக - பிளவுபட. சுந்தரத் திரு முருகன் - அழகராகிய திரு முரு கன். சிந்தியா - சிந்தித்து. மறை - மந்திரம். திறலோன் - வல்லுருகர். முத்தி லிங்கர்நாற் பத்துமுக் கோணமா மொழியுஞ் சித்தி ரந்திகள் யந்திரத் திடையெழுத் திட்டே யத்த னுறுமா முகத்தனை யகப்படுத் தகலும் மெய்த்தினத்தினில் வள்ளிநா யகியவண் விரைந்
தே. 13)
சென்று வேண்டுதல் செய்தலாற் சித்தம துருகி நின்ற னன்வரை யந்திரங் கோயிலி னிருமித் தன்று தொட்டடி யார்வழி பாடுக ளாற்றிக் குன்றி னுடுவீர்க் குமரன தருள் பெறல் குறித்தார். (14)
ஆறுசீர் விருத்தம். சென்றவர் மீளா வண்ணந் தெரிந்து பின் தெய்வ பானை கன்றிய மனத்தி னுேடுங் கடவுளர் சிலவ ரோடுங் குன்றினை யிகந்து வேற்கைக் குமரனை நாடித் தென்பா னின்றுள கதிரைக் கோயி னேயமொ டுற்ருளன்றே. (15)
ஐஞ்சீர் விருத்தம்
அத்த லத்தயற் செறிகின்ற பவுத்தரா லயத்தின் மொய்த்து நன்னிரு வாகங்கை பற்றிய முறையா

எங்கள் கதிர்காமம் 19
லித்தி னம்வரை யவர்கள்கை யுற்றுள தினிமே
லெத்தி றத்தினு முரிமையையவர்பெற லிலதாய். (16)
(13) நாற்பத்து முக்கோணம் - காற்பத்து மூன்று கோடுகளமைந்த கோண வடிவினது. சித்திரம் - அதிசயம், அகப்படுத்து - அதனுள் நிரந்தர வியாபகமாக்கி. விரைந்து சென்று - என வருஞ்செய்யுள் - முதலுடன் கூட்டுக.
14) வேண்டுதல் செய்தலால் - தமது நிலைமையைக் கூறியிரந்து கேட்டதல்ை, நின்றனன் - செல்லாது நின்ற னர். வரை - எழுதிய. கிருமித்து - விம்பஸ்தானத்தில் வைத்து. குன்று - மலை. ஆடு - திருவிளையாடல் செய் கின்ற. குறித்தார் . நன்கு மதித்தவர்களாய். குறித் தார் என்பதை 16-வது செய்யுளில் வரும் பவுத்தர்’ என் பதன்பின் சேர்க்குக.
(15) சென்றவர் - முருகனை அழைத்துவரச் சென்ற முத்திலிங்க முனிவர். கன்றிய - விசனமுற்ற. குன்று - சங்கமா கன மலை. இகந்து - விசிட்டுநீங்கி காடி - தேடி. தென் பால் - தென்திசை. நேயம் - அன்பு.
சைவ மாஞ்சம யத்துறை சரித்திடுந் தமிழ ரொவ்வொ ருத்தரு முளங்கொடு முருகவே ஞபயச் செவ்வி தாமல ரடிகளை வேண்டுதல் செய்து கைவ ரக்கதிர் காமத்தை முயலுதல் கடனே. (17)
ஆறுசீர் விருத்தம் பழுத்துறு கனியுங் காயும் பசிகெட வுண்டு கூடிக் கிளிக் குல முருக நாமங் கிளத்து தென் கதிரை மேவி
வழுத்துசீ ரடியார்க் கின்ப வாழ்வரித் தாளு மையன்
முழுத்தமிழ் முருக னென்றே மொழிந்தனர் முன்னுட் தொட்டே.

Page 14
20 எங்கள் கதிர்காமம்
தெய்வநன் னுமஞ் சூட்டிச் சிறுவரை யழைப்ப தெங்கட் கெய்திய வழக்க மந்த வியல்பினு லிலங்கை மக்கள் கைவருஞ் சிருருக் கன்பாய்க் கதிரைவேற் பிள்ளை முன் னுப் பெய்தது பன்னூ முண்டப் பெற்றியைப் பற்றி மாதோ (1)
கடற் படைத் த?லவ ராகக் கடைமைசெய் கதிர்கா மர்ப்பேர் படைத்தவரின்று முள்ளார் பகுத்தறி விலிாத மாந்தர்க் கெடுத்துரைப் பதிலென் னுவ தெழில்பெறு சங்க நாதம் மடுத்திடான் செவிடன் தின்னும் வகையென மதிப்பனன்றே.
(20) (16) அத்தலம் - கதிர்காமம். அயல் - சகல பக்கங் கள். மொய்க்து - திரண்டு. நிருவாகம் - பராமரிப்பு. கைபற்
றிய - தம்வசப்படுத்திய, உரிமை - ஆட்சி.
(17) சைவம் - சைவசித்தாந்தம். சமயத்துறை : சைவசமயத்தின் ஒருதுறை. சரித்திடும் . ஒழுகுகின்ற. உளங்கொடு - மனதின் கண்ணே சிந்திக் த. உபயம் - இரண்டு. செவ்விது ஆம் = நூல்லதாகிய, சை வர - சசை வர்கள்
கைக்குவர,
(8) அடியார்கள் இடையீடின்றி முருக நாமக்கை ஓத அதனைக் கேட்டிருந்த கிளிகள் தாமும் சொல்லுகின் றன என்பதாம். கிளத்தல் - சொல்லுதல். முழுக்கமிழ் முருகன் - முழுவதும் தமிழர்களுக்கே உரிமையுடைய முருகக் கடவுள். முன்னுள் - ஆதிகாலம். தொட்டு - தொடக்கமாக,
(19) தெய்வ நன்னுமம் - குல தெய்வ க் தின்
திருநாமம். கைவரும் பெற்றெடுத்த, முன்ன - முத லா க. அந்த இயல்பு - அப்படியான வரன்முறை. (கதி

о
எங்கள் கதிர்காமம் 21
ரேசன், கதிரை வேலன், கதிர்காமத்தம்பி முதலியன. பெய்தது - இட்டது. (
அ-ரை. (20) சங்கூதுவதைச் செவிடன் பார்த்துச் சுத்தங் கேளாமையாற் சங்கைக் கடித்துத் தின்னுவதாகப் புத்தி பண்ணுவான் என்பது கருத்து. -
அமலனு காய லிங்க வாலய மணிமன் றென்றுங் குமரனுகாய லிங்கக் கோயில்தென் கதிரை யென்றும் விமலவான் சுருதி கண்ட மேலவர் விளம்பும் மெய்ம்மை தமரவாரிதிசூழ் வையந் தகுமெனச் சர்ற்றிற் றன்றே. (21) அ-ரை. (21) அணிமன்று - அழகிய சிற்றம்பலம். விமலவான் சுருதி உயர்ந்தசைவாகமசாத்திரங்கள். கண்ட். அறிந்த
கமரம் - ஒலி. வாரிதி- சமுத்திரம்.
கலிவிருத்தம்
பத்திநெறி நின்றுவழி பாடுபுரி பத்தர் சித்தநினை கின்றவகை சித்திசெயு மீரா றத்தமுறு மாறுமுக வத்தனருள் செய்யுஞ் சுத்தமணி யாறுபுடை சூழ்கதிரை யாமே. (22)
அ-ரை. (22) பக்திநெறி. அன்புமார்க்கம். அத்தம்-திருக்கரம். சுத்தம் - தூய்மை, மணியாறு - மாணிக்கக்கங்கை, Lõ0–
பக்கம்.

Page 15
22 எங்கள் கதிர்காமம்
சேந்தனுறை கின்றவணி தென் கதிரை சைவர் வாய்ந்ததல மென்பது மறுக்கமுடி யாதா லாய்ந்தவறி வின்றிய தடங்கள்புரி கின்ருேர் தீய்ந்துபொடி யாய்முடிவர் திண்ணமிது வாமே. (23)
அ-ரை(23) சேந்தன் - முருகக்கடவுள். அணி - அழகிய, சை வர் - சைவசமயத்தவர்கள். வாய்ந்ததலம் - புண்ணியசேக்ஷத்
திரம். அடங்கள். வலோற்காரங்கள். பொடி - சாம்பர்.
பற்றலர் புரம்பொடி படுத்தபர மன்றன் நெற்றிவிழி யிற்கனலி னின்றுதய மாகிச் செற்றசுர ரைப்புலவர் தீய்ஞ்சிறை யகற்றும் வெற்றிவடி வேலனருண் மிக்குதவு மன்றே. (24)
அ-ரை. (24) பற்றலர் - பகைவர். புரம் - திரிபுரங்கள். விழி கண். கனல் - அக்கினி, உதயமாகி - தோற்றி. செற்று. கொ
ன்று. புலவர் - தேவர்கள். வடி - கூர்மை,
ஆறுசீர் விருத்தம்
சிங்கள மாட்சி மேவத் தீந்தமி ழொதுங்கி மாளத் தங்குல முயர நின்ற தமிழர்கள் தாழ்வு சேரத் துங்கமா ரரசு செய்யுஞ் சூழ்ச்சியாற் துயர முற்றுத்
தங்கிய தமிழர் யாருஞ் சத்தியாக் கிரகஞ் செய்தார் (25)
அ-ரை. (25) சிங்களம் - சிங்களமொழி, ஆட்சிமேவ - அரச மொழியாகவர. தீந்தமிழ் - இனியதமிழ். ஒதுங்கிமாள விலக்கப்பெற்று அழிய, தங்குலம் - தமது சிங்களஇனம். நின்றதமிழர்கள் - பூர்வகாலந்தொட்டுத் தங்கியிருந்த தமிழி

எங்கள் கதிர்காமம் 23
னமக்கள். அரசு - அரசாங்கத்தார். சூழ்ச்சி. உபாயம் சத்தியாக்கிரகம் - சாத்வீகக் கொள்கையையுடைய ஒருதவ இயக்கம்.
கலிவிருத்தம்
உரிமைபெற வேதமிழ ரெல்லவரு மொன்ரு யருமைதரு தூயசத்தி யாக்கிரக மாற்றப் பெருமைவரு தென்கதிரை பேர்ந்துகும ரேசன்
கருமயிலை யூர்ந்துநணி காணவிரைந் துற்ருன். (26)
அ-ரை. (26) பேர்ந்து-இடமகன்று. கருமயில் - நீலமயில்வா
கணம்,
அன்பினுரு வாகியம லன்பத மகங்கொண் டென்பிறவு மெண்ணல ரிருந்தடையு மெல்லாத் துன்பமவை யிற்சுடு சுடர்ப்பொனிகர் தூயோர் நன்தவ மியற்றிவரு நாளினுெரு நாளில்(27)
அ-ரை. (27)கடவுளுடைய கிருவடிகளையேயன்றி வேருென் றையும் கருதாதவர்களாய் வந்தடைகின்ற துன்பங்களை யெல்லாம் சகித்து சுடுகிறைபொன்போன்று சத்தியாக்கிர கிகள் நல்லதவத்தைச் செய்துவருகின்ற நாட்களிலொரு f56.
வந்தவரு டாதியில்முன் மன்னுமுறை யாகக் கந்தனை மதக்கரி கழுத்தடி நிறுத்த எந்தவகை யாலுமுடி யாதபடியாலே சிந்தைய தழுங்கியுடன் செய்தவணை மீதாய் (28)

Page 16
24 எங்கள் கதிர்காமம்
அ-ரை. (28)வந்த வருடாரம்பதினத்தில் முந்திய வருடாரம்ப தினங்களிற்போல. மதக்கரி - மகஞ்சொரியும் யானே. அழு ங்கி - வருந்தி. உடன்செய்தவணே - தற்காலிகமாக அமைத்த
பீடம்.
வைத்தனர்கள் வீதிவல மாய்மனிதர் காவி யுய்த்தனர்களத்தருண மோங்குகவி கைப்பா லெத்திற மெனத்தெரித லின்றியன லெய்தி யத்தனெரி யூட்டுபுர மாகியெரிந் தன்றே. (29)
அ-ரை. (29) ஓங்குகவிகை - மேலே கவித்தகுடை. புர மாகி - புரங்களையொத்து.
இந்தவகை தென்கதிரை யின்கணிகழ் நாளின் முந்திய தினத்துலக முற்றுமுயிர் யாவுந் தந்தரு ளளித்தவிறை தம்பரி சனத்தோ
டந்தமறு சீர்க்கதிரை யாலய மகன்ருன். (30)
அ-ரை. (30)முந்தியதினப - கழிக்க ஒருதினம். உலகம் முற்று முயிர் யாவுக் தந்தருளளித்தவிறை - சகல உலகங்களையும சீவராசிகளையும் படைத்து, அருள் பாலித்த முருகக்கட அள். இதனை 'பரம்பொருள் மகன் - சதுர்முகன் போல் விதி செய்தான்’ எனக் கந்தபுராணம், அயனச் சிறைபுரி படலத்து வருவதினுலறிக. பரிசனம் - சூழ்ந்துறைவோர். அந்தமறுசீர் - அழியாத சிறப்பு.
ஐஞ்சீர்விருத்தம் வள்ளி வானவர் மகள் புடை யுறத்திரு மலிந்த புள்ளி மாமயி லூர்ந்தயில் கரதலம் பொலியக்
 
 

எங்கள் கதிர்காமம் 25
கள்ளு லாநறுங் கடம்பணி காளை தென் கதிரை யுள்ள கோயிலை யொருவிநல்லூருகந் துற்ருன். (31)
(3) வானவர் மகள் - தெய்வானேயம்மை, புடை-பக் *Ց6է D, திருமலிதல் செவ்வேளூர்ந்த மயிலாதலின், அயில் : வேற்படை, கரதலம் - திருக்கரம். கள் - தேன் நறுங் கடம்பு - 61 T%27 கமழ்கின்ற கடப்ப மலர். ஒருவி r நீங்கி உகந்து - விரும்பி. * " ༣༢
முற்ப டுந்தமிழினத்தவர் கடவுளா முகில்சூழ் வெற்ப கந்தொறு மிடம்பயில் வேற்கர விமலன் . நிற்கு மாலயந் தமதெனப் பவுத்தர்சூ ணெறியா
வற்பு தக்கதிர் காமநின் றகன்றவா றன்றே. . 32( '' + , : چې)
. . . அ. ரை. 324 முற்பட்டது -தமிழ், இனம், கடவுள
அற்புதம் - அதிசயங்களையுடைய, ༈
டிே
- ()
சித்தி ரைத்திங்க ளாதிநாட் கதிரையிற் செவ்வே லத்த னைப்பிடர் கொடுவல மாய்வர வணிந்த மத்த மால்கரி மறுத்தது மழற்பொறி மடுத்துச் சத்தி ரம்பொடி யானது மிதற்கொரு சான்றே. (33)
** 熱ー r",
(33 திங்கள் - மாதம். ஆதிநாள் - முதல் நாள் (சங் கிராந்தி) பிடர் - சழுத்தடி அணிந்த அலங்கரித்த, மத் தம் - மதம். மால் - மயக்கம், கரி - யானை, அழல் - அக் " கினி. மடுத்து - பற்றி. சத்திரம் - குடை பொடி -ச சம்
பார். சான்று - சாட்சி. * , ,

Page 17
26 எங்கள் கதிர்காமம்
ஆடி யுற்சவ தினங்களி லித்திற மாயிற் கூட வேமத மால்கரி கொணர்வகை குறித்துத் தேடி நல்லன வாயோரே ழானைகள் தெரிந்து வீடு சேரடி யார்க்கருள் கதிரையில் விடுத்தார் (35
(32) ஆடியுற்சவ தினம் . ஆடிமாசத்தில் நிகழுந் திரு விழாத்தினங்கள். கூட - அதிகமாக கொணர்வகை - கொண்டுவருகின்ற வழிவகை. தேடி - பலவிடங்களிலுங் தேடி: சேரடியார்க்கு வீடருள் கதிரை எனக் கூட்டுக.
அறுசீர் விருத்தம்
சீரயில் கரத்து மேவுஞ் சேயருள் கூட்டத் தென்பா லூரணி யாறுகுழு மொளிர்திருக் கதிரை தன்னிற் சீர்விழாக் காணச் சென்று சேர்ந்துள வடியார் தம்மு ளாரிது காண்கிலாரிஷ் வாண்டொரற் புதமா மன்றே
(34) சீர் - அருட்சிறப்பு. அயில் - வேற்படை, சேய்" முருகக்கடவுள். ஊர் = பாய்கின்ற, அற்புதம் - அதிசயம். ஆண்டு - வருடம். பண்டுநிகழாவகையுற் பாதநிகழ் பண்பு கண்டுமதை யுற்றறிதல் கண்டிலர்க ணரில்லா ரண்டரிடர் திரவரு ளாறுமுக னெம்மேற் கொண்டவரு ளென்பது குறித்தறிகி லாரே (36)
வே று அ. ரை. (36) பண்டு - முன்பு. உற்பரதம் - துன்னிமித் தம். கண் - அறிவு. உற்றறிதல் - சிந்தித்தறிதல். அண்டர். தேவர்கள். இடர் - துன்பம்,
с.

எங்கள் கதிர்காமம் 27
மஞ்சன மாட்டிலர் மலரி டார்புகை யுஞ்சுடர்த் தீபநல் லொளியுங் காட்டிலர் எஞ்சிவ பூசைபி னியல்பு தேரர்கள் )36( தஞ்சுய மொழிபடித் தறியத் தக்கதோ ی о அ.-ரை (36) மஞ்சனம4 ட்டிலர் - அபிடேகம் செய் யார். புகை தூபம். இதனை " சந்துகாரகில் தண்ணென் கருப்புரங். குந்து - ருக்கமொண் குக்குலுவப்புகை” என் பதாலறிக, தீபநல்லொளியும் என்பதனை நல்லொளித்தீப மும். எனமாற்றிப் பொருள் கொள்க. இயல்பு. வரன் முறைகள், தேரர்கள் - புத்தமதத்தவர்கள். சஞ்சுயமொழி. இலங்கைப் பெளத்தர்களுடைய தாய்மொழியாகிய சிங் கள மொழி.
சைவசமயத்தவர்கள் செய்கின்ற தெய்வ பூசைவிதிகளை
37 “சலம் பூவொடு தூப மறந்தறியேன், எனவும் ஆயபோ தாழி யங்கை யண்ணல் பொற் கரக நீரால் சேயவான் சோதி யாடற் சேவடி விளக்கிச் சாந்தந் தூயபோ தவிழச் சாத்திச் தூபமுஞ் சுடருங் கோட்டி நேயமோ டருச்சித் தைய னிறையருள் பெற்று நின்
ருன், எனவும்
“செம்மல் பதங்கள் செழும்புன லாட்டிக் கைம்மலி யுங்கள பந்தனை யூட்டி யம்மலர் சூட்டி யகிற்புகை காட்டி நெய்ம்மலி பூஞ்சுடர் நீட்டின னன்றே ” எனவும் தேவு சான்மணிப் பீடத்தி லீசனைச் சேர்த்தி யாவி ைேரைந்து மமுதமும் வரிசையா லாட்டித் தாவி லாததோர் வாலிதா மணித்துகில் சாத்திப்
பூவின் மாலிகை செய்யசாந் தத்தொடு புனைந்து

Page 18
28 எங்கள் கதிர்காமம்
w
ஐஞ்சீர் விருத்தம்
கந்தம் வெள்ளிலை பூகநற் காயிவை கலந்து தந்து பின்முறை யருத்தினன் புகைசுடர் தலையா வந்த பான்மைக ளிய்ாவையும் வரிசையா லுதவி முந்து கைத்தொழுப் போற்றினன் மும்முறை
எனவும் வருவன வற்றலறிக. தத்த மக்கொரு தனிச் சிறப் புளகுறி சமயம் வைத்தி ருப்பது பேருல கியன்றிடும் வழக்கே யித்த ரைப்பெறு பவுத்தர்கைப் பற்றுவ ரென்றே வைத்த னன்திரு நீற்றினை மலையென வள்ளல். (37) அ. ரை. (37) குறி.சின்னம். திருநீற்றின. (சைவசமயச்
சின்னமாகிய) விபூதியை , வள்ளல்- அருளிகையாளராகிய
வணங்கி.
முருகக்கடவுள். - உலக முள்ளள வொழிந்திடா துறத்திரு நீற்றை மலையின் வைத்தலிற் தென்கதிர் காமத்தை வையம் இலகு வாகவே சைவநற் சேத்திர மென்று நிலைநிறுத்திடும் வேறுபல் சாட்சியே னெடிதே. (38) அரை , 38) இலகுவாக கடினமின்றி. சேத்திரம் - தலம் 5ெடிது - அதிகம் சைவ மாதிகண் டறிதலில் லாததுஞ் சைவர் தெய்வம் வேற்கர முருகனு மெனுமுண்மை திடமேல் வையங் கண்டிடக் கதிரைய்ை யடம்புரி வார்கள்
நைவர் நீங்குவர் காணுக யாவரும் நயந்தே. (39)
அ. ரை (39) சைவம் - சைவசமயம். ஆதி - தோற்றம். சை வர் . சைவசமயமக்களுடைய. திடம் , நிச்சயம், வையம்
பூவுலகமக்கள்.அடம்-வலோற்காரம் கைவர்-முற்றெச்சம் "
 
 

2
9
எங்கள கதிர்காமம்
சைவ நன்னிரு வாகம துறும்வரை தயவு செய்து தென் கதி ராபுரி யாத்திரை செய்த லைய யாவருந் தமிழர்கள் நிறுத்துக வயிலோன் செய்வன் மற்றைய தலங்களிலருண் மிகத் திடமே. 40
੭ - ) (4 v) சைவகன்னிருவாகம் . குல்ல சைவ சமயத்தவர்களின் பராமரிப்பு. தயவுசெய்து - காட்சிண்யங் காட்டி. ஐய - ஐயன்மீர். அபிலோன் - வேலாயுத கரர கிய முருகக் கடவுள். மற்றைய தலங்களில் - மற்றைச் சுப்பிரி
மணிய ஸ்தலங்களில், திடம் - நிச்சயம்.
14 சீர் விருத்தம்
ஆன்ம தத்துவ மகான்க ளோர்பல
ரடைந்து கும்பிடு மருந்தலம் அற்புதத் திருவெண் ணிற லங்கலெண வைத்து நின்றிலகு முற்றலம் மான்ம கட்படிவ மான வள்ளியை
மணந்து வேலனருள் வண்டலம் வந்த செந்தமிழி லேதி ருப்புகழ்
வழங்கி யோதிவரு மாத்தலம் மேன்மை பெற்ற திரு முத்தி லிங்கரெனும்
வித்த கன்டர்வு மெய்த்தலம் வீறுடைத் தமிழ ராயி ரத்தினில்
விரும்பி யாத்திரை வருந்தலம் உஏன்ப வுத்தமத மக்க ளாக்கிரமித் திட்டு ளாரிதநி யாயமே என்கி லுஞ்சிவ மதத்தர் கைவர
வியன்ற தைப்புரிக யாருமே. (41)

Page 19
30 எங்கள் கதிர்காமம்
அ-ரை. (41) ஆன்ம தத்துவ மகான்களோர் பலர் - ஆன்மதத்துவம் முகலான தத் துவங்களை நிச்சயிக்கின்ற சைவ சித்தாந்தக் கொள்கையினையுடைய அறிஞர்கள் பலர், அற்புதம் - வேறிடங்களிலில்லாத) அதிசயம், அலங் கல் - மலை, வைத்து - முருகக் கடவுளால் நிலைநிறுத்தி, நின் றிலங்கும் . முக்காலங்களிலும் நின்று விளங்கும், முற்ற லம் - பழைய தலம், மான் மகட் படிவம் - மானின்ற மகளா கிய உடலுறுப்பபு, வேலன் - வேற்கர முருகக் கடவுள், வண்டலம் - அருள்வளத் தருகின்ற தலம், வந்த கைவந்த வித்தகன் - அறிஞன், விறு - பெருமை, ஆக்கிரமித்தல் - அகங்காரங்கொண்டு கைப்பற்றுதல், இது - அகியாம், இத நியாயம் என்பது முற்றுமற்ருெரோவழி' என்ற விதிப்படி வந்தது. கைவர கைக்கு வர, யாரும் - சைவசமயிகள் யாவரும.
கட்டளைக் கலித்துறை.
புத்த கயாசைவர் வைத்திருந் தாரது புத்தர்பெற மெத்து மறிக்கையை யிங்குரு வாக்கி விடுக்கமுன்னே யத்தன் ஜெயத்தில காமுப்பத் தாறரசாங்கசபைக் குத்தி புகன்ற வுடன்தமிழங்கத்த ரொன்றுபெற்றே.
அ-ரை. (42) கயா - இந்தியாவிலுள்ள கயா சேக்ஷ்த் திரம், மெத்து மறிக்கை - சகல அங்கத்தவர்களாலும் எக மனதாக ஒப்புக்கொள்ளும் தீர்மானம், உருவாக்கி - நிறை வேற்றி, விடுக்க - இந்திய சட்டசபைக்கு அனுப்ப, அத் தன் - பிரதம மந்திரி, முப்பத்தாறு - ஆயிரத்துத் தொ ளா யிரத்து முப்பத்தாரும் ஆண்டு, உத்தி - ஆலோசனை.
"நங்கதிர் காம தலஞ் சைவர் கைவரின் நாங்களிதி லுங்க ளுடன்சரி யொத்துளைப் போம்"என் றுரைத்த ് {னரே
 
 

.
எங்கன் கதிர்காமம் 3.
பிங்கி தரசிய லேட்டி லெழுதி யிருக்கின்றதா
லங்குகண் டாரு மறிய முடியு மறியுங்களே. (43)
ᏯH--600Ꭻ , , )4رش( கைவரின் - நிருவாகங் கைமாறினுல், அரசியலேடு - அரசியலறிக்கைப் புத்தகம், (HanhSrd)
கொன்று கொடுத்திடத் தின்று கொழுப்பவர் குன்று - (தொறும்
நின்று நடித்திடும் வென்றி யயிற்கர னின்றபதிக்
கன்று முதற்சிவ னென்று மதத்தின ரன்றி முதற்
கின்று வரப்பெறு கின்றது மன்ற விழுக்கமதே. (44)
அ-ரை. (44) கொன்று கொடுத்திடத் தின்று கொழுப்பவர் - பிறருயிர் வதைசெய்து மா மிச த் ைத க் கொடுக்க அதனைத் தின்று உடல்பூரித்தல் பாவமில்லை. யென்ற கொள்கையினையுடைய பெளத்தர்கள், நின்ற பதி - சாங்கித்யமாக எழுந்தருளியிருக்கின்ற கதிர்காமம் அன்று. முற்காலம், சிவனுென்று மதத்தினர் - சைவ சம பத்தவர்கள், முதலுக்கு - நிருவாகத் தலைமைக்கு (இதில் உகரச்சாரியை கெட்டது) இன்று - பிற்காலம், மன்ற - அசை, இழுக்கம் - தவறு.
7 சீர் சந்த விருத்தம்.
வாய்பாடு
தனன தத்தன தனண தத்தன
தனன தத்கன் தனதன.
1. குடமு தித்திடு முனிவ னுக்கொரு
குருவெனத்தமி ழுரைதரும்

Page 20
32 எங்கள் கதிர்காமம்
அடல யிற்கர முருக னுக்குள
மதில்வி ருப்பெழி னமைவுறக் கடிதி னிறபுகழ் பரவு முத்தம
கதிரை யைத்தரு நமர்கணற் திடம னத்தொடு குமரி னற்புத
திருவ டிக்களி புரிமினே. கருத்துரை. (1) - குடக்கிற் ருே?ற்றிய அகக்
திய முனிவருக்கு ஒரு குருவாகித் தமிழ்மொழியை உபதே சித்தருளிய வெற்றி பொருக்திய வேற்படைக் கலந் தங் கிய திருக்கரத்தையுடைய முருகக் கடவுளுக்குத் திருவுளக் தின் கண்ணே (a மமிடததில்) அன்பு பிறந்தால் புகழ்பர விய சிறந்த கதிர்காம தலத்தை எமக்கு அமைாம்படி தக் தருள் வாச்.
எம்மவர்கள் 5ல்ல திடசித்தத்தோடு முருகக்கடவு ளுடைய அற்புதமாகிய திருவடிகளில் அன்பு செலுத்துங்
அதிஇ",
2. &Fl £2 Eg J நித்திய கரும மற்றனர்
தயவு மற்றனர் சுயநலம் அமைய வுற்றனர் சுருதி சொற்றிடு
மவையை விட்டனர் முதியவர் எமைநி கர்த்தில ரவர்க ளுக்கெவை
தெரியு மிப்புது முறையெனத் தமைம தித்தன ரிறைய ருட்பெறு
தகவு மற்றனர் குமாரே.
3-in . .2: சமபானுட்டானங்களாகிய நித்திய கரு மங்களை விட்டார்கள், அன்பு செறியையுங் கைவிட்டார்
கள். சுயநலத்தையே கைக்கொண்டார்கள். சாத்திரங்கள்
 
 

எங்கள் கதிர்காமம் 33
விதித்தவைகளைச் செய்யாது விட்டனர். முதியோர்கள் எங் கனேயொத்தவர்களல்ல, அவர் களு க குத் தற்கால (விஞ்ஞான)ப் புதுமுறைகளிலெவை தெரியும் என்று தங் o களே மேலாக நினைத்து (இறை வழிபாடுமற்று) க் கடவுளு டைய அருளைப் பெறுகின்ற உரிமையையும் இழந்து விட் உரர்கள் வர லிபர்கள்.
3. கலியு கத்தினி லிவைந டப்பது
கடுகி மெத்திடு மெனமுணம் பலப லப்பெரி யவர்கள் சொற்றனர்
பழுதெ னப்புகல் வது ழை
நிலமி சைத்தம திருவி னை ப்பய
னெடி து துய்த்திடல் வரையறை
யலையர் மற்ருெரு வலய முற்றிட
வவர்க ளுக்கிணை யவர்களே.
க-ரை. (3) {முதற் செய்யுளிற் கூறிய இவைகள் கலியுகத்தில் நிகழ்வது விரைவாக அதிகரிக்குமென்று முன்னரே அனேக பெரியார்கள் கூறி வைத்தார்கள். அவர்களப்படிக் கூறியது தவறென்று சொல்வது பிழை. தாம் தாம் முற்பிறப்பிற் செய்த நல்வினை, தீவினைகளின் பேறுகளாகிய சுக, துக்கங்களை அனுபவிப்பது சங்கற்பக் கிரமம். வேறு மண்டலங்களிற் சென்று குடியேறச் சிலர் அலைகின்ருர்கள்; அவர்களுக்கு நிகராவார் அவர்களே இ தா ன.
ウ
4. முருக னுக்கறு முகமெ ணப்புகல்
மொழியி னுள்ளுறை முதுபெருஞ் சுருதி கற்றிடு மறிஞர் சொல்லுவர்
தொழுத ருட்பெறு

Page 21
34 எங்கள் கதிர்காமம்
அருவிலுற்றறி யுருவின் மற்றுரு
அருவிலுற்றுள திறமவை வரும வர்க்கருள் வளமி கித்திடு
முலகின் மெய்த்திரு மலியவே.
க-ரை. (4) முருகக் கடவுளுக்கு ஆறு திருமுகங்க ளென்று சொல்லுகின்ற வாக்கியத்தின் இரகசியத்தை மிகுந்த ஆழமாகிய பதி சாத்திரங்களைக் கற்றறிக்க அணி ஞர்கள் விளக்குவார்கள். (அந்த இரகசியக்கை அறியா குளேப் பெறு கின்ருர்கன். அருவமாயும், கண்டறிகின்ற உருவகா: .
தவர்களும் பலர் முருகனே வழிபட்டு அவன
- r ༩༽ . - -
அருவுருவமா டிம் கிற்கின்ற திருமேனிசனின் தத்துவார்க்
ܕܝ - - - o ; - 上 ○
芝 ங்களை _ଞ, ୬ l ଔଷଧ ଏs if ଜ୪.୬ ി tELUt en aff t@** @ శ్ శ్రీ
- - - ଓତ G, )۵۱ یہ ۔ ۔ یہ o fN -
'off}_ | if 17 6:'ಜಾ 4హ్ డిక్ శస్త్రu &- ଈ) & $.g., ୱିମ୍ପ ථු) - දං) ඉණ ද් f /f_J (7 99f
சிறப்பு கிறைவாக.
5. வளமி கித்திடு கதிரை யிற்பொலி
வலிய யிற்கர முருகனை யுளநினைக்குக கரசி ரங்களில்
வழிப டற்புரி குகவொளிர் மொழியி னிற்புகழ் விழியிஸிற் புனல்
முகிழ்த ரப்புக லுகவருள் மழையெ னத்தரு மளியொ டிப்புவி
வருத மிழ்ப்பெரு மனிதரே.
函一@页。(5) அருள்வளம் மிகுங்க கதிர்காமத்தின் கண்ணே வலிமை மிக்க வேற்கர ராகிய முருகக் கடவுளை மனத்தினலே தியானியுங்கள், கரம், சிரம், முதலான உறுப் புக்களால் வழிபாடு புரியுங்கள், வெளிப்படும் சொற்களி னுல் முருகன் புகழைக் கண்களினிச்சுரக்க அன்பினுடன்
 
 

எங்கள் கதிர்காமம் 35
பாடுங்கள். திருவருளை மழைபோலத் தந்தருள்வார். இக் தப் பூமியில் வாழுகின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களே!
6. புறம தத்தவர் கதிரை யிற்சொலு
முரிமை புற்பொதி யதுபுலி யுறநினைப்பதை நிகரு மிக்கொடு
விளைவை யுற்றறி கிலரெனில் மறமி கித்திடு தமிழி னத்தவர்
மனைவி மக்களை யொருபிறர் பெறநினைப்பதை விடவொ ருப்படு
பிழைநி கர்த்திடு முணர்மினே.
க-ரை. (6) புறச் சமயத்தவர்கள் கதிர்காமத்தில்
உரிமை கொண்டாடுவது புல் லுச் சுமையைப் புலி பெறக் கருதுவதை நிகர்க்கும். இங்கக் கொடிய நிகழ்ச்சியைச் சிக் தித்தறியா திருப்பார்களானல் வல்லமை மிக்க தமிழினக்க வர்கள் மனைவி, மக்களைப் பிறரொருவர் பெற்றுக்கொள்ள கினைப்பதை விடுவதற்கு ஒப்புக்கொள்ளுகின்ற பிழையை நிகர்க்கும். ஆதலின் உணருங்கள்.
வேறு சக்தம்.
தனன தந்தன தனண தத்தன T தனண தந்தன தனதன
. முதுபெ ருந்தமிழறிஞ ரென்று ரை
முனிவர் கண்டுமு னியல்தரும்
அதிபெ ருந்தவ நெறி களின்றுபி
னடைவ தெங்களி
ணுயர்வுறுங்

Page 22
36 எங்கள் கதிர்காமம்
கதிகள் பிந்துவ தெனவ றிந்திவை
கருது நன்றறி பெரியர்கள் துதிவ ருந்திரு மொழிபு கன்றனர்
தவமு யன்றிடல் துணிமினே.
க-ரை. (7) பழம் பெருமை பொருந்திய தமிழின அறிஞர்களென்று சொல்லுகின்ற முனிவர்கள் அறிந்து முன்னே ஒழுகிவந்துள்ள மிகப் பெரிய தவவொழுக்க நெறிகள் இப்பொழுது பின்னணியை அடைந்திருப்பதனல் தான் எங்க (தமிழர்க) ஞடைய முற்போக்கு வழிகள னைத்தும் பின்னடைகின்றதென்று இவற்றை நன்முகச் சிக் தித்தறிந்த பெரியார்கள் துதிக்கத் தக்க திருவாய்மொழிக ளைக் கூறுகின்ருரர்கள். ஆதலின் தவத்தைச் செய்ய (உடனே) துணியுங்கள்.
9 சீர் சந்த விருத்தம்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
8. முருகு கமழ்தரு கவியென வணிமொழி
மொழியு மவர்தமிழறிவினின் மிகமிக முதியோரே பருகி விடமுன மிமையவர் பெறுதுய
ரவைக ளொழிதர வருள்புரி பரனுதல் விழிமீதே வருகு மரனுறை மணிநதி வலமுறு
பதியை யயல்மத மனிதர்கள் தமதென
|மகிழ்வார்கள் வெருவி யவர் புற முதுகிட வொருதனி
விறல்கொ ளயிலினை விடுகுதி கதிரையில்
முருகோனே
 
 

எங்கள் கதிர்காமம் 37
எண் சீர்.
தனதனதன தனதனகன தனதனதன தனதன .
தனதனதன தனதனதன தனதனதன தனதன.
9. குணகடலடி யெழுசுடர்பல ரவரொளிவரு குருபரன் y குருகெழுபது மமதெனவருள் கொழிதருபதி மவைகளை மணமிகுநறு மலர்கொடுதயை வரவழிபடி னெமதென வருகதிரையி னுரிமையைநமர் பெறுவகையருள் புரிகுவன் பணமிகவரு பவரிதுசெயல் புரிதரநினை கிலர்கொடும் பசிமுதலிய பல நலிவடை பவர்பலரிது புரிகுவர் கணைசி?லகர மொலிகழல்பத மடுதொடைபுய முயர்முடி
கவினுறுகுடு மிகள்வருகுற இளவடிவுகொள் முருகோனே.
க-ரை. (9) கீழ்கடலினடிவானத் தெழுகின்ற பல சூரியர்களுடைய ஒளிபொருந்திய முருகக்கடவுளுடைய றெம் விளங்கும் தாமரை மலர்போன்ற அருள் கொழிக் கும் திருவடிகளை நறுமணமிக்க மலர்களினல் அ ன் பு தோன்ற வழிபாடு செய்யின் சைவசமயிகளுடையதெ னப்பெறும் கதிர்காம தலத்தின் உரிமைகளை நம்மவர்கள் பெறக்கூடிய வகையில் (முருகக்கடவுள்) அனுக்கிரகம் செய்தருள்வார்.
இந்த வழிபாட்டை மிகப்பணம் படைத்தவர்கள் செய்ய நி%னக்கவும் மாட்டார்கள். பசி முகலான பல
துன்பங்களையுடைய (வறிய) வர்கள் பலர் இதைச் செய் வார்கள், .
அம்பையும், வில்லையும் திருக் கரங்களிலும், ஒலிக் கின்ற விரக கழலைப் பாதங்களிலும், தொடுத்த மாலையைப்

Page 23
38 எங்கள் கதிர்காமம்
புயங்களிலும், உயர்ந்த திருமுடியில் அழகு விளங்கும் குடுமியையும் உடைய காளை வேட வடிகொண்ட முரு கக் கடவுளே. எ - ப்
10 நிலமனல்புனல் நெடுவெளிவளி திரிதருமுடல் நிலையென நிஉனகுவரொரு நிமிடமுமதி தொகைபெறுபல நியதிகள்
பல பணமுற முயலுவர்பிற ரவர்மனை பெறு புதல்வர்கள் பசிமுதலிய பலகெடுதிக ளெவைபடுகினு முதவிகள் சிலசிறியவை புரியவுமன மமைகிலர். சிறை மயிலினிற்
சிலையெயினர்கள் மகனமரர்கள் தெரிவையுமிகு புறமுற
மலையருகுறு கதிரையினிட மருவியசின கரமிழை வருபுனிதம துறுமடியர்கள் பெற வரமருள் முருகனே
க-ரை. (10) கிலமும், தீயும், நீரும, நீண்ட ஆகாய மும், காற்றும் இவையுருமாறிய தேகத்தை கித்தியமென எண்ணி ஒவ்வொரு கிமிடமும் அதிக தொகைபெற்ற பல திட்டங்களை வகுப்பார்கள். பெருஞ் செல்வத்தையடைய முயலுவார்கள் - பிறரும், அவர்களின் மனைவியர், பெற்ற புதல்வர்களாகிய இவர்களும் பசி முதலான ஆபத்துக்களி லெவற்றையடையினும் அவர்களுக்குச் சில சிறிய உதவி களைத்தாமும் செய்தற்கு மனமொருப்படார்கள்.
சிறகுகளையுடைய மயில் வாகனத்தில், வில்லைத் தாங் கும் வேடர்கள் மகளும், தேவர்கள் மகளும் இருபுறங் களிலமையக் கதிரைமலைச் சாரலிற்பொருந்திய கதிர்காம தலத்தின் கண் விக்கடைகின்ற தூய்மையான அடியார்கள்
பெற வரமளிக்கின்ற முருகமூர்த்தியே. எ-ம்.
t
 

o
எங்கள் கதிர்காமம் 39
வேறு
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதான
11 திருவுடைத் தமிழர்கட் குரியதித் தலமெனச்
சிவபுரத் தனிதருந் திருநீறு குருவெனக் குறுமுனிக் கருளிலக் கணசிவக்
குமரனுற் றிட்முணம் b2) u li Tas அருகுவைத் தனனருட் கதிரையிற் புறமதத்
தவர்களுக் கிலையுரித் தெனயாரும் மருளலற் றுரைசெயத் தகுதிபெற் றதுகரம்
மலியயிற் படைபெறும் பெருமானே.
க -ரை (11) சைவ சமயிகளாகிய தமிழர்களுக்கு உரியது இந்தக் கதிர்காம தலமென்று சிவபெருமான் தமஅது திருமேனியிலணந்தருளிய திருநீற்றை;
குறுகிய வடிவமுடைய அகத்திய முனிவருக்குக் குரு வாகித் தமிழிலக்கணத்தையுபதேசித்தருளிய சிவகுமார ணுகிய முருகக்கடவுள் மலைபோல இருக்கும்படி ஆதியில் பக்கத்தே வைத்தருளினர். (அதனல்)
அருளையுடைய (அக் கதிர்காமத்தில் புறச்சமயிக ஒளுக்கு உரித்தில்லையென்று எவர்களும் (சங்கேக விபரீத மாகியர் மயக்கமின்றிச் சொல்லுக் தகுதியைப் பெற்றுள் னது. திருக்கரத்தில் கிரந்தரமாயமைய வேலாயுதத்தை வைத்திருக்கின்ற கடவுளே! எ - ம்.
12 கன தனக் குவைபடைத் தவர்களிற் பலர்முழுக்
கசடரொத் தனரயிற் கரநீமுன்

Page 24
40 எங்கள் கதிர்காமம்
வனசரத் தவனளித் திடவுரித் திலையதிற்
சிறையிலுற்றிடுகெனத் தளை சேர
இனவுயிர்ச் சரமிகுத் திடுசடத் தொகைபடைத்
தனையெதற் கிவர்களைத் தருவாய்வில்
வனசரத் திருமகட் புணர்குறக் குமரநின்
மலரடித் திருவருட் டருவாயே.
கடரை. (12) மிக்க பொருட்குவியலைப் பெற்றுள்ன வர்களிற் பலர் முழுக் கீழ் மக்களையொத்துள்ளார்கள்.
வேலாயுத கரரே தேவரீர் முன்னே பதுமாசனராகிய டிரமதேவரைச் சிருட்டித் தொழில் செய்ய உரிமையில்லை அதனல் (இதுவரை செய்த தவறுக்காக) நீ சிறையிலிருக் குதியென்று திறைவைத்து உயிரினங்களாகிய சரவருக் கத்தையும், மிகுந்த அசர வருக்கத்தையும் சிருட்டித்தரு ளினிர்.
(இடாதாரிழிகுலம்’ என்றபடி முற்காட்டிய)
இந்த லோபிகளை எதற்காகச் சிருட்டித்தீர்.
வில்?லத் தாங்கிய வேடர் மகளைப் புணர்ந்த வேட்டு ஆளயே உம்முடைய மலர்களேயொத்த திருவடிக ளின் அருளைத் தந்தருள்க. எ - ம்.
வேறு தனனதன தான தனனதன தான
தனனதன தான தனதான 18. எரிகிளரு மீச னுதனயன மீதி :ع" , .._ .
லெழுபொறிக ளாறு ” பெரிதாகிச்
சரவணத டாக மிசைமுருக னகி
யமரர்குல வாழ்வு தருவாய்செந்
 
 

எங்கள் கதிர்காமம் 41
திருமணியி ஞறு வருகதிரை மேவு
சினகரநன் மானின் மகள்சேரப்
பொருமெயினர் காளை யருள் வடிவி னேடு
பொலியுமுரு கேச பெருமானே
(3) க~ரை. சிவபெருமானுடைய அக்கினி கிளரு கின்ற நெற்றிக்கண்ணினின்றும எழுந்த ஆறு பொறிக ளும் பெரிதாகிச் சரவண தடாகத்தின் கண்ணே முருக மூர்த்தியாகித் தேவகுலத்தார்களின் கல்வாழ்வைத் தந்தரு
அழகிய மாணிக்கக் கங்கை வருகின்ற கதிர்காமதலத் தின் கண்ணுள்ள ஆலயத்தில் நல்ல மான் பெற்ற மகளா கிய வள்ளிநாயகியாரோடு திருவருள் சுரக்கும் பொரு கின்ற வேட்டுவக் காளை வடிவத்தோடு விளங்கும் முரு கேச மூர்த்தியே! எ-ம்.
வேறு
தனன தந்தன தனன தத்தன
தனன தந்தன தனதன
அற்புததி ருக்கதிரை கைத்தலம யிற்பொலியு
மக்குமர னிற்குமிட ம்தணுல்முன் பொற்புளசி வச்சமய மக்களதி முற்பொழுது
தொட்டுவழி பட்டுவரு தலமாகும்
வெற்பிடம யற்பதிநில் மக்களவர் கட்கருளு
மெய்கடவுள் கைக்கொளயில் முருகாவுன்
சிற்பரகு ணத்தியல்பு புத்தரறி தற்கரிது
தெற்கதிரை யைத்தருதி விரைவாயே

Page 25
42 எங்கள் கதிர்காமம்
(14) கரை. தெய்வீக ஞானக்கைக் கரும் கதிர்கா / தலமானது திருக்கரத்தில் வேற்படை தங்கும் அந்த முரு கக் கடவுள் விசேட வியாபகமாக எழுந்தருளியிருக் கின்ற இடமாதலால் பழமை சிறக்க சைவ சமயமக்கள் வெகு காலத்தக்கு முன்னிருக்து வழிபாடு செய்துவரு கின்ற தலமாகும்.
மலையினும், மலைசார்க்க நிலத்தினும் வாழுகின்ற குறிஞ்சி நில மக்களுக்கு அந்நிலத் தெய்வமாகி அரு 1 செய்கின்ற திருக் கரத்தில் வேற்படையை வைக்கிருக் கின்ற முருகக் கடவுளே! தேவரீருடைய பதிச் குணச் தகுதிகளைப் புத்தமத மக்களறியார்கள்; (அதனுல்)
தெற்கின் கண்ணுள்ள கதிர்காமி தலத்தை விரைவாக
"சைவநிருவாகத்துக்கு)த் தந்தருள்விச், GTalf,
வேறு
தனதனந் தனதனன தனதனங் த்னதனன
தனதனங் தனதனன
15. பொதியசந்தனவரையிலமர்தருங் குறியமுனி
புகலமுன் தமிழையுரை புலவாநின் புதுமைகண் உருணகிரி தனணதந் தனதனன
பொருவில்சந் தமவையளை புகழானன் றதிகமென் மதுரகவி மழைப்ொழிந் துனதுதல
மவைகளின் வழிபடுதல் புரிவாரப் புதிதனின் கதிரைநக ரதுவுமொன் றிதையுலகர்
பலருமின் றறிவரருள் முருகோனே
 
 
 

எங்கள் கதிர்காமம் 43
(15) க.ரை. சந்தன மரங்களையுடைய பொதியமலை யில் வசிக்கின்ற குறுமுனிவராகிய அகத்தியருக்கு (நன் மானுக்கர்கள் பலருக்குக் கற்பித்துப் பரவச் செய்வா o ரென்று) முன் காலத்தில் தமிழ் மொழியின் இலக்கண மரபுகளை உபதேசிக்கருளிய புலவரையொத்தவரே! தேவரீ ருடைய அற்பு:சங்களையறிந்து அருணகிரிநாதர வர்கள், “தனனகக் கனகனன? முதலான ஒப்பற்ற சந்தங்கள மீைக்க மெல்லெ லிச் சுவை நிறைந்த கவிகளை மழை போ லக் கொரிந்து தேவரீர் கோவில்கொண்டெழுந்தருளி யிருக்கின்றி கலங்கடோறும் வழிபாடு செய்தார்கள்.
(அப்படி அருணகிரிநாகர வர்கள் திருப்பபுகழ் பாடி வழிபாடுசெய்த) அக்கக் கலங்களுள்ளே கதிர்க ம தலமு மொன்ருகும், இதனே உலக மக்கள் பலரும் இப்பொழுது அறிந்திருக்கின்றர்கள். முருகக்கடவுளே!
வேறு
தான தானதன தான தானதன
தான தானதன தானஞ 16 ஆறு நீரதனி லாடு வார்கரையி
லேறு வாரணிவர் சீருடை நீறு பூசிடுவ ரோடி யாலயநன்
னிடு வீதிவல DIT 67Guj கூறு வார்புகழை நாடுவார் முருக -
குறு மாமுகமொர் கூரயில்
தேறு வாரருளொ டேகு வாரடியர்
சேரு வார் பெரிய பேறையே

Page 26
44 எங்கள் கதிர்காமம்
(16) கரை, மாணிக்கக் கங்கைநீரில் ஸ்நானம் செப் ார்கள். (பின்) கரையேறித் தோய்த்துலர்ந்த வஸ்திரமுடுப் ார்கள். (பின்) விபூதி தரிப்பார்கள் (பின்) விரைவாக (i. வசன்று) ஆலயத்தின் நீண்ட கல்ல விதியை வலமாகச் $ ற்றி (முருகக் கடவுளின்) புகழ்ப்பிற பந்தச் செய்யுள்க ளேப் பாடி முருகமூர்த்தியுடைய ஆறு திருவதனங்களையும் கூரிய வேலாயுதத்தையும் தரிசனஞ் செய்து மனக்தெளி வெய்தி அருளேப்பெற்றுச் செல்வார்கள்.
இந்த அடியார்கள் தே காந்தத்தின் கண்ணே பெரிய மரசசலோகம் முதலிய பேறுகளைப் பெறுவார்கள். দ্রু -LA). கு (Cதி
பதின்னுன்கு சீர்.
தனன தத்தன தனண தத்தன
தனண தத்தன தனதன தனன தத்தன தனண தத்தன
፴ ̈” «~ «-
தனன தத்தன தனதன
17. படமெ டுத்திடு மரவு கிற்பெறு
பதம வைக்கிடை யுறமிதி பசுவி பூழிப்பொறி விரிசி றைப்பெரு
மயிலு கைத்தருள் முருகனுக்
கிடமெ னப்புக லளிபு னற்சொரி
யெழிலி மொய்த்துறை கதிரையென் றெழும லைக்கிடை மடமெ னப்பெய
ரிடுமி ருப்பிட w மிடுவர்பின் கடவுள் சொற்பெறு முயிர்வி டுத்துள
கவுத மற்பட நிறுவுவர்
கருதி யுற்றிடு தமிழ ரைச்சில
திண்ம திற்கடு கிடமிக
 
 

எங்கள் கதிர்காமம் .45 ܝ
அடமி யற்றுவ ருலகி லெக்க ஆணு
மழிவு பெற்றனர் கொடியர்க ளளிமி கக்கர மயில்பி டித்தரு
எாவன டித்துணை தொழுமினே.
(17) க-ரை. படமெடுக்கின்ற பாம்டை நகங்களையு டைய பாதங்களுக்குக் கீழாக மிதிக்கின்ற பசிய கட்
பொறி பொருந்திய விரிகின்ற சிறகுகளையுடைய பெரிய
மயிற்பறவையை வாகனமாக ஊர்ந்தருளும் முருகக்கட வுளுக்கு விசேட வியாபகத் தா னமென்று சொல்லும் குளிர்ந்த நீரைச் சொரிகின்ற மேகங்கள் நெருங்கியுறை யும் கதிரையெனப்பெறும் ஏழு சிகரங்களையுடைய மலையி னிடத்து மடங்களெனப் பெயரிடும் வசிப்பிடங்களை யமைப்பார்கள்.
பின்பு கடவுளென்று சொல்லும் உயிர் நீங்கிய புத்த ருடைய படத்தை நிலைநிறுத்துவார்கள்.
சிந்தித்து வந்தடையுந் தமிழின மக்களைச் சில நாட் களின் பின் கிட்டிச் செல்ல மிகவும் பொல்லாப்புச் செய் வார்கள்.
இந்த உலககத்தில் சகலபாகங்களிலும் கொடியவர் கள் நாசமடைந் துள்ளனர்.
திருக்கரத்தின் கண்ணே வேலாயுதத்தை வைத்திருக் கின்ற முருகக்கடவுளுடைய இரண்டு திருவடிகளையும் அன்புமிக வணங்குகள். 18 அருண நற்கிரி யடிம்ை க்ெற்றுள
புகழி னிற்புகழ் கதிரைமற்

Page 27
每链 எங்கள் கதிர்காமம்
றயல்ம தத்தவ ரிடமி குப்பது
கடித கற்றுதி 1றுமுக சரியை முற்பெறு கிரியை மற்றுள
சதுவி தப்படி ഞഖക് தமிழி னிற்புகல் விதிமு றைப்படி
யமைய வைத்தருள் தருகுதி பிரமனைத்தரு தொழில்வி டப்புரி
பெருமை பெற்றருள் Lt J is sig பெருகி டப்புவி முதலி டத்தினி
லுயிர்வ ருக்கமொ Yp டியல் பிற விரத மக்கந லபய மெய்க்கரி
கமுமு கத்தொடு தருதொழில் மலிய முற்புரி யறுமு கத்திரு
முருக சத்திய வரதனே
118 க.ரை. கல்வி அருணகிரிகாதரென்கின்ற அடிய வர் பாடியருளிய திருப்புகழ்ப் பிரபந்தத்தில் புகழப்பெற்: கதிர்காம ஆலய நிருவாசம் வேறு புறச் சமய மக்களிட மிருப்பதை யா அதிருவதனங் கண்புடைய முரு கக்கடவுனே விரைவில் கீக்கிய குளுக.
சரியை முதலாக வருகின்ற கிரியையும், மற்றுமுள்ள யோகம், ஞானமுமாகிய நான்குவகைப் பதிபுண்ணியப்படி களையும் தமிழ்மொழியின் கணுள்ள சாத்திரங்களிற் சொல் அப்பெற்ற விதிகனின் கிரமாசார ாமாபமைாம்படி கிகழ வைத் தலுக்கிரக ஞ்செய்தருளுக.
பிரமதேவரைச் சிருட்டித்தொழிலைக் கைவிடும்படி செப்தருளிய பெருமையைப் பெற்றுன்ன முருகக்கட
 
 

எங்கல் கதிர்காமம் 4.
வுளே! பின்பு பூவுலகம் முதலான புவனங்களினிடத்துச் சீவராசிகளும், மற்றச் சடப்பொருள்களும் பெருகி விருத் தியாகும்படி வர ககரம், உருத்திராக்க மணி மாலை, அபய கரம், மெய்மை பொருக்திய கமண்டலம், ஒரு திருமுகமு மாகிய முக்கிரைகளுடன் சிருட்டிக்தொழிலே நிறைவாக முன்னே செய்தருளிய ஆறு வதனங்களையுடைய திருமுரு கப் பெருமானே! சத்தியத்தை ஈந்தருள்பவரே!
9 குறுமு னிக்குமு னருளி லக்கண
விதிவ கித்திடு தமிழினைக் குலைய வைத்தவர் கதிரை யைப் பெற
வுரிவை யெப்படி குறுகிடும் அறுவ கைப்பெறு முகக ஏத்தினி
வயில்ப ரித்துள வமலநின் னடிமை பெற்றவர் வழிவழித்தமி
ழவரெ னப்புகல் வதுநிலம் கிறுகி றுத்திடு மசுர ருக்கிறை
கிழிய வச்சிர வுரமது செடும றைப்பெரு விதிநி றுத்திய E. வயிலி னைத்தொடு கிரிவளர்
குறம கட்குமு னருள்ப ரப்பிய
குறவ நிற்குண குவலயக் கொடுமை யைப்பொடி படவ னித்தரு ,܂ ܐ
ளிமய முற்றவள் குமரனே
. . . . .
(19) க-ரை. குறுகிய வடிவமுடைய அகச்திய முனி வருக்கு முன்னே தேவரீரருளிச் செய்த இலக்கண விதி
*ზ. ,

Page 28
48 எங்கள் கதிர்காமம்
களை வகுத்துக் கூறுகின்ற தமிழ் மொழியைப் பழைய நிலை குலையும்படி செய்தவர்களுக்கு(த் தேவரீர் கோயில் கொண்டுள்ள) க் கதிர்காம ஆலய நிருவாகத்தைப் பெறும் உரிமை எவ்வாறு வரும்.
ஆறுவகை யிலக்கணங்களமைந்த திருமுகங்களையுடை யவரே திருக்கரத்தில் வேற்படையை வைத்திருக்கின்ற கின்மலரே! தேவரீருக்கு அடிமைபூண்டுள்ளவர்கள் t_Jö tid பரையாகத் தமிழர்கள்தானென்று நிலவுலக மக்கள் கூறு கின்ருர்கள்.
(சகோதரர்கள், புத்திரர்கள், ஃந்திரிமார், சேணு கிப திகள், சதுரங்க சேனைகள், சிவபிரானீந்தருளிய இந் கிர மாயாலத்தேர் ஆகிய பக்க பெலங்களை முற்றுமிழத்து தலைக்கிறுதியுடன் நிற்கின்ற அசுர ராசனுகிய சூரபன்மனு டைய வச்சிர மார்பைக் கிழிக்கும்படி (இந்தச் சூரபன்ம னல்) கெடச் செய்த பெரிய வேதாசாரங்களை நிலை நிறுத் திய வேற்படைக்கலத்தை விடுக்கருளிய மலைச்சார வில் வளர்ந்த வேடர்மகளாகிய வள்ளியம்மையாருக்குத் திருவ ருள் புரிந்த கிராத சுப்பிரமணியரே! கருணுதீர்பிதரே!பூவுல கில் நிகழுகின்ற கொடுமைகளைப் பொடியாகும்படி அழித்தருளுக.
இமயமலையரசன் புத்திரியாராகிய உமாதேவியாருக்
குத் திருக்குமாரரே! 20 களவு கற்றவர் படிறு சொற்றவர்
கயவர் கட்குடி கொடியர்கள் ہڑپہ:.::::۔
கடுமனத்தொடு கொலைகளைப்புரி
பவரி வர்க்கொரு கனவினும்
அளைத லிற்றவ புலவ ருக்கர
 
 

எங்கள் கதிர்காமம் 49
சவனி டத்துறை யரிவையை யனல்க ரிப்பெற மணமு டித்தரு
ளழக சித்திக ளடைபவர் விளைய வைத்தருள் கதிரை புத்தர்கள்
விரைவில் விட்டிட வருளுதி வெருவி னர்க்கறு முகத ரிச்சன
மதுகொ டுத்தருள் விமலவில் வளைக தைப்படை திகிரி வெட்டிய
வசிப ரித்துள கரியவன் மகளி ரைச்சர வணக யத்திடை
வரம விரித்துறு மருகனே.
(20) க-ரை. களவு பயின்றவர்கள், பொய் சொல் லுபவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், மதுபானஞ் செய் கின்ற கொடியவர்கள், கடின சிங்தையுடன் கொலைத் தொழிலைச் செய்கின்றவர்களுமாகிய இவர்களுக்கு ஒரு கனவிலாயினும் கலத்தலில்லாதவரே! .
தேவர்களுக்கு அரசனுகிய இந்திரனிடத்து அவன் மகளாக வந்து வளர்ந்த தெய்வானேயம்மையாரை அக்கினி சாட்சியாக விவாகஞ் செய்தருளிய திருமணக் கோல முடையரே! . . .
வந்தடைகின்றவர்களுக்குப் பல சித்திகளையும் ೭-6ór டாகும்படி செய்கின்ற கதிர்காமதலத்தைப் பெளத்த ព្រឹត្វ வாகத்தினின்றும் விரைவாக நீங்கும்படி அருள்புரிக.
அஞ்சினவர்களுக்கு ஆறுமுக தரிசனமளிக்கின்ற
மலரே!

Page 29
5) எங்கள் கதிர்காமம்
வில்லு, சங்கு, தண்டு, சக்கரம், வெட்டுகின்ற வாள் ஆகிய பஞ்சாயுதங்களைத் தாங்குகின்ற விஷ்ணு மூர்ச்தி யின் குமாரத்திகளுக்குச் சரவணதடாகக் கரையில் “முக்து மின்ன முதக்கொடி மூவுலகேத்து, மிச்திரன் மகனாகியே வளர்ந்தனை பிருத்தி, சுந்தரிப் பெயரிளையவள் தொல் புவி த்ன்னி, லந்தண் மாமுனி புதல்வியாகப் வேடர் பாலமர்த்தி? என்று வரங்களைக் கொடுத்துப் பின் அவர்களுக்கு நாயக சாக அடைக்தருளிய மாயோன் மருமரே!
21 குழக! வுத்தமி குமர! கைத்தல
மயிலை வைத்தடி யவருளங் குடியி ருத்திய முருக! சுப்ர
மணிய நத்தொடு நவிர்கதை வளைத னுக்கரன் மருக மள்ளர்த
மகள்கொ டிச்சியொ டமரர்கள் மகளி வர்க்கொரு கணவ ; வத்தியின்
வதன னுக்குயர் துணைவநம் பிழைத விர்த்தருள் மழையெ னப்பொழி
கதிரை புத்தர்கள் பெறுமது பிலவ வற்சர மதில்வி டப்புரி
யசுர ருக்கிறை பொருசமர் முழுது முற்றுற வறுதி னததிடை
முடிய வைத்தரு ளமரநின் முழுத ருட்பெறு தமிழர் மற்ருெரு
முதல்வ ரைப்பெறல் முடியுமோ
(21) க-ரை. முருக பிரானே உமை குமாரே திருக்கரத்து வேலாயுதத்தை வைத்தருளி, அடியார்கள் தங்கள் உள்ளத்தில் குடியிருத்தப் பெற்ற சுப்பிரமணி
 
 

எங்கள் கதிர்காமம் 5.
உரே! சங்கினுடன், வாள், தண்டு, சக்கரம், வில் இவை கஃக் கரங்களிற் கொண்டுள்ள மாயவன் மருகரே வேடர் மகளாகிய கொடிபோன்ற வள்ளிநாயகியாரோடு தேவர் மகளாகிப தெப் வபான பம்மைபு மாகிய இவர்களுக்கு ஒரு நாயகரே! யானைமுக விநாயகக்கடவுளுக்குச் சிறந்த துணவரே! rங்களுடைய பிழைகளை நீக்கிக் திருவருளை மழைபோலப் பொழிகின்ற கதிர்காம தலத்தைப் புத்தர் கள் (கிருவாகததை) கைப்பற்றியிருப்பதை இந்தப் பிலவ ஆண்டிலேயே விடும்படி செய்தருள்க!
அசுர ராசனகிய சூரணுேடு பொருத யுத்தத்தை முழுவதும் முடியும் படி ஆறு தினங்களில் பூர்த்திசெய்தரு ளிய பேரர் வீரரே! தேவரீருடைய பூரண கிருபா கடா க்ஷம் பெற்ற தமிழர்கள் இனி வேருெரு கடவுளாரைப் பெற முடியுமோ? * ' い。
22 இமய வெற்பர சவனி டத்தொரு
சிறுமி யொத்துமுன் - வளர்தரும் இறைவியைத்திருமணமு டித்தரு
ளிறைவ னெற்றியி னனல்விழி யமைய வுற்றறு பொறியி னிற்சர
வணக யத்திடை யறுமுகம் அறுவ கைக்கிரு விழிக ரத்தொகை
யவைகளுந்தவ கதிரையைத் தமதெனப்புகல் புறம தத்தவர்
தமைய கற்றுதி விரைவினில் சலச லத்திடு மசுர வர்க்கமு
மிறையு நெக்கழி' தரமுனம்
விமல மெய்க்கர மதிலிருத்தறு
நுதிபடைத்துள வேயிலிணை

Page 30
52 எங்கள் கதிர்காமம்
விடுதி ருப்பெறு முருக பத்தர்க
ளுளவி ருப்பருள் முருகனே,
(22) க-ரை. இமயமலையரசனிடத்து முன்னே ஒரு சிறு பெண் போன்று வளர்ந்தருளிய உமாதேவியாரைத் திருமணஞ் செய்தருளிய (நாயகராகிய) சிவபெருமானு டைய நெற்றிக் கண்ணினின்றும் தோற்றிய ஆறு பொறி களினின்றும் சரவண கடாகத்தின் கண்ணே ஆறு திருவத னங்கள், பன்னிரண்டு திருக்கண்கள், பன்னிரண்டு திருக்
கரங்கள் ஆகிய இவைகளைக் கொண்டவரே !
கதிர்காம தலத்தைத் தமதென்று கூறும் புறமகத்த வர்களை விரைவாக அவ்விடத்தினின்றும் விலக்கியருளுக.
சலசல என்று சந்தமிட்ட அசுரர் கூட்டமும், அசுர ராசனும் வலிகுன்றி யழியும்படி முன்னே நிர்மலமாகிய மெய்ம்மை பொருந்திய திருக்கரத்தில் வைத்திருக்கின்ற ஆறு நுதிகளைக்கொண்ட வேற்படைக்கலத்தை விடுத்தரு ளிய அழகமைந்தமுருகபிரானே!அடியார்கள் அடியார்கள் விரும்பியவற்றை அருளுகின்றமுருகக் கடவுளே!
23 இலையெ னத்திக முருவ மைப்புறு
மிருபு றத்தினு நுதிபடைத் திடும யிற்படை யினியொ ருத்தர ؛ ، . } / * ༩
மெமதெ னப்பெறு கதிரையை வலிப டைத்துள வரசொ டைக்கிய ༣༣ ཆུང་
வகையை யுற்றட மதுபுரி மடம னத்தவர் கெடவி டுக்குதி
மயிலி னுற்றிரு புறமுறச்
சிலைய ரித்துள குறவர் பெற்றிடு
திருவை மைத்திகழ் முகிலினிற்
 
 

。翌4
எங்கள் கதிர்காமம் 53
திரியு மச்சுர பதிவ ளர்த்தருள்
தெரிவை யுற்றமர் தரவுயர் மலைக ளிற்பயி னடமி யற்றரி
மருக! கற்றவர் மனதி-ை வருகு றிப்புக ளவையு ருப்பெற
வரம ஸ்ரித்தருள் முருகனே
23 க -ரை. இலைபோல விளங்கும் உருவ அமைப் பைப் பெற்ற இரு புறங்களினும் துதிகளைக்கொண் டுள்ள வேற்படைக்கலத்தை இனி ஒருமுறை எங்களு டையதெனச் சொல்லப்பெறும் கதிர்காம தலத்தை வலி மைபெற்ற அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு அடம் பண்ணுகின்ற மடமைபொருந்திய மனத் ைக்யுடையவர்கள்
அழியும்படி விடுத்தருள்க.
மயில்வாகனத்திவர்த்து இரண்டு பாகத்தினுe பொருக் தும்படி வில்லைக்காங்கிய கறவச்சுள் பெற்ற நிதிபோன்ற வள்ளி நாயகியையும், கருமை விளங்கும் மேக் த் தி ல் இவர்ந்து திரியும் அந்தக் தேவ ர - சனகிய இந்திரன் வளர்ச் தருளிய தெய்வானையம்திரமயையும் தங்கியிருக்க உயர்ந்த மலைகடோறும் சஞ்சரித்து நடனம் செய்யும் மாயவன் ԼD(15 கரே! . '
கற்றறிந்த அறிஞர்களுடைய மனத்தின் கட்டோன் ஆறும் குறிக்கோள்கள் நிலைபெறும்படி வரச் தருகின்ற முருக பிரானே! - - - -
மதக ரிக்குழு கரடி புற்றர
விவைமு தற்பெறு' பகையவை மலித சச்செறி வழியிலடைப்ப '
தினந டைப்பெறு மடியர்கள்

Page 31
54 எங்கள் கதிர்காமம்
துதிசொ லச்சொல மகிழு முத்தம
சுகிர்த வித்தக வன சரர் தொகுதியுற்றுள புனித மெத்திய
சுரிகு ழற்புண ரிளையவ கதிரை யைப்புற சமய மக்களி
னிடம கற்றுக கடிதினில் கலைகள் கற்றறி புலவர் சொற்றிடு
கனக விக்குள மிளகியுன் பதியை விட்டகல் வகை பவுத்தர்கள்
புரிதி பற்ருெடு பணியவை பலவு மெய்ச்சிவ சமய பத்தர்கள்
செயவி டுக்குதி பரிவொடே.
(24) ᏧᏏ-Ꮫ0Ꭻ " மதம்பொழிகின்ற யானைக்கூட்டங்க ளும், கரடியும், புற்றி வாழரவும், இவை முதலான பகைச் சீவராசிகள் நிறையச் செறிந்த வழிகளில் பல தினங்க ளாக நடந்துவந்த அடியார்கள் துதி பாடப் பாட மகிழு கின்ற சிறந்த நல்ல பேரறிஞரே!
வேடர் தொகுதியில் வளர்ந்த தூய்மைமிக்க இடையி டையே சுருங்கி விளங்கும் கூந்தலையுடைய வள்ளிகாயகி யாரைப் புணரும் இளம் வேட வடிவத்தையுடையவரே!
கதிர்காமதலத்தைப் புறச்சமய மக்களிடமிருந்து சீக் கியருளுக.
கலைகளைக் கற்றறிந்த புலவர்கள் பாடுகின்ற பலகவி களின் பொருட்டுத் திருவுளமிரங்கித் தேவரீர் சான்னித்தி யமாயுறையும் கதிர்காமதலத்தைப் பவுத்தர்கள் விட்டு சீக் கும்படி செய்தருள்க! -
 

எங்கள் கதிர்காமம் 55
அன்போடு அத்தலத்துச் செய்யுங் சொண்டுகள் பல வற்றையும் உண்மையான சைவசமய பக்தர்கள் செய்யு
மாறு அருளோடு அனுக்கிரகிக்குக!
25 ஒரும தத்தினர் மறும தத்தினர்
சிகன ரத்தினை யபகரித் துறுவ தைத்தரை தனைமு றைப்படி
யரசி யற்றிடு குழுவினர் அருவ ருத்தில ரனுசரித்திடி
லெவர்க ளுக்கது முறையிடல் அவனி மற்றுள வலய முற்றுற
அருள்ப ரப்பிய அமலனை ஒருவ ழிப்பெறு கரண முற்றழு
தழுத விரித்திற முறநினைத் துனைவி டப்பிற ரிலையெ மக்குறு
துணையருட்குவை தருகெனத் திருவ டித்துணை பெறுவதைத்தவிர்
தரவி லைப்பிற - வழியவை செகமு தற்பல புவன முற்றவு
முனம ஸ்ரித்தருள் முருகனே!
(25) க-ரை. ஒரு சமயத்தவர்கள், மற்றச்சமயத்த வர்களின் ஆலயத்தை அபகரித்து வைத்திருப்பதை அந்த நாட்டை அரசியல் விதிப்படி அரசுபுரிகின்ற மந்திரிசபை uri அருவருப்பின்றி. ஒப்புக் கொள்வார்களேயானுல் யாருக்கு அதை முறையிடுவது?
; 、:ー・いリハ

Page 32
56 எங்கள் கதிர்காமம்
பூமண்டலத்திலும், மற்றை மண்டலங்களிலும் திரு வருளைப் பரப்பிய நிர்மலராகிய இறைவனைக் கிரிகணங்க ளையும் ஒருவழிப்படுத்தி, அழுதழுது, அன்புமிகத் தியானிக துத் தேவரீரை விட எமக்குற்ற துணை பிறரொருவரு மில்லை . ஆதலின் திருவருளை மிகுதியாகக் கந்தருளுக! என்று அப் பெருமானுடைய திருவடிகளைத் துணையா கப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.
பூமி முதற் சகல புவனங்களையும் முன்னே சிருட்டிக் தருளிய முருகக்கடவுளே!
வேறு
தனதனங் தனதனன தனதன தனதனன
தனதனங் தனதனன தனதான
தனதனங் தனதனன தனதனந் தனதனன
தனதனக் தனதனன ᏜᎧ0l gᏏ ᎥᎢ 60Ꭲ
26 புனிதரும் புனல்கொடுன தருடருந் திருவடிகள்
புரையகன் றிடுமுறையி 607 9.G at r புரிதல்தந் துளகளப மவையணிந் தரில்விலகு
புதியமென் பனிமலர்கள் t16Ù&ւգ நனிநறும் புகையுதவி யொளிதருஞ் சுடரிலக
நவில் தரும் புகழ்பரவு' நமதான நதிவலம் வருகதிரை நகரினின் றருளுதவு
சினகரம் பொலியுநெடு நிருவாகம் இனியொருங் குனதடிமை வழிவருந் தமிழர்பெற
இனிதுநின் னருளுதவு பொருகுரை
இருபெரும் பிளவுபெற வயிரநின்றுலவுமயி لم يرد
லெறிதரும் பொருசமர! "ঞ", குமரேச
 

எங்கள் கதிர்காமம் 57
அனைவருஞ் சுரர்கள்தம துலகினின் றிடவமையு மருடரும் பெருமைவரு முருகாபொன்
னரிணமன் றுதவுகுற மகளை முன் னவனுதவி
யுடனணைந் துறுகுறவ இளையோனே.
(26) க-ரை. அருமையாகிய சுத்தோதகம் முக ଶ){T 601" (கவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தேன், கரு ப் பஞ்சாறு, இளநீர், நெய், இளவெங்கீர், வேறு ம) அபிடே கத் திரவியங்களைக் கொண்டு கேவரீருடைய திருவரு ளேக் கருகின்ற பாதங்களைக் குற்றமில்லாத முறைப்படி திருமஞ்சன மாட்டி, தயார்செய்துள்ள கலவைச் சந்தனத் கை யணிந்து, (புழுக்கடி முதலான) குற்றங்களில்லாத அன்றலர்ந்த மிருதுவாகிய குளிர்ந்த பல மலர்களைச்சூட்டி மிகு மணங்கமழும் துபாராதன செய்து ஒளிவிளங்கும் தீபம் (பலவற்றையும) பணிமாறி, {அருட்செல்வர்களால்) பாடியருளப்பெற்ற புகழ்ப் பிரபந்தங் சளை ஒதுகின்ற எங் களுக்குரியதான மாணிக்கக்கங்கா குதி வலமாக வருகின்ற கதிர்கா மதலத்தின் கண்ணே முக்காலமுந் தங்கி (அன் பர்சளுக்கு)த் திருவருவேயுதவுகின்ற ஆலயத்து மிகுந்த பராமரிப்பை இனிமேல் ஒ:சேர ச் தேவரீருடைய அடிமை வழிவந்த (சைவக்) தமிழர்கள் பெற்றுக்கொள்ளும்படி சிறந்த உமது கிருவருளைக் கந்தருளுக. -
போர்புரிந்த சூரபன்மனை இரண்டு பெரும் பாதிக ளாக வச்சிரமாக:நின்று விளங்கும் வேற்படைக்கலத்தை விடுக்கருளிய போர் வீரரே குமாரக் கடவுளே! தேவர்க
'ளனவரும் தமது:சொந்தப்பூொன்னுலகத்தில் வசிக்கும் படியான அருள் டிரிங்கருஜிப்பெருமையினயுடைய (1Բ35։ **க்கடவுளே! -೩áಿ @@@? ன்மானின்ற வேடர் மக ளாகிய வள்ளிநாடிதியரஐரவிேயேகக்கடவுளுடைய துணை யோடு அணைத்தருளிய காளை வேடுவ மூர்த்தியே!

Page 33
58 எங்கள் கதிர்காமம்
வேறு பதின் மூன்று சீர்.
தனத்த தானன தனதன தனதன
தனத்த தா னன தனதன தனதன தனத்த தானை தனதன தனதன தனதான
27.திருக்கு லாவிய திருவடி மிசைகழ
லொலிக்க வார் சிலை யொடுகணை யிருகர - மிருக்க மார்பக மடுதொடை யழகுற முடிமீது
துருக்க நீவிய குடுமியு மரைதனி லிருக்கு நீவிய மிருதலை புறமுற இறுக்கி யேசெரு குடையுற நெடுவடி விண்ணுகி உருக்க மாய்மயில் கிளிமுத லியபல வருக்க மோடுற வுயர்பர ணிடைகவ னெடுத்த கானவர் மகளொடு மயல்மொழி பலபேசி
நெருக்கி யேகள வியல்மண மதைமுன முடித்த வானவர் துயர்பொடி யுறவயில் விடுத்த மாமணி நதிவரு கதிரையிலிறையோனே.
அ-சை. அடுதொடை - தொடுத்த மாலை. துருக்க நீவிய மான் மதம் பூசிய, நீவியம் - வஸ்திரம். புறம் - பின் பக்கம், வருக்கம் - (பறவை) இனம். நெருக்கி - வில்லங் சத்தை வருவித்து.
வேறு
பதின்னுன்கு சீர்.
*。 ' . . ; *** - ’ ༦་༣་
தனன தனதனண் தனன தனதனன' ,"....................73 தனன தனதனன ' தன்தான்'
* 。s = والذي يباً ærÆÇÑ علیہ ང་ مختلخیوی
 
 
 
 
 

எங்கல் கதிர்காமம் 59
2.அரச பணி புரியு மவரி லொருபலர்க
ளனலி விழவிரையு மதுபோழ்தில் அடைவர் கடுகதியில் மனையில் மனைவியுட
னணிவ ரணிகளF விரைவாக நரர்கள் சரிதமவை திரையில் வருமவையி
னடுவ ணுறுவர்மிக மகிழ்வாகி நகைகள் புரிவர்கல கலென விடுவர்புகை
தொடுவர் பிறரைவிழல் மொழிபேசி
இரவி லொருபகுதி கழிய வருவர்மனை
யிறைவ னுறையுமிட மெதிலேனும்
இவர்க ளெழுவகையி லடையு மொருபொழுதி
லெனினு முறுவதது கிடையாது
வரையி னிடமவைகள் தனன தனதனன
வகையி னடனமிடு முருகாமெய்ம் மனித ரெனுமரிய பிறவி பெறுமிவர்த . ..حی
மதிநல் வழியொழுக அருள்வாயே
அ-ரை, அரசபணி. அரசாங்கசேசை. அனலி-சூரி யன், விழவிரயும் - அஸ்தமிக்க விரைகின்ற, கடுகதி - மிகு வேகம், நார்கள் சரிசம் . மனிதர்களுடைய கறபனச் சரித்திரம், திரையில் வருமவை திரையிற் காண்பிக்கின்ற மண்டபம், இறைவனுறையுமிடம் . ஈசுபரன் கோ யில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற ஆலயம், எழுவகையில டையு மொருபொழுதில் - ஏழுகாரகங்களையுடையதாய் வரு கின்ற (வாரத்தின்) ஒரு நாளிலேனும், தனண் தனதனன வகை - தனன தனதனணி முதலான த்ர்ள வகைகள். மதி - புத்தி, சல்வழி - நல்ல ஆள்திக்வழியில்."

Page 34
60
ஆசிரிய வணக்கமும், நூலின் வகையும். நேரிசை வெண்பா. தேகா பரணமாய்ச் சீறும் புலியதழை வாகா யணிந்த வரதனுய - ரேகாம் பரனுபய பாதம் பணிகுரவ ரேகாம் பரனுபய பாதம் பணிந்து.
எங்கள்கதிர் காமத் தியன்ற சரிதமவை
“எங்கள் கதிர் காம? மெனப்பெயரிட் - டெங்கள்
தமிழர்படித் தேற்ற தகவுபெற வேசெந்
தமிழிற் கவியாத் தனன். மன்று பகர்ந்த வகையை மறுபெரியார் நின்று புகன்ற நெறியையான் - ஒன்றியே முன்கவலை பெற்ற முறையாலும் யாத்தனனத் தென்கதிரைப் பாடுந் தெரிந்து.
ஆறுசீர் விருத்தம். குமாசா லோக முற்றேர் கொண்டவெஞ் சாபந் தன்னுற் சிமயமீ தெயின ராகித் திருமக ளின்ற வள்ளி தமைவளர்த் தைய நிற்குத் தந்துதஞ் சாப நீங்கித்
யமையநல் லருள் செய் தாண்ட வடிகணின் னடிகள் போற்றி
ஐஞ்சீர் விருத்தம். stair?ar யாளுடை நாயக னெயினர்கள் பெற்ற *、* பொன்னி ஞயகன் குஞ்சரி நாயகன் பொருப்பின்
மன்னி'யாட்ட்ய்ர்நாயகன் கதிரையில் மருவுஞ் சென்னியாறுண்ட ந்ாயகன் சேவடி போற்றி.
.
முற்றிற்று.
 
 
 

1 வது 19 . 25., 26, 28 30 33,
36, 37 38 41 43, 44,
எங்கள் கதிர்காமம்
அறி வித் த ல்
கேள்வி என்பவை கேழ்வி எனவும் (par il என்பது ழுளங் எனவும் சாம்பர் F n ublu Ti | Gári இ?ர்
ஐஞ்சீர்விருத்தம் , தத்தமக் என்றசெய்யுளுக்கு அறுப்பு 0 அறுப்பபு gy வ துபிழை , வதுழை p யலைவர் யலையர் பூமியில்அனுபவிப்பது , அனுபவிப்பது p
8-வது சந்தக்கவியின் உரை தவறிவிட்டது
முருகனே 锣列 முருகோனே வடிவு алуதத்ததன ಶಿ தனனதத்தன கின்ற 别》 கின்றி செய்வார்கள் 8g செய்ாாகள் (ச்சென்று) , (ச்வசன்று) கிர்ப்பெறு 丐窗 கிற்பெறு சொற்றுள , க்ெற்றுள் குப்பது குப்பது வழித் , வளித் கருளுத்தரே , கருளுதீர்பிதரே சுப்பிர சுப்ர 6. Diás 臀 லமர்த்தி கணவ! கணவ; துணைவ శ్రీడీఓarఎu adultuo லடைப் தனகனத் தனதன நீங்கி s: நீங்கித் தவறுகள் சேர்ந்துவிட்டன.

Page 35

===بر

Page 36
必 V ~\,
 


Page 37
geS GUI 阿事哥G孟重山1 6%)
தி
σ. 3
ଚି)
டுடன்
ககு வழங்
于F彦王王
திரு
D. LIT
ழ த தி
Gh 15 ra μπότ
த்தில் ஈ
୫୯୭ ଡିଗ୍ଧା
இது வரை கால
தில் ஆல, ந்து விட்ட
# ପର୍ଯ୍tl_
ili i
று இவலை
தெ
ஞ்
ש, לtD GO
s g:
ய்யுள்கள் புத்
தந்த சக்திச் செய் ['ll &ଗ)
தாங்கள்
LS
%37 u
இனி இடமில்?
*○ラ ؟ܗܘ
છેો
குறிப்
LU L-149.
L-L-77。
ஒ
 
 

প্রস্টা"
ܗܳܝ܂
凰 @。 EM
S
弹
# ଗଁ
屬爵
(5 (35
@ (Su
ଛା ଛୋ} [] ,
&l l_ [71 = ଶିଷ୍ଟ୍}& ଭୀ୮
புல
দুটো
டியான சரு () யிாளித்
而
இற து ப - ல் வா
1551 gy
றின 圭
20
-
ன்
ଓ ୫ ଭାଗ ତିଥିt
●
a
{& $(& $.
gE 'م)
M L KI
U-65):
୭୯୬
$1 ତିଥି ପୀ 19 ୦୬
ΙΕ π.
|Lt
தத் ன. ഞ്ഞുക (gള്
இப்ப
ட்டுக்
து
ܢ ܕ݁ܰܬ݂؟
ս ԼԸ $
இப்படி
faü而母哥町
LIT ಇಥ್ರ?