கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அளவை விளக்கம்

Page 1
ஆக்கிே
யாழ்ப் ட திரு. த. இராமநாதபி Principal, Paulol Po at Ped
、 -J爵轉為鷺 |
~ബ
அச்சுப்
பூரீ லங்கா
గ கே. கே. எ
ug •ኻ፡ ፡-
9,ܢ
. ܢܝܠ
سر :۔
ہے۔
 
 
 
 
 

விளக்கம்
$க நரல்)
LITT GÖT:
I T 500 to ir2.IT B. A. (Lond) y Boys College, ίγο
-

Page 2
- 《心》-
!No.
*玖
 

அளவை விளக்கம் (ஒரு தர்க்க நூல்)
: யாழ்ப் பாண ம்
திரு. த. இராமநாதபிள்ளை B. A. (Lond)
Principal, Puloly Boys College, *
Point Pedro.
அச்சுப்பதிவு: பூரீ லங்கா அச்சகம் , கே. கே. எஸ். றேட்,
யாழ்ப்பாணம்.
遏

Page 3
e
s
3
མ་༡༡པ་"}
&& !ზლელto
 
 
 
 
 
 
 
 
 

அளவை விளக்கம்
USA, பொருளடக்கம் நூன்முகம் -". .
1- ம் அதிகாரம் - பதங்கள்
2-ம் அதிகாரம் சிந்தனை நியமங்கள் 3 - ம் அதிகாரம் - உடனனுமாகம் (உடன் கருதல்) 4 - ம் அதிகாரம் - திட்டாந்தமும் உள்ளுறையும் 5 - ம் அதிகாரம் - வரைவிலக்கணம்
6 ம் அதிகாரம் - வகுத்தல் 7 - ம் அதிகாரம் - காட்சியளவை
8 - ம் அதிகாரம் - ஆராய்ச்சி முறை
9-ம் அதிகாரம் - வழியளவை
கலைச்சொற்கள் . top
10 - ம் அதிகாரம் - சில அந்நுவயங்களும் போலிகளும்.

Page 4
நன்றியுரை ,
கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவராகவும் அச்சங்கத் தின் திங்கள் வெளியீடாகிய தமிழ்ப் பொழிலுக்கு ஆசிரிய ராகவும் தொண்டாற்றிய தமிழ்வேள் திரு. த. வே. உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்கள் இந்நூலை உவந் தேற்று இருபத்தைத்து ஆண்டுகட்குமுன் தமிழ்ப் பொழிலில் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தியதை நினைந்து அவருக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன்.
தம்பையா-இராமநாதபிள்ளை
 
 

'6) " . அளவை விளக்கம்
நூன் முகம்
கலையாராய்ச்சி
ஆசிரியரிடம் நூல் கேட்போர் நூற்பொருள் யாதென விணு
வுதல் இயல்பே. அவ்வாறு விணுவுவோர்க்குக் கற்பிக்கும் நூலி
னது பொருள் இன்னதென அந்நூலின் வரைவிலக்கணத் தையே ஆசிரியர் விளக்க முயலுகின்றனர். நூல் முழுவதையும் கற்ற பின்னரே நூலின் வரைவிலக்கணம் தெளிவாகுமாதலால் நூன்முகத்து ஒரு கலையாராய்ச்சியின் வரைவிலக்கணத்தைக் குற் றம் குறைவின்றி மொழியவியலாது; எனினும், கலையாராய்ச்சி
வல்லோர் தம் முடிபுகளை விளக்குதற்காகத் தமது நூலின் நோக்
கத்தை ஒருவாறு வரைய முயலுகின்றனர். தாவரங்களைப்பற்றி யாராய்வோர் தமது நூல் தாவர நூலென்றும், பயிர்களைப்பற்றி யாராய்வோர் தமது நூல் பயிர் நூலென்றும், விலங்குகளைப்பற்றி யாராய்வோர் தமது நூல் விலங்கியல் நூலென்றும், பூதங்களைப்
பற்றி ஆராய்வோர் தமது நூல் பெளதிக நூல் என்றும் தத்தம்
நூலின் பொருளை விளக்கும் பெயரைத் தெரிந்து நூலுக்குப் பெயரிடுகின்றனர். கலையாராய்ச்சிகள் பொருட்களின் இயல்பைக் காரண காரிய முறையாக வகுத்தோதுகின்றன. கலையாராய்ச்சி எனினும் சாஸ்திரமெனினும் பொருந்தும். ஒர் ஆராய்ச்சியின்
இயல்பையும் நோக்கத்தையும் உணர்ந்த பின்னரே அவ் வாராய்ச்சியின் சொன் முடிபு பொருண் முடிபுகளை நன்கு
உணரலாம். ஒரு கலையாராய்ச்சி தொடங்கு நிலையிலே அவ் வாராய்ச்சியின் வரையறைகளைக் கூறுதல் முற்று முணர்த்தாத வரைவிலக்கணங் கூறுதலாக முடியும். ஆதலினன்றே ஆராய்ச்சி நூலோர் சிற்சில சமயங்களில் நூன்முகத்தில் வரைவிலக்கணத் தைக் கூருதொழிகின்றனர். இனி முற்று முணர்த்தும் வரை
விலக்கணத்தைக் கூறினும் நூல் கற்போருக்குப் புலப்படா தாகலான் அதனை மொழியா தொழிகின்றனரெனினும் பொருங்
தும். மேலும் ஆராய்ச்சியின் முடியாகிய வரைவிலக்கணத்தை ஆராய்ச்சி நூன்முகத்துக் கூறுதல் அவ்வாராய்ச்சி நூல் கற்கும்
மாணவரின் ஆராய்ச்சி வேட்கையைக் கெடுத்தலாகும். ஆசிரிய்

Page 5
ருடைய வினவிடைகளால் மாணவனது அறியாமை நீங்கிய வழி இயல்பாய்த் தோன்றும் உணர்வே சிறந்த உணர்வென் பர். இஃதுணர்ந்தே கல்விப்பயிற்சி முறையில் தேர்ச்சியடைந்த மேனுட்டாசிரியர் ஆராய்ச்சி நூல் கற்போர் நூன் முடிபுகளை யும் அவ்வாராய்ச்சி முறையையும் கற்றல் நன்றென வற்புறுத்து கின்றனர். உபாத்தியாயர் மாணவருக்கு உதவியாதலொழிய யாவற்றையும் விளக்கும் விருத்தியுரை போலச் சொற்பொழிவு செய்தல் முறையன்று. மாணவரை நூலாராயும்படி கிளர்ச்சி பண்ணி ஆராய்ச்சியில் அவர் மயங்கும்போது இடையிடையே அவர் மலைவைத் தீர்த்தல் கல்லாசிரியரின் இலக்கணமென்பர். இது நிற்க.
அளவை நூற்பொருள்
நூல் நுதலும் பொருள் இத்தன்மையதெனக் கிளத்தல் மரபாகலானும் குறித்த நோக்கமின்றி ஆராய்தல் பயனிலவாத லானும் அளவை நூலின் நோக்கத்தைக் கூறுதும். முற்று முணர்த்தாத வரைவிலக்கண மூலமாகவேனும் நூலின் நோக்கத் தைக் கூறி நூற்பொருளை ஆராய்வதே ஆராய்ச்சி வல்லுநர் யாவர்க்கும் ஒப்பமுடிந்த முறை. இனி அளவை நூற்பயிற்சி யில்லாமையால் இந்நூல் கற்போர் நூலின் நோக்கத்தை மொழி யும் பதங்களை அறியாதிருப்பினும் நூல் கற்போர்க்கு நூல் நுதலும் பொருளை ஒருவாறு விளக்கவேண்டுமாகலான் அளவை நூலின் நோக்கத்தையும் பொருளையும் இயற்சொற்களான் விளக்கு
வாம்.
அளவை நூல் சிந்தனேயைப்பற்றிச் சிந்திக்கிறதென்போம்
அளவை நூல் சிந்தனைப் பிரமாணங்கள் யாவையென்றும், அவற் றின் ஆதாரங்கள் எத்தன்மைய வென்றும் ஆராய்ந்து நிச்சயிக் கும். சரியான சிந்தனைகளுக்கும் பிழையான சிந்தனைகளுக்கு முள்ள வேற்றுமையைக் காட்டுவதே அளவை நூலின் நோக்கம். எண்ணங்களின் வன்மை மென்மையை நோக்கி ஓர் எண்ணம்
சரியான சிந்தனை முறையாகப் பெறப்பட்டதோ அல்லதோ என்று எண்ணங்களை நுட்பமாக அளவை செய்கிறேம். சிங் தனை முறைகளைக் குற்றம் குறைவின்றித் திருத்திசெய்து செம்மை
யாக்குதலே அளவைப் பிரமாணங்களின் நோக்கம். பகுத்தறிவுள்ள மக்கள் சிந்தனை முறைகளின் வழுக்களை வழாநிலைகளினின்று பிரித்தறிவர். இலக்கண நூலார் இவ்வசனம் குற்றமுடையது, இது குற்றமில்லாததெனப் பிரமாணங்களைக் காட்டுதல் போல,
 

அளவை நூலாரும் இவ்வெண்ணம் முறையாகப் பெறப்பட்ட தென்றும் இவ்வெண்ணம் அவ்வாறின்றிக் குற்றமுடையதென்றும் காட்டுவர். முறையாகச் சிந்திக்கப் பழக்குவதே அளவை நூலின் முக்கிய நோக்கம். அளவை நூலெனினும் தருக்க நூலெனினும் , பொருந்தும். சிந்தனை முறைகளே அளவை நூலின் பொருளென் பது தெற்றென விளங்கும். -
பண்டைத் தமிழ் மக்கள் தருக்க நூலை அளவை நூலென வழங்கினர். எண்ணங்களை அளவைகளால் அளந்து பார்க்கிறே மாகையால் அளவையென்னும் பெயர் சாலச் சிறப்புடையது. கடை வீதியில் வணிகர் தாம் விற்கும் பண்டங்களை நாழி நிறைகோல் முதலிய அளவைகளால் அளந்தே விற்கின்றனர். கலையாராய்ச்சியின் முடிபுகளை எமது புத்தியால் அளந்தே அறி கிருேம். நூன் முடிபுகள் நுட்பமாகத் துணியப்பட்டனவோ, வென அளவை நூல் ஆராய்கின்றது. கலையாராய்ச்சி நூல் களின் முறைகளும் முடிபுகளும் போலியாதல் கூடுமென ஐயுற்றே ஆராய்ச்சி முறைகளைப்பற்றி ஆராய்கிறேம். கலையா, ராய்ச்சி நூல்கள் தம் பொருளைச் சிந்தனைகளாகவே மொழிகின் றன. இச் சிந்தனைகளெல்லாம் சிந்தனையின் இலக்கணத்துக்கு அமைந்துளவோவென அளந்தறிதல் நன்று. சாத்திரங்கள் (கலை கள்) விளக்கும் சிந்தனை முறைகள் முறையான எண்ணங்களோ, அல்லவோவென நாம் எண்ணும் முயற்சியே அளவைநூற் பொருளாகும். தாவர நூலின் பொருள் தாவரங்கள்; பயிர் நூலின் பொருள் பயிர்கள்; விலங்கியல் நூலின் பொருள் விலங்கு கள்; பெளதிக நூலின் பொருள் பூதங்கள்; உடல் நூலின் பொருள் உடல்; என்றவாறு இயற்கையிலுள்ள பொருள்களே இயற்கைக் கலையாராய்ச்சி நூல்களின் பொருள். இயற்கைக் கலையாராய்ச்சி, இயற்கைச் சாத்திரம், இயற்கை நூல் என்பன ஒரு பொருட்கிளவி, இயற்கைப் பொருள்களைப்பற்றி அளவை நூல் ஆராயாது. மக்களின் சிந்தனை முறைகளே அளவைநூற் பொருளாகும். சிந்தனை முறைகளைச் சிந்தனைப் பொருள்களோடு LDushlöfbó5. பூதங்களும் இயற்கைப் பொருட்களும் பிறவும் சிந்தனைப் பொருள்கள். இப்பொருள்களைப்பற்றிக் கலையாராய்ச்சி நூல்களில் நாம் சிந்திக்கும் சிந்தனை முறைகளே அளவை நூற் பொருள், இங்ங்னம் தாவர நூல், விலங்கியல் நூல், பெளதிக நூல், பொருட்டிரிபு நூல், கணித நூல் முதலியவற்றின் முறை கள் எல்லாம் அளவைநூற் பொருளாகும்.

Page 6
4. ിട്ടു. * சிந்தன்ையின் பொருளை 'ஆரர்யாமல் சிந்தனே முறைகளே
விதந்தெடுத்து ஒதுகிருேமாகையால், அளவைநூல் மற்றெல்லா
நூல்களிலும் சிறந்ததாகும். ஆதலினன்றே அளவைநூலான் எய்தப்பெறும் பிரமாணங்கள் கலையாராய்ச்சி நூல்கள் யாவற்றிற்
கும். ஆதாரமாயிருப்பன. அளவைநூன் முறைகள் எல்லாச் சாத் திரங்களிலும் பரந்திருப்பன. கலையாராய்ச்சி நூல்கள் (Sciences(
எல்லாம் அளவைநூன் முடிபுகளை ஆதாரமாகக் கோடலால், அளவை நூலை ஆராய்ச்சி நூல்களின் ஆராய்ச்சியென ( Science of Sciences) அறிவுடையோர் அழைக்கின்றனர். ஆராய்ச்சி என்ப தென்ன? அநுபவத்தை ஒழுங்கு செய்து முறை வகுத்தலே. முறை வகுத்த அறிவே கற்றற்கு இலகுவாகும். உலகத்தில் நிலை யான உண்மைப் பொருள்களைப் பற்றியேனும் இயற்கையாராய்ச்சி நூல்கள் கூறும் இயற்கைப் பிரமாணங்களைப் பற்றியேனும்
அளவை நூலார் என்னும் தருக்க நூலார் யாதொன்றும் மொழி
யார். உலகு மெய்யோ பொய்யோவென உண்மையாராயும் நூல் மாகா சாத்திரமாகிய தத்துவ நூலே, தத்துவ நூலுக்கு ஆதாரமாயிருப்பது அளவை நூலே, இனி அளவை நூல் எமது புத்திதத்துவத்தின் சிந்தனை முறைகள் சரியோ பிழையோவென ஆராய்கின்றது எனினும் அமையும், சுத்தமான அளவை முறை யின்வழி தமது நியாயங்களைக் கூற முயல்வதே அளவை நூல் கற்போரின் முக்கிய கோக்கம். அளவைநூல் வல்லுநர் பூதப் பொருள்களின் சிறப்புண்மைகளைக் கற்பிப்பதில் காலங்கழியாமல் சிந்தனை விதிகளின் அமைப்பு நோக்கி, புத்திதத்துவத்தின் சிந்தனை முறைகளையும் நியாய விதிகளின் ஆதாரத்தையும் விளக்குகின் றனர். இதுகாறுங் கூறியவற்றல் அறியக்கிடப்பது என்ன வெனின். எப்பொருளைப்பற்றி எவ்வாராய்ச்சி நூலில் ஆராய்ந்தா லும் சிந்தனை முறைகளின் ஆதார பிரமாணங்கள் எவ்வாராய்ச்சி யினும் ஒரே தன்மையவாயிருப்பன என்பதும் அவை அளவை நூலால் அளிக்கப்படும் என்பதும் என்க. எல்லா ஆராய்ச்சி களுக்கும் அடிப்படையான கருதல் காட்சி முதலிய சிந்தனை முறைகளை அளவைநூல் வரையறுத்து விளக்குகின்றதால் அளவை நூற்பயிற்சி எத்தகைய கல்விக்கும் பேருதவியாகின்றது. சன சமுக வாழ்க்கைக்கு இன்றியமையாத கணித நூலே அளவை நூலே ஆதாரமாக வுடையது. இனி யாதேனும் ஒரு கருதலை
மொழியும்போது கருதிய முறையை மாத்திரம் நோக்கி அம்முறை
சரியோ பிழையோவென அளவை நூல் செப்புகின்றது. கருதும் போதும் கருதிய பொருளின் இனம், வகை, தோற்றம், குணம்,
 

e.
தொழில், நிலஅமைப்பு, உண்மை முதலியவற்ற்ைப்பற்றி இயம்பு
வது அப்பொருளை ஆராயும் கலையாராய்ச்சியாக, கருதும் முறையை விளக்கி அது சரியோ பிழையோவென நிச்சயிக்க உரித்துடையது அளவை நூலே, மலை தீயுடைத் தென்புழி மலைதீயுடைத்தோ அல்லதோங் என்பதை அளவை நூலார் ஆராய் கின்றிலர் மட்கண்டத்தைப்பற்றி ஆராயும் நூல்களே மலைக்கும் தீக்கும் உள்ள தொடர்பைக் கூறும். மலை தீயுடைத்தென்புழி அளவை நூல் ஆராய்வது என்னவெனின் இது கருதல் முறை யாக எய்தப்பட்டதோ அல்லதோ என்பதே. எத்தகைய மலை தீயுடைத்து எக்காலங்களில் தீயுடைத்து, எத்தன்மைத்தாகிய தீயுடைத்து என்பனவற்றை அளவை நூல் ஒருபோதும் மொழி யாது. இங்ங்னம் அளவை நூல் எண்ணங்களின் பொருளை
ஆராயாமல் எண்ணங்களின் முறையை ஆராய்கின்றதென்பதை
விளக்கினும்.
தருக்க நூல் வித்தையோ கலையோ?
அளவை என்னும் தருக்கம் ஒரு வித்தைப் பயிற்சி அன்று
வாதித்துத் தம் கொள்கைகளை நாட்டுவதற்காகவே பண்டைக் காலத்தில் பலர் அளவை நூலைக் கற்றனர். புத்தர், சமணர் முதலியோர் சைவருடன் வாதித்துத் தோல்வி யடைந்ததை புரா ணங்களால் அறிகிறேம். வாதங்களில் தம்மதம் நாட்டி வெற்றி யடைவதற்காகச் சிலர் தருக்கித்துப் பழகினர்கள் என்பது உண்மை. அந்நோக்கத்தோர் ஆசிரியனிடஞ் சென்று அளவை, முறைகளில் பழகியிருத்தல் கூடும். சமயக்கிளர்ச்சி மிகுந்த, காலங்களில் அளவை நூலே ஒரு வித்தைப் பயிற்சியென நினைத்து அதில் பழகினர்கள். வித்தைப் பயிற்சியெனக் கொள்வோர் அவ்வளவின் மகிழுக. வாதம் செய்வதற்கு அளவை நூல் கற்போர் இக்காலத்தில் இகழப்படுகின்றனர். அளவை நூலைக் கற்க, இயல்பாகவே புத்திக்கு ஒரு பயிற்சி. யுண்டாகும். வில்வித்தையில் பழகினுற்போல வாதித்துப் பழகு தலால் விளையும் பயன் என்ன? வாதித்துப் பழகுவதால் அறிவு ஒருபொழுதும் பெருகாது. வாதிப்போர் இரட்டுற மொழிதல் வினவழு போலிக் கருதல் போலிக் காட்சி முதலிய போலி களைத் தேர்வதில் கவனத்தைச் செலுத்துவாரொழிய, தாம்
சிந்திக்கும் முறைகளை நுணுகி யாராயார் உணர்ச்சி ஆராய்ச்சி
யானும் பயிற்சியானும் வளர்கின்றது. சிலர் ஆராய்ச்சி முறை யாக ஒன்றைக் கற்றேரிடஞ்சென்று சாத்திரப் பொருளை உண

Page 7
6.
ராமல் பயிற்சியால் விளையும் பயனைக் கருதிப் பழகி வருகின்றர்) கள். எவ்வாறு ஒரு மருந்து ஒரு நோயை நீக்குகிறதென அறி யாமல் இம்மருந்து இந்நோய்க்கு மருந்தென கெட்டுருப்பண்ணி அம்மருந்தை ஆக்கப்பழகி வைத்தியம் செய்வோர் வைத்தியத் தைப் பொருளிட்டும் வித்தைப் பயிற்சியாக எண்ணுகிறர்கள். இம்மருந்து கோயனுக்களைக் கொன்று இந்நோயை நீக்குகிறதென ஆராய்ச்சி முறையாகக் கற்றேர் வைத்தியத்தை ஒரு கலை ஆராய்ச்சியென்பர்.
மேனுட்டாரும் அளவைநூல் ஒரு வித்தைப் பயிற்சியோ கலை ஆராய்ச்சியோவென மயங்குகிறர்கள். பெரும்பாலார் இவ்வை யத்தை நீக்கி அளவைநூல் ஒரு கலையாராய்ச்சி யென்றே சொல்லுகிறர்கள். வித்தைப் பயிற்சியால் பொருள்களை உண் டாக்குகிறேம், கலையாராய்ச்சியால் இயற்கைப் பொருள்களை யும் இயற்கைப் பிரமாணங்களையும் உணர்கின்றேம். ஆயுள் வேதம், வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், கொல் லேறு கோடல், சிற்பம், சித்திரம், நாவாயோட்டல், கப்பல்கட் டல், புகைப்படம் பிடித்தல் என்பன வித்தைப் பயிற்சிகள். இப்பயிற்சிகளில் தேர்ச்சியடைதற்கு அவற்றிற்கேற்ற சாலைகளில் பயிலுகிறேம். ஒரு பயிற்சியில் பயிலுதற்கு அப்பயிற்சிக்கு வேண்டிய கலையாராய்ச்சி நூல்களைக் கற்றல் வேண்டும். ஒவி யத்திற்கு அழகிய நூல் என்னும் கலையாராய்ச்சியும் ஆயுள் வேதத்திற்கு மருத்து நூலாராய்ச்சியும் நாவாய் செலுத்தற்கு கணிதநூல், வானநூல், பூமிநூல் முதலியவையும் பட்ம்பிடித் தற்கு (Photography) பெளதிகநூலும் பொருட்டிரிபு நூலும் ( Chemistry) உதவியாதலை அறிக. வித்தைப் பயிற்சிக்குக் கலை ஆராய்ச்சியே ஆதாரமென்பதை அறிக. பயிற்சிகள் விளை பொருள்களையும் பண்டங்களையும் உண்டாக்கும் முறைகளாகை யால் திரவியந் தேடற்குத் துணைக்காரணமாகின்றன. கைத் தொழில்கள் எல்லாம் பயிற்சியின்றி விருத்தியடையா வாகை யால், பயிற்சிகளில் பயின்றேரே யந்திரங்களை இயக்கப் பழகிப் பொருளீட்டுகின்றனர். பயிற்சிகள் வாழ்க்கைக்குப் பயனுகினும், கலை ஆராய்ச்சிகளே அறிவை வளர்ப்பனவாகையால் ஆராய்ச்சி களை நாம் போற்றவேண்டும். பண்டைக்காலத்து யவனர் அளவைநூலை ஒரு பயிற்சியாக்கி வாதஞ் செய்வதில் விருப் புடையராகி அளவை முறைகளில் பழகினர்கள். சிலர் வாதித் தலை ஒரு தொழிலாகக் கொண்டனர், அவர்களைக் கண்டித்த
f

யவனவாசிரியர். * அரிஸ்தாதில்" என்பவர் அளவை நூல் ஒரு கலையாராய்ச்சியென வற்புறுத்தினுர், அளவைநூலின் நோக் கம் சிந்தனைப் பிரமாணங்களை நிச்சயிப்பதாகில் அது ஒரு கலை யாராய்ச்சியே. அளவை வல்லுநரால் நிரூபிக்கப்பட்ட பிரமாணங் களை அளவைநூல் கற்போர் அவ்வல்லுநர் ஆராய்ந்த முறை பற்றித் தாமும் ஆராய்ந்து ஒரு பிரமாணம் ஏன் பிரமாணமாக வழங்கப்பெறுமென்பதை உணர்ந்து அப்பிரமாணத்தைப் பிரமாண மெனக் கடைப்பிடிப்பார்கள். இவ்வாராய்ச்சி முறை மக்களுடைய புத்தி உணர்ச்சியை வளர்க்கும் முறையாகும். அளவைநூல் சிக் திக்கும் முறைகளைக் கற்பிப்பதால், அளவைநூலை கன்முறை யாகக் கற்றல் வேண்டும். அளவைநூலும் கணிதநூல், ஒழுக்க நூல், தத்துவநூல் முதலியனபோல உண்மைப் பிரமாணங்களின் திறத்தையும் நுட்பத்தையும் ஓதுதலான் அளவை ஒரு கலை யாராய்ச்சி யெனப்படும். - - - ,
அளவைநூல் ஒரு திறனுராயுந்நூல்
மக்கள் விழையும் பொருட்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பாயுள்ள விருப்பு வெறுப்புக்களைச் சுட்டிக் காட்டும். ஒருவர் ஒரு பொருளையும் இன்னுெருவர் வேறெரு பொருளையும் விழை தல் காணலாம். மக்கள் பல்வேறு பொருட்களில் கவர்ச்சி யுடையாராகின்றனர். சிலர் இயற்கைக் கலைகளிலும், சிலர் கணி தத்திலும், சிலர் இலக்கியத்திலும், பற்றுடையாராகின்றனர். மக்களின் அநுபவமும், பல்வேறு பொருட்களைப்பற்றி விரிந்திருப் பதினல், பகுத்தறிவுள்ள மக்கட்சாதியாரின் அநுபவத்தை முறைப் படுத்தி வகுத்தோதும் கலையாராய்ச்சி நூல்களும் பலவகையாகும். பெளதிகநூல், பொருட்டிரிபுநூல், தர நூல், விலங்கியல்நூல்
முதலியன இயற்கைப் பொருட்களின் குண்களை விரித்துரைக் கின்றனவாகையால், இந்நூல்க யென் ஜ்ஜர் று இருக்கின்றன
போம். இயற்கைப் பொருள்கள்.ஏ வென இயற்கையாராய்ச்சிகள் ಇLಿಕ್ಕಿ இவ்வூறு இப்பொருட்கள் தோன்றி நின்று அழிகின்றனவென்று இயற்கைப் போருள்களின் குணங்களை இயற்கை ஆராய் ச்சிகள் உர்ைக்கும் இஞ்ாயிறு ஏன் கிழக்கிலே உதிக்கிறது, நெருப்பு ஏன்ாசுடும்; `நீர் ஏன் குளிர் கின்றது என்பவற்றை இயற்கைய்ாராய்ச்சி நூல்களால் அறிய வியலாது. உலகும் உலகப் பொருட்களும் தோற்ற நாசமுடைய வாகலின் இத்தோற்ற நாசங்களைக் காண்டலால் அளவை செய்
கிருேம். நீக்கமின்றி நிற்கும் தோற்றங்களின் காரண காரியத்

Page 8
8
嫣
தொடர்பு இவ்வாறென்றும் இயற்கைப் பிரமாணங்களின் பொருள் இன்னவென்றும் கோரியாதுமான முறையால் அறிகிருேம். ஐம்புலன்களால் நாம் எய்தும் காட்சிகளைக் குறிப்பிட்டு ஒப்பு
நோக்கி முறை வகுத்து ஒரு பிரமாணத்தை ஊகித்தல் காரியாது மான முறை. விலங்கியனூலோர் ஆடு, மாடு, குதிரை, குளம்புள்ள
விலங்குகள் என்பதையும், அவை பயிர், புல், இலை முதலிய வற்றை உண்பன என்பதையும், கண்டறிந்து, குளம்புள்ள மிரு கங்கள் தாவர வுணவுடையன என ஓர் இயற்கை விதி உண்டோ என ஆராய முயலுதல் கூடும். லோகங்கள் மின்வாங்கும் பொருட்கள் எனப் பொருட்டிரிபு நூலார் துணிதல் கூடும். இயற்கையாராய்ச்சிகளாகிய பெளதிகநூல், பொருட்டிரிபுநூல், பயிர் நூல், விலங்கியனூல் காரியாதுமான முறையையே மேற்கொள்வன. இது நிற்க, அளவை இத்தகைய ஓர் இயற்கை யாராய்ச்சி அன்று. அளவைநூல் மக்கள் தம் இயற்கையில் எவ்வாறு சிந்திக்கிறர்கள் என்பதை உரையாது. இனி இயற்கையாராய்ச்சி வகையைச் சேர்ந்த அநுபவ நூல்களும் அளவை நூலோடு இனமுடைய அல்ல. என்ன? உளநூல் முதலிய அநுபவ நூல்கள் பூதப் பொருள்களுடன் சம்பந்தப்பட்டனவாயினும் ஐம்புலன்களால் அறி யப்படும் பொருட் குணங்களை ஆராயா. விலைநூல் நாணயம், பண்டம் முதலியவற்றின் விலையைப்பற்றிக் கூறும், உளநூல் உள்ளத்தின் நிலைகள், தொழில்கள், முதலியவற்றைப்பற்றிக் கூறும். அநுபவ நூல்கள் காண்டலையும் பரிசோதனையையும் உபயோகிக் கின்றமையால் இயற்கையாராய்ச்சி நூல்களோடு ஒப்புடையன. அளவைநூல் இத்தகைய அநுபவ நூலன்று.
அளவை கணித நூலினத்தைச் சேர்ந்தது. புள்ளி, கோடு, கோணம், வட்டம் முதலிய வடிவக் கணிதப் பொருட்களைக் காட்சியால் அளக்கவியலாது. புள்ளி என்பது அகலம் நீள மில்லாத பொருள். கோடு புள்ளியின் இயக்கம் எனவும் அகல மில்லாமல் நீளம்மாத்திரம் உடைய பொருள் எனவும் சொல்லப் படும். இங்ங்ணம் இப்பொருட்களுக்கு வரைவிலக்கண முறையா கச் சில பண்புகளைக் கற்பிக்கிறேமாகையால், இவை நினைவுல கப் பொருள்கள். எமது புத்தியால் வரையறுக்கப்பட்ட புள்ளி, கோடு, கோணம் என்பன தம்முள் இயைந்து புதிய வடிவங்
களைத் தரும்போதும், அவற்றின்ையும் வரைவிலக்கணங்களால்
விளக்கிறேம். இவ்வியைபுகளை மொழியும் பிரமாணங்கள் கார ணுனுமான முறையால் பெறப்பட்டன. ஒரு புள்ளி வேறேர் புள்
 

r9
ளிக்குச் சமதூரத்தில் இயங்குமாயின் வட்டத்தை ஆக்குகின்ற தல்லவா? இங்ங்ணம் வடிவக் கணித நூலோர் புள்ளியின் இயக் கம் காரணமாகத் தோன்றும் ஏனைய வடிவங்களையும் வரையறுக் கின்றனர். அளவைநூலார் ஒரு தனிச் சிந்தனையாகிய யூகமே முதற் காரணமாகப் பல யூகங்களை யடக்கிய கருதல் முறைகளை ஆக்குகின்றர்கள் எனலாம். இரு புள்ளி சேர்ந்து ஒரு கோடா தல் போல இரு யூகம் நின்று ஒரு கருதலாகும். இவ்வாறு, அளவைநூல், ஒரு சிந்தனை முறை, ஏன் சரியாகவிருக்க வேண்டு மென்பதற்குக் காரணம் கூறி, அம்முறை சரியாதல் வேண்டு
மென்பதை வற்புறுத்துகின்றது. கருதல் முறைகளில் போலி
முறைகளை உண்மை முறைகளினின்றும் நீக்கிச் சரியான முறை களின் சொரூபத்தை அளவைநூல் மொழிகிறதாகையால் அளவை நூல் சிந்தனையின் திறனை ஆராய்கின்றதெனப்படும். அளவை நூல் சிந்தனைகளின் திறனையும் நுட்பத்தையும் நிச்சயிப்பதால் அளவை ஏனைய கலை ஆராய்ச்சிகளிலும் சிறந்ததாகும். அளவை நூல் ஏனைய கலை ஆராய்ச்சி நூலுக்கும் ஆதாரமாய் தனக்கும் ஒர் ஆதாரமாய் நிற்றலை ஒர்ந்துணர்க. இங்ாவனம் அளவைப் பிரமாணங்களெல்லாம் சிந்தனை முறைகளுக்குப் புணையாதலை நன்கு கடைப்பிடிக்க காலம் இடம் என்னும் முதற்பொருட்கும் அப்பாற்பட்ட நினைவுலக உண்மைகளை மொழியும் தத்துவநூல் அளவை நூலாதாரமின்றி இயங்காமை யறிக. இது காரணமாகவே தத்துவநூல் கேட்போருக்கு அளவைநூற் பயிற்சி இன்றியமை யாததென்பது.
அழகியல்நூல் அழகின் திறனைச் செப்புதலானும், ஒழுக்க நூல் ஒழுக்கத்தின் திறனைச் செப்புதலானும், தத்துவநூல் தத்து வங்களின் திறனைச் செப்புதலானும், இவை திறனுராயுங் நூல்க ளாகும். அழகு ஏன் அழகெனப்படுமென்பதையும், நல்லொழுக்கம் ஏன் நல்லொழுக்கமெனப்படும் என்பதையும், தத்துவம் ஏன் தத்துவ மாகுமென்பதையும் முறையே மேற்கூறிய நூல்களான் ஆராய் கிருேமாகையால், இந்நூல்கள் திறனுராயுங் நூல்கள் எனப்படும்.
ஒழுக்கநூல் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்பவற்றைப் பிரித் துக்காட்டுவதுபோல, அளவைநூல் சரியான சிந்தனை முறைகளுக்
கும் பிழையான முறைகளுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்
டும். திறனுராயும் நூல்களில் காண்டல் முதலிய இயற்கை
யாராய்ச்சி முறைகளால் அளவை செய்ய வியலாது. திறனுரா யும் நூல்களின் பொருள் பூதப் பொருள்கள் அல்ல; அவை

Page 9
10
புள்ளி, கோடு, அழகு, அவலட்சணம், ஒப்பற்ற நல்லொழுக்கம் என்றற்போன்ற நினைவுலகப் பொருட்கள். இப்பொருள்களின் உண்மையையும் திறனையும் காட்சியால் நிரூபிக்கவியலாது. நினை வுலகப் பொருள்கள் நிலவுலகப் பொருள்களிலும் பார்க்க வலி யுடையன. முன்னைய, சுத்தமாய் பரிபூரணமாய் நித்தமாயிருப் புன்; பின்னைய தோன்றிநின்றழிவனவாய் பூரணமின்றி அசுத்தமா யிருப்பன. இரண்டும் இரண்டும்சேர்ந்து நான்காகுமென்பது யாண்டும் யாவராலும் உண்மையெனக் கொள்ளப்படும் சிறப் புடைய பெரியதோர் உண்மை. நினைவுலகப் பொருள் இவ்வண் ணம் சிறப்புடையனவாக, நிலவுலகப் பொருளோ சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலியவற்றையுடைய அழிபொருள்க ளாகும். மேலும் திறனுராயுந் நூல்களே நாகரிகத்தை வளர்த் தற்கு இன்றியமையாதன. தரையிலும் நீரிலும் வானிலும் நாம் செலுத்தும் யந்திரங்கள் எல்லாம் கணித நூல்களின் பேருதவி யின்றி ஆக்கப்படா வாகையால், காரணுனுமான முறையைப் பேர்ற்றும் திறனுராயுந் நூல்கள் சாலச் சிறப்புடையன. உண் மையின் திறனே ஆராயும் நூலாகிய தத்துவ நூலிற்கு அடிப் படையாக வேண்டப்படும் அளவைநூல், சிந்தனையைப்பற்றிய பிரமாணங்களின் திறனை ஆராயுந் திவ்விய நூலாகும்.
அளவை நூலும் தத்துவ நூலும் - அளவைநூற் பிரமாணங்களே தத்துவநூலின் அளவைக ளாகையால், இரு நூல்களுக்குமுள்ள வேற்றுமை அறிதல் அவசி யம், தத்துவநூல் உள்பொருள் இல்பொருள் எனப்படும் சத்து அசத்து என்பவற்றையும் பதி (கடவுள்) பசு (ஆன்மா ) பாசம் (மலம்) என்பவற்றையும் காலம் நியதி முதலிய தத்துவங்களே 'யும் ஆராய்கின்றது. பொருள் ஒப்பு ஒழிபு இன்மை என்னும் சிறப்பளவைகளாலும் காண்டல் கருதல் உரை என்னும் பொது வளவைகளாலும் தத்துவநூல் உண்மையை ஆராய்வதால், தத்துவ நூற்பொருளும் அளவைநூற்பொருளும் ஒன்றென மலைவாம் பிற வெனின் - மலையற்க, தத்துவநூல் இவ்வளவைகளை ஆண்டு தத்துவங்களின் உண்மைகளை நிச்சயிக்கின்றது. அளவைநூல் இவ்வளவை முறைகள் குற்றமுடையனவோ அல்லவோ என்பதை மொழிகின்றது. தருக்கங் கற்றேர் அளவைகளை நன்குணர்ந்து
தெளிந்தவராயினும், இவ்வளவைகளால் நிலைநிறுத்தப்படும் சங்கார
காரணஞகிய முதல்வனது உண்மையையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களின் நலத்
*
 

l
ܐܝܪܢ
தையும் இரண்டறக் கலத்தலின் ஆனந்தத்தையும் உணரார், முதல்வன் தத்துவங்கடந்த பொருளோ அல்லதோ, சகுணனுே நிர்க்குணனே, என்னும் ஆராய்ச்சிகள் தத்துவநூற் பொருள்கள். இத்தத்துவ நூற்பொருளையும் பிறநூற் பொருளையும் அளக்கும் அளவைகளே தருக்க நூற்பொருள்.
அளவைநூலும் உளநூலும் அளவை நூலோரும் உள நூலோரும் சிந்தனையைப்பற்றி ஆராய்கின்றனராகையால், அளவைநூற் பொருளுக்கும் உளநூற் பொருளுக்கும் உள்ள வேற்றுமையை உரைப்பாம். அளவைநூல் ஒருதிறனுராயுந்நூல், உளநூல் ஓர் அனுபவநுால், உளநூல் உள் ளத்தின் நிலைகளாகிய நனவு, கனவு, சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவற்றைப்பற்றி உரைக்கின்றது. உளநூல் மக்கள் செயல் கள் நோக்கமுடையன என்பதை வற்புறுத்தும். மேலும் உள் நூல் உள்ளத்தின் தொழில்களாகிய அறிதல், உணர்தல், விழ்ைதல் என்பவற்றின் இயல்பைச் செப்புகின்றது. அன்றியும் உள்நூல் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களின் தொழிலை நிச்சயித்து ஐம்புலன்களின் இயல்பையும் ஆராய்ந்து விடயித்தலின் இலக்கணத்தைக் கூறுகின்றது. ஓர் உருத்தோன் றுழி அக்காட்சி குற்றியைக் குறிக்கின்றதோ அன்றி மகனைக் குறிக்கின்றதோவென ஐயுற்ற மனம் அந்தக்கரணங்களை அதிட் டித்து இது குற்றியன்று மகன் என்றேனும், இது மக னல்லன் குற்றி யென்றேனும், நிச்சயிக்கும் எனக் கொள் வோம். இங்கனம் வாயில்களால் ஒரு பொருளை உணர்தல் விடயித்தல் எனப்படும். இங்ங்னம் பூதப் பொருள்கள் ஞானேந் திரியம் கன்மேந்திரியம் என்னும் மனசின் புறக்கருவிகளைத் தாக்கு தலை விளக்குதலான் உளநூல் இயற்கையாராய்ச்சி இனத்தைச் சேர்ந்த அநுபவ நூலே. வாயிற்காட்சி உளக்காட்சி கருதற் காட்சிகள் என்பவற்றல் பெறப்படும் சிந்தனைகளின் வழா நிலை களும் வழுக்களுமே அளவைநூற் பொருள். சிந்தனை எழும் வழிகள் உளநூற் பொருளாக, சிந்தனைப் பிரமாணங்களின் திறனே அளவைநூற் பொருளாகும். சிந்திக்கும் முயற்சியை உளநூல் ஆராயும், சிந்திக்கும் முறையை அளவைநூல் ஆராயும் அளவை நூலும் இலக்கணமும் இலக்கணச் சூத்திரங்களைக் கற்றுச் சொன்முடிவுகளில் வழுக் களில்லாமல் எண்ணங்களாகிய சொற்பொருளைப் பிறர்க்கு அறி

Page 10
13
விப்போமாகையால் அளவைநூல் மிகையென மலேயற்க, இலக் கணநூற் பயிற்சியின் பயன் எமது ஆசை, விருப்பு, வெறுப்பு,
உள்ளக் கிடக்கை, அபிப்பிராயம், கொள்கை, சிந்தனை, மனுே
பாவனை முதலியவற்றை நாம் எண்ணியவாறு ஒலி முதற் காரண மாகிய மொழிகளின் கூட்டுறவால் பிறர்க்கு அறிவிப்பதே. மக்கள் ஒருவர்க்கொருவர் தம்முணர்வை தெரிவிப்பதனுலேயே மொழி உண்டாகியது. இலக்கணம் எண்ணங்களை மொழிகள் மூலமாக அழகாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுதற்கு வேண்டிய விதிகளை உரைக்கும். ஆனல் எங்கள் எண்ணங்கள் முறையான சிந்தனைகளோ அல்லவோ என்பதை இலக்கணம் ஒருபோதும் மொழியாது. அளவைநூல் சொன்னயத்தைப் பொருட்படுத்தாமல் சிந்திக்கும் முறையின் நலத்தை உரைக்கும். அளவை நூலுக்கும் இலக்கணத்திற்கும் வேற்றுமை உரைத்தாம். இனி, அளவையும் இலக்கணமும் பொது வியல்பின என்பதைக் காட்டுவாம். அளவை நூலார் பதங்களை வகுக்கும் முறையும் இலக்கண நூலார் பெயர்களை வகுக்கும் முறையும் மிகவும் ஒக்கும். அளவை வழுக்களும் இலக்கண வழுக்களும் ஒரு தன்மையபோலத் தோன்றுவனவா கையால் சிலர் இலக்கண வழுக்களை அளவைப் போலிகளென மயங்கினர். வசனங்கள் கூட்டாகவும் பிரிநிலையாகவும் பலவித மாய்ப் பொருள் கொள்ளுமாறுபோல அளவை நூலில் திட்டாக் தங்களும் அவ்வாறே பொருள்கோடலை உற்று நோக்குக. ஒரு மொழியின் (Language) இலக்கண விதிகள் மிக நுட்பமாக மொழியப்படுமாயின் அம்மொழியின் இலக்கணம் அளவை நூலாராய்ச்சியோடு மிகவும் ஒப்பாகும். பிறமொழிகளின் இலக் கணத்திற்கும் அளவை நூலுக்கும் வேற்றுமைகள் பலவுளவா யிருக்கத் தமிழ்மொழியின் இலக்கணத்திற்கும் அளவை நூலுக்கும்
வேற்றுமை சிறிதாதல் நோக்கற்பாலது. தமிழ் இலக்கண நூலோர்
அளவை நூன்முறைகளைக் கற்று உபயோகிக்கின்றனர் என்பது வெளிப்படையாகும். தமிழிலக்கணமும் அளவைநூலும் ஒப்புடைய
வாகினும் அவற்றின்னூற்பொருள் வேறென்பதைக் கடைப்பிடிக்க
பொருண் முடிபை அளவை முறைகளால் ஆராய்கிறேம். சொன் முடிபை இலக்கணமுறைகளால் ஆராய்கிறேம். மொழி சிந்தனையின்
ஆடை என்பதாகலால் இலக்கணமும் அளவையும் வேருதல்
வெளிப்படையாகும். ஒருமொழி அளவைநூற் பிரமாணங்களுக்கு எவ்வளவு அமைந்தொழுகுகின்றதோ அவ்வளவிற்குச் சிறப்புடைய
 
 

18
மொழியாகும். ஆதலின் தமிழ்மொழியே ஏனைய மொழிகளெல்லா வற்றிலும் இக்காரணத்தால் சிறப்பாகும்.
இதுகாறும் கூறியவற்றல் அளவைநூலின் எதிர்மறையிலக் கணமும் சொரூபமும் ஒருவாற்றன் மொழிந்தோமாகலான் அதன் வரைவிலக்கணம் இனிது புலப்படும். அளவை நூல் முறையான சிந்தனைகளுக்கும் அவற்றின் வழுக்களுக்குமுள்ள வேற்றுமை கலத்தை ஆராய்ந்து நிச்சயிக்கும் திறனுராயும் கலை ஆராய்ச்சி யாகும் என்ப. ;* -

Page 11
14
1 - அதிகாரம்
பதங்கள்
u,35). (Judgment)
மக்கள் மொழிகளை ஆக்கி அறிவைப் பெருக்குகிறர்கள். விலங்குகள் ஒலிக்குறிப்பால் தம் சிந்தனைகளை உணர்த்துதலே அறிவோம். கற்கால மனிதர் சைகைப் பாஷையாலும் ஒலிக் குறிப்பாலும் தம்மெண்ணங்களை ஒருவருக்கொருவர் உணர்த்தினர் என்பதையும் அறிவோம். இத்தகைய இயற்கைப் பாஷை உண் டென்பது மொழிநூல் வல்லுநரின் துணிபு. பேசத்தெரியாத குழந்தைகளும் சிந்திக்கின்றனவென்பது உளநூற் கொள்கை யாகலின் சிந்தனைப் பொருள்களை உணர்த்துதற்கே மொழிகள் ஆக்கப்பட்டன. சொன்மூலமாக எம்முடைய எண்ணங்களைப் பிறர்க்கு அறிவித்துப் பழகினுேமாகையால், சிந்திக்கும்போது சொற்களை நினைத்தே சிந்திக்கிறேம். உருவத்தால் ஒத்த இருவரை அவர்கள் அணியும் ஆடை மூலமாக வேருக அறிகின்றேம். அதுபோல எண்ணங்களையும் மொழிகளால் வரையறுத்துப் பிரித் தறிகின்றேமெனலாம்.
சிந்தனை எழும் வழிகளைச் சிறிது ஆராய்வாம். சுவை, ஒளி, ஊறு, ஓசை, காற்றம் என்னும் ஐயறிவுடைய மக்கள் தம் பகுத் தறியுமாற்றலால் பூதப்பொருள் தம்முணர்வில் தோன்றும்போ தெல்லாம் வாயில்கள் மூலமாக அப்பொருளின் குணங்களை உணர் கின்றனர். ஒவ்வொரு குணமும் ஒரு வாயிலுணர்ச்சியாகும். வாயிலுணர்ச்சிகளை ஒலிக்குறிப்பால் நம் முன்னேர்கள் உணர்த்தி யிருக்கலாம். இவ்வொலிகளே மொழிகளாயின. குதிரை என்னும் ஒலியே குதிரை என்னும் மொழியாகிற்று. மா போன்ற ஒரெழுத்து மொழிகள் எல்லாம் இயற்கை மொழிகளென மொழிநூல் செப்பு கின்றது. ஒலிக்குறிப்பால் பொருட்களை ஒன்றினின்று ஒன்ருகப் பிரித்துணர்ந்து பெயர், சாதி, குணம் தேர்ந்து சிந்தித்தல் மனசின் காட்சி யெனப்படும். ஒரு பொருள் மானதக்காட்சியாம்போது அதை நாம் முன்னறிந்த பொருள்களோடு ஒப்பிட்டு வேற்றுமை நோக்கி அப்பொருளுக்குப் பெயரிடுவோம். மானதக் காட்சி
மனத்தினது காட்சியென விரியும். வாயிற்காட்சியைப் புலன்
களால் உணர்வோம். மான தக் காட்சியை உள்ளத்தினுல் உணர் வோம். மானதக் காட்சியெனினும் உளக்காட்சி யெனினும் ஒக்
#4

5
கும். காட்சிப் பொருளை விடயம் என்பர் உளநூலார். விடயப்
பொருள்களை மானதக் காட்சியினுல் உணர்ந்து அதற்குப் பெயரிடு கிருேம். முன்னிலைப் பொருட்களைச் சுட்டி அறிதற்கு மொழி வேண்டப்படுமாதலின் மொழியும் சிந்தனையும் ஒன்றனை ஒன்று பற்றி நீக்கமின்றி நிற்குமென்பர். ஒரு குதிரை விடயமானல் உள்ளம் நான் ஒரு குதிரையை அறிகிறேனெனச் சிந்திக்கும். குதிரை கட்புலனுகும்போது பொறியுணர்ச்சியாகி வாயிற்காட்சி மாத்திரையாகத் தோன்றிப் பின்னர் மனம், சித்தம், புத்தி, அகங் காரம் என்னும் அகக்கருவிகளின் தொழிலால் மானதக் காட்சி யாக நிலைக்கும். குதிரையை விடயிக்கும்போது இது ஒரு குதிரை என்றும், நான் ஒரு குதிரையைக் காண்கிறேன் என்றும், குதிரை ஒரு நாற்கால் மிருகமென்றும், ஒன்று முதலாகப் பல சிந்தனைகள் உதிக்கும். இது ஒரு குதிரை என்றற்போன்ற சிந்தனை யூக மெனப்படும். சிந்தனைகளை ஒவ்வொன்றய மொழிகின்றது யூக மாகையால், யூகம் சிந்தனையின் அளவுகோலெனப்படும். ஒரு தனி யெண்ணம் யூகமாகு மென்பதை யறிக. சிந்தனை யுலகில் யூகங்கள் தொடையலாகவே யிருக்கும்.
ஒரு யூகத்தைப் பிறர்க்கு உணர்த்தும்போது வசனமாக மொழிகிருேம், வசனத்தைத் தருக்க முறையாகக் கூறின் திட் டாந்தம் எனப்படும். மனிதன் ஒரு பிராணி என்னும் யூகத் தைப்பற்றி ஆலோசிப்போம். மனிதன் ஒரு மானதக் காட்சி என்றும், பிராணி ஒரு மானதக் காட்சியென்றும், இவ்விரு காட்சி களைப் புணர்த்தியே மனிதன் ஒரு பிராணி என்னும் யூகத்தைப் பெறுகிருேமென ஒருசாரார் கூறுப. இம்மதம் அடாது. இம் மதத்தை இக்காலத்து அளவை நூலோரும் உள நூலோரும்
கண்டிக்கிறர்கள். மனம் ஒரு காரணமுமின்றி இருகாட்சிகளை
ஒத்து ஒருங்கு சிந்தியாது. யாதேனும் ஒரு நினைவு காரண
மாகவே இரு காட்சிகளை ஒருங்கு சிந்திக்கும். யூகத்தின் பொருளை
உணாந்தபின்னரே மானதக்காட்சி ஒன்றைப் பெறுவோம். மான தக் காட்சி என்பதென்ன? நிகழும் ஒருவாயிற் காட்சியை எமது பழைய அறிவுடன் சேர்த்து அறிவின் அங்கமாக்குதலே,
உதாரணமாகக் குதிரையொன்று கட்புலனுணுல் அது ஒரு விடய
மாகும். விடயமாம்போது முதன் முதல் அது ஒரு வாயிற்காட்
சியே. இவ்வாயிற்காட்சி பெயர், சாதி, குணம் முதலியன அறி
யப்படாத ப்ொருளைக் காட்டலின் நிருவிகற்பக் காட்சியாகவே இருக்கும். விடயம் குதிரையோ குற்றியோவென நிருவிகற்ப

Page 12
16
நிலையில் தெரியாது. நிருவிகற்ப வுணர்வால் பல ஐயங்கள் மன சின்கண் எழும். ஐயங்களை நீக்குதற்கு மனம் அந்தக்கரணங்களை அதிட்டித்து இந்த நிருவிகற்ப வுருவைப் பெயர், சாதி, குணம் முதலியவற்ருன் நிச்சயித்து சவிகற்பமாய் உணரும். சவிகற்ப வுணர்வாகும் நிலையில் மானதக் காட்சி ஒன்று நிகழும். ஒரு பொருளுள் வாயிற்காட்சியாகப் புலப்பட்டு மான தக்காட்சியாகுந் துணையும் நிகழும் தொழில்கள் எல்லாம் விடயித்தல் என்னும் ஒரு சொல்லால் கூறப்படும். முன்னறிந்த மானதக் காட்சிக ளோடு இந்தக் குதிரை என்னும் மானதக் காட்சியை நோக்கி குதிரை கருப்பையில் தோன்றும் விலங்கென்றும், நாட்டு விலங் கென்றும் புதிய அறிவை அடைவோம். குதிரை என்னும் இப் புதிய உணர்வை மாடு, ஆடு முதலிய பழைய அறிவினும் வேருய் உணர்ந்து பழைய அறிவின் ஓர் உறுப்பாக்கலே சவிகற்ப உணர்வு, இச் சவிகற்ப உணர்வு ஒர் உள்ளக்காட்சியே; இவ்வுணர்வை யூகமொன்றல் மொழிகிருேம். இவற்றை விரித்துரைத்தல் மற் ருென்று உரைத்தலாகும். உள நூற்குரியதாகலின் ஆண்டு ஆராய்க.
மனிதன் ஒரு பிராணி என்னும் யூகத்தை எல்லா மனிதரும் பிராணிகளென்னும் திட்டாந்தமாக உரைக்கலாம். திட்டாங்தம் இரு பதங்கள் உடையது. மனிதன் ஒரு பிராணி என்புழி மனிதன் எழுவாய் பிராணி பயனிலை; ஈண்டு மனிதனை ஒரு உள் பொருளாகவும் பிராணியை அப்பொருளின் குணமாக வும் கொள்வோம். திட்டாந்தங்கள் பதார்த்தத்திற்கும் பதார்த்த குணங்களுக்குமுள்ள தொடர்பையே மொழிகின்றன. ஒரு பொரு ளுக்கும் அதன் பண்புகளில் ஒன்றுக்குமுள்ள தொடர்பைத் திட் டாந்தம் மொழியும். மனிதன் பிராணி என்புழி மனிதன் பிரா னித்தன்மை யுடையவன் என்பது பொருள். மனிதன் உள் பொருள்; பிராணித்தன்மை அப்பொருளின் ஒரு பண்பு. பொரு ளைப் பண்பியென அழைப்போம். பண்பை யுடையது பண்பி, உலகப் பொருட்கள் பண்புகளை யுடையன. இனி இப் பண்பு களே பண்புகளை யுடையன. காட்டாக, மனிதன் ஒரு பொருள், நடத்தல் அதன் ஒரு பண்பு நடத்தல் விரைவாக நடத்தல் மெதுவாக நடத்தல் என்றற்போலப் பல பண்புகளுடையது. நடத்தல் என்னும் மொழி மனிதனை நோக்கப் பண்பாதலையும் வேகத்தை நோக்கப் பண்பியாதலையும் அறிக. அறங்கள் நல் லொழுக்கங்கள் என் புழி அறம் ஒரு பொருளாகச் சிந்திக்கப்பட் டது. இலக்கணத்தில் முதல் சினேகளுக்குள்ள தொடர்பு ஈண்டு
 
 

நோக்கற்பாலது. மனிதனை நோக்கக் கை சினையாதலும் விரலை நோக்கக் கை முதலாதலும் யாவருக்கும் உடன்பாடே. பொருள் களையும் பண்புகளையும் குணகுணிமாத்திரையாகத் திட்டாந்தங் களில் மொழிகின்றனர். குணியென்பது குணத்தையுடையது. மக்கள் பிராணிகள் என் புழி மக்கள் குணி பிராணித்தன்மை குணம். திட்டாந்தம் இரு பதங்களை உடையது. இலக்கணத் தில் உபயோகப்படும் மொழிகள் எல்லாம் பதங்களாகா. இடைச் சொற்கள் வினையெச்சம், பெயரெச்சம், எனவெச்சம் முதலியன
ஒரு பொருளைச் சுட்டாவாகையால் தனியே நின்று பதமாகா. இனிப் பல சொற்கள் ஒருங்கு நின்று ஒரு பதமாகலாம்.
இலக்கண வசனத்தில் எழுவாயும் பயனிலையும் இருப்பது போலத் திட்டாங்தத்தில் எழுவாயும் பயனிலையும் உண்டு. ஓர் உள்பொருளை (பதார்த்தத்தை) ஒரு சொல்லாலேனும் பல சொல்லாலேனும் உணர்த்தும் மொழி எழுவாய் எனப்படும். எழு வாய் ஒரு மொழியாகவும் தொடர்மொழியாகவும் இருக்கும். இலக் கண எழுவாயும் அதன் விசேடணங்களும் சேர்ந்து தருக்கத்தில் எழுவாயாகும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வந்தான் என்புழி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பது எழுவாய். பய னிலை ஒரு எழுவாயின் பண்பை உணர்த்தும். பயனிலை பெயர் வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களை யுடையதாக இருத்தல் கூடும். மாடு இரை மீட்கும் மிருகம், என்புழி இரை மீட்கும் மிருகம் பயனிலை. இலக்கண வசனம் திட்டாந்தமாக மாறுதலடையும்போது விகற்பமடையும். வாலுள்ள குரங்குக ளெல்லாம் நாலுகாலால் நடக்கும் விலங்கினத்தைச் சேர்ந்தவை. எல்லா (வாலுள்ள குரங்குகளும்) - எழுவாய் (நாற்கால் விலங்குகள்) - பயனிலை. மலை தீயுடையது என்பது எல்லா மலைகளும் தீயுடைய பொருட்கள் என விகற்பிக்கும். யாண்டு மலை ஆண்டுத் தீ எனினும் ஒக்கும்.
பொருட் பதம், பண்புப் பதம் (Concrete and abstract) :- உயர்திணை அஃறிணைப் பெயர்கள் எல்லாம் பொருட் பதங்கள். உயிராகிய பொருளும் உயிரல்லாத பொருளுமெனப் பொருள் இருவகைத்து. பண்புகளுடையதாக ஒரு பொருளைச் சிந்திக்கும் போது அப்பொருளை உணர்த்தும் பெயர் பொருட்பதமெனப் படும். பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்ப்ெயர், முதற்பெயர் என்பன தருக்கத்தில் பொருட்பதமாகும், இயற்
3

Page 13
18
பெயராகிய மக்கட்பெயர்களும் பொருட்பதமாகும். சாத்தன் என்றற்போல, பொருட்பத உதாரணங்கள் மரம் இம்மலை; குறிஞ்சி நிலத்தன் இந்நாட்டான்; திருவோணத்தான், முதற்சங்க காலத்தான்; தலை, வேல்கெடுங்கண்; கந்தன், ஆசிரியர் நச்சினுர்க் கினியர். ஒரு பண்பை அதனுேடு சம்பந்தமாகிய பொருளி னின்று பிரித்துச் சிந்தித்தால் அப்பண்பு பண்புப் பதமாகும். குணப் பெயர் தொழிற் பெயர்கள் பண்புப் பதங்களென வழங் கப்பெறும். உதாரணங்கள் வெம்மை, வட்டம், சருச்சரை, நடத் தல், நட்பு, தவறிழைக்குக் தன்மை. குழுப்பெயர் என்னும் தொகு திப் பெயர் (collective noun) பொருளைக் கருதும்போது பொருட்பதமாகவும் பண்பைக் கருதும்போது பண்புப் பதமாகவும் உரைக்கப்படும். உதாரணம்: படை, பட்டி கூட்டம், சனசமூகம் மந்தை திரள் சபை. உலகத்துத் தோற்றங்கள் எல்லாம் பொரு ளென்றும் பொருட் குணங்களென்றும் இரு பெரும் பிரிவாகும். இவ்வுண்மை தத்துவ நூலோரால் நிலை நிறுத்தப்படுகிறதாகை யால் ஈண்டு அதை உரையாகக் கொள்வோம்.
பொதுப் பெயர்: சிறப்புப் பெயர் General Term ; Singular Term: பூதப் பொருள்களின் ஒப்புநோக்கி பொருட்களை வகுப்புக்க ளாக்குகிறேம். சிற்சில குணங்களால் ஒப்பாகி ஒரு வகுப்பைச் சேர்ந்திருக்கும் பொருட்கள் ஒரு பொதுப் பெயரான் வழங்கப் படும். உதாரணம் மரம், புத்தகம், ஆராய்ச்சிநூல், முக்கோணம், மாடு, புத்தகமென்புழி பலவகைக் கலையாராய்ச்சி நூல்களையும் (Science) வித்தைப் பயிற்சி நூல்களையும் Arts குறிக்கும். மரமென்புழி ஆல், அரசு என எம் மர்த்தையும் பொதுவாய்க் குறிக்கும் இப் பொது வகுப்பைச் சேர்ந்த ஒரு பொருளை தனிப் பொருளாகவெடுத்துப் பெயரிட்டுச் சொல்லும்போது அதன் பெயர் சிறப்புப் பதமாகும். உதாரணம் இந்தப் புத்தகம், இந்த மரம், சாத்தன், ஆலமரம். எப்பொதுப் பெயரும் சுட்டுப்பெறின் சிறப் பாகும். இயற்பெயர்கள் சிறப்புப் பெயராகும். இந்தச் சன சமுகம் இந்தப் படை என்ருல் சிறப்பு நிலப்படை கூலிப்படை பகைப்படை எனக் கருதும்போது படை யென்னும் பொதுப் பதம் அடையடுத்துச் சுட்டாகும். சனசமூகம் என்புழி வகுப்பைக் கருதுமாயின் பொதுப் பெயராகும்; இந்தச் சனசமூகமென
ஒன்றைச் சுட்டுமாயின் சிறப்பாகும். பொது, சிறப்பு என்பன
பொருட் குணங்களல்ல. பொருட்களைப்பற்றிச் சிந்திப்போர் தத் தம் நோக்கத்திற்கேற்பப் பெயர்களைப் பொதுவாகவும் சிறப்பாகவும்
ܐܲܝܵ
e
s
ہگل

9
விழங்குவர். ஆல் என்பது மரத்தை நோக்கச் சிறப்பு; பல ஆல மரங்களையும் குறிக்குமாதலான் ஆல் ஒரு பொதுப் பெயரென மொழியலாம்.
பொருட் பதங்களைப் பொருட் பொதுப்பதம், சிறப்புப் பொருட் பதம் எனப் பிரிக்கலாம். மரம் இலக்கியம் பொதுப் பொருட் பதங்கள். அவற்றின் சிறப்பு வேம்பு திருக்குறள் என்றற்போல் வன. சிலர் பண்புப் பதங்களைப் பொதுப்பண்பு, சிறப்புப் பண்பு எனப் பிரிக்கவியலாதென்பர். பண்பென்பது ஒரு நிலையே. கருமையென்னும் பண்பு ஒன்றே. பல கருமை யில்லையாகலான் கருமை யென்னும் பொது வகுப்பு இல்லை, இது நிற்க. பண்பு களைப் பண்பிகளோடு சேர்த்துச் சிந்தித்தால் பொதுப் பண்பு சிறப்புப் பண்பெனப் பிரிக்கலாம். யாங்ங்னமெனில் பண்பிகள் பொருட்களே. ஆனல் அவ்வாறு பண்பின் இலக்கணத்திற்கு மாறகச் சிந்திக்கக்கூடாது. சிலர் பண்புப் பெயரிலும் பொது சிறப்பு நோக்குகிறர்கள். பொதுப் பண்பு நிறம், ஒசை. சிறப் புப் பண்பு - வெண்மை, கருமை, பொன்மை இன்னிசை. நிற மென்னும் பண்பு வெண்மை கருமை முதலிய வற்றின் பொது வென்பர். பொதுப்பண்பு இல்லை யென்னும் மதத்தார் நிறம் வெண்மையாகவேனும் கருமையாகவேனும் பிறிதாகவேனும் இருக்கு மென மொழிந்து நிறமென ஒரு பொதுப் பண்பு இல்லையென மறுப்பர். இவரது மதம் சரியாயின் மரமெனப் பொதுப்பெயர் இல்லையென முடியும். பொருட் பெயருக்கு பொது உண்டாயின் பண்புப் பெயருக்கும் பொதுவுண்டு. என்ன? ஓசையைத் தூங்க லோசை, துள்ளலோசை, செப்பலோசை, அகவலோசை என வகுக்கிறேமல்லவா? ஈண்டு ஒசையென்னும் பண்பு ஒரு வகுப் பாகச் சிந்திக்கப்படுதலான் அது ஒரு பொதுப் பதமாகும்.
உடன்பாட்டுப் பதம்; எதிர்மறைப் பதம். இனி மொழிகளை உடன்பாட்டுப் பெயர் எதிர்மறைப் பெயரெனப் பிரிக்கலாம்
உதாரணம்,
9 L GILIT (6) Gre IDGop இன்பம் துன்பம் சூடு குளிர் இருள் வெளிச்சம்
ക്രിഖ அறியாமை

Page 14
20
இன்பம் உடன்பாடாயின் துன்பம் எதிர்மறை; துன்பம் உடன் பாடாயின் இன்பம் எதிர்மறை. ஒருவனுக்கு இன்பமானது பிற ருக்குத் துன்பமாகும். ஒரு பொருளை ஒர் அமையத்தில் ஒருவன் சூடாயிருக்கிறதென்றும் பிறிதொர் அமையத்தில் குளிராயிருக்கிற தென்றும் மொழிவதைக் காண்டாமன்றே! குளிர் என்பது எத் தனை பாகை குறைந்தது சூடு எத்தனை பாகை கூடியதென ஒருவராலும் சொல்லவியலாது. குளிர் சூடு என்பன வரையறுக் கப்பட்ட பதங்களல்ல. உடன்பாட்டுப் பதங்களும் எதிர்மறைப் பதங்களும்; ஒன்று ஒன்றற்கு மறுதலை அல்லவாகலின், உடன் பாடு எதிர்மறைப் பெயர்களை விரோதப் பதங்கள் என்போம்.
விரோதப் பதம், மாறுகோட்பதம், (Contrary and Contradictory). விரோதமான இரு பதங்கள் ஒன்று ஒன்றற்கு மாறுகோளல்ல. வெளிச்சத்தின் மாறுகோள் இருளன்று. இருளும் வெளிச்சமும் ஒருங்கு நிகழ்தலைக் காண்கின்றேம். இருளென்பது வெளிச்சத்தின் இன்மை (அபாவம்) அல்லவெனச் சிவஞான முனிவர் சிவஞானபாடியத்து உரைத்தனர் இருள் உள்பொருளாகலான் உடன்பாட்டுப் பொருளே; இருளினது மாறு கோள் இருளின்மை, மனிதன் மாறுகோள் மனிதனின் அல்லாதது. மனிதனல்லாதது என ஒரு பொருள் இன்றெனின் அது ஒக் கும். மனிதன் அல்லாதது பொருளில்லாப் பெயர் (Nomen Indefinitum) அது வாயிற்காட்சிப் பொருளன்று. மனிதனல்லா தது இந் நிலவுலகத்து எப்பொருளையும் குறிக்கும். புல், பூண்டு, விலங்கு, ஏடு, கருமை, வன்மை, துன்பம், குரங்குக்குட்டி, வெஃகாமை, பேதமை என்றற்போல எதனையும் உணர்த்தும். இப் பொருளில்லாப் பெயரால் பயனில்லை யென்றும் ஒரு பொருளி னது இன்மையை உணர்த்துதலால், இப்பெயரும் கருத்துடைய தாகும் எனவும் கூறுப. ஒரு பொருளினது இன்மையாராய்ச்சியை அப்பொருள் உலகிலே ஒழிய அப்பொருளுக்குப் பிறிதாகிய உல கில் செய்யப்படாது. கருமையின்மையை ஒளியுலகில் ஒழிய ஒசையுலகு போன்ற பிற வுலகில் ஆராயப்படாது. கருமையின் இன்மை (அபாவம்) நிறம் என்னும் உலகத்திலே தான் உண்டு, கருமை யில்லாதது மனிதனென்ருல் பயனில் கூற்றகும். கருமை யில்லாதது வெண்மை, பொன்மை முதலிய ஒளியுலகப் பொருட் களே. ஒர் உலகத்துப் பொருளை வேருேருலகில் தேடுதலில்
 

21.
பயனில்லை. ஒளியுலகுப்பொருளை ஓசையுலகில் தேடுதல் குற்றம் உடைத்து. -
அளவை நூல்களில் சிலேட்ை இரட்டுற மொழிதல் பெரும் குற்றமுமாகும். சிலேடைப் பதங்கள் இரு பொருள்களைக் குறிக்கும். வீடு இல்லத்தையும் பாச நீக்கத்தையும் கருதுகிறது. வரை, எழுது என ஏவல் வினையாகவும், மூங்கில் மலேயென்னும் பெயர்ச் சொல்லாகவும் வழங்கப்படுகிறது. இப்பதங்கள் வரிவடிவில் ஒரு சொல்லாகினும் உண்மையில் இரு வேறு சொற்கள். தமிழ்மொழி யில் இரட்டுற மொழிதல் உண்டு, வேங்கை, வேகும் கை என் றும் புலியென்றும், பொருள்தரும். இரட்டுற மொழியும் பதங் களை ஒரே பொருளில் ஒரே வாதத்தில் உபயோகிக்க வேண்டும். அங்ங்ணமின்றேல் தருக்கப் போலிக்கு இடனுகும்.
960TijGLuli. 56ofijGuuufi. (Relative and Absolute Terms). இனிச் சிலர் பதங்களை இனப்பதம் தனிப்பதமெனப் பிரிக்கின்ற னர். இம்முறை முக்கியமானதன்று. தந்தை மகன் என்னும் முறைப்பெயர்கள் இனப்பதமாகும். பிரசை வேந்தன் என நினைவுத் தொடர்புடைய பெயர்களும் இனப்பெயராகும். நினைவு நோக்கின் எல்லாப் பெயர்களும் இனப்பெயர்களென மொழியலாம். உலக வழக்கில் நினைவு காரணமாக ஒரு பெயரைச் சிந்திக்க வேறெரு பெயர் உடன் தோன்றதாயின் அப்பெயரை இனமில்லாத தனிப் பெயரென்போம். தனிப்பெயர் குறிக்கும் பொருள் தனியின் ப் பொருளாகவே இருக்கும். ஆய்தவெழுத்து உயிரல்லாததாய் மெய் யல்லாததாய் உயிர்மெய்யல்லாததாய் தன்னிலையின் நிற்றலால் தனிநிலையெனப்பட்டது. கடவுளென்னும் மொழியும் ஒரு தனிப் பதம். கடவுள் சகுணனுயும் நிர்க்குனனுயும் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் சிறந்த நிலையில் கிற்றலால் கடவுள் தன்னினம். (தற்பரம்) (Sui generis) தனியினமாக நிற்கும் பொருள்களை ஒர் இனத்துள்ளடக்க இயலாதென்பர். தனியினப் பெயர்களை இனம் நோக்கிப் பல இனங்களில் அடக்கினும் குற்றமாகாது. கடவுள் பல வினங்களுக்கும் பரமாகிய இனமாகையால் பல இனங்களின் இன மாகும். ஒசையுலகில் ஒம் என்னும் நாததத்துவனுயும், ஒளியுலகில் பேரொளியாயும், அருளுலகில் பேரருளாயும், ஆற்றல் உலகில் சர்வவல்லவராயும், பலவினமாதல் காண்க. பேதமாயும் அபேதமா யும் பேதாபேதமாயும் இவையல்லவாகவும் நிற்கும் கடவுள் தனி நிலையே, '

Page 15
22
குணவிரி. பொருள்விரி. (Connotation and denotation)
சிலர் பதங்களைக் குணவிரியுள்ள பதங்களென்றும் குணவிரியில் லாத பதங்களென்றும் பிரிக்கின்றனர். எம்மொழியும் ஒரு பொரு ளேக் குறிப்பதால் இம்முறை விலக்கற்பாலது. கருத்தில்லாப் பெயர் என்பது, பெயரில்லாத பெயர் என்றற்போல், முரணன கூற்ற கும். ஒரு மொழியின் கருத்தே அதன் குணவிரி. ஒரு பொரு ளின் பண்புகளின் தொகுதியே அப்பொருளின் குணவிரியென்பர். ஒரு பொருளின் குணவிரி முழுவதையும் ஒருவராலும் சொல்ல முடியாது. முற்றுமுணர்ந்த முதல்வனுல் மாத்திரம் சொல்லமுடியும், எனினும் ஒரு பதத்தின் கருத்தை அகராதிகளில் நாம் வாசித் தறியலாம். சிற்சில பண்புகள் ஒரு பொருளின் குணவிரியை உணர்த்தும். செவ்வந்தியென்றல் நறுநாற்றமுள்ள ஒரு பூ என் பதே அதன் குணவிரி. அதன் சொரூபத்தை உணர்த்தும் இன்றி யமையாப் பண்புகளை உரைத்து அதன் முழுக் குணவிரியை மொழியலாம். அர்த்தம் இல்லாத பெயர்கள் இல்லையாகலான் குணவிரியில்லாத பதங்கள் இல்லையெனலாம். தமிழிலக்கண நூலா ரும் மொழிகள் இடுகுறியாகவும் காரணம் கருதியும் பெயர் பெற் றவையென விளம்பினர். காரணமுடைய பெயர்கள் எல்லாம் குணவிரியுடையன, இடுகுறிப் பெயர்களும் தத்தம் பொருளின் குணவிரியை உடையன. ஒரு பதம் சுட்டும் பொருட்களின் தொகை பொருள் விரியெனப்படும். இந்துக்கள் என்னும் மொழி இந்துசம யக் கொள்கைகளை அனுசரிக்கும் யாவரையும் சுட்டுதலால் அதன் பொருள் விரி ஏறக்குறைய முப்பது கோடியாகும். சேரர் வேற்படை யென்புழி சேரனுடைய வீரர்களின் கூட்டுத்தொகை அதன் பொருள் விரியாகும். பொருட் பெயர்களெல்லாம் குணவிரி பொருள் விரி உடையவென்பது தெற்றென விளங்கும். பொருள்விரியெணி னும் பொருட்களின் எண்ணெனினும் பொருந்தும். ஒரு வகுப்பிற் குரிய பொருட்களின் எண் அவ்வகுப்பின் பொருள்விரியாகும். அளவைநூல் ஏடுகளின் எண் அளவை நூலின் பொருள்விரி எனப்படும். -
- குணவிரியில்லா 5 ugríu55ir. (Non - Connotative Terms) ஜே. எஸ். மில் (T. S. Mi) என்னும், தருக்கவாசிரியர் இயற்பெய
ரெனப்படும் மக்கட் பெயர்களுக்குக் குணவிரி இல்லை என்ருர்,
சாத்தனைப் பிறமக்களினின்று பிரித்து வேருக அறிதற்காகவே சாத்தனுக்குச் சாத்தனெனப் பெயரிடப்பட்டது யாதேனும் ஒரு ஆாரணமுமின்றி இடுகுறியாகவே சாத்தனெனப் பெயரிடப்பட்டது.
4
 

23
சாத்தனெனப் பெயரிட்டபோது வேறேர் பெயரையும் இட்டிருக்க லாம். சாத்தன் என ஒருவனைச் சுட்டுதற்காகவே பெயரிடப்பட்ட தாகையால் அப்பெயருக்குக் கருத்தில்லையென்பர். இஃதொரு புடை ஒக்குமெனினும் மில்லின் மதம் இழுக்குடையது. இடுகுறிப் பெய ரெல்லாம் குறித்ததொரு மனிதனையோ காலத்தையோ இடத்தையோ சுட்டும். சாத்தனென்னும் பெயர் சாத்தனென்னும் மனிதனின் குணவிரியை ஏற்கும். தொல்காப்பியன் என்புழி அப்பெயரின் கருத்தை நாம் சிந்திக்கிறேமா? இல்லை. இலக்கண நூலாசிரிய ராகிய ஒரு மனிதனைப்பற்றியே சிந்திக்கின்றேம். நினைவுமுறை காரணமாக, தொல்காப்பியமென்னும் நூலைப்பற்றிப் பெரும்பாலும் சிந்திக்கிறேம். அதற்குப் பலவுரைகள் உண்டென்றும் அது மிகப் பழைய நூலென்றும் சிந்திக்கிறேம். இடுகுறிப் பெயர்கள் தம் மோடு சம்பந்தப்பட்ட பொருள்களை உணர்த்துகின்றன. ஆகையால் இடுகுறிப் பெயர்களுக்குச் சம்பந்தக் குணவிரியுண்டு. சாத்தன் என்ற பெயருக்கு சாத்தன் என்பானுடைய குணங்கள் குணவிரி யாகும். மில்லென்பவர் நினைவுலகப் பொருள்களாகிய யாளி, காராம்பசு, கின்னரர், கிம்புருடர், நீரரமகளிர், வரையரமகளிர் முத லியவற்றிற்குப் பொருள்விரி யில்லையென மொழிவர். இவை நினை வுலகப் பொருள்களாகையால் அவ்வுலகில் பொருள்விரியுண்டு. வட்டம், சதுரம் முதலிய வடிவக்கணிதப் பொருட்களும் நினைவுல கப் பொருள்கள். நினைவுலகப் பொருட்களின் பொருள்விரி மிகப் பெரிதாகும். நினைவுலகப் பொருளுக்கு பொருள்விரியில்லையாகின், அப்பொருள் அவ்வுலகிலுமில்லையாகும். நிலவுலகளவு நினைவுலகும் உண்மையென்பது ஈண்டு உணர்தற்பாலது. புலவனுெருவன் தனது புலமைகொண்டு பல நினைவுலகப் பொருட்களைப் புனைந்துரைப்பா ணுயினும் அப்பொருள்களின் தொகை, அதன் பொருள் விரி யெனப்படும்.
ஒரு சாரார் பண்புப் பொருள்களுக்குப் பொருள்விரியுண்டு குணவிரியில்லையெனக் கூறுப. கருமைய்ென்னும் பண்பு ஒரே ஒரு பண்பே; ஆதலின் அதன் பொருள்விரி ஒன்று. ஒரு பண் பைப்பற்றி யாம் ஒன்றுஞ் சொல்லவியலாது. கருமையைக் குருட னுக்கு விளக்க இயலாது. பண்பின் தன்மை உய்த்துணர்தற்பாலது. இனிப் பண்புப்பெயர் யாதானும் ஒரு பண்பைச் சுட்டிக் குறிப்ப
தால் அதன் பொருள்விரி யொன்றே. இது மில்லின் மதம், ஒரு
சாரார் பண்புப் பெயர்களுக்கு பொருள்விரியில்லை குணவிரியுண் டெனக் الالمهمة ஒரு பண்பு வாயில் ஒன்றுக்கு விடயமாம்போது,

Page 16
24
யாதோ ஓர் உணர்வு நிகழ்கின்றது. அவ்வுணர்வே அப்பண்பின் குணவிரி. பொருட் பதத்தின் பண்புகளை ஒவ்வொன்ருய் அறிகி ருேம். பண்புப் பதத்தின் குணவிரியை ஒரே அமையத்தில் ஒரு பண்பாக உணர்கிறேம். கருமை என்னும் பண்பை எடுத்து இந் தக் கருமை அந்தக் கருமையென எண்ணவியலா தாகையால், பண்புப் பதத்திற்குப் பொருள்விரியில்லை. பண்பைப் பண்பியோடு ஒருங்கு சிந்திக்கிறேமாகையால் இந்த மயக்கம் உண்டாகின்றது. பண்பை அதன் பண்பியோடு சிந்திக்கில் பண்புப் பெயர்களுக்கு குணவிரி பொருள்விரி இரண்டும் உண்டு. கருமையிற் பல கருமை உண்டென்பது யாவருக்கும் உடன்பாடாகும். பண்புப் பெயரைப் பண்பினின்றும் பிரித்துப் பண்பாகச் சிந்திக்கும்போது அப்பண்பா குந் தன்மையில் அதன் பொருள் விரி ஒன்றென்பர்.
குணவிரி பொருள்விரி மிகுதலும் குறைதலும்:-
பொருட்களின் பண்புகள் முழுவதையும் மனிதன் தன் சிற்
றறிவினுல் அறியானுகையால், பொருட்களின் குணவிரி மிகுதலும் குறைதலும் உண்டு. கட்டில் என்னும் பதத்தின் குணவிரியைக் கூறுவாம். கட்டிலைப்பற்றி மக்கள் தம் அறிவிற்கேற்பப் பல்வேறு அபிப்பிராயங்களையுடையர். அவ்வபிப்பிராயங்கள் வேற்றுமையாகவே யிருக்கும். தச்சன் கட்டிலைப் பார்த்து இது தேக்கமரத்தாற் செய் யப்பட்டது, ஒழுங்காகச் செய்யப்பட்டதென்று தச்ச உலகின் குணங்களையே சிந்திப்பான். அரசன் இது வேந்தற்குரிய கட்டிலோ அன்றிக் கீழ் மக்களுக்குரிய கட்டிலோவென ஐயுறுவான். சிற் றின் பமே இன்பமென வாதிக்கும் உலகாயத மதத்தோன் கட்டிலுக் கேற்ற மெத்தையைக் காணுமல் துன்புறுவான். புலவன் இக் கட்டிலின்கண் எத்தனை எத்தனை பெரியோர் இருந்து உபதேசங் கேட்டுப் பரகதியடைந்தார்களென்று பலவாறு புகல்வான். ஒருவர் மொழியுங் குணவிரி வே ருெ ருவர் மொழியுங் குணவிரியோடு வேற்றுமையாதலை உணர்க. அகராதிகளில் பதங்களின் கருத்து எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு பதத்தின் குணவிரியும் அங்ாவனம் வரையறுக்கப்படவேண்டும். மக்களுடைய அறிவு பெருகப் பெருக குண விரியும் பெருகும். இது நிற்க, ஒரு பொருளின் குண விரி பெருக அதன் பொருள்விரி சுருங்குதல் இயல்பே. ஒரு வகுப்பைச் சேர்ந்த பொருள்களின் எண்ணே அவ்வகுப்புப்
பொருள் ஒன்றின் பொருள்விரி. பல பொதுப் பண்புகளை
யுடைய பொருள்களை ஒரு வகுப்பாக்கினல் அவ்வகுப்புக்குரிய பொருட்கள் மிகக் குறைவாகவே யிருக்கும், இரண்டொரு பொதுப்
كة

25
பண்புகளை யுடையவற்றை ஒரு வகுப்பாக்கினல் அவ்வகுப் புப் பொருட்களின் பொருள்விரி பெரிதாகும். குணவிரி ஒடுங்கப் பொருள்விரி பெருகுதலைக் காண்க. குணவிரியும் பொருள்விரியும் மறையேற்றத் தாழ்ச்சியாக மாறுதலடையும். உதாரணமுகத்தான் விளக்குதும் போர்பிரி (Porphyery) எடுத்துக் காட்டிய மாறு கோட் பிரித்தற்கோடு.
உள்பொருள் உளதாகும் தன்மையென ஒரேயொரு குண முடையதாதலால் அதன் குணவிரி மிகக் குறைவு. எந்தப் பொரு ளையும் குறிக்குமாகையால் அதன் பொருள்விரி மிகப் பெரிது.
உள்பொருள் ( பதார்த்தம்)
உள்பொருள்.
பூதவுடம்புடையன. பூதவுடம்பில்லாதன,
-
வளருந்தன்மையுடையன. அல்லாதன.
உணர்ச்சியுடையன. அல்லாதன.
அல்லாதன.
பகுத்தறிவுள்ள, உணர்ச்சியுள்ள, வளர்ச்சியுள்ள. பூதவுடம்புள்ள, உள் (பொருள் இம்மனிதன் பிளேற்றே (Plato) இம்மனிதன் என்பதன் குணவிரி கழிபெரிது; பொருள்விரி நனி சுருங்கி ஒன்ருயிற்று.
வடிவக் கணித நூலின் பிரித்தல் ஒன்றை எடுத்துக் காட்டுவாம்.
உருவம் { வடிவம் ).
முக்கோணம். நாற்கோணம், ஐங்கோணம். அறுகோணம்.
சற்சதுரம், நீள்சதுரம், சார்புச்சதுரம், சமன்சார்புச்சதுரம்,

Page 17
26
இப்பொருள்விரி குணவிரி மிகுதலும் குறைதலும் கன்னித ஏற்றத்தாழ்ச்சி முறைகளோடு ஒக்குமெனினும் அவ்வேற்றத் தாழ்ச்சி மாற்றத்திற்கு அளவுத்திட்டமில்லை. ஒரு குணத்தான் குணவிரி பெருகப் பொருள்விரி இத்தனமபங்குக்குறையுமென ஒரு பிரமாணமில்லை. ஒரு பண்டிைக்கூேட்டகுணியின் பொருள் விரி மிகக் குறைதலும் வேருேர் பண்பைக் கூட்டிச் சொற்ப மாகக் குறைதலும் உண்டு. பகுத்தறிவுடைய மக்கள் என் புழி பலகோடி மக்களைச் சுட்டும். சைவசித்தாந்த மக்கள் என்புழி பொருள்விரி குறைகின்றது. இந்தச் சைவ்சித்தாந்தி என்புழி பொருள்விரி நணி குறையும்.
மரக்கலம் என்னும் பெயர் கட்டுமரத்தையும் ஒடத்தையும் மச்சுவாயையும் பாய்க்கப்பலையும் பட்கையும் யுத்தக் கப்பலையும் உணர்த்தும். மரக்கலத்தின் பொருள்விரி மிகப்பெரிதென்பது வெளிப்படை மரக்கலத்திற்குப் பாய்க்கப்பலென ஒரு பண் பைக் கூட்ட அதன் பொருள் விரி குறைகின்றது. நீர்ாவிக்கப்ப லெனப் பொருள்விரி குறைகின்றது. யுத்த நீராவிக் கப்பல் என் புழி பொருள்விரி மிகக் குறைகின்றது. பொருள்விரி குறை யக் குணவிரி மிகும் என்பதில் மிகுதலுக்கு ஒரு வரையறையான கணக்கில்லை. - -
‰ኽ

27:
f besar fuit DrŘI5Sir“ (Principles of Thought).
பகுத்தறிவுள்ள மக்களுடைய சிந்தனை முறைகளுக்கு ஆதார மாய் மூன்று பிரமாணங்கள் உண்டு. அவை நிலையியல் நியமம், மாறு கோணியமம், நடுநீக்கு நியமம் என்பன. இம்மூன்று பிரமாணங் களுக்கும் உடன்பட்டே வழியளவை முதலிய. சிந்தனைப் பிர, மாணங்களைக் கற்பிக்கிறுேம். இம்மூன்று பிரமாணங்களையும் நிரூபிக்க இயலாது; இம்மூன்று பிரமாணங்களுக்கும் இயற்கை யாக அமைந்தே யாவரும் சிந்திக்கிருர்களாகையால் இவற்றினை நியமங்கள் என்uோம். இம்மூன்று, நியமங்களும் அளவை நூலுக்கு ஆதாரமான முழுமுதற் பிரமாணங்களாகும். இயற்கையி லுள்ள நியமங்களை நிரூபிக்க, ஒருவராலும் முடியாது. நியமங் களை நிரூபிக்க அவசியமுமில்லை. அளவைநூல் நியமங்கள் கற். றேருக்கும் கல்லாதோருக்கும். இலகுவாய் விளங்கும் உரைகள். இந்நியமங்களின் உண்மையை ஆசங்கிப்பாரில்லை. குழந்தை களும் அறிவுடைய பிராணிகள் யாவும் நியமங்களை மொழி மூல. மாக அறியாவிடினும் அவற்றிற்கு அமைந்தே சிந்திக்கிறர்கள். இம்மூன்று சிந்தனை நியமங்களுக்கு மீறியொழுகுவோர் பித்தராவர். சிந்தனை நியமங்கள் மூன்றும் இயற்கையில்ல் உள்ளவையாகவே யாவராலும் மேற்கொள்ளப்படுகிற்வை யாகையால் நியமங்கள் எனப்படும். அளவை நூலே சிந்தனைப் பிரமாணங்களை ஆராய்ந்து நிச்சயித்து நிரூபித்தற்கு உரித்துடையதாகையால் ஈண்டு அவற் றினோ ஆராய்வாம்: இங்கியமங்கள் அள்வைநூற் பிரமாணங்கள் ளாகி ஏனைய நூல்களுக்கும் பிரமாணமாகும்:
உளது உண்டு என்னும், முதலாவது நியமம் நிலையியல் நியமம்' எனப்படும். அது உள்ளது உளதாகவே இருக்கும் என்னும் தத்துவவுண்மையை வலியுறுத்துகின்றது. உளநூலார் இங்கியமம் உள்ளத்தில் இயற்கையாகவே அமைந்துளதென்பர். ஒரு பொருள் தன் தன்மையில் ம்ாறுதலடையாமல் ஒரே நிலை யில் இருக்கு மென்பதுநிலையிய்ல் நியமம். ஒரு பொருளை அப். பொருளாகவே யாண்டும் உணருகிறேம். "எ யாண்டும் எ என்னும் உரையால் யவனவாசிரியர் அரிஸ்தாதில் (Aristotle) இந்நியமத்தை விளக்கினர். ஒரு பொருள், பிறிதொன்ருகாது என்பது யாவருக்கும் ஒப்பப் முடிந்த உண்மை. "எ யாண்டும் எ* என்னும் உரையால் ஒரு பயனும் இல்லை எனச் சிலர் ஆசங்கித்

Page 18
28
தனர். இவ்வாசங்கையை நீக்குதற்குச் சிலர் பின்வருமாறு உரை செய்தனர். "எ யாண்டும் எ' என்பது கூறியது கூறல்ல அன்று. முதல் எ கரமும் இரண்டாம் எ கரமும் ஒன்றல்ல. எ-எ ஆகுமென்புழி இரண்டு எ கரங்களும் இருவேறு பொருட்களைக் குறிக்கும்.
இரண்டற்குமுள்ள பொதுத் தன்மையை எ-எ யாகும் என்னும் யூகத்தான் உணர்த்துகிறேம். இவ்யூகத்தை எ-ப என மொழிந்தாலும் இழுக்கில்லை. எகரத்தின் ஒரு பண்பு பகரப் பண்பு என்பதே பொருள். பயனிலை உணர்த்தும் பண்பும் எழு வாயின் ஒரு பண்பும் ஒன்றென்பதை இவ்யூகம் உணர்த்திற்று. ஒரு பதம் அப்பதமாகவே உபயோகிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு திட்டாந்தப் பொருள் விகற்பமடையாமல் இருத்தல் வேண்டு மென்றும் நிலையியல் நியமம் வற்புறுத்துகின்றது. புதங்களே வரையறுத்துத் திட்டாங்தங்களில் உபயோகித்தற்கு இந்நியமம் அவசியம் வேண்டப்படும். நிலையியல் நியமத்திற்கு யாவரும் உடன்பட்டே மொழிகளை ஆக்கிச் சனசமுக வாழ்க்கையைச் சிறப் பிக்கின்றனர்.
மறுதலை நியமம் என்னும் மாறுகோணியமம். மாறுகோட் பிரமாணமெனினும் மாறுகோளின்மைப் பிரமாண மெனினும் மறு தலை நியமத்தையே கருதுகிறேம். ஒரு பொருள் இலதாயும் உளதாயுமிராது என்பது நியமம். இரு திட்டாந்தங்கள் ஒன்றற் கொன்று மாறுகோளாயின் இரண்டும் உண்மையாகா. ஒரு சம்ப வத்தை ஒரு யூகம் உண்மையென நாட்ட அதன் மாறுகோள் யூகம் அதை மறுக்குமாயின் இரு யூகங்களும் உண்மையாகா. அரிஸ்தாதில் கூறியவாறு எ-வி யாகும் என்னும் திட்டாந்தமும் எ-வி யல்லாததாகும் என்னும் திட்டாங்தமும் ஒரு சமயத்தில்
உண்மையாகா. ஒரு பொருளுக்கு ஒரு பண்பு உண்டென்றும்
அப்பொருளுக்கு அப்பண்பு இல்லையென்றும் சொல்லவியலாது. ஓர் உரையும் அதன் எதிர்மறையும் உண்மையாகாவென்பது யாவருக்கும் ஒப்ப முடிந்த உண்மை. ஒரு பொருள் உளதாயும்
இலதாயும் இராது என்னும் தத்துவ வுண்மை ஈண்டு நோக்கற்
LIT6ÙՖl. S S SqS q S S
இந்நியமம் உடன் கருதலுக்கும் மாறுகோணிலை மாற்ற
லுக்கும் ஆதாரமென்பதை அறிக. இப் பிரமாணத்திற்கு உடன் பட்ாதோரை மலடிக்கு மகன் உண்டென்பார் என்று மறுக்க
s
-- &ھ

29.
இனி இம்மறுதலை நியமம் ஒரு நிலைஇயல் நியமத்தில் அடங்கி யுள்ளது என்ன? ஒரு பொருள் அப்பொருளாகவே இருக்கு மெனின் அப் பொருளின் மறுதலையாவது யாங்ங்னம்!
தத்துவ நூலார் ஆன்மாவைச் சித்துந்தான் அசித்துந்தான் என்பது ஆராயற்பாலது. ஒரே நேரத்தில் ஒரே தன்மையில் ஆன்மா அறியுந்தன்மையுளது என்றும் இலதென்றும் மொழிதல் முரணுன கூற்றகும். ஆன்மா தானே அறியுந்தன்மை இல்லாத தாகலான், அசித்தென அழைக்கப்படும். உணர்த்த உணர்த லான் ஆன்மா சித்தென அழைக்கப்படும். ஆதலினன்றே ஆன்மா சித்த சித்தென வரையப்பட்டது. ஈண்டுச் சித்து அசித்து என்பன மாறுகோட் பதங்களல்ல. அநாதி முத்த சித்துருவாகிய முதல்வனேடு ஒப்பிட்டு முற்றுமுணராத ஆன்மாவை அசித்தென் போம். சடப்பொருளாகிய பாசத்தை நோக்க ஆன்மா சித்தே. மாயாமலத்தின் காரியங்களாகிய நிலம், நீர், தீ, வான், வளி என்பவற்றேடு நோக்க ஆன்மா சித்தென்பது புலப்படும். மலங்களோடு ஒப்பிடும்போது ஆன்மாவைச் சித்துந்தான் அசித் துந்தான் என மொழியவியலாது. ஒரே பொருளில் ஆன்மா சித்து அசித்தென்பது மாறுகோளுரையாகும்.
MbGB fÊä53 râu JLDúd (Law of Excluded Middle ) Ọ(5 GOL UTCCB56îT உளது அல்லது இலது என்பது நியமம். இரு மாறுகோளான உரைகளின் ஒன்று உண்மையாகின், மற்றது போலி என நடு நீக்கு நியமம் வற்புறுத்துகின்றது. அரிஸ்தாதில் கூறியவாறு எ-வி என்பது உண்மைத் திட்டாங்தமாகின் எ-வி யல்லாதது என்பது போலியாகும். ஒரு பொருளுக்கு ஒரு பண்பு உண் டென அறிவோமானுல் அப்பொருளுக்கு அப்பண்பின்மை இல்லை என்பதை அறிவோம். உண்டுந்தான் இல்லையுந்தான் என்பது பொருந்தாது. ஒன்றன் உண்மையேனும் அதன் இன்மையேனும் மெய் என்பதை அறிதல் அத்தியாவசியம். உண்டுந்தான் இல்லை யுந்தான் என்னும் ஒரு நடு இல்லை என்பதை நடு நீக்கு நிய மம் விளம்புகின்றது. இம்மடுத்தீ உடையது என்னும் யூகம் உண்மை என்றல் இம்மடுத்தீயிலது என்னும் யூகம் பொய். நடுரீக்கு நியமம் மறுதலை நியமத்தை ஆதாரமாகவுடையது. கடு
நீக்கு நியமமும் மறுதலை நியமமும் நிலையியல் நியமத்தை ஆதார
மாக வுடையன. ஒன்று பிறிதொன்ருகாது என்பது பிரமாண மாகின் அது அதன் மாறுகோளாவது யாங்ங்னம்!

Page 19
300
இம்மூன்று பிரமாணங்களோடு நான்காவதாகப் போதியம் வேதுப் பிரமாணம் ஒன்று உண்டிென்பது சிலர் கொள்கை: போதிய நியாயம்ன் கூறியவழி யாவரும்:உடன்படுவர். போதிய நியாயம் என்பது வரையறை யில்லாத மொழியாகலானும் ஒரு வர் போதிய்தென்பதை மற்றெருவர் அன்றென மறுத்தலைக் காண்கிறே மாகலானும் போதிய வ்ேதுப்பிரமாணம் நிலையியல் நியமம்' போல ஒரு நியமமாகாது. ஒருவர் எடுத்தோதும் ஏது வைத் தகுந்ததென உரையாக" நிரூபிக்க வல்லோர் யாவர்? ஒரு வன் இது தகுந்த ஏது அன்றெனின் என் செய்யலாம்? மேனுட்டு" அளவை நூலார் போதிய் வேதுப் பிரமாணத்தை, நியமமெனக் கோடல் இழுக்குடைத்தென்று உரைக்கின்றனர். மேற்கூறிய மூன்று நியமங்கட்கும் உடன்படுவ்ோர்ே இந்நூலின் தருக்க முறை களைக் கற்றற்குரியர். இந்நூலின்கட் சாற்றிய முக்கிய அளவைக ளாகியீ காண்டில் கருதல் என்பன இம்மூன்று நியமங்களையும் புண்யாகக் கொள்வன என்பது அளவை நூல் கற்போருக்கு இனிது புலப்படும்.
铬

23-அதிகாரம் . உடீனனுமாகம் (உடின் கருதல்)
Immediate à Inference. திட்டர்ந்த்ப் பொருணிலை (Modality)
鄞1
திட்டாந்தங்களின் பொருள் கிலையை ஆராய்வாம். எழு வாய்க்கும் பயனிலைக்கும் உள்ள தொடர்பு எத்தன்மையதென ஆராய்தல் பயனுடிைத்து. திேட்டிாக்தங்கள் இயல்புத் தொடர்பு, நீக்கமின்றி நிற்குக் ெேதாடர்பு ஐய்த் ெேதாடர்பென மூவகைத் தொடர்பை உணர்த்துவன; எடி-ப மனிதன் ஒரு விலங்கு என் பது இயல்புத் தொடர்பு. எ.ப ஆக இருத்தல்" வேண்டும். முக்கோணங்கள் மூன்று கோணங்கள் உடையனவாக விருக்க வேண்டும் என்றற்போல்வன நீக்கமின்றி நிற்குந் திட்டாந்தங்கள். எ-ப ஆகவும் எ-ப அல்லதாகவு மிருத்தல் கூடும். மழை பெய்தலும்பெய்யாமலிருத்தலுங் கூடும், என்றற்போல்வன ஐயத் திட்டாந்தங்கள். இம்முறை வகுப்பால் தருக்க நூலிற்குப் பயனில்லை எனினும் அளவைகளால் நினைவுலகப் பொருட்களையும் தோன்றி நின்றழியும் நிலவுலகப் பொருங்களையும் அளக்கிருேமாகையால், இவ்வகுப்புமுறை:இந்நூலிற் கூறப்பட்டது.
g56i GOLD: GTGol (Quality, Quantity.)
திட்டாந்தங்கள் வசனங்கள்போல உடன்பாடாகவும் எதிர் மறையாகவும் பொருளுரைப்பன. தன்மை நோக்கில் திட்டாங் தங்கள் உடன்பாடு எதிர்மறை யென்னும் இருவகுப்பிலடங்கும். உடன்பாட்டுத் திட்டாந்தம் மனிதர் தேவர்; எதிர்மறைத் திட்டாங் தம் மனிதர் தேவரல்லர். திட்டாந்தம் கூறும் பொழிப்பு சிலரைப் பற்றியோ எல்லோரையும்பற்றியோவென நிச்சயித்தல் அவசியம், எழுவாயின் பகுதியோ முழுவ்தோ (முதலோசினையோ) குறிக்கப் பட்டதென அறியவேண்டும். எழுவாயின் எண்நோக்கில் திட் டாந்தம் பொது சிறப்பென இருவகையாகும். பொதுத் திட் டாந்தம் புலவர் எல்லாரும் நுண்ணறிவுடையோர்; சிறப்புத் திட் டாந்தம் - புலவர் சிலர் நுண்ணறிவுடையோர்; எல்லாப் புலவரும் என்புழி ஒரு புலவரேனும் புறநீங்கலாயில்லை யென்பதை உணர்க. எல்லாரிலும் ஒருவர் குறைந்தாலும் சிலரென்றே சொல்லப்படும். எழுவாய் தன் வகுப்பைச் சேர்ந்தோர் யாவரையும் உணர்த்தும் போது"திட்டாந்தம் பொதுவெனப்படும். எழுவாய் தன் வகுப்

Page 20
82
பைச் சேர்ந்த சிலரையேனும் ஒருவரையேனும் உணாத்துமபோது திட்டாந்தம் சிறப்பெனப்படும். ஒரு புலவன் விவேகியென்றல் புலவர் சிலர் விவேகிகள் என்பது அளவைநூல் வழக்கு ஒரு புலவ னென்பது எழுவாயின் பகுதியை மாத்திரம் உணர்த்துகிற தாகை யால் சிறப்பெனப்பட்டது, சின்மை பொதுமை குறிக்குஞ் சொற் களை உற்றுநோக்கித் திட்டாந்தத்தின் எண்ணைப் பெறுக. தன்மை யையும் எண்ணையும் ஒருங்கு அமைத்துத் திட்டாங்தங்களை நான்கு வகையாக வகுக்கலாம். இங்ாநான்கு வகையுள் அடங்காத திட்டாந்தங்களில்லை. நடுநீக்கு நியமத்தால் உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும் நடு இல்லையென்பதும் சின்மைக்கும் பொதுமைக் கும் நடு இல்லையென்பதும் பெறப்படும். எல்லாத் திட்டாங்தங் களும் இந்நான்கிலும் அடங்குதல் காண்க.
உதாரணங்கள்:
உ. உடன்பாட்டுப் பொதுத் திட்டாந்தம் A.
எல்லாத் தமிழரும் கல்வியறிவுடையோர்கள்; இந்திய நாட்டு வேந்தர்கள் எல்லாரும் சமுகமளித்தனர்.
906
உடன்பாட்டுச் சிறப்புத் திட்டாந்தம் 1. தமிழர் சிலர் கல்வியறிவுடையோர்கள். இந்தியநாட்டு வேந்தர் சிலர் சமுகமளித்தனர்.
எ. எதிர்மறைப் பொதுத் திட்டாந்தம் E.
ஒரு தமிழரும் கல்வியறிவுடையோரல்லர். இந்தியநாட்டு வேந்தர் ஒருவரும் சமுகமளிக்கவில்லை. ஏ. எதிர்மறைச் சிறப்புத் திட்டாக்தம் O.
தமிழர் சிலர் கல்வியறிவுடையோரல்லர். இந்திய நாட்டு வேந்தர் சிலர் சமுகமளிக்கவில்லை. உடன்பாடு எதிர்மறையில் முதலுயிர் எழுத்தாகிய உகரமும் எகரமும் பொதுத் திட்டாங் தங்களைக் குறிக்கும். சிறப்புப் பொதுவில் அடங்குதலால் ஊகாரம் உகரத்திலும் ஏகாரம் எகரத்திலும் அடங்கும். உடன்பாட்டுப் பொது, உடன்பாட்டுச் சிறப்பு என்பன தன்மையில் ஓர் இனமாகையால் உ, ஊ என்னும் இன வெழுத்துக்களால் அவற்றைக் குறித்தோம். எதிர்மறைகளை யும் அவ்வாறே எ, ஏ என்னும் இனவெழுத்துக்களால் குறித்தோம், வசனங்களைத் திட்டாந்த முறையாக் மொழியும்
t
 

纥3
போது எண்ணையும் தன்மையையும் செவ்விதாக விளக்கு தற்கு வேண்டிய எல்லாரும் ஒருவரும் என்பவற்றிலுள்ள முற்றும்மைகளைச் சேர்த்து உரைக்கவேண்டும். அல்ல என் பது தன்மையை உணர்த்துகின்றது, அல்லாதது என்பது ஒரு பதமாகுமாகையால் அது திட்டாந்தத்தின் தன்மையை யுணர்த்தாது. ஏ-வி. அல்ல. எ-வியல்லாதது. இந்திய் நாட்டு வேந்தர் எல்லாரும் சமுக மளிக்கவில்லை என்புழி திட்டாந்தம் எதிர்மறைப் பொதுவன்றிச் சிலர் சமுகமளிக்க வில்லையென எதிர்மறைச் சிறப்பாகும். வேந்தர், சிலர் சமுக மளித்தாரெனக் கருதி உடன்பாட்டுச் சிறப்பாக்கலும் வழக்கு.
》
எழுவாயையும் பயனிலையையும் ஆராய்ந்து அவற்றின் எண்ணைக் குறித்துத் திட்டாந்தத்தின் தன்மையை ஆராய்க. வசனத்தைத் திட்டாந்தமாக்கத் திட்டாந்தப் பொருள் தெளிவாகும். அப்பியாசம் :- 1 இரக்கம் இயல்பாக எழும் மெய்ப்பாடு.
எப்பொழுதும் இரக்கம் இயல்பாகவெழும் மெய்ப்பாடென உடன்பாட்டுப் பொதுவாதலறிக.
2 அறிவு என்பது ஞாபகமே.
எல்லா அறிவும் ஞாபகம் என உடன்பாட்டுப் பொதுவாகும்
3 மதுரைத் தமிழ்ச் சங்கம் பழையது.
எல்லா வகையானும் மதுரைத் தமிழ்ச்சங்கம் ஒரு பழைய சபை; இத்திட்டாந்தம் உடன்பாட்டுப் பொதுவாகும்.
4 அளவை நூல்களை உணர்தல் அருமை,
ஒருபொழுதும் தருக்கநூல் இலகுவாய் விளங்காது என எதிர் மறைப் பொதுவாகும்.
5 ஆற்றல் என்பது அறிவு.
உடன்பாட்டுப் பொது, 6 பழைய முறைகளே கல்ல.
சில முறைகள் நல்லவை எனச் சிறப்பாகும். 7 ஒன்றன் பழக்கத்தால் உணர்ச்சி கெடுகின்றது.
உடன்பாட்டுப் பொது,
8 அரசனேத்தவிர வீரர் யாவரும் ஒடிஞர்.
அரசனும் ஒரு வீரனுகையால் வீரர் சிலர் ஒடிஞரெனச் சிறப் பாகும்.
S

Page 21
34
9 சில வேளைகளில் எங்கள் முயற்சிகள் வீண்.
சில முயற்சிகள் வீரூனவை எனச் சிறப்பாகும்.
10 எல்லாரும் விவேகிகள் அல்லர், -
சிலர் விவேகிகளல்லர் என எதிர்மறைச் சிறப்பாகும். 11 ஒடுங்கின சங்காரத்தினன்றி உற்பத்தியில்லை.
யாண்டும் உற்பத்தி ஒடுங்கின சங்காரத்திலுள்ள ஒரு பொரு ளென உடன்பாட்டுப் பொதுவாகும். ஒடுங்கின சங்காரமல்லாத ஒன்றும் உற்பத்தியை உடையதல்ல என எதிர்மறைப் பொது வாகவும் கூறலாம். 12 வான் விழுமாயின் வானம்பாடிகளைப் பிடிப்போம்.
வானம் விழும்போதெல்லாம் வானம்பாடிகள் பிடிக்கப்படும் பொருள்கள் என உடன்பாட்டுப் பொதுவாகும். 13 வாழ்க அந்தணர் என்புழி எல்லா அந்தணரும் வாழக்கடவர் என்பது பொருள். வேந்தனும் ஓங்குக என்புழி நம் வேந்தன் எல்லா முறையானும் ஓங்குக எனப் பொருள் தருதலால் தனித் திட்டாந்தமாகும்.
ஈதல் (வியாத்தி) (Distribution ) எழுவாய்ப் பதமும் பயனிலைப் பதமும் பொருள் விரியானும் குணவிரியானும் ஒத்திருந்தால் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று வியாபக மெனப்படும். காட்டு: மனிதன் பகுத்தறிவுள்ள பிராணி.
எழுவாய்ப் பதமும் பயனிலைப் பதமும் வியாபகமாய் இருக் கின்றவையோ வெனத் தெளிதல் அவசியம்.
பதங்கள் குறிக்கும் பொருட்களின் முழுவதையும் பற்றித் திட்டாங்தத்தில் மொழியப்பட்டுள்ளதோவென ஆராய்தல் வியா பகவாராய்ச்சி எனப்படும். எழுவாய் பயனிலைகளின் பொருள் விரியைக் கூறுதல் வியாத்தியென்னும் ஈதலைக் கூறலொடு ஒக்கும். எழுவாய் பயனிலைகள் பொருள்விரியில் சமமோ இல்லையோ என்பதையும் நோக்குவாம். ஒரு பொருள் ஒரு பண்புடைத் தென்புழி அப்பொருள் முழுவதும் அப்பண்புடைத்தோ அன்றி அப்பொருளின் ஒரு பகுதி அப்பண்புடைத்தோ என்பதை தெளிவாக மொழியவேண்டும். மலை தீயுடைத் தென் புழி சில
மலை தீயுடையவோ அன்றி எல்லா மலையும் தீயுடையவோவென
ஆசங்கை நிகழுமாதலால் யூகத்தில் எழுவாய் பயனிலைகளின் வியாபகத்தை ஆராய்வாம். மலை தீயுடைத்தென்புழி யாண்டும்
*(
کھو

36
தீயுடைத்தோ சில சமயங்களில் மாத்திரம் தீயுடைத்தோ என்பதை தெளிவாக உணர்தல் அத்தியாவசியம். நாம் சிந்திக்கும்போ தெல்லாம் தெளிவாகச் சிந்திப்போமாயின், எங்கள் திட்டாந்தங் களும் யூகங்களின் பொருளைத் தெளிவாக மொழியும். திட்டாங் தங்களின் எண்ணை வெளிப்படையாகக் காட்டுதற்காகவே உ, ஊ எ ஏ என்று பெயரிட்டோம். எழுவாய்ப் பதங்களின் எண்ணை (வியாபகத்தை) முதல் ஆராய்வாம். உடன்பாட்டுப் பொதுவின் (உத் திட்டாங்தத்தின்) எழுவாய் ஈந்திருக்கிறது. எழுவாய் உணர்த்தும் வகுப்பின் அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் மொழி யப்படும் பண்பு வரையப்பட்டது. எதிர்மறைப் பொதுத் திட் டாந்தங்களின் எழுவாய் ஈந்திருக்கும். தமிழர் சிங்களவர் அல்லர். தமிழர் எல்லாரையும்பற்றிப் பேசப்பட்டது.
உடன்பாட்டுச் சிறப்பின் (ஊத் திட்டாந்தத்தின்) எழுவாய் ஈந்திராது. சிலர் என்பது எழுவாய் வகுப்பின் எப்பகுதி என் பதை உணர்த்தாது யாதோ ஒருபகுதி என்பதையே உணர்த்து மாகலான் எழுவாயை ஈயாத பதமென்போம். எதிர்மறைச் சிறப் பின் (ஏத் திட்டாங்தத்தின்) எழுவாய் ஈந்திராது, சிலர் என்பது யாதேனும் ஒரு பகுதியைக் குறிக்கும். சிறப்புத் திட்டாந்தங்களின் எழுவாய்ப் பதங்கள் ஈந்திரா. எழுவாய்ப் பதங்களின் எண்ணை எல்லாரும் ஒருவரும் சில என்னும் அடைகளால் குறித்துள்ளோ மாகலால் எழுவாயின் ஈதலை உரைத்தல் இலகு. எழுவாயைப் பொருள் விரியிலும் பயனிலையைக் குணவிரியிலும் மொழிகிறே மாகையால், எழுவாய்க்கு மாத்திரம் எண் குறிக்கின்றேம்.
சிலர் பயனிலைப் பதத்தையும் பொருள் விரிவில் ஆராய் கின்றனர். உ ஊ எ ஏ த் திட்டாந்தங்களின் பயனிலையின் ஈதலை ஆராய்வாம். எல்லா மக்களும் பிராணிகள் என்புழி, எல்லா மக்களும் எல்லாப் பிராணிகளோ அன்றிச் சில பிராணி களோ என ஐயுறுவோம். இவ்வாறு உடன்பாட்டுப் பொதுவின் பயனிலையின் ஈதலை அறியோமாகலான் அதை ஈயாத பதமென் போம். எழுவாயும் பயனிலையும் வியாப்கம் அல்ல.
மக்கள் சிலர் பிராணிகள் என்புழியும் எல்லாப் பிராணி களுமோ அன்றிச் சில பிராணிகளோவென அறியோமாகலான் உடன்பாட்டுச் சிறப்பின் பயனிலையும் ஈயாத பதமெனப்படும்.
உடன்பாட்டுத் திட்டாங்தங்களின் பயனிலை ஈயாத பதமே.
எதிர்மறைப் பொதுவின் பயனிலை ஈந்திருக்கும். ஒரு மக்களும்

Page 22
மாக்களல்லர் என்புழி மாக்கள் என்னும் வகுப்பின் முழுவதை அறிந்தேம் எதிர்மறைச் சிறப்பிலும் மக்கள் சிலர் மாக்களல்லர் என்புழி மாக்களென்னும் வகுப்பின் உறுப்புக்களை அறிந்தோ மாகையால் பயனிலையை ஈந்த பதமென்போம். எதிர்மறைத் திட்டாந்தத்துப் பயனிலை ஈந்திருக்கும். திட்டாந்தப் தங்களின் வியாத்தியை (ஈதலை) வட்டங்களான் விளக்குவாம்.
2
6Tஎல்லா மக்களும் பிராணிகள் என்புழி எல்லா மக்களும் எல்லாப் பிராணிகளென அறிந்தோமாயின் ஒரு விட்டத்தால் திட்டாந்தப் பொருளை உணர்த்தலாம்.
எழுவாயும் பயனிலையும் பொருள்விரியிற் சமம் (முற்றும் வியாத்தி). பயனிலை ஈந்திருக்கிறது.
உடன்பாட்டுப் பொதுத் திட்டாந்தத்தின் பயனிலை ஈயாத பத
மாகலான் பயனிலையைக் குறிக்கும் வட்டத்தின் வரையறையை
அறியேம்.
மக்களெல்லாம் பிராணி வகுப்பைச்சேர்க் தனர் என்பதை இரு வட்டங்கள் உணர்த்தும்.
எதிர்மறைப்பொது :
6T
6-L (E) (9) நாய்கள் கரடிகளல்ல :
உடன்பாட்டுச் சிறப்பு:
ஒள 6T-- à) மக்கள் சிலர் பிராணிகள் S。
எதிர்மறைச் சிறப்பு:
6J ST –LJ சிலநாய்கள் கரடிகளல்ல பர்வட்டத்தின் வரையறையை அறிக்தோம். எ. வட்டத்தின் வரையறையை அறிந்திலம், சில் நாய்கள் கரடிகளாயிருத்தல் கூடும்.
 
 
 

37.
956ésus (Opposition)
யூகங்களெல்லாம் நான்கு வகையாகுமாகலின், ஒரு பண் பிக்கும் அதன் ஒரு பண்பிற்குமுள்ள தொடர்பு நால்வகையுள் அடங்கும். ஒரு பொருளைப்பற்றிக் கூறும் உ ஊ எ ஏ என்னும் கால்வகைத் திட்டாந்தங்களின் எழுவாயும் பயனிலையும் நான்கிற்கும் பொதுவே. இந்நால்வகைத் திட்டாந்தங்களின் இகலையும் இயைபையும் இயம்புவாம். -
மக்கள் பிராணிகளென்னும் யூகத்தை தன்மை எண்ணுேடு கூறில் உடன்பாட்டுப் பொது, உடன்பட்டுச் சிறப்பு, எதிர்
மறைப் பொது, எதிர்மறைச் சிறப்பென நான்காகக் கூறலாம்.
(எதிர்மறை விரோதம் ) :
9) 6T
표 இகலியைப்புச் ܗ
曾 憎函 சதுரம், N- ရl
9GIT விரோதம் 6
உ வும் எயும் தன்மையில் விரோதம் ஊ வும் ஏ யும் தன்ழையில் விரோதம் உ வும் ஏ யும் தன்மையாலும் எண்ணுலும் மாறுகோள், ஊ வும் எ யும் தன்மையாலும் எண்ணுலும் மாறுகோள்.
" DIT
உ வில் உறுப்பாய் அடங்கும். ஏ எ யில் உறுப்பாய் அடங்கும்
எல்லாக் குயில்களும் கூவுகின்றன. இதன் விரோதம் ஒரு குயிலும் கூவுகிறதில்லை. எல்லாக் குயில்களும் கூவுகின்றன.

Page 23
38.
இதன் மாறுகோள், சில குயில்கள் கூவுகின்றன அல்ல. எல்லாக் குயில்களும் கூவுகின்றன என்பதைப் பிழையெனக் காட்டுதற்கு ஒரு குயிலைக் காட்டி இது கூவுகிறதில்லை என்றற் போதும்,
உ உண்மையானுல் எ உண்மையானல் ஊ உண்மையானுல்
எ பொய் உ பொய் உ ஐயம்
ஏ பொய் ஊ பொய் ஏ ஐயம்
ஊ உண்மை ஏ உண்மை எ பொய்
ஏ உண்மையானுல்
எ ஐயம்
ஊ ஐயம்
உ பொய்
உள உண்மையென அறிந்ததனுல உ உண்மையெனத் துணிய வியலாது. ஒரு பகுதியைப்பற்றி அறிந்தால் முழுவதைப்பற்றி அறியாதிருத்தல் கூடும். சினையை அறிந்தும் முதலை உண் டெனக் கூறவியலாது. ஊ வினது எழுவாய் ஈயாத பத மாக லானும், உ வினது எழுவாய் ஈந்த பதமாகவும் இருத்தலான், சிறப்பிலிருந்து பொதுவைத் துணிதல் ஈயாத பதத்தை ஈந்த பத மாக்குதலாகும். ஈயாத பதத்தை ஈந்த பதமெனக் கோடல் போலி. சிறப்புண்மையிலிருந்து ஒரு பொதுப் பிரமாணத்தை எய்தல் போலி. இந்த மலை தீயுடையது என்னும் உண்மையால் எல்லா மலையும் தீயுடையவென மொழிய வியலாது. உ விலிருந்து ஊ வைத் துணியலாம். ஈந்த பதத்தை ஈயாத பதமாகக் கொள்ளலாம். எல்லா மலைகளும் தீயுடைய என்பதினுல், இம் மலை தீயுடைத்தென்பது பெறப்படும். ஊ உண்மையானுல் ஏ ஐயமாகும். சிலர் விவேகிகள் என்பதிலிருந்து எஞ்சிய சிலர் விவேகிகள் அல்லரெனத் துணிய வியலாது, எஞ்சிய சிலர் விவேகிகள் என்றுந் துணியவியலாது. எஞ்சிய சிலரைப் பற்றி ஒன்றுஞ் சொல்ல முடியாது. உடன்பாட்டுச் சிறப்
பின் உண்மையைக் கொண்டு எதிர்மறைச் சிறப்பின் உண்மை
பொய்மையை நாட்ட வியலாது. எதிர்மறைச் சிறப்பின் மூல மாக உடன்பாட்டுச் சிறப்பின் உண்மை பொய்மையையும்
துணியவியலாது.
کھیۓ

39
உடனனுமாநம் (உடன்கருதல்) ஒரு திட்டாந்தத்திலிருந்து அவ்வுண்மை நாட்டும் வேறேர் திட்டாந்தத்தைக் கருதல் உடன் கருதல் என்பர். ஒரு திட்டாங் தப் பொருளைப் பலவிதமாய்ச் செப்புதல் உடன்கருதலாகும்.
ஒரு திட்டாந்தத்தின் பொருளை அத்திட்டாந்தத்தின் எழுவாய் பயனிலைகளாலேனும் அவற்றின் மாறுகோட் பதங்களாலேனும்
புதிய திட்டாந்தத்தால் மொழிதல் உடன் கருதல் எனப்படும்.
உடன்கருதல் முறைகளாலே ஒரு உண்மையைக் கருதும்போது அவ்வுண்மை விகற்பமடையக்கூடாது. மலை தீயுடைத்தென்பது உண்மையானுல் அவ்வுண்மையை பலவாருகவும் நோக்கி மொழிய யலாம். எ-வி என்னும் பதங்களையுடைய ஒரு திட்டாங்தத்தை 6個ーGI; GTーGi; GiーGT Jー6i; GiーJ; JーGi; Giー5, என்னும் பல பதங்களை உடைய திட்டாந்தங்களாகச் செப்பலாம்.
(ஏகாரப் பதம் எ யினது மாறுகோள். வீகாரம் வி யினது
மாறுகோள்). உடன் கருதல் முறைகளுள் நான்கு பிரதானம். அவை இடமாற்றல், வெதிரேகித்தல்; வெதிரேகித்திடமாற்றல்; கவிழ்த்தல் என்பன. இடமாற்றல் வெதிரேகித்தல் என்னும் இரு முறைகளான் ஏனைய முறைகளை எய்தலாம்.
@LLDTjbpGi) ( Conversion)
இடமாற்றல் என்பது ஒரு திட்டாந்தப் பொருளை ஆதித் திட்டாந்தத்தின் எழுவாயைப் பயனிலையாகவும் பயனிலையை எழுவாயாகவும் அமைக்கப்பெற்ற புதியதொரு திட்டாக்தத்தால் கூறுதலே. எ-வி என்பது வி-எ என இடமாறும். இட
மாற்றல் முறையில் திட்டாங்தமும் அதன் உடன்கருதலாகிய
இடமாற்றமும் தன்மையில் வேற்றுமையாகா. அவை எண்ணுல்
விகற்பமடைதலுண்டு. உதாரணம், எ-ஒரு மக்களுந் தேவ்
ரல்லர்; எ-ஒரு தேவரும் மக்களல்லர். எழுவாயும் பயனிலை யும் ஆதித் திட்டாந்தத்தில் ஈந்திருக்கின்றன. இடமாற்றிப் பெற்ற திட்டாந்தத்திலும் ஈந்திருக்கின்றன. இது தனியிடமாற்று எனப்படும். ஊ மக்கள் சிலர் தேவர். தனியிடமாற்றக ஊ தேவர் சிலர் மக்கள். உ எல்லா மக்களுந் தேவர் என்பதைத்
தேவர் சிலர் மக்களெனவே மாற்றலாம். தேவர் ஆதித் திட்டாங் தத்தில் ஈயாத பதமாகையால் இடமாற்றிப் பெற்றதிலும் ஈயாத
பதமாகவே இருத்தல் வேண்டும். உடன்பாட்டுப் பொதுவினது இடமாற்று உடன்பாட்டுச் சிறப்பாகும். இது குறையிட மாற்

Page 24
(4)
றெனப்படும். எதிர்மறைச் சிறப்புத் திட்டாந்தத்தை இடமாற்ற வியலாது. மக்கள் சிலர் தேவரல்லர் என்பதைத் தேவர் சிலர் மக்களல்லர் என இடமாற்றல் போலியாகும். மக்கள் சிலர் என் னும் ஈயாத எழுவாய் ஈந்த பயனிலையாய் இடமாற்றத்தில் வருதலால் இவ்விடமாற்றல் போலி. மக்கள் சிலர் தேவரல்ல ரெனச் செப்பினுேமொழிய எஞ்சிய மக்களைப்பற்றி ஒன்றுஞ் சொல்லாதொழிந்தோம். எஞ்சிய சிலர் தேவராகவும் அல்லாதா ராகவும் இருக்கலாம். அவரைப்பற்றி ஒன்றுக் துணிய வியலாது; இப்போலி யிடமாற்றலை ஒர்ந்து உணர்க.
ஓர் இயற் பெயரை எழுவாயாக உடையது தனித் திட் டிாந்த மெனப்படும். தனித் திட்டாங்தம் உடன்பாட்டுப் பொது வாகவே மொழியப்படுதலால் தனியிடமாற்றை ஏற்காது குறையிட மாற்றை ஏற்கும். - -
வஞ்சிப்பத்தன் கோவலனைக் கொன்ருன் என் புழி எவ் வகையாயினும் வஞ்சிப்பத்தன் கோவலனைக் கொன்ருன் எனப் பொருள்தரும். இதன் குறையிடமாற்று கோவலனைக் கொன்ற ஒருவன் வஞ்சிப்பத்தன் எனப்படும். இது உடன்பாட்டுச் சிறப்பே. யாண்டுப்புகை ஆண்டுத்தீ என்பது ஓர் உடன்பாட்டுப் ப்ொது வாகலான் அதன் இடமாற்று சில வேளைகளில் தீயுடைமை புகை யுடைமையை உணர்த்தும் என்பதே. யாண்டுத்தீ ஆண்டுப்புகை என இடமாற்றினுல் போலியாகும். அதை நாட்டுதற்கு வேறு அளவைகள் வேண்டப்படும்.
வெதிரேகித்தல் (Obversion) -- ஓர் ஆதித் திட்டாந்தத்தின் பொருளை ஆதித் திட்டாந்தத் தின் எழுவாய் புதிய திட்டாந்தத்தின் எழுவாயாக இருக்கத் தன்மையை மாற்றி மொழிதல் வெதிரேகித்தல் எனப்படும். தன்மையை மாற்ற, பொருள் மாருதிருத்தற்காக, அதின் பய னிலையின் மாறுகோட்பதத்தை புதிய திட்டாந்தத்துப் பயனில்ை யாக்கவேண்டும். வெதிரேகித்தல் என்பது ஒரு திட்டாந்தத்தின் தன்மையை மாற்றிப் பயனிலைக்காக அதன் மாறுகோட் பதத்தை அமைப்பதே. எ-வி என்பது எ-வீ ஆகும். உதாரணம் உ எல்லா மக்களும் பிராணிகள் என்பது எ ஒருவரும் பிராணி யல்லாதவர் அல்லர் என வெதிரேகமாகும். யாண்டுப்புகை ஆண்டுத்தீ என்பதன் வெதிரேகம் ஒருபோதும் புகை தீயின்மை யைக் காட்டாது என்பதே. ஊ சில உரை நூல்கள் போற்றத்
Á
کھ

蛙
தக்கவை. இதன் விரோதம் ஏ சில உரைநூல்கள் போற்றத் தகாதவை அல்ல. ஏ சிலர் அறிவுடையோர் அல்லர் என்பது ஊ சிலர் அறிவில்லாதோர் என வரும். சில நாய்கள் கரடிக ளல்ல வென்பது சில நாய்கள் கரடிகளல்லாத பிராணிகள் என வரும். அல்ல என்பது தன்மையைக் காட்டும் குறிப்பு வினைச் சொல். அல்லாதது என்பது ஒரு மொழியோடு சேர்ந்து பெயர்ச் சொல்லாகும். எல்லாப் பாம்புகளும் சீறும், யாதியாது. பாம்பு அதுவது சீறும் என்னும் இரு வசனங்களும் ஒரு பொரு ளுடையன. இவற்றின் வெதிரேகங்கள் ஒரு பாம்புஞ் சீருத பிராணியல்ல; யாதியாது பாம்பன்று அதுவது சீருதது அன்று. யாண்டுப்புகை ஆண்டுத் தீயின் வெதிரேகமாக யாண்டுப்புகை யின்று ஆண்டுத் தீயின்று என மொழியக்கூடாது. பின்னையது முன்னையதின் எதிர்மறைக் காட்சி. எதிர்மறைக் காட்சியை வெதிரேகம் என மயங்குதல் பிழை. ஒரு திட்டாந்தத்தின் வெதி ரேகம் அத் திட்டாந்த வுண்மையை உணர்த்தும். ஒரு திட் டாந்தத்தின் எதிர்மறைக்காட்சி அத்திட்டாங்தத்தின் உண்மையைக் მნი- (1ჯტ].
வெதிரேகித்திடமாற்றல் (Contraposition) ஒரு திட்டாந்தப் பொருளை ஆதித் திட்டாந்த்ப் பயனிலை யின் மாறுகோட் பதத்தை எழுவாயாகவும் எழுவாயைப் பயனிலை யாகவுமுடைய புதியதொரு திட்டாந்தமாகக் கூறுதல் வெதிரேகித் திடமாற்றல் எனப்படும். A எ-வி என்னும் நிலை வி-எ ஆகும். ஆதித் திட்டாக் தத்தை முதல் வெதிரேகித்து பின்னர் அவ்வெதிரேகித்ததை இடமாற்றல், வெதிரேகித்திட மாற்றல் எனப்படும், உ எல்லா யானைகளும் துதிக்கையுடையன வெதிரேகித்தால் எ ஒரு யானை யும் துதிக்கையில்லாததல்ல எனவரும். இவ்வெதிரேகித்ததை இடமாற்ற எ-ஒரு துதிக்கையில்லாத பிராணிகளும் யானையல்ல வென வரும். −
ஊ சில யானை துதிக்கை யுடையன எ-வி ஏ சில யானைகள் துதிக்கையில்லாதன அல்ல எ-வி உடன்பாட்டுச் சிறப்பை வெதிரேகித்திட மாற்றவியலாது.
எ ஒரு யானையும் துதிக்கையில்லாத பிராணி அல்ல எ-வி உ எல்லா யானையும் துதிக்கைப் பிராணி 6TーGf ஊ சில துதிக்கைப் பிராணி யானை - வீ-எ இவ்வண்ணம் எதிர்மறைப் பொதுவை வெதிரேகித்திட மாற்றலாம்.
6

Page 25
42
ஏ சில யானை துதிக்கையில்லாதனவல்ல. ஊ சில யான்ை துதிக்கையுடையன. ஊ சில துதிக்கைப் பிராணிகள் யானைகள். எதிர்மறைச் சிறப்பை வெதிரேகித்து இட மாற்றலாம்.
கவிழ்த்தல் (Inversion )
ஓர் ஆதித்திட்டாக்தத்தின் பொருளை அத்திட்டாந்தத்தின் எழுவாயின் மாறுகோட் பதத்தை எழுவாயாகவும் பயனிலையைப் பயனிலையாகவுமுடைய புதிய திட்டாந்தமாக மொழிதல் கவிழ்த் தல் எனப்படும். வெதிரேகித்தலையும் இடமாற்றலையும் ஒன்றன் பின் ஒன்ருய் மாற்ற ஏனைய உடன் கருதல்கள் தோன்றும். இடமாற்றித் தொடங்கினுலும் வெதிரேகித்துத் தொடங்கினுலும் ஏ ஊ என்னுஞ் சிறப்புத் திட்டாக்தங்களைக் கவிழ்த்தலாக மாற்ற வியலாது. உடன்பாட்டுப் பொதுவினது கவிழ்த்தலைப் பெறுதற்கு வெதிரேகித்துத் தொடங்குக. எதிர்மறைப் பொது வைக் கவிழ்த்தற்கு இடமாற்றித் தொடங்குக. எ-வி என்பது ஏ-வி என மாறும். கவிழ்த்துழி இடையே புரட்டல் உருட்டல் முதலிய சில உடன்கருதல்கள் தோற்றும். அவற்றினை பொருட் படுத்தாது செய்க. ஏ.-வீ நிலையான புரட்டலையும் வீ-ஏ நிலை யான உருட்டலையும் கூறதொழிகின்றனம்.
கவிழ்த்தல் உதாரணங்கள்
எ-வி என்பது எல்லா எ காரங்களும் வி காரங்கள்
என்பதைக் குறிக்கும். எ எழுவாய், வி பயனிலை, வீ, வி யினது மாறுகோள்.
உ; எ-வி ஆதித்திட்டாந்தம் வெதிரேகித்தலால். 6T: 6T-6i ஆகும்; இது இடமாற்றலால். 6T: 6–6T ஆகும்; இது வெதிரேகித்தலால். உ; வீ-ஏ ஆகும். இது இடமாற்றலால், ஊ: ஏ-வீ ஆகும்; இது வெதிரேகித்தலால், ஏ: ஏ-வி ஆகும்: . இது கவிழ்த்தல்,
காட்டு. -
எல்லா ஓநாய்களும் நாய்கள். உடன்பாட்டுப் பொது, ஒரு ஓநாயும் நாயல்லாதது அல்ல. எதிர்மறைப் பொது. ஒரு காயல்லாத பிராணியும். ஒநாயல்ல. எதிர்மறைப் பொது. எல்லா நாயல்லாத பிராணியும். ஒநாயல்லாத பிராணிகள்.
- (உடன்பாட்டுப் பொது
ترة
*{

43
சில ஒாநாயல்லாத பிராணிகள்.நாயல்லாத பிராணிகள்.
- (உடன்பாட்டுச் சிறப்பு. சில ஒாநாயல்லாத பிராணி. காயல்லாத பிராணியல்ல.
- (எதிர்மறைச் சிறப்பு. உடன்பாட்டுப் பொதுவை இடமாற்றித் தொடங்கினுல் கவிழ்த்தல் கிடையாது. எதிர்மறைப் பொதுவை வெதிரேகித்துத் தொடங்கி ல்ை கவிழ்த்தல் கிடையாது.
எ; எ-வி என்னும் ஆதி ஒரு நாயும். ஒகாயல்ல எ. வி-எ இடமாற்றல் ஆகும் ஒரு ஓநாயும்.நாயல்ல. உ; வி-ஏ வெதிரேகித்தல் ஆகும் எல்லா ஓநாயும் நாயல்
(லாத பிராணி,
ஊ: ஏ-வி இடமாற்றல் கவிழ்த்தலாகும் சில காயல்லாத
(பிராணி. ஓநாய்களல்ல. இவ்வுடன் கருதல்களால் பயனில்லையென மலையற்க. அரசாங் கத்தினருடைய நியாயப் பிரமாணங்களை விளக்குதற்கும் அவற் றின் பொருளை நீதிபதிகளுக்குப் புலப்படுத்துதற்கும் பெரிதும் பயன்படும். ஒரு எழுவாய்க்கும் பயனிலைக்குமுள்ள தொடர்பை வேறேர் பதத்தின் உதவியின்றிக் கருதுகிறேமாகையால் உடன் கருதல் எனப் பெயரிட்டோம். வேறு சில உடனனுமானங் கள்;-சினைப்பதத்தாற் கருதல். குதிரை நாற்கால் மிருகம், ஆகையால் குதிரைத்தலை ஒரு நாற்கால் மிருகத்தினது தலை யாகும். இனப்பதத்தாற் கருதல். மெய்கண்டதேவர், அருணந்தி, சிவாசாரியரின் மாணவரென்றல் அருணந்திசிவாசாரியார் மெய் கண்ட தேவரின் குருவே. பகரம் மகரத்தினும் வன்மையான தென்றல் மகரம் பகரத்தினும் மென்மையெனலாம். இது பண் பால் உடன்கருதல்.
ஒரு தூமகேது பூத உடம்புடையதாகின் ஒரு கட்புலனுகிய தூமகேது கட்புலனுகும் பூத உடம்புடையது. இம்முறைகளில் போலி நிகழ்தல் உண்டு. வேந்தரெல்லாம் மனிதர், ஆகையால் தகுதியற்ற வேந்தர் தகுதியற்ற மனிதர் என்பது போலி. ஒரு வன் வேந்தன் ஆதற்கு தகுதியல்லனுயினும் நல்ல மனிதனுக விருக்கலாம். ஒரு குடிசை ஓர் இல்லம். ஆகையால் ஒரு பெரிய குடிசை ஒரு பெரிய இல்லம். இல்லமென்பது வீடு, மாளிகை,
கோவில், முதலியனவற்றை உணர்த்தும் பொதுப்பெயர். குடிசை
எவ்வளவு பெரிதாயினும் இல்லமாகாது.

Page 26
44
4 - அதிகாரம் திட்டாக்தமும் உள்ளுறையும்
வகுத்தற் றிட்டாந்தம், புணர்த்தற் றிட்டாந்தம் Analytic and Synthetic.)
ஒரு திட்டாந்தம் வகுத்தலறிவையோ புணர்த்த லறிவையோ உணர்த்துகின்ற தென்பதை விளக்குவாம். வகுத்தலறிவு என் பது தான் உணர்ந்ததோர் யூகத்தை ஆசிரியன் வகுத்துக் காட் டும் ஞானசக்தி எனலாம். கற்பிக்கும்போது மனிதன் ஒரு பகுத்தறிவுள்ள பிராணி என்புழி மனிதனது பண்பும் பிராணியி னது பண்பும் ஒன்றென்பதும் மனிதனுடைய பல பண்புகளில் பிராணித் தன்மை ஒரு பண்பென்பதும் மனிதன் பகுத்தறியும் ஆறறிவுடைய பிராணிகளின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதும் ஆசிரியரால் வகுத்து மொழியப்படுமாகலால் ஆசிரியருக்கு அது வகுத்தலறிவே. இனி ஒருவன் தனது ஞான சக்தியால் உள்ளக் காட்சிகளைப் புணர்த்தி ஒரு யூகத்தைத் தேர்வானுயின் அவ்யூகம் புணர்த்தலறிவாகும். மாணவன் பிராணியென்னும் காட்சியையும் மனிதன் என்னும் காட்சியையும் விடயித்து இரண்டன் பொதுத் தன்மையை யூகித்து உணர்ந்தமையால் அது மாணவனுக்குப் புணர்த்தலறிவாயிற்று. பயிர் நூலோர் இன்ன இன்ன பயிர்கள் இன்ன இனத்தைச் சேர்ந்தவையெனப் பயிர் வகுப்புக்களை வகுத்தே காட்டுகின்றனர். பயிர்நூல் கற்போர் நூலிற் கூறப் படாத ஒரு பயிரைக் கண்டு அதன் பண்புகளை ஆராய்ந்து இது இன்ன இன்ன இனத்தைச் சேர்ந்ததென மொழிதல் புணர்த் தல் யூகமாகும். தத்துவநூலோர் தம் பிரமாணங்களை வகுத்தல் யூகமாகவே மொழிகின்றனர். முதன்முறை ஓர் உணர்வை உணர்ந்தபோது தத்துவ ஞானிகளும் புணர்த்தல் முறையாகவே உணர்ந்திருப்புர், தத்துவம் அசி = (நீ அதுவே ஆகின்றப்) என்புழி அவ்வனுபூதி தானே கண்டறிந்தும் பிறர்க்கும் சொல்ல விய்லாததுமாகலான் புணர்த்தல் அறிவே. இங்ங்ணம் அறிவு புணர்த்தல் முறையாகத் தோற்றி ஆராய்ச்சி பெருகப் பெருக வகுத்தல் முறையாக விளக்கப்படும்.
Jin-d’OBJ 6’LT fih:5úd (Compound Proposition. ) ஒரு வசனம் இரு திட்டாந்தமுடையதாயின் அவற்றைப் பிரித்து மொழிதல் வேண்டும். பொன்னும் வெள்ளியும் விலை
ܨܲܬܵܐ.
s

ク
45
யுயர்ந்தவை என்பது போன் விலையுயர்ந்தது வெள்ளி விலை யுயர்ந்தது என விரியும். அகப்பொருளன்றிப் புறப் பொருளும் கற்றற்குரியது என்பது அகப்பொருள் கற்றற்குரியது, புறப் பொருள் கற்றற்குரியதென இரு திட்டாந்தமாகும், கந்தனும் வந்தான் என்பது இறந்தது தழுவிய வெச்சவும்மை வந்துழி, பிறரும் வந்தார் கந்தனும் வந்தான் என இரு திட்டாந்தமாகப் பிரித்துரைக்க, பிற வசனங்களையும் ஏற்றபெற்றி விரித்துரைக்க. îf6&suojih gı’LTibbild ( Exceptive Proposition. ) ஒரு வசனத்தின்கண்ணமைந்த பிரிகிலை ஏகாரம் பிரிநிலைத் திட்டாந்தங்களை உணர்த்தும். பண்டிதர்களே தகுதி யுடையோர் எனத் தெரியப்படுவர் என்பது பண்டிதர்கள் எல்லாரும், குறிக் கப்பட்ட ஒரு தொழிலுக்குத் தகுதியுடையோர் என்பதை உணர்த்தும் மெனின், அற்றன்று, மக்கள் வகுப்புகள் பலவுள-; அவற்றுள் பண்டித வகுப்புச் சேர்ந்தோருட் சிலர் இத்தொழி லுக்குத் தகுதியுடையோராவர் என்பது பொருள் தெரிவு செய் யும்போது பண்டித வகுப்புச் சேர்ந்தோரே தகுதியுடையோராகத் தீர்மானிக்கப்படும். எல்லாப் பண்டிதர்களும் அத்தொழிலுக்குத் தகுதியுடையோரென நிச்சயிக்கப்படவில்லை. பிரிநிலைத் திட்டாக் தத்திற்கு இரு முறையாகப் பொருள் உரைக்கலாம். பண்டித ரல்லாதோர் தகுதியற்றவர் என்பது பிரதானமான பொருள், அன்றியும் பண்டிதர்கள் சிலர் தகுதி யுடையோ ரென்பதும் பெறப்படும். பண்டிதரல்லாதோர் ஒருவரும் தகுதியுடையோரல்லர் என எதிர்மறைப் பொதுவாய்ப் பொருளுரைப்பதே வழக்கு.
6"LITb5ğ66ör 2 --Gir Ob Gop (Import of Proposition ) {
திட்டாந்தம் ஒரு யூகத்தின் பொருளை யுணர்த்தும்போது புதங்கள் எழுவாயாகவும் பயனிலையாகவும் தம்முள்ளியைந்து ஒரு யூகப் பொருளை உணர்த்தும். திட்டாந்தத்திற்கு நால்வகை மதம் பற்றிப் பொருளுரைக்கலாம். பொருள்விரி யுள்ளுறை, குணவிரி யுள்ளுறை, உரிநிலை யுள்ளுறை, பயனிலை யுள்ளுறை என நான்கு மதமுண்டு. உள்ளுறை எனினும் பொருள்கோள் எனினும் ஒக் கும். எழுவாயையும் பயனிலையையும் முறையே குணவிரியிலும் ப்ொருள் விரியிலும் இரண்டிலும் ஆராய்ந்தால் இம்மத வேறுபாடு
உண்ட்ாகும். இந்நான்கு மதங்களுள் பொருள் விரி மதமும் பய
னில்ே மதமும் சிறந்தனவென்பதைக் காட்டுவாம். யூகங்களை நால்வகை மதத்துள் ஒரு நெறி பற்றித் திட்டாந்தமாக உரைக் கலாம். எம்மதம் தழுவுதல் சிறந்ததென்பது தேர்தற்குரியது.

Page 27
46
பொருள்விரி யுள்ளுறை மதம் (Denotative View : Class View. )
ஒருசாரார் எழுவாயையும் பயனிலையையும் பொருள் விரியில் நோக்கி உள்ளுறையை உரைத்தலே முறையெனத் தம்மதம் நாட்டுகின்றனர். எழுவாயும் பயனிலையும் இரு வகுப்புக்குள்ள தொடர்பையே உணர்த்துகின்றன , ஆதலின் அவற்றின் பொருள் விரியை நிச்சயிக்க வேண்டும். மக்கள் இறக்குங் தன்மையர் என் புழி மக்கள் ஒரு வகுப்பென்றும் இறக்கும் தன்மையர் ஒரு வகுப்பென்றும் இரு வகுப்புக்குள்ள தொடர்பே குறிக்கப்படு கின்றதென்றும் மொழிவர். இறக்குக் தன்மையர் என ஒரு வகுப்பு இயற்கையில் இல்லையாகையால் இத்திட்டாந்தத்தைப் பொருள்விரி மதந்தழுவி விளக்கல் பிழையெனச் சிலர் கண்டிப்பர். இது நிற்க. கோட்டான்கள் பறவைகள் என் புழி இருவகுப்புகளுக்குள்ள தொடர்பே திட்டாங்த வுள்ளுறை என்பது பொருந்தும். கோட் டான் என்னும் எழுவாய் ஈந்திருக்கிறதென்றும் கோட்டான் ஒவ் வொன்றின் இயல்பும் தெளியப்பட்ட தென்றும் பல கிளைவகுப்புகளை உடைய பெரியதோர் வகுப்பே பறவைவகுப்பென்றும் இம்மதத் தோர் செப்புவர். கோட்டான்கள் தம்மினத்தைச் சேராத யாதே னும் ஒரு வகுப்பைச் சேர்ந்தன வல்லனவென்பது தெற்றென விளங்கும். இங்ங்னம் இக்கோட்டான் பறவை இக்கோட்டான் பறவையெனப் பல காட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டுத் தொகையே எல்லாக் கோட்டான்களும் பறவை என்னும் திட் டாந்தம். இவ்வாறு ஒரு முதல் வகுப்புக்கும் அதன் சினை வகுப் புக்குமுள்ள தொடர்பையே யூகிக்கிறேம். எழுவாய் ஒரு வகுப் பையும் பயனிலை வேறேர் வகுப்பையும் குறிக்கும். இவ்விரு வகுப்பும் வியாபக வியாப்பியமாய் ஒன்று ஒன்றனுள் அடங்கு மாயின் அச்சம்பந்தத்தை ஒரு யூகமாக மொழிகிறேம். திட் டாந்தம் எழுவாய் வகுப்பு பயனிலை வகுப்பில் ஒடுங்குவதைக் குறிக்கின்றதென பொருள்விரி யுள்ளுறை மதத்தோர் செப்பு கின்றனர்.
இம்மதம் இழுக்குடைத்து. குற்றுயிர்கள் உயிரெழுத்துக்கள் என் புழி ஐந்து குற்றுயிரும் பன்னிரண்டு உயிர்களுள் அடங்கு
மென்பதை மாத்திரம் உணர்த்துகிறேமன்றி ஐந்து குற்றியிர்
களும் கெட்டுயிர்களோடு இனமுடையன என்பதையும் உணர்த்து கிருேம். குற்றுயிர்களும் நெட்டுயிர்கள்போல உயிர்த்தன்மை யுடை யன எனப் பொருள் கோடல் தகும். யூகம் ஒரு பொருளுக்
كه

4?
கும் அதன் பண்புக்கு முடைய தொடர்பைக் குறிக்கு மென் பதைப் பொருள்விரி யுள்ளுறை மதத்தோர் விளக்காதொழிக் தனர்; ஆதலின் பொருள்விரி யுள்ளுறை மதத்தைச் சார்தல் ஒருபாற் கோடுதலாகும். கருதல் முறைகளை இளைஞருக்கு விளக்கு தற்கு இப்பொருள்விரி யுள்ளுறை மதம் போற்றப்படுகின்றது.
g5600 Garf usin G60p Logbo (Connotative View) சிலர் எழுவாயையும் பயனிலையையும் குணவிரி யுடையன வாகப் பொருளுரைத்துத் திட்டாந்த வுள்ளுறை இரு பண்புகளுக் குள்ள தொடர்பேயென மொழிவர். மனிதன் இறக்குங் தன்மை யன் என்புழி மனிதனது தன்மை அழியுந் தன்மைத்து என்பர். யூகம் யாக்கை நிலையாமையை உணர்த்திற்று. இம்மதத்தோர் மக்கள் இறக்குந்தன்மையர் என இரு வகுப்புக்கள் உலகில் இல்லையெனச் செப்புவர். யூகங்கள் பண்பிக்கும் பண்புகளுக்கு முள்ள தொடர்பை மொழியாவென்றும் இரு பண்புகளுக்கு முள்ள தொடர்பை மொழியு மென்றும் சொல்வர், இம்மதம் இழுக் குடையது.
மனிதன் இறக்குங் தன்மையன் என்புழி, பொருளுக்கும் அதன் பண்புக்குமுள்ள தொடர்பையே யூகம் சுட்டுகிறது. மனித னென ஒரு பண்பில்லை. மனிதனென ஒரு பண்பு உண் டெனின், இரு பண்புகளுக்குள்ள தொடர்பே மொழியப்படும். குணவுலகிற்கு வேருய்ப் பொருளுலகம் உண்டென்பது உண்மை யாகையால் இம்மதந்தழுவிப் பொருளுலகத் தொடர்புகளை மொழிய வியலாது. புணர்த்தலறிவை உரைக்கும் வடிவக் கணிதம் முதலிய வற்றின் திட்டாந்தங்களுக்கு இம்மதந்தழுவிப் பொருளுரைக்கலாம். எழுவாய் பயனிலை என்னும் பதங்களில் ஒன்றேனும் பொருள் விரியில் ஆராயப்படாதிருப்பின் வகுத்தலறிவை மொழிய விய லாது. குணவிரி பொருள்விரி எனும் இருமதத்தையும் ஒருவாறு சாரும் பயனிலை மதந்தழுவினுல் வகுத்தலறிவையும் புணர்த்தலறி வையும் திட்டாங்தமாக மொழியலாம்.
p liffs2ausinglp60p Logbib (Attributive View.)
உரிB?ல யுள்ளுறை மதமேற் கொள்வோர் எழுவாயைக் குண விரியிலும் பயனிலையைப் பொருள் விரியிலும் கருதி உள்ளுறையை
உரைக்கின்றனர். சில பண்புகள் தொகுதியாக நின்று ஒரு பொரு
ஒளச் சுட்டும் என்பதை உணர்த்துவதே திட்டாந்தம். பண்புத் தொகுதிக்குரியது LUGOJIL 3. கன்று ஈனுதல், பால் சுரத்தல், L|လ်ဖီးလှ

Page 28
48
உணவாகத் தேடுதல், நாட்டில் உலாவுதல், என்னும் பல பண்புகளை உடையது பசு. மில் என்னும் தருக்க ஆசிரியர் இம்மதக் தழுவிக் காரண காரியத் தொடர்பை மொழியலாமெனப் பகர்ந்தனர். மனி தன் இறக்குங் தன்மையன் என் புழி மனிதத்தன்மை அழிபொருள் ஒன்றின் சமுதாயத்தைச் சுட்டுமென்பர். இம்மதம் இழுக்குடையது.
மனிதத் தன்மையென ஒரு பண்பில்லை. பல பண்புகள் தொகுதி யாக நின்றே மனிதனைச் சுட்டுமாகலான் மனிதன் என்னும் எழு வாய் பொருள் விரி குறித்துத் தேரப்பட்டது. மேலும் இம்மதத்தோர் எழுவாயாகிய மனிதனை முறை பிறழப் பயனிலையாகவே மொழி கின்றனர். இம்மதம் பயிர்நூல், விலங்கியல் நூல்களில் பெரிதும் பயன்படுமென மொழிந்தனர். அவ்வுரை பொருந்தும். பயிர்களை வகுப்புக்களாக வகுத்தற்குப் பண்புகளைத் தொகுத்து இத்தொகுதி இன்ன சாதிப் பயிர்களைக் குறிக்குமென வே பயிர் நூலார் கூறு கின்றனர்.
இனி இம்மதந் தழுவிய சிலர் பயனிலை ஒரு வகுப்பையன்றிப் பல வகுப்புக்களையுடைய ஒரு வகுப்பைக் குறிக்குமென்பர். பல வகுப்புக்களடங்கிய ஒரு வகுப்பு ஒரு பொருளைச் சுட்டுமென்பது பொருந்தாது. பல வகுப்புகளைக் குறிக்கும் பயனிலை தொகுதியாக நிற்கும் பண்புகளுக்குரிய பண்பியைச் சுட்டாது. அன்றி எழுவா யும் பயனிலையும் இருவேறு பண்புத்தொகுதிகளை உணர்த்துமாயின் இம்மதம் பொருள் விரி யுள்ளுறை மதமாக மயங்கும்.
Luugof2) usigabóop Logbo (Predicative View.) இனிப் பெரும்பாலும் நல்லுரை யெனப்படும் பயனிலை யுள் ளுறை மதத்தின் சொரூபத்தைக் கூறுதும். எழுவாயின் பொருள் விரியைத் தேர்ந்தும் பயனிலையின் குணவிரியை ஆராய்ந்தும் ஒரு யூகத்தின் உள்ளுறையை உரைத்தலே அரிஸ்தாதிலினது மதம். இம்மதங் தழுவியே திட்டார்.தங்களைப் பொது, சிறப்பு, உடன்பாடு, எதிர்மிறை என வகுத்தேம், மனிதன் இறக்குங் தன்மையன் என் புழி, மனிதனது ஒரு பண்பு இறக்குந்தன்மை என்பதே உள்ளுறை. அப்பண்பு உண்டென உடன்பட்டு, உடன்பாட்டுத் திட்டாங்தமாக எமது எண்ணத்தை மொழிகிருேம்; அப்பண்பு இல்லையென மறுத்து எதிர்மறையாகவும் மொழிகிருேம். எல்லாரும் இறக்குக் தன்மை
யரோ அன்றிச் சிலர் இறக்குங் தன்மையரோவெனச் சிக்திக்கிருே
மாகையால், எழுவாயின் பொருள் விரியை ஆராய்கிறேம், இம் மதந்தழுவி வகுத்தலறிவையும் புணர்த்தலறிவையும் மொழியலாம், திட்டாந்தம் எழுவாய்க்கும் பயனிலைக்கும் உள்ள தொடர்பை
ܬܼ܁ܘ̇ܢ

49
(திட்டாந்த வுள்ளுறையை) ஒரு யூகமாக மொழியவேண்டுமாகலான் இம்மதம் சிறப்புடையது. ஒரு யூகம் பல சிந்தனைகளைச் சாதன மாகக்கொண்டு பெறப்படும். கருதலளவை முறைகளில் இம்மதம் பற்றியே கருதுகிறேம். இம்மதத்தைச் சிறிது விகற்பித்து எழுவா யையும் பயனிலையையும் பொருள்விரியில் நோக்கி யூகப்பொருளை விளக்கல் இலகுவாகும். அவ்வாறு பொருள்விரி குணவிரி இரண்டை யும் நோக்கியே வரைவிலக்கணங்கள் வரையப்படும். இம்மதந்தழு விக் காரண காரியத் தொடர்புகளை மொழியலாம். இம்மதங் தழுவியே பயனிலைகளின் இயல்பையும் எழுவாய்ப் பொருள்களின் பொருள் விகற்பங்களையும் அரிஸ்தாதில் கிளந்தனர்.

Page 29
的
5 - அதிகாரம் வரைவிலக்கணம் பயனிலை விகற்பங்கள் (Predicables)
ஒரு எழுவாய்க்கு மொழியக்கூடிய ஐவகைப் பயனிலைகளே பயனிலை விகற்பங்கள். அவை வரைவிலக்கணம், பண்பு, கிழம்ை, இனம், வேற்றுமை என்பன. பயனிலை எழுவாயோடு எத்தகைய தொடர்புடையது என்பதை அறியவேண்டும். பண்பியின் பண்பு கள் தம்முள் வேற்றுமைப்படுதலான் பண்புகளை ஐவகையாக வகுத் தோம். பயனிலை மதந்தழுவியே அரிஸ்தாதில் பயனிலை விகற்பங் களை ஐவகையாக வகுத்தனர். இலக்கணங்களிலும் இலக்கியங்களி லும் உள்ள வசனங்களை எல்லாம் ஐவகைப் பயனிலைகளாக நாம் வகுக்கலாம். அரிஸ்தாதில் பண்புகளின் பொருள்விரி குணவிரிக2ள ஆராய்ந்தே அவற்றினை ஐவகையாக வகுத்தனர். ஆசிரியரது ஆராய்ச்சிமுறை தழுவிப் பயனிலைகளின் இலக்கணத்தை உரைப் பாம். பயனிலைகளின் இலக்கணங்களை அவற்றின் காட்டுக்களிலும் ஆராய்ந்தறிக. இப்பயனிலைகளின் வேற்றுமை மூலமாகவே விலங் கியல் நூலோரும் தாவர நூலோரும் வகுப்புக்களை வகுக்கின்றனர்.
GGGDJ GíîlejbJ GOOD (Definition.)
ஒரு திட்டாங்தத்தின் எழுவாயும் பயனிலையும் தனியிட மாற்றை யேற்பன அன்றேல் ஏற்காதன. எழுவாயும் பயனிலையும் வியாபக மாய்த் தனியிடமாற்றை ஏற்பனவாகின், இரு பதங்களும் குணவிரி யானும் பொருள் விரியானும் சமம். ஒரு திட்டாந்தப் பதங்களா கிய எழுவாயும் பயனிலையும் பொருள் விரியால் சமமாகி, குண விரியானும் முற்றும் சமமாகில், அத்திட்டாங்தம் ஒரு வரை விலக் கணத்தைக் குறிக்கும். உதாரணம். மனிதன் பகுத்தறிவுள்ள பிராணி. முக்கோணம் மூன்று கோணம் உடைய உருவம், வரை விலக் கணத்தை மொழியுந் திட்டாந்தத்தினது எழுவாயும் பயனிலையும் பொருள் விரியானும் சமமாகித் தனியிடமாற்றை ஏற்பன. எழுவாய்ப் பதமும் பயனிலைப் பதமும் ஓர் உள்பொருளையே சுட்டுகின்றன. மனிதன் என்பதின் சொரூபமும் பகுத்தறிவுள்ள பிராணி என்பதின் சொரூபமும் ஒன்றே. வரைவிலக்கணங்களை மொழியுந் திட்டாங் தங்களின் எழுவாய்ப் பதங்களின் பொருள்விரியும் குணவிரியும் பயனிலையின் பொருள்விரி குணவிரியோடு சமமாதலைக் காண்க.
பண்பு (இலட்சணம்) Proprium.
எழுவாயும் பயனிலையும் பொருள் விரியால் சமமாகிக் குண
விரியால் ஒரு புடை வேற்றுமையாகி நிற்பின், திட்டாந்தம் ஒரு பண்பை உணர்த்தும், மனிதன் பேசு மாற்றலுடைய பிராணி, மனி
ܕܚܕ s

தன் தவறிழைக்குக் தன்மையன். எல்லா மனிதரும் தவறிழைக்குக் தன்மையவராகலின், பண்பு ஒரு வகுப்பு முழுவதற்கும் பொதுவா யுள்ளது. பண்பின்றிப் பண்பி அமையாது. ஒரு பொருளின் பண்புகள் நிலைகுலைய அப்பொருளும் அழிவெய்தும். ஒரு முக்கோ ணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை 180° (பாகை). இப்பண்பு இன்றியமையாப் பண்பு. இன்றியமையாப் பண்புகள் சேர்ந்து ஒரு பொருளின் சொரூபத்தைக் காட்டும். பண்பாவது ஒரு பொருள் தோன்றுங்காலத்து உடன்றேன்றி அது கெடுந்துணையுங் நிற்பது. பண்பை இலட்சனமென்பது வடமொழி வழக்கு.
கிழமை (உரிமை) Accidence. எழுவாயும் பயனிலையும் தனியிடமாற்றை ஏற்காதனவாயின், அவை பொருள் விரியால் சமமல்ல. எழுவாயும் பயனிலையும் பொருள் விரியால் சமமல்லவாகின், குணவிரியால் அவை முற்றும் வேற்றுமை அன்றேல் ஒரு புடை வேற்றுமையாகும். பொருள் விரியானும் குணவிரியானும் எழுவாயும் பயனிலையும் வேற்றுமை யாகின், திட்டாந்தம் ஒரு கிழமையை உணர்த்தும். கிழமை பல வாருக விகற்பமடைந்து நிற்கும் ஒரு பண்பு. ஒரு கிழமை அக் கிழமையையுடைய ஒவ்வொன்றிலும் விகற்பமாய்த் தோன்றும். கிழமையை மொழியுந் திட்டாங்தத்தின் எழுவாயின் பொருள்விரியும் குணவிரியும் பயனிலையின் பொருள்விரி குணவிரியோடு சமமின்றி யிருத்தல் காண்க. மனிதன் மதுப் பாவிப்பவன். சிலர் நூறு வய திற்கு வாழ்கின்றனர். கிழமை தற்கிழமை பிறிதின்கிழமை என இருவகைப்படும். சாத்தனது கை தற்கிழமை, சாத்தனது ஆடை பிறிதின்கிழமை. 'சாத்தனது ஆடை என் புழிச் சாத்தனது-கை என்றற் போலாது ஆடைக்குச் சாத்தன் பிறிதாதலின் அப்பிறிதி னது கிழமை பிறிதின் கிழமை யெனப்பட்டது." என்பது நன்னூல் விருத்தியுரை. ஆடை சாத்தனைத் தவிர்ந்த ஏனையோருக்கும் உரிய தொரு பண்பாகும். கிழமை உரிமை என்பன ஒரு பொருட் கிளவி.
96.OTC (Genus.) .” இனத்தை மொழியும் திட்டாந்தத்தில் எழுவாயின் பொருள்விரி பயனிலையின் பொருள்விரியோடு சமமின்றியும் எழுவாயின் குண் விரி பயனிலையின் குணவிரியுடன் ஒரு புடை வேற்றுமையாகவும் இருக்கும். பல பொதுப் பண்புகளையுடையவை ஓர் இன மெனப் படும். இனம் பல வகுப்புக்களையுடையது. இரு சாதிகள் சில பொதுப் பண்புகளுடையவாகின் ஓர் இனமெனப்படும். ஓர் இனத்
தினது பொருள்விரி அவ்வினத்தின் ஒரு சாதியினது பொருள்விரி
யிலும் மிகும். இனத்தினது குணவிரி சாதியினது குணவிரியிலும் குறையும். உதாரணம். மனிதன் ஒரு பிராணி. நாவல் ஒரு மரம். பிராணிகள் எண்ணிறந்தன. பிராணி மக்களையும் விலங்குகளையும்

Page 30
· į 19-TŲrmfī£) sigĪĢĪTI@sofing sẽsgolio qỊs ymĘıņuoqouse, qıfıs 199016) sonIĘ999@ Isto 199đìng KYY 0LLLSLLL LLYSLL 000 LLL 00 LLL LLLLLLL LLLLSYY LLL SLLLLLKZ LLLLYLLLJogoļrlog) LT LL LLYYTLLLK LLL LLLLLLY SLLLKTTTKLLK 00LLK LLL LL0SYY -lÇohn Logo.Huggor. IIIĜIn@ a9fı 1009łG, * 109@ąjįog)- regra agoras), aegri apo?? șĘ«oĝ1993 !!& Igorį sūī, 1919łnlogg? “JI@nĝosso|| || . iç sıçrı , qềĝụsı’ qigos@@roġ išųos@ọĀŋgʊño|- oơıcısısīqīnsg) @@ 11:29,*9恩團的司。患日忠寅e
! |||||
yeH van gț¢ u nego Haareg) gț¢ £ n o goso|
||| | ||||.-(qsh) qına uqeqesniegs qauque lehmiegɛ
|
( qalos $j ) qartre uso-ogļs£4%)line, ***_%*酒病劑uéeh追ngma司白céggeggiú家 oqsolm@yo @@%fi ŋooŋgɔ seggoso (q_1, & Qosfi _ņoģijas) – Ingogo.H -ġiggs-a o ușchiță,ņūIQoIŪąjftsg) ******口nen*T* qØosì si 1919 Igorms@gi 1,219Roo), q !!!119!!! @@ ệlogotos@ ||I/Qogis qorngrų asso自回增自函$1 mqi@IŪqŤrtsg) qĪĢIriqi@rī£) pouco fig? -JoosąNo sērs@Zilog șī£§ysi ( qūlgųoțiņỘits (Nogies,TTQ9ņ@r@ @@
(esquələJJICI) giccsisīqīrog)
‘quosog 1959 spulso@Zuo_qQT3195] [lajosiorngo@f), mass@@reg) gắng quaesg gugogĶĒ-Tlogo uspo) noriseo
ĝse og Øsīņmų, 1999 LG119$ Igoshistoff)19 @ ling)gồılmogųornrı sığqň-miĝ ĝiae'si1990IÐrı@soso agųoornri * meg"。宗白Q"3%司g *ne *ués白nege6 %融辭髮

g34%ae@g@
so@-aசூா:ஒெ§ ffanque usoțurio |- || .| | �* 59ło i qarnųooaja J-Po qagogę. No ||| -(qo@gayoga-o)|-||- qi-Tuco ipso que urmgegan gè, đìgio @ạr@os, qirmųNogm?4259949@49%9@quicorern , |—||—||| || || .| | q-759 udg.qarr goeliai į Po. Ingqo@97429圈qırmgoll og lạion |
·qi@rısı 1919 HT10ĝon TIỂU 9.199ųQogiqísī HiogoTīņio * 199Ęnu 1943)||19$1l0&q95ī1999TIQfG
1ịrnų,9 UGIŲ P6) spoo)& op 10 m-igsfīkṣrī @& !!desprụ sẽ 4. Inggeliraṇrw y 1993 įrms}{No} ||| | Įu-ızılıgıđìg quae& .場
||| |£- sfîIIGIS) opgo@rnĠ qısrı
‘q|GDFIĘ 10919 HIOgofıņ199Ġ FIIQSTI 1919 fo@@@mų99||Jl]] © q@ọ@osprys, "JigosŪqÎnsg). 109@ (ngos@reg. 1919đì)?ọ@rnĝqsoj q,Qọ@aogprys ‘JIGSIŪqĪrlog)$up Jigos@@rlog) 1919(fos@@@rnų99||Uıņae) qi@@@@ogrįso 199தியகி யூேகி3) ஒ0ே9இம9ர்ர்reஐ ரபிாggg gபி(eழயூபில்
· 1994/19ĝqų pș) șĝosĝ199€ Į& qi@mų99||G|| 96) q@oogprys, | 415?? og 5 sq urg) a sirngoo uqay-Po) įrmẹ@ un bi poegsg? ||||| |- 4. u.–1776@a1g) qıloo@j 1ļ9949) Tıı o dog?

Page 31
54
கிளைமொழி சாதியாகவும் முதல்மொழி இனமாகவும் இருத்தலே
அறிக. இனம் சாதி என்பன இனப்பதங்கள்.
வரைவிலக்கணமும் விரித்துரைத்தலும்.
ஒரு பதத்தின் பொருளை பிறர்க்கு அறிவுறுத்தலே வரைவிலக் கணத்தின் நோக்கம். வரைவிலக்கணங் கூறும்போது ஒரு பொரு ளின் இன்றியமையாப் பண்புகளை எடுத்தோத வேண்டும். இன்றி யமையாப் பண்புகள் சொரூபத்தை உணர்த்தும். ஒரு பொருளின் சொரூபத்தை வரையறுத்துக் கூறுதல் இலகுவன்று. ஆதலால் பாமரர் வரைவிலக்கணம் கூறுதற்குப் பதிலாக அப்பொருளின் பண்புகளை விரித்துரைக்கின்றனர். ஞாபக சக்தியானும் மனுேபா வனையானும் சிறந்தோர் பொருட்குணங்களை அழகாக விரித்துரைப் பர். ஒரு பொருளின் பண்புகளை எடுத்து விளக்குதல் விரித்துரைத் தல் எனப்படும். சொரூபத்தைக் குறிக்கும் சில பண்புகளின் தொகு தியை எடுத்து மொழிதல் வரைவிலக்கணம் கூறுதலாகும். விரித் துரைத்தல் செய்வோர் கிழமைகளுக்கும் பண்புகளுக்கும் வேற்றுமை அறியாராகலின் ஒரு சாதாரணப் பண்பைச் சொல்லி விளக்கவிய லாது இடர்ப்படுவர். விரித்துரைக்கும் பொருளின் குணவிரியை அவர் அறியார் என்பது வெளிப்படை வரைவிலக்கணம் கூறுவோர் வரையறை செய்யப்படும் பொருளின் இனம் பண்பு வேற்றுமை முதலியவற்றை நன்கு தேர்ந்து நவில்தல் நன்று.
வரைவிலக்கணம் ஆராய்ச்சியின் முதலும் ஈறும்.
வரைவிலக்கணமென்பது ஒர் அறிவை ஓர் ஆராய்ச்சியின் முதலாகவும் அவ்வாராய்ச்சியின் முடிபாகவும் காட்டுகின்றது. ஓர் அறிவின் முதற்படையான ஆராய்ச்சி அவ்வறிவின் ஆராய்ச்சியின் முடிபெனக் கூறல் முரணுன கூற்றன்று. யாங்ங்ணம் எனிற் கூறு தும், இயற்கையாராய்ச்சி நூல்களாகிய பயிர்நூல், விலங்கியல்நூல், பெளதிகநூல், பொருட்டிரிபுநூல் முதலியவற்றில் ஆசிரியர் தாம் ஆராயும் பொருள்களின் வரைவிலக்கணங்களைக் கூறுகின்றனர். அங்ங்னம் கிளக்குங்காலை அவ் வரைவிலக்கணம் முற்றும் உணர்த் தாத வரைவிலக்கணமாகவே இருக்கும். பல நூல்களையுங் கற்றுத் தாமும் பலகாலமாக ஆராய்ந்து ஆராய்ச்சிப் பொருள்களின் பண் புகளைக் குறித்துவைத்து ஒப்பு வேற்றுமை நோக்கி அப்பொருளு
டைய இனம், குணந்தொழில் அமைப்பு முதலியவற்றை மொழி
கின்றனர். இவ்வாராய்ச்சியின் பயனுக இயற்கைப் பொருள்களின் வரைவிலக்கணங்களை ஆராய்ச்சி முடிபாகக் கூறுகின்றனர்.
ܛܬܼܵܐ .
'*محرخ

k
崩
கணித நூலோர் ஆராய்ச்சிகளைச் செய்து கணித முறைகளை உணர்ந்த பின்னரே ஆராய்ச்சியின் முடிLாகத் தம் வரைவிலக் கணங்களைக் கூறுகின்றனர். கணித நூன் முகத்தில் நூற்பொருட் களின் வரைவிலக்கணங்களை உரையாக மொழிகின்றனர். தத்துவ நூலாரும் கடவுள் அசிந்திதன் வாக்கு மனுதீத கோசரப் பொருள், அறியப்படாத பொருளெனச் சொல்லிப் பினனர் தத்துவங்களை ஆராய்ந்து அவர் தத்துவங்கடந்த பொருள் என உரைப்பர். தத் துவ நூலார் கடவுள் என்னும் பதத்தின் குணவிரியை ஆராய்கின் றனர் எனினும் பொருந்தும். ஆராய்ச்சி நூல்கள் யாவும் தத்தம் பதங்களை வகுப்புக்களாக வகுத்து அவ்வகுப்புக்களுக்கு உள்ள குணவிரியைக் குறித்துரைக்கின்றன. அறிவு பெருகப் பெருக ஒரு பதத்தின் குணவிரியும் பெருகும். இங்ாவனம் ஒரு பொருளினது இனம், சாதி வேற்றுமை குணங்தொழில் அமைப்பு நிலை முதலிய வற்றையெல்லாம் அறிந்தபின் அப்பொருளின் வரைவிலக்கணத் தைக் கூறுகின்றனர். ஒன்றன் வரைவிலக்கணத்தை மொழிதற்கு அதன் குணவிரியை வரையறுத்தல் அவசியம். இயற்கையாராய்ச்சி நூலாரும் அவ்வாறே தத்தம் பொருட்களுக்கு தாமறிந்த பண்புகளைக் குணவிரியென மொழிவர். பின்னர் பல பண்புகளையுங்கண்டு பொருள்களின் குணவிரியை நுட்பமாக வரைவர். ஒரு பொருளின் குணவிரியை அறிந்தபின் அதன் பண்புகளைக் கிழமைகளினின்றும் பிரித்தெடுத்து அப்பொருளின் சொரூபத்தைக் கூறலாம். ஒரு பொருளின் சொரூபம் கூறுதல் ஆராய்ச்சியின் முடிவாகுமென்பது மலையிலக்கே, ஒரு பதத்தின் டொருளை அறியாதோன் யாதென வினவுதலால் அவ்வினுவுக்கு விடையாகும் வரைவிலக்கணம் ஆராய்ச் சியின் முதலாதலையும் அங்ங்ணம் முதல் வரைவிலக்கணத்தை ஓர் இனத்தால் விளக்கியவர் பின்பு வேற்றுமையையும் எடுத்துக்காட்டி இன்றியமையாப் பண்புகளையும் மொழிந்துழி அவ்விடை ஆராய்ச்சி யின் முடிவாதலையும் கடைப்பிடிக்க. -
வரைவிலக்கண விதிகள். -
1. ஒரு பொருளின் வரைவிலக்கணத்தைக் கூறும்போது அதன் சொரூபத்தை மொழியவேண்டும், அஃதாவது ஒரு பொரு ளின் இன்றியமையாப் Lண்புகளை எடுத்து மொழியவேண்டும். உதா ரணம் மனிதன் பகுத்தறிவுடைய பிராணி. அவ்வாறு கூறுதற்கு
அப்பொருளின் இனங்கூறி வேற்றுமையையுங் காட்டவேண்டும்.
இனம் என்பது ஈண்டு நெருங்கிய இனத்தை. இனத்தைக் கூறி லுல் அப்பொருள் என்ன வகுப்பைச் சேர்ந்த பொருள் எனப்

Page 32
ỗô புலப்படும். அவ்வகுப்பிற்குச் சேர்ந்த வேறு பொருள்களோடு அப் பொருளை மயங்காதிருத்தற்கே வேற்றுமையைக் காட்டுதல் அவசிய மென்றம். இனங்கூறி வேற்றுமை கூறல் சொரூபலட்சணங்களைக் கூறுதலோடு ஒக்குமென்பர். சொரூப லட்சணங்களைப் பொதுப் பண்புகளினின்றும் பிரித்தறிதல் இலகுவன்று. ஆராய்ச்சி வல்லு நர்களே தத்தம் ஆராய்ச்சிப் பொருள்களின் சொரூபலட்சணங்களை மொழிதற்குத் தகுதியுடையோர். இத்தகையோர் கூறும் வரைவிலக் கணங்களை அவ்வாராய்ச்சி நூல் கல்லாதோர் உரையாக ஏற்பது உத்தமம்.
2. ஒரு பதமும் அதன் வரைவிலக்கணமும் தனியிடமாற்றை ஏற்கவேண்டும். சொரூபங் கூறும் வரைவிலக்கணங்களே தனியிட மாற்றை ஏற்கும் பதங்களை உடையனவாகும். தனியிடமாற்றை ஏற் கும் பதங்கள் குணவிரியானும் பொருள்விரியானும் சமமாகும். ஒரு வரைவிலக்கணமும் வரையறை செய்யப்பட்ட பதமும் தனியிட மாற்றை ஏற்காவாயின் வரைவிலக்கணம் சுருங்கல் விரிதல் என் னுங் குற்றங்களின் ஒன்றை யுடையதாகும். பேச்சு வல்லமை என்பது சொற்குற்றமின்றிச் செம்மொழிகளால் கொள்கைகளை உரைத்து மக்களது உணர்ச்சியை மயக்கி மக்களை வசப்படுத்தலே. இவ்வரைவிலக்கணம் விரிதல் என்னும் குற்றமுடையது. வேற்றுமை "ஈண்டுக் கூறப்படவில்லை. பேச்சு வல்லமை போன்ற ஏனைய சில பண்புகளும் மக்களது உணர்ச்சியைக் கவருந்தன்மையன. ஏது என்பது காரியத்தின் முன்னிகழ்வது. இது சொரூபத்தை உணர்த்த வில்லை. ஓர் இனத்தை உணர்த்தும் பதத்தை அதன் சாதியை உணர்த்தும் பதத்தான் விளக்குதல் சுருங்குதல் என்னும் குற்றம் எனப்படும். அன்பு என்பது ஒருவகை நட்பு. அன்பை இனமாக வும் நட்பைச் சாதியாகவும் கூறலான் இவ்வரைவிலக்கணம் சுருங் கலெனும் குற்றமுடையது. ஒவ்வொருவரும் தத்தம் கருமமே கண்ணு யிருப்பது நீதி. இவ்வரைவிலக்கணம் சொரூபத்தை உணர்த்தவில்லை. இலக்கணமென்பது செய்யுளையும் உரையையும் சொற்குற்றமின்றி எழுதப்பழக்கும் சில பயிற்சிகளைக் கூறும் ஒரு விதித்தொகுதி, இலக்கணம் பிரமாணத்தொகுதியன்றி ஓர் ஆராய்ச்சியென்பதே உயர்ந்தோர் கொள்கை,
3. ஒரு வரைவிலக்கணத்தை வரையறுக்கும்காலை விளங்க.
வைத்தலே நோக்கமாகலின் மயங்கவைத்தல் குற்றம். மயங்க வைத் தல் நால்வகை. அ. இரட்டுறமொழிதல் பல்வேறு உரையேற்கும் மொழிகளே உபயோகித்தல், இரட்டுறமொழிதலின் பொருள் இரண்
له?
ܓ݁ܳܬ݂ܶܐ܂
مکہ

டனுள் எது கருதியபொருளென ஒருவன் மயங்குவானுகலின் அது குற்றம். ஆ. உவமையால் சிறப்பாக விளக்கல், அது விரித்துரைத் தலாகும். நல்லொழுக்கமென்பது ஐம்புலவேடரை அடக்குதல்; விநா யகக் கடவுள் ஞானமே திருமேனியாகவுடையவர். ஒரு பொருளை விளக்க விளங்காதோனுக்கு உருவகத்தால் விளக்கல் மயக்கலாகும். இ. திரிசொற்களால் விளக்குதல். ஒரு பதத்தை அப்பதத்தினும் கடினமான பதத்தால் விளக்குதல் விளக்குதலன்று. இது மயக்கத் தில் மயக்கம். வாழ்க்கை என்பது மாயாகாரியமாகிய அசுத்தப் பிரபஞ்சத்து இன்ப துன்பங்களை நுகர்தல், மானதக் காட்சி என் பது பஞ்சகஞ்சுகனை ஆன்மா புருட தத்துவமெய்திப் பொருட் களை விடயிப்பது. ஈ. விகட மொழிகளால் விளக்குதல். வளர்தல் என்பது இல்லது உளதாதல். தொல்காப்பியம் ஓர் இலக்கணக் கடல்.
4. ஒரு வரைவிலக்கணத்தை இனப்பதத்தானும் பரியாயப்பத் தானும் மொழிதல் குற்றம். இக்குற்றம் வெளிப்படையாகவும் குறிப் பாகவும் நிகழும். பாவியென்பது பாவஞ்செய்தவனை. பாவம் என் னும் பதத்தை உணர்ந்தோன் பாவியென்பதையும் உணர்ந்தோன யிருப்பவனுகையால் ஈண்டுக் குற்றமாயிற்று, நீதி என்பது, ஈய வேண்டியவற்றை ஈதல். காரியமென்பது காரணத்தால் ஆக்கப்படு வது. காரணமும் காரியமும் இனப்பதங்களாகலால் இலக்கணம் குற்றமுடைத்து. ஏவுதற் கருத்தா என்பது ஏவுதலைச் செய்பவன்; வேழம் என்பது கரி, கரியென்பது வேழம் என்றல் போல்வன பரியாயங்கள். -
5. வரை விலக்கணத்தை எதிர் மறையாகக் கூறப்படாது. ஆன்மா புலன்களன்று. நல்லொழுக்கமென்பது தீயொழுக்கமன்று. கடவுள் அறியப்படாத பொருள். இவ்வெதிர்மறையிலக்கணங்கள் சொரூப இலக்கணங் கூறதிருத்தலை உணர்க.
6. வரைவிலக்கணம் சுருங்கச் சொல்லல் என்னும் அழகுடைய தாக இருத்தல்வேண்டும். அவசியமற்ற சொற்களால் விளக்குதல் மயங்க வைத்தலாகும். உதாரணம்: ஆராய்ச்சியென்பது முறை வகுக்கப்பட்ட அறிவு மிகைபடக் கூறல், குன்றக் கூறல், நூலுக்கு அழகாகாவாறுபோல வரைவிலக்கணத்துக்கும் அழகல்ல. சொற்களை வெற்றெனத்தொடுத்தல் பேதையின் தொழிலாகும். வேண்டிய பண்புகளை வேண்டிய மொழிகளால் வேண்டியோருக் குரைத்தல் முறையாகும்,
8

Page 33
அப்பியாசம் இவ் வரைவிலக்கணங்களைக் கண்டிக்க. அளவை நூல் புத்தியை அப்பியசிக்கும் பயிற்சி. ஆங்கிலேயர் விளயாட்டு விருப்புடையோர். முருகன் தமிழ்க் கடவுள்.
சிவத்தொண்டென்பது திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்தல், திருநந்தவனம் வைத்தல் திருவிளக்கிடுதல் என்பவை.
மாயை என்பது மயக்கஞ்செய்வது. முக்கோணமென்பது மூன்று கோடுகளையுடையது. செம்பு இரும்பினும் கனத்தால் குறைந்தது. உடம்பென்பது ஆன்மாவின் ஆடை.
மனிதன் முதுகெலும்புடைய பிராணி. 10. இடிமுழக்கம் கடவுளின் தூது. 11. நல்லொழுக்க மென்பது வாய்மையும் வெஃகாமையும்
அளவு கடவாமையும். 12. விருத்தியென்பது பெயர், சாதி, குணம், அறியப்படாத ஒரு பிழம்பு, பெயர் சாதி குணம் முதலியனவுள்ள பல பொருளாய் விரிந்து, அமைப்பினுங் தொழிலிலும் நுண்ணிதாய்ப் பலவகையாக மாறுபடுதலே. (இஃது கேர்பேட்ஸ் பென்சரது வரைவிலக்கணம்.)
 

6- அதிகாரம் வகுத்தல் பொருள் விகற்பங்கள் (Predicables.)
ஓர் உள்பொருளின் பண்புகளைத் தேர்தற்குரிய முறைகள் பொருள் விகற்பங்கள் எனப்படும். இப்பொருள் விகற்பங்கள் ஐவகைப் பயனிலைகளாய்த் திட்டாந்தங்களில் மொழியப்படும். காலத் தானும் இடத்தானும் காரண காரியத்தொடர்பானும் அமைந்த இவ் வுலகினும் அவற்றிற்கு அப்பாற்பட்ட சுத்த நினைவுலகிலும் பொருள் களும் பண்புகளும் எவ்வாறு நீக்கமின்றி நிற்குமென்பதைப் பொருள் விகற்பங்களை ஆராய்ந்தறியலாம். உலகத் தோற்றங்கள் எல்லா வற்றையும் பொருள்கள் பண்புகள் என இரு வகையுள் அடக்கலாம். உள்பொருள்கள் நித்தமாய்ச் சுத்தமாய் அழிவில்லாமல் இருப்பன. பண்புகள் காலம் இடம் முதலியவற்றல் ஏகதேசப்பட்டு மாறுதல டையுந் தன்மையவாயிருப்பன. உள்பொருள் பதார்த்தம் எழு வாய் என்பன ஒருபொருட்கிளவி, பண்புகளோடு கலந்து நிற்கும் உள்பொருள் பூதப்பொருளாகித் தோன்றி நின்றழியுங் தன்மையுள்ள தாகும். பொருள் விகற்பங்களை ஒன்பதென அரிஸ்தாதில் வகுத்த னர். அவற்றை எழுவாய், விசேடணம், பயனிலை, முதலிய இலக் கண உறுப்புக்களென மயக்கா தொழிக.
உள்பொருள் (சோக்கிறெற்றிஸ்)
பண்புகள் பொருள் விகற்பங்கள் வருமாறு 6T6ঠা - ஐந்தடியுயரமுடையவர் 2 ğ56öT60)LD - சத்விக குணமுடையவர் 3 காலம் - கி. மு. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்
(னிருந்தவர்
4 இடம் யவன தேசத்துச் சோலை ஒன்றில் 5 நிலை (ஆசனம்) கால் மடக்கியிருந்தனர் இருந்தவர் 6 தொடர்பு (இனம்) பிளேற்றேவினது குரு 7 வைத்திருத்தல் தத்துவ நூலொன்றை வைத்திருந்தார் 8 செய்தல் வாசித்துக்கொண்டிருந்தார் 9 ஏற்றல் (அநுபவித்தல்) நஞ்சூட்டப்பட்டார்

Page 34
60
உலகத் தோற்றங்கள் யாவையும் இவ்வொன்பது வகையுள் அடக்கலாமென அரிஸ்தாதில் மொழிந்தனர். இவற்றினைச் சிறிது விகற்பித்து அபாவம், எண்ணின்மை, பன்மை, என வேறு சில பொருள் விகற்பங்களையும் சேர்த்துக் கான்ற் (Kant) என்னும் செர் மானிய தேசத்து ஆசிரியர் மொழிகின்றனர். பொருள் விகற்பங் களைத் தத்துவ நூலே விரித்தற்குரியது. ஈண்டுப் பொருள் விகற்பங் களுக்கும் பயனிலைகளுக்குமுள்ள ஒற்றுமையை உணர்த்தற்காக மொழிந்தேம், இந்தப் பொருள் விகற்பங்களே திட்டாந்தப் பயனிலை களாகின்றன. -
Golgjg)6t) (Classification.)
வகுத்தல் முறைகளைக் கற்றேருக்கு வரைவிலக்கணங் கூறுதல் இலகுவாகும். ஒப்பு வேற்றுமை நோக்கிப் பொருட்களை இனம் சாதி களாக வகுத்த பின்னரே இனங்கூறி வேற்றுமை காட்டிப் பொருள் களின் வரைவிலக்கணங்களை மொழியலாம். ஆமை நீரிலும் தரை யிலும் வசிக்கும் முட்டையில் தோற்றும் விலங்கு என்புழி, (நக ரும் விலங்கு) முட்டையிற் தோன்றும் விலங்கு, கருப்பையிற் தோன்றும் விலங்கு என விலங்குகளை வகுத்தமையாலே இனங் கூறினும், ஆராய்ச்சி நூலோர் தம் பொருட்களை முறைவகுத்தே செப்புகின்றனர். பெளதிக வாராய்ச்சி நூல்கள் ஒளி ஒலி சுடுகாந் தம் மின்சாரம் என ஐந்தோத்தான் பொருட்களின் குணங்களை உரைக்கின்றன. இவ்வாறு எல்லா நூல்களுக்கும் வகுத்தல் இன்றி யமையாதாகலான் அதன் முறைகளை ஒருவாறு மொழிதல் அவசிய மாகும். வகுத்தல் செயற்கை வகுப்பு, இயற்கை வகுப்பென இரு வகைப்படும். தருக்கப் பிரித்தல், மாறுகோட் பிரித்தல் என்பனவும் வகுத்தலின் சிறப்பு முறைகளே. இவற்றின் இலக்கணங்களைக் காட் டுக்களான் விளக்குவாம்.
இயற்கை வகுப்பு. செயற்கை வகுப்பு.
இந்தியர் மங்கோலியர் ம்ேட்ைடார் காப்பிலிகள் பழக்க வழக் கங்களான் மிகவும் வேற்றுமைப் பட்டோராயினும் இவர்களை மக்கட் தன்மை என்னும் ஒப்புமைபற்றி ஒரு வகுப்பாக மொழிகிறேம்.
இஃதொரு செயற்கை வகுப்பு. கரி, காகம், நிலக்கரி முதலியவை
கருமை, சடம், கனம், என்னும் பண்புகளான் ஒப்பாகையால் அவற்றினை ஒரு வகுப்பாக்கல் நகைவிளைக்கும். நனவிலும் கனவிலும் இவ்வகுப்பின்மை உணர்க. இங்ஙனம் கிழமையொப்பின் பயனுக

靛
6t
வகுப்புக்களை வகுத்தலால் ஒரு பயனுமில்லை. செயற்கை வகுப்புக் கள் ஒவ்வோர் ஆராய்ச்சியிலும் அவ்வாராய்ச்சிக் கேற்பப் பலவகை யாக வகுக்கப்படும். ஒரு பண்பால் பல பொருட்கள் ஒப்பாகின் அவற்றினை ஒரு வகுப்பாக்கல் செயற்கை வகுப்பாகும். வடிவக் கணித நூலோர் முக்கோணங்களை இரு சமகோட்டு முக்கோணம், சமகோட்டு முக்கோணம், சமகோடில்லா முக்கோணமாகப், பிரித்தல் செயற்கை வகுப்பு எனப்படும்.
இனி இயற்கை வகுப்பு இயற்கையிலேயே ஒரு வகுப்பாக அமைந்திருக்கும். இயற்கை வகுப்பிலேயுள்ள பொருள்கள் பல பொதுப் பண்புகளால் ஒப்பாயிருக்கும். இயற்கை வகுப்பொன்றை வகுத்தால் அதன் பொருள்களைப் பற்றிய பல பொதுக் குணங் களைக் கூறலாம்.
(அ) ஒர் இயற்கை வகுப்பைச் சேர்ந்த பொருள்களின் பொது வியல்பை மொழியலாம்.
(ஆ) இயற்கை வகுப்பைச் சேர்ந்த பொருள் ஒன்றின் பண்பு களை அறிந்தோமாயின், அவ்வகுப்பைச் சேர்ந்த மற்றைய பொருள் களின் பண்புகளை ஒருவாறு ஊகிக்கலாம்.
(இ) ஒரு வகுப்பைச் சேர்ந்த பொருள்கள் ஒன்றற்கொன்று மிக ஒப்பாயும் பிறிதொரு வகுப்பைச் சேர்ந்த பொருள்களோடு வேற்றுமையாகவும் இருக்கும். - , ། -
ஒரு வகுப்பைச் சேர்ந்த பொருள்கள் வேறெரு வகுப்பைச் சேர்ந்த பொருள்க்ளேர்டு இனமுடையவாகவும் இருத்தல் உண்டு. சில பூண்டுகள் வேற்றினமாகிய விலங்குகளோடு சொரூப் லட் சணங்களால் ஒப்புடையனவாகவும் இருத்தல் கூடுமென பயிர் நூலோர், மரநூலோர், விலங்கு நூலோர், செப்புகின்றனர். சில புல்பூண்டு, விலங்குகள் போல ஐம்புலவறிவில் ஒன்றும் பலவும் உடையனவாய் ஞானேந்திரிய கன்மேந்திரியத் தொழில்களைச் செய்கின்றன. சிறு பிராணிகளைப் பிடித்து கசித்து அவற்றின் சாரத்தை உண்ணும் பூண்டுகளைப்பற்றித் தாவர நூலோர் மொழி கின்றனர். சில விலங்குகள் பயிர் வளர்வதுபோல் வளர்கின்றன வொழிய இந்திரியங்களைச் செவ்விதாகத் தொழிற்படுத்துகின்றில. ஆகலின் இயற்கையான வகுப்புகள் உலகில் இல்லை என்பது ஒரு

Page 35
62
கொள்கை. இக்கொள்கை சிறந்ததன்று. பொருட்டிரிபுநூலோர் பொருள்களை இயற்கை வகுப்பாகவே வகுக்கின்றனர். Öpful (Sodium Chloride) 560Tāds TJ th (Nitrate) 5f.fr (Copper Sulphate). Ji GioT600) bl 556) (Calcuim Carbonote) பேதியுப்பு (Magnesium Sulphate) என்பன உப்புக்கள். இவை பல ஒப்புப் பண்புக்களை உடையனவாகலின் ஒரு இயற்கை வகுப் பாகும்.
ஆராய்ச்சி முறையாக வகுத்தல்.
பொருள்களின் அமைப்பு (Structure), இயல்பு, பண்பு முதலி யனவற்றின் ஒப்பின் காரணமாக பொருள்களை வகுத்தல் பய னுடைத்து. இயற்கையாராய்ச்சி நூலார் இம்முறைபற்றியே பொருட் களை வகுப்புகளாக்கி யிருக்கின்றனர். விலங்கியல்நூல், தாவரதூல், பெளதிகநூல், பொருட்டிரிபுநூல் முதலியன ஆராய்ச்சி முறை தழு வியே தத்தம் பொருள்களை வகுக்கின்றன. ஆராய்ச்சிகளில் இயற்கை வகுப்புமுறையாகவும் செயற்கை வகுப்புமுறையாகவும் ஏற்ற பெற்றி பொருள்களை வகுக்கிறேம். தனிப்பண்பு ஒன்றே ஒப்பாகவுடைய ஒரு வகுப்பை வகுத்தல் செயற்கைப் பிரித்தல் ஆகும். விலங்கியல் நூலோர் அணில், எலி, நீர்நாய் என்பன கன்னும் விலங்கினம் என்ற ஒரு சாதியென்பர். இவற்றின் பொதுப் பண்பு நன்னுக்தொழில். இவ்வொரு ஒப்புப் பண்பின் LJuJ605 வேறு பல பொதுப் பண்புகளைத் தேரலாம். இவ்விலங்கின் பழக்க வழக்கங்கள் மிகவும் ஒப்பானவை. கூடுகட்டுதல், தானியம், பழம் முதலிய தாவரப் பொருள்களை இரையாகத் தேடுதல், முதலியன இவற்றின் பொதுப்பண்புகள். விலங்குகளைக் கருப்பையிற்றேற்று வன 'குட்டியீனும் விலங்குகள்' என்றும் "முட்டையிற்றேன்றுவன" என்றும் பிரித்தல் செயற்கைப் பிரித்தல். இச்செயற்கைப் பிரித்தல் ஆராய்ச்சி வல்லோரால் ஆக்கப்பட்டதெனினும், இவ்வாறே இயற் கையிலும் விலங்குகள் இருபெரும் பிரிவினவாக இருத்தலை அறிக. கருப்பையிற்றேன்றுவன பல்வேறு பண்புகளான் ஒப்புடையன என்பதை விலங்கியல் நூல்களில் வாசித்தறிக. முட்டையிற்றேன்று வனவும் பல பொதுப் பண்புகளுடையன. கருப்பையிற்றேன்றுவன பாலூட்டி வளர்க்கும் நாற்கால் விலங்குகள்; பெரும்பாலுந் தரை

63
யிற் சஞ்சரிப்பன. முட்டையிற்றேன்றுவன, பறவைகளும் பாம்பு களும் நகரும் விலங்குகளும் ஆகும். இவை உணவு முதலியவற்றன் மிகவும் தம்முள் ஒப்பாதலையறிக. தோற்றத்தால் ஒப்பில்லாதவற்றை அவற்றின் பொதுப் பண்புகளின் ஒப்புநோக்கி ஒரு வகுப்பாக வகுக்கின்றனர். உதாரணமாக புற்றெலி, பன்றி, மூஞ்சூறு என் பன ஓர் இனமெனப்படும்.
இனிப் புல், பூண்டு, பயிர் வகைகளை ஆண்மை பெண்மை குறிக்குங் தாதுக்களின் எண் காரணமாய் இலினியஸ் (Linaeus) என்பவர் வகுத்தனர். அவரது வகுத்தல் முறை செயற்கைமுறையே. செயற்கை வகுப்பின் ஆதாரம் ஒரு சிறப்புப் பண்பே. இயற்கை வகுப்பில் பல பண்புகள் ஒருங்குசேர்ந்து அதன் ஆதாரமாகும். புத்தகங்களே அடுக்கும்போது பருப்பம் நோக்கிச் செயற்கையாக வும் நூற்பொருள் முதலிய பல பண்பு நோக்கி ஆராய்ச்சி முறை யாகவும் வகுக்கலாம்.
ஆராய்ச்சி நூல்கள் யாவும் செயற்கை வகுத்தலையும் இயற்கை வகுத்தலையும் அங்கமாயுடைய ஆராய்ச்சி முறையால் இயற்கைப் பொருளை ஆராய்கின்றன.
பெயரீடு.
இயற்கை யாராய்ச்சி நூலோர் இயற்கைப் பொருள்களின் பண்புகளை இலகுவாய் விளக்குதற்காக இயற்கைப் பொருள்களுக்கு நூற்பெயர்களை இடுகின்றனர், துரிசை, செம்புக்கந்தகம் என்பது ஆராய்ச்சி நூலார் வழங்கும் பெயர். பொருட்டிரிபு நூலோர் ஒவ் வொரு கூட்டுப் பதார்த்தங்களுக்கும் ஆராய்ச்சிப் பெயர்கள் இட் டிருக்கின்றனர். விலங்கியல் நூலோரும், தாவர நூலோரும் இனங் களுக்கும் சாதிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாகக் காட்டுதற்கு ஆராய்ச்சிப் பெயர்கள் இட்டு இருக்கின்றனர்.
இயற்கை யாராய்ச்சிகளுள் பெயரீடு பெரிதும் உபயோகிக்கப் படும். ஆராய்ச்சி காரணமாக இட்டபெயர்கள் தனிப் பதார்த்தங்கள் புணர்ந்து கூட்டுப் பொருள்களை ஆக்குதலை நன்கு உணர்த்துவன. பொருட்டிரிபு நூலோர் ஓர் இனப்பொருள்களுக்கு பொதுப் பெய ரிட்டு வழங்குதலைக் காட்டுதும்.

Page 36
Hrafnųo șHņos) əļeuoqueɔ rɔddoƆ
鱷}
· əļeqdInS IəddoƆ
鱷} əņeqdInS: Uunțose)
ƏpȚIosųO ULInspoS
qosoqosorn;&
Hņ-a*} səqeqdȚnS韃
-鱷} əļeqdInS Jɔddoɔ
Hņ-ąg??glo șHņ@@ səļeqdInS UoII
'ipoog HII-a osȚIæS
ospiov !
- 이디 》-
七七
qTQ9qTrmųo{ °O O “H
seo nea'oșụỵ} °OO OO
970907te铝战迫的{
49949日坦明的战99 "O S “H}
“O S “O S seaso???cob@fi),
{“H O황}
{*)
H O BN
● ● ●-• • • .鱷}
səpĮxo peə’I
(Hqages?) seo seasoșHQI-oso)
• æ æ{m)osudnɔ Io歸}
49949日。明hg@@
*自己日可点的点鸟与n9习色寸己的点949@因
osəpsxo
(uə3ẤxO)Ħarsae urs;
(uoqueo)go (Inqđịns) -qışogo (tunțoseo) spoosúòf) (unspos) qirmou-oo (peơT) -· qasmo H17-oso
(1əddoo) (uo II) . Hạ1@@
oor oặņuon seo *squɔuɖɔIGI
 
 

65
தனிப் பதார்த்தங்கள் பிராணவாயுவுடன் புணர்ந்து கறள்க ளாகின்றன. தனிப் பதார்த்தங்கள் புணரும்போது அணுவணு வாகப் புணரும். கரியினது ஒர் அணுவும் பிராணவாயுவினது ஓர் அணுவும் புணர்ந்து கரியொற்றைக் கறள் என்னுமொரு நச்சு வாயுவாகின்றது. கரியினது ஓர் அணுவும் பிராண வாயுவினது ஈர் அணுக்களும் புணர்ந்துழி கரிவாயு உண்டாகும். அதைக் கரியிரட்டைக் கறள் எனக் கூறுப. இவ்வாறே அணுக் களைக் குறிப்பதற்குக் குறியீடு பெரிதும் பயன்படுகின்றது. ஆங்கிலக் குறியீட்டு முறையைத் தமிழில் அமைத்துக் காட்டு கிருேம்.
கரியொற்றைக் கறள் 353 CO கரியிரட்டைக் கறள் கபி C O செப்புக்கந்தகம் (துரிசு) Gf. 359, Cuso
கந்தகவமலம் H. So என்னும் பெய்ரீட்டுப் பெயரை உணர்ந்தால் அக் கூட்டுப் பதார்த்தத்தில் கந்தகமும் சல வாயுவும் பிராண வாயுவு முண்டென இலகுவாக அறியலாம். 2་
அளவைப் பிரித்தல் (Logical Division.)
ஒரு பண்பே பிரித்தலாதாரமாக ஒரு வகுப்பைப் பலசாதிக ளாகப் பிரித்தல், தருக்கப் பிரித்தல் எனப்படும். தருக்கப் பிரித் தல் செய்யும்போது முறையாகப் பிரித்தல் வேண்டும். முறை களில் வழுவுதல் போலியாகும்.
(அ) பிரித்தலாதாரப் பண்பு இனம் முழுவதற்கும் பொது வாக இருத்தல் வேண்டும்.
(ஆ) ஒவ்வொரு பிரித்தற்படியிலும் வெவ்வேறு பிரித்த லாதாரம் வேண்டப்படும்.
(இ) பிரிக்கப்படும் ஒர் இனத்தின் பொருள்விரி, பல சாதி
களையும் சேர்த்துப் பெற்ற பொருள்விரியோடு சமமாகவேண்டும்.

Page 37
-*~);*). s SnquỊoŲYI), , , (Uue sãoI3IIeue{əȚ8ugļoə}əuenbs) ()– ([eJoļeļļūpenỒ) ds.{əIăugļoəYI·----
-(qī ofero-og)) qi d©-o seg94阁电9生 qino-o
释 -qın soos H y uzoq7os- qin Noo#Hų lī£· ::: ] '| || :|o , , , f - * - -„” * *• ,-
3
|
-曙|-.), *
! |-qaloco uosog)ạougl · : : . --*·QIQTITI 199006), ĝ@rto q9$$ųğiŋoo III.99$1] © ® 09TlņTI@911@r@ ଦୁର୍ଥ ଓ暗喻与Mu割udg TY L0L LL LL LTLTYTL Y0LY L YY YTLK SLLLK LLLKS K ' ’ ,---- qigos qortog) lısıp fioosssore, qoaei&@@ụsı : ~ ¡ ¿ , ، ، ، ، , og Qlogostog)seigų, są logo ņłniegosaïqŤ? @@ qsĠ o 00L0LL LLLL 0K KYTKSLs KTLLLLLLSTT T0YSYK YZSTLL 00ZYSK 0s YYY LLTYLL0 00L LYYSL0 SLLL LSK LKKYTY LYYK L0S LL0L SLLLLSYLLLLS YLL LLLLYK TL LLYK KTL0L Y Y0LLLYSYYYLLLL KKKL LLY LLTY LY SLTLLTKSLLZ K0TT L0 LL LL LSYY LSL KKK KLYS
* :·) {·ų sığı,soğųğı*5%。1çoğ19ę@Log) qofnið TIĠĠf) · (əşnqqo), (əsouw qųầņI) ) * (318ưe ənnoy),·· :*-
¿opgooo !! !! !******-- , :••••••••, , , , ! -s.
·的 內的 內義|기T:-•
(əĝussi aqotsos) noussosuseșựene s pousoofi și ușoate o quae uspoň ozůsono白圈
s Ieuəņe[snbo :·:·o sə səosos |–1[snbȚ |—溶 |于I |
ܐܰ: .
---- :·· 환| quooo usog, * , , , , , oqiloco usog)ņ83, , , quae ușog'da ( , ' quooo usog)?"f)s * 。妊,Ķ, ! L---- |† :T TT &的*|)|---- 心ETF **피회T=T** 必)*:, , , !!* :的 *...!!!----
 
 
 
 

『』 ) ) → ヒ 町。.
ofığsı sırŵlige gioosses, föds, co gaeĝiso yƐ tƆnặước, đạore oșu și seisuusaegsfison
rūgso (soofisi ‘hijñ&sooloģisé legoệņšņš rąsiasăţğşı sığüğrisö. Noặųşı sırığšorės)& iego joissa 心电源g,慨%。傍5”。│ │ │ │- −).
· 후.
---- “Tr* **: : , , = ( ( (les puso osoɛŋa) · TTT
, , , , suosius奥)、_---- 衣* ( . ); r !, oseș@gogė neįehque@ |
-|sougl ogėjė·| ||, ' ’ .: | -- SLL00LSLLLY S S S00 YY S|
· 환3-H니%s očnosodio9书©ija i ----*シ*
跳|!)*ł|
leo@googe|I@ișoal, o joernae-ả q#giwa,, Iceriiqo@gogof’ப9கறெழுநூறielehrriso .| ... qeșQņ1@| 1193?șā7 - -- ----|
. No) ; * :- -—;quaesgasse quae gespoorlogos - * · : :og spø@oğluogoralicerm-Two@gogijo(tørısi loo soHq0-ao tovogskā,赞·loerm-Tass@gogliogera sa loome geh 7占母虎ea白的的沙的4s@é&gn_%*T-4es@eezz的ggéog uai-:-les-sýsos, govog ugi seaso
‘sfluog) ‘geș —:ựeorea, a'rı- rede? —; mes@gidege groupe nog gggm-igoezif)o — qiucess«ego quoqsijos), ĢEnrigsraado
----|----: &*·*|
{* *|-
----**==)----|- 49的增éheae出劑宽-| ° 109$ 1,969% lepoogle qef) .-· -- ’ ,!109 lielse-a @ (poog lielself) |-|* -·-)- --,慨”。-:|* -- -----|《환 T-| o
*
* ****
* : : , ,Ĵuse@silio gofgolp& @ Zuloos@@@so q@sulo sợs@@@@ seçës, gogo LLLLL KLKmLKSYZSKTYYK LTTYT 0KLLYYYT0 LKYLLLL LLLLLLL0YSL0SY LT CLL LLL SLLLLL 000LSY00LLLYLLK LLLYYY LLLYY LZYK LLLZ L LLLLLLLL
本ダッダ

Page 38
68
களால் வேற்றுமையாதலை ஓர்ந்துணர்க. குளம்புள்ள விலங்குகள் புல், பூண்டு, இலை முதலியவற்றை உண்பன. அவை பெரும்பாலும் காட்டு விலங்குகள். அவை கருப்பையில் தோன்றும் விலங்குகள். மாமிசம் உண்ணும் விலங்குகள் பெரும்பாலும் காட்டுவிலங்குகளே. மனிதனுக்கு அவை பகையானவை. கூரிய நகங்களும் வேட்டைப் பற்களுமுடையன. இங்ாவனம் ஒவ்வொரு சாதியும் சிறப்புப் பண் புகளை உடையனவாய்த் தத்தம் இனத்தில் அடங்குதலைக் காண்க. விலங்குகளின் இன வேற்றுமைகள் முதலியவற்றை ஆராய்ந்து தொகுத்துப்பல வகுப்புக்களாக இனம் வகுக்கப்பட்டது. யாழ்ப் ப்ாணத்துக் கோயில்களைச் சிவன்கோயில், பிள்ளையார்கோயில், புத்தர்கோயில், கருங்கற்கோயில், வைரக்கற்கோயில் எனப் பிரிப் பின் சிற்பம், குருஉரிமை எனப் பல ஆதாரங்கள் உண்டாதலின் வகுத்தலாகும்.
- மாறுகோட் பிரித்தல் (Dichotomy)
இப்பிரித்தலில் இருசாதிகளே உண்டு. இயற்கையில் இவ்விரு சாதிகள் இல்லை. ஒரு பண்பு உண்டோ இல்லையோ என்பதைத் தேர்தலே இப்பிரித்தலின் நோக்கம். பிளேற்றே இப்பிரித்தலின் முறையால் வரைவிலக்கணங்களை அறியலாமென்று மொழிந்தனர். மாறுகோட் பிரித்தலால் வரைவிலக்கணங்களை விளக்கலாம் என்ப தும், இனம், சாதி வேற்றுமைகளை விளக்கலாம் என்பதும், யாவ ருக்கும் உடன்பாடாகும். மாறுகோட் பிரித்தலின் உதவியால் வரை விலக்கணங்களைத் தேர்ந்து தெளியலாம் என்னும் கொள்கையை அரிஸ்தாதில் கண்டித்தனர். அஃதை உதாரணங்களால் விளக் குதும்.
உள்பொருள்
பூதவுடம்புடையது இல்லாதது
வளருந்தன்மையது இல்லாதது
உணர்ச்சியுடையது இல்லாதது
பகுத்தறிவுடையது இல்லாதது
மனிதன் பகுத்தறிவுடையவன் என அறிந்த பின்னரே உணர்ச்சி யுடையவற்றை பகுத்தறிவுடையன, இல்லாதனவென இரு கூற

69
கப்பிரித்தேம். முதற்படியில் பூதவுடம்புடையது இல்லாதது எனப் பிரிக்கும்போதும் மனிதன் பூதவுடம்புடையவன் என்பதை அறிந்தே பிரித்தேம். மனிதனின் வரைவிலக்கணத்தை அறியுமுன் உள்பொரு ளைப் பூதவுடம்புடையது, இல்லாதது எனப் பிரித்தால் அவ்விரு சாதியுள் மனிதன் எவ்வினம் எனத் தெரியாது மயங்குவேம்.
முக்கோணம்
மூன்று கோடுகளும் சமமானது இல்லாதது
(சமமுக்கோணம்) i
செங்கோணம் இல்லாதது (90. பாகை உடையது)
முக்கோணத்தின் சாதிகளை நன்கு அறிந்தேமாகையால் சம கோடுடையதும் இல்லாததுமென இருவகையாகப் பிரித்தோம். சம முக்கோணத்தைச் செங்கோணமுடையது, இல்லாதது எனப் பிரிக்க வியலாது. செங்கோணத்தின் இலக்கணத்தை அறிந்தோமாகை யால் செங்கோணமுடையது இல்லாததெனப் பிரிக்காதிருக்கிறேம். செங்கோணத்தின் இனத்தை விளக்க வேண்டுமானல் முதற்படியி லுள்ள இல்லாதது என்னும் சாதியில் வைக்கவேண்டும். இப் பிரித்தலால் அறிவைப் பெருக்கலாம் என்பது போலி.

Page 39
፵ዕ
- 7-அதிகாரம்
காட்சியளவை
s
உணர்வு
ஒரு பூதப் பொருள் விடயமாம்போது அப்பொருளினது சமுதாய மூலமாகவே அப்பொருள் உண்டென அறிகிறேம். சமுதாயத்தால் அறியக்கூடிய பொருள் பூதபதார்த்தம். சமுதாயம் என்னும் உணர்வு உள்ளத்தினுலேயே உணரப்படும். ஒரு பூதப் பொருள் உண்டென ஐம்பொறிகளாலே உணர்கிறேமாகையால் வாயிற் காட்சிகள் சில ஒருங்கு தொக்குழி ஒரு பொருள் சமுதாய மாகின்றது. ஒரு பொருளின் சமுதாயம் ஒரு வாயிலாலும் பல வாயில்களாலும் உணர்த்தப்படும். ஞாதிரு என்னும் அறிபவனது முன்னிலையிற் தோற்றும் பொருட்கள் பலவாகையால் வாயிற் காட்சிகளும் கணக்கிலவாம். மக்கள் பகுத்தறியும் ஆற்றலுடைய வர்கள்ாகையால் பொருட்களைப் பெயர், சாதி, குணம், தொழில், அமைப்பு முதலியவற்றல் இது இன்னபொருளென நிச்சயித்து, உணர்கின்றனர். இவ்வுணர்வு சவிகற்ப உணர்வெணப்படும். ஒரு பொருள் இங்ங்ணம் ஆராயப்பட்டுப் பெயரிடப்படுமாதலின் பெயரீடு ஆராய்ச்சி நூல் யாவற்றிலும் உண்டு. ஒருவரது சந்நிதியில் அபிமுக மாத்திரையாகத் தோன்றும் பொருட்கள் எல்லாம் வாயில்களுக்கு நிருவிகற்பமாகத் தோன்றும். நிருவிகற்பக்காட்சியில் காட்சிப் பொரு ளின் பெயர், சாதி, குணம், தொழில், அமைப்பு முதலியவை தோற்றமல் ஒரு பொருளின் சமுதாயமே புலப்படும். ஒருவிடயப் பொருள் இன்ன பெயருடையது இன்ன குணமுடையது என, வகுத்தறியப்பட்டு, ஓர் உளக்காட்சியாகும். நிருவிகற்ப உணர்வு சவிகற்ப உணர்வாக மாற உள்ளம் ஒரு மானதக் காட்சியை எய்தும். மானதக் காட்சி மனசினது காட்சி என விரியும். மானதக் காட்சி உள்ளக்காட்சி என்பன ஒரு பொருட்கிளவிகள்.
காட்சி
பூதப் பொருள்கள் அருவாகவும் உருவாகவும் நிலை மாறு கின்றன. அவை வாயில் மூலம் அறியப்படும். இயற்கைப்பொருட்களை, மேனுட்டார் காலம், இடம், காரணகாரியம் என்னும் மூன்று தத்துவங்க ளாலும் ஆராய்ந்து அவற்றின் இயல்பைத் தேர்கின்றனர். ஒரு பொரு ளின் இயல்பைத் துணிதற்கு அப்பொருளைப் பலவிடத்திலும் பலகாலத்திலும் பலவாறு ஆராயவேண்டும். பலர் தம் முயற்சி

யின் பயனாக எழுதிவைத்த குறிப்புக்களையும் ஆராய்ச்சிவல்லோ ரின் கட்டுரைகளையும் நூல்களையும் வாசித்து, இயற்கைப் பிரமாணங்! களின் இயல்பைக் கற்றறிய வேண்டும். அனுபவத்தை முறை யாக வகுத்தலே ஆராய்ச்சியின் நோக்கம். காட்சியளவை ஆராய்ச்சி முறைகளின் திறமையையும் குறைகளையும் ஆராய் கின்றது. 1மாம்
1115 காண்டற் காட்சிகளை ஒருங்கு சிந்தித்து, அக்காட்சிப் பொருள்கள் எவ்வாறு தோன்றி நின்று அழிகின்றன என்பதை இயற்கையாராய்ச்சி நூல்கள் செப்புகின்றன. இயற்கையாராய்ச்சி நூல்கள் மொழியும் பிரமாணங்களை எவ்வாறு பிரமாணமாக, நிச்சயிக்கிறோமென்பதே காட்சியளவையின் நோக்கம். ஓர் இயற்கை விதியை நிலைநிறுத்தும் முறை யாது என்பதையே " தருக்கநூலோர் காட்சியளவைப் பகுதியில் ஆராய்வர்.
ப'இயற்கை விதிகள் அந்நுவயங்களின் (Syllogism) மேற்கோள்க ளாக உபயோகிக்கப்படுகின்றன. யாண்டுப்புகை ஆண்டுத் தீ என்றாற்போன்ற மேற்கோள்களெல்லாம் வழியனுமானத்தில் உப் யோகமாதலான், வழியளவை மூலம் ஒரு கருதலைப் பெறுதற்குக் காட்சியளவை இன்றியமையாதது என அறிக. வழியளவையும் காட்சியளவையும் முரணான முறைகள் அல்லவென்பதைக் கடைப் பிடிக்க. காட்சிகளின்றிக் கருதலளவை, அளவைப் பிரமாண மாகாது: காட்சியும். கருதலுமே சிறந்த (அளவைகள் என்பது, தெற்றெனப் புலப்படும். இம்மனிதன் இறக்குந் தன்மையன் என்பதை அறிதற்கு யாக்கை நிலையாமை என்பதைக் காட்சி யௗவையால் அறியவேண்டும். இஃதொருபுறமாக, காட்சி ஒன்றை நிரூபிப்பதற்கு, வழியளவை இன்றியமையாதது என்ப . யாண்டுப் புகை ஆண்டுத் தீ என்பதை நிலைநாட்டுதற்கு அட்டிற்புகை தீ யுடைத்து, நாட்டிற் புகை தீ யுடைத்து, காட்டிற் புகை தீ யுடைத்து, சுடுகாட்டிற் புகை தீ யுடைத்து, நீரிலோடும் கப்பலின் புகை தீ யுடைத்து, என ஒவ்வொரு காட்சியையும் காட்ட வேண்டும். இயற்கை விதிகள், காரண காரியத் தொடர்பை உணர்த்துகின்றன. இயற்கை விதிகள், காரணகாரியத் தொடர்பைா உணர்த்தி அந்நுவயத் துறைகளில் மேற்கோள்களாக வருதலைக் காட்டுதும்.
இயற்கைவிதி :--யாதியாது பூதப்பொருளோ அதுவது தோன்றி, நின்றழியும்,
i11

Page 40
73
சிறப்புத்தோற்றம் மரம் ஒரு பூதப்பொருள், ஆகையால் மரம் அழிவெய்தும். காய்ச்சும்போது சூடுமிகுந்து பூதப்பொருட்கள் விரிகின்றன. இந்த இலம்பகம் (தூங்குகுண்டு) காய்ச்சப்பட்ட பூதப்பொருள் இலம்பகம் (Pendulum) விரியும்.
ஓர் இலம்பகத்தின் நீளம்கூட அதன் ஊசலாட்டம் (Oscilation) அகலும். காய்ச்சப்படும் இலம்பகம் நீள்கின்றது. ஆகை U JITGM) -9b60T DGM3f6dd1TL LLD 9356?LD.
அரிஸ்தாதிலின் குறிப்புரை
பண்டைக்காலத்தில் இயற்கையாராய்ச்சி நூல்கள் பல இல்லை யாகலால் அரிஸ்தாதில் காட்சியை ஒருவகை அந்நுவயமே, எனக் காட்டினர். சினைகளின் உண்மையை யறிந்து, முதலின் உண்மையைத் துணிதலே காட்சியளவை என்றர்.
கப்பலோட்டலின் திறமடைவோர் வல்லுநர்; செருப்புத் தைத்தலில் திறமடைவோர் வல்லுநர். ஆதலின் ஒவ்வொரு தொழிலினும் திறமடைவோரை வல்லுநர் எனத் துணிதலே, காட்சியளவை.
யெவென்ஸ் (Jevons) என்பாரின் குறிப்புரை
"ஒரு சிறப்புத் தோற்றம் நிகழ்ந்துழி அத்தோற்றத்தின் கண் அமைந்துள்ள இயற்கை விதியை உணவர்தே' காட்சியளவை யின் தொழில் என மொழிந்தனர். யெவென்ஸ் சிறப்புண்மையி லிருந்து ஒரு பொது உண்மையைத் துணிதலே காட்சியளவை யின் நோக்கமென்பதை விளக்கினர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரண காரியத் தொடர்பைச் சுட்டும் என்பது யெவென்ஸின் அபிப்பிராயம், காரண காரியம் ஒரு கூட்டுண்மையன்றி ஒரு நீக்கமின்றி கிற்கும் தொடர்பாதலின் ஒரு சிறப்புத் தோற்றத்தி லிருந்தும் ஒரு பொது வுண்மையைத் துணியலாமென்பது கூரு மலே யமையும். கூட்டுண்மைகளை (Aggregate) எண்ணல் முறை யால் அறிகிறேம். காரண காரியத் தொடர்பை ஆராய்ச்சி முறைகளால் அறிகிறேம். கூட்டுண்மை ஓர் இயற்கை விதி யாகாது, ஆராய்ச்சி முறைகளிலும் எண்ணல்முறை ஒருவாறு உபயேர்கப்படுதலால் எண்ணல் முறையின் இலக்கணத்தைத் தேர்வாம்.
k

ク
3 பூரண வெண்ணல்முறை -
சித்திரை மாதத்து நாட்கள் 32லும் மிகா. வைகாசியும் அவ் வாறே. ஏனைய மாதங்களும் அவ்வாறே. ஆதலின் ஓர் ஆண்டில் உள்ள பன்னிரு மாதங்கள் ஒவ்வொன்றின் நாட்கள் 32லும் மிகா. மாதங்களின் தொகை பன்னிரண்டென அறிந்தோமாகலான் எண்ணல் இலகுவாயிற்று,
என்னுடைய ஏடுகளெல்லாம் யந்திர நூல்கள் என ஒருவன் மொழியும்போது அவ்வுண்மை எண்ணல் முறையாகவே பெறப் பட்டது. இவ்விறகுக்குவியலில் 100 நிறை விறகுண்டு என்றும் இக்கலசம் இரண்டுகாழி கெய்யுடையதென்றும் இவ்வாடை நான்கு முழமுடையதென்றும் எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் எண் ணல் முறைகளால் அறிகிருேம். கடற்கரையிலுள்ள மண்ணை எண் ணிச் சொல்ல வியலாதாகலான்,எ ண்ணல் முறைகளுக்குக் கோல், நாழி, நிறை முதலியன வேண்டும். பூரண வெண்ணல் முறையில் ஒருவகுப்பு முழுவதையும் ஓர் அளவை முறையாலளந்து, எண் ணிச் சொல்லவேண்டும். யந்திர நூலோன் ஏடுகளையெல்லாம் எண்ணியே தனது ஏடுகள் யந்திர நூல்களென மொழிந்தான்.
பூரண வெண்ணல் முறையின் கண்டனம் எண்ணல் முறையால் ஒரு பயனுமில்லையென, மில் (Mill) கண்டித்தனர். இந்த ஏடுகள் எல்லாம் யந்திர நூல்கள் என மொழிவதால் ஒரு பயனுமில்லை. புதியதோருண்மையை எண்ணல் முறையால் துணியவியலாது. எண்ணல் முறையால் காரணகாரியத் தொடர்பைத் துணியவியலாது. ஆதலின் எண்ணல் முறையால் பயனில்லை என்றனர். இஃது ஒரு புடையொக்கும். இயற்கை யாராய்ச்சிகளை இவ்வெண்ணல் முறையாற் செய்ய வியலாது. இயற்கையிலுள்ள ஓர் இனப்பொருட்களை எல்லாம் எண்ணல் இலகுவன்று. எண்ணினுலும் அப்பொருட்கள் ஏன் அவ்வாறயின என்பதை மொழியவியலாது.
இக்கண்டனம் குற்றமுடையதென யெவன்ஸ் கண்டித்தார். கூட்டுண்மைகளாகிய எண்ணல் முறைத் துணிபுகள், இயற்கை விதிகளை உணர்த்தா வென்பது உடன்பாடெனினும் எண்ணல் முறையால் ஆராய்ச்சிக்கு யாதொரு பயனுமில்லை யென்பது பொருந்தாது. பூரண வெண்ணல் முறையால் உண்மைகளைத் தொகுத்துக் கூறுகிறேம். தொகுத்துக் கூறல், கூறியது கூறல் போல மிகையாகாது. என்னே? எண்ணல் முறையின்றெனின்
10

Page 41
24 கூட்டுண்மையைக் கூறவியலாது. ஏடுகள் எல்லாம் மாந்திரிக நூல்களெனத் தொகுத்துக் கூறல் பயனுடையது. ஒருவர் வினு வும்போதெல்லாம் ஒவ்வொரு ஏடாக வாசித்துப் பார்த்து இவ்வேடு மந்திரநூல், இவ்வேடு மந்திரநூலென மொழிவது வீண் முயற்சி u uffgifò.
ஒரு வாசிகசாலையில் உள்ள ஏடுகள் யாவற்றையும் எண்ணல் முறைய்ால் வகுத்து, அக்கூட்டுண்மைகளை எழுதிவைத்தல் பய னுடைத்தாகும். கணிதமுறைகள் எல்லாம் கூட்டலும் கழித்தலுமே யென நினைத்துக் கணித முறைகளைக் கல்லாதிருத்தல் பேதைமை.
குறையெண்ணல்முறை
காக்கை கருமையென்பதைத் துணிதற்கு உலகிலுள்ள காக்கை களே எல்லாம் எண்ணமுடியாது. பலர் சேர்ந்தாலும் எண்ணமுடி யாது. நான் கண்ட காகங்கள் கருமை நிறத்தன. நீர் கண்டதும் அவ்வாறே. அவர் கண்டதும் அவ்வாறே. ஆதலான் காக்கைகள் கருமையெனத் துணிதல் குறையெண்ணலாகும். பறவைகள் இரு காலும் இரு சிறகுமுடையன என்பதை நாட்டுதற்குக் கோழி, காகம், கழுகு, கருடன், கரிக்குருவி, பருந்து, புரு, குயில் முத லியவற்றையெல்லாம், எண்ணவியலாதாகினும் ஒருவரும் இப்பிர மாணத்தைப் பிழையென நாட்டுதற்குரிய காட்சியைக் காணவில்லை. இங்ங்ணம் குறையெண்ணல் முறையாலேயே இயற்கை விதிக ளெல்லாம் மொழியப்படுகின்றனவெனச் சிலர் நினைத்தனர்.
குறையெண்ணல்முறைக் கண்டனம்
பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) குறையெண்ணல் முறையால் பிரமானமொன்றைத் துணிவது இழுக்குடைத்தெனக் காட்டினர். காக்கை கருமை என்பது ஓர் எதிர்மறைத் தோற்றத்தை நாட்டப் போலியாகும். ஒரு வெண்மை நிறக் காகத்தைக் காட்டிப் பிரமாணத்தைப் பிழையெனக் காட்டலாம். இக்கண்டனம் பொருத்த மானதே. இரு தோற்றங்கள் இரண்டாயிரம்முறை ஒன்று முன் னிகழ்வதாகவும் மற்றது பின்னிகழ்வதாகவும் காணப்படினும் அவை காரணகாரியத் தொடர்புடையவை எனத் துணியவியலாது. முக் கோணத்தில் மூன்று கோணங்களும் 180 பாகையாகுமென்பது எண்ணல் முறையால் துணியப்பட்டதன்று.காரணகாரியத் தொடர்பை ஆராய்தற்கு எண்ணல் முறை உதவியாகுமொழிய அத்தொடர்பை நிலைநாட்டும் வலிமையுடையதன்று.
.
,ۂ1)
ܝܵܬܐ

ク
75 எண்ணல் முறைத் துணிபு இரு பொருட்கள் யாண்டும் ஒன்றேடொன்று தொடர்புடை யனவாக இருக்குமென எண்ணல் முறையால் அறிந்தோமாயின், ஒரு காரணகாரியத் தொடர்பு உண்டென ஐயுறலாம். எண்ண்ல் முறையால் இயற்கை விதியொன்றைத் துணியவியலாதாயினும்
எண்ணல்முறை ஆராய்ச்சி யாவற்றிற்கும் அடிப்படையானது.
யாண்டுப்புகை ஆண்டுத்தீ என்பதைக் குறையெண்ணல் முறை யாகத் துணிகிறேம். இக்குறையெண்ணலின் துணிபைப் பூரண வெண்ணல் முறையால் நிரூபிக்கவியலாது. ஒரு துணிபைத் துணி தற்கு வேண்டிய குறிப்பைத் தருதலான் எண்ணல்முறை இயற்கை யாராய்ச்சிகளில் உபயோகப்படும்.
சூரியனைச் சுற்றிச் சுழலும் உருண்டைகளின் பாதை நீள வட்டமாக (Ellipse) இருக்கவேண்டுமென எண்ணல் முறையின் வழி கெப்பிளர் (Kepler) துணிந்தனர். செவ்வாய் விசும்பில் தோற்றும் நிலைகளை ஒரு ரேகையாக வரைந்து அதன் பாதை நீள வட்டமெனக் கண்டார். வேறுசில உருண்டைகளும் நீளவட்டப் பாதையிலே சுழன்று திரிவனவாகையால் எல்லா உருண்டை களும், நீளவட்டப் பாதையில் சுழல்கின்றனவெனத் துணிந்தார். இத்துணிபை இயற்கை விதியாகக் கோடல் பெருங் குற்றமாகும். இத்துணியை ஓர் ஐயமாகவே எண்ணவேண்டும். எண்ணல் முறை களால் ஐயங்களைத் துணியலாம்.
குறிப்பந்நுவயங்கள் (Probabilitic)
எண்ணல் முறையால் இயற்கை விதிகளின் குறிப்புக்களை ஆராய்கிறேம். இக்குறிப்பாராய்தல் ஆராய்ச்சியின் முதனிலையாகும். குறிப்புக்களைக் காட்சி செய்து ஓர் ஐயத்தையே துணியலாம். எச்ச அந்நுவயங்கள் இயற்கைக் குறிப்புக்களை உணர்த்துமாயின், அவற்றினைக் குறிப்பந்நுவயங்கள் என்போம். குறிப்பக்நுவயங்கள் பல ஓர் இயற்கை நிகழ்ச்சியின் குறிப்புக்களை உணர்த்துமாயின் அவ்வியற்கை நிகழ்ச்சியைப் பற்றிய ஐயம் ஒரு துணிபாகும். இத்துணிபு பிரமாணமன்று. துணிபென்பது ஐயநிலையிலும் சிறந்தநிலை. பறவைகள் ஒரு திக்கை நோக்கிச் சென்றல் மழை பெய்யும் எனச் சிலர் மொழிகின்றனர். இது ஒரு குறிப்பே. இக்

Page 42
ኛፅ
குறிப்டோடு வேறுசில குறிப்புக்களும் நிகழ்ந்தால் மழை பெய்யும் என ஒருதலைப்படலாம். கருமுகில் குளிர்காற்று முதலியன தோற் றின் குறிப்பு வலியுடையதாகும். மக்கள் இக்குறிப்புக் களைக் கொண்டே இயற்கைத் தோற்றங்களின் இயல்பை வரையறுக்கின்ற னர். குறிப்பந்நுவயங்கள் குறிப்பால் ஒரு துணிபை நிலைநிறுத்தும்.
(1)
(2)
(4)
உதாரணம்
அகத்தியர் நல்லவர்; அகத்தியர் முனிவர்; முனிவர்கள் நன்
மக்கள். இது போலி எனினும், ஞானமுடைமை நல்லொழுக்
கத்தைக் குறிக்கிறதெனலாம்.
சோடியம் நீரில் மிதப்பது. சோடியம் ஓர் உலோகம். சில உலோகம் நீரில் மிதக்கும். உலோகம் நீரில் தாழும் தன்மைய தென்பது மறுக்கப்பட்டது. -
LJ, LD, QI ... விரிந்தகன்று நீளும் தன்மையுடையன.
ப, ம, வ.உலோகங்கள். ஆகையால் உலோகங்கள்
விரிந்தகன்று நீளுக் தன்மையையுடையன. ப, ம, வ.
மின்வாங்கிப் பொருட்கள். ப, ம, வ.உலோகங்கள். ஆகையால் உலோகங்கள் மின்வாங்கிப் பொருட்கள். இவ்
வண்ணம் அந்நுவயக் குறிப்புக்கள் இயற்கை யாராய்ச்சித்
துணிபுகளைக் காட்டும். இனி பல குறிப்புக்கள் சேர்ந்து ஒரு துணியை நாட்டுவதைக்
காட்டுதும்.
(1) கொலையாளி கொலைக்களத்தை விட்டு ஓடுவான்.
அ. கொலேக்களத்தில் நின்று ஓடுகிறன். அ. கொலேயாளியாதல் கூடும். (2) கொலைபுரிவோரின் ஆடைகளில் இரத்த வ ைடயாளம்
இருக்கும். அ. என்பவனது ஆடையில் இரத்த அடையாளம் உண்டு. அ. கொலையாளியாதல் கூடும்.' - (3) பகைவன் கொலேயாளியாதல் கூடும்.
அ. கொலே செய்யப்பட்டவனின் பகைவன்.
ਦੰਮ கொலேயாளியாதல் கூடும்.
رهٔ

77
இத்தகைய பல குறிப்புக்கள் அ என்பவனையே கொலையாளி யாகச் சுட்டுமாயின், அ என்பவனே கொலையாளியெனத் தீர்க் கப்படும்.
(5) இக்குறிப்புக்கள் கயநோயைக் குறிப்பன. இம்மனிதன்கண் இக் குறிப்புக்கள் உண்டு. இம்மனிதன் கயநோயால் வருந்துகிறன்.
ஒப்பளவை
இரு பொருட்கள் ஒன்றற்கொன்று சில பண்புகளால் ஒப்பா கின் ஒன்றன் பண்புகளை அறிந்தோமானுல் மற்றதன் பண்புகளை ஒருவாறு துணியலாம். இரு முக்கோணங்கள் தம் கோணங்களால் ஒப்பாகின் அவ்விரு முக்கோணங்களும் தங்கோணங்களை வரை யறுக்கும் கோடுகளாலும் ஒருவாறு ஒப்பாகும். வடிவக்கணிதப் பண்புகள் நினைவுலகப் பொருட்களாகையால் தெளிவாய் வரை யறுக்கப்படுகின்றன. வடிவக்கணிதப் பொருட்களில் ஒப்பாராய்தல் இலகுவாகும். இயற்கையாராய்ச்சி நூல்கள் நுவலும் ஒப்புக்கள் அவ்வளவு வலியுடையன அல்ல. பண்புகளைக் கிழமைகளோடும் தற்கிழமையைப் பிறிதின்கிழமையோடும் ஒப்பிட்டு மயங்குதல் இயல் பாகலின் ஒப்பளவை ஒன்றை நிரூபித்துக்காட்டாதென மேனுட்டார் வற்புறுத்துகின்றனர்.
இரு பொருள்கள் பல பண்பால் ஒப்பாயினும் ஒப்பு போலி யாதல்கூடும். ஒப்பாராயும் பண்புகள் பண்பிகளின் சொரூபத்தை உணர்த்தும் பண்புகளாதல் வேண்டும். ஒரு பொருள் பிறிதொரு பொருளோடு பல பண்புகளால் வேற்றுமையாக இருப்பினும் சில சொரூப இலக்கணங்களால் ஒப்பர்கின் ஒப்பு வலியுடையதாகும். ஈர் இளைஞர் ஒர்ே உயரமும், ஒரே தோற்றமும், ஒரே வயதும், ஒரே பிறப்பிடமும் உட்ையராய், ஒரே கல்லூரியில் கற்பவருமாய் பலவாறு ஒப்புடையராகினும் இவ்வொப்பின் பயனுக ஒருவர் விவேகியாகின் மற்றவரும் விவேகியாவரெனத் துணியவியலாது. எடுத்துக்காட்டிய பண்புகள் ஈண்டு இவ்வுவமானத்திற்கு இன்றி யமையாத சொரூபலக்கணங்கள் அல்ல. விவேகத்தோடு தொடர் புடைய பண்புகளே ஒப்பிற்குரியன.
போலியொப்பை உதாரணத்தால் விளக்குவாம். எங்கள் பூமி யும் மற்றும் செவ்வாய், புதன், வியாழன், சனி முதலிய உருண்டை களும் பல ஒப்புப் பண்புகளுடையன. செவ்வாய் புதன்முதலி யன ஞாயிற்றைச் சுற்றிச் சுழல்வன. ஞாயிற்றின் வெப்பத்தை

Page 43
78
வேண்டிநிற்பன. பெரும்பாலும் தத்தம் திங்களையுடையன; தத்தம் வாயுமண்டலமுடையன. ,
இங்ங்னம் பல பண்புகளால் ஒப்பாகையால் பூமியிலுள்ள பிராணிகள்போலச் செவ்வாய், வெள்ளி முதலியவற்றிலும் பிராணி கள் உண்டாதல்கூடும். இது போலியொப்பு, பிராணிகளுக்கு வேண்டிய பிராணவாயு, உணவு, நீர் முதலிய இன்றியமையாப் பண்புகள் உண்டோ இல்லையோவென அறியோமாகலான் ஒப்பு வலியுடையதாகாது.
ஒப்பாராயும்போது ஒப்பிற்குவேண்டிய பண்புகளைத் தெரிங் தெடுத்து அவை சொரூபத்தைக் குறிக்கும் பண்புகளோவென ஆராயவேண்டும். பண்புகளுக்கும், கிழமைகளுக்கும் உள்ள வேற் றுமைகளைத் தெளிவாக உணர்ந்து ஒப்பைத்துணிக, ஒப்பின் துணிபு ஒர் ஐயத்துணியே. குறிப்பந்நுவயங்களின் துணிபுகளைப் போல் ஒப்பால் பெறப்படும் துணிபுகளையும் ஆராயவேண்டும். தமிழ் நூலோர் ஒப்பளவையால் நுண்ணிதான உண்மைகள் பல வற்றை ஆராய்ந்து விளக்குகின்றனர். தமிழ்த் தத்துவ நூலோர் ஒப்பளவையைப் பெரிதும் பயின்று தத்துவங்களை உபமானங்க ளால் விளக்கிக் காட்டுகின்றனர். உலகப்பற்றைக் களைந்த ஆன்மா இருவினையொப்பின் பயணுக முழுமுதற் கடவுளாகிய கந்தழியினது அருளைப்பெற்று முத்தணுகி இரண்டறக்கலந்து ஆனந்த மயமாகி நிற்கும் நிலையை உவமானத்தால் விளக்குகின்றனர். சீவான்மாவும், பரமான்மாவும் ஆற்றுநீரும் கடல்நீரும்போலக் கலக்குமென்னும் உவமானம் பொருந்தாது. ஆற்றுநீர் தன் குணத்தை மறைத்து கடல்நீரின் தன்மையைக் காட்டும். ஆன்மா சுதந்தரம் ஒழிந்து கடவுளைப்போல ஐந்தொழில் செய்யாது. ஆன்மா முதல்வனைக் கலந்து நிற்கும் நிலை உப்பணையும் நீருக்கு உவமானமாகும். கீரா கிய ஆன்மா உப்பாகிய முதல்வனின் தன்மையை ஒருவாறு பெற் றும் உப்பாகப் பரிணமியாது நீர்போலத் தன் சுதந்திரத்திற்கு இழுக்கின்றி நிற்கும். -
குறிப்பந்நுவயங்கள் ஒப்பை அடிப்படையாகக் கொண்டுள் ளன. பல ஒப்புக்கள் தொடையலாக நின்று ஒப்பை வலியுறுத் தல் காண்க. -
பனிப்பாறை ஊரும் தரைகளிலுள்ள கற்பாறைகள் கோடு வரையப்பட்டவையாக இருக்கின்றன. பிரித்தானியாத்தீவில் இன்ன இன்ன பள்ளத்தாக்குகளில் உள்ள கற்பாறைகள் கோடு வரையப்

ク
29
பட்டவை. ஆதலின் பிரித்தானியாத்தீவுப் பள்ளங்களில் பனிப் பாறை ஊர்ந்திருத்தல்கூடும். பனிப்பாறைகள் ஊரும்போது கற் பாறைகளைக் கீறிக் கோடிட்டுச் செல்கின்றன. இக்காலத்தில் பனிப் பாறைகளால் மூடப்பட்டிருக்கும் தேசங்களில் இந்நிகழ்ச்சி உண் டென்பது காட்சித்துணிபு. பனிப்பாறைகள் கல் முதலியவற்றை உருட்டிச் செல்லும்போது அக்கற்கள் கற்பாறையோடு உரைஞ்சுத லால் கற்பாறைகளில் கோடுகள் உண்டாகின்றன. மழை, காற்று, குளிர், சூடு முதலிய ஏதுக்களால் அழிவெய்தாமல் பல நூற்றண்டு களுக்கும் இக்கோடுகள் நிலைக்கும்.
பனிப்பாறை ஊரும் தரைகளில் பெருங்கற்கள் குவிக்கப்படும். மேற்கூறிய பிரித்தானியா தேசத்துப் பள்ளங்களில் பெருங்கற்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் அப்பள்ளங்களில் பனிப் பாறைகள் ஊர்ந்திருக்கவேண்டும். பனிப்பாறைகள் பெருங்கற்களை உருட்டிச்சென்று சம பூமிகளிலும் மலைச்சாரல்களின் பக்கங்களி லும் ஒதுக்கிவிடும். இப்பெருங்கற்கள் அழுத்தமாயிருக்கும்.
பனிப்பாறை ஊர்ந்த இடங்களில் பனிப்பாறையால் அரிக்கப் பட்ட கல், மண் முதலியவை மலையடிவாரத்திலும் பள்ளக் கரை யிலும் இடப்பட்டிருக்கும். மேற்கூறிய பிரித்தானியா தேசத்துப் பள்ளத்தில் கல் மண் முதலியவை இடப்பட்டிருக்கின்றன. ஆத லின் பிரித்தானிய தேசத்துப் பள்ளத்தில் புனிப்பாறை ஊர்ந்து இருக்கவேண்டும்.
பனிப்பாறை ஊரும்போது பிறைபோன்ற பள்ளத்தாக்கை அரித்துச்செல்லும். மேற்கூறிய பிரித்தானிய தேசத்துப் பள்ளங் கள் பிறைபோன்ற வடிவானவை. ஆதலின் பிரித்தானிய தேசப் பள்ளத்தில் பணிப்பாறை ஊர்ந்திருக்கவேண்டும். பனிப்பாறைகள் பிறை வடிவான பள்ளங்களையும் நீராறுகள், முக்கோணப் பள்ளங் களையும் அரித்து ஊர்வன என அறிக. '.'
பனிப்பாறைகள் ஊர்ந்த தேசங்களில் தூங்குபள்ளம் உண்டு. பிரித்தானிய தேசப் பள்ளங்கள் சில தூங்குபள்ளங்கள், ஆதலின் பிரித்தானிய தேசப் பள்ளங்களில் பனிப்பாறைகள் ஊர்ந்திருக்க வேண்டும். இத்தகைய பல ஒப்புப் பண்புகளால் ஆக்கப்பட்ட
ஒப்பு வலியுடையதாகும்.

Page 44
86
கணிதாதுமானம் எழுத்துக் கணிதச் செய்கையொன்றைத் தருதும். (U + LD) (u-ம) = ப?-ம. பகரத்திற்கும் மகரத்திற்கும் பதிலாக எண்களைச் செய்கையாக்கினும் இச்சமீகரணம் உண்மையாகும்.
(5+3) (5-3) = 59-39
8×2 = 25 - 9 - 16.
இனி, ஓர் எண்ணின் வருக்கம் ஒன்று முதலிய ஒற்றை எண்களை அவ்வெண்முறை கூட்டிய தொகைக்குச் சமமாகும்.
6×6 = l十3+5十7+9+11 ܫ
5×5 = 1+3+5+7 +9
4x4 = 1--3-5 -- 7
3×3 = 1+3+5 2×2 = 1+3 1X) = 1
எண்கள் தொகை ஒருபோதும் விகற்பமடையாவாகையால் கணிதப் பிரமாணங்கள் யாண்டும் பிரமாணங்களாகவே இருக்கும். இயற் கைப் பிரமாணங்களையும் இக்கணிதப் பிரமாணங்கள்போல் வலி யுடையவை ஆக்க முயலவேண்டும். காரணகாரியங்களைத் தெளி வாக வரையறுத்தால், இயற்கைவிதியும் குற்றமில்லாத பிரமாண LDTÖLD.
முன்னிகழ்ச்சி. பின்னிகழ்ச்சி
ஐம்புலன்களில் ஒன்றலும் பலவற்றலும் அறியப்படுவன தோற்றங்கள் எனப்படும். மழை, வானவில், கடற்றிரை, மின்னல், முழக்கம், மாடு, மனிதன் என்பன தோற்றங்கள். இயற்கையாகத் தோன்றும் தோற்றங்களின் தொடர்பை ஆராய்தலே, இயற்கை யாராய்ச்சியாகும். தோற்றங்களுள் தொடர்பில்லையெனச் சிந்தித்தல் இயல்பு, மாலையினின்று நழுவி விழுந்த கட்டுப்பூ ஒன்று விடய மாக அதை விடுபூவென எண்ணினுல் மாலையென்னும் காட்சி தோற்றதவாறு, ஒரு தனித்தோற்றம் நிகழ்ந்துழி அத்தோற்றம் ஒரு தோற்றத் தொடையலின் ஒரு சிறு உறுப்பென்பது புலப் ப்டாது. பூக்கள் ஒன்று ஒன்றேடு கட்டப்பட்டு மாலையாதல்போலத் தோற்றங்களும் ஒன்று ஒன்றேடு இடைவிடாது.தொடையலாகவே
دعم .
*

ke
ク
Ši. நிகழும். உலகம் என்பது ஒரு தோற்றத்தொடையல். உலகம் அலையலையாய் வருந் தோற்றங்களையுடையது என்பதை நன்கு கடைப்பிடிக்க, கடலில் எழும் அலையொன்று தனித்தோற்றமன்று. ஓர் அலையென்பது பல அலைகளையுடைய ஒரு தோற்றமே. சித் தாகிய அறிபொருளுக்கு உலகு ஒரு தோற்றத் தொடையலாகும். ஒரு தோற்றத்தின் முன் நிகழ்வது முன்னிகழ்ச்சி எனப்படும். ஒரு முன்னிகழ்ச்சியின் பின் நிகழ்வது பின்னிகழ்ச்சியெனப்படும். தொடர்பாக வரும் தோற்றங்களில் ஒரு தனித்தோற்றத்தை எடுத்து, அதன் முன்னிகழ்ச்சி பின்னிகழ்ச்சிகளை ஆராயலாம். சிலர் முன் னிகழ்ச்சி பின்னிகழ்ச்சி என இரு நிகழ்ச்சிகள் இல என்றும், அவ்விரண்டும் ஒரு தோற்றமே என்றும் மொழிகின்றனர். தோற் றங்களைத் தேருங்காலை அதன் முன்னிகழ்ச்சியை ஆராயாமல் அத் தோற்றத்தோடு உடன்நிகழும் உடனிகழ்ச்சியையே நாம் தேர்கி ருேம். உடனிகழ்ச்சிகளை ஆராய்கிருேமெனினும் முன்னிகழ்ச்சி பின் னிகழ்ச்சியை ஆராய்கிறேமெனினும் ஈண்டு ஒக்கும். ஒரு தோற் றம் பிறிதொரு தோற்றத்தோடு தொடர்புடையதென்பது எல்லா ருக்கும் ஒப்பமுடிந்தது. முன்னிகழ்ச்சியும் பின்னிகழ்ச்சியும், எத் தகைய தொடர்புடையவென்பது ஆராயற்பாலது. பறவை ஒன்று ஆகாயத்தில் தோன்றும்போது, ஆகாயமும் பறவையும், இருவேறு காட்சி ஒன்ருகத் தோன்றும் ஒரு சையோக சம்பந்தம் உடையது.
காரணசந்தர்ப்பம்
ஒரு தோற்றத்தின்முன் யாண்டும் முன்னிகழ்வதே அதன் காரணமென யெவென்ஸ் மொழிந்தனர். ஒரு தோற்றத்தின் முன்னிகழ்ச்சி ஒரு காலத்தில் ஒன்றகவும் வேறேர் காலத்தில் வேறென்றகவும் இருக்குமாதலான் பல முன்னிகழ்ச்சிகள் உண் டாதல் கூடும். அவற்றுள் எது யாண்டும் நிகழும் முன்னிகழ்ச்சி யென ஆராய்தல் அவசியம். எரியும் வீடு ஒரு தனித்தோற்றம். அத்தோற்றத்தின் முன்னிகழ்வன, சூரியவெளிச்சம், காற்றுவீசுதல், தீ முதலியன. தீப்பற்ற முன் நிகழ்ந்தது சூரிய வெளிச்சமாகலின், சூரியனது ஒளியே வீடு எரிதற்குக் காரணமெனில் நகைவிளைக் கும். முன்னிகழ்ச்சி காரணமென்றதைக் களைந்து யாண்டும் முன் னிகழ்வதே காரணமென்பதை அனுவதிக்கிறேம். இது நிற்க, சிலர் காரண சந்தர்ப்பமே யாண்டும் முன்னிகழ்வதால் அதைக் காரண மென ஐயுறுகின்றனர். ஒரு தோற்றத்திற்குரிய சந்தர்ப்பமே காரண சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் காரண மாகவும், அவற்றுள் ஒன்றே காரணமாகவும் இருத்தல் கூடும்

Page 45
83
துப்பாக்கி (தீப்படை) யாற் சுடும்போது, ஒரு தொனியுண்டாகின் றது. துப்பாக்கியாற் சுடுவதே இத்தொனியின் காரணம். தொனி யின் காரண சந்தர்ப்பம் துப்பாக்கியின் பொறி, மருந்து, குண்டு, குழல், வாயுமண்டலம், ஒலியின் தன்மாத்திரை, முதலியன. காரண சந்தர்ப்பமே காரணமெனின், இவ்வுலகமே எல்லாவற்றின் பரம முதற். காரணமாகுமென்டர் (ultimate Cause), தொனியின் முன் நிகழ்ச்சியாகிய பொறியைப் பொறித்தல் காரணமன்று. பொறியைப் பொறித்தல் காரணத்தின் தருணம் ஒழியக் காரணம் அன்று. வினைமுதலே காரணம் என்பதை இயற்கைக்கலை நூல் ஆராய்கின் றிலது. யாண்டும் முன்னிகழ்வது எதுவென்பதே ஆராய்ச்சியாக லால், காரண சந்தர்ப்பத்துள் உள்ள ஒரு முன்னிகழ்ச்சியே காரண மாகும். அம்முன்னிகழ்ச்சியை ஆராய்தலே காட்சியளவையின் நோக்கமாதலான், காரணத்தின் வரைவிலக்கணத்தை வரையறை செய்தல் அவசியமென்பதை உணர்க.
காரணவாராய்ச்சி
காரணத்தை மில் வரையறுத்தவாறு கூறுதும், முன்னிகழ்ச் சியே காரணம் எனின் பொருந்தாது. இம்முன்னிகழ்ச்சி, தனி நிகழ்ச்சியன்றிப் பல முன்னிகழ்ச்சிகளையுடைய காரண சந்தர்ப்ப
மாதல் கூடும். ஒருவன் உணவொன்றை அருந்தி இறந்தானுக
உயிர் நீக்கத்தின் முன்னிகழ்ச்சி இவ்வுணவை அருந்தல், உண வொடு கலந்த நஞ்சு, இறந்தோனின் தேக செளக்கிய நிலை, பெரும்பொழுது நிலை, உண்ணப்பட்ட வேறுணவுகள், முதலியன காரண சந்தர்ப்பமாகும். ஒருசாரார் காரணசந்தர்ப்பமே காரண மென்பர். முன்னிகழ்ச்சி காரணமெனின், அது எவ்வளவு காலத் துக்கு முன்னிகழ வேண்டுமென வினவலாம். அன்றியும், சில நிகழ்ச்சிகள் உடனிகழ்ச்சிகளாகையால், முன்னிகழ்ச்சியென ஒரு நிகழ்ச்சி இலதாகும். ஒரு தோற்றம் இரு வேறு நிகழ்ச்சிகளை உடையதன்று என்பது பொருந்தும்.
- முன்னிகழ்ச்சி எப்பொழுதும் உடனிகழும் தோற்றமாகும் என் பது பொருந்துமென மெலோன் (Melone) மொழிகின்றனர். ஒரு தொற்று நோயால் பீடிக்கப்படு முன்னரே பலநாளுக்கு முன் அந் நோயின் அணுக்கள் (germs) ஒருவன் உடம்பில் நுழைந்து இரத் தத்தோடு கலந்து சரீரத்திற்குக் கெடுதியை விளேக்கும். இந் நோயால் ஒருவன், மரிக்கும்போது கோயனுக்கள் காரணமென் போம். ஆனல், முன்னிகழ்ச்சி என்னே எனின் இருதயம் இயங்
扈“
*
s
دیتابھ

88°
கர்து நிற்றலே. எந்ந்ோய்ாலும் வ்ேறெவ்விதமாகவேனும் ஒருவன் இறக்கும்போதும் இருதயம் இயங்காமையே முன்னிகழ்ச்சி. ஒரு தோற்றத்தை முன்னிகழ்ச்சி பின்னிகழ்ச்சியென இரு கூருகப் பிரித்தல் குற்றமாகும். இக்கூற்றுப் பொருந்தும்; என்ன? முன் னிகழ்ச்சியும் பின்னிகழ்ச்சியும் ஒன்றேடொன்று கலந்து பின்னுப் பட்டு உடனிகழும் ஒரு தோற்றமாகவேயிருக்கும். உலகம் தோன்றி நின்றழியும் தோற்றங்களானுயது. இத்தோற்றங்களோ இடைவிடாது நிகழ்வன. நீர்த்தரங்கம் போல அலையின்பின் அலையாய்த் தோற் றங்கள் நிகழ்வன. ஒரு தோற்றத்தைப் பிரித்தெடுத்துத் தனித் தோற்றமாக ஆராயவியலாது. பிராணவாயுவும் (Oxygen) சலவாயு வும் (Hydrogen) புணர்ந்தெரியும்போது நீர்தோன்றும். இத்தோற். றத்தை முன்னிகழ்ச்சி பின்னிகழ்ச்சியாகப் பிரிக்கவியலாது. ஒரு வாயு மற்ற வாயுவை, நீராக்குகின்றதன்று. தீப்பற்றுதல் மின்பற்று தல் என்னும் காரணங்களே இவ்வாயுக்களை நீராக்குகின்றன.  ே பல வேதுக் கொள்கை இனி முன்னிகழ்ச்சியைக் காரணமென்பதும் பின்னிகழ்ச்சியைக் காரியமென்பதும் மரபு தோற்றங்களெல்லாம் பெரும்பாலும் முன் னிகழ்ச்சி பின்னிகழ்ச்சியெனப் பிரிக்கப்படும் என்னும் கொள் கையை மேற்கொள்வோம். ஒரு தோற்றத்திற்குப் பல முன்னிகழ்ச்சி" கள் உண்டாதலின், ஒரு கர்ரியத்திற்குப் பல காரணங்களுண் டென மில் ஐயுற்றனர். பிகரத்திற்குக் காரணம் ப், இ என்ருற் போல, ஒரு காரியத்திற்குப் பல காரணமுண்டு. ஒரு நோயைப் பலவேறு மருந்துகளால் நீக்கலாமென வைத்திய நூலோர் உரைக் கின்றனர். எலிகளைத் தொலைத்தற்கு எலிப்பொறிகளும், நஞ்சும், பூஞைகளும் எனப் பல ஏதுக்களுண்டு. ஒருவர் இவற்றுளொன்ற லும் பலவற்றலும் எலிகளைத் தொலைப்பர். இங்ங்ணம் பலவேதுக்க ளுள்ள தோற்றங்களுக்கு, ஓர் ஏதுவை மாத்திரம் எடுத்துக்காட்டி இதுவே காரணமெனல் ஆராய்ச்சி முறையாகாது. பல காரணங்க ளுண்டாயின் பலவற்றையும் காரணமெனக் கருதலின் குற்றமில்லை. பலவேதுக்கள் உண்டென்னும் கூற்று, ஒரேயொரு முன்னிகழ்ச்சி தான் உண்டென்னும் கூற்றேடு முரணுகும்.
நீக்கமின்றி நிற்கும் முன்னிகழ்ச்சி இனி மில் கூறும் நீக்கமின்றி நிற்கும் இன்றியமையா முன் னிகழ்ச்சி ஒன்றுண்டென்பது பலவேதுக் கொள்கையோடு நனி முரணும். பெரும்பாலும் முன்னிகழும் நிகழ்ச்சியைக் காரணம் என்.

Page 46
84
மயங்குதல் குற்றம். ஒரு முன்னிகழ்ச்சியும் பின்னிகழ்ச்சியும் யாண்டும் முன்பின்னுக நிகழ்ந்தாலும், காரணகாரியத் தொடர் புடையன என்பதற்கு ஆதாரம் வேண்டும். நீக்கமின்றி நிற்கும் நிகழ்ச்சிகளுக்கே காரணகாரியத் தொடர்பைக் கூறலாம். ஒரு முன்னிகழ்ச்சியும் ஒரு பின்னிகழ்ச்சியும் நீக்கமின்றி நிற்பின், ஒன்று தோன்றமல் மற்றது ஒருபோதும் தோன்றது. இத்தகைய நீக்கமின்றி நிற்கும் தோற்றங்கள் உண்டென்பது தத்துவ நூலோ ரின் துணிபு. இவ்வாறு முன்னிகழ்ச்சியும் பின்னிகழ்ச்சியும் நீக்க மின்றி நிற்பனவாயின், ஒரு காரியத்திற்கு ஒரு காரணம் மாத்தி ரம் உண்டு என்பது வெளிப்படையாகும். அசைவினது காரணங் கள் மோதுதல், சூடு, மின்சாரம், கவர்ச்சி முதலியன. பல கார ணங்களையுடைய ஒரு தோற்றத்தை நுட்பமாக ஆராய்ந்தால் அக் காரணங்களுள் ஒரு காரணமே உண்மையான காரணமென அறிய லாம். அசைவுக்குக் காரணம் முந்தியதோரசைவே. சூடு, மின்சாரம், கவர்ச்சி முதலியவற்றுள்ளும் ஓர் அசைவு உண்டு.
காரணத்தின் வரைவிலக்கணம் மெலோன் (Melone) மில்லின் கூற்றுக்களைத் தொகுத்துக் காட்டி அவற்றுள் காரணமென்பது நீக்கமின்றி நிற்கும் முன் னிகழ்ச்சி என்னுங் கூற்றே பொருத்தமானதெனத் தலைப்பட்டார்.
1. காரணமென்பது முன்னிகழ்ச்சி. 2. காரணமென்பது காரண சந்தர்ப்பம். 3. காரண மென்பது காரண சந்தர்ப்பமும் அதன் முன் னிகழ்வனவும்.
4. காரண சந்தர்ப்பத்தின்கண் உடனிகழும் முன்னிகழ்ச்சியே காரணம். -
5. காரணமென்பது நீக்கமின்றி நிற்கும் முன்னிகழ்ச்சி.
இவற்றுள் நான்காவதும் ஐந்தாவதும் போற்றப்படும். முன்னிகழ்ச்சி ஒன்று யாண்டும் முன்னிகழ்ச்சியாயின், அதே நீக்கமின்றி நிற்கும் முன்னிகழ்ச்சி எனத் துணியப்படும். தருக்கவாசிரியர் பலர் கார ணத்தின் இலக்கணத்தைப் பின்வருமாறு வரைகின்றனர்: ஒரு தோற்றம் நிகழ வேறேர் தோற்றம் நிகழ்ந்தும், நிகழாமலிருப்ப நிகழாமலுமிருப்பின், முந்திய தோற்றம் பிந்தியதின் காரணமெனப் படும். காரணமும் காரியமும் முன்பின் நிகழ்வன என்புழி, அவை நீடித்த காலமும் சொற்ப காலமும் முன்பின் நிகழ்பவையாக இருக்
�ܲܪ

*
85 கலாம். மேலும் காரணமும் காரியமும் பெரும்பாலும் உடனிகழ்
வன. இவ்வுடனிகழ்ச்சிகளைப் பற்றியே இயற்கை யாராய்ச்சிகள் மொழிகின்றன.
காட்சியளவை நியமங்கள்
ஆராய்ச்சி முறைகளின் நலத்தை ஆராயுமுன் காரண காரி யத் தொடர்பு உண்டென்பதை நாட்டும் நியமங்களைத் தெரிந்து தெளியவேண்டும். பகுத்தறிவுள்ள மக்கள் யாவரும் தோற்றங்க ளைக் காலத்தானும் இடத்தானும் அளந்து அவற்றின் காரணகாரி யத் தொடர்பை உணர்கிறர்கள். தோற்றங்கள் ஒன்றன்பின் ஒன் றய் நிகழ்வன. அவற்றை நாம் விரும்பியவாறு தோற்றுவிக்க இயலாது. யாதொரு சுதந்தர காரணத்தினது ஆஞ்ஞைப்படியே தோற்றங்கள் காரணகாரியத் தொடர்புடையவையாகத் தோன்றி நின்றழிகின்றன என்பது தத்துவ நூலார் கொள்கை. தருக்க நூலார் இத்தோற்றங்கள் ஒன்றன்பின்னென்றாய் நிகழும் முறை களைப்பற்றியே தேர்கின்றனர். ஒரு கல்லை எறிந்தால் அது கீழே விழுகின்றது. இத்தோற்றம் ஓர் இயற்கை விதியை உணர்த்துகின் றது. ஒரு தோற்றம் சொற்ப காலத்துக்கே நிலைத்து அழியுமாயி னும், அதன் பயன் உலகம் முழுவதிலும் நெடுங்காலத்துக்கு நிக ழும். உலகு தோன்றி கின்றழியும் தன்மைத்து என்பது உண்மை. இவ்வுண்மையை நிலைநாட்டுதற்கு மேனுட்டார் இரு நியமங்களைக் கூறுகின்றனர். அவை காரண நியமமும் காரிய நியமமும். இவ் விரு நியமங்களும் காட்சியளவை யாவற்றிற்கும் ஆதாரமானவை. இவ்விரு நியமங்களையும் நிரூபிக்கவியலாது.
காரண நியமம்
ஒவ்வொரு தோற்றமும் காரணமுடையன என்பது காரண நியமம். இவ்வுண்மை யாவர்க்கும் ஒப்ப முடிந்ததாகையால் உரை யாக ஏற்கப்படும். அனுபவத்தை அளவை செய்யும் தத்துவங்கள் மூன்று. அவை காலம், இடம், காரண காரியத் தொடர்பு என் பன. புறப்பொருட்களைக் காலத்தானும் இடத்தானும் ஏகதேசப் படுத்தியே வரையறுக்கிருேம். இங்ங்ணம், புறப் பொருட்களின் காரண காரியத் தொடர்பை ஆராய்கிறேம், இவ்வுலகு காரண நியமத்திற்கு அமைந்திலதெனின், தோற்றங்களைத் தீய தேவதை களாயினும் கல்ல தேவதைகளாயினும் தோற்றுவிக்க வேண்டு மென்பர். உலகில் ஒவ்வொரு பொருள்களும் தோற்றங்களும் தத் தம் முறை பிறழாமல் தோன்றுவதைக் காணலாம். கார், கூதிர்,

Page 47
86.
முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்ப் பொழுது முறையாகக் காலம் மாறுவதைக் காணலாம். விண் மீன்களும் முறை பிறழாமல் தம் பாதைகளிற் சுழல்கின்றன. திங்கள், புதன். முதலிய உருண்டைகளை அவற்றின் நிலைகளில் நிற்கச் செய்வது இந்நியமம். நியதி என்னும் தத்துவம் உண்டு. ஒவ்வொரு தோற்ற மும் அலையின் பின் அலையாய் அமைக்கப்பெற்றிருக்கின்றன. ஞாயிறு கிழக்கிலே உதிக்கவேண்டியதாகையால் அத் திக்கிலே உதிக்கின்றது.
உற்பத்திக் காலமுதல் ஞாயிறு கிழக்கிலே உதிப்பதால், எதிர் காலத்தும் ஞாயிறு கிழக்கிலேயே உதிக்கவேண்டும். சிலர் ஞாயிறு எதிர்காலத்தும் கிழக்கிலேதான் தோற்றுமெனத் துணியவியலா தென்பர். ஒரு பொருள் ஒர் இயல்புடையதாக இருத்தலால், அப் பொருள் அவ்வியல்புடையதாகவே இருத்தல் வேண்டும் எனச் செப்புதல் குற்றம். ஞாயிறு கிழக்கிலே உதிக்குமென்பது எமது நம்பிக்கையொழிய வேறென்றுமன்று. காரண நியமம் உண்டென் பது எமது நம்பிக்கை. காரணத்தை ஆராய்ந்து பழகினுேமாகை யால், எல்லாத் தோற்றங்களுக்கும் காரணம் உண்டு என f2Oré, கிறேம். இங்ங்னம் காரணம் உண்டென்பது ஒரு நம்பிக்கை யொழியப் பிரமாணமாகாதெனச் சிலர் கூறுகின்றனர்.
& காரிய நியமம்
ஒரு காரியம் ஒரு காரணத்தையே உடையதென்பது காரிய நியமம். குறித்ததோர் காரணம் குறித்ததோர் காரியத்தையே நிகழ்த் தும், காரணமும் காரியமும் நீக்கமின்றி நிற்கும் தொடர்புடையன. இந்நியமம் உண்மை. காரணகாரியத் தொடர்பு இன்றெனின், உல கத்துத் தோற்றங்கள் முறையின்றித் தோற்றவேண்டும். காரண மின்றிக் காரியமுண்டெனின், முயலின் சென்னியிற் கோடும், வானின்று மண்மாரியும், கூவலின்றி நீரும் எனப் பல காரியங் கள் நிகழவேண்டும். ஒருபோதும் இவை நிகழக் காணுமையான், காரண காரிய நியமம் உண்டென்பது கருதப்படும், மக்கள் யாவ ரும் காரண காரிய நியமம் உண்டென நம்பியே வாழுகின்றனர். இந்நியமத்தில் நம்பியே இயற்கையாராய்ச்சி நூலோர் இயற்கைப் பொருட்களின் றெடர்புகளை ஆராய்கின்றனர். வாழ்க்கையிலும் ஒவ், வொருவரும் இந்நியமத்துக் கமைக்தே ஒழுகுகின்றனர். இது சற் காரியவாதம் எனச் சொல்லப்படும். : 島*

87 கருத்தா ?
தருக்க நூல் முதற்காரணத்தைப்பற்றியே ஆராய்கின்றது. நிமித்த காரணம் உண்டோ இல்லையோ என்பதை நிச்சயிப்பது தத்துவநூல். முதற் காரணத்துக்கும் நிமித்த காரணத்துக்கும் உள்ள வேற்றுமையை அறிதல் அவசியம். குடம் தோற்றுதற்கு குயவன் இயற்றுதற் கருத்தாவாதலால், குயவனை நிமித்த காரணமென்போம். குடத்தை வனையென ஒருவன் ஏவினனுயின், ஏவுதற் கருத்தாவை நிமித்த காரணமென்போம். குடத்தை வனைவோன் தண்ட சக்கரத் தின் துணையை வேண்டிநிற்பதால், தண்ட சக்கரத்தைத் துணைக் காரணமென்போம். மண்ணின்றிக் குடத்தை ஆக்கவியலாதாக லான், மண்ணை முதற்காரணம் என்போம். மண்ணே குடமாகப் பரிணமிக்கின்றது. ஒரு பொருள் பிறிதொன்றக மாறுதலடையும் முறைகளையே இயற்கையாராய்ச்சி நூலோர் மொழிகின்றனர். பூதப் பொருட்களின் மாற்றங்களை ஆராயும் முறைகளின் நலத்தைக் காட்சியளவை ஆராய்கின்றது. முதற்காரணத்தையே காட்சியளவை
ஆராய்கின்றது என்பதை அறிக.

Page 48
8-அதிகாரம் ஆராய்ச்சி முறை
பற்று
இந்நிலவுலகின் கண்ணே தோன்றி நின்று அழியுங் தோற் றங்கள் எல்லாம் ஒரே தன்மையவாய்க், காலத்துக்குக் காலம் மாறுதலடைகின்றன. இங்ாநிலையாமை உலகின் இயல்பெனச் சிங் தித்துப், பொருட்களின் மாறுதல் முறைகளைச் சிலர் பொருட்படுத் தாது வாழ்கின்றனர். தோற்றங்கள் ஒவ்வொருங்ாளும் பல்லாயிரக் கணக்காக நிகழ்கின்றமையால், அவை முறையில்லாமல் காரண காரிய ஒழுங்கின்றியே தோன்றுவன எனச் சிலர் நினைத்து மாறு தல் முறைகளை ஆராய்கின்றிலர். சிலர் தத்தம் முயற்சிகளில் ஊக் கத்தைச் செலுத்தித், திரவியந்தேடுவதில் காலத்தைப் போக்கி, உலகத் தோற்றங்களை ஊனக் கண்ணுல் கண்டாலும், காணுதவ ராகவே இன்புற்று வாழ்கின்றனர். சிலர், சிற்றின்பங்களில் அமிழ்ந்தி, அவ்வாறு அளவுகடந்து இன்புறுதல் துன்பத்திற்கு ஏதுவாகு மெனவே யோசிக்க ஆற்றல் இல்லாதவராய், மோகங்களால் பங் திக்கப்பட்டு மயங்குகிறர்கள். இங்ங்ணம் பற்றே மக்களின் முயற் சியை நிச்சயிக்கின்றதாகையால், பற்றுள்ள பொருட்களிலேயே தம் கவனத்தைச் செலுத்துகின்றர்கள். மக்கள் தத்தம் முயற்சி களில் ஊக்கமாகவிருக்கிறர்கள். அவ்வூக்கத்தின் காரணம் அம் முயற்சியால் அடையும் பயனே. இக்கவர்ச்சி (interest) ஒவ்வொரு வருக்கும் சிறப்பாயுளதாகையால், ஒருவர் ஒரு பொருளிலும், வேருெருவர் வேருெரு பொருளிலும் கவர்ச்சியுடையராகின்றனர். ஒருவர் தம் முயற்சியில் ஊக்கமாகவும், பிறர் அம்முயற்சியின்கண் ஊக்கமின்றியும் இருத்தற்குக் காரணம் இக்கவர்ச்சி நலமே. காட்சி களை ஆராய்தலில் வேட்கையில்லாதோர், உலகம் தோன்றி நின் றழியும் முறைகளைப் பொருட்படுத்தாது இருக்கின்றர்கள். எமது வாயிற் காட்சிகள் எல்லாம் உண்மையான காட்சிகளல்ல. வாயிற் காட்சியென்பது வாயில்களால் உணரப்படும் உணர்வு. வாயில், பொறி, புலன் என்பன ஒருபொருட் கிளவிகள். வாயில்களால் காணும்போது, பல போலிக் காட்சிகளைப் பெறுகிறேம், போலிக் காட்சிகளைக் காண்கின்றமையால், வாயில்களா லன்றிக் காண இயலுமாயின் காண்க. ஆணுல் காட்சிகளைப் போலிக் காட்சியாக்கு வது உள்ளமே. உள்ளம், தன் மெய்ப்பாடுகளால் துடக்குற்றுக், காட்சிகளைச் செவ்வையாகக் காணுது, உள்ளத்தைச் சுத்தமாக்கி

ά
ケ
89
னுல் தான் மாசற்ற காட்சிகளைக் காணலாம். மேனுட்டார் இவ்வாறு உள்ளத் துடக்கை நீக்காமல், கண், காது, முதலிய இந்திரியங்க ளைத் திருத்த முயலுகின்றனர். கண்ணுக்கு பலப்பல கண்ணுடி களின் உதவி வேண்டுமென நினைத்துப், (உள் வளைவு, புற வளை வுள்ள) பல வில்லைக் கண்ணுடிகளை உபயோகிக்கிறர்கள். இக் கண்ணுடிகள் மூலமாகத் தெளிவான காட்சிகளை எய்தலாமெனத் துணிகின்றனர். கண்ணுடி மூலமாகப் பார்க்கும்போது, கண்ணுடி, தன் நிறத்தைப் பொருளுக்கு அமைத்துப், பொருளின் நிறத்தை விகற்பித்தே காட்டும். இனி, நிறமில்லாத பளிங்கெனின், அதன் வளைவு பொருளின் உருவத்தை விகற்பித்துப் போலிக் காட்சி யையே தருகின்றது. கண்ணுக்குத் தெரியாத சில அணுக்களைக் காண்பதற்குப் பெருகோக்காடி (Microscope) உதவுமெனின், அது ஒக்கும். தொலை நோக்காடி (Telescope) சேய்மையிலுள்ள பொருளை அண்மையாகக் காட்டுகின்றது. கண்ணுடி காட்சிக்கு உதவியாகும் போதும் காட்சிகளைச் சுத்தமாகக் காண முயலவேண்டும்.
காண்டல்
ஐம்புலன்களே வாயிற் காட்சிகளை உணர்கின்றன. ஏனைய இந்திரியங்களைப் போலன்றி, பொருட்களைத் தானே சென்றியைந் தறிதலால், கண்ணிந்திரியமே ஞானேந்திரியங்களில் சிறந்தது. காண்டல் என்புழி, கண்ணிந்திரியத் தொழிலையே சிறப்பாக உணர்த்துகிறது. எத்தனை எத்தனை காட்சிகள் எல்லாம் கட்புலனு யினும், அவை காட்சியல்ல என்பதை விளக்கினும், காட்சிகளைத் தெரிவுசெய்தே ஆராய்கிறேம். ஓர் ஆராய்ச்சிக்கு வேண்டிய காட்சி களையே தெரிவுசெய்து காணவேண்டும். தெரிவுசெய்து காணும் காட்சிகளின் ஒப்பு வேற்றுமை நோக்கி மானதக்காட்சி ஒன்றைப் பெறுவதே காண்டலின் இயல்பாகும். இங்ங்னம் பல்லாயிரக் காட்சி களில் சிலவற்றையே காண்டல் செய்கிறேம், எமது கவர்ச்சி எம்மை உந்தும் வழியே, அக்கவர்ச்சிக்குரிய காட்சிகளைத் தெரிவு செய்து விடயிக்கிறேம். மக்களுக்கு எப்பொருளில் கவர்ச்சியுண்டோ அப்பொருளையே தெரிவுசெய்வர். காண்டலே எங்கள் பிரமாணம், அதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரம். காண்டலும் கருதலுமே அளவைகளில் சிறந்தவை. ஈண்டுக் காண்டல், ஆராய்ச்சி முறை களில் அடிப்படையான முறையென்பதையும், ஆராய்ச்சி முறை கள் யாவற்றிற்கும் ஆதாரமென்பதையும் விளக்குவாம். நீராவி யந்திரத்தை உண்டாக்கிய யேம்ஸ் உவையாற் (James Wyat), நீராவி தொழிற்செய்யும் வலியுடையதென்பதைக் காண்டலாலே
12

Page 49
90
அறிந்தனர். அட்டிலில் ஒவ்வொருநாளும் நிகழும் காட்சியைத் தெரிந்து நோக்கியவர் இவர் ஒருவரே. இக்காண்டலின் பயனுக, நீராவியால் இயககப்படும் யந்திரங்களைச் செய்தனர். ஓர் ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சிப் பொருள் வேண்டும். ஆராய்ச்சி முறை களின் ஆராய்ச்சிப் பொருள் காட்சிகளே. ஆராய்ச்சி முறைகளுக் குக் காட்சிகள் பலவாகவும், குற்றமில்லாதவையாகவும் இருத்தல் வேண்டும். காட்சிகளுள் ஐயக்காட்சி, திரிபுக்காட்சிகளை நீக்கிச், சுத்தமான காட்சிகளையே ஆராய்கிருேம். ஒரு தோற்றத்தை அத னுேடு ஒப்புடைய வேறெரு தோற்றத்தோடு மயங்குதல் திரிபுக் காட்சியாகும். கயிற்றை அரவாகக் காணுதல் திரிபுக்காட்சி. திரிபுக் காட்சிகளை மயக்கமென உளநூலார் மொழிவர். திரிபிற்குக் கார ணம் அச்சம், அன்பு முதலிய மெய்ப்பாடுகள். 'ஒரு பொருளின் உண்மையை அறிந்து இது யாதோவென ஒன்றில் துணிவு பிற வாது, ஆராயும் ஞான சத்தி ஐயம் ஒரு காட்சி நிருவிகற்பமாகத் தோற்றும் நிலையில் ஐயக் காட்சியாகும். தோன்றிய உரு குற்றியோ மகனே என்றற்போல ஐயப்படுவது ஒருநிலை, இவ்வையத்தை நீக்குதற்கு விடயப்பொருளைப் பெயர், சாதி, குணம், தொழில் முதலியவற்றல் நிச்சயிக்கவேண்டும். ஐயக்காட்சிகளை ஆராய்ச்சி யின் பயனுய் இலகுவாய் நீக்கலாம். திரிபுக்காட்சியும் ஐயக்காட்சி யும் போலிக்கிடனுகும். இயற்கையாராய்ச்சி நூலோர், இத் திரிபு. ஐயம் ஆகிய போலிக்காட்சிகளை நுட்பமாக ஆராய்கின்றனர். பல விடத்தும் பல காலங்களிலும் ஒரு பொருளைக் காண்டல் செய்து அதன் சொரூபத்தை அறிகின்றனர். கண்ணிந்திரியத்தால் காண வியலாத அணுக்களைப் பெருநோக்காடியால் காண்கின்றனர். வான நூலோர் தொலை நோக்காடியால் வான்மீன்களின் தோற்றத்தை ஆராய்கிறர்கள். காண்டலுக்குத் துணை புலன்கள்.
Lurf(33FT gbèsɔ1 (Experiment) யந்திரங்களைத் துணையாகக் கொண்டு காண்டல் செய்யின், அது பரிசோதனையாகும். காணும்போது பொருட்களை இயற் கையில் உள்ளவாறே காணுகிறேம். பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்கின்றது என்பது காண்டலால் அறியப்படுகிறது. சூரியனின் நிலைகளை மாதத்திற்கு மாதம் குறித்து, இரேகை ஒன்றில் அமைத் துப், பூமியின் பாதை நீளவட்டமெனத் தீர்மானிக்கப்பட்டது. காண் பதற்காக நாம் பூமியைச் சொற்ப நேரத்துக்கேனும் சுழலாமல் நிறுத்தவியலாது. இயற்கையிலுள்ள காட்சிகள் இயல்பாகத் தோற் றும்போதும் காணுதல் காண்டல் எனப்படும், ஆராயும் பொருட்
KK |

91
களை நமது ஆராய்ச்சிக்கு வேண்டியவாறு நிறுத்தியும், மாற்றியும், கூட்டியும், குறைத்தும், பொருட்களின் பண்புகளை ஆராய்தல் பரிசோதனை எனப்படும். விலங்கியல்நூல், வானநூல் முதலியவற் றில் ஆராய்ச்சிக்கேற்பப் பொருட்களை விகற்பிக்கவியலாது. சிங் கத்தின் மூர்க்கத்தை ஆராய்வோர், 'சிங்கமே, உனது மூர்க்கத்தின் இயல்பை ஆராயப்போகிறேம், கர்ச்சியாதே." என்றல் கேட்குமா? விலங்குகளை காட்சிச்சாலைகளில் வளர்த்து, அவற்றின் பழக்கங் களைக் காட்சி செய்தறிகின்றனர். சிற்சில பரிசோதனையும் செய்ய லாம். வானநூலோர் பரிசோதனை செய்யமுடியாது. விண்மீன்களின் வேகத்தைக் குறைக்கவியலாது. இனி, ஒளி, ஒலி, சூடு, மின்சா ரம் முதலியவற்றை ஆராயும் பெளதிகநூலும், பொருட்டிரிபுநூலும் பரிசோதனையைப் பெரிதும் வேண்டிநிற்பன. பூதப் பொருட்களை எமது ஆராய்ச்சிக்கு ஏற்றவாறு புணர்த்தியும், பிரித்தும், கலந்தும், பலவாறு மாற்றி ஆராயலாம். பரிசோதனை செய்யும்போது காண் டலே செய்கிருேம். நீர், பிராணவாயுவும் சலவாயுவும் உடைய கூட்டுப்பொருளெனப் பரிசோதனையால் அவ்வாயுக்களை வகுத்து அறிந்தோமாயின், காட்சி வலியுடையதாகும். நீரை மொண்டு, பாத் திரத்தில் வைத்து, மின் ஊட்டி, மின்சாரத்தின் வலியால் வாயுக்க ளாகப் பிரிக்கலாம். இருபகுதி சலவாயுவும் ஒருபகுதி பிராணவாயு வும் புணர்ந்தே நீர் தோற்றுகின்றதென அறிவேம். பிராணவாயுவை யும் சலவாயுவையும் கலந்து, மின்சாரத்தாலேனும் தீயாலேனும் புணர்த்தினுல், நீர் தோற்றுகின்றது. இது நிற்க, பரிசோதனைக் கேற்ற சாலைகள் வேண்டும். பரிசோதனைச் சாலைகள் பல அமைக் கப்பட்டிருக்கின்றன. மேனுட்டார் பெருஞ்செலவு செய்து கல்லூரி களிலும் கலாசாலைகளிலும் பரிசோதனைச் சாலைகளை ஆராய்ச்சிக்கு உதவியாக அமைத்திருக்கின்றனர். பரிசோதனைக்குச் சாலை மாத்திர மன்று; யந்திரங்கள், கருவிகள், கண்ணுடிகள், வில்லைகள் (lenses), பூதப்பொருள்கள் எனப் பலவகைத் துணைக்கருவிகள் வேண்டும். பொருட்டிரிபு நூலாராய்ச்சிக்கும் பெளதிக நூலாராய்ச்சிக்கும் பரி சோதனை இன்றியமையாதது. இயற்கையாராய்ச்சி முறைகளுக்கு அடிப்படையான அளவைகள், காண்டலும் பரிசோதனையுமே. பரி சோதனை காண்டலில் அடங்குமாதலான், காண்டலே ஆராய்ச்சி களுக்கு ஆதாரம் ஆனதுபற்றிக் காண்டற்பேர்லிகளைக் களைக.
ஐவகை ஆராய்ச்சி முறைகள்
முன்னிகழ்ச்சி, பின்னிகழ்ச்சி, உடனிகழ்ச்சியாகுங் தோற்றங் களைக் காண்டலால் அறிந்தாலும், அவற்றின் காரண் காரியத்

Page 50
92
தொடர்பை நிரூபித்தற்கு ஐம்முறைகள் உண்டு. அவை தனியொப்பு முறை, தனிவேற்றுமை முறை, ஒப்புவேற்றுமைக் கூட்டுமுறை, ஏற்றத்தாழ்ச்சி முறை, ஒழிபு முறை என்பன. இயற்கையாராய்ச்சி கள் கூறும் பிரமாணங்கள் எல்லாம் ஐம்முறைகளில் ஒன்றலும் பலவற்றலும் நிச்சயிக்கப்படுவன. இவ்வைந்து முறைகளால் காலத் தானும் இடத்தானும் ஏகதேசப்படும் பொருட்களை ஆராய்ந்து, அவற்றின் பிரமாணங்களை அறியலாமென ஆசிரியர் மில் செப்பி னர். மில் என்பவரே, ஐவகை முறைகளையும் ஆராய்ச்சி முறை யாக முதன்முதல் மொழிந்தவர். ஐவகை முறையும், பொருட்களின் ஒப்பு வேற்றுமைகளை ஆராய்ந்தே, பிரமாணங்களை நிச்சயிக்கின் றன. ஐவகை முறைகளும் காண்டலின்றி அமையா என்பதை உய்த்துணர்க. இம்முறைகளை விளக்குதற்காக எடுத்தோதப்படும் உதாரணங்களில் ஆராய்ச்சி முறைகளை ஆராய்ந்தறிக. பரிசோதனை யின் நுட்பத்தினையும், அளவைகளின் திறனையும் வந்துழி வந்துழிக் காண்க. இயற்கையாராய்ச்சி வல்லோர் யாவரும் இம்முறைகளைக் கைப்பற்றி ஆராய்ந்தனர் என்பதைக் காட்டுதும், தருக்கநூலோர் இவ்வைந்து முறைகளையும் ஆராய்ச்சி முறையென அழைக்கின்றனர்.
தனியொப்பு முறை
பல காட்சிகள் ஒரு பண்பால் ஒப்பாகின் அக் காட்சிப் பொருட்கள் காரணகாரியத் தொடர்புடையன எனத் துணிகிருேம். எண்ணல் முறையும் ஒப்பும், தனியொப்பு முறையில் உபயோகப் படுகின்றன. தனியொப்பு முறையின் ஆதாரம் காண்டல் மாத் திரமே. பரிசோதனை செய்யவியலாத பொருட்களைத் தனியொப்பு முறையாலே ஆராய்கிறேம். விகரம் என்னும் தோற்றத்தின் கார ணத்தை ஆராய்வான் தொடங்கி, விகரத் தோற்றத்தின் காரண சந்தர்ப்பத்தைக் காட்சி செய்வோம். ஒரு தருணத்தில் விகரம் 'எயரவ' என்னும் சந்தர்ப்பத்தில் தோற்றியும், வேறேர் தருணத் தில் வழஎந' என்னும் சந்தர்ப்பத்தில் தோற்றியும், வேறேர் தரு ணத்தில் 'வயழன' என்னும் சந்தர்ப்பத்தில் தோற்றியும், இங்ங்னம் தனியொப்பாகி நிகழுமாயின், எகரமும் விகரமும் காரண காரியத்
தொடர்புடையனவெனத் துணிகிருேம். இரு முன்னிகழ்ச்சிகள்
உண்டாயின், இரண்டும் காரணமெனத் துணியப்படும். தனியொப்பு முறையின் துணிபை, யாண்டு எகரம் ஆண்டு விகரம் என்ற முறையாக மொழியலாம். இரண்டு முன்னிகழ்ச்சிகள் உண்டாயின், எது சரியான காரணமென இம்முறையால் நிச்சயிக்கவியலாது. தனியொப்பு முறையால் ஆராய்தற்குப் பலவேதுக் கொள்கை இட
ܓ؟
*皋

".
93
ராகின்றது. தனியொப்பு முறையின் துணிபு வலியுடையதெனத் தீர்மானிக்கப்படினும், இலகுவாய் இம்முறையைத் தழுவி இயற்கைப் பிரமாணங்களை அறியலாமென நினைத்தல் பிழை. ஒப்பைக் காணு தல் இலகுவன்று. காட்சிகளைத் தேடித்திரிவதில் பல காலம் கழிக்க வேண்டும். கிரகணத்தின் காரணம் ஆராய்ச்சிப் பொருள் என்றல், அக்காட்சிகள் பலவேண்டும். அக்காட்சிகள் ஒரு வருடத்திற்கு ஒன்று கிடைப்பதே அருமை. காட்சிகளுண்டாயின், தனியொப்பு முறையால் ஒரு பிரமாணத்தைத் துணிதல் இலகுவாகும். இனிக் காட்சிகள் பலவாதலன்றி, வேற்றுமையாகவும் இருத்தல்வேண்டும். காட்சிகளின் தொகை அதிகமாக, அவற்றின் தன்மை எவ்வளவு வேற்றுமையாகுமோ, அவ்வளவிற்குத் துணிபு வலியுடையதாகும்.
ஒப்பு முறையின் துணிபு
'இரு தோற்றங்கள் ஒன்று ஒன்றன் முன்னிகழ்ச்சியாகவேனும் உடனிகழ்ச்சியாகவேனும் இருப்பின், காரணகாரியத் தொடர்புடை யன; இத்துணிபு, காட்சிகள் பலவாகவும் வேற்றுமையாகவும் இருப் பின், நற்றுணிபாகும். ஒப்புள்ள இரு தோற்றங்கள் சிலவற்றையே காட்சியாகக் கொண்டு இத்துணிபைப் பெறுகிறேம். எண்ணல் முறையில் எல்லாக் காட்சிகளையும் எண்ணுகிறேம், ஒப்பு முறை யில் ஒப்பின் பண்பைச் சில காட்சிகளில் ஆராய்கிறேம், எண் ணல் முறையில் ஒப்பின் சொரூபத்தை ஆராயாமல் பொதுக் காட்சியாக ஆராய்கிறேம். எண்ணல் முறை கூட்டுண்மையைக் கூறும். ஒப்பு முறை காரண காரியத் துணியை நாட்டும். ஒப்பு முறையின் துணியின் நலத்தைப் பின்வரும் உதாரணத்தால் ஆராய்ந்தறிக.
முதலாம் உதாரணம்
கி. பி. 13-ஆம் நூற்றண்டில் உரோசர் பேக்கன் (Roger Bacon) என்னும் ஆங்கில மகன் ஒருவர் வானவில்லின் அழகைப் பார்த்து வியப்படைந்தனர். பல நிறங்கள் தோற்றுதற்குக் கார ணம் யாதென ஆராய எத்தனித்தனர். ஆங்கில இலக்கியங்களில் பளிங்கு வானம் எனப் பலவிடங்களில் கூறப்பட்டுளதாகலின், ஒளியோடு பளிங்கு சம்பந்தமுடைய பொருளென நினைத்துப், பளிங்கின் இயல்பையும் ஆராய்ந்தார். வானவில்லுப்போலச் சில பளிங்கும் எழுவகை நிறங்களையும் தோற்றுவிக்கிற தென்பதைக் குறித்தார். வேறுபல பூதப்பொருட்களுடாகவும் ஒளிக்கற்றை செல் லும்போது பல நிறமாக மாறுதலடைவதையும் கண்டார். பனித்

Page 51
94.
துளிகளில் உள்ள ஒளியும் பல நிறமாகத் தோற்றுவதைக் கண் டார். ஆறுகள் குதித்துப் பாயும்போதும், ஒளியினது கதிர் எழு வகை நிறமாக மாறுதலை உணர்ந்தார். கட்டுமரத்தைச் செலுத்தும் போதும், சவள் வலிப்பதால் எழும் நீரிலும் பல நிறத்தை நோக்கி னர். இங்ங்ணம் பல காட்சிகளை ஆராய்ந்து, ஞாயிற்றினது ஒளி பலநிறக் கதிர்களை உடையதெனத் துணிந்தார். இத்துணிபு காரண மென்ன என்பதைக் காட்டவில்லை. வெண்மை நிறமான ஒளி சிவப்பு பச்சை மஞ்சள் முதலிய நிறங்களாக மாறுதற்குக் காரணம் என்ன என்பதைத் துணிதற்கு ஆராய்ச்சி செய்யவேண்டும். ஒப்பு முறையால் பளிங்கும் நீரும் ஒளியைப் பல நிறமாகக் காட்டுக் தன்மை உடையவையென அறியலாமொழிய, காரணமென்ன என் பதை அறியவியலாது.
இரண்டாம் உதாரணம்
சுவான் (Schwan) என்னும் செர்மானியர் ஒருவரின் ஆராய்ச்சி ஒப்பு முறையின் நலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. கி. பி. 1838ஆம் ஆண்டு இவ்வாராய்ச்சி செய்யப்பட்டது. மாவைப் புளிக் கச் செய்து, உணவுப் பண்டங்களை ஆக்குகிருேம். இயற்கைவிதி யொன்றுக்கு அமைந்தே மாப்புளிக்கிறது. சீனி புளித்து மதுவாக வும் கரிவாயுவாகவும் பரிணமிக்கின்றது. சீனி புளிப்பதற்குக் கார ணம் பயிரணுக்கள் (Yeast cells) எனத் துணிந்தனர். அவ்வுண் மையை ஒப்பு முறையால் ஆராய்ச்சி செய்தார். கள், அரிசி, கோதுமை முதலிய பண்டங்கள் சர்க்கரைப் பதார்த்தமுடைய வாகையால், புளிக்குக் தன்மையுடையன. பயிரணுக்களே காரண மென்பது ஒரு துணிபொழிய, முற்ருனதன்று, லீபிக் (Leibig) என்பவர், பயிரணுக்களினின்று உற்பத்தியாகுமொரு பதார்த்தமே புளிக்கச் செய்கின்றதெனப் பிறிதொரு காரணத்தை மொழிந்த னர். இவ்விரு துணிபுகளும் ஒப்பு முறைமையின் துணிபுகளே. இவ்விரு காரணங்களுள், எது காரணமென ஒருதலைப்படுதற்கு வேறு முறைகள் வேண்டப்படும். ஒப்பு முறையால் ஒரு துணி பைப் பெறலாமொழிய, ஒன்றின் காரணத்தைக் கருதவியலாது.
தனிவேற்றுமை முறை - -
ஆராயுங் காரணம் நிகழுமாயின், அத்தோற்றம் உடன்பாட்டுக் காட்சி எனப்படும். காரணத்தையுணர்த்தும் நிகழ்ச்சி ஒரு தோற் றத்தில் நிகழாதாயின், அத்தோற்றம் எதிர்மறைக் காட்சியெனப் படும். அபாயக் காட்சி எனினும், எதிர்மறைக் காட்சியெனினும்
tä

95 பொருந்தும். ஒப்பு முறையால் காரணகாரியத் தொடர்பை உணர்த் தும் தோற்றங்களின் உடன்பாட்டுக் காட்சிகளே ஆராயப்படும். ஒப்பு முறையின் துணிபை எதிர்மறையாக ஆராய்ந்து நிச்சயிக் கும் முறை தனிவேற்றுமை முறை. இரு காரணங்கள் துணியப்ப டின், அவற்றுள் எது காரணமெனத் துணிதற்குத் தனிவேற்றுமை முறை கருவியாகும். பரிசோதனை தனிவேற்றுமை முறையின் இன்றி யமையாத இலட்சணமாகும். பரிசோதனைகளிலே மாத்திரம் தனி வேற்றுமை முறை உபயோகப்படும். தனியொப்பு முறையால் பெறப்பட்ட துணிபைப் பரிசோதனையால் வலியுறுத்துகிருேம். தனி வேற்றுமை முறையால், எண்ணல் முறை, தனியொப்புமுறை முத லியவற்றின் துணிபை வலியுறுத்தலாமொழிய, ஒரு புதிய துணிபை நிலைநாட்டவியலாது. இயற்கையாராய்ச்சிகளில் பரிசோதனை மிகவும் உபயோகப்படுகிறதால், தனியொப்பு முறை ஆளப்படும். பரி சோதனை செய்யும்போது துணிந்த ஒரு தோற்றத்தை, அதன் காரண சந்தர்ப்பத்தோடு நிகழும்படி ஒழுங்குசெய்து காரணத்தைத் தெளிகிறேம்.
தனிவேற்றுமை முறையின் இலக்கணம்
துணியப்பட்ட காரணம் நிகழ்ந்துழி ஒரு காரியம் நிகழ்ந்தும், நிகழாதுழி நிகழாதும் நிற்கக் காரண சந்தர்ப்பம் ஒரே தன்மை யாக இருப்பின், அக்காரணமே காரணமென வலியுறுத்தப்படும். காரணமெனத் துணியும் முன்னிகழ்ச்சி நிகழுமாயின், அத்தோற் றம் உடன்பாட்டுக் காட்சி. முன்னிகழ்ச்சி நிகழாதுழிப், பின் னிகழ்ச்சி நிகழாதாயின், அத்தோற்றம் எதிர்மறைக் காட்சியாகும். தனிவேற்றுமை முறையால் ஒரேயொரு எதிர்மறைக் காட்சியை ஆராய்ந்து, துணியை வலியுறுத்துகிறேம். பரிசோதனையாலேயே எதிர்மறைக் காட்சியை ஆராய்கிறேம். தனிவேற்றுமை முறையின் நலத்தைக் காட்டுதற்கு இரு பரிசோதனைகளை 9-60) ЈШLJTip.
முதலாம் பரிசோதனை ஓர் இருப்புத் துண்டையேனும் ஒரு நாணயத்தையேனும்
நிலத்தில் விழவிடும்போது, அது விரைவாக விழுகின்றது. அவ் விருப்புத் துண்டுடன் பறவை ஒன்றின் சிறிய இறகை விழவிடும்
போது சொற்ப காலத்துக்குப் பின்னரே இறகு விழுகின்றது. பூமி
யின் கவர்ச்சி விதிப்படி, இரண்டும் ஒருங்கு விழுதல் வேண்டும். இவ்விதி வழுவிற்குக் காரணம் காற்று. உடன்பாட்டுக் காட்சியைக் காட்டினும், இனிப், பரிசோதனையால் எதிர்மறைக் காட்சியை"

Page 52
96
ஆராய்வாம். ஒரு பளிங்குப் பாத்திரத்தின் விளிம்பில் ஒரு நாண யத்தையும், ஓர் இறகையும் நூலினுல் தூக்கி, அப் பாத்திரத்தை அடைத்துக், காற்றைத் துருத்தியினுல் வெளியே போக்கியபின், நாணயத்தையும் இறகையும் ஒருங்கு விழவிடுக. இரண்டும் பாத் திரத்தின் கீழ்த் தட்டில் ஒருங்கு வீழ்தலைக் கவனிக்க, காற்றே இறகை விழவிடாது தடைசெய்தது என்பது வெளிப்படையாகும். ஒரு தனிப் பரிசோதனையால் காற்றே கவர்ச்சியைத் தடைசெய்து, இறகை நிலத்திலே விழாமல் தடுக்கின்றது என அறிந்தோம்.
இரண்டாம் பரிசோதனை
வானவில்லின் தோற்றத்தை முன்னர் ஆராய்ந்தாம். அவ் வாராய்ச்சியைத் தொடர்வாம். தனியொப்பு முறையால் ஆய்ந்து, பளிங்கு ஒரு காரணமாதல் கூடுமென்றும், நீர்த்துளிகள் காரண மாதல் கூடுமென்றும் எண்ணினுேம். பெளதிக நூலோர், பளிங் கின் வடிவமே ஒளியைப் பலநிறக் கதிர்களாகப் பிரிக்கின்றதெனக் காட்டுகின்றனர். ஞாயிற்றினின்று ஒளி கற்றை கற்றையாகப் பூமி யின் நிலப்பரப்பில் வீழ்கின்றது. கதிர்க்கற்றை ஒரு துவார மூல மாக ஒரு மாடத்துள் வந்துழி, வட்டமான நிழலைத் தருதலைக் காணலாம். இக்கதிர்க் கற்றையை முக்கோணப் பளிங்கில் (Prism) வீழ்த்துலாம். ஒளி முக்கோணப் பளிங்கை ஊடுருவிச் செல்லும் போது, எழுவகை நிறத்த கதிராகப் பிரிகின்றது. இங்ங்னம், உடன் பாட்டுக் காட்சியால் பளிங்கின் முனையான கோணமே காரண மெனத் துணியப்பட்டது. துணியப்பட்ட இக்காரணத்தைக் காரண மென ஒரு பரிசோதனையால் வலியுறுத்துவாம். முக்கோணப் பளிங்கு கள் இரண்டை எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றைப் பொருந்த வைத் தால், நாற்கோணப் பளிங்கொன்று கிடைக்கும். நாற்கோணப் பளிங்குகளுக்கு ஊடாக ஒளி செல்லும்போது, வானவில்லின் நிறங் கள் தோற்றவில்லை. வெண்மை நிறமாகவே ஒளி சென்றது. வெண்மை நிறக் கதிர், உண்மையில், ஒரு கலப்புக் கதிர். அது, மஞ்சள், சிவப்பு முதலிய கதிர்களாகப் பிரிகின்றது. உருண்டை வட்டமான பளிங்கும் கதிரை எழுவகையாக்கும் தன்மையுடையது.
தனிவேற்றுமை முறையின் நலம்
தனிவேற்றுமை முறையால் எதிர்மறைக் காட்சியைப் பரி
சோதனை செய்தல், ஒரு துணிபை நாட்டுதற்கு, அவசியமாகும். பரிசோதனை செய்யவியலாத பொருட்களை இம்முறையால் ஆராய வியலாது. வெண்காயம் விளைவதற்கு எவ்வகை மட்கண்டம் நல்ல
A.
*、

97
தென ஆராய்வாம். பரிசோதனை செய்யவியலாது. பலவகை மட் கண்டத்தையும் ஆராயவேண்டும். ஒருவகை மட்கண்டம் நல்ல தெனத் துணிந்தாலும், அதே நல்ல நிலமென வற்புறுத்தவியலாது. கோடையில் அங்கிலத்தில் நல்ல விளைவு ஆகிலும், மாரியிலும் அவ்விளைவு உண்டாகுமெனச் சொல்லவியலாது. சில மட்கண்டம் களியாகவும், சில உவராகவும், சில மணலாகவும், சில முருகை யாகவும் இருப்பதால், எது நல்லதென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஒரு நிலத்திற்கு எரு நல்லதாக இருக்கும். வேறெரு நிலத்திற்கு வேறேர் எரு 'நல்லதாகவிருக்கும். இனி, ஒரு நிலத் தில், கோடையில், ஒருவித எரு நல்லதாகவும், மாரியில் அது பயனற்றதாகவும் இருத்தல்கூடும். இவற்றினையெல்லாம் தனிவேற் றுமை முறையால் பரிசோதனை செய்யவியலாது.
முக்கிய பரிசோதனை
தனிவேற்றுமை முறையால் ஆராய்ந்துழி, ஒரு தோற்றத்தின் காரணமாக, இரு துணிபுகள் கூறப்படுமாயின், அவற்றுள் எது உண்மையென ஒருதலைப்படுதற்கு, ஒரு முக்கிய பரிசோதனை செய்ய வேண்டும். அப்பரிசோதனையால் எது காரணமென நிச்சயமாகத் துணியலாம். பரிசோதனைக் காட்சியொன்றை, ஏனைய காட்சிகளி லும், முக்கியமானதென அறிந்த பின்னரே, அப்பரிசோதனையைச் செய்யவேண்டும். ஈண்டு ஓர் உதாரணம் கூறுதும். ஞாயிற்றி னின்று ஒளி பூமிக்குச் செல்லுமுறையை ஆராய்ந்தோர், இரு கொள்கைகளை மொழிந்தனர். ஒருசாரார் ஒளிக்கதிர், அணு அணுவாய் விழுந்து பிரகாசிக்கின்றது என்பர். இக்கொள்கை பூத வணுக்கொள்கை எனப்படும். ஒருசாரார், ஒளி ஆகாச தன்மாத் திரையின் பற்றுக்கோடாய், அலை அலையாய் வருகின்றது என்பர். பூதவனுக்கொள்கை உண்மையாகின், ஒளி, வாயு மண்டலத்திலும் பார்க்க, நீரில் வேகமாய்ச் செல்லும். (ஒளி, மென்மையான மண் டலத்திலிருந்து வன்மையான மண்டலத்திற்கு மாறும்போது, அதன் வேகம் மிகுமென்பர் பெளதிக நூலோர்) வாயு மண்டலம் நீர் (possilojjati. Gudi, GOLDuTGOT3). (GLDGór GOLD = Lighter medium; Gigi GOLD = Denser medium). :
அலைக்கொள்கை உண்மையாகில், ஒளியின் வேகம், நீரிலும் பார்க்க, வாயு மண்டலத்தில் விரைவாகு மென்பர். ஒளியின் வேகத்தை நிச்சயித்தால், எந்தக் கொள்கை உண்மையானதெனச் சொல்லலாம். நுண்ணியதாகிய யந்திரத்தால், ஒளிக்கதிர் நீரிலும்
பார்க்க, வாயுவில் வேகமாகச் செல்லுகின்றதெனத் துணியப்பட்
13

Page 53
98
டது. இவ்வாறு, அலைக்கொள்கை சரியெனத் துணியப்பட்டது. அலைக்கொள்கை சில இயற்கை விதிகளோடு முரணுகின்றதாகை யால், பின்னரும் ஆராயப்பட்டது. பரமானுக்கொள்கை ஒன்று நாட்டப்படுகிறது. அக்கொள்கையினர், ஒளி வீசும் பரமானுக்கள் குறுகிய கதிர் கதிராய் அலையலையாகச் செல்கின்றன என்பர்.
ஒப்பு வேற்றுமைக் கூட்டுமுறை ஒரு காரணகாரியத் தொடர்பை நீக்கமின்றி நிற்குந் தொடர் பாகக் காணவேண்டும். காரணகாரியத் தொடர்பை நாட்டுதற்குத், தனியொப்பு முறையாலும் தனிவேற்றுமை முறையாலும் ஆராய வேண்டும். பல காட்சிகளை ஆராய்ந்து, எகரம் தோற்றும்போதெல் லாம் விகரம் என்றற்போல, ஒரு துணியை மொழியவேண்டும். பின்னர், எகரம் தோற்ருத ஒரு காட்சியில் விகரம் தோற்றவில்லை எனக் காட்டவேண்டும். இனி, இவ்விரு முறையையும் அடக்கி யுள்ள ஒப்பு வேற்றுமைக் கூட்டுமுறையால், யாண்டு எகரம், ஆண்டு விகரம் என்றும், யாண்டு எகரமின்று, ஆண்டு விகாமின்று என்றும் காட்டவேண்டும். இக்கூட்டு முறையிலும் வலியுடைய முறை வேறென்றில்லை. ஒப்பு வேற்றுமைக் கூட்டு முறையின் இலக்கணம் வருமாறு:- − /
யாதொரு தோற்றம், தனியொப்பு முறையால் பிறிதொரு தோற்றத்தின் காரணமெனத் துணியப்பட்டு, அக்காரணமாகிய தோற்றமின்றிக் காரியமாகும் தோற்றமும் நிகழாதெனத் தனி வேற்றுமை முறையால் வற்புறுத்தப்படுமாயின், முந்திய தோற்றம் பிந்தியதின் காரணமெனப்படும். இம்முறையாலே, பொருட்டிரிபு நூலாரும், பெளதிக நூலாரும் தம் பிரமாணங்களை ஆராய்ந்து, நிச்சயிக்கின்றனர். ஆராய்ச்சி முறைகளில் சிறந்த முறை இம் முறையே. . ’ ' '
உதாரணம் -
பயிரணுக்களே மது புளித்தற்குக் காரணமென்னும் ஆராய்ச்சி யைத் தொடர்வாம். முக்கிய காட்சியொன்றல், இரு கொள்கை களுள் ஒன்றைக் களைந்து, ஒன்றைத் துணிவேம். பயிரணுக்களே காரணம் என்பது முதலாம் கொள்கை. பயிரணுக்களி லிருந்து பொசியும் பதார்த்த மொன்றே காரண மென்பது இரண்டாம் கொள்கை, எதிர்மறைக் காட்சிகள் பல ஆராயப்பட்டன. வாயு நீங்கிய குழல் ஒன்றில் சுத்த திராட்சைப் பழத்தை வைத்துப், பரிசோதனை செய்தபோது, திராட்சம் மதுவாகப் பரிணமிக்கவில்லை.
尔·蟹
崧、
as
 

99
ஆனால், வாயுவோடு கலந்த திராட்சம் மதுவாயிற்று. காற்றில் சஞ்சரிக்கும் பயிரணுக்களே சீனியை மதுவாக்குந் தன்மையுடை யன என்றார் கே லுசாக் (Gay Lussac). வாயுவுடன் கலந்த திராட்சம், சில சமயங்களில், மதுவாகாமல் இருந்தது. அச்சமயங் களில் காற்றில் பயிரணுக்கள் இல்லையென நிச்சயிக்கப்பட்டது. காய்ச்சிய குழலூடாகச் செலுத்திய வாயு திராட்சத்தை மதுவாக் குந் தன்மையில்லாதிருந்தது. பயிரணுக்கள் சூட்டினால் இறந்தன. 20°C பாகை, தொடக்கம் 24°C பாகை சூடுள்ள வாயு மதுவாக் குந் தன்மை உளதாயிருக்கிறது. 60°C பாகைக்கு மேலும், 0°C பாகைக்குக் கீழும் உள்ள வாயுவுக்கு மது வாக்குந் தன்மையின்று. ஹெம்ஹோல்ஸ் (Helmholtz) என்பவர், பிராணவாயுவே மது வாக்குந் தன்மையுள தென ஆசங்கித்தனர். அது தவறென்பது வெளிப்படையாகும். ஹொவ்மன் (Hoffman) என்பவர் பருத்திப் பஞ்சுக்கு ஊடாகச் செலுத்திய வாயுவுக்கு மது வாக்குந் தன்மை யில்லையென்று காட்டினார். இவ்வுண்மையை நன்குணர்ந்து, பயி ரணுக்களோ, அணுக்களின் பதார்த்தமோ காரணமென ஹெம் ஹோல்ஸ் ஆராயத் தொடங்கினார். இது ஒரு முக்கிய பரிசோதனை யாகும். மது நிறைந்த ஒரு சாடிக்குள் திராட்சை ரசம் அடைக்கப் பெற்ற ஒரு 'ரப்பர்க்' குழலை அமிழ்த்தினர். திராட்சம் புளிக்க வில்லை. மதுவிலுள்ள பயிரணுக்கள் 'ரப்பரு'க்கு ஊடாகச் செல் லாமையால், திராட்சம் புளிக்கவில்லை. பயிரணுக்களின் பதார்த் தமே காரணமெனில், அது கரைந்து, உட்சென்று, புளிக்கச் செய்யுமென நினைத்தனர். பின்னர், பாஸ்ரூர் (Pasteur) என்பவர், பல பரிசோதனைகள் செய்து, இக் கொள்கையை வலியுறுத்தினர். இச் சிறு நிகழ்ச்சியின் காரணத்தைத் துணிதற்குப், பலகாலம், பலர் ஆராய்ந்தனர்.
இருமடி யொப்பு முறை மூன்றாம் முறைக்கு மில் ஒப்பு வேற்றுமைக் கூட்டு முறை யெனப் பெயரிட்டனர். மில்லின் மூன்றாம் முறையை இருமடி யொப்பு முறை என அழைத்தலே தகுதியென மெலோன் செப்பு கின்றனர். ஒப்பு வேற்றுமைக்கூட்டு முறைக்கும் இருமடி யொப்பு முறைக்குமுள்ள வேற்றுமை வருமாறு:- ஒப்பு வேற்றுமைக் கூட்டு முறை காண்டலையும் பரிசோதனையையும் உபயோகிக்கின்றது. இருமடி யொப்பு முறை காண்டலை மாத்திரம் உபயோகிக்கின்றது. இரண்டும் உடன்பாட்டுக் காட்சிகளையும் எதிர்மறைக் காட்சி களையும் ஆராய்கின்றன. ஒப்புவேற்றுமைக் கூட்டுமுறை எதிர்

Page 54
.00
மறைக் காட்சிகளைப் பரிசோதனையால் ஆராய்கின்றது. இருமடி யொப்பு முறை எதிர்மறைக் காட்சிகளையும் காண்டலால் மாத் திரம் ஆராய்கின்றது. -
இருமடி யொப்பு முறையின் இலக்கணம்
'யாது, ஒரு தோற்றம் நிகழ்ந்துழி நிகழ்ந்தும், நிகழாதுழி நிகழாதும் இருக்குமாயின், அது அத்தோற்றத்தின் காரணமெனப் ப்டும்'. ് -
உதாரணம்
தார்வினது (Darwin) ஆராய்ச்சி ஒன்று வருமாறு:- கி. பி. 1835 - ஆம் ஆண்டு, இளவேனிற் காலத்தில், புல் செழிப்பாக வளராத ஒரு சதுப்பு நிலத்தில் செம்மண் பரப்பிவிட்டனர். இரண்டரை வருடத்தில் ஆராய்ந்தபோது, செம்மண் முக்கால் அங்குலம் தாழ்ந்திருப்பதைக் கண்டனர். மேற்பரப்பில் வேறு மண் உண்டாகியிருந்தது. ஏழு வருடத்தின் பின் தோண்டிய போது, செம்மண் இரண்டு அங்குலம் தாழ்ந்திருந்தது. ஆதியில் சேற்று நிலத்தில் மேற்பரப்பிலுள்ள நிலக்கரி மண், செம்மண் படைக்குக் கீழ் இருந்தது. சதுப்பு நிலத்தின் மேற்படை புதிய தோர் மண்ணுக விருந்தது. அது பயிர்மண் (vegetable mould). அப் பயிர்மண் உண்டாகியபின் புல் செழிப்பாக வளர்ந்தது. இப் பயிர்மண் உண்டாவதற்குக் காரண மென்னவென ஆலோ சித்தனர். முதல் உடன்பாட்டுக் காட்சிகளைத் தேடித் திரிந்தனர். தென்னிங்கிலாந்து தேசத்து ஒரு குறிச்சியிலுள்ள சுண்ணும் புக் கற்பாறைகளைத் தேடிப்பார்த்தனர். சிற்சில இடங்களில், சுண்ணும்பு (Chalk) மழையினுல் கழுவப்பட்டு, மேற்பரப்பில் பெருங் கல்லுகளும் செம்மண்ணும் இருந்தன. இப்படைமேல், புல் வளர்ந்த இடங்களில், பயிர்மண் இருந்தது. வேறேர் இடத் தில் ஒரு வயலில் சுண்ணும்பு மண்ணைத் தூவிப்பரப்பினர். அம் மண் முப்பது வருடத்தில் ஏழு அங்குலம் தாழ்ந்தது. பயிர் மண் அதன்மேல் உண்டாகியிருந்தது. பயிர்மண் உண்டாகுதற்குக் கார ணம் நாங்கூழ் (earthworms) எனத் துணிந்தனர். நாங்கூழ், நாகப்பூச்சி, நாக்குளிப் புழு என்பன ஒரு நிலப் புழுவின் பெயர்.
இனி, எதிர்மறைக் காட்சிகளை ஆராய்ந்தனர். பெருங்கற் களின் கீழ், நிலம் வறட்சியாக இருப்பதால், நாங்கூழ் பெருகாது. ஒரு கல் முப்ப்த்தைந்து வருடமாக இரண்டங்குலம் தாழ்ந்தது.
戟。

O
கல்லின்கீழ், 15 அங்குல ஆழத்தில், இரண்டுமூன்று புழுக்கள் தான் இருந்தன. எறும்புகள் குடியாக விருந்தனவாகையால், புழுக்கள் குறைந்தன போலும் வேறேர் இடத்தில் இடப்பட்ட கற்கள், மண்ணுல் மூடப்படாமல், புல்லும் வளராமல் இருந்தன. இவ்வாறு, நாங்கூழ் இல்லாதவிடங்களில், பயிர்மண் இல்லாமல், புல் வளரவில்லை. நாங்கூழ்ப் புழுவே பயிர் மண்ணை உண்டாக்கு கிற தென்பது ஒருதலை. ' ' )
ஏற்றத்தாழ்ச்சி முறை இயற்கை யாராய்ச்சிகளாகிய பெளதிக நூல் பொருட்டிரிபு நூல் முதலியன மிக நுட்பமாக ஆராயப்படுகின்றன. பொருட்டிரிபு நூலின் விதிகளை முகத்தலளவையாலும் எடுத்தலளவையாலும் கணக்கிட்டளந்து எவ்வளவு காரணம் எவ்வளவு காரியத்தைத் தருமெனக் கணக்கிடுகின்றனர். மின்சாரம், காந்தம் என்பவற்றை யும் கணக்களவையால் அளக்கிறர்கள். இருபொருட்கள் ஒன்றற் கொன்று ஏற்றத்தாழ்ச்சியாகக் குறைந்தும் மிகுந்தும் வருமாயின், அவற்றை எடுத்தலளவையாலும் முகத்தலளவையாலும் அளக் கிறர்கள். - -
ஏற்றத்தாழ்ச்சி முறையின் இலக்கணம் 'ஒரு தோற்றம் தொகையாலேனும் தன்மையாலேனும் ஒரு சிறப்புமுறையாக மாறுதலடைய, வேறேர்தோற்றம் தொகையா லேனும் தன்மையாலேனும் முன்னதன் மாறுதல்களுக்கு அளவாய் ஒரு சிறப்பு முறையால் மாறுதலடையுமாயின், அவ் விரு தோற் றங்களும் காரண காரியத் தொடர்புடையன" ஏற்றத்தாழ்ச்சி முறை தனியொப்பு முறையின் விகற்பமே. இம்முறையால் காரண காரியத்தை அறிதலே உதாரணத்தான் விளக்குதும். இலம்பகத்தின் ஊசலாட்டம் இம்முறையால் கணக்கிடப்படும். காற்றைக் குறைக்க ஊசலாட்டம் கூடுகிறது; ஊசலாட்டத்தின் பாதை விரிகின்றது. இலம்பகம் தூங்குமிடத்துள்ள உராய்வை நீக்க ஊசலாட்டத்தின் பாதை விரிகின்றது. காற்றைச் செலுத்த ஊசலாட்டத்தின் பாதை அகலம் குறைகின்றது, ஏற்றத்தாழ்ச்சி முறையால் காற்று உராய்வு என்பன ஊசலாட்டத்தின் பாதையின் அகலத்தைக் குறைக்கின்ற தென்றும் கூட்டுகின்றதென்றும் அறிவேம்.
கடலின் பெருக்கு வற்றின் காரணம் இம்முறையால் துணி யப்படும். ஒருநாட் காலே ஆறுமணிக்குக் கடல் பெருகின், அடுத்தநாட் சாலை ஆறுமணி ஐம்பத்தைந்து நிமிடத்துக்குமேல்

Page 55
102
பெருகும் இவ்வண்ணம் ஒவ்வொருநாளும் ஐம்பத்தைந்து நிமிஷம் சென்றபின்னரே கடல் பெருகும். இம்மாறுதலுக்கேற்பத் திங்க ளும் மாறுதலடைகின்றது. திங்களின் கலைகளைக் கடலின் பெருக்கு வற்றேடு நோக்கி ஆராய்க. பூரண சந்திரன் உச்சத்தில் நிற்கும் போது கடல் மிகப் பெருகுதலைக் காண்க். அடுத்தநாள் ஐம்பத்
கடலின் பெருக்குக்குக் காரணம் திங்களின் கவர்ச்சி யென்பது வெளிப்படை.
நியூற்றன் என்னும் ஆங்கில இயற்கை யாராய்ச்சி வல்லுநர் அசைவின் காரணத்தைத் தேர்ந்தனர். அவரது ஆராய்ச்சி ஏற்றத் தாழ்ச்சி முறையை நன்கு விளக்கும். அசைவுபற்றிய முதலாம்விதி; அசைந்துருளும் உருண்டை யாண்டும் ஒரே அளவு வேகத்தோடு ஒரு கேர்க்கோட்டின் வழி அவ்வசைவைத் தடுக்கத்தக்க வேருெரு சக்தி தோன்றுமளவும் உருளவேண்டும். அசைவின் தடைகள் உராய்வு காற்றின் வலி பூமியின் கவர்ச்சி முதலியன. இத்தடைகளை முற்றும் நீக்க முடியாதாகலான் தனிவேற்றுமை முறையால் கார ணத்தை நிச்சயிக்கமுடியாது. தடையைச் சொற்பன் சொற்பணுகக் குறைக்க வேகமும் அளவாக மிகும். இவ்வாறு அதிநுட்பமாக அளவை செய்து ஒர் ஏற்றத்தாழ்ச்சி விதியை அறியலாம்.
ஒழிபு முறை ஒழிபென்பது பாரிசேட வளவை. மேனுட்டு ஒழிபு முறை பெரும்பாலும் கணக்கிட்டளக்கும் இயற்கைக் கலைகளிலேயே
உபயோகப்படுகிறது. ஒழிபு முறையின் இலக்கணம், "ஒரு
தோற்றம் பல நிகழ்ச்சிகளை அடக்கியுளதாயின் அதன் காரிய மாகிய தோற்றமும் பல நிகழ்ச்சிகளை உடையதாக இருப்பின், காரண சந்தர்ப்பத்தினின்று சில நிகழ்ச்சிகளின் காரணத்தை அறிந்து நீக்கியபின் எஞ்சி நிற்கும் நிகழ்ச்சி காரியத்தோற்றத் தில் நிச்சயிக்கப்படாமல் எஞ்சி நிற்கும் நிகழ்ச்சியின் காரண மெனத் துணியப்படும். வ வா வி வீ என்னும் தோற்றம் அ ஆ இ ஈ என்னும் தோற்றத்தைக் காரணமாக உடையதென அறிந் தும், வவாவி என்பவற்றின் காரணம் அ ஆ இ என அறிந்தும் இருப்பின், எஞ்சிய வீ யின் காரணம் ஈ எனத் துணியப்படும்.
பரிசோதனை
i வாயுக்களின் கூட்டுப் பதார்த்தம் என்பதைக் காட்டுவாம். ஒரு தொகை செப்புக்கறளை (களிம்பை) நிறுத்து நிறையைக்
èk
 
 

103
குறித்தபின் ஒரு பளிங்குக் குழலில் இட்டுச் சலவாயுவை இட்ை விடிாது களிம்பின் மிசை செலுத்திக் குழலைச் சிவக்கக் காய்ச்சினுல்
சலவாயு செம்பின் களிம்பில் இருக்கும் பிராணவாயுவைப் பிரித்
தெடுத்துப் புணர்ந்து நீராவியாகும். கீராவியைக் குளிரச் செய்து நீராக்கி அதன் நிறையை அறியலாம். செம்புக்களிம்பின் நிறையி லிருந்து செம்பின் நிறையைக் கழித்து பிராணவாயுவின் கிறையை அறியலாம். இங்ங்னம் பெற்ற பிராணவாயுவின் நிறையை நீரின் நிறையிலிருந்து கழித்தால் சலவாயுவின் நிறையை அறியலாம். எவ்வளவு நிறையுள்ள பிராணவாயு எவ்வளவு நிறையுள்ள சல வாயுவோடு புணர்ந்து நீராகிறதென அளவை செய்யலாம் 88-89 நிறையுள்ள பிராணவாயு 1111 நிறையுள்ள சலவாயுவோடு சேர்ந்து நீராகும் என்பது விதி.
ji) Liès) (Hypothesis) இயற்கையாராய்ச்சி செய்யும்போது எவ்வளவு நுட்பமாக அளந்தாலும் பிழை உண்டு. யந்திரங்களே பிழையாக அளக்கும். காட்சிகள் பெரும்பாலும் குற்றமுடையன. ஒப்பு போலிக்கு இட ணுகும். இங்ங்னம் ஓர் ஆராய்ச்சியின் துணிபு நல்ல துணிபோ போலித் துணிபோ என நிச்சயித்தல் இலகுவன்று. துணிபுகளின் நலத்தை ஆராய்தலே ஓர் ஆராய்ச்சியாகும். எண்ணல் முறை குறிப்பந்நுவயம் ஒப்பு முதலியவற்றின் துணிபுகள் எல்லாம் ஐயத் துணிபுகளே. துணிபுகளை ஒப்பு வேற்றுமைக் கூட்டுமுறையால் ஆராய்ந்து துணியும்போது துணிபு வலியுடையதாகும். துணிபு ஒரு கொள்கையாகுமுன் ஒரு கற்பனையாக ஆராயப்பட வேண்டும். ஒரு துணிபை விதி யெனக் கோடலே கற்பனை. ஒரு கற்பனை யின் ஆதாரம் என்னவெனத் தேர்தல் வேண்டும். கற்கால மனிதர் கானவர் முதலியோர் தோற்றங்களின் காரணங்களை அறியாமல் பேய் முதலியவையே காரணமென நினைத்தனர். சம பூமியில் பொரியும் நெல்லு மலைச்சிகரத்தில் பொரியாதிருத்தலைக் கண்டு பாத்திரத்திலோ மலைச்சிகரத்திலோ நின்று அணங்கே நெல்லைப் பொரியாமற் பண்ணுகிறதெனப் பாமரர் எண்ணுகின்றனர். உதிர வோட்டத்திலே உதைப்பின் பயனுக இரத்தக்குழாய் வெடிக்க ஒருவன் மரிக்கிறன். அப்போது அயல் வீட்டுப் பெண்கள் அவனை முனி யடித்துவிட்டதெனச் சொல்வர். கரிசலவாயு வினத்தைச் சேர்ந்த ஒரு வாயு (CH) பிராணவாயுவோடு புணர்ந்து இயற்கையில் எரிகிறது. அத்தோற்றத்தைக் காண்போர் கொள்ளிவாற்பேயென அஞ்சி யோடுவர், அறிவினர் காரணங்களை இவ்வாறு கற்பிக்கின்றனர்.

Page 56
als)4 Y
புலவன் ஒருவன் காரணமொன்றிருப்ப, தன் புலமையால் பிறிதொரு காரணத்தைக் கற்பிக்கின்றன் ஊடலும் ஊடல் நிமித்தமுமாகப் பிரிந்திருக்கும் தலைவியருக்கு இளந்தென்றலும் பெரும் வெப்ப மாக இருக்கின்றதென நினைந்து புலவன் தலைவியது வருத்தத் தின் காரணம் இளந் தென்றல் என உரைக்கின்றன். தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்கு வெப்பம் மிகுமென நினைந்து ஞாயிறும் தன் கிரணங்களை ஒடுக்கி மேற்றிசைக் கடலில் விழுகிறன் எனப் புலவன் கற்பிக்கின்றன். இங்ங்னம் புலவன் கற்பனை செய்வதுபோல இயற்கை விதிகளை ஆராய்வோர் கற்பனைகளைப் புனைந்துரைத்தல் பெருங் குற்றமாகும். கற்பனைக்குக் காட்சிகள் ஆதாரமாயிருத்தல் வேண்டும். இயற்கையாராய்ச்சி வல்லோர் யாவரும் காட்சிகள் பலவாகவும் வேற்றுமையாகவும் இருத்தல் வேண்டுமென மொழிகிறர்கள். ஆகையால் கற்பனைக்குக் காட்சி இன்றியமையாததென்க. பரிசோதனைக் காட்சிகளும் கற்பனைக்கு நல்ல ஆதாரமாகும். காட்சிகளின் துணியாகவே கற்பனைகளை ஆக்கவேண்டும். துணியே கற்பனையாக மாறுகின்றதெனலாம்.
ஒரு காரணகாரியத் தொடர்பை நிலைநிறுத்துதற்கு உரிய கற் பனைகளைப் பல்வேறு முறைகளாற் பெறலாம். பூரண வெண்ணல் முறையின் துணிபுகளும் குறையெண்ணல் முறையின் துணிபுகளும் குறிப்பந்நுவயங்களின் துணிபுகளும் தனியொப்புமுறைத் துணிபு களும் கற்பனைக்கு ஆதாரமாவன. ஐம்பூதங்களுஞ் சேர்ந்து தம் கலப்பினுல் பூதப்பொருட்களைத் தோற்றுவிக்குமாறுபோல அணுக் களின் கூட்டரவே தனிப்பதார்த்தமெனக் கற்பனை கூறுகிறர்கள். எண்ணல் முறையின் துணிபாகவே திங்களின் கவர்ச்சி கடலின் பெருக்குக்குக் காரணமெனத் துணியப்பட்டது. ஒரு தலைவனும் ஒரு தலைவியும் எதிர்ப்பட்டுக் கலந்து உலாவி மகிழ்தலைப் பல முறை கண்ட தோழி கூட்டத்தின் காரணம் காதல் எனத் துணி கிருள். காட்சிகள் ஆதாரமாகவே மது புளித்தற்குக் கற்பனை கூறப்பட்டது. பயிரணுக்களே காரணமென்பது ஒரு கற்பனை, கெப்பிளர் (Kepler) பல உருண்டைகளின் நிலைகளைக் காட்சிக ளாகக் குறித்துப் பார்த்து உருண்டைகள் சூரியனைச் சுற்றிச் சுழலு மெனத் துணிந்தனர். புதியதோர் உருண்டை தோற்றின் அதுவும் சூரியனைச் சுற்றும் என்பது கற்பனையாகும். ஒப்பு கற்பனைக்கு நல்ல ஆதாரமாகும். ஒப்பின் துணிபாகவே பிரித்தானிய தேயத் துப் பள்ளத்தாக்குகள் பனிப்பாறைகளால் ஆக்கப்பட்டவை எனத் துணிந்தனர். கற்பனை ஒன்றை ஆக்கியபின் அதை ஐம்முறையா
 
 

05
லும் ஆராயவேண்டும். ஐம்முறைகளால் தேரும்போது சில கற்பனை களைப் போலியெனக் கண்டு நீக்கலாம். சிலவற்றைத் திருத்தி நல்ல கற்பனையாக்கலாம். கற்பனை ஒன்றை ஆக்கியபின் அதைப் போலியென ஐயுறல் வேண்டுமென ஆராய்ச்சிவல்லோர் கூறுவர். கெப்பிளர், நியூற்றன், தார்வின் முதலியோர் கற்பனைகளை ஆக்கு வதிலும் கைவிடுவதிலும் வல்லுநர். காட்சிகளைக் காண்டலாலும் பரிசோதனையாலும் தேர்ந்து கற்பனையொன்றை ஆக்கியபின் அதை ஓர் இயற்கைவிதியாக மொழிதற்குப் பின்னரும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.
கற்பனையொன்று எவ்வியல்பிற்றயின் வலியுடையதென்பதை நிச்சயித்தல் காட்சியளவையின் பாற்படும். இரு தோற்றங்கள் ஒன்று ஒன்றன் பின் முன் நிகழ்வனவாக இருப்பின் காரணகாரியத் தொடர்பைத் துணிதல் கற்பனையாகும். ஆராய்ச்சிவல்லோரே கிற் பனையைப் புனைந்துரைக்கும் வல்லமையுடையவர். ஆராய்ச்சி ஒன் றைச் செய்வோரே அவ்வாராய்ச்சிக்கேற்பக் கற்பனை ஒன்றைப் புனைந்துரைப்பதற்கு உரித்துடைய்வர். ஏனையோர் கற்பனை ஒன்றை வாளா கூறுதல் பயனில் கூற்றகும், களங்கமற்ற கற்பனை ஒன் றைப் புனைந்துரைத்தல் இலகுவன்றெனினும் ஒரு காரணகர்ரியத் தொடர்பைக் காண்டலாலும் பரிசோதனையாலும் ஆராயக் கற்பனை உடன்தோன்றும். நியூற்றன் அப்பிள்பழம் விழுவதைக்கண்டு மதி யும் பூமியின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு விழுமெனக் கற்பன்ை ஒன்றை ஆக்கினர். நல்ல கற்பனையின் சொரூபத்தைச் சுருக்கிக் கூறுவாம். 1 ?
(அ) கற்பனை காண்டலை ஆதாரமாக உடையதாதல் வேண் டும். ஒரு கற்பனையில் நம்புவதற்குப் போதிய நியாய்ம் வேண்டும். கற்பனை ஒன்று விடாமுயற்சியின் பயனுக ஆக்கப்பட்டிருப்பினும் ஒரு முக்கிய பரிசோதனையால் பயனிலதென அறியப்பட்டவுடன் அதைப் புறக்கணிக்க வேண்டும். கெப்பிளர் உருண்டைகள் (கிர கங்கள்) வட்டப்பாதையிற் சுழல்கின்றன எனப் பல காட்சிகளால் நிச்சயித்திருந்தும் பின்பு அக்கற்பனையை ஒரு முக்கிய காட்சியால் போலியெனக் கண்டு உருண்டைகள் நீளவட்டப்பாதையில் சுழல்
கின்றனவென்று ஒரு கற்பனையை உரைத்தனர். தார்வின் கற்பனை
ஒன்றை நாட்டுவதற்குப் பல வருடங்களாக ஆராய்ந்தனர். நாங்
கூழ் என்னும் புழு பயிர்மண்ணை ஆக்குமென ஒரு கற்பனையைத்
தந்தனர். சீனிப்பதார்த்தம் புளித்தற்குக் காரணம் ஆராய்ந்தோர்
l4

Page 57
பலர் ஒருவருடைய ஆராய்ச்சி மற்றெருவருடைய ஆராய்ச்சிக்குப் பயன்பட்டதை விளக்கினும்,
(ஆ) அறியப்பட்ட விதிகளோடு கற்பனை முரண்படக்கூடாது.
பழைய விதிகள் எல்லாம் அநுபவத்தில் தேரப்பட்டுச் சரியானவை யென நிரூபிக்கப்பட்டவை. ஆகையால் அவை பெரும்பாலும் குற்றமில்லாதவையாக இருக்கும். எமது பழைய அறிவு புதிய கற்பனையை ஒருபுடை ஆதரிக்கவேண்டும். ஒரு காரணகாரியத் தொடர்பை உணர்த்தும் புதிய கற்பனை இயற்கை விதிகளோடு முரணுகாமல் இருத்தல்வேண்டும். புதிய கற்பனை பிரமாணமாகிப் பழைய விதிகளின் உறுப்பாகுந் தன்மையதாய் இருத்தல் நன்று. ஒளி அலேயலேயாய்ச் செல்லும் என்னும் கற்பனை ஒளியைப்பற் றிய ஏனைய விதிகளைப் பிழையெனக் காட்டுமாயின், கற்பனையை நன்கு ஆராய்தல் அவசியமாகும். மற்றும் விதிகள் சரியானவை எனத் துணியப்படின், கற்பனையைத் திருத்தல் நன்று. சில சம. யங்களில், புதிய கற்பனைக்கேற்பப் பழைய விதிகளைத் திருத்தல் அவசியமாகும். பண்டைக் காலத்தில் பூமியைச் சுற்றியே ஞாயிறு திங்கள், சனி முதலிய உருண்டிைகள் உருளுகின்றன எனக் கொண்டு வானநூலோர் பல விதிகளைக் கூறினர். பின்பு ஞாயிற் றைச் சுற்றியே பூமி சுழல்கின்றதென அறிந்தவுடன் பழைய விதி களைத் திருத்தி மொழிந்தனர். சில கற்பனைகள் போலிக் கற்பனை கள் போலத் தோன்றினும் நல்ல கற்பனைகளாதல் கூடும். ஆகா யத்திலுள்ள ஈதர் என்னும் குணமில்லாக் குணிப்பதார்த்தமூலம் ஒளி அலையலையாகச் செல்கின்றதென்பது பொருத்தமான கற்பனை, குணமில்லாத பொருளில்லையெனினும் ஆகாய மண்டலம் வாயு மண்டலத்தோடு ஒப்புடையதால் வாயு மண்டலத்தில் அலைகள் இருப்பதுபோல் ஆகாயத்தில் ஒளியலைகள் இருத்தல்கூடும்.
(இ) கற்பனை ஒன்றிலிருந்து புதிய பிரமாணங்களைக் கருது கிருேம். புதிய பிரமாணங்களைக் கருத முடியாதாயின், கற்பனை காட்சிகளின் ஆதாரமின்றி உரைக்கப்பட்டதாகும். ஒவியர் படத் தைத் தீட்டுகிறதுபோல் நாம் கற்பனைகளைப் புனைந்துரைத்தல் பிழை யென நியூற்றன் சாற்றினர். கற்பனை காட்சிகளின் ஆதாரத் தோடு ஆக்கப்பட வேண்டுமென்பது அவர் கருத்து, கயத்திற்கு நோயனுக்களே காரணமென்பது கற்பனையாயின், ஏனைய தொற்று கோய்களுக்கும் கோயனுக்கள் உண்டென்பது கற்பனையாகும். இனி அசைவுபற்றிய பிரமானத்தை ஒரு கற்பனையாக மொழிந்த போதும் உருண்டிைகள் கேரிய பாதையில் உருளவேண்டுழென
蒂黑
.

107
மொழிந்தனர். உருண்டைகள் அவ்வாறின்றி வட்டப்பாதையில் உருளுகின்றனவாகையால் அங்கனம் உருளுவதற்கு ஒரு விதி கருதப்பட்டது. அவ்விதிதான் கவர்ச்சி விதி. கவர்ச்சி விதிக்கும் அசைவுவிதிக்கும் அமைந்தே எறியும் கல் நிலத்தை நோக்கி வளை வான பாதையில் விழும்.
(ஈ) கற்பனையிலிருந்து கருதப்படும் இயற்கைவிதிகள் பழைய இயற்கைவிதிகளோடு இசைந்து அமையவேண்டும். அசைவுபற்றிய கற்பனையிலிருந்து கருதப்பட்ட விதிகள் இயற்கை விதிகளோடு முர்ணின்றிநிற்றலைக் காண்க. நோயணுக்கள் உண்டென்பது கற்பனையாயின், கோயணுக்களைக் கொல்லும் அணுக்கள் உன் டென்பது இயற்கைவிதிகளோடு உடன்பாடாகும் என அறிவேம். பேதி, பிளேக், வைசூரி முதலிய நோய்களின் அணுக்களைக் கொல் லும் அணுக்களை அறிந்து நோய்க்கொல்லிகளைச் சுகதேகிகளின் இரத்தத்தோடு கலக்கச்செய்து மக்களை நோய்களினின்று பாது காக்கின்றனர். இக்கற்பனை உண்மையென எண்ணியே தொற்று நோய் பரவும்போது சுகாதாரப் பகுதியினர் நோய்க்கு ஒம்படை செய்கின்றனர். . . . . . . . . .

Page 58
- ੭ਗTi வழியளவை (கருதலளவை) (Mediate Inference)
м . பத்தளவை
அளவை நூலார் பத்தளவைகளும் காண்டல் கருதல் உரை என்னும் மூன்றனுள் அடங்குமெனக்கூறுப. மலே தீயுடைத்தென நிரூபித்துக்காட்டுதற்குரிய திட்டாந்தத்தை பிரதிக்ஞை என மொழி கின்றனர். ஒரு பிரதிக்ஞையை நாட்டுதற்குச் சம்பவம், உலக வாதமென ஈர் அளவைகள் உண்டு. அறிவுடையோர் மலை தீயு டைத்தென்றமையாலும் உலகத்தாரும் அதற்கு உடன்படுதலானும் மலே தீயுடைத்தென்பது உண்மை. இனி ஒரு பொருளினது இயல்பு இதுவெனத்துணிந்து இயல்பளவையானும் ஓர் உண்மையை நாட்டு கின்றனர். ஆகாயம் ஒலித்தற் தொழிலை உடையது. இம்மலை தீயுடைத்தென்பதை ஐயுறுவாருக்கு மலையின்கண் தீயைக்காட்டிக் காண்டலளவையால் நிரூபித்துக் காட்டவேண்டும். இம்மூன்றளவை யும் காண்டல் இன்றி அமையா. ஒன்றன் சொரூபத்தை உணர்ந் தோர் அதன் துணிவாக அப்பொருளைத் துணிதல் பொருளளவை. நெருப்புத் தன்னைத் தீண்டில் விரலைச்சுடுதல் காண்டும்; அதன்பின் ஒருவன் உச்சரிக்கும் மந்திரசக்தியினுல் சுடாமையும் காண்டும். ஆதலின் கெருப்பிற்குச் சுடுதற்சக்தி உண்டென்பது பொருளளவை. இனி இன்மையும் ஒழிபும் ஒப்பும் காண்டல் இன்றி அமையா வென்பது காண்டலளவையை விளக்குங்காலைக் காட்டினம். ஐம் புலன்களான் அறியப்படாத உண்மைகளைக் கருதலால் ஊகித்தறி கிருேம். யாண்டுப்புகை ஆண்டுத்தீயென ஒரு பொது உண்மையைக் காண்டலால் பெற்றபின், இம்மலை புகையுடையதென ஒரு ஏது வைக்காட்டி, ஆதலின் இம்மலை தீயுடைத்தென நிரூபித்தல் கருதலாகும். காட்சி செய்யவியலாத உண்மைகளை நிரூபித்துக் காட்டுதற்கு இன்றியமையாத அளவையாகலின் கருதலளவை சாலச் சிறப்புடையது. நுண்மாண் நுழைபுலமிக்க ஒருவர் தம் அநுபூதியில் ஒர் உண்மையை உணர்ந்து அதைப் பிறருக்கு நிரூபித்துக் காட் டாமல் உரைமொழியாகக் கூறுவர். இவ்வுரைகளையே கருதலளவை யால் நிரூபித்துக்காட்ட முயல்கின்றனராதலின் கருதலளவை மிக வுஞ் சிறந்ததென்பது தெற்றன விளங்கும். மேனுட்டாரும் கருதல் காண்டல் உரையென்னும் இம்மூன்று அளவைகள் ஏனைய அளவை களுக்கு ஆதாரமென்பர். யாவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதே உரை அளவையாகும்.
si
':

109
வழியளவை
வழியளவை எனினும் ஏதுக்கூறி அநுமித்தலெனினும் ஒக்கும். பொதுப்பதமாகிய மத்தியபதமூலமாக எழுவாய்க்கும் பயனிலைக்கு முள்ள தொடர்பைக் கருதி விளம்புகிறேம்; இவ்வாறு கருதல் வழி யநுமானமாகும். இனி ஒர் எழுவாய்க்கும் பயனிலைக்கும் உள்ள ஒரு தொடர்பை அறிந்தபின்னர் அத்தொடர்பைப் பலவிதமாய் ஆராய்ந்து அவ்வெழுவாய் பயனிலைகளானும் அவற்றின் மாறுகோட் பதங்களா னும் மொழிதல் உடன் கருதல் எனப்படும். உடன்கருதல் முறை களால் புதிய உண்மைகளைப் பெறுகிருேமென்பது பொருந்தாது. புதியதோர் உண்மையை நாட்டுதற்குச் சான்றுகள் வேண்டும். முற்றும் புதிதான உண்மையை வழியநுமானத்தாலும் கருதவியலாது. சாதனங்கள் கொண்ட உண்மையையே சாத்தியத்தில் அறிகிறேம். வழியநுமானம் என்பது ஒரு பொது வுண்மையை உணர்த்தும் சாதனத்தையும் ஒரு சிறப்புண்மையை மொழியும் சாதனத்தையும் ஒருங்கு சிந்தித்தலே; சாதனமின்றிச் சாத்தியத்தைத் துணிதல் ஏது வின்றி வாளா கூறுதலாகும். ஆதலினன்றே வழியளவையால் ஒரு பிரதிக்ஞையை நிலைநிறுத்துதற்கு ஏதுவும் ஏதுவை நாட்டுதற்கு மேற்கோளையும் எடுத்துக்காட்ட வேண்டும்.
மேற்கோள், ஏது, பிரதிச்ஞை என்னும் மூன்று உறுப்புடைய வழியளவையை அந்நுவயம் எனப் பெயரிடுவேம். மேற்கோள் ஏது என்னும் இரு சாதனங்கள் மூலமாகத் துணியுஞ் சாத்தியத்தை வழி யளவையால் பெறப்பட்ட தென்போம். வழியளவையை ஒர் அக் நுவயக் காட்சியாகக் காட்டுகின்றனர். '
மேற்கோள்; யாண்டுப் புகை ஆண்டுத்தீ (அட்டில்போல) (சபக் கம்) ஏது: இம்மலை புகையுடையது. பிரதிக்ஞை இம்மலை தீயுடை யது. (பக்கம்) இவ்வுண்மையை வெதிரேக அந்நுவயத்தானும் நிரூ பித்துக் காட்டுகின்றனர். `ပူး - , , ; ..
மேற்கோள்: யாண்டுப் புகையின்று ஆண்டுத்தீயின்று மடுப் போல. ஏது இம்மலை புகையில்லாததன்று (விபக்கம்). இம்மலை தீயில்லாதது அன்று. வியதிரேக அந்நுவயத்தை எதிர்மறைக் காட்சி யாக மேனுட்டார் மொழிகின்றனர். '
. . . . மேனுட்டு அந்நுவயம்: :
மேனுட்டாரது அந்நுவயமும் தமிழ்நாட்டு அந்நுவயமும் மிக வும் ஒப்பானவை. மலைதீயுடைத்தென்பதை மேனுட்டு அந்நுவய மாகக் காட்டுவாம். சாத்திய வெழுவாயை உத்தரபதமென்றும்

Page 59
10.
சாத்தியப் பயனிலையைப் பூர்வ பதமென்றும் மொழிவாம். பூர்வ பதமுடையது பூர்வசாதனம் உத்தரபதமுடையது உத்தரசாதனம். பூர்வசாதனம் புகையுடைய பொருள் தீயுடையன.
உத்தரசாதனம்: இம்மலை புகையுடிைய பொருள் சாத்தியம் இம்மலே தீயுடையது. எழுவாய் பயனிலையினும் பொருள்விரியால் சிறிதாகலின் பயனிலையைப் பூர்வபதமெனவும், எழுவாயை உத்தர பதமெனவும் மொழிவோம். ஏதுவில்லாமல் வழியளவையில்லாத விாறு மத்தியபதமில்லாமல் அந்நுவயமில்லை.
அந்நுவயத்தின் இலக்கணத்தை யெவன்ஸ் மொழிந்தவாறு மொழிவாம். பொதுப்பதமுடைய இரு திட்டாந்தங்களை ஒருங்கு சிந்தித்தலின் பயனுக ஒரு திட்டாந்தம் மொழிதலே அந்துவயக் காட்சி, சாத்தியவுண்மை சாதனங்களது உண்மையால் பெறப் படும் என்பதை வற்புறுத்தினர். மேற்கோளையும் ஏதுவையும் உணர்த்தும் பூர்வ சாதனத்தையும் உத்தர சாதனத்தையும் உற்று நோக்கிச் சிந்திக்கும் முயற்சியே கருதல்.
இப்பூர்வ சாதனம்: எல்லா மகரங்களும் பகரங்கள் உ உத்தரசாதனம்: எல்லா எகரங்களும் மகரங்கள் உ சாத்தியம் எல்லா எகரங்களும் பகரங்கள் உ
சாத்தியத்தினது உள்ளுறையை நான்கு மதம் பற்றியும் பொரு ளுரைக்கலாம். s:
எல்லாப் பிராணிகளும் அழிபொருள்கள்.
is . . 'எல்லா மக்களும் பிராணிகள்.
எல்லா மக்களும் அழிபொருள்கள்.
மேனுட்டு அந்நுவய விதிகள் வருமாறு.
ப். ஓர் அந்நுவயம் மூன்று பதங்களை உடையதாகவும் மூன்றே
உடையதாகவும் இருத்தல் வேண்டும்.
'2 ஓர் அந்துவயம் மூன்று திட்டாந்தங்கள் உடையதாகவும்
மூன்றே உடையதாகவும் இருத்தல் வேண்டும்.
3. பொதுப் பதமாகியமேத்தியபதம்ஒேரு சாதனத்தினகிலும்
ப4: சாதனத்தில் ஈயாத பதம் சாத்தியத்தும் ஈயாத பதமாகவே
இருத்தல்வேண்டும். ே
鳍
 
 

ill
5 ஈர் எதிர்மறைச் சாதனங்களினின்று ஒரு சாத்தியத்தைத் துணிதல் இயலாது.
- Cele 6. ஒரு சாதனம் எதிர்மறையாகின் சாத்தியம் எதிர்மறையாகும். சாத்தியம் எதிர்மறையாகின், சாதனம் ஒன்று எதிர்மறையாக இருக்கவேண்டும் -
7. இரு சாதனங்களும் சிறப்பாயின் சாத்தியம் துணியப்படாது. 8. ஒரு சாதனம் சிறப்பாயின் சாத்தியம் சிறப்பாகும். இவ் விதிகளை உரைமொழியினின்று பெறப்பட்ட உண்மையெனக் காட்ட லாம். அந்நுவய உரையைப் பின்னர்க் கூறுதும்,
guid;55 (Ambiguous Middle.) ۔۔۔ ۔۔۔۔۔۔ ஓர் எழுவாய்க்கும் ஒரு பயனிலைக்குமுள்ள தொடர்பை இவ் விரு பதங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு பொதுப் பதமூலமாக நிச் சயிக்கிறேமாதலின் அந்நுவயக் காட்சிக்கு மூன்று பதங்கள் போதும். ஓர் அந்நுவயம் மூன்றினுக்கு மேலதிகமாய்ப் பதங்களுடையதாயின் ஈர் அந்நுவயங்களையுடையதாகவேனும் பொதுப் பதமாகிய மத்தி யில்லாததாகவேனும் இருக்கும். பொதுப் பதமின்றெனின் அந்நுவ யமேயில்லை. இனி ஒரு மத்திய பதத்திற்கு இருவகையாகப் பொரு ளுரைப்பின் அது பொதுப்பதமாகாது. அது இரு பதங்களாகவே மொழியப்படும். இங்ங்னம் இரட்டுற மொழிந்தால் ஐயமத்திப் போலி நிகழும். உதாரணம்:-
நல்ல பிரமாணங்கள் யாவற்றிற்கும் கீழ்ப்படிந்து ஒழுக @@]6%T@b. - -
பூமியின் கவர்ச்சிச் சக்தி உண்டென்பது ஒரு நல்ல பிர மாணம்,
ஆதலின் நாம் அப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து ஒழுகல் வேண்டும். பூருவ சாதனத்தில் நல்ல பிரமாணம் என்பது ஒழுக்கப் பிரமாணத்தையும் உத்தரசாதனத்தில் இயற்கைப் பிரமாணத்தை யும் உணர்த்துகின்றது.
எல்லா லோகங்களும் தனிப் பதர்ர்த்தங்கள், பித்தளை ஒரு லோகம். ', '1' பித்தளை ஒரு தனிப் பதார்த்தம்.
பித்தளை இரு லோகங்களின் கலப்பாகலின் தனிப் பதார்த்த
மாகாது, லோகம் இரு பொருளுடையதாகிய சிலேடைப் பதமா - *

Page 60
1. யிற்று. ஐயமத்தியுள்ள அந்நுவயங்கள் நான்கு பதமுடையவை என மொழியலாம்.
Puringbi, (Undistributed Middle.)
ܝ.
ஒரு வகுப்புக்கு உரியதெனக் கூறப்படும் ஒரு பண்பு அவ் வகுப்பின் உறுப்பு யாவற்றையும் சுட்டுமாயின், அவ்வகுப்பை உணர்த்தும் பதம் ஈந்திருக்கிறது என்க.
ஈதல் என்பது வியாபகம்
மூன்றம் நான்காம் விதிகள் ஈதலைப்பற்றி மொழிகின்றன. மத்தியபதம் ஈயாதபதமாயின் அப்பதத்தின் ஒரு பகுதியைப் பற்றி ஒரு சாதனத்திலும் மற்றப்பகுதியைப்பற்றி மற்றச் சாதனத் திலும் மொழிவோமாகலின் மத்தி பொதுவாதலின்றி இரு பத மாகும். மத்திய பதம் சாத்திய எழுவாய்க்கும் பயனிலைக்கு முள்ள பொதுத் தன்மையைக் காட்டவேண்டும். 鸟、 மூர்க்கர் தம்வலியில் கம்புவர்
உ வீரர்தம் வலியில் நம்புவர் நம்புவோர்
வீரர் எல்லோரும் மூர்க்கர் சில வீரர் மூர்க்கராகக்கூடு மென்றே கருதவியலாது.
மூர்க்கம் ஏதுவாகவும் வீரம் ஏதுவாகவும் தம் வலியில் நம்
பிக்கை உண்டாகின்றது. ஆகையால் மூர்க்கம் வீரத்திற்குக் காரணமெனத் துணிய வியலாது. மூர்க்கரெல்லாரும் தம் வலியில் நம்புவோருள் சிலராதல் கூடும். வீரர் எல்லாரும் தம் வலியில் நம்புவோருள் சிலராதல் கூடும். இவ்விரு பகுதியைச் சேர்ந்தோ ரும் ஒரு கூட்டத்தினரெனத் துணியவியலாது.
பாண்டிய நாட்டார் தமிழர். மதுரைாகர் வாசிகள் தமிழர்.
மதுரைாககர் வாசிகள் யாவரும் பாண்டி நாட்டார். வியாபார நோக்கமாகச் சோழ நாட்டார், சேர நாட்டார், ஈழநாட்டார் மதுரை யில் வசிக்கக்கூடும். அந்நுவயமொன்றில் ஈந்திராமத்தியுண்டாகில் அது போலியாகும். ; - -
பூர்வபதக் கள்ளநடை (Illicit major.) பூர்வ்பதம் சாதனத்து ஈயாத பதமாக இருந்து சாத்தியத்து ஈந்த
பதமாகின் அது பூர்வபதக் கள்ளாடை எனப்படும் போலியாகும்.
*、
 

ஒரு பதத்தின் ஒரு பகுதியைப்பற்றிச் சாதனம்மொழிய சாத் தியம் அப்பதத்தின் முழுவதையும் பற்றி மொழியுமாயின் போலி நிகழும். உதாரணம்.
, ۔d{(; - உ பகுத்தறிவுடையனவெல்லாம் தத்தம் செயலுக்குச் சுதந் - தரமுடையன. . . ..." எ விலங்குகள் பகுத்தறிவுடையனவல்ல. . எ விலங்குகள் சுதந்தரமுடையன அல்ல.
சாத்தியப் பொழிப்பு உண்மையாகினும் அந்நுவயம் பூர்வபதக் கள்ளகடைப் போலி உடையது. ' ' + '" : : : :
*、 திரமுடையன :
விலங்கு (கள்) 6ਹੀ y?
) குத்தறிவுடையன. ータ
பூருவபதத்தின் வரையறையை அறியோமாகலின் பூர்வபதம் விலங்குகளையும் வியாபித்திருக்குமோ அல்லவோவென அறியேம்
உத்தரபதக் கள்ளநடை (Iicit minor) - புலவர்கள் புலமையாற். சிறந்தோராவர்.
ஊ மக்கள் சிலர் புலவர்கள்.
எல்லா மக்களும் புலமையாற் சிறந்தோராவர்.
ஐந்தாம் ஆரும் விதிகளின் விளக்கம். 30 இரு சாதனங்களும் எதிர்மறைத் திட்டாந்தங்களாகின் பூர்வ சாதனத்தில் பூர்வபதத்திற்கும் மத்தியபதத்திற்கும் ஒரு தொடர் பில்லை யெனலாம்; உத்தரசாதனத்தில் உத்தரபதத்திற்கும் மத்திய பதத்திற்கும் தொடர்பில்லை யெனலாம். இவ்வண்ணம் தொடர்பில் லாதபதம் இரு பதங்களுக்குப் பொதுவாகாது. இன்மைத் தொடர்பே கூறவியலாது. இன்மைத் தொடர்பைத் துணிதற்கு மத்தியபதம் ஒரு பதத்தோடு உடன்பாட்டுத் தொடர்பாகவும் ஒரு பதத்தோடு இன்மைத் தொடர்பாகவும் இருக்கவேண்டும். : ,
இனி ஆரும் விதிப்படி ஒரு சாதனம் எதிர்மறையாகின், சாத் தியம் எதிர்மறையாகும். ஒரு சாதனம் எதிர்மறையாகின் மற்றது உடன்பாடாதல் வேண்டும். மத்தியபதம் ஒரு பதத்துடன் தொடர் புடையதாகும், மற்ருெரு பதத்தோடு தொடர்பின்றி.இருத்தலான்
E. :
எழுவாய்க்கும் பயனிலைக்கும். இன்மைத்தொடர்பு துணியப்படும்,
15

Page 61
14
ஏழாம் எட்டாம் விதிகளை நிலைகளை ஆராய்ந்தபின் ஆராய்தல்
இலகுவாகும். இரு சாதனங்களும் சிறப்பாயின் சாத்தியம் பெறப் படாது. அச்சிறப்புச் சோடிகள் நான்குள. அவை ഉണ്ടഉണ്: '6]; 2G16: 62g.
ஊஊ என்னும் உடன்பாட்டுச் சிறப்புகளின் மத்தியபதம் ஈந்திராமையால் மூன்றம் விதிப்படி சாத்தியமில்லை என்பது துணி யப்படும். -
ஏஏ என்னும் எதிர்மறைச் சாதனங்களில் ஐந்தாம் விதிப்படி பொதுப் பதமின்மையால் சாத்தியம் துணியப்படாது. ஊஏ: ஏஊ என்னும் இருசோடிகளில் எதிர்மறைச் சாதனத்துப் பயனிலைப்பதம் மாத்திரம் ஈந்தபதமாகவிருக்கும். ஈந்திராபதத்தில் போலி நிகழாமற் காத்தற்கு எதிர்மறைச் சாதனத்துப் பயனிலை மத்திய பதமாக வேண்டும். பூர்வபதமும் உத்தரபதமும் ஈயாத பதங்களாக இருக் கும். ஒரு சாதனம் எதிர்மறையாகலான் சாத்தியமுண்டாயின் எதிர் மறைச் சாத்தியமாக வேண்டும். எதிர்மறைச் சாத்தியத்தில் பூர்வ பதமேனும் உத்தரபதமேனும் பயனிலையாகி ஈந்திருக்குமாகையால் உத்தரபதக் கள்ளகடையேனும் பூர்வபதக் கள்ளகடையேனும் நிகழும்.
எட்டாம் விதி. ஒரு சாதனம் சிறப்பாயின் சாத்தியம் சிறப்பாகும். ஏழாம் விதியின்படி இரு சிறப்புச் சாதனங்களால் சாத்தியத்தைத் துணிய
வியலாது. ஒரு சாதனம் சிறப்பாகின் மற்றது பொதுவாகவேண்டும். 악- 교악-: 55: 56T: IGI: 6 : 악-5J: 5-: 6「60 எட்டுச்சோடிகள்
உண்டு. இவற்றுள் எஏ; ஏஎ என்னும் இருசோடிகளும் எதிர்மறைச்
சாதனங்களை உடையனவாய் ஐந்தாம் விதிப்படி சாத்திய மேற் காதவை.
ஊஎ என்னும் சாதனங்களான் சாத்தியத்தை ஒருதலைப்படுதல்
பூர்வபதக் கள்ளநடையாகும். சாத்தியம் உண்டெனின் எதிர்மறை, சாத்தியப்பதங்களில் ஒன்ருயினும் ஈயும். ஊவினது பதங்கள் இரண்டும் ஈயாத பதங்களாகையால் பூர்வபதக் கள்ளகடையேனும் உத்தரபதக் கள்ளகடையேனும் நிகழும் சாத்தியமில்லை
உஊ: ஊஉ என்பவற்றில் உவினது எழுவாய் மாத்திரம் ஈந்
க்கும். அதே மத்தியாதல்வேண்டும். பூர்வபதமும் உத்தரபதமும் (U) த மததயாத பத
έ , .

115
ஈயாத பதங்களாகும். இருபதங்களும் சாத்தியத்தும் ஈயாதபதமாக இருக்கவேண்டுமாகலான் சாத்தியம் சிறப்பாகவேயிருக்கும்.
உஏ என்னும் சோடியில் சாத்திய எழுவாயாகிய உத்தரபதம் ஏ யினது எழுவாயாகும்; அன்றேல் பயனிலையாகும். உத்தரபதம் உத்தர சாதனத்தின் பயனிலையானுல், உ என்னும் பூருவ சாதனத் தில் மத்தியபதம் பயனிலையாகும் அன்றேல் எழுவாயாகும். மத்திய பதம் எழுவாயாகில், பூர்வசாதனத்துப் பயன்ரிலையே பூர்வபதமாகும். பூர்வபதம் ஈயாத பதமாகையால் சாத்தியமுண்டாயின், எதிர்ம்றை
யாக வேண்டுமாதலான் பூர்வபதக் கள்ளகடை நிகழும்; அஃதன்றி
மத்தியபதம் பூர்வசாதனத்துப் பயனிலையாயின், மத்தியபதம் உத்தர சாதனத்து எழுவாயாக ஈயாமலும் பூர்வசாதனத்துப் பயனிலையாக ஈயாமலும் இருந்து ஈந்திராமத்திப் போலியாகும்.
ஏ உ என்பதில் உத்தரபதம் உத்தரசாதனத்துப் பயனிலையா யின் ஈயாதபதமாய்ச் சிறப்புச் சாத்தியத்தைக் கொடுக்கும் அன் றேல் உத்தரபதக் கள்ளநடையாகும்.
எ ஊ என்பதில் உத்தரபதம் உத்தரசாதனத்து எழுவாய்ாகும்; அன்றேல் பயனிலையாகும். உத்தர்பதம் சாதனத்து ஈயாத பய னிலையாகலான் சாத்தியம் சிறப்பாகும்; அன்றேல் உத்தரபதக் கள்ளநடை நிகழும்.
உத்தரபதம் சாதனத்தில் எழுவாயாகில், ஈயாதிருத்தலான் சாத்தியம் சிறப்பாகும்.
52)56i (Figures.). மத்தியபதம் சாதனம் ஒன்றில் எழுவாயாகவும் மற்றையதில் பயனிலையாகவும் நிற்பில், முதனிலையாகும்.
-U
6t-LD
6
இரண்டாம் நிலைகளில் மத்தியபதம் இரு சாதனங்களிலும் பயனிலையாக நிற்கும். , .
ཉི་
Lu — LD

Page 62
மூன்றம் நிலையில் மத்தியபதம் இரு சாதனங்களிலும்
எழுவாயாகும்,
th一á * 为
t
, , , ; } ' ' ,' 6T-L ، و"
அரிஸ்தாதில் மத்தியபதத்தின் தொழில் பிரித்தலாதாரமாக
駕 பிற்காலத்தார் முதனிலைச் சாதனங்களே க் கீழ்மேலாக
tirgor Tud நிலையை ஆக்கினர். * T
மாற்றி
"ç
u-Line is
D-GT
· 6T-L
ஒவ்வொரு நிலையிலும் பதினறு அந்நுவயத் துறைகள் உண்டு. துறைகள் பதினறும் வருமாறு. .
உஉ எஉ: ஊஉ: ஏஉ. ഉ) ഉണ്: ബഉണ്; ഉണ്ടൂണ്ടു; ജ്ഞ,
9-6T: 6T6T: 2Gil 6T: 6J6T. உஏ. எஏ: ஊஏ: ஏஏ.
இப்பதினறு துறைகளில் எட்டுத் துறைகளை அந்நுவயப் பொது விதிகளால் போலியெனக் காட்டலாம். ' ' ',
எஎ; எஏ: ஏஏ: ஏஎ எதிர்மறைச் சோடிகளாதலின் போலி. ஊஊ: ஊஏ: ஏஊ சிறப்புச் சோடிகளாதலின் போலி, ஊ எ போலி என்பதை விளக்குவாம். பூர்வசாதனம் உடன்பாட்டுச் சிறப்பாகவும் உத்தர சாதனம் எதிர்மறைப் பொதுவாகவும் இருப்பின் சாத்தியம் நான்கு நிலை யிலும் போலியாகும்.
*1:, - -
?DGT, LD-—LJ 9)6. U-LD D6TT Ls) - L 1. 2. p 3. ”。**4,
ଜୋT, 6-) Tெ, 6T- O-6T 6T, LD-GT
சாத்தியம் உண்டெனின் எதிர்மறையாகலான் Lugosleh) ஈயும். நான்கு சாத்தியப் பயனிலைகளும் சாதனத்து ஈயாத பதமாகலால் சாத்தியம் கள்ளாடையாகும். - - - -
 
 
 
 
 
 
 
 
 
 

117
வழிவிதிகள் 1. உண்மைத் துறைகளில் உத்தரபதம் உத்தரசாதனத்துப் பயனிலையானுற் சாத்தியம் உடன்பாட்டுப் பொதுவாகாது. ஈண்டு நிரூபிக்க வேண்டியது என்னவெனின் :- །༼་་༔ དད་
சாத்தியம் எதிர்மறையன்றேல் உடன்பாட்டுச் சிறப்பென்பதே. உத்தரபதம் உத்தரசாதனத்துப் பயனிலையானுல், ஈந்திருக்கும்; அற்றேல் ஈயாதிருக்கும். சாதனத்துப் பயனிலையாகிய உத்தரபதம் ஈந்திருக்குமானுல் அச்சாதனம் எதிர்மறையாக வேண்டும். ஆண்டுச் சாத்தியம் எதிர்மறையாகும், 6-ம் விதி. இனி உத்தரபதம் ஈயா திருந்தால் சர்த்தியத்தும் ஈயாதிருத்தல் வேண்டும் (4-ம் விதி). உத்தரம் சாத்தியத்தில் எழுவாயாகவிருக்குமாகையால் சாத்தியம் சிறப்பாகும். ... : :
2. உண்மைத் துறைகளில், பூர்வபதம் பூருவசாதனத்தில் பயனிலையாகின், உத்தரசாதனம் உடன்பாடாகும். பூர்வபதம் FFটি திருக்குமன்றேல் ஈயாதிருக்கும். பூர்வபதம் பயனிலையாகி ஈந்து மிருக்குமாயின் பூர்வசாதனம் எதிர்மறையாதல் வேண்டும். அங்ங்ன மாயின் உத்தரம் உடன்பாடாதல் வேண்டும். 5-ம் விதி. இனிப் பூர்வபதம் சாதனத்து ஈயாதிருந்தால் சாத்தியத்தும் ஈயாதிருத்தல் வேண்டும். 4-ம் விதி, பூர்வபதம் சாத்தியத்து ஈயாததாயும் பய னிலையாகவும் இருத்தற்கு சாத்தியம் உடன்பாடாதல் வேண்டும்.
முதனிலைத் துறைகள் முதனிலைத் துறைகளின் உண்மைப் போலிகளை ஆராய்ந்து காட்டுதும். பொது விதிகளான் போலியென விலக்கப்பட்ட எட்டுத் துறைகளும் ஒழிந்த, ஏனைய எட்டுத் துறைகளின் உண்மைப் போலி களை ஆராய்வாம்.
1 உ, ம-ப பூர்வசாதனம்;
உ, எ-ம உத்தரசாதனம்,
உ, எ-ப சாத்தியம். மத்தியபதம் பூர்வசாதனத்தில் ஈந்திருக்கிறது.
சாதனத்து ஈயாத்பதம் ச்ாத்தியத்தும் ஈய்ாத பதமாகவே இருக் கின்றது. ஈந்திராமத்தியும் கள்ளநடையும் இல்லை. ஆகலின் சாத்

Page 63
18 தியம் உண்மை. ஊ, எ-வி என்பதைச் சாத்தியத்தினின்று உடன் கருதலாம். இது மென்மைத்துறை. (Weakend Mood)
2, 2-, D-LJ -
6T, 6T-Ls) எதிர்மறைச் சாத்தியம் உண்டெனின் பூருவபதக் கள்ளநடை என்னும் போலி நிகழும். இது போலித்துறை.
3 g) -, D-L
PGT, 6T-LD
ഉണ്ണ്, I-L உண்மைத்துறை.
4 - pーL
6, 6-) பூர்வபதக் கள்ள நடைப்போலி.
5, 6T, D-L)
9Ꭷ , 6Ꮴ --lᎠ
6T, 6T–L ഉ_ങ്ങഥ, Y Cor Ο ஏ, எ-ப மென்மைத்துறை. ܔ
6 GT, LD-U
உள, எ-ம
ஏ, எ-ப உண்மை.
7* ?GI, Dーt」
?- GTーID ஈந்திராமத்திப்போலி (ஈயாமத்தி) 8 匈, in-u - - - - - -
ol, GT-ID ஈந்திராமத்திப்போலி − முதனிலை உண்மைத் துறைகள் நான்கு. உ2.உ (முருகு)
6Tഉ.61', 'ജ ഉണ്ണ ഉണ്ണ്, ബജബ്6', .
 
 
 

· í
119
இரண்டாநிலை உண்மைத் துறைகள் நான்கு. எஉஎ, உஎஎ, 6Tജി 6]', '_6]6]',
மூன்றநிலை உண்மைத் துறைகள் ஆறு. உ.உஊ (வன்மைத் துறை); ஊஉஊ, உஊ12வ, எஉஏ, (வன்மைத்துறை); ஏஉஏ, GT2616).
நான்காம் நிலைத்துறைகள் ஐந்து, உஉ ஊ, உஎஎ, ஊஉஊ, p 6J, 6T26.6J, • • •
(
முதனிலைச் சிறப்பு விதிகள் அ. முதனிலை உண்மைத் துறைகளில் உத்தரசாதனம் உடன் பாடாதல் வேண்டும்.
ம-ப பூருவசாதனம், எ-ம உத்தரசாதனம் : 61–LI. உத்தர சாதனம் உடன்பாடன்ருயின், எதிர்மறையாகும். உத்தரசாதனம் எதிர்மறையாயின், பூருவசாதனம் உடன்பாடாதல் வேண்டும். பூருவ பதம் பயனிலையாகலால் ஈந்திராது. உத்தரசாதனம் எதிர்மறை யாகலான் சாத்தியம் எதிர்மறையாகவேண்டும். சாத்தியத்தில் பூர்வ பதம் பயனிலையாய் ஈந்திருக்கும். இது பூர்வபதக் கள்ளநடை உத்தரசாதனம் எதிர்மறையாகில் போலித்துறையாகும். உண்மைத் துறையாகுதற்கு உத்தரசாதனம் எதிர்மறையன்ருதல்வேண்டும். ஆகலின் உத்தரசாதனம் உடன்பாடே. - w
ஆ. முதனிலை உண்மைத் துறைகளில் பூருவசாதனம் பொது வாதல்வேண்டும். முதனிலையில் உத்தரசாதனம் உடன்பாடு என் பதைப் பிரமாணமாகக் கோடலால்; உத்தரசாதனத்து பயனிலை யாகில் மத்தியபதம் ஈந்திராது. அங்ங்னமாயின் மத்தியபதம் பூருவ சாதனத்தில் ஈந்திருத்தல் அவசியம். பூருவசாதனத்து எழுவாயா கிய மத்தியபதம் ஈந்திருப்பதற்குப் பூருவசாதனம் பொதுத் திட் டாங்தமாதல் வேண்டும். -
இரண்டாம் நிலைச் சிறப்பு விதிகள் அ. ஒரு சாதனம் எதிர்மறையாக வேண்டும். ஆ. சாத்தியம் எதிர்மறையாகும். இ. பூர்வசாதனம் பொதுவாகும்.
மூன்றும் நிலைச் சிறப்பு விதிகள் ,
அ, உத்தரசாதனம் உடன்பாடாதல்வேண்டும்.
ஆ. சாத்தியம் சிறப்பாகும்.

Page 64
120
நிலைகளைப் பற்றிய குறிப்புரை
முதனிலைத் துறைகள் மூலமாகப் பிரமாணங்களை மொழிகிருேம்." முதனிலையில் மாத்திரம் உடன்பாட்டுப் பொதுத் திட்டாந்தம் ஒன்றை நிரூபித்துக் காட்டலாம். முதனிலையில் மாத்திரம் மேற்கோள் ஒன்றை பூருவசாதனமாக எடுத்துக்காட்டி அம்மேற்கோளுடன் உத்தர சாதனமாகும் ஓர் ஏதுவை உற்றுநோக்கி வழியளவையின் சிறப் பியல்பைக் காட்டலாம். யூகிக்கும்போது ஒவ்வொரு காட்சியையும் முதனிலைத் துறையாகக் கருதுகிறேம்.
இந்த அடையாளம் இன்ன இன்ன பண்புடையது. இன்ன இன்ன பண்புடையது மக்களது அடி. ஆகையால் இந்த அடையாளம் மக்களது அடி.
ஆராய்ச்சி நூல்களின் பிரமாணங்களை எல்லாம் முதனிலையிலேயே நிரூபித்துக் காட்டுகிருேம். இயற்கை விதிகள் எல்லாம் முதனிலை முதற்துறையே. (உஉஉ) யாதி யாது பூதப்பொருள் அது அது அனல்காரணமாகவிரியும், பளிங்கு ஒரு பூதப்பொருள். பளிங்கு விரியுந்தன்மையுடையது. திறனுராயும் நூல்களின் பிரமாணங்களும் முதனிலைத் துறையாலே நிரூபிக்கப்படும். -
மோகங்கள் தெரிந்து தெளிந்து நிச்சயிக்கப்பட்ட செயல்க ளல்ல. அறங்கள் தெரிந்து தெளிந்து நிச்சயிக்கப்பட்ட செயல்கள். அறங்கள் மோகங்களல்ல-(யவனமஞ்சரி). வைத்திய நூல், பொருட் டிரிபு நூல் முதலியவற்றின் பிரமாணங்களையும் முதனிலையால் இலகு வாய் மொழியலாம்
ஒரு பொருளின் சொரூபத்தை அறிதற்கு முதல் நிலை அத்தி யாவசியமாகும்; ஏனைய நிலைத்துறைகளால் சொரூபத்தை அறிய வியலாது. இரண்டாம் மூன்ரும் நிலைகள் உடன்பாட்டுப் பொதுத் திட்டாந்தம் ஒன்றை நிரூபித்துக் காட்டா. "
இரண்டாம் நிலைத்துறைகள் எதிர்மறைக் காட்சிகளேயே நிலை நிறுத்தும்; மூன்ரும் நிலைத்துறைகள் சிறப்புத் திட்ட்ாந்தங்களை நிலை நாட்டுதற்குப் பயன்படுமாதலின் பயிர் நூல், விலங்கிய்ல் நூல்களில் வகுத்தல் முறைகளில் உபயோகமாகும்.மூன்றம் நிலையில் மத்திய பதம் இரு சாதனத்திலும் ஈந்திருந்து சாத்தியமொன்றை மொழியு மாயின் அத்துறை வன்மைத்துறையெனப்ப்டும். உ.உஊ என்னும் துறையில் ஊசாத்தியத்தைப் பெறுதற்கு உத்தரசாதனம் சிறப்பாக விருந்தால் போதும், . . . . . " ', ' '
, 7.
 

12.
உ திமிங்கிலம் கருப்பையில் தோன்றும் விலங்கு
உ திமிங்கிலம் நீர்ப்பிராணி
சில நீர்ப்பிராணி கருப்பையிற்றேன்றும் பிராணி
மத்தியபதம் இருசாதனத்தும் ஈந்திருத்தல் அருமை. சிறப்புப் பதங்களை உடைய தனித்திட்டாந்தங்களைத் துறைகளில் உபயோகிக்கும்போது மூன்றம்நிலை சிறப்புடையதாகும். கீத்தே (Goethe) ஒரு செர்மானிய தேசத்துப் புலவன். கீத்தே ஓர் இயற்கை ஆராய்ச்சி வல்லுகன். புலவர் சிலர் ஆராய்ச்சி வல்லுங்ர். சோடியம் நீரில் மிதக்கும். சோடியம் ஒரு லோகம். சில லோகம் நீரில் மிதக்கும். மூன்றம் நிலையில் இயற்கையாராய்ச்சித் துணிபு க%ள உணர்த்தலாம். நான்காம் நிலை முறைபிறழ்ந்த நிலை. எல்லா முல்லைகளும் பயிர்கள். எல்லாப் பயிர்களும் வாயுவை உண்பன. வாயுவை உண்பன முல்லைகள்.
முதனிலை பிரதானமென்பது
முதனிலை மற்றெல்லா நிலைகளிலும் சிறந்தது
(அ) முதனிலை மாத்திரமே அந்நுவயக் காட்சியின் உரை மொழிக்கு அமைந்துளது.
(ஆ) முதனிலை மாத்திரம் உ ஊ எ ஏ என்னும் நால்வகைத் திட்டாந்தங்களையும் நிரூபித்துக் காட்டும் வல்லமை உடையது.
(இ) முதனிலையில் உத்தரபதம் மத்தியபதம் பூருவபதம் தத் தம் நிலையில் நிற்பன. பொருள் விரியால் பூருவபதம் மத்திய பதத்தினும் மத்தியபதம் உத்தரத்தினும் விரிந்ததாகவிருக்கும்.
(ஈ) சாத்தியவெழுவாய் சாதனத்திலும் எழுவாயாகவும் சாத் தியப் பயனிலை சாதனத்திலும் பயனிலையாகவும் நிற்கும்.
முதனிலை அந்நுவயக் காட்சியின் உரைமொழிக்கு அமைந்த தாகலின், அதே சுத்தநிலை. சுத்தநிலை அந்நுவயத்துறைகள் பிர மாணங்களை நன்கு விளக்கிக்காட்டும். அரிஸ்தாதில் சுத்தநிலையே பூரண நிலையென வற்புறுத்தினர். சுத்தநிலை அந்நுவயம் தமிழ் நாட்டு அந்நுவயத்தோடு ஒப்ப்ாதலை உணர்க. சுத்தநிலை அந்நு வயங்களையே தமிழ் நூல்கள் கூறுகின்றன.
அந்நுவயக் காட்சியின் ஆதார உரைமொழி கருதற் பொருள் எத்தன்மையதாயினும் கருதல் முறைக்கு
ஆதாரமான ஒரு பிரமாணமொன்றை உரையாக அரிஸ்தாதில்
16

Page 65
122
மொழிந்தனர். அவ்வுரை கருதலின் இலக்கணத்தை நன்கு வரை யறுக்கிறது. ஒரு சிறப்புக் காட்சியை நிரூபித்தற்கு அச்சிறப் புண்மையை அடக்கியுள்ள ஒரு பொதுவுண்மையை மேற்கோளாக எடுத்துக்காட்டி அதினின்று அச்சிறப்புண்மையை உணர்த்தலே அந்நுவயக்காட்சி.
சுத்தநிலையாகிய முதனிலையில் பூருவசாதனம் மேற்கோளாக ܐܵܨܐ ] வும் உத்தரசாதனம் ஏதுவாகவும் நிற்கும். இவ்விரு சாதனங்களை யும் உடன் நோக்கிச் சிந்தித்தலின் பயனுகிய காட்சி, சாத்தியப் பொருளை உணர்த்தும், அரிஸ்தாதில் தமது உரையை பின்வருமாறு அறைந்தனர். 'யாண்டு ஒரு பண்பை உடன்பாடாகவேனும் எதிர் மறையாகவேனும் ஒரு வகுப்பு முழுவதற்கும் பயனிலையாக மொழி கிருேமோ ஆண்டு அப்பண்பை உடன்பாடாகவேனும் எதிர்மறை யாகவேனும் அவ்வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொன்றிற்கும் மொழி கிருேம்." உரைமொழி மேற்கோளாகிய பூருவசாதனத்தின் இயல்பை விளக்குகின்றது. உத்திரசாதனம் பூருவசாதனத்தின் ஒரு சிறப்புக் காட்சியே. புகையுடைமை தீயுடைமையைச் சுட்டுமென அறிந்தோ மாயின் மலையினது புகையுடைமை மலையினது தீயுடைமையைக் குறிக்குமென்பது உள்ளங்கை கெல்லிக்கனிபோற் புலப்படும்.
மில்லின் உரைகள் பிற்காலத்தோர் அரிஸ்தாதிலினது உரை பொருள் விரியுள் ளுறை, மதந்தழுவி மொழியப்பட்டதென ஐயமுற்று உரையைக் கண்டித்தனர். மில் உரைமொழியைக் குற்றமுடையதென ஒதுக்கிப் பிரதியாக இரு வேறு உரைகளைக் கூறினர். ஒரு உரை குண விரியுள்ளுறை மதந்தழுவுகின்றது. ஒரு பொருளின்கண் உட னிகம் ச்சியாகவிருக்கும் இரு பண்புகள் ஒன்றுடன் ஒன்று வியா பகமாகவிருக்கும். எகரமும் விகரமும் ஒரு பொருளின் உடனிகழுங் குணங்களாயின் வியாபகமாகும். மற்ற உரை பொருள் விரிமதந் தழுவுகின்றது.
யாதேனும் ஒன்றைக் குறிக்கும் ஒரு குறி அவ்வொன்றை வேருெரு குறி குறிக்குமாயின் அக்குறியின் குறியாகும். விகரம் ம்கரத்தைக் குறிக்க, மகரம் எகரத்தைக் குறிக்குமாயின் விகரம் எகரத்தைக் குறிக்கும். - - -
ஒர் உரைக்குப் பதிலாக ஈருரை செய்தாரொழிய உரை ம்ொழியைப் பிழையெனக் காட்டவில்லை என மாட்டிகுேiென்னும் ஆசிரியர் மில்லைக் கண்டித்தனர். அவர் மில்லின் உரைகள் மிகை
്

23
என்பதை வற்புறுத்தினுர், செர்மானிய நாட்டுக் கான்ற் என்னும் தத்துவ நூலாசிரியர் அரிஸ்தாதிலது உரைக்கு நல்லுரை செய்தார். கான்றின் உரை வருமாறு.
ஒரு குறியினது குறி அக்குறியினது குறியின் குறியாகும். (whatever is a mark of a mark is the mark of that which the last was a mark of,) bT 36T(3) ung536)g53 33 ib(8g5T ருக்கும் உரைமொழி உரையாகவிருக்கும். ஒவ்வொரு மதத்திற்கும் இசைந்தவாறு உரையை விளக்கலாம். பயனிலை மதந்தழுவி உரை செய்கிறதே சிறப்பாகும். அளவைகளுட் சிறந்தது கருதலளவை எனப்படும் வழியளவை. வழியளவையை நிலைநிறுத்தும் 'உரை அந்நுவயக் காட்சியின் உரை என்பதை அறிக.
நிலைமாற்றல் (Reduction) அந்நுவயக் காட்சியை நிலைநாட்டும் உரை முதனிலையை மாத்திரம் சுத்தனிலையாகக் காட்டுகின்றது. இரண்டாம் மூன்றம் நிலைகள் பூரணமானவை அல்ல. இரண்டாம் மூன்றம் நிலைகளின் துறைகளும் உண்மையாகும் என்பதைக் காட்டுதற்கு இந்நிலைத் துறைகளை முதனிலைத் துறைகளாக நிலைமாற்றிக் காட்டுவாம். இட மாற்றலே உடன் கருதல் முறைகளில் சிறந்ததாகலான் அதனையே அரிஸ்தாதில் நிலைமாற்றல் செய்யும்போது உபயோகித்தனர் நிலை மாற்றல் செய்யும்போது சாதனங்களைக் கீழ்மேலாக மாற்றியும் சாதனங்களை இடமாற்றியும் சாத்தியத்தின் மாறுகோளை முதனிலை யாற் போலியெனக் காட்டியும் இரண்டாம் மூன்றம் நான்காம் நிலைத்துறைகளை உண்மையென நிரூபிப்போம். இரண்டாம்
நிலைத்துறை
இ உ எ எ முதனிலை எ உ எ ஆகும். 2., I-LD . | LD எ, எ-ம உத்தரசாதனத்தை இடம்மாற்றி T DーGI
எ, எ-ப நான்காம் நிலையாக்கலாம். நான்காம் நிலைச்சாதனங்களைக் கீழ்மேலாக்கி முதனிலையாக்கலாம்.
6T, us)-6T
பிக்கலாம்.

Page 66
124
இ = இடமாற்று. சீ-கீழ்மேலாகுதல் மா = மாறுகோள் நிலைமாற்றம்.
இரண்டாம் நிலைத்துறை உ எ எ முதனிலே எ உ எ ஆகும்
- 6T 26 p 6T 9) - 6T
LðsI
DI 6J 6J, ------ இ
6T ജ്ഞ GJ p ബ DGII 6J. p
இ மூன்றம் நிலைத்துறை 9 - 2 - 26 , , D - DGI DGII ,, - இ.கீ இ
9p DGT P D6T , , , 9 - 26IT 96II ,
இ
p D. DGT DGMT ,, 9D , DGT DGMT ,,
இ , எ ஊ ஏ p 6T 96II 6J , ,
இ
9 6T g6 6. 9 y ് ഉണു 6) ,
102'
9 GJ ?ー GJ , , , , , , -س ------------------------------
நான்காம் நிலைத்துறைகளாகிய உ உ ஊ, உ எ எ, ஊ உ ஊ என்பவற்றைச் சாதனங்களைக் கீழ்மேலாக்கி சாத்தியத்தை இடமாற்றி முதனிலையாக்கலாம். நான்காம் நிலைத்துறைகளாகிய எ உ ஏ, எ ஊ ஏஎன்பவற்றை இடமாற்றி நிலைமாற்றுக.
List p335 TGoofla) (DTippf (Indirect Reduction)
அசுத்த நிலைத்துறைகளின் சாத்தியம் போலியெனின் சாத்தி யத்தின் மாறுகோள் உண்மையாகும். இச்சாத்திய மாறுகோளை
ஒரு சாதனமாகவும் ஆதிச் சாதனங்களில் ஏற்றவாறு பூருவத்தை
யேனும் உத்தரத்தையேனும் மற்றச் சாதனமாகக்கொண்டு முத னிலைத்துறை ஒன்றை ஆக்குக. இங்ங்ணம் கருதிப் பெறும் சாத்தி
As
 

12。
யம் ஆதிச் சாதனம் ஒன்றைப் போலியெனக்காட்டும். ஆதிச் சாதனங்கள் போலியல்லவாகலின் ஆதிச் சாத்தியத்து மாறுகோ ளாகிய சாதனமே போலியாதல் வேண்டும். அங்கனமாயின் இதன் மாறுகோளாகிய ஆதிச்சாத்தியம் உண்மை.
நிலைகள் குறையுடையன வல்லவாயின், நிலைமாற்றல் ஒரு சுகமுமில்லை. நிலைமாற்றம் நேர்நிலைமாற்றம் மாறுகோணிலைமாற்ற மென இருவகைப்படும். மாறுகோணிலைமாற்றமுறை வடிவக்கணி தத்தும் பயன்படுகிறது. உதாரணம் இரண்டாம்நிலை உ ஏ ஏ.
gᎠ - , Ꮮ ]-ᏞᎠ ஏ, எ-ம ஆதித்துறை.
ஏ, எ-ப இச்சாத்தியம் போலியெனின் இதன் மாறுகோள் ?d LGööT60)LD.
9 , 6T-L) - புதியதுறை உ, ப-ம ஆதிச்சாதனம்
உ, எ-ப சாத்திய மாறுகோள்.
முதனிலைச்சாத்தியம் உ, எ-ம உ, எ-ம என்றும் சாத்தியம் ஆதிச்சாதனமாகிய ஏ, எ-ம வோடு மாறுகோளாதல் காண்க. உ, எ-ம போலியாதற்கு ஆதிச் சாதனம் உண்மையாகையால் உ, எ-ப போலியாதல் வேண்டும். உ, எ-ப போலியாக அதன் மாறுகோளாகிய ஆதிச்சாத்தியம் 6J, 6T-LJ D-600I60|DUITÖLD.
தொடையலியல் (Sorites)
அந்நுவய முறையாக வாதிக்கும்போது மேற்கோள் வெளிப் படையாயின் அதை மொழியாதுவிடுதல் உண்டு. சிலவேளைகளில் ஏதுவைக் கூறமல் விடுதலும் உண்டு. பிரதிக்ஞையை மொழியாது விடுதல் அணியொழியத் தருக்கமுறையன்று.
அந்நுவயங்களின் உறுப்பு எஞ்சி நிற்றலால், இவற்றினை எச்ச வந்நுவயம் என்பேம். அந்நுவய எச்சங்கள் எல்லாம் முறையான அகநுவயங்கள.
(அ) பாரதயுத்தம் பெரியதோர் கொடும் யுத்தம். ஏனெனின் அது காப்பியங்களில் கூறப்பட்டுள்ளது. ஈண்டு யாது காப்பியங் களில் கூறப்படும் யுத்தமோ அது பெரியதொரு கொடும் யுத்த
மென்னும் மேற்கோள் தொக்கு நிற்கின்றது.
ܕܓܠܬܐ

Page 67
126
(ஆ) காப்பியங்களில் கூ றப்படும் யுத்தங்கள் எல்லாம் கொடும் யுத்தங்கள்ாகையால் பாரதயுத்தம் பெரியதொரு கொடும் யுத்தம். ஈண்டு பாரதயுத்தம் காப்பியங்களில் மொழியப்படும் யுத்தமென் னும் ஏது தொக்கு நிற்கின்றது.
(இ) யாதியாது யுத்தம் காப்பியங்களில் மொழியப்படுகிறதோ அவ்வவ்யுத்தம் கொடும் யுத்தம். பாரத யுத்தம் காப்பியங்களில் மொழியப்பட்டுள்ளது.
அந்நுவயங்கள் தொடையலாக வரும்.
முன்னங்நுவயம் 90 , L[) —_]
32 , 6Ꭲ --ᎿᏝ)
gᎧ - , , , 6Ꭲ- 1 , 1Ꭰ
● ●ーGT பின்னந்நுவயம் 2-, 5-LJ
இங்ாவனம் சாத்தியங்களை மறைத்து சாதனங்கள் பலவற்றைத் தொடையலாகக் கூறி ஒரு சாத்தியத்தைக் கூறுதல் தொடையல் எனப்படும். யவனர் முறை அரிஸ்தாத்திலால் கூறப்பட்டது.
யவனர் முறை செர்மானிய முறை க - ங் சமன் (65. F d
F) = ój y 5F ܒ ܢ ܐ : ]h1
F
ಸಿಹಿ = @ இக்கணித முறைகளை அந்நுவய முறைக்காட்சியாகக் காட்டுதும். க = ங் உத்தரசாதனம் ஞ = ச பூருவச்ாதனம் ங் = ச பூர்வசாதனம் ச = ங் உத்தரம் ச = ஞ பூர்வசாதனம் ங் = க உத்தரம்
உ, ங்-ச பூருவம் , உ, ச-ஞ பூருவம் உ, க-ங் உத்தரம் உ, ங்-ச உத்தரம்
@ー, öーöf 2-, bi-65 ' உ, ச-ஞ பூருவம் உ, ங்-ஞ பூருவம்
உ. கப் - உ, க-ங் உத்தரம்
?- 5ー@ £2-, კვე მნ“, - (S5
۔
 
 
 
 

"་ i幻
3 , iii , {{ {&ද්% , as' '+'! - - - 3166 it முறையில் முதற சாதனம உததர சாதனமாகையாலும
K.
ஏனைய பூருவ சாதனமாகையாலும் முதற்சாதனம் மாத்திரம் சிறப் பாகலாம். முதலையும் ஈற்றையும் ஒழித்த சாதனங்கள் எல்லாம் உடன்பாட்டுப் பொதுவாகவே இருத்தல் வேண்டும். செர்ம்ானிய முறையில் முதற்சாதனம் எதிர்மறையாகலாம். ஈற்றுச் சாதன்ம் சிறப்பாகலாம். ஏனையவெல்லாம் உடன்பாட்டுப் பொதுiர்தல் வேண்டும். -
கணித முறைகள்ை அந்நுவய முறையாகக் காட்டுதல்
கணித முறைகளே அந்நுவயங்களாகக் காட்டவியலாதென ஐயுறுவர் சிலர். இக்கணித முறைகளும் அந்நுவயக் காட்சியையே ஆதாரமாகவுடையன என்பது வெளிப்படை கணித முறைகளை இலகுவாய்த் தருக்க முறையாக மொழியலாம். சில கணித முறை களுக்கு மேற்கோள் கூறவியலாமல் சிலர் இடர்ப்படுதல் கூடும். தருக்கவாசிரியர் பிராட்லி (Bradley) என்பவர் இக்கணித முறை களுக்குச் சில உரைமொழிகளை மேற்கோளாக மொழிந்தனர். க=ங் = ச என்னும் கணித முறையைக் கருதல் முறையாகக் காட்டுதற்கு, ஒரு பொருளுக்குச் சமமாகிய இரு பொருட்கள் தம் (UpL" Ở LDúið என்னும் உரையொன்றை மேற்கோளாக்கலாம். இது தொகைச் சமன் உரை. இங்ங்னம் தன்மைச் சமன் உரை எனப்
பல உரைகளை பிராட்லி கூறினர்.
ஒரு பொருளுக்குச் சமமாகிய இரு பொருள்கள் தம்முட் சமம்.
தனித்தனி கவும் சவும் ங் என்னும் ஒரு பொருளுக்குச் சமம்
ஆதலின் க = ச.
மேற்கோளில் ங் என்னும் மத்தியபதமில்லையாகலின் இம்முறை
குற்றமுடையதெனச் சிலர் ஆசங்கித்தமையால், பிராட்லி தனது முறையை மொழிந்தனர். ݂ ݂ ݂ ݂
அப்பியாசங்கள் பின்வருந் துறைகளின் உண்மை, போலிகளை ஆராய்க், முதலாம் அப்பியாசம்
1. ஒவ்வொரு நூலும் குறைவுடையது. ஒவ்வொரு நூலும்
மக்களின் ஆக்கப்பொருள். ஆகையால் மக்களின் ஆக்கப்பொருள்
கள் எல்லாம் குறைவுடையன. 858 * * * * * تقنية

Page 68
128
2. மனுேபாவனையிற் குறைந்தோர் புலவராகார். மனே பாவனையில் குறைந்த சிலர் அளவைநூல் வல்லோர், ஆகையால் புலமையிற் சிறந்த சிலர் அளவைநூல் வல்லோரல்லர்.
3. கணிதநூலாசிரியர் சிலர் அளவைநூலாசிரியர். அளவை நூலாசிரியர் ஒவ்வொருவரும் யவனருடைய அளவை முறையிற் பழகினவராயிருப்பர். ஆகையாற் கணிதநூலாசிரியர் சிலர் யவன அளவை முறையில் பழகினவரே.
4. கொடுங்கோல் மன்னர் எல்லோரையும் கொலை செய்தல் தகுதி. சிலப்பதிகாரத்துப் பாண்டியன் கொடுங்கோலனல்லன். ஆகையால் அவனைக் கொலை செய்தல் கூடாது.
5. சோக்கிறற்றிஸ் அடக்கமுடையவர்; ஏனெனில் எல்லா ஞானிகளும் அடக்கமுடையவர்.
6. அழகின்மை இயற்கையானுயது. இழிவு இயல்பாய் வருவ தன்று. ஆகையால் அழகின்மை ஒருவனுக்கு இழிடாகாது.
7. மானி ஆராய்ச்சிநூல்களை நன்கு கல்லான். ஆகையால் நியூற்றன் கெப்பிளர் முதலியோர் மானிகளல்லர்.
8. மாணிக்கவாசகர் ஒரு சித்திபெற்ற அமைச்சன், அவர் ஒரு தத்துவஞானி. ஆகையால் தத்துவ ஞானிகள் எல்லாரும் நல்லமைச்சர் ஆவார்.
9. அறம், பொருள், இன்பத்தைப்பற்றி மொழியும் நூல்கள் எல்லாம் புராணங்கள். திருக்குறள் புராணமன்று. ஆகையால் அது அறம் பொருள் இன்பத்தைப்பற்றி மொழியும் நூலன்று. 10. வெப்ப மிகுந்த தேசங்களில் மாத்திரம் திராட்சைக் கொடி வளர்கின்றது. உரோமநாடு வெப்பமிகுந்த தேசம், ஆகை யால் அங்கே திராட்சைக்கொடி உண்டு.
11. யாது ஒருவனைக் கீழ்மையினின்றும் காப்பாற்றுமோ அது போற்றற்பாலது. செந்தமிழ் இலக்கியம் பகுத்தறிவின் இன்பங்களைக் கூறுவதால் அத்தன்மைத்து, ஆகையால் தமிழ் இலக்கியங்களைப் போற்றுமின்.
12. அதிகப் பொருளைத் தேட விரும்புவோன் கயவன். அதிகப் பொருளைத் தேடுவோன் துன்புறுவன். ஆகையால் கயவர் துன்புறுவர்.
 

129; i. இரண்டாம் அப்பியாசம் േ
1. புல்லறிவாண்மை தீமை விளைக்குமாகையால் தருக்கநூலைக் கல்லாமை நன்று.
2. அவன் யுத்தக்களத்தில் வேற்படைக் கஞ்சினனுகையால் கோழையன்,
3. மூடர் சிலருக்கு நல்ல ஞாபகசக்தி உண்டென உள நூலார் கூறுகின்றனர். எனக்கு ஞாபக சக்தியைக் கொடாத தற்காகக் கடவுளுக்கு நான் நன்றி செலுத்தவேண்டுமல்லவா? *
4. எல்லாக் கணக்காயரும் புலவராவார், ஏனெனில் நக்கீரர் இரண்டு துறையிலும் புகழ்பெற்றர். .
5. அவன் தான் கொலை செய்தவனுயிருத்தல் வேண்டும், ஏனெனில் அவன் தான் மரணகாலத்தில் உடன் நின்றவன்.
6. அறிவீனர் மாத்திரம் கல்வியை இகழ்பவர். இவர் கல்விப் பயிற்சியைப் புகழ்கிறராகையால் அறிவிற் சிறந்தோராவர்.
7. யாது வாயிற்காட்சியால் உணரப்படுகிறதோ அது உண் மைப்பொருள். கடவுளது உண்மை வாயிற் காட்சியால் பெறப் படாமையால் கடவுள் இல்லை என்பது நிச்சயம்.
8. மருத்துவனுற் பயனென்கொல்? சென்ற வருடத்து மருந்து சாப்பிட்டவர்கள் எல்லாருந் துஞ்சினுரல்லவா? in . .
9. ஞானிகளல்லாதார் நல்லவரல்லர். நல்லோரல்லாதார் "இன்" புறர். ஆகையால் ஞானிகளல்லாதார் இன்புறர்.
10. கற்றதனுலாய பயனென்கொல்? ஒவ்வொரு நாளும் கற் ருேர் சிலர் களவுக்குத் தண்டிக்கப்படுகின்றனர்.
11. எல்லாருக்கும் பொதுவாயுள்ள ஓர் இயற்கை நிகழ்ச்சி யாகலால் சாவு ஒரு தீமையன்று." *
12. ஒரு வாயிற் காட்சியின் விடயமே அப்பொருளினது? உண்மையை நிரூபிக்கின்றது. எல்லாப் பொருள்களும் வாயிற் காட்சிகளின் சமுதாயமே. சமுதாயமாகவே ஒரு பொருள் விடய மாகின்றது. ஆகையால் ஒரு பொருள் உண்மைப் பொருளாதற்கு , வாயிற் காட்சியால் அறியப்படவேண்டும். ബ
17

Page 69
30
வழியளவை குற்றமுட்ையதோ?
ஆங்கில நூலாசிரியர் யே. ஸ். மில் என்பவர் அந்நுவயம் ஒன்றனை ஒன்று பற்றுதல் என்னும் போலியுடைத்தென ஐயுற்ற னர். மில்லின் ஆசங்கை வருமாறு:-
ஓர் அந்நுவயம் நிரூபிக்கும் உண்மை பூருவசாதனத்தில் அடங்கியுள்ள தென்றும் அவ்வுண்மையின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை உத்தரசாதனம் எடுத்துக் காட்டுமென்றும், அங்ங்ணம் சிறப்பு நிகழ்ச்சியினது உண்மை பூருவசாதனத்தால் வலியுறுத்தப்படுமென் றும் அரிஸ்தாதில் அந்நுவயத்தின் இலக்கணத்தை மொழிந்தனர். நன்று. அந்நுவயத்தால் நிரூபிக்கப்படும் உண்மை பூருவசாதனத் தால் காட்டப்படுமாயின் உத்தரசாதனத்தால் ஒரு பயனுமில்லை.
உ, எல்லா மக்களும் இறக்குங் தன்மையர்.
உ, ச்ோக்கிறெற்றிஸ் ஒரு மனிதன்.
உ, சோக்கிறெற்றிஸ் இறக்குங் தன்மையர்.
பூருவசாதனம் உண்மையென அறியப்பட்டதாயின், உத்தர
சாதனம் மிகையாகும் உத்தரசாதனம் கூறும் உண்மையை அறிந்த பின்னரே பூருவசாதனம் கூறும் உண்மையை நாட்டலாம். சாத் தியவுண்மையாகிய, சோக்கிறெற்றிஸ் இறக்கும் தன்மையர் என் பது சாதனங்களால் பெறப்படவில்லை. பூருவசாதனமே சாத்திய வுண்மை முழுவதையும் கூறுகின்றது. பூருவசாதனமும் சாத்திய மும் ஓர் உண்மையைக் கூறுகின்றவையாகையால் ஒன்று ஒன்றனை நிறுத்தமாட்டாது. ஆகலின் அந்நுவயம் மேற்கோட்போலியுடைத்து. மேற்கோளொன்றுமே அந்நுவயத்தை நிரூபிக்கின்ற தாகையால்,
ஏதுக் கூறுதலான் ஒரு பயனுமில்லை. சோக்கிறெற்றிஸ் இறக்குக்
தன்மையவர் என அறிந்த பின்னரே எல்லா மனிதரும் இறக்குங் தன்மையர் என மொழியலாம். நிரூபிக்கவேண்டியதை மேற்கோ ளாக மொழிந்தால், நிரூபித்தலென ஒரு முறையில்லை என்பது மலையிலக்காகும்.
எல்லா மக்களும் இறக்குங் தன்மையர் என்பது ஒரு பொதுத் திட்டாந்தம். இதனுண்மையை அறிதற்கு சோக்கிறெற்றிசும் பிறரும் இறக்குங் தன்மையர் என அறிந்திருக்கவேண்டும். சோக்கிறெற்றிஸ் இறக்குங் தன்மையர் என்பது எல்லா மக்களும் இறக்குந் தன்மை
யர்" என்னும் பொதுத் திட்டாந்தத்தில் அடங்கியிருக்கும் ஒரு
சிறப்புத் திட்டாந்தம்,இச்சிறப்பின் உண்மை அறிந்த பின்னரே பொதுவின் உண்மை அறியப்படுமாகலின், இச்சிறப்புண்மையைப்

18
பொதுத் திட்டாந்தவுண்மையை ஆதாரமாகக்கொண்டு வலியுறுத்தல் போலியாகும்.
பொதுத் திட்டாந்தம் பல காட்சிகளின் ஒரு கூட்டுண்மையை மொழிகின்றது. ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறப்புண்மையாகுமாத லின் சிறப்புத் திட்டாந்தங்கள் மொழியும் காட்சிகளைத் தொகுத்து ஒரு கூட்டுண்மையாக மொழிதலே பொதுத் திட்டாந்தம்.
கருதல் என்பது ஒரு சிறப்புத் திட்டாந்தத்திலிருந்து வேறேர் சிறப்புத் திட்டாந்தத்தைத் துணிதலே. கூட்டுண்மைகளை மொழி யும் பொதுத் திட்டாந்தமெல்லாம் பொதுத் திட்டாந்தமல்ல, அவை சிறப்பே. எல்லா மக்களையும் எண்ணவியலாதாகலான் சோக்கிறெற் றிஸ் என்பவருக்கு முன்னிருந்த பலர் இறந்தாரென்பது உண்மை ஆதலின் சோக்கிறெற்றிஸ் என்பவரும் இறப்பர் எனத் துணிகி ருேம். சிறப்பிலிருந்தே சிறப்பைத் துணிகிறேம்.
உதாரண முகத்தான் காட்டுதும். தீயைத் தீண்டிய குழந்தை தன் விரலைத் திரும்பவும் நெருப்பில் வையாது விடுதல் கொண்கி ருேம். குழந்தை யாண்டுத்தீ ஆண்டுச்சூடு என்னும் மேற்கோளே அறிந்திலது.
ஞாபகசக்தி யுடையதாகையால் குழந்தை பொதுவுண்மையை அறிந்திலதாயினும், இத்தீ சுட்டது, ஆகையால் இத்தீ சுடும் என ஒரு சிறப்புத் திடடாந்தத்திலிருந்தே வேறெரு சிறப்புத் திட்டாங் தத்தைத் துணிகின்றது. மெழுகுதிரிச் சுவாலையும் நெருப்பாகை யால் அதையும் தீண்டாது. எனது பிள்ளையும் இதுபோன்ற பிணி யால் வருந்த, இம்மருந்தைக் கொடுத்து நோயை நீக்கினேன். ஆகையால் இம்மருந்தை இக்குழவிக்கும் கொடு என அயலாள் சொல்லுவாள். இங்ங்ணம் சிறப்பிலிருந்து சிறப்பைத் துணிதலே
கருதலென மில் தம் மதம் காட்டினர். ് ?
மில் என்பவருடைய மதத்தைச் சுருக்கிச் சொல்லுவாம். (அ) சிறப்புத் திட்டாந்தத்திலிருந்து பிறிதொரு சிறப்புத் திட்டாந்தத்தைத் துணிதலே கருதல்.
(ஆ) பொதுத் திட்டாந்தமென்பது சிறப்புத் திட்டாந்தங்களின் தொகுதி,
(இ) சாத்தியத்தின் உண்மை பூர்வ சாதனத்தில் அடிங்கி

Page 70
132
(ஈ) உத்தரசாதனம் பூர்வசாதனத்தில் அடங்கிய்வொரு சிறப்
புத் திட்டாங்தமாகையால் பூர்வசாதனத்தையே நிரூபித்துக் காட்ட வேண்டும். சாத்தியத்தை நிரூபிக்கவேண்டியதில்லை.
அந்நுவயம் மேற்கோட்போலி உடைத்தென்பதன் மறுதலை.
(அ) சிறப்புத் திட்டாந்தத்திலிருந்து பிறிதொரு சிறப்புத் திட்டாந்தத்தைக் கருதவியலாது.
(ஆ) சிறப்புத் திட்டாந்தங்களின் தொகுதியே பொதுத் திட் டாந்தமென்பது போலி. பொதுத் திட்டாந்தம் ஒரு கூட்டுண்மையை மொழியாமல் ஒரு காரணகாரியத் தொடர்பையே மொழிகின்றது. (இ) உத்தரசாதனம் ஒரு காரணகாரியத் தொடர்பின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை உண்ர்த்தும்.
(ஈ) ஒரு சிறப்பு நிகழ்ச்சியைக் கூறும் சிறப்புத் திட்டாங்த மொன்றை அச்சிறப்பு நிகழ்ச்சியின் காரணகாரியத் தொடர்பைக் கூறும் பொதுத் திட்டாந்தத்தோடு ஒருங்கு சிந்தித்து ஒரு பொது வுண்மையில் மேற்கூறிய சிறப்புண்மை உண்டென்பதைக் காட்டு தலே நிரூபித்தல். சிறப்புண்மை பொதுவுண்மையில் ஒடுங்கியிருக்கு மென்பது அரிஸ்தாதிலின் உரையால் அறியக்கிடக்கின்றது.
இரு சிறப்புத் திட்டாங்தங்கள் ஒப்பாயின் ஒன்று ஒன்றி லிருந்து கருதப்படும். ஒப்பு ஓர் அந்நுவயக் காட்சியே. இத்தீ சுடுகின்றது ஆகலின் மெழுகுதிரித்தீ சுடுமென்பது ஒப்பு. ஈண்டு ஒரு சிறப்புத் திட்டார்தத்திலிருந்து வேறேர் சிறப்புத் திட்டாங் தத்தைத் துணிகிருேமெனச் சொல்லவியலாது. சிந்தனை சிறப்பி லிருந்து சிறப்பிற்குச் செல்லவில்லை; பொதுத் திட்டாந்தமூலமாகவே ஒரு சிறப்பிலிருந்து வேருெரு சிறப்புத் திட்டாந்தத்தைத் துணி கிருேம்.
ஒளி வீசுகின்றதும் அசைகின்றதும் பொன்னிறமாகவிருப்ப தும் எனப் பல பண்புகளை உடையது எரியெனக் குழந்தை அறியும். மெழுகுதிரிச் சுவாலை என்னுமித்தீ எரிகின்றது, பொன் னிறமானது, அசைகின்றது, ஒளிவீசுகின்றதென அறிந்தபின் இது "தீயெனக் கருதுகின்றது. யாதியாது எரிகின்றது, அசைகின்றது, ஒளிவீசுகின்றது, பொன்னிறமாயிருக்கின்றது அதுவது தீயென (ஒரு பொதுத் திட்டாங்த உணர்ச்சி குழந்தைக்குண்டு. குழந்தை அதைத் திட்டாந்தமாக மொழிய மாட்டாதாயினும் குழந்தையின்

188
மனத்தில் அப்பொதுக் காட்சியுண்டு. பொதுமூலமாகவே சிறப் புண்மைகளைக் கருதுகிறேம் என்பதைக் காட்டினும்,
இனிப் பொதுத் திட்டாங்தம் சிறப்புத் திட்டாங்தங்களின் தொகுதியன்றென்பதையும் பொதுத் திட்டாக்தம் நீக்கமின்றி நிற்கும் ஒரு காரணகாரியத் தொடர்பை உணர்த்துகின்ற தென்பதையும் காட்டுவாம். ஒரு கூட்டத்தினர் ஒவ்வொருவரின் சிறப்பியல்பை அறிந்தாலும் அக்குழுவினது பொதுவியல்பை மொழியவியலாது. கூட்டுண்மை என்னும் தொகுதியுண்மை வேறு. பொதுவுண்மை வேறு. எ யாண்டும் வி என்புழி ஒரு கூட்டுண்மையை இப்பொதுத் திட்டாங்தம் உணர்த்தாது. எகரத்திற்கும் விகரத்திற்கும் காரண காரியத் தொடர்பு உண்டென்பதே பொதுவுண்மை. நினைவுலகத் துண்மைகளாகிய வடிவக் கணிதப் பிரமாணங்களைப் பொதுத் திட்டாங்தமாக மொழிகின்றேம் எல்லா முக்கோணங்களும் 180° பாகையுடையன என்பது பொதுத் திட்டாந்தம். இவ்வுண்மை சிறப்புத் திட்டாந்தங்களைக் கூட்டிப்பெற்ற கூட்டுண்மையன்று. அ இ உ என்னும் முக்கோணத்தின் கோணங்கள் 180° பாகை, ப ம ய என்னும் முக்கோணத்தின் கோணங்கள் 180° பாகை, ய ர ல என்னும் முக்கோணத்தின் கோணங்கள் 180° பாகை எனப்பல காட்சிகளைக் காட்டி முக்கோணத்தின் கோணங்கள் 180° பாகைக்குச் சமம் என ஒரு பொதுத் திட்டார்தமாக மொழியவிய லாது. அங்ங்ணம் கண்டே பெற்றதெனின் இனித் தோன்றும் முக்கோணம் 180° பாகையுடையவையாகத்தான் இருக்குமென வற்புறுத்தவியலாது. அன்றியும் உலகத்திலுள்ள முக்கோணங்களை எல்லாம் யாவர் அளந்து இக்கூட்டுண்மையைப் பெற்றவர்? இஃ தொருபுறமாக கோணங்களை அளக்கவியலாது. என்னை! கோணங் கள் கோடுகளால் வரையறுக்கப்படுபவை. கோடுகள் அகலமில்லாத பொருட்கள். எமது நிலவுலகக் கோடுகள் அகலமுள்ளவையாகை யால், எமது அளவை பிழையாகும். முக்கோணங்களை நுட்பமாக அளக்கமுடியாது. முக்கோணத்தின் வரைவிலக்கணத்தைத் தேர்ந்து காரணுனுமான முறையாகவே முக்கோணம் 180° பாகையுடைய தென நிரூபிக்கிறேம். வாயிற்காட்சியை ஆதாரமாகவுடைய காரி யானுமான முறையால் முக்கோணம் 180° பாகையுடையதாக வேண்டுமென வற்புறுத்தவியலாது. இவ்வாறு பொதுத் திட்டாங் தங்கள் நீக்கமின்றி நிற்கும் காரணகாரியத் தொடர்பையே மொழி யும். 180° பாகையுடையவை முக்கோணங்களென அறிந்தோமாயின், இது முக்கோணம், ஆதலின் இது 180° பாகையுடையதெனத்

Page 71
R
$134
துணிதலே கருதல். ஈண்டுக் கூட்டுண்மையினின்று ஒரு சிறப் புண்மை துணியப்பட்டதன்று.
மக்கள் இறக்குந் தன்மையர் என்பது யாக்கை நிலையாமை என்னும் ஒரு பொதுவுண்மையை உணர்த்திற்றெழிய ஒரு கூட் டுண்மையை உரைக்கவில்லை. இப்பொதுவுண்மையை மேற்கோளாக எடுத்துக்காட்டி சோக்கிறெற்றிஸ் ஏனைய மக்கள் போல ஞாபகசக்தி முதலிய பண்புகளையுடைய மனிதனே என ஓர் ஏதுவை மொழிந் *தால், சோக்கிறெற்றிஸ் இறக்குங் தன்மையர் என்பது புலப்படும். பொதுவுண்மை ஒன்றில் சிறப்புண்மை ஒன்றைக் காணுதலே கரு தல். பொதுவுண்மையை மொழியும் பூர்வசாதனத்தையும் சிறப் புண்மையை மொழியும் உத்தரசாதனத்தையும் ஓர் உண்மையாகக் காட்டலே நிரூபித்தல். பூருவசாதனமாகிய மேற்கோளால் ஒரு பிரதிக்ஞையை நிரூபிக்கவியலாது. ஏதுவைக் கூறும் உத்தரசாதன மும் அவசியம் வேண்டப்படும். உத்தரசாதனத்தையும் பூருவசாத னத்தையும் ஒருங்கு சிந்திக்கச் சாத்தியம் தோற்றும். இது தன் பொருட்டநுமாகம். இதுவே வழியளவை.
 
 

10-அதிகாரம் சில அந்நுவயங்களும் சில போலிகளும் சம்பா வித அந்நுவயங்கள் Conditional Syllogisms சம்பாவித திட்டாந்தம் இதுகாறும் சுத்த அந்நுவயங்களைப்பற்றி விளம்பினும், சுத்த திட்டாந்தமென்பது இயன் மொழியாக மொழியுந் திட்டாந்தங்கள் அவை இயல்புத் தொடர்பையே உணர்த்துவன. இனிக் காரண காரியத் தொடர்பை உணர்த்தும் சம்பவ திட்டாந்தங்களையுடைய அந்நுவயங்களை ஆராய்வாம்.
சம்பவர் திட்டாந்தம் எ-விர்ஆனுல் எ-வ ஆகும். ஒரு முக் கோணம் மூன்று சம கோடுகளால் ஆக்கப்பட்டதாயின் அதன் மூன்று கோணங்களும் சமம். எ-வி ஆனல் வ-ல ஆகும்.
மழை பெய்தால்-நெல் விளையும். பிராணிகள் ஒர் அண்டத்தில் உண்டாயின் அங்கே பிராண வாயு உண்டு.
ஐயத்தை உணர்த்தும் திட்டாந்தம் வியோக திட்டாந்தமெனப் LJGB ún. (Disjunctive)
எ-வி அன்றேல் வ: எகரம் விகரமாகவேனும் வகரமாக வேனும் இருக்கும். எ-வி அன்றேல் வ-ல. எகரம் விகரமாக வேனும் வகரம் லகரமாகவேனும் இருக்கும்,
சம்பாவித அந்நுவயங்கள் மூவகை
(அ) பூருவ உத்தர சாதனங்கள் ஆகிய இரண்டும் சம்பாவித மாயின், சுத்த சம்பாவிதமாகும்: இவற்ருல் ஒரு பயனுமில்லை.
(ஆ) பூர்வசாதனம் சம்பாவிதமாகவும் உத்தரம் சுத்தமாகவும்
இருப்பன. இ) சம்பாவித திட்டாந்தங்களையும் வியோக திட்டாந்தங்களை( عن } யும் உடையன. இவை இருதலைப்படுதல். சம்பாவித திட்டாந்தங்
கள் எல்லாம் பொதுத் திட்டாந்தங்கள்:
1. எ-வி ஆகின் வ-ல ஆகும்
எ-வி ஆகின்றது வ-ல ஆகும்
காரணம் உண்டெனின் காரியம் துணியப்படும்,

Page 72
196
2. எ-வி ஆகின் வ-ல ஆகும், வ-ல அல்ல. எ-வி அல்ல. காரியம் இல்லை ஆதலின், காரணமும் இல்லை. ஈண்டுக் காரணமும், காரியமும் நீக்கமின்றி நிற்கும் முன்னிகழ்ச்சி பின்னிகழ்ச்சியாக எண்ணப்பட்டன. ஒரு காரணம் ஒரு காரி யத்தையே உண்டாக்கு மென்பதும் ஒரு காரியத்துக்கு ஒரேயொரு காரணமே உண்டென்பதும் கொள்கைகளாக அநுசரிக்கப்பட்டன. சம்பாவித அந்நுவயங்களில் சாத்தியத்தைத் துணிதற்கு முன் னிகழ்ச்சியை உண்டென்று உடன்பட்டும் பின்னிகழ்ச்சி இல்லை என் மறுத்தும் கருதவேண்டும். -
3. எ-வி ஆகின் வ-ல ஆகும். எ-வி அல்ல. சாத்தியம் ஐயம்.
மேற்கூறிய கொள்கையை அநுவதிப்பின் வ-ல அல்ல எனத் துணியலாம். ஆனுல் ஒருசாரார் பலவேதுக்கொள்கையை நிலை நாட்டுகின்றனர். ஒரு காரியத்திற்குப் பல காரணங்கள் உண்டாதல்
கூடும். எ-வி அல்லவென அறிந்தும் சாத்தியத்தைத் துணிய
வியலாது. என்னை? வ-ல ஆதற்கு வேருேர் முன்னிகழ்ச்சி நிகழ்ந் திருக்கலாம். அம்முன்னிகழ்ச்சியின் பயனுய் வ-ல ஆதல் கூடும். 4. எ-வி ஆகின் வ-ல ஆகும். வ-ல ஆகிற்று. சாத்தியம் ஐயம். பலவேதுக்கொள்கையை அநுவதிப்போர் வ-ல ஆதற்கு பல முன்னிகழ்ச்சி (காரணங்கள்) உண்டென்பாராகலின், எ-வி என்னும் முன்னிகழ்ச்சிதான் நிகழ்ந்ததெனத் துணியவியலாது. பல ஏதுக்கொள்கையை அநுவதியாதோர் நான்கு அந்நுவயங் களுக்கும் சாத்தியம் உண்டென்பர். அது பொருத்தமாகும். சம்பாவித அந்நுவயங்கள்:
f
݂ ݂ உதாரணங்கள்
முதலாவதற்கு உதாரணம்:-பிராணவாயு செவ்வாயுலகில் உண்
டாயின், அங்கே சீவ பிராணிகள் உண்டு. பிராணவாயு அங்கு உண்டு. ஆகையால் செவ்வாயுலகில் சீவ பிராணிகள் உண்டு.
இரண்டாவதற்கு உதாரணம்:-செவ்வாயுலகில் சீவ பிராணி வளர்வது கூடுமாயின், அவ்வுலகில் சீவ பிராணிக்கேற்ப வெப்பம்
உண்டாகும். ஆனல் அங்கே வெப்பமில்லை. ஆகையால் அங்கே
சீவ பிராணிகளில்லை.
மூன்ருவதற்குதாரணம்:-(யெவன்ஸ் கூறியது) தருக்க நூல் ஏனைய ஆராய்ச்சி நூல்கள்போல இயற்கைப் பொருட்களின் உண்மை
 
 

137.
- யைக் கற்பிக்குமாயின், கற்கத்தகுந்த நூலாகும். தருக்க நூல்
இயற்கைப் பொருட்களைப்பற்றி யாதொன்றுஞ் சொல்லாது; ஆகை யால் தருக்கநூலைக் கற்கக்கூடாதென மொழிதல் போலியாகும். கற்றற்குரிய நூலாவதற்குப் பல பூதப்பொருட் குணங்களை எடுத் தோதவேண்டியதில்லை. சிந்திக்கும் முறைகளில் புத்தியைப் பயிற் சிக்குமாயின் அது கற்றற்குரிய நூலாகும்.
நாலாவதற்கு உதாரணம்:-கயவர் அறச் செயல்களில் செலவு செய்யார். இம்மனிதன் அவ்வாறு செலவுசெய்கிருனில்லை. ஆகை யால் இவன் கயவன் என்பது போலி, கயமை காரணமாக அன்றி வேருெரு காரணமாகவும் செலவு செய்யாமல் இருக்கலாம்; பொருள் இல்லாமலும் ஏற்போர் தகுதியற்றேராகவும் இருக்கலாம்.
வியோக அந்நுவயங்கள் Disjunctives இரண்டில் ஒன்றை ஒழித்து ஒன்றைத் துணிதல் வியோகமாம்
(அ) எ+வி அன்றேல், ல; எ-வி ஆகவேனும் லஆேக வேனும் இருக்கும். எ-வி என்பதை அறிவோம். சாத்தியமில்லை, எ-ல ஆகவும் இருக்கலாம். எ-வி அன்றேல், ல; எல; சாத் தியமில்லை. அன்றேல் என்பது நடுவை நீக்காதசொல் எ-வி யாகவும் ல வாகவும் இருத்தல்கூடும். ட்ட
(ஆ) எ-வி அன்றேல் ல ஆகும். எ ட்ல அல்ல . எ-வி யாகும். அன்றேல் என்பது இரண்டில் ஒன்றை நீக்காது. இரண்டில் ஒன்றை நீக்கும் வியோக அந்நுவயங்களையும் சம் பாவித அந்நுவயங்களையும் சுத்த முதனிலை அந்நுவயங்களாக மொழியலாம்.
எ-வி ஆகின் ல வாகும். எ-வி ஆகும். எ-ல ஆகும் இவ்வந்நுவயத்தை வியாகும் எ எல்லாம் ல ஆகும் என மொழிக. எ-எல்லாம் வி ஆகும். எ-எல்லாம் ல ஆகும் என் மொழிக எ-வி அன்றேல் ல. எ-வி அல்ல ஃ எ-ல. இவ்வந்நுவயத்தை வியோகாத எம்எல்லாம் ல. ஆகும். எ-எல்லாம் வி ஆகா. எ-ல ஆகும் என மொழிக.
இருதலைப்பாடு Diemma இருதலைப்படுதல் அந்நுவயக் காட்சியாகும். பூருவசாதனம் ஒரு காரணமுடையதாகவும் இரு காரியமுடையதாகவும் இரு காரண மும் இரு காரியமுடையதாகவும் இருத்தல் கூடும். உத்தரசாதனம்
18. - 4,

Page 73
138 ஒரு வியோக திட்டாந்தமாக இருக்கும். சாத்தியம் சுத்தமாக வேனும் வியோகமாகவேனும் இருக்கும்.
(அ) தனியுடன்பாட்டு இருதலைப்பாடு. த-B ஆகவேனும் ப-ம ஆகவேனும் இருப்பின் வ-ல ஆகும். தாந அன்றேல் ப-ம என்பது உண்மையாகும், ஃவ-ல உண்மை.
17-ம் நூற்றண்டில் மேனுட்டார் நீதி செலுத்தும் முறை ஒன் றைக் கூறுவாம், ஒருத்தி விஞ்சையளோ (மாந்திரிகப் பெண்ணுே) அல்லவோவென நிச்சயிக்கும் முறையின்படி அவள் நீரில் தாழ்ந் தால் இயற்கையாக இறப்பாள்; நீந்தினுல் மாந்திரிகப் பெண் னெனக் கொல்லப்படுவாள்.
தாழ்தல் நீந்தலில் ஒன்று நிகழும் ஆதலால் அவள் சாதல் நிச்ச்யம்' -
(ஆ) தனி எதிர்மறை இருதலைப்பாடு. த-ந ஆகின் ப-ம ஆகவும் வ-ல ஆதலும் உண்டு. ப-ம அல்ல அன்றேல் வ-ல அல்ல என்பது உண்மை: ஃ த-B என்பது உண்மை. ஒரு பட் டினத்திற்குச் செல்வோனுக்கு வழிச் செலவும் உணவுச் செலவும் வேண்டும். வழிச் செலவுக்கும் உணவுச் செலவுக்கும் பண மில்லை ஆகையால் பட்டினத்திற்குப் போகான்.
(இ) உடன்பாட்டு இருதலைப்படுதல். த-க ஆகின் ப-ம ஆதலும் ய-ர ஆகின் வ-ல ஆதலும் உண்டு. த-ாக அன்றேல் ய+ர உண்மை, ப-ம அன்றேல் வ-ல உண்மை, எரியும் வீட்டி னுள் இருந்தானுயின் வெந்து சாம்பலாவான் சாளரத்தால் பாய்ந்தர ஞயின் உறுப்பு நொடிந்து இறப்பன். இரண்டில் ஒன்று செய்வான். ஆதலின் இறப்பான்.
த-ந ஆயின் ப-ம; ய-ர ஆகின் வ-ல உண்டு. ப+ம அல்ல அன்றேல் வ-ல அல்ல. த-ந அல்ல அன் றேல் பய-ர அல்ல. ஒருவன் விவேகியாகின் தன் பிழையை உணர்வன்; நன்மகனுயின் மனந் திரும்புவன். இரண்டுஞ் செய்யவில்லை ஆதலின் விவேகியல்லன் அன்றேல் நன்மகனல்லன்.
போலி இருதலைப்பாடு
உடன்பாட்டு இருதலைப்படுதலை வேறேர் உடன்பாட்டு இரு தலைப்படுதலால் மறுக்கலாம். இவ்விரு விரோத இருதலைப்பாடுகளும் போலி. எதென்ஸ் நகரத்து வசிக்கும் பெண் தனது 'மகனே அமைச்சனுகாதேயென பின்வருமாறு புத்திகூறினுள்.
*易
 

139
நீதியாக ஒழுகினுயாகின் மக்கள் பகைப்பர்; அநீதியாய் ஒழு
கினுயாகின் தேவர் பகைப்பர். இரண்டில் ஒன்று செய்வாய். ஆதலின் பகைக்கப்படுவாய். இதன் மறுதலையாக மகன் பின்வருமாறு கூறி ன்ை. நீதியாக ஒழுகினுல் தேவர் நேசிப்பர்; அநீதியாக ஒழுகினுல் மக்கள் நேசிப்பர். இரண்டில் ஒன்று செய்வேனுகையால் நேசிக்கப் படுவேன். -
நீதி அநீதி பகை நேசம் என்பன மாறுகோட் பதங்களல்ல. இரண்டில் ஒன்று செய்தல் என்பது நடு நீக்கா வியோகம். நடு
நீக்காத வியோகம் கருதலின் ஒரு குற்றமாகும்.
ஒமர் என்னும் துருக்கவேந்தன் அலைச்சாந்திரியா நகரத்து வாசகசாலையில் இருதலைப்பட்டு ஆசங்கித்தவாறு காண்க. இவ் வாசகசாலையில் உள்ள நூல்கள் கோருன் என்னும் மகமதிய வேதத்தோடு உடன்பாடாயின் மிகையாகும்; வேற்றுமையாயின் தீயவையாகும். உடன்பாடாகவேனும் வேற்றுமையாகவேனும் இருத் தல் வேண்டும். ஆதலின் இவ்வாசகசாலையால் ஒரு பயனுமில்லை; ஈண்டு ஓமார் மக்களுக்கு வேண்டிய அறிவெல்லாவற்றையும் மக மதிய வேதம் அடக்கியுள்ளதென்று நினைத்தனர். மகமதிய வேதம் மொழியாத பல பொருட்களைப்பற்றி ஏனைய நூல்கள் மொழியு மென்பதை ஒமார் அறிந்திலர். இனி இரண்டு பொருட்கள் பேத மல்லவாகவும் அபேதமல்லவாகவும் இருத்தல்கூடும்.
பின் வரும் கட்டுரையிலுள்ள இருதலைப்பாட்டை ஆராய்க. நீரில் நீந்தி விளையாடும் சிறுவனை முதலை ஒன்று இழுத்துச் சென் றுழி, சிறுவனத் தருதியென சிறுவனின் தோழன் ஒருவன் வேண்டினுணுக, முதலையும் இரங்கி, சிறுவன விழுங்குவேனுே என் னும் வினுவிற்கு உண்மையாகும் விடையளிப்பாயானுல் தருவே னென மறுமொழி கூறியது. தோழன் விடை தெரியாது கலங்கி ணுன். கன்று கலங்கினுய், கீ எவ்விடை கொடுத்தாலும் உனது உரையே சிறுவனைத் தருதற்குத் தடையாகும்; விழுங்குவாய் என் நீரோ உன்னுரை சரியாதற்கு நான் விழுங்கவேண்டும்; விழுங்காய் என்றீரோ உன்னுரை போலியாகுமென மொழிந்து முதலையும் மறைந்தது.
போலிகள்
வழுஉச்சொற் புணர்த்தல், இரட்டுறமொழிதல், மயங்கவைத்தல், முதலிய போலிகள் இலக்கணப் போலிகள். அளவைநூல் விதியி னின்று வழுவுதல் அளவைப் போலியாகும். உடன்கருதற் போலி கள், வகுத்தற் போலிகள், கருதற்போலிகள் முதலியவற்றை ஆண்

Page 74
40
டாண்டுக் கூறினும் காட்சியளவைகளில் நிகழும் காட்சிப் போலி களைக் காட்சியளவைப் பகுதியில் கூறினும் ஈண்டு எஞ்சிய சில போலிகளே எடுத்துக்காட்டுவாம்.
தொகுதிப் போலி (Composition), அ. இப்போலி பதங்களின் ஈதல்பற்றியது, ஒரு தொகுதிப் பதத்தை முன்னர் ஈந்தும் பின்னர் ஈயாதும் உபயோகித்தல் போலி. உதாரணம்: இதைத் தூக்குவாயோ? ஆம் இதையும் தூக்குவாயோ? ஆம். இதையும் தூக்குவாயோ? ஆம் ஆகலால் இவை எல்லா வற்றையும் நீ தூக்குவாய். மில் தம்மொழுக்க நூலில் மொழிந்த கியாயம் போலி என்பதைக் காண்க.
மக்கள் பெரும்பாலும் இன்பத்தையே நாடிநிற்பர். எல்லா மனிதரும் துன்பத்தை வெறுத்து இன்பத்தையே விரும்புகின்றனர். ஆகையால் எல்லாரும் இன்பத்தையே விழைதலால் மக்கள் சன சமுகமும் இன்பம் விழைவதெனத் துணிதல் போலியாகும்.
- LI Jgf6'ı (BLITT GÓ (Division)
ஆ ஒரு தொகுதிப் பதத்தை முன்னர் ஈயாதும் பின்னர்
ஈந்தும் உபயோகித்தல் போலி நாலும் மூன்றும் ஏழுக்குச் சமம்.
ஆகையால் நாலு ஒன்றுக்கும் மூன்று ஆறுக்கும் சமம். தமிழர் விவேகிகள் என்புழி தமிழ்ச் சாதியார் பொதுவாக விவேகமுடைய வர் என்பது பொருள் ஒவ்வொரு தமிழனும் விவேகியெனக் கருதல் போலி.
a கிழமைப் போலி
இபிேளேற்றே வேறு. சோக்கிறேற்றிஸ்வேறு. பிளேற்றே ஒரு மனிதன் ஆகையால் சோக்கிறேற்றிஸ் மனிதனல்லன். நீ ஒரு மிருகம்; கழுதை ஒரு மிருகம் ஆகையால் நீயொரு கழுதை, இஃது ஈந்திராமத்தியெனக் காட்டலாம்: கிழமையைப் பண்பாக மயங்குதல் குற்றம்.' 鄱。 {' !ിന്റെ
ஒன்றனை ஒன்று பற்றுதல்  ை ே ஈ. ஒன்றனை ஒன்று பற்றுதல் நிரூபித்தற்குரிய பிரதிக்ஞையை மேற்கோளாக எடுத்துக்காட்டிப் பின்னர் அப்பிரதிக்ஞையை அம் மேற்கோளாதாரமாக நிலைநாட்டல் போலி. மேனுட்டார் கடவுள் உண்டென நிரூபிக்கும் முறை இப்போலியுடையது.
இவ்வினுேதமான அtைப்புப் பெற்ற பூமி, முழுதுணர்ந்த அநாதி முத்த சித்துருவாகிய கடவுளால்தான் ஆக்கப்படலாம். பூமி உண்டு ஆகையால் கடவுள் உண்டு.

14
மற்றென்று மறுத்தல் உ. ஒன்றை மறுத்தற்கு அதன் மாறுகோளைக் கூருமல் வேறென்றை நாட்டல் போலி, வடமொழிக் கல்வி பயனுடைத் தென்போர் கூறும் நியாயம் ஒன்றிருப்ப, அவர் மொழியாத நியாய மொன்றை மறுத்தல் வடமொழிக் கல்வியால் பயனில்லை என்பதைக் காட்டாது. வடமொழிக் கல்வி புத்தியைப் பயிற்சிக்கிறது. ஆகை யால் அதில் பயிலுதல் நன்று. வடமொழிக் கல்வியால் பயனில்லே
என்போர் வடமொழிக் கல்வியால் புத்தி யாதொரு பயிற்சியையும்
பெறமாட்டாதெனக் காட்டல்வேண்டும். அஃதன்றி திரவியந்தேடற்கு அதனுல் பயனில்லையென நாட்டல் பொருந்தாது. இது மற்றென்று மறுத்தலாகும். இனி வடமொழி போன்ற ஏட்டுவழக்கு மொழிகளில் பழகுதல் தமிழருக்கு அவசியமில்லை என்பார் தமிழ்நூலே, அத் தகைய பயிற்சியைத் தருகின்றதெனக் காட்டவேண்டும்.
மேனுட்டு வழக்கறிஞர் கீதிவிசாரணை செய்யும் நீதிபதியின் முன்னிலையிலும் வழக்கு ஒன்றற்குப் போதிய சான்று இல்லையாயின் எதிரியை இழுத்துப்பேசுதல் வழக்கம், குற்றவாளி தன் எதிரி தூர்த்தணுகையால் தான் சுத்தன் என்பது தவறு.
it as a மற்றென்று மறுத்தலோடு சோம்பல் நியாயம் ஒப்பாகின்றது. மருத்துவனை அழைத்து மருந்து பெற்றலும் அழையாது மருந்து பெருதிருந்தாலும் நோய் நீங்குவது விதியாயின் நீ சுகமடைவாய். ஆதலின் மருத்துவனை அழைக்கவேண்டாம். ஈண்டு விதி மருத்து வன் மூலமாக நிகழக்கூடுமென்பதைச் சிந்தித்திலர். ؟i ܊ ܝܼܬܝܼ : 14 : ܓܘܼ கேள்விப் போலி (விவைழு) ஊ. நீ அளவுகடா தொழுகிறயா? ஆமென்றேனும் இல்லை யென்றேனும் விரைவாக விடையளி. இல்லையென விடையிறுத்தால் நீ முன் அளவுகடந்தாய் என்றும் ஆமெனின் நீ தூர்த்தன் என்றும் துணியப்படும். 4. 泷°、 、
'-' .. '' காகதாலிய நியாயம் (ஒன்றன் முன்னிகழ்ச்சி ஆதலின் காரணம்) GT. (Post Hoc Ergo Propter, hoc) @3) காட்சிப்போலி. முன்னிகழ்ச்சிகள் பின்னிகழ்ச்சிகளுக்குக் காரணமல்ல. பனம்பழம் விழுவதற்குக் காரணம் ஒன்றிருப்ப, காகம் அப்பழத்தின்மேல் குந்தியதால் விழுந்தது என்பது போலி. காரணம் நீக்கமின்றி நிற்குந் தொடர்பு என்பதை அறிக. אצאיו
E TERRA" P " R a 鄱
*, முற்றிற்று is . . . . .

Page 75
t
O . } _ه ? . . . . a2a3G3 Tb356ir : Technical Terms
i Introduction
அளவைநூல்:தருக்கநூல் Logic கல்:கல்யாராய்ச்சி Science இயற்கைக்கலே Natural Science தாவர நூல் Botany யொருட்டிரிபு நூல் Chemistry வடிவக்கணிதம் Geometry விலங்கியல் நூல் Zoology உளநூல் Psychology தத்துவநூல் Philosophy கோயணு Germs வித்தைப் பயிற்சி Art திறனுராயுந்நூல் Normative Science அழகியல் நூல் Aesthetics
Chapter 1
வாயிற்காட்சி Percept உளக்காட்சி (மானதக்காட்சி) Concept விடயித்தல் Perception யூகம் Gudgement பொருட்பதம் பண்புப்பதம் Concete & allstract Terns பொதுப்பதம் சிறப்புப்பதம் General and Singular Terms உடன்பாடு எதிர்மறை Positive & Negative குணவிரி பொருள்விரி Connotation "Denotation
Chapter 2
சிந்தனை நியமங்கள் Laws of Thought
Law of Identity மாறுகோள் நியமம் Law of Contradiction கடுநீக்கு நியமம் Law of Excluded middle
Chapter 3
திட்டிாந்தம் Proposition பூரூவசாதனம் Major Premise உத்தரசாதனம் Minor premise தன்மை; எண் Quality, Quantity
உடன்பாட்டுப் பொது உ A universal affirmative
 
 

உடன்பாட்டுச் சிறப்பு ஊ İ Particular affirmative எதிர்மறைப் பொது 6 E universal negative எதிர்மறைச் சிறப்பு ஏ O Particular negative ஈதல் (வியாத்தி) A Distribution இகலியைபுச் சதுரம் Square of Opposition
விரோதம் Contrary
Chapter 4
உடன் கருதல Immediate Inference 蠶 இடமாற்றல் Conver pn
வெதிரேகித்தல் Obversion
வெதிரேகித்து இடமாற்றல் Contraposition கவிழ்த்தல் ... Inversion உள்ளுறை Inport 3 畿、 uugos). Predicate
Chapter 5
வரைவிலக்கணம் Definition பயனில விகற்பம் é : Predicables
பண்பு Proprium
கிழமை Accidens 'இனம் Genus
வேற்றுமை Differentia
Chapter 6
வகுத்தல் . . . . Classification
தர்க்கப் பிரித்தல் Logical Division
மாறுகோட் பிரித்தல் Division by Dichotomy
பிரித்தலாதாரம் Basis of Division
Chapter 7
காண்டல் Observation
esrtou", éu u6t65b6nj Induction
கருதலளவை Deduction
எண்ணல் முறை Enumeration
குறிப்பந்நுவயம் |ါဖွံ့ဖြို ့်ဖွံ. . . , Probability
ஒப்பு 。 Analogy
பலவேதுக்கொள்கை Doctrine of Plurality of Causes
8R U Got Suupuh Principle of Universality
3tsu (SuLoh Principle of Uniformity

Page 76
独蛙
Chapter 8
us(Berg &OT Experiment முக்கிய பரிசோதனை Crucial Experiment தனியொப்பு முறை s Single Agreement தனிவேற்றுமை முறை - Single Defference ஒப்புவேற்றுமைக் கூட்டு முறை Joint, Method ஏற்றத்தாழ்ச்சி முறை Method of Concomittant Variations Ost- (Linst(§5 Lüd) Method of Residues கற்பனை Hypothesis * *
வழியளவை Mediate Inference
8%) Figure IV, 9; பூர்வபதக்கள் எநடை Illicit Process of the Major is உத்தரபதக் கள்ளகடை Illicit Process of the Minor ஈயாமத்தி Ambiguons Middle மாறுகோள்நிலைமாற்றம் is Indirect Reduction சாத்தியம் is a Conclusion
Chapter 10
፳íí!” ፩ ... ]
சம்பாவித திட்டாங்தம் Conditional Proposition
இருதலைப்பாடு Dilemma
தொகுதிப்போலி Fallacy of Composition ஒன்றனே ஒன்று பற்றுதல் vicious circle காகதாலியம் post Hoc Ergo Propter
@Su୩ ଗ୍ଯ Fallacy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 77
விளம்
யவன மஞ்சரி உலகவரலாறு முதற்பா உலகவரலாறு இரண்ட உ கவரலாறு மூன்ரு உளநூலும் கல்வியும் அளவை விளக்கம்

6th
3 - OO
3
LITOLUIT Slo
OO
souffessi
3 - 50
3 - 100