கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இப்படியும் ஒருவன்

Page 1

No.

Page 2


Page 3

இப்படியும் ஒருவன
மா. Uாலசிங்கம்
VN4M ሀ0NIለ፴በዐለõUILffኣÖለቦW] 2011/1, றிகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 320721 E-Mail: panthalcasltnet.lk.

Page 4
டொமினிக் ஜீவா அவர்களின் பவள விழா ஆண்டு ஞாபகார்த்தமாக. இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு: பெப்ரவரி - 2002.
C) ஆசிரியருக்கு
கணினி அச்சமைப்பு: எஸ். சித்திராங்கனி
GîG)): 150/=
ISBN: 955-8250-10-4
அச்சிட்டோர்: யு. கே. பிரிண்டர்ஸ், 98 A விவேகானந்த மேடு, கொழும்பு ~ 13. தொலைபேசி: 344046, 074~614153

பதிப்புரை
நண்பர் மா. பாலசிங்கத்தின் சிறுகதைகளைத் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட வேண்டுமென்று அந்தக் காலத்தில் - அதாவது 90 களில் முயற்சி எடுத்துத் தகுதியான கதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன் அதற்கான ஆயத்த வேலைகளையும் ஆரம்பித்தேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகைப் பந்தல் மூலம் இலக்கியப் படைப்புகள் நூலுருப்
பெற்று வந்த அந்தக் காலத்தில் அவருடைய சிறுகதைத் தொகுதியை வெளியிடமுடியாத
புறச் சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டன. எனது அன்றைய விருப்பமும் ஈடேறாமல் போய் விட்டது.
ஒரு காரணம், அவரிடம் தொகுதிக்கான சிறுகதைகள் கைவசச் சேமிப்பில் இல்லாதிருந்தது. இரண்டாவது காரணம், யுத்த பூமியில் இலக்கிய வாழ்க்கையைத் தினசரி நடத்தி வந்ததால், அந்த இக்கட்டான சூழ்நிலையில் தகுந்த பொருளாதார வசதி இல்லாமலிருந்தது. /
இன்று மன நிறைவுடன் இப்படியும் ஒருவன்’ என்ற இச் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டு வைப்பதில் இச் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் மா. பாலசிங்கத்தை விட, நானே பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மல்லிகையின் தொடர்ச்சிக் கால கட்டங்களில் மல்லிகைச் சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்தவர், இவர்,
உத்தியோக மாற்றத்தின் நிமித்தம், இவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கச்சேரிக்கு இடம் மாற்றலாகி வந்த பின்னர், இடையிடையே யாழ்ப்பாணம் பல்லிகைக் காரியாலயத்திற்கு வந்து போவார். அங்கு வந்து போகும் சமயங்களில் மல்லிகையின் அச்சுப் படிகளைப் பிழைதிருத்தம் செய்து உதவுவார். இந்த ஒத்துழைப்பு வார்த்தைகளை விட, எனக்குப் பெரிய ஆறுதலாக அமைந்திருந்தது, அந்தக் காலகட்டத்தில்,
அந்தச் சமயத்தில்தான் தனது சேமிப்பில் பாதுகாத்து வைத்திருந்த பல சிறுகதைகளை என்னிடம் தந்து வைத்திருந்தார்.
நானும் அந்தச் சேமிப்பின் தகுதி கருதி வெகு பத்திரமாக அலுமாரிக்குள் பூட்டி வைத்திருந்தேன். சடுதியாக வந்தது, அந்தப் புலப் பெயர்வு. அந்தப் பெயர்வு என்னை விட, மல்லிகையை அதிகம் பாதித்து விட்டது.
புலப் பெயர்வில் உள்ளூராவது? வெளியூராவது?

Page 5
பிறந்த மண், வளர்த்தெடுத்த தாய் பூமி, மனிதனாக உருவாக்கி உலவ விட்ட அந்த நிலத்தை விட்டு அகன்று போகக் கூடிய அவலமான சூழ்நிலைக்கு என்னை அறியாமலே தள்ளப்பட்டேன்.
கொழும்பு வந்து சேர்ந்தேன். நண்பர் பாலசிங்கமும் என் வழியில் இடையே துணைசேர்ந்து கொண்டார். இருவரும் கொழும்பில் பழையபடி இலக்கிய நட்பைப் புதுப்பித்துக் கொண்டோம். என்னை இன்றும் வழி தெருக்களில் சந்திக்கும் ஒரு சிலர் என்னைப் பாத்துக் கேட்கும் முதல் கேள்வி, 'என்ன யாழ்ப்பாணத்தையே மறந்து விட்டீர்களா?”
எப்படி மறக்க முடியும், அந்த மண்ணை? அந்த மண்ணின் புத்திச் செழுமையை? அந்த மண்ணின் தொன்மைப் பெருமையை?
ஒரு மல்லிகைக் கொழுந்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கப் பசளை தந்துதவியதல்லவா, அந்த மண்
ஒரு ஜீவாவை, ஒரு டானியலைத் தமிழ் இலக்கிய உலகிற்கு நல்கிய பூமியல்லவா, அது!
ஆயிரம்தான் இருக்கட்டுமே, இந்த அல்லோல கல்லோல வாழ்க்கை முறை மாறி, யுத்தப் பரபரப்புக்கள், சாக்காட்டு ஒலங்கள் அடங்கிய பின்னர் முகிழ்ந்து வரப் போகின்றதே ஒரு சுபீட்ச யுகம், அந்தப் புது யுகத்தில் விதந்து பேசப் படப் போகும் ஒரு பிரதேசத்தின் புனித நாமத்தைக் கொண்டதல்லவா, மல்லிகைக் கொடி பற்றிப் படர்ந்த அந்த உரமேறிய மண்
ஒருவன் வாழ்ந்து கொண்டிருப்பதனால் மாத்திரம் அவன் வாழும் மண் பெருமைப் படுவதில்லை. தான் வாழும் பூமிக்கு கலாசாரத்திற்கு தனது மொழிக்கு அவன் என்ன காத்திரமான பங்களிப்புச் செய்தான் என்றுதான் வரலாறு ஆராயும்.
நான் தற்காலிகமாக வாழிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரதேசத்தைக் கொண்டு என் செயலை எடைபோடக் கூடாது. யாரும்? இந்த அவலமான கால கட்டத்திலும், இந்தப் புலம் பெயர்ந்த ஐந்தாறு ஆண்டுக் கால கட்டத்தில் நான் என்ன செய்தேன் என்பதை ஆய்வுக் கண் கொண்டு பார்த்தே தயவு செய்து எனது செயலை எடை போடுங்கள்.
எனது அர்ப்பணிப்புச் செயல்பாடுகளுக்கு சாட்சியங்களாக விளங்குபவைதான் 'மல்லிகைப் பந்தல் மூலம் வெளிவரும் நூல்கள்.
அதிலொன்றுதான் இந்தச் சிறுகதைத் தொகுதியான "இப்படியும் ஒருவன்'. இந்தப் புதிய நூல் வெளிவர என்னுடன் ஒத்துழைத்த அனைவருக்கும், அட்டைப் படம் வரைந்து உதவிய 'ரமணி அவர்களுக்கும் எனது மனப் பூர்வமான நன்றிகள் உரியவை.
— QL L/7LÓlkofilá5 9gf6)//T 30 - 01 - 2002

சாதாரண மக்களின் கதை
சாதாரண மக்களின் சிறுகதை வரலாற்றில் சாதாரண மக்களின் வாழ்க்கையை வெகு யதார்த்தமாகச் சித்திரிக்கும் போக்கு முனைப்பான இடத்தினைப் பெற்றது. இந்தப் போக்கு வலுவான அடித்தளத்தில் உறுதி கொண்டு பொதுவுடமைச் சித்தாந்த உணர்வோடு இலக்கிய இயக்கமாகப் பரிணமித்தது. பல எழுத்தாளர்கள் இப்போக்கினால் மக்கள் இலக்கியப் படைப்பாளிகளாக மாறினார்கள். கிட்டத்தட்ட இதே போன்ற வரலாற்றுப் போக்கினூடாகவே மலையாள இலக்கியமும் வளர்ச்சியும் - விரிவும் பெற்றது. இத்தகையதொரு இலக்கியப் பின்னணியிலே தான் மா. பாலசிங்கம் என்ற படைப்பாளியை நாம் அடையாளம் காணமுடிகின்றது.
மா. பாலசிங்கம் மானிடத்தை நேசிக்கின்றவர். பல தடங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களையே தனது எழுத்தின் நாயகர்களாக ஆக்குபவர். மக்கள் திரளிலே அனுபவிக்கும் துன்பங்களையும், மேலாண்மைகளையும் அவரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதை அவர் தனது எழுத்தில், கதைப் போக்கில் தெளிவாகவே பதிவு செய்கின்றார். அதற்காக அந்த எதிர்க்குரலில் கலாரீதியான வெளிப்பாடு இல்லையென்று கூறமுடியாது.
கதையைச் சொல்கிற போதே வாசகனது மனதில் மிகவும் செம்மையாகக் காட்சிப் படிமத்தை பொருந்த வைக்கின்ற படைப்புத் திறன் பாலசிங்கத்திற்கு அகப்பட்டிருக்கின்றது. ஆற்றொழுக்கான தெளிந்த தென்றலாய் மனதைத் தொடும் உரைநடை அமைதியான மனிதனின் சீற்றத்தினைப் போல கதையில் கிளையோடும் மீறல்கள், கதையைப் படித்து முடிந்ததின் பின்னர் மனதில் பதிவாகின்றன. அவை எதிர்க் குரலிடுகின்றன. கேள்விகள் கேட்கின்றன. ஆணித்தரமான விமர்சனங்களை அடுக்கடுக்காயத் தொடர்கின்றன. இவை தான் பாலசிங்கம் என்ற கலைஞனின் ஆளுமை.

Page 6
மா. பாலசிங்கம் கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலத்து எழுத்துப் பரிச்சயமுள்ள படைப்பாளி. அவரது கதைகளைக் காலநிரைப்படுத்தி வாசிக்கிற எவரும், அவரது பரிணாமப் போக்கினைத் துலக்கமாக அறியமுடியும்.
இன்றைய திறனாய்வுப் போக்குப் பற்றிய எனது கருத்தைப் பல இடங்களில் வலியுறுத்துகிறேன். பேராசிரியர் கைலாசபதி, இ. முருகையன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் ஓர் ஆக்கத்தைப் படித்ததின் பின்னரே அதைப் பற்றிய திறனாய்வுகளை எழுதினார்கள். இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு படைப்பைப் படிக்காமல் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டதை வைத்தும், படைப்பாளியின் இன்முகம், நன்கொடை வரவின் பயனாயும் திறனாய்வு செய்கின்ற போக்கு விசாலித்து வருகிறது. இதனாலேதான் மா. பாலசிங்கம் போன்ற படைப்பாளிகள் தமிழிலே சரியான முறையில் வாசகர்களால் அறிந்து கொள்ளப்படவில்லை. இது போன்ற தொகுதிகள் வாசகர்களிடம் செல்வதன் மூலம் இந்த விதமான திறனாய்வுப் போக்கு அந்திம் காலத்தை எய்த முடிகிறது. 8:08 G - 2)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக 'இப்படியும் ஒருவன்' என்ற கதையைப் பார்க்கலாம். இது ஒரு சொற்சித்திரம். இன்றைய வாழ்வுச் சூழல், மனித துயரத்தை கண்ணில் நிறைக்கிற காட்சியோடு. உயிரான பாத்திரங்கள் யதார்த்தமாக இயங்கக் கதை வடிவங் கொடுக்கிறார் ஆசிரியர். அடி நாதமாக மானிட நேயம் குரலிடுகின்றது. படித்து முடிந்த பிறகு நமது மனதிலே அந்தக் கதை இன்னும் அழுத்தமாகத் தொடருகின்றது. ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆயினும் பாலசிங்கத்தின் எல்லாக் கதைகளதும் பொதுப் பண்பு இதுதான்.
ஈழத்து இலக்கியத்துக்குச் செழுமையான வரவு இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
5ா (1) படைப்புரிபைடு - செ. யோகநாதன். 'ਲੇ (spਲੇ ਮਨ ਨੇ ਪਰਮਾERਈ ਕਿ ਕੋ லோப்பரை தோன்ற வார்கள் ப்யான் புருவப் படத்தயாரிப்பில் அப்பால் பாகம் 1 கோ 1000 ஏக Nai புர்மோடி!
பா மான புக்ல கெட்டால் போகக் கோரிக்கை
Lakਵਰੇਸ ਵਿਚ ਸਿਵਲ 2 ਵੈਰਰ / Ab nu

சமர்ப்பணம்
அநீதிகளைக் கண்டு கொந்தளிக்கும் மனப்பாண்மையை எனினுள் வளர்த்த விட்ட எனது அருமைத் தந்தை ஐயம்பிள்ளை மாரிமுத்த அவர்களுக்கும; வாழ்வில் அன்பு, சாந்தம் தேவை என்பதை வற்புறுத்தி வாழ்ந்த காட்டிய எனத அன்புத் தாயார் மாரிமுத்த செல்லம்மா அவர்களுக்கும் இந்நூல் சமர்ப்பணம்

Page 7
என்னுரை
போலித்தனங்களை இச்சிக்காத, மக்கள் குழுமத்தின் சாயமிடாத, பாசாங்கற்ற வாழ்க்கை நிலைகளை இத்தொகுப்பில் வாசகர்களாகிய நீங்கள் தரிசிப்பீர்கள். கதைகளில் நடமாடும் கதாமாந்தர்கள் எனக்கு அந்நியமானவர்களல்ல. என்னில் உருக்கொண்டு என்னில் நிழல்பதித்த தோழர்கள். நான் அவர்களாகவும் அவர்கள் நானாகவும் சங்கமிக்கிறோம். 'மக்கள் இலக்கியத்தின் சுவாசக் காற்று இதுவென்பது எனது தீர்க்கமான முடிவு. யதார்த்த இலக்கியமும் அதுவே! இவர்களுக்குப் பொய் பேச வராது. கோழைகளாகப் பதுங்கமாட்டார்கள். இந்த விழுமியங்களே இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மகோன்னத வாழ்வைத் தட்டிப் பறித்தது. சார்ந்த இனத்தால், சாதியால், சொத்துடைமையால் இவர்கள் துடக்குக்குள்ளாக்கப்பட்டவர்கள். இதனால் இவர்கள் நெருப்பாற்றில் நீந்தும் நித்திய போராளிகள்!
இந்த உளப்பாங்கில் நான் எனது சிறுகதைகளில் பெய்துள்ள மனித நேயத்தை உள்வாங்கும் சிலர் எனக்குச் 'சிகப்பர்' என்ற பச்சையும் குத்தி இருக்கின்றனர். வறுமையின் நிறம் சிகப்பென்பதனாலாக்கும்! எனது முன்னேற்றமும் கூட, இதனால் தடை கண்டதுண்டு. இப்படிப்பட்டவர்கள் கொடிகள், பதாகைகள் மற்றும் சுலோகங்களில் மட்டும் சிகப்பைக் காண்பவர்களாக இருக்கலாம். ஆனால் நானோ மனுக்குலத் தின் வாழ்வு அசைவுகளில் சிகப் பின் தார்ப்பரியங்களைக் காண அதனோடு சேர்ந்து சிலுவை காவுபவன். அடி நிலை' வாழ்வே முதுசமாக்கப்பட்டுள்ள இந்த ஏழை பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வில் மங்கள ஒளிதான் பாயாதா? வாக்குச் சீட்டுகளில் மட்டும் புள்ளடி இடுவதுதான் இந்த அப்பாவிகளின் அரசியல் எல்லைக் கோடா? இவைகள் என் மனதை நிறையவே பாதிக்கின்றன! இந்தத் தொகுப்பில் இடம் பெறும் சிறுகதைகளில்

நான் இப்படியாகத் தொடுத்திருக்கும் வினாக்கள், வாசகனது மனதில் ஒரு புளியங்கொட்டைக் கணிசமாவது கனத்திருக்கு மாகில் அதுவே எனது படைப்பூழியத்தின் மிகப் பெரும் சாதனை என பூரிப்படைவேன். 'இப்படியும் ஒருவன்' இருக்கிறானென்பதை பரிவர்த்தனை செய்ததையிட்டும் இங்கிதம் கொள் வேன். பத் திரிகைகளில், சஞ்சிகைகளில் தனது சிறுகதைகளை வெளியிடுவதோடு மட்டும் திருப்தி காண் கிறாரே தவிர, அவைகளைத் தொகுப்பாக்கி ஆவணப் படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. நான்கு தசாப்தங்கள் பொறுத்திருந்து அலுத்த எனது நண்பர்கள் பல தடவைகள் என்னிடம் ஆதங்கப் பட்டிருக்கின்றனர். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அண்ணரும், மாத்தளை கார்த்திகேகவும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இக்காரியத்தைச் செய்யத் தாங்கள் தயாரெனப் பச்சைக் கொடி காட்டினர்.
ஆனால், அச்சமயத்தில் என் கதைகள் ஒன்று கூட என்னிடம் கைவசம் இருக்கவில்லை. கணிசமான தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை எனக்கும் ஏற்பட்டது. யுத்தக் கொடுமையால் அடிக்கடி, குட்டி ஈன்ற பூனையின் குடும்பத்தைப் போல், எனது குடும்பமும் இடம் பெயர்ந்ததால், பக்குவமாக என்னோடு வைத்திருந்த சிறுகதை நறுக்குகள் அடங்கிய ஏடு எனது சொந்த இல்லத்திற்குள் அகப்பட்டுக் கொண்டது. யுத்த வெறியர்களால் அழிக்கவும் பட்டு விட்டது. இத் துர்ப்பாக்கிய நடப்பு எனது எழுத்துப் பணிக்கு நங்கூரமிட்டுத் தேவையற்ற விரக்தி நிலையை என்னுள் விதைத்து விட்டது. விட்டது. T20 073. ! 17 1L வட 28 ம்
இருந்தும் இந்நோன்பை யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது டொமினிக் ஜீவா அண்ணர் கலைத்து விட்டார். என்னை நாளாந்தம் சந்திக்கும் போதெல்லாம், 'ஏதாவது சிறுகதை இருக்கா?” எனக் கேட்பார்.
என்னைச் சூழவிருந்த சமூகம் அப்பொழுது காற்றில் அலைவுண்டும் சருகாக அந்தரப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தாக்கம் என்னுள் நெருப்பாக எரிந்தது. இவைகளை எழுத வேண்டியது ஒரு தார்மீகப் பொறுப்பெனச் சத்திய ஆவேசம் கொண்டேன். பிரச்சினைகள் மலிந்த நிலையில் தான் உலகப் பேரிலக்கியங்கள் மலர்ந்ததை உள்வாங்கினேன். எழுத்தூழியம் என்னில் மறுமலர்ச்சி கொண்டது. மீண்டும் சிறுகதைகள் பொலியத் தொடங்கின. எனது எழுத்தின் தளங்கூட வியக்கத்தக்களவில் விரிந்து விசாலித்தது. எனது மனம் அலசப்பட்டுக் கழுவப்பட்டது. ஒரு தொகுப்பிற்கான சிறுகதைகள் தேறின. ஆத்ம திருப்தி
என் அவலங்களை மறக்கடித்தது.
தனது பவள விழா வெளியீட்டுத் திட்டத்தில் எனது தொகுப்பையும் டொமினிக் ஜீவா அண்ணர் அடக்கினார். செயற்படுத்தினார்.

Page 8
அறுபதுகளில் வெளியான இரு கதைகளும், பின் என்பதுகளுக்குப் பின் பிரசுரமான கதைகளும் மட்டுமே இத் தொகுப்பில் அடங்கி இருக்கின்றன. இடையில் முற்றவெளி போன்ற ஓர் இடைவெளி காணப்படுகின்றதே! இக் காலத்தில் எனது எழுத்தூற்று அடைபட்டுவிட்டதோவென எனது ஆர்வலர்கள் - கலைஞர்கள் - சஞ்சலப்படக் கூடும். அப்படி இல்லை எனது எழுத்தின் பிரவாகம் இக்காலப் பகுதியில் தான் வேகம் கொண்டிருந்தது. அவைகளைத் தேடுவது சிரமமாகிவிட்டது. அவைகள் வெளியான பொழுது அவைகளை வாசித்த சுவைஞர்களின் மனங்களில் அவைகள் இன்னமும் இளமைத் துடிப்போடு இருக்குமென நினைக்கிறேன். அவைகளும் தொகுப்பாகக் கூடும். காலம் கனியும், காத்திருப்போம்!
எதுவித தயக்கமும் காட்டாது எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பான இந்நூலை, மல்லிகைப் பந்தல் வெளியீடாக வாசகருக்குத் தந்த டொமினிக் ஜீவா அண்ணரின் பெருந்தன்மை எனதும், எனது குடும்பத்தினரதும் சங்கைக் குரியது. மெத்தனம் காட்டாது, முன்னுரை தந்த பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் நன்றிக்குரியவர். பிரசுரகளம் தந்து எனது சிறுகதைகளை வாசகனைப் படிக்க வைத்த தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுதந்திரன், ஈழநாடு, மல்லிகை ஆகிய ஏடுகளின் ஆசிரிய பீடங்களுக்கு நன்றி கூறப் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.
ஆரம்பகாலத்தில் எனது கன்னிப் படைப்புக்களை அறிமுகப் படுத்துவதில் பேரூக்கம் தந்த அன்பர் ஏ. எல். எம். கியாஸ் அவர்களுக்கு எனது வந்தனங்கள்.
நன்றி
மா. பாலசிங்கம
காம்ப் வீதி,
ஊர்காவற்றுறை. 3 O O1, 2002

புயலில் - ஒரு கொடியும் கொம்பும்
லை இளங் குழந்தையின் மழலைச் சேட்டைகளால், பூமித்தாய் புதுப் பூரிப்புடன் தன் மேல் போர்த்தியிருந்த இருள் போர்வையை
மெல்ல அகற்றுகிறாள். கருமை அகற்றும் அவள் மேனியில், புதியதோர் சுடர் தன் அணைக்கும் கரங்களை நீட்டி அவளைக் கணத்திற்குக் கணம் தன்னுடன் இறுக அணைத்து மகிழ்வெய்துகிறது. மண்மாதாவின் புறத்திலே இளவெயில், சற்றுக் குளிர்ந்த காற்று, இறுக அணைக்கும் காதலனின் ஒளி வெள்ளத்தால் அவள் சூழலில் ரம்மியம். அவள் பெற்ற குழந்தை - பெறத்தக்க அத்தனையும் - பெற்று தன் முழுமையான சுயத்தன்மையுடன் பரிணாமம் கொள்கிறது. இத்தகைய இயற்கைத் தன்மை பூமித் தாயை மேவியிருக்கும் பொழுது, மனித சக்தியில் விடாத்தன்மை கொண்ட எதிர்ப் போராட்டத்தால் ஒரு குடிசையில் உச்சிப் பொழுதின் உக்கிர, வெம்மை தகித்துக் கொண்டிருக்கிறது. பல தலைகளைக் கொண்ட பிடாரனைப் போல் அக்குடிசையின் குசினி அடுப்புச் செந்நா நீட்டித் தீயைக் கக்கிக் கொண்டிருக்கிறது.
அக்குடிசையில் பவனத்தின் குளிர்மை கோழி முட்டை வட்டத்தில் நிலைகுத்தி நிற்க வெம்மை தன் அடக்குவாரற்ற சதிராட்டத்தில் உவக்கின்றது. வெம்மையின் குரல்வளை நசிப்பில் விடைபெற்றுக் கொண்டிருக்கும் தன் சக்தியை எண்ணிப் பார்க்காதவளாய் - இந் நூற்றாண்டின் - இயற்கையை எதிர்த்து நிற்கும் மகத்துவத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறாள் சரசு. அவளின் நெற்றியில் முத்து, முத்தாக குமிழிட்டு நிற்கும் வியாவைத் துளிகள் பளுவால் தம் நிலை தளர்ந்து உடைந்து சிதறுகிறது. உடம்பை நனைத்துள்ள வியர்வையைத் துடைத்த வண்ணம் அவள் தன் தொழிலில் இலயித்திருக்கிறாள்.

Page 9
வாழ்வு தான் எத்தனை வேடிக்கை விநோதங்களைத் தன்னுள் அடக்கியிருக்கின்றது! இவ் வையத்தில் இன்னுமொரு சாரார் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் இச் சிறு குடிசையில், சங்கொலித்துப் பல மணித்தியாலங்களை விழுங்கிவிட்டது.
சுவாலைப் பரப்பி எரிந்து கொண்டிருந்த அடுப்புத் திடீரென்று தன் சக்தியை இழக்கிறது. அதற்குப் புத்துயிரளிப்பவளாய்ச் சரசு, தேங்காய் மட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதனுள் அடுக்குகிறாள். தம் பாரம்பரியத்தைச் சற்றும் மறவாத தேங்காய் மட்டைகள் தணலைக் கக்கி அக்குசினி முழுதும் பரிணமிக்கின்றன. சரசுவின் நயனங்களைக் கண்ணி நிறைக்கின்றது. எதற்காக அக்கண்ணிர்? இவ் வையகத்தினின்றும் தம்மைத்தாமே மறைத்துக் கொண்டிருக்கும், அந்தத் தேங்காய் மட்டைகளுக்காகவோ அல்லது அவளின் தலைவிதியை நினைத்தோ?
நெருப்புத் தின்னும் அப்ப வியாபாரியான சரசு, தன் தொழிலின் - அன்றைய உழைப்பின் முக்கால் பகுதியை முடித்து விட்டாள். அவளது கைச்சுறுக்கில் சோம்பேறித்தன்மை அவளையும் அறியாது நுழையத் துவங்குகிறது. இரண்டு முறை கலக்க வேண்டிய மாப் பானையினுள், அகப்பையை விட்டுப் பலமுறை கலக்குகிறாள். எண்ணெய்ச் சீலை அப்பச் சட்டிக்கு ஒத்தனமிடுகிறது. அவளின் அதிகாலை வாடிக்கையாளர்களான ஒவஸியர் வீட்டுக் காரர்கள், பள்ளிச் சிறுவர்கள் ஆகியோர் வந்தாகிவிட்டனர். இனி அவள் எதிர்பார்ப்பது - தெருக்கரை வேலியில் நின்று - வரிச்சுக்கு மேல் தலையை நீட்டி, பாதசாரிகளின் ல்ே ஒரு கண்ணோட்டம் விட்டவண்ணம்
"சரசக்கா முழுகப் போட்டு வாறன், எனக்கு நாலு அப்பம் வச்சிரு. மறந்துபோய்விடாத' எனச் சென்ற முன்வீட்டு 'முதுகு முத்திய குமரையும், மிஞ்சினால் இரண்டப்பம் வச்சிடு' என்று கூறி, கொள்ளி விறகு மொத்தத்தில் சுருட்டொன்றைப் புகைத்த வண்ணம் அடிவளவுக்குச் சென்ற தையலையும்
தான,
தனி “புக்கிங்' அத்தனையையும் முடித்துக் கொண்டு 'எட்டில தரப்பில யாரும் வந்தால், என்ற தன் சம்பிரதாய யூகத்தில் அதிகப்படியாக ஐந்து அப்பங்கள் தயார்பண்ணி வைத்துவிட்டு, எஞ்சியிருந்த கரைத்த மாவை ஊற்றிச் சட்டியப்பம் செய்வோம் என்ற எண்ணத்துடன் குருணி தேடும் படலத்தில் ஒன்ற விளைந்தாள். அந்தச் சமயத்தில், சரசு அப்பங் கிடக்கோ' என்ற குரல் அவள் செவிகளைக் குடைந்தது. குரலுக்குச் சொந்தமான உருவத்தைத் தன் மனதிலே உருவகப் படுத்திய அவள், 'ஓ. அவ ஆடியில ஒருக்கா ஆவணியில ஒருக்காத்தான் இஞ்சால தலையைக் காட்டுவா’ என்றாள்.
“எனக்கு என்னத்துக்கடி பொட்டை உன்ர இனிச்ச பால் அப்பத்தை அந்தப் பொடி வந்து நிக்கு அதுக்குத் தான் அப்பம்.”

எதிரே விரித்திருந்த சாக்கின் மேல் தன் பூசனிக்காய்த் தேகத்தை அமர்த்தினாள் வள்ளிக் கிழவி.
"சரி. சரி! நீ வந்தாத்தான் அன்ைனையவையளைப் பற்றி அறியலாம். அவையள் எப்படிச் சுகமாய் இருக்கினமே!"
"உதெல்லாம் சொல்லி மினக்கெட எனக்கு நேரமில்லைப் பொட்டை என்னைச் சுறுக்கா விடு'
"அவவுக்கு எப்படித்தான் நேரங் கிடைக்கும் அந்தரத்தில் நிக்கிறார்.
என்றும் பிரிக்க முடியாத சக உதிரத்தின் பிணைப்பின் உந்தலினால் அவள் அன்பாகக் கடிந்து பேசினாள்.
'இதுதான் நான் வெளிக்கிடுறதில்லை என்னை இவளவை விட்டாத்தானே'
'உம்மை இஞ்சை ஆரும் இழுத்துப் பிடிக்க இல்லை, பெரிய புறியம் காட்டுறாவாம், புறியம்'
"அண்ணனைப் போல தானே தங்கையுமிருக்கும் எப்பன் சொன்னா மூக்கில கோவம் வந்திடும் இந்தக் கோவத்தால தானே அவர் முறிஞ்சு கொட்டுண்டுறேர்
"என்ன சொல்லுற விளக்கமாய்ச் சொல்லன்' சரசுவின் குரலில் ஒரு கனிவு, அதையும் மீறி ஆவல் அதில் இருக்கை இட்டு முத்திரை காட்டுகிறது.
"அவருக்கு இப்ப வீட்டை நேரத்துக்கு வாறதெண்டாப் பெரியபாடு. நேரகாலத்துக்கு வீட்டுக்கு வாறத்தில்ல. மனிசனுக்கும் மனுசிக்குமிடையில ஒரே சண்டை". உப்புச் சப்பில்லாமல் பேசிக் கொண்டிருந்த வள்ளிக் கிழவி நெற்றியில் சுருக்கங் காட்டித் தன் உள்ளத்தில் குவித்து வைத்திருந்த எண்ணக் குவியலை அவிழ்த்துக் கொட்டினாள்.
"அவர் நேத்தும் இஞ்சை வந்து சந்தோஷமாத்தானே கதைத்துப் போட்டுப் போனவர்.”
உம்மட கோலத்தைப் கண்டு போட்டுத்தானாக்கும் அங்க வந்து ........ (وی"
வள்ளிக்கிழவி சென்றுவிட்டாள் அவள் அவிழ்த்துவிட்ட பொட்டலங்கள் முழுவதும் எண்ணெய்ப் பண்டங்கள் போலும், சரசுவுக்கு அவைகள் இலகுவில் செரிப்பதாய்த் தெரியவில்லை. கணத்திற்குக் கணம், புதிய உருவங்கள் பெற்று, அவள் மனதில் பவனி வரத் தொடங்கின கேத்தலில் இருந்த வெந்நீரை வார்த்து அதிலே தேயிலை, சீனியை இட்டுக் கலந்து அதன் சுவையை நுகரத் தொடங்கிய அவளுக்கு அடி மனதில் ஊர்ந்து கொண்டிருந்த எண்ணங்களினால் சுவையை பூரணமாக அனுபவிக்க முடியாத நிலை!
சரசுவின் மனதில் வள்ளிக் கிழவி சொன்னவைகள் தினவெடுத்து ஊரத் தொடங்கின. மனதில் அண்ணன் மதியாபரணம், கூடுவிட்ட பறவையாகச்

Page 10
சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தான். அதைத்தவிர அவள் மனதில் புதிய எந்தவொரு நினைவும் எழவில்லை.
சரசுவின் குடும்பம் நீறு பூத்த நெருப்பு உள்ளுக்குள் ஏழ்மையின் சதிராட்டம் ஆனால், பிறருக்கு அதுவொரு "பணக்காரக் குடும்பம்' அதன் இயற் பெயரான மத்திய தரவகுப்பைச் சார்ந்ததென்ற பேரில் ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாப் போல மதியாபரணத்திற்குக் கிடைத்த உத்தியோகம் அக்குடும்பத்தின் புதுமுனைத் திருப்பத்திற்கு வித்து! அவனின் புதிய தரத்திற்கேற்ப, குடும்பத்தில் செழும்பு துலக்கிய வகையில் புதிய மெருகு கண்ணைச் சிமிட்டியது. ஏழைக் குடும்பமெனக் “கை கழுவி விட்ட இனத்தவர்களின் தொடர்புகள், அயலவரின் வருகை இத்தியாதி சிறப்புக்கள் மதியாபரணத்தின் உத்தியோகத்தின் பின்னர் தான் கை, கால்களை நிமிர்த்திச் சோம்பல் முறித்துப் பவனிக்கு வரத் தொடங்கின.
தமையன் என்ற அந்தஸ்த்தில் வீட்டில் சிறையிருக்கும் தங்கையை மணவறை காண வைப்பது மதியாபரணத்தின் தலையாய பொறுப்பு அண்ணனின் தரத்துக் கொப்பவே தனக்கும் கணவன் வரப்போகிறான் என்ற சூட்சும உணர்வின் இன்பத்தால், சரசுவின் உள்ளத்தில் புதிய தெம்பு, ஒருவன் உயர்ந்துவிட்டால் அவன் குடும்பமே முன்னேறுமென்பது இப்பிரபஞ்சத்தின் சுலோகமோ!
நான் முந்தி நீ முந்தி என மதியாபரணத்திற்குப் பெண் கொடுக்கப் பலர் புற்றீசல் போல் கிளம்பினர். படித்த பிள்ளை, உத்தியோகத்தன். அவனுக்குத் தெரியாதது ஒன்றில்லை! காக்கைக் குஞ்சானாலும் எம் குஞ்சு பொன்குஞ்சு என்ற பெற்ற உள்ளங்களின் பெருந்தன்மையான எண்ணம், கல்யாண விடயங்கள் அத்தனையையும் மதியாபரணத்தின் தலையிலேயே கட்டிவிட்டது. தங்கை ஒருத்தி இருக்கிறாள் என்ற நல்ல மனசுள்ள அவன் புத்தியில் கனிந்து விழுந்த பழம் தான் "குண்டாமாத்தா'க் கலியாணம்,ஒரு கல்லில் இரு காய் பறிக்க யார் தான் விரும்பார்? அந்த லயிப்பில் தன் திறமையை எண்ணி அவன் மகிழ்ந்தான். ஆரம்பத்தில் பலர் "ஒண்டு வாழும் ஒண்டு வாழாது' என்ற தத்துவத்திற்கு சுத்திகரிப்புச் செய்து நடமாட விட்டனர். ஆனால், முன்னேறும் காலத்தில் அவர்களது எண்ணம் ஆடி விழுந்தது.
மதியாபரணத்தின் திருமண முகூர்த்தத்தில் சரசுவும் இல்லறம் என்ற அத்தியாயத்தினுள் புகுந்தாள். அந்த அத்தியாயத்தில் மதியாபரணத்தின் மைத்துனன், அவன் மனைவியின் அண்ணன், சரசுவைக் கரம் பற்றி இழுத்துச் சென்றான்.
பூவகத்து மேல் புறத்துச் சலன வேறுபாட்டால் காலம் நீண்டு சென்று நாட்களின் இமை திறப்பில் பல வருடங்களாகிப் புதிய தம்பதிகளைப் பழைய தம்பதிகளாக்கியது. சரசுவுக்குத் தாய்ப் பாக்கியம் வெகு சீக்கிரத்தில் கிடைத்து விட்டது. அத்தோடு. அவள் கணவனின் தொழிலும் போய் விட்டது. கொக்கு உறக்கத்திலிருந்த முதலாளி ஒரு நாள் சடாரென விழித்து ஏதோ சிறிய குற்றத்திற்காகச் சரசுவின் கணவனை விலக்கிவிட்டான். தன் இளம் வயதின்

வாழ்க்கையை எண்ணி - எதிர்க்கால மாறுதல்களுக்காகத் தவமிருந்த சரசுவின் கனவுகள் அத்தனையும் இற்று ஆடி விழுந்தன. வாழ்க்கையின் ஜீவன் தொழில் அத்தொழில் போகின் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள் சரசு நிலை குலைந்தாள். அவல் கிடைக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் உலகத்தின் பழிச் சொற்களுக்குத் தப்பித தன் குடும்ப கெளரவத்தைக் கை கொடுத்துக் காப்பாற்ற எண்ணிய சரசுவின் சிந்தனையில் பிரசவித்ததுதான் அப்பவியாபாரம் சிறிய மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அத்தொழில் வாழ்க்கையின் அடித்தளத்தைக் காணவிருந்த அவள் குடும்ப நிலையை ஓரளவுக்குச் சாபடுத்தியது.
பாசம் இரு ஆன்மாக்களை ஒன்றாக உருவகப்படுத்தும் அற்புதச் சிற்பி. அதுவும் இரத்த பாசம் என்றால் சொல்லவும் வேண்டுமா?
தன் தங்கை சரசு,
"இள வெயிலின் இளஞ் சூட்டைத் தன்னும் நுகராமல் இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகாராணியாக வாழவேண்டும்' என்பது மதியாபரணத்தின் உள்ளத்தில் சினைத்துச் சடைத்து, நெடிது வளர்ந்த ஆசை அந்த ஆசை அணுவளவேனும் குறையக் கூடாதென்பதும் அவன் உள்ளத்தின் பிரார்த்தனை. அத்தகைய அவன், சரசுவின் சருமம் கறுத்து, நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் சம காலத்திற் கேற்ற வண்ணம் - தன் உடைகளை மாற்றிப் புதுப் புது ஒயிலுடன் திகழ வேண்டிய தங்கை, ஒரே ஒரு உடையை வாரக் கணக்காக அணிந்து - அதுவும் வியர்வையில் ஊறித் தன் நிறம் மங்கி - நாற்றமடித்துக் கொண்டிருக்க, தன் உயிர் நிகர் சகோதரியை காணும் பொழுதெல்லாம் நெக்குருக மாட்டானா?
மதியாபரணத்தின் உள்ளத்துள் வெடித்துச் கொண்டிருந்த எண்ணக் குமிழிகள் விஸ்வரூபமெடுத்தது. அவன் குடும்பத்திலும் அதன் நிழல் படியத் தொடங்கியது. நல்லதோர் செடியில் வெறுப்பென்ற புழு விழுந்து இன்ப மலர்களை அழித்தது.
மதியாபரணத்தை நம்பி வாழும் மனைவி 'உங்களுக்கு என்னதான் புடிச்சுட்டுது. வரவர இப்படி மாறிக் கொண்டு வருகிறீங்களே' என்று கேட்டால்
"அதையெல்லாம் கேக்க நீயார்' இப்படிக் கணவன் பதிலுக்குக் கேட்கும் பொழுது மனைவியின் மனம் படும்பாடு.
இதயங்களை இணைத்து அவைகளுக்கு ஏற்ற சுகங்களை அனுபவிக்க வைக்கும் இரவு நேரங்களில் தன் கணவனின் வருகையை எதிர்பார்த்து அவன் வந்ததும் கதவைத் திறந்து "வாருங்க சாப்பிட' எனக் கேட்கும்போது, "நீ போய்ப் படு நான் பார்த்துக் கொள்ளுவன் என அவன் பதிலுக்குக் கூறும் பொழுது அவள் தன் நிலையை எண்ணிக் கவலைப்பட மாட்டாளா? ஆனும் பெண்ணும் ஒரே மனத்தவராக அமைக்க வேண்டியது தான் குடும்பம்! அந்தக் காரியத்தை இரு வேறு மனத்தவர்களால் செய்யமுடியாது!

Page 11
.சரசு தன் தமையனின் போக்கை எண்ணிக் குழும்பினாள். அண்ணி ஒன்றும் அறியாத அப்பாவி, 'தன் குடும்பம் செழிக்கவேண்டும்' என்ற சிந்தை கொண்ட எந்தவொரு மனைவிக்கும் கொழுகொம்பு அவள் கணவன் தானே. அத்தகைய எண்ணம் தன் அண்ணியின் நெஞ்சில் கருகிச் சாவதைக் கண்டு சரசு, நெஞ்சுருகினாள். இளமைப் பருவத்தில் சரசுவின் உள்ளத்தில் வரிவிக்கிடந்த வாழ்க்கை பற்றிய கனவுகளெல்லாம் தொகுப்புரையாக அவள் மனதில் மீண்டு கொண்டிருந்தன. அந்த மகோன்னத வாழ்வு தனக்கு கிடைக்காவிடினும் இன்னொருத்திக்காவது கிடைக்கத் தான் இடைஞ்சலாக இருக்கக்கூடாதென்ற தியாக உணர்வு அவள் மனதில் கிளர்ந்தது.
"நான் கஷடப்படுகிறன் என்றுதானே அண்ணன் அண் ணியை கஷடப்படுத்துகிறார். அண்ணி என் கணவருக்குத் தங்கை இல்லையா? அவரும் ஏன் என்னைத் துன்புறுத்தக் கூடாது? ஒருத்தன் இடைஞ்சல் பட்டுப்போனால் அவனின் வாய் கூட மூடிப்போகுமா?
தன்னைப் போன்ற இன்னொரு பொண்ணுக்காகச் சரசு கண்ணி விட்டாள். பெண்மைக்குத் தியாகம் தான் வரப்பிரசாதமாயிற்றே!
“இந்த ஊரில் இருந்தாற் தானே அண்ணன் என்னைப் பார்த்து கண்கலங்குவார். இந்த ஊரைவிட்டு மாமி விட்டோட போயிட்டா யாருக்கும் கரைச்சலில்லை'
தன்னையே தான் பக்குவப் படுத்திக் கொண்ட சரசு, தன் மனத்தினின்றும் விகள்சித்த எண்ணத்தில் இறங்கி அதன் படி நடக்கவும் துணிந்தாள்.
ஈழநாடு 31-01-1965

முற்றுகை
ந்த அறை, அது தான் அவளுக்குக் கதி அதைச் சுற்றிப் 9. சூழலை அவள் தரிசிப்பது மிக அருமை.
இந்த வகையில் அந்த அறையின் சூனியத்தை ரசித்து, இலயிப்பதில், அவளுக்கு என்னதான் அலாதிப் பிரியமோ தன் வாழ்வின் கோலங்களை அந்த அறையுக்குள் மட்டுப்படுத்திக் கொள்ள அவளுக்கு என்னதான் பித்துப் பிடித்து விட்டது. கைப்பிடித்த கணவனுடன் கூடிக் குலாவி, இல்லற இன்பத்தை சுகிக்க அவளால் முடியாதா? என்ன. பெண்களுக்கே தனி உரிமையாய் விளங்கும் மயங்க வைக்கும் சாமர்த்தியம் அவளிடத்திலும் உண்டுதானே! அப்போ ஏன் தான் அந்த அறைக்கு மட்டும் சக்கரவர்த்தினியாக இருக்க அவள் விரும்புகிறாள்!
"எடே கந்தப்பா, என்ன வாசியா,
சரி சவுத் அண்ணே இப்பத்தான் மீன்கடையால வந்தன். உள்ள வந்து புட்டுவத்தில உட்காருங்க. வெளிய நின்னு கொண்டிருக்கீங்களே.
'உக்கார நேரமில்லை. கொட்டாஞ்சேனைப் பக்கம் போவமா?
“போகத்தான் வேணும். கமிசையை மாத்தீண்டு வாரன்.” சேட்டை மேலில் அணிந்து கொண்டு, அவளிடம்,
"ரூபி ஆக்கு நான் வெளியே போயிட்டு வாரன். அவன் கால்கள் வீட்டுக்கு முன்னுள்ள கானைக் கடக்கும் வரை அவளிடத்திலிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை.
ரூபி, வழக்கமான, தன் தொழிலை ஆரம்பித்தாள். துரித கதியில், பழகிப்போன அந்தக் குசினிக் கலையை, அவள் தாத்துக் கட்டிவிட்டாள்.

Page 12
அவன் திரும்பவில்லை. அப்போ அவளுக்கு என்ன தான் வேலை! அந்த அறையுண்டு, அதனுள் கிடக்கும் கட்டிலுன்ைடு தன்னை அதனுள் ஒருமைப் படுத்திக் கொண்டாள்.
கட்டிலில் அவள் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருப்பது முயற்சியற்ற கால விரயத்தை முத்திரையிட்டுக் காட்டுகிறது. "துங்குவோம்' என்ற நினைப்பில் தன் இமைகளை விழிகளில் படத்தி, தூக்கத்தை வலுக்கட்டாயமாக வருவிக்க முயல்கிறாள். தோல்வி மீண்டும் நிமிர்ந்து, தலையணையை எடுத்துத் தலைமாட்டுச் சட்டத்தில் வைத்து, அதன் மீது முகத்தை வைத்துத் திறந்து கிடக்கும் கதவினூடே விறாந்தையை நோக்குகிறாள். வெளியே பார்வையை அகட்டிய நயனங்கள் விறாந்தைச் சுவரைப் பற்றி, அதன் வழியே மேலுயர்ந்த சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் படமொன்றில் தரித்து நிற்கின்றன. லக்ஷமி ரூபியின் முகம் ஓடிக் கறுத்துவிட்டது. அந்தப் படத்திற்கும் தனக்குமுள்ள தொடர்பை அறுக்க, கண்ணை இறுக்கி மூடுகிறாள். எண்ணக் கிளர்ச்சிகள் மலிந்த அவள் மனதிற்கு அப்படிச் செய்வது கடினமாக விருக்கிறது. பார்வை நிலைக்கிறது. பொறாமை, ஆத்திரம், பழிக்குப் பழி இத்தனையும் குழைத்து வரும் பார்வையது அந்தப் படத்திலுள்ள பிரகிருதியைத் தானே நோக்கி, தானே எண்ணி, தானே ஒரு கோலத்தை உருவகப்படுத்தி அதன் தாக்கத்தால் சித்திரவதைப் படுகிறாள்.
நான் லெட்சுமியடி. நான் இருந்தா எந்த ஊடும் கலகலப்பா இருக்கும் தன்னைத்தானே கொன்று கொண்டிருக்கும் நிலைக்குக் கைகொடுக்க ரூபி கண்ணிரைக் கூவி அழைக்கின்றாள்.
கமராவுக்குள் சிக்கி அந்தப் படத்தில் பதிந்திருக்கும் லெட்சுமி, தன் முடியைப் பின்னி, முன் புறமாகத் தன் மார்புக்கு மேல் படும்படியாக விட்டிருக்கின்றாள். கட்டுக் குலையாத செவ்விளநாக் குரும்பையை ஒத்த அவள் பருவக் கலசங்கள், சேலையை மேற் தள்ளி எடுப்பாக நிற்கின்றன.
இதைப் பார்க்கத்தானாக்கும் அவர் இன்னும் அவவை மறக்காமல் வச்சிருக்கார் பொறாமை கவிந்த எண்ணமொன்று, மனதைக் கவ்வி நிற்க, ரூபி தன் மார்பகங்களைத் தடவிப் பார்க்கிறாள். ரூபிக்கும் நல்ல முகவெட்டு இயற்கையாயுள்ள அழகை இன்னும் மிகைப் படுத்த, ஒப்பனைக் கலை ரூபிக்கு கைவந்ததொண்டல்ல. ரூபி நகரத்துக்கே புதியவள்தானே! ஒப்பனை கொண்ட லெட்சுமியின் முகம் கிளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. பார்த்தவர்களுக்குப் பசி எடுக்காது என்ற வகையில் அவள் எந்த வித வஞ்சகத்திற்கும் ஆட்படாதவளாய் மகிழ்வுச் சுனையில் நீச்சலடித்தவளாய்ப் பொலிந்திருக்கிறாள்.
"தோறையை நெலத்தில கூட விடமாட்டான். வேலையெண்டாலும் அவ குளிக்கிறதுக்கு பீப்பாயில் தண்ணி நெறச்சிட்டுப் போவான். திங்கத்

தெரியாமப் போயிட்டாள் குழாயடிக்கு தண்ணிர் எடுக்க வரும் பெண்கள் கூறியவைகள், ரூபியின் எண்ணங்களில் இழைகின்றன.
துன்ப நினைவுகளால் துடிப் பின்றிக் களைத் த ரூபி அந்த நினைவுகளைக் கலைக்கும் எண்ணத்துடன் கிழிந்த தன் கிமோனாவைத் தைக்கும் நோக்கத்துடன் எடுக்கிறாள்.
கால விரிதலில் தடையற்றுத் தொடர்ந்த தையல் வேலை பூர்த்தியடையவே, கிமோனாவை உதறிக் கயிற்றில் போட்டு விட்டுக் கட்டிலில் அமர்ந்தாள்.
கா. தா ரூபிக்குப் பழகிப் போன கந்தப்பாவின் எச்சில் உமிழ்தல். அவன் வருகையை அறிந் பின்னருங் கூட தன் இடத்தை விட்டு அகரா திருந்தாள்.
"ரூபி' கந்தப்பாவின் உடலில் செறிந்துள்ளதை, ரூபி, அவன் அழைப்பினின்றும் இனங் கண்டு கொண்டாள்.
என்ன காது செவிடா கூப்பிட்டா கூட வராமாட்டேங்கிறியே அறையின் வாசல் வரை கந்தப்பா முன்னேறி விட்டான். காம்பறாவுக்க கெடந்து என்ன செய்யிற நீங்க போய் குளிச்சிட்டு வாங்களன் பேச்சைத் திசைதிருப்ப ரூபி முயன்றாள்.
அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். இங்கால ஸ்தோப்புக்க வா. "அவருக்கு நல்ல சூர், ரூபியின் மனம் உற்சாகமற்று அலுத்தது. வெளியே வந்தாள்.
இந்த புட்டுவத்தில உட்கார் ரூபி. ஒரு நாள் தானே. ஆறுதலாகக் குளிக்கிறது.”
அவன் சுட்டிக் காட்டிய கதிரையில் அவள் அமர்ந்தாள். அவனும் அவள் அருகே வீற்றிருந்தான்.
"ரூபி ஒனக்கு என்ன கொறை கலகலப்பா இல்லாம காம்பறாவுக்க அடைஞ்சு கெடக்கிறியே. அது சரி அவபோனதுக்கப்புறம் கூட இந்த ஊடு இப்புடித்தான் இருக்க வேணுமென்னு என் தலையெழுத்தாக்கும்.” லெட்சுமியைச் சாடி நிற்கும் அவன் பேச்சு எப்போ நிற்குமென. அவள் மனம் படபடத்தது.
“என்னையும் பக்கத்தில வச் சுக் கொண்டு அவளைப் பத்தி அளக்கிறீங்களே குமிறிக் கொண்டிருந்த ரூபியின் உள்ளம் வெடிக்கும் போல் தோன்றிற்று.

Page 13
அவ. பிடிப் புகையை வெளியே கக்கிய வண்ணம் கந்தப்பா தங்களிடையிலுள்ள ஊடலுக்குக் கருவாயிருக்கும், லெட்சுமியின் படத்தை நோக்கிக் குனிந்தான்.
ஆமா, நீ கூட அப்பிடீன்னு தான் கேப்ப, ஒனக்கு என்ன தான் தெரியப் போகுது.
சிகப்பு நூல் வரை தன்னைச் சாம்பலாக்கி அழிந்து கொண்டிருந்த பீடித் துண்டை வெளியே வீசி எறிந்து விட்டு, லெட்சுமியின் படத்தை மீண்டும் நோக்கினான். இரண்டாம் மனைவி ரூபி பக்கத்திலிருக்கிறாள் என்ற நாணம் கூட அவன் பார்வையைத் தடுக்கவில்லை.
லெட்சுமி அவன் வீட்டில் ஒரு காலத்தில் 'லக்ஷ மியாய்த்தான் இருந்தவள். முதன் முதல் தொட்டுத் தாலி கட்டியது அவளைத்தான். வாலிபம் துTரிகையை நீட்டி, வாழ் வின் கோலங்களை அவன் மனத்திரையில் காட்டி, அவன் மனதை அலைக் கழித்த காலத்தில், இது தான் வாழ்வின் அத்தியாயங்களென மறைந்துள்ள இன்ப ரகசியங்ளை அவனுக்கு அம்பலப் படுத்தியவள் லெட்மிதான். தாம்பத்தியத்தின் உவப்பில் இலயித்த அவன் வாலிபத்துக்கு, அதன் உவர்ப்பையும் புலப் படுத்தியவள் லெட்சுமிதான்!
சோரமிடப்படாத பழைய எண்ணங்கள் பல. அவனில் பரவி ஆக்கிரமித்தன. நினைவலைகளின் உதைப்பில் அவன் தன்னையே மறந்து விட்டான். லெட்சுமியைக் கரம் பற்றிய புதிதில் அந்தப் புகைப்படத்தை பிரேம் போடக் கடைக்குக் கொண்டுபோன பொழுது கந்தப்பாவின் நண்பர்கள். எத்தனை கிண்டல்களை அள்ளி வீசினார்கள்.
குட்டிய நேரில பாக்கிறது போதாதின்னு படமும் பிடிச்சிட்டான்.
சும்மா வாயடிக்காமப் போங்கடா அவர்களைச் சமாளிக்கத்தான் கந்தப்பா எவ்வளவு பாடுபட்டான்.
காலப் பிரிதலில் மாறுபாடு கொள்ளாமல், சுயமாகவிருந்த அவன் உள்ளம், அவள் படத்தை நோக்கும் பொழுது துன்பம் கொண்டது. சபலம் கொண்ட எண்ணங்கள் உண்மையை மறைக்க வரிந்து கட்டுகின்றன. என்றாலும் உண்மை தன்னைத் தானே நிலை நிறுத்தித் தனித்து நிற்கிறது. கந்தப்பாவின் பார்வை, அசைவற்று நிலைக்கிறது.
அத்தான் நீங்க, என்மீது எத்தனை அன்பு கொண்டிருந்தீங்க அவள் பற்றை அறுத்துக் கொள்ளாத அவன் மனம், கோட்டு வடிவிலும், அவள் பேசுவாள் என்பதைப் புலப்படுத்தியது.
நான் ஒங்க குட்டியாத்தான் இருந்தன். நீங்க வெச்சிருந்த அன்பு மாதிரி ஒங்கமீது நானும் வெச்சிருந்தன். அதனால் தான் கூட்டாளிமாருகளை

காம்பறாவுக்குக் கொண்டு வரவானாமின்னு உங்களுக்கு எத்தனையோ பயணம் சென்னேன். நீங்க கேட்டீங்களா அத்தான். நான் கொண்ணந்தா யாரடி கேக்கிறவங்க. அவங்க என்கிட்ட நேரில கேக்கட்டும். நீ பேசாம கெட என்னு மத்தவங்களக் கோரிக்குக் கூப்பிடுவீங்க. நான் என்ன செய்யிறது. கொண்டு வந்தீங்க. நீங்களும் குடிச்சிங்க நான் வெளியால போனாக் கூட விடாம காம்பறாவுக்க இருக்கச் சொல்லி, நீங்க வெளியே பேயிடுவீங்க. "இந்த முடுக்குக்குப் போறன் அரை அவர்ல வருவன் என்னு சொல்லித்தான் போவீங்க. ஆனால் திரும்ப நான் தான் ஒங்களைக் கொண்டுவர ஆள் அனுப்ப வோணும் குல இருக்கும் உங்க கூட்டாளி மாருகளோட நான் மணிக் கணக்கா இருப்பன் குடி நஞ்சத்தான். அதன் வெறியில எதையும் செய்யலாம். விடிஞ்சாத்தான் என்ன செஞ்சது, எது செஞ்சது என்னு தெரியும் எங்க விட்டுக்க நடக்கிற கூத்துக்கு அடுத்த வீட்டுக்காரங்க எப்படி காது கொடுப்பாங்க உங்க கொனம் தான் அவங்களுக்குத் தெரியுமே!"
அசை போட்டுக் கொண்டிருந்த அவன், சுயமான நிலையத்தில் தன் வாழ்வைக் கண்டு நாணி முகம் சரித்தான். என்றாலும் ஒட்டி உறவாடும் எண்ணங்களுக்குத் தன்னை, மறைத்துக் கொள்வதில் படு தோல்வி கண்டான். ம். உள்ளத்தின் அடிநாதத்தை கந்தப்பாவின் பெருமூச்சு ரூபிக்கு உணர்த்தியது.
ஏன் அத்தான் வெறைச்சுப் போயிருக்கீங்க. அவள் கேள்வி அவன் மனத்தைச் சுண்டியது. கலைபட்ட எண்ணங்கள் மீண்டும், கந்தப்பாவை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தன. அடித்த கள்ளின் உசார் அவனிடத்தில் மருந்துக் கும் இல் லை உடம் பில் நீர் பொசிந்து, தொண்டை மடிப்புகளிலிருந்து வியர்வை முத்து முத்தாய் வழிந்தது.
துவாயை எடுத்துக் வா ரூபி சந்தர்ப்பத்தின் தன்மையை அறிந்து, ரூபி பாய்ந்தேடி எடுத்து வந்து கொடுத்தாள். உடம்பில் துளி விட்டிருந்த வியர்வையை ஒற்றி எடுத்த பின்னர், துவாயைக் கழுத்தில் போட்டுக் கொண்டான்.
அவவைப் பத்திச் சொல்லிப் போட்டன் எண்ணு கோவமா அத்தான் ரூபியின் கேள்வி, கலைந்த எண்ணங்கள் பலவற்றை, மீண்டும் அவன் மனதில் குப்பை விறாண்டியாக வாரிக் குவித்தது.
சென்று விட்ட பராயம், அவனுக்கு முழுமை பெறாத ஒன்று. அதன் விறைப்பையும், கனத்தையும், அவன் கடந்த காலத்தில் காணவில்லை. லெட்சுமியின் புறப்பாடு, அதற்கு அசல் அத்தாட்சி, உலகில் யாரை நம்புவது, எது நல்லது, எதைச் செய்வது போதையிலிருக்கும்போது மட்டுமின்றி, மற்ற வேளைகளிலும் அவன் மனதை அரிக்கும் கேள்வி இவை அவன் மனிதன். அன்றித் தெய்வமாகவோ தேவனாகவோ

Page 14
இருந்திருந்தால் தன் வாழ்க்கைக்கு வேலியிட்ட பிரகிருதிகளுக்குச் சவால் கொடுத்துச் சபித்திருப்பான். பகுத்தறிவை மிகுவாகக் கொடுத்து ஏனைய உயிரினங்களின்றும், மனிதனை வகைப்படுத்திய கடவுள், இந்த அப்பாவி கந்தப்பா தன் வாழ்க்கையைப் பகுத்து உணரும் பொழுது, அவனை மரிக்கும்படியா? கட்டளை பிறப்பிக்கிறது. கொல்லும் உணர்ச்சிகளை மறக்கத்தான், அவன் இரண்டாம் முறையாகக் குடும்ப பந்தத்தை ஏற் படுத்தினான். அதுவும், அதன் நன்மை தீமைகளை அவன் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!
பார்வையை எரிசரமாக்கித் திரும்பவும் தன் மானசீக மனைவியை நோக்கினான்.
'அவன் உங்களோட வாற காண்டையளை போலில்ல அத்தான். நீங்க தான் அவனையும் கொண்ணந்தீங்க. புதுக் குடிகாரனைப் பழய குடிகாரனாக்கினீங்க. பீடி குடிக்கக் கூட வெக்கப்படுகிறவனை, சாராயம், கள்ளுக்கூட குடிக்கப் பழக்கினீங்க. அவன் உங்களை முறிச்சு குடிக்கல்ல. தன்ர சாக்கில் இருந்தும் சல்லி எடுத்துத் தந்தான். இருவருமா குடிச்சீங்க. குடிச் சா நெலத் தில நடக்க ஏலாத அளவுக்குக் குடிச் சீங்க. குடிக்கிறவங்கள் எதைத்தான் செய்ய மாட்டாங்க. நானும் நீங்களும் நம்பினபோல அவன் நடக்கல்ல. அவனும் என்னோட நீங்க குடிச்சிட்டு நினைவில்லாம ஸ்தோப்புக்க கெடெந்திடுவீங்க. அந்த நேரத்தில அவன் அறைக்குள்ள வந்திடுவான். எத்தனை நாளைக்குத் தான் அத்தான் உங்களை ஏமாத்துறது. நம்மோட வாழ்க்கையை நினைக்க எனக்கு சேலை உரிஞ்சு கீழ விழுந்தது. செய்யிற தெல்லாம் வீட்டுக்குள்ள தானே எண்னு இருந்து விடலாமா? வெளியே போனா மத்தவங்க மூஞ்சில முழிக்கிறதில்லையா? ஏன் ஒங்க முகத்தில் தான் நான் எப்படி முழிக்கிறது. ஒங்களை ஏமாத்திப் பாவ வாழ்வு வாழ என் மனசு எடங்கொடுக்கல்ல. நாளுக்கு நாள் நீங்க கெட்டுக் கொண்டுதான் வந்தீங்க. திருத்தமேயில்லை. நான் என்னத்தைத்தான் செய்ய ஏலும். மத்தவங்க என்னைப் பாக்கும் போது, எத்தனை நாளுக்குத் தான் நான் தலையை குனிஞ்சண்டு திரிவன். நானும் வாழவேணும் நீங்களும் வாழ வேணும்.'
வாழ்வில் படிந்த ஊத்தையைக் குத்தி மணக்கச் சந்தர்ப்பங் கிடை த் த ைதயி ட் டு , க ந் தப் பா வுக்கு மகி ழ் ச் சி. நெடியைக் கவனிக்காதிருந்தால், அதன், மூலம் அழியுமட்டும் அது மணத்துக் கொண்டுதானிருக்கும். ஒரு கணத்தில் அதன் மூலத்தைக் கொல்லி எறிந்து விட்டால் பல மணித்தியால உபத்திரவத்திற்கு நிவாரணம் கிடைக்கு மல்லவா? நினைவைக் கெ, 1 4, ரூபியை அவன் நன்றியுடன் பார்த்தான்.
'நான் இனி அவவைப் பத்தக் கேக்க மாட்டேன். கோவிச்சுக்காதீங்க அத்தான்!
12

'அப்புடியில்ல ரூபி, நீ நல்ல குட்டி. அவவும்....... பொய்யா மொழி புகட்டும் மனம் சொல்ல வந்ததை அவன் தன் வாயால் கக்கவில்லை.
'அவவைப் பத்தி ஒன் சினேகிதிகள், பைப்புக்குப் போனபோது சொல்லி இருப்பாங்க. ஆனால் நான் ஒனக்கு எந்தக் கொறையும் விடமாட்டன்." ஆழ்ந்து யோசித்துச் சிறிது சிறிதாக அவன் சொல்லத் தொடங்கினான்.
"அவ படத்தை வைச்சிருந்தாப் போல் நீ தப்பா நினைச்சுக்காத. காரணத்தோட தான் வச்சிருக்கன். குத்தத்தை ஒத்துக் கொள்ளுறவன் தான் மனுஷன். ரூபி என்னிலும் குத்தமிருக்கு அதை இனிமேலும் செய்யாதிருக்கத்தான் அதை வச்சிருக்கன். இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம், என்னைப் பத்தி நான் எத்தனையோ நெனைக்கிறன்."
'அத்தான் நீங்க நல்லவரு. அவ படம் பாக்கும் போதெல்லாம் ஒங்களுக்கு தீங்கில்லாம வாழனுமெண்னு நானும் நெனைப்பன்', பதியிடம் கொண்ட எண் ணச் சங்கமம் அவள் வார்த்தைகளில் இலச்சினை காட்டியது. "ரூபி இப்பவாவது என்னைக் கணக்கெடுத்தியே, ரொம்ப நல்லது. நான் "சூர்'ல பேரன்னு நெனைக்காத 'சூர் எப்பவோ கொறஞ்சு போச்சு. ஒண்னு சொல்றன், நீ வந்ததுக்கப்புறம் குடியெல்லாத்தையும் கொறைச்சிட்டன். இன்னைக்கு வந்து கூப்பிட்டவனுக்குக் கூட சாக்கில இருந்து சல்லி எடுத்து வாங்கிக் கொடுத்தன். தன் வீட்டில் கச்சாலாம் வரச் சொன்னான். நான் போகல்ல. இந் தக் காண் டையளின் ர சினேகமெல்லாம் அவவோட போயிட்டுது!
'அத்தான்.....
"ரூபி........" போதை கக்கும் அவன் கண்கள், அவளை உமிழ்ந்தன, தன் கரத்தை அவள் கழுத்தின் மேலாகச் செலுத்தினான்.
'அங்கால ஆக்கள் பார்க்கப் போறாங்க! அவன் கையை நகர்த்தி, ரூபி அறைக்குள் ஓடினாள். அந்த அறை அவளுக்குச் சொர்க்கமாக இருந்தது.
தன் உணர்வுகளுக்கு அடிமையானதை எண்ணி வெட்கமடைந்த கந்தப்பா தானும் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான்.
பேக ள் ேமல் தெ)
சுதந்திரன் வை கேந்தகப் பட்டி)
06 -09-1966,
இ-ஆR பாப்பா
13

Page 15
மேளங்கள்
ஞ்ச நேரத்திற்கு முன்னர், தனது கடைக்கு மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டிருந்த அரிசிக்கடை முதலாளியும், கடைக்
கதவுகளை இழுத்து மூடிக் கொண்டிருந்தார். சூறாவளிக்கு அள்ளுண்டு பறக்கும் இலைச் சருகுகளைப் போல் வீதியில் வாகனங்கள் தரிக்காது ஓடிக் கொண்டிருந்தன. வண்டிலின் ஆசனத்தட்டில் இருந்து கொண்டு, சூழலைக் கவனித்துக் கொண்டிருந்த முத்துவேலனின் நெஞ்சு பட படத்தது.
“என்ன தம்பி நடந்தது ஆசனத்தட்டை விட்டு எழுந்து, இளைக்க, இளைக்க வீதியில் ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை முத்துவேலன் விசாரித்தான்.
'காதை எங்க நீ வச்சுக் கொண்டிருந்த நீ. குண்டு வெடிச்சது கேக்க இல்லையோ? கடிந்து கொள்ளும் பாங்கில் இளைஞன் ஒடிக் கொண்டே பதில் சொன்னான்.
இளைஞனின் கடுமையான வார்த்தைகள் முத்துவேலனுக்குச் சுட்டுவிட்டது. உரோசம் அவனை ஆட்கொண்டது. நின்று கொண்டே ஓடியவனைப் பார்த்தான்.
வந்த நேரத்திலிருந்து, முத்துவேலன், அவன் புறப்பட்ட பொழுது மனைவி கண்மணி சொன்ன வார்த்தைகளை அசை கோட்டுக் கொண்டே இருந்தான். தனது குடும்ப வாழ்வின் பூரண நிதரிஸ்சனத்தைக் கண்டு கொள்ள அவளது வார்த்தைகள் முத்துவேலனுக்கு உதவின. எனவே அந்த நினைவுக் கோடு நிறைந்திருந்ததால் வெடிச்சத்தம் அவனுக்குக் கேட்காதது உண்மை தான்.
புள்ளையஸ் நல்ல தீனைத் திண்டு எத்தினை நாளாகிப் போச்சு.
ஏதும் உழைச்சிட்டியளென்டால் கறியைச் சாமானை வாங்கிக் கொண்டு கெதியில வாங்க கணக்க உழைக்க வேணுமெண்டு கடையிக்க நிக்காதயுங்க. அரசாங்கத்தின் ஐம்பது ரூபாய் அன்பளிப்பைக் கூட அசட்டை செய்து பெற்ற

அவனது பிள்ளைகளுக்கு கண்மணி மட்டுந்தான் பொறுப்பா இல்லைத்தானே. எனவேதான் முத்துவேலன் தன் பங்களிப்பையும் மனதிற் கொண்டு, இன்றும் ஒரு நேற்றாகத் தனக்கு இருக்கக் கூடாதென்ற எதிர்பார்ப்போடு ஆசனத் தட்டில் - மெளனித்திருந்தான். அவன் மனதில் அந்த வல்லோசைகள் ஒலமாக ஒலித்தன. அத்தெருவில் பட்சிகளின் பறப்புகளைக் கூட அவனால் காண முடியவில்லை. தானும் கடைக் கட்டிடங்களுந்தான் மிச்சமாகி விட்டதை உணர்ந்து கொண்டான். கடைத்தெரு வெறிச் சோடிக் கிடந்தது. திடீரென வெடிச்சத்தமொன்று அவன் நின்ற தரைக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்தும் என்ன நடக்குமென்பது முத்துவேலனுக்கு மனப்பாடம் இன்றும் தனக்கொரு நேற்றாகி விட்டதை எண்ணிக் கொண்டான் வனன்டிலை உருட்டி வீதிக்கு ஏற்றித் தள்ளிக் கொண்டு விரைவாக நடந்தான்
"நேத்தைக்கும் கடன் அரிசி வாங்கித்தான் திண்ைடதுகள் இண்டைக்கு என்ன செய்யப் போகுதுகளோ தன் குடும்பத்திலுள்ள ஆறு வாய்களுக்கும், வயிறுகளுக்குமாக முத்துவேலன் உருகிக் கரைந்தான்.
கடப்பிற்கு வெளியே நின்ற கண்மணி வீதியில் வந்து கொண்டிருந்த தனது கணவனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள்.
எனக்குத் தெரியும் திரும்பி வருவியளெண்டு தெருக் கரையில் வண்டிலை நிறுத்தி, தன்னருகே வந்த கணவனிடம் கண்மணி கலக்கம் கவிந்த முகத்தோடு சொன்னாள்.
வெடிச்சத்தம் இஞ்சயும் கேட்டதா? மனைவியின் பின் நடந்து கொண்டே முத்துவேலன் கேட்டான்.
"என்ன சீன வெடியே கேக்காம இருக்க? இஞ்சையும் கேட்டுது. அதுதான் தெருவிலை வந்து நிண்டனான்.'
இப்படி நெடுகக் குண்டு வெடிச்சுக் கொண்டிருந்தா முட்டுப்பட்ட சனங்கள் என்ன செய்யிறது கண்மணி வீட்டுத் திண்ணையில் அவமர்ந்து கொண்டே முத்துவேலன் கேட்டான்.
அத என்னட்டயா கேக்கிறயள். சலிப்போடு கண்மணி பதில் சொன்னாள்.
வாய்க்க போட வெத்திலைக்கும் வழி இல்லை'முத்து வேலன் செருமி வெளியே துப்பினான்.
சூரிய கதிர்கள் பொட்டுப் பொட்டாக விழுந்து கொண்டிருந்த வீட்டில் சிறிது அமைதி நிலவியது. முத்துவேலன் அந்த அமைதியில் தனது எதிர்காலத்தை நினைவு கூர்ந்தான். இருளின் கருமை அவனை அச்சுறுத்தியது.
இப்ப கன நேரமா வெடிச்சத்தம் கேக்க இல்லைத்தானே. கண்மணி கடைக்குப் போட்டா மனைவி, பிள்ளைகளை நோக்கிய முத்துவேலனின் மனம் அழற்சி கொண்டது.

Page 16
என்னங்க இலம்பைப் பட்டவன்ர. உசிர், உசிரில்லையா? உந்த றோட்டால ஆரும் திரும்பிக் கடைக்குப் போனதப் பாத்தியளா? பேசாம இருங்க கண்மணி எச்சரிக்கை செய்து கணவனின் வேண்டுகோளை நிராகரித்தாள். தனக்குச் சீர் உடை கிடைத்து விடுமோவென்ற பயம் அவளுக்கு முத்துவேலன் அடக்கமாக இருந்தான். -
புனிதம் மூத்தமகள் கடப்பைக் கடந்து கொண்டு ஓடிவந்தாள். அவள் வந்த வீச்சு அவர்களுக்கு ஏக்கத்தைக் கொடுத்தது. அவள் கூறப்போகும் தகவலை அறிய முத்துவேலனும் மனைவியும் ஆர்வம் கொண்டனர்.
'அம்மன் கோயிலில கஞ்சி காச்சினம் அம்மா.
மெய்தானா புனிதம். சோர்வு கொண்டிருந்த கண்மணியின் நாளங்கள் உசார் கொண்டன. உள்ளம் பொருமியது.
ஓம் அம்மா. ரெண்டு கிடாரம் வைச்சு, பாளை, மட்டையெல்லாம் கொண்டு வந்து காச்சுகினம். நான் பாத்திட்டுத் தான் வாறன், புனிதம் பட படத்துச் சொன்னாள்.
அப்ப இன்டயப் பொழுத ஒரு மாதிரிச் சரிக்கட்டலாம். கணவனுக்கும் கேட்கும் படியாக கண்மணி சொன்னாள்.
என்ன கஞ்சியாமே? முத்துவேலன் கேட்டான். ஓமாம். நீங்கள் வீட்டில இருங்க நானும் புள்ளையஞம் போய் கஞ்சி வாங்கிக் கொண்டு வாறம் அவள் அவனை அர்த்தத்தோடு பார்த்தாள். அவன் எதுவுமே கூறவில்லை.
பட்சிகள் கரைந்து தங்கள் இனத்தைச் சேர்த்துக் கொள்வது போல் கண்மணி கூவி அழைத்துத் தனது நான்கு பிள்ளைகளையும் தன்னருகாக்கிக் கொண்டாள். பெரிய கடைக்கும் போகாதயுங்க. வீட்டில இருங்க. நாங்கள் கஞ்சி கொண்டு வருவம், கண்மணி உரத்துச் சொன்னாள்.
ஒலைப் பெட்டிகள் அலுமினியச் சட்டிகள் ஆகியவற்றோடு தனது மனைவியும் பிள்ளைகளும் சென்று கொண்டிருப்பதை முத்துவேலன் திண்ணையில் இருந்து கொண்டே கவனித்தான்.
‘எங்களானை வெளிக்கிடாதயுங்கோ. கடப்பைக் கடந்து கொண்டு கண்மணி சத்திய முடிச்சொன்றை இறுக்கினாள்.
சால்வையைத் திண்ணையில் பரத்தி விரித்து அதில் முத்துவேலன் சரிந்து கொண்டான் கண்மணியைப் போலவே அவன் மனமும் ஆறுதல் கொண்டு சந்தோஷித்தது. தன் குடும்பத்திற்கு இன்று முழுசா நோன்பெனத் துக்கித்த முத்துவேலனுக்கு அந்த நிலையிலிருந்து விடுபடச் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்தச் சுகிப்பில் அவன் மனச்சுமை இறங்கியது. அவன் கண்கள் துயலைத் தழுவின உழைப்பாளிக்கு நிம்மதியான தூக்கம்
 

புதை குழியில் தான்! அதற்கமைய முத்துவேலனாலும் நெடுநேரம் தூங்க
முடியவில்லை. கோழி உறக்கத்திற்கும் பின் அவன் அயர்வு கலைந்தது.
வீட்டில் ஆட்கள் நடமாடினர்! கடைக்குட்டி சந்திரன் சுவரோரம் நின்று முத்துவேலனைப் பார்த்துக் கண்ணைக் கசக்கினான். சிறிது தொலைவில் கண்மணி யோசினை கவிந்த முகத்தோடு குந்தி இருந்தாள். எப்பொழுதும் பம்பரம் போல சுழன்று கொண்டிருக்கும் புனிதம் வீட்டுக் கடப்பைப் பிடித்துக் கொண்டு நின்றாள். புனிதத்தின் வழக்கமான இடம் அதுதான். அவளது முகத்தில் ஈயும் ஆடவில்லை. முகம் வீங்கி இருந்ததை ஒரே பார்வையில் முத்துவேலன் கண்டு கொண்டான். அவன் இதயத்தை ஏதோ பிறாண்டியது போல் இருந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதென்ற ஊகத்தோடு, அதைத் தெளிவுபடுத்த வேண்டுமென்ற அவாவோடு மனைவி கண்மணியை முத்துவேலன் நோக்கினான்.
"என்ன கண்மணி?” எழுந்து குந்திக் கொண்டான். "எங்களுக்கு எங்க போனாலும் இப்படித்தான்... "கஞ்சிக்கெல்லே போன நீங்கள்..." முத்துவேலனின் வார்த்தைகள் அழுத்தமாக விழுந்தன.
"அவன் விதானைக்கு இருந்திட்டிருந்திட்டுக் கொப்பேறுவாறது." 'என்ன? அதட்டினான்.
ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் கட்டிடத்திற்கு முன் குவிந்து நின்றனர். கண்மணியும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து நின்றனர். இவர்களுக்குக் கொடுப்பதற்காகக் கிராம சேவகரும், இன்னொருவரும் ஒரு கிடாரம் கஞ்சியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். இதைக் கண்டுவிட்ட சிறுவர்கள் கிடாரத்தை வியூ'கமாக வளைத்துக் கொண்டனர்.
"எல்லோரும் வரிசையாக இருந்தாத்தான் கஞ்சி கிராம சேவகரின் நிபந்தனை. நிபந்தனை முழுவிகித்திலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. சிறுவர்கள் முட்டி மோதிக் கொண்டு இழுபட்டனர்.
'சொன்னாக் கேக்க மாட்டியளா? அப்ப நில்லுங்க வாறன்.'
மறுபக்கம் நின்றவரிடம் கிடாரத்தை ஒப்படைத்த பின், கிராம சேவகர் வேலிப் பக்கம் சென்று பூவரசந் தடியொன்றை இழுத்துப் பிடுங்கினார். இந்தச் சொற்ப வேளைக்குள் கிடாரத்திற்கருகே நின்ற புனிதம் ஒரு துணிச்சலான . காரியத்தைச் செய்து விட்டாள். தன்கையிலிருந்த அலுமினியச் சட்டியை கிடாரத்துள் அமிழ்த்திக் கஞ்சியை அள்ளினாள். கஞ்சிச் சட்டியைப் புனிதம் கிடாரத்திற்குள்ளிருந்து தூக்கி இருக்க மாட்டாள். சுமை வண்டியை இழுக்கும் மாட்டிற்கு விழும் அடிபோல், அவள் முதுகில் பளார், பளாரென அடிகள் விழுந்தன. புனிதம் பதைபதைத்துப் போனாள். கையிலிருந்த அலுமினியச் சட்டி கிடாரத்துள் அமிழ்ந்து விட்டது. கிடாரத்தின் மறு கரையில் நின்றவன் ஓங்கு அவள் முகத்தில் ஒலி கிளம்ப அடித்தான்..!

Page 17
'S)|dLDIT.......... கோயில் கட்டிடம் எதிரொலி கிளம்பக் கத்தினாள்.
சவ நாய், கையை வைச்சிட்டுது, இனி எப்படி இந்தக் கிடாரத்தை நாங்கள் பாவிக்கிறது கிடாரத்திற்குள் கிடந்த அலுமினியச் சட்டியை எடுத்து, அதனால் புனிதத்தின் தோள் மூட்டில் கிரம சேவகர் அடித்தார். அடியின் பலத்தைத் தாங்க முடியாமல் புனிதம் தரையில் சரிந்தாள்.
நீங்களென்ன மணிசரா? இப்படி அடிக்கிறியளே! அதுக்குப் பசி மகளை தாங்கிப் பிடித்தபடி கண்மணி கிராம சேவகரைக் கடிந்தாள்.
நீங்க தொட்ட கிடாரத்தை நாங்கள் எப்படி இனிப் புழங்கிறது தனக்கும் கை நீட்டலாமென்ற ஊகத்தை - கிராம சேவகரின் ஆக்ரோச வார்த்தைகள் கண்மணியின் நெஞ்சில் தளிர்க்கச் செய்தன.
காந்திக் கொண்டிருந்த வயிற்றுப் பசி அவளுக்குத் தணிந்து விட்டது: “gf....... இப்படித் திண்டு சீவிக்கிறதைக் காட்டிலும் நஞ்சைக் குடிச்சுச் செத்துப் போகலாம். வாருங்க இந்தக் கஞ்சி உங்களுக்கு வேணாம்' பேட்டின் பின் தொடர்ந்த குஞ்சுகளாக முத்துவேலனின் குழந்தைகள் தாயைப் பின் தொடர்ந்தன.
நடந்த சம்பவத்தைக் கண்மணி கண்ணிர் மல்க விபரித்தாள். கேட்டுக் கொண்டிருந்த முத்துவேலனின் மனம் கொதித்தது. அவன் நெஞ்சில் சிலிர்த்திருந்த உரோமங்கள் நிமிர்ந்து குந்தின. எவருக்காவது அடித்தால் தான் அவனது மரத்த கைகள் ஒயும் போலிருந்தது.
என்ர புள்ளைக்கு விதானை அடிச்சவனா? அவன்ர தலையில அந்தக் கஞ்சியை ஊத்திறன் பார் திண்ணையிலிருந்து எழுந்து அவன் இரண்டு எட்டுக்கள் வைத்தான்.
இஞ்ச விாருங்க. கண்மணி தடுத்தாள். எனக்கு உழைப்பில்லாமல் போச்சு. இல்லாட்டி உங்களை நான் கஞ்சிக்கு விட்டிருப்பனா அவன் அடிகள் முன்னேறின.
கொஞ்சம் பொறுங்க இப்ப நீங்கள் போய் விதானைக்கு அடிச்சா நாங்கள்தான் புழைகாரர். எல்லாரும் அவன் பக்கம் தான் நிப்பினம். என்ன செய்யிறது. எங்களுக்கு எல்லாப் பக்கமும் அடிதான். நீதியைக் கேக்க ஆளில்லை. குண்டு வெடிக்கிறதால தான் நாங்கள் பட்டினியெண்டா, பிறந்த சாதியும் எங்களைப் பட்டினி போடுது.
வீட்டிற்குள் இருந்து கொண்டு கண்மணி இப்படியெல்லாம் பேச எப்படித்தான் கற்றுக் கொண்டாளென முத்துவேலன் அதிசயித்தான் கண்மணி அவன் கரத்தைப் பிடித்து இழுத்தாள்.
'அவன் புள்ளைக்கு, இப்படி அடிச்சாப் பொறுப்பானா வெறி கொண்ட காளை போல் முத்து வேலன் திமிறினான்.

நீங்கள் விதானைக்கு ஏதும் செய்தா, நாளைக்கு நானும் உங்கடை குஞ்சுகளும் கஷ்டப்பட வேணும் மன்றாடும் பாங்கில் கண்மணி கெஞ்சினாள்.
அப்பா போக வேணாம் இரு கரங்களையும் அகல விரித்து நீட்டிக் கொண்டு புனிதம் கிளித்தட்டு மறித்தாள். அவன் நின்றான்.
‘போய்த் திண்ணையில இருங்க, நாங்கதான் பட்டினி கிடப்பம், எங்கட சின்னஞ் சிறிசுகள் கேக்குமே? நான் போய் ஆரிட்டயும் ஒரு கொத்து அரிசி வாங்கிக் கொண்டு வாறன்' திண்ணையில் கணவனை அமர்த்தி விட்டு, கண்மணி அறைக்குள் புகுந்து கொண்டாள்
"இஞ்சேருங்கோ நீங்கள் பறியை எடுத்துக் கொண்டு கடல் பக்கம் போய் நண்ட மட்டியைப் பாத்துக் கொண்டு வாங்க சொதியென்ைடாவது வைச்சுப் புள்ளையஞருக்குக் குடுக்கலாம் அரைக்குள்ளிருந்து சொல்லத் தொடங்கிய கண்மணி சொல்லிக் கொண்டே ஓலைப் பெட்டியோடு வெளியே வந்தாள். சொல்லி முடிப்பதற்குள் ஹெலிகோட்ரரொன்றின் இரைச்சல் அவர்கள் காதுகளை அடைத்தது. புனிதம் ஓடிவந்து தகப்பனின் மடியில் படுத்துக் கொண்டாள். கடலின் மேலாகக் ஹெலிகோப்ரரொன்று பறந்து கொண்டிருப்பதைக் கண்மணி முற்றத்திற்கு வந்து அறிந்து கொண்டாள்.
அது எங்கேயோ போகுது போல. அது போனாப் புறகு கடலுக்குப் போங்க ஒலைப் பெட்டியோடு கடப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்மணி உரத்துச் சொன்னாள்.
அப்ப ஹெலிகோப்ரர் போகாட்டி எங்களுக்கு உப்புக் கஞ்சியோ?
மகள் புனிதத்தின் கன்னத்தைத் தடவிக் கொண்டு மனைவிக்குக் கேட்கும்படியாக முத்துவேலன் உரத்துச் சொன்னான். கண்மணியிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
புனிதத்தின் கன்னத்தைத் தடவிக் கொண்டு உற்று நோக்கினான். அம்மன் கோவிலுக்குக் கஞ்சிக்குப் போய் சாதி வெறியர்களால் அவள் கன்னத்தில் பதிக்கப்பட்ட தழும்புகள் இன்னமும் தெரிந்தன. அவன் நெஞ்சுள் போர் வெறி மூண்டது.
இந்தத் தழும்புகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பதிக்கப் படாத காலம்
முத்துவேலனின் இதயம் பெருமூச்சால் விரிந்தது.
-மல்லிகை
ஜூலை - 1985

Page 18
நிமிராகு கோணல்
குத்தானுங்க நாங்கள் இருக்கிறது. தன் மனைவி இப்படி அடிக்கடி நச்சரித்தக் கொண்டிருப்பதிலும், அர்த்தம் உண்டெனவே அவன் உணர்ந்து கொண்டான்.
ரத்துக்குக் கீழ் வைச்சுச் சமைச்சுத் திண்டு கொண்டும், படுத்துக் LD கொண்டும் மாதாகோயில் விறாந்தேக்க இப்படி எத்தினை நாளைக்
தரை, கடல் வானம் ஆகிய வற்றிலிருந்து பாய்ந்து கொண்டிருக்கும் ஷெல், சன்னங்கள் ஆகிய பாசக் கயிறுகளிலிருந்து தன் குடும்பத்தைத் தப்ப வைப்பதற்கென, அதே காரணங்களுக்காகத் தமது இல்லங்களைத் துறந்து புறப்பட்டோர்களோடு பதுங்கிப் பதுங்கி ஒதுங்கி ஒதுங்கி நடந்து வந்து திறந்திருந்த மாதா கோவிலுக்குள் அவன் தன் குடும்பத்தோடு அடைக்கலம் புகுந்தான்.
நாட்கள் நகர, நகர மாதா கோவிலில் சன நெருக்கம் ஐதாகியது. இப்படித் தினசரி குடும்பங்கள் புறப்படப் புறப்பட அவன் மனைவி சென்றவர்களை வழி மறித்து, செய்தி அறிந்து, கணவனுக்குத் தகவல் கொடுப்பாள். அப்பொழுதே தன் மனைவியின் பேச்சில் தொற்றியுள்ள அந்தரங்கத்தை அவன் புரிந்து கொண்டான்!
மாதா கோவிலுக்கு அவர்கள் வந்து கூட ஒரு மாதமாகி விட்டது. இப்படி நீங்கள் சும்மா திரிஞ்சா வீடு கிடைக்குமா?
தான் தான் தன் கணவனுக்கு நெம்பு கோலாய் இருக்க வேண்டுமென அவள் காட்டிக் கொண்டது அவனுக்குச் சுட்டுவிட்டது. எங்காவது சுற்றித் திரிந்து வாடகைக்கு வீடொன்றை எடுக்க வேண்டுமென்ற முடிவை அவன் தனது இறுதி முடிவாக்கிக் கொண்டான்.
இரண்டொரு நாட்கள் முழு மூச்சாக அவன் வீடு தேடித் திரிந்து பெற்ற அனுபவங்கள் அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவைகளைப் பற்றி அவன் இதுவரை படித்ததுமில்லை. கேட்டதுமில்லை.

பஞ்சமிக்கு அடைத்திருந்த வீடுகளில் குஞ்சு குருமான்களின் மழலை ஒலிகள் கேட்டன. கறையானின் ஆட்சிக்குள் விடப்பட்டிருந்த கொட்டில்கள் சில மாற்றங்களோடு மக்கள் வதிவிடமாக மாற்றுருப் பெற்றிருந்தன. ஆமியைப் போல் சமீபத்தில் ஊருக்குள் புகுந்த கால் நடை வியாதிக்குத் தமது இளம் கன்றுகளைப் பறி கொடுத்த பசுக்கள்,மரங்களில் கட்டப்பட்டு கதறிச் சித்தமிட்டுக் கொண்டிருந்தன. அவைகள் இதுவரை கட்டிவைக்கப் பட்டிருந்த மால்களுள் றேடியோப் பெட்டிகள் இசை மீட்டிக் கொண்டிருந்தன. அங்கும் மனிதர்கள் வசித்தனர்.
இந்த நேருக்கு நேரான தரிசனம் அவன் மனதை நெகிழ வைத்தது. நமக்கெல்லால் இப்படி ஆகிவிட்டதே. அவனுக்குக் கண்ணிரோடு அழவேண்டும் போலிருந்தது.
அவன் தன் முயற்சியைச் சோரவிடாமல், தன் குடும்பத்திற்கு வீடு தேடும் பயணத்தைத் தொடர்ந்தான்.
ஒரு கொட்டில் கிடைச்சாலும் எனக்குப் போதும்.
வாடகை விடொன்று தேவை என்ற அவன் மனைவியின் பிடிவாதமான அக்கறை, அவன் பிடரியில் பிடித்துத் தள்ளியது. இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஹெலிபோல் அவன் அலுக்காத பயணியாக ஊரைச் சுற்றி வலம் வந்தான்.
உமக்கு வீடெடுத்துத் தராம நான் ஆருக்கு எடுத்துத் தருவன் .............وليك" நெஞ்சுக்கு நெருக்கமான பல நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறினர். அந்தச் சத்தியவாக்குகளை நம்பி அவனும் தன் மனைவிக்குத் தமக்கு வீடு கிடைப்பது நிச்சயமென அடித்தச் சொன்னான்.
ஒ. புள்ளையார் கலியாணம் மாதிரித்தான் இருக்குமோ அவன் கொடுத்த கடந்த கால அனுபவங்கள் மனைவியை இப்படிச் சொல்ல வைத்துவிட்டது. அவனது பொறுமை கட்டவிழ்ந்தது.
என்னவும் நான் புள்ளையார் மாதிரி ஒரே இடத்திலா குந்திக் கொண்டு இருக்கிறன் வீடு தேடித் திரிஞ்சு கால்ல போட்ட செருப்பும் தேஞ்சு போச்சு. அவன் சற்று உறைப்பாகவே சொன்னான்.
பொம்பர் அடி வாங்கின புறகுதான் நீங்கள் வீடு எடுப்பீங்கள் குடும்பத் தாக்கம் தனக்குத்தான் தெரியுமென்பதுபோல் அவள் மிகுந்த மூர்க்கமாகவே பதில் கொடுத்தாள்.
தான் கொடுத்த ஏமாற்றங்களே அவளை இப்படிப் பேச வைக்கின்றதென அவன் மட்டெடுத்துக் கொண்டான். அந்த ஏமாற்ற வடுக்கள் மனைவியின் முகத்தில் தரிசனம் காட்டுவதையும் அவன் கண்டான்.
தன் குஞ்சுகளை வானத்திலிருந்து விழும் பருந்துகள் இறாஞ்சிக் கொண்டு போகாமல் தப்ப வைக்கவே மனைவியின் நெஞ்சு கொதிக்கின்றதென அவன்
எண்ணிக் கொண்டான்.

Page 19
"பெத்தவளுக்குத்தான் தெரியும் பிள்ளையளின்ர அருமை.
மனைவியின் பிடிவாதம் அவனுக்கு நியாயமாகவே பட்டது. தமக்கு வாடகைக்கொரு வீடு தேடும் முயற்சி அவனுள் தீவிரமடைந்தது.
பல்லை இளித்துக் கொண்டு யாருக்கும் முன் நின்று இரக்கும் பண்பு அவனுக்குச் சென்மத்துப் பகை இதற்காகவே அவன் பலரிடம் இவ்விடயமாக வாய்விடக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால், மனைவியின் ஒவ்வொரு வார்த்தையும் பஞ்சபாணமாகக் கூமையடைந்து அவனைத் தீண்டின.
அவள் சொல்கிற மாதிரி ஏதும் நடந்துவிட்டா. பரீட்சைக்குச் செல்லும் மாணவன் அடிக்கடி பரீட்சைக்குரிய பாடத்தை மீட்டிப் பார்ப்பது போல் அவன் தன் மனைவியின் உரையாடல்களை ஞாபகத்திற்கு எடுத்தான். தான் நோன்பு நோர்த்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தன் குடும்பத்திற்கு உதவாதெனத் தனது வைராக்கியங்களை உதறித் தள்ளினான். தான் இதுவரை சந்திக்காத நண்பர்களிடம் சென்றான்.
அநியாயம் சொல்லக் கூடாது. வீடு தேடும் அவனது சூறாவளிப் பயணத்தில், அவன் எதிர் கொண்டவர்களும் அவனது அலைச்சலைக் கேட்டுத் துக்கித்தனர். அவனுக்கு உதவவும் முன் வந்தனர். அவனது கைக்குள் அநேக அறிமுகக் கடிதங்கள் சிக்கின! அப்படிப்பட்ட மந்திரக்கோல் ஒன்றோடுதான் அவன் இன்று வீடு தேடப் புறப்படுகிறான்.
ஆடை பாதி ஆள் பாதி எண்டு சொல்லுவினம், உந்தப் பத்துப் போட்ட சாறத்தோட வீடு கேட்டுப் போனா, இவையிட்ட வாடை வாங்க ஏலாதெண்டு நினைப்பினம். பெல்சை எடுத்துப் போட்டுக் கொண்டு போங்க முதல் நாள் இரவு மனைவி கிளிப்பிள்ளைக்குப் பாடம் கற்பிப்பது போல் கூறிக் கொண்டே கிடந்தாள்.
கண்விழித்து எழுந்ததும் கிணற்றடிக்குச் சென்று நன்றாக உடம்பைத் தேய்த்துக் குளித்தான். குளித்து முடிந்ததும் நீரைத் துடைத்துக் கொண்டு திரும்பிய பொழுது பெல்சும் கையுமாக மனைவி நின்றாள். மறுப்புரை ஏதுமின்றி அவள் கொடுத்த பெல்சை அணிந்து கொண்டான். பானைப் பிய்த்துக் கொண்டே சகலதையும் மனைவி ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அநேக நாட்களின் பின் அவள் முகம் மலர்ந்ததைக் கண்டு அவன் சந்தோஷித்தான். சூழவர நின்ற அவனது குழந்தைகளுக்கு அப்பாவின் புதுக்கோலம் புதுமையாக இருந்தது! விடுப்புப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நின்றனர்.
தனது குழந்தைகளின் பந்தியில் அவதானமாக அவனும் அமர்ந்து பாணைச் சாப்பிட்டான். பந்தி முடிந்ததும், தமக்கு வாடகைக்கு வீடு எடுக்கும் கனமான விடயத்தைச் சுமந்து கொண்டு வீதியில் இறங்கினான்.
இன்றும் ஒரு நேற்றாக இருக்கக் கூடாதென அவன் நெஞ்சு குமுறியது.

உலாந்தாவின் வரைப்படம் போல் அவன் சென்றடைய வேண்டிய இடத்தின் மைப் அவன் மனதில் பதிந்திருந்தது. அவனது நண்பன் மிகவும் தெளிவாக இடத்தின் குறிப்பை விளக்கி இருந்தான். எனவே ஒரு வழிகாட்டியின் தேவை அவனுக்கு அவசியம் இருக்க வில்லை. உடைந்து, சிதைந்து கிடந்த சந்தி வழிகாட்டித் தூண்களைக் கூட அவன் நிமிர்ந்து பார்க்காமல் நடந்தான். இடர் பாடுகள் எதுவுமின்றி இடத்தையும் அடைந்து விட்டான்.
ஐயா. கேற்றுக்கு முன் நின்று குரல் கொடுத்தான்.
வள். வள். வீட்டின் பின்புறம் நின்ற நாய் குரைத்த படி முன்னேறியது.
83UIT............. ஐயா. நாய் தன்னைத் தீண்டிவிடுமோவென்ற வெருட்சி அவனுள் பூத்தது.
பூட்சன் இஞ்சாலா வாடா
ஆணன் குரலொன்று அவனைச் சமீபித்துக் கொண்டிருந்தது. நாயின் குரல் அடங்கியது மூடப்பட்டிருந்த விட்டின் முன் கதவு திறக்கப்பட்டது.
என்னது. கதவைத் திறந்தவர் கதவடியில் நின்று கேட்டார்.
என்னைப் புறோக்கள் சேது காவலர் அனுப்பி விட்டவா உரத்துச் சொன்னான்.
ஒ. அவரா அனுப்பி விட்டவர். உள்ளுக்குக் கையைப் போட்டு கொக்கியை இழுத்துப் போட்டு வாரும்.
இட்ட கட்டளைப்படி கேற்றைத் திறந்து கொண்டு அவன் உள்ளே சென்றான். நாய் எங்கு நிற்கிறதென்ற மருண்ட பார்வையோடு அவன் நடந்தான்.
பசுபதி ஐயா நீங்கள் தானோ. -
ஓம் நான்தான். -
சேட்டுப் பைக்குள் இருந்த கடிதத்தை எடுத்துக் கதவடியில் நின்ற பசுபதியிடம் நீட்டினான். கடிதத்தை அவள் பிரித்துப் படித்தார். அவனது கண்கள் பசுபதியையே உற்று நோக்கின.
'உமக்கு வீடு வேணுமாம். கடிதத்தை மடித்து இடுப்புச் சாரத்திற்குள் செருகிக் கொண்டு பசுபதி சொன்னார்.
அங்கால கடற்கரைப் பக்கம் ஐயா இருக்க ஏலாது. நாங்கள் இப்ப மாதா கோவிலுக்கை தான் இருக்கிறம் என்ரை எல்லாம் சிறுசுகள். உங்களிட்டை ரெண்டு மூண்டு வீடு கிடக்காம்
பசுபதி மெதுவாக வாசல் படியில் அமர்ந்து கொண்டார். அவன் நின்றான்.
உது உப்படி எத்தினை நாளைக்குத்தான் இருக்கப் போகுது? காலமை பேப்பரைப் பாத்தா நெஞ்சு வெடிக்கும் போல இருக்கு.
நர்த்தகிகளுக்குகூடச் சவால் விடும் அளவிற்கு பசுபதியின் முகத்தில்

Page 20
சோக முத்திரை கவிந்திருந்தது.
குண்டு வெடிச்சோடன சின்னதுகள் குய்யோ முறையோ வெண்டு கத்துதுகள்
83 LLUIT.......... பசுபதியின் உருக்கமான உரையைக் கேட்டுத் தன் முயற்சி
பலிக்குமென்ற விசுவாசத்தோடு அவன் குழந்தான்.
`ဖွံ့)...................... உம்மை மாதிரி எத்தினை குடும்பங்கள் இப்ப றோட்டில.
பசுபதியின் மன வெப்பிசாரம் தன் விஷயத்தைக் கணிய வைக்குமென அவன் ஆவல் கொண்டான்.
நாங்கள் ஆரிடம் ஐயா சொல்லி அழுகிறது. அவன் விழிகளில் நீர்த்திரை படர்ந்திருந்தது.
நர் எங்காலுப் பக்கம். சிவன் கோவிலுக்கு அங்கால. குளமிருக்கிற Llă,5(3LDIT, el6060|ILL) (3DITL (BL LIBE(3LD.
அவனுக்குத் திக்கென்றது. வீடு கேட்டு அவன் சென்ற பல இடங்களில் இப்படியான "இன்ரவியூ நடந்தது.இக் கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு அவன் கொடுத்த பதிலோடு, அவன் திரும்ப வேண்டி ஏற்பட்டது. இருந்தும் தான் இப்பொழுது சிபாரிசுக் கடிதத்தோடு வந்தது அவனுக்குத் தென்பைக் கொடுத்தது. தான் பிறந்த பூமிக்கு வஞ்சகம் செய்யாது உண்மையைச் சொன்னான். 'ஓம் ஐயா, குளமிருக்கிற பக்கந்தான். புறோக்கருக்கு எங்கள நல்லாத் தெரியும், நாங்களும் அவரும் தாய் பிள்ளை மாதிரி.
ஓ அவர் புறோக்கரெல்லே பசுபதி நிலத்தை நோக்கிக் கொண்டே சொன்னார். அவன் மயில் இறகு போடுமாவெனத் தவம் காத்தான்.
உங்கட பகுதியை எனக்கு நல்லாத் தெரியும். முன்னம் இளந்தாரியா இருக்கேக்க அங்காலதான் கள்ளுக்கு வாறனான். உமக்கு என்ர வீடு சரிவராது. இருந்தாலும் புறோக்கற்ர முகத்தையும் முறிக்கக் கூடாதுபாரும். இஞ்சாலை தெற்காலை ஒரு வாசிக சாலை கிடக்கு இந்தப் பக்கத்துக்க அதுதான் கிரமமா நடக்குது. அந்தப் பக்கம் போம். அங்காலதான் உமக்குச் சரிவரும்.
எழுந்து, திறந்த கதவை அடித்து மூடிக்கொண்டு பசுபதி வீட்டுக்குள் புகுந்தார். அவனுக்குப் பலத்த ஏமாற்றமாக இருந்தது.
அவளுக்கு என்னத்தைச் சொல்லிறது? எனக்கொரு கொட்டில்தானும் கிடையாதா?
திறந்திருந்த கேற்றினூடாக அவன் வீதியை அடைந்தான். அவனுக்குத் தன் உடல் கனப்பது போல் இருந்தது.
அவளுக்கு என்னத்தைச் சொல்ல. -
ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று, விரக்தியின் கதவைத் தட்டுபவனின்

உணர்வுகள் அவனில் சிலித்தன.
இந்தத் தருணத்தில் பசுபதி இப்படிக் கதைப்பதா? அவன் உள்ளம் வெந்தது. தெற்குப் பக்கத்தில் தான் அவனுக்கு வீடு கிடைக்குமெனப் பசுபதி சொன்னது அவன் மனதில் எதிரொலிக்கிறது.
பசுபதி சொன்ன தெற்குப் பக்க மக்களும் வாசிகசாலையும் அவனுக்கு அந்நியமானதல்ல, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் ஏழைப் பாட்டாளி வாக்கத்தின் வாசஸ்தலம் அது. அந்த முகங்களை நினைத்த பொழுது அவனது நாளங்கள் புடைத்தன.
'அண்ணை நாங்களும் உங்கள் மாதிரி அகதிதான், ஆமி வந்த புறகு நாங்ளும் ஓட்டப்பந்தயம் தான்
சந்தைக்குள் சந்தித்த பொழுது, பசுபதி குறிப்பிட்ட அந்தக் கிரமமான வாசிகசாலையின் செயலாளர் இவனுக்கு இப்படிச் சொல்லி இருக்கிறான். கோழைத்தனங் கொண்ட பசுபதியின் கழுத்தைப் பிடித்து நெரிக்க வேண்டும் போல் அவனுக்குப் பட்டது. அவனுக்கு உண்மை வெளிச்சமாகிவிட்டது.
என்னதான் கரணம் போட்டாலும், நாங்கள் நாங்கள் தான் அவர்கள் அவர்கள் தான். அவன் விவேகம் விரிந்தது. மனிதனின் இப்படியான சீரழிவுகள், மானிட அழிவுக்கு மூல வேரென அவன் உணர்ந்து கொண்டான்.
அவளுக்கு என்னத்தைச் சொல்லிறது? தேடலில் அவன் மனம் புயலில் அகப்பட்ட சருகாகச் சுழன்றது.
அவனுககுள் ஒரு தெளிவு! அவளுக்கு எதைச் சொல்லலாமென்பது புரிந்து விட்டது.
நமக்குப் போடப்பட்ட சாதியெண்ட நாமம், அதுதான். இந்த வில்லங்கங்களுக்குக் காரணம். அந்தச் சாதித் தழும்பை நாங்கள் இல்லாமல் செய்ய வேணும். அது இருக்கும் வரைக்கும் எங்கட ஆக்களின்ர தலையில செல் விழுந்தாலும், அவைக்கு எங்களையும் மனிதராகக் கணிக்கும் நோக்கம் வராது. நீயும் நானும் வாடகைக்கு வீடு தேடுறதை விட்டுப் போட்டு இனி இந்தத் தீண்டாமைக்குத்தான் உலை வைக்க வேணும்.
அவன் நெஞ்சு விரிந்து அகன்றது. அவன் தன் மனைவியைக் காண விரைந்து நடந்தான்.
மல்லிகை ஜனவரி - 1987

Page 21
தண்ணிர்த் தொட்டி
4 ந்த அலுவலுக்கு நீங்கதான் தோது. ஆற்றை சொல்லையும்
சனம் கேக்காது.
ஊர்ப் பிரமுகர்கள் தேன் சொரிய, பால் சொரியப் பேசிப் பென்னம் பெரிய வேண்டுகோளொன்றை விடுத்துச் சென்று விட்டனர். சாய்மனைக் கதிரையில் கிடந்து, தில் லையம் பலம் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருக்கின்றான்! விடுத்திருக்கும் அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுவதா அன்றேல் கை கழுவுவதா - இந்தப் பிரச்சினை தான் அவனது மனப் போராட்டத்திற்குக் காரணம். மொழிப் பிரச்சினை போல் அவ்வேண்டுகோள் அவனைத் திக்குமுக்காட வைக்கிறது.
"ஊர்ப் பெரிய மனிசரைக் காய்வெட்டுவதா
'கஷ்டப்பட்டாலும், கூழுக்குக் கஞ்சிக்கு இல்லாததுகளுக்கு உதவினால் நல்லது. கண்டவையிட்டயும் குடுத்தாச் சுருட்டிக் கொண்டு போயிடுவினம். அது தான் என் தலையில் கட்டினவை.
தில்லையம்பலத்தின் மனம் சலிக்கின்றது. பொதுப் பணியென்றால் முன்னுக்கு நின்று முடிச்சை அவிழ்த்துவிடுபவன் அவன். இன்னமும் அந்த விலாசம் ஊருக்குள் நிலவுகின்றது. தனது வீட்டு முற்றத்தை அவன் ஏறிட்டுப் பார்க்கிறான். முற்றத்தில் புழுதி பறக்கிறது. கொழுத்தும் வெயில் அவன் பார்வையை மழுங்கச் செய்கிறது.
இஞ்சேரும். குரல் உரத்து ஒலிக்கிறது.
இப்பத்தான் தேசிக்காய் கரைக்கிறன். கொஞ்சம் பொறுங்க மனைவியின் உத்தரவை ஏற்று, நிமிர்ந்தவன் மீண்டும் சாய்மனையில்

சாய்கிறான்.
குழப்ப நிலையில் இருந்த அவனுக்கு நல்லதோர் தீா வு பிறந்துவிட்டதென்ற களிப்பு
இந்தாங்க. அலுமினிய லோட்டா நிறையத் தேசிக்காய் ரசத்தை மனைவி சற்குணவதி நீட்டுகிறாள். அவன் வாங்கிக் கொள்கிறான்.
'அந்த வேட்டியைக் கொஞ்சம் கொண்டு வா.
குமையும் அகத்தை முகத்தில் நிழலாடவிட்டு, கணவனைச் சற்குணவதி நோக்குகிறாள். அவள் நின்ற இடத்தை விட்டு அகலவில்லை.
நான் என்ன சொன்ன நான்' அலுமினிய லோட்டாவைக் கீழே வைத்தபடி தில்லையம்பலம் கடுகடுக்கிறான்.
இந்த வெயிலுக்க எங்க வெளிக்கிடப் போறியள்? கணவனின் பேச்சை விளங்காதவள் போல நடித்துக் கொண்டு சற்குணவதி அறையை நோக்கிச் செல்கிறாள்
நல்ல காரியமெனன்டாலும் சரி, கெட்டகாரியமெனன்டாலும் சரி எப்பவும் இவளுக்கு இந்தக் கேள்விதான் தில்லையம்பலம் புறுபுறுத்துக் கொண்டு நேரத்தைக் கடத்துகிறான்.
போம் குடுத்து முடிஞ்சிது, இப்ப வரட்சி நிவாரணம் வந்திருக்கு. ஊருக்க கதைச்ச கதை தெரியுந்தானே வேட்டியையும், சால்வையையும் கணவனிடம் கொடுத்தபடி சற்குணவதி முறையிடுகிறாள்.
ரேப்பில பதிச்ச மாதிரி அதுகள் இன்னும் இவளிட்டக் கிடக்கு. ஊரவை என்னத்தைத் தான் கதைக்க மாட்டீனம். நான் உள்ளிட்டா நறுக்கா நிப்பன். அந்தக் காமகாரந்தான் எழுந்து நின்று தில்லையம்பலம் சாரத்தை அவிழ்க்கிறான்.
இஞ்ச வந்து தலைக்குத்து, மண்டைக்குத்தெண்டு நிக்கக் கூடாது.
'உந்த வெய்யில் தலைக் குத்தை, மண்டைக் குத்தையா குடுக்கும். ஆளை ஈயம் மாதிரி உருக்கிப்போடும்.
"ஊர் அலுவலெண்டா உங்களை நெருப்பில வைச்சுக் காய்ச்சினாலும் தெரியாதே.
களைந்து கீழே கிடந்த சாரத்தைச் சற் குணவதி எடுத்துக் கொள்கிறாள்.
தில்லையம்பலத்தின் நிவாரண யாத்திரை தொடங்கிவிட்டது. முற்றத்தில் இறங்கிவிட்டான். வெந்து போயிருந்த தரை அவன் பாதத்தைக் கொதிக்கச் செய்கிறது. பாதங்களை நிமிர்த்திக் குதிகளால் நடக்கிறான்.

Page 22
செருப்பைக் கொழுவிக் கொண்டு போங்களன்.
'அறுந்தெல்லே போச்சு. தில்லையம்பலம் சலிப்போடு கூறுகிறான்.
ஒரு செருப்பு வாங்க எங்களிட்ட வக்கில்லை. ஊர் முழுக்க நிவாரணக் காசில சுதி பண்ணுதுகள்.
'உன்னை ஆரு உத்துயோகத்தனை முடிக்கச் சொன்னது.
கிழுவை மரத்தில் சாத்தி நின்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு தில்லையம்பலம் படலையை நோக்கி நடக்கிறான்.
ஆகவும் கடும்புடி புடிச்சு ஊருக்க பகையைக் காட்டாம. இந்த முறை எல்லாரையும் சேட்த்துப் போடுங்க தெருவோரத்தில் நின்று கொண்டு சற்குணவதி கணவனுக்கு ஆலோசனை கூறுகிறாள்.
கண்ணைக் கூச வைக்கும் வெயில் கதிரவன் பயங்கரவாதியாக இயங்கிக் கொண்டிருக்கிறான். தில்லையம்பலத்தின் வெறும் மேனி தீக் குழிக்கின்றது. குழிகள் விழுந்துள்ள பாதையில், நிதானத்தை இழக்காமல் சைக்கிளை ஒட்டுகிறான். கிழக்கூரை நோக்கிச் சைக்கிள் போய்க் கொண்டிருக்கிறது.
தான் பொறுப்பேற்ற பணியை எப்படியாவது குற்றம், குறை இல்லாது முடித்துவிட வேண்டுமென்று அவன் தனக்குள் கங்கணம் கட்டுகின்றான். சற்குணவதி சொன்னவைகள் அவன் மனதைப் பிய்த்துக் குத்துகின்றன. அவள் சொன்னவைகள் பாதிக்குமேல் உண்மைதான். ஊதியமற்ற பணி! தன்னைப் போன்றவர்கள் ஒதுங்கிக் கொண்டால் முழுக்கிராமமுமே பாதிப்பிற்கு உள்ளாகும்! அதைக் கண்டு நெகிழப் போவதும் தானேதான தில்லையம்பலம் மீண்டுமொரு முறை சபலங்களிலிருந்து விடுபடுகிறான்.
அவன் புளியடிச் சந்திக்கு வந்துவிட்டான். இன்னும் கொஞ்சத் தூரந்தான். முதல் தரிப்பு சின்ன மணி வீட்டுக் கேற்றிற்கு முன் நிற்கிறது. தலைப் பாகையைக் குலைத்து, முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் வியர்வையைத் துடைக்கிறான். சைக்கிள் மணி ஓசை கேட்டு, சின்ன மணி கேற்றடிக்கு விரைந்து வருகிறான்.
தில்லையோ வாய்க்குள் நிரப்பி வைத்திருந்த வெற்றிலை ........... (وی" எச்சிலை ஓரமாகக் கொப்பளித்தபடி சின்னமணி திகைப்பிலிருந்து சாந்த நிலைக்கு வருகிறான்.
நிப்பியோ எண்டு யோசிச்சன். ༡
இந்தக் காண்டியத்துக்க எங்க போறது, வீட்டுக்கதான் இருக்க முடியுதா? மரங்களுக்குக் கீழதான் இப்ப எங்கட நடமாட்டம் தில்லையம்பலத்திற்குச் செங்கம்பள வரவேற்பு

உங்களையெல்லாம் உப்புடி வீடுகளுக்க அடஞ்சு கிடக்காமச் செய்யத்தான் இப்ப ஒரு புது வேலை வந்திருக்கு நான் இப்ப வந்தது அதுக்குத்தான்.
சின்னமணியின் முகத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு தில்லையம்பலம் கதிரையில் அமர்கிறான்.
'உம்மட எந்த அலுவலுக்குக் காணும் நான் பின்னடிச்சனான் தில்லையம்பலத்தின் சிந்தனை மேகங்கள் கலைந்துவிட்டன. வந்த அலுவலில் மூன்றில் இரண்டு முடிந்து விட்டது போன்ற ஆறுதல்.
'மணியின்ர குணம் எனக்கா தெரியாது.
தான் அறிவிக்க வந்த விஷயத்தை தில்லையம்பலம் ஒவ்வொன்றாகப் பிய்த்துக் பிய்த்து விளக்குகிறான். அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தன் தலையை ஆட்டி ஆட்டிச் சின்னமணி தன் 9) L6öT LITL60)L அறிவிக்கிறான்.
இந்த ஊருக்கு உந்த வரட்சி நிவாரணத்தை நிரந்தரமாக்கிப் போட்டாலும் நல்லது தில்லை. இல்லையே! சொல்லு பாப்பம், எந்த வருசந்தான் இஞ்ச மழை ஒழுங்காப் பெஞ்சிருக்கு? குடிக்கத் தண்ணி இல்லாமல் மிருக சாதியெல்லாம் றோட்டு றோட்டாகச் செத்துக் கிடக்கப் போகுது.
'உம்மோட கதைக்கிற் தெண்டா நெடுகக் கதைச்சுக் கொண்டு இருக்கலாம். எனக்கு அலுவல் கிடக்கு தில்லையம்பலம் எழுந்து நின்றான்.
‘என்ன, தண்ணி கிண்ணி குடிக்காமலோ? அவவம் வெளியால (3UTLLT....... ཉ
நான் குடிச்சுப் போட்டுத் தான் வந்த நான் வீட்டுப் படிக்கட்டை விட்டு தில்லையம்பலம் தரைக்கு இறங்கினான்.
இனி எந்தப் படலையைத் திறக்கப் போகிறீர் பிரியாவிடை கொடுக்கும் பாணியில் வீட்டு வாசலில் நின்று கொண்டு சின்ன மணி கேட்டான்.
இதுக்க ஜே. பியையும் இழுக்கப் போறன்.
தன் அடுத்த வீட்டுக்காரரைத் தான் குறிக்கப்படுகிறதென்பதைச் சுருதி சுத்தமாக அறிந்து கொண்டான் சின்னமணி. தில்லையம்பலம் கேற்றை நோக்கி நடந்தான்.
சைக் கிளை உருட்டியபடியே தில் லையம் பலம் றோட்டிற்கு மிதக்கிறான். பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சின்னமணியின் வீட்டு மதில் ஓரமாக நிற்கின்ற சின்னமணியின் காணிக்குள் நிற்கும் உயர்ந்த தருக்கள்

Page 23
அம்மாடுகளுக்குக் குடை பிடிப்பது போல் நிழல் கொடுக்கின்றன. வெய்யிலின் வெம்மையை மறக்கத் தில்லையம்பலத்திற்கு அக்காட்சி கை கொடுக்கிறது. சைக்கிள் உருண்டு முன்னேறுகிறது. சின்ன மணியின் கிணற்றடிக்கு முன்பாகத் தெருவோரத்தில் தொட்டியொன்று தெரிகிறது. அதைச் சுற்றி நின்று மாடுகள் அதற்குள்ளிருக்கும் நீரைக் குடிக்கின்றன.
தில்லை தொட்டீக்க தண்ணி கிடக்கா? ஒருக்காப் பாத்துச் சொல்லு,
துலாக் கயிற்றைப் பிடித்த படி சின்னமணி நிற்பதைத் தில்லையம்பலம் கண்டு கொள்கிறான்.
இவ்வளவு மாடுகளும் குடிக்க உந்தத் தொட்டித் தண்ணி காணுமா? சின்னமணி.
காசு வரட்டும் பெரிய தொட்டி கட்டப் போறன். ஆனந்த ஆரவாரத்தோடு சின்ன மணி உரத்துக் கத்துகிறான். நீர் பீலி மூலமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. வாலை ஆட்டி ஆட்டி மாடுகள் நீரைக் குடிக்கின்றன.
தன்னைக் கேற் வரை வந்து சின்னமணி வழி அனுப்பாததற்கான காரணத்தைத் தில்லையம்பலம் உணர்ந்து கொள்கிறான்.
சுற்றுமதிலில் குண்டுகள் துளைத்தது போன்ற குழிகள்! வயிறு குளிர்ந்த மாடுகள் தங்கள் கொம்புகளால் சுற்று மதிலை முட்டிப் பார்த்திருக்கின்றன வென்ற உண்மையைத் தில்லையம்பலம் இரசிக்கிறான். அது மட்டுமா! சுற்று மதிலில் அங்கு மிங்கும் சாணி பூசப்பட்டிருந்தது. மாடுகளின் இத் திருவிளையாடல்களைக் கண்டும் சின்னமணி இன்னமும் தொட்டிக்குள் நீர் நிறைக்கிறான்! தில்லையம்பலத்திற்கு வியப்பாக இருக்கின்றது. நண்பனின் இதயம் ஆழ்ந்த சாகரம்!
இந்தத் தொட்டியை எப்ப சின்னமணி கட்டினவன்! ஒரு வார்த்தைகூட எனக்குச் சொல்லவில்லையே மனம் திறந்து பேசும் நண்பன் இப்படியான நல்ல காரியத்தைத் தான் செய்தது குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் தில்லையம்பலத்தின் நெஞ்சை அடைக்கிறது.
புகழை விரும்பாதவன். நசுக்கிடாமல் இரகசிய நடவடிக்கை எடுத்ததன் காரணம் இதுவேயெனத் தில்லையம் பலம் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளுகிறான்.
உருண்டு கொண்டிருந்த சைக்கிள் ஜே. பியின் கேற்றை அடைந்து விட்டது.
சுற்று மதிலில பொருத்தப் பட்டிருந்த பிளாஸ்ரிக் எழுத்துக்கள் வீட்டுச் சொந்தக்காரர் என். வடிவேலு, ஜே.பி எனக் கட்டியங் கூறுகின்றன. தில்லையம்பலம் சைக்கிள் மணியை ஒலிக்கிறான். நாயொன்று தானும்

அங்கிருப்பதைக் குரைத்து அம்பலப்படுத்துகிறது.
'ஆரது...........'
நாய் போடும் சத்தத்தை உதைத்துக் கொண்டு பெண்ணொருத்தியின் குரல் தில்லையம்பலத்தின் செவிகளுள் புகுகின்றது. தன்னை அறிமுகப் படுத்த வேண்டிய அவசியமில்லை. அவன் மௌனித்துக் கொள்கிறான். ஜே. பியின் மனைவி அம்மன் சிலைபோல் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள்.
"ஜே. பி. இருக்கிறாரோ”? 'ஓம் வாருங்க' மனக் கிலேசம் எதுவுமின்றி ஜே. பி. யின் மனைவி கேற்றைத் திறக்கிறாள்.
'சனம் அவரைச் சும்மாவா இருக்க விடுகுது. அடிக்கொரு தரம் சத்தியக் கடுதாசியெண்டு வருகுதுகள்' மொலு, மொலுவென அவள் சினந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
'இப்பத்தானே அந்த நிவாரணம், இந்த நிவாரணமெண்டு அறிவிச்சுக் கொண்டிருக்கினம். சனத்துக்கு எல்லா நிவாரணத்தையும் எடுக்க வேண்டுமென்ற நோக்கம், அதுதான் ஜேபியிட்ட சத்தியக் கடுதாசிக்கு கியூவில் நிக்குதுகள்.
ஜே. பி. யின் மனைவி குசினிப் பக்கம் போகிறாள். கூச்சமற்றவனாகத் தில்லையம்பலம் முன் முற்றத்திற்குச் சைக்கிளை உருட்டுகிறான். கமுக மரமொன்றின் கீழ் சைக்கிளைச் சரித்து வைக்கிறான்.
'தில்லையம்பலமோ வாரும் வாரும்' விறாந்தையில் நின்று கொண்டு ஜேபி வரவேற்கிறார்.
'வரவேற்புக்குக் கண்டதுக்கு இண்டைக்குத்தான் இஞ்சால ......' சலித்தபடி ஜேபி கூறுகிறார்.
குசன் செற்றியில் இருவரும் சமனாக அமருகின்றனர். மின்னல் வேகத்தில், எதிர்பாராது, ஜேபி எழுந்து எதிரில் இருந்த செற்றியில் குந்துகிறார்.
'முகத்தைப் பார்த்துக் கதைக்க வேணும்' தனது செய்கைக்கான விளக்கத்தை ஜே. பி. ஒப்புவிக்கிறார்.
'இந்த வெய்யிலுக்க எங்க தான் ஜே. பி. போறது.......'
'இப்ப என்னவும் மழையிக்காலயா வந்திருக்கிறீர்' நகைச்சுவையாகப் பேசிவிட்டதைப் போல் ஜேபி அட்டகாசமாகச் சிரிக்கிறார்.
'தள்ளிப் போட ஏலாத காரியம் ஜே. பி. அதுதான் வெய்யிலைப் பாராம வந்தனான்..........' ஜே. பியின் தவிப்பை முடுக்கிவிட வேண்டுமென்ற
31

Page 24
தந்திரத்தோடு தில்லையம்பலம் தனது பயணத்தின் நோக்கத்தைத்
தொடர்ந்தான்.
அப்படி என்னப்பா விஷயம் ஜே பிக்கு ஆறப் பொறுக்க முடியாத
ஏக்கம்! வந்தவன் என்னத்தைச் சொல்லப் போகிறானென்ற மனத் தவிப்பு
தில்லையம்பலத்தின் கசெற் ஒடிக் கொண்ருந்தது. மக்களுக்குத் தொண்டு செய்ய இதை விட அரிய சந்தர்ப்பம் கிடைக்காதென ஜேபி தனக்குள் எண்ணிக் கொண்டார்.
உது கட்டாயம் செய்யவேண்டிய அலுவல் தான். மாடுகளுக்கு நோயெண்டு இறைச்சி விக்கவும் தடை போட்டிருக்கு இன்னும் கொஞ்ச நாளையில நாயஞருக்கும் விசர் புடிச்சு ஆக்களுக்குக் கடிச்சு, ஆக்களுக்கும் விசர் வரப் போகுது. அது சரிநிவாரணக் குழுவில மற்ற ஆக்கள் ஆர்.
ஜே. பியின் கண்கள் தில்லையம்பலத்தில் மொய்த்தன.
நீங்களொண்டு, நானொண்டு சின்னமணியையும் போட்டிருக்கிறன். அவர் எங்களோட போம் குடுக்க வந்தவர்.
சடாரென ஜேபி முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.
என்னோட ஜேபிக்குப் போட்டி போட வெளிக்கிட்டவர்” இரு கைகளையும் முழங்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு ஜே பி சொன்னார். அவரது முக முத்திரைகளை அவதானிக்கத் தில்லையம்பலம் துடித்தான். அவன் கண்கள் துருதுருத்தன!
அதெல்லாம் போன கதை விட்டுப் போடுங்க. இப்ப எவ்வளவு காலமாப் போச்சு ஜேபியைச் சாந்தப் படுத்தத் தில்லையம்பலம் முனைந்தான். தன் முழுத் திறமையையும் பாவித்து ஜேபியின் வைராக்கியத்தை ஒட்டு மொத்தமாகப் போக்க வேண்டுமென்ற முனைப்போடு தில்லையம்பலம் இயங்கினான்.
உரையாடல் தொடராமல் காலம் கரைந்தது.
'சின்னமணியைப் பற்றி யோசிக்காதயுங்க குழுவுக்கு நீங்கதான் தலைவர். எது எப்படி இருந்தாலும் நாங்கள் சனத்துக்குச் செய்யிறதைச் செய்யத்தான் வேணும்.
செருமிக் கொண்டு ஜேபி குனிந்த தலையை நிமிர்த்தினார். தில்லையம்பலத்திற்குப் பழத்தைப் பறித்து விட்ட மகிழ்ச்சி எழுந்தது. இருவரும் வெளியே வந்தனர். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜே. பி சகிதம் தில்லையம்பலம் கேற்றை நோக்கி நடக்கிறான்.
நாங்கள் வாசிகசாலையில தான் சந்திக்க வேணும். எப்ப வெண்டு
சொல்லியனுப்புறன்.

புறப்பட ஆயத்தமாகத் தில்லையம்பலம் தெருவோரத்தில் நின்றான். தொட்டியில் நீர் குடித்துக் கொண்டு நின்ற மாடுகள் வால்களை உயரத் தூக்கி ஆட்டிக் கொண்டு நகர ஆரம்பிக்கின்றன. நடந்து கொண்டே அவைகள் தெருவில் சாணத்தைக் கழித்துச் செல்கின்றன.
கண்டீரே. உந்தப் பேயன் சின்னமணி ஒரு தொட்டியைக் கட்டிவிட்டு, தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு மாடுகளுக்கெல்லாம் பீச்சல் விசாதி புடிச்சிட்டுது.
தொட்டியை எரிப்பதுபோல் பார்த்துக் கொண்டு ஜே. பி. ஏளனமாகக் கூறுகிறார். அந்தப் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் தில்லையம்பலம் சைக்கிள் பெடஸில் பாதத்தை வைத்தான்.
'உந்தத் தொட்டியை உடைக்கச் சொல்லி எல்லாருமாகச் சேந்து கொமிசனருக்கு பெட்டிசம் எழுதினா என்ன? மிகவும் நெருங்கி வந்து ஜேபி சொன்னது தில்லையம்பலத்தின் நெஞ்சில் சுட்டது.
சற்று முன் வரட்சியைக் குறித்து ஜே பி சொன்னவைகளை தில்லையம்லம் மீட்டுப் பார்க்கிறான். இந்தத் தொட்டியை உடைத்தால், இந்த மிருக சாதிகளின் வயிற்றில் வரட்சி குடி கொள்ளுமே. இந்த உணர்வு ஜே. பிக்குப் பிறக்கவில்லையே. சின்னமணி போட்டிக்கு வந்ததிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எறிக்கும் வெயிலில் தில்லையம்பலம் நிற்பதா போவதாவெனத் திணறிக் கொண்டு நின்றான். ஜே. பியின் உள்ளத்து வரட்சிக்கு எங்குதான் நிவாரணம் தேடுவது. பெடலை ஊன்றி மிதித்துச் சைக்கிளில் ஏறிக் கொள்கிறான். சைக்கிள் ஜே.பி க்கு அப்பால் நகர்ந்து விட்டதென்ற குளிர்ச்சி அவன் மேனியில்
வடிவேலு ஜே பி போன்றோரின் தலமையின் கீழ் சின்ன மணி போன்றோரைப் பணியாற்ற வைப்பது தகுமா?
நியாயத் தீவொன்றின் தேடலில் அவன் மனம் இலயித்துக் கொண்டது. நியாயம் பெரிய மனிதர் சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல நியாயத்தின் பொதுமை அவன் நெஞ்சில் நங்கூரம் பதித்தது. அவன் திசை மாறும் பறவையல்ல.
மல்லிகை
ஏப்ரல் - 1989

Page 25
வார்க்கப்படாகு
சுருவங்கள்
புகையிரத எஞ்சினோடு கோர்த்துத் தொடரும் பெட்டிகள் போல..!
நா குழாயிலிருந்து சொட்டுப்போட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் குவிந்து நிற்கின்றனர். தமது குடங்கள் நிரம்புமோவென்ற ஆவல் அவர்கள் நெஞ்சங்களில் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கின்றது. இப்பணியை முடித்துக் கொண்டு சில பெண்கள் கல்லுக் கிளறப் போக வேண்டும்.
ண்ணிர்க் குடங்கள் நாக் குழாயைத் தொடர்ந்து அடுக்கப்பட்டிருக்கின்றன.
தாயின் குரல் செவியைக் குடைகின்றது. நிமல் குழாயை நோக்குகிறான். அருகேயுள்ள குளத்தைப் போல் நிமலின் முகம் வரண்டு சுருங்குகிறது.
அவனது முறை வருவதற்கு இன்னமும் பதினைந்து குடங்கள் நிரம்ப வேண்டும்!
தனக்குச் சலுகை கிடைக்குமோவென்ற உணர்வோடு அவன் அருகே நின்ற பெண்களை நோக்குகிறான். அவர்களது பார்வை வேறு திக்குகளுக்குத் தாவுகின்றது.
தாய் அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவனுக்குத் தீர்வு காணாத பிரச்சனையாக இருக்கிறது. திணறிக் கொண்டிருந்தான்.
"தண்ணியைக் கெதியில கொண்டு வாடா. பொடிக்கு நா வறண்டு (3UTëFgi. அதுக்கு ரா முழுக்க காச்சல்.”
தாயின் கட்டளை அவன் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.
நான் என்ன செய்யிறது? இந்தச் சனம் விட்டாத்தானே? என்னக் கண்டா

ஆமியைக் கண்டது மாதிரி நிக்குதுகள்.
தனக்குள் எண்ணிச் சலிக்கிறான். மெல்ல நடந்து குழாயருகே செல்கிறான்.
தாயின் குரல் அவர்களுக்கும் கேட்டிருக்குமென்ற உணர்வோடு பெண்களை
நோக்குகின்றான். அவர்கள் அவனை வரவேற்றதாகத் தெரியவில்லை.
நெற்றியில் விழுந்து - கண்ணை மறைத்துக் கொண்டிருந்த தனது மயிரை விரல்களால் கோதி பின் தள்ளுகிறான்.
"என்னத்துக்கடா குடத்துக்கு முன்னால் நிண்டு மயிரைக் கோதிற? மயிரெல்லே பறக்கப் போகுது. சாக்கம்மா சினந்து அவனைக் கண்டிக்கிறாள். அவள் அசைந்து, அசைந்து நிமலை நோக்கி வருகிறாள்.
நிமல் பூவரச மரத்தை நோக்கி நகருகிறான்.
"என்னடா நிமல் பைப்படியில சண்டை'
நிமலின் முன் திடீரெனச் சைக்கிலை நிறுத்தியபடி சாச்சா கேட்கிறான்.
அதையேன் சாச்சா கேக்கிற. பிரச்சனை முடிஞ்சு நாங்கள் எங்கட இடங்களுக்குப் போனாலும் இந்தப் பைப்படிப் பெண்டுகள் சண்டை முடியாது
நிமல் சொன்னதின் தார்ப் பரியத்தை எண்ணிச் சாச்சா வியக்கிறான். நிமலின், வயது மீறிய கணிப்பு!
நீ சனத்தை நல்லாக் கணக்குப் போட்டிட்டயெடா.
கூடி நின்ற அத்தனை பேரையும் விழித்துச் சாச்சா சொன்னான்
கொண்டைக்காரி சாச்சா மீது எறிகணையை ஏவினாள்.
உந்த மினிமினி மயிருக்கு டை அடிச்சுப் போட்டு வந்து பேசன் சாச்சா நரை மயிர்க் காரியை நக்கினான்.
என்னடா நக்கலா பேசுற? குடத்தாலை வாங்காம போற இடத்துக்குப்
நீ ஏனெண குத்தி முறியிற? நிமலின்ர கதைக்குத்தான் நான் பதில் சொன்னன்.
மின்மினிக் கொண்டைக்காரி அடங்கி விட்டாள்.
சாச்சா எல்லோருக்கும் வேண்டியவன். கூப்பிடு குரலுக்கு முன்னுக்கு ஓடி வருபவன். எனவே அவனது பேச்சைப் பெரிது படுத்துவது குறைவு. அவன் பேச்சைப் பகிடியாக எடுப்பதுதான் வழமை.
"சொட்டுத் தண்ணியும் எனக்கிண்டைக்குக் கிடைக்காது சாச்சா, முறையில்லை சாச்சா',

Page 26
எலும்புக் கூடொன்றை நாரியில் வைத்துக் கொண்டு நிமலின் தாய் வருகிறாள். அந்த எலும்புக் கூடு அவளின் கடைக்குட்டி அது பிறந்து பதினைந்தாவது நாள்தான் அவளது ஊரில் தெல்லிப் பளையில் இராணுவ நடவடிக்கை ஏற்பட்டது. அவள், ஷெல்லுக்குத் தனது கணவனைத் தாரை வாத்துவிட்டு இடம் பெயர்ந்தாள்.
"இண்டைக்கு எங்களுக்கு முறை இல்லை அம்மா. நான் என்ன செய்கிறது?
தாய் பத்திரகாளியாக மாறுவாள் என்ற பயத்தில் நிமல் நெளிந்தான்.
“காச்சல்காரப் புள்ளை தேத்தன்ைனணி குடிக்க அந்தரப் படுகுதுடா. நீங்களும் பெத்தனியள் தானே? அவனைக் கொஞ்சம் விடுங்களன். அவள் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாள்.
வீட்டில குழந்தை இருக்கெண்ட நினைப்பிருந்தா தண்ணியெடுத்து வைச்சிருக்க மாட்டியளோ?
நெற்றியில் நீறு பவனிவர குங்குமச் சுமங்கலியாக நின்ற ராமிக்குஞ்சி பிரச்சனையில் கலந்து கொண்டாள்.
எடுத்துத்தான் வைச்சனான். அடக்கம் நிலை குலையும் பாவத்தில் நிமலின் தாய் மிக அழுத்தமாக ராமிக் குஞ்சிக்குப் பதில் சொன்னாள்.
அமைதியில் நிமிடங்கள் கரைந்தன.
தாயின் விண்ணப்பம் ஏற்கப்படுமோவென நிமல் அங்கலாய்த்தான் ராமிக்குஞ்சி ஓயா மாரியாகி, நிமலின் தாயை இடத்தைக் காலி செய்யும் படி பணிப்பாளெனச் சுற்றி நின்ற பெண்கள் அவாவினர்.
ராத்திரிப் பொடிக்கு தேத்தண்ணி வைச்சுக் குடுத்தன். அதுதான் காலமைக்கு தண்ணி இல்லாமல் போச்சு. -
'ஒழும்பி இம்மட்டு நேரமும் இருந்தனியள் தானே. ? போய்த் தண்ணி அள்ளிக் கொண்டு வந்திருக்கலாமே. சாக்கம்மாவின் வக்கீல் வாதம்!
முறை இல்லையெண்டு நல்லாத் தெரிஞ்சும் இருந்தவையள். ராமிக் குஞ்சி புறுபுறுத்தாள்.
இந்த வெள்ளனைத் தண்ணிக்குப் போனா அவையும் சும்மாவே விடுவினம். முழுவியளத்துக்கு வந்திட்டியளெண்டு எங்களில பாய்வினம், நாங்கள் எத்தினை பேருக்கெண்டு குனியிறது?
அவளின் வயிறு நெருப்பாய் எரிந்தது. நாரியில் வழுக்கிக் கீழே இறங்கிக் கொண்டிருந்த தனது கடைக்குட்டியை மேலே உயர்த்திச் சரிப்படுத்தியபடி நிமலின் தாய் கூறினாள்.

உவையளுக்கு இஞ்ச என்ன வேலை? விதானை வீடு வீடெண்டு ஓடித்திரிவினம். அகதிச் சாமான் சம்மா கிடைக்குதுதானே மின்மினிக்
கொண்டைக்காரி உதவிக்கு வந்தாள்.
அகதிச் சாமான். உதுகளுக்கு அடுத்த வீட்டுக் கதையில்லாட்டி நித்திரை வராது. உந்த அகதிச் சாமானை நம்பியா நாங்கள் இருக்கிறம். நான் புல்லுப் புடுங்கியும், நெருப்புச் சட்டி அடிச்சம் தான் சீவிக்கிறன். அகதிச் சாமானாம், அகதிச் சாமான்.
அடிமையென்ற உணர்வுகளுக்கு பிரியாவிடை கொடுத்தவளாக நெஞ்சுரத்தோடு நிமலின் தாய் விரங்கலையாய உறுமினாள். நாரியிலிருந்த எழும்புக் கூடு மீண்டும் அவளது நெஞ்சைத் தடவியபடி ச்ேசிடுகிறது. தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி அவள் குழாயடிக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறாள் பாவம் அவளது பேசப் பலிக்கவில்லை.
இந்தப் பச்சைப் பாலன்ர குரலுக்குக் கூட இரங்காத சனங்கள் நிரம்பிய குடங்களைத் தூக்கிக் கொண்டு பெண்கள் ஓட்டமும் நடையுமாகச் செல்கின்றனர்.
அதுகளையும் ஒரு குடத்தை எடுக்க விடுங்களன்.
சகலதையும் உள் வாங்கிக் கொண்டு நின்ற சாச்சா பிரச்சனைக்குத் தீள்வொன்றைக் காண எத்தனித்தான். நிமல் சின்ன பிளாஸ்ரிக் வாளிதானே வைச்சிருக்கிறான்.
நாங்களென்ன சாச்சா விடமாட்டமெண்டே சொன்னனாங்கள், அவையஞருக்கு இண்டைக்கு முறை இல்லை. துவச வீட்டுக் காரரும் தண்ணி எடுக்கினம். துவச வீட்டுக்காரருக்கு நாங்கள் ஒவ்வொரு குடம் குடுக்கிறமெல்லே.
நிமலின் தாயின் பேச்சை உள்வாங்கி அதை மெல்லவும் முடியால் கக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டு நின்ற ஒருத்தி தனது உணர்வுகளை பிரதி பலித்தாள்.
அகதியாக வந்ததுகள் பாவங்கள். வருத்தக்காரப் பொடிக்குத் தண்ணி வைக்கத் தானே கேக்குதுகள் என்ன குறோட்டனுக்கு ஊத்தவா கேக்குதுகள்? பாவம் முறை கிடக்கட்டும் விடுங்க.
சாச்சாவின் பங்களிப்பு தனக்குத் தண்ணி வார்க்கும் என நிமல் தனக்குள் எண்ணி மகிழ்ந்தான். அவன் நெஞ்சில் பல எண்ணங்கள் பூத்தன. நீர்க் குழாயை நோக்கி நத்தை போல நகர்ந்தான்.
பாட்டாவைக் கழட்டுங்கடி. இவருக்குக் குடுக்க. அவ போக, இவர் வந்திட்டார்.
பெண்மைக்கெனத் தாரைவார்க்கப்பட்ட பாவங்களை இழந்து, பெண்கள் அரக்கிகளாக கர்ச்சித்தனர். அவர்கள் கோசம் ஒருமித்து ஒலித்தது.
'நேவிக்காரன் ஒரு தட்டுத் தட்ட நீங்கள் ஓடுவியள். தண்ணியைக் காகம்

Page 27
அலம்பும்'.
'நிரேன்ன பொடியள் மாதிரி சென்ரிக்கா ஓடுவீர்...' மின்னொளிக் கொண்டைக்காரி சாச்சாவை நாண வைத்தாள்.
'உந்த நைன்ரி கேசுகளை தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பினாத்தான் உதுகளுக்கு மற்றவையின்ரை கஷ்டம் விளங்கும். உந்தக் காஞ்கோண்டியளத் திருத்த ஏலாது'.
தன் பேச்சை அவர்கள் ஏற்காததால் சாச்சாவின் முகம் கறுத்து விட்டது. அவன் ஒரு புத்தகப் பித்தன். அவன் படித்த நாவல்களிலும், சிறுகதைகளிலும் எழுத்தாளர்கள் கொடுக்கும் திடீர்த் தீர்வுகள் அவனது மனதில் மழைக்குத் துளிர்க்கும் காளான்கள் போல துளிர்த்து உயிர்த்தன.
நிமலின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதைவிடக் காய்ச்சலாயிருக்கும் அவனது தம்பியை நினைத்த பொழுது சாச்சாவின் நெஞ்சு துக்கத்தால் அடைப்பது போன்றிருந்தது.
'நில்லடா நிமல், எல்லாத்துக்கும் வாறன்' சாச்சா சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான். சாச்சாவின் பேச்சு வார்த்தையும் முறிந்து விட்டது. நிமலின் தாய் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள். இப்படி எத்தனை பேர் வந்து பேசினாலும் எனது பிரச்சினை முடிந்துவிடுமோ? குழம்பிய நிலையில் நிமல் பிளாஸ்ரிக் வாளியை ஆட்டிக் கொண்டு நின்றான்.
புத்தகக் கட்டுகளோடு பாடசாலைச் சிறுவர்கள் மெது மெதுவாக வரத் தொடங்கி விட்டனர். அவர்களது சீருடை நிமலுக்குத் தனது வீட்டை : ஞாபகப்படுத்தியது. அவனது சீருடைகளையும் புத்தகங்களையும் வீட்டுக்குள்ளேயே விட்டுவிட்டு அவனது குடும்பம் புலம் பெயர்ந்தது.
அவர்கள் ஊரை விட்டுப் பெயர்ந்தது அவனது படிப்பிற்கு முற்றுப் புள்ளியாகி விட்டது. கோவில் குரு அவனுக்குச் சீருடை வழங்கினார். இருந்தும் அவனது தாயின் கட்டளை படிப்பதற்கு முழுக்குப் போட வைத்துவிட்டது. அவன் தாய் கூலிவேலைக்குச் சென்று வருமட்டும் நிமல் தனது தம்பிக்கும் வாடகை வீட்டிற்கும் காவலாளி!
தனது மகனது கல்வி சூறையாடப்பட்டு விட்டதை எண்ணி அவனது அன்னையும் கண்ணீர் விடுவதுண்டு. இருந்தும் அவளால் அவனுக்குக் கைகொடுக்க முடியவில்லை! தம்மை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை வாய்விட்டுத் திட்டுவாள்.
காஞ்சனா குழாயடியை நோக்கி வருகிறாள். இரட்டைப் பின்னல் நெஞ்சில் விழுந்து உயர்ந்து சட்டையோடு உராய்ந்து கொண்டிருக்கின்றது. பித்தளைச் சருவத்தை புளி போட்டு நன்கு விளக்கி இருக்கிறாள். சூரிய வெளிச்சத்திற்கு சருவம் மினுங்குகின்றது.
38

'என்னடா நிமல் செய்யிற? நிமலின் தலையில் தடவியபடி பற்பசை விளம்பரத்தில் பார்த்த பெண்ணைப் போல பல் தெரியச் சிரித்தாள். அவனுக்கு அருகே சருவத்தை வைத்தாள்..
'துவச வீட்டுக்காரர்ர கிடாரங்கள் தான் நிரம்புது.........
எங்களுக்குக் கிடைக்குமா......? பள்ளிக்குமெல்லே பொடியள் போகுதுகள்.... அச்சொட்டாக நேரத்தைக் கணித்துக் கொண்டவளாக நின்றவர்களுக்கு நேரத்தை அறிவுறித்தினாள் காஞ்சனா.
காஞ்சனாவின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் நிமல் தபசு காத்தான். துவச வீட்டுக் காரரின் கிடாரங்கள், பிளாஸ்ரிக் பரல்கள் என்பவற்றையே அவன் வைத்த கண் சுருக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
துவசத்திற்குரிய கனகசூரியர் உத்தரவு பெறாத வட்டிக்காரர். இந்த வட்டியால் அள்ளிய பணந்தான் அவரது விந்தில் ஊறியதுகளை வெளிநாட்டிற்கு அனுப்பும் பொசுப்பை அவருக்குக் கனிய வைத்தது. அவரது மூத்தவன் தற்பொழுது கனடாவில் குடியும் குடித்தனமுமாக வாழ்கின்றான். இவன் தனது பாடசாலை நேரங்களில் தேநீர்க் கடைகளில் தனது கூட்டாளிகளோடு சிகரட் குடித்துச் 'செயின்சிமோக்கர்' என்ற விலாசத்தைப் பெற்றவன். இதனால் அவன் கல்வி கரைந்து, தகப்பன் கனகசூரியரின் நெஞ்சும் நெகிழ்ந்தது. இளையவன் என்னவோ தமையனுக்கு இளைத்தவனல்ல. ஊரிலுள்ள எந்தவொரு கோப்ரேசனையும் தவற விட்டவனல்ல..... பூவரச மர நிழலில் கள்ளோடு நண்டும் சுட்டுத் தின்று கியாதி படைத்தவன். இவனும் வேண்டா வெறுப்பாகத்தான் வெளிநாடு சென்றவன். பல தடவைகள் கொழும்பில் தனது பாஸ்போட்டைக் கிழித்து எறிந்து விட்டு ஊருக்கு வந்து மீண்டும் தனது திரு விளையாடல்களைத் தொடர்ந்தவன். வெளிநாட்டுத் திருக்கடாட்சம் கிடைத்து அவன் இப்பொழுது ஜேர்மனியில் வாழ்கிறான். சூரியரின் கிளிக் குஞ்சுகள் போன்ற இரு பெண்கள் தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கின்றனர். கடைசிக் காலத்தில் அவருக்கிருந்து பால் வார்க்க எவருமில்லாத நிலையில் கனகசூரியரைத் தொய்வு வியாதி சிவபதமடைய வைத்தது. இவருக்கு வாடிக்கைக் கள்ளு வார்க்கும் கணேசன்தான் சூரியரின் இறப்பை அயலவருக்கு அம்பலப் படுத்தினான்.
கனகசூரியர் ஓராண்டு நினைவுத் திதி நாளைக்குத் தான்! ஊரில் தற்பொழுது சூரியரின் முன் உருத்தாளிகளாக விளங்கும், அவரது ஒன்றை விட்ட தம்பியாருக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே வான் கடிதங்கள் வந்து விட்டன. ஏறிட்டுப் பார்த்தாலும் ஏன் என்று கேட்காத கனகசூரியரின் பிள்ளைகள் பல்லாயிரம் சித்தப்பா முறை கொண்டாடிக் கடிதம் எழுதி இருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி நிரலையே அவர்கள் அனுப்பி இருந்தனர்.
வீடியோவில் படம்பிடித்து அனுப்பும்படி பலமுறை கேட்டிருந்தனர். )
மனத்திற்குள் எதையும் மறைத்து வைத்திருக்காமல் சூரியரின் தம்பியார், விழா அமைப்பாளர், சகலதையும் அயலவருக்குக் கக்கியுள்ளார். பைப்படியிலும்
30

Page 28
இதே கதைதான். கோயிலிலும் இதேதான் துவச விழா களை கட்டிவிட்டது. லேற்ரஸ்ட் உடைகள் வாங்குவதற்கு கொழும்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஒடர்கள் போய்விட்டன. கனகாம்பரம் எங்கே கிடைக்குமென்ற தேடலில் பெண்கள் ஒருவருக்கொருவர் கதை கொடுத்து கதை வாங்குகின்றன.
சீ. என்னத்துக்குக் காஞ்சனா அக்கா கொஞ்சத் தண்ணி எடுக்க முறை
UT355,60TLD. எங்களை அடுப்பினமா.
நான் நிப்பன் நீ வா. அவனுக்கு அருகே வந்து அவனது தோளைத் தட்டியபடி காஞ்சனா சொன்னாள்.
'எனக்கு விசரைக் கிளப்பாம சும்மா இருங்க. அம்மா கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவனது குடும்பத்தில் காஞ்சனா மிகவும் அக்கறை காட்டுகிறவள் காணக் கிடைக்காத விதவைகளைத் தேடிப் பிடித்து பிச்சைச் சம்பளம் எடுத்துக் கொடுத்தவள். இந்த வகையில் நிமலுக்கு அவளொரு உடன் பிறப்பு
டேய் அதுகள் விடாட்டி வாடா நிமலின் தாயின் குரல் சிவன் கோவிலில் எதிரொலிக்கிறது.
காஞ்சனா நிமலைப் பார்க்கிறாள். அவன் விழிகள் துவச வீட்டுக்காரரின் கிடாரங்களில் மொய்க்கின்றன. கிடாரங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்தச் சின்ன வாளிக்க ஒரு கொஞ்சத் தண்ணி தரக் கூடாதா? அவன் நெஞ்சு கருக நினைக்கிறான்.
என்னடா நிமல் இன்னும் உனக்கு வரம் கிடைக்கேலயா அந்தச் சமயத்தில் சாச்சா இரண்டாம் முறையாகத் தோன்றுகிறான்.
‘எங்களுக்குக் கதைபோட இவர் வந்திட்டேர், அவையஞக்கு முறை இல்லையென்று தெரிஞ்சும் அவை நாண்டு கொண்டு நிக்கினம் நிண்ட நேரத்துக்கு மணியகாரன் வீட்ட போனா இத்தறிக்கும் தண்ணி கொண்டு வந்திருக்கலாம்.
சாச்சாவின் எறிகணைக்கு இலக்கான சாக்கம்மா அம்பு பட்ட மானாகத் துடித்தாள்.
னே. வருத்தக்காரப் பொடிக்கெல்லே தண்ணியாம். அவனை எடுக்க
உங்கட வீட்டுக் குடத்துக்க கிடந்தா கொண்டு வந்து குடுடா மின்மினிக் கொண்டைக்காரி தனது கொண்டையைக் குலைத்து குடைச் சீலை சுற்றி முடிந்து கொள்கிறாள். அவளுடைய றாங்கியான பேச்சு நிமலை நிலைகுலைய ഞഖഴ്ച.
பிளாஸ்கில் தேத்தண்ணி கொண்டு வந்து குடுக்கப்போறன்.
 

ஓமடா சொல்லுப் பல்லக்குத் தம்பி கால் நடை.
பெண்களின் முடிவுகளில் எதுவித மாற்றமுமில்லை! தண்ணி எடுப்பதில் முறை பேணப் பட வேண்டுமென்பதில் அவர்கள் முனைப்பாக இயங்கினர்.
என்னடா என்ன செய்யப் போற'.
எண்ணெயைக் காணாது காய்ந்திருந்த தனது கேசத்தைக் கோதியபடி நிமல் மெளனித்து நின்றான்.
அகதி வாழ்வு நிமலின் நெஞ்சில் மட்டுமின்றி உடலிலும் பல தழும்புகளை விதைத்துவிட்டது. அணிவதற்கு ஒரேயொரு கட்டைக் காற்சட்டை அதன் வெளிப்புகளை இணைக்கும் பொத்தான்கள் இல்லாததால் மறைக்கட்பட வேண்டிய உறுப்புகள் கூட பார்வைக்குத் தென்படுகின்றன. பேணப்படாத உடல் செழும்புநிய பித்தளைப் பாத்திரமாக கோலமிடுகிறது. அவன் மேனியில் தண்ணி பட வேண்டுமாயின் அவன் தாய் ஒய்வெடுக்க வேண்டும். அவள் அப்படிச் செய்வாளாகில், அவர்களது அடுப்பில் உலை ஏறாது. எனவே நிமல் குளிப்பது மிகக் குறைவு.
இந்தக் காஞ்சோண்டியளோட கதைச்சுப் பிரயோசனமில்லை. இடத்தைக் காலி செய்து கொண்டு சாச்சா நகர்ந்தான். அவன் போகும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிமல் நின்றான். சாச்சா தனது மீட்பனாவானென்ற எண்ணம் அவனுட் கருகிச் சருகானது. தனக்கொரு மீட்பர் கிடைப்பாரோ வென்ற நினைவு அவனை அரித்தது.
சாச்சா வந்த வரத்திலும் கதைத்த கதையிலும் உனக்குத் தண்ணி கிடைக்கப் போகுதென்டு நினைச்சன். விரக்தியோடு பார்த்துக் கொண்டு நின்ற நிமல், காஞ்சனாவின் குரல் கேட்டுத் திரும்பினான்.
அது பாவம், என்ன செய்யும். கொழுவலுக்குப் பயந்துபோட்டுது.
இந்த நோய்க்கு என்னமருந்தெண்டு அவருக்குத் தெரியாதாடா. -
இந்தப் பேச்சு பெண்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியது. அந்தப் பகுதிக்குள் காஞ்சனா ஒரு தனிரகம்! அவளது நடவடிக்கைகள், பேச்சுகள் என்பனவற்றை எடை போடுவது அப்பகுதியினருக்குச் சற்றுக் கஷடம்தான்!
தண்ணி வேணாமடா வாடா. ஆவேசம் கொண்டவளாக நிமலின் தாய் வருகின்றாள். அவள் பேச்சில் உரோசப் பொறி கமழ்கிறது.
'அக்கா நான் போகப் போறன்.? ஈ கூட ஆடாத களையற்ற முகத்தோடு நிமல் காஞ்சனாவைக் கேட்கிறான்.
துவச வீட்டுக்காரருக்குத் தண்ணி குடுக்கக்காட்டி, அவையோட தெறிப்பு வந்திடும், ரீவியில் முகம் விழாது அயலில் நின்ற பெண்களை அவள் கிண்டல்

Page 29
செய்கிறாள். பெண்களுக்கு மடிக்குள் பாம்பைக் கட்டி வைத்திருப்பது போன்றிருந்தது.
நீ என்ன காஞ்சனா கதைக்கிற, அப்ப முறை என்ன?
'ஒழுங்குகள், முறைகள் அனைத்தும் மனிதனுக்கு உதவும் பொருட்டே உருவாக்கப்பட்டன. மனிதனுக்கு உதவாத முறைகளும், ஒழுங்குகளும் எறியப்பட வேண்டியவை, தன்னைக் கேள்வி கேட்ட பெண்ணுக்கு காஞ்சனா விரல் நீட்டி விபரித்தாள்.
என்னடி பொட்டை கதைக்கிற. ராமிக்குஞ்சி காஞ்சனாவை அதட்டினாள்.
பிறகென்னத்தைக் கதைக்கிறது? துவச வீட்டுக்குத் தண்ணி, தவிக்கிற குழந்தைக்குத் தண்ணி இல்லை. இதை விடப் பாதகம் வேறென்ன இருக்கு?
புதிதாக வார்த்தெடுக்கப் பட்டவன்போல் நிமல் நிமிர்ந்து நின்றான். மொசு மொசுவென அவனது அதரங்களில் படர்ந்திருந்த மயிர்கள் செங்குத்தாகின. அவனுக்குக் கடுக்கண்டுவிட்டது மாதிரியான தென்பு
நீங்கள் ஒருத்தராவது முன்னுக்கு வந்து இவனுக்கு ஒருவாளி தண்ணி குடுத்தியளா? சளிக் கோர்வையை இழுத்து வேலி ஓரத்தில் காஞ்சனா துப்பினாள்.
வாவென்ரா. அவன் தாய் வந்துவிட்டாள்.
"சண்டாளச் சனங்கள். காஞ்சனாவின் ஆர்க்குள் பெண்களின் நெஞ்சைக் காயப்படுத்தின. அவர்களால் பேச முடிய வில்லை. பார்வையால் சுட்டனர். காஞ்சனா நிமலின் நெம்பு கோலாக நின்றாள்.
இமைப் பொழுதிற்குள் அது நடந்து விட்டது! அனைவரும் விறைத்துச் சிலையாகினர். கையிலிருந்த வாளியைக் கிடாரத்துள் அமிழ்த்தி நிமல் நீரை அள்ளிக் கொண்டான். தாய் திரும்பி நடக்க, அவன் அவளைத் தொடர்ந்தான்.
"காஞ்சனாக்கா மறந்து போட்டன். நான் வாறன். சும்மா கேட்டுக் கொண்டு நிண்டா நடக்காது, உதுதான் சரி. நிமலின் செய்கையைத் தான் வரவேற்பது போல் அவள் வாழ்த்தினாள்.
தங்களது சாம்ராஜ்யத்தை இழந்து விட்டவர்கள் போல் பெண்கள் செத்துக் கொண்டிருந்தனர்.
பொறுமையும் அமைதியும் கேலியாக்கப்பட்டு விட்டன. துணிவுதான் எமக்கு
விமோசனத்தைத் தரக்கூடியது. இதை எப்படி அந்த முறை காக்கும் பெண்களுக்கு உணர்த்தலாமென்ற நோக்கோடு காஞ்சனா அவர்களைப் பார்த்தாள்.
-மல்லிகை
நவம்பர் - 1992

இப்படியும் ஒருவன்
LT.LDLIIT. LbLIIT.
செங் காரிப் பசு கத்தும் ஓசை கமலத்தின் காதைத்
துளைக்கின்றது.
பசுவின் கதறலுக்குக் காதைக் கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு அடுப்பின் நிலைமை மறை பொருளாகி விட்டது. பரபரப்போடு அடுப்பைப் பார்க்கின்றாள். பனஞ் சொக்கறை புகட்டிற்கு வெளியே விளாசி எரிந்து கொண்டிருக்கின்றது. கைச் சுறுக்கோடு சொக்கறையை அடுப்பிற்குள் தள்ளுகிறாள்.
செங்காரிப் பசுவின் கதறல் தணிந்துவிடவில்லை.
பசுவின் ஒலத்திற்கான காரணத்தைத் தேடி கமலத்தின் மனம் இயந்திரமாக இயங்குகின்றது.
நேற்றைய நிகழ்வுகளை மறு பரிசீலனைக்கு எடுக்கின்றாள்.
பழங் கஞ்சியும். பிண்ணாக்கும் நேற்றும் செங்காரிக்குக் கிடைத்தது. அத்தோடு விட்டு விடாமல் ஒரு கற்றை வைக்கோலையும் தொட்டிலுக்குள் உதறிப் போட்ட பின்னர் தான் கமலம் தனது இரவுப் படுக்கையை விரித்தாள்.
"LibLuIT...... LDUT....... ம்பா. செங்காரி தவிப்போடு கத்துகிறது. கமலத்தின் பிள்ளைகள் இருவரும் தம்பாட்டி ஊடாக யாழ் நகருக்கு ரியூசனுக்குச் சென்றுவிட்டனர். அவளது கணவர் பொன்ராசா ஜி. எஸ். அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

Page 30
ஜி. எஸ். ராத்திரியும் சுணங்கித்தான் படுத்தவர். நித்திரையைக் குழப்பப் போகுது கணவர் மீதான கெட்டித்த அக்கறை கமலத்தை முள்ளாகக் காயப்படுத்துகிறது.
"ஈண்டு ஒன்றரை வரிசமாகுது. மாட்டைத் தேடுதாக்கும். ஜி. எஸ்சுக்குச் சொல்லவேணும். செங்காரியின் மன உணர்வுகளைப் பிரதியிட்டவளாகக் கமலம் களி கொள்கிறாள். நீர் கொதித்து விட்டதை கேற்றில் மூடி உணர்த்துகிறது. மூடி துள்ளித் துள்ளி நாதம் பிறப்பிக்கின்றது.
தேநீருக்கேற்ற வகையில் அலுமினியச் சட்டிக் குள் அவள் தேயிலையைப் போட்டு வைத்திருந்தாள். வெந்நீரை அதற்குள் ஊற்றி தேநீர் தயாரிக்கும் முயற்சியில் கமலம் உசாரானாள்.
LDLJIT...... LDLJIT........... LDLJIT.......... தன் கைப்படத் தயாரித்த தேநீரைக் குடித்துக் கொண்டே செங்காரியின் நினைவில் குமைகிறாள்.
தமையனின் இளைய மகள் தலைப்பிள்ளை பெற்ற அன்று தான் செங் காரியும் நாகு கன்றொன் றை ஈன்றது. தமையன் மகள் இன்னொன்றையும் பெற்று விட்டாள். எனவே பசுவின் கதறல் கமலத்திற்கு நியாயமாகப் படுகிறது. வாய் பேசாததுகளா இருந்தாலும்.
கிறில கற் களினுTடாகச் சூரியக் கதிர் களர் குசினியை ஆக்கிரமிக்கின்றன.
செம்பும் தண்ணிரும் ஒரு கையில், மறு கையில் தேநீர் ஜொக்குடனும் எழுந்து நடக்கிறாள். படுக்கையில் கிடக்கும் ஜி. எஸ். குரலைக் காட்டி முகத்தைக் காட்டினால்த்தான் எழும்புவார் இது கமலத்திற்கு பதினேழு வருட அனுபவம்!
கரங்களால் தலையணையை அணைத்தபடி பொன்ராசா ஜி. எஸ் குறட்டை ஒலி எழுப்பித் தூங்கிக் கொண்டிருக்கிறார். கமலத்தின் கொடுப்புக்குள்ளிருந்து சிரிப்பு வெடிக்கின்றது.
ʻL b......... எழும்புங்க. நடுச் சாமத்தில வந்து படுத்தா எப்படி வெள்ளென எழும்புறது. எழும்புங்க.
ஜி. எஸ்சின் கரத்தைத் தீண்டி எழுப்புகிறாள். அவர் இடப்பக்கம் சரிந்து மல்லாந்து படுக்கிறார்.
கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்ரூலை இழுத்து கையில் ஏந்திக் கொண்டிருந்தவைகளை வைக்கிறாள்.
கண் எரியுதோ. துறவுங்களன். எண்ணெய் வைச்சு முழுகெண்டா நேரம் கிடையாது.
கணவனின் நெஞ்சில் கூச்ச மின்றித் தன்கையைப் படர்த்தி அவர்

உடலை அசைக்கிறாள்.
`Lib............... ஜி. எஸ் கண்களைத் திறந்து கொண்டார். இரு கரங்களையும் மேலுக்கு உயர்த்தி உடலை உசார்ப்படுத்துகின்றார்.
வாயைக் கொப்பளிச்சுப் போட்டு, தண்ணீர்ச் செம்பை கமலம் நீட்டுகிறாள். வாங்கி விறாந்தைக்குள் சென்று முகத்தில் நீள் பனுக்கி ஜி. எஸ் வாயை நீரால் அலசுகிறார். பெரு விரலை வாய்க்குள் திணித்துப் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்கிறார்.
சேட் பொக்கேற்றுக்க சிகரெட் கிடக்கு எடு கமலம். கட்டிலில் இருந்து கொண்டே ஜி. எளில் தேநீரைப் பருகுகிறார். "ஒண்டுக்கும் இருமல் கேக்குதில்ல. இதை விடுங்களன்.
நஞ்சைக் கொடுப்பது போல் சிகரெட் பக்கெற்றை நீட்டுகிறாள். கட்டில் காலில் தலையணையை வைத்து அதன் மேல் பொன்ராசா ஜி. எஸ் படுத்துக் கொள்கிறார். அவரின் கால்மாட்டில் கமலம் இருக்கிறாள்.
ராத்திரியும் கைப்பிடியாத் தானே கொண்டந்தவங்க. s
கமலத்தின் இதயக் குமுறல்
"Gib (BB6), T BLD6)b ...........
ஜி.எஸ்சின் வாயிலிருந்து சிகரெட் புகை கக்குகிறது.
இப்படி நெடுகவா? நெடுகவா? வெண்டுதான் அதட்டுவியள். உந்தக் கூடாத கூட்ட மெல் லாத்தையும் விட்டுப் போட்டு வெளியில போனாலென்ன. சனம் படுத்துகிற பாடு தெரியாதா ஜி. எஸ்.
*gīLDLDT (3L JITLD........ நிலவுக்கொழிச்சுப் பரதேசமே போகச் சொல்லுற. அந்நியனுக்கு முன்னால் என்னத்துக்குக் கைகட்டி நிப்பான். இந்த மண்ணில் கிடப்பம் கால்களை மடித்துக் குத்துக் காலா வைத்தபடி பொன்ராசா ஜி. எஸ். மனைவியைச் சாடுகிறார்.
"அம்மா. இன்னாசி வருகிறான்.
“என்ன கமலம்? இன்னாசி இந்த நேரத்தில.”
'உங்களை நித்திரைப் பாயில் புடிச்சாத்தான் தனக்குக் காட் கிடைக்குமாம்.
ஒ. உவன் உப்புடியே சொன்னவன்.
அங்குமிங்குமாக சிலிர்த்துக் கிடந்த தனது மயிரை ஜி. எஸ். கோதிக் கொள்கிறார். விறாந்தைக்கு வந்து கதிரையில் அமர்கிறார்.
தன் கணவனின் படுக்கையைச் சரி செய்த பின்னர் கமலம்

Page 31
விறாந்தைக்கு வருகிறாள்.
'ஐயா என்னை மறந்து போட்டேர். இடக்கு முடக்காகக் கதைக்காமல் இன்னாசி தன் பேச்சைக் கட்டுப்படுத்துகிறான். ஓரக் கண்களால் ஜி. எஸ்சைப் பார்க்கிறான்.
அதில இருக்காத இஞ்சாலை வந்து கதிரையில இரு.
வாசல் படியில் அமர எத் தனித்த இன்னாசிக்கு ஜி. எஸ் ஆணையிடுகிறார்.
வீடு வாசல் இல்லாத நான் எங்க இருந்தாத் தான் என்ன ஐயா. இண்டைக்கு எப்படியும் எனக்குக் காட்டைத் தந்து போடுங்க.
ஜி. எஸ்சின் முகத்தில் மகிழ்ச்சிக் களை மரிக்கின்றது. இப்படியான அதிகாலை நிகழ்வுகள் கிராம சேவகள் பொன்ராசாவுக்கு அந்நியமானதல்ல! இருந்தாலும் ஒரு இலவச உலர் உணவு நிவாரண அட்டைக்காக இரக்கும் இன்னாசியைப் பார்க்கப் பார்க்க அவரது நெஞ்சு சுண்டிச் சுண்டி வலிக்கிறது.
கமலம் இவனுக்குச் சொல்ல இல்லையா இன்னாசிக்குத் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்த மனைவியிடம் கேட்கிறார். வறுமைக் கோட்டிற்குள் ஆகுதியாக உருக்கிக் கொண்டிருக்கிறவன் இன்னாசி, அவனது வதிவிடம் சந்தியோகுமையர் கோவில் வளவிற்குள் நிற்கும் ஆலமரத்தின் கீழ்தான் அமைந்துள்ளது. கிராமசேவகரின் சகல பதிவேடுகளிலும் இதே இடந்தான். இன்னாசியின் நிரந்தர முகவரியாக பதியப்பட்டுள்ளது. எறிகணைகள் இன்னமும் இன்னாசியின் ஆலமரத்தைத் தீண்ட வில்லை. இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியும் கைகூடவில்லை! எனவே இன்னாசி இடம் பெயராதவன். இந்தக் காரணத்திற்காக இன்னாசிக்கு உலர் உணவு அட்டை கிடைக்க வில்லை. கமலம் இன்னாசியின் துர்ப்பாக்கிய நிலையை ஜி. எஸ்சிடம் எத்தனையோ தடவை கூறி அவனுக்கு நியாயம் வழங்கும்படி (335 (66ft 6 TT6ft.
தேத்தண் ணியைக் குடிச்சுப்போட்டு கடற்கரைக்குப் போட்டுவா இன்னாசி ஐம்பது ரூபாய்த் தாளொன்று இன்னாசியின் கரத்திற்கு மாறுகிறது.
ஓ. நான் போட்டுவாறன் என்ர காட்டைத்தான் தந்து போடுங்க.
”உந்த எண்பத்து நாலு ரூபா காட் சுங்கானைத்தான் அவனுக்குக் குடுத்தாலென்ன. பெண்மையின் நெகிழ்ச்சி இன்னாசியின் காதுகளில்
தேனாக இனிக்கின்றது. இழுத்துக் கேற்றைத் திறந்தபடி ஜி. எஸ் சைப் பார்க்கிறான். அவர் முகம் நிலத்தைத் தரிசித்துக் கொண்டிருக்கிறது.
கொழும்புக் கடைக்காரருக்குக் கூட காட் இருக்கேக்க தனக்கேன்

தரக் கூடாதாம்.
நீ பேய்க் கதை கதைக்கிறாய். குடுத்துப்போட்டு நான் வீட்டுக்கயா இருக்க. பொன்ராசா ஜி. எஸ்சின் விழிகளில் செவ்வரிகள் சிலந்தி வலையாகப் படர்கின்றன. இலட்சக்கணக்கில் வெளிநாட்டுக் காசை அனுபவிப்பவர்கள் வட்டிக்காரர்கள், பரம்பரைப் பணக்காரர்கள் இப்படிப்பட்ட சுகபோகிகளுக்குக்கெல்லாம் யார் யாரோ ஜி எஸ்மார் உலர் உணவு அட்டைகள் கொடுத்திருக்கிறார்களெனக் கமலத்திற்கு எத்தனையோ பெண்கள் கூறி இருப்பது மட்டுமின்றி அடையாளங்களும் காட்டி இருக்கின்றனர். இருந்தும் தனது கணவனின் இலக்கைக் கொச்சைப் படுத்தக் கூடாதென்ற வாய்க்கட்டில் அவள் அடங்கிக் கொள்வாள். கணவன் சரியெனவே வாதுரைப்பாள்.
கிளுவை மரத்தில் சின்னப்பு சைக்கிளைச் சாத்துவதை ஜி எஸ் கண்டு கொள்கிறார்.
இனி மற்ற வாத்தியம் வந்திட்டுது.
இப்ப பதினொரு வரிசமா உந்த வாத்தியத்தைத்தானே கேக்கிறம். இதுதான் உத்தியோகம் புருஷ இலட்சணம்.
தன் உத்தியோகத்தைக் கனம் பண்ணாமல் கமலம் கதைப்பது பொன்ராசா ஜி. எஸ்சுக்கு கொதிப்பைக் கொடுக்கிறது.
வாயில் புகைந்து கொண்டிருந்த சுருட்டைப் பின்னால் மறைத்தபடி சின்னப்பு அடி வளவிற்குச் செல்கிறான்.
சின்னப்பன்ர விஷயம் எப்படி. கமலம் விசாரிக்கின்றாள்.
தனது மகளின் இலவச உலர் உணவு அட்டை விஷயமாகச் சின்னப்பு, ஜி எஸ்சுக்கு மரியாதைகள் செய்து வலை விரிக்கிறான். தனது இரண்டாவது மகனோடு கொழும்பிற்குச் சென்ற சின்னப்புவின் மூத்த பகள் இன்னமும் தனது சொந்த மண்ணிற்குத் திரும்பவில்லை. இவளின் கணவனும் மகனும் இத்தாலியில் இருக்கின்றனர். அவர்களோடு சேரத் தாயும் மகனும் லொட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாகக் கதையொன்று உல்ாவுகின்றது. இது ஜி. எஸ்சிற்கும் தெரியும்.
காட் தருவன் உன்ர மகள் இஞ்சை வரட்டும் காணிக்கை கேட்டாலும் தருவேனென்ற பாவத்தோடு சின்னப்பு கேட்கும் போதெல்லாம் ஜி எஸ்சின் ஒரே பதில் இதுதான்! இது எப்பொழுதும் மங்கலமாகவே ஒலிக்கும். ஆனால் சின்னப்பு ஒட்டுண்ணியாக ஜி. எஸ்சைத் துரத்துகிறான்.
சின் னப் புவிடம் சொல் லிப் போடு கமலம் நான் பேச் சு மாறமாட்டனெண்டு. ஜி. எஸ் பொன்ராசா எழுந்து நிற்கின்றார். அரையிலிருந்து நழுவிய சாரத்தை அவரது கரங்கள் அனைத்துக்

Page 32
கொள்கின்றன.
பற்பசையைத் தேடி ஜி. எஸ் நடக்கிறார்
ம்பா. ம்பா. செங்காரிப் பசுவின் ரேப் ஓடிக் கொண்டிருக்கின்றது. ராவெண்டுமில்லாம போலெண்டுமில்லாமக் கத்துது. மாட்டைத் தேடுதாக்கும்.ஜி. எஸ்.
உவன் இன்னாச்சிட்டச் சொல்லன். சட்டெனச் சொல்கிறார். ‘எங்கட தொட்டாட்டு வேலைக்குத்தான் அவன் ஆள் ஒரு காட்டுக்கு
அவன் எத்தினை தரம் இரக்கிறான்.
இன்னாசிக்காகக் கமலம் ஜி. எஸ்சை வேண்டுகிறாள். வாய் முட்ட ஊறி இருந்த உமிழ் நீரைப் பொன்ராசா ஜி. எஸ் வெளியே கொப்பளிக்கின்றார்.
அவனுக்குக் காட் குடுக்க ஏலுமெண்டா நான் குடுப்பன். 3), LLD பெயராத இன்னாசிக்கு எப்படிக் காட் கிடைக்கும் கமலம்,
முறுகல் நிலையில் ஜிஎஸ் இருப்பது அவரது பேச்சில் உணரக் கூடியதாக இருக்கின்றது. கமலம் மெளனித்து விட்டாள்.
சாரத்தை மடித்து முழங்காலுக்கு மேல் கட்டியபடி கிணற்றடியை நோக்கி ஜி. எஸ் போகிறார்.
இவளுக்கு என்னத்தில தான் கவனம் இருக்கு வக்கிற்குள் அங்குமிங்குமாகக் கிடந்த உடுப்புக்களைத் தொட்டிக்குள் எடுத்துப் போட்டபடி மனைவியைக் கடிந்து கொள்கிறார்.
இதுகளுக்கு இப் ஒரு பார் சோர் வேணும். 35LD6)b தற்பரை நேரங்கூடத் தாமதிக்காது கமலம் கிணற்டிக்குச் செல்கிறாள். அவள் கண்களில் தெருக்கரையில் நிற்கும் சின்னத் தம்பி மாஸ்ரரின் பளபளக்கும் வழுக்கைத் தலை தெரிகின்றது. அவரது வருகையைக் கணவனுக்குத் தெரியப்படுத்துகிறாள்.
'LĎ. இனி எங்க தோய்ச்சலும் குளிச்சலும். ஜி எஸ்சின் மனம் புளுங்கியது. கிணற்றடியை விட்டு அவர் வெளியேறினார்.
குளிக்க ஆயத்தமே. தாடையில் பதித்திருந்த பவுன் பற்கள் பளபளக்கச் சின்னத்தம்பி மாஸ்ரர் குழைகிறார்.
விறாந்தைக்குள் நுழைந்த ஜி. எஸ்சை நிழல் போலத் தொடர்ந்த மாஸ்டர் கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.
நானும் எத்தினை நாளா அலையுறன். ஜி எஸ்சின் முகத்தைப்

பார்க்காமல் மாஸ்ரர் கூறுகிறார்.
தனது ஆசிரியத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொத்தணி அதிபராக வால் பிடித்தும் கால் பிடித்தும் கிடைக்காமல் ஓய்வு கொண்டவர் சின்னத்தம் பி. தம்மைத் தாமே கிராமத்தின் பெரியவர்களாக்கிக் கொண்டவர்களின் தலைமகன் இவர் கிராம அலுவலரால் அமைக்கப்படும் எந்தக் குழுவிலும் இவரது பங்களிப்பு இருக்கும். அப்படிக் கிடைக்காது விட்டாலும் கிடைக்கச் செய்யும் உத்திகள் இவருக்குக் கைவந்தவை.
மாஸ்ரரின் மகளொருத்தி தற்பொழுது சகல வசதிகளையுடைய வீடொன்றில் குடித்தனத்தோடு யாழ்ப்பாணத்தில் வசிக்கிறாள். மருமகன் பெரியதொரு முதலாளி, பலசரக்குக் கடையொன்றின் உரிமையாளன். மகளுக்குச் சீதனமாகக் கொடுத்த வீடு தற்பொழுது நெற் களஞ்சியமாக விளங்குகிறது. அவளுக்குச் சொந்தமான காணி யில் அறுவடை செய்யப்படும் நெல் இதில் களஞ்சியப் படுத்தப் படுகிறது!
பிள்ளையளின்ர லீவுக்கு வந்துதானே போறவ.
நெற்களஞ்சியமாகப் பாவிக்கப்படும் வீட்டைக் காட்டி யாழ்ப்பாணத்தில் இருக்கும் குடும்பத்திற்கு மாஸ்ரர் இலவச உலர் உணவு அட்டை தரும்படி ஜிஎஸ்சை நெருக்கிக் கொண்டிருக்கிறார். அந்தக் கிராமப் பிரிவில் நிகழ்ந்த இறப்புக்களை - பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் இவை களனைத்தையும் ஜிஎஸ்சிடம் ஒப்புவித்து எத்தனையோ தரம் இரந்து விட்டார்.
'உங்களிட மகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் மட்டும் அவவுக்கு நீங்கள் காட் வாங்க மாட்டியள். நீங்களொரு விஷயமறிந்த ஆளெண்டுதான் நான் இம்மட்டும் கதைக்கிறன். ஜிஎஸ் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கிறார்.
"அவ தன்ர வீட்டுக்கு வரத்தான் போறா. அவர் கனடாவுக்குப் போகப் போகிறார். மாஸ்ரர் எழுந்து கொள்கிறார். முகத்தில் குழப்ப முத்திரை
"அப்டி வாற நேரம் பாப்பம். ஜி எஸ்சின் குரலில் ஆத்திரம் ஆட்சி புரிகின்றது.
மாஸ்ரரின் மஞ்சள் நிற முகம் கருகிவிட்டது. இறங்குகிறார். அவரது வாய் எதையோவெல்லாம் முணுமுணுக்கிறது.
இவள்தான் ஒரு ஜென்ரில் மென் ஜி. எஸ். வீட்டில் நிண்ட நாய் பூனைக்கெல்லாம் கூப்பன் குடுத்தவங்கள், அவங்கலெல்லோ ஜி எஸ் LIDITÄT........ -
வேலியில் சாத்தி வைத்திருந்த சைக்கிளை இழுத்து எடுத்துச்

Page 33
சைக்கிள் சீற்றில் குந்தி வேட்டித் தலைப்பை இழுத்து ஒதுக்கிக் கொண்டு ஜிஎஸ் வீட்டைத் திரும்பிப் பார்த்து பெருத்த செருமலோடு காறித் துப்புகிறார்.
ஜி எஸ் வேலையா செய்யப் போறிா. LJTg535.1360T.
மாஸ்ரர் இஞ்சை நில்லுங்க காலை இடறிய சாரத்தைத் துக்கிக் கட்டிக் கொண்டு ஜிஎஸ் ஓடுகிறார். சவாலைச் சந்திக்கும் கம்பீரம்
கமலம் துடிதுடித்துப் போய் விட்டாள் என்ன செய்வதென்ற ஏக்கம்,
கத்திக் கூட்டுச் சத்தம் கடகடவென ஒலிக்கச் சின்னப்பன் ஓடிவந்து கமலத்தைக் கடந்து சென்றான்.
"மாஸ்ரருக்கு அறளை பேந்திட்டுது நீங்க வீட்ட போங்க கேற்றடியில் வைத்து சின்னப்பன் ஜிஎஸ்சின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனது பிடி வலியை ஏற்படுத்தியது.
பாக்கப் போறேராம். பார்க்கட்டுமென்.
"சும்மா போங்க ஜிஎஸ். அவர் இப்படித்தான்.
அவன் பேச்சு ஜி. எஸ்சைச் சமாதானப் படுத்தியது. திரும்பி விட்டார்.
கண்ணுக்குத் தெரியாத தூரம் மாஸ்ரர் சென்று விட்டார்.
நடந்து முடிந்த சம்பவம் கமலத்தின் உள்ளத்தைச் சிராய்த்து விட்டது. கணவன் முன் சிலையாக நின்றாள். கண்கள் சொரிந்தன. அவளால் என்னதான் செய்ய முடியும்!
ஜிஎஸ்சின் இரண்டு தம்பிமார் அவுஸ்திரேலியாவில். தம்மோடு தமையனையும் சேரும் படி எழுதிய கடிதங்கள் ஜிஎஸ்சின் லாச்சிக்குள் பள்ளி கொள்கின்றன.
அகதி எண்டாலும் சொந்த மண்ணில் இருப்பம் கமலம்.
திண்டாக் கரும்புதான் ஐயா. சோக்கான கயமின். -
மீன் பையைக் கமலம் பெற்றுக் கொண்டாள். படியைத் தோள் சால்வையால் துப்பரவு செய்து அதில் இன்னாசி உட்கார்ந்தான்.
LDUT.DUT. செங்காரிப் பசு கத்தியது.
செங்காரி, மாட்டைத் தேடுது இன்னாசி
'காட்டுக்க வரத்து நாம்பனொண்டு திரியது. வெய்யில் சரிய அவுட்டுக் கொண்டு போறன் ஜி.எஸ். -
மறந்து போடாத.

இந்த வீட்டு அலுவலை நான் எப்பவாகிலும் மறந்தனானா'
'ஐயா சொல்லிப் போட்டே ரெண்டு நான் குசினிக்க இருக்கேக்க தெல் ஒட்டாத கமலம் ஒலிபெருக்கியாக அலறினாள்.
ஏனோ அவள் மனம் எக்காளம் கொண்டு குதூகலித்தது. இன்னாசியின் விஷயம் கைகூடப் போகும் கட்டத்தை நெருங்குகின்றதென்ற பிரக்ஞையாக்கும் !
எல்லாம் உங்கட கையில தானாம் இருக்கு, டி. ஆர். ஒ. கந்தோரில வேலை பாக்கிற பொடியன் ஒருத்தனைக் கேட்டனான்.
வழியில் ஒருத்தன் சந்தோஷமாகக் கொடுத்த தாம்பூலத்தைக் குதப்பியபடி இன்னாசி தனது தணியாத தாகத்தை வெளிப்படுத்தினான்.
"உவங்கள் உப்புடித்தான் கொழுவி விடுவாங்கள்.
"சட்டம் இடங்கொடுத்தா நான் உனக்குக் காட் தருவன் தானே ஜிஎஸ்சின் பேச்சுக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு விமானக் குண்டு வெடிப்பின் தாக்கம்! இதயம் மரத்ததோவென்ற உணர்வு! சலனங்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யாமல் பொன்ராசா ஜிஎஸ் தனக்கிடப்பட்ட வரம்புகளுக்குள் நிற்கிறார். அவர் மனத்திடம் இரும்பென வலுத்திருந்தது.
அதுசரி ஐயா உந்தச் சட்டங்களுக்கு எம்புடுறது இந்த ஏழைச் சனங்கள்தானா. இன்னாசியின் சொற்கள் அழுத்தமாகவே இருந்தன.
ஜிஎஸ் திடுக்கிட்டுச் சமாளித்துக் கொண்டார்.
'எனக்குத் தருமப் பணம் தந்த சீமான் நீங்கள்தான். நான் உங்களைக் குற்றம் சொல்ல இல்லை. அவன் இப்படிச் சொன்னது ஜிஎஸ்சுக்குச் சற்று ஆறுதலாகவே இருந்தது. தன்னை இனங்கண்டு கொண்ட ஒருவன் முன், தான் இருப்பதையிட்டு மகிழ்ந்தார்.
எய்தவர்களையும் அம்புகளையும் இனங்கண்டு கொள்ளும் ஆற்றல் இன்னாசி போன்றவர்களுக்குத் தான் உண்டோவென ஜிஎஸ் சிந்தித்தார்.
* qB LD60 Lf) ....... உந்த வயிறு காஞ் சதுகளுக் கிருக்கிற புத் தி என்னத்துக்குத்தான். உந்தச் சொத்துப்பத்து உள்ளதுகளுக்கு இல்லாமல் போச்சு. ஜிஎஸ் இப்படிச் சொன்னது இன்னாசியை மட்டுமின்றிக் கமலத்தையும் திருப்திப்படுத்தியது.
மல்லிகை
LDFTsj - 1994

Page 34
திருப்பு முனைகள்
ப்போதெல்லாம் கடந்த சம்பவங்களை மீட்டுவதில் தான் கணேசரின் பொழுது கழிகின்றது.
அடிவானத்தைத் தீண்டும் நிலையத்திற்கு நிலவு நகர்ந்து விட்டது. அடுத்த வீட்டில் படக்காட்சி ஆரவாரம். அவ்வீட்டுப் பெண் திருமணத்திற்காக வெளிநாடு புறப்பட்டதைக் கொண்டாடும் சடங்கு நீண்ட நேரம் இருந்தபடி படங்களை ரசிக்க ஏலாதவர்கள் இடையில் எழுந்து செல்கின்றனர். அவர்கள் மெளனமாகச் செல்லவில்லை. ஆரவாரம் செய்கின்றனர். அவர்கள் எழுப்பும் இரைச்சலால் தூக்கம் கலைந்த ஊர் நாய்கள் குரைத்துச் சன்னதமாடுகின்றன.
தன் கோழி உறக்கத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்த முடியாத கணேசர் எழுந்து பாயில் குந்திக் கொள்கிறார். சுவர்க் கரையில் நிறுத்தி வைத்த சுருட்டு அவர் ஞாபகத்தில் தெறிக்கின்றது. கையை நீட்டி அதை எடுத்து தலையணையை உயர்த்தி நெருப்பெட்டியைத் தடவுகிறார். அகப்பட்டுக் கொள்கிறது. பற்களால் சுருட்டைக் கெளவிப் பிடித்தபடி நெருப்பை ஏற்றுகிறார். சுருட்டுக் கருகுகின்றது. புகையை இழுத்து வெளியே ஊதிச் சுகிக்க முடியாதிருக்கிறது.
நாரந்தனையிலுள்ள அவரது தோட்டப் புகையிலையின் இதமான வாசனை அவள் மனதில் லயிக்கின்றது. பாயில் மெதுவாகச் சரிந்து கொள்கிறார்.
அவரது நடுவிலான் செல்வராசா நோர்வேயிலிருந்து வருவதற்குமுன் கணேசருக்கு எதுவித சோலியும் கிடையாது. மனைவி வழங்கும் பட்டியலைச் சந்தைக்குக் கொண்டு சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருவது. வாசிகசாலைக்குச் சென்று புதினத் தாள்களைப் படிப்பது. சப்பாணி கொட்டி மடத்தில் இருந்தபடி இனவாதத்திற்கு மதிப்புப் போடுவது. இன்னும் - கோயில்களுக்குச் சென்று தமிழ்ச் சிங்கள
 

ஒருமைப்பாட்டிற்காகக் கையெடுப்பது. இவைகள் தான் கணேசரின் தினமொன்றிற்கான வேலைப்பட்டியல் செல்வராசா வந்தபின் இந்த வாய்ப்பாட்டில் பெருத்த மாற்றம்
கான்ட் பாக்கொன்று நிறையச் செல்வராசா கடிதங்களைக் கெண்டு வந்தான். இந்தப் பொதியில் கொழும்பு வாசிகளின் அஞ்சல்கள் தான் ஏராளம் சொந்த மண்ணில் நிகழ்பவைகளுக்கு அஞ்சி கொழும்பிற்குத் தட்பி ஓடியவர்கள் இவர்கள். யாழ்ப்பாணத்து ஒடியல் கூழின் மான்மியத்தை வாய் ஓயாமல் புகழ்ந்து பொச்சடிப்பவர்கள். ஆள் மாறாட்டங்களைத் தவிர்த்துக் கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அப்பாவுக்குச் செல்வராசா வழங்கிய அன்புக் கட்டளை, கடிதங்கள் மட்டுமா? எழுத நேரமில்லையென்ற சாட்டைச் சொல்லி சிலர் வாய் மூலத் தகவல்களையும் அவனிடம் சொல்லி அனுப்பி இருந்தனர். ஒரே சமயத்தில் அனைத்தையும் நினைவுக்குக் கொண்டுவர அவனுக்கு முடியாதிருந்தது. கொம்பியூற்றரின் சூரத்தனம் அவனிடமில்லை.
நண்பர்களைச் சந்திக்கச் செல்லும் வழியில் ஒன்றை நினைத்து உரியவரிடம் சொல்ல எத்தனிப்பான். கடும் உறக்கம் கலைந்து பழைய நினைவுகளில் உலாவரும் பொழுது இன்னொரு தகவல் பொறியாகக் கிழம்பும். அத்தகவலை அயத்துப் போனதை எண்ணித் தன்னைத் தானே கடிந்து கொள்வான். அம்மாவோடு ஊர்க் கதைகளில் மூழ்கி இருக்கும் பொழுதும் நான் மறந்தே விட்டேனெனத் தன் தலையில் அடித்துத் தகப்பனிடம் கூறும்படி அத்தகவலை வெளியிடுவான்.
மகனின் அறனைத் தனத்தைக் கண்டு இவைகளைக் கொப்பியொன்றில் குறித்துக் கொண்டு வந்திருக்கலாமேயென அம்மா ஆலோசனை கூறுவார்.
தான் கொண்டு வந்த தகவல்களில் அதி முக்கியமானதென அவன் தரப்படுத்திய விடயமொன்று பத்து நாட்களுக்குப் பின் செல்வராசனின் மனதில் புழுவாக நெழிந்தது. அதை அப்பாவுக்குச் சொன்னான். தன்னுள் வைத்துக் கரகமாடாமல் அப்பாவும் அந்தச் சங்கதியை உரியவரிடம் சேர்ப்பிக்கும் அலுவலில் இறங்கினார்.
அன்றைய இரவு முழுதும் கணேசர் அலுப்பில் உருண்டு, புரண்டார். அவள் சொல்லி விட்டு வந்த செய்தி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சத்திராதியாக இருந்தது. நெடுந்துாரச் சைக்கிள் ஓட்டம் காலில் உழைவைக் கொடுத்தது.
米 ※米
சரிவு வெயில் அனலாய் எறித்துக் கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் கணேசர் பயணத்தை மேற்கொண்டார். எதிர்க் காற்றோடு மல்லுக்கட்ட வேண்டி இருந்தது. தெரிந்தும் அவர் உசாராக இருந்தார்.
நேரங்கெட்ட நேரத்தில் கணேசர் வெளிக்கிடுவதைக் கண்டு அவர் மனைவி

Page 35
அவரை நிற்பாட்ட முனைந்தாள். விறகு கொண்டு வரும் சைக்கிள் ஓட்டிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பத்திரிகைப் புதினங்கள் இவைகளையெல்லாம் வானொலியில் இராஜேஸ்வரி சண்முகம் சொல்வதுபோல் இரைந்து சொன்னாள். அவர் அவைகளை உள்வாங்கவில்லை. ஓலைத் தொப்பியைக் தலையில் கவிழ்த்துக் கொண்டு சைக்கிளில் ஏறிக் குந்திக் கொண்டார்.
சிவகுருவின் குடும்பமும், கணேசரின் குடும்பமும், ஒட்டென்றால் ஒட்டும். இனியில்லையென்ற அந்யோன்னியப் பிணைப்பு. கணேசர் இருக்கும் பந்தியில் சிவகுரு இல்லாமல் விடுவது நடக்க முடியாததொன்று. இந்த இரண்டையும் வெவ்வேறாக்க அயலவர்கள் பல முறை தலையால் மிடங்கு மினன்டித் தோல்வி கண்டனர். ஆடவர்களுக்கு இந்த விடுகள் சின்ன விடுகளென்ற மிக கிசுச் செய்திகளும் ஊரில் உலாவின. இருந்தும், இரு குடும்பங்களினதும் நெருக்கத்தை உடைக்க எந்தத் தெரிவுக் குழுவுக்கும் பவர் இல்லாது போய்விட்டது. அந்த நட்ப்பிற்குப் பூட்டிடுவது கஷ்டமாக இருந்தது. செல்வராசா சொன்ன சங்கதியைச் சிவகுருவுக்குச் சொல்ல கணேசர் அந்தரப்பட்டதற்குக் காரணம் இந்தப் பாசப் பிணைப்புத்தான். உருகும் தாள் ரோட்டில் ஊரும் மயிர்க் கொட்டியாக கணேசர் துடித்தார்.
※米米
தொலைவுகளில் நிகழ்வதாகக் கணேசர் கேள்விப்பட்ட போர் அவருக்கு அருகே வந்து விட்டது. எந்தச் சமயத்திலும் தாங்கள் இடம் பெயர வேண்டி ஏற்படுமென அவர் சிவகுருவுக்குச் சொன்னார். அவன் அதை மறுதலித்தான். தனது புகையிலை நடுகையைக் கணேசர் குறைத்துக் கொண்டார். ஐயாயிரம் கண்டுகள் மட்டுமே நட்டார். நம்பிக்கையில் கால் ஊன்றி நிற்பவன் சிவகுரு. பத்தாயிரம் நட்டான். பூ மாதா இருவருக்கும் ஒரவஞ்சனை செய்யவில்லை. மற்றவர்கள் கண்ணுக்குள் போடும்படியாக இருவருக்குமேபு கையிலை பலித்தது. உணர்த்தி முடித்த கையோடு புரோக்கள்மாரை அணைத்துக் கணேசர் தன் முயற்சிக்கு வெகு மானத்தைத் தேடிக் கொண்டார். பின்னடித்துக் கொண்டு நின்ற சிவகுருவுக்கு புகையிலை மார்க்கட்டின் நிச்சயமற்ற தன்மையை கணேசள் அடித்து விளக்கினார். அவன் அறைக்குள் நோன்பிருக்கும் புகையிலையை அக்கரைக்கு அனுப்பும்படி போதித்தார். அவர் கதை எடுபடவில்லை. தனது நண்பனின் சுடுதண்ணிக் கொதிப்பை சிவகுரு புட்டுக் காட்டினான். மகனை வெளிநாட்டிற்கு அனுப்பக் கணேசரிடம் கைமாற்றாக வாங்கின ஐம்பதாயிரமும் இதற்குள் தானென புகையிலையைச் சுட்டிக் காட்டினான். தரகள்மார் பலர் வந்து பார்த்துச் சென்றனர். தான் எதிர்பார்க்கும் விலை கிடைக்கவில்லையெனத் தட்டிக்கழித்த சிவகுரு, மேல் கணேசர் சீறிப் பாய்ந்தார். குறைந்த விலைக்கு விற்றுத் தனது புகையிலையின் மார்க்கெட்டை விழுத்தாமட்டானெனச் சிவகுரு சபதமாகச் சொன்னான். அவன் மனமும் திசை திரும்பவில்லை. அவனது

புகையிலையும் அறையை விட்டு நகரவில்லை, குந்திக் கொண்டது.
இருள்போர்வை இன்னமும் பூ மாதாவின் உடலிலிருந்து உரியப்படவில்லை. விடியலுக்காக ஒரு புது நாள் காத்திருந்தது. குறைந்த் தூக்கத்தில் இருந்தவர்களைத் திடீர் ஷெல் ஒலிகள் விழிக்கச் சொய்தன. காகம், குருவி கத்தக் கதிரவனை வரவேற்கும் நேரமது அவைகளின் ஊசாட்டம் இருக்கவில்லை. வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவ்ரோவும் சேர்ந்து கொண்டது. கணேசரால் புகுத்த முடியாத போதம் சிவகுருவால் அறியப் பட்டு விட்டது.
"கேம் றோட்டுக்க ஆமியாம்.
கொண்டு வந்து குண்டைக் கொட்டப் போறாங்கள் சைக்கிளில் புயலாகச் சென்று கொண்டிருக்கும் மனிதாபிமானிகள் கூறுபவைகளை சிவகுருவால் கேட்க முடிகிறது. ஹெலி தோட்டா மழை பொழிந்தது.
குண்டுகள் சிவகுருவைத் தேடி வருவது போலிருந்தது. அருந்ததி தகட்பனைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் சாமி அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு செல்லாச்சி புகையிலை கிடந்த அறைக்கு ஓடினாள். யன்னல் அருகே நின்றபடி சிவகுரு புகையிலை முடிச்சுகளைப் பார்த்தான். கருகும் ஆசையால் அவன் மனம் துக்கித்தது. அவன் முகத்தில் ஈ ஆட்டமில்லை. தோளில் கிடந்த துவாய்த் துண்டை எடுத்துக் கண்களை ஒத்திக் கொண்டான் தனது ஓமந்தான் கணேசரின் புத்துமதிகளுக்கு சத்துராதியாக இருந்ததென்ற மெய்மையில் குலவினான்.
படலையைத் திறந்து கொண்டு ஒழுங்கைக்குள் அடிவைத்த செல்லாச்சி தமக்கு நேர்ந்ததைத் தெய்வத்திற்கு எண்பித்து பிலாக்கணம் வைத்தாள். வீட்டு நாய் அவளைச் சுற்றி மெரிக்கோ றவுண்ட் ஓடியபடி வாலை ஆட்டிக் குரைத்தது. அருந்ததி தாயோடு சேர்ந்து கொண்டாள்.
என்னைக் கொத்திப் பிழந்து சாறிய உங்களை நான் சும்மாவா விட்டனான். என்னை விட்டுப் போட்டு ஓடுகிறியளே.
மண் மாதா சிவகுருவை நளினமாகக் கேட்பது போல இருந்தது. அவன் கால்கள் நடக்க மறுத்தன. நடந்து கொண்டே அருந்ததி திரும்பிப் பார்த்தாள். அவள் தன்னையும் அழைக்கிறாளெனச் சிவகுரு உணர்ந்தான்.
ஆமி இஞ்ச வராது சிவகுருவின் வாய் உன்னியது. தயக்கம் உயிர்ப்போடு இருந்தது. வாயை அடக்கினான்.
"புள்ளையளையும் குடுத்திட்டா போக நிக்கிறியள்.
போறைப் பையைத் தலையில் வைத்துச் சுமந்து சென்ற செல்லாச்சி திரும்பிப் பார்த்து கணவனுக்குக் கேட்கும் படியாகச் சொன்னாள். சிவகுருவின் தலை விறைப்பது போலிருந்தது. தனது றலியை உருட்டிக் கொண்டு அவன் ஒடப் புறப்பட்டான். தகப்பனோடு பஞ்சன் தலையில் சூட்கேசொன்றைச் சுமந்து

Page 36
கொண்டு தெருப்படலையைப் பூட்டினான்.
தன் கைப்பட நீர் வார்த்து வளர்த்த கற்தேக்குகள் உயர்ந்து வளர்ந்து, கிளை பரப்பி குடை பேன்று நின்ற காட்சி சிவகுருவைக் கதற வைத்தது. நிழலை இழக்கும் உணர்வில் அவன் நெகிழ்ந்தான் மண்கும்பான் சந்தியில் கணேசர் குடும்பம் மாராப்புகளோடு நிற்பதை அவன் கண்டான்.
பனையால் விழுந்தவனை மாடு குதறியது போல் இருந்தது. கணேசர் வெதும்பினார். அவர் நினைவுச் சங்கிலி சிவகுருவின் புகையிலையோடு பிணைந்தது. சிவகுருவை ஒட்டிய நினைவுகள் பொலிந்தன. கடந்தவைகளைக் கணக்கிடும் தருணம் இதுவல்லவெனக் கணேச தன்னைச் சுதாகரித்துக் Ga5T60óTLIri.
பெரியதொரு சன4, 1ணையில் காத்து நின்றது. இனசனங்களுக்கு நடந்தவையை அறியும் 44 தோடு பலா விசாரணைகள் செய்தனர். பேட்டிகள் நடந்தன.
கணேசருக்கு மட்டுமின்றி சிவகுருவுக்கும் வரவேற்பாளர்கள் நின்றனர். கணேசர் கன்னாபுரம், சிவகுரு முத்தமிழ் வீதி, இருவருக்கும் இடம் கிடைத்தது. ஆமி மண்டைதீவுக்கு வந்ததால் சிவகுருவால் முத்தமிழ் வீதியில் இருக்க முடியவில்லை. அவனுக்கு நாவற்குழி அகதி முகாமில் கொட்டிலொன்று கிடைத்தது.
புலப்யெர்ச்சியால் நண்பர்கள் பிரிந்து விடவில்லை. சிவகுருவைப் பார்க்க வேண்டுமென்ற சோட்டை ஏற்பட்டால் கணேசர் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிடுவார்.
தன் குடும்பத்தை இழுக்கக் காட் சாமானில் மட்டும் தங்கி இருக்க முடியாமல் சிவகுரு பல தொழில்களுக்கு மாறி இருக்கிறான். பாண்விற்று. ജൂൺൿ്ഥ வியாபாரம் செய்து. இப்பொழுது கொஞ்ச நாளாக விறகு பிசினசில் நின்று பிடிக்கிறான். இந்தப் பாய்ச்சல்களால் அவன் மனைவி மக்களின் காது, கழுத்தில் மின்னியவை விழுங்கப்பட்டன. ஒழிக்காமல் செல்லாச்சி தங்களது இடைஞ்சல்களைக் கணேசருக்குச் சொல்வாள். இவைகளைச் சொல்லும் பொழுது அவள் கண்கள் கங்கையாகச் சொரியும்.
3ද 2ද යුද්ද
எதிர் பார்த்ததற்கும் கொஞ்சம் முன்னதாகவே கணேசர் முகாமை அடைந்து விட்டார். அவர் சொல்ல வந்திருக்கும் விஷயம் டீசலாக எரிந்து பிரயாண தூரத்தைச் சுருக்கிவிட்டது.
கொட்டில்களுக்குள் மின் மினி போல் விளக்குகள் வெளிச்சம் காட்டின.
-

தனது கொட்டிலுக்கு முன் சிவகுரு குறாவிய படி இருந்தான் அருகில் மனைவியும்
மக்களும் இருந்தனர். வெறும் மண்ணில்தான் அவர்கள் இருக்கிறார்களென
கணேசர் நினைத்தார். அவர்கள் தறப்பாளொன்றின் மேல் இருந்தனர்.
"சோக்கான தறப்பாள். அவர்களது முகதாவில் அமர்ந்தார்.
'செஞ்சிலுவைச் சங்கந் தந்தது. மழைக் காலத்துக்கு நிலத்தில் விரிக்க நல்லது.
செல்வராசன் வந்திட்டான். சிவகுருவைப் பார்த்துக் கணேசர் சொன்னார்.
அவன் என்ன, இருந்த மாதிரித்தானா இருக்கிறானா? சிவகுரு கேட்டான்.
"கொஞ்சம் நிறத்திருக்கிறான். இஞ்ச வா செல்லாச்சி கொட்டிலுக்குள் புகுந்து கொண்டவளைக் கணேசள் விடாப்பிடியாகக் கூப்பிட்டார். அவள் தன்னை ஆசாரம் செய்வதற்கான முயற்சியில் இறங்கப் போகிறாளென அவர் நினைத்துக் கொண்டா தனக்குத் தேநீர் வேண்டாமென மறுத்தார். அவர் மிகவும் இறுக்கமாகவே இருந்தார். அந்த இறுக்கம் குலையாதெனச் சிவகுரு எண்ணினான். மடிக்குள் கிடந்த புகையிலைச் சுருளை கணேசரிடம் கொடுத்தான்.
கணேசரைக் கண்டதும் அக்கம் பக்கத்துக் கொட்டில்காரர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
நாங்கள் எப்ப ஊருக்குப் போறது.
ஆமி போகவேனும், அவங்கள் எங்கட ஊரில் இருக்கு மட்டும் நாங்கள் அகதிகள் தான்.
பல கோணங்களிலிருந்து எழுந்த கேள்விகளுக்கெல்லாம் புகையிலையைக் கிழித்து சுருட்டொன்றைச் சுருட்டியபடி கணேசர் பதில் சொன்னார். தான் அறிய வேண்டியவற்றையும் அவர்களிடம் விசாரித்து அறிந்து கொண்டார்.
குறுஞ் சுருட்டொன்றைத் தன் விரல்களுள் இடுக்கி வைத்திருந்தார்.
அருந்ததி கடுதாசியை முட்டிக் குடு
மகளைத் தட்டி எழும்பச் செய்து சிவகுரு கூறினான் எழுந்து கொட்டிலுக்குள் புகுந்து கொண்ட அருந்ததி கடதாசித் துண்டொன்றோடு வெளியேறினாள். தங்களைக் கடந்த அவளைக் கணேசர் புதினமாகப் பார்த்தார். தொலைவில் ரயர் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அவருக்குப் புரிந்துவிட்டது. அவள் கடதாசியில் நெருப்பு மூட்டத்தான் போகிறாளெனத் தெரிந்து கொண்டார்.
என்னத்துக்கு இந்த நேரத்தில் வெளிக்கிட்டனியள். ஏதோ விஷயம் இருக்கென்ற ஊகத்தில் செல்லாச்சி விசாரித்தாள்.
வில்லூண்டியில் இருந்து வாறதெண்டாச் சும்மாதானே சிவகுருவுக்கும் சமிசியமாகத் தான் இருந்தது.
கடதாசியில் நெருப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நெருப்புத் தன்

Page 37
மீசையில் பட்டுவிடக் கூடாதென்ற அவதானத்தோடு கணேசர் சுருட்டை நெருப்பால் மூட்டினார்.
நீங்கள் ரயரை எரிக்கிறியள். எத்தனையோ பேர் ரயருக்கு அந்தரிச்சுத் திரியிதுகள்
பிரேதங்களை எரிக்க இதைப் பாவிக்கினம். [5TTÈJEE56 fi ADIĊI LIL) U LI IT 60T அநியாய வேலைக்கு ரயரைப் பாவிக்கேல்ல. எல்லாத்தையும் அடக்கி வைச்சிருக்க ஏலாது. பெண்பிரசுகள், குஞ்சு குருமான்களுக்கு வெளிக்கு வந்தால் இந்த ரயர் வெளிச்சத்தைத்தான் அதுகள் பாவிக்கும். அங்காலதான் கிணறும் கக்கூசுக் குழியும்.
தாங்கள் ரயரை எரிப்பதற்கான காரணத்தைச் சிவகுரு விளக்கினான். இதே ரயரை பென்னம் பெரிய மனிதர்கள் நாச வேலைகளுக்குப் பாவிக்கும் செய்தியும் அவன் பேச்சில் தொங்கி நின்றது. சுற்றி நின்றவர்கள் கலைந்து விட்டனர். கணேசரின் பலதும் பத்துமான பேச்சுச் சமா சிவகுரு குடும்பத்தோடு நீடித்தது. தமது கால்கள் பிணைந்துள்ள நிலையில் தாங்கள் எப்பொழுது தமது வதிவிடத்தை அடைவோமென்று வட்ட மேசைப் பேச்சில் அவர்கள் குளிர் காய்ந்தனர்.
அமளிகளுக்கு மத்தியிலும் கணேசர் கொண்டு வந்த செய்தி அவருள் புழுவாக நெழிந்தது. அதை எப்படியாவது கக்கிவிட வேண்டுமென்ற ஓங்காளம் அவர் உடம்பை உலுக்கியது.
நேரமெல்லே போகுது, அண்ணை, செக்கலாப் போச்சு செல்லாச்சி தெல்லோட்டினாள்.
இருட்டுக்கை சைக்கிள் உழக்க வேணும் இட்ப கொஞ்ச நாளாப் பார்வையும் மங்கிக் கொண்டு வருகுது. கணேசர் எழுந்தார்.
'அவன் எப்படி இருக்கிறானென்டு வந்து பாக்க வேணும் செல்வராசனிட்டச் சொல்லு, சிவகுரு அவருக்குப் பின்னே நின்றான்.
'ဈ)............. நீங்களோ. தீத்தக் கரைக்கு வந்தாத்தானே உங்களை நாங்கள்
விறகுக்குப் போட்டு வந்தா உடம்பை உசுப்ப ஏலாது. ஆத்திரம் கொண்ட கணேசரைச் சிவகுரு சாந்தப்படுத்தினான்.
இனியென்ன நீங்கள் படுக்கிறதுதானே. நான் வரப்போறன்.
'ஆரு இப்ப படுக்கிறது. அங்காலுப் பொடியள் சைக்கிள் டைனமோவில் செய்தி கேப்பாங்க. அதையும் கேட்டுப் போட்டுத்தான் சாப்பிட வருவம்.
முகாம் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்காகச் சமராடுகின்றனரென்பதை செல்லாச்சி உறைப்பாகச் சொன்னாள்.
நண்பர்கள் இருவரும் நடு ஒழுங்கைக்குள் வந்து விட்டனர். ஒழுங்கையின் ஒரத்தில் நாட்டப் படடிருந்த விளக்கு வெளிச்சத்தில் சிறுவன் ஒருவன் படித்துக்

கொண்டிருந்தான். மின்சாரம் இல்லை. மண்ணெண்ணெய் இல்லை. இந்த ஒரவஞ்சனைகள் கல்லி எறியப்படுவதைக் கணேசர் கண்முன்னே கண்டார். அவருக்குப் பெருத்த வியப்பு
பொடியொண்டு படிச்சிக் கொண்டிருக்கு.
அவனை உனக்குத் தெரியாதே, பஞ்சன் தான்.
டேய். பஞ்சன். கணேசரின் உள்ளம் பூரித்தது.
'கணேஸ் அப்பு எப்ப வந்தனியள். படிப்பை நிறுத்தி எழுந்து வந்த பஞ்சன், கணேசரின் துடையைக் கட்டிப் பிடித்தான்.
கொஞ்சம் முந்தித்தான் வந்தனான். என்ர குஞ்சு. அவனை அணைத்துக் கணேசர் நாடியைத் தடவினார்.
அவை தாற மண்ணெண்ணையோட புள்ளயலைப் படிப்பிக்க வைக்க ஏலுமே. அதுகள் இப்படித்தான் தெருவிளக்கில் படிக்குதுகள். படிப்பிற்குத் தாங்கள் காட்டும் கரிசினையைச் சிவகுரு பெருமையாகச் சொன்னான்.
படிப்பை விட்டிடாத குஞ்சு. போய்ப் படி.
எளியதுகளைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கலாமென்ற சித்தாந்தம் அதி உத்தமமானவர்களின் மூளைப்யில் சினைத்த குழந்தை. அந்த உரத்த சிந்தனைகள் கரைகுட்டிகளாவதைக் கண்டு கணேசரின் உடல் புல்லரித்தது. போகிகளின் திட்டங்கள் அசவுகளுக்குப் போவதைக் கண்டு அவள் உள்ளம் குமுதம் குத்தியது.
சொல்ல வந்ததைக் கணேசர் உணர்ந்து கொள்கிறார். பஞ்சன் மீண்டும் தனது இருப்பிடம் சென்று அமர்ந்து கொண்டான். மெளனத்தில் நண்பர்கள் சிறிது தூரம் சென்று விட்டனர்.
சொல்ல வேண்டிய சங்கதியைக் கேட்க வேண்டிய தருணமும் வந்த விட்டதெனக் கணேசர் தேங்காய் உடைத்தார்.
'உன்ர வெளிநாட்டில நிக்கிறவன்ர வியளமொண்டு கிடக்கு.
என்ன வியளம். செல்வராசா சொல்லவா சொன்னான்.
'ஓம் சிவகுரு. உன்ரை மகன் அங்க வெள்ளைக் காரிச்சியை
பெண்டுகள் இப்படியான விஷயங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டினம். அதை யோசிச்சுப் போட்டுத்தான் சொல்லாமல் விட்டனான்.
இதென்ன கதை. அதுகள் தங்க, தங்க காலங்களுக்கு ஏற்ற கோலங்களைப் போடத்தானே வேணும். இதை அவளிட்டச் சொல்லாமல் விட ஏலாது!

Page 38
நெருப்பை விழுங்கப் போகிறானெனத் தயங்கிய கணேசருக்கு அவன் அதிமதுரத்தை மாந்தியவன் போல் பேசியது கண்ணிவெடியாக இருந்தது.
இதென்ன கதை சிவகுரு. அதுக்கென்ன அவனுக்கும் வயசுதானே சிவகுருவின் குடும்பச் சுமைகளை இறக்கக் கூடியவன் வெளிநாட்டில் வாழும் அவன் மகனென நம்பினவர் கணேசர் தன் குடும்பம் மிகவும் நொந்துபோய் இருக்கும் இந்த நிலையில் நசுக்கிடாமல் சிவகுருவின் மகன் தனிக் குடித்தனம் அமைத்துக் கொண்டது அவர் நெஞ்சுள் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
"உனக்கும் கடன்தான். நீ ஒண்டுக்கும் யோசிக்காத. அந்த நினைப்பே எனக்கு இல்லையடா. உயர்ந்து நின்ற பெடலை கீழே உழக்கி, கணேசர் சைக்கிளை நகர்த்தினார். சைக்கிள் ஒழுங்கைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
3ද 3ද 3ද
சிவகுருவின் குடும்பத்தின் மேல் வைத்த பற்றுக்கு ஆகுதியாகியபடி கணேசர் படுக்கையில் கிடந்தார். அவரால் உறங்க முடியவில்லை. எழுந்து குந்திக் கொண்டார்.
சேய் புழை. எவ்வளவு பேய்த்தனமான நினைப்பு.அவன் உடம்பை முறிச்சு உழைச்ச கமக்காரன். அந்த றாங்கி இன்னும் அவனிடம் கிடக்கு."
கடலுக்கு மத்தியில் நீந்திக் கொண்டிருந்த கணேசருக்கு கரை தெரிந்தது போன்ற சந்தோஷம்.
"இன்னொருக்கா அவனிட்டப் போக வேணும்.”
தூரத்தில் ஷெல்லொன்று விழுந்து வெடித்தது. சேவலொன்று கூவியது. வேறு சேவல்களும் சேர்ந்து கூவின. கணேசர் தன் அறையை விட்டு வெளியே நடந்து வந்து முற்றத்திற்கு வந்தார். கிழக்கு வானத்தில் தங்கத்தாம்பாளமொன்று தெரிந்தது. உயிர்களை உயிர்ப்பிக்க கதிரவன் வந்துவிட்டான். சூரியன் மறைவதில்லையே!
மல்லிகை ஜனவரி 1995

குறி
கேஸ்வரன் நீண்ட நேரமாகப் பஸ்ஸ”க்காகக் காத்து நிற்கிறான்.
எடுத்தன. அமைதி காப்பதில் அவன் சமர்த்த அவப் பொழுது போக்குவதை வெறுப்பவன்.
மேற்கொள்ள வேண்டிய முயற்சி மிக முக்கிய மானதாக இருந்தது. அந்த அவப் பொழுதைத் தவப்பொழுதாகக் கருதி மனக் கொதிப்பை எல்லைப்படுத்தினான்.
வெளிப்பாக இருந்த இடங்களுக்குள்ளெல்லாம் காற்றைப் போல் நுழைந்து ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருந்தன. சமாதானப் பதாகையை விரித்தபடி வெள்ளை வான்கள் ஆமைகளாக நகர்ந்தன. வீதியில் வாகன வெள்ளம் அலை மோதியது.
இவற்றை நோட்டமிடுவதில் யோகேஸ்வரனின் பொழுது கரைந்தது. நீளும் தாமதத்தை இந்த நோட்டம் கொஞ்சம் மறக்க வைத்தது.
இதையெல்லாம் என்னத்துக்கென போனில சொன்ன நீ கொம்யூனிக்கேசன் கட்டிடத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பழசொன்றைப் புதிசொன்று கடிந்தது.
அப்படி என்னத்தையடி நான் கதைச்ச நான் புதிசுக்குப் பின்னே வந்த வயோதிப மாது அடக்கமாக முழி பிதுக்கினாள்.
முருங்கை மரத்தில் செல் விழுந்த கதையை அண்ணனுக்குப் போனிலயா அம்மா சொல்ல வேணும். நாங்கள் எல்லாத்தையும் குடுத்துப் போட்டு வந்தது அதுக்குத் தெரியுந்தானே அவர்கள் பேச்சு நின்று விட்டது. யோகேஸ்வரனுக்கு அருகில் வந்து நின்றனர்.
"இவையும் என்னைப்போல பளல்ஸ்"க்குத் தான். யோகேஸ்வரனின்

Page 39
261735.Lb.
இனி பஸ் கன சனத்தோடதான் வரும். இதிலயும் சனம் சேந்திட்டுது. அவனது அநுபவக் கணிப்பு.
பஸ் வந்தாலும் அதில் தனக்கும் இடம் கிடைக்குமா? என்ற சமிசியத்தில், உருவந்தவனாக யோகேஸ்வரன் அங்கு மிங்கும் ஆடிக் கொண்டு நின்றான்.
அவன் முகத்தில் மலர்ச்சி. பஸ்சொன்று வந்து நின்றது. அதன் றுாட் நம்பரைக் கவனித்தும், கொண்டக்டரின் அறிவித்தல் மூலமும் தனக்குரியதென நிச்சயப்படுத்தினான். பலர் இறங்கினர் உள்ளே இடைவெளி தெரிந்தது.
நின்றாவது போகலாம் அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
பயணிகள் அவசரப்பட்டு ஏறினர், யோகேஸ்வரனும் அவர்களைப் பின்பற்றினான். கண்கள் பஸ்ஸுக்குள் துளாவின சகல இருக்கைகளும் பறிபோய்விட்டன. கம்பியில் தொங்கும் றப்பாத் துண்டைப் பிடித்தபடி பலர் நின்றனர். அவனும் வெளவாலாகத் தொங்கினான்.
என்ன செய்வது? எடுத்த காரியம் நிறைவேற வேண்டுமே! காத்து நின்றதால் ஏற்பட்ட கால்வலி ஆறவில்லை பஸ்ஸிலும் நின்றபடி தான் பயணம்!
மருந்துக் கலவை குலுங்கியதுபோல் ஒரு குலுக்குக் குலுக்கியபடி பஸ் புறப்பட்டது. யோகேஸ்வரனின் மனம் பிரார்த்தனையில் இலயித்தது.
குடும்பம் வசிப்பதற்கு ஒரு வீடு தேவை. இது தான் யோகேஸ்வரனின் தற்போதைய தலைச்சுமை. கெடுபிடிகள் பலதுக்கு மத்தியில் அவன் குடும்பம் பல மாதங்களாக லொஜ்ஜில் வசிக்கின்றது. மூன்று பிள்ளைகள் அரசாங்கப் பரீட்சை எழுத வேண்டியவர்கள் லொஜ்ஜில் இருந்துதான் படிக்கின்றனர்.
இப்படிப் படிச்சா இவர்கள் சோதினை எழுத முடியுமா? பிஞ்சில் கருகும் தன் பிள்ளைகளை நினைத்து யோகேஸ்வரன் கசிவான். அவர்கள் படிப்பிற்கு வசதியான அமைதியான வதிவிடமொன்றை எடுக்கப் பல மாதங்களாக அவன் மரதன் ரேஸ் ஓடுகிறான். இன்னமும் கைகூடவில்லை. அவன் சோர்ந்து விடவில்லை. தேடுங்கள் கிடைக்கு மென்பதை விசுவசித்துத் தேடலைத் தொடர்கிறான்.
யோகேசு, இன்னும் லொஜ்ஜில் தானா இருக்கிறாய்.
அக்கறையாய் விசாரிக்கும் நண்பர்களுக்கு
சரியாகக் காலை நீட்டிப் படுக்க ஏலாத துண்டுகளுக்கு லெட்சமாம். தங்கட நாய்களுக்கு இருக்கிற அறையைக் காட்டிலும் குட்டி அறையஞக்கு லெட்சமெண்டா..? தோண்டி முடங்கும் நாயின் வாழ்க்கைக்குத் தன் வாழ்க்கை தள்ளப்பட்டு விட்டதென யோகேஸ்வரன் நெகிழ்ச்சியோடு சொல்வான்.
யோகேஸ்வரனின் எதிர்பார்ப்புக்களைப் பண்ணாடையில் வடித்த

நண்பனொருவன் கொடுத்த தகவலை ஏந்தி இன்றைய முயற்சி சறுக்காதென்பது அவன் நம்பிக்கை. நண்பன் மிக நேர்மையானவன். மற்றவர்களின் கண்ணீர் கண்டு கலங்குபவன்.
'சுத்திச் சுத்தி சுப்பற்ர கொல்லேக்க நிண்டா வீடு எடுக்க ஏலுமா? கொஞ்சம் தள்ளிப் போய் பாரப்பா... றென்டும் குறைவாக இருக்கும் எல்லாத்தையும் யோசிச்சியெண்டா உனக்கு லொஜ் தாண்டா சீவியம்', கடந்த காலப் பயங்கர நிகழ்ச்சிகளில் நனைந்தே, தான் நகரத்துக்கு வெளியே போகத் தயங்குவதை மட்டிட்டுத்தான், நண்பன் தன்னைத் தூரப் போகச் சொல்கிறானென்பது யோகேஸ்வரனுக்குத் தெரியாமலில்லை. அவன் தன்னை மாட்டி விடமாட்டானென்ற உரத்த அலசுலுக்குப் பின்னரே நண்பன் சொன்னபடி கொஞ்சம் தூரத்திலாவது வீடு எடுக்க முனைந்தான்.
தரிப்பொன்றில் பஸ் நின்றது. வழக்கமான நடவடிக்கைகள் அரங்கேறின.
கையில் குழந்தையுடன் பெண்ணொருத்தி நெரிசலில் மிதந்து யோகேஸ்வரன் நிற்கும் இடத்தை நோக்கி வந்தாள். சற்றுப் பின்தள்ளி அவள் நிற்பதற்கான இடமொன்றை ஆக்கிக் கொடுத்தான். நாரியில் இருக்கும் குழந்தையை ஒரு கையால் அணைத்துக் கொள்கிறாள். மறுகரம் றப்பர்த் துண்டைப் பிடித்துக் கொள்கிறது. நெரிசல் குறைவாக இருந்தால் சூரனின் ஆட்டத்தை யோகேஸ்வரன் பஸ்ஸுக்குள் கண்டு களித்திருப்பான்! பஸ் சவாரி தொடர்கிறது.
பயணிகளைப் பார்த்தபடி குழந்தை யோகேஸ்வரனின் சேட்பைக்குள் இருந்த பேனாவை இழுத்து எடுக்கிறது. குழந்தை பேனாவை வைத்திருப்பதைக் கண்ட தாய் அதை வாங்கும் படி யோகேஸ்வரனிடம் சொல்கிறாள். குழந்தையிடமிருந்து பேனாவைப் பறிக்க அவளிடம் இன்னுமொரு மேலதிகக் கை இல்லை! இரண்டு கைகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
'அது கொஞ்சம் வைச்சு விளயாடட்டுமே... யோகேஸ்வரனின் பெற்ற மனம் குழந்தையைக் குழப்ப விரும்பவில்லை. குழந்தை பேனாவை அங்குமிங்குமாக மக்கள் திலகம் எம். ஜி ஆரின் வாள்போல் ஆட்டுகிறது. தாய் அவனைப் பார்க்கிறாள். அவன் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி பேனாவைத் தனதாக்கிக் கொள்கிறான்.
'ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸில் அந்தத் தாயும் பிள்ளையும் படும் கஷ்டத்தை யாராவது கவனிக்கின்றனராவென யோகேஸ்வரன் ஒவ்வொருவராகப் பார்க்கிறான். பாராளுமன்ற ஆசனங்களைப் போல் பயணிகள் தமது இருக்கைகளைப் பாவிக்கின்றனர். எவருக்குமே மனமாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை!
செக்கன்ட் கம்பி ஓடி, ஓடி நிமிடக் கம்பியையும் பல தடவை சுற்றிவரச் செய்துவிட்டது. குழந்தையின் முகத்தில் வியர்வை முத்துக்கள்.
'பாவம் இந்தச் சன வெக்கேக்கை அதுகும் அவியுது.' தன் உடல் தெப்பமாகிவிட்டதை யோகேஸ்வரன் பொருட்படுத்தவில்லை. பிஞ்சுக் குழந்தைக்கு ஊழியம் செய்வதில் அவன் துடித்தான்.
63

Page 40
நிற்கும் தனக்கு அருகே இருக்கும் சீற்றில் இருப்பவரைப் பார்க்கிறான். நரைத்த முடி. நெற்றியில் பொட்டு முதிர்ச்சிப் பருவம் இழகுமெனக் கணக்குப் போட்டான்.
குழந்தைதையை வைச்சுக் கொண்டு நிற்கிற இவவுக்கு நீங்களாவது எழும்பி இடம் குடுங்க. கெஞ்சலாகக் கூறினான்.
நீரென்ன கொண்டக்டர் வேலையா பார்கிறீர். பொட்டுக்காரர் தலையைச் சாய்த்து உயர்த்திக் கணை தொடுத்தார்.
'ஏன் என்னோட கோவிக்கிறியள். நான் இருக்கவா இடங்கேட்டனான். இந்தக் குழந்தையைப் பாத்தாவது இரங்குங்க"
தன் சாத்வீக அணுகல் பொட்டுக்காரரைக் கனியவைக்குமென்ற சோதனை முயற்சி!
உதுகளுக்கு நேர காலந் தெரியாதா? இப்படியான நேரத்தில வந்தா நெரிசலாகத் தானே இருக்கும்.
பொட்டுக்காரரின் அதட்டல் இடி முழக்கமாக ஒலிக்கிறது. குழந்தை தன் இரண்டு கைகளாலும் தாயை வறுகிப் பிடித்துக் கொண்டது. தன் சாத்வீக அணுகல் தோல்வி கண்டமையைக் கண்டு யோகேஸ்வரன் வெட்கப்பட்டான். முயற்ச்சி சாதனை படைத்துவிட்டது.
இங்க வாங்க அம்மா.
இளைஞன் ஒருவன் எழுந்து நின்றான். கழுத்தைத் தங்கச் சங்கிலி ஒன்று இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பிடரிப் பகுதியில் கோழியின் வால்போல் மயிர் வளர்ந்திருக்கிறது.
அங்கபோய் இருங்க. யோகேஸ்வரனுக்கு மகிழ்ச்சி. பொட்டுக்காரரின் முகத்தில் வெட்கம்.
பயணிகளின் உதவியோடு தாயும் குழந்தையும் தமக்கு உபகாரமாகக் கிடைத்த இருக்கைக்குச் சென்று உட்காருகின்றனர். ஏற்பட்ட குழப்பம் யேகேஸ்வரனுக்கு தலைவலியைக் கொடுத்தது. திசை திருப்பும் நோக்கத்தோடு, குனிந்து கண்ணாடி இடைவெளிக்கூடாக சுற்றுப் புறத்தைப் பார்க்கிறான்.
எத்தனையோ மாற்றங்கள்! வானுயர்ந்த கட்டங்கள். பஸ்ஸ"க்குள் நின்று கொண்டு அவைகளின் உயரத்தைப் பார்க்க முடியாமலிருந்தது. உயர்ந்த கோபுரங்கள் - தாழ்ந்த உள்ளங்கள். அவன் பார்த்த சினிமாவில் நடிகனொருவன் கழுத்து நரம்பு வெடிக்கக் கத்திச் சொன்ன வசனங்கள் நினைவுக்கு வந்தன.
வர்த்தக உலகின் முன்னேற்றம் கட்டடங்களாகக் கனிந்து விட்டதென யோகேஸ்வரன் அளவு செய்கிறான்.
நண்பன் கடதாசித் துண்டில் வடிவமைத்துக் காட்டத் தான் மனதில் பிரதி

செய்த மெப் யோகேஸ்வரனின் மனதில் பிம்பமாக விழுகின்றது.
செல்வாக்கான அந்தக் கம்பனிக் கட்டடத்தை பஸ் தாண்டிக் கொண்டிருந்தது. இதயம் படபடத்தது. நண்பன் குறித்துக் காட்டிய இடத்தில் இறங்க வேண்டும். அடுத்து வரும் தரிப்பை விட்டு விட்டால் பெரும் சிரமத்துக்கு முகம் கொடுக்கவேண்டும் நெரிசலுக்குள் முன்னேற முற்பட்டான். அவனால் முட்டுப் பட்டவர்கள் முறைத்துப் பார்த்தன. தரிப்புக்கு பளில் வந்துவிட்டது. இறங்குவது அவனுக்கு இலேசாக இருந்தது. அவனோடு சேர்ந்து வேறு பயணிகளும் இறங்கினர்.
பேமென்ரில் நின்று ஜீன்ஸ் பொக்கட்டுக்குள் கையை விட்டுக் கஞ்சியை துளாவுவது போல் துலாவினான் உள்ளடக்கத்தில் எந்த மாற்றமுமில்லாதது திருப்தியாக இருந்தது. சேட் பொக்கட் உள்ளும் வைத்தவைகள் அப்படியே இருந்தன. சென்ற வாரம் பிரயாணத்தில் அவனிடமிருந்த மயில் ஒன்று மாயமாய் மறைந்து விட்டது. அதன் தாக்கம் இன்னமும் அவனிடத்தில் இருந்தது. நண்பன் குறித்துக் காட்டிய றெஸ்ரோரன்ட் அருகே பிரிந்து செல்லும் குறுக்கு வீதியில் அவன் கால் சென்றது. ஐந்து மீற்றர் தூரத்தை நடந்திருக்க மாட்டான். அவன் முன் பொட்டுக்காரர் நின்றார். அவர் அங்குமிங்கும் பார்ப்பதைக் கொண்டு வாகனமொன்றைத் தேடுகின்றாரென யோகேஸ்வரன் நினைத்தான்.
‘虚. இதுதான் முன்னுக்கு வந்து நிக்கு கொஞ்சக் காலமாக அவனில் சவாரி விட்டுக் கொண்டிருக்கும் சகுன நம்பிக்கை அசுசையை அவனுக்குத் தோற்றுவித்தது.
அவர் முன் வந்து நின்ற, ஆட்டோ ஒன்றுக்கள் ஏறிக் கொண்ட பொட்டுக்காரர் அவன் பார்வைக்கு அப்பால் போய்விட்டார்.
தரித்திரம் பிடிச்சவன் அந்தக் குழந்தையைக் கூடக் கண்டு இரங்காமல் இயமன் மாதிரி இருந்தவன். வெறுப்பு உச்சக் கட்டத்துக்கு உயர்ந்து விட்டது. பொட்டுக்காரர் அருகில் நின்றால் நையப் புடைப்பது போன்ற ஆக்ரோச நிலை! "யோகேஸ் ஆட்டோ புடிச்சு வீணா காசைச் செலவழிக்காத நான் சொன்ன குறிப்பில் போ. அந்த மாடி வீடு வரும், தன் மடியில் கனமில்லை என்பது நண்பனுக்கு விளங்கித்தான் இதைச் சொன்னான் என்பதை யோகேஸ்வரன் தீர்மானித்துக் கொண்டான். எனவே நடையில் சென்றான்.
பழக்கப்படாத இடத்துக்குப் புதியவனென்ற கண்ணோட்டத்தில் யாராவது தன்னைப் பின் தொடரலாமென யோகேஸ்வரன் சிந்தனை ஓடியது. அடிக்கடி பின்நோக்கிப் பார்த்தான். அப்படியான கலைப்பை எவரும் மேற்கொள்ளாதது தெரிந்தது.
அவனைப் பொருட்படுத்தாது பாதசாரிகள் சென்று கொண்டிருந்தனர். அவன் நடை வேகம் பெற்றது.
கொஞ்சக் காலமாக அடர்த்தியான மரஞ்செடிகளைக் காணாத பொச்சம்

Page 41
யோகேஸ்வரனுக்கு இருந்தது. இந்த பாடபவனி அந்தப் பொச்சத்தைப் போக்கடித்தது. இரு மருங்கும் பச்சைப் பசேலென்றிருந்தது. பல்லின மரங்களும், செடிகளும் காணிகளுக்குள் குளிச்சியா பன்றன.
யோகேஸ்வரன் இரு நூற்றைம்பது நடந்துவிட்டான். நண்பன் சொன்ன தூரம் - இரட்டைப் பாலங்கள், கலங் ைவிாக்கமாக நின்றன. சற்றுத் தள்ளி கூப்பிடு தூரத்தில் கொங்ஹீற் குாைகும் இயந்திரமொன்று இயங்கிக் கொண்டிருந்தது. புதிய கட்டிடமொன்று எழும்பிக் கொண்டிருந்தது. பலகை முட்டுகளுக்குள் கொங்ஹீட் கலவையைத் தெழிலாளிகள் கொட்டிக் கொண்டிருந்தனர். "இஞ்சாலை கட்டிடங்கள் எழும்பினால் இனி இஞ்சாலையும் வீடு எடுக்க ஏலாது அவன் இயலாத் தன்மை இராகம் இசைத்தது. ஒற்றை மாடி வீடு யோகேஸ்வரனின் கண்ணில் தெரிந்தது.
குழந்தையை பிரசவித்த தாயின் களிப்பு. இதைத்தான் அவன் சொன்னவன். குறிப்போட கண்ணை மூடிக்கொண்டு வரலாம் போல. உண்மையில் அவன் சுற்றுலா அமைச்சில் இருக்கவேண்டியவன். இடத்தைக் கெதியில் கண்டுபிடித்த குதிப்பு நண்பனைப் புகழ்ந்தான்.
தலையை நிமிர்த்தி யோகேஸ்வரன் அண்ணாந்து பார்த்தான். நான்கு தசாப்தங்களுக்கு முன் நடைமுறையில் இருந்த கட்டிடக் கலையின் பதிவுகள் கட்டடத்தில் தெரிந்தன. ஒற்றை மாடி வீட்டின் பிரதான வாயிலில் யோகேஸ்வரன் நின்றான். கேற் மூடிக்கிடக்கிறது. வீட்டிற்கு முன் கம்பி வலையால் போடப்பட்டிருந்த பந்தலில் கடதாசிப் பூக்கள் கம்பளம் விரிக்கின்றன. அலங்காரத்தில் சொக்கிப் போகின்றான். பந்தலின் இரு மருங்குகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பூச்சாடிகளில் அந்தூரியமும், சூரியகாந்தியும் மொட்ட விழ்ந்து இதழ் பரப்பி நிற்கின்றன. கேற்றின் இரு தூண்களிலும் கீதாஞ்சலி என்ற எழுத்துக்கள் எழுத்தில் பூசப்பட்டிருந்த மை சிதைவுறாமல் பொலிவாக இருக்கிறது.
'வாடகைக்குக் குடுக்க நினைச்ச புறகுதானாக்கும் பேருக்கு மை பூசினவை.
வாறவைக்கு கண்டு பிடிக்க இலேசாக இருக்கும். வீட்டுக்காரரின் நோக்கத்தை யோகேஸ்வரன் பிரதி செய்கிறான்.
டியே. மாடிக்கு யன்னல் பூட்ட வந்தாங்களா.
வரேல்லயே
96)6O)6)u IIT........... இம்மட்டு நேரமும் ஏன் செல்லேல்ல. UTisds
வாறவங்களுக்கு ஓட்ட யன்னலையா காட்டுறது.
உரையாடல் வந்த திசையை நேக்கி யோகேஸ்வரன் நகருகின்றான். அவன் ஏங்கிவிட்டான். முகத்தை வியர்வை போர்த்துகிறது. இதாவது கிடைக்குமென்று நினைச்சன், இஞ்ச இந்த மனிசன் நிக்குதே

ஆதங்கம் யோகேஸ்வரனைச் சுருட்டிப் பந்தாக உருட்டுகிறது.
அந்த நெற்றிப் பொட்டு இன்னமும் அப்படியே இருக்கிறது. பஸ்ஸ"க்குள் கண்ட பொட்டுக்காரர் அவன் நெஞ்சைக் கிளறுகிறாள். அவள் கையில் நீண்ட தோட்டக் கத்தரிக்கோல் செடிகளில் ஒப்பரவில்லாமல் அங்கு மிங்கும் நீண்டிருக்கும் கொப்புகளை நறுக்கிச் சமப்படுத்துகிறார்.
பொட்டுக்காரன் வீடு. இவனோடையா குடியிருக்கிறது. ஏழையின் இன்பமானது யோகேஸ்வரனின் களிப்பு அவன் எதிர்பார்ப்பு அந்நியமாகிறது.
கீதாஞ்சலி இல்லத்தை அவன் கால்கள் தாண்டின.
மனிசனை நேசிக்கத் தெரியாதவன். தலை நரைச்சென்ன. இவனோட இருந்தா நானும் பேயாகிவிடுவன்.
அவனுக்குள் சுடா விட்டுக் கொண்டிருக்கும் மனித நேயம் யோகேஸ்வரனை, சோதனைக் களத்துக்குள் தள்ளுகிறது. பானைக்குள் தலையை ஒட்டிய ஆடாக அவன் தவிக்க விரும்பவில்லை. பஸ்ஸுக்குள் நடந்த சம்பவம் குறியாக அவனுக்கு வழிகாட்டியது. ‘இனி இந்தப் பொய் உறவுகள் வேண்டாம். மனித நேயமற்றவர்களின் சகவாசம் வேண்டவே வேண்டாம். ஆவேசம் கொண்டு கத்தவேண்டுமென அவன் மனம் கொந்தளித்தது.
என்ர குடும்பம் அலைஞ்சாலும் அலையட்டும் இந்தப் பொட்டுக்காரன்ரை வீடு எனக்கு வேண்டாம்.
வந்த பாதையில் யோகேஸ்வரன் திரும்பி நடந்தான். இன்னுமொரு வதிவிடத் தேடல் அவனுள் முகிழும்!
- தினக்குரன் 18-05-1997

Page 42
பார்ட்டர்
சைக்கிள்
அப்ப இ 4 அப்பட
சைசே
க்கிளைத் தனக்குத் தான் தர வேண்டுமெனக் கேட்டுச் சோதிலிங்கம் விடாக்கண்டனாகக் கிளாக்கர் குருமூர்த்தி
வீட்டுக் கு வந்து கொண் டிருக்கிறான். பல தடவைகள் முற்காசைக் கொண்டுவந்தும், கிளாக்கரின் மனைவி விசாலாட்சிப் பிள்ளையிடம் விற்கும்படி தெண்டித்திருக்கின்றான்.
"அவரைக் கேக்காம் நான் அட்வான்ஸ் வாங்கமாட்டன். கொஞ்சம் பொறு. அவர் பென்சனாகட்டும். அவரையும் வைச்சு எல்லாத்தையும் கதைப்பம்.'
விசாலாட்சிப்பிள்ளை இப்படி எத்தனையோ தடவைகள் தவணை சொல்லிப்போட்டாள். அவன் கேட்பதாய் இல்லை. கீறுப்பட்ட இசைத் தட்டைப் போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறான். விசாலாட்சிப் பிள்ளையை எங்கு கண்டாலும் சைக்கிள் கதையைத் தான் கேட்பான். அந்தப் பழைய சைக்கிளை தனக்குத் தரச் சொல்லி அவன் விடாப்பிடியாக நிற்பது குறித்து விசாலாட்சிப் பிள்ளையின் மனதில் பல வகையான ஊகங்கள் கிளர்ந்தன.
கொழும்பிற்குக் குடிபெயர்ந்த சில குடும்பங்களின் அவசரத்தைக் பயன்படுத்தி சிலர் மலிவான விலைக்கு அவர்களின் பொருட்களை அபகரித்தது விசாலாட் சிப் பிள்ளைக் குத் தெரியும். அத்தகைய உள்நோக்கத்தோடுதான் சோதிலிங்கம் அந்தரப்படுகிறானென அவள் சந்தேகப்பட்டாள்.
சர்ச்சைக்குரிய அந்தப் பழைய சைக்கிள் நீண்ட காலமாக விசாலாட்சியின் குடும்பத்திற்கு ஊழியம் செய்கிறது. அதைக் கிளாக்கர் குருமூர்த்தியின் 'டிரேட் மார்க்" எனவும் வர்ணிப்பவர் களுண்டு.
68

அபிப்பிராயங்கள் எப்படி இருப்பினும், கிளாக்கள் குருமூர்த்தி அதை வைத்திருப்பதை விசாலாட்சிப்பிள்ளை அடியோடு வெறுத்தாள்.
மடியிக்க மரமஞ்சள் தண்ணிப் போத்திலும் கொண்டு தானாக்கும் திரியிறேர். ܕ ܕ
இப்படியான எறிகணைகளையும் கேட்டு விசாலாட்சிப்பிள்ளை நெகிழ்ந்திருக்கிறாள். கணவனை மனந்திருப்பி அதை விற்பதற்கு அவள் எத்தனையோ முயற்சிகளை எடுத்திருக்கிறாள்.
"உதை உழக்கி, உழக்கி நெஞ்சு வருத்தந்தான் வரப்போகுது. புது சொண்டை எடுங்களன்.'
'இந்தச் சைக் கிளோட்டம் என்னும் எத்தினை நாளைக் கு
"அப்ப பிரச்சினை தீரப்போகுதோ. ’ வானொலியின் காலைச் செய்தியைக் கேட்கும் ஆவலோடு விசாலாட்சிப் பிள்ளை கேட்டாள்.
“அதைப் பற்றிச் சொல்ல நான் ஆரு விசாலாட்சி. பென்சனில் போக நாள் கிட்டுது. அதைச் சொன்னன்.”
'உந்தப் பழஞ்சைக் கிள் எங்களுக்குச் சரிவராது. ஒரு புதுச் சைக்கிளை எடுங்க. இப்ப போக்குவரத்து முழுதும் சைக்கிளில் தானே.”
விசாலாட்சிப்பிள்ளையின் ஆலோசனைகள் புறக்குடத்தில் வார்த்த நீராகின. இருவரையும் சர்ச்சைக்குள்ளாக்கும் இந்த விஷயத்தில் விசாலாட்சிப்பிள்ளையின் கருத்துக்களுக்கு குருமூர்த்தியின் மனம் வடிகால்தான்! இதுவரை இதுதான் நடப்பு.
அந்தச் சைக்கிளுக்கு பிரேக் இல்லை. செயின் கவர் இல்லை. இதே சைக்கிளைத்தான் இடம் பெயர. சந்தைக்கு, கந்தோருக்குப் போக குருமூர்த்தி பாவிக்கிறார்.
அடிக்கடி புகுந்து கொள்ளும் அலைகளோடு சங்கமமாகும் சுபாவம் குருமூர்த்திக்குக் கிடையாது. அந்தஸ்து, கெளரவ மெல்லாம் அவரைப் பொறுத்த மட்டில் அறியப்படாவைதான்.
எளிமையின் காப்பாளராக வாழ்கிறார். அவர் மனைவி அவருக்குச் சளைத்தவளல்ல. அவரின் நகலாகத்தான் இருக்கிறாள். சிறிது காலத்திற்கு முன் சனத்தோடு சனமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்த பொழுது, வான் குண்டு வீசப்பட்டு சனம் நிலை குலைந்து சிதறி ஓடிய பொழுது விசாலாட்சிப் பிள்ளையின் மூக்குக் கண்ணாடி பொத்தென நடுவீதியில் விழுந்து, ஒரு பக்க பிரேம் முறிந்துவிட்டது. பதட்டம் தணிந்தபின் அதைத்தேடி எடுத்து, கம்பிறெயான்றால் இணைத்து இப்பொழுதும்

Page 43
விசாலாட்சிப் பிள்ளை அதையே பாவிக்கிறாள் இருப்பறிந்து செலவழிப்பவள்.
'மனிசன் பழைய சைக்கிளில் ஒடித்திரியேக்க நான் என்னத்துக்கு சோடினை கட்டுவான். எந்த விஷயத்திலும் தான் கணவனை மிஞ்சக் கூடாதென்ற பக்குவம் கொண்டவள்.
கணவன் சேவையிலிருந்து ஓய்வு பெறும் நாள் நெருங்க, நெருங்க விசாலாட்சிப் பிள்ளையின் தேக்கத்தில் கிடந்த எண்ணங்களும் விழித்துக் கொண்டன.
'பெஞ்சனில வரேக்க அவருக்கு என்னவோ கிடைக்குமாம். அவரைப் பிடியாப்பிடிச்சு புதுச் சைக்கிள் எடுக்க வைக்க வேணும். பென்சன் நாளை நோக்கி அவள் பிடிவாதமும் நகர்ந்து கொண்டிருந்தது. குருமூர்த்தி புதுச் சைக்கிளில் ஓடிவரும் காட்சிகள் விசாலாட்சிப் பிள்ளையின் கனவில் அடிக்கடி தோன்றி மறைந்தன.
குருமூர்த்தியின் அரச பணி நிறைவு கண்டுவிட்டது.
கடைசித் தினமான அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் வெளியே சென்று விட்டார். கந்தோர் முடிந்து வந்தபொழுது அவருடைய முகத்தில் ஈ ஆட்டமில்லை. முற்றத்துத் தென்னையில் சைக்கிளைச் சாய்த்து வைத்துவிட்டு அறைக்குள் சென்றார். உடைகளை மாற்றி மேலைக் கழுவிய பின் சாமி கும் பிட்டு விறாந்தையில் இருந்த கதிரையில் சாய்ந்திருந்தார். குசினிக்குள் கோப்பியைக் கலக்கிக் கொண்டிருந்த விசாலாட்சிப்பிள்ளைக்குக் கணவனின் கோலத்தைப் பார்த்த பொழுது விம்மல் எழுந்தது.
முப்பத்தைஞ்சு வரிசம் சேவையில் இருந்தது. ஆர் குற்றம் சொன்னவை. கந்தோருக்குப் பெட்டிசம் போனதைக் காதால கேட்டிருக்க மாட்டன். சீற்றால இறங்கியாச்சு. இனிக் கவனிப்பு இருக்காதாம். பென்சனுக்கும் அலைக்கழிவாம். இப்ப இப்பதான் கதை வருகுது. நானும் ஆகாசக் கோட்டையள் கட்டிக் கொண்டிருக்கிறன். கணவனின் மன நிலையை போட்டோப் பிரதி எடுத்தது போல் விசாலாட்சிப் பிள்ளையின் சிந்தனை விரிந்தது. அவள் முகத்தில் சோகம் படர்ந்தது.
ஒரு கையால் தலையைச் சொறிந்து கொண்டு மறு கையிலிருந்த கோப்பியை விசாலாட்சிப் பிள்ளை கணவனிடம் நீட்டினாள்.
"இதென்ன பெரிய கோட்டை யொண்டு பறி போச்செண்டா இப்படி யோசிக்கிறியள்.'
மனைவியின் பேச்சுக்கு எந்தப் பதிலுமில்லாமல் குருமூர்த்தி கோப்பியை உறிஞ்சிக் குடித்தார். தென்னையோடு சாய்ந்திருந்த தன் சைக்கிளில்

அவர் பார்வை மையம் கொண்டிருந்தது.
"உன்னை மாதிரித் தான் விசாலாட்சி எனக்கு இந்தச் சைக்கிளும்.”
“சோதியன் புறகும் முன்னாலும் திரியிறான். இனிப் பென்சன்தானே. உங்கட யோசினையைச் சொல்லுங்களன்."
சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் விசாலாட்சிப் பிள்ளை பாதுகாத்துக் கொண்டாள். கணவன் மெளனமாக எழுந்தது அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. குருமூர்த்தி சைக்கிளை நிமிர்த்தினார். ஆசனத்தின் மேல் தோல் ஸ்பிரிங்கை விட்டு விலகி இருந்தது. அதைச் சரி செய்தார். உதவிக்கு வந்த விசாலாட்சிப்பிள்ளை கணவனுக்குச் செளகரியமான முறையில் ஆசனத்தை ஒழுங்கு செய்து கொடுத்தாள்.
'உதுக்கு பாட்ஸ் மாத்திற காசுக்கு புதுச் சைக்கிள் வாங்கிப் போடலாம்'. தன் மனதில் கருக்கட்டி இருக்கும் நோக்கத்தை நிறைவு செய்ய வேண்டுமென்ற முனைப்போடு விசாலாட்சிப்பிள்ளை நச்சரித்தாள். அடிக்கு மேல் அடிவிழுந்தால் அம்மியும் இடம் பெயருமென்ற எத்தனிப்பு
“ஒருக்கா நான் வாசிகசாலைக்குப் போட்டுவாறன் விசாலாட்சி' கிளாக்கள் கேற் அருகே சென்று கொண்டிருந்தார்.
குருமூர்த்தியின் செல்வாக்கு விசாலாட்சிப் பிள்ளைக்கு பெருமையைத் தந்தது. இருவரது உறவும் இறுகுவதற்கு இது பசையாக இருந்தது. கணவனோடு அவள் சைக்கிளில் போகும் பொழுது இளசுகள் கூட அவர்களை முந்திச் செல்லத் தயங்குவர்.
“என்ர வேகம் இதுதான். நீங்கள் முன்னுக்குப் போங்க இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்தான் அநேகமான பயணிகள் தாண்டிச் செல்வர். இந்த அபிசேகங்களையெல்லாம் குருமூர்த்தி விலை கொடுத்து வாங்கவில்லை. செய்காரியங்கள் அவரை மக்களோடு ஒட்டவைத்துவிட்டன. இதற்கெல்லாம் தன் மனைவி தான் காரணமென மனைவியை அவர் சொற்களால் சோடிப்பார். "வீட்டு நிருவாகம் முழுதும் அவளோடதான். தளப்பாமில்லாமல் செய்யிறாள். இதால என்ர வேலை ஒழுங்காக நடக்குது”.
செக்கல் பொழுதாகி விட்டது. பின் நிலவு. விசாலாட்சிப்பிள்ளை
கேற்றடியைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
விறாந்தையில் லாம்பு எரிந்து கொண்டிருந்தது.
'அக்கா’
"ஆரது. சோதியனா'
"நான்தான் அக்கா'
சைக்கிளை உருட்டிக் கொண்டு சோதிலிங்கம் வந்தான். அவன்

Page 44
வருகை விசாலாட்சிப்பிள்ளைக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
சோதிலிங்கம் நிலத்தில் குந்தினான். "சீ ஏனடா நிலத்தில இருக்கிற'.
"துப்பரவாத்தானே இருக்கு. ஐயாவுக்கு நாளையோட பென்சனாம்.' அவன் முகத்தில் பூத் திருந்த ஆர்வத்தை லாம் பு வெளிச் சம் அம்பலப்படுத்தியது.
“சைக்கிள் எனக்குத் தான் என்னக்கா’.
"அவரோட கதைச்சிருக்கிறன் பாப்பமடா'
"ஐயாவோட கதைச்சிட்டியளா? தனது கைக்குச் சைக்கிள் வந்து விட்டதுபோல் சோதிலிங்கம் குதூகலித்தான்.
'ரெண்டொரு நாள் பொறன் ஆக்கப் பொறுத்த நீ ஆறப் பொறுக்க மாட் டியா'  ைசக களின் உரிமை க் காரி என்ற உசா ரோடு 6 FITGOTL if IL6T60) 6T (Gay T66T60TT6 it.
"பிந்தினாப் பரவாயில்லை அக்கா. நல்லா விசாரிச்சு விலையைச் சொல்லுங்க. என்னால நீங்க நட்டப்படக் கூடாது’ பொதுநலம் பேணுபவனாக சோதிலிங்கம் கூறினான்.
"உதையென்னடா பெரிய காசுக்கே விக்கப் போறம், மனிசன் தன்ர வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி சேத்ததெல்லாத்தையும் குடுத்துப் போட்டுது. உதென்ன பெரிய காசோ' விசாலாட்சிப்பிள்ளையை விரக்தி கெளவிக்கொண்டது. தொண்டை கரகரத்தது.
'உந்த அழிவுகள் எல்லாருக்குந்தானே அக்கா யதார்த்த நிலையைச் சொல்லிக் கொண்டு சோதிலிங்கம் எழுந்தான்.
சைக்கிளை உருட்டி வெளிக்கிட ஆயத்தமானான். சைக்கிள் விளக்கு மின்மினியாக வெளிச்சமிட்டது. அவன் வைத்திருக்கும் சைக்கிள் எப்பவும் உருப்படியாகத்தான் இருக்கும். அவனுக்குத் தோழன் சைக்கிள் தான். அங்கு மிங்குமாக ஓடிப் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பதுதான் அவன் தொழில் சைக்கிள் இடைஞ்சல் கொடுத்தால் வருமானம் சுருங்கும். இதற்காகத்தான் தன் சைக்கிளை அவன் பக்குவமாக வைத்திருக்கிறான். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறை தூசு துடைப்பான்.
"ஐயாவின்ர சைக்கிள் எனக்குத்தான் அக்கா’ போய்க்கொண்டே மீண்டுமொருமுறை சோதிலிங்கம் ஞாபகப்படுத்தினான்.
"இரும்புக் கடைக்காரர் ஆரிட்டயும் சொல்லியா வைச்சிருக்கிற' அடக்க முடியாமல் விசாலாட்சிப் பிள்ளை சிரித்து விட்டாள்.
"ஐயா ஓடின சைக்கிளென்டா ஒரு கணிப்பு இருக்குந்தானே அக்கா', திரும்பிப் பார்த்துக் கொண்டு சோதிலிங்கம் புன்னகைத்துச் சொன்னான்.

"அந்தக் கணிப்பு உனக்கும் வர வேண்டும்மென்ட நோக்கமோ!'
“ராசாத்தியான சைக்கிள் வாகனப் பொருத்தமும் இருக்க வேணும் அக்கா, காலம் காலமாக ஐயா உதிலேதானே ஒடித் திரியிரேர். ஒரு சின்ன அக்சிடென்டாவது ஏற்பட்டுதா? ராசியான சைக்கிள். அது எனக்குத்தான்' சோதிலிங்கம் போய் விட்டான். வாசலின் அருகே விசாலாட்சிப்பிள்ளை உட்கார்ந்தாள்.
米米米
ஒரு நாளும் இல்லாத மாதிரி அன்று குருமூர்த்தி வரச் சுணங்குவது விசாலாட்சிப்பிள்ளைக்கு ஆச்சரியமாக இருந்தது. இருட்டுவதற்கு முன் தன் அலுவல்களை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார். திடீர், திடீரென ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கொடுர நிகழ்வுகளின் நினைவுகள் அவளைக் கலக்கின. முற்றத்திற்கு வந்து ஏக்கத்தோடு கேற்றை நோக்கினாள் பக்கத்து வீட்டுப்பிள்ளைகள் அடிக்கொரு தரம் வந்து விசாரித்தனர். துணையாகச் சொற்ப நேரம் நின்றனர்.
“தேவை இல்லாமல் மனிசன் மினக்கெடாது போமோ கீமோ நிரப்பக் குடுத்துதுகளாக்கும். அதிலதான் மினக்கெடுகுது கணவன் தனக்குப் பொய்த்த நாள் கிடையாது. அந்த நம்பிக்கை தென்பூட்டியது.
கேற் திறக்கும் சத்தம் காதில் விழுந்தது. "அவர் தான்’ லாம்பைக் கையில் துTாக்கிக் கொண்டு விசாலாட்சி கேற்றடிக்கு நடந்தாள்.
குருமூர்த்தி வந்து விட்டார். விசாலாட்சிப்பிள்ளையின் ஏக்கம் தணிந்தது. கொட்டிலுக்குள் சைக்கிளை நிறுத்தி, பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டார்.
”அவங்க விடாப்பிடியா நிக்கிறாங்கள் விசாலாட்சி' சொல்லிக் கொண்டே குருமூர்த்தி விறாந்தைப் படிகளில் ஏறினார். அதைக் கண்குளிரக் கண்டு விசாலாட்சிப்பிள்ளை உவகைப்பட்டாள்.
குருமூர்த்தி கதிரையில் அமர்ந்தார். லாம்பைக் கம்பியில் கொழுவிய பின் விசாலாட்சிப்பிள்ளை அவருக்கு அருகில் உட்கார்ந்தாள்.
'விடாப்பிடியாக நிக்கிறாங்களே? என்னத்துக்கு?” “பழைய படியும் விசாலாட்சி வேதாளம் முருக்க மரத்திலதான்' மனைவிக்குக் குருமூர்த்தி புதிர் போட்டார்.
“விளக்கமாகச் சொல்லுங்களன்' ஆள்வத்தால் விசாலாட்சிப்பிள்ளை பரபரத்தாள்.
"வாசிகசாலை என்ர தலையில விழுந்துட்டுது. நான் தானாம் இனித்

Page 45
தலைவர் ஒண்டு போச்சென்டா இன்னொண்டு’
குருமூர்த்தியின் முகத்தில் புதுப் பொலிவு எறித்துக் கொண்டிருக்கிறது. நடந்ததைக் கக்கினார்.
'நீங்கள் என்ன சொன்னியள் விசாலாட்சி மெல்லக் கேட்டாள்.
“எல்லாரும் சேந்து கேக்கேக்க நான் என்ன செய்யிறது. ஓமெனன்டன். புதுச் சைக்கிள் வேணாம். உந்தப் பழசையே வைச்சிருப்பம்"
கொட்டிலுக்குள் நிற்கும் தனது சைக்கிளைப் பார்த்தபடி குருமூர்த்தி மனைவிக்குச் சொன்னார். அவரது வார்த்தைகள் இறுதியானதும், உறுதியானதுமாக இருந்தன.
விசாலாட்சிப்பிள்ளை குறாவிப் போயிருந்தாள். கண்கள் கணவனின் பழைய சைக்கிளைப் பார்த்தபடி இருந்தன.
"இவருக்கும் உதுக்கும் என்னதான் பந்தமோ? அவள் மனதிலோர் பொறி கீறிட்டது.
'உன்னை மாதிரித்தான் எனக்கிந்த சைக்கிளும் விசாலாட்சி' மினுக்கத்தோடிருந்த குருமூர்த்தியின் சைக்கிள் பெயின்ற் கழன்று பொலிவை இழந்து பழசாகிவிட்டது. அதேமாதிரித்தான் விசாலாட்சியும். விசாலாட்சியின் கருங்கூந்தல் நரைத்து விட்டது. பற்கள் ஆடுகின்றன. கூசுகின்றன. அவளோடு ஒட்டியிருந்த நோய்கள் உடலில் தங்களது கடையைப் பரத்தியுள்ளன. தலைச்சுற்று. கிணற்றில் ஒரு வாளி தண்ணிர் அள்ளினால், இளைப்பு, ஒரு மீற்றர் நடந்தால் களைப்பு.
"நானும் இப்ப பழசுதானே, "உண்மையை உணர்ந்து கொள்கிறாள். கணவன் சொன்ன சொற்கள் அழும் குழந்தையைத் தேற்றச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளல்ல என்ற விளக்கம் அவளுக்கு தெளிந்த நீராகிறது. அனுபவத்தால் பழுத்த குருமூர்த்தியின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாள்.
- தினகரன் 12 - 10-1997

கண்ணிர் விட்டே
வளர்த்தோம்
ரவு தொடங்கிய மழை பெய்து கொண்டிருக்கின்றது. கருமையான
வானத்தில் மின்னல் இடைக்கிடை வந்து கரும்பலகையில் வெண்
கட்டியால் கோடு கீறியது போல் கோலம் காட்டி மறைக்கின்றது. பிரதான வீதி வெறிச்சோடிக் கிடக்கின்றது. இந்த நேரத்தில் அந்த வீதியைக் கடப்பது மிகவும் கடினம். வாகனங்களாலும் பாதசாரிகளாலும் நிரம்பி வழியும். பஸ் நிலையத்திற்கு பஸ்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. ஏறிச்செல்லப் பயணிகள் மிகச் சொற்பம்.
பயணிகள் தங்கும் மண்டபத்திற்குள் இருந்து மருதர் அப்பு துவாயைப் பின்னிக் கொண்டிருக்கிறார். இக்கடும் மழையால் அவரது இயல்புநிலை சீர் குலையவில்லை. சிவன் கோயில் மணிச்சத்தம் கேட்டதும், படுக்கையை விட்டெழுந்து, பெரியகடைக்கு வந்து, சத்திரக் கிணற்றில் முகத்தைக் கழுவிக் கொண்டு, வைரவர் கோயிலுக்குச் சென்று வணங்கி, விபூதியோடும் பூவோடும் மண்டபத்திற்குள் வந்து குந்தினார். கால், கையை ஆட்டாமல் இருப்பதென்பது அவருக்கு முடியாத காரியம். துவாயை எடுத்துப் பின்னத் தொடங்கினார். அவருக்கும் மனவாட்டந்தான் மழை தொடருமாகில் அவருக்கும் அன்றையப் பொழுது விடிந்ததாக இருக்காது
"வெத்திலைக்காவது ஏதாவது கிடைக்க வேணும் அவருடைய நேர்த்திக்கடன்.
துவாயின் இரு மருங்கிலும் இருந்த நூலை இழுத்து எறிந்துவிட்டார். குறுக்கு நூல் இல்லாததால் நீளப் போருக்கு இருந்த நூல்கள் பிடிப்பில்லாமல் குலைந்து தொங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அவைகளைக் கிள்ளி

Page 46
வழம் மாறிப் பின்னி, துவாயின் இருமருங்கிலும் சிறு வலை போன்ற தோற்றத்தை உண்டாக்குவார். இதையுமொரு அருங்கலைப் படைப்பாக இளம் மட்டங்கள் கருதி தாங்கள் வாங்கும் புதுத் துவாய்களை மருத அப்புவிடம் ஒப்படைக்கும். தனக்குக் கிடைக்கும் இந்த மரியாதையை அப்புவும் உளமார ஏற்பார்.
தள்ளு வண்டில்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. மருதா அப்புவின் முகத்தில் செந்தளிப்பு ஓங்குகிறது.
“ராத்திரித் துவங்கின மழை ராத்திரியோட நிண்டிருக்க வேணும். என்னத்துக்குக் கோதாரி மழை காலமையும் கொட்டுது. அப்பு சுயநலமாகச் சிந்திக்கிறார்.
கண்ணுச்சாமியின் தள்ளு வண்டிலும் வந்து விட்டது. வண்டிலை நிறுத்திவிட்டு அவன் மருதர் அப்புவை நோக்கி வருகின்றான். மேல் நோக்கி மடித்து முடிந்திருக்கும் சாரம் அவன் முழங்காலில் விழுந்து, எழுந்து கரப்பந்தாட்டமாடுகிறது. அவனுடைய துவாயைத்தான் அப்பு பின்னுகிறார்.
"துவாயை எப்ப தருவயென'
"இப்படியே மழை நிக்குமெண்டா சாமியார், இண்டைக்கே தந்திடுவன்.” உடலை நிமிர்த்திக் கண்ணுச்சாமியைப் பார்த்தபடி அப்பு கூறுகிறார்.
"அவசரப்பட்டுக் கூதற குப்பையாக்கிப் போடாத.'
"சாமியாருக்கு நான் அப்புடிச் செய்வனா? பாருமன் இந்தத் துவாயைத் தோளில போட்ட புறகுதான் உமக்குப் பொம்புளை வரப்போகுது.”
"அப்புடியெண்டா நீயே வைச்சுக்கொள்ளென. புன்னகைத்தபடி கண்ணுச்சாமி குடு, குடுவென ஓடினான். அவன் புத்தகக் கடையை நோக்கிச் செல்வதை மருதர் பார்த்தார்.
கண்ணுச்சாமிக்கும் மருதா அப்புவுக்கும் ஒட்டெண்டா ஒட்டும் அட்பு சாமியாரின் அபிமானி. இந்தத் தோழமையின் தாற்பரியம் தெரியாமல் சக தொழிலாளிகள் திணறுவர். தந்தை மகனென்ற உறவா? அல்லது வாக்கப் பிணைப்பா? என்பதைக் கண்டு பிடிப்பது எவருக்குமே முடியாத காரியம்! அப்புவின் கைவசம் ஒரு தள்ளு வண்டில் இல்லை. எவராவது உழைப்புக்குக் கூப்பிட்டால்தான் அவருக்கும் பிழைப்பு இந்த வகையில் அப்புவுக்குக் கண்ணுச்சாமியின் உதவிதான் அடிக்கடி கிடைக்கும். ஒரு மூட்டை அரிசி கொண்டு சின்னக் கடைக்குப் போவதாகிலும் அவன் அப்புவின் உதவியைத்தான் நாடுவான்.
"கதைச்சுக் கதைச்சுப் போட்டு வருவமென.”
மருதர் அப்புவின் மனச்சாட்சி குத்தும். கண்ணுச்சாமி விடமாட்டான். கிடைத்ததைப் பங்கிடும் பொழுதும் விக்க தூக்கம் பார்க்கமாட்டான். கூலியென அவன் கொடுத்ததைப் பார்த்து அப்பு ஒரு நாள் கூட மனங்கோணி இருக்கமாட்டார்.
மற்றவர்கள் உதவிக்குக் கூப்பிட்டால் அப்பு பாதி மனத்தோடு தான் போவார்.

தட்டிக் கழிக்கவும் பார்ப்பார்.
"இந்தக் கிழடு சாமியாரெண்டா பின்னுக்கு ஓடும் எங்கட காசு செல்லாக் காசே'. அப்புவோடு சிலர் சினந்து நெருங்குவதுமுண்டு.
நீங்கள் கோப்பறேசனுக்கு முன்னால வனன்டிலை நிப்பாட்டிப் போட்டு கள்ளுக்குப் போவியள். போனா வரவும் மாட்டியள் உங்கட வண்டிலுக்கு நான் காவல் கிடக்க வேணும் சாமியாரென்ன அப்புடியே வரேக்க என்னை வண்டில்ல ஏத்திக் கொண்டெல்லே வாறவர். மருதர் அப்பு தன்னைக் கொடுமை சொல்பவர்களுக்குச் சுடச் சுடப் பதிலடி கொடுப்பாள்.
கண்ணுச்சாமியின் அயல் பெடியன்கள் எத்தனையோ பேர் பெரிய கடைக்குச் சென்று வாழைக்குலை தூக்கிச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணுச்சாமியின் தம்பிக்கு பதினைந்து வயது. அவனைக் கண்ணுச்சாமி ULQ(ILld,353T667.
"உன்ர தம்பியும் உன்னோட சேந்தா மிச்சந்தானே சாமியார்’
அனுதாப அலைகள் கண்ணுச்சாமியை நெருங்குவதுண்டு. அவன் தனியே பாடுபடுவதைக் குறித்து புத்தி சொல்பவர்கள் ஏராளம். ஆனால் அவனுடைய வைராக்கியத்தை எந்தச் சக்தியாலும் குலைக்க முடியவில்லை. தம்பியின் படிப்பு வளர்பிறையாக வளர்கின்றது.
மழை தணியவில்லை. இருந்தும் தள்ளு வண்டில்களின் வருகை அதிகரித்துள்ளது. மண்டபத்திற்குள் சனங்கள் கூடியதால் இரைச்சலும் கூடி விட்டது.
முகத்தைத் தொங்கப் போட்டபடி வண்டில்காரர்கள் மழையைப் பார்க்கின்றனர். அவர்களது எண்ணம்போல் மழை நிற்கவா போகின்றது. ரக்சிக்காரர்கள் கண்ணாடிகளை மேலுக்கு உயர்த்தி வெளிகளை மூடிவைத்தபடி ரக்சிகளுக்குள் இருக்கின்றனர்.
மணல் தூசியால் மறைக்கப் பட்டிருந்து நாயும் புலியும் ஆடுகளத்தை வண்டில்காரன் ஒருவன் தனது பாதத்தால் துப்பரவு செய்கிறான். தூசி அகல சீமெந்து தளத்தில் சுண்ணாம்பால் கீறப்பட்டிருந்த கோடுகள் அம்பலமாகின்றன.
"காய் வைக்க வாற ஆக்கள் வரலாம். போட்டியாளன் ஒருவன் தேவை. அவன் அழைக்கிறான்.
நனைந்த கோழிகளாகத் திக்குத் திக்காக நின்றவர்கள் ஆடுகளத்தைச் சுற்றிக் கூடுகின்றனர். இவர்களுக்கு எத்தனையோ பேருக்கு முன்னைய இரவு உணவு கிடைத்திருக்காது. காலைத் தேநீர் கூடக் குடித்திருக்க மாட்டார்கள். அந்த உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அவர்கள் சலிக்கவில்லை. ஆனால், பிறந்த புது நாளும் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுதான் அவர்களது சோகம், அந்தச் சோகத்திலிருந்து தங்களை விடுவிக்க மனக்கழுவல் தேவை. அதைச் செய்வதற்காக அவர்கள் நாயும் புலியும் ஆட்டத்தில் குந்த

Page 47
முனைகின்றனர். இருவர் ஆடும் களத்தில் எல்லோரும் சேர்ந்து கொள்ள முடியாது. இருவர் காயை நகர்த்தத் தொடங்குகின்றனர். சூழ நின்று மற்றவர்கள் பார்க்கின்றனர்.
கைக்கெட்டிய தூரத்தில் கிடந்த கண்ணுச்சாமியின் சாக்கிலிருந்து வடிந்த - நீர் மருதர் அப்புவின் காலை நனைக்கின்றது. அதைத் தள்ளிச் சுவரோடு ஒதுக்கிவிடுகிறார்.
"இதைப் போட்டுக் கொண்டு சாமியார் வந்திருக்கிறார். தொப்புத் தொட்பென்ற ஈரம்.”
நேத்து வேலை முடிந்து சென்ற பொழுது கண்ணுச்சாமி நிறை தடுமனோடும், காய்ச்சலோடும் சென்றது அப்புவின் மனதை நனைக்கின்றது.
“இந்தாள் ஒரு நாள் ஓய்வெடுத்தா என்ன? மழையிக்கையும் வந்திருக்கு." கண்ணுச்சாமியை ஏச வேண்டுமென மனம் உந்துகின்றது. தன்னந் தனியனா நின்று கண்ணுச்சாமி உழைத்துத் தனது குடும்பத்தைப் பராமரிக்கிறான். அவனது உழைப்பில்தான் ஏழு உயிர்கள் வாழ்கின்றன. அவனோடு ஒத்த இளந்தாரிகள் திருமணம் செய்து பிள்ளைகளையும் பெற்றுவிட்டனர். இதையெல்லாம் நினைத்து மருதா அப்பு கசிவதுண்டு.
'முதல்ல உன்ர உடலைக் கவனி சாமியார். ஒரு கொஞ்ச சாராயத்தை முட்டையிக்க விட்டு அடிச்சுக் குடியும். ஒரு கொஞ்சந்தானே. பாடுபடுகிற உடம்பெல்லே’. மருதர் அப்புவோடு அன்னியோன்னியமாகப் புழங்கினாலும் கண்ணுச்சாமி இந்த உபதேசத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான்.
பஸ் ஸ்ராண்டில் இருக்கும் மருந்துக்கடைதான் அவனுடைய ஆஸ்பத்திரி. தனக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்துக்கடையில் குளிசைகளை வாங்கி விழுங்குவான். அலுப்பு மருந்துச் சரைகளை வாங்கி மூன்று நேரமும் வெந்நீரில் கலக்கிக் குடிப்பான்.
"அப்பு இந்த மருந்துகள் எனக்கு ஒத்துப் போகேக்க, என்னத்துக்கென டாக்குத்தரிட்ட மினக்கெடுவான்'
"இல்லைச் சாமியார், உடம்புக்க எத்தினையோ நோய் நொடிகள் இருக்கும். கையைப் பிடிச்சுப் பாக்கிற பரியாரிமாருக்குத்தான் தெரியும் இன்னதெண்டு.”
கண்ணுச்சாமியின் இறுக்கமான நோக்கங்களை மருதர் அப்புவின் இந்த அனுபவ அலைகள் உசுப்பாது. அவன் தட்டிக் கழித்து விடுவான். தான் நினைத்ததைத்தான் செய்வான்.
மருதர் அப்புவின் வாய் உவரித்தது. சப்புவதற்குப் புகையிலைக் காம்பு கூட இல்லை. சுரக்கும் உமிழ் நீரை காறி வெளியே துப்புகிறார். மழை பெய்துகொண்டுதான் இருக்கின்றது.
"நேற்றைக்குச் சாமியார் புதுக்குடையோடையெல்லோ போனவர்.”
வண்டில் தட்டியில் நேற்று மாலை கண்ணுச்சாமி புத்தம் புதுக்குடை யொன்றைக் கொழுவிச் சென்றது அவருடைய அறளை மனதில் மின்னுகின்றது.

“இந்தான அப்பு' புகையிலைச் சுருளை நீட்டிக் கொண்டு கண்ணுச்சாமி முன்னே நின்றான். புகையிலையிலிருந்து எழுந்த வாசனை அப்புவின் நாசித் துவாரங்களுடாக ஏறித் தும்மலாக வெளியேறுகின்றது. புகையிலையின் அடிக்கட்டையை முறித்து எறிந்து, பின் விரிக்கிறார்.
"தாவடிப் போயிலை' அப்புவின் உடலில் புதிய எழுச்சி பள்ளி கொள்கிறது. “இந்தக் கொடுகலுக்கு ஒரு தம் இழுத்தா சோக்கா இருக்கும்"
காப்புகையிலைத் துண்டொன்றைக் கிழிக்கின்றார். கண்ணுச்சாமி, அப்புவின் முன் குந்துகிறான். கமக்கட்டுக்குள் இருந்த அன்றைய தினசரிப் பத்திரிகையை விரிக்கின்றான். அவனுக்கு இருமல் வந்துவிட்டது. விடாமல் இருமிக் கொண்டு எழுந்து சென்று சளியைக் காறித் துப்புகிறான். மூக்கையும் சீறிக் கொண்டு மீண்டும் வந்து குந்துகிறான்.
‘சாமியார் மனதில் கருக்கட்டி இருந்த சுருட்டும் முயற்சியை நிறுத்தி பேசத் தொடங்குகிறார் அப்பு.
“என்னெண’.
"நேத்தைக்குப் புதுக் குடையெல்லே கொண்டு போன நீர்?
"ஒமெண'
“தடுமன் காய்ச்சலோட இந்த மழையிக்க வந்த நீ அதைப்பிடிச்சுக் கொண்டு வந்திருக்கலாந்தானே.” தன் உட்குழிந்த கண்களை அகலத் திறந்து கண்ணுச்சாமியின் முகத்தைப் பார்த்து அப்பு கொஞ்சம் கடுமையாகக் கேட்டார்.
"அதென எனக்கெண்டு வாங்கேல்ல. தம்பிக்குத்தான். அவன் மழையிக்க நனைஞ்சு நோய் நொடி வந்திட்டா படிப்பெல்லே கெட்டுப் போகும். அவன்ர படிப்பால எங்கள் எல்லோருக்கும் தான் நன்மை. -
தன்மீது வைத்துள்ள பார்வையை முறிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மருதர் அப்புவின் முகத்தை நோக்கி கண்ணுச்சாமி சொன்னான்.
“இப்படி ஒரு மனம் ஆருக்கு இருக்கு'.
நீட்டமுடியாமல் திணறினார். கண்ணுச்சாமி சொன்னது நூற்றுக்கு நூறு சரியென ஒப்புக் கொண்டார்.
இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதக் கூட்டமொன்றிற்கு கண்ணுச்சாமியின் கடும் உழைப்பு வெளிச்சத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை மருதர் அப்பவின் நெஞ்சில் உறைந்தது.
மல்லிகை ஏப்ரல் - 98.

Page 48
அப்பாக்கள் சிலபேர்
வில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா
இருந்தபொழுது இப்படியில்லை. பிறந்ததினம் வருகின்றதென்றால் அவளுக்கு ஒரே குவழிதான். மனம் கொள்ளாப் புழுகம், பேத்டே சம்பந்தமான கதையோடுதான் சுற்றித் திரிவாள். ஆனால், இம்முறை. அந்தப் பேச்சே gസെഞ്ഞസെ.
匣 னக்கு நாளைக்கு பேத்டே என்ற கலகலப்பை ருசிக்கா காட்டிக்கொள்ள
புத்தாண்டுக் கலண்டர்கள் எப்பொழுது வருமென முன்பெல்லாம் துடியாய்த் துடிப்பாள். பதில் சொல்வதில் அம்மாவின் வாய் வலி கண்டுவிடும். கந்தோர் வேலை முடிந்து வீடு திரும்பும் அம்மாவின் பாக்கிக்குள் கலண்டர்களைக் கண்டுவிட்டால் சிட்டாகப் பறந்துபோய் பறித்திடுவாள். கலண்டர் தாள்களை ஒவ்வொன்றாகக் கிளப்பித் தனது பேத்டே என்ன கிழமையில் வருகின்றதென அறிந்து கொள்வாள்.
“ஒவ்வொரு மாதமும் எனக்கு பேத்டே வந்தாலென்ன? களங்கமற்றவளாகத் தாயோடு செல்லங் கொஞ்சுவாள்.
'ருசிக்கா நீ அதிஷ்டக்காரி குஞ்சு'
“என்னத்துக்கம்மா?"
"ஆனதாலதான் நீ பெப்ரவரி 29ல் பிறக்கேல்ல. அப்படி உன்னை பெத்திருந்தா உனக்கு நாலு வருஷத்துக்கு ஒருக்காத் தான் பேத்டே வரும் குஞ்சு. இப்ப ஆண்டுக்கொரு பேத்டே வருகுதுதானே. மகளின் கன்னத்தில் முத்தங்களைக் குவித்தபடி சட்டம்பியராகி மகளின் அறிவை விசாலப்படுத்தும் முனைப்போடு அம்மா சொல்வாள்.
அப்பா இந்தாண்டு கலண்டர்களோடு வந்த பொழுது ருசிக்கா முற்றத்தில்தான் நின்றாள். அவள் கண்டும் காணாததுபோல பாவனை செய்தது அப்பாவுக்குப்

பெருத்த ஏமாற்றம், "இந்தாவன் ருசிக்கா. புதுக் கலண்டருகளைப் பாருமன்' வலியக் கூப்பிட்ட அப்பாவின் குரலுக்குக் கூட அவள் உசும்பவில்லை. அசைவற்று நின்றாள்.
"பேத்டேயைப் பாரன் குஞ்சு. மகளுக்கு அருகில் வந்து அவளின் தோளில் கையைப் போட்டு அனைத்தபடி அப்பா மனந்திருப்ப எத்தனித்தார்.
"கொழுவினாப் பிறகு பாக்கலாந்தானே. பிடிவாதப் பேச்சு அப்பாவைச் சீண்டுவதாக இருந்தது. கனிவான பேச்சு இலாபத்தைக் காட்டவில்லை.
“புறகு அம்மம்மாவோட சேந்து பார். கடுப்புக்கொண்ட அப்பா தோளில் போட்ட கையை வெடுக்கென எடுத்தபடி தன் நடையை விசைகொள்ளச் செய்தார். வீட்டுக்குள் சென்றுவிட்டார். புத்தாண்டு தொடங்கிப் பொங்கலும் வந்து போய்விட்டது. அப்பா கொண்டுவந்த கலண்டர்களுக்கு ருசிக்கா தீண்டாமை காட்டிக் கொண்டே நாட்களைக் கடத்தினாள். தொடக்கூட இல்லை.
அம்மம்மா தான் தடவித் தடவித் தட்டிப் பார்த்து பேத்டே புதன்கிழமை எனச் சொன்னாள்.
மகளின் பேத்டேயில் அப்பாவின் கரிசனை கோபுரமாக உயர்ந்து நின்றது.
'பிறன்சுகளுக்கு என்னத்தைக் கொண்டுபோய்க் குடுக்கப்போற? அப்பா ஆரவாரப்பட்டார். இரண்டு நாட்கள் லீவும் எடுத்துக் கொண்டார்.
"நீங்க தாறதைக் கொண்டுபோவன்.' பற்றி இறங்கின றேடியோ போல் ருசிக்கா முணுமுணுத்தாள்.
அம்மா இருந்தக் காலத்து நடப்புகளை அசைபோட்டுக்கொண்டிருந்த அப்பா முகத்தைக் கோணினார். ருசிக்காவுக்கு பேத்டே என்றால் வீட்டில் ஒரு உள்நாட்டுக் கலகம் வெடிக்கும். ஒரே சண்டை தான். பிரின்ஸ்பலுக்குக் கேக் கிளாஸ் ரீச்சருக்குக் கன்ரோஸ், கூட்டாளிமாருக்கு டொபியென நீண்ட பட்டியலை ருசிக்கா நீட்டுவாள். எதையும் அப்பாவோடு ஆலோசித்துச் செய்யும் அம்மா பட்டியலை அப்பாவுக்குச் சமர்ப்பித்துவிடுவாள்.
கனடாவிலிருந்து அம்மா அனுப்பிய பேத்டே காட் ருசிக்காவுக்கு தபாலில் வந்தது. விரித்தால், இசை பொழியும் மியூசிக்கல் காட் அம்மா பாய் சூட் அனுப்பியிருந்தாள். மேலதிகமாகக் காசும் வந்தது. மகளின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கவுனோ அல்லது பாய்சூட்டோ வாங்கிக் கொடுக்கும்படி அப்பாவின் கடிதத்தில் எழுதியிருந்தாள். அம்மா அனுப்பிய பாய்சூட்டை அணிந்துகொண்டு ருசிக்கா கண்ணாடியில் பார்த்தாள். அளவெடுத்து வெட்டித் தைத்த மாதிரி தொளதொளக்காமல் இருந்தது. அம்மாவின் மூளை கொம்யூட்டா என நினைத்துக் குதூகலித்தாள். அந்த உடையில் அவள் பாவை போல் இருப்பதாக அம்மம்மா உவமித்தாள்.
"கேக் வெட்டேக்க அம்மாவின்ர பாய்சூட்தான் இறுதி முடிவாக அழுத்திச் சொன்னாள். அப்பாவுக்குக் கேட்கும்படியாக, "நான் கொண்டுவாற உடுப்பைப் போட்டுத்தான் கேக் வெட்ட வேணும். அவளின்ர உடுப்பையும் போட்டுப் படம்

Page 49
எடுப்பம்' அப்பாவின் முன்னெச்சரிக்கை ருசிக்காவுக்கு இடியாக விழுந்தது. முகம் கரித்தது.
"டேய் நீதானே கண் முன்னால எல்லாத்தையும் பாக்கப் போற கண்காணாத தேசத்தில நிக்கிற அதுகின்ர மனம் குளிரும் தாய் அனுப்பினதைப் போடட்டுமடா" அம்மம்மா அப்புக்காத்தாகி வாதமிட்டார்.
”அவளென குளிரான நாட்டில தான் நிக்கிறாள். மனம் மாத்திரமில்லை தேகம் முழுவதும் குளிர்ந்துகொண்டு தான் இருக்கும் உந்த அலம்பல் கதையை விட்டுட்டு நான் சொல்றதைத் தான் ருசிக்கா செய்ய வேணும். அம்மம்மாவை அப்பா அதட்டி மடக்கினது ருசிக்காவின் இதயத்தை பிறாண்டியது கொப்பி வாங்கிக் கொண்டிருந்த ருசிக்காவை முந்தநாள் பங்க் அன்ரி கண்டு கொண்டாள். அவள் அம்மாவின் சிநேகிதி ஒட்டென்றால் ஒட்டும் உண்மையான நட்பு அடிக்கடி ருசிக்கா வீட்டுக்கு வருவாள் போன பேத்டேக்கு இவளும் அம்மாவும் சேர்ந்துதான் ருசிக்காவுக்குக் கவுணன் தைத்தார்கள். துணி கசங்கும் அளவிற்குத் தேகம் முழுவதும் பிடித்துப் பிடித்துப் பார்த்த யோசித்து யோசித்து வெட்டி வெட்டித் தைத்தார்க்ள. அவைகளெல்லாம் நேற்று நடந்ததுபோல் ருசிக்காவுக்கு இன்னமும் பசுமையான நினைவைத் தந்து கொண்டிருக்கின்றன.
"பேத்டேக்கு அம்மா என்ன அனுப்பினவ கையை இறுக்கிப் பிடித்த படி பாங் அன்ரி விசாரித்தாள்.
பாய் சூட் அனுப்பினவ அன்ரி காட்டும் வந்திட்டுதுருசிக்கா புழுகத்தோடு சொல்லியபடி கையைப் பறித்துக் கொண்டு ஓடினாள். பாடசாலைக்கு பிந்தக் கூடாதென்ற பயம் அவளில் சிலிர்த்திருந்தது.
”மடம் இருக்கிறாவா? எனக் கேட்டுக் கொண்டுதான் பாங் அன்ரி வீட்டுக்கு வருவதுண்டு. அப்படி அவள் வருவதும் அப்பாவுக்கு அலேஜிக்கா இருக்கும்.
"இவளென்ன பறங்கிக்கா பிறந்தவள். இவலின்ர வாயில தமிழ் வராதாக்கும். அப்பாவின் அனல் பேச்சை அம்மா சிரித்தபடி சமாளிப்பாள்.
'இதென்ன உங்கட கதை. பொண்ணாப் பிறந்தவள், மிஸ்ரர் இருக்கிறாராவெண்டு கேட்டுக் கொண்டு வந்தா ஆரும் என்ன நினைப்பீனம்”
"ஆனென்ன பெண்ணென்ன உன்னைக் கேட்டுக் கொண்டுதானே வருகுதுகளடி". அப்பாவின் அடிமனதிலிருந்து பீறிடும் சொற்கள் வயிற்றெரிச்சலாக அம்மாவை நனைக்கும். அம்மா செய்வதறியாமல் திகைப்பாள். அம்மாவோடு ருசிக்காவுக்குக் கடும் கோபந்தான் இன்னமும் நீறு பூத்த நெருப்பாக இருந்துகொண்டு தான் இருக்கிறது. தான் கனடாவுக்குப் போகும் சங்கதியை ருசிக்காவுக்கு அம்மா ஒப்பீஸ் ரகசியமாக்கிப் போட்டாள். போவதற்கு முதல் நாள் தான் சொன்னாள்.
"இனி அம்மம்மா அல்லாட்டி அப்பாதான் குஞ்சுக்குச் சோறு தீத்துவினம்.” கோழிக் கறியோடு சோற்றுப் பருக்கைகளை சேர்த்துப் பிசைந்து உருண்டையாக்கி மகளின் வாய்க்குள் வைத்தபடி அம்மா சொன்னாள்.

"என்னத்துக்கு வாய்க்குள் வைத்த சோறு நிலத்தில் சிதற ஏறிட்டுப் பார்த்தபடி ருசிக்கா கேட்டாள்.
"நான் வெளிநாட்டுக்கு - கனடாவுக்கெல்லே குஞ்சு போறன். அம்மாவின் உஸ்ணமான கண்ணி ருசிக்காவின் கையில் விழுந்து தெறித்தது. ருசிக்காவுக்கு திடுக்காட்டியமாக இருந்தது. அவளுடைய சிநேகிதியின் அம்மா வெளிநாட்டுக்குப் போய்விட்டாள்.
"இப்ப நாங்கள் அம்மாவின்ர போட்டோவைத்தான் பாக்கிறம், அவ வெளிநாட்டில” விழிகள் நீர்த்திரையால் மூடுண்ட சிநேகிதி சோகித்தது. ருசிக்காவின் நினைவில் மின்னலாகப் பாய்ந்தது.
"இனிமேல் நானும் அவளைப் போலத்தான் இனந்தெரியாத பயம் ருசிக்காவை வதைத்தது.
பிரகடனப் படுத்தப்பட்ட எந்த விடுமுறையாக இருந்தாலும் கந்தோரில் ருசிக்காவின் அம்மாவுக்கு வேலைதான்.
"எனக்கு லீவு. நீங்களும் வீட்டில நில்லுங்களன் அம்மா'
என்ர குஞ்சோட எனக்கிருந்து விளையாடத்தான் ஆசை உம்மோட நான் இருந்துபோட்டா உம்மை மாதிரியான எத்தனையோ குஞ்சுகளுக்குத் தின்னக்கூடக் கிடைக்காமல் போயிடும். என்ர செல்லம் அதுக்காகத்தான் நான் கந்தோர் கந்தோரெண்டு ஓடுறன்.”
அம்மாவின் உத்தியோகம் மரியாதைக்குரியதென ருசிக்காவுக்கு விளங்கும். சுற்றுப் புறத்தவர்களின் செய்கைகள் இதை உணர்த்தியிருக்கின்றன. பாடசாலையிலும் அவளுக்குப் பெருங்கணிப்பு ஆசிரியர் மட்டுமின்றி அதிபர் கூட அவளைப் பணிப்பாளரின் மகளென்றுதான் அடையாளப்படுத்துவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் "டிரெக்டர் அம்மா’ எனச் சிலர் தன்னைச் சுட்டுவதையும் இரண்டு காதுகளால் கேட்டிருக்கிறாள். அப்படி இருக்க . "ஏன் ருசிக்கா பேசாமல் இருக்கிற.” மீண்டும் ஓர் உருண்ட சோற்றைக் கையில் ஏந்தியபடி அம்மா ருசிக்காவின் மெளனத்தைக் கலைத்தாள்.
"இஞ்ச இருந்து வேலை செய்யலாமே. என்னத்துக்கு வெளிநாட்டுக்கு'. விரல்களைப் பொத்தி அம்மாவின் நாரியில் "டொக் டொக் கெனக் குத்தியபடி ருசிக்கா சிணுங்கினாள்.
"அங்க போனா நல்லாச் சம்பாரிக்கலாம். பெரிய வீடு கட்டலாம். நகை செய்யலாம். அம்மாவின் குரல் கரகரத்துக் கம்மியது.
"எங்களிட்ட வீடு கட்ட நிலமா கிடக்கு' ஓடிப்போய் ருசிக்கா கட்டிலில் தொக்கென விழுந்தாள். பின்னே சென்ற அம்மா கட்டிலில் குந்தி மகளின் தலையை மடியில் தூக்கி வைத்தாள்.
"எங்கட நிலம் எங்க குஞ்சு போகும். எங்கட மணன் எங்கடதான். ஊருக்குப் போனா வீடு கட்டலாம் தானே'. விக்கலும் விசும்பலும் போக நெடு நேரம்

Page 50
பிடித்தது. ருசிக்காவின் குறட்டை ஒலி கேட்டது. உயிரொன்றைக் கொன்று விட்ட ஏக்கத்தில் அம்மாவின் ஆத்மா அந்தரித்தது. அம்மாவின் வெளிநாட்டுப் பயணத்தோடு ருசிக்காவின் உற்சாகமும் பஞ்சாகக் காற்றோடு பறந்து விட்டது. கூட்டாளிகளோடு சேர்வது குறைந்துபோனது. படிப்பில்கூட மந்தநிலையைக் கண்டு விட்டாள்.
"அவ உன்னை விட்டிட்டு இருக்க மாட்டா, கெதியில வந்திடுவா. நீ ஒண்டுக்கும் யோசிக்காத அம்மம்மா கூடு பாய எத்தனித்தாள் தானும் ஒரு தாயாக இருந்து பெற்று வளர்த்தவளென்ற உசாரில் போத்தியோடு நெருக்கமாகப் பார்த்தாள். ருசிக்கா கொஞ்சம் ஒட்டாக இருந்தாலும் அம்மாவின் நினைவுகள் அகாலத்தில் மரணிக்காமல் அவளுள் இருந்தன.
"நான் இருக்கிறன் தானே கொம்மாவை என்னத்துக்கு என்ன வேணும் கேளன் குஞ்சு வாங்கித் தாறன்' சோந்து போயிருக்கும் மகளை உசார்ப்படுத்த அப்பா கொடுத்த மாத்திரை சித்திக்கவில்லை.
“எனக்கு அம்மா வேணும் அப்பா. ருசிக்கா அதிரடி கொடுத்து அப்பாவை ஓரங்கட்டி விடுவாள். இப்போதெல்லாம் அப்பாவின் ஸ்கூட்டரில் ருசிக்காவை அடிக்கடி காணலாம். தான் போகுமிடமெல்லாம் மகளையும் கூட்டிக் கொண்டு போவாள். அவள் மனதைச் சலவையிட்டு அம்மாவின் நினைவைக் குறைப்பது தான் இந்தத் தந்திரோபாயத்தின் சூட்சுமம் இரவுப் படுக்கை அம்மம்மா வோடுதான். நன்றாகத் தூங்கின பின் அப்பா தூக்கிக் கொண்டு போய் தனது படுக்கையில் வளர்த்துவார். ருசிக்கா எப்பொழுது விழிக்கிறாளோ அப்பொழுதே எழுந்து அம்மம்மாவின் அறைக்குள் வந்துவிடுவாள். "நான் வளத்தின இடத்தில கிடக்காட்டி வெளுவைதான் தருவன்' சாமம் ஏமமென்றும் பாராது அப்பா கொந்தளிப்பார்.
“என்னத்துக்கடா அதட்டிற. இப்படி அதட்டி அதட்டித் தான் உன்ர பொஞ்சாதியையும் வெளிநாட்டுக்குப் போக வைச்சு, உன்ர ஆண்தனத்தைக் காட்டினநீ அப்பாவின் கர்ச்சனையால் கண்விழிக்கும் அம்மம்மாவுக்கு காரம் உச்சிக்கு ஏறிவிடும் அப்பாவுக்கு நல்ல கிழியல் கிடைக்கும் அம்மா கனடாவுக்குப் போன பிறகு வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அப்பாவிடம் முக்கால் பழசுகள் தான் முன்பும் வருவார்கள். இவர்களோடு அப்பா பேசிக் கொண்டிருக்கும் பொழுது சடுதியாக அம்மா வந்துவிட்டால் கதையை விட்டுப் போட்டு இவர்கள் எழுந்து நிற்பார்கள். அம்மாவுக்கு மரியாதை கொடுப்பதற்காக
“என்னத்துக்கு எழும்புவான். அவளின்ர ஒப்பீசா வீட்டிலும் அவளென்ன பணிப்பாளரா. அவவுக்கும் தன்ர முகத்தைக் காட்டாமல் இருக்க ஏலாது”. உரத்துத்தான் அப்பா சொல்வார். அம்மாவுக்கு கேட்கட்டுமென்று. அம்மாவின் உருவம் கண்ணைவிட்டு மறைந்த பின்தான் எழுந்தவர்கள் உட்காருவார்கள்.
"அவவிட்ட என்னத்துக்கு றிங்சை குடுத்துவிடுகிறனியள். கூட்டாளி ஒருவர் அம்மம்மாவிடம் சொல்ல அப்பா வாணமாகச் சீறிப் பட்டாசாக வெடித்தார்.
“என்னடா அவவென்ன தேவகன்னிகையா? கச்சேரியில தான் டிரைக்டர்.

வீட்டில, கிளாக்கன். என்ர மனிசியெடா. அப்பவின் எரிசரங்கள் அம்மம்மாவை தீண்டிவிடும்.
"அதுகின்ர படிப்புக்குத் தக்கின உத்தியோகமெடா உன்னை மாதிரித் தானே அதுவும். கிளாக்காகச் சேந்திது. ஊக்கமெடுத்ததால அதுக்கு இந்த நிலமை, றோட்டுச் சுத்தின உனக்கு ஆரு தரப்போகினம் பெரிய உத்தியோகம்"
அப்பாவுககுச் சுணை இல்லை. ஆட்களுக்கு முன்னால் வைத்து அம்மம்மா இப்படி ஆயிரம் தடவை சீலம் பாயாகக் கிழிச்சிருக்கிறாள். இன்னமும் அப்பா தட்டை மாற்றவில்லை. கோழிமிதிச்சுக் குஞ்சு முடமாகிவிடாதென்ற தடிப்பாக்கும். வீட்டில் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த முக்கோண ரகளை ருசிக்காவுக்கு விசரைக் கிளப்பும் பாடசாலையில் இருந்து விடலாம் என எண்ண வைக்கும்.
அப்பாவின் முறைப்பெண் அம்மா. சொந்த மச்சாள். அம்மம்மாவின் தம்பி மகள் இந்தப் பந்தமே இருவரையும் கூட்டணியாக்கியதென அப்பா முணுமுணுத்துக் கொள்வார். வீட்டில் தனக்கெனக் கூட்டணி இல்லாமல் - தான் தனி மரமாகிவிட்டதையிட்டுச் சஞ்சலப்படுவார்.
"நீ என்ர அம்மா இல்லை. அவளுக்குத்தான் அம்மா. அம்மம்மாவுக்கு நெற்றியடி கொடுப்பார்.
“என்னத்தையும் சொல்லடா, நான் என்ர தம்பிமேளெண்டதுக்காகக் கதைக்கேல்ல. இன்னொருத்தியெண்டா இத்தறிதிக்கு எழுத்தைத் தள்ளிப் போட்டு ஓடிப்போயிருப்பாள். அது பொறுமைசாலி. உன்னோட கிடந்து உத்தரிக்குது.” அப்பாவும் ஒய மாட்டார். விட்டு விட்டால் அம்மம்மா அம்மணமாகவும் கொட்டுவாள். "இஞ்ச வாங்க அம்மம்மா எனக்கு என்னவும் தின்னத்தாங்க. ருசிக்கா சமயோசிதமாகத் தலையிட்டு அம்மம்மாவைக் கொற இழுவையாக இழுத்துக் கொண்டு குசினிக்குள் செல்வாள்.
"மருமோளின்ட பெண்ணாதிக்கம் இந்தக் கிழடிட்டயும் இருக்குது பொச்சந்திர எதையோவெல்லாம் சொல்லிப் போட்டு அப்பா சிந்திக்கத் தொடங்கி விடுவார். ”அம்மா இல்லாத வீட்டில் நான் என்னத்துக்கு ருசிக்காவுக்கு வீட்டில் இருப்பது இரும்பாலையில் இருப்பதைப் போன்றிருந்தது. அப்பா உச்சாடனம் செய்யும் பெண்ணாதிக்கம் என்ற சொல்லுக்குக் கருத்து விளங்காமல் ருசிக்கா குழம்பினாள்.
"புலமைப் பரிசில் சோதினையில் கேட்கவும் கூடும் சோதினைக்கு வந்து விடலாம் என்ற ஏக்கம் இருப்புக்கொள்ள விடவில்லை அப்பாவிடம் கேட்பதா, ரீச்சரிடம் கேட்பதா? ஏதடையில் மனம் அலைக்கழிந்தது. அவளுக்கு ரியூசன் கொடுக்க அப்பாவுக்குத்தானே கொள்ளை ஆசை. அப்பாதான் மாட்டிக் கொண்டார்.
"அப்பா பெண்ணாதிக்கமெண்டா என்ககு விளங்கேல்ல. தற்சமயம் ரெஸ்ருக்கு வந்தா என்னால எழுத ஏலாது. சிணுங்கி ருசிக்கா மூக்கைச் சிந்தினாள்.

Page 51
"அழப்போற போல குஞ்சு, இரம்மா நான் சொல்லித்தாறன். அப்பாவின் முகத்தில், நிறைந்த சந்தோஷம் உரத்த சத்தத்தோடு செருமி, சளியை வெளியில துப்பினார். மகளுக்கு ரியூசன் கொடுக்க அப்பா தயார்.
"பெண்ணாதிக்கம் பெரும்பாலும் உத்தியோகம் பாக்கிற பொண்டுகளிட்டத்தான் கிடக்கு புருசன்மாரைப் பொருட்படுத்த மாட்டீனம், அவைக்கு புருசன்மார் வோச்சர்தான்.' கேட்டுக் கொண்டிருந்த ருசிக்காவின் மனதில் பல பொறிகள் கிளம்பின. அம்மம்மாவின் பேச்சுக்கள் மனதில் விழுந்தன.
"என்ன குஞ்சு விளங்கிச்சா மகளுக்கு நாள் முழுவதும் இருந்து ரியூசன் கொடுத்தாலும் அப்பாவுக்குக்ப் பொச்சந்திராது அதிலொரு தனிப்பிரியம் அவருக்கு உதுக்கா வேண்டியா அம்மாவைக் கனடாவுக்குப் போக விட்டனியள்.” அச்சத்தால் சற்று மெதுவாகக் கேட்டாள்.
'அவளென்ன குறைஞ்சவளா? டிரைக்ரானவுடன அவள் என்னைத் தன்ர கிளார்க்கெண்டு நினைச்சுப் போட்டாள். அப்பா ஆத்திரம் கொண்டு விட்டார். ருசிக்காவுக்குக் குண்டுசி குத்தியதுபோலக் கடுக்கியது.
”இனி நான் பள்ளிக்குப் போக மாட்டன்’
அப்பாவுக்கு மகள் தடைதாண்டிப் பாய்வது போல் இருந்தது.
"என்னத்துக்கு அப்பாவின் பற்கள் உராய்ந்து ஒலித்தன. கணக்கப் படிச்சா எனக்கும் அம்மாவின்ர பெண்ணாதிக்கம் வந்திடும் ருசிக்கா சொல்லிக்கொண்டே ஓடிப்போய் அம்மம்மாவின் பின்னால் ஒளிந்து நின்றாள்.
"கேட்டியாடா உந்தப் பச்சைப் பாலன்ர கதையை. இப்ப என்னடா சொல்லப்போற அம்மம்மா மகனோடு மோதினாள். அப்பா எவ்வித வாக்கு மூலமும் கொடுக்கவில்லை. ஆளை ஆள் முகம் பார்ப்பதில் நொடிகள் நிமிடங்களாகின.
“சரி சரி வெளிக்கிடன் குஞ்சு மயிர் வெட்ட நாளைக்கு பேத்டே தானே'. சாரத்தை உரிந்து அப்பா உதறிக் கட்டிக் கொண்டார். அம்மம்மா சொன்னதைப் பொருட்படுத்தவில்லை.
"அம்மா வரட்டும் அப்பா. அதுக்குப்பிறகு பேத்டே கொண்டாடுவம்'. அம்மம்மாவின் கொய்யகத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற ருசிக்கா அப்பா முன் ஆஜராகிச் சொன்னாள்.
தான் பின்னின வலையில் தானே மாட்டிக் கொண்ட சிலந்தியின் சங்கடம் அப்பாவுக்கு தன் திட்டங்கள் மெல்லிய இழையொன்றில் ஊஞ்சலாடுவதாக உணர்ந்தார்.
-மல்லிகை ஒக்டோபர் - 1999

சுமைதாங்கிகள்
வழமைக்கு எதிர்மாறாக இருந்தது. அவரது முகத்தைக் கண்டதும் அவன் முகத்தில் மலரும் அந்தச் சிரிப்பைக் காணவில்லை. இரு பக்கச் சொக்குகளும் அதைத்திருந்தன.
மாமனின் தவனம் வந்து விட்டதாக்குமென நினைத்துக் கெண்டார்.
|giး கோலத்தைக் கண்டு தவத்தார் திகைத்து விட்டார்.
"எல்லாம் போச்சுது ஐயா."விம்மல்கள் காற்றில் மீதந்துகொண்டிருந்தன. சுகந்தன் அழுதான்.
"மாமா வாற நேரம் வரட்டுமே. இப்ப உனக்கு அப்புடி என்னடா குறை.' தவத்தார் அதட்டுகிற மாதிரிப் பாவனை செய்தார்.
"அதில்லை ஐயா என்னை வேலையால நிப்பாட்டிப் போட்டினம்.’
"என்னடா மெய்தானா..? தவத்தார் பரபரத்தார்.
- "நானென்ன உங்களோட விளையாடிறனா. அடையாள அட்டை இல்லையாம். நிப்பாட்டிப் போட்டினம்" சுகந்தனின் சேட் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.
இரவு லொட்ஜில் செக்கிங் நடந்து, அடையாள அட்டை இல்லாதவர்களைக் கைது செய்ததாகவும், இப்படிக் கைது செய்யப்பட்டவர்களை வெளியே கொண்டு வரத் தான் மினக்கட வேண்டுமெனவும், இது தனக்கு வீண் சோலியென முதலாளி புறுபுறுத்ததாகவும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு இனிமேல் லொட்ஜில் வேலை கொடுப்பதில்லையென தீர்மானித்திருப்பதாகவும் தன்னையும், விலத்தி விட்டதாகவும் தவத்தாருக்கு மொலுமொலுவென சுகந்தன் சொன்னான்.
"இதுக்கு நான் என்னய்யா செய்யிறது. அடையாள அட்டை தர எனக்கு வயசில்லையே. அதுதானே ஜி. எஸ். போட்டோவில கையெழுத்தப்போட்டுத்

Page 52
தந்தவர்.
போடி
சுகந்தன் பழிவாங்கப் படுகிறானென தவத்தார் உணர்ந்து கொண்டார். வீடு கொளுத்துற இராசாவுக்கு நெருப்புக் கொள்ளி குடுக்கிற மந்திரிகள் இருக்கும் போது நியாயங்கள் எப்படித்தான் அரங்கேறும்!'
'எழுதிப் பாஸ் பண்ணின சட்டங்களால் தான் சனத்தைக் கருவறுக்கிறாங்களெண்டா...... அப்படி எழுதாத சட்டங்களையும் தாங்களே உண்டு பண்ணி ஏழையெழியதுகளின் வயித்தில் அடிக்கிறாங்களே...... தவத்தாரின் உரோமங்கள் சிலிர்த்தன.
அவருக்கு இந்த உலகைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. அதுவும் சுகந்தனைப் பார்க்க நெஞ்சு கனத்தது. கண்களை மூடிக் கொண்டார். விழித்த பொழுது சுகந்தன் அவருக்கு முதுகைக் காட்டியபடி நடந்து கொண்டிருந்தான்.
*** கொன்) விட்டார். TLL3 ਨੂੰ ਜ8ਘਰਲੂ ਸਨ ਪਰ ਕੁ a ਨ ਹੋ ਨ ਉਚਰ 38 ਵਾਰ வா 11பிட்ட கார் 1806 (14-ம்ரு(2 2511]Tபா இகயார்
லொட்ஜுக்கு சுகந்தனை அவனுடைய மாமனே கூட்டிக் கொண்டு வந்தான். இவர்களது பொலிஸ் றிப்போட்டையும் பதிந்து கொடுத்தது தவத்தார் தான்! இதனால் தான் தவத்தாரிடம் சுகந்தனுக்குப் பெரிய மதிப்பு. அவருக்குப் பணிவிடை செய்வதில் சுகங் கண்டான். இருவரது நெருக்கமும் இரத்த உறவுபோல் இறுகியது.
“அம்மாவும் தங்கச்சியளும் மல்லாவியில் என்ன பாடோ...." 15
11- குடும்ப நேசம் சுகந்தனை வாட்டாத நாளில்லை! தனது சோகக் கதைகளுக்கு வடிகாலாக தவத்தாரைப் பாவித்தான். அ ப பட கமல்
"எனக்கொரு சின்ன வேலை கிடைச்சா அம்மாவுக்கு உதவலாம் ஐயா........"அவனது ஊக்கமும் பொறுப்புணர்ச்சியும் தவத்தாருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
“ஏதும் கடையில சேத்துவிடத்தான் மாமா என்னைக் கூட்டிக் கொண்டு வந்தவர்.''
T116) "அவர் வெளிநாட்டுக்குப் போக வெல்லே வந்தவர். போறத்துக் கிடையில உனர் அலுவலைப் பார்த்துப் போடு... அ ஆ ப்ப ங்காது18 கேன 150 சுகந்தனிடம் மட்டுமின்றி தவத்தார் மாமனிடமும் தெல்லோட்டினார். கம் ""மாமா எனக்கு வேலை எடுத்துத் தாருங்க. எல்லாட்டி கூட்டிக் கொண்டு போய் அம்மாவிட்ட விடுங்க... தாயின் சோட்டை அவனை அப்படிக் கேட்கவைக்கவில்லை. அவன் குடும்பம் எதிர் கொள்ளும் கஷ்டம் தான் அவனைத் தெண்டிக்கின்றதென ' மாமாவும் உணர்ந்து கொண்டார். 2ா 171 அற்புதம்
சுகந்தனின் தந்தை நவாலித் தேவாலயக் குண்டு வீச்சுக்குப் பலியானார்.
88

இதனால் அவன் குடும்பம் வாடி வதங்கிப் போனது. இலவச நிவாரணம் இரண்டு நாட்களைச் சமாளித்தது. இந்த நிர்ப்பந்தத்தால் சுகந்தனின் தாய் உழைப்பாளியானாள். வவுனியாவுக்கு வந்து பொருட்களைக் கொள்வனவு செய்து வன்னியில் விற்பனை செய்தாள். அவளுடைய போக்குவரத்திற்கு சுகந்தன் கைகொடுத்தான் சைக்கிளில் தாயை ஏற்றி இறக்கி ஒத்தாசை செய்தான்.
தனது குடும்பத்தின் நில்ைமையைச் சுகந்தன் மூலமே நிமிர்த்த வேண்டுமென்பது தாயின் நம்பிக்கை, வெளிநாடு பயணமாக அடுக்குகள் செய்து கொண்டிருந்த தம்பிக்காரனிடம் தன் பஞ்சப்பாட்டைக் கண்ணிரோடு சொன்னாள்.
'இவனைக் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போய் கடையொண்டில சேத்து விடு'
"நான் குழப்படி செய்யமாட்டன். வாறன் மாமா. தாயின் அருகில் இருந்த சுகந்தன் சத்திய வாக்காகச் சொன்னான்.
மாமனும் மருமகனும் கொழும்பிற்குள் கால் வைத்து வருடம் ஒன்றுக்கு மேலாகிவிட்டது. மாமா சுகந்தனுக்கு வேலையொன்றை ஒழுங்கு செய்து கொடுத்தார். லொட்ஜுக்குச் சொந்தமான கொம்யூனிகேசனில் வேலை கிடைத்தது. தொட்டாட்டு எடுபிடி வேலை
இருந்தும் சுகந்தனுக்கு ஆட்சிக் கதிரையைப் பிடித்து விட்டது போலிருந்தது. தவத்தாரிடம் அடிக்கடி வந்து புளுகிக் கலகலத்தான்.
"இண்டு முழுக்க போட்டோக் கொப்பி எடுத்துக் குடுத்தது நான் தான் ஐயா
"நீ எதையும் சட்டெண்டு புடிச்சுப் போடுவ, கெட்டிக்காரன் இருந்து பார். ஒரு காலத்தில் நீயும் ஒரு கொம்யூனிக்கேசனை நடத்துவ. ' தவத்தார் நெஞ்சார ஆசீர்வதித்தார்.
"நானொரு டெனிம் ஜீன்ஸ் எடுக்கப் போறன் இன்னொரு நாள் தவத்தாரிடம் சொன்னான்.
"எடடா. ஆள் பாதி ஆடைபாதி ஓரிடத்துக்குப் போகேக்க நல்ல மாதிரிப் போகவேணும்.” -
சம்பாத்தியகாரனான பின் சுகந்தனில் கண்ட மினுக்கம் தவத்தாரை உசுப்பி விட்டது. மனிதனை உருவாக்கும் வல்லமை சுற்றுச் சூழலுக்கு இருக்கென்ற நினைப்பில் அவர் நனைந்தார்.
மாமா உறங்கிப் போய்த் திரிந்தார். வெளி நாட்டுப் பயணம் தொலைபேசிப் பேச்சுக்களில் தான் ஒப்பேறிக் கெண்டிருந்தது.
அவர் நம்பி வந்த வெளிநாட்டுச் சொந்த பந்தங்கள், ஏஜென்ற் இந்தா வாறான் அந்தாவாறான் என வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினர்.

Page 53
நடைமுறையில் எதுவுமே பலிக்கவில்லை, காசளவில் கிடைத்து வந்த உதவிகள் கூடத் தேய்ந்து கொண்டிருந்தன. தொலைபேசி அழைப்புகளும் நிறுத்தப்பட்டன.
மாமா தனது திட்டத்தை மறு பார்வை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். "நானொருக்கா ஊருக்குப் போட்டு வரப் போறன் சுகந்தன்' “எங்க மாமா மல்லாவிக்கோ யாழ்ப்பாணத்துக்கோ.'
"யாழ்ப்பாணத்துக்கு. தனக்குக் கிடைத்துள்ள தொழில் இலட்சோபலட்சம் சனத்தின் உதவியைக் ܓܠܐ காட்டிலும் பெறமதி கொண்டதெனக் கற்பனையில் மிதந்த சுகந்தனுக்கு மாமன்
தன்னருகே இருக்க வேண்டுமென்ற அவசியத்தை வற்புறுத்தவில்லை. அத்தோடு தவத்தார் தான் அவனுக்கோர் கேடயமாக இருக்கிறாரே!
"(3LTL(6 6)JTĒ5 LDTLDT. வழியனுப்புவது போல் சுகந்தன் சொன்னான். "நாட்டு நிலவரம் தெரியுந்தானே. வெளி நாட்டுப் பயணத்தைக் குழப்பிப் போடாத. தனது முதுமைக்கு ஏற்றாற் போல தவத்தார் புத்தி சொன்னார். "போறதும் வாறதுமாக வந்திடுவன்'. மாமாவின் பேச்சைக் கேட்ட பொழுது தவத்தாருக்கு பெருஞ் சிரிப்பொன்று வெடிக்கும் போலிருந்தது.
"அதிகாரிகள் மந்திரிமார் கூட இப்படி நிச்சயமாகச் சொல்லமாட்டினம்.
இந்த ஆளுக்கு இன்னும் நாட்டு நிலமை விளங்க இல்லை போல.” தவத்தார் அமைதியாகச் சிரித்தார்.
3ද 3ද 3ද
வேலையிலிருந்து விலக்கப்பட்டதை அறிவித்து விட்டுச் சென்ற சுகந்தன் மீண்டும் தன்னிடம் வராதது தவத்தாருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.
"எங்க போயிருப்பான்.”
கொம்யூனிகேசனில் வேலைக்குச் சேருவதற்கு முன், தன்னைக் குடைந்த பொழுது, தான் வெளிப்படுத்திய கருத்துக்கள் தவத்தாரின் நினைவுக்கு வந்தன.
"உங்க லொட்ஜில் தங்கிறவை இரவில குடிச்சுப் போட்டு வந்து கத்துகினமே, உதுக்கெல்லாம் அவைக்கு ஏது காசு? விடிய ஒழும்பி மேசன் வேலைக்கெண்டும் தச்சுவேலைக் கெண்டும் போய் உழைக்கீனம். அந்தக் காசிலதான் உப்பிடிக்
சுகந்தனுக்குத் தேவை தொழில் தான்! உழைச்சால் தான் அவனுக்கு லொட்ஜ் சீவியம் கட்டும். அவன் வேலை செய்கிறான் என்றதால் தான்

மாமன்காரனும் கூசாமல் லொட்ஜில் விட்டுவிட்டு ஊருக்குப் போனவர்.
"அந்த மனிசன் இனி எப்பெப்பவோ.பிளேனும் காணாமல் போச்சு. இனி இஞ்சால் எப்பவோ."
எல்லாவற்றையும் யோசித்த தவத்தாரின் நெஞ்சில் முள்ளொன்று குத்துவது போலிருந்தது. அவரும் கொழும்புக்கு அகதியாக வந்தவர். எனவே இன்னொரு அகதியின் நிலையை அவருக்கு யாரும் சொல்லித் தெரியப் படுத்த வேண்டியதில்லையே!
"ஐயா சுகந்தனைப் பாத்துக் கொள்ளுங்க சுகந்தனை மாமன் தன்னிடமே ஒப்படைத்து விட்டுச் சொன்றதாகத் தவத்தா உணந்து கொண்டார்.
எனவே இத்தனை நாளும் தன்னை நாடி வராத கந்தன் விஷயத்தில் தான் கையைக் கட்டிக் கொண்டு சம்மா இருப்பது தாமத்திற்கு விரோதமென உணர்ந்தார்.
மனசாட்சி நெரித்தது. லொட்ஜிலிருக்கும் சகலரிடமும் விசாரித்து விட்டார். தொழில் செய்யப்போய் வருபவர்களிடமும் கேட்டார். சுகந்தன் பற்றிய தகவல் மர்மமாகவே இருந்தது.
"மாமன்காரன் நிண்டா காணேல்லயெண்டு பொலிசில முறைப்பாடு குடுக்கலாம்.”
அவருக்கு லொட்ஜில் லீவு எடுப்பது மிகவும் கஷ்டம் எவ்வளவுக்கு அவரை வதைக்கலாமோ அந்தளவுக்கு நிர்வாகம் அவரை வதைத்துக் கொண்டிருக்கிறது. நிர்வாகத்தைப் பற்றித் தப்பித் தவறி விமர்சித்து விட்டால் உச்சந்தலை அடிதான் கிடைக்கும்.
“பாவமெண்டு கிழட்டுப்புள்ளையை வேலைக்கு வைச்சிருக்கிறம் ஏதும் செட்டான கதைகாரியம் கதைச்சா வீட்டை போக வேண்டியது தான். வேலைக்கு ஆட்களா இல்லை.'
எனவே சுகந்தனைத் தேடும் முயற்சியைத் தவத்தாரால் முழுமையாகச் செயல்படுத்த முடியாமலிருந்தது. தான் செய்வது தப்பெனத் தெரிந்ததும், சுகந்தன் தேடி வருவான், மாமன் வரட்டும் என்பதில் காலத்தைக் கடத்தினார்.
※米米
அன்று காலை லொட்ஜுக்குப் புதிதாக வந்தவர்களோடு தவத்தாள் பொலிஸ் ஸ்ரேசனுக்கு எதிரே நிற்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவும் இரு யுவதிகளும் ஒஐசி வராததால் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுவிட்டது.
'தவம், பொலிஸ் றிப்போட்டோட கெதியா வந்திடு லொட்ஜ் மனேஜர்
91.

Page 54
எந்த வேலையைக் கொடுத்துப் போட்டும் இந்த ரேப்பைத்தான் போடுவார். தவத்தாரின் மனம் அரிப்புக் கொள்கிறது. கால்கள் உளைவெடுக்கின்றது.
"இதென்ன சவவெடில் மாதிரி எலிகிலி செத்துக்கிடக்கோ' கைக்குட்டையால் மூக்கைப் பொத்தியபடி தெருக்கானைப் பார்க்கிறார். அவரோடு வந்த அப்பா சால்வையால் வாயையும் மூக்கையும் மறைத்துக் கொண்டு நின்றார். யுவதிகள் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கின்றனர். அவர்களும் கைக்குட்டையோடு நிற்பதை தவத்தார் கண்டு கொள்கிறார். வேகம் தணிந்து வானொன்று அவர்களைத் தாண்டுகின்றது.
"உதுக்க தான் என்னவோ கிடக்கு. ' தவத்தார் புலனாய்வு செய்து முடிவை வெளியிடுகிறார். பஜிரோவொன்றும் வருகிறது.
"g). 2. f. (BLIT6) ....... ' கண்கள் குருகுருத்துத் துளாவி எடுக்கின்றன. தவத்தார் ஊகித்தது போல ஒ. ஐ. சி. தலையில் தொப்பியை அணிந்த படி இறங்குகிறார். சென்ரியிலிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் சிறிசேனா எழுந்து சலூட் அடித்தான்.
"அலுப்புத் தீர்ந்தது ஒ. ஐ சி வந்திட்டார்.' தவத்தாரின் கால்கள் சக்கரம் பூட்டியவைகளாக விசை கொள்கின்றன. சிறிசேனாவின் பக்கம் போகிறார். அடிக்கடி தவத்தார் இங்கு வருவதால் அவருக்குச் செல்வாக்கு அதிகம். சிறிசேனாவும் கூட்டாளியாகிவிட்டான்.
தனது மேலதிகாரிக்காக எழுந்து மரியாதை செய்த சிறிசேனா இன்னமும் இருக்கவில்லை. அவன் கண்கள் முதல் வந்த வானை இமைவெட்டாமல் பார்க்கின்றன.
அதிலிருந்து நான்கு பேர் இறங்குகின்றனர். பனங்குத்தி போன்ற கறுத்த உருவத்தவர்கள். நிறைமாதக் கர்ப்பிணியைப் போல பொருமிய வயிற்றோடு அரக்கி, அரக்கி நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் ஓர் இளம் பொடியன் நத்தையாக நகர்கின்றான்.
"உதுக்க கிடக்கிறது தான் இப்படி நாறுது. சிறிசேனாவுக்கு தவத்தார் சொல்கிறார்.
"கசிப்புக்காரயோ. வருகிறவர்களைச் சிறிசேனா இனங்காட்டுகிறான். "உவன். உவன்.' தவத்தாருக்கு நாக்குக் கொன்னுகிறது. கைக்கெட்டும் தூரத்திற்கு அவர்கள் வந்துவிட்டனர். தவத்தாரின் சந்தேகம் கரைகின்றது. இளம் பொடியன் தவத்தாரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
"(3Luj........ ' தவத்தாருக்கு நெருங்க வேண்டுமென ஆவல்.
"ஐயே. அந்துரனவத. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வந்திருப்பவனைத் தெரிந்தவனென உரிமை பாராட்ட மனம் சஞ்சலப்படுகிறது. கூச்சம் வாயை அடைக்கிறது.
國

"சுகந்தன் தான்.”
"ஒக்கம கசிப்புக்கார கொல்லோ. ’ சிறிசேனா குரோதத்தைக் கொப்பளிக்கிறான். கசிப்பு செய்து விக்கிறவர்களென முத்திரை பதிக்கிறான். தவத்தார் ஏங்கிப் போய் நின்றார். வானுக்குள் இருந்த பீப்பாக்கள் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப் படுகின்றன.
"ஐயா. தவத்தாரைப் பார்த்துத்தான் கூப்பிட்டான். சிறிசேனாவுக்குக் கேட்டுவிட்டது.
எண்ணெய் தேய்க்கப்படாத காய்ந்த முடி. முகத்தில் வெண்பொருக்குக் கோட்டுச் சித்திரம். வீதியோரத்தில் படுத்துறங்குபவனைப் போல் அணிந்துள்ள ஜீன்சில் அழுக்குப் பாணியாக அப்பி இருக்கிறது. தவத்தாருக்கு மலைப்பாக இருந்தது. பரிதாபம் மிகுந்தது.
சுகந்தனைப் பற்றிச் சிறிசேனா விசாரித்தான்.
“மேகொல்லாட்ட வென றஸ்சாவக் சொயாகண்ட பறிவுனாத.'
சிறிசேன சொன்னது தவத்தாருக்கு விசரைக் கிளப்பிவிட்டது.
"இவனுமென்ன பொலிசு உத்தியோகத்துக்கு விரும்பியா வந்திருப்பான். இந்தக் காலத்தில் ஆருக்குத்தான் விரும்புகிற தொழில் கிடைக்குது. கசிப்புக் காச்சி விக்கிறத விட வேற தொழில் தேட ஏலாமல் போச்சோவெண்டெல்லே கேக்கிறான்.”
இதை அவனுக்குச் சொன்னால் அவனுக்குக் கொதி கிளம்பிவிடுமென்ற ஊகத்தில் தவத்தார் தனக்குள் முணுமுணுத்தார்.
"சுகந்தன் இதென்னடா உன்ர வேலை. - -
"ஐயா. சுகந்தனின் கண்களிலிருந்து நீர் கொட்டியது.
"கொம்யுனிகேசனில வேலை செய்ய விட்டிருந்தா எனக்கு இப்புடி நடந்திருக்குமா ஐயா. வந்த வருமானமும் போச்சு. மாமாவும் இல்லை. உழைக்க வேணுமெண்டு தான் இவையோட சேந்தனான் ஐயா. சுகந்தன் தேம்பித் தேம்பி அழுதான்.
"போ. போ. பஸ்சேங் பலமு. பார்வையால் எரித்தபடி சிறிசேனா விரட்டினான். திரும்பித் திரும்பிப் பார்த்த படி சுகந்தன் பொலிஸ் நிலையச் சுவருக்குள் மறைந்தான்.
கழனிக்குள் பாய வேண்டிய நதியொன்று கடலோடு சேர்ந்து விட்டது. தவத்தார் தன் கருமத்தில் உசார் கொண்டார்.
- வீரகேசரி
28-11 - 1999

Page 55
ஏணிகள்
வரீச்சர் எப்பவும் லேற்றாத் தான் வாறா. அதைக் கேக்க ஆருமில்லை. நான் லேற் எண்டாத்தான் முழந்தாள்ள இருக்க வேணும். நானென்ன வேணுமெண்டா செய்யிறன். - -
பொன்னாங்காணி என்ற நிசாந்தனின் ஆத்திரமான அந்தக் கோஷந்தான் அதிபர் அருட்பிரகாசத்தைப் புயலாக அந்த வகுப்புக்குள் இழுத்தது.
பாட்டோடு சேர்ந்து வரும் வாத்திய இசையாக சக மாணவர்களின் சிரிப்பொலி பெரும் ரகளையை அடையாளப்படுத்தியது.
அதிபரின் நுழைவு ஊரடங்குப் பிரகடனமாகி மயான அமைதியை ஈன்றது.
"இவர் பொன்னாங்காணி. நிசாந்தன். சேர் லேற்றா வந்தவர். முழங்கால்ல இருக்கச் சொல்ல இருக்கச் சொல்ல கணக்கக் கதைக்கிறேர். லேற்றா வாறவையை அப்படிச் செய்யப் பண்ண வேணுமெண்டுதான் கிளாஸ் ரீச்சர் சொன்னவ சேர்.”
ஆசிரியர் வராததால் வகுப்பின் தற்காலிக நிருவாகியாகிய வரத்தைப் பெற்ற மொனிற்றர் திக்கித் திக்கித் தனது வாக்கு மூலத்தைப் ஒப்புவித்தான்.
அதிபர் அருட்பிரகாசம் கதிரையில் அமர்ந்து கொண்டார். அவரது கண்கள் பொன்னாங்காணியில் மையம் கொண்டன.
அவன் கலக்கத்தோடு நின்று அதிபரைப் பார்த்தான்.
"ஏன் லேற்.”
"திருந்தாதி அடிக்கேக்க எங்களை எழுப்பி விட்டிட்டு அம்மா வேலைக்குப் போட்டா சேர். எங்கட தட்டிக் கடையில் பாண் வரேல்ல. சின்னக் கடைக்குப் பாண் வாங்கப் போனனான். அதுதான் லேற்.”

"இவர் ஒவ்வொரு நாளும் இப்புடித்தான் சேர். மொனிற்ரர், நிசாந்தனுக்குக் கடுழியம் கொடுக்க வேண்டுமென்ற இச்சையோடு சிறு பொறியைப் பெருந்தியாக்க முனைந்தான். விறைத்துப்போன நிலையில் அதிபர் சைகை மூலம் இரு மாணவரையும் இருக்கச் செய்தார். இரண்டு கைகளையும் மேசையில் பரத்தி, ஒன்றின் மேல் ஒன்றைப் பொருத்தி விரல்களை ஒன்றுக்குள் ஒன்றாக இடுக்கிச் சொடுக் சொடுக்கென நெட்டி முறித்தார். தலைக்குள் பிரச்சினைகள் ஏறி விட்டால் அவர் அப்படித்தான் செய்வார். இன்னமும் இரண்டு ஆண்டுகள் தான் மிச்சம் அதுவும் சேவை நீடிப்பில் இந்த நீண்ட பயணத்தில் மாணவனொருவன் இப்படியான குற்றப் பத்திரிகை ஒன்றை வாசித்ததைக் கேட்டதுமில்லை. கேள்விப்பட்டதுமில்லை.
பொடியள் தூசணம் சொன்னதைக் கேட்டிருக்கிறன். ஆனல் ரீச்சாமாரைப் பற்றிக் கூசாமல் ஒரு மாணவன் இப்படிச் சொன்னதைக் இண்டைக்குத்தான் கேக்கிறன்.
மனம் சஞ்சலம் கொண்டு அதிபரை பரபரக்க வைக்கிறது.
இண்டைக்கு வகுப்பறையில் சொன்னவன் இன்னொரு நாளைக்கு என்ர அறையிக்க வந்தும் கத்துவான்.
அதிபர் அருட்பிரகாசம் எழுந்து மேடையில் குறுநடை புரிகிறார்.
பாடசாலையோ நாட்டில் பெரும் பெயர் எடுத்தது பழைய மாணவர்கள் முகாமைத்துவத்திலும், தலைமைத்துவத்திலும் கலக்குகின்றனர். புதிய வரவுகளுக்காக அதிபரின் அலுமாரிக்குள் விண்ணப்பங்கள் ஆயிரக் கணக்கில்
எனது பாடசாலையில் இப்படியொரு துர்க்குறியா? அதிபர் அருட்பிரகாசத்தின் மனம் கேள்விகளால் வேள்வி செய்கின்றது.
ஷெல் பட்டு அந்தாளும் திடுகூறாகக் கண்ணை மூடிப் போட்டுது. அது இருக்கேக்க நிசாந்தனை நல்லாப் படிச்சு நல்லதொரு நிலைக்குக் கொண்டுவரவேண்டுமெண்டுதான் ஆசைப் பட்டுது. என்ர ராசா போட்டேர். இப்ப எல்லாச் சுமையும் என்ர தலையிலதான் ஐயா.அகதியா வெளிக்கிட்டு அந்த இடிஞ்ச கடேக்க இருக்கிறம். நாட்டுக்க குத்த இடிக்கப் போவன். அதில வாறதும். காட்டுக்குக் கிடைக்கிற அரிசி சாமானுந்தான் ஐயா எங்கட வயித்தைக் கழுவுது உங்கட பள்ளிக்கூடந்தான் நல்லதெண்டு சனம் கதைக்குது. மாட்டனெண்டாம நிசாந்தனையும் சேருங்க ஐயா.
பொன்னாங்காணியைப் பெற்றவளின் தரித்திரக் கோலம் அதிபரின் மனதில் விரிகின்றது. அவளது கண்ணிர்தான் சதைகரைத்தான் இலையாக இருந்து சேவித்தது. கேட்ட மாத்திரத்தில் ஓம் சொன்னால் பெறுமானம் தெரியாமல் போய்விடுமென்ற சந்தேகப் பொறியொன்று சீறியது அடுத்த நாளைக்குத் தவணை வைத்தார். கடன் கொடுத்தவள் போல் அவள் அடுத்த நாள் அதிபரின் வாசலில் குந்தி இருந்தாள். அவரைக் கண்டதும் எழுந்து மரியாதை செய்தாள்.

Page 56
"இந்தச் சோலி முடிஞர் புகுதான் எனக்கு வேலை ஐயா. பட்டினி கிடந்தாவது நிசாந்தனை பள்ளி பல் சேத்துப் போடவேணும். தனது மகனின் விஷயத்தை வென்றெடுக்கத் தான் எந்த விலையையும் கொடுக்கத் தயாரென அவள் புட்டுக் காட்டினாள். கரிசனை உச்சமாக இருந்தது.
நுழைவுப் பரீட்சையை நடத்திய உப அதிபர் சொன்னவை நிசாந்தன் மேல் பேரபிமானம் கொள்ள பசளையாகின.
"பொடியன் மகா விண்ணன். பிரின்சிப்பல் மற்ஸ் கிளாசில விடுவம். ஸ்கூலுக்கு நல்ல றிசல்ட் வாங்கித் தரக் கூடியவன்.
உப அதிபரின் சிபாரிசை உள்வாங்கி மிகக் கெட்டிக்கார மாணவர்கள் கற்கும் சி. வகுப்பிற்கு நிசாந்தனுக்கு அதிபர் அனுமதி கொடுத்தார். டொனேசன் கேட்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மணி ஓடர் பொருளாதாரம் செயலிழந்து, உலர் உணவு, நிவாரண அட்டைப் பொருள் வளத்தில் காலங்கடத்துபவர்களிடம் டொனேசன் கேட்பது நியாயமாகுமா? அதுவும் நாட்டு நிகழ்வுகளுக்கு ஆகுதியாகிக் கொண்டிருக்கும் அகதிக் குடும்பத்தை இப்படி வருத்துவது அவர்களைக் கழுவில் ஏற்றுவது போலாகும் இத்தகைய மனத்தெளிவு அதிபரின் நாவிலிருந்து டொனேசனை விரட்டி விட்டது. நிசாந்தனுக்குப் பாடசாலை அனுமதி கிடைத்தது.
அந்தாண்டுக் கலண்டர் தாள்கள் சரி அரைவாசி குப்பைக் கூடைக்குள் அடைக்கலமாகி விட்ட கால வளர்ச்சி! இன்றுதான் இப்படியானதொரு நிசாந்தன் சம்பந்தப்பட்ட துர்க்குறியொன்று அதிபர் முன் துலங்குகின்றது.
தகுதி காண் நிலையிலுள்ள ஊழியரைக் கவனிப்பது போல்தான் நிசாந்தனை அதிபர் கவனித்து வந்தார். தாய் சொன்னது வார்த்தைக்கு வார்த்தை மெய்யாக இருந்தது. தாயைச் சந்தையில் கண்டால் மகளை மினக்கெட்டு வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா? நிசாந்தன் வீட்டின் தரித்திரத்தைக் காவித்திரிந்தான். இளமையில் வறுமைக் கொடிதென்பது நூற்றுக்கு நூறு நிசாந்தனில் தெரிந்தது. பூனைமயிரின் நீட்டத்தில் தலை மயிரை வெட்டி இருப்பான் பார்த்த இடமெல்லாம் பாடசாலைச் சீருடையில்தான் காணப்படுவான். பாடசாலைக்கு வரும் பொழுது சீருடை சுத்தமாக இருக்கும். ஆனால் கசங்கி இருக்கும்.
”அகதியாக வந்ததை அயன் பண்ணிப் போட்டுவாவெண்டு கட்டாயப் படுத்த ஏலுமோ? ஆசிரியர்கள் தவறைத் தூக்கிப் பிடிக்கமாட்டார்கள். ஆனால் மாணவர்கள் குத்தாமல் குத்திக் கதைப்பதில் மகிழ்ச்சி கொள்வார்கள்.
"உவர் பொன்னாங்காணியின்ர சேட்டைப் பாருங்க. உமலுக்க வைச்சுப் போட்டு எடுத்துப் போட்டுக் கொண்டு வந்தவராக்கும்.”
பெருந்தன்மை பிடித்த மொனிற்ரா முன்னுக்கு நின்று நக்கலடிப்பான் மற்றவர்கள் கெக்களம் கொட்டிச் சிரிப்பார்க்ள.
"இந்தப் பேயன்களுக்கு என்ன தெரியும். ஓடி வந்த எங்களிட்டைப்

பக்குவமா வச்செடுக்க என்னதான் கிடக்கு.”
அகதி வாழ்வின் சூட்சுமங்களை மறை பொருளாக்கப் பார்க்கும் மாணவர்களுக்கு நிசாந்தன் அதன் விஷக் கொடுக்குளை பிரசித்தப் படுத்துவான்.
*6T6ÖT60,T6) JITLD (OLIIT GÖTGOTITIÉJEIT 600s ......... பேயன்களோ. கனக்கக் கதைச்சா நல்ல புரியாணிச் சாப்பாடுதான் கிடைக்கும்."
"என்ர கை மாங்காய் ஆயப்போடுமென்ட நினைப்போ.எனக்கு நக்கலடிச்சா என்ர வாயும் கையும், சும்மாவா இருக்காது.”
நண்பர்களின் மிரட்டல்கள் வேகக் கூடிய பாத்திரம் இதுவல்ல என்பதை பொன்னாங்காணி அழுத்தமாகக் கூறிவைப்பான். வந்த இடத்தில் தனக்குப் பொன்னாங்காணி என்ற காரணப் பெயர் சூட்டப்பட்டது நிசாந்தனுக்கு மண்டைக்குத்துத் தான்!
"என்னை நிசாந்தனெண்டு கூப்பிடுகிறாங்களில்ல அம்மா’.
"அப்ப என்னெண்டு கூப்பிடுகினம்.”
“எந்த இட்த்தில் கண்டாலும் பொன்னாங்காணியெண்டு கத்துறாங்க.
“ஏனெடா..? மகனின் கழுத்தில் தனது கையைக் கோர்த்தபடி நிசாந்தனின் அம்மா விசாரிப்பாள்.
“எந்த நாளும் புட்டுக்குப் பொன்னாங்காணிச் சுண்டல் தானே வைச்சு விடுவியள். அதை நக்கலடிக்கிறாங்க.s
தொண்டை கரகரக்க கலங்கும் கண்களோடு நிசாந்தன் சொல்லும் பொழுது தாய்க்கு கடுப்பாகத்தான் இருக்கும்.
"அதுக்கென்ன செய்யிறது. அவையவைக்கு வந்தாத்தான் தெரியும். உள்ளவன் வீட்டுப் புள்ளையஸ் கேக்கோட வரும். பாவப்பட்ட அகதிகளுக்கு ஏலுமே?.” தாய் ஆறுதல் படுத்துவாள். பொன்னாங்காணி என்ற சொல் காதில் விழுந்து விட்டால் அதைச் சொன்னது யாரென அதிபர் அருட்பிரகாசம் மோப்பமிட்டு அந்த மாணவரைப் பிடித்து விடுவார். நல்ல மங்கள ஆலாத்தியும் நடக்கும்.
”டேய் பொன்னாங்காணியைப் பகிடியெண்டு நினைக்காத அசல் சத்தான கீரையடா. நீயும் சுண்டிக் கொண்டு வந்து தின்னன். நிசாந்தனை மட்டும் கேலி பண்ணாதயுங்க”
அதிபரின் எச்சரிக்கையின் வீரியம் அந்தக் கணத்தில் தான்! மறுகணம் சீறின பட்டாசுகள் தான்! எங்கேயோ ஒரு திக்கில் “பொன்னாங்காணி' காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.
நிசாந்தன் குருசேத்திர அர்ச்சுனனாக நிற்பான்.
காற்று அள்ளி வந்த நறுமணம் வகுப்பை நிறைத்தது. மாணவர்கள் வாசலை

Page 57
நோட்டமிட்டனர். அருட்பிரகாசம் அதிபர் மெதுவாக மேடையை விட்டு இறங்கினார்.
"குட்மோனிங் சேர்.” வந்து கொண்டு வானதி ரிச்சர் அதிபருக்கு மரியாதை செய்தார். அதிபர் மெளனமாக வாசலைக் கடந்தார்.
"குட்மோனிங் ரிச்சர். வழக்கான வாய்ப்பாட்டை மாணவர்கள் ஒப்புவித்தனர்.
"குட்மோனிங் இருங்க." கதிரையில் அமர்ந்து கொண்ட வானதி ரீச்சா, ஹான்ட்ப்பாக்கைத் திறந்து கைக்குட்டையை எடுத்தார். அதன் பின் சிறிய வட்டக் கண்ணாடி. முகத்திற்கு முன் கண்ணாடியை நீட்டிப் பிடித்துக் கைக்குட்டையால் இரு கன்னத்திலும் ஒத்திக் கொண்டார். கைக்குட்டையையும் கண்ணாடியையும் மீண்டும் ஹான்பாக்குள் நுழைக்கிறார். சிப்பை இழுத்து ஹான்பாக்கை மூடி கதிரையில் கொழுவி விட்டு தனது பார்வையை சேர்ச் லைற்றாக வகுப்பில் சுழற்றினார்.
'சத்தமே போட்டனியள்? அதிபர் நிண்டார்.' "பொன்னாங்காணி செய்த வேலை ரீச்சர். சன்னதத்தோடு மொனிற்ரர் சொன்னான்.
'எந்த நாளும் நீங்கள் லேற்றாம். அப்படித் தானும் ஏன் வரக்கூடாதாம்' பழிவாங்கும் வெறி வார்த்தைக்கு வார்த்தை கொப்பளிக்க மொனிற்றரின் குற்றப் பத்திரிகை தொடர்ந்தது.
வானதி ரீச்சரின் வட்டமுகம் சுருங்கியது. பார்வை நிசாந்தன் மேல் குவிந்தது. ரீச்சரைப் பார்க்க முடியாமல் நிசாந்தன் தலையைச் சரித்தக் கொண்டான்.
"ஆறாம் ஆண்டிலேயே இப்படித் தடிப்பெண்டா, ஒஎல், ஏஎல்லுக்குப் போனா நிசாந்தன் பள்ளிக்கூடத்தையே தலை கீழாக்குவாள் போல. - -
அன்றைய பாடத்தை ரீச்சர் தொடங்கினார். அதிபர் அருட்பிரகாசம் விறாந்தையில் நடந்து கொண்டிருந்த பொழுது இன்ரவலுக்கு வானதி ரீச்சரைத் தனது அறையில் சந்திக்கும் படியாக பியோனுக்குச் சொன்னார்.
"அவ ரீச்சர் எந்த நாளும் லேற்றா வாறா. அதிபர் அருட்பிரகாசத்தின் மண்டைக்குள் நிசாந்தன் அடிக்கடி துருதுருத்துக் கொண்டிருந்தான்.
தனது கதிரையில் அமர்ந்து கொண்டார். லாச்சியை இழுத்துக் பனடோலை எடுத்து வாய்க்குள் போட்டுத் தண்ணிர் குடித்தார்.
“யாரைத் தண்டிப்பது? மனதில் பட்டிமன்ற வாதாட்டம் போராக முகிழ்ந்தது. "இந்த விஷயம் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் காதில் எட்டினால் அவை பணிப்பாளர் கேக்காத கேள்வியெல்லாம் கேப்பினம்.”
பிரதிபலிப்புக்களை அதிபர் தனக்குள் நிறுத்துப் பார்க்கிறார். வானதி ரீச்சர் பிந்தி வருவது புதுக் கதையல்ல! நாள் பட்ட விஷயம். கிட்டடியிலிருந்து அது கொஞ்சம் கூடுதலாகிவிட்டது. இதைப் பற்றிச் சக ஆசிரியர்களோடு பேச்செடுத்தால்
 

அவர்கள் வானதி ரீச்சருக்குச் சார்பாகத் தான் கதைப்பார்கள்.
'கலியாணம் செய்திட்டுப் போன மனிசன் இப்பதான் வந்து நிக்கிறேர். அதுகும் அஞ்சு வருசத்துக்குப் பிறகு. மட்ராசில கலியாணம் முடிஞ்சு அதுகள் ஆக ஒரு மாதந்தானே குடித்தனம் நடத்தினதுகள் இப்பவுமென்ன அவர் இரண்டு மாச லீவில தானாம் வந்தவர். ரெண்டு மாசம் ரெண்டு கிழமை மாதிரிப் பறந்து போயிடும். அவள் சவூதிக்குப் பறந்திடுவார். பிரின்சிபலும் இளந்தாரியா இருந்தனியள் தானே. ஆசா பாசங்கள் தெரியும் தானே. கடுமையாக நிக்காதையுங்க. ஸ்ராவோட சேந்து ஓடினாத்தான் நிம்மதியா வேலை செய்யலாம். - -
இது நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பொசிய வைப்பதற்கான எத்தனிப்பு வானதி ரீச்சர் மேலுள்ள பற்றுதலால் சுரப்பதல்ல. தங்களுக்கும் செல்லுபடியாகும் என்ற சுய வாதாட்டம், அதிபருக்கு இந்தக் கூட்டணியின் சூட்சுமம் நன்கு விளங்கும்.
காற்சங்கிலி எழுப்பும் ஓசை காதில் படுகிறது. வானதி ரீச்சர் தான் வந்து கொண்டிருந்தார்.தனது கடும் யோசனையால் இடைவேளை மணியின் ஓசையைக் கேட்காதது குறித்து அதிபர் அருட்பிரகாசத்திற்கு ஆதங்கமாக இருந்தது.
"இவன் பொன்னாங்காணிக்கு பாடம் படிப்பிக்க வேணும் பிரின்சிபல். இண்டைக்கு என்னைப் பற்றிக் கதைச்சவன் நாளைக்கு பிரின்சிபலைக் கேக்க நேரமா செல்லும்"
பொன்னாங்காணியைக் குதறி எறிவது போல் வானதி ரீச்சர் சீற்றத்தோடு கத்தினார். இருக்கச் சொல்லி அதிபர் மரியாதை காட்டவில்லை. மெளனித்தபடி தனது மேசையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதிபரின் அசாதாரண நடவடிக்கை ரீச்சருக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தது. செய்வதறியாது திகைத்து நின்றாள்.
”அவன் லேற்றா வந்த படியாத்தான் இந்தப் பிரச்சினை. நீங்களும் லேற்றாதானாம் வாறனியள். உங்களிடம் கற்றதத்தான் அவன் செய்யிறான். ஆனதால நீங்கள் முதல்ல திருந்துங்க.”
தலையை நிமிர்த்தாமல் அதிபர் அழுத்தமாகச் சொன்னார். "சொறி பிரின்சிபல். வானதி ரீச்சர் பணிவு காட்டினார். மிகவும் மலிந்து போன "சொறிகள் உண்மைகளை ஏப்பமிட்டுக் கொண்டிருப்பது அதிபர் அருட்பிரகாசத்திற்கு வெளிச்சமான உண்மை!
"நான் சீரியஸாத்தான் சொல்லிறன். இது கடைசி வோணிங் லேற்றா வாறதை இனி நிப்பாட்டுங்க."
தான் அதிபருக்கு வெகு தூரத்தில் சென்று விட்டது ரீச்சருக்குப் புரிந்தது. அமைதியாக வெளியேறினார்.
- தினக்குரல் - 27-08-2000

Page 58
பாகட்டும் கண் நடை போட்டு - 2
பேட் பிஇ ப ப க ப
சிரியர் இல்லம்
விழுதின் திமிர்
பழ.
"ஓ............ யாழ்ப்ப'
ௗத்தடியில் கண்ட காட்சி அருமையை மலைக்க வைத்தது. குளத்தை வட்ட மிட்டுக் கொண்டிருக்கும் வெண்ணிற நாரைகள் ஒன்று கூட
ஆசைக்குப் பார்க்க இருக்கவில்லை. கும்பல் கும்பல்களாக பெரியவர்கள் சிறியவர் என்ற பேதமற்றுக் குளித்துக் கொண்டிருந்தனர். குளிப்பில் பூரண திருப்தி காண வேண்டுமென்ற அவாவினராகச் சிறியோர் நீரில் முதலைகளாக மிதந்து கொண்டிருந்தனர். துணி தோய்க்கும் கல்லைச் சுற்றிக் குளித்த மேலுடன் நீர் சொட்டச் சொட்ட பெருவாரியான சனங்கள் நின்றனர்.
யாழ்ப்பாணத்தார் வெளிக்கிட்டிட்டினமாம்......... அங்க சண்டை துவங்கியிட்டுதாம்.
நடுச் சாமத்தில் றோட்டில் ஓடித் திரிந்த ரக்டர்களின் இரைச்சலால் அருண்டு கண் விழித்த அருமைக்கு மனைவி பொன்னாச்சியா சொன்னது மனதில் படுகிறது.
"ஓ...அதுதான் குளம் இண்டைக்கு கீரிமலை மாதிரி இருக்கு. இந்தச் சனத்தோட நான் எப்புடிக் குழிக்கிறது?
வெறுப்போடு தலையில் சுற்றி இருந்த சவுக்கத்தைக் கழற்றி, மடித்து, அதன் மேல் கல்லொன்றை அருமை வைத்துக் கொண்டார். அவருக்கு இஷ்டமான இடத்திற்குப் போகுமுன் நாலு திக்குகளிலிருந்தும் தெறித்த நீர் அவரை முழுகாட்டி விட்டது. நீருக்குள் குந்திக் கொண்டார். வாயை அலசிக் கொப்பளிப்பதற்கு யோசனையாக இருந்தது. அவரோடு ஒட்டுவது போலச் சனம்! உடலை நீருக்குள் அமிழ்த்திக் குளியலை முடித்துக் கொண்டார். இதமாக இருந்தது.
'இனிப் போதும்....... வந்தவைகள் குளிக்கட்டும்.....?
பரந்த மனம் உணர்த்துகின்றது. கோவணத்தோடு எழுந்து கிழக்கு நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டார். மிதந்த நாலு முழ
100

..<مٴ's
வேட்டியை எடுத்து அலம்பி, மடித்து முறுக்கி முறுக்கித் தண்ணிரைப் பிழிந்து கொண்டார். உதறி அரையில் கட்டிக் கொண்டார். கரைக்கு வந்து கிருஷ்ணர் கோயிலைப் பார்த்தபடி இரண்டு எட்டுத் தான் வைத்திருப்பார். அதற்குள் ஒரு குரல்.
தன்னைத்தான் கூப்பிடுவதாக ஊகித்துத் திரும்பினார்.
சைக்கிள் ஸ்ராண்டைக் கால்களால் இழுத்தபடி பணித்து, தன்னைப் பார்த்து ஒரு இளம் வயசுக் காரன் சிரிப்பது தெரிந்தது.
'ஆரிவன். நல் லாக் கூப்பிடட்டும். கோயிலுக்குப் போக
முசுட்டுக் கோபத்தோடு காலில் அப்பிய மணல் பிடரிவரை பறக்க நடையை அருமை விசைப் படுத்தினார்.
“என்ன மாமா, மறந்திட்டியளா. ? கூழாம்பழ மாமா வெல்லே. ייף
குளத்து நீரில் எதிரொலிக்க மறுபடியும் சைக்கிள்காரன் குரல் கொடுத்தான். அந்யோன்யமான அழைப்பு!
ஒரு நிமிடமாவது அவனோடு பேச வேண்டுமென நாகரிகமாக அருமை உணர்ந்தார். திருமி பி நடந்தார். சைக் கிளை நிற்பாட்டிய பின் சைக்கிள்காரன் அவரை நோக்கி ஓடி வந்தான். 'மாமாவுக்கு இன்னும் தெரியல்லப் போல. நான் கனக சபையின்ர மகனெல்லே. பியோன் 压6T压,5F6DL.....。 இப்ப விளங்குதோ. சாந்தன்.”
வெற்றிலைக் காவி ஏறிய அவன் பற்கள் இறைச்சிக்கடைச் சுவரை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.
கூர் குறிப்பாகத் தலையை நிமிர்த்தி அருமை ஏறிட்டு பார்த்தார். கேட்ட குரலென்பதில் சந்தேகம் இருக்கவில்லை.
"ஓ.ஒ. சாந்தன் கனகசபையின் மோன். ஒரு கணம் பொறுத்து
'நீங்களும் வந்திடியளா..?’ பாசாங்கற்ற வியப்பு அருமையின் முகத்தில் துலங்கியது.
"அப்ப என்ன மாமா செய்யிறது? புடையன் பாம்பு மாதிரி ஷெல் சீறிக் கொண்டு திரத்துது. --
"ஊரோட எல்லாருக்குந்தான். "பார்வையை நிலத்தில் சாய்த்து அருமை சாந்தனுக்கு வார்த்தைகளால் ஒத்தடமிட்டார். "எங்க மோனை கிட்டவே இருக்கிற. கோயில் நினைவு, முள்ளாகத் தைக்கக் கேட்டார்.
'உந்தச் சிறுவர் பூங்காவுக்குக் கொஞ்சம் தள்ளிக் கூட்டாளி வீட்டில
Oil

Page 59
"உன்னைக் காணேக்க அவன் கனகசபையை கண்ட மாதிரி இருக்கு. அவனை உரிச்சு வைச்ச மாதிரி. எல்லாத்துக்கும் ஒருக்கா வீட்டவா சாந்தன். சங்கத்துக்கு நாலு வீடு தள்ளி இருக்கிறன். அருமையெண்டா பச்சைக் குழந்தை கூடக் கூட்டிக் கொண்டு வரும் பெரிய கிறில் கேற்.'
தன் வீட்டை அடையாளப் படுத்தியபடி அருமை நகர்ந்து கொணி டிருந்தார் பாலைவனத்தில் நந்தவனத்தைக் கணி ட கொண்டாட்டத்தில் சாந்தன் முங்கி எழுந்தான்.
சாந்தனின் தந்தையான பிரபல வியாபாரி சேனாகானாவென்ற செ. கனகசபை அருமையின் இளமைக் காலக் கூட்டாளி ஒரு வாங்கில் அருகருகே இருந்து படித்தவர்கள். இரண்டே இரண்டு கொப்பிகளோடும் இரண்டு புத்தகங்களோடும்தான் இவர்கள் பாடசாலைக்கு வருவார்கள். இந்த ஒற்றுமை என்றுமே குலைந்ததில்லை. அருமையிடம் கும்பர்கள்ணன் வதைப்படலம் இருக்கும். கனகசபை நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம் கொண்டு வருவான். இவைகளுக்கு இடையில் குண்டுசி, பேசும் படம். இத்தியாதி சினிமா வகையறாக்கள் மறைந்து கொண்டிருக்கும்.
”டேய் அருமை எழும்பி நீண்டு வாசி. மேல் கோட்டை இழுத்துச் சரி செய்து கொண்டு சரித்திர வாத்தியார் கட்டளை பிறப்பிப்பார். சந்தடியில்லாமல் சேனாக்கானா தனது புத்தகத்தை மேசைக்குக் கீழால் கொடுப்பான். இக் கைமாறல் வாத்தியாரின் கழுகுக் கண்களுக்குப் LJU (B6)(БLib.
'அருமை உன்ர புத்தகமென்ன உலாத்தவா போயிட்டுது. - - வெகுண்டு கொந்தளிப்பார். சரித்திர வாத்தியார்.
"கனகசபை கொண்டு வருவானெண்டு கொண்டு வரேல்ல சேர்.
'என்னெடா ரெண்டு பேரும் அப்ப ஒரு பொம்புளையையா கட்டப் போறியள்’. சக மாணவர்களின் சிரிப்பொலியால் வகுப்பறை அதிரும். வாத்தியார் குடுகுடுவென அருமையை நோக்கி ஓடி வருவார்.
'மடைப்பயல். கழிசறை. புத்தகம் கொண்டு வர வேண்டுமெண்டு எத்தினை தரம் சொல்லுறது.”
அருமையின் காதில் பிடித்து ஆட்டுக் கடாவைப் போல் இழுத்துக் கொண்டு போய் வாத்தியார் விறாந்தையில் அனைவரதும் பார்வைக்கும் நிறுத்துவார். ரோசம் வர வைப்பதற்காக!
இதே மங்கள ஆராத்தி தமிழ்ப் பண்டிதரால் கனக சபைக்கும் அரங்கேறும். இருந்தும் ரோசமற்ற பிறவிகள் சுணை கெட்டவர்கள்! தொடர்வதில் அலாதியான பிரியம் காண்பர்.
குடும்ப அந்தஸ்தில் கனகசபை உசத்திதான். அவன் தகப்பனுக்கு
iO2

ஆஸ்பத்திரி வீதியில் பலசரக்குக்கடை, தெருத்தெருவாய்த் திரிந்து தோடம் பழம் விற்பது அருமையைப் பெற்றவனின் தொழில்.
மகன்மார்கள் சோடி கட்டித் திரிந்து சீரழிவது அரசல் புரசலாக இரு குடும்பங்களுக்கும் தெரிய வந்தது. நெடுங்குளக் குளிப்பு, பூங்காவில் பொழுது போக்கு, தேநீர் கடைகளில் திறிறோசஸ் புகைத்தல் போன்ற தன் மகன்மாரின் உருப்படாச் செயற்பாடுகளை அறிந்து பெற்றோர்கள் நொந்தனர்.
மாம்பழ வியாபாரி ஒருத்தி, அருமையைச் சிகரெட்டும் கையுமாகக் கண்டதாகச் சொன்னதைக் கேட்டு அவன் தாய் பரபரக்கப் பரக்க விழித்தாள். வாயடைத்து விக்கித்து நின்றாள். வெட்கப்பட்டாள்.
தன்னருகே இருந்து கனகசபை ஆங்கிலப் படம் பார்த்ததை இடைவேளையின் போது கண்டதாக ஆர்ட் மாஸ்டர் கனகசபையின் தகப்பனின் காதுகளில் ஓதிக் கோள் மூட்டினார். அருகில் அருமை இருந்ததையும் தனது வாக்குமூலத்தில் அவர் விட்டு விடவில்லை.
'மாம்ாழக்கார நாயை றோட்டில வைத்து சாத்துவன்.”
ஆவேசங் கொண்ட அருமை தாயிடம் சூளுரைத்தான்.
”கண்டதைத்தானே சொன்னவள் தெருத்திண்ணையில வாயைக் குடுத்து அவளிட்ட கிழி வாங்காத. அந்தாள் கேள்விப்பட்டால் கொண்டு போடும்' பரிவும் பாசமும் கொண்டவளாக அருமையைப் பெற்றவள் எச்சரித்தாள்.
"கோதாரியில போன ஆர்ட் வாத்தி. பந்தம் பிடிக்க அள்ளி வைச்சுப் போட்டான். பாரென் உவருக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறன். ரயருக்குக் குண்டுசி ஏத்தி, சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்க வைக்க வேணும்.
களவு பிடிபட்டது நண்பர் இருவரையும் ஆடவைத்தது.
வீடுகளில் கேள்வி அஸ்திரங்களாகச் சொரிந்தன. அடிக்குமேல் அடியாக காலாண்டு தவணைக்கான புள்ளிகளும் நண்பர்களின் வண்டவாளங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.
ஐந்து பாடங்களுக்குரிய புள்ளிகள் சிகப்பு வட்டத்துக்கள் அகப்பட்டிருந்தன. கனகசபையின் தகப்பன் மகனை போடிங்கில் விட்டுப் படிக்க வைக்கத் திட்டமிட்டார். ஆனால், அது ஒரு கை ஓசையாகி ஒலிக்கவில்லை.
"படிக்கிறவன் எங்க இருந்தாலும் படிப்பான் கனகசபைக்கு வியாபாரத்த

Page 60
பா த ைத ஆரா தி க் கு ம் கு றை மன ங் கள் கல் வியை 12ளக்காரப்படுத்தின. கனகசபையின் தந்தையும் அதை விழுங்கிக் கொண்டார்,
துப் போனது - த் ,
கதையோடு கதையாக விதானையார் வீட்டில் ஒரு புதினம் வெளியானது. படித்த இளைஞருக்குக் கிளிநொச்சியில் அரசக் காணி வழங்கப்படவிருப்பதாக, விதானையார் சொன்னார்.
கடைபூட்டும் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கனகசபையின் தகப்பன் தனது கணிசமான பொழுதை விதானையார் வீட்டில் கதகதப்பாகக் கழிப்பார். கிடைத்த புதினம் கனகசபையின் தகப்பனின் மனதைக் கொஞ்சம் இலேசாக்கியது. இவனை என்ன செய்வது....?'' பல நாட்களாகச் சுமந்து திரிந்த சுமையை இறக்கி வைத்தது போலிருந்தது.
கடைக்கு வந்த உத்தியோகத்தர்மாரும் காணி வழங்கும் திட்டத்தில் தமது தீர்க்கதரிசனமான பார்வையைச் சொன்னார்கள். மந்திரியான மனைவி யானவளும் - கனகசபையின் தாயும்
"படிக்கச் சொல்லி என்னத்துக்குத் தெல்லோட்டுவான். அவருக்கும் இப்ப சோக்குச் சுதி கூடிப் போச்சு. காவாலியோடு சேர்ந்து கனகசபையும் காவலியாகப் போறான். உப்புடிக் காடு பிரதேசமெண்டு அனுப்பினாத்தான்
அவருக்கும் புத்தி வரும்.
அவனை வன்னிக்கு விடுவம்.......! என்று தன் முடிவைச் சொன்னாள்.
எப்போ, எப்போ வெனக் காத்துக் கிடந்த கனகசபைக்கு பெற்றோரே முன் வந்து பாடசாலைப் பிசகை வெட்டி விட்டது, விலங்கை உடைத்து விட்ட பெரு மகிழ்வைத் தந்தது.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான். "உந்த அறுந்த படிப்பை விடப் போறன்ரா அருமை....." கனகசபை புளுகப்பட்டு அருமைக்கு விஷயத்தை உடைத்தான்.
"புலுடா விடுற என்ன?” இரு சம்பவம் அருமை நண்பனை நோக்கினான். என் "ஐயா சொல்லிப் போட்டோ மச்சான். கிளிநொச்சியில் காணி எடுத்துத்தாரோம். கமத்தைச் செய்யட்டாம்."
கனகசபையின் வாயிலிருந்து வெளியேறிய சிகரெட் புகைச் சுருள் சுருளாகிக் காற்றோடு சங்கமித்தது. தன் சிகரெட்டை ரசித்துப் புகைப்பதில் அருமை மினக் கெட் டுக் கொண் டிருந்தான். நண் பன் எதையும் சொல்லாமலிருந்தது கனக சபைக்கு ஆறுதலைக் கொடுக்கவில்லை..,
104

"நீயும் சேரன் எல்லாம் அரசாங்கச் செலவாம். படிச்சமெண்டா நாங்களெல்லாம் சீமைக்கே போகப் போறம். வாத்திமாரிட்டக் கேக்கிற பேச்சு காணாதா?
"உன்ர ஐயாவுக்கெண்டா பெரும் உத்தியோகத்தரெல்லாம் கையிக்க லேசாக் காரியத்தை முடிச்சுப் போடுவார். எங்களுக்கு மூக்கைப் பிடிச்சா வாயை ஆவெண்டத் தெரியாதே. - -
எங்கேயோ பார்த்தபடி அருமை அசுவாரஸ்யமாகத் தனது பலவீனத்தை அறியப்படுத்தினான். கருகி விரலைச் சுட்ட ஒட்டுச் சிகரெட்டை ஓங்கி எறிந்து எச்சிலைத் துப்பினான்.
"எட விசரா எம். பி. மாரில இருந்து மணியகாரர் வரை காணி குடுக்க ஆக்களைத் தேடித் திரியினமாம். மச்சான் ஒருத்தரும் வேணாம். நாளைக்கு பள்ளிக்குக் கட் அடிப்பம், கச்சேரிக்கு போய் போம் வாங்கி நிரப்பிக் குடுப்பம்."
நண்பனின் கையைப் பிடித்துக் கனகசபை தன் பக்கம் சார வைத்தான். அருமை ஒத்துக் கொண்டான்.
அருமை வீட்டார் மகன் கமக்காரனாவதை இடக்குப் பண்ணாமல் வரவேற்றனர். அவர்களது வறுமை நிலையும் நிர்ப்பந்தித்தது.
காணிக் கச்சேரிக் குச் சமூகம் கொடுத்த நண்பர்களுக்கு வட்டக்கச்சியில் காடு பிரிக்க அனுமதி கிடைத்தது. அருகருகே ஒட்டாமல் காணிகள் தள்ளித் தள்ளியே கிடைத்தன. இருவரும் கொட்டில்களை அமைத்து வன்னி வாழ்விற்கான பிள்ளையார் சுழியை இட்டனர். நாளையை வெறுமனே இன்னொரு நாளாகக் காணாமல் திரும்பத் திரும்ப தமக்கு விடிவைத் தந்து கொண்டிருக்கும் நாளைகளா நண்பர்கள் கண்டனர்.
நிலம் ஓர வஞ்சனை காட்டவில்லை. பாலுTட் டி வளர்க்கும் அன்னையாக விளைச்சலை அள்ளிக் கொட்டியது. வாரிசுகளின் திருப்புமுனை பெற்யோர்களின் வயிற்றில் பாலை வார்த்துக் குளிர்ச்சிப் படுத்தியது. நண்பர்கள் இருவரும் சோடி கட்டி யாழ்ப்பாணம் போய் வந்தனர். சதங்களைக் கணக்கிடாமல் ரூபாய்களில் செலவழித்தனர். ஐந்து முற்சந்தி பிளவுஸ் ஹோட்டலில் கூட்டாளிமாருக்கு றொட்டியும் றோஸ்ருமாக விருந்து படைத்தனர். இங்கிலீஸ் படங்களை நீகலில் கண்டு களித்தனர்.
米米米
கேற்றடியில் பெல் சத்தம் கேட்டது பொன்னாச்சியா அதைப் பொருட்படுத்தவில்லை. அகதிகளாகத் தானிருக்குமெனத் தன் கருமத்தில் உறைந்து விட்டாள்.
105

Page 61
வீமன் நாய் குரைத்தது. பொழுது சாய்ந்து கொண்டிருந்ததால் அருமை ஈச்சாரில் சரிந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். பெல் சத்தம் காதில் விழுந்து கொண்டிருப்பதால் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் நுள்ளான் மாதிரி அங்குமிங்கும் பரபரத்து ஓடித்திரிபவர் ஈச்சாரை விட்டு எழுந்து கொண்டார்.
"ராக்குலைச்சது காணாதெண்டு இந்த வீமன் இப்பவும் குலைக்குது உஞ்சு இஞ்ச வாடா.”
அருமையின் குரல் கேட்டதும் வீமன் பாய்ந்தோடி அவரை வலம் வந்தது. விறாந்தையில் நின்றபடி அருமை கேற்றைப் பார்த்தார்.
"ஆ. நீயே. சாந்தன் கொளுக்கியைத் தள்ளிப்போட்டுவா."
சைக்கிளோடு கேற்றடியில் நின்ற சாந்தன் அருமை சொன்னபடி கொளுக்கியை நகர்த்தி கேற்றைத் தள்ளிக் கொண்டு காணிக்குள் வந்தான்.
"பொன்னாச்சி. இஞ்ச வா. இந்தாளைத் தெரியுதே. அருமை மனைவியை அழைத்தார்.
போடப்பட்டிருந்த கதிரையொன்றில் சாந்தன் உட்கார்ந்தான். அருமை தனது ஈச்சாரில் மீண்டும் சரிந்து படுத்துக் கொண்டார்.
“இந்தப் புகைச்சல் கணன் இப்ப பட்டப் பகலிலும் தெரியுதில்லை.
சாந்தனை அடையாளம் காண்பதில் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்த பொன்னாச்சியா சமாளித்துக் கொண்டாள். உற்று உற்றுப் பார்த்தாள்.
“எட நீயா? மீசை வளரேக்க முன்னம் கண்டது. இப்ப கோலம் மாறிட்டுது.”
“சரி நீ கனகசபையின்ர மோனை மறந்திருப்பாயெண்டு நினைச்சன். போய்க் குடுவேக்க பால் கிடந்தா ஊத்திக் கொண்டுவா."
"நீ என்னென விண்ணானக் கதை கதைக்கிற என்ர வீட்டில அடுகிடைபடுகிடை கிடந்த பியோன் கனகசகையைத் தெரியாதே. இந்தச் சாந்தன் நெடுக தேப்பன்ர கொடுக்கில பிடிச்சுக் கொண்டுதானே திரியிறவன்.?
பொன்னாச்சியா புறு புறுத்தபடி குசினியை நோக்கி நடந்தாள்.
“என்ன முயற்சியடா மோனை பாக்கிற.”
தங்கட வாய்த் தாக்கத்தைக் கேட்டுக் கொண்டு இடைக்கிடை புன்னகைத்தபடி இருந்த சாந்தனை அருமை விசாரித்தார்.
"பெற்றோல், டீசல் வாங்கி வித்துக் கொண்டிருந்தனான் அருமை மாமா' “உங்கட கடைக்கு என்னடாப்பா நடந்தது?"
"அய்யய்யா சாக ஐயாதான் பென்சன் எழுதிக் குடுத்திட்டு கடை நடத்தினவர். கொஞ்சக் காலம் நல்ல யாவாரம். சேனாக் கானாவெண்டா யாழ்ப்பாணம்
106

பெரிய கடை ஆடும். அப்புடிச் செல்வாக்கு உந்தக் கோதாரிப் பிரச்சினை துவங்கிச் சாமான்களும் வரத்தில்லாமப் போக, யாவாரம் படுத்திட்டுது மாமா. வாங்கினவையும் திருப்பித் தரேல்ல. கொழும்புக் கெண்டு போனவை வெளி நாட்டுக்கு மாறிட்டீனம், அப்புடித்தான் நடந்து போச்சென்டா உந்தக் கண்கெட்ட ஷெல் கடையில விழுந்து கடையை உடைச்சுப் போட்டுது. ஒரு முயற்சியுமில்லாமல் கொஞ்சக் காலம் எங்களோட இருந்த ஐயா இருந்தாப் போல மோசம் போட்டேர்.”
கொஞ்சக் காலம் தன் கண்ணில் படாமலிருந்த கனகசபைக்கு நடந்தவைகளைச் சாந்தனின் வாக்கு மூலத்தில் அருமை கண்டு கொண்டார். சாந்தனின் தொண்டை கரகரத்துக் கண்ணில் நீர்த்திரை படர்ந்திருந்தது.
"கனகசபை செத்துக் கனகாலமே..?
“ஏழெட்டு ஆட்டத்துவசம் கொண்டாடிப் போட்டம் மாமா ஊட்டி வளர்த்தவரின் நினைவால் சாந்தன் நெகிழ்வதை அருமை தெரிந்து கொண்டார்.
கனகசபை இல்லாம என்ர இவர் அரிவு வெட்டத் துவங்கமாட்டேரே.”
பித்தளை மூக்குப் பேணியில் பசுப்பால் கோப்பியைச் சாந்தனுக்கு நீட்டிய படி பொன்னாச்சியா பேச்சில் பங்கு கொண்டா.
'ரெண்டு பேருமாகச் சேந்து வட்டக்கச்சியை ஒரு கலக்குக் கலக்கிப் போடுவினம்'
'ஏனடி நான் யாழ்ப்பாணம் போனா அவனென்ன சும்மாவே விடுகிறவன். நிக்கிற நாளையில ஒரு நாளெண்டாலும் ஆட்டிறைச்சி கறியோட விருந்து போடாம விடமாட்டானே. தகப்பனைப் பெண்சாதியும் புருசனும் உச்சத்துக்கு உசத்திக் கதைப்பது சாந்தனுக்குப் பெருமிதமாக இருந்தது.
"இருந்தாலும் மோனை. கனகசபை ஒரு புழையை விட்டுப் போட்டான்' திடீரென தன் தகப்பனுக்கு அருமை அறம்பாடுவதை சாந்தனால் சகிக் முடியவில்லை.
'அய்யா என்ன புழை மாமா விட்டவர். சாந்தனின் பேச்சில் சோகத்தின் வீச்சு அருமை சொல்வதைக் கேட்கத் துடித்தான்.
“காட்டை வெட்டித் துப்பரவாக்கின காணியை விட்டிட்டுப் போனானே மோடன் அது கிடந்திருந்தா இப்ப உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் மோனை. விறாட்டியா இருந்தாலும் மண்ணல்லவா? தனது ஆத்ம உணர்வை அருமை திறந்து காட்டினார். சாந்தனுக்கு முதலும் முடிவும் தெரியாத திரிசங்குவின் நிலை!
ஈச்சாரை விட்டு அருமை எழுந்து கொண்டார். அவரது நடவடிக்கையை அறியாமலே மரியாதைக்காக சாந்தன் கதிரையை விட்டு எழுந்தான்.
米米米
O7

Page 62
உழவு நடந்து கொண்டிருந்தது. உழவு முடிந்து வீட்டுக்கு வந்த அருமை வாய்க்காலில் குளித்து விட்டு, பொன்னாச்சியா கொடுத்த சோற்றை முன் விறாந்தையிலிருந்து தின்று கொண்டிருந்தார். புழுங்கல் அரிசிச் சோறு. மான் இறைச்சிக் கறி. பங்குனி வெயிலில் களைக்கக் களைக்க உழுததால் வயிறு உணவை வாய்விட்டுக் கேட்பது போன்ற அகோரப் பசி!
பொன்னாச்சியா மாப்பீங்கான் வெளிச்சுக் கொண்டிருப்பதைக் கண்டு சோற்றை அள்ளி வைத்து கறியைச் சோற்றுப் பருக்கைகள் தெரியாமல் ஊற்றினா.
பசி குறையவே அருமைக்குத் தின்னும் ஆவேசம் குறைந்தது. சப்பாணி கட்டி மடித்திருந்த காலில் கையை ஊன்றி படலையைப் பார்த்த பொழுது கனகசபை வந்து கொண்டிருந்தான்.
"பீங்கானை எடுத்து கனகசபைக்குச் சோறு போடு பொன்னாச்சி.. வாடியடியில் மான் இறைச்சி அம்புட்டுது மச்சான்." ஏப்பமொன்றை விட்டபடி அருமை சொன்னார்.
"எனக்கு ஒரு மண்ணும் வேணாம் அருமை..... "ஏன்ரா மூக்கால சிணுங்கிற. என்னடா நடந்தது.....? "ஒரே வயித்துக் கடுப்பெடா....வலிச்சு வலிச்சு....... வயித்தாலயும் போகுது" "எட விசரா உதுக்காடா பயப்படுற.........? "நான் யாழ்ப்பாணம் போய் கள்ளியங்காட்டுப் பரியாரியிட்டக் காட்டப் போறன்...
"இஞ்ச ஆஸ்பத்திரி இல்லையே?” "பேருக்குத்தான் ஆஸ்பத்திரி டாக்குத்தர்மாரு மில்ல மருந்துமில்லையடா...''
அருமையின் மறு மொழிக்காகக் காத்திராமல் கனகசபை சென்று விட்டான். அடுத்த நாள் அவன் யாழ்ப்பாணம் போனதை அருமை சந்தைக்குள் கேள்விப்பட்டான். நண்பன் தனக்கு டூப்புத்தான் விட்டதாக அருமை எண்ணிக் கொண்டான். மீண்ட சொர்க்கம் படம் ஓடிக் கெண்டிருந்தது. அதைப் பார்க்கத்தான் நண்பன் அவசரப் பட்டு யாழ்ப்பாணம் சென்று விட்டானென அருமை நினைத்தான்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.தனக்கொரு போஸ்ட் கார்ட் கூடப் போடாமல் கனகசபை நிற்பது அருமைக்கு வியப்பாக இருந்தது.
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு யாழ்ப்பாணம் போன பொழுது நண்பனைப் பார்க்க அருமை சென்றான்.
"கனகசபைக்கு ஒண்டெண்டா நான் சும்மாவே இருப்பன். உடம்பை முறிச்சு காட்டை அழிச்சுக் காணி ஆக்கிப் போட்டு பிரயோசனம் எடுக்கிற நேரத்தில இவன் இஞ்ச நிக்கிறான்.”
108)

கனகசபை மேல் தனக்குள்ள அக்கறையை அருமை நண்பனின் தாயாரிடம் அடக்கமாகச் சொன்னான். ம்
"நாங்கள்தான் மறிச்சனாங்கள். போனது போகட்டும் அருமை. அவனைப் பார் மனிசன் மாதிரியா இருக்கிறான்? காஞ்ச விறாட்டியாப் போட்டான். அவன் எப்ப இஞ்ச வந்திட்டு வன்னிக்குப் போனாலும் இஞ்ச உள்ளதுகள் எல்லாத்துக்கும் மலேரியாக் காச்சல் வந்திடும்.'' கனகசபையின் தாய் மொலு மொலுவெனக் கதைத்தாள்.
iT பாபர் 2011 "இதென்னங்க வருத்தம் வாறதில்லையே..?"
இரு இTIரவர் (2) "சீச்சீ வேணாம்... அந்த நுளம்புச் சனியனுக்க பொடி எப்புடித்தான் நித்திரை கொண்டுதோ..." பெற்றவள் கசிந்து கண்ணீர் மல்கினாள்.
பம் ப்துர்யூ -1 "குளத்து மீனைத் திண்டு கொண்டு அந்தச் சவத்துக்க கிடக்குதுகள்... பெற்றவள் ஓங்காளிப்பது போல் அருவருத்தாள். அருமை திணறினான். பயம் 100 மனக்கொதிப்போடு அருமை வன்னிக்குத் திரும்பினான். வழக்கமாக நண்பர்கள் இருவருந் தான் சோடி சேர்ந்து கொள்வார்கள். இம்முறை அருமை தனியாகத் திரும்பினான். காலப் போக்கில் கனகசபையின் காணி பக்கத்துக் காணிக்காரன் ராமசாமிக்குப் பெயர் மாற்றப் பட்ட செய்தி அருமைக்குக் கசிந்தது. அவன் திடுக்கிட்டு விட்டான். இருந்தும், சடைத்தோங்கிவிட்ட நட்பைக் கைகழுவ அருமையின் மனம் இடங் கொடுக்க வில்லை. அவன் நெஞ்சில் நட்பு கிணற்றுள் போட்ட கல்லாகக் கிடந்தது. இருவரது இருப்புகளும் வேறுபட்டனவே தவிர இதயங்கள் நெருக்கமாகவே இருந்தன. 38 பப்ப1ெ73 17: TRாவல் "
கனகசபையின் வீட்டுக்குப் போகும் பொழுது அருமை வெறுங் கையோடு போகமாட்டார். மரை, பன்றி வத்தல், தேன் இவைகளைக் கனகபைக்கெனவும், விளாம்பழம், கூழாம்பழம், பலாப்பழம், ஆகியவற்றை கனகசபையின் மக்களுக்காகவும் சாக்கில் கட்டி டாக்சியில் கொண்டு போய் இறக்குவார். இதன் மூலம் தனது தோழமைக்கு அருமை, கனகசபையின் குடும்பத்தில் ஒரு நிரந்தரப் பதிவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தத் தொடர்புதான் சாந்தனின் மனதில் அருமையை ஓவியமாக வார்த்து கூளாம்பழ மாமா வென்ற உறவுச் சங்கிலியை தொடுத்து விட்டது. சாந்தனுக்கு அருமை கூளாம்பழ மாமா! .
பிரர் உட்பட 20க்
10 ப்பு00ாடே ஆட்டம் த ***ல் வா- 1 மா
ਨ | ਹਲਵੀ ਸਨ ਰੰਗੁਲੇ ਰਣ
(11) இடது அந்த இருப்பு இ 131121311 81 பவு:
காடாகிக் கிடந்து அருமையின் உழைப்பால் காணியாக்கப்பட்ட நிலத்தை அருமையோடு சேர்ந்து சாந்தன் பார்த்தான். மருதம் குமரியின் வனப்பைச் சொரிந்தது. காணி முழுவதும் மா, பலா, வாழை, தென்னை! நாப் பட்டு விடக்கூடாதென மனதுள் சாந்தன் எண்ணினான். காடா இத்தனையையும் கட்டிக் காத்து
109

Page 63
வைத்திருந்ததெனப் பிரமித்தான்!
"என்ர கையால் நட்ட புளி சாந்தன். வெத்திலை கக்கலைக்குக் கூட வீணாக்க மாட்டன் பாத்தியளுக்குதான் கக்குவன்.”
கட்டிப் பிடிக்க இரண்டு முழு ஆண் பிள்ளைகள் தேவை. தடித்த தண்டு. இலைகளை மறைத்தபடி புளியங் காய்கள் தொங்கின.
'உந்தப் புளியங்காயை வித்தாலே என்ர சீவியம் போகும் அருமை வீறாப்போடு சொன்னார்.
இன்னொரு திக்கில் வேம்பொன்று கண்கொள்ளா வனப்போடு வீம்பாக ஓங்கி உயர்ந்து நின்றது.
“முள்ளுப் பத்தையும் காடாகவுந்தான் மோனை இந்தக் காணி கிடந்தது. கொட்டில் போடேக்க கனகசபையும் நிண்டவன். முள்ளுத் தைச்சு ரெத்தம் ஒடஒடத்தான் கொட்டில் போட்டு முடிச்சனாங்கள்.
"அதுக்குத் தக்கின பலனை எடுத்திட்டியள் தானே மாமா? சாந்தன் சொன்னான். இருவரும் இன்னொரு திக்குக்குத் திரும்பினர்.
"உன்ர ஜயா தான் மோட்டு வேலை பாத்திட்டுது. காடென்டாலும் மண்ணெல்லே? ஒரு பிடி மண்ணைக் கூட ஆரும் விட்டுக் குடுப்பினமா? எதைச் சொல்லவும் சாந்தனுக்கு வாய் வரவில்லை. அருமை சொல்வதை ஏற்க வேண்டி இருந்தது.
“சரி மோனை இனி எப்பெப்ப சண்டை முடியுமோ? அது மட்டும் உன்ர கூட்டாளி வீட்டை இருக்க ஏலுமே. அருமை சாந்தனைப் பார்த்தார்.
'போற இடத்தில எங்களுக்கொரு இடம் பாருங்க. இவையும் புள்ளை குட்டிக்காரர். நாங்களும் அப்புடி. இது சரிவராது. எதற்கும் முந்திக் கொள்ளும் மனைவியின் நச்சரிப்பு சாந்தனின் மனதைச் சாடியது.
"அந்த வீட்டிலும் புள்ளை குட்டி கூட. நாங்கள் வேற இடம் பாக்கத்தான் வேணும்'
“என்னடா சொல்லிற நான் இஞ்ச என்னத்துக்கடா இருக்கிறன். இப்ப கனகசபை வந்திருந்தா என்ர வீட்டைக் கடந்து எங்கும் போவானா'
தலையை ஆட்டி அருமை கடுமையாகக் கேட்டார். அதட்டல் யானையின் பிளிறலாக இருந்தது. சாந்தன் மெளனித்தான்.
"இந்தப் பெரிய வங்களா வீடு எங்கரெண்டு பேருக்கும் என்னத்துக்கு எடி பொன்னாச்சி நெல்லு மூட்டைக்கு விட்டிருந்த அறையை ஒதுக்கித் துப்பரவாக்கி இவையை இருக்க விடு. சாந்தன் இஞ்சபார் கானுந்தானே.”
அருமை காட்டின அறையைச் சாந்தன் பார்த்தான். இவர்களைக் கண்டு விட்ட புறாக்கள் பறக்கத் தொடங்கின. ஓணானொன்று யன்னலுடாக வெளியே
110

பாய்ந்தது.
"புழங்காமல் கிடக்கு மோனை. யூரியாவை நிப்பாட்டிப் போட்டினம், கமம் படுத்திட்டுது. அடுக்க நெல் மூட்டை இல்லை.”
கமக்காரனின் சோக நிலையை அருமை உணரவைத்தார். சாந்தனுக்கு பெருத்த ஆறுதல், தகப்பன் நாட்டிய விருட்சமொன்றின் கீழ் ஒதுங்குவது போன்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டான்.
கேற்றடி வரைக்கும் அருமையும் சேர்ந்து வந்து அவனை வழி அனுப்பினார். பேசின பேச்சின் படி வரவேண்டுமெனவும் கட்டாய் படுதினார்.
வீட்டுப் படிகளில் பொன்னாச்சியா நின்று கெண்டிருந்தார். சாந்தனின் சைக்கிள் றோட்டுக்குப் போய் விட்டது.
“பொன்னாச்சி! இப்ப அவ இருந்திருக்க வேணும்?”
"சாந்தன்ர அப்பாச்சி. கனகசபையின்ர அம்மா.
“என்னத்துக் கென.”
"அவதான் நுளம்புக்கடி, மலேரியா, குளத்து மீனெண்டு நாக்குவளைச்சவ. இப்ப எதுக்கவாம் பட்டணத்தார் வந்திருக்கினம்? குந்தி இருக்க ஒரு புடி மண் இல்லாதவன் செத்தவன்ரி. و و
-வீரகேசரி
24-09-2000

Page 64
ി ീ ി
അ} ിട്ട് |-  ി അൻ സ്ത്രി ( ി ിന്ധു
SuSSSSMMS MMMMSMMS SMuSSSSuuSMuM S SSMMMSS Suuu uuSMSMS SMSSMS
॥
ਹ
"ട .  ീ ി ി
'
':'ീ',
-
 
 
 
 
 


Page 65


Page 66
I
 


Page 67
5
95
82
2
1
4.
எழுதுகிற
:ெ