கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல் நோக்கு 2011.12/2012.01

Page 1

ழி 201தை 2012
虽 而 也

Page 2
நிகழ்வுக்
டிசம்பர் 2011 1 29 அரச நிறுவனங்களின் 2010-2012ம் ஆண்டுகளுக்கான செயற்பாடுகளை ஆராய்ந்த பின்னர், அரசாங்கத் தொழில்முயற்சிகளைப் பற்றி ஆராய்வதற்கான குழுவின் தலைவரும் மனித வளங்களுக்கான சிரேஷ்ட அமைச்சருமான டி. இ. டபிள்யு. குணசேகர அது தொடர்பான ஓர் அறிக்கையை பாரளுமன்றத்தில் வெளியிட்டார்.
முன்னெடுக்கப் பட்டது. அதன் தொனிப்பொருள், 'மாறும் உலகில் ஜனநாயக பங்கேற்பை மேம்படுத்துதல்: ஜனநாயக குரல்களுக்கு பதில் அளித்தல் என்பதாகும். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்பது அரசுத் தலைவர்களும் பிற நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
நான்காவது பாலி பேரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் எனின் அது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை உண்டாக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.
பாலி ஜனநாயகப் பேரவை நிகழ்வின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடிய இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பான்பாங் யுடோயோனோ இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு முதலியவற்றை பேணுவதற்கு இந்தோனேசியா முழுமையான ஆதரவை எப்போதும் வழங்கும் எனத் தெரிவித்தார்.
பாலி ஜனநாயகப் பேரவை நிகழ்வின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டார் பிரதம மந்திரி ஷேக் ஹமாட் பின் ஜாவிம் பின் அல்தானியுடனும் புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அப்போது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்குபெறு வதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிவருவதாக கட்டார் பிரதம மந்திரி தெரிவித்தார். அதேவேளை தனது நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை, குறிப்பாக விவசாயம் மற்றும் உல்லாசப்பயணத் துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய ஆர்வமாக உள்ளனர் எனவும் புருனே சுல்தான் தெரிவித்தார்.
12 கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் ஹமாட் பின் ஜாவிம் பின் அல்-தானி, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக, இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அவர், போரின் பின்னர் இலங்கை பெற்றுக்கொண்ட அடைவுகள் குறித்த தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார, முதலீட்டு துறைகளில் நெருக்கமான உறவுகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
15 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சீன மக்களின் அரசியல் இராஜதந்திர மாநாட்டுக்கான தேசியக் குழுவின் துணைத் தலைவரான சாங் மேயிங்கும் இணைந்து, சீனக் குடியரசால் நன்கொடையாக வழங்கப்பட்டதும், இலங்கையின் முதலாவது அதிசிறந்த அரங்க கலைகளுக்கான கலையரங்கமு மான, லோட்டஸ் பொண்ட் மஹிந்த ராஜபக்ஷ அரங்கை கொழும்பில் திறந்து வைத்தனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது, லிபிய மத்திய வங்கி மற்றும் லிபியாவின் வெளிநாட்டு முதலீட்டு வங்கிகள் என்பவற்றின் மீதான தடையை நீக்கியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையைச் சேர்ந்த ஒர் இராஜதந்திரி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், லிபியாவில் தற்போது நிலவும் பண நெருக்கடியைக் குறைக்கும் முகமாகவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
16 ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி-மூன், கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப் பட்டதை வரவேற்றுள்ளார். இலங்கை அரசாங்கமானது நன்நோக்குடன் தனது பதில் சொல்லும் கடப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான நல்லிணக்கத்திற்கும் நிலையான அமைதிக்குமான முதற்படியாக இது அமையும் என செயலாளர் நாயகம் கருதுவதாகவும் அவரின் செயலாளர்
தெரிவித்தார்.
மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதிகளைத் தாக்கிய வாஷி” சூறாவளியானது நூற்றுக் கணக்கானவர்களைப் பலியெடுத்தது.

குறிப்பேடு
19 கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விட்டோரியா நூலண்ட், கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து விதப்புரைகளையும் நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல், அவ்வறிக்கை கருத்தில் கொள்ளத் தவறியவற்றிற்கும் பதில் சொல்லும் கடப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
20 வடகொரியத் தலைவர் கிம் இல் ஜோங் அவருடைய 69வது வயதில் மாரடைப்பினால் மரணமானார்.
22 கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் விதப்புரைகள் தேசிய நல்லிணக்க செயல்முறையை துரிதப்படுத்துவதோடு, இலங்கையில் அமைதியையும் வலுப்படுத்தும் என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
25 கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வரவேற்றுள்ள இந்தியா, தனது அரசாங்கமானது நல்லிணக்கச் செயல்முறையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும் நட்புரீதியில் உதவியளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
27 தியத்தலாவ இராணுவப் பயிற்சிக் கல்லூரியின் கடெட் அதிகாரிகளுக் கான 194வது பயிற்சிநெறி நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாலைதீவு ஜனாதிபதி மொகமட் நஸிட் உரையாற்றுகையில், ஆசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் பேணுவதில் இலங்கைப் படையினருக்கு மிக முக்கிய பங்கு உள்ளதாகத் தெரிவித்தார்.
ஜனவரி 2012
2 இந்த வருட உல்லாசப் பயணங்களுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இலங்கை உள்ளது என உலக அளவில் முன்னணி வகிக்கும், பிரித்தானியாவின் நம்பத்தகுந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான உல்லாசத் துறை சஞ்சிகையான கொன்டே நாஸ்ட் ரவலர் செய்தி வெளியிட்டுள்ளதாக, ஏசியன் ரிபியுன் தெரிவித்துள்ளது.
3 பிரான்ஸ் தபால் துறையானது விடுதலைப் புலிகளின் இலச்சினை உட்பட அவ்வமைப்பின் உருவங்கள் பொறித்த நான்கு முத்திரைகளை வெளியிட்டதை போன்று மீளவும் நடைபெறுவதை தடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அச்சிடப்பட்ட முத்திரைகளின் வெளியீடு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பிரான்ஸ் தபால் துறையால் 360 முத்திரைகள் வெளியிடப்பட்டதை பிரான்ஸ் தூதுவர் உறுதிப்படுத்தினார். 2006ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் உள்ளனர் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு பிரான்ஸ் தபால் துறைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அவ்வகையான முத்திரைகள் எதிர்காலத்தில் அச்சிடப்படமாட்டாது, என பிரான்ஸ் தபால் துறை உறுதியளித்துள்ளது.
15 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று, கட்டார் அமீர் ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானி தமது உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன், இரு நாடுகளுக் கிடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து உரையாடவும் அவ்வுறவுகளை வலுப் படுத்தவும் என இரண்டு நாள் உத்தியோகபூர்வப் பயணமாக இலங்கை வந்தார்.
கட்டார் அரசுத் தலைவருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே இரதரப்பு கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் சமூக-பொருளாதார அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு கட்டார் அளித்துவரும் உதவிகளை இலங்கை ஜனாதிபதி வரவேற்றுப் பேசினார். முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு, உல்லாசப்பயணத்துறை, கல்வி, விவசாயம், சட்டத்துறை ஆகிய விடயங்கள் தொடர்பான ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இவ்வுடன்படிக்கைகளுக்கு மேலதிகமாக, கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையே உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுவொன்றும் உருவாக்கப்பட்டது.
------- தொடர்ச்சி 42 ம் பக்கம்

Page 3
Galaհաճ6:
ஆராய்ச்சித் திணைக்களம் மக்கள் வங்கி தலைமை அலுவலகம் சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு 02
இலங்கை பேராசிரியர் சுமணசிறி
பேராசிரியர் டனி அத்
ஆலோசனை சபை
W கருணாஜிவ தலைவர் மக்கள் வங்கி
N வசந்தகுமார் பொருளாதார வளி
பிரதம நிறைவேற்று அதிகாரி
பொது முகாமையாளர்
மக்கள் வங்கி ரசித குணவர்த்தன கலாநிதி BMS பட்டெ உதவிப் பொது முகாமையாளர்
ஆராய்ச்சிப் பணிப்பாளர்
மக்கள் வங்கி
பதிப்பாசி 匣上
|ားလHjရွှံ့န္တ AP கீர்த்திபால கோபாலப்பிள்ளை அ
Gisaenggugurati
| . . = கலாநிதி O.G. தயாரத்ை
பல்வேறு கோணங்களிலான அறிக்கை கள் கருத்துகள் விடயங்கள் மற்றும் விவாதங்கள் என்பவற்றை முன்வைப் பதன் மூலம் பொருளாதரத்திலும் பொரு ளாதார அபிவிருத்தியிலும் அறிவையும்
இருக்கு சஞ்சிகையின் குறிக்கோளாகும். மக்கள் வங்கியின் ஒரு சமூகப்பணித் திட்டமாக இவ்வெளியீடு மேற்கொள்ளப் படுகிறது எனினும் இச்சஞ்சிகையில் வெளி பிடப்படும் கட்டுரைகள் மற்றும் அறிக்கை கள் என்பன மக்கள் வங்கியின் கருத்துக் களையோ அல்லது அதன் உத்தியோக பூர்வக் கண்ணோட்டத்தையோ பிரதி பலிப்பவையல்ல ஆசிரியர்களின் பெயர் களுடன் வெளியிடப்படும் கட்டுரைகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகவே உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் நிறு வனங்களின் கருத்துகளாகக்கூட அவை அமையவில்லை என்பதையும் கவனத்திற் கொள்க. அத்தகைய பரந்த நோக்கிலான கட்டுரைகள் கருத்துகள் மற்றும் கண் னோட்டங்கள் என்பன வரவேற்கப்படு கின்றன. பொருளியல் இருக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படு கின்றது சந்த செலுத்துவதன் மூலமோ அல்லது நேரடிக் கொள்வனவின் மூலமே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்
கலாநிதி BM சுமணரத்
அனுஷ்கா விஜயசிங்க்
ÉläGIGöừ eCOrew00800|esbank K.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ்கst: 9 O மார்கழி 2011 2012 شنن
உள்ளடக்கம்
தப்பத்து
மாணவர் நோக்கு
36
தேசிய வருமானக் கணக்கீடு மொத்த உற்பத்தி, வருமானம், செலவீடு என்பவற்றின் அளவீடு
நூல் மதிப்பாய்வு
லியனகே
43
முகப்புக் கட்டுரை
மாக்ஸின் விலைக் கோட்பாடும் அதற்கு எதிரான நவீன கோட்பாடுகளும்
வரவு-செலவுத் திட்டம் - 2012
ார்ச்சியுடன் தொடர்புடைய கொள்கைப் பிரச்சினைகள்
雳重l_
மிர்தலிங்கம்
T Ligdor LIT
O3
10
18
26
32
இலங்கையை ஒரு மிகைப் பொருளாதாரமாக
மாற்றுதல் வரவு-செலவுத் திட்டம் - 2012
படுகடன் விகிதத்தைக் குறைத்து, வரி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்தல்
இலங்கையில் புத்தாக்கத்தால் தூண்டப்படும் பொருளாதார வளர்ச்சிக்கான ஓர் உந்துகை காணப்படுகின்றதா?
இலங்கையில் பொருளாதார வளர்ச்சியிலும் வறுமை ஒழிப்பிலும் உட்கட்டுமான அபிவிருத் தியின் தாக்கவிளைவுகள்
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம்:
கைத்தொழில் மற்றும் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு உதவிகள்
அடுத்த இதழ்
மான, நிலைத்திருக்கத்தக்க மற்றும் னத்துடன் கூடிய பொருளாதார வளர்ச்சி

Page 4
  

Page 5
இலங்கையை ஒரு மிகைப் ெ SliT6-old abolis 5'LD - 20
சாராம்சம்
லங்கையில் 2006ம் ஆண்டிலி இ ருந்து வரவு-செலவுத் திட்டத் தயாரிப்பு உபாயத்தில் குறிப்பிடத் தக்களவு முக்கியத்துவம் வாய்ந்த பாரிய மாற்றம் ஒன்று காணப்படுகின்றது.1977 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் பெரும் பாலும் அனைத்து அரசாங்கங்களுமே நவீன தாராளவாதப்பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி வந்துள்ளன. ஆனால் தற்போதைய அரசாங்கம் 2006ல் இருந்து நவீன தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை கைவிட்டுள்ள துடன், மஹிந்த சிந்தனை ஊடாக இலங்கைக்கே உரித்தான புதியதோர் பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்தியும் உள்ளது. 2006லிருந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ள ஏழு வரவுசெலவுத் திட்டங்களும் நீண்டகால தேசிய அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதன் பொருட்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழி வுகள் ஊடாக இந்நாட்டினுடைய நீண்டகால பொருளாதார, இறை மற்றும் நாணயக்கொள்கை களை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சித்துள்ளன. பின்வரும் முக்கியமான ஆறு பொருளாதாரக் குறிக்கோள்களை அடைவதற்கு ஏற்ற வகையில் 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மிகக் கவனமாகவடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் பற்றிய பகுப்பாய்வு தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. அவையாவன: (அ) மீண்டெழும் செலவீனத்தை விட அதிகளவான வருவாயைத் திரட்டுவதன் மூலம் ஒரு மிகை வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்றுவித்தல், (ஆ) பொருளாதார வளர்ச்சி வீதத்திற்குக் குறைவான ஒரு பணவீக்க வீதத் தைப் பேணுவதன் மூலம் மெய்ப்பொருளாதார வளர்ச்சியை அடைதல், (இ) வர்த்தகப் பற்றாக் குறையை முடிந்த வரை குறைப்பதற்கும், சாதகமற்ற வகையில் விரிவடைந்துள்ள வர்த்தக நிலுவை மற்றும் சென்மதிநிலுவைப் பிரச்சினை களால் பொருளாதாரம் பாதிப்பிற்குள்ளாகும் நிலையைக் குறைப்பதற்குமாக இறக்குமதிப் பதிலீட்டையும் ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொழில்களையும் மேம்படுத்துவதன் மூலம்,
ஏற்றுமதியிலிருந்து கிடை இறக்குமதிகள் மீதா6 வீதத்தையும் விடக் கூ அதிகரித்தல், ஈ) உரம சமூகப் பாதுகாப்பு வன உட்பட ஏற்கனவே உறுதி யான சமூகநலச் செல6 கள் என்பவற்றைத் தெ (உ) ஏற்றுமதிக்கு ஊறு நாணயமாற்றுவீதக் கெ தல். (ஊ) வரிக் கட்டை வதன் மூலம் வரித்தள 2012ம் ஆண்டிற்கான
தயாரிப்பின் போது 2 நடைமுறைப்படுத்தப்ப வரவு-செலவுத் திட்டங்கி பட்டு வந்த கொள்கை என்பவற்றின் மாறாத்த6 யையும் பேணுவதற்கு கவனம் செலுத்தப்பட்
1987ல் இருந்து 25 வரு அதாவது 2012ம் ஆ6 தால் ஒரு மிகை வர முன்வைக்கக் கூடிய வருவாய் 1061 பில்லி பட்டுள்ளது. இது மீண் 2 சதவீத சேமிப்பின் பி ரூபாவாகக் காணப்ப வானதாகும். மிகை ஒன்றின் இறைக்கொள் தனது மீண்டெழும் செ காக அரசாங்கம் கடன் ெ ஆகவே, வரவு-செலவு (கொடைகள் இல்லை அடிப்படையில் சரி மொத்த அரசாங்க மு பொருளாதார வளர் மட்டத்தில் பணவீக் பேணுவதன் மூலம் இருந்து ஒரு மெய்ப்பெ
அட்டவணை 1 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசாங்க
16.7
5.9
22.6
ப் மிகை -2.
-8.0
* குறிப்பு: மூலம்:
15.8 其.8 14.6
6.0 6.7 6.5
2事.8
-1.7 0.5
-7.7 -6.5 -6.0
மொ.உ.உ முற்கணிப்பு (பில்லியன் ரூ) 5.602 16.440 7.405
21.3 21.1
8,513
மூலதன நிதியப் பயன்பாடு 89 சதவீதமாக அரசாங்க முதலீட்டுத் திட்ட வரைபு 2012-2014 2011), (
மார்கழி 2011 தை 2012
 

பாருளாதாரமாக மாற்றுதல்
க்கும் சம்பாத்தியங்களை ா செலவு அதிகரிப்பு டிய ஒரு சதவீதத்திற்கு ானியம் மற்றும் ஏனைய லயமைப்பு நிவாரணம் யளிக்கப்பட்ட மிகைப்படி அபிவிருத்தி மானியங் ாடர்ந்தும் வழங்குதல், விளைவிக்காத ஒரு ாள்கையை உருவாக்கு மப்பை எளிமையாக்கு த்தை விரிவுபடுத்துதல், வரவு-செலவுத் திட்டத் 006ம் ஆண்டிலிருந்து ட்டு வந்த முன்னைய 5ள் ஊடாகப் பின்பற்றப் 5ள் மற்றும் உபாயங்கள் ன்மையையும் தொடர்ச்சி த குறிப்பிடத்தக்களவு டுள்ளது.
நடங்களுக்குப் பின்னர், ண்டிலேயே அரசாங்கத் வு-செலவுத் திட்டத்தை பதாக இருந்துள்ளது. பன் ரூபாவாகப் பேணப் டெழும் செலவை (இது ன்னர் 10857 பில்லியன் டுகின்றது) விட உயர் வரவு-செலவுத் திட்டம் கை இலக்கு யாதெனில், லவுகளை ஈடு செய்வதற் பறுவதில்லை என்பதாகும். த் திட்டப் பற்றாக்குறை எனும் கருதுகோளின் iப்படுத்தப்பட்டுள்ளது) தலீட்டிற்குச் சமமாகும். ச்சிக்கு குறைந்த ஒரு க வீதத்தை வைத்துப் அரசாங்கத்தால் 2010ல் ாருளாதார வளர்ச்சியைப்
கலாநிதி B.M.S. பட்டகொட பிரதிச் செயலாளர் திறைசேரி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு
பேணக் கூடியதாக இருந்துள்ளது. 1987ற்குப் பின்னர், 2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் மாத்திரமே இந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி வீதத்திற்கும் குறைந்த அளவிலான ஒரு பணவீக்கவீதம் காணப்பட்ட துடன், அதனால் ஒரு மெய்ப்பொருளாதார வளர்ச்சியைத் தோற்றுவிக்கவும் முடிந்தது. இதை அடுத்து மூன்றாவது வருடமாக 2012ம் ஆண்டிலும் மெய்ப்பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக பணவீக்க வீதத்தை அண்ணளவாக 55 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தை 8 சதவீதத்திற்கு அதிகமாகவும் வைத்துப் பேணுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த நடை முறைக்கணக்கு நிலுவையை 2016ம் ஆண்டில் 1 சதவீதமாகக் குறைப்பதற்காக 2012ம் ஆண்டிற் கான வரவுசெலவுத் திட்டமானது இறக்குமதிப்
பதிலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புத்
தொழில்கள் என்பவற்றிற்கான ஊக்குவிப்பு உதவிகளை வழங்குதல், இலங்கை ரூபாவை 3 சதவீதம் பெறுமதியிறக்கம் செய்தல் ஆகியன உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன் மொழிந்துள்ளது. இருந்தபோதிலும், மிகைப்படி யான சமூகநலத் திட்டங்களுக்காக வருடாந்தம் உறுதியளிக்கப்பட்டு வருகின்ற மீண்டெழும் செலவுகள் மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ள மக்களை இலக்காகக் கொண்டிருப்பதுடன் அது அவ்வண்ணம் முகாமை செய்யப்படாது விடின் மெய்ப்பொருளாதார வளர்ச்சியையும் நேர்படியான எதிர்மறையல்லாத) சென்மதி நிலுவையையும் உள்ளடக்கிய வருவாய் மிகை நிலை ஒன்றைப் பேணுதலானது உண்மையில் ஒரு சவாலாகவே இருக்கும்.
வருவாய் மற்றும் செலவீனம் தொடர்பான முற்கணிப்பு 2012-2020
() || 205 i2O6 2017 208 209 2020
15.3 16.0 16.5 16.7 16.9 17.0 7.0
4. 4.3 14.3 14.3 14.3 14.3 1.43
6.5 6.5 6.5 6.5 6.5 6.5 6.5 20.6 20.8 20.8 0.8 20.8 20.8 20.8
2 7 2.2 2.4 2.6 2.7 2.7
-5.3 4.8 4.3 4. 3.9 -38 -3.8 9,790 1 1205 12.799 | 1.4.6.46 17.004 19724 23.188
இருக்குமெனக் கருதப்படுகின்றது.
தசிய திட்டமிடல் திணைக்களம்
វិបស្សនាវិដេលី ប៊ុក្រម៉ាហ្វ្រ 3

Page 6
அறிமுகம் அட்டவணை 2 சமூகநலன் மற்றும் தேசிய வரவு-செலவுத் திட்டத் தயாரிப்பானது ஒர் அரசாங்கத்தின் விப மிகமுக்கியமானகொள்கைவகுப்புச் ---- செயல்முறைகளில் ஒன்றாக உள்ளது. ஊனமுற்ற இராணுவ வீரர்களு எனினும், கடந்த காலத்தில் வெவ் சமுர்த்தி உதவி வேறுபட்ட அரசாங்கங்கள் தமது "-"சி" சீருடை கொள்கை இலக்குகளை வித்தி "-" 9' யாசமாகத் தீர்மானிப்பதற்காக, மாணவர்களுக்கான போக்குவர வரவு-செலவுத்திட்டத் தயாரிப்புச் புலமைப்பரிசில்கள் செயல்முறையை ஒரு கருவியாகப் இலவச மருந்துகள் பயன்படுத்திவந்துள்ளன. கொள்கை போசாக்குத் திட்டங்கள் வகுத்தலுக்காக வரவு-செலவுத் திரிபோசாத் திட்டம் திட்டத்தை பயன் நிறைவுடைய உணவு நிவாரணம் வகையில் உபயோகிப்பதில் சில பாடசாலைச் சிறார்களுக்கான அரசாங்கங்களே வெற்றிபெற்றுள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோ ளன என்பதை 1977ல் இருந்து அங்கவீனர்களுக்கான உதவிக ஆட்சிக்குவந்த பல்வேறு அரசாங்கங் மாற்றுத்திறனுடையோருக்கான களின் வரவு-செலவுத் திட்டச் முதியோருக்கான உதவிகள் செயல் முறை பற்றிய ஒப்பீட்டு சிறுவர்களுக்கான உதவிகள் ரீதியானபகுப்பாய்வுவெளிப்படுத்து : ; . சிறார் (2-5 ) றாரகளுககான 6 JudgI) கின்றது. 1977ல் இருந்து, இலங்கை H:).--(3. *பெகா யில் அரசியல்ரீதியாக வேறுபட்ட பாஷண மனபத ஐந்து ஆட்சி முறைகள் இருந்துள் அரசாங்க உதவிகள்ட இலாபமற்ற பாதைகளில் பயணிக்கு ளன. இவற்றை பரந்த அடிப்படை "சி" யில் இரு பொருளாதாரக் கோட் |மொத்தம்ட பாடுகளைப் பின்பற்றும் ஆட்சி அபிவிருத்தி மானியங்கள் முறைகளாகப் பிரிக்க முடியும். |* மானியம் 1977ல்இருந்து2005வரையானகாலப் நெற் கொள்வனவுத் திட்டம் பகுதியில் ஆட்சிபுரிந்த அனைத்து பயிர்விதைக் கொள்வனவு அரசாங்கங்களும் பெரும்பாலும் அனைத்தையும் உள்ளடக்கிய தாராளவர்த்தக நடைமுறைகளைக் விவசாய மற்றும் கால்நடை அ கொண்டதும், அத்துடன்அரசாங்கத் சிறிய மற்றும் நடுத்தரத் தொழி தின் பருமனையும் வகிபாகத் கிராமியப் பொருளாதார அபிவி தையும் குறைப்பதுமானசந்தைசார் நுண் நிதி பொருளாதாரமுறைமையை அங்கீ தேசிய விவசாய வியாபார அ கரிக்கின்ற, நவீன தாராளவாதப் மொத்தம் பொருளாதாரக் கோட்பாடுகளைப் LSleðil sögó) alsög,6ðI (Lakshman. 2006). சந்தையால் தோற்றுவிக்கப்பட் டுள்ளஎல்லோருக்கும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு சூழ்நிலை தாரக் கொள்கையை 6 யானது அரசாங்கம் உட்பட அனைவராலும் இரு தேர்தல் விஞ்ஞா அங்கீகரிக்கப்பட்டுள்ளது (Jayasundara2011). தோர் இலங்கையை ( 2005ல் இருந்து ஆட்சியில் இருக்கும் இந்த மஹிந்த சிந்தனை-6 அரசாங்கம் நவீன தாராளவாதப் பொருளா நோக்கு (2010) என்
மூலம் அரசாங்க முதலீட்டுத்
மற்றும் திட்டமிடல் அ
30.0
-O-மொத்த வருவாய் வடிவ நை
25.0
20.0 L, 18.4 ό
15.0
f
སྤྱི་
8.2
X_6.7
X-క్లిష్ట_x
5.0 `ملg 2
0.0
Na OO Oh O ܚ↓ N (`ዮን খ* ኪ/ ) VO N CO ΟΥ C r - N YA) শুr r
n n N CO CO, CO, CO, CO, CO OO OO CO CO OY OF Gy G. OY O'
ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ ΟΥ O) O) OY OY GY OY G'
ܚ ↓ܚ ↓ܗܝܢ ↓ܚܐ སྡ--H ↓ܚ ↓ܚܝܢ ↓ܚ ↓ܚ ↓ܚ ↓ܚ 4ܚ 4-- ー ↓ܝ 4- ↓ܚ ↓ܚ
உரு 1 உத்தேசமாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாயும் நை மூலம் 1977-2012 வரையான காலப்பகுதிக்குரிய வரவு-செலவுத் தி
4. பொருளியல் இருாக்கு
 

அபிவிருத்தி மானியம் மீதான அரசாங்கச் செலவு (மில்லியன் ரூபாவில்)
th 2010 2011 2012 க்கான ஓய்வூதியம் 10,400 邯2500 14,000 9,200 9,300 9,300 1,000 1,500 2,000
1,900 2,400 2,500 த்துச் சீட்டுக்கள் 1,400 1,400 1,370 250 300 320
13,500 15,000 18,000
870 1,500 1,580
6,600 6,300 3,200 போசாக்குத் திட்டங்கள் 2,470 2,800 3.100 ருக்கான உதவிகள் 1,300 1,000 300 টো 740 850 900 உதவிகள் : 75 403 404 52 63 66
J9;Lİb UT6) 178 250 240 19 20 2O
390 540 650 கும் இபோசபஸ்களுக்கான மானியம் 2250 1,900 1,800 52,594 58,026 59.750
23,000 31.300 35,000 1,364 3,000
161 276 174 புதிய கிராமியக் கடன் திட்டம் 631 340 300 அபிவிருத்திக் கடன் திட்டம் 52 - 50 ல்ெமுயற்சி அபிவிருத்தி 5 1,010 2,025 ருத்திக்கான புதுப்பபிக்கத்தக்க சக்தி 1369 ! 2560 595 - 827 845 504
பிவிருத்தித் திட்டம் - 100 351 26,000 37.800 42,300
திட்ட வரைபு 2012-2014 2011 தேசிய திட்டமிடல் திணைக்களம், நிதி மைச்சு
கைவிட்டுள்ளதுடன், இலங்கைக்கே உரித்தான ஒரு புதிய பனங்களாகிய புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் நோக்கி (2005) மற்றும் செய்தும் உள்ளது. அவ்வண்ணமே, 2005ல் ாதிர்காலத் தொலை இருந்து அரசாங்கத்தின்பருமனும் வகிபாக பவற்றின் ஊடாக மும் அதிகரித்துள்ளன. முகாமைத்துவக்
-முறைச் செலவு -x- மூலதனச் செலவு
శేత్త. བཞི་མ་83 141蚤 43
6.2 _s్క**6 4.දෘශ්‍රාග්-6;&-6ර්-6:%-6ර් 6.5 *-4*4誉5が5系・5%、43 5 پیسہ*Sస్తోత్స్ద్యలో
*※-3关苓K40
ԿՕ CXCO O`) OD 용 용 용 용 F 영 용 존 용 용 s 용 공 S 다 - E Y 『 LGLS S GGS S SGSS SSS GGLL S LS S LSL S L SL SL SL SL S LS S L S L S LS SLLS SLLS SLLLL SLLLeS SSLSLSS S LS
-4 H H H. N. on N in N on N N. N. in N N n on N on N
-முறைச் செலவும் (1977-2012) ட்ட மதிப்பீடுகளிலிருந்து தொகுக்கப்பட்டவை
மார்கழி 2011 தை 2012

Page 7

2002 2003, 2004 2005, 2006, 2007 2008 2009, 2010, 20
11, 2012 2013, 2014, 2015 2016
*அரசாங்க முதலீடு தனியார் முதலீடு
மற்றும் தனியார் முதலீட்டின் போக்கு 2000-2016 மதலீட்டுத் திட்ட வரைபு 2012-2014 2011), தேசிய திட்டமிடல் திணைக்களம், நிதி
மிடல் அமைச்சு
வு-செலவுத்திட்டத்தின் கக் கிடைக்கும் விலை கரிப்பு, சமூகநிவாரணக்
மானியங்கள் போன்ற களையே எதிர்பார்க்கின் 2011). வரவு-செலவுத் டைக்கும் குறுங்கால ர்பான பொதுமக்களின் நீண்டகால அபிவிருத்தி பார்க்கைகளாக மாற்று வரவு-செலவுத் திட்டங்
T6Ől.
லவுத் திட்டம் 2012
னவரவு-செலவுத் திட்ட ாட்டை ஒரு மிகைப் மாற்றுவதற்குத் திட்ட ல்லியன் ரூபா கொடை ாங்க வருவாய் 1,126.1 எமதிப்பிடப்பட்டுள்ள ாங்க மீண்டெழும் செலவு பன் ரூபாவாகும் என ள்ளது (அட்டவணை 1).
செலவில்2சதவீதத் தைச் சேமிப்பதற் கானஅறிவுறுத்தல் #56Ꮘ0ᎶYᎢ e9lᎠᎯ-fᎢfᏏJéᏠ5LᎠ வழங்கியுள்ளது. இந்த 2 சதவீதச் சே மி ப்  ைப க் கழிக்கும் போது,  ெம |ா த் த
மீ ண் டெ மு ம் செலவு 1,085.5 பில்லியன் ரூபா வாகும். வருவாயை மீண் டெ மு ம் செலவை (2சதவீத (3 ց լճ) լյ լ Պ 681 பின்னர்) விடக்
தில் (கொடைகள்
இன்றி) வைத்துப்
பேணுவதால், 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது 25 வருடங்களின் பின்னர்இலங்கையில் ஒருமிகைப்பொருளா தாரத்தைத் தோற்றுவித்துள்ளது (உரு 1). 1987ற்குப்பின்னர், மீண்டெழும் செலவை யும் விடக் கூடியளவான வருவாயைக் கொண்டவரவு-செலவுத்திட்டம் எதுவுமே இருக்கவில்லை. ஒரு நாடு மீண்டெழும் செலவைச்சரியீடு செய்வதற்காக அரசாங்கம் கடன் பெறுவதில்லை என்பதுடன், மூல தனச் சொத்துக்களைத் தோற்றுவிக்கின்ற மூலதனம் சார்ந்த முதலீட்டிற்காக மாத்திரமே கடன்பெறுவதை நோக்கமாகக்கொண்டுள் ளது என்பதுமே ஒரு மிகை வரவு-செலவுத் திட்டத்தின்இறைக்கொள்கைஇலக்காகும். படுகடன்தொடர்பில்நிலைத்திருக்கக்கூடிய தன்மையைப் பேணுவதன் பொருட்டு, மூலதனம் சார்ந்த முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 6.69 சதவீதமாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
அதேவேளை, முக்கியமாக வருடாந்தம் உறுதியளிக்கப்படுகின்ற செலவு மிகுந்த சமூகநலத் திட்டங்களின் விளைவாக ஏற் படுகின்ற அதிகரித்துச்செல்லும் அரசாங்க மீண்டெழும்செலவுகாரணமாக, வருவாய் மிகை நிலையைப் பேணுவது சவால் நிறைந்ததாகும். ஆயினுங்கூட, அரசாங்கம் வறுமையற்ற வளர்ந்து வரும் பொருளா தாரத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு, 2010ம் ஆண்டில் 52 பில்லியன் ரூபாவாக இருந்த சமூகநலச்செலவுக்கான தனது ஒதுக்கீட்டை 2012ம் ஆண்டில் 59 பில்லியன் ரூபாவாகவும், 2010ம் ஆண்டில் 26பில்லியன் ரூபாவாக இருந்த அபிவிருத்தி மானியச்செலவுக்கான ஒதுக்கீட்டை2012ம் ஆண்டில் 42 பில்லியன் ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.2012ல்சமூநல, அபிவிருத்தி மானியங்கள் என்பவை உட்பட மொத்தக் கொடைநிதியங்கள்102பில்லியன்ரூபாவாக அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.89 சதவீதமாக உள்ளன (அட்டவணை2). இவ்வாறாக, வருவாயை அதிகரிக்கும்.அதே வேளை, மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவுகளைச்சமாளிப்பதற்கானகவனமாகத்
பொருளியல் நோக்கு 5

Page 8
அட்டவனை 3 நடுத்தரகால அரசாங்க முதலீட்டுக் (மூலதன)
2012
மொ.உ.உயின் மதிப்பீ
(மில்லியன் ரூ சதவீத
போக்குவரத்து 184,896 2. மின்சாரமும் சக்தியும் 34.191 O நீர்ப்பாசனம் 33.222 O. நீர்விநியோகமும் கழிவகற்றலும் 32.316 0. வீடமைப்பும் நகர அபிவிருத்தியும் 5.26 0. மனிதவள அபிவிருத்தி " 49.785 0. தொழில்நுட்ப அபிவிருத்தி 4, 153 0. மெய்ப் பொருளாதாரம் 15.326 O. சுற்றுச்சூழல் 3.281 0. பிரதேச அபிவிருத்தி 102.455 தேசியப் பாதுகாப்பும் சட்ட அமுலாக்கமும் 6.242 O. சமூகப் பாதுகாப்பு 2.541 0. சேவைப் பொருளாதாரம் 23.831 0. மொத்தக் கூட்டுத்தொகை 497,500 6.
"குறிப்பு: மூலதனச் செலவுகள் பற்றிய தரவுகள் மாத்திரமே இதில் அடங்கியுள்ளன. அரசாங்கப் பங்களிப்பின் பெரும் பகுதியானது மீண்டெழும் செலவுகளுக் செலவீனம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.1 சதவீதமாக உள்ளது. மூலம் அரசாங்க முதலீட்டுத் திட்ட வரைபு 2012-2014 2011), தேசிய திட்டமிடல்
திட்டமிடப்பட்டபொருளாதாரஉபாயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்திவருகின்றது. வருவாய் இலக்குகளை அடைதலானது இறைப்பற்றாக்குறையைச் சமாளிப்பதில் மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
நடுத்தரகால அரசாங்க முதலீட்டுக் கட்டமைப்பு 2012-2014 மீண்டெழும் செலவுடன் ஒப்பிடுமிடத்து ஒருமிகைவருவாயைப்பேணும்.அதேவேளை, அடுத்து வரும் ஐந்து வருட காலத்தினுள் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும்ஆள்வீத (தலா) வருமானத்தையும் இரட்டிப்பாக்கு வதற்கு, அரசாங்க முதலீட்டை சிறந்த உபாயங்களின் அடிப்படையில் திட்டமிட வேண்டியுள்ளது. அட்டவணை4ல் வழங்கப் பட்டுள்ள பேரினப்பொருளாதார இலக்கு களை அடைவதற்கும் இலங்கையை ஒரு மிகைப் பொருளாதாரமாக மாற்றுவதற் குமான அத்திவாரத்தை இடுவதற்கு ஏற்ற வகையில் நடுத்தரகால அரசாங்கமுதலீட்டுத் திட்டம் (அட்டவணை 3) வடிவமைக்கப் பட்டுள்ளது.
தனியார் முதலி( கொள்கை இலக்கு மக்களின் வாழ்க்கைத் நீண்டகாலம் நிலைத் ளாதார வளர்ச்சியை துணைபுரிவதற்கானப் ஓர் உட்கட்டுமானஅபி இந்த அரசாங்கம் ந6 கொண்டிருக்கின்றது. உட்கட்டுமான வசதி 100சதவீதமின்சாரம்வ பைக் கொண்டிருத்தல் பட்டவீதிமற்றும்துை என்பன காரணமா, செயற்பாடுகள் வருட மேல் வளர்ச்சியடைய படுகின்றது. வருடா வளர்ச்சி இலக்கான அடைவதற்கு, அரசா துறைகள் கூட்டாக
உற்பத்தியின்30-35சத முதலிடவேண்டுமெ ளது. இது தொடர்பா யாதெனில், அரசா
180,000 - - - - - 9 160,000+ 3 140,000 "ട്ട് 120,000 !,
喜 i00,000
诺_80000
o 60.000
唱 40000
20000
比
ba
丽
வருடம்
உரு 4 துறை வாரியாக அரசாங்கச் செலவீனத்தின் போக்குகள்
மூலம் 2012-2014 காலப்பகுதிக்கான அரசாங்க முதலீட்டுத் திட்ட வரைபை தேசிய நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட
6 பொருளியல் இருாக்கு
 

கட்டமைப்பு 2012-2014
2013 2014 B மொ.உ.உயின் மதிப்பீடு மொ.உ.உயின் மதிப்பீடு OTS (மில்லியன் ரூ சதவீதமாக (மில்லியன் ரூ 1 சதவீதமாக 50 218.976 2.60 228.746 2.39 46 36.981 0.44 35. 101 0.37 45 37.976 0.45 40.229 0.42 44 38.330 0.46 43.014 0.45 O7 8.476 0.10 8,979 0.09 67 63.375 0.75 7.923 0.75
06 7.806 0.09 7.074 0.07 2 17.877 0.21 22.807 0.24 0. 3.628 0.04 3.843 0.04.
38 115.524 1.37 121.018 126 08 5.313 0.06 10.884 O. 03 2.656 0.03 2,500 0.03 32 28,846 0.34 30.925 0.32 71 585,764 6.94 627,043 6.54
2012ம் ஆண்டில் 182 பில்லியன் ரூபாவாகவுள்ள மனித வள அபிவிருத்திக்கான $குள் அடங்குகின்றது. இவ்வாறாக மனித வள அபிவிருத்திக்கான அரசாங்கச்
திணைக்களம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு
டு தொடர்பான கள் நீ தரத்தை உயர்த்தும் திருக்கத்தக்க பொரு பப் பேணுவதற்குத் மிகப் பிரமாண்டமான விருத்தித்திட்டத்தை டைமுறைப்படுத்திக் விருத்திசெய்யப்பட்ட கள், 2012ம் ஆண்டில் ழங்கல் வலையமைப் b, நன்கு இணைக்கப் றமுகவலையமைப்பு க, பொருளாதாரச் ாந்தம் 8சதவீதத்திற்கு புமென எதிர்பார்க்கப் ந்தப் பொருளாதார 8 - 10 சதவீதத்தை ங்க மற்றும் தனியார் மொத்த உள்நாட்டு வீதத்தை வருடாந்தம் னமதிப்பிடப்பட்டுள் ன அரசாங்க உபாயம் ங்க மூலதனம் சார்
- வீதிகள்
கல்வி
நீர் *-மின்சாரம்
L- துறைமுகம்
சுகாதாரம்
r
திட்டமிடல் திணைக்களம்,
-型
முதலீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 6 - 7 சதவீதமாகப் பேணுவதுடன், தனியார்துறையானது வருடாந்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 25-30 சதவீதத்தை முதலீடு செய்வதற்கான ஒரு முதலீட்டுச் சூழலைத் தோற்றுவிப்பதுமாகும் (உரு2). ஆகவே, மொத்தத் தேசிய முதலீட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் உபாய ரீதியாகப் பங்கிடுவது முக்கியமானதாகும் (உரு5). வர்த்தக ரீதியான குறைந்தளவான வெற்றி வாய்ப்புகள் காரணமாக, தனியார்முயற்சியாளர்கள் சில துறைகளில்குறைந்தளவானFடுபாட்டையே கொண்டுள்ளனர்என்பதால், இத்துறைகளில் அரசாங்கம் அதிகளவு முதலீடுகளை மேற் கொள்ளவுள்ளது. அதேவேளை, வர்த்தக ரீதியாக வெற்றி வாய்ப்புகள் நிறைந்த துறைகளில் தனியார்முதலிடுவர் என எதிர் பார்க்கப்படுகின்றது. தனியாருக்கான முதலீட்டு வாய்ப்புகளைத் தோற்றுவிப் பதன் பொருட்டு, அரசாங்க முதலீட்டுச் செயற்பாடுகள் தனியார்துறை முதலீட்டு வாய்ப்புகளைமேலும் தோற்றுவிக்கக்கூடிய செயற்திட்டங்களைஇலக்காகக்கொள்ளும்,
தேசிய முதலீட்டு முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, தனியார் மற்றும்அரசாங்கத்துறைகளுக்கு இடையில் இந்நாட்டின் முதலீடு எவ்வாறு பங்கிடப் படுகின்றதுஎன்பதைஉருவிேளக்குகின்றது. அதன் படி, அரசாங்கத்துறை முதலீடுகள் வீதிகள், சுகாதாரம், கல்வி, மின்சாரம், துறைமுகம், நீர்வழங்கல் என்பவற்றின்மீது அதிகளவுக்கு இடப்படுகின்றன (உரு 4). அதேவேளை, வர்த்தக ரீதியான வெற்றி வாய்ப்புகள் நிறைந்த விவசாயம், தகவல் தொழில்நுட்பமும் தொடர்பாடலும், கைத்தொழில், சுற்றுலா ஆகியவற்றில் தனியார்துறை முதலீடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
மார்கழி 2011 தை 2012

Page 9
2012ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்
அட்டவணை 4 இறை இல் திட்டத்தின் நடுத்தரகால பேரினப்
குறிகாட்டிகள் பொருளாதார இலக்குகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012ற்கும் 2016ற்கும் இடைப்பட்ட
பொருளாதார வளர்ச்சி வீத காலத்திற்குரிய நடுத்தரகால வரவு
ஆள்வீத (தலா) வருமானம் செலவுத் திட்டக் கட்டமைப்பின்
பணவீக்கம் - மொ.உ.உ. சுரு மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற
மொ.உ.உ. யின் சதவீதமாக வரவு பேரினப் பொருளாதார விளைவுகள்
மொ.உ.உ. யின் சதவீதமாக 6 அட்டவணை 4ல் குறிப்பிடப்
மொ.உ.உ. யின் சதவீதமாக பட்டுள்ளன.
மொ.உ.உ. யின் சதவீதமாக
ஏற்றுமதிகள் (பில்லியன் அ வெளிவாரித் துறையை மேம்படுத்துதல்
| சர்வதேச வர்த்தக மொத்த விற் தொடர்பான வரவு-செலவுத் திட்டக்
சர்வதேசச் சேவை (தேறிய) வரும் கொள்கை இலக்குகள்
சுற்றுலா மூலமான சம்பாத்தியங் சாதகமற்ற வகையில் விரிவடைந்
வெளிநாட்டுப் பண அனுப்புகை துள்ள வர்த்தக நிலுவை, சென்மதி
நாட்டில் மின்சாரம் கிடைக் நிலுவை என்பன காரணமாக
தேசிய வீதிகள் (கிலோமீற்ற பொரு ளாதாரம் பாதிப்பிற்கு
தொலைத்தொடர்பாடலைப் பயன் உள்ளாகும் நிலையைக் குறைப்
ஊழியப் படையில் பெண்க
வேலையின்மை வீதம் பதற்கு, வர்த்தகப் பற்றாக்குறையை
சிசு மரண வீதம் (உயிருடன் பி முடிந்தவரை குறைக்கும் வகையில்
தாய் மரணவீதம் (உயிருடன் பிறக்கு ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும்
வறுமை வீதம் சம்பாத்தியங்களை, இறக்குமதிகள்
ஆரம்பப் பாடசாலைச் சேர் மீதான செலவு அதிகரிப்பு வீதத்தை
எழுத்தறிவு வீதம் (15-24 வ விடக் கூடிய ஒரு வீதத்திற்கு
கணினி அறிவு வீதம் அதிகரிக்க வேண்டியுள்ளது. இது
மொத்தச் சனத்தொகையில் தொடர்பில் வர்த்தக இடைவெளி
தூய நீரைப் பயன்படுத்துவதற்கான யைக் குறைப்பதற்காக ஏற்றுமதிச்
மொ.உ.உ. யின் சதவீதமாக சம்பாத்தியங்களை இரட்டிப்பாக்கு வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள
* 2007ம் ஆண்டிற்கான துடன், அதன் தொடர்ச்சியாக,
மூலம்: நிதி மற்றும் திட்டமிடல் 3
வளர்ந்து வரும் அதிசய 2010ம் ஆண்டு 2.9 சதவீதமாக இருந்த நடைமுறைக் கணக்கு நிலுவையை 2016ம் ஆண்டு 1 சதவீதமாகக்
மெய்ப்பொருளாதார 5 குறைக்க முடியும் என எதிர்பார்க்கவும்
- தொடர்பான வரவு படுகின்றது (அட்டவணை 5). இந்த
கொள்கை இலக்குகள் இலக்கை அடைவதற்கு 2012ம் ஆண்டிற்
2010ம் ஆண்டிலிருந்து கான வரவு - செலவுத் திட்டமானது வளர்ச்சியைப் பேணு இறக்குமதிப் பதிலீடுகளுக்கான ஊக்கு
தின்உபாயம் யாதென விப்பு உதவிகள், ஏற்றுமதி ஊக்குவிப்புத்
பொருளாதார வளர்ச் தொழில்கள் என் பவை உட்பட பல்வேறு
வாக வைத்துப் போ நடவடிக்கைகளை முன் மொழிந்துள்ளது. பணவீக்கத்தை அண்டி 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் வும் மொத்த உள்நாட்டு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, 8 சதவீதத்திற்கு அதி இலங்கை ரூபாவை 3 சதவீதம் பெறுமதி பேண வேண்டுமெ யிறக்கம் செய் வதற்கான யோசனை
கின்றது. 2010ம் ஆண் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற் தால் பணவீக்க வீதத் கான ஒரு நடவடிக்கையாகும்.
உற்பத்தி வளர்ச்சி 6
20
அட்டவணை 5 ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் போக்குகள்
வருடம்
2010 ஏற்றுமதிகள் (மில்லியன் அ. டொலரில்)
8.307 | 10, இறக்குமதிகள் (மில்லியன் அ. டொலரில்)
- 13.512 | 20. வர்த்தக நிலுவை (மில்லியன் அ. டொலரில்)
(5.205) மொ.உ.உ.யின் சதவீதமாக நடைமுறைக்கணக்கு நிலுவை
-29 : இன்னும் கணிக்கப்படவில்லை மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2010 மற்றும் 2012-2014ற்கான அ
மற்றும் திட்டமிடல் அமைச்சு
மார்கழி 2011 / தை 2012

}க்குகளும் சமூக-பொருளாதார விளைவுகளும் 2012-2016
2012 2013 2014 2016 (பில்லியன் ரூபாவில்) 7.405 8.513 9,790 12.799 O 8.0 8.2 8.5 9 (அமெரிக்க டொலரில்) 3.179 3.638 4.171 |5.394 க்கி வீதம் 5.5 5.2 5.3 4.& -செலவுத் திட்டப் பற்றாக்குறை 6.5 6.0 5.4 4.3 மாத்த அரசாங்கப் படுகடன் 74.2 70 65.9 65 மொத்த முதலீடு 29 30 31 33 அரசாங்க முதலீடு 6.7 6.5 6.5 6.5 மெரிக்க டொலரில்) 10.8 12.3 14 18 னை (பில்லியன் அடொலரில் 28.6 32.1 35.6 事4.1 ானம் (பில்லியன் அ டொலரில் 1.3 1.6 1.9 2.6 கள் (பில்லியன் அ டொலரில் 0.7 0.8 1.8 2.5 (பில்லியன் அமெரிக் டொலரில் 5.0 5.5 6.0 7.0 கும் இடங்களின் சதவீதம் 100 100 100 100 ரில்) 4.535 5.535 6.635 7.735 படுத்துவதற்கான வாய்ப்பு வீதம் 90 | 92.5 95 00 ரின் சதவீதம் 34.0 35.5 37.0 40.0 4.3 4.0 3.7 3.2 றக்கும் 1000 குழந்தைகளுக்கு 8.6* 7.45 6.3 4 தம் 1000 குழந்தைகள் தொடர்பில் 36 30 27 20 6.5 5.9 5.4 3.2 வ வீதம் 98.7 99 99.3 100 பதுப் பிரிவினர்) 97.3 97.5 97.6 98 38.5 47.6 56.7 75 போசாக்கு இன்மை வீதம் 16.7 | 163 15.9 15 வாய்ப்பு வீதம் (மொ. ச.தொகையில் 90 91 92 95 தனியார் முதலீடு 26 28 30 30
தரவுகள்
அமைச்சின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் "இலங்கை-ஆசியாவின் ம் (2010) எனும் வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
வளர்ச்சியை அடைதல் வான மட்டத்தில் வைத்துப் பேணக்கூடிய =செலவுத் திட்டக் தாக இருந்துள்ளது(உரு5). மெய்ப்பொருளா 汗 தார வளர்ச்சியை அடைவதற்கு இது ருமெய்ப்பொருளாதார முக்கியமானதாகும். 1987ற்குப்பின்னர்2010 வதற்கான அரசாங்கத் மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் ல், பணவீக்கவீதத்தை மாத்திரமே இந்நாட்டில் பணவீக்கமானது சி வீதத்திலும் குறை பொருளாதார வளர்ச்சி வீதத்தை விடக் றுவதாகும். ஆதலால், குறைவாக இருந்துள்ளதுடன் (உரு 5), ணளவாகக.5சதவீதமாக அதனால் ஒரு மெய்ப் பொருளாதார உற்பத்திவளர்ச்சியை வளர்ச்சியைத் தோற்றுவிக்கவும் முடிந் கமாகவும் வைத்துப் துள்ளது. பெட்டி 1ல் வழங்கப்பட்டுள்ள ன எதிர்பார்க்கப்படு வாறு, ஒரு மெய்ப்பொருளாதார வளர்ச்சி டிலிருந்து அரசாங்கத் வி1 அடைவதற்காக 2010ம் ஆண்டிற்கான தை மொத்த உள்நாட்டு வரவு-செலவுத் திட்டம் பல முன்மொழி ரீதத்தை விடக் குறை வுகளை உள்ளடக்கியுள்ளது.
2010-2016
2012
2013 2014
14.
2015 l
2016
021 21)
1 (7.
4 A =
(9.
( 7)
(
(8.
1)
சாங்க முதலீட்டுத் திட்ட வரைபு (2011), தேசிய திட்டமிடல் திணைக்களம், நிதி
பொருளியல் நோக்கு 7

Page 10
பெட்டி 1
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
* முதியோர் மாற்றுத் திறனாளிகள் (அங்கவீனர் எனும் சொற்பதம் ம குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் சமூகநல வசதிகளையும் வ * குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வருமானத்திற்கான உதவி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சந்தையில் உணவு விலை உணவுப் பண்டங்கள், மீன் உற்பத்திப் பொருட்கள், பால், விலங்கு உ 2 அரிசி ஏற்றுமதிப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் வி: அத்துடன் ஏனைய உணவுப் பண்டங்கள் என்பவற்றில் தன்னிறைவு அ வருமான மட்டத்தை அதிகரித்தலும், தேயிலை, இறப்பர், தெங்குப் பொருட்கள், கறுவா, மிளகு அத்துடன் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கும், சாத்தியப்ட சந்தைப்படுத்துவதை ஊக்குவிப்பதற்குமாக அவற்றின் பயிர்ச்செய்கை பின்வரும் பண்டங்களை "இறக்குமதிப் பதிலீடுகளாக" விருத்தி செய் உருக்கு இறப்பர்ச் சக்கரம் (tyre), இறப்பரில் இருந்து உற்பத்திசெய்யப்ட பொருட்கள், சீனி போன்ற உள்நாட்டுக் கேள்வியை நிறைவுசெய்ய ( ஊக்குவித்தல். உ புலம்பெயர் தொழிலாளர்களின் தொழிற் திறன்களை விருத்திசெய்வத6
அன்னியச் செலாவணிச் சம்பாத்தியங்களை அதிகரித்தலும், 9 ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அத்துடன் சுகாதாரச் சேவைகள் 6
கிடைப்பனவைப் போதுமானளவில் அதிகரித்தல், உ அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் ஆராய்ச்சியையும் தொழில்நுட்
விருத்தியையும் ஊக்குவித்தல்.
• சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்குத் துணைபுரிவதற்க மாவட்டத்திலும் அபிவிருத்தி வங்கி வலையமைப்புகளை அமைத்தல் உ பொருத்தமான பிரதேச அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்காக
செயற்பாடுகளைத் தொடர்தல், * ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வீட்டை உறுதிப்படுத்தும் அ
மேம்படுத்தல். - உ வரிச்சலுகைகளை வழங்குதல், வெளிநாட்டு நிதி மூலங்களுடன் (
பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல், திறன்விருத்திப் ஊக்குவித்தல் என்பவற்றின் மூலம் வியாபாரத்தை மேம்படுத்துதல், 9 திவி நெகும" திட்டத்தின் ஊடாக குடும்பப் பொருளாதாரத்தை வலு
எமது ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக ரூபாவை 3 சதவீதத்தால் 9 விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய சேவைகள், பொருட்க போதுமானளவு ஆதரவுகளை வழங்குதல் என்பவற்றின் மூலமாக ஒ 9 வேலைவாய்ப்புகளையும் முதலீட்டையும் விரிவுபடுத்துவதற்காக 1 பில் உருவாக்குதலும் விசேட தகவல் தொழில்நுட்ப வலயம் ஒன்றை அ
• "கைத்தொழில் மற்றும் வர்த்தக மத்திய நிலையம்" ஒன்றை நிறுவிப் ே சேர்க்கையை அதிகரித்தல், ஆடைக் கைத்தொழிலின் உள்நாட்டுப் மூலம் ஆடை இறக்குமதியைக் குறைத்தலும். * மருந்தாக்க உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தனியான ஒரு முதலீட் * விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வியாபார / அறிவாற்றல் செயல்மு களஞ்சியப்படுத்தல், சுற்றுலாத்துறை, விளையாட்டுத்துறை ஆக்கத்திற வரி விலக்களிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல்.
• குறைந்தபட்சம் 25 மில்லியன் ரூபா முதலிடப்பட்டிருக்குமாயின், விவ ஈடுபட்டுள்ள புதிதாகத் தொடக்கப்பட்டுள்ள சிறு தொழில்முயற்சிக * முதலீட்டின் அளவைப் பொறுத்து புதிதாகத் தொடக்கப்பட்ட நடுத்தர அ
வழங்குதல். 9 முதலீட்டின் அளவைப் பொறுத்து புதிதாகத் தொடங்கப்பட்ட பேர
வழங்குதல்.
• வருடாந்த வரிகளைக் கணக்கிடும்போது, அரசாங்க ஆராய்ச்சி நிறு பெறுகின்ற தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகள் தொடர்
8 பொருளியல் இருாக்கு

திட்ட முன்மொழிவுகளின் சுருக்கம்
லிதானதாகக் கருதப்படுகின்றது), நோயாளிகள் என்போரைக் கொண்ட ழங்குதல். கள், உணவு மானியங்கள், வாழ்வாதார உதவிகள் என்பவற்றை வழங்குதல். த்தளம்பல்களை முடிந்தளவிற்கு குறைப்பதன் பொருட்டும் அத்தியாவசிய பத்திப் பொருட்கள் என்பவற்றின் உற்பத்தியை அதிகரித்தல். பங்கு உற்பத்திப் பொருட்கள், பாலுணவுகள், மீன் உற்பத்திப் பொருட்கள், டைவதன் மூலமாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தலும் விவசாயிகளின்
ஏனைய வாசனைத் திரவியங்கள் போன்ற மூலப் பொருட்களை உயர் டுமானவரை அப்பொருட்களை இலங்கை வர்த்தகக் குறிகளின் கீழ் யை ஊக்குவித்தல்.
1வதுடன் இறக்குமதிகள் மீதான செலவைக் குறைப்பதாகவும் சீமெந்து, டும் பொருட்கள். துணிகள், பால்மா, பாலில் இருந்து உற்பத்திசெய்யப்படும் முடியாத நிலையில் உள்ள பண்டங்களின் உற்பத்தி மீதான முதலீட்டை
ன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த தொழில்வாய்ப்புகளை உருவாக்குதலும்,
ான்பவற்றின் விரிவாக்கத்தின் மூலமாக கல்வி மற்றும் சுகாதார வசதிகளின்
பத்தையும் விரிவுபடுத்துவதன் மூலம் புத்தாக்கங்களையும் உற்பத்தித்திறன்
ாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் ஒவ்வொரு
0.
அடுத்துவரும் 4 - 5 வருடங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்திச்
தேவேளை, நகர மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பொது வசதிகளை
சேர்ந்து உள்நாட்டு மூலங்களிலிருந்தும் கிடைக்கும் நிதியை சரியாகப் பயிற்சிகளை வழங்குதல், வியாபாரத் துறையில் ஆராய்ச்சி-அபிவிருத்தியை
வடையச் செய்தல். நாணயப் பெறுமதி இறக்கம் செய்தல்.
ளின் உற்பத்தி என்பவற்றை விரிவுபடுத்துதல் மற்றும் நிதி தொடர்பான ரு "விளையாட்டுத்துறைப் பொருளாதாரத்தை" அபிவிருத்தி செய்தல்,
லியன் அமெரிக்க டொலர் செலவிலான தகவல் தொழில்நுட்பத் தொழிலை மைத்தலும்,
பணுவதன் பொருட்டு தேயிலை, ஆடைக் கைத்தொழிலுக்கான பெறுமதிச் பெறுமதியை அதிகரிப்பதற்கான முதலீடுகளை ஊக்குவித்தலும், இதன்
டு ஊக்குவிப்பு வலயத்தை அமைத்தல், மறை ஒப்பந்த ஏற்பாடு, சுகாதாரம், கல்வி, அழகுப் பராமரிப்பு. குளிர்பதனக் ன் சார்ந்த தொழில்கள் என்பவற்றுடன் தொடர்புடைய முதலீடுகளுக்கான
சாயம், மிருக வளர்ப்பு, மீன்பிடி கலை வேலைப்பாடு முதலிய துறைகளில் ளூக்கு நான்கு வருட வரி விலக்களிப்பினை வழங்குதல். }ளவுத் தொழில்முயற்சிகளுக்கு அதிகபட்சம் 6 வருட வரி விலக்களிப்பினை
ளவுத் தொழில்முயற்சிகளுக்கு அதிகபட்சம் 12 வருட வரி விலக்களிப்பு
வனங்களிடமிருந்து ஆராய்ச்சி-அபிவிருத்தி தொடர்பான சேவைகளைப் பில் மும்மடங்கு வரிக்குறைப்பு அனுகூலங்களை வழங்குதல்,
மார்கழி 2011 தை 2012

Page 11
30.0-
- பணவீக்கம்
21.5
25.0 20.0
16.6
15.0
14.0
14.0
12.. 108
சதவீதம்
1 11.7
10.0
8.07.12
3.04.2-
58
5.8 5 5.0 31 ஒ0)
அ;
4.6 13
0.011.2
8
8
-5.0 5 5 5 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 உரு 5 பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சியும் 1977-2012
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2010
முடிவுரை
திட்டத்தை முன் 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் இருந்துள்ளது. வரு திட்டத்தில் ஆறு முக்கியமான கொள்கை ரூபாவாகப் பேண இலக்குகள் உள்ளன. அவையாவன: (அ)
மீண்டெழும் செல மீண்டெழும் செலவீனத்தை விட அதிகள சேமிப்பின் பின்னர்
வான வருவாயைத் திரட்டுவதன் மூலம்
ரூபாவாகக் காண ஒரு மிகை வரவு - செலவுத் திட்டத்தைத் உயர்வானதாகும். ப தோற்றுவித்தல், (ஆ) பொருளாதார திட்டம் ஒன்றின் வளர்ச்சி வீதத்திற்குக் குறைவான ஒரு இலக்கு யாதெனில் பணவீக்க வீதத்தைப் பேணுவதன் மூலம் செலவுகளை ஈடு செ மெய்ப் பொருளாதார வளர்ச்சியை கடன் பெறுவதில் அடைதல், (இ) வர்த்தகப் பற்றாக்குறை ஆகவே, வரவு-செல் யை முடிந்த வரை குறைப்பதற்கும், குறை (கொடைக சாதகமற்ற வகையில் விரிவடைந்துள்ள கருதுகோளின் அடிப் வர்த்தக நிலுவை மற்றும் சென்மதி தப்பட்டுள்ளது) ! நிலுவைப் பிரச்சினைகளால் பொருளா முதலீட்டிற்குச் சம்ப தாரம் பாதிப்பிற்குள்ளாகும் நிலையைக் வளர்ச்சிக்கு குறை குறைப்பதற்குமாக இறக்குமதிப் பதிலீட் பணவீக்க வீதத்தை 6
டை யும் ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொழில்
மூலம், அரசாங்கத் களையும் மேம்படுத்துவதன் மூலம், ஒரு மெய்ப்பொருள் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் சம்பாத் பேணக்கூடியதாக ! தியங்களை இறக்குமதிகள் மீதான செலவு குப் பின்னர், 2010
அதிகரிப்பு வீதத்தையும் விடக் கூடிய ஒரு இரு ஆண்டுகளில் சதவீதத்திற்கு அதிகரித்தல், (ஈ) உர நாட்டில் பொருள மானியம் மற்றும் ஏனைய சமூகப் திற்கும் குறைந்த பாதுகாப்பு வலையமைப்பு நிவாரணம் பணவீக்க வீதம் 4 உட்பட, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட அதனால் ஒரு ெ மிகைப்படியான சமூக நலச் செலவு, வளர்ச்சியைத் தோற்
அபிவிருத்தி மானியங்கள் என்பவற்றைத்
இதை அடுத்து மூ தொடர்ந்தும் வழங்குதல், (உ) ஏற்று
2012ம் ஆண்டிலும் ! மதிக்கு ஊறு விளைவிக்காத ஒரு நாணய வளர்ச்சியை அன மாற்று வீதக் கொள்கையை உருவாக்கு ஆண்டிற்கான வரவு தல், (ஊ) வரிக்கட்டமைப்பை எளிமை மூலமாக பணவீக்க யாக்குவதன் மூலம் வரித்தளத்தை விரிவு வாக 5.5 சதவீதமா படுத்துதல். 2012ம் ஆண்டிற்கான வரவு- நாட்டு உற்பத்தி ! செலவுத் திட்டத் தயாரிப்பின்போது, சதவீதத்திற்கு அதி 2006ம் ஆண்டிலிருந்து நடை முறைப் பேணுவதற்கு முன் படுத்தப்பட்டு வந்த முன்னைய வரவு- ளது. 2010ம் ஆண் செலவுத் திட்டங்கள் ஊடாகப் பின்பற்றப் இருந்த நடைமுறை பட்டு வந்த கொள்கைகள் மற்றும் 2016ம் ஆண்டில் 1 உபாயங்கள் என்பவற்றின் மாறாத் பதற்காக, 2012ம் : தன்மையையும் தொடர்ச்சியையும் செலவுத் திட்டம் பேணுவதற்கு குறிப்பிடத்தக்களவு பதிலீடுகள் மற்றுப் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 1987ல் புத் தொழில்கள் இருந்து 25 வருடங்களுக்குப் பின்னர், ஊக்குவிப்பு உத அதாவது 2012ம் ஆண்டிலேயே அரசாங் இலங்கை ரூபாவை கத்தால் ஒரு மிகை வரவு - செலவுத் யிறக்கம் செய்த மார்கழி 2011 / தை 2012

பொருளாதார S S S S S S S S S S Sவளர்ச்சி வீதம்
5 *S* lYY NO I T~ 0KO ON O SeeSLLLSS SMMS S SiS iBS SSSSS LES SYL SSLS LeSLeLSLS S SLSLS S LSSSS SLSL ON ON ON ON ON ON O sSeH SeH SeLeH S SJeH S SSLeSHS S SJ SSeLJS SSLSLSS SSS SSS BBSSSSSS iiSSiS On CN ON ON on Cn C SLSLS S JLSJLS SeJS SJLLSS SJLLS SLLLLLS SSLSLSS SS SS SS SSLSLSS S SSSTAqq SSSS on a N n on On No on en en
வைக்கக்கூடியதாக பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்
பாய் 1,120 பில்லியன் ப்பட்டுள்ளது. இது வை (இது 2 சதவீத 1,085.7 பில்லியன் ப்படுகின்றது) விட ைெக வரவு-செலவுத் இறைக் கொள்கை தனது மீண்டெழும் ப்வதற்காக அரசாங்கம் லை என்பதாகும். }வுத் திட்டப் பற்றாக் ள் இல்லை எனும் படையில் சரிப்படுத் மொத்த அரசாங்க ாகும். பொருளாதார ந்த ஒரு மட்டத்தில் வைத்துப் பேணுவதன் தால் 2010ல் இருந்து ாாதார வளர்ச்சியைப் இருந்துள்ளது. 1987ற் மற்றும் 2011 ஆகிய மாத்திரமே இந்த ாதார வளர்ச்சி வீதத்
அளவிலான ஒரு 5ாணப்பட்டதுடன், மய்ப்பொருளாதார றுவிக்கவும் முடிந்தது. ன்றாவது வருடமாக மெய்ப் பொருளாதார டவதற்காக 2012ம் -செலவுத் திட்டத்தின் வீதத்தை அண்ணள கவும், மொத்த உள் வளர்ச்சி வீதத்தை 8 கமாகவும் வைத்துப் Lவு செய்யப்பட்டுள் டில் 2.9 சதவீதமாக க்கணக்கு நிலுவையை சதவீதமாகக் குறைப் ஆண்டிற்கான வரவுானது இறக்குமதிப் ஏற்றுமதி ஊக்குவிப் என்பவற்றிற்கான பிகளை வழங்குதல், ப 3 சதவீதம் பெறுமதி b ஆகியன உட்பட
துள்ளது. இந்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு முன்மொழியப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை நெகிழ்வுக்கு இட மின்றி அமுலாக்குதல் இன்றியமையாத தாகும் என்பதுடன், இதன் பொருட்டு உறுதியான ஒரு கண்காணிப்புமுறைக்குப் பரிந்துரைக்கவும்படுகின்றது.
துணைநூற் பட்டியல்:
Central Bank of Sri Lanka (2010). Annual Report. Colombo: Central Bank of Sri Lanka.
Department of National Planning (2010). Sri Lanka the Emerging Wonder of Asia. Department of National Planning. Ministry of Finance and Planning.
Department of National Planning (2011). Draft Public Investment Programme 20122014. Department of National Planning. Ministry of Finance and Planning.
Department of National Planning (2006)- fahinda Chinthana: Vision for a Nev Sri Lanka: A Ten Year Horizon Development Framework 2006-2016. Department of National Planning. Ministry of Finance and Planning.
Government of Sri Lanka (2010). Mahinda Chinthana: Vision for the Future-Way Forward. Colombo: Government of Sri Lanka.
Government of Sri Lanka (2010). Budget Estimates, Various years. Colombo: Governmen of Sri Lanka. -
Jayasundara. P.B. (2011). Budget 2012. The Way Forward of the Sri Lankan Economy and the Role of the Public Service. Speech made for Public Servants on 02.01.2012 at the BMICH.
Lakshman. W.D. (2006). Participatory Development: Rationale. Methodology and Limitations. Economic and Social Development under a Market Economy Regime in Sri Lanka. Buddhadasa Hewavitharana Felicitation Volume l.
Ministry of Finance and Planning (2011). Budget Speech -2012. Colombo: Ministry of Finance and Planning.
பொருளியல் இருாக்கு 9

Page 12
படுகடன் விகிதத்தைக் குறைத்து, வரி விகி திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்
சாராம்சம்
> லங்கையில் நெடுங்காலமாக இறைப்பற்றாக்குறை உயர்வாக இதனால் பணம் அச்சிடுதல், வெளிநாட்டு ஒதுக்குகளின் 4
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன்பெறல் என்பவற்றில் குறைக்கு நிதியளிப்புச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதுடன், பேரினப்பொருளாதாரம் பின்விளைவுகளும் உள்ளன. தற்போது, 6 பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்வதற்கு இலங்கை படுகடனையே பெ எது (படுகடனைச் சார்ந்துள்ளது. இதன்விளைவாக வட்டிக் கொடுப் வருவாயில் கணிசமானளவு பங்கை தன்னுள் ஈர்த்துக்கொள்கின்றன முடியாத வகையில் பொதுப்படுகடன் விகிதத்தைக் குறைக்க வே செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்வதற்கான மிகச் வழியாக அதிகரித்தளவிலான வரிவிதிப்பு அமைந்துள்ளது. இலங்ை கான முதன்மையான மூலமாக மறைமுகவரிகளே உள்ளன. எனினும் விகிதம் இங்கு குறைவாகவே காணப்படுகின்றது. வரிவிகிதம் 1977-2 குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இவ்வீழ்ச்சியானது மனை வீழ்ச்சியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இதனால், நேர் குறுங்காலத்தில் வருவாயை அதிகரிப்பதில் நாடு எதிர்கொள்ளும் வரிக்கட்டமைப்பில் நீண்டகாலமாக மறைமுகவரிகள் செலுத்தி வரு கவனத்திற் கொள்கையில், வரி விகிதத்தை உயர்த்துவதற்கான அதி தக்க ஓர் உபாயமாக மறைமுக வரிவிதிப்பிலான அதிகரிப்பு காணப்ப வரிவிதிப்புடன் தொடர்புடைய கோட்பாடுகள், அபிவிருத்தியடைந் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அனுபவம் என்பவற்றிற்கு கட்டமைப்பில் நேர்வரிகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்தக்கூடிய வரிமுறைமையை நோக்கி, தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை மாற்று நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். ஆயினும், ப குறைத்தலும் வரிவிகிதத்தை அதிகரித்தலும் இலங்கையின் எதிர்க மிகப் பாரிய சவாலாகவே இருக்கப் போகின்றது.
அறிமுகம்
வதற்கும் வழிவகு கடந்த மூன்று தசாப்தங்களாக, பெரும் குறைகள் காரணமா எண்ணிக்கையிலான அபிவிருத்தியடைந்து வீழ்ச்சி விளைவு இப் வரும் நாடுகள் நெடுங்காலம் நீடித்திருக் மட்ட மூலதன உ கும் இறைப் பற்றாக்குறை காரணமாகத் துடன், குறைந்தள தோற்றம் பெற்ற பாரிய நிதி நெருக்கடிச் பலுக்கும் அதிகரித் சூழலை அனுபவித்து வந்துள்ளன(Mahdavi. கும் வழிவகுக்கும் 2004). ஏராளமான அபிவிருத்தியடைந்து வருவாய் செலவீன வரும் நாடுகளின் எடுத்துக்காட்டுகள் வதற்குப் போது ப போன்று, இலங்கையின் இறைப்பற்றாக் போது, பற்றாக்கு குறை கூட நீண்ட காலமாக உயர்வாக செய்வதற்கான பல்? இருந்து வந்துள்ளது. 1980ல் இலங்கை ஒரு நாட்டால் ப யின் இறைப்பற்றாக்குறை அதன் உச்சௗ பற்றாக் குறைக்கு நீ விலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூடிய நான்கு வழி 23 சதவீதமாக இருந்த அதேவேளை, 1977- (Sova, 1994) என். 1991 கால கட்டத்தில் அது சராசரியாக 13 கண்டுள்ளார். அ சதவீதமாகவும் 1992-2010 கால கட்டத்தில் அச்சிடல் (பண உ சராசரியாக 8.5 சதவீதமாகவும் இருந்தது.' நாட்டு ஒதுக்குகளின் நாட்டில் நிதி தொடர்பான உறுதிப் தல், வெளிநாட்டு பாட்டின்மைக்கு இது வழிவகுக்கக் கூடும்
மூலங்களிலிருந்து க என்பதால், சிறு அளவான 8.5 சதவீத குறைக்கு நிதியளி இறைப்பற்றாக்குறை கூடபாதகமானதாக இந்த வெவ்வேறு இருக்கக் கூடும்.'
ஒவ்வொன்றிலுமே
தான பிரச்சினைகள் உயரளவிலான வரவு - செலவுத் திட்டப்
எடுத்துக்காட்டாக, பற்றாக்குறை உயர் வட்டி வீதங்களுக் குக் பெறலானது வெள காரணமாக அமையக்கூடும் என்பதுடன், பிரச்சினைகளுக்கு அது உள்நாட்டு முதலீடு குறைவடை வேளை, வெளிநா
பொருளியல் நோக்கு

தத்தை அதிகரிப்பதன் மூலம் வரவு-செலவுத்
கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் இருந்து வருகின்றது. அளவைக் குறைத்தல்,
சிரேஷ்ட விரிவுரையாளர் எ மூலம் இப்பற்றாக்
பொருளியல் துறை இதில் படுமோசமான
கொழும்புப் பல்கலைக்கழகம் வரவு-செலவுத்திட்டப் ருமளவுக்கு நம்பியுள்
பயன்படுத்தலானது நாணய மாற்றுவீத பனவுகள் அரசாங்க
நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும். - ஆகவே, தவிர்க்க
உள்நாட்டு மூலங்களிலிருந்து கடன் ண்டியுள்ளது. வரவு
பெறலானது உள்நாட்டு முதலீட்டைக் சிறந்த ஒரு மாற்று
குறைவடையச் செய்யும். கயில் வரிவருவாய்க் - ஒப்பீட்டளவில் வரி
அனேகமான அபிவிருத்தி யடைந்து 2010 காலப்பகுதியில்
வரும் நாடுகள் இறைப் பற்றாக்குறைக்கு ஐமுகவரி வருவாயின்
நிதியளிப்புச் செய்வதற்கான இலகுவான வரிவிதிப்பின் ஊடாக
ஒரு வழிமுறையாக பணத்தை அச்சிடு மட்டுப்பாடுகளையும்
கின்றன. இது அதியுயர் பணவீக்கத்தைத் தம் செல்வாக்கையும்
தோற்றுவிப்பதன் மூலம் பொருளாதாரத் களவு சாத்தியப்படத்
தின் மீது படுமோசமான விளைவுகள் டுகின்றது. ஆயினும்,
நிகழ்வதைத் தூண்டக்கூடும். பணத்தை த மற்றும் துரிதமாக
அச்சிட லானது ஒரு பணவீக்க வரியாகக் - இணையாக, வரிக்
கருதப்படுகின்றது. "எதையுமே நடை ப வகையிலான ஒரு
முறைப்படுத்த முடியாதளவுக்கு மிகவும் வதற்கு அவசியமான
பலவீனமான ஒரு சூழ்நிலையில் உள்ள நிகடன் விகிதத்தைக்
போது, ஓர் அரசாங்கத்தால் இறுதி பால அபிவிருத்திக்கு
வழிமுறையாக நடைமுறைப்படுத்தக் கூடிய வரிவிதிப்பின் ஒரு வடிவமே
பணவீக்க வரியாகும்” (Tove, 2000). க்கக்கூடும். பற்றாக்
ஏனைய வழிமுறைகளில் வருவாயைத் க ஏற்படும் முதலீட்டு
திரட்ட இயலாத நிலையில் உள்ள பதியில் ஒரு குறைந்த
அரசாங்கங்களைப் பொறுத்தவரை இது நவாக்கமாக மாறுவ
ஓர் இறுதி வழிமுறையாகக் காணப்படு வான மொத்த நிரம்
கின்றது. இருந்தபோதிலும் அவ்வாறு தளவிலான விலைக்
பணத்தை பெரும் எண்ணிக்கையில் Kia, 2006). அரசாங்க
அச்சிடு வதன் மூலம் அரசாங்கத்தின் த்தைச் சரியீடு செய்
மொத்த வருவாயை அதிகரிப்பதற்கான மானதாக இல்லாத
சாத்தியம் இல்லை. ஏனெனில், உயர் றைக்கு நிதியளிப்புச்
சதவீத பணவீக்க வரியின் விளைவாகத் வறு வழிவகைகளை
தோற்றுவிக்கப்படுகின்ற அதியுயர் பண பன்படுத்தமுடியும்.
வீக்கம் இதற்குக் காரணமாக அமைந் தியளிப்புச் செய்யக்
துள்ளது என்பதுடன், இதன் விளைவாக முறைகளை சோவா
வரி வருவாய்கள் வீழ்ச்சியடையவும் பவர் அடையாளம்
செய்கின்றன. முறைசார் துறையிலிருந்து மவயாவன; பணம்
முறைசாராத் துறைக்கு இடம்பெயர் ருவாக்கம்), வெளி
வதன் மூலம், தொழில் முயற்சிகள் தமது ன் அளவைக் குறைத்
செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்வதன் மற்றும் உள் நாட்டு
ஒரு விளைவே வரித் தளத்தின் இச்சுருக்க டன் பெறல்.' பற்றாக்
மாகும் (Toye.2000). சொற்ப அளவாக உள்ள ப்புச் செய்வதற்கான
போதிலும், வரிவருவாயை அதிகரிக்கச் பட்ட வழிமுறைகள்
செய்யும் வரி அதிகரிப்புடன் பணவீக்கம் அவற்றிற்கே உரித்
தொடர்புபட்டுள்ளது எனும் கருத்துக்கு " காணப்படுகின்றன.
இது முற்றிலும் எதிரானதாகும். எனவே, வெளிநாட்டுக்கடன்
அரசாங்கச் செலவீட்டுக்கு நிதியளிப்புச் நாட்டுப் படு கடன்
செய்வதற்கு அதிகளவு பொருத்தமான வழிவகுக்கும் அதே
விருப்பத் தெரிவாக உயரளவு வரி விதிப்பு ட்டு ஒதுக்குகளைப்
அமையக்கூடும் (Waidyasekera, 2004).
மார்கழி 2011 / தை 2012

Page 13
: 5 5 2
1977
1978
1979
1980)
1981
1982
இருந்தபோதிலும், இறைப்பற்றாக்குறை யின் அளவைக் குறைப்பதற்கு இலங்கை
100 பெருமளவுக்கு வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு மூலங்களை நம்பியுள்ளது (சார்ந் துள்ளது). இதன் விளைவாக அரசாங்கத் தின் படுகடன் விகிதம் (மொத்த உள்நாட்டு உற் பத்தியின் சதவீதமாக மொத்தப் பொதுப் படுகடனின் அளவு) அதிகரிக் கின்றது. இச்சூழ்நிலை கடன் சேவைக் கொடுப்பனவுகளை அதிகரிக்கச் செய்வ துடன், அத்தகைய கொடுப்பனவுகள் அரசாங்கத்தின் முக்கியமான ஏனைய
-- வெளிநாட் செயற் பொறுப்புகளை நிறைவு செய்
நேர்கோட்ட வதற்கான அதன் ஆற்றலைக் குறைக்
உரு 1 மொ.உ.உற்ப கின்றன. எனவே, கடனின் பாதகமான
(1977-2011 பின்விளைவுகளைப் பகுப்பாய்வு செய்
மூலம்: இலங்கை மத் தலும் வரிவருவாயை அதிகரிப்பதற்கான தேவையும் இன்றியமையாதவையாகும்.
பின்னர், 2000-2004 அரசாங்கப் படுகடன்: பருமன், வகை,
பகுதியில் அது 100 மூலங்கள் மற்றும் அதற்கான செலவு
அதிகமாக இருந்தது உயரளவான படுகடன் பல விளைவுகளைக்
இப்படுகடன் விகித கொண்டுள்ளது. முக்கியமாகதனது ஏனைய
போதும், 2005 தொட. செயற் பொறுப்புகள் தொடர்பில் சுதந்திர
வரையான காலப்பகு மாகச் செலவு செய்வதற்கான அரசாங்கத்
உள்நாட்டு உற்பத்தி தின் ஆற்றலின் மீது இது நெருக்குதலை
இருந்து வந்தது. 201
கடனானது மொத்த 2 அதிகரிக்கும். குறிப்பாக இச்செயற் பொறுப்புகள் அத்தியாவசிய மானதும்,
யின் 81.9 சதவீதமாக
1977-2010காலகட்டத்தி அபிவிருத்தி வகைப்பட்டது மான
விகிதம் மொத்த உள் செலவீட்டுடன் சம்பந்தப்பட்டதாக
89.2 சதவீதமாகக் கான இருக்கும்போது, மேற்குறிப்பிட்டவாறு
நிலை எந்த நாட்டு நிகழ்கின்றது (இலங்கை மத்திய வங்கி,
இலங்கை போன்ற அ 2002). இது தனியார்துறைக்கான நிதியங்
வரும் ஒரு நாட்டிற்கு களின் கிடைப்பனவைக் குறைப்பதுடன்,
ஏனெனில், தவை உள் நாட்டுச் சந்தையில் வட்டி வீதத்தை
டைப்பு மற்றும் கடல் அதிகரிக்கவும் செய்கின்றது. அதைத்
பனவுகள் என்பன ! தொடர்ந்து தனியார் துறைக்கான கடன்
மிகக் கடுமையான சு செலவு அதிகரிப்பதுடன், அதன்விளைவாக
படுகின்றன. இவை தனியார் முதலீடு வீழ்ச்சியடைந்து,
வாய்ந்த அபிவிருத் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி
மேற் கொள்ளப்பட படுமோசமாகப் பாதிக்கப்படுகின்றது
கைவிடும் அல்லது பி (Toglhofer andZagler, 2007). அதிகரித்தளவி
நிலைக்கு ஒரு நாட்ல லான பண நிரம்பலின் விளைவாக, அரசாங்கத்தின் பேரளவுக் கடன்கள் கூட
அரசாங்கப் படுகட பணவீக்கத்திற்கு காரணமாக உள்ளன.
மற்றும் உள்நாட்டுப் மறுபுறத்தில், வழக்கமாக, மேலும் கடன்
வகைப்படுத்த மு பெறல் மூலம் படுகடனை மீளச் செலுத்த
காலப்பகுதியில் இ வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இது
நாட்டு மற்றும் உள்ந குறித்த பொருளாதாரத்தின் கணிசமானளவு
என்பன முறையே . நிதி வெளியேறுவதற்கானசூழ் நிலையைத்
உள்நாட்டு உற்பத்திய தோற்றுவிக்கின்றது.
சதவீதங்களாகக் கா 1989ல் உச்ச உயர் நிலையை அடைந்த
தொடக்கம் 1983ம் . படுகடன் விகிதத்தை உரு 1 தெளிவுபடுத்
காலப்பகுதியில் உள்
வெளிநாட்டுப் படுகள் திக் காட்டுகின்றது. அவ்விகிதமானது 1989
இருந்தது. தொடக்கம் 2000ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏற்ற இறக்கங்களுக்கு
அரசாங்கம் ஒன்றில் உட்பட்டதாக இருந்தபோதும், அதன் வெளிநாட்டு மூலத்தி சராசரி அளவு 95.7 சதவீதமாக இருந்தது.
முடியும். ஆனால் டெ
மார்கழி 2011 1 தை 2012

1985
1984
*
9861
1987
1988
6861
0661
1991
1992
1993
3
சி 1995
2. 1996
1997
1998
8661
(5661
200)
2001
2002
2003
2004
2005
2006
2007
20()S
(9)00
2010
டுக் கடன்
-- உள்நாட்டுக் கடன்
மொத்த அரச கடன் பளவுவெ.நா.கடன்ட- நேர்கோட்டளவு உநாகடன்)
நேர்கோட்டளவு மொ. அரச கடன்) த்தியின் சதவீதமாக அரசாங்கப் படுகடனின் பருமனும் வகையும்
திய வங்கி ஆண்டறிக்கைகள்
வரையான காலப் கடன் மூலதனத்தின் தாக்கங்கள் வேறு ) சத வீதத்திற்கும் பட்டனவாகும். உள் நாட்டுக் கடன் 1. அதன் பின்னர்,
மூலங்களாக வங்கிகளும் வங்கியல்லாத ம் வீழ்ச்சியடைந்த தனியார்துறையும் உள்ளன. அதேவேளை, க்கம் 2009ம் ஆண்டு ஓர் அரசாங்கத்தால் ஒன்றில் சலுகைக் தியில் அது மொத்த கடன்களாக அல்லது வர்த்தகக் கடன் யின் 86 சதவீதமாக களாக அல்லது இரு வடிவங்களிலும் 0ல் மொத்தப் படு வெளிநாட்டுக்கடன்களைப் பெற முடியும். உள்நாட்டு உற்பத்தி 1977-2010 காலப்பகுதியில், சலுகை வீழ்ச்சியடைந்தது.4 மற்றும் வர்த்தகக் கடன்கள் எனும் தில் சராசரி படுகடன் வடிவில் பெறப்பட்ட வெளிநாட்டுப் படு நாட்டு உற்பத்தியின் கடன்கள் முறையே மொத்த உள்நாட்டு எப்பட்டது. இச்சூழ் உற்பத்தியின் சராசரி 40 மற்றும் 3.7 க்குமே, குறிப்பாக சதவீதங்களாக இருந்த அதேவேளை, "பிவிருத்தியடைந்து
வங்கிகள் மற்றும் வங்கியல்லாததுறைகள் தச் சாதகமானதல்ல.
என்பவற்றிலிருந்து பெறப்பட்ட உள்நாட்டுப் ண முறைக்கடனம்
படுகடன்கள் முறையே மொத்த உள்நாட்டு ன் சேவைக் கொடுப் உற்பத்தியின் சராசரி 15.5 மற்றும் 29.9 இறை தொடர்பான சதவீதங்களாகக் காணப்பட்டன. சலுகைக்
மைகளாகக் காணப்
கடன்களும்வங்கியல்லாத்துறைகளிலிருந்து வ முக்கியத்துவம் பெறப்பட்ட கடன்களும் இலங்கையின் தித் திட்டங்களில் மொத்தப்படுகடனுக்குக்குறிப்பிடத்தக்களவு, நிம் முதலீடுகளை பங்களிப்புச் செய்யவுள்ளன என்பது பிற்போடும் கட்டாய
தெளிவாகத் தெரிகின்றது. உரு 2 படுகடன் டெத் தள்ளக் கூடும். மூலங்கள் பற்றிய தகவல்களை மொத்தப்
படுகடனின் சதவீத அடிப்படையில் னை வெளிநாட்டு வழங்குகின்றது. 1 படுகடன்கள் என டியும். 1977-2010 1977ல் 21.5 சதவீதமாக இருந்த, வங்கி லங்கையின் வெளி களிலிருந்து பெறப்பட்ட உள்நாட்டுப் எட்டுப் படுகடன்கள்
படுகடன் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய சராசரியாக மொத்த தாக 2010ல் 12.3 சதவீதமாக வீழ்ச்சி பின் 43.7 மற்றும் 45.4
யடைந்தது. அதேவேளை 1977ல் 18 ணப் பட்டன. 1977
சதவீதமாக இருந்த வங்கியல்லாத துறை ஆண்டு வரையான களிலிருந்து பெறப்பட்ட உள்நாட்டுப் எநாட்டுப் படுகடன்
படுகடன் ஏற்ற இறக்கங் களுடன் 2002ல் உனைவிட அதிகமாக
44.3 சதவீதமாக அதிகரித்தது. ஆயினும், அதன் பின்னர் இது 2008 வரை தொடர்ச்சி
யாக வீழ்ச்சியடைந்து வந்தது. எனினும் உள்நாட்டு அல்லது
இது 2009ல் 35.1 சதவீதமாக அதிகரித்து, பிலிருந்து கடன் பெற
2010ல் மீண்டும் 33.4 சதவீதமாக வீழ்ச்சி பாருளாதாரம் மீதான
யடைந்தது.
பொருளியல் நோக்கு

Page 14
100%
90%
80%
70%
毫 60% 量50% (එච්.
구 40% ・コ 還30%
让二 봉 20% O%
O%
LLLLSeeeeSS S SSSSSS MqSLSee S LS SLSS SeeSS SSSSS LES S aLLS SLLLLSSe0eeSSS SS 零 s 委 委三委 姿 委 g g g g 釜三 二 二 二 二 二 二 二 二 二 二 二 二 ー
ஐ வங்கிகள் 0 வங்கியல்லாதவை செலுகைக் கடன்கள் இவர்
உரு 2 படுகடன் மூலங்கள் (1977-2010) மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
மறுபுறத்தில், 1977ல் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் துறையிலிருந்து பெறப் பட்ட சலுகைக் கடன்கள் மிக வேகமாக உயர்ந்து செல்ல ஆரம்பித்தன. இச் சலுகைக் கடன்கள் 1977ல் 27.6 சதவீதமாக மாத்திரம் இருந்த போதும், 1987-1995 காலப்பகுதியில் அது 50 சதவீதமாக அதிகரித்து, அதன் பின்னர் வீழ்ச்சியடை யத் தொடங்கி 2010ல் 22.6 சதவீதமாகக் குறைவடைந்தது. இலங்கை அண்மைக் காலத்தில் குறைந்த நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடாக உலக வங்கியால் வகைப்படுத்தப்பட்டமை இவ்வீழ்ச்சிக் கான காரணங்களில் ஒன்றாகும். அதே வேளை, 1980 தொடக்கம் 1983 வரையான காலப்பகுதி மற்றும் 1985 தொடக்கம் 1987 வரையான காலப்பகுதி என்பன தவிர, வெளிநாட்டுத் துறையிலிருந்து பெறப் பட்ட வர்த்தகக் கடன்கள் இந்த நாட்டின் மொத்த அரசாங்கப் படுகடனின் பங்கு வீதத்தில் முக்கியத்துவமற்ற ஒரு வகி பாகத்தினைக் கொண்டிருந்ததுடன், அனேகமான வருடங்களில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆயினும், அது 2006ம் ஆண்டிலிருந்து அதிகரித்துச்செல்ல ஆரம்பித்ததுடன், 2010ல் 13.5 சதவீதத்தை எட்டியது. பொருளாதாரம் தாராளமய மாக்கப்பட்டதற்குப் பின்னரான கால கட்டத்தில் காணப்பட்ட அளவில் இதுவே மிகவும் உயர்வானசதவீதமாகும். வர்த்தகக் கடன்கள் மீதான வட்டிவீதங்கள் சலுகைக் கடன்களுக்கான வட்டிவீதங்களை விடக் குறிப்பிடத்தக்களவு உயர்வானவை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டி யுள்ளது.
ஒரு தேசிய பொருளாதாரத்தில் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுப் படுகடன் களின் வெவ்வேறுபட்ட தாக்கங்கள்
காணப்படுகின்ற6 படுகடனானது குறி நாட்டு நாணயப் ெ படையிலான தவ6 டைப்பு மற்றும் கட பனவுகள் என்பவ செய்யும். சென்மதி தாக்கங்கள் வாயிலா படுகடனானது ந1 துடனும் தொடர்.ை மறுபுறத்தில், அர வங்கிகளிலிருந்து 8 அது பணவீக்கத்தை முதலீட்டைக் குறை மூலம் பொருளாத பொருளாதாரச் சூ! இது தவிர, வட்டி வீ செயற்பொறுப்பை ப அரசு கடும் முயற் அதிகரித்தளவிலான கடன் வட்டி வீதம் ே குறைபாடுகளுக்குக் கின்றன. கடனாக வெளியீட்டை அதிக களில் அரசாங்கம் ெ குறித்த பொருளா; பொருளாதாரப் பிரச் மோசமானதாக ஆக் அரசாங்கமானது பணத்தை பொரு மானத்தில் செல குறைந்த பட்சம் நெ பொருளாதாரத்திற் ஏனெனில் வெறுமே படுவதற்காகவன்ற யான பொருளாதார ஆதரவளிப்பதற்கா உட்கட்டுமானங்கள் கின்றன (2005ல் Pe யோரால் மேற்கோள் Jimenez. 1995).
2 பொருளியல் இருாக்கு
 

출
శా C C Թֆ
ந்தகக் கடன்கள்
ன. வெளிநாட்டுப் த்த நாட்டின் வெளி பறுமதியின் அடிப் ணை முறைக் கடன ன் சேவைக் கொடுப் ற்றை அதிகரிக்கச் தி நிலுவை மீதான 8 இவ் வெளிநாட்டுப் ாணயமாற்று வீதத் பக் கொண்டுள்ளது. சாங்கம் உள்நாட்டு கடன் பெறுமாயின், அதிகரிக்கச்செய்து, வடையச் செய்வதன் 5ாரத்தின் பேரினப் ழலைப் பாதிக்கும். தம் தொடர்பானதனது மட்டுப்படுத்துவதற்கு சி செய்வதனால், ன இந்த அரசாங்கக் தொடர்பான சந்தைக் * காரணமாக அமை ப் பெற்ற பணத்தை, ரிக்காத செயற்பாடு சலவிடுமாயின், அது தாரத்தின் பேரினப் சினைகளை மேலும் கும். இதற்கு மாறாக, கடனாகப் பெற்ற ளாதார உட்கட்டு விடுமாயின் அது டுங் காலத்திலேனும் கு நன்மை பயக்கும். ன வைத்துப் பேணப் ,ெ பல்வேறு வகை * செயற்பாடுகளுக்கு கவே பொருளாதார நிர்மாணிக்கப்படு rkins Ltj T35 TIL L Iau
சலுகைக் கடன், வர்த்தகக் கடன் ஆகிய இரு வகையான கடன்களை வெளி நாட்டுப்படுகடன்கள் உள்ளடக்கியுள்ளன. அதிகரித்தளவிலான தவணை முறைக் கடனடைப்பு, கடன்சேவைக் கொடுப் பனவுகள் என்பனவற்றைத் தவிரவும் இவ்விரு வகையான வெளிநாட்டுப் படுகடன்களும் பொருளாதாரத்தில் வெவ்வேறுபட்டதாக்கங்களைக்கொண்டுள் ளன. சலுகைக் கடன்களைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கத்தால் வெற்றிபெற முடியுமாயின், அதில் நீண்ட கடன் தவணை முதிர்வுக்காலம், குறைந்த வட்டி வீதம், தவணை அடிப்படையிலான கடனடைப்பு முறைக்கான வசதிகள் போன்ற அநுகூலங்கள் உள்ளன. அதே வேளை குறுகிய காலத்தில் துரிதமாகக் கடன்களைப் பெறக்கூடிய வசதி, குறைந் தளவிலான நிபந்தனைகள், செலவு செய்தல் தொடர்பான சுதந்திரம் போன்ற வேறு விதமான அநுகூலங்களை வர்த்தகக் கடன்கள் கொண்டுள்ளன. ஆயினும், குறுகிய கடன் தவணை முதிர்வுக் காலம், உயர்ந்த வட்டி வீதம், தவணை அடிப் படையிலான கடனடைப்புக்கான மிகக் குறைந்தளவான வாய்ப்புகள் போன்ற பிரதிகூலங்களின் மோசமான விளைவு களை மேற் குறிப்பிடப்பட்ட அநுகூலங் களால் குறைந்தளவே நீக்க முடியும். 1977
1992 காலப் பகுதியில் வர்த்தகக்கடன்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததுடன், 1993 தொடக்கம் 2005 வரையான காலப் பகுதியில் 2001ம் ஆண்டைத் தவிர, அது 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. எனினும் 2006ம் ஆண்டிலிருந்து இவ் வகைக் கடன் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. திறைசேரி உண்டியல்கள், திறைசேரிப் பிணைகள்/முறிகள் சர்வ தேச ரீதியான இரண்டாவது அரச முறி வழங்கல் என்பவற்றில் மேற்கொள்ளப் பட்ட பாரியளவிலான வெளிநாட்டு முதலீடு காரணமாக, 2008ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதமாக இருந்த வர்த்தகக்கடன்கள்2010ம் ஆண்டில் 13.5 சதவீதமாக அதிகரித்தன (இலங்கை மத்திய வங்கி, 2009). குறைந்த நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு எனும் நிலைக்கு இலங்கை படிப்படியாக உயர்ந்தமை இதற்கான ஒரு காரணமா கும். இச்சூழ்நிலை சலுகை அடிப்படையி லான வெளிநாட்டு நிதியளிப்பின் கிடைப் பனவை குறைத்துள்ளது (இலங்கை மத்திய வங்கி, 2010).
உயரளவிலான அரசாங்கப்படுகடனானது வழமையாக அதிகளவிலான தவணை முறைக் கடனடைப்புக்கும் வட்டிக் கொடுப்பனவுகளுக்கும் வழிவகுக்கின்றன. இது கல்வி, சுகாதாரம், உட்கட்டுமான
மார்கழி 2011 தை 2012

Page 15
வசதிகள் போன்ற முக்கியமானதுறைகள் மீதான செலவீனத்தைக் குறைப்பதுடன், குறுங்காலத்தில் மாத்திரமன்றி நெடுங் காலத்திலும் படுமோசமான பின்விளைவு கள்ஏற்படுவதற்குக்காரணமாக அமையும். இது தவிர, செலவுக் குறைப்பானது முக்கியமான தற்கால வருமான மற்றும் நுகர்வு மட்டங்களைப் பாதிக்கக்கூடிய செலவீனவகைகளில் மேற்கொள்ளப் படுமாயின், அதனால் சனத்தொகையில் பெரும்பிரிவினர்கடுமையாகப் பாதிக்கப் படுவர். அதேவேளை, செலவுக் குறைப் பின் தாக்கமானது குறித்த பொருளா தாரத்தின் உற்பத்தி இயலளவைப் பேணி, அதை அதிகரிக்கக்கூடிய செலவீன வகைகளில் காணப்படுமாயின், அது நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது, குறிப்பாக அரசதுறையானது உட்கட்டுமானங்களி லும் நிலையான மூலதனத்திலும் முழுமை யான முதலீட்டை மேற்கொள்ளும் பிரதான மூலம்ாக உள்ள நாடுகளில், நடைமுறை யதார்த்தமாகக் காணப்படு கின்றது. அதிகரித்தளவிலான படுகடன் மீள் கொடுப்பனவுத் தேவைகளின் விளைவாக சமூகச் செலவுகளும் உட் கட்டுமானச் செலவுகளும் குறைக்கப் படுவதனால், படுகடன் சுமைகள் வறி யோரைப் பாதிப்பதற்கான சாத்தியக் கூறு அதிகமாகவுள்ளது என டி ஜோன் (Di-John. 2006) என்பவர் சுட்டிக் காட்டுகின்றார். ஆகவே, படுகடன் விகிதத்தைக் குறைத்தல் மிக முக்கியமானதாகும். ஏனெனில் கடன் சேவைக் கொடுப்பனவுகளைக் குறைப்பதில் ஒர் அரசாங்கத்தால் வெற்றி பெற முடியுமாயின், அதனால் குறித்த நாட்டின்துரித அபிவிருத்திக்கு அவசியம் தேவைப்படும் பொருளாதாரச் சேவை களை நோக்கி நிதிவளங்களைத் திருப்பி விட முடியும்.
அரசாங்கச் செலவுக் கட்டமைப்பு
குறித்த பொருளாதாரத்தில் கடன் சேவைக் கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு சேவைகளுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான நீண்டகாலப் போக்குகளை ஆராய்தல் இன்றியமையாத தாகும். தொழிற் பாட்டு ரீதியான வகைப் படுத்தலின் பிரகாரம், இலங்கையில் செலவீனம் நான்கு வகைகளுக்குள் அடங்குகின்றது. அவையாவன; பொதுச் சேவைகள் (சிவில் நிருவாகம், பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும்), சமூக சேவைகள் (கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, சேம நலம், சமூகசேவைகள் முதலியன), பொருளாதாரச் சேவைகள் (விவசாயமும் நீர்ப்பாசனமும், மீன்பிடித் தொழில், தயாரிப்புத் தொழிலும் சுரங்கத் தொழிலும்,
வர்த்தகமும் வணிக விநியோகமும், போச் பாடலும் போன்ற (உணவுமானியம் ே குழந்தைகளுக்கான
கொடுப்பனவுகள், வ கள், ஓய்வூதியம் மற்று கள், உரமானியம், இ கள், பாடசாலைச் சிற உணவு போன்ற குடு
1977 தொடக்கம் 2010 பகுதிக்கான செலவீட் களின் ஒப்பீட்டு ரீதிய தை உரு. 3 காட்டு நிருவாகம், பாதுகாப் செலவீனம் பொதுச் மிக முக்கியமான கூ இவ்வகையான செல பதற்கு 1983ல் திடீரெ கிழக்கு யுத்தம் அதிக துவம் வாய்ந்த ஒரு கா என்பது வெளிப்படை பொதுச் சேவையில் காணப்பட்ட சிவில் நீ 1985ல் 47.9 சதவீதம சதவீதமாகவும் ெ என்பதைக் கவனத்தி யுள்ளது. இதற்கு மாற சேவையில் 25.8சதவீத பாதுகாப்புச் செலவீன 52 சதவீதமாகத் திட துடன், அது 2010ல் 63 அதிகரித்தது. 1983ம் ஆ ரான காலகட்டத்தில் மீதான செலவில் ஏற்ப பிற்கு பாதுகாப்புச் ( பிடத்தக்க அதிகரி இருந்து வந்துள்ளது
I00)
90)
80)
70
60
50
40 30) ਦੋ 20 10
H பொதுச் சே
உரு 3 செல மூலம்: இலங்
மார்கழி 2011 தை 2012
 

மும், சக்தியும் நீர் கல்வி, சுகாதாரம், சேமநலம், வீடமைப்பு, குவரத்தும் தொடர் சமூக சேவைகள் என்பவை சமூக சேவை ன), ஏனையவை
வகையின் முக்கியமான கூறுகளாகும். பான்ற, குறிப்பாக ஒரு நாட்டின் நீண்டகால அபிவிருத்தியில் பால்மா, மாற்றல் இச்சேவைகளின் முக்கியத்துவம் மற்றும் ட்டிக் கொடுப்பனவு
இச்சேவைகளை வழங்குவதில் அரசாங் ம் உணவு முத்திரை கத்தின் முதன்மையான வகிபாகம் என்ப இலவசப் பாடநூல் வற்றைக் கவனத்திற் கொள்கையில், இச்
ார்களுக்கான மதிய
சேவைகள்மீதானசெலவீனத்தை அரசாங்கம் ம்ப மாற்றங்கள்). குறைக்குமாயின், அது அரசியல் ரீதியாக
பாதகமானதாக அமையும். எதிர்காலத்தில் வரையான காலப் கல்வி மற்றும் ஏனைய சமூகசேவைகள் டின் பல்வேறு கூறு
மீதான அதிகரித்தளவிலான செலவுத் ான முக்கியத்துவத் தேவைக்கு குடித்தொகை நிலைமாற்றம் 1கின்றது. சிவில் கூட பங்களிப்புச் செய்வதற்கான சாத்தியம் பு என்பவை மீதான உண்டு. சேவை வகையின் றுகளாக உள்ளன.
மொத்தச் செலவீனத்தில் பொருளாதாரச் வீனங்கள் அதிகரிப் சேவைகளின் பங்கின் சதவீதத்தைக்
ன ஆரம்பித்த வட
கவனத்திற் கொள்கையில், 1977ல் 11.4 களவுக்கு முக்கியத்
சதவீதமாகக் காணப்பட்ட அது 2010ல் 28.2 ரணியாக இருந்தது
சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், யானதாகும். 1977ல்
1986 தொடக்கம் 1989 வரையான காலப் | 77.4 சதவீதமாகக்
பகுதியில் அது 36.2 சதவீதமாக இருந்துள் ருவாகத் தின் பங்கு
ளது. இக்காலப்பகுதியில் அரசாங்கம் காகவும், 2010ல் 36
நிர்மாணப் பணிகள், வீதித் திருத்த பீழ்ச்சியடைந்தது
வேலைகளும் பராமரிப்பும் மற்றும் ற் கொள்ளவேண்டி
நெடுஞ்சாலைகள், பாலங்கள், நீர்ப் மாக, 1977ல் பொதுச்
பாசனக் கட்டுமானங்கள், தொலைத் மொகக் காணப்பட்ட
தொடர்பு வலையமைப்புகள் முதலியவற் எத்தின் பங்கு 1985ல்
றின் நிர்மாணம் போன்ற உட்கட்டுமானங் உரென அதிகரித்த சதவீதமாக மேலும்
களுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான ஆண்டிற்குப் பின்ன
செயற்திட்டங்களை நடைமுறைப்படுத் பொதுச் சேவைகள்
தத் தொடங்கியிருந்தது. அத்துடன், பட்ட திடீர் அதிகரிப்
இக்காலகட்டத்திலேயே அரசாங்கம் செலவிலான குறிப்
காணி மற்றும் காணி அபிவிருத்தித் ப்பே காரணமாக
திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்பவற்றின் மீதான செலவுத் தொகையை
1983
* * * * 8 8 8 8 8 8
1983
1987
6861
1st) |
1993
1995
1997
6f61
2001
2003
2005.
2(0)7
2(0)9.
வைகள் * சமூக சேவைகள் - பொருளாதாரச் சேவைகள்
25 ஏனையவை
வீனத்தின் தொழிற்பாட்டுரீதியான வகைப்படுத்தல் (1977-2010)
கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
பொருளியல் நோக்கு

Page 16
அதிகரித்திருந்தது. இதன் விளைவாக இக் என்பதற்கு ஆதர காலப்பகுதியில் பொருளாதாரச் சேவைகள் லூயிஸ் (Leiris. 1 மீதான செலவீனம் குறிப்பிடத்தக்களவு வைக்கின்றார். வ அதிகரித்தது. ஆயினும், இதைப் பின் உயர்வருமானம் டெ தொடர்ந்து வந்த வருடங்களில் இவ் வருமானங்களில் 4 வகைச் சேவைகள் மீதான செலவீனம் வருவாய் என்பவற் கணிசமானளவு வீழ்ச்சியடைந்தது. கள் காணப்படுகின் இவ்வாறாக, இந்நாட்டின் பொருளாதார (தலா) வரு மான அபிவிருத்தியைக் கவனத்திற் கொள்கை மட்டங்களில் உள் யில், பொருளாதாரச் சேவைகள் மீதான மேற்கொள்ளப்ப செலவீனம் கடந்த காலத்தில் போதாமல்
வுகள் வெளிப்படு இருந்ததுடன், எதிர்காலத்தில் அதை
வருமானம் அதிகரிக் அதிகரிக்க வேண்டியுள்ளது என்பதை
சேவைகளுக்கான (G எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
பாடல், அரசாங்க நீ
றிற்கான) கேள்வி ஏனைய செலவீனம் எனும் வகையின்
காணப்படுகின்றது முக்கியமான கூறுகளாக மாற்றல் கொடுப்
தளவிலான ஆள்வீ பனவுகளும் குடும்ப மாற்றல்களும் விட, கூடியளவில! உள்ளன. இவ்வகையினுள் அடங்கும்
தைக் கொண்ட சன வட்டிக் கொடுப்பனவுகள் 1977ம் ஆண்டில்
பிரிவினர் மத்தியிலி 25 சதவீதமாகக் காணப்பட்டன. எனினும் சேமநலச் சேவை. 2010ல் வட்டிக் கொடுப்பனவு மாத்திரம் கொடுப்பனவுகள் 99.1 சதவீதமாக இருந்தது. ஆகவே, கேள்வி அதிகள கடன்சேவைக் கொடுப்பனவுகளை அரசாங்கச் செலவீ. நீண்டகாலத்தில் குறைக்கும் நோக்கத்
பனவுகள் என்பவற் துடன் படுகடன் விகிதத்தைப் படிப்படி பதற்கான நெருக்கு யாகக் குறைப்பதற்கான நடவடிக்கை
அரசாங்கச் சேவைக களை இந்நாடு மேற்கொள்வது இன்றி
தேவையான மெய் யமையாததாகும். படுகடன் விகிதத்தைக் கொள்வதற்காக, வர் குறைப்பதில் இந்த நாடு வெற்றிபெறு
வேண்டிய தேவை மாயின், பொருளாதார மற்றும் சமூக றன. இது தவிர, : சேவைகளுக்காக அதிகளவு நிதியை வரும் நாடுகள் வ ஒதுக்குவது சாத்தியப்படத்தக்கதாக தொழிற்பயிற்சியும் இருக்கும். தற்போதைய சமூக, பொருளா யும் விரிவாக்கமும் தார மற்றும் அரசியல் சூழமைவில்
-யுடன் சம்பந்தப் அரசாங்கச் செலவீனத்தைக் குறைத்தல் விரிவுபடுத்த விருப் சாத்தியமற்றதாக அல்லது விரும்பத்தகாத மீண்டெழும் அரச தாக இருப்பதால், வரவு-செலவுத் திட்டப்
பூர்த்தி செய்வதற் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்வதற்
வளர்ச்சியை விஞ் கான மாற்று வழிகளை இந்நாடு கண்டு
திற்கு அரசாங்க வ பிடிக்க வேண்டியுள்ளது. வரிவிகிதத்தை அதிகரித்தலே வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக அமையும். தற்போதைய பொருளாதாரச் சூழலில் அத்தகைய செயல்முறை சாத்தியமானதா அல்லது இல்லையா என்பது பற்றி கட்டுரையின் அடுத்து வரும் பகுதியில் ஆராயப்படும்.
மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக வரி வருவாய்
வரி விகிதம் வரி விகிதம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான மொத்த வரி வருவாயின் சதவீதமாக வரையறுக்கப்படுகின்றது. தேசிய வருமானத்தில் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் வரி வருவாயின் அதிகரித்துச் செல்லும் பங்கே பொருளாதார அபிவிருத்திக் கொள்கைக் குத் துணைபுரியும் ஒரு குறிக் கோளாகும் 14 | பொருளியல் நோக்கு
")
உரு 4 வரி வி
மூலம்: - இலங்கை
பொருள்

-வான கருத்துகளை வேண்டிய தேவை ஏற்படக்கூடும். 984) என்பவர் முன் முப்பது வருடங்கள் நீடித்த உள்நாட்டு பிய நாடுகளை விட, யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் இலங்கை
றும் நாடுகளின் தேசிய
துரித பொருளாதார வளர்ச்சியை எதிர் அரசாங்கச் செலவு, வரி பார்த்திருக்கின்றது. தற்போது 2053 பின் உயரளவான பங்கு
அமெரிக்க டொலராகவுள்ள ஆள்வீத றன என்பதை ஆள்வீத
(தலா) வருமானத்தை 2016ஆம் ஆண்டிற்குள் த்தில் வெவ்வேறு 4,106 அமெரிக்க டொலராக அதிகரிப்பதே, ள நாடுகள் மத்தியில்
அதாவது இரட்டிப்பாக்குவதே, அரசாங்கத் நிகின்ற ஒப்பீட்டாய்
தின் செயல் இலக்காகும். ஆகவே, எதிர் த்துகின்றன. ஆள்வீத வரும் வருடங்களில் ஆள்வீத மொத்த கின்றபோது, அரசாங்கச் உள்நாட்டு உற்பத்தி, அரசாங்கச் செலவீனம் பாக்கு வரத்து, தொடர் ஆகிய இரண்டுமே அதிகரிப்பதற்கான ருவாகம் போன்றவற் சாத்தியம் உண்டு. யில் ஓர் அதிகரிப்பு 4. தவிரவும், குறைந் எதிர்பார்க்கப்படும் ஆள்வீத வருமான த வருமான மட்டத்தை அதிகரிப்பு மற்றும் அரசாங்கச் செலவீன பன வருமான மட்டத் அதிகரிப்பு என்பன காரணமாக அரசாங்க எத்தொகையின் வறிய வருவாயை விரிவுபடுத்து வதற்கான நந்தே குறிப்பிட்ட சில தேவை எழும். எனினும் வரி சேகரிப்பு கள் மற்றும் மாற்றல் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதுடன், ர என்பவற்றிற்கான இந்நாடு குறிப்பாக மறைமுக வரிகளையே வுக்கு எழுகின்றது. நம்பியிருக்கின்றது. வரிவிகிதம் 1977-2010 னம், மாற்றல் கொடுப் காலப்பகுதியில் கவனத்தில் கொள்ளத்தக்க றின் அளவை அதிகரிப்
வகையில் கணிசமானளவு வீழ்ச்சியடைந் தல்கள் அனைத்துமே துள்ளதுடன், இவ்வீழ்ச்சியானது மறைமுக களை வழங்குவதற்குத்
வரி வருவாயின் வீழ்ச்சியுடன் அதிகளவுக் வளங்களைப் பெற்றுக்
குத் தொடர்புபட்டுள்ளது. எனவே, வரி வருவாயை அதிகரிக்க விகிதத்தை அதிகரித்தலானது இந்நாட்டைப் யைத் தோற்றுவிக்கின் பொறுத்தவரை முதன்மையான கொள்கை அபிவிருத்தியடைந்து இலக்காக இருக்கவேண்டும். ழமையாக கல்வியும் ம், விவசாய ஆராய்ச்சி ஒரு நாடு "அபிவிருத்தியடைந்த நாடு”
போன்ற அபிவிருத்தி
எனும் நிலையை அடைவதற்கு அது பட்ட சேவைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 25-30 ஃபுகின்றன. இதனால், சதவீதம் வரையில் வரிகளைத் திரட்ட ாங்கச் செலவுகளைப் வேண்டியிருக்கும் என்பதற்கு ஆதாரமான த, தேசிய வருமான
கருத்துகளை கல்டர் (Kaldor, 1963) சக்கூடிய ஒரு மட்டத் என்பவர் முன்வைக்கின்றார். கல்டரின் பருவாயை அதிகரிக்க இவ்விலக்கிற்குக் குறைவாகவே இலங்கை
I QAI
* * * * * 5 5 5
1983
1985
36
1995
1997
6661
2001
2003
2005
2007
2009
2010
நிப்பு (1977-2010)
மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
மார்கழி 2011 1 தை 2012

Page 17
s
Z
s
s
s
KON
3.
-- மறைமுக வரிகள்
நேர்கோட்டளவு (மறைமுக வரிகள்)
言
-*- நேர் வரிகள்
நேர்கோட்டளவு (ே
உரு 5 நேர் மற்றும் மறைமுக வரி வருவாய்களின் வேறுபாடு
மூலம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
யின் வரி சேகரிப்பு உள்ளது என்பது தெட்டத் தெளிவான ஒன்றாகும். 2001ல் உயர் வருமானம், நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் சராசரி வரி விகிதங்கள் முறையே 40, 25, 18 சதவீதங்களாக gCD fig, 607 (Gallagher. 2005). 1978-1993 காலப்பகுதியில் இலங்கையின் வரி விகிதம் 24.2 இற்கும் 14.9 இற்கும் இடையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட் பட்டதாக இருந்தபோதும், அதன் பின்னர் அது 18 சதவீதத்திற்கும் குறைவான தாகவே இருந்து வந்துள்ளது (உரு 4). இலங்கையானது குறைந்த நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடாக உலக வங்கியால் வகைப்படுத்தப்பட்டபோதும், கலாஹ்ஹர் (Gallagher 2005) என்பவரின் கூற்றுப்படி, இலங்கையின் வரிவிகித மானது நடுத்தர வருமானம் பெறும் நாடு ஒன்றின் வரி விகிதத்தை விட மிகவும் குறைவானதாகும். அண்மித்த கடந்த வருடங்களில் இலங்கையின் வரிவிகிதம் குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் சராசரி வரி விகிதத்தை விடக் குறைந் தளவிலேயே இருந்து வந்துள்ளது.
உரு 4ல் காட்டப்பட்டுள்ளவாறு, 1977ல் 15.1 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 1978ல்
24.2 சதவீதமாகத் திடீரென அதிகரித்தது.
ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் அதன் பின்னர் வரி வருவாய் வீழ்ச்சி யடைய ஆரம்பித்ததுடன், 2012ல் 12.9 சதவீதமாகக் காணப்பட்டது. நேர் வரிகள் (முக்கியமாக வருமான வரிகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.5 சதவீதமாகத் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது என்பதை உரு. 5 புலப்படுத்துகின்றது. வரிவிகிதத் திலான இவ்வீழ்ச்சி உற்பத்தி மீதான
மார்கழி 2011 ! தை 2012
வரிகள் மற்றும் .ெ காரணமாக, அல்லது கூறின் மறைமுக வ காரணமாக நிகழ்ந்த
இலங்கையில் வரிவி உள்ளது? இதற்கானழு பலவீனமான பொரு பாகும். மொத்த ே வேலை வாய்ப்பு பங்களிப்பு தொடர் அபிவிருத்தியடைந்து போன்று, இலங்ை பொருளாதாரத்தின் கொண்டுள்ளது. ெ உற்பத்திக்கான Q மொத்தப் பங்களிட் வந்துள்ள போதும் (1 காணப்பட்ட அதன் ட சதவீதமாக வீழ்ச்சிய
வேலை வாய்ப்பில்
הד ו-די-דן ד 0
மறைமுக
مستسنیھتستےسے
வரிகள்
100
g 90 -
5) ہسپخحمحم G 80 - 雷 70+
60 晶 50卡 鬣 40+
30
جمی۔G = 20 |A 恩 10 |دخدمتحده
•t6ն
e.S.
sl
Gl
比二
으
Cs
உரு 6 நேர் மற்று
ep6)LD. இலங்கை மத்
 

•r; s ඌ> ට పC) C) C ○ C型 °{ {'s (s
நேர் வரிகள்)
(1977-2010)
சலவீனம் என்பன து வேறு விதமாகக் ரிகளிலான வீழ்ச்சி தாகும்.
கிதம் ஏன் குறைவாக மக்கியமான காரணம், ளாதாரக் கட்டமைப் வெளியீடு மற்றும் என்பவற்றிற்கான பில், அனேகமான வரும் நாடுகளைப் கையும் விவசாயப் இயல்புகளையே மாத்த உள்நாட்டு வசாயத் துறையின் பு குறைவடைந்து 977ல் 31 சதவீதமாகக் பங்களிப்பு:2010ல் 11.9 1டைந்தது), மொத்த
சார்ந்த வேலைவாய்ப்பின் பங்கு அனேக மாக நீண்ட காலத்திற்கு மாற்றமின்றி இருந்து வந்துள்ளது. அதாவது 1977ல் 36 சதவீதமாகக் காணப்பட்ட அது சற்று வீழ்ச்சியடைந்து, 2010ல் 32.7 சதவீதமாக இருந்தது. இந்நாடு, ஏராளமான சிறிய நிறுவனங்களின் இயல்புகளைக் கொண்ட பாரியதோர் முறைசாராத் துறையும் கூலிகளின் ஒரு சிறிய பங்கையும் மொத்தத் தேசிய வருமானத்தில் கொண்டுள்ளது. இச்சிறப்பியல்புகள் தனியாள் வருமான வரியை நம்பியிருப்பதற்கான (வரியில் சார்ந்திருப்பதற்கான) வாய்ப்பைக் குறைப் பதுடன், மறைமுகவரிகளை அதிகளவுக்கு நம்பியிருப்பதற்குஅரசைத்தூண்டுகின்றன. மறைமுக வரிகளால் ஏழைகள் மீது சுமத்தப்படும் பளுவைக் குறைப்பதற்காக அரசாங்கம் வழமையாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளுக்கு விலக் களிக்கின்றது. தவிரவும் வரி விலக்களிப்பு கள், வரி மன்னிப்புகளும் வரிச்சலுகை களும், வருமான வரிக்கான விலக் களிப்புத் தொடக்க எல்லையை அதிகரித் தலும் இறக்குமதித் தீர்வை வீதத்தைக் குறைத்தலும், நெகிழ்ச்சிக் குறைபாடும் இறை முறைமையின் நோக்க நிறை வேற்றமும், வரி தொடர்பான சட்ட வாக்கத்தில் காணப்படும் சிக்கல்களும் இறை தொடர்பில் ஒத்ததன்மை இன்மை யும், வரி நிருவாகத்தின் பலவீனங்கள் என்பவை உட்பட, திட்டமிடப்படாத தும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகத் திடீரென உருவாக்கப்படுவதுமான இறை தொடர்பான நடவடிக்கைகள் போன்ற ஏனைய சில காரணங்களின் விளைவாக, இலங்கையில் வரிசேகரிப்பானது தொடர்ந் தும் உத்தம மட்டத்திலும் குறைவாகவே இருந்து வருகின்றது (Waidyasekera,2004). அத்தோடு, ஏற்றுமதித் தீர்வைகள் நாட்டுக் கான மிக முக்கியமான வருவாய் மூலமாக இருந்தன. ஆனால், 1977ல் அறிமுகப்
جھجھیسھیھنچہ جھیسیس ھجگسیتھیسسمجھت=
-ன்-நேர் வரிகள்
(மறைமுகவரிகள்)
நேர்கோட்டளவு நேர்கோட்டளவு
(நேர்வரிகள்)
ம் மறைமுக வரிகளின் வேறுபாடு (1977-2010)
திய வங்கி ஆண்டறிக்கைகள்
பொருளியல் இருசக்கு 15

Page 18
படுத்தப்பட்ட பொருளாதாரத் தாராள மயமாக்கத்தைத் தொடர்ந்து, ஏற்றுமதி வரிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 1994ல் அது முற்றாக இல்லாதொழிக்கப் பட்டது. இது தவிர, இருதரப்பு மற்றும் பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் காரணமாக இறக்குமதி வரிகளின் முக்கியத் துவம் கூடக் குறைவடைந்தது. அரசியல் உறுதிப்பாடின்மை மற்றும் வரிவிதிப்பில் திட்டவட்டமான ஒரு கொள்கை இன்மை என்பனவும் வரி வருவாய்க்கான வாய்ப்பு களை படு மோசமாகப் பாதித்துள்ளன (Amirthalingam, 2010). ஒரு கூட்டு விளை வாக இலங்கையில் வரிவிகிதம் கணிசமா னளவு குறைவாகவுள்ளது.
நேர் மற்றும் மறைமுக வரிக் கலவை 1977 தொடக்கம் 2010 வரையான காலப் பகுதியில் நேர்வரி வருவாய் சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.5 சதவீதமாக இருந்த அதேவேளை, மறை முக வரி வருவாய் சராசரியாக 13.9 சதவீதமாக இருந்தது என்பதை உரு. 5 காட்டுகின்றது. இதே காலப்பகுதியில்
யில் மறைமுக வரிகள் சராசரியாக 84 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததுடன், நேர்வரிகள் சராசரியாக 16 சதவீதமாகக் காணப்பட்டன என்பதை உரு. 6 காட்டு கின்றது. ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும், 1978ல் மொத்த உள்நாட்டு
மறைமுகவரி வருவாய் 2010ம் ஆண்டில் 105சதவீதமாககடும் வீழ்ச்சிக்கு உள்ளானது என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டி யுள்ளது. மறுபுறத்தில், நேர்வரியானது மொத்த வரிவருவாயில் குறைந்தளவு முக்கியத்துவமுடைய ஒரு வகிபாகத் தைக் கொண்டுள்ள போதும், 1977 இற்கும் 2010 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகளவு ஏற்ற இறக்கங்களை வெளிப் படுத்தாத ஒன்றாக, 2.6 சதவீதத்திற்கும் 2.0 சதவீதத்திற்கும் இடையில் (1977ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.6 சதவீதமாகவும் 2010ல் 2.0 சதவீதமாகவும் காணப்பட்டது) ஒப்பீட்டளவில் உறுதியாக இருந்து வந்துள்ளது.
இலங்கை நீண்ட காலமாக மறைமுக வரிகளையே மிக அதிகளவுக்கு நம்பி யிருந்துள்ளது என்பதை உரு. 6 காட்டு கின்றது. 1977 இற்கும் 2010 இற்கும் இடைப் பட்ட காலப்பகுதியில் மொத்த வரி வருவாயில் நேர் மற்றும் மறைமுக வரிகளின் பங்கு தொடர்பில் எவ்வித மாற்றங்களும்காணப்படவில்லை என்பதால், வரி முறைமையில் கட்டமைப்பு ரீதியான
மாற்றங்கள் எதுவு என்பதை உரு. 6 மே கின்றது. வரி விகிதத மறைமுக வரிவிகித மிக நெருக்கமாகத்
தால், குறுங்காலத்தி அதிகரிப்பதும், நீண் வரிகளிலிருந்து பே தோற்றுவிப்பதற்கா6 மேற்கொள்வதும் இந் வரை இன்றிய பை இலங்கையின் ஆள் தேசிய உற்பத்தியா இந்தியா (1,340 அ. (1,050 அ.டொ), உக கென்யா (780அ.டொ ஆள்வீத மொத்தத் ே விட உயர்வானதாக
என்பதை கவனத்திற் மானதாகும். இருந்த ஆண்டில் இலங்கை மூலம் 21 சதவீத வரு திரட்ட முடிந்த அ:ே பாகிஸ்தான், உகண் நாடுகள் முறையே வருவாயை திரட்டி ஆள்வீத வருமான நிலையில் நேர்வ வாயைத் திரட்டுவ யின் முயற்சி பய6 விட்டது என்பது உன் ஆண்டில் அரசாங்கத் 2,627,168 ஊழியர்கள் வங்கி, 2009) பணியா 2009ம் ஆண்டில் தனியார் துறைகை ஊழியர்கள் மாத்திரே போது வரிசெலுத்தும் கீழ் பதிவு செய்யப் நாட்டு இறைவரித் தி ஆகவே, அரசாங்க! துறை ஊழியர்களின்ச ஓர் அதிகரிப்பு இல்ல வருமானத்தின் மூ வருவாயைத் திரட்டு குறைந்த ஒன்றாகு செலுத்தாது தப்பிக் ( தவிர்ப்பும் குறைக் என்பதுடன், செய நிருவாகத்தின் மூல தகுதியுடையோர்அ6 யமைப்பினுள் கெ வேண்டும். அப்போ குத் தேவையான நிதி வதற்கு, போதுமான இந்நாட்டால் திரட்
6 பொருளியல் நோக்கு -

மே நிகழவில்லை லும் தெளிவுபடுத்து தின் வீழ்ச்சியானது த்தின் வீழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ள ல் மறைமுக வரியை ட காலத்தில் நேரடி லும் வருவாயைத் எநடவடிக்கைகளை நாட்டைப் பொறுத்த யாத ஒன்றாகும். வீத (தலா) மொத்தத் னது (2,290 அ.டொ) டொ), பாகிஸ்தான் ண்டா (490 அ.டொ), ) போன்ற நாடுகளின் தசிய உற்பத்திகளை இருந்து வந்துள்ளது கொள்வது முக்கிய 5 போதிலும், 2008ம் கயால் நேர் வரிகள் வாயை மாத்திரமே தவேளை, இந்தியா, டா, கென்யா ஆகிய 羽%,37%,27%,42% யிருந்தன." தனது அதிகரிப்பிற்கு ஒத்த ரிகள் மூலம் வரு தற்கான இலங்கை னற்றதாகப் போய் ண்மையாகும். 2009ம் துறையில் மாத்திரம் ர் (இலங்கை மத்திய ாற்றுகின்ற போதும், அரசாங்க மற்றும் ளச் சேர்ந்த 475,340 *LDPAYE. (உழைக்கும் திட்டம்) திட்டத்தின் பட்டிருந்தனர் (உள் திணைக்களம், 2009). ம் மற்றும் தனியார் கூலிகளில் கணிசமான ாதுவிடின், தனியாள் லம் அதிகளவான தெல் சாத்தியப்பாடு ம். அத்துடன், வரி கொள்ளுதலும் வரித் கப்பட வேண்டும் ற்திறனுடைய வரி ஸ்ம் வரி செலுத்தத் னைவரும் வரி வலை ாண்டுவரப்படவும் துதான் அபிவிருத்திக் வளங்களை வழங்கு ளவு வரி விகிதத்தை ட முடியும்.
எதிர்கால அபிவிருத்திக்கான சவால்கள்
இலங்கையில் இறைப் பற்றாக்குறை நீடித்த ஒரு பிரச்சினையாக உள்ளது என்பது வெளிப்படையானதாகும். மிகையளவாகப் படுகடன்களைப் பயன் படுத்தி, இப்பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்தலானது படுமோசமான பேரினப் பொருளாதார விளைவுகளைத் தோற்று வித்து வந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகளே உண்டு. பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்வதற்காக இலங்கை மிகப் பெரு மளவில் படுகடனை நம்பியிருப்பதால், படுகடன் விகிதத்தைக் குறைப்பதன் மூலம் நீண்ட காலத்தில் படுகடன் சேவைக் கொடுப்பனவுகளைக் குறைத்தல் இந்நாட்டைப் பொறுத்தவரை இன்றி யமையாத ஒன்றாகும். அவ்வாறு செய்வ தனால், நாட்டின் குறுங்கால மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு மிக முக்கிய மானவையாகக் கருதப்படும் பொருளா தாரமற்றும் சமூகசேவைகளுக்கு அதிகளவு நிதியை ஒதுக்குதல் சாத்தியமாகும். உட்கட்டுமான அபிவிருத்தி மீதான இலங்கையின் செலவீனம் தற்போது பற்றாக்குறையாகவுள்ளது என்பது வெளிப் படையானதாகும். எடுத்துக் காட்டாக பாதுகாப்பு, நிதி மற்றும் திட்டமிடல் ஆகிய இரு துறைகளுக்கும் 2012ல், ஒதுக்கப்பட்ட முறையே 229 பில்லியன் ரூபா மற்றும் 124 பில்லியன் ரூபா ஆகிய வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுமிடத்து, பொருளாதாரஅபிவிருத்தி (104 பில்லியன் ரூபா), சுகாதாரம் (74 பில்லியன்), கல்வி (33 பில்லியன்) உயர் கல்வி (24 பில்லியன்), சக்தி மற்றும் வலு (33 பில்லியன்) தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் (3 பில்லியன்), நீர்விநி யோகமும் வடிகால் அமைப்பும் (33 பில்லியன்) போன்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறைந்தளவாகக் காணப் படுகின்றன. இலங்கையில் உட்கட்டு மானம் மற்றும் மனித மூலதனம் என்ப
வற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடு
களுக்கான முதன்மையான மூலமாக அரசாங்கத்துறை இருப்பதனால், கல்வி, சுகாதாரம், உட்கட்டுமான அபிவிருத்தி என்பவற்றில் மேற்கொள்ளப்படும் குறைந்தளவிலான முதலீடானது இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் நீண்ட காலத்தில் இன்னாத விளைவு களைக் கொண்டிருக்கும். கடன் சேவைக் கொடுப்பனவுகள் முழுமையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயற் பொறுப்பாக இருப்பதனாலேயே இவ் வமைச்சுக்கு அதிகரித்தளவிலான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு வழங்கப்படு
மார்கழி 2011 தை 2012

Page 19
கின்றது. இது இந்நாட்டின் படுகடன் விகிதத்தின் முக்கியத்துவம் தொடர்பான தெளிவான ஒர் அடையாளமாகக் காணப் படுகின்றது. இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பாதுகாப்புத் துறை மீதான செலவீனத்தைக் குறைக்க முடியாதுள்ளது போலத் தோன்றுகின்றது. ஆகவே, படிப்படியாகப் படுகடன் விகிதத்தைக் குறைத்தல் மற்றும் சம காலத்தில் வரி விகிதத்தை அதிகரிப்ப தற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பவற்றை விட சிறந்த மாற்றுத் தெரிவுகள் இலங்கைக்கு இல்லை. அதேவேளை, 1977-2010 காலப் பகுதியில் வரி விகிதம் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இவ்வீழ்ச்சி யானது மறைமுக வரிவருவாயின் வீழ்ச்சி யுடன் அதிகளவுக்குத் தொடர்புபட்டுள் ளது. எனவே, நேர் வரிவிதிப்பின் மூலம் வருவாயைத் திரட்டுவதில் இந்நாட்டால் எதிர்கொள்ளப்படும் மட்டுப்பாடுகள் மற்றும் வருவாயில் மறைமுக வரிகள் நீண்டகாலமாக கொண்டிருந்த முக்கியத் துவம் என்பவற்றைக் கவனத்திற் கொள் கையில், மறைமுக வரிவிதிப்பைப் பலப் படுத்தலே குறுங்காலத்தில் அதிகளவுச் சாத்தியப்படத்தக்க ஓர் உப்ாயமாக உள்ளது. இருந்த போதிலும், வரி தொடர் LT66 கோட்பாடுகளுக்கும் அபிவிருத்தி யடைந்த மற்றும் துரிதம்ாக அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளின் அனுபவங் களுக்கும் ஒத்த நிலையில், தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் வேண்டும். அத்துடன், நேர்வரிகள் இன்று உள்ளதை விட மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வகிபாகத்தை கொண்டிருப் பதை உறுதிப்படுத்துவதையும், மறைமுக வரிகளின் வகிபாகத்தைக் குறைப்பதை யும் நோக்கமாகக் கொண்டு, தற்போ துள்ள வரிக் கட்டமைப்பை மாற்றுவதற் கான தீவிரமான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.
முடிவுரை
இலங்கையில் இறைப் பற்றாக்குறை நீண்ட காலமாக உயர்வானதாக இருந்து வருகின்றது. செலவீனத்தைச்சரியீடு செய் வதற்கு அரசாங்க வருவாய் போதாமல் இருந்து வருவதால், பற்றாக்குறையை நிரப்புவதற்காக கடந்த காலத்தில் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்களை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருந்தது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள கடன்படுநிலை அதிகளவு எதிர்மறையான பின்விளைவுகளைக் கொண்டுள்ளது. இச்சூழ்நிலையைக்
கையாளுவதற்கு, படு குறைப்பதற்கான அ6 டக்கிய கொள்கைசா தேவைப்படுகின்ற6 செயற்பாடாக, அரசா கொடுப்பனவுகளை இந்நாட்டின் அபி முறையில் முக்கியம கொண்டுள்ள பொருள் சேவைகளை விரிவ அதிகளவு நிதியை வி மாகும். வரவு-செல6 குறைக்கு நிதியளி அரசாங்கத்திற்குப் டெ நிலைத்திருக்கத்தக்க ! வரிவிகிதத்தை உயர்த் இலங்கையில் வரிவிகி வந்துள்ளதுடன், அது அ வரும் ஒரு நாட்டிற்க தையும் விடக் குறை இச் சூழமைவில் வ மேலே குறிப்பிடப்ப மறைமுக வரிகளில அதிகளவுக்குத் தெ
எனபதை அவதான ஆதலால், மறைமுக தலே குறுங்காலத் உத்தம வரிவிகிதத்ை ஒரே வழிமுறையாக போதிலும், வரிதொட அபிவிருத்தியடைந்த அபிவிருத்தியடைந்து அனுபவங்கள் என் நிலையில், வரிக் க வரிகளின் வகிபாக நோக்கத்துடன், த. கட்டமைப்பை மாற்று மான நடவடிக்கைக மேற்கொள்ள வேண்
நன்றியுரை
பெறுமதிவாய்ந்த கருத்துை பேராசிரியர் அமலா டி சி துணுசிங்க ஆகியோருக்( தனது நன்றியைத் தெரி
துணைநூற் பட்டியல்
Amirthalingam. K. (2010
Lanka: The Development viev. 36 (7& 8): ll-15.
Central Bank of Sri Lanka ports. Central Bank of Sri
Department of Inland Rev Report, Department of Inl
Di-John.J. (2006). The P tion and Tax Reform in D search Paper No. 2006/74 pp 1-27.
மார்கழி 2011 தை 2012

Gallagher.M. (2005). Benchmarking Tax Systems. PublicAdministration and Development, 25,125-144.
GOSL (2011), Appropriation Bill for 2011, Department of Government,Printing, Colombo..
Kaldor, N. (1963). Will Underdeveloped Countries Learn To Tax?. Foreign Affairs, 41:410-419.. -
Lewis. S.R.(1984). Taxation for Development: Principles and Applications. London: Oxford University Press.
Mahdavi.S. (2004). Slhifts in theComposition ofGovernment Spending in Response to External Debt Burdein, World Development, 32(7):1139-1157.
Perkins.P. Fedderke, J.. and Luiz.J. 2005),AnAnalysis of Economic Infrastructure Investment in South Africa, SouthAfrican.Journal of Economics. 73(2): 211228.
Soiva. N. K. (1994). Fiscal Deficits. Output Grovith and Inflation Targets in Ghana. Il'orld Development. 22 (8), 1105-1117.
கடன் விகிதத்தைக் னைத்தையும் உள்ள ர் நடவடிக்கைகள் ன. இதன் தொடர் ங்கம் கடன்சேவைக் க் குறைப்பதுடன், விருத்திச் செயன் என வகிபாகத்தைக் எளாதார மற்றும் சமூக புபடுத்து வதற்காக டுவிப்பதும் சாத்திய வுத் திட்டப் பற்றாக் ப்புச் செய் வதற்கு பாருத்தமான மற்றும் உபாயம் யாதெனில் துவதாகும். ஆனால், தெம் வீழ்ச்சியடைந்து அபிவிருத்தியடைந்து . ான ஏற்புடை வீதத் மவாகவே உள்ளது. வரி விகிதத்திலான
ட்ட வீழ்ச்சியானது மான வீழ்ச்சியுடன் ாடர்புபட்டுள்ளது ரிக்க முடிகின்றது. -வரிகளை அதிகரித் தில் நாட்டிற்கான மத அடைவதற்கான க உள்ளது. இருந்த ர்பான கோட்பாடுகள் த மற்றும் துரிதமாக துவரும் நாடுகளின் 7ப வற்றிற்கு ஒத்த ட்டமைப்பில் நேர் த்தை அதிகரிக்கும் ற்போதைய வரிக் றுவதற்கான அவசிய களையும் இலங்கை எடும்.
Togllhofer, W. K. &Zagle. M.(2007). The Composition of the Government Budget and the Dynamics of Public Debt. Finanzarchiv.63(2): 244-263.
Toye, J.. (2000). Fiscal Crisis and Fiscal Reform in: Developing Countries. Canabridge Journal ofEconomics. 24.21-44.
Waidyasekera.D.D.M. (2004). Current Fiscal Policy in S. Kelegama (Ed.). Economic Policy in Sri Lanka: Issues andDebates. Netw Delhi: Sage Publication.
Wo0. I.(2003), Economic, Political, aridInstitutional Determinants of Public Deficits. Journal of Public Eco1nomics, 87:387-426. -
World Development Indicators database. World Bank
அடிக்குறிப்புகள்
I The data used in this paper, unless otherwise indicated, come from Annual Reports. Central Bank of Sri Lanka
2 For example, Brazil's financial crisis in 1999 \Vas closely related to its high budget deficit, which was 8.4%ofits GDP (Woo, 2003).
3 In addition, the Sri Lankan experience. especially during the late 1980s and the vvhole of the 1990s, suggests a fifth possible way - privatisation (selling govemment assets}. Further, in recent years, the govem
ment has managed to increase non-tax revenue mainly due to an increase in the transfer of profits and dividends from public institutions. However, considering the important role of public debt in financing deficit for a long period, it is necessary for the country to reduce the debt ratio with a view to reducing debt service payments gradually:
ரகளை வழங்கியமைக்காக ல்வா. கலாநிதி பிரியங்கா த இக்கட்டுரையாசிரியர் விக்க விரும்புகின்றார்.
* Higher revenue collection which reduced the borrowingrequirement, appreciation of the rupee vis-d- vis major foreign currencies as well as higher economic growth contributed to the reduction in the debt to GDP ratio(Central BankAnnual Report.2010).
2). Indirect Taxation in Sri Challenge, Economic Re
a(1977-2010).Annual Re
Lanka. Colombo.
Likemany other countries, taxing service sector(e.g., construction of luxury apartments, guest houses, net cafes. cableTVconnections): realestate(e.g.new commercial construction); and agriculture sector (e.g.. plantations and commercial farms) can be the option for the country to raise more indirect tax revenue in the slhortrun.
renue (2009). Performance and Revenue, Sri Lanka.
olitical Economy of TaNa- ( Source : World Development Indicators database. Developing Countries, Re
World Bank. Gross national income per capita data is _UnitedNation Universit\;
for 2010
7 Source: GOSL (2011)
பொருளியல் நோக்கு

Page 20
இலங்கையில் புத்தாக்கத்தால் தூண் ஓர் உந்துகை காணப்படுகின்றதா?
அறிமுகம் 6/t/72 ளாதார வளர்ச்சி என்பது அனைத்து மக்களினதும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் தொடர்ச்சி யான ஒரு விரிவாக்கமாகும். மறுபுறத்தில், தற்போதுள்ள செயற்கருவிகளை அல்லது முற்றிலும் புதிய செயற்கருவிகளை இயக்குவதில் சிறப்பாகச்செயல்புரிவதற்கு மக்களுக்குத் துணைபுரிகின்ற ஒரு புதிய அல்லது வேறுபட்ட செயல்முறை, ஒரு பொருள், ஒரு சேவை அல்லது வேறு யாதாயினும் ஒன்றே புத்தாக்கமாகும் என வரையறுக்கப்படுகிறது. ஒருவர்புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, புதிய எண்ணங்களை நிறைவு பெறச்செய்வ தற்காக மனதில் உணர்ந்தறியப்பட்ட வரையறைகளை துருவி ஆராய்கின்ற மனநிலையை அவர்கொண்டிருக்கவேண்டி யுள்ளது. புத்தாக்கமானது மனதில் ஒர் எண்ணம் தோன்றுவதன் விளைவாக ஆரம்பிப்பதுடன், அதன்தொடர்ச்சியாக ஒரு புதிய பயன்மதிப்பை உருவாக்குவதற்கான அமுலாக்கச் செயற்பாடு தேவைப்படுவ தானால், அதுஆக்கத்திறனுக்கும் மேற்பட்ட ஒன்றாகும். அத்துடன் அது முன்னேற்றத் தையும்/மேம்பாட்டையும் விட உயர்வான தாகும். புத்தாக்கம் என்பது புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து, குறைந்தளவான அல்லது வேறுபட்ட உள்ளீடுகளிலிருந்து புதிய
வெளியீடுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக
இருக்கும் அதேவேளை, முன்னேற்றம் என்பது அதேயளவு உள்ளீடுகளிலிருந்து மேலும் அதிகளவான வெளியீட்டைப் பெறுவதற்காக தற்போதுள்ள உற்பத்தி முறைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நேர்த்தி நயக்கூறாக உள்ளது. பயன் நிறை வுடையவிளைவுகளைச்சூழ்ந்துகொள்ளும் வகையிலான, பயன்மதிப்பு உருவாக்கத்தில் ஏற்படும் மிகப்பாரியதிடீர்மாற்றங்களுக்கு புத்தாக்க விளைவு காரணமாக அமை கின்றது. புத்தாக்கமானது உற்பத்தித்திறன் வளர்ச்சிக்குத்துணைசெய்வதுடன், நெடுங் காலம் நிலைத்திருக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி விளைவுகளைத் தோற்றுவிக்கும் மிக முக்கியமான ஒரு காரணியாகவும் காணப்படுகின்றது.
செல்வந்த மற்றும் வறிய நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பம் அல்லது கருத்துருக்கள் தொடர்பான வெளிப்படை யான வேறுபாடுகளுக்கு, இவ்விருவகை யான நாடுகளுக்கும் இடையில் காணப் படும் வருமானஏற்றத்தாழ்வுகள்காரணமாக இருக்க முடியும் என்பது நன்கு உறுதிப் படுத்தப்பட்ட ஒர் உண்மையாகும். நாடு களுக்கு இடையிலான இந்த வருமான/ செல்வ ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக, வறியநாடுகள்துரித பொருளாதார வளர்ச்சி யை நெடுங்காலத்திற்கு நிலைத்திருக்கச் செய்ய வேண்டியுள்ளது என்பது அனை வருக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும்.
வறிய நாடுகளின் து வளர்ச்சிக்கு தொழில்நு இவ்வேறுபாடுக6ை வேண்டியுள்ளது. இறு கூடிய எதிர்காலத்தில் நிலையை அடைவதற் பொருளாதாரத்தில் சிற கடைப்பிடிக்கும் நா களைப் பின்பற்றுவ தொழில்நுட்பத்தைத் பயன்படுத்த வேண்டி போன்ற வறிய நா உபயோகிப்பதன் க் வீழ்ச்சிக்கு உட்படாத கருத்துருவேயாகும். ஒ கருத்துருக்கள்(கோட்ட எந்தளவுக்குஅதிகமா கின்றனவோ, அந்தளவு களும் அதிகமாக இரு
தொழில்நுட்பம் எ நலத்தைக் குறிக்கே பொருளாதாரம் ஒன்றி சேவைகளையும் உ அவசியமான அனை சின்னஞ்சிறிய கருத்து கொள்கின்ற ஒன்ற படையாகவரையறுக் of Monetary Economics a யிடப்பட்டபிரசித்திெ புகழ்பெற்றபேரினப்ெ போல் ரோமர் (Paul F பின்வருமாறு குறிப்பு
"தொழில்நுட்பம் எனும் உற்பத்தி பற்றிய எ கொண்டிருப்பதற்குக் கின்றது. ஆனால் பெ தாரச் செயற்பாடுகள் ெ வெளியிலேயே இட நவீன பொருளாதா பொருளாதாரப் பயன் தில் உபயோகிக்கப்ப சந்தைப்படுத்தல், பங் பாடு, கொடுப்பனவு முறைமைகள், கொடு பதப்படுத்தல், தரக்கட் ஊக்குவிப்பு என்பன நுண்ணறிவுத் திறன் உள்ளடக்கியுள்ளன.
Lay) போன்ற ஒரு ம ஒருங்கிணைந்த செ விபரங்களில் ஒருவ செலுத்துவாராயின்,
சில்லுத் இலத்திரன்கட ஈடுபட்டிருப்பதைப்டே உருளைக்கிழங்குப் ெ chips) விநியோகிப்பதி வுடைய கருத்துருக் ளன என்பதை அவ முடியும். இவ்வாறாக
18 பொருளியல் இருாக்கு

ப்படும் பொருளாதார வளர்ச்சிக்கான
துரித பொருளாதார ட்பத்தில் காணப்படும் ா இல்லாதொழிக்க தியில், முன்னுணரக் செல்வந்த நாடுகளின் குஅதுதுணைபுரியும். ந்த கோட்பாடுகளைக் டுகளின் கருத்துருக் துடன், புதிய சுதேச தோற்றுவித்துஅதைப் டயதேவை இலங்கை டுகளுக்கு உண்டு. காரணமாக இலாப 5 ஒரேயொரு காரணி ருபொருளாதாரத்தில் பாடுகள்/கருத்துக்கள்) கப் பயன்படுத்தப்படு புக்குஅதன்வெளியீடு நக்கும்.
ன்பது மனித சேம ாளாகக் கொண்டு, ல் பொருட்களையும் ற்பத்தி செய்வதற்கு த்து பெரிய மற்றும் ருக்களையும் சூழ்ந்து ாகும் என பொதுப் கப்பட்டுள்ளது.Journal ானும் ஏட்டில் வெளி பற்றஒருகட்டுரையில் பாருளியல் அறிஞரான Romer. 1993) 6TaôTLu6) jo
பிடுகின்றார்:
சொல்லானது பொருள் ண்ணப்பதிவுகளைக்
காரணமாக அமை ரும்பாலான பொருளா தொழிற்சாலை களுக்கு ம்பெறுகின்றன. ஒரு ரத்தில் காணப்படும் ன்மதிப்பு உருவாக்கத் டுகின்ற பொதியிடல், கீடு, இருப்புக் கட்டுப்
முறைகள். தகவல் க்கல் - வாங்கல்கள், டுப்பாடு தொழிலாளர் பற்றிய எண்ணிறைந்த களை கருத்துருக்கள் பிறிட்டோ-லே (Fritoாபெரும் கம்பனியின் யற்பாடுகள் பற்றிய பர் மிகுந்த கவனம் கணினிக்கான நுண் த்தி, chips) தயாரிப்பில் பால, நுகர்வோருக்கு List fudo8,6061T (potato தில் ஏராளமான கூரறி கள் சம்பந்தப்பட்டுள் ரால் புரிந்துகொள்ள உருளைக் கிழங்கு
கலாநிதி 0.G தயாரத்ன பண்டா பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
பொரியல்களை விநியோகிப்பதில் சம்பந்தப் பட்டுள்ள கருத்துருக்கள் மிகவறிய நாடுகளின் வெற்றிகரமான அபிவிருத்திக்கு அதிகளவு முக்கியத்துவம் உடையவையாக இருப்ப தற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன"
ஒரு பொருளாதாரத்தில் பயன்மதிப்பைத் தோற்றுவிப்பதில் பெரிய மற்றும் சின்னஞ் சிறிய கருத்துருக்கள் அனைத்தையும் சூழ்ந்துகொள்ளும் ஒரு பரந்த விடயமாக தொழில்நுட்பத்தை வரையறுக்கின்றபோது, அப்பொருளாதாரத்திற்கான இயற்கை மற்றும் மானுட (சமூக) விஞ்ஞானங்களின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள முடியும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உற்பத்தித்திறன் இயல்பாற்றல்களுக்கு ஊக்கமளிப்பதன்மூலம், பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளிலும் புத்தாக்கத்தைத் தோற்றுவிப்பதற்குத் துணைபுரிகின்ற தொழில்நுட்பத்தின்முக்கியத்துவத்தையும், அதன் மூலமாக நெடுங்காலம் நிலைத் திருக்கத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கான சூழ்நிலைகளைத்தோற்றுவிப்பதன்அவசியத் தையும் முன்னணிப்பேரினப்பொருளியல் அறிஞர்கள்வலியுறுத்தியுள்ளனர். இலங்கை யில் தற்போது காணப்படும் முதலீட்டால் தூண்டப்படுகின்ற குறைந்தமட்டத்தொழில் நுட்பம் தொடர்பானஓர்இன்னாதகுழ்நிலை யிலிருந்துவிடுபட்டு, அறிவாற்றலை அடிப் படையாகக் கொண்டஒரு பொருளாதாரமாக மாற்றுவதற்கான முன்னோக்கிய பெரும் பாய்ச்சலை மேற்கொள்வதற்கான வரவுசெலவுத் திட்ட முன்னேற்பாடுகளும் கொள்கைகளும்இங்குஉள்ளனவாஎன்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியே 2012ம்ஆண்டிற்கானவரவு-செலவுத்திட்டத் தைப் பற்றிய இக் கட்டுரையாகும்
இலங்கையில் புத்தாக்கமும் பொருளாதார வளர்ச்சியும்
சுதந்திரத்திற்குப் பின்னரான காலம் முழு வதும், கைத்தொழில் மற்றும் விவசாய
அபிவிருத்திக்கு துணைபுரிவதற்காக வீதி
கள், துறைமுகங்கள், நீர்ப்பாசன வசதிகள் போன்ற துறைகளில் காணப்படும் உட் கட்டுமானங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு வகையான பெளதிக மூலதனத்தில் மேற் கொள்ளப்பட்ட முதலீட்டுச் சிறப்பியல்பு களுடன்கூடிய ஒரு பொருளாதாரவளர்ச்சிச் செயல்முறையை இலங்கை அனுபவித்து வந்துள்ளது. சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள்மிகமுக்கியமாக தொழில் நுட்பமுன்னேற்றத்தால்தூண்டப்படும் ஒரு பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட அறிவாற்றல் அடிப்படையிலான பொருளா
மார்கழி 2011 தை 2012

Page 21
தாரங்களாக முன்னேறியுள்ள அதேவேளை, இலங்கைப் பொருளாதாரம் இன்னும் பெளதிக மூலதனத்தில் மேற்கொள்ளப் படும் முதலீடுகளைஆதாரமாகக்கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றது. பல்வேறு கோட்பாடுகளாலும் செயல்முறை அனுபவச் சான்றுகளாலும் மெய்யென நிறுவப் பட்டுள்ளவாறு, பெளதிகமூலதனத்திலான முதலீடானது பொருளாதார வளர்ச்சியில் தற்காலிகவிளைவுகளையே கொண்டிருக்கும். பெளதிக மூலதனத்தில் இடப்படும் முதலீட்டின்தொடர்ச்சியானஅதிகரிப்பானது பொருளாதாரவளர்ச்சியைத்தற்காலிகமாக அதிகரிக்கச் செய்யும் எனினும், மனித ஆற்றல்களிலும்புத்தாக்கங்களிலும் முதலீடு களை மேற்கொள்வதன் மூலம் உற்பத்தித் திறனில் ஏற்படும் மேம்பாடானது பொருளா தார வளர்ச்சி நெடுங்காலம் நீடித்திருப் பதற்கு இடமளிக்கும்.
மிகமுக்கியமாகசேவைத்துறையில் பொருள தாரச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் உட் கட்டுமானங்கள்உட்பட, பெளதிகமூலதனத் தில் இடப்படும் முதலீட்டால் தூண்டப் படுவதாகவே இலங்கையின் தற்போதைய உயர் பொருளாதார வளர்ச்சி நிகழ்வு காணப்படுகின்றது. சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகள் புத்தாக்கத்தால் தூண்டப்படும் பொருளாதார வளர்ச்சிக் கட்டத்திற்குமுன்னேறியுள்ளஅதேவேளை, அத்தகைய ஒரு வளர்ச்சிச் செயல்முறைக் கான ஆயத்த வேலைகளை இலங்கை இன்னும் மேற்கொள்ளவில்லை (உரு 1). மிதமானதிறனுடைய ஊழியச்செறிவுடன் உற்பத்தி செய்யப்படும் முதல்நிலைப் பொருட்கள், இயந்திரங்களைப் பொருத்து தல் என்பனமுக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு பொருளாதாரக்கட்டமைப்புடன்கூடிய குறைந்த மட்டத் தொழில்நுட்பம் தொடர் பான ஒர் இன்னாத சூழ்நிலையிலேயே இலங்கை செயற்பட்டுக் கொண்டிருக் கின்றது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து ஆட்சிக்கு
உரு 1 புத்தாக்கங்க
வந்த அரசாங்கங்கள பொருளாதார வளர்ச்சி மாற்றியமைப்பதற்குச் படும் ஏராளமான டெ பாடுகளைத் தோற்று தொழில்நுட்பம் தொடர் சூழ்நிலையிலிருந்தும் நிலையிலேயே இலங் தாரக் கட்டமைப்பு உ தெரியக்கூடிய வகை படுகின்ற பொருளாத முயற்சிகளின் விளை தொடர்பில் சார்ந்திருக தோன்றியுள்ளன. சிங்க போன்ற நாடுகள் த கட்டமைப்பில்கருவிகை களைப்பொருத்துதல்,இ உற்பத்தி எனும் கட்டங் கடத்திகளும், உயிரிய பொருட்களும் முக்கிய கும் நுண்ணயம் வாய் அடிப்படையாகக்கொ களாக மாறியுள்ள அதே இன்னும் பின்தங்கிய
车
h
இலங்கையில் காணப்படும் குறைந்தளவான தொழில்நுட்பம் தொடர்பான இன்னாத சூழ்நிலை
வெளிநாட்டு நேரடி முதலீட்டு வட்டிகள்
முதல்நிலைப் பொருட்களும்
முதல்நிலைப் பொருத்துத பொருட்கள். துணிகள் தைத்த ஆடைகள்
பொருளாதாரம்
உதிரிப்பாகங்களைப்
இலத்திரனியல்
நுண்ணயம்வாய்ந்த அறிவார் கக் கொண்ட பொருளாதார (20tல் சிங்கப்பூர், தென்கொ
உயர் திறன்களையும் பெறுமதிச் சேர்க்கையையு பொருளாதாரம் (1980 மற்றும் 1990களில் சிங்கட்
நடுத்தர திறன்களையும் பெறுமதிச் சேர்க்கையையும் ெ
குறைந்தளவான பெறுமதிச் சேர்க்கையுடன் கூடிய ஊழியச் செறிவுடைய பொருளாதாரம்
உரு 2 குறைந்தளவான தொழில்நுட்பம் தொடர்பான இன்னாத சூழ்நிலையி
மூலம் தசநாயக்கவின் (2003) தரவுகளிலிருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது
மார்கழி 2011 தை 2012
 
 
 
 
 

2011
ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், யப்பான்
2011 சிங்கப்பூர். தென்கொரியா
ணிைகளால் தூண்டப்படும்
ருளாதார வளர்ச்சிக் கட்டம்
ட்டால் தூண்டப்படும் பொருளாதார வளர்ச்சிக் கட்டம் (பெளதிக மூலதனத்திலான முதலீடு)
ளும் பொருளாதார வளர்ச்சிக் கட்டங்களும்
ால் எடுக்கப்பட்ட க்கான முயற்சிகள்,
சிரமமாகக் காணப் ாருளாதாரச் செயற் வித்துள்ளமையால், பானஇந்தஇன்னாத ீட்சி பெற முடியாத கையின் பொருளா ள்ளது. பலருக்கும் யில் ஊக்குவிக்கப் தார வளர்ச்சிக்கான வாக, கைத்தொழில் குேம் சூழ்நிலைகள் ப்பூர், தென்கொரியா மது கைத்தொழில் }ளஅல்லது இயந்திரங் இலத்திரனியல்சாதன களைக் கடந்து மின் ல் தொழில்நுட்பப் பத்துவம் பெற்றிருக் iந்த அறிவாற்றலை ண்ட பொருளாதாரங் நவேளை, இலங்கை நிலையில் உள்ள
தாழில்நுட்பம்
றலை அடிப்படையா b
fluum)
ம் கொண்ட பூர், தென்கொரியா)
5 TGäTL.
H
லிருந்து விடுபடுதல்
துடன், முதல் நிலைப் பண்டங்களையும் பொருத்தப்படும்கருவிகளையுமே உற்பத்தி செய்து வருகின்றது(உரு2). அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டஒரு பொருளா தாரத்தைக் தோற்றுவிப்பதைப் பற்றி அதிகளவுக்கு வெளிப்படையாகக் கூறப் பட்டுள்ளபோதும், புத்தாக்கத்தால்தூண்டப் படும் ஒரு பொருளாதார வளர்ச்சியைக் கொண்டஅறிவாற்றல் அடிப்படையிலான பொருளாதாரமாக இயங்குவதற்கு அதிகள வான செயற்பாடுகளைத் தொடக்கி வைக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் நெடுங்காலம் நீடித்திருக்கத் தக்க பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் நுட்ப மாற்றமும் புத்தாக்கமும் பங்களிப்புச் செய்வதற்கு இடமளிக்கும் வகையிலான மூன்று வழிமுறைகள் தொடர்பில் வரவுசெலவுத் திட்ட முன்னேற்பாடுகளும் கொள்கைகளும் உள்ளனவா என்பதைப் பற்றி இங்கே நாம் பகுப்பாய்வு செய்யவுள் ளோம். பெளதிகமூலதனத்தில் முதலீட்டை மேற்கொள்ளலும் செயலாற்றுவதன்மூலம் கற்றுக்கொள்ளலும், மனித மூலதனத்தில் முதலீட்டை மேற்கொள்ளல், ஆராய்ச்சிஅபிவிருத்தியில் முதலீட்டை மேற்கொள் ளல் என்பனவே அம்மூன்று வழிமுறைகளு மாகும். தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் இயலாற்றல்களை மேம்படுத்துவதன் மூலம், பெளதிகமூலதனத்தில் முதலீட்டை மேற்கொள்ளலும் செயலாற்றுவதன்மூலம் கற்றுக்கொள்ளலும் புத்தாக்கங்களைத் தோற்றுவிப்பதை வழக்கமுறையாகக் கொண்டுள்ளன. எனினும், புத்தாங்கங் களுக்கான முக்கியத்துவம்வாய்ந்த மூலமாக ஆராய்ச்சி-அபிவிருத்தியில் மேற்கொள்ளப் படும் முதலீடுகள் உள்ளன. புதிய அறி வாற்றலைப் படைப்பதைப் போல, ஆக்கத் திறன் சார்ந்த நகற்படிவங்களைத் தோற்று விக்கும் வடிவத்தில்அமைந்துள்ளதொழில் நுட்ப முன்னேற்றத்தின் மூலம், மனித ஆற்றல்களும் புத்தாக்கங்களும் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன எனும் செயல் முறையை உரு 3 காட்டுகின்றது. மனித ஆற்றல்களையும் புத்தாக்கங்களையும் அதிகரிப்பதற்கு, மனித மூலதனத்திலும் ஆராய்ச்சி-அபிவிருத்திச்செயற்பாட்டிலும்
பொருளியல் இருாக்கு 19

Page 22
இடப்படும் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க ஒர்அதிகரிப்பு அவசியமாகின்றது. உரு 3ல் காட்டப்பட்டுள்ளவாறு, மனித ஆற்றல் களையும்புத்தாக்கங்களையும்அதிகரிப்பதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி என்பன உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பின்வாயி லாக, பொருளாதாரவளர்ச்சியில் இவற்றின் வகிபாகத்தை எமது மனதில் உறுதிப் படுத்திப் பார்க்க முடியும்.
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புத்தாக்கங்கள்
முதலாவதாக, இயந்திரத்தில் அல்லது பெளதிக மூலதனத்தில் முதலிடுவதன் விளைவாக, செயலாற்றுவதன் மூலமான கற்றுக்கொள்ளலுக்காக2012ம்ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் உள்ளமுன்னேற் பாடுகளையும் கொள்கைகளையும் முதலில் பகுப்பாய்வுசெய்வோம். தொழிலாளர்களின் உற்பத்தி இயலாற்றல்களை அதிகரிப்பதன் மூலம் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் ஏனைய பெளதிகமூலதனத்தில் இடப்படும் முதலீடுகள்தொழில்நுட்பமுன்னேற்றத்தை ஊக்குவிப்பதை வழக்கமுறையாகக்கொண் டுள்ளன என்பதை முன்னேறிய நாடுகளில் நடாத்தப்பட்டபெரும்எண்ணிக்கையிலான செயல்முறை சார்ந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 2012ம் ஆண்டுக் கான வரவு-செலவுத் திட்டம் பெளதிக மூலதனத்திலான் முதலீட்டில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது. இறக்குமதி செய்யப்படுகின்ற தொழில்நுட்பரீதியாக உயர்ந்த மூலதன இடைநிலைப் பொருட்
களின் உபயோகத்தை ஊக்குவிக்கும் வகை .
யில் கூடஅது குறிப்பிட்டசில சலுகைகளை வழங்குகின்றது.2012ம்ஆண்டிற்கானவரவுசெலவுத்திட்டமானது அரசாங்கச்செலவில் பெரும் பங்கை உட்கட்டுமான அபிவிருத் திக்காகஒதுக்கியுள்ளது. கொடையாளிகளின் நிதியுதவியுடன்நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக, இது முதன்மை நிலையில் உள்ளது. எனவே, தொழில் நுட்பரீதியான வெளிவாரி விளைவுகள்
காரணமாக, 2012ம் ஆ செலவுத் திட்டமான வளர்ச்சியில் சாதகப களைக் கொண்டிருக் 20II).
இரண்டாவதாக, அரச மூலமாக உற்பத்தித் ஊக்குவிக்கக்கூடிய மற் யாதெனில் கல்வி, ெ வற்றில் இடப்படும்மு லாகும். இதற்கு குறிப் மேற்கொள்ளப்படும் மானவையாகும். 1 பாடசாலைகளையும் சாலைகளையும் அல மில்லியன் ரூபாவை பாடசாலைக் கல்வி உயர்த்துவதற்கான மு 2012ம்ஆண்டிற்கானவ கொண்டுள்ளது.இருந்த பாடானது கல்வித்தரத் தொடர்பில் ஒருசாதகம கொண்டிருக்குமா எ தெளிவில்லாமலே ( ஆசிரியர்களின்தரத்தை படும் விடயங்களை வ உள்ள பெளதிக உட் மேம்படுத்துவதைே குறிக்கோளாகக் கொ6 இயற்கை விஞ்ஞான களில் அதிகளவு சிறப்பு வகையிலான கலை தரமுயர்த்தலும் அதி தக்கவையாக இருக்கு ஆண்டிற்கான வரவு இதற்கு முக்கியத்துவ இதுதவிர, கடந்த சி பின்பற்றப்பட்டுவரு யைத்தொடரும்நோக்கி களுக்கானதொழிற்பயி நிதி ஒதுக்கப்பட்டுள் ஆண்டிற்கான வரவு-( மில்லியன் ரூபாை எனினும் இம்முயற்சிச தரத்தில் தீர்க்கமானவி ஏற்படுத்தமாட்டாது
தற்போதுள்ள அறிவாற்றலைக் கற்றல்
惨
சுதேச மற்றும் வெளிநாட்டு அறிவாற்றல்
படைப்பாற்றல் இயல்புடைய
நகல்
தற்போதுள்ள அறிவாற்றலைப்
பயன்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள்
அறிவாற்றலைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள்
உரு 3 அறிவாற்றல் உருவாக்கத்திலிருந்து பொருளாதார வளர்
20 பொருளியல் இருாக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூண்டிற்கான வரவுது உற்பத்தித்திறன் ான சில விளைவு கும் (நிதி அமைச்சு,
ாங்கத் தலையீடுகள் திறன் வளர்ச்சியை றுமொரு வழிமுறை ாழிற் பயிற்சி என்ப தலீட்டை அதிகரித்த பாக உயர்கல்வியில் முதலீடுகள் முக்கிய 200 இடைநிலைப் 500 ஆரம்பப் பாட மப்பதற்காக 2,500 ஒதுக்குவதன் மூலம், த் துறையைத் தரம் மன்னேற்பாடுகளை ரவு-செலவுத்திட்டம் போதிலும்,இச்செயற் தை மேம்படுத்துவது ானதாக்கவிளைவைக் ன்பது தொடர்ந்தும் யே இருக்கின்றது. நஅல்லது போதிக்கப் விட பாடசாலைகளில் கட்டுமானங்களை ய இவ்வொதுக்கீடு ண்டுள்ளது. கணிதம், ங்கள் போன்ற பாடங் |க் கவனம்செலுத்தும் த்திட்ட விருத்தியும்
களவுக்கு விரும்பத்
ம். எனினும், 2012ம் |-செலவுத் திட்டம் ம் கொடுக்கவில்லை. ல தசாப்தங்களாகப் ம் ஒரு பொதுப்பாணி லேயே தொழிலற்றவர் ற்சி வழங்குவதற்காக ளது. இதற்காக 2012ம் செலவுத் திட்டம் 8,617 வ ஒதுக்கியுள்ளது. 1ள்ஊழியப்படையின் ளைவுகள்எதனையும் நிதி அமைச்சு 2011).
பொருளாதார
Dம்பட்ட மனித ஆற்றல்கள்
$தாக்கங்கள்
சி வரை
மூன்றாவதாக, 2012ம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டம் பெளதிக மூலதன அபி விருத்திக்காக பெரும் தொகை நிதியை ஒதுக்கியுள்ளபோதும், வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கல்ைக்கழக விரிவுரையாளர்களுக்கானசம்பளமறுசீரமைப் பைத் தவிர, மனித மூலதன வடிவத்திலான அரசாங்க முதலீடு குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படவில்லை. அதேவேளை, உலகவங்கியின்நிதியளிப்புடன்கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் தரமேம்பாட்டுமுயற்சிகள்வளர்ச்சிநிலையில் உள்ளன. உயர் கல்விச் செயற்பாடுகளில் தனியார்துறையை ஈடுபட அனுமதிப்பதன் மூலம், உயர்கல்விக்கான தற்போதைய மிகைக் கேள்வியை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது போலத் தோன்றுகின்றது. தனியாருக்குச்
சொந்தமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு
துணைபுரியக்கூடியஒருகொள்கையை2012ம் ஆண்டிற்கானவரவு-செலவுத்திட்டம் ஊக்கு விக்கின்றது. தமது நிறுவனக்கட்டமைப்புக் களை பட்டம் வழங்கும் நிறுவனங்களாகத் தரமுயர்த்துவதற்கு, தற்போதுள்ள பெரும் எண்ணிக்கையான தனியார்துறை உயர் கல்வி நிறுவனங்களுக்கு அது ஊக்குவிப்பு வழங்குகின்றது. தொழிற்பயிற்சி உட்பட உயர்கல்வியில் தனியார்துறையினர் பங்கு பற்றுதல் மனித மூலதன உருவாக்கத்தை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யு மென எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் மூலமாக உற்பத்தித்திறன் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆயினும்,தனியார்துறையின் பங்குபற்றல் மூலம் உயர்கல்வியில் நிகழும் விரிவாக்கம் மனித ஆற்றல்களையும் புத்தாக்கங்களையும்அதிகரிக்குமா?அல்லது இல்லையா என்பது வழங்கப்படுகின்ற கல்வியின் வகையையும் இந்நிறுவனங்கள் ஆராய்ச்சி வகைப்பட்டதா என்பதையும் பொறுத்ததாகும் (நிதி அமைச்சு, 2011).
நான்காவதாக, உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கு அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர் களுக்கான பயிற்சியும் மீள்பயிற்சியும் கூட முக்கியமானவையாகும். இருந்தபோதிலும், அரசாங்கமற்றும்தனியார்துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் மீள் பயிற்சியளிப்பதற்குமானமுன்னேற்பாடுகளை 2012ம் ஆண்டிற்கானவரவு-செலவுத்திட்டம் உள்ளடக்கவில்லை. ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் மீள்பயிற்சி என்பவற்றின் ஊடாக, உற்பத்தித்திறன் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஊக்குவிப்புஉதவி முறை மைகள் எதுவுமே அரசாங்கத் துறையில் இல்லை. ஊழியர்களின் செயற்றிறனை அதிகரிக்கக் கூடிய முக்கியமான இரு வழிமுறைகளாக செயற்றிறன் அடிப்படை யிலான கூலிகளும் செயல் இலக்குகளும் உள்ளன. மனித ஆற்றல்களைஅதிகரிப்பதற்கு அரசாங்கமற்றும்தனியார்துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்குப்பயிற்சியளித்தலும் மீள்பயிற்சியளித்தலும் அதிகளவு முக்கியத் துவம் வாய்ந்தவையாக உள்ளதுடன், அதன் மூலமாகபொருளாதாரத்தில் உற்பத்தித்திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியதாக உள்ள
மார்கழி 2011 தை 2012

Page 23
போதும், சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த
அரசாங்கங்கள்இவ்விடயத்தில் குறைந்தளவே
கவனம் செலுத்தியுள்ளன. இவ்வருடம் உள்ளடங்கலாக கடந்த சில வருடங்களாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டங்கள்அரசாங்கமற்றும் தனியார்துறைகளில் உள்ளஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் மீள்பயிற்சியளிப் பதற்குமானமுன்னேற்பாடுகள், திட்டங்கள் அல்லது ஊக்குவிப்புகள் எதனையும் உள்ளடக்கவில்லை. ஆகவே, மனித ஆற்றல் களிலான முன்னேற்றங்கள் மூலமாக பொருளாதாரச் செயற்பாடுகளில் ஒரு தாக்கவிளைவை ஏற்படுத்துவதற்கு தொழி லற்றவர்களுக்கு தொழிற்பயிற்சியை வழங்கு வதற்கான நிதியைச் செலவிடுவதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்பதால், மனித மூலதனத்தை விருத்தி செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்த நாட்டில் முக்கியத் துவம் வழங்கப்படவில்லை. இந்நாட்டின் உற்பத்தித்திறன் வளர்ச்சியை அதிகரிப் பதற்குப் பங்களிப்புச் செய்யும் மனித மூல தனத்தை ஓரளவுக்கு மேம்படுத்துவதற்கான சில ஏற்பாடுகள் இதில் காணப்படும் அதேவேளை, 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டமானது அவசரமானதும் இன்றியமையாததுமான ஒரு தேசியத் தேவையாக மனித மூலதன அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆகவே,
2012ம்ஆண்டிற்கானவர் தால் மேற்கொள்ளப்பட நெடுங்காலம் நிலைத் யில் மனித மூலதனத் வதில் முக்கியத்துவமற வையே கொண்டிருக்கு வருவது பகுத்தறிவுக் அமைச்சு 2011).
இறுதியாக, புத்தாக்கச்சி சமூகத்தை தோற்றுவி அபிவிருத்தியில் இடம் முக்கியமான ஒரு கா நாட்டின் பொருளாதா முறையின் எதிர்காலத் இன்றியமையாத ஒரே வுள்ள ஆராய்ச்சி-அ பாட்டில்2012ம்ஆண்டிற் திட்டம் செலுத்தியுள்ள நாம்தற்போது கருத்தின் மனித மூலதனம், ெ என்பவற்றில்இடப் உற்பத்தித்திறன் வளர் விளைவுகளைக்கொண்டி மனிதஆற்றல்களைஅதிக தோற்றுவிக்கும் வகை அபிவிருத்திச்செயற்பா படுகின்ற முதலீடுக நிலைத்திருக்கத்தக்கடெ
கான சூழ்நிலைகளை
சிங்கப்பூர், யப்பான் கொரியக் குடியரசு அவுஸ்திரேலியா நியூசிலாந்து" ஹொங்கொங், சீனா ரஷியக் கூட்டரசுகள் துருக்கி
*Grn
ஈரான்"
மலேசியா மக்காஒ சீனா" கஸ்கிஸ்தான் இந்தியா
தாய்லாந்து அஸர்பைஜான் ஆர்மேனியா பாகிஸ்தான்
மொங்கோலியா
இலங்கை கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான்"
2c 2c
O 200 400 600 800 1000 12
அ டொலரில் ஆள்வீத கொள்வனவுச் குறிப்பு: இக்குறியீடு 2001ம் ஆண்டிற்கான தரவுகள்
உரு 4 ஆராய்ச்சி-அபிவிருத்திக்கான மொத்த உள்நாட்டு செலவீனம் பசிபிக் பிராந்தியம் (அமெரிக்க டொலரில் ஆள்வீத கொள்வனவுச் சப
மூலம் ESCAP2010 ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியம் தொடர்பான வருடாந்தப் புள்ள
மார்கழி 2011 தை 2012
 

ாவு-செலவுத் திட்டத் ட்டுள்ளமுயற்சிகள், திருக்கத்தக்க முறை தை விருத்தி செய் ற்ற ஒரு தாக்கவிளை ம் எனும் முடிவிற்கு கு ஒத்ததாகும் (நிதி
சிந்தனையுடைய ஒரு பிக்கும் ஆராய்ச்சிப்படும் முதலீடு மிக ரணியாகும். இந்த ர வளர்ச்சிச் செயல் தைத் தீர்மானிக்கும் யொரு காரணியாக பிவிருத்திச் செயற் கானவரவு-செலவுத் சிறப்புக்கவனத்தை ல் கொள்ளமுடியும். பளதிக மூலதனம் படும் முதலீடுகள் iச்சியில் சில தாக்க ருக்கும்.அதேவேளை, ரித்து, புத்தாக்கங்களை யிலான ஆராய்ச்சிட்டில் மேற்கொள்ளப் ளே நெடுங்காலம் பாருளாதாரவளர்ச்சிக் த் தோற்றுவிக்கும்.
08
00
OO 1400
BLOGig) ளைச் சுட்டுகின்றது
ஆசிய மற்றும் வலு
ரிவிபரம், யுனஸ்கோ
தற்போதைய பொருளாதார வளர்ச்சி விரைவியக்கத்தைத் தொடர்ந்தும் நிலைத் திருக்கச்செய்வதற்கான ஆயத்தநிலையைத் தோற்றுவிப்பதற்கு ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாடுகளில் அரசாங்க, தனியார்துறை முதலீடுகள்இன்றியமையாதனவாகும் (நிதி அமைச்சு 2011).
கைத்தொழில்துறையில்தனியார்ஆராய்ச்சிஅபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெறு வதற்குச் சாதகமான சூழலைத் தோற்று விப்பதற்கானஇன்றியமையாத ஒரு தேவை யாக, போட்டித்தன்மைக்குஎதிரானஒழுங்கு விதிகளைக் குறைக்க வேண்டியுள்ளது. தீவிரமான போட்டித் தன்மை தனியார் நிறுவனங்களின் அசாதாரணஇலாபத்தைக் குறைத்து, புத்தாக்கச்செயற்பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான முன்தேவைகளைத் தோற்றுவிக்கும். பொருளாதாரவளர்ச்சியைத் தூண்டும்புத்தாக்கங்கள்மூலமாக இலாபம் ஈட்டுவதன்பொருட்டு, அப்புத்தாக்கங்கள் மூலம் சந்தைச்சக்தியை உருவாக்குவதற்கு நிறுவனங்கள்நிர்ப்பந்திக்கப்படவேண்டும். இதற்கு வணிகரீதியான இலாபங்களை ஊக்குவிப்பதைத் தடுப்பதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாட்டில் தனியாரை ஈடுபடுத்துவதற்காக தற்போ துள்ளவணிகரீதியானஇலாப மட்டங்களை மறுதலிக்கவேண்டியுள்ளது. ஒருவர்டாவினின் கூர்ப்புக் கோட்பாட்டை கூர்ந்து ஆராய்வா ராயின், தனியார் நிறுவனங்கள் நீடித்திருப் பதற்கு, தீவிரமான போட்டி தொடர்பான அச்சம்அவற்றிற்கு அவசியமாகும். புத்தாக் கங்களைப் படைக்கும் நிறுவனங்கள் மாத்திரமே தகுதிவாய்ந்தனவாகவும், நீடித்திருப்பனவாகவும் இருக்கும் என்ப தால், சந்தையில் தொடர்ந்து நிலைத்திருப் பதற்காகநிறுவனங்கள்ஆராய்ச்சி-அபிவிருத்தி யில் ஈடுபடும்.துறைமுகக்களஞ்சியசாலை வர்த்தகத்தை ஊக்குவித்தல், பல்வேறு தனியார்துறை நிறுவனங்களால் மேற் கொள்ளப்பட்டுவரும்போட்டித்தன்மைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு(கூட்டுச்சதிக்கு) எதிராக அரசாங்கத்தால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் போன்ற குறிப்பிட்ட சில முன்னேற்பாடுகளை 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் வழங்குகின்ற போதும், ஆராய்ச்சி-அபிவிருத்தி செயற்பாடு களைப் பொறுப்பேற்பதற்கு நிறுவனங்கள் அடிப்படையில் தயக்கம் காட்டுவதாகவே இன்றைய வியாபாரச் சூழல் காணப்படு கின்றது (நிதி அமைச்சு, 2011).
எனினும், வியாபாரநிறுவனங்கள்தாமாகவே முன்வந்து ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற் பாடுகளில் ஈடுபடுகின்றனவா அல்லது அதற்குகுறிப்பிட்டசில அரசநிர்ப்பந்தங்கள் தேவைப்படுகின்றனவா? என்பதை தெளிவு படுத்தவேண்டியுள்ளது. வரலாற்றுரீதியான அனுபவங்களை ஆராய்கின்றபோது, நிறுவனங்கள்ஆராய்ச்சி-அபிவிருத்தி செயற் பாட்டில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட சில அரச நிர்ப்பந்தங்கள் தேவைப்படுகின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய தாக உள்ளது. பொருளாதாரத்தில் புத்தாக்கங் களை அதிகரிப்பதற்காக சந்தை முறை
பொருளியல் நோக்கு 21

Page 24
மைக்கு தற்போது ஊக்குவிப்பு வழங்கப் பட்டுள்ளது. அடிப்படையில் செயற்திறனு டைய பலாபலன்களைத் தோற்றுவிப்பதற்கு சந்தையானது தவறிவிட்டது என்பதே ஆராய்ச்சி-அபிவிருத்தித்துறையின் அடிப் படையான இயல்பும் குணாம்சமுமாகும். நிறுவனங்கள் புத்தாக்கச் செயற்பொறுப்பு களை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழி முறையை அரசாங்கம் உருவாக்கவேண்டி யுள்ளது.தனியார்துறையினர்தமதுநிறுவனங் களில் ஆராய்ச்சி-அபிவிருத்திப்பிரிவுகளை அமைப்பதையும் புத்தாக்கக் கலாசாரம் ஒன்றை விருத்திசெய்வதையும் நோக்கமாகக் கொண்டு, ஆராய்ச்சி-அபிவிருத்திக்கான விபரமான திட்டங்களுடன் இணைந்த வகையில் அரசாங்க நிதியங்கள், வரிச்சீராக் கங்கள், மானியங்கள்என்பவை தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மானது இவ்விடயம் தொடர்பான ஒரு தகவல் கூறையேனும் கொண்டிருக்க வில்லை.
ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு உறுதியானஒரு பேரினப் பொருளாதாரச் சூழல் இன்றியமையாத தாகும். இதன் பொருள் யாதெனில், எதிர்வு கூறத்தக்க பணவீக்கவீதம், நாணய மாற்று வீதம், சொத்துரிமை முறைமைகள், பண நிரம்பலின் அளவு, வட்டி வீதம் என்பன காணப்படவேண்டும்என்பதாகும். ஏதாவது ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாட்டின் ஆரம்ப முதலீட்டை அல்லது செலவுத் தொகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கான காலம் மிக நீண்டதாக இருப்பதனால், பொருளாதார உறுதிப்பாடு மிகவும்அத்தியா வசியமானதாகும். இறை விரிவாக்கத்தின் (வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை) விளைவாக, பணவீக்க வீதம், வட்டி வீதம் என்பவற்றை அதிகரிப்பதற்கான ஒரு நெருக்குதல் காணப்படும் அதேவேளை, எதிர்பார்க்கப்படும் மூலதன உட்பாய்ச்சல் (வெளிநாட்டுச் சொத்துகளின் அதிகரிப்பு) நிகழ்வுறுமாயின், வட்டி வீதத்தையும் பணவீக்க வீதத்தையும் கட்டுக்குள் வைத் திருப்பதற்கான அல்லது சில வேளைகளில் குறைப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு. இலங்கைப்பொருளாதாரமானதுதிகிலடையச் செய்யும் வகையிலான உயரளவு பணவீக்க வீதத்தை அனுபவிக்கவில்லை. பணவீக்க வீதம், நாணயமாற்று வீதம் ஆகியன இரண்டுமே பெருமளவிற்கு எதிர்வுகூறத்தக் கனவாக வட்டிவீதத்தையும், பணவீக்கத்தை யும் உயர்த்துவதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளபணநிரம்பல் அதிகரிப்பதற்கு, விரிவடையும் இயல்புடைய இறைச் செயற்பாடுகள் நிர்ப்பந்திக்கும் அதே வேளை, குறுங்கால மூலதன உட்பாய்ச்சல் மூலமாக எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு மூலதனஉட்பாய்ச்சலானதுநாணய விரிவாக் கத்திற்கு இடமளிப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு என்பதுடன், அதன் மூலம் வட்டி வீதம், பணவீக்க வீதம் என்பவற்றின் மீதான நெருக்குதல் குறைவடையும். இருந்தபோதி லும், உலகளாவிய மற்றும் பிராந்தியரீதி யானநிதி உறுதிப்பாடு இன்மைகாரணமாக ஏற்படும் பேரினப் பொருளாதார உறுதிப்
பாட்டின் மீதான விெ மிக உயர்வானதாக (
வியாபார நிறுவனங் விருத்திக்காகச்செல6 மிக முக்கியமாக வட் ளது என்பதை பேர் கோட்பாடுகள் மற்று ஆய்வுமுடிவுகள்என்ட காலமுன்னேற்றங்கள் மெய் வட்டி வீதத் அபிவிருத்திச் செய வீனத்திற்கும் இடை ஒரு தொடர்பு உண்டு. திக்கான முதலீட்.ை வட்டிவீதம் குறைவ 2012ம் ஆண்டிற்கான மானது தனியார்துவ யிலிருந்து கடன்பெறு றது. இதன் விளைவா மூலதன உட்பாய்ச்ச6 கத்திற்கு இடமளிக்கு காரணமாகத் தோற். விரிவாக்கத்திற்கு மூ6 இடமளிக்கமுடியுமா வீதத்தின் எதிர்பார் சுருங்கும். சர்வதேச மிடத்து இலங்கையி உயர்வானதாகும். ஏற்கனவேயுள்ள மே தலைக்குறைக்கமுடியு எனபதை மூலதன உ நிறைவேமுடிவுசெய்ய யாளர்கள் குருட்டு
களைக் கொண்டுவரு பாடுகளில் ஈடுபடு பொருளாதாரச்செயற். பொருட்டு, வட்டி வ மானவரைஇழிந்தமட் கானநடவடிக்கைகை மிக முக்கியமானதா
இலங்கையில் ஆர செயற்பாடுகளில் த செலவிடும்முதலீட்டு தக்களவுக்கு முக்கிய காணப்படும் அதேே உயர்வட்டிவீதங்கள் சில செயற்பாட்டுஎல் யுள்ளஆராய்ச்சி-அபிவ செலவீனம்கூடமிக உள்ளன. விஞ்ஞான அமைச்சு, உயர் கல்வி றின்கீழ் இயங்கிவரு வழமையானநிதி ஒது
| nr.II, 2012, o zorin r
• 

Page 25
களும் பயிர்விதை விருத்திக்கான மானியங் களும் சாதகமானசிலதாக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும். உலகளாவிய ஒர் உணவு நெருக்கடி காணப்படும் இத்தருணத்தில் இலங்கை ஒரு போட்டிநயத்தைக்கொண்டுள் ளதால்,இந்தநடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான ஒரு தாக்கவிளை வைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆயினும், தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஆராய்ச்சி-அபிவிருத்தி மானியங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பெரிதாக இல்லை. ஆராய்ச்சி-அபிவிருத்தி மானியங்களுக்கு மேலதிகமாக, நிறுவனங் கள்ஆராய்ச்சி-அபிவிருத்திச்செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு, அரசாங்கம் சாதகமான ஒரு வியாபாரச்சூழலை தோற்றுவிக்க வேண்டி யுள்ளது.
இந்த நாட்டில் புத்தாக்கங்களை ஊக்கு வித்துப் பேணுவதற்குத் தேவையான பயனுறுதி வாய்ந்த நிறுவன ரீதியான கட்டமைப்புஎதனையும் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் தொகுதியோ அல்லது வரவுசெலவுத் திட்டங்களோ வழங்கவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தனிப்பட்ட அக்கறையின்நிமிர்த்தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், ஆராய்ச்சித் தேவைகளுக்கு அல்லது குறைந்தபட்சம் ஆராய்ச்சியில் முன்னுரிமை தரப்பட வேண்டிய துறை களுக்குமுன்னுரிமையளிக்கும் ஒரு தேசிய ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல் இருக்குமாயின், தேசிய அபிவிருத்தியை மேம்படுத்தும் பொருட்டு இவ்விரிவுரையாளர்களால் ஆராய்ச்சியில் ஈடுபடமுடியும். தனிப்பட்ட கரிசனையின் நிமிர்த்தம் விரிவுரையாளர் களால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி முடிவுகள்தேசிய அபிவிருத்தியில் வெறுமனே பயன்படுத்தப்படுகின்றனஎன்பதுஅனைவருக் கும் தெரிந்த ஒரு விடயமாகும். அரசாங்கத் துடன்அரசியல்ரீதியானமற்றும்தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளகுறிப்பிட்ட சில விரிவுரையாளர்கள் தேசிய அபிவிருத் திக்கு வழக்கமுறையாக சில பங்களிப்புக் களை வழங்கிவருகின்றனர். வெளிப்படை யாக அரசியலில் ஈடுபடாத விரிவுரையாளர் களேஅல்லது வெளிப்படையாக அரசாங்கத் திற்கு எதிரானஅரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள விரிவுரையாளர்களோ இச் செயல்முறைக்குப் பங்களிப்புச் செய்வ தில்லைஎன்பதுவேஇந்தநாட்டின்அரசியல் போக்காகும். மேலும், தமது தனிப்பட்ட கரிசனையின் நிமித்தம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குபல்கலைக்கழகவிரிவுரை யாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது அவர்கள் ஆராய்ச்சிகளை மேற் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான தேசிய முன்னுரிமைத்துறைகளும் தேசிய ஆராய்ச்சிநிகழ்ச்சிநிரலும்இருக்கவேண்டுமா என்பது தொடர்பில் ஒருவர் ஆச்சரிய
மடையக் கூடும்.
தனியார்துறையானதுஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாட்டில் ஈடுபடாதிருக்கும் அதே வேளை, ஆராய்ச்சிகள் கைத்தொழில்
ஆராய்ச்சி-அபிவி
8OOOO
7OOOO
6OOOO
5OOOO
40000
3OOOO
20000
1 OOOO
ஐ*
ஜூல8
O
1990/91 1996
உரு 5 பாகிஸ்தானில் மூலம் விஞ்ஞானம் மற்றும் ெ
தேவைகளை இலக்காக பொருட்டு, ஆராய்ச்சி நி பல்கலைக்கழகங்களையு அரசாங்கத்துறைநிறுவன படுத்துவதற்குப்பொருத் காணப்படவும் இல்லை நன்கு தெரிந்தவாறு, ஆரா செயற்பாடுகளுக்கு து அரசாங்கத்துறை,தனியா கழகங்கள், ஆராய்ச்சிநிறுவ மத்தியில், தேசிய புத்தா அழைக்கப்படும் ஒரு கூ பாட்டை யப்பான் உ யப்பானின் தொழில்நு இம்முறைமையால் ஒரு வந்தது. 20ம் நூற்றாண் பகுதியில்யப்பான்ஒர்ஆ இராட்சதனாகளழுச்சி ெ மானசூழ்நிலைகளைத்ே ஒரு தேசிய நிகழ்ச்சி நடவடிக்கைத் திட்டமு அவைநடைமுறைப்படு தேசிய புத்தாக்க முன மாதிரியை தென்கொரிய 1990களின் பிற்பகுதிய பாற்றல்திறனுடன் பின் இது நெடுங்காலம்நிலை பொருளாதார வளர்ச்சி யை வழங்கியுள்ளது. முறைமையை சீனாவும்
துறை,தனியார்துறை,ப
ஆராய்ச்சி நிறுவனங்
மத்தியிலான ஒரு கூட
பாடாகச் செயற்பட்டு
யப்பானின்பொருளாத
ஒருகூட்டுச்செயற்பாட்
(AllianceCapitalism)6IGOTegy
ஆனால், இலங்கை அத்
மையைக் கொண்டிருச்
கங்களைத் தோற்றுெ
அடிப்படையில் சந்ை
மார்கழி 2011 தை 2012

விருத்தி மீதான அரசாங்கச் செலவீனம் (மில்லியன் ரூபாவில்
/97 1999/2000
2002/2003 2005/2006 2007/2008
ஆராய்ச்சி-அபிவிருத்தி செலவிலான துரித அதிகரிப்பு தாழில்நுட்பத்திற்கான ஆலோசனைச்சபை, பாகிஸ்தான். 2009
க்கொண்டிருக்கும் றுவனங்களையும் ம்தனியார்அல்லது ங்களுடன்தொடர்பு தமானவழிமுறை 2. அனைவருக்கும் ய்ச்சி-அபிவிருத்திச் ணைபுரிவதற்காக ர்துறை, பல்கலைக் னங்கள்என்பவற்றின் க்கமுறைமை என ட்டுச்செயல் உடன் ருவாக்கியுள்ளது. ட்ப முன்னேற்றம் ங்கிணைக்கப்பட்டு ாடின் பின்அரைப் சியப்பொருளாதார பறுவதற்குஅவசிய தாற்றுவிப்பதற்கான
நிரலும் தேசிய Dம் வகுக்கப்பட்டு த்தப்பட்டன. அதே றமையின் வகை பாவும் சிங்கப்பூரும் பிலிருந்து படைப் பற்றி வந்துள்ளன. த்திருக்கத்தக்கதுரித ககான அடிபபடை
தற்போது இதே பின்பற்றி வருகின் றைமை அரசாங்கத் ல்கலைக்கழகங்கள், கள் என்பவற்றின் ட்டுச்செயல் உடன் வந்துள்ளமையால், ரமுறைமையானது டு முதலாளித்துவம் ழைக்கப்படுகின்றது. தகையதோர்முறை கவில்லை. புத்தாக் பிப்பதற்காக அரசு தை முறைமைக்கு
இடமளித்துள்ளது. பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. இந்த நாட்டில் புத்தாக்கச் சிந்தனைக்கலாசாரம் ஒன்றைத் தோற்றுவிப் பதற்கான ஒரு நடவடிக்கைத் திட்டத்தை 2012ம்ஆண்டிற்கானவரவு-செலவுத்திட்டம் ஆரம்பித்து வைக்கவில்லை.
அனைவருக்கும் நன்கு தெரிந்தவாறு, முன்னேறிய நாடுகளில் படைக்கப்பட்ட அறிவாற்றலால் எம்மைப் போன்ற அபி விருத்தியடைந்து வரும் நாடுகள் அதிகள வுக்குப் பயன் பெற்றுள்ளன. ஆயினும், தொழில்நுட்ப இடநகர்வுகளை ஊக்கு வித்துப் பேணுவதற்குப் பொருத்தமான கொள்கையும் நிறுவனரீதியான வழிமுறை யும் இருக்க வேண்டும். இது தொடர்பில் வெளிநாட்டுநேரடிமுதலீடுமிகமிகமுக்கிய மான ஒரு வகிபாகத்தைக் கொண்டுள்ளது. கூட்டு வியாபாரமுயற்சி,விற்பனைஉரிமை பெறுதல், வியாபார அனுமதி பெறுதல் என்பன ஏனைய வழிமுறைகளாகும். வெளிநாட்டு நேரடிமுதலீட்டைக்கவர்வதற் காக 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் குறிப்பிட்டசிலநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளபோதும், சந்தை சார்ந்த பொருளாதார முறைமையின் அறிமுகத் துடன்1970களின்பிற்பகுதியில் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பாணியிலிருந்து வரவு-செலவுத் திட்ட முன்னேற்பாடுகளும் கொள்கைச் செயற்பாடுகளும் அடிப்படையில் மாற்ற மடையவில்லை. இலாபம் ஈட்டும் வகை யில் முறையாகச் செயற்படாமையைக் காரணம் காட்டி, தனியார் சொத்துக்களைச் சுவீகரிப்பதற்கானஅரசாங்கத்தின்அண்மைக் கால முயற்சிகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலை ஒர்இடர்பாட்டு நிலைக்கு உட்படுத்துவதற்கான சாத்தியப் பாட்டைக் கொண்டுள்ள, ஒரு சொத்துப் பறிமுதல் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது போலத் தோன்றுகின்றது.
பொருளியல் இருாக்கு 23

Page 26
அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்ட அல்லது புத்தாக்கத் திறனுடைய ஒரு பொருளாதாரத்தின் இயல்பையும் வாய்ப் பெல்லையையும் முடிவு செய்யும் மிக முக்கியமானகாரணிகளில் ஒன்றாக ஆராய்ச்சிஅபிவிருத்தித் துறையிலுள்ள ஊழியப் படையின் பிரசன்னம் உள்ளது. இதற்குப் பல்வேறுபட்ட துறைகளில் கலாநிதிப் பட்டம் பெற்ற பெரும் எண்ணிக்கை யானோர் தேவைப்படுகின்றனர். எந்த அளவுத்திட்டத்தின் அடிப்படையில் பார்க் கின்றபோதும், பெரும்பாலானதுறைகளில் காணப்படும் ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள கலாநிதிப் பட்டத் தகைமை பெற்றுள்ள பெரும் எண்ணிக்கையானோர் இலங்கையில் இல்லை எனலாம். கடந்த சில தசாப்தங்க ளாக இந்தநாட்டில் ஆராய்ச்சி-அபிவிருத்தித் துறை ஊழியர்களை உருவாக்குதலும் அவர்களைதொடர்ந்துதம்வசம் வைத்திருத் தலும் மிகுந்த கரிசனைக்கு உரிய விடயங் களாக இருந்து வந்துள்ளன. வெவ்வேறு பட்டதுறைகளில் கலாநிதிப்பட்ட மட்டத் தில் பயிற்றுவிக்கப்பட்ட நபர்களுக்கான தேவையானதுசமூகரீதியாக பெருமளவுக்கு அங்கீகரிக்கப்படாமல் உள்ளது என்பதுவே எமது புத்தாக்கக்கலாசாரத்தின்நிலையாகும். ஒப்பீட்டளவில் குறைந்தசம்பளம், மட்டமான வாழ்க்கைத் தரம், அடிப்படை ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்கு போதுமான வாய்ப்பு வசதிகள் இன்மை மற்றும் இந்த நாட்டில்எஞ்சியுள்ளஆராய்ச்சி-அபிவிருத்தி துறை நிபுணர்களை ஒருபொருட்டாகக் கருதாமல்விடும்.அதேவேளை, வெளிநாட்டு நிபுணர்களுக்குமுன்னுரிமை கொடுப்பதற் காக உள்ளூர் நிபுணர்களின் அந்தஸ்தைக் குறைக்கும் வகையிலான அரசாங்கமுயற்சி கள்என்பவற்றின்விளைவாகவே ஆராய்ச்சிஅபிவிருத்தித்துறைஊழியர்களைஉருவாக்கி, தம்வசம் வைத்திருக்கும் செயற்பாடு குறைவாகக்காணப்படுகின்றது. இந்நாட்டி லுள்ளஎனையவாண்மைத்தொழில்களுடன் ஒப்பிடுமிடத்து, ஆராய்ச்சி-அபிவிருத்தித் துறை ஊழியர்களுக்குகுறைந்தளவானசமூக அந்தஸ்தேவழங்கப்பட்டுவந்துள்ளது. இந்த நாட்டின் தீர்மானம் எடுத்தல் செயல்முறை யில்விஞ்ஞானிகள்சமூகத்திற்கு உரிய இடம் வழங்கப்படவில்லைஎன்பதுஅனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். ஆராய்ச்சிஅபிவிருத்தித்துறைஊழியர்களைஉருவாக்கி, தம்வசம் வைத்திருப்பதற்குப் போதுமா னளவுநிதியை வழங்குவதற்கானமுன்னேற் பாடுகள்மற்றும்கொள்கைகள்என்பவற்றின் தேவையை 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் ஒருபொருட்டாகக் கருதவில்லை.
ஒப்பீட்டாய்விற்கான ஒர் எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாட்டின் திடீர் அதிகரிப்பு
ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாட்டில் இலங்கையின் நிலையை ஆராய்ந்து பார்ப் பதற்கு, இந்நாட்டை ஒத்த பொருளாதாரச் சூழலில் உள்ள சில நாடுகளின் ஆராய்ச்சிஅபிவிருத்திச்செலவுகளைஒருவர்ஒப்பிட்டு
ஆராயமுடியும். உ வாறு, ஆள்வீத (தல செலவீனமாக சிங் வும் முறையே அணி 900 அமெரிக்க டெ அதேவேளை, இ ஆராய்ச்சி-அபிவிரு குறைந்த மட்டத்தி ஆசிய நாடுகள் புத் அறிவாற்றலை அடி பொருளாதாரங்களி கின்றன எனும் உண் காணப்படும் மிக்க ஆராய்ச்சி-அபிவிரு முன்னிலைப்படு ஆனால், இலங்ை நிலையிலேயே உ
ஆராய்ச்சி-அபிவி மற்றும் தனியார் அதிகரிப்பை மேற்ே நாட்டின் தற்போன வளர்ச்சி நிகழ்வு நெ திருக்காது.இலங்கை ஆராய்ச்சி-அபிவிரு முக்கியத்துவம் கெ துறை வணிகரீதியா இயங்கிக் கொண்டி அரசாங்கத் துறைய ஓர் இன்னாத வ சிக்கியுள்ளது.
முதலீட்டால் தூ பொருளாதாரத்தில் தூண்டப்படும் ஒ மாறுவதற்காக ஆ செயற்பாட்டையுட வீனத்தையும் திடீெ கியுள்ள ஒரு நாட் எடுத்துக்காட்டாக துள்ளது. 1995 தொ காலப்பகுதியில் பா நிறுவனங்களின் எ6 120ஆக அதிகரித்து 2,000ஆக இருந்த ப. பட்ட மட்டத்தில் 1 எண்ணிக்கை 2008 அதிகரித்தது. இவ் 2000ஆக இருந்தகவு கானபாகிஸ்தானியம 2008ல் 5,000ஆக அ; மற்றும் தொழில்நு சனைச்சபை, பாகி டால்தூண்டப்படு: வளர்ச்சிக்கட்டத்தி தூண்டப்படும் ஒரு கட்டத்தை நோக்கி நடவடிக்கைத் தி பின்பற்றி வருகின் தெளிவுபடுத்துகின்
பாகிஸ்தானின் ஆ துறையில் காணப்ட் துவம் வாய்ந்த
ஆராய்ச்சி-அபிவி முதலிடப்படும் அ
24 பொருளியல் இருாக்கு

ரூ4ல் காட்டப்பட்டுள்ள துறையின் செலவுத் தொகையில் காணப் 7) ஆராய்ச்சி அபிவிருத்தி படும் அதிகரிப்பாகும். தனது பொருளாதாரம் கப்பூரும் தென் கொரியா அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்ட ஒரு எணளவாக 1,400 மற்றும் பொருளாதாரமாக மாற்றுவதை ஆராய்ச்சி - எலர்களைச் செலவிடும்
அபிவிருத்திக்கான செலவீட்டில் மேற் லங்கையின் ஆள்வீத கொள்ளப்படும் மிகச்சிற்றளவு அதிகரிப்பு த்திச் செலவானது மிகக்
சாத்தியப்படச் செய்யாது என்பதை கடந்த மலேயே உள்ளது. சில தசாப்தத்தின் இறுதியில் பாகிஸ்தான் காக்க இயல்புடன்கூடிய அரசாங்கம் உணர்ந்து கொண்டது. புத்தாக்கத் டப்படையாகக் கொண்ட தால்தூண்டப்படும் அறிவாற்றலை அடிப்படை ல் இயங்கிக்கொண்டிருக் யாகக் கொண்ட ஒரு பொருளாதாரமாகப் எமையை அந்நாடுகளில் பேரெழுச்சி பெறுவதற்கு, ஆராய்ச்சி - உயரளவிலான ஆள்வீத அபிவிருத்திச் செலவில் ஒரு பாரிய நத்தி செலவுத் தொகை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென த்திக் காட்டுகின்றது.
பாகிஸ்தானியர்கள் தீர்மானித்தனர். ஆகவே, 5 இன்னும் பின்தங்கிய 2000மாம் ஆண்டில் 10,000 மில்லியன் ள்ளது (ESCAP. 2010): பாகிஸ்தான் ரூபாவாக இருந்த ஆராய்ச்சி
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான அரசாங் ருத்திக்கான அரசாங்க
கச் செலவுத் தொகை 2008ல் 73,000 மில்லியன் துறைச் செலவில் ஓர்
ரூபாவாக அதிகரித்தது. இது எட்டு வருடத் கொள்ளாதுவிடின், இந்த
தில் ஆராய்ச்சி-அபிவிருத்திக்கானஅரசாங்கச் தய உயர் பொருளாதார
செலவில் ஏற்பட்ட 600 மடங்கு அதிகரிப் கடுங்காலத்திற்கு நிலைத்.
பாகும் (உரு 5). புத்தாக்க இயல்புடைய கயில் தனியார்துறையினர்
பொருளாதாரமாகத் திடீரென மாற்றுவதற் நத்திக்கான செலவிற்கு
காகவே ஆராய்ச்சி - அபிவிருத்திக்கான எடுப்பதில்லை. தனியார்
செலவில் இந்த மிகப்பெரும் அதிகரிப்பு னஉயர்இலாபங்களுடன்
மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய ஒரு உருக்கும் அதேவேளை,
பொருளாதாரத்தில் பொருளாதார வளர்ச்சி மானது நிறுவனரீதியான
யானது பௌதிக மூலதனத்தில் இடப்படும் றுமைச் சூழலுக்குள்
முதலீட்டால் தூண்டப்படுவதில்லை.
மாறாக் அது மனித மூலதனத்திலும் புத்தாக் ண்டப்படுகின்ற ஒரு
கங்களிலும் இடப்படும் முதலீட்டாலேயே மிருந்து புத்தாக்கத்தால்
தூண்டப்படுகின்றது (விஞ்ஞானம் மற்றும் ரு பொருளாதாரமாக
தொழில்நுட்பத்திற்கான ஆலோசனைச் பூராய்ச்சி - அபிவிருத்தி
சபை, பாகிஸ்தான், 2009). ம் அவற்றிற்கான செல்
சர்வதேச அங்கீகாரமுடைய பட்டியலிடப் ரன அதிகரிக்கத் தொடங்
பட்ட ஏடுகளில் பாகிஸ்தானிய விஞ்ஞானி டுக்கான சிறந்ததோர்
களால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் பாகிஸ்தான் அமைந்
எண்ணிக்கையானது ஆராய்ச்சி அபிவிருத்திக் டக்கம் 2008 வரையான
கான செலவின் மிகப் பெரும் அதிகரிப்பின் கிஸ்தானின் உயர்கல்வி
விளைவாக ஆராய்ச்சி அபிவிருத்திச் செயற் ண்ணிக்கை 40 இலிருந்து
பாட்டில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புக்கான ள்ளது. 1995ம் ஆண்டில்
ஒரு சான்றாக அமைந்துள்ளது. 1992ல் 500 எகிஸ்தானின் கலாநிதிப்
கட்டுரைகளாக இருந்த பாகிஸ்தானிய பயிற்சி பெற்றவர்களின்
விஞ்ஞானிகளின் வருடாந்த வெளியீடு ம் ஆண்டில் 5,200 ஆக
களின் எண்ணிக்கை, 2007ம் ஆண்டில் 2,500 வாறே 1995ம் ஆண்டில்
ஆக அதிகரித்தது (விஞ்ஞானம் மற்றும் லாநிதிப்பட்டப்படிப்பிற்
தொழில்நுட்பத்திற்கான ஆலோசனைச் Tணவர்களின் எண்ணிக்கை
சபை, பாகிஸ்தான், 2009). நிகரித்தது (விஞ்ஞானம் ட்பத்திற்கான ஆலோ
இலங்கையில் நிதிப் பற்றாக்குறை காணப் ஸ்தான், 2009). முதலீட்
படுவதன் விளைவாக, பாகிஸ்தான் செயற் நின்ற ஒரு பொருளாதார
பட்டதைப் போன்று இலங்கை அரசாங்கத் லிருந்து புத்தாக்கத்தால்
தால் ஆராய்ச்சி-அபிவிருத்திச் செலவீனத்தை பொருளாதார வளர்ச்சிக்
அதிகரிக்கமுடியாது என்பதற்கு ஆதரவான முன்னேற்றுவதற்கான
காரணங்களை ஒருவர் முன்வைக்கக்கூடும். ட்டத்தை பாகிஸ்தான்
ஆராய்ச்சி -அபிவிருத்திச் செலவில் மிகப் இது என்பதை இச்சான்று பெரும் விரிவாக்கத்தை மேற்கொள்வதற்குப்
றது.
போதுமானளவில் பொருளாதாரம் அபி
விருத்தியடையவில்லை என்பதற்குச் ராய்ச்சி அபிவிருத்தித்
சார்பான கருத்துக்களையும் ஒருவர் முன் டும் அதிகளவு முக்கியத்
வைக்கக்கூடும். எனினும் அனைவருக்கும் மாற்றம் யாதெனில், நன்கு தெரிந்தவாறு, ஆள்வீத (தலா) நத்தி செயற்பாடுகளில் வருமானம் தொடர்பில் இலங்கையின் ரசாங்க மற்றும் தனியார் அளவிற்கு பாகிஸ்தான் அபிவிருத்தி யடைய
மார்கழி 2011 தை 2012

Page 27
வில்லை. கொள்வனவுச்சமவலு தொடர்பில் இலங்கையின் ஆள்வீத வருமானம் 2009ம் ஆண்டில் 4,768 அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. அதேவேளை, பாகிஸ்தா னின் ஆள்வீத வருமானம் 2,400அமெரிக்க டொலராகமாத்திரமே இருந்தது(விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோ சனைச்சபை, பாகிஸ்தான், 2009 மற்றும் இலங்கை மத்திய வங்கித் தரவுகள், 2010). குறைந்தளவு ஆள்வீத வருமானத்தைக் கொண்ட பாகிஸ்தானால் ஆராய்ச்சிஅபிவிருத்திச்செயற்பாடுகளுக்கானஅரசாங்கச் செலவை திடீரென அதிகரிக்க முடியு மெனின், சிறந்த ஒரு பொருளாதாரச் சூழலைக் கொண்டுள்ளஇலங்கையால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? (விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோ சனைச்சபை, பாகிஸ்தான், 2009)
தரம்தாழ்ந்த அரசாங்கநிறுவனஇயல்புடன் கூடிய முதிர்ச்சியற்ற ஜனநாயகத்தை பாகிஸ்தான் அனுபவித்து வந்துள்ளது. அங்கே அரசியல் உறுதிப்பாடு இன்மை ஒரு விதிவிலக்கு என்பதைவிடஅது ஒர்இயல்பு நிலையாகஉள்ளது.ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாட்டின்விரிவாக்கத்தைஇக்காரணிகள் வழக்கமாகக் கட்டுப்படுத்துமென ஒருவர் நெடுநேரம் சிந்திக்கக் கூடும். எனினும், பாகிஸ்தான் அரசாங்கம் வேறு விதமாகச் சிந்தித்தது. நாட்டில்தற்போதுள்ளபொருளா தார, சமூக, அரசியல் பிர்ச்சினைகளைத் தீர்ப்பதற்குத்துணைபுரியக்கூடிய ஆராய்ச்சிஅபிவிருத்திக்கான செலவில் ஒரு திடீர் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு இக்காரணி களே நாட்டை நிர்ப்பந்திக்கின்ற்ன எனும் முடிவிற்குஅதுவந்தது. சமூக-பொருளாதார மற்றும்அரசியல் நெருக்கடிகளைத்தீர்ப்பதற்கு ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற்பாடுகள் துணைபுரியும் என்பதே இக்காலகட்டத்தில் பாகிஸ்தானில் உள்ளகொள்கைவகுப்பாளர்கள் மத்தியில் காணப்பட்ட அடிப்படையான புரிதலும் நம்பிக்கையுமாகும். ஆராய்ச்சிஅபிவிருத்திச் செயற்பாட்டின் அதிகரிப்பு என்பதன் பொருள் யாதெனில், பொதுப் படையாக பாகிஸ்தானியக் குடிமக்கள் மேலும் மேலும் கல்விகற்றோராகின்றனர் என்பதாகும். புத்தாக்கச் செயற்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் உயரள விலான ஆராய்ச்சி-அபிவிருத்திச் செலவு என்பதன்பொருளாகும். இதன்விளைவாகத் தோற்றம் பெறும் புத்தாக்கத்தால்தூண்டப் படும் பொருளாதாரமானதுசமூக, அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அடிப்படையை வழங்கும். இலங்கையின் பொருளாதார, அரசியல், சமூகச்சூழ்நிலை கள் சிறந்தவையாக உள்ளபோதும், தற்போ துள்ள பொருளாதாரச்சூழலும் கட்டமைப் பும் தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதற்குத் துணைபுரியும் வகையிலான பல்வேறு வித மானசெயற்பாடுகள்மீதானசெலவீனத்திற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமையளித் துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலான ஆராய்ச்சி-அபி விருத்திச்செயற்பாட்டில் காணப்படும்திடீர் அதிகரிப்பின் விளைவுகளை தற்போது மதிப்பிடுதல் காலத்திற்கு முந்திய ஒரு
செயலாக உள்ளபோது கொள்கை தொடர்பி உட்பட பொருளாதார நிறுவனங்களின்தரபே கான அறிகுறிகள்பாகி
கின்றன என்பதைக் கு
முடிவுக் குறிப்புகள் மின்கடத்திகள், உயிரி பொருட்கள் என்பவ தற்போது சிறப்புத் சிங்கப்பூரையும் தெ6 ஒப்பிடுமிடத்து, அ தாரத்தில் பயன்படுத்த நுட்ப மட்டத்தை விட மூன்றுதசாப்தங்கள்பில் நுட்பத்தைப் பயன்ப இலங்கைஉள்ளது.அறி யாகக் கொண்ட ஒரு இலங்கை தொழிற்ப ஆராய்ச்சி-அபிவிருத்தி செயற்பாடுஎன்பவற்றி தேவைப்படுகின்றது. பத்தாண்டு கொள்கை 2012ம்ஆண்டிற்கானவ என்பவற்றை மிகக்கவ செய்தபின்னர்,அரசாங் யில் பெளதிக மூலத் சிறப்புக் கவனம் செலு ஆற்றல்களையும்புத்த பதன் மூலமாக உற்ட படுத்தும் செயற்பாடுக் உள்ளதுஎன்பது தெளிவ கூடிய எதிர்காலத்தில் ஆசிய அதிசயமாக அடிப்படைக் கோ புரியுமா?ஆராய்ச்சி-அ முக்கியத்துவம் வழ1 மாற்று வரவு-செலவு: இருந்திருக்குமா?முத பதில் இல்லை என்பத கேள்விக்கான பதில்
புத்தாக்கத்தால்தூண்ட வளர்ச்சி காணப்படு அடிப்படையாகக்கொ மாகப் பேரெழுச்சி ெ கொண்ட கொள்.ை முன்னேற்பாடுகள்என் மஹிந்த சிந்தனைஅபி தொகுதியோ அல்லது களாக பாராளுமன்ற பட்டவரவு-செலவுத்தி வில்லை. அதன்விை வீதிகள்,துறைமுகங்க உள்ள பெளதிக மூல படும்மிக்கஅதிகரித்தல் தூண்டப்படுகின்றதற தார வளர்ச்சி ஆற்றல் நிலைத்திருக்காது. ஒப்பீட்டுரீதியாக குறு உயர் பொருளாதார
பேணக்கூடியதாக உ பொருளாதாரவளர்ச்சில காரணமாக ஏற்படு
தூண்டப்படும் பொரு
நெடுங்காலத்திற்குநி3
மார்கழி 2011 தை 2012

ம், அரசியல் மற்றும்
லான உறுதிப்பாடு
வளர்ச்சி, அரசாங்க ம்பாடு என்பவற்றிற் ஸ்தானில் காணப்படு தறிப்பிட முடியும்.
யல் தொழில்நுட்பப் ற்றின் உற்பத்தியில் தேர்ச்சி பெற்றுள்ள ன் கொரியாவையும் வற்றின் பொருளா ப்படுகின்ற தொழில் வும் குறைந்தபட்சம் ானடைவானதொழில்
வாற்றலை அடிப்படை பொருளாதாரத்தில் ட வேண்டுமாயின், ச்செலவீனம் மற்றும் ல் ஒருதிடீர்அதிகரிப்பு மஹிந்த சிந்தனை - த் தொகுதி மற்றும் ரவு-செலவுத்திட்டம் னமாகப் பகுப்பாய்வு கமானதுஅடிப்படை திலான முதலீட்டில் ரத்துவதுடன், மனித க்கத்தையும்அதிகரிப் த்தித்திறனை மேம் களில் அலட்சியமாக ாகின்றது. முன்னுணரக் இலங்கை அடுத்த மாறுவதற்கு இந்த ட்பாடுகள் துணை பிவிருத்திக்குமேலும் ங்கும் வகையிலான ந் திட்ட ஒதுக்கீடுகள் லாவது கேள்விக்கான ாகும். இரண்டாவது ஆம் என்பதாகும்.
ப்படும்பொருள்ாதார ம்ெ அறிவாற்றலை ண்டஒரு பொருளாதார பறுவதை இலக்காகக் ககள், திட்டங்கள், பவற்றைச்சூழ்ந்ததாக விருத்திக்கொள்கைத் கடந்த சில வருடங் த்தில் முன்வைக்கப் ட்டங்களோஅமைய ாவாக, இந்த நாட்டின் iபோன்றதுறைகளில் நனத்தில் செலவிடப் விலானமுதலீட்டால் போதைய பொருளா நெடுங்காலத்திற்கு பொருளாதாரத்தால் 1ங்காலத்திற்கு இந்த வளர்ச்சி வீதத்தைப் ள்ள அதேவேளை,
கின்ற முதலீட்டால் ளாதார வளர்ச்சியால் லத்திருக்கமுடியாது.
பொருளாதாரமானதுதற்போதைய குறைந்த மட்ட தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் கூடிய ஓர்இன்னாத சூழ்நிலையைக் கடந்து,
புத்தாக்கத்தால்தூண்டப்படும்பொருளாதார
வளர்ச்சிக் கட்டத்திற்குச் செல்ல வேண்டு மாயின், ஆராய்ச்சி-அபிவிருத்திச் செயற் பாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீட்டால் பொருளாதாரத்தின் வளர்ச்சிச்செயல்முறை தூண்டப்படுவதற்கானதிட்டத்தைஅரசாங்கம் வகுக்கவேண்டும். இதற்குஅரசாங்கமற்றும் தனியார்துறை ஆகிய இருசாராரும்ஆராய்ச்சிஅபிவிருத்திச் செலவில் ஒர் அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்க மற்றும்தனியார்ஆகிய இருதுறைகளினதும் தொழிற்பாட்டுக்கலாசாரங்கள்முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளன. தொடர்ந்துநிலைத்திருப்பதற்காகவெறுமனே பணியாற்றும் தற்போதைய கலாசாரம் ஒரு புத்தாக்கக்கலாசாரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். முதலீட்டால்தூண்டப்படும் ஒரு பொருளாதார வளர்ச்சிக் கட்டத்திலிருந்து புத்தாக்கத்தால்தூண்டப்படும் ஒருபொருளாதார வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, பொருளாதார வளர்ச்சிக் கொள்கையை மனித மூலதன அபிவிருத்தி, ஆராய்ச்சிஅபிவிருத்திச் செயற்பாடு என்பவற்றை நோக்கித் திருப்ப வேண்டும்.
தற்போதைய பொருளாதார வளர்ச்சி ஆற்றலைப் பேணி, நெடுங்காலம் நிலைத் திருக்கச்செய்வதற்கு, யுத்தத்திற்குப் பின்ன ரான இச்சூழமைவில் குறைந்தபட்சம் இவ் வருடத்தில் இருந்தேனும் வரவு-செலவுத் திட்ட தொடர் ஒதுக்கீடுகள் மூலமாக, ஆராய்ச்சி-அபிவிருத்திச் செலவில் பாரிய ஒர்அதிகரிப்பை மேற்கொள்வது விரும்பத் தக்கதாகும். 1970களின் பிற்பகுதியில் ஆரம்பித்த வரலாற்றுப் பாணியிலிருந்து குறிப்பிடத்தக்களவுவிலகிச்செல்லவில்லை என்பதால், 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் கூட மரபுவழியிலான ஒரு வரவு-செலவுத் திட்டமாகவே உள்ளது. புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருபொருளாதாரத்தைஉருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் முற்றிலும்தவறியுள்ளமையால், முன்னுணரத் தக்க எதிர்காலத்தில் அடுத்த ஆசிய அதிசய மாகுவதற்கான இலங்கையின் கனவு மிகக் குறைந்தளவான சாத்தியப்பாட்டையே கொண்டுள்ளது போலக்காணப்படுகின்றது.
துணைநூற் பட்டியல்
Dasanayake. S. (2003). Technology. Poverty and the Role of New Technologies in Eradication of Poverty: The Case of Sri Lanka. South Asia Conference on Technologies for Poverty Reduction. New Delhi. 1011 October 2003.
ESCAP 2010. Statistical Yearbook for the Asia and the Pacific. UNESCO.
Minister of Finance (2011). Budget Speech. Ministry of Finance. Government of Sri Lanka
Pakistan Council for Science and Technology (2009). Science & Technology DataBook. Islamabad.
Romer. Paul. (1993). Idea Gaps and Object Gaps in Economic Development Journal of Monetary EconomicS. Vol. 32
பொருளியல் இருாக்கு 25

Page 28
இலங்கையில் பொருளாதார வளர்ச்சி உட்கட்டுமான அபிவிருத்தியின் தாக்க
sFITibetò
கணிசமான அளவு குறைவடைகின்றது. பொருளாத
உட்கட்டுமானச் செலவுச் சுருக்கமானது வரவு-செலவுத் திட் மட்டுப்படுத்துவது மாத்திரமன்றி அதனால் உட்கட்டுமான இரு குறைவடையச் செய்ய முடியும் என்பதுடன், இதன் மூலம் வெ6 குறைவடையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுை நிரலில் உட்கட்டுமான அபிவிருத்தியின் தாக்கவிளைவுகளை இக்கட் முயற்சிக்கின்றது போதாத நிலையிலுள்ள உட்கட்டுமானச் சேவைக தொடர்பில் குறைந்தளவான உற்பத்தித்திறனுக்கும் உயர் உற்பத் காரணமாக அமைகின்றன. செயல்முறைசார்ந்த இப்பகுப்பாய்வானது வ அடிப்படையாகக் கொண்டு கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக 2 இடப்பட்ட அரசாங்கச் செலவீனத்தின் நிகழ்முறையில் சிறப்புக் கவ:
றை குறைவடையும் காலங்களில் உட்கட்டுமானங்களுக்கான
மையப் பொருட்குறிப்புச் சொற்கள் உட்கட்டுமானம், பற்றாக்குறை, முதலீடு, பொருளாதார வளர்ச்சி
அறிமுகம்
உட்கட்டுமானங்கள் மீதான அரசாங்கச் செலவிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் ஒரு நேர்த்தொடர்பு உண்டு. அண்மைக்காலத்தில் உட்கட்டுமானத் தின் வகிபாகம் அதிகரித்தளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான உட்கட்டுமானத்தின் பங்களிப்பைக்கணக்கிடுவதற்கு அச்சோவர் (Aschauer,1989) என்பவர் முயற்சித்துள்ளார்.
வீதிகள், நெடுஞ்சாலைகள், விமான
நிலையங்கள், ஊடு கடப்பு நிலையங்கள் (பெரும்எண்ணிக்கையானோர்ஒர்இடத்தின் ஊடாக வேறு இடங்களுக்கு கடந்து செல்வதற்கான இடங்கள், Mass transit). சாக்கடைக் கழிவகற்றல், நீர் விநியோகம் போன்றவற்றின் மீதான அரசாங்கச் செலவீனமானது உற்பத்தித்திறனில் குறிப் பிடத்தக்கதாக்கவிளைவைக்கொண்டுள்ளது. தனியார் துறை உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை, போதுமானளவு உட்கட்டு மான வசதிகள் இன்மையானது உற்பத்தித் திறன் குறைவுக்கும் அதிகளவிலான உற்பத்திச் செலவுகளுக்கும் வழிவகுக் கின்றது. குறைந்தளவான இலாபத் தன்மையானது முதலிடுவதில் இருந்து தவிர்க்கமுடியாத வகையில் தனியாரைப் பின்வாங்கச் செய்கின்றது. போதுமான அளவுஉட்கட்டுமானவசதிகளைவழங்குதல் செயல்திறனுடைய வள ஒதுக்கீட்டிற்கும் உயர்பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய மான ஒரு காரணியாகும் என்பதை கவனத் திற்கொள்வது பயனுடையதாகும். இலங்கைச் சூழமைவைப் பார்க்கின்ற போது, இந்த நாட்டில் குறைந்தளவு அபிவிருத்தி யடைந்த பிரதேசங்களுக்கு உட்கட்டுமான வசதிகளைக் கிடைக்கச் செய்வதில் அரசாங்கம் கணிசமானளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த மூன்று தசாப்த காலத்தில், உட்கட்டுமானத் துறையில் உலகளாவிய ரீதியில் இரு மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன (Cald அவற்றில் ஒன்று, ! பட்ட பொருளாதா தொடர்பான இறைச் நிறைந்த இச்சூழலி வசதிகளை வழங்கு அதற்கிருந்தமுக்கியத்து அரசாங்கத்துறையின் யுள்ளமை; மற்றைய தொழிற்துறையைதள குக் கிடைக்கச்செய்த
இறை குறைவடையு கட்டுமானங்களில் அரசாங்க முதலீடும் குறைவடைகின்றது. நிதியத்தாலும் உலக மைக்கப்படுகின்ற கட் திட்டங்களின் ஏனை கைகளை விட, தாரா பொருளாதாரச் சீர்தி இறைச்சீராக்கத்தில் ( அரசாங்கச்செலவுக்கு கள் நேரடியாகவும் அ படையாகத் தெரியக்க பதனால், இச்செல6 வழமையாக அதி: Függj6ir6IIg) (Woodw மான நாடுகளின் இை உட்கட்டுமானத்தி செலவுக் குறைப்பிற் துடன், இதன் காரண தார வளர்ச்சியில் படு வை ஏற்படுத்தியும் தொடர்பில் ஒரு ே தொற்றுமை காண களின் ஆரம்பத்தில் ே அதிகளவிலான கட் திட்டத்தின் அறிமுக யின் பொருளாதா மிகவும் முக்கியமா
26 பொருளியல் இருாக்கு
 
 
 
 

யிலும் வறுமை ஒழிப்பிலும்
விளைவுகள்
அரசாங்க முதலீடும். ார மற்றும் சமூக பற்றாக்குறையை
புத் திரட்சியையும்
யீட்டு வளர்ச்சியும்
க்குறைப்பு நிகழ்ச்சி ரை மதிப்பீடு செய்ய ள் தனியார் முதலீடு ச் செலவுகளுக்கும் ருடாந்தத் தரவுகளை ட்கட்டுமானங்களில் ாம் செலுத்துகின்றது.
:rtin and Servén. 2004). தாரளாமயமாக்கப் ரக் கொள்கைகள் சீராக்க நெருக்குதல் ல் உட்கட்டுமான வதில் ஏற்கனவே வம் குறைவடைந்து, வகிபாகம் சுருங்கி து, உட்கட்டுமானத் னியார்துறையினருக் மை என்பனவாகும்.
ம் காலங்களில் உட் செலவிடப்படும் கணிசமானளவுக்கு சர்வதேச நாணய வங்கியாலும் வடிவ ட்டமைப்புச் சீராக்கத் ப சீராக்கல் நடவடிக் ளமயமாக்கப்பட்ட நத்தம் தொடர்பான மேற்கொள்ளப்படும் 1றைப்பின் விளைவு திகளவுக்கு வெளிப் கூடியதாகவும் இருப் வுக் குறைப்பானது களவு கவனத்தை ard. 1992), அனேக றைச் சீர்திருத்தங்கள் லான அரசாங்கச் கு வழிவகுத்துள்ள மாக அது பொருளா மோசமான விளை உள்ளது என்பது பொதுவான கருத் ப்படுகின்றது. 1990 மற்கொள்ளப்பட்ட டமைப்பு சீராக்கத் த்துடன் இலங்கை க் கொள்கையில் ன மாற்றம் நிகழ்ந்
கலாநிதி B.M. சுமணரத்ன பொருளியல் துறை றுஹ"ணு பல்கலைக்கழகம்
துள்ளது. இக்காலகட்டத்தில் அரசாங்கத் துறை மறுசீரமைப்பும் தனியார் மயப் படுத்தலும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களுக் கும் மேலாக முன்வைக்கப்பட்டு வந்த வரவு-செலவுத் திட்டச் செயல் முறை மற்றும் உட்கட்டுமானச் சேவை வழங்க லில் அதன் தாக்க விளைவுகள் என்ப வற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கமாகும். தாராள மயாக்கக் கோட்பாடுகளுக்கு ஆதரவளிக் கும் வகையிலான அரசாங்கச் செலவுச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூக, பொருளா தார உட்கட்டுமானங்கள் மீதான அவற் றின் தாக்கம் என்பவற்றோடு, இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியிலும் வறுமைக் குறைப்பிலும் ஏற்படும் தாக்க விளைவுகள் பற்றிய கருத்துகளையும் இது
எடுத்துக் கூறுகின்றது. -
இறைப் பற்றாக்குறையும் உட்கட்டுமான
அபிவிருத்தியும் சர்வதேச நாணய நிதியத்தாலும் உலக வங்கியாலும் ஆதரவளிக்கப்படுகின்ற இறை சீராக்கத் திட்டத்தின் மிக முக்கிய மான ஒரு கூறாக இறைக் கொள்கைச் சீர் திருத்தம் காணப்பட்டது. வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க நுகர் வின் விகிதம் என்பவற்றைக் குறைப்பதே இறை சீராக்கத்தின் முதன்மையான குறிக்கோள்களாக இருந்தன. பாரியளவி லான அரசாங்க வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையானது பேரினப் பொருளா தார உறுதிப்பாடின்மைக்கான பிரதான மூலமாக உள்ளது என்பதை, ஆபிரிக்கப் பொருளாதாரங்களை உறுதியாக வைத் துப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகால முயற்சிகளிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. உயர் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை பொதுவாகதுரித பணப் பெருக்கம், உயர் பணவீக்கம், பாரியளவிலான நடை முறைக்கணக்குப் பற்றாக்குறை என்பவற் றுக்கு வழிவகுக்கின்றது (Easterly and Schmidt-Hebbel. 1991).
பொதுவாகப் பார்க்குமிடத்து, சிறு தொகை வரவு-செலவுத் திட்டப் பற்றாக் குறை மற்றும் குறைந்தளவிலான அரசாங்க நுகர்வு விகிதம் (பொருட்கள் சேவைகள் மீதான நடைமுறைச் செலவு) ஆகியன செயற்திறனுடைய இறைக் கொள்கையின்
மார்கழி 2011 தை 2012

Page 29
அட்டவணை 1 மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக இலங்கையினது
சில நாடுகளினதும் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை (கொ
1990 - 2009
பிராந்தியம் நாடு 1990 1995 2000 2
கிழக்காசியா மலேசியா -2.8 2.4 -3. -, கொரியா 1.7 2.4 4.6 O இந்தோனேசியா 0.4 3.0 -2.4 - பிலிப்பைன்ஸ் -2.8 NA -3.9 -.
இந்தியா -3.4 -2.2 -3.8 -, தெற்காசியா பாகிஸ்தான் -2.4 -5.3 -4. -, இலங்கை -7.8 -87 -9.5 -
குறிப்பு NA= தரவுகள் கிடைக்கவில்லை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் தரவுகள் மாத்திரமே கிடைக்கக்கூ
"2010ம் ஆண்டிற்கான தரவுகள்
மூலம் உலக வங்கி, உலக அபிவிருத்திக் குறிகாட்டிகள், பொருளாதார மற்! சேவைகளுக்கான சர்வதேச அமைப்பு, மன்சஸ்டர் பல்கலைக்கழகம், இலங்கை
வழமையான குறிகாட்டிகளாகக் குறிப் பிடப்பட்டுள்ளன. 1990 - 2010 காலப் பகுதிக்குரிய இலங்கையின் இறை நிலை யானது அட்டவணை 1 இல் கிழக்கு மற்றும் தெற்காசியநாடுகளுடன்ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கிழக்காசியாமற்றும் தெற்காசியா ஆகியவற்றிற்கு முற்றிலும் முரணான வகையில் இலங்கையின் இறை நிலை ஒரே சீராக மேலும் மேலும் படுமோசமானநிலையை அடைந்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட காலம் முழுவ திலுமேஇலங்கையின்வரவு-செலவுத்திட்டப் பற்றாக்குறையானது தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளின்வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளை விட அதிகமாகக் காணப்படுகின்றது.
இறை இடைவெளியை நிரப்புவதற்காக, கொடைகள் உட்பட, உள்நாட்டு மூலங் களிலிருந்து கடன்பெறுவதற்கு அரசாங்கம் எந்த அளவிற்குக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது என்பதை மொத்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை எடுத்துக் காட்டுகிறது."பெரும்பாலான அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளைப் போன்று
இலங்கையும் உள்ந நாட்டு நிதியளிப்ை வதற்கான வரையறு களையே கொண்டு தசாப்த காலத்தில் பாட்டிலான ஒரு மு 2001ம் ஆண்டில் காணப்பட்ட ஒட்டுெ யானது 2010ம் ஆண் குறைவடைந்தமையை கூடியதாக இருந்தது சீர்ப்படுத்தல் நடவ பெற்று வந்துள்ளபே யாக இறைச் சம தொடர்ந்தும் முக்கிய யாக இருந்து வருகி காலங்களில் காணப் மீதான மேல்நோக்கி இறைப் பற்றாக்குை கான முயற்சிகளின் தன்மை பற்றிய கரி துள்ளது. அரசாங்கச் குறைப்பு காரணமாக குறை தொடர்பில்மு
பட்டுள்ளது என்ட
அட்டவணை 2 மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக இலங்கையி
மற்றும் சமூக உட்கட்டுமானங்கள் மீதான அரசாங்கச் செலவீனம்
வருடம் விவசாயமும் கல்வி சுகாதாரம் போக்குவரத்தும் நீர்ப்பாசனமும் தொடர்பாடலும்
1975 2.0 2.7 1.6 2.6 1980 2.4 2.8 2.0 3.9 1985 6.7 2.7 1.3 3.1 1990 19 3.1 1.5 2.1 1995 12 2.8 1.6 3.1 2000 2.7 2.5 1.6 1.7 2005 0.2 2.6 18 1.9 2010 1.2 1.9 1.3 3.5
மூலம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்
மார்கழி 2011 தை 2012

ம் ஒப்பீட்டிற்கான DL-Sér 2-LLL-)
005 2009
3.9 -6.4 9 0.0 Ol -1.7 2.8 -3.8 3.3 -4.9 3.2 -5.0" 7.0 -7.9"
டியதாக உள்ளன.
றும் சமூகத் தரவுச் மத்திய வங்கி
ாட்டு மற்றும் வெளி பப் பயன்படுத்து க்கப்பட்ட வாய்ப்பு ள்ளது. கடந்த இரு , இறைச் செயற் Dன்னேற்றத்தையும் 10.4 சதவீதமாகக் மாத்தப் பற்றாக்குறை டில் 8 சதவீதமாகக் பயும் எம்மால் அறியக் து. 1989 இலிருந்து படிக்கைகள் இடம் ாதும், பொதுப்படை நிலையின்மைகள் த்துவம் வாய்ந்தவை ன்ெறன. அண்மைக் பட்ட செலவீனங்கள் ய நெருக்குதலானது றயைக் குறைப்பதற் நிலைத்திருக்கத்தக்க சனையை அதிகரித் செலவில் ஏற்பட்ட வே இறைப் பற்றாக் ன்னேற்றம் அடையப் பதைக் கவனத்திற்
ல் பொருளாதார (1975 - 2010)
மின்சாரமும்
s% , ہے۔ہر گل עuעשפן
5.1
3.2
2.
3.7
4.4
3.3 4.1
1.3
கொள்ளவேண்டியுள்ளது. மிக முக்கியமாக மூலதனச் செலவீனங்கள் குறைக்கப்பட் டுள்ளதன் விளைவாகவே செலவீனத்தி லான இந்த கீழ்நோக்கிய ஒரு போக்கு நிகழ்ந்துள்ளது. இறை நிலையின் நீடித் திருக்கத்தக்கதன்மையை ஒன்றில் மேலதிக வளங்களைத் திரட்டுவதன்மூலம் அல்லது அரசாங்கச் செலவை குறைப்பதன் மூலம் அடையக் கூடும். எனினும், கட்டுப் பாடே இறைச் சீராக்கத்தின் முதன்மைக் கூறாகக்காணப்படுகின்றது. செலவீனத்தைப் பொறுத்தவரை, மூலதனச் செலவில் பாரியளவான குறைப்பிலும் நடைமுறைச் செலவில் சிற்றளவிலான குறைப்பிலும் அதிகளவிற்கு நம்பிக்கை வைப்பது இறை இடைவெளியை நிரப்புவதற்கு பொருத்தமானதன்று. உயர் பற்றாக்குறை களுக்கு ஒரு பகுதி வெளிநாட்டுக் கடன் மற்றும் கொடைகளாலும், மறு பகுதி பணவீக்கத்தைத் தோற்றுவிக்காத உள் நாட்டுக் கடன்களாலும் நிதியளிப்புச் செய்யப்பட்டன. இருந்தபோதிலும், மொத்தப் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்வதற்கு இவை போதாதிருந்தமை யால், அரசாங்கம் உள்நாட்டு வங்கி மூலங்களிலிருந்து கடன்பெற வேண்டி யிருந்தது. வங்கித் துறையிலிருந்து அரசாங்கம் பெற்ற மிகைக் கடன் உயர் பணநிரம்பல் அதிகரிப்பிற்கு, அதாவது M, (புழக்கத்திலுள்ள தாள் மற்றும் குற்றி நாணயங்கள், வட்டி வழங்கப்படாத வங்கி வைப்புகள், வீடமைப்புக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புகள், தேசிய சேமிப்புக் கணக்குகள் என்பவற்றையே M, சுட்டுகின்றது) 2008ம் ஆண்டில் 12சதவீதமாகவும்2010ம் ஆண்டில் 18 சதவீதமாகவும் அதிகரிப்பதற்கு, காரணமாக அமைந்தது (இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை, 2010). இது, 2008ல் உச்ச உயர் நிலையான 22 சதவீதமாக பணவீக்கம் அதிகரிப்பதற்கான சூழலைத் தோற்றுவித்தது.
சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகள் சமூகச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக் கைகளைப் பற்றி நேரடியாக குறிப்பிடு வதில்லை என்பதற்கு ஆதாரமான கருத் துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இறைப் பற்றாக்குறையையும் உயர் பணவீக்கத்தையும் மட்டுப்படுத்தல் எனும் முக்கியமான குறிக்கோள்களை அடைவதற்கு சமூக சேவைகளிலான குறைப்பு தவிர்க்க முடியாததாகும் (SAPRIN,2002). இந்த நாட்டின்அனுபவங் களிலிருந்து நாம் அறிந்து வைத்துள்ளவாறு, பொருளாதார மற்றும் சமூக உட்கட்டு மானச் செலவுக் குறைப்பானது அரசாங்க இறைப் பற்றாக்குறையை மாத்திரம் மட்டுப்படுத்துவதில்லை என்பதுடன், இதன்மூலமாக உட்கட்டுமான இருப்புத் திரட்சி மற்றும் வெளியீட்டு அதிகரிப்பு என்பவற்றில் ஒரு வீழ்ச்சிக்கும் வழிவகுக் கும். உட்கட்டுமானத்தையும் பொதுச்
சேவைகளையும் ಙ್ಗಾ? பொருளியல் இருாக்கு 27

Page 30
கிராமிய ஏழைகளுக்கு உள்ள வாய்ப்புகள் கிராமியத் துறையின் மனித மூலதனத் திலும் உற்பத்தித் திறனிலும் குறிப்பிடத் தக்க ஒரு தாக்கவிளைவைக் கொண்டிருக் கும் என நம்பப்படுகின்றது (Khan,2000). இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாட்டில் உட்கட்டுமான அபி விருத்தியானது பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ள பொருளாதார விளைவு களுக்கு வழிவகுப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
போதுமான அளவில் உட்கட்டுமான வசதிகளை வழங்குதலானது அபிவிருத்தி யடைந்துவரும் ஏராளமானநாடுகளிலுள்ள அரசாங்கங்களின்முதன்மையான கடமைப் பொறுப்பாக இனங்காணப்பட்டுள்ளது (Saeed, 1999), உட்கட்டுமானங்களின் பொருளாதார ரீதியான விசேட இயல்புகள் காரணமாக தனியார்துறையினரால் அவற்றைக்கையாள்வது கடினமாக இருப்ப தனால், உட்கட்டுமானங்களை வழங்கு தலானது மரபு ரீதியாக அரசாங்கத்தின் கடமைப் பொறுப்பாக ஆகியுள்ளது. வீதிகள், நீர்ப்பாசனம், தொடர்பாடல் ஊடகங்கள், கப்பற் துறைமுகங்கள், விமானநிலையங்கள், சக்தி (மின்சாரமும் நீரும்) என்பவற்றை உள்ளடக்கியுள்ள பெளதிக உட்கட்டுமானம் மற்றும் கல்வி, சுகாதாரம் என்பவற்றை உள்ளடக்கியுள்ள மனித மூலதனம் ஆகியவற்றின் மீதான அரசாங்கச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இனிமேல் பகுப்பாய்வு செய்யவுள்ளோம்.
பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு என்பவற்றில் உட்கட்டுமானத்தின்முக்கியத் துவம் காரணமாக, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் உட்கட்டுமான அபிவிருத் திக்கு அதிகளவு முன்னுரிமை அளித்து வருகின்றது. இலங்கையின் வருடாந்த வரவு-செலவுத் திட்டம் அனைத்திலும் முன்மொழியப்பட்ட அரசாங்கத்துறை அபிவிருத்திச் செலவீனத்தில் உட்கட்டு மானத்துறையானது கணிசமான பங்கைப் பெற்று வந்துள்ளது. இது தொடர்பில்,
செலவு முன்னுரிமை வதாக அமைந்து 6 அபிவிருத்தி மீதான ஒழுங்கமைவு முன மாற்றங்களை நாம் வுள்ளோம். அட்ட பட்டுள்ளவாறு, 19 யில் இலங்கையில் மீதான அரசாங்கச் ே களுக்கு உட்பட்டு
விவசாயமும் நீர்ப்பா விவசாயத்தின் மீதா கள் ஆபிரிக்காவி பொருளாதார வளர் களவு பங்களிப்புச் ே Rao,2003). பொதுவ சுதந்திரத்துக்குப் பி அடுத்தடுத்து ஆட்சி கள் பொருளாதார வ வறுமை ஒழிப்புக்கு மூலமாக விவசாயத் தையும் செயல் இல தன. பேரளவான அ மின் உற்பத்திக்கா பாசனத் தொகுதிக் தேக்க நிர்மாணத்ை விடப்பட்டிருந்தன மொத்த உள்நாட்டு சதவீதமாக இருந்த மீதான அரசாங்கச்செ 0.2 சதவீதமாகக் குை வணை 2ஐப் பார்க் தெரியத்தக்க வகை துள்ளது என்பதை எ முடியும். 2012ம் ஆ செலவுத் திட்டத்தின் பாகத் தோன்றுகின்ற நீர்ப்பாசன உட்கட்டு காக ஒதுக்கப்பட்டுள் ரூபாவாகும்." புதிய களை ஆரம்பிப்பத விருத்தித் திட்டத்தி பாசனத் தொகுதி பதற்கும் இந்த நிதி ! தப்படும்.
அட்டவணை 3 இலங்கையின் வீதி அபிவிருத்தி நிலையை (200
நிலையுடன் ஒப்பிடுதல்
வீதி அடர்த்தி (100 மொத்தச் சக்தி நு நாடு சதுர கி.மீபரப்பளவில் சக்தி நுக வீதியின் நீளம்) தெற்காசியா 129米米米 இந்தியா 129 பாகிஸ்தான் 33** சிங்கப்பூர் 475 கொரியக் குடியரசு 105 ஐக்கிய இராச்சியம் 172 இலங்கை 160
குறிப்பு: 2004ம் ஆண்டிற்கான தரவுகள், " 2007ம் ஆண்டிற்கான தர மூலம் உலக வங்கியின் உலக அபிவிருத்திக் குறிகாட்டிகள், http://databankwort
28 பொருளியல் நோக்கு

மயை எடுத்துக் காட்டு சள உட்கட்டுமான
விவசாய ஆராய்ச்சி - அபிவிருத்தி மற்றும் அரசாங்கச் செலவின்
விரிவாக்கற் சேவை என்பவற்றிற்கு றயில் ஏற்பட்டுள்ள
போதுமானளவு முன்னுரிமையையும் பகுப்பாய்வு செய்ய
நிதியையும் வழங்காமல் விடுதல் விவசாய வணை 2ல் காட்டப்
உற்பத்தித்திறனில் பாதகமான விளைவை 5 - 2010 காலப் பகுதி
ஏற்படுத்தும் என்பதோடு; இதன் மூலம் எ உட்கட்டுமானம்
விவசாயிகளின் வருமானமும் வீழ்ச்சி செலவானது மாற்றங்
யடையும் என்பதனையும் கவனத்திற் வந்துள்ளது.
கொள்ள வேண்டியுள்ளது. வரவு - செலவுத்
திட்ட முன்மொழிவுகளின்படி, 2012ல் சனமும்
விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கச் ன அரசாங்கச் செலவு
சேவைகளுக்காக 300 மில்லியன் ருபா லும் ஆசியாவிலும்
செலவிடப்படும் (ஆயினும் அபிவிருத்தி =சிக்கு குறிப்பிடத்தக் யடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து செய்துள்ளன (Fan and
வரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இது ரகப் பார்க்குமிடத்து,
குறைவாகவே உள்ளது). மிக முக்கியமாக ன்னரான காலத்தில்
விவசாய உற்பத்திக்கான உள்ளீட்டு க்கு வந்த அரசாங்கங்
மானியம் வழங்குவதை விட விவசாய ளர்ச்சிக்கும் கிராமிய
ஆராய்ச்சி - அபிவிருத்திச் சேவைகள் மான முதன்மையான
மற்றும் நீர்ப்பாசனத் தொகுதிகளை தையும் நீர்ப்பாசனத்
மேம்படுத்தல் முதலியவற்றின் மீதான க்காகக் கொண்டிருந்
அரசாங்கச் செலவீனம் மிகுதியான தாக்க பரசாங்க முதலீடுகள்
விளைவைக் கொண்டிருக்கும். குறிப்பாக கவும் பரப்பு நீர்ப் வறியவர்களுக்குமுக்கியமானதாகக் காணப் காகவும் புதிய நீர்த் படும் விவசாயம் மற்றும் அதனுடன் மத நோக்கி திருப்பி
தொடர்புடைய செயற்பாடுகள் மீதான 7. எனினும் 1990ல்
அரசாங்கச் செலவீனத்தை வரவு-செலவுத்  ெஉற்பத்தியில் 1.9
திட்ட குறைப்புகளிலிருந்து ஒப்பீட் 5 விவசாயத் துறை
டளவில் பாதுகாக்க வேண்டியுள்ளது சலவு 2005ம் ஆண்டில்
(Gupta and Verhoeven, 1999). றெவடைந்து (அட்ட
வீதிகள் கவும்), தெளிவாகத் யில் வீழ்ச்சியடைந்
கடந்த காலத்தில் தேசிய மட்ட உட்கட்டு. ம்மால் அவதானிக்க
மான திட்டங்களுக்கான முன்னுரிமைகள் ஆண்டிற்கான வரவு
மாற்றமடைந்துள்ளன. உட்கட்டுமான ன் மிகவும் முனைப்
அபிவிருத்தியில் இடப்படும் அரசாங்க அம்சம் யாதெனில்,
முதலீட்டிலிருந்து அதிகளவு நன்மை மான அபிவிருத்திக்
யடையும் துறையாக போக்குவரத்துத் Tள 35,835 மில்லியன்
துறை இருந்து வருகின்றது. போக்கு நீர்ப்பாசனத் திட்டங்
வரத்துத் துறையினுள் மேற்கொள்ளப் க்கும் மகாவலி அபி
படும் முதலீட்டில் பெரும் பகுதி வீதி ன் கீழ் உள்ள நீர்ப்
நிர்மாணத்தை நோக்கி திருப்பி விடப் களை புனரமைப்
பட்டுள்ளது. இச்சூழமைவில், தேசிய ஒதுக்கீடு பயன்படுத் மட்
ம் மட்டத்திலான அண்மைக்காலஉட்கட்டுமான செலவில் கடந்த சில தசாப்தங்களாக
கவனிக்கப்படாது விடப் 9) தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் பட் டிருந்த வீதி அபி
விருத்தி தற்போது
முக்கியத்துவம் பெற் கர்வில் வீதித்துறை
மொத்த வீதியில்
றுள்ளது. தனிச்சிறப்பு ரவின் பங்கு
நடைபாதையின்
வாய்ந்த நெடுஞ் சாலை சதவீதம்
கள், நெடுஞ்சாலை களை விரிவுபடுத்து தல், வீதிகளைப் பரா. மரித்தலும் புனரமைத் தலும் ஆகியவற்றிற் கான தேசிய வீதிகள்
தொடர்பான ஒரு 12
79
பெரும் திட்டம் வடி 100
வமைக்கப் பட்டு ள் 81 *
ளது ( இல ங் கை
மத்திய வங்கி வுகள். *** 2010ம் ஆண்டிற்கான தரவுகள்.
ஆண்டறிக்கை, 2010). bank.org. ஐப் பார்க்கவும்.
59
49
65**
13)
100
(9 (9
மார்கழி 2011 1 தை 2012

Page 31
மகா நகும திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் உள்ள சிறு வீதிகளை மேம் படுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டுள் ளது. இப்பிரதேசங்கள் சந்தையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதலானது இந்நாட்டில் சம நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்து வதுடன், பொருளாதார ஏற்றத்தாழ்வு களைக் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது."
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளால் வெளிப் படுத்தப்பட்டுள்ளவாறு, மூன்று அமைச்சு களுக்கு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) கீழுள்ள வீதி அபிவிருத்திக்காக அண்ணள வாக 170 பில்லியன் ரூபா செலவிடப் படும். இது உட்கட்டுமானச் செலவீனத் துக்கான மிகப் பாரியளவிலான பெறுகை யாகும்; மொத்த வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் 11 சதவீதம் வீதித்துறைக் கானதாகும். அரசாங்கம் காங்கேசன்துறை, அநுராதபுரம், குருணாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா போன்ற முக்கியமான நகரங்களை இணைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த நெடுஞ்சாலைகள் மீது அதிகளவு
கவனம் செலுத்தியுள்ளது என்பது வரவு
செலவுத் திட்ட முன்மொழிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.
அட்டவணை3ல் காட்டப்பட்டுள்ளவாறு, தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை ஒப்பீட்டுரீதியாக உயரளவான வீதி அடர்த்தியைக்கொண்டுள்ளது. பங்களாதேஷின் வீதி அட்ர்த்தி 100 சதுர கிலோ மீற்றருக்கு 33 கிலோ மீற்றர் நீளமான வீதிகளாக உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் வீதி அடர்த்தியுடன் ஒப்பிடுமிடத்து, இது மிகக் குறைவானதாகும். இவ்வாறே மொத்த சக்தி நுகர்வின் சதவீதமாக வீதித் துறையின் சக்தி நுகர்வு மட்டத்தைப் பயன்படுத்தி, போக்குவரத்துத்துறையின் அபிவிருத்தியைஅளவிடமுடியும். இவ்வாறாக அட்டவணை 3ல் குறிப்பிடப்பட்டுள்ள வாறு, ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இலங்கையில் இது மிகவும் உயர்வாக உள்ளது என்பது தெளிவானதாகும். தற்போதுள்ள வீதிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு வீதிகளின் நிலையை மேம்படுத்துதல் இன்றியமையாததாகும். மொத்த விதிவலையமைப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதமானவை வீதியோரநடைபாதை அமைக்கப்பட்ட வீதிகளை உள்ளடக்கி யுள்ளன என்பதை இத்தரவுகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். மேலும், இவ்விகிதமானது தெற்காசியப் பிராந்தியத் தின் சராசரி விகிதத்தையும் விட் உயர் வானதாகும். -
மின்சாரம் கடந்த காலத்தில் மின் துறையில் கூட கணிசம வாக்கம் நிகழ்ந்துள்ளது. காணப்படும் துரித அதி நாட்டின் அபிவிருத்திச் லான மிகப் பெரும் சாத முடியும். 1997ம் ஆண்டி குடும்பங்களேமின்சாரத்ை வதற்கான வாய்ப்பைக் ( ஆனால்2009ல் இது77சதவீ இப்பிராந்தியத்திலுள்ளஏ மின் வழங்கலுடன் ஒ இலங்கையின் மின்வ கணிசமானளவு உயர்வான மானது தெற்காசியப் விகிதத்தை விட உயர்வா அது அபிவிருத்தியடை காசியநாடுகளின் மின்வழி விடவும் அதிகளவு பின் லேயே உள்ளது. 2003 GWh ஆகக் காணப்பட் 2010ம் ஆண்டில் 10,71 கரித்துள்ளது." மிக அண் மின்னுற்பத்தித் தொழி முதலீடு மிகப்பெரும் கண்டுள்ளது. மின்சாரத் கத்தின் மிகவும் முக்கிய குறிகாட்டியாக மின்வழ புறங்களை உள்ளடக்கு எளிதாகப் புலப்படத் அமைந்துள்ளது. மின் யையும் பகிர்வையும் ே
காக புதிய வரவு-செல
மொழிவுகளின் கீழ் 3 ரூபா ஒதுக்கப்பட்டு போதிலும், அதிகரி, கேள்வியைப் பூர்த் இலங்கையின் மின்னுற். மேலும் விரிவுபடுத்தவே ஆதாரமான கருத்துக படுகின்றன (வரவு-செ6 2012) மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிப்பை சதவீதம்) அடிப்படை பார்க்கையில், மின்னுற்ப வருடமும் அண்ணளவா அதிகரிக்க வேண்டியுள்ள பட்டுள்ளது (உலக வங் யின் மின்சார செலவு களின் மின்சாரச் செலை இருப்பதற்கு மின்சாரத்து நுட்ப மற்றும் பொரு செயற்திறன் இன்மை க துள்ளதுஎன்பதைஅண்ை வெளிப்படுத்துகின்றன. 1 kW ற்றிற்காக அமெ சதத்தை செலுத்தும்.அதே நுகர்வோர் அமெரிக் சதத்தை செலுத்த வேை வங்கி 2004). இந்த
வர்த்தக மற்றும் கை களைச் சேர்ந்த நுகர்வே விளைவுகளைக் கொண்
மார்கழி 2011 தை 2012

ாசாரத் தொழிற் ான அளவு விரி மின்வழங்கலில் நிகரிப்பை இந்த
செயல்முறையி னையாகக் கருத ல் 57 சதவீதமான தைப் பயன்படுத்து கொண்டிருந்தன. நமாகஅதிகரித்தது. னைய நாடுகளின் ப்பிடுமிடத்து, ழங்கல் மட்டம் தாகும். இவ்விகித பிராந்தியத்தின் க உள்ளபோதும், ந்த மற்றும் கிழக் pங்கல் விகிதத்தை தங்கிய நிலையி ம் ஆண்டில் 7,612 ட மின்னுற்பத்தி 4 GWh ஆக அதி மைக் காலத்தில் லில் இடப்பட்ட
அதிகரிப்பைக் * துறை விரிவாக்
பத்துவம் வாய்ந்த
மங்கலில் கிராமப் ம் வகையிலான தக்க அதிகரிப்பு ன்சார உற்பத்தி மேம்படுத்துவதற் வுத் திட்ட முன் 4,187 மில்லியன் ள்ளது. இருந்த த்துச் செல்லும் தி செய்வதற்கு பத்தி இயலளவை |ண்டும் என்பதற்கு ள் முன்வைக்கப் ஸ்வுத் திட்ட உரை, வரலாற்று ரீதியான (வருடத்துக்கு 8 யாகக் கொண்டு த்தியை ஒவ்வொரு க200MWஅளவில் து என மதிப்பிடப் கி 2004), இலங்கை கிழக்காசிய நாடு வ விட உயர்வாக |றையின் தொழில் ;ளாதார ரீதியான ாரணமாக அமைந் மைக்கால சான்றுகள் மலேசியநுகர்வோர் ரிக்க டொலரில் 10 வேளை, இலங்கை க டொலரில் 16 ண்டியுள்ளது (உலக உயர் தீர்வைகள் த்தொழில் துறை ார் மீது பாதகமான ாடு வரும்.
மனித மூலதனம் சுதந்திரத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் மனித மூலதனத்தின் மீதான அரசாங்கச்செலவானதுமொத்தச்செலவீனத்தில் மிகப்பெரும் பங்காக பதிவுசெய்யப் பட்டிருந்தது. கடந்த இருதசாப்த காலத்தில் சுகாதாரச்செலவீனத்தின் வீத அளவு மாற்ற மின்றி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அண்ணளவாக 1.5 சதவீதமாக இருந்து வந்த அதேவேளை, கல்விக்கான அரசாங்கச் செலவு தொடர்ந்தும் அனேகமாக கிட்டத் தட்ட2.7 சதவீதமாக இருந்து வந்துள்ளது. எனினும் அண்மித்த கடந்த காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் என்பவற்றிற்கான அரசாங்கச் செலவில் சிற்றளவான வீழ்ச்சி காணப்படுகின்றது. இலங்கையில் கல்வி அடைவு மற்றும் சுகாதாரத் துறையின் வெளியீடு என்பவற்றிலான முன்னேற்றங் களுக்கு மேலும் அதிகளவான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தேவைப் படுகின்றது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
கல்வி: ஒரு வகை மாதிரியை"அடிப்படை யாகக் கொண்டு கல்விக்கான அரசாங்கச் செலவைத் தீர்மானிக்கும் காரணிகள் தொடர்பில், மொத்த அரசாங்கச் செல வானது கல்விச் செலவீனத்துடன் ஒரு நேர்த் தொடர்பைக் கொண்டுள்ளது
என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். பொருளாதாரம் வளர்ச்சியடைகின்ற
போதுவருமானம் அதிகரிக்கின்றது.அப்போது அரசாங்கம்கல்விக்குஅதிகளவில் செலவிடு கின்றது என்பதை ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. கல்விக்கான அரசாங்கச்செலவின் அளவு மற்றும் அதன் செயற்திறன் என்பன மனித மூலதன விருத்தியில் முனைப்பான செல்வாக்கைக் கொண்டிருக்கும். கடந்த இரு தசாப்த காலத்தில் அனேகமாக தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுமே தமது அரசாங்கச் செலவீனத்தில் கல்விக்கான வீத அளவை அதிகரித்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானும் இந்தியாவும் கல்விக்கான தமது அரசாங்கச் செலவுத் தொகையைத் திடீரென அதிகரித்துள்ளன. பாகிஸ்தான், 2006ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகக் காணப்பட்ட அதனுடைய கல்விக்கான செலவுப் பங்கை 2010ம் ஆண்டில் 3 சதவீதமாக அதிகரித்தது. அதேவேளை, தெற்காசியாவின் விகிதம் 2009ம் ஆண்டில் 3 சதவீதமாகக் காணப்
LJE I 5 (9. GO4
வங்கித் தரவுத் தளம்). எனினும், இலங்கையில் 1960ம் ஆண்டில் 4 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய வருமானத்தின் கல்விக்கான வீத அளவு 2010ம் ஆண்டில் 1.9 சதவீதமாக வீழ்ச்சி யடைந்தது. கல்வியில் மேற்கொள்ளப் படும் தனியார் முதலீடுகள் சமூக உத்தம மட்டங்களைக் குறைப்பதை வழக்க முறையாகக் கொண்டுள்ளன (மூலதனச் சந்தையின் பூரணத்துவம் அற்ற தன்மை மற்றும் உயர்வான அமைப்பு முறையும் கொடுக்கல் வாங்கல் செலவுகள் ஆகியன
பொருளியல் நோக்கு 29

Page 32
காரணமாக, கல்வித் துறையில் உள்ள வாய்ப்புகளுக்கான அதிகரித்துச்செல்லும் கேள்வியைப்பூர்த்திசெய்வதற்குஉண்மையில் கல்வியில் தனியார்துறையினரின் முதலீடு போதாதுள்ளது). ஆயினும், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடானது இறையாண்டு 2012ல் அதிகரிக்கப்பட்டுள் ளது." இலங்கை போன்ற அபிவிருத்தி யடைந்து வரும் ஒரு நாட்டில் கல்வியில் இடப்படும் முதலீட்டை, குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிகளவு நன்மையளிக்கக்கூடியவை எனக் கருதப்படும் ஆரம்ப மற்றும் இடை நிலைக் கல்வியிலான முதலீட்டை, பொருளாதாரக்காரணங்களுக்காக நியாயப் படுத்த வேண்டியுள்ளது.
சுகாதாரம்: இப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகளில் இலங்கை வியப்பூட்டும் வகையிலான முன்னேற்றங்களை அடைந்துள்ளது.' சுகாதாரத் துறையில் காணப்படும் இச் சாதனையின் தனிச்சிறப்பு வாய்ந்த பதிவுகளுக்கு அரசாங்கத் தலையீடு தொடர்பான உறுதியான கொள்கைகளே காரணமாக இருந்ததாக நம்பப்படுகின்றது (Anandand Kanbur, 1994). 446п5TULћ, о шј எழுத்தறிவுவீதமும்பெண்களைவலுவூட்டு தலும் என்பவற்றில்காணப்படும்முன்னேற் றங்கள்' மரணவீதத்தில் ஏற்பட்ட கணிச மான வீழ்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளன (De Silva, 2004). வறியவர்கள் மத்தியில் ஆரோக்கியமட்டத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் இலவச ஆரோக்கியப் பராமரிப்பு முறைமை குறிப்பிடத்தக் களவு பங்களிப்புச் செய்துள்ளது. மிக முக்கியமாக உலக வங்கியின் நிதியுதவி மற்றும் இருதரப்புநிதியளிப்புஎன்பவற்றின் மூலமாக சுகாதாரத்துறையை மேம்படுத்து வதற்காக, கணிசமானளவு வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடாக 105 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதைஎம்மால் அவதானிக்க முடிகின்றது. இந்த நாட்டின் சுகாதாரத் துறைக்கான அரசாங்கச் செலவீனத்தின் பங்கு தொடர்ந்தும் தெற்காசியப் பிராந் தியத்தின் சராசரிச்செலவீனத்தை விடவும் உயர்வாகக் காணப்படுகின்றது (2010ல் தெற்காசியாவின் விகிதம் 4 ஆக இருந்த அதேவேளை, இலங்கையில் இது 7 சதவீத மாகக் காணப்பட்டது). ஆயினும் கூட கிழக்காசிய நாடுகளின் விகிதத்துடன் ஒப்பிடுமிடத்து, இவ்விகிதமானது குறை வாகவே காணப்படுகின்றது (எடுத்துக் காட்டாக, 2010ல் தாய்லாந்தில் இது 14 சதவீதமாககாணப்பட்டது என மதிப்பிடப் பட்டிருந்தது)."
ட்கட்டு ஜிப்புக்கான அரசாங்கச் செலவுகள் மேம்படுத்தப்பட்டுள்ள உட்கட்டுமான வசதிகள் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஏழைகளை வறுமை யிலிருந்து விடுவிப்பதற்குமான சக்தி 3Ո பொருளியல் இருாக்கு
வாய்ந்த ஒரு கரு பொதுவாக ஏற்றுக்
விடயமாகும். வறு வேகத்தைத் துரி பொருளாதாரவளர்ச்சி வருமானப்பகிர்வைே கொள்கைகளின் ஒ( L1(S)5)Götpg) (Kakwa மான இருப்பை 2 பாட்டில் காணப்படு செலுத்தப்படாத ஒரு (Aschauer. 1989) 61637 ளார். உட்கட்டுமா மீள்ஒதுக்கீடு செய்ய வளங்கள் செயற்திற என்பதுடன், அதன் மூ அதிகரிக்கும் என் கருத்துகளை இவர்
உட்கட்டுமான வழா உயர்செலவீனமும் ெ தனியார் மூலதன ( திறனைக் குறைக்கு 1950களில் உட்கட்டு பட்ட மிகப் பேரளவ இணைந்ததாகவே தாய்வான் ஆகிய நாடு வளர்ச்சி நிகழ்ந்துள் அரசாங்க உட்கட்( பொதுப்படையாக உ வசியமான அடிப்ப (பொது வசதிகளை) (Saeed. 1999). 2) L'l"( அரசாங்கக் கொள்ை வளர்ச்சியை அடை பகிர்வை மேற்கொள் வாய்ந்த ஒரு கருவிய வேண்டியுள்ளது : வோல் மற்றும் நீட் 1995)ஆகியோர் தெளி உட்கட்டுமானத்திற் வளர்ச்சிக்கும் இை தொடர்பு காணப் மகேந்திரா தேவ் (1 என்பவர் கருத்துக்
இலங்கைச்சூழமைவி வளர்ச்சிக்கு ஆதரவு உட்கட்டுமானங்கள் முதலீடுகள் மேற்ே மாத்திரமே 2016ற்கு வருமானத்தை இரட் குறிக்கோளை அடை திற்குப்பின்னரானசகா விருத்தியடையாத
பிரசன்னம் காரணம யானது தேசநிர்மாண நிறுவனமாக குறிப்பி தைக் கொண்டிருக்க ே நிலைத்திருக்கத்தக் நோக்கி பொருளாதா வந்தது. இலங்கை ே யடைந்து வரும் ஒரு மான வசதிகளை வி பரந்த பொருளாதா வழிவகுப்பதற்கான

வியாகும் என்பது கொள்ளப்பட்ட ஒரு மைக் குறைப்பின் ப்படுத்துவதற்கு, யை அதிகரிப்பதற்கும் Dம்படுத்துவதற்குமான ந கலவை தேவைப் i, 2004). உட்கட்டு ற்பத்தித் தொழிற் ம் கொடுப்பனவுகள் காரணியாக அஸ்சோர் பவர் இனங்கண்டுள் ன வழங்கல் மூலம் ப்படுகின்ற உற்பத்தி னை மேம்படுத்தும் மலமாக உற்பத்தியும் பதற்கு ஆதரவான முன்வைத்துள்ளார். பகலில் காணப்படும் நடுங்காலதாமதமும் முதலீட்டின் செயற் ம் (உலக வங்கி 1994). மானங்களில் இடப் ான முதலீடுகளுடன் சீனா, இந்தியா, களின் பொருளாதார rளது (Minami.1994). டுமான சேவைகள் உற்பத்திக்கு அத்தியா டைச் சேவைகளை உள்ளடக்கியுள்ளன மானம் தொடர்பான கயை, பொருளாதார வதற்கும் வருமான வதற்குமான ஆற்றல் பாக ஏற்றுக்கொள்ள என்பதை வண் ட Van de Walland Nead. ரிவுபடுத்துகின்றனர். கும் பொருளாதார டயில் ஒரு நேர்த் படுகின்றது என்று Mahendra Dev, 2008) கூறுகின்றார்.
ல், உயர்பொருளாதார 1ளிக்கும் வகையில் ல் போதுமானளவு காள்ளப்பட்டால் 1ள் ஆள்வீத (தலா) டிப்பாக்குதல் எனும் யமுடியும். சுதந்திரத் ப்தத்தில்முழுமையாக தனியார் துறையின் க, அரசாங்கத்துறை ந்தில் முதன்மையான பத்தக்க ஒரு வகிபாகத் வண்டியிருந்ததுடன், க அபிவிருத்தியை த்தை வழிநடத்தியும் பான்ற அபிவிருத்தி நாட்டில் உட்கட்டு ருத்தி செய்தலானது ர விளைவுகளுக்கு
ாத்தியக்கூறுகளைக்
கொண்டுள்ளது. இலங்கையில் கடந்த காலத்தில் அடையப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம், போக்குவரத்து, தொடர்பாடல், மின்வழங்கல் முதலியன உட்பட்ட, மிகப் பேரளவான அரசாங்க முதலீடுகள் மூலமாக மேம்படுத்தப்பட்ட உட்கட்டுமான வசதிகள் அதிகளவில் பங்களிப்புச் செய்துள்ளன. கடந்த மூன்று தசாப்த காலத்தில், தெற்காசிய நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியை ஒத்த ஒரு பொருளாதார வளர்ச்சி நிலையை இலங்கை அடைந்துள்ளது." கிராமப்புற வறியவர்களின் மெய் வருமானத்தை நிர்ணயிப்பதில் இலங்கைப் பொருளா தாரத்தில் விவசாயம் முக்கிய ஒரு வகிபாகத் தைக்கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் கிராமிய வறுமையைக் குறைப்பதில் இலங்கை ஒரளவு வெற்றிகண்டுள்ளது." இவ்வாறாக, கிராமிய வறுமைக் குறைப் பிற்கு விவசாயத் துறையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச்செய்துள் ளது." வறிய விவசாயக் குடும்பங்களின் வருவாயை அதிகரிப்பதில் விருத்தி செய்யப்பட்ட உட்கட்டுமானங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வகிபாகத் தைக் கொண்டிருந்தன.
கிராமியப் பொருளாதாரத்தை நிலைத் திருக்கத்தக்க ஒரு பொருளாதார வளர்ச்சிப் பாதையை நோக்கி வழிநடத்துவதில் இலங்கையின் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்என்பவற்றிலானமுன்னேற்றம் குறிப்பிடத்தக்க ஓர்ஆக்கக்கூறாகக் காணப் படுகிறது. முக்கியமாக, கிராமப்புற வீதி அபிவிருத்தியானது பல்வேறு வகையான பொருளாதார விளைவுகளைத் தோற்று விக்கும். அவையாவன: (1) உற்பத்தி யாளர்களுக்கு தொலைவிலுள்ள சந்தை களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு களை வழங்குதல், (i) ஊழியம், மலிவான உள்ளீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களை கவர்தலும் அதன்மூலமாக உற்பத்தி தொடர்பானசெயற்திறன்களைஅதிகரித்தலும், (ii) காணி விலைகளிலும் அபிவிருத்திப் பாணிகளிலும்தாக்கவிளைவை ஏற்படுத்தல் (Gunasekaraவும் ஏனையோரும், 2008). வெவ்வேறுபட்ட உட்கட்டுமான தொகுதி களுக்கான அரசாங்கச் செலவு குறித்த வகையில், கிராமிய வறுமை தொடர்பான உத்தேசமாக மதிப்பிடப்பட்ட நெகிழ்ச்சிக் குணகத்தின் பிரகாரம், கிராமிய வீதிகளுக் கான அரசாங்கச் செலவானது, கிராமிய வறுமைக் குறைப்பிற்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட ஒரு செலவுக்கூறாக அமைந்துள்ளது என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். வீதிகளுக்கான அரசாங்கச் செலவீனம் 1 சதவீதமாக அதிகரிக்குமாயின், கிராமிய வறுமை 0.84 சதவீதமாக குறைவடையும்.' இலங்கை யில் மொத்தச் செலவில் போக்குவரத்துச் செலவின் விகிதமானது அபிவிருத்தி யடைந்த ஒரு நாட்டின் விகிதத்தை விடவும் குறிப்பிடத்தக்களவு உயர்வானதாகு மென குணசேகர என்பவரும் ஏனை யோரும் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வில்
மார்கழி 2011 தை 2012

Page 33
(2008) குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில், குறிப்பாக கிராமப் புறங்களில் சிறந்த உட்கட்டுமான வசதிகள் இல்லாதிருத்தல் கிராமிய பொருளாதார அபிவிருத்தியை படுமோசமாகப் பாதித்துள்ளது." இன்றி யமையாத அடிப்படை உட்கட்டுமான வசதிகளையும் சேவைகளையும் பயன் படுத்துவதில் கிராமப்புறக் குடும்பங் களுக்கு உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பானது, விவசாய உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கும் உள்ளீடுகளைக் கொள்வனவு செய்வதற்குமான கொடுக்கல் வாங்கல் செலவுகளை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இது விவசாய உற்பத்தி யின் குறைந்தளவிலான போட்டித் தன்மைக்கும் குறைந்த இலாபத்தன்மைக் கும் காரணமாக அமைகின்றது.
முடிவுரை
வீதிகள், மின்சாரம், துறைமுகங்கள் உட்பட்ட பெளதிக உட்கட்டுமானங் களில் இடப்பட்டமுதலீட்டில் கணிசமான ஒர் அதிகரிப்பு பதிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, மனித மூலதன அபிவிருத்திக் கான, குறிப்பாக கல்விக்கும் சுகாதாரத்திற் குமான, வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு கள் தொடர்ந்தும் மாற்றமின்றி இருந்து வந்துள்ளன என்பதை, கூட்டுமொத்தத் தரவுகள் பற்றிய அண்மைக்கால ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உத்தேச மதிப்பீடுகளால் வெளிப்படுத்தப் பட்டுள்ளவாறு, 2011ம் ஆண்டில் 28 சதவீதமாகக் காணப்பட்ட உட்கட்டுமானங் களுக்கான செலவீனத்தின் பங்கு 2012ல் 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும் கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, உட்கட்டுமான இருப்பை மேம்படுத்து வதற்கு இந்த நாட்டிற்கு மேலும் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தேவைப்படு கின்றன என்பதை உட்கட்டுமானத்திலான பாரிய இடைவெளி சுட்டிக்காட்டுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. உட் கட்டுமானம் மீதான அரசாங்கச் செலவால் வெவ்வேறுபட்ட வழிமுறைகள் மூலமாக வறுமைக் குறைப்பில் முனைப்பான ஒரு தாக்கவிளைவை ஏற்படுத்த முடியும். சுகாதாரம், கல்வி உட்பட்ட பொருத்தமான இடங்களுக்கு அடிப்படைச்சேவைகளை வழங்குவதன்மூலமாகவறுமைக்குறைப்பில் இதனால் நேரடியாகச் செல்வாக்குச் செலுத்த முடியும். பொருளாதார வளர்ச்சி
குறைப்பில் மறைமுகமான ஒரு தாக்க விளைவையும் ஏற்படுத்த முடியும். உட்கட்டுமானஅபிவிருத்தியானதுவறுமைக் குறைப்புத் திட்டங்களுக்கு அதிகளவு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ள தென யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குறிப்பாக உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் அவசியமான, மனித மூலதனம் மற்றும் பெளதிக உட்கட்டு மான அபிவிருத்தி என்பவற்றிற்கான
அரசாங்கச் செலவீனத் திட்ட குறைப்புகளில வேண்டியுள்ளது.
துணைநூற் பட்டியல்
Abed George T. (1998). Fisc Countries: Experience programmes. IMF Occasiona D.C.. IMF.
Anand. S. and Ravi Kanbur. S and BasicNeeds Provisions: ment in Sri Lanka. In: Jean Dre The political economy of Clarendon Press.
Aschauer. D.A. (1989). Is pu tive? Journal of Monetary Ec
Calderon. C.A. and Serven.
Infrastructure Development distribution. World Bank P. paper, No.3400. The World E
Central Bank of Sri Lanka Report. Colombo.
De Silva. A. (2004). Overv 2004). In: S. Kelegama (ed. Lanka. Vijitha Yapa Publicat
Easterly. W. and Schmidt-Hel roeconomic of Public Sector II working Paper 775. World Department. Washington D.C
Fan. S. and Rao N. (2003). P oping Countries: Trends. De EPDT Discussion Paper 99. Research Institute, Washingt
Fan. S. Hazel. P. and Thoral Spending. Agricultural Grov India. American Journal of A (4):1038-1051
Gunasekara. K. Anderson. \ (2008). Highway-induced De Sri Lanka. World Developm
Gupta. S. and Verhoeven. H. Government Expenditure EX) nal of Policy Modelling. 23
Kakwani. N (2004) Pro pool International Poverty Cent Development Programme.
Khan. M. H. (2000). Rural Po tries: Issues and Policies. IM 78. IMF Institute.
Kraev. E. (2004), Structur: Ghana in the 1990s. An Em Recommendations. UNDPI
Mahendra Dev S. (2008). I Wahiduddin. M. (eds) Hanc Economics.. Edward Elgar
" Minami. R. (1994). The Econ The Macmillan PreSS Ltd. Li
Ministry of Finance. Budge ment of Ceylon press.
Saeed. K. (1999). Infiastruc Economy: Implications for coinne Distribution. Xu Hor Planning Division. Institute aínd.
SAPRIN (2002). The Polic and Poverty. The Structura Review International Netw
Sumanaratne. B.M. (2010). Sri Lanka with Special Emp of State under Structural University of Sheffield (un
UNDP (2007). Human De Nations Development Progr New York.
Van de Walle, D. and Neac ing and the Poor: Theory at London. The John Hopkin
மார்கழி 2011 ! தை 2012

தை வரவு-செலவுத் ருந்து பாதுகாக்க
| reforms in Low Income Under IMF Supported paper 160. Washington.
M. (1994). Public Policy tervention and Achieveze and Amarty'a Sen (eds.) tunger. Vol. 3. Oxford.
olic expenditure producOnomicS. 23:177-200.
. (2004). The Effects of on Growth and Income licy Research Working lank.
(various years). Annual
ew of the Health Sector ) Economic Policy in Sri ton. Colombo.
bel. K. (1991). The Mac)eficits: A Synthesis, PRE Bank Policy Research
ublic Spending in Develtermination, and Impact. International Food Policy On D.C.
... S. (2000), Government th. and Poverty in Rural gricultural Economics, 82
W. and Lakshmanan. T.R. velopment: Evidence from ent. 36 (11):2371 -2389.
(2001). The Efficiency of berience fromAfrica. Jour(2001): 433-467.
growth in Asia. InFocus. re (IPC). United Nations
verty in Developing CounF Working Paper WP/00/
1 Adjustment Policies in irical Analysis and Policy Discussion Paper.
hdia. In: Chowdhury and book on the South Asian Publishing Ltd. UK.
omic Development of Asia. Ondon.
t Speech - 2012. Govern
ure Development in a Dutal Ecoj7olinic Golfth and Iingang. Humana Settlement echnology, Bangkok. Thai
Roots of Economic Crisis Adjustment Participatory ork (SAPRIN).
Astudy of Rural Poverty in hasis on Reducing the Role djustment. Ph.D. Thesis. ublished).
relopment Report, United mme. Palgrave Macmillan.
K. (1995). Public SpendEvidence. Baltimore and University Press.
Woodward. D. (1992). Debt Adjustment and Poverty in Developing Countries: The Impact of Debt and Adjustment at the Household Level in Developing Countries. Pinter Publishers. London. Vol. 2.
World Bank (1994). World Development Report Infrastructure for Development. Oxford University Press, Nevv York.
World Bank (2004) Sri Lanka. Development Policy' Revier. Poverty Reduction and Economic Management Sector Unit. South Asian region. The World Bank.
அடிக்குறிப்புகள்
1 Fiscal reforms were designed and performed as a part of liberalisation with the aim of achieving macroeconomic balance.
2 For a fuller discussion see Abed (1998) and Kraev
(2004).
3 The overal deficit provides an indicator of pressures on the current account and of the crowding out of private investment.
4 The share of borrowing from the banking sector to finance the budget deficit has accelerated from 48% in 2007 to 9696 in 2008 (Central Bank, Annual Report, 2010).
5 This accounts for only 0.22 of total budget allocation
(see budget speech, 2012).
6. There are wide disparities between levels in different regions of the country, the western province remains much more developed than rest of the country.
7 For instance, nationwide electricity coverage for Malaysia was 99 per cent in 2009 (World Bank's World Development Indicators, See http: databank worldbank.org.)
8 See, the Central Bank of Sri Lanka. Annual Report
2004 and 2010.
9 EDUC = -4.1456 - 0.5885TEXYt-1 - 0.5-4-4 YPCt
1--00038 SAP
(-2324产*(3.803)**{2317)*{-0655)
Here, EDUC denotes total public expenditure on education as a percentage of GDPTEXY denotes total public expenditure as a percentage of GDP. YPC is per capita GDP, SAP is the structural adjustment programme, and "t denotes time period. -
Note: Figures in parentheses are t-values.
** indicates significant at 1% level.
** indicates significant at 5% level, and The dummy variable for SAP = 1 in 1978-93 and 1989-93, and = 0 in subsequent year. (See further detail Sumanaratne, 2010).
10 Rs. 95 billion was allocated in this budget to enhance primary and secondary education (See Budget speech 2012).
11 Life expectancy is 75 years for Sri Lanka in 2009, while that was 65 years for South Asia in a similar year. Sri Lanka's infant mortality rate (12 1000) and under 5 child mortality rate (14 1000) are good by international comparison (UNDP 2007). . . . . . .
12 For instance, persons per doctor decreased from 2307 in 2003 to 1462 in 2010, persons per nurse decreased in the similar period from . . . . . 1152 to 752.
13 For World Bank's World Development Indicators, see
http: "databank.worldbank.org.
14 For instance, GDP growth rate on average for Sri Lanka was around 6 percent compared to 7 percent in South Asia between 2006 and 2010(World Bank's World Development Indicators).
15 it declined from 22.7 percent in 2002 to 1 57 percent in 2007 (Household Income Expenditure Survey, 2002 and 2007).
1665% of the population directly and indirectly depend
on it for their livelihood in Sri Lanka.
17 The elasticity of poverty of a given expenditure component measures the percentage change in rural poverty with respect to a one percent change inpublic spending on that component. The elasticity coefficients were derived according to the procedure used by Fan et al. (2000). See further detail Sumanaratne (2010).
18. It has been estimated that only 10% of the paved road network is in a good condition due to a lack of maintenance. This caused increased road user costs, and poor quality of transport services. See World Bank (2004).
பொருளியல் இருாக்கு 31

Page 34
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம்
தொழில்முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு உதவிச
அறிமுகம் யுத்தத்திற்குப்பின்னரான இலங்கையானது புதியதோர் பொருளாதார அபிவிருத்திக் கட்டத்தினுள்நுழைவதால், பொருளாதார வளர்ச்சியில் புவியியல்ரீதியாக அதிகளவான இடங்களை உள்ளடக்குவதை உறுதிப் படுத்துவதன் பொருட்டு, பின்தங்கியுள்ள பிரதேசங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு கூடியளவு முக்கியத் துவம் கொடுக்கும் வகையில், புதிய பொருளாதாரவாய்ப்புகளைநாடுமுழுவதிலும் தோற்றுவிக்க வேண்டியுள்ளது. இதை அடைவதற்கான ஒரு வேலைவாய்ப்பு உருவாக்க வழிமுறையாக நாடு முழுவ திலும் தொழில்முயற்சி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்களில் இருந்து பாரியதும் உபாயரீதியாக முக்கியத்துவம் வாய்ந் ததுமான கைத்தொழில்கள் வரை தனியார் தொழில்முயற்சி வளர்ச்சியை ஊக்குவிப் பதற்காக, பூரணமான ஒரு தொகுதி இறை ஊக்குவிப்புஉதவிகளைவழங்குவதன்மூலம், இந்நிகழ்ச்சிநிரலைமுன்னேற்றம்அடையச் செய்வதில் 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் குறிப்பிடத்தக்க நடவடிக் கைகள்ை மேற்கொண்டுள்ளது.
மஹிந்த சிந்தனை தொலைநோக்கு ஆவணம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 5 ஆண்டுத் திட்டம் (20112015) ஆகிய இவ்விரண்டிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளவாறு, 2009ம் ஆண்டில் 28.63 சதவீதமாகக் காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கைத்தொழிற் துறையின் பங்களிப்பை, 2016ற்குள் 29.29 சதவீதமாக அதிகரிப்பதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. அத்துடன் தற்போது 17.5 சதவீதமாகக் காணப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான தயாரிப்புக் கைத்தொழிலின் பங்களிப்பை 2016ம் ஆண்டிற்குள்2சதவீமாக அதிகரிக்க வேண்டுமெனவும்எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இச்செயல் இலக்குகளை அடை வதில், 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, கைத்தொழில் செயற்பாடுகளில் இடப் படும் முதலீடுகளுக்கான ஊக்குவிப்பு உதவிகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வகிபாகத்தைக் கொண்டுள்ளன.
முதலீட்டிற்கான ஊக்குவிப்பு உதவி 2012ம் ஆண்டிற்க திட்டக் கொள்ை 2011ம் ஆண்டிற்க திட்டத்தில் குறிப்பி தொடர்ச்சியாக இ முதலீட்டுக்காக ெ விப்பு உதவிகளின் ஒரு பிறழ்வு கான வரிகளையும் மன குறைத்தல் அல்லது இணைந்த ଶ}}ତ୪)୪୫ []; கான குறைந்தள
முறைமை மூலமா விப்பு உதவிகளை ஆண்டிற்கான வ கவனம் செலுத்திய ஆண்டிற்கான வர6 இறை சம்பந்தப் உதவிகள் வியா வகையின் அடி இலக்காகக் கொள் குறிப்பிடப்பட்டு
2012ம் ஆண்டிற்க திட்டத்தில் வழங்க ஊக்குவிப்பு உதவி
உள்ளடக்கியுள்ளன விளைபொருட்ச
மிருக வளர்ப்பு,
சம்பந்தப்பட்ட
களைப் பதனிடு பதனிடுதல் என் பட்சம் 25 மில்லிய செய்யும் சிற்றள களுக்கு 4 வருட வழங்கப்பட்டுள்ள வணிகச் செயற்பா தொடக்கம் 200 ப
முயற்சிக்கு 4 தெ வரையான வரி ெ பட்டுள்ளது. பதனி ஏதாவது வணிகச் மில்லியன் தொட
ரூபாவரையானமுத் பேரளவுத் தொழ தொடக்கம் 12 வ வரிவிலக்களிப்பு
32 பொருளியல் ஆநாக்கு

கைத்தொழில் மற்றும் சிறிய, நடுத்தரத்
இறை சம்பந்தப்பட்ட
அனுஷ்கா விஜேசிங்க கள் கான வரவு - செலவுத்
ஆராய்ச்சிப் பொருளியலாளர்
க வழிகாட்டலானது
கொள்கை ஆய்வு நிலையம் கான வரவு - செலவுத்
இலங்கை இடப்பட்டவற்றின் ஒரு ருக்கும் அதேவேளை, பழங்கப்படும் ஊக்கு
2012ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் | இயல்பு தொடர்பில்
திட்டத்தில், கவனத்தை ஈர்க்கும் வகையில் னப்படுகின்றது. நேர்
வழக்கமான வரி விலக்களிப்பில் இருந்து மறமுக வரிகளையும்
ஒரு மாற்றம் ஏற் பட்டு, குறிப்பாக 1 மறுசீரமைத்தலுடன்
தற்போதுள்ள தொழில்முயற்சிகளின்
விரிவாக்கத்திற்கான 'முதலீட்டு வரிக் பில், கம்பனித்துறைக் வான வருமான வரி
குறைப்பு/ நிவாரணம்' எனும் ஓர் எண்ணக்
கரு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது க முதலீட்டுக்கு ஊக்கு
இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தொழில் [ வழங்குவதில் 2011ம்
முயற்சிகூட50மில்லியன் ரூபாமுதலீட்டை ரவு - செலவுத் திட்டம்
மேற்கொள்ளுமாயின், அதை கொடுப்பனவுக் து. அதேநேரம், 2012ம்
கானதகுதியாகக் கருதமுடியும் என்பதுடன், வு-செலவுத் திட்டத்தில்
உத்தேச மதிப்பீட்டு வருமானத்தில் பட்ட ஊக்குவிப்பு
இருந்து அத்தொகையைக்கழிக்கவும் முடியும். பாரச் செயற் பாட்டு
முழுமையான வரி விலக்களிப்பிலிருந்து ப்படையில் செயல்
படிப்படியாக விலகி, 'முதலீட்டு நிவாரணத் ளப்பட்டு, தெளிவாகக்
திற்குத் தகுதிபெறுதல்” மற்றும் முதலீட்டு ள்ளன.
வரிக் கடன்கள்' போன்ற, மேலும்
அதிகளவான செயல் இலக்குகளுடன் கான் வரவு - செலவுத்
கூடிய ஊக்குவிப்பு உதவி வடிவங்களாக கப்பட்டுள்ள முதலீட்டு
மாற்றமடைந்து கொண்டிருக்கும், இலங்கை கள் தொழில் முயற்சிச்
யின் முதலீட்டு ஊக்குவிப்பு உதவி முறை ழமையானஒருதொகுதியை
மையை நோக்கிய ஒரு முக்கியமான 7. விவசாயம், விவசாய
செயற்பாடாக இது அமைந்துள்ளது. களைப் பதனிடுதல், மிருக வளர்ப்புடன்
உள்ளூர்க் கைத்தொழிலை ஊக்குவித்தல் உற்பத்திப் பொருட்
எதிர்காலத்தில் சாத்தியப்படத்தக்கவை தல், மீன்பிடி, மீன்
என மஹிந்த சிந்தனை தொலைநோக்கு பனவற்றில் குறைந்த
ஆவணத் தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பன் ரூபாவை முதலீடு
உள்நாட்டுப் பெறுமதிச் சேர்க்கையை ரவு தொழில் முயற்சி
அதிகரிப்பதில் அரசாங்கத்தின் சிறப்புக் - வரி விலக்களிப்பு
கவனம் உள்ளதுடன், இம்முயற்சியைப் து. குறிப்பிட்ட ஏதாவது
பலப்படுத்துவதற்கான அடித்தளத்தை ாடுகளில் 50 மில்லியன்
2012ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் மில்லியன் ரூபா வரை
திட்டமும் இட்டுள்ளது. இயற்கையான ம் நடுத்தரத் தொழில்
பென்சிற்கரி, களிமண், மணல், கருங்கல், ாடக்கம் 6 வருடங்கள்
மைக்கா, இல்மனைற்று, உரூத்தைல், பிலக்களிப்பு வழங்கப் சேர்க்கோனியம், பொஸ்பேற்று, தைத்தேனியம் பல் உட்பட, குறிப்பிட்ட போன்ற கனிமங்களுக்கான ஏற்றுமதி செயற்பாடுகளில் 300 செஸ் (CESS) வரிகளை அதிகரிப்பதன் பக்கம் 2,500 மில்லியன் மூலம், எமது இயற்கை கனிமவளங் கலீட்டை மேற்கொள்ளும் களின் உள்ளூர்ப் பெறுமதிச் சேர்க்கையை ழில் முயற்சிகளுக்கு 6 ஊக்குவிப்பது தொடர்பான ஒரு முக்கிய வருடங்கள் வரையான நடவடிக்கை 2012ம் ஆண்டிற்கான வரவுவழங்கப்பட்டுள்ளது. செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்டுள்
மார்கழி 2011 1 தை 2012

Page 35
ளது. இது, 2011ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட கொள்கைகளின் ஒரு விரிவாக்க மாகும். மூலப்பொருள் வடிவிலான பேரளவு ஏற்றுமதிகளுக்கு அதிகளவு செஸ் வரிகளை விதிப்பதன் மூலம் அதிகளவான உள்நாட்டுப் பெறுமதி சேர்க்கைக்கு ஊக்குவிப்பு வழங்குவதற் காக, இறப்பர், தேயிலை போன்றவற்றை மூலப்பொருள்வடிவில்ஏற்றுமதிசெய்வதில் இருந்து பின்வாங்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் 2011ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப் பட்டிருந்தன.
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலுள்ள குறிப்பிடத்தக்க ஒரு செயற்பாடு யாதெனில், “உபாயரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இறக்குமதிப் பதிலீட்டுத் தொழில்முயற்சிகளை’ இனம் காணுதலாகும். இதில் சீமெந்து (சீமைக்காரை), உருக்கு, மருந்துகள், துணி, பால்மா ஆகியவற்றை உற்பத்தி செய்யும் கைத்தெழில்களுக்கு 5 வருட வரிவிலக்களிப்பும், அதைத் தொடர்ந்து சலுகை அடிப்படையிலான 12 சதவீத கம்பனி வருமான வரிக்குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பான இந்த ஐந்து கைத்தொழில்களையும் தெரிவு செய்வதற்கான காரணகாரிய அடிப்படை தொடர்பில் திருப்தியடையக்கூடியதாக இருக்கும் அதேவேளை, இப்பொருட் களில் சிலவற்றை உற்பத்தி செய்வதில் இலங்கைக்கு மிகக் குறைந்தளவான ஒப்பீட்டு நன்மையே உண்டு.உதாரணமாக, பல பொருட்களையும் உள்ளடக்கிய மருந்து உற்பத்திக்கு முன்னேற்றமடைந்த உயிரியல் தொழில்நுட்பக் கைத்தொழி லைப் போல, சிறந்த முறையில் வளர்ச்சி யடைந்துள்ள மருந்து உற்பத்தி ஆராய்ச்சிஅபிவிருத்திக் கைத்தொழிலும் இன்றி யமையாத ஒரு முன்தேவையாகும். இந்தியாஇத்துறையில் பலமான ஒப்பீட்டு நன்மையை ஏற்கனவே அடைந்துள் ளமையால், இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் தொடர்பில் குறிப் பிடத்தக்க இறக்குமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்றி போட்டிக்கு ஈடு கொடுப்பது உள்நாட்டு உற்பத்தியாளர் களைப் பொறுத்தவரை சிரமமானதாக இருக்கக் கூடும். அவ்வாறே உருக்கு உற்பத்தி தொடர்பில், இலங்கையின் உறுதியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, வரி தொடர் பாக அதிகளவு ஒழுங்கு விதிகளைக் கொண்டுள்ளநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உருக்கு உற்பத்திப் பொருட்களுக்கு எதிராக உள்நாட்டு உற்பத்தியாளர்களால் போட்டியிட முடியாதிருக்கும்.
கைத்தொழில்களுக்கான 2012ம் ஆண்டுக்கான திட்டமானது இலங்கை களுக்கு ஊக்குவிப்புஉ வதற்கு அதிகளவு மு வேளை, கைத்தொழ தொடர்பான மட்டுப்ப பொருட்படுத்தாமல் { இலங்கை படிப்படிய குறைந்த செலவிலான தை இழந்து வருவது வியட்நாம், பங்கள ஆசியப் பிராந்தியத்தி நாடுகளுடன் ஒப்பி( செலவு தொடர்பில் ஏற மான ஒரு நிலையில் மற்றும் 2012ம் ஆண்டு செலவுத் திட்டங்க { பட்டுள்ளவாறு, இெ தொழில் துறையை மற்றும் தொழில்நுட் தூண்டப்படும் ஒன்ற
சேர்க்கப்பட்ட பொரு செய்யும் ஒன்றாகவும்ஆ மிகுதியான ஆர்வ ஈடு ளது என்பது தெளிவ இதற்கு வரி ஊக்கு
அவசியமானவை எனி போதுமானஒரு நிபந்தன உயர் தொழில்நுட்ட செயற்பாடுகளை மே கொள்ளும் ஆற்றலு வாய்ந்த ஒர் ஊழியப்
தெடுப்பதன்மூலம், ம
தைக்குறிப்பிட்டநோக்க
செய்வது இன்றிய
மலேசியாவில் கல்வி
செலவீனம் மொத்த உ
யின் 4.1 சதவீதமாக
வேளை, இலங்கையி
மாத்திரமே உள்ளது
சதவீதமான பாடச1
வகுப்புக்களில் விஞ்
களைக் கொண்டிருக்க
காரணமாக, விஞ்ஞா
களின் தொகுதி கூட ப
உள்ளது.
ஆராய்ச்சி-அபிவிருத்தி
l_ SLLELLL LLLLLSSL0L00 LLLLLS SLLLL LLS LSLS S LSAAS LLLLLLS 0 L0 LLLLچیا
அபிவிருத்திக்காக சீன நாடுகள் மொத்த உள் பெறுமதியில் 3 சதவீத செலவிடும் அதேே அண்ணளவாக 0.14ச செலவிடுகின்றது. இல அபிவிருத்திச் செயற் துறை முதலீடு மிகக்கு துடன், மொத்த ஆர செலவீனத்தில் அதன்
மார்கழி 2011 ! தை 2012

ா சவால்கள்
வரவு-செலவுத் யில் கைத்தொழில் தவிகளை வழங்கு யன்றுள்ள அதே மில் அபிவிருத்தி ாடுகளை அதனால் இருக்க முடியாது. 1ாக அதனுடைய ஊழிய அனுகூலத் டன், தாய்லாந்து, ாதேஷ் போன்ற நிலுள்ள போட்டி டுமிடத்து, சக்திச் ற்கனவே பிரதிகூல உள்ளது. 2011ம் களுக்கான வரவுளில் குறிப்பிடப் பங்கையின் கைத் மேலும் திறன் பம் என்பவற்றால் ாகவும், பெறுமதி நட்களை உற்பத்தி க்குவதில் அரசாங்கம் பாடு கொண்டுள் ாகத் தெரிகின்றது. விப்பு உதவிகள் னும், அது மாத்திரம்
னையாக அமையாது. 1க் கைத்தொழிற் ற்கொள்ள ஒப்புக் |ள்ள உயர்திறன் படையை வளர்த் னிதவள அடித்தளத் நத்திற்குப்பொருந்தச் மையாததாகும். க்கான அரசாங்கச் உள்நாட்டு உற்பத்தி இருக்கும் அதே ல் அது 2.3 சதவீமாக து. இதுதவிர, 90 ாலைகள உயரதர ஞானப் பாடநெறி வில்லை என்பதன் னம் கற்ற மாணவர் கெக் குறைவாகவே
யை மேம்படுத்துதல் தாகும். ா, இந்தியா போன்ற நாட்டு உற்பத்தியின் த்திற்கு அதிகமாகச் வளை, இலங்கை தவீத அளவிலேயே ங்கையின் ஆராய்ச்சிபாட்டில் தனியார் குறைவாகவே உள்ள ாய்ச்சி-அபிவிருத்தி ன் பங்கு 8 சதவீதத்
ஆராய்ச்சி
திற்கும் குறைவாக இருக்க, தாய்வானி லும் கொரியாவிலும் அது 60 சதவீதத்திற் கும் அதிகமாகவுள்ளது. ஆகவே நாட்டின் கைத்தொழில் அடித்தளத்தை விரிவு படுத்துவதில் இறை ஊக்குவிப்பு உதவிகள் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வகிபாகத்தைக் கொண்டிருக் கும் அதேவேளை, அதை மேலும் போட்டித்தன்மை வாய்ந்த ஒன்றாக ஆக்குவதற்கு கல்வி, திறன் விருத்தி, ஆராய்ச்சி-அபிவிருத்தி என்பவற்றிலான முதலீடு மிக அவசியமானதாகும்.
சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகள் சிறியமற்றும் நடுத்தரத்தொழில்முயற்சிகள் எப்பொருளாதாரத்தினதும் முக்கிய பகுதி யாக இருப்பதுடன், இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான ஒப்பீட்டுரீதியான பங்களிப் பிற்கு அல்லது அதன் முறைசாராத் தன்மை மற்றும் வகைப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் என்பவற்றின் நிமித்தம், வேலைவாய்ப்புக்குத் தகுதி பெறுவதில் காணப்படும் இயற்கூறான சிக்கலான நிலைக்கு மத்தியிலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்துறையின் வளர்ச்சி யால் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்ய முடியும் எனவும், பிரதேசரீதியான பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வு களைக் குறைப்பதில் அது முக்கியமான ஒரு வகிபாத்தைக் கொண்டுள்ளது எனவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம், தனியார் துறை மற்றும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்கள் என்பவற்றால் குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வந்துள்ளபோதும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்துறையானது இன்றும் மனம் கொள்ளத்தக்க மற்றும் தெளிவானகொள்கைரீதியானகவனத்தைப் பெறவில்லை. இச்சூழமைவில், அண்மைய வருடங்களில் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களுள் சிறிய மற்றும் நடுத்தரத்தொழில்முயற்சிகளுக்குஅதிகளவு ஆதரவு வழங்குவதில், 2012ம் ஆண்டுக் கான வரவு-செலவுத் திட்டம் முனைப் பாகத் தோன்றுகின்றது. குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்துறையைப் பலப்படுததி அதை அபிவிருத்தி செய்வ தற்கான அனைத்தையும் உள்ளடக்கிய வரி மற்றும் நிதி தொடர்பான ஒரு தொகுதி யோசனைகள் இதில் முன்வைக் கப்பட்டுள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு ஊக்குவிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள
பொருளியல் நோக்கு 33

Page 36
முன்மொழிவுகள் அட்டவணை 1ல் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. குறிப்பாக சிறியமற்றும் நடுத்தரத்தொழில்முயற்சிகளுக் கான சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் என்பவற்றைத் தவிர, ஏனைய பல சலுகை களும் குறிப்பிட்ட சில வணிகச் செயற்பாடு களில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மீது சாதகமான ஒரு தாக்கவிளைவைக் கொண்டிருக்கும்.
சில துறைகள் இன்னும் தெளிவுபடுத்தப் படாது உள்ளதுடன், வரவு-செலவுத் திட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படு கின்ற அதன் அமுலாக்கம் தொடர்பான ஆவணங்களில் அவை தெளிவுபடுத்தப்படு வதற்கான வாய்ப்பு உண்டு. உதரணமாக, புதியதோர்'சிற்றளவுத் தொழில்முயற்சிக் கான குறைந்தபட்ச முதலீட்டுத் தேவை யான 25 மில்லியன் ரூபா ஒரு சவாலாக அமையக்கூடும். பெரும்பாலான சிற்றளவுத் தொழில்முயற்சிகள் இதற்கும் குறைந்த நிலையான மூலதனத்தையே கொண்டுள் ளன. இவ்வாறான ஒர் அளவீடு நடுத்தரத் தொழில்முயற்சி வகைக்கான குறைந்த பட்ச முதலீட்டுத் தொகைகளுக்கும் (100 தொடக்கம்200மில்லியன்ரூபா) பொருந்தும். இலங்கையில் ஒரு சராசரி நடுத்தரத் தொழில்முயற்சியைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய முதலீட்டுத் தொகை யாகும். வணிகச்செயற்பாட்டின்இயல்பைப் பொறுத்து, முதலீட்டின்அளவும் மாறுபடும். இரத்தினக்கல் பட்டைதீட்டுவதில் ஈடு பட்டுள்ள தொழில்முயற்சி, மீனைத் தகரத்தில் அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சி ஆகியன இரண்டுமே ஒரே அளவான மொத்த விற்பனைத்தொகையைக்கொண்டுள்ளதாக நடுத்தர எனும் பிரிவில் வகைப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், இவை ஒவ்வொன் றிற்கும் தேவைப்படும் குறைந்தபட்ச முதலீட்டின் அளவு முற்றிலும் வேறு பட்டதாக இருக்கும். ஒட்டுமொத்தத்தில், உண்மையில் மீண்டெழும் ஒரு சவாலாக தோற்றம் பெறுகின்ற மிக முக்கியமான ஒரு பிரச்சினை யாதெனில், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக்கான ஒரு பொதுவான வரைவிலக்கணத்தின் தேவை யாகும். வர்த்தக வங்கிகள், மத்திய வங்கி, ஏற்றுமதி அபிவிருத்திச்சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, வியாபார அனுமதி வழங்குவதற்கான அரசாங்க நிறுவனங்கள் முதலியன ஒவ்வொன்றும் சற்று வேறு பட்டவரைவிலக்கணங்களைக்கொண்டுள் ளன. இதனால், இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாலும் வழங்கப்படுகின்ற
பல்வேறுபட்டதிட் பங்குபற்றுவதில் சி தொழில்முயற்சிக் பிரச்சினைகள் எழு
சிறிய மற்றும் நடுத் களுக்கான சவால்க 2011ம் ஆண்டிற்க திட்டத்தில் அறிமுக மற்றும் நடுத்தரத்தெ 10சதவீதமாகக் குறை வீதத்தை அடிப்படை ஆண்டிற்கான வரவு சிறிய மற்றும் நடுத்த கான வரிச் சுமைை என்பது தெளிவாகத் சிறிய மற்றும் நடுத்த தொடர்பில் இன்னும் கைகளை எடுக்கவே வெறுமனே வரி ஊ மாத்திரம் இருக்க வாய்ந்த இந்த இறை அதிகபட்ச தாக்கவி டிருப்பதன் பொரு கையாளப்படவேண் மட்டுப்பாடுகளை
மற்றும் நடுத்தரத்
எதிர்கொண்டு வருகி
கடன்களைப் பய
வாய்ப்பில் உள்ள சி களிலும் பரந்துள்ள கொடுக்கதக்க நிை வியாபார அபிவிருத் மானளவு காணப் நுட்பத்தையும் சந் பயன்படுத்துவதற் மின்சாரத்தின் நம் தொடர்புடைய பி யனவே இம்மட்டுப் இதில் கடன்களை கான வாய்ப்பு தொ மிகவும் முக்கிமான மற்றும் அரச வ இலங்கை மத்திய
வேறு திட்டங்கள்
பட்டுள்ளபோதும், நிதியைப் பெற்று: முழுவதிலும் உ6 நடுத்தர தொழில்மு சவால்களை எதிர்ெ கேள்வி மற்றும் நிரம் தொடர்பான ஆக்க
உள்ளன. கேள்வி
34 பொருளியல் நோக்கு

உங்கள்/சேவைகளில் றிய மற்றும் நடுத்தரத் ளுக்கு ஏராளமான கின்றன.
தரத் தொழில்முயற்சி
T ான வரவு-செலவுத் ப்படுத்தப்பட்ட, சிறிய ழில்முயற்சிகளுக்கான க்கப்பட்டகம்பனிவரி யாகக்கொண்டு,2012ம் -செலவுத் திட்டமும் ரத் தொழில்முயற்சிக் யைக் குறைத்துள்ளது தெரிகின்றது. ஆனால் த் தொழில்முயற்சிகள் அதிகளவானநடவடிக் ண்டியுள்ளதுடன், அது க்குவிப்பு உதவிகளாக க்கூடாது. பெறுமதி ஊக்குவிப்பு உதவிகள் ளைவுகளைக் கொண் தட்டு, சமகாலத்தில் டியுள்ளஎண்ணிறைந்த இலங்கையின் சிறிய தொழில்முயற்சிகள் கின்றன.
ன்படுத்துவதற்கான ரமங்கள், பல இடங் தும் செலவிற்கு ஈடு லயில் உள்ளதுமான திச்சேவைகள் போது படாமை, தொழில் தைப்படுத்தலையும் கான வாய்ப்புகள், }பகத்தன்மையுடன் ரச்சினைகள் முதலி பாடுகளில் சிலவாகும். ப் பயன்படுத்துவதற் டர்பான மட்டுப்பாடு ஒன்றாகும். தனியார் ங்கிகளைப் போல வங்கியினாலும் பல் ஆரம்பித்து வைக்கப் வங்கிகளில் இருந்து க் கொள்வதில் நாடு ள்ள சிறிய மற்றும் முயற்சிகள் பல்வேறு காள்கின்றன. இதற்கு பல் ஆகிய இரண்டும் க்கூறுகள் காரணமாக
க் கூறு தொடர்பில்,
பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகள் குறைந்தளவான நிதியியல் அறிவைக் கொண்டிருப்பதுடன், கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது, கணக்குப்பதிவுகளைப் பேணுதல், தொழிற் சாத்தியப்பாட்டுத் திட்டத்தையும் கடன் வியாபாரத் திட்டத்தையும் விருத்தி செய்தல் என்பவற்றில் பலவீனமாக உள்ளன. குறைந்தளவு ஆர்வத்தைத் தூண்டுவதாக அவை இருப்பதற்கும், வங்கிகளுக்கும் ஏனைய நிதி நிறுவனங் களுக்கும் அவை உயர்ந்தளவான நட்ட அச்சம் உடையனவாகத் தோன்றுவதற் கும் இது காரணமாக அமைகின்றது. நிரம்பல் கூறு தொடர்பாகப் பார்க்கை யில், பெரும்பாலான வங்கிக் கிளைகள் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சி களின் தனிச்சிறப்பு வாய்ந்த தேவை களுக்கு முழுமையாகப் பொருந்துபவை யாக இல்லை என்பதுடன், அவை சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சி களுக்கு ஆதரவானவையாக இல்லை. நிதியியல் அறிவை(அடிப்படைக்கணக்கீடு, வியாபாரத் திட்டங்களை எழுதுதல் முதலியன) மேம்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சி களுக்கு பயிற்சி வழங்க வேண்டியுள்ளது. அவ்வாறே, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கானகடன்வழங்கல் தொடர்பில் வங்கிக்கிளைமுகாமையாளர்களி னதும்கடன்அலுவலர்களினதும் உளப்பாங்கு களையும்அணுகுமுறைகளையும் மேம்படுத்து வதற்காக அவர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சி களைப் பலப்படுத்துவதில் வரிச்சலுகைகள் மிக முக்கியமான ஒரு கூறாக உள்ளமை யால், 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டமானது அவற்றிற்காக (சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சிகள்) அதிகளவான சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரத்தொழில்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான கடின முயற்சி களுக்கான ஒரு சகலரோக நிவாரணியாக இவ்வரிச்சலுகைகளைக் கருத முடியாது. ஏனைய பிரச்சினைகள் கூட இதேயளவு மட்டுப்பாடுகளைக் கொண்டவையாக இருப்பதுடன், அவை தொடர்பில் மேலும் நடவடிக்கைஎடுக்கவேண்டியுள்ளது. அத்தகைய, வரியுடன் தொடர்புபடாத கொள்கைரீதியான ஆதரவை ஒரு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து எதிர்ப்பது
மார்கழி 2011 தை 2012

Page 37
அட்டவணை 1
2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமும் சிறி
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள தொழில்முயற்சிகளுக்கான விசேட ஊக்குவிப்பு உதவிகள்
புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற் முன்னர் ஏற்பட்ட செலவுகளை வரி செலுத் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக கொண்ட நிறுவனங்கள்) இடமளிப்பதற்கா
புதிய தொழில்முயற்சி களுக்கான வருமானவரி ஊக்குவிப்பு உதவிகள்
விவசாயமும் பதனிடலும், மிருகவளர்ப்பும் வேலைப்பாடுகள் போன்ற குறிப்பிட்ட செய தொழில்முயற்சிகளுக்கு 4 வருட வரி வில் எப்பொருளாதாரச் செயற்பாட்டிலேனும் ! பொறுத்து 50-100 மில்லியன் ரூபாவிற்கு 4 மேல் 6 வருடம் என வரி விலக்களிப்ட முதலீடாயின் வரி விலக்களிப்பிற்குத் தகு
தற்போதுள்ள தொழில்முயற்சிகளுக்கான பல்வேறு விலக்களிப்புகள்
விவசாயமும் பதனிடலும், மிருகவளர்ப்பும் KPO, ஆரோக்கியப் பராமரிப்பு. கல்வி,
விளையாட்டுக்களும் உடல்தகுதி நிலைய செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டு வரும் 50 மில்லியன் ரூபாவை நிலையான சொத்
பொருளாதாரச் சேவைக்
காலாண்டுப் பகுதியில் 500 மில்லியன் ரூட சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக்கு விலக்களிப்பு வழங்குதல்.
கட்டணங்கள் பொருளாதாரச் சேவைக் கட்டணத் அதிகரிக்கப்பட்டுள்ளது (அதாவது இது அதிகரிப்பாகும்.
ஆராய்ச்சி-அபிவிருத்திச் செலவீனமாக அ
ஆராய்ச்சி-அபிவிருத்தி மும்மடங்குக் கழிவு வழங்குதல்.
அரசாங்க ஆராய்ச்சி-அபிவிருத்தி வச குறைந்தளவான கட்டணம் அறவிடல்
உள்ளூரில் தயாரிக்கப்படும் குறிப்பான பொருட்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஊக்குவிப்புஉதவிகள்! பாதுகாப்பு
இறப்பர். பிளாஸ்டிக் (நெகிழி) வார்பட அ இறப்பர். பிளாஸ்டிக் (நெகிழி).உருக்கு, கன கைத்தறி மற்றும் அத்தகைய தயாரிப்புகள் மீன்பிடித்தொழிலுக்கும் மீனைத் தகரத்தில் கோழிவளர்ப்பு மற்றும் அத்தொழிலுக்குத் சேர்க்கை வரியிலிருந்து விலக்களிப்பு பசும்பால் சேகரிப்பு, பசுமைத் தேயிலைத் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக் விவசாயம்தோட்டக் கலை/அழகுத்தாவர நிர்மாணிப்பதற்கான ஏனைய பொருட்கள் நாட்டின் தெற்கு கிழக்கு வடக்கு, ரஜரட்ட வரிச் சலுகை வழங்குதல்.
மூலம் வரவு-செலவுத் திட்ட உரை 2012
நிச்சயமாக யதார்த்தமற்ற ஒன்றாகும். ஆனால், தேசியத் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் செயலில் இறங்கி, மிக முக்கியமான இப்பிரச்சினை
களைத் தீர்க்க வேண்டியுள்ளன.
முடிவுரை
ஒட்டு மொத்தமாக, 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமானது இலங்கை யின் தொழிற்துறையை வளர்ச்சியுறச் செய்வது தொடர்பில், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளைப் போல,அதிகளவான உள்நாட்டுத்பெறுமதிச் சேர்கையுடன் கூடிய கைத் தொழில் துறையில் சிறப்புக் கவனம் செலுத்துதல்
தொடர்பில், உறுதியான எடுத்துள்ளது என்பது தொழில்முயற்சிகளி விரிவாக்கத்திற்கும உதவிகளை வழங்கு ஆரம்பிக்கும் வியாட ஊக்குவிப்பதையும் இ இத்தொழில்முயற்சி சுமையைக் குறைப்பு இறைச்சலுகைகள் வ இருந்தபோதிலும், இ கள் எதிர்கொள்ளும் ெ தொடர்பில் நாம் தொட இருக்க வேண்டியுள் சவால்கள் மாத்திரே ஆராயப்பட்டுள்ளன
களை வழங்குதல், அ
மார்கழி 2011 தை 2012

மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகளும் முன்மொழிவுகளின் சுருக்கம்
ான செலவுச் சுமையைக் குறைத்தல், தொழில்முயற்சிகள் தொடங்கப்படுவதற்கு தவேண்டியுள்ள முதலாவது வருடத்திற்கான வருமான வரியிலிருந்து கழிப்பதற்கு நக்கு (500 மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த வருடாந்த மொத்தவிற்பனையைக் 5 வரிச் சட்டங்களைத் திருத்துதல்.
பதனிடலும், மீன்பிடித்தொழிலும் பதனிடலும், கலைப்படைப்பு உட்பட ஆக்க பாடுகளில் குறைந்தபட்சம் 25 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யும் சிற்றளவுத் க்களிப்பு வழங்குதல்.
டுபடும் நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கு அவற்றின் முதலீட்டு அளவைப் வருடம் 100-200 மில்லியன் ரூபாவிற்கு 5 வருடம் 200 மில்லியன் ரூபாவிற்கு களை வழங்குதல். விவசாய மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலான பெறுவதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 25 மில்லியன் ரூபாவாகும்.
பதனிடலும், மீன்பிடித்தொழிலும் பதனிடலும், தகவல் தொழில்நுட்பம் BPO/ அழகுபடுத்தல், குளிர் அறைகளும் களஞ்சியப்படுத்தலும், சுற்றுலாத்துறை, வ்களும், கலைப்படைப்பு உட்பட ஆக்க வேலைப்பாடுகள் போன்ற குறிப்பிட்ட தொழில்முயற்சிகள் 2015ற்கு முன்னர் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக துகளில் முதலிடுமாயின், அவற்றிற்கு 3 வருட வரி விலக்களிப்பு வழங்குதல்.
ாவிற்கும் குறைந்தளவான மொத்தவிற்பனைப் பெறுமானத்தைக் கொண்டுள்ள பொருளாதாரச் சேவைக் கட்டணத்திலிருந்து 100 மில்லியன் ரூபா வரையான
தொக்கநிலையானது 25 மில்லியனிலிருந்து 50 மில்லியன் ரூபாவாக 2011ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலிருந்து 75 மில்லியன் ரூபா
ரசாங்க நிறுவனங்களுக்குக் கட்டணங்களைச் செலுத்தும் தொழில்முயற்சிகளுக்கு
திகளைப் பெறும் வகையில் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக்கு
ச்சுகளின் இறக்குமதிக்கான சுங்கவரிக் குறைப்பு, ண்ணாடி வார்பட அச்சுகளுக்கு பெறுமதி சேர்க்கை வரியிலிருந்து விலக்களிப்பு,
மூவமான வருமானத்திற்கு 12 சதவீதமான குறைந்தளவு வரி விதிப்பு அடைப்பதற்கும் பெறுமதி சேர்க்கை வரியிலிருந்து விலக்களிப்பு, தேவையான பொருட்களின் இறக்குமதிக்கும் விநியோகத்திற்கும் பெறுமதி
நயாரிப்பு கறுவாச் செய்கை, இறப்பர்ப்பால் உற்பத்தி என்பவற்றில் ஈடுபட்டுள்ள கு தேச நிர்மாண வரியிலிருந்து விலக்களிப்பு,
வளர்ப்பிற்கான கண்ணாடிக் கூடுகள், பல்வைக் குழாய்கள் மற்றும் இவற்றை என்பவற்றிற்கு பெறுமதி சேர்க்கை வரியிலிருந்து விலக்களிப்பு ஆகிய பகுதிகளில் அரிசி பதனிடலுக்கான நவீன ஆலைகளை அமைப்பதற்கு
எநடவடிக்கைகளை யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில்
தெளிவாகின்றது. பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வு
ன் வளர்ச்சிக்கும் களைகுறைத்தலும் வறுமையை இல்லாது
ான ஊக்குவிப்பு வதையும், புதிதாக ார முயற்சிகளை லக்காகக் கொண்டு, கள் மீதான வரிச் தற்காக, விரிவான pங்கப்பட்டுள்ளன. த்தொழில்முயற்சி ரிசாராத சவால்கள் ர்ந்தும் விழிப்புடன் ாது (இவற்றுள் சில இக்கட்டுரையில் வேலைவாய்ப்பு
தன் தொடர்ச்சியாக
ஒழித்தலும் என்பனவற்றின் பொருட்டு, கைத்தொழில்துறை மற்றும் சிறிய நடுத்தரத் தொழில்முயற்சிகள் ஆகிய வற்றை விரிவுபடுத்துவது தொடர்பில் 2012ம் ஆண்டிற் கான வரவு-செலவுத் திட்ட முன்மொழி வுகள் அதிகபட்ச தாக்கவிளைவுகளைக் கொண்டுள்ளன என்பதை உறுதிப்படுத்து வது மிக முக்கியமானதாகும்.
அடிக்குறிப்புகள்
Sri Lanka: State of the Economy
2011, Institute of Policy Studies (2011)
* Ibid.
பொருளியல் இருாக்கு 35

Page 38
தேசிய வருமானக் கணக்கீடு மொத்த உற்பத்தி வருமானம்,
பொருளியல் ஆராய்ச்சியாளர்களாலும் பகுப்ப வாளர்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட் வருவதுடன், பொருளாதாரம் ஒன்றில் காணப்ட வதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செய பாட்டை அளவிடுவதில் பயன்படுத்தப்படுவ மான விதிமுறைகளின் ஒரு தொகுதியே தேசி
வருமானக் கணக்குகளாகும்.
அறிமுகம்
*
பேரினப் பொருளியல் பகுப்பாய்வுகளில் காணப்படுகி அடிப்படையான முழுமொத்தப் புள்ளிவிபரங்களே, தே வருமானக் கணக்குகளாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தி பிரயோகப் பொருளியலில் காணப்பட்ட மிகுந்த பய
விளைவை உண்டாக்கத்தக்க புத்தாக்கச் செயல்முறைகள் ஒன்றாக, தேசிய வருமானக்கணக்கீட்டு முறைமைகளின்பு வழிமுறையிலான இவ்வளர்ச்சிப் போக்கு அமைந்திருந்த தேசிய வருமானங்களை மதிப்பிடுவதற்கான முயற்சிகள்1 நூற்றாண்டிற்கு முன்னரேயே மேற் கொள்ளப்பட்டிரு போதும், தேசியக் கணக்குகளை வரையறுக்கப்பட்ட ஒ திட்டத்தின் அடிப்படையில் பேணும் செயற்பாடு ஐக்கி அமெரிக்காவில் 1930களிலேயே ஆரம்பித்தது. புள்ளிவிப தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த அம்முயற்சிக்க உந்துவிசையாக பொருளாதாரப் பெருமந்தமும் கெயின்ஸி பொருளியலின் தோற்றமும் அமைந்திருந்தன. இந்த கெயின்ஸி பொருளியலானது பொருளாதாரத்தை முகாமைசெய்வதி அரசாங்கத்தின்முக்கியத்துவம் வாய்ந்த வகிபாகம் தொடர்ப விதிமுறைகளை வகுத்துரைத்ததுடன், அரசாங்கங்கள் சரிய தகவல்களைப் பெறுவதை இன்றியமையாததாக ஆக்கிய உள்ளது. சரியான தகவல்களைப் பெறுவதனால் அரசாங் கள்சாத்தியப்படத்தக்க அளவிற்குதகவல்களைநன்குஅறி கொண்டு, பொருளாதாரத்தில் தமது தலையீடுகளைத் தொ முடிகின்றது. பொருளாதாரம் தொடர்பான கவனம அளவீடுகள்சாத்தியப்படத்தக்கவை என்பது மாத்திரமன்றி, ! பொருளாதாரத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் அணி அவசியமானவையாகும் என்பதை, நோபல் பரிசு வெற்றிய ரானசிமன்குஷ்நெற்ஸ்-SimonKuznets(இவரேதேசிய வெளி தொடர்பான அனைத்தை யும் உள்ளடக்கிய அளவீடுகை கண்டுபிடித்தவராவார்), ஆதர்பேர்ண் - ArthurBurnsஎன்பவர் குழு மற்றும் வெஸ்லி மிச்செல் - Wesley Mitchel (வியாப சகடஒட்டக்கட்டங்களின் விபரமான அளவீடுகளைச் செ காட்டியவர்) போன்ற பொருளியலாளர்களால்20ம்நூற்றாண்ட முதல் அரைப் பகுதியில் மிகுந்த கவனத்துடனும் நீண்டக முயற்சியுடனும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி தெளி படுத்துகின்றது. முன்னர் முறைசாரா அவதானங்களிலு பரந்தளவான பொதுமைப்படுத்தல் முறைமைகளிலு பெருமளவிற்குச் சார்ந்திருந்த பொருளியலை, எண்களு புள்ளிவிபரப் பகுப்பாய்வும் இன்றியமையாத ஒரு வகிபா
36 பொருளியல் நோக்கு

மாணவர் நோக்கு
செலவிடு என்பவற்றின் அளவீடு
TULI
டு டு 1ற்
து lu
நிய
பேராசிரியர் டணி அத்தபத்து சிரேஷ்ட பொருளியல் பேராசிரியர்,
றுஹணு பல்கலைக்கழகம்
தைக் கொண்டிருக்கும் ஒரு துறையாக நிலைமாற்றம் பெறச்செய்வதற்கு இவர்களது ஆய்வுப் பணிகளும் ஏனைய பல ஆராய்ச்சிகளும் துணை புரிந்துள்ளன.
பொருளியல் ஆராய்ச்சியாளர்களாலும்பகுப்பாய்வாளர்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், பொருளாதாரம் ஒன்றில் காணப்படுவதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயற்பாட்டை அளவிடுவதில் பயன்படுத்தப்படுவதுமான விதிமுறைகளின் ஒரு தொகுதியே தேசிய வருமானக் கணக்குகளாகும். அனேகமாக எல்லா நாடுகளுக்குமே குறிப்பிட்ட சில வடிவங்களில் காணப்படும் உத்தியோக பூர்வமான தேசிய வருமானக் கணக்குகள் உண்டு. இத்தேசிய வருமானக் கணக்குகள் பொருளாதாரக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் தர்க்கரீதியாக ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளமையால், இக்கணக்குகளைத் தயாரித்தலானது பேரினப்பொருளாதாரம் ஒன்று எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதைப்புரிந்துகொள்வதை நோக்கியமுக்கியத்துவம்வாய்ந்த முதலாவது செயல்முறை யாக அமைந்துள்ளது. தேசிய வெளியீட்டு, வருமான மற்றும் செலவீட்டுக் கணக்கீட்டு முறைகள், ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயற்பாடு பற்றிய மிக அதிகளவான தகவல்களை வழங்கு கின்றன. பொருளியலாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பின்வருவனவற்றை மேற்கொள்வதை தேசிய வருமானக் கணக்குகள் சாத்தியப்படச் செய்கின்றன.
1. ஒரு கால ஒழுங்குமுறையில் உற்பத்தி மட்டங்களை ஒப்பிட்டுஆராய்வதன்மூலம் குறித்த பொருளாதாரத்தின் நோக்க நிறைவேற்றத்தை/ ஆரோக்கிய நிலையை மதிப்பிடுதல்,
i. ஒரு பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதா, மாறாத நிலையில் உள்ளதா அல்லது வீழ்ச்சியடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக அப்பொருளாதாரத்தின் நெடுங்கால வளர்ச்சிப் போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருத்தல்,
i. ஒரு பொருளாதாரத்தின் நோக்க நிறைவேற்றத்தை/ ஆரோக்கிய நிலையைப் பாதுகாத்து மேம்படுத்தக் கூடிய
--بح ہے سب سمہ محصہ سمت مستی “ ترقv ==
கொள்கைகளை வகுத்தல்.
குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் நிகழுகின்ற பொருளாதாரச்
செயற்பாடுகளின் அளவை பின்வரும் வகையில் அளவிட
முடியும் எனும் கருத்தை இத்தேசிய வருமானக் கணக்குகள்
அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவையாவன:
(i) உற்பத்தி செயற்பாட்டின் இடைநிலைக் கட்டங்களில் பயன்படுத்தப்படுகின்ற வெளியீடு நீங்கலாக, உற்பத்தி செய்யப்பட்ட வெளியீட்டின் அளவு(உற்பத்தி அணுகு முறை),
மார்கழி 2011 தை 2012

Page 39
(i) வெளியீட்டின் உற்பத்தியாளர்களால் பெறப்பட்டவருமானங்களின்அளவு (வருமான அணுகு முறை), வெளியீட்டின் இறுதிக் கொள்வன வாளர்களால் செலவிடப்பட்ட தொகை (செலவீட்டு அணுகுமுறை).
(iii)
இந்த ஒவ்வொரு அணுகுமுறையும் பொரு ளாதாரம் ஒன்றை வெவ்வேறுபட்டகோணத் தில் நோக்குவதற்கான முறைமையை வழங்குகின்றது. ஆயினும், பூரணமற்ற அல்லதுதவறாகக்குறிப்பிடப்பட்டதரவுகள் போன்ற பிரச்சினைகளைத் தவிர, பொரு ளாதாரம் ஒன்றின் ஒட்டு மொத்த நடை முறைச் செயற்பாடுகளின் அளவின் ஒரே வகையான அளவீடுகளையே இம் மூன்று அணுகுமுறைகளும் வழங்குகின்றனஎன்பதே தேசிய வருமானக் கணக்கீட்டின் மிக முக்கியமான அடிப்படைக்கோட்பாடாகும்.
உற்பத்தி, வருமானம் மற்றும் செலவீட்டு அணுகுமுறைகள்யாவுமே ஒரேமுடிவையே வழங்குகின்றனஎன்பது ஒருதற்செயலான நிகழ்வுஅல்ல.அவை எப்போதும் அவ்வாறு ஒரே முடிவையே வழங்க வேண்டும் என்பதே இம்மூன்று அணுகுமுறைகளின தும் தர்க்கமாகும். அது ஏன் அவ்வாறு அமைய வேண்டும் என்பதை நோக்கின், குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தைப் பெறுமதியானது இயல்பில் அவற்றை வாங்குவதற்காக கொள்வனவாளர்செலவிடும் தொகைக்குச் சமமாகும் என்பதை முதலில் அவதானிக் குக. பொருட்கள் சேவைகளின் சந்தைப் பெறுமதியும் அப்பொருட்கள் சேவைகள் மீதான செலவுத் தொகையும் எப்போதும் சமமாக இருப்பதனால், உற்பத்தி அணுகு முறையும்(சந்தைப்பெறுமதியை அளவிடுவது) செலவீட்டு அணுகுமுறையும் (செலவுத் தொகையை அளவிடுவது) பொருளாதாரச் செயற்பாடு தொடர்பில் ஒரே அளவீட் டையே வழங்க வேண்டும். அடுத்து, வியாபாரி பெற்றுக்கொள்ளும் தொகை யானது கொள்வனவாளர் செலவிடும் தொகைக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதைஅவதானிக்கவும். இதைத்தொடர்ந்து,
جی ٹہر جگہ سہہ hگہ ہے۔ . . حی- . . . .Chحصہ toliji Lji i Lji i ljetofort too!
தொழிலாளர்களுக்கும் விநியோகஸ்தர் களுக்கும் செலுத்தப்பட்ட கொடுப்பனவு கள், அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் இலாபம் (எஞ்சியவை) முதலியவை உட்பட பொருளாதாரச் செயற்பாட்டின்மூலம் பெறப்பட்டமொத்த வருமானத்திற்குச் சமமாகும். இதனால், மொத்தச் செலவீடானது பெறப்பட்ட மொத்த வருமானத்திற்குச் சமமாக இருக்க
வேண்டும். செலவீட்டு அணுகுமுறைகள்கூட ஒ தர வேண்டும் என்ப;ை உணர்த்துகின்றது. இறு பெறுமானம் மற்றும் 6 இரண்டும் செலவீட்டிற் தனால், குறிப்பிட்ட ஒரு காணப்படும் இம்மூன் களினதும் முடிவும் சL வேண்டும்.
மொத்த வெளியீ(
வருமானம் = மொ
இச்சமன்பாடானது ே கணக்கீட்டின் அடிப்படை அழைக்கப்படுவதுடன் கணக்கீட்டுக்கான ஓர் முறையை வழங்குவத
ஒட்டுமொத்தப் பொரு பாட்டை அளவிடுவத
அணுகுமுறை ஒரு நாட்டினுடைய மு மொத்த பொருளாதாரச் பான முதன்மையான பொருட்கள், சேவை மொத்த வெளியீடு அல் வெளியீடு அமைந்துள் நாட்டு உற்பத்தி(GDP) படுத்தப்படுகின்ற இ வெளியீடு என்பது வருடத்தில் உற்பத்தி அனைத்து முடிவுப் ெ சேவைகள் என்பவற் சந்தைப் பெறுமதியாகு காலகட்டத்தில் உற்பத்தி பொருட்கள் சேவைகை நிலைப் பொருட்கள் அல்லது முடிவுப் பொ கவோ வகைப்படுத்தல பொருட்கள் சேவைகள் பிட்ட அதே காலப்ப செய்யப்பட்ட ஏை சேவைகளின் உற்பத்தி பயன்படுத்தப்பட்ட ெ களாகும். எடுத்துக்காட ஒரு வருடத்தில் உற்ப அதன் பின்னர் அதே தயாரிப்பதற்காகப் பய6 கோதுமை மா ஓர் இ6 ளாகும். பேக்கரிக்கு (அ பகம்) கோதுமை மா6ை போக்குவரத்துக்கம்பன் சேவையை வழங்கு பொருட்கள் மற்றும் ே இடைநிலைப்பொருட் பயன்படுத்தப்படாத ெ
மார்கழி 2011 ! தை 2012

மற்றும் வருமான ரேமுடிவினையே த இது குறிப்பால் தியாக உற்பத்திப் வருமானம் ஆகிய குச்சமமாக இருப்ப ந காலப் பகுதியில்
1று அணுகுமுறை மமாகவே இருக்க
டு = மொத்த த்தச் செலவீடு
தசிய வருமானக் -அடையாளம் என தேசிய வருமான ஒழுங்க மைப்பு ாகவும் உள்ளது.
நளாதாரச் செயற் தற்கான உற்பத்தி
ழுமொத்த/ ஒட்டு செயற்பாடு தொடர் அளவீடாக அதன் களின் வருடாந்த ஸ்லது முழுமொத்த ளது. மொத்த உள் என அடையாளப் ந்த முழுமொத்த ஒரு குறிப்பிட்ட செய்யப்படுகின்ற பாருட்கள் மற்றும் iறினது மொத்தச் ம். குறிப்பிட்ட ஒரு செய்யப்படுகின்ற ளை ஒன்றில் இடை சேவைகளாகவோ ருட்கள் சேவைகளா ாம். இடைநிலைப் i என்பவை, குறிப் குதியில் உற்பத்தி னய பொருட்கள் ச்செயல்முறையில் பாருட்கள் சேவை ட்டாக, குறிப்பிட்ட த்தி செய்யப்பட்டு, வருடத்தில் பாண் ன்படுத்தப்படுகின்ற டைநிலைப் பொரு அடுமனை/ வெதுப் வ எடுத்துச்செல்லும் Eஒர் இடைநிலைச் கின்றது. முடிவுப்
3Rôổ}{3} {356IT (3T6ÖTL6Ö}{6} ] கள், சேவைகளாகப் பாருட்களும் சேவை
களுமாகும். அவை ஓர் உற்பத்திச் செயல் முறையின் இறுதி உற்பத்திப்பொருட்களா கும். உதாரணமாக, பேக்கரியால் உற்பத்தி செய்யப்பட்ட பாண் ஒரு முடிவுப் பொரு ளாக இருப்பதுடன், பேக்கரியிலிருந்து வீடு நோக்கிச்செல்லும் ஒரு கொள்வனவாளரின்/ நுகர்வோரின் பேருந்துப் பயணம் ஒரு முடிவுச் சேவையாகும்.
சிலவேளைகளில் இடைநிலைப் பொருட்
களுக்கும் முடிவுப் பொருட்களுக்கும்
இடையிலான வேறுபாடு தெளிவாகத்
தெரிவதில்லை. அநேகமான பொருட்கள் சிலவேளைகளில் இடைநிலைப் பொருட்
களாகவும், பிறிதொருசந்தர்ப்பத்தில்முடிவுப்
பொருட்களாகவும் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, பொருட்களைத்தயாரிப் பதற்காக உற்பத்தியாளர் ஒருவரால் பயன் படுத்தப்படுகின்ற மின்சக்தி ஓர் இடை
நிலைப் பொருளாக உள்ளது. அதேவேளை எமது வீடுகளில் பயன்படுத்தப்படுகின்ற
மின்சக்தி ஒரு முடிவுப் பொருளாகும். ஒரு
பொருள் இடைநிலைப் பொருளாஅல்லது முடிவுப்பொருளாஎன்பது அது எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதைப்
பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றதேயன்றி,
அது எதுஎன்பதைப்பொறுத்துநிர்ணயிக்கப் படுவதில்லை. முடிவுப் பொருட்களின் பெறுமதியினுள் அனைத்து இடைநிலைப் பொருட்களின் பெறுமதிகளும் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருப்பதால், இடைநிலைப் பொருட்களின் பெறுமதியை வேறாகச் சேர்த்துக்கொள்ளுதலானது ஒரு மீள்கணக் கீட்டுச்செயல்முறையாக இருப்பதுடன் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி யைத் திரிபுபடுத்துவதாகவும் அமையும். பொருட்களை இடைநிலைப் பொருட் களாகவும் முடிவுப் பொருட்களாகவும் வகைப்படுத்துவதிலுள்ள கடினமான தன்மை காரணமாக, ஒருபொருளாதாரத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்ற எல்லாப் பொருட்கள், சேவைகளுடனும் சேர்க்கப் பட்டபெறுமதிகளைக்கணித்துஅவற்றைக் கூட்டுவதன்மூலம் அப்பொருளாதாரத்தின் முழுமொத்த வெளியீட்டின் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. சேர்க்கப்பட்ட பெறுமதி என்பது, குறித்த ஒரு நிறுவனத் தினுடைய வெளியீட்டின்சந்தைப்பெறுமதி யிலிருந்து, அந்நிறுவனம் ஏனையநிறுவனங் களிடமிருந்து கொள்வனவு செய்துள்ள உள்ளீடுகளின் பெறுமதியைக் கழித்து வருவதாகும். உற்பத்திச்செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் சேர்க்கப்படுகின்ற பெறுமதியின் கூட்டுத் தொகையானது முடிவுப் பொருட்களின் பெறுமதிக்குச் சமமாயிருக்கும்.
பொருளியல் இநாக்கு 37

Page 40
உற்பத்தி சாராக் கொடுக்கல்-வாங்கல்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து நீக்குதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒரு பொருளாதாரத்தின் வருடாந்த உற்பத்தியை அளவிடுவதற்கு முயற்சிக்கின்றது. அதை மேற்கொள்கின்றபோது, பொருட்களின் உற்பத்தியுடனோ அல்லது சேவைகளின் உற்பத்தியுடனோ சம்பந்தப்படாத ஏராள மானகொடுக்கல் வாங்கல்கள் நிகழ்கின்றன. முடிவுப் பொருட்களின் உற்பத்தியுடன் இவற்றிற்கு எத்தொடர்பும் இல்லை என்ப தால் இந்த உற்பத்தி சாராக் கொடுக்கல் வாங்கல்களை மொத்த உள்நாட்டு உற்பத்தி யிலிருந்துகவனமாக நீக்கவேண்டியுள்ளது. இந்த உற்பத்திசாராக்கொடுக்கல் வாங்கல்கள் இரு வகையாகும். ஒன்று, முற்றுமுழுதான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றையது இரண்டாம் கட்ட/ மீள் விற்பனைகள்.
முற்றுமுழுதானநிதிக்கொடுக்கல் வாங்கல் களுள்பின்வரும் மூன்று வகைக்கொடுக்கல் வாங்கல்கள் அடங்குகின்றன; (1) அரசாங்க மாற்றல் கொடுப்பனவுகள், (i) தனியார் மாற்றல் கொடுப்பனவுகள், (i) பங்குகளின் அல்லது பங்குரிமைச் சான்றிதழ்களின் கொள்வனவும் விற்பனை யும், குறிப்பிட்ட குடும்பங்களுக்கு ஒர் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளும் சமூகநலக் கொடுப்பனவுகளுமே அரசாங்க மாற்றல் கொடுப்பனவுகளாகும். இக்கொடுப்பனவு களைப் பெறுவோர்.அவற்றிற்குப் பதிலாக தற்போதைய உற்பத்திச் செயல்முறைக்கு எப்பங்களிப்பையும் வழங்குவதில்லை என்பதால், அத்தகைய கொடுப்பனவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் செயற்பாடு இவ்வருட உற்பத்தியை மிகைப்படுத்து வதாகஅமையும். சிறுவர்களுக்குப்பெற்றோர் வழங்குகின்ற பணம் அல்லது விசேட நிகழ்ச்சிகளில் வழங்கப்படுகின்ற பணக் கொடைகள் போன்ற தனியார் மாற்றல் கொடுப்பனவுகள் உற்பத்திச்செயல்முறை யுடன் சம்பந்தப்படாத, வெறுமனே ஒரு தனிநபரிடமிருந்து மற்றொருவருக்கான நிதிய மாற்றல்களாகக் காணப்படுகின்றன. பங்குகளையும் பிணைகளையும்/முறிகளை யும் கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும் காகித அடிப்படையிலான சொத்துக்களை வெறுமனே பரிமாறிக் கொள்ளும் ஒரு விடயமாகும். பங்குச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள் ஒரு வகையில் நடப்புக்கால உற்பத்திச் செயல் முறையில் எதையுமே தோற்றுவிப்ப தில்லை என்பதுடன், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக்கொள்ளப் படுவதும் இல்லை. மொத்த உள்நாட்டு
உற்பத்தியிலிருந்து
விற்பனைகளை நீ சற்றே வெளிப்படை கின்றது. அதாவது அ நடப்புக்கால உற்பத பிரதிபலிப்பதோ
கணக்கிடலுடன்
இல்லை. ஆயினு கொடுக்கல் வாங்கள் எனக்கூறுகின்றே நடப்புக்கால வெளி செய்வதன் காரணம கள் மற்றும் விற்பன தொடர்புடைய செ போன்ற தரகுக் கட்ட படும் பெறுமதியை
என்பதைக் கவனத்தி
அனைத்துச் செயற்ப தாரச் செயற்பாடுக முழுமொத்த வெளியீ தில்லை. உடைமை மற்றும் கூலி பெறு களின் சேவைகள் என செய்தல், அலங்கா சிறுவர்களைப் பரா குக்கல்விபோதித்தலு முதியோரையும் ப களையும் நெடுங்க
பொருட்களையும்பே
குடும்ப உறுப்பினர் செயற்பாடுகள் முத பிட்ட ஒரு குடும்ப (உற்பத்தி செய்யப் தாலேயே நுகரப்படு தனிப்பட்ட மற்றும் சேவைகளும் மொத் யிலிருந்து நீக்கப்ப( பணக் கொடுப்பன படும் வீட்டுப்பராமர் பராமரிப்பு போன்ற ே தொழில்ரீதியாக ெ செய்யும் நிறுவனங் சிறுவர்பராமரிப்புநில படும் சேவைகள்) உற்பத்தியில் உள்ள
மேலும், ஒரு பொ( யமாக உற்பத்தி செ விரோதமற்றும் மறை சேவைகளும் முழுே உள்ளடக்கப்படுகி பங்குகொள்ளும் சில சேவைகளின் உற்பத் லும் ஈடுபடுகின்றன கள், சூதாட்டம், பொ விபச்சாரம் போன் விநியோகம் மற்றும் யாகப் பெற்றிருத்த6
38 பொருளியல் இருாக்கு

இரண்டாம் கட்ட/மீள் குவதற்கான காரணம் யானதாகக் காணப்படு த்தகைய விற்பனைகள் திச்செயல்முறையைப் அல்லது இரட்டைக் Fம்பந்தப்படுவதோ ம், உற்பத்தி சாராக் களை நீக்குகின்றோம் ாது, இச்சேவைகள் பீட்டிற்கு பங்களிப்புச் கபங்குக் கொள்வனவு னகள் என்பவற்றுடன் ாடுக்கல் வாங்கல்கள் ண வடிவில் சேர்க்கப் நாம் நீக்குவதில்லை ல் கொள்ளவும்.
ாடுகளுமே பொருளா ளாகக் கருதப்பட்டு, ட்டில்உள்ளடக்கப்படுவ யாளரின் சேவைகள் ம் வீட்டுப் பணியாட் ாபவைதவிர, துப்பரவு வேலை, சமையல், மரித்தலும் அவர்களுக் ம், நோயாளர்களையும் ராமரித்தல், இல்லங் ாலம் பாவிக்கத்தக்க பணுதலும் திருத்தலும், நளின் போக்குவரத்துச் லியன போன்ற குறிப் ந்தால் வழங்கப்பட்டு பட்டு) அக்குடும்பத் ம் ஏனைய அனைத்து குடும்பம் தொடர்பான த உள்நாட்டுஉற்பத்தி கிென்றன. ஆயினும், வுகளுக்காக வழங்கப் ப்புமற்றும் குழந்தைப் சவைகள்(உதாரணமாக tடுகளைத் துப்பரவு 5ள் அல்லது பகல்நேர லையங்களால் வழங்கப் மொத்த உள்நாட்டு டக்கப்படுகின்றன.
நளாதாரத்தில் இரகசி ப்யப்படுகின்ற சட்ட முகமானபொருட்கள், மாத்த வெளியீட்டில் ாறன. இத்துறையில் ர்பொருட்கள் மற்றும் கியிலும் விநியோகத்தி 1. போதைப் பொருட் ருட்களைக்கடத்துதல், வற்றின் விற்பனை, அவற்றை உடைமை
என்பன சட்டத்தால்
தடை செய்யப்பட்டுள்ளன. அதேவேளை இரகசியப் பொருளாதாரத்தில் பங்கு கொள்வோரில் அநேகர் சட்டரீதியான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர். ஆனால் வரி செலுத்தல், சட்டரீதியான தரத்தை நிறைவு செய்தல் அல்லது நிருவாக நடைமுறைகளுக்குக் கீழ்ப்படிதல் போன்ற வற்றைத்தவிர்ப்பதற்காகவே அவர்கள்தமது பொருட்கள் சேவைகளின் உற்பத்தியை அரசாங்க அதிகாரிகள்கண்டுபிடிக்காதவாறு வேண்டுமென்றே மறைத்துவைக்கின்றனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மொத்தத் தேசிய உற்பத்திக்கும் இடை யிலான வேறுபாடு
மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என்பது ஒரு நாட்டின் தேசிய எல்லைக்குள் ஒரு வருடகாலப்பகுதியினுள் உற்பத்தி செய்யப் படுகின்ற அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகளினதும் மொத்தப்பெறுமதியாகும். மொத்தத் தேசிய உற்பத்தி (GDP) என்பது உள்நாட்டு உற்பத்திக் காரணிகளால் ஒரு வருட காலப்பகுதியில் உற்பத்தி செய்யப் படுகின்ற முடிவுப் பொருட்கள், சேவை களின் மொத்தப்பெறுமதியாகும். மொத்தத் தேசிய உற்பத்தியானது அதன்கருதுபொருள் பரப்பெல்லையை உடைமையின் அடிப் படையில் வரையறுக்கும் அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதன் கருதுபொருள் பரப்பெல்லையை அமை விடத்தின் அடிப்படையில் வரையறுக் கின்றது என்பதே இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப் படுகின்ற உற்பத்திப் பொருட்களாகும். மொத்தத் தேசிய உற்பத்தி என்பது ஒரு நாட்டின் குடிமக்களுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளால் உற்பத்தி செய்யப் படுகின்ற பொருட்களாகும். ஒரு நாட்டி லுள்ள உற்பத்தி தொழில் முயற்சிகள் அனைத்தும் அந்நாட்டுக் குடிமக்களுக்கே சொந்தமாக இருப்பதுடன், அக்குடிமக்கள் வேறு எந்த நாட்டிலும் உற்பத்தித் தொழில் முயற்சிகளை உடைமையாகக் கொண்டிரா மலும் இருப்பின் இவை இரண்டும் (GDP & GNP) ஒன்றாக இருக்கும். ஆயினும் நடைமுறையில் வெளிநாட்டு உடைமை யானது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மொத்தத் தேசிய உற்பத்தியையும் வேறு பட்டதாக்குகின்றது. வெளிநாட்டவருக்குச் சொந்தமான ஒரு தொழில்முயற்சியால் ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் மேற்கொள்ளப் படும் உற்பத்தியானது, அந்நாட்டின்மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றதேயன்றி, அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் ஒரு
மார்கழி 2011 தை 2012

Page 41
பகுதியாகவல்ல. மறுபுறத்தில், அந்நாட்டின் குடிமக்களில் ஒருவருக்கு வெளிநாட்டில் உடைமையாகவுள்ள ஒரு தொழில் முயற்சி யால் மேற்கொள்ளப்படும் உற்பத்தியானது அந்நாட்டினுடைய மொத்தத் தேசிய உற்பத்தியின் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றதேயன்றிஅதன்மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகக் கணக்கிடப்படுவதில்லை. உலகின்ஏனைய நாடுகளிலிருந்து உள் நாட்டு உற்பத்திக் காரணிகள் பெற்றுக்கொள்ளும் வருமானத் திலிருந்து, உள்நாட்டுப்பொருளாதாரத்தால் வெளிநாட்டு உற்பத்திக் காரணிகளுக்குச் செலுத்தப்படுகின்ற வருமானத்தைக் கழிப்பதன் மூலம், தேறிய காரணி வரு மானங்களை (NF) வரையறுக்கின்றோம். இந்த எண்ணக்கருவைப் பயன்படுத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) மொத்த தேசிய உற்பத்திக்கும் (GNP) இடையிலான தொடர்பைப் பின்வருமாறு விளக்கலாம்.
GNP = GDP + NFI
முழுமொத்த வெளியீட்டை அளவிடு வதற்கு செலவீட்டு அணுகுமுறையைப் பயன்படுத்துதல் தேசிய வருமானக் கணக்குகளின் செல வீட்டுப்பகுதியைக்கவனத்தில் கொள்வதன் மூலம் ஒரு பொருளாதாரத்தின்முழுமொத்த வெளியீடு பற்றியவேறுபட்டஒருசிந்தனைப் போக்கு பெறப்படுகின்றது. செலவீட்டு அணுகுமுறையானது குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு பொருளாதாரத்தினுள் உற்பத்தி செய்யப்படுகின்ற முடிவுப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மொத்தச் செலவுத் தொகையாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெறு வதற்காக முக்கியமான நான்கு வகைச் செலவுகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. அவையாவன; தனியாள்நுகர்வுச்செலவீடு கள்(C),தனியார்மொத்த உள்நாட்டு முதலீடு (1), அரசாங்கத்தின் பொருட்கள் சேவைகள் கொள்வனவு(G), பொருட்கள் சேவைகளின் தேறிய ஏற்றுமதிகள் (NX) மொத்த உள் நாட்டு உற்பத்தியை(GDP) அளவிடுவதற்கு செலவீட்டு அணுகுமுறையைப் பின்வரும் குறியீடுகளாக வெளிப்படுத்தலாம்.
GDP = Y = C -- I -- G -- NX
இச்சமன்பாடானது, பேரினப் பொருளா தாரத்தில் காணப்படும் அடிப்படைத் தொடர்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அத்துடன் வருமானம் (Y) மொத்தச் செல வீட்டுக்குச்(C+1+6+NX) சமனாகும் எனக் குறிப்பிடப்படுவதனால் அது வருமானசெலவீட்டு அடையாளமென அழைக்கப் படுகின்றது.
நுகர்வு தனியாள் நுகர்வுச் செல6 மானது வெளிநாட்டில் பட்டவை உட்பட, முடி மற்றும் சேவைகள் ப குடும்பங்களால் செலவிட செலவீடுகளையும் உள்ள செலவீட்டின் மிகப் ெ நுகர்வுச் செலவுகள் பின் வகைகளாகப் பிரிக்கப்ப (1) நீடித்திருக்கத்தக்கநுகர் அதாவது கார்கள், :ெ பெட்டிகள்,தளபாடங்க மான வீட்டுச் சாதனங்கள் காலம் நிலைத்திருக்கும் கள் மீதான செலவுகள் எனும் பிரிவின் கீழ் வ கின்ற வீடுகள் இதனுள் (i) நெடுங்காலம் நீடித்தி கள், அதாவது உணவு, உ போன்ற குறுகிய கால நிலைத்திருக்கும் பெ செலவுகள், - (i) கல்வி, ஆரோக்கியப் சேவைகள் மற்றும்போ சேவைகள் மீதான செல
தனியார் மொத்த உள்நா நிலையானமுதலீடு என புதிய மூலதனப் பொரு வீனம் மற்றும் இருட் அழைக்கப்படும் நிறுவ உடைமைகளில் ஏற்படும் இரண்டையும் உள்ளடக் தொடர்ந்து நிலையான மான இரு கூறுகளைக்
(i) நிலையான வியாப வியாபாரக் கட்டமை காட்டாக தொழிற்சாை சாலைகள், அ லுவல முதலியன), இயந்திரங் கணினிகள், தளபாட போன்ற கருவிகள் மற்று என்பவற்றின் மீது வியா மேற்கொள்ளப்படும் ெ (i) வசிப்பிட முதலீடு, ! அடுக்கு மனைகள்என்ட திற்காக மேற்கொள்ள மாகும். வீடுகளும் அ மூலதனப் பொருட்கள றன. ஏனெனில் அவை ஒரு சேவையை (புகலிட லும் அவற்றை வாட
குத்தகைக்கு வழங்குட
சாலைகளையும் கள
போன்றுஅவை வருமா6
ஆகும்.
மார்கழி 2011 ! தை 2012

பு எனும் சொற்பத உற்பத்தி செய்யப் வுப் பொருட்கள் து உள்நாட்டுக் ப்படும் அனைத்துச்
பரும் கூறாகும். வருமாறு மூன்று டுகின்றன; வுப்பொருட்கள், தாலைக்காட்சிப் ள் மற்றும் முக்கிய போன்ற நெடுங் நுகர்வுப் பொருட் (ஆனால் முதலீடு கைப்படுத்தப்படு அடங்காது), திருக்காத பொருட் டை, எரிபொருள் த்திற்கு மாத்திரம் ாருட்கள் மீதான
பராமரிப்பு, நிதிச் க்குவரத்துபோன்ற வுகள்.
ட்டு முதலீடானது அழைக்கப் படும் ட்களுக்கான செல பு முதலீடு என னங்களின் இருப்பு ம் அதிகரிப்பு ஆகிய குகின்றது. அதைத் முதலீடும் முக்கிய கொண்டுள்ளது;
ார முதலீடு, இது ப்புகள் (எடுத்துக் லைகள், களஞ்சிய கக் கட்டடங்கள் கள், வாகனங்கள், ங்கள் முதலியன லும் மென்பொருள் பாரமுயற்சிகளால் சலவீனமாகும்.
இது புதிய வீடுகள், வற்றின்நிர்மாணத் ப்படும் செலவீன டுக்கு மனைகளும் ாகக் கருதப்படுகின் நீண்டகாலத்திற்கு டம்) வழங்குவதனா கைக்கு அல்லது b போது, தொழிற் ஆசியங் களையும் எம்ஈட்டுவதனாலும்
நுகர்வைப் போன்று முதலீடும் வெளிநாட் டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீதான செலவீனத்தை உள்ளடக்குகின்றது. இறுதியாக இருப்புகளில்ஏற்படும் அதிகரிப் புக்கள்(விற்பனை செய்யப்படாத பொருட் கள்) முதலீடாகக் கருதப்படுகின்றன. விற்பனை செய்ய முடியாத பொருட்களை ஒரு நிறுவனம் உற்பத்தி செய்யுமாயின், இதன் விளைவாக இருப்பில் ஏற்படும் அதிகரிப்பானதுஅந்நிறுவனத்தால் முதலீடா கக் கருதப்படுகின்றது. தேசிய வருமானக் கணக்கீட்டு நோக்கத்திற்காக, நடைமுறை யில் ஒரு நிறுவனம் விற்கப்படாத பொருட் களைதன்னிடமிருந்துதானே கொள்வனவு செய்கின்றது. தேசிய வருமானக் கணக்கு களில் உற்பத்தியும் செலவிடும் எப்போதும் சமமாகஇருப்பதற்கு உத்தரவாதமளிப்பதன் காரணமாகஇக்கணக்கீட்டுவிதிபயனுடைய தாக உள்ளது. உற்பத்தி செய்யப்பட்டது எது வாயினும் அது இயல்பில் அடிப்படையில்) ஒன்றில் வாடிக்கையாளரால் அல்லது அந்நிறுவனத்தால் கொள்வனவு செய்யப் படவேண்டும். இருப்புகளில் காணப்படும் வீழ்ச்சியானது எதிர்மறை முதலீடாகக் கருதப்படுவதுடன், அவ்வருடத்தின்மொத்த முதலீட்டிலிருந்து அதுகழிக்கப்படுகின்றது.
முதலீடு சாராக் கொடுக்கல் வாங்கல்கள் முதலீடானது, காகிதச் சொத்துகளின் (பங்குகள், பிணைகள்/முறிகள் போன்றன) மாற்றலை அல்லது தெளிவாகக்காணத்தக்க சொத்துகளின் (வீடுகள், நகைகள், படகுகள் முதலியன) மீள்விற்பனையை உள்ளடக்கு வதில்லை. அத்தகைய கொடுக்கல் வாங்கல் கள் நடைமுறையிலுள்ள சொத்துகளின் உடைமையை வெறுமனே மாற்றுகின்றன. முதலீடானது தொழில்வாய்ப்புகளையும் வருமானத்தையும் தோற்றுவிக்கும் புதிய மூலதனச் சொத்துகளின் உருவாக்கத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். நடைமுறையிலுள்ள மூலதனப் பொருட் களுக்கு உரிமை கொண்டாடுகின்ற வெறும் மாற்றல் (விற்பனை) புதிய மூலதனப் பொருட்களை உருவாக்குவதில்லை.
மொத்த முதலீட்டிற்கும் தேறிய முதலீட்டிற் கும் இடையிலான வேறுபாடு
மொத்த’ எனும் சொல்லின் பொருள் யாதெனில், அனைத்துமுதலீட்டுப்பொருட் களையும் பற்றி நாம் பேசுகின்றோம் என்பதாகும். அதாவது நடப்பாண்டின் வெளியீட்டை உற்பத்தி செய்வதில் பயன் படுத்தப்பட்டு (சேதமுற்றஅல்லது பழமைப் பட்டுப்போகும்) மாற்றீடு செய்யப்பட்ட இயந்திரங்கள், கருவிகள், கட்டடங்கள் மற்றும் ஒரு பொருளாதாரத் தின் மூலதன
பொருளியல் இருளக்கு 39

Page 42
இருப்பில் ஏற்பட்ட ஏதாவது தேறிய சேர்க்கைகள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதாகும். ஆகவே, மொத்த முதலீடானது மாற்றீட்டு மூலதனம் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட மூலதனம் ஆகிய வற்றில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை உள்ளடக்கியுள்ளது. இதற்கு மாறாக தேறிய முதலீடானது புதிதாககச் சேர்க்கப்பட்ட மூலதனத்தின் வடிவிலான முதலீட்டை மாத்திரம் உள்ளடக்குகின்றது. ஒரு வருட காலத்தினுள் பயன்படுத்தப்பட்டமூலதனத் தின் அளவானது தேய்மானம் எனஅழைக்கப் படுகின்றது. ஆகவே,
தேறிய முதலீடு = மொத்த முதலீடு - தேய்மானம்
மொத்த முதலீடு ஒருபோதும் தேய்மானத் தைவிட மிகையாக இருக்கவேண்டியிராது. மொத்தமுதலீடானது தேய்மானத்தைவிடக் குறைவாக இருக்கும்போது, தேறியமுதலீடு எதிர்மறையாக உள்ளது. எனவே, பொருளா தாரத்தின் முதலீடு கரைகின்றது. அதாவது அதனால் உருவாக்கப்படுகின்ற மூலதனத் தின் அளவைவிட அதிகளவானமூலதனம் பயன்படுத்தப்படுவதுடன், அந்நாட்டின் மூலதன இருப்புக் குறைவடைகின்றது/ சுருங்குகின்றது. 1930களின் பொருளாதாரப் பின்னடைவின்போது இவ்வாறே நிகழ்ந்தது.
அரசாங்கக் கொள்வனவுகள் தேசிய வருமானக் கணக்கீட்டிலுள்ள செலவீடுகளின் மூன்றாவது பிரிவாக அரசாங்கத்தின் பொருட்கள், சேவைகள் கொள்வனவுகள் உள்ளன. இச்செலவீடுகள் இருகூறுகளைக் கொண்டுள்ளன; (1) பொதுச் சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கம் நுகர்கின்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவீடு, (i) நெடுங்காலம் நீடித்திருக்கும் இயல்பு டைய பாடசாலைகள், அலுவலகக்கட்டடங் கள், நெடுஞ்சாலைகள்போன்ற நிலையான சமூகமூலதனத்திற்கான செலவீடுகள். இந்த அரசாங்கக் கொள்வனவுகள் (மத்திய அரசாங்கம், மாகாணம் மற்றும் உள்ளூராட்சி சபைகள்) முடிவுப் பொருட்கள் மற்றும் ஊழியம் உட்பட, வளங்களின் நேரடிக் கொள்வனவுகள் என்பவற்றின் மீதான அனைத்து அரசாங்கச் செலவீடுகளையும் உள்ளடக்குகின்றது.
குறிப்பிட்ட ஒரு வருட காலத்தில் ஓர் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செலவீடுகளுமே நடப்பு வருடத்திற்கான பொருட்கள், சேவைகளின் கொள்வனவிற்கானவை அல்ல என்பதைக் கவனத்திற்கொள்வது முக்கியமானதாகும். சமூகப் பாதுகாப்பு, வேலையற்றோருக்கான
காப்புறுதி, சேமநலக் வற்றை உள்ளடக்கி வழங்கப்படுகின்ற மாற்றல்கள்(இவை களுக்கே வழங்கப் வருடத்திற்கான ( சேவைகளுக்குப்பதி வதில்லை. இதன் வ கொள்வனவுகள் 6 அவை நீக்கப்படும் அணுகுமுறையில் ே போன்று மொத்த உ அவை சேர்த்துக்
இல்லை. அவ்வாறே வட்டிக் கொடுப்பு கொள்வனவுகளின்ஒ கணக்கிடப்படுவதி
தேறிய ஏற்றுமதிகள் தேறிய ஏற்றுமதிகள் களிலிருந்து இறக் வருவதாகும். இறு ஏற்றுமதிகள் கூடிய தேறிய ஏற்றுமதிகள் மதிகள்ஏற்றுமதிகை ஏற்றுமதிகள்எதிர்ம6 ஏற்றுமதிகள், ஒரு செய்யப்படுகின்ற மற்றும் சேவைகள் (வெளிநாட்டோரால் செலவு) அமைவத6 மொத்தச்செலவுத் ெ கொள்ளப்படுகின்ற அரசாங்கக் கொள்வ மதி செய்யப்பட்ட களை உள்ளடக்கு? வரையறுக்கப்பட்டு செலவுத் தொகையின் கழிக்கப் படுகின்ற6 தொகை யானது (C+ நாட்டில் உற்பத்தி ெ டின் மீதான செலவை கின்றது என்பதை களைக் கழித்தல் உ
நாம் விவாதித்துள்ள களான தனியாள் நு தனியார் மொத்த மு மற்றும் சேவைகள் செலவீடுகள்(G), தே ஆகியன சாத்தியப் வகையானசெலவுகள் றன. இவற்றுடன் குறிப்பிட்ட வருடத் சந்தைப் பெறுமதியு அல்லது வேறுவித
4() பொருளியல் இருாக்கு

கொடுப்பனவு போன்ற புள்ள, அரசாங்கத்தால் கொடுப்பனவுகளான முக்கியமாக தனியாட் படுகின்றன) நடப்பு பொருட்கள் மற்றும் லாக மேற்கொள்ளப்படு ளைவாக, அரசாங்கக் ானும் பிரிவிலிருந்து பதுடன், செலவீட்டு மற்கொள்ளப்படுவது ள்நாட்டு உற்பத்தியில் கொள்ளப்படுவதும் தேசியபடுகடன்மீதான னவுகள் அரசாங்கக் ரு பகுதியாகச்சேர்த்துக் ல்லை.
என்பவை ஏற்றுமதி தமதிகளைக் கழித்து றுக்குமதிகளை விட ாவில் இருக்குமாயின் நேராகவும், இறக்கு ளவிஞ்சுமாயின்தேறிய றையாகவும் இருக்கும். நாட்டில் உற்பத்தி முடிவுப் பொருட்கள் i மீதான செலவாக மேற்கொள்ளப்படும் ன் காரணமாக, அவை தாகையுடன் சேர்த்துக் நன. நுகர்வு, முதலீடு, னவு என்பன இறக்கு பொருட்கள் சேவை வதாகத் துல்லியமாக ள்ளமையால், மொத்தச் லிருந்து இறக்குமதிகள் ன. மொத்தச் செலவுத் 1+G+NX) குறிப்பிட்ட ய்யப்பட்ட வெளியீட் மாத்திரமே பிரதிபலிக் இவ்வாறு இறக்குமதி வதிப்படுத்துகின்றது.
நான்குவகைச்செலவீடு கர்வுச் செலவீடு (C), தலீடு (1), பொருட்கள் மீதான அரசாங்கச் றிய ஏற்றுமதிகள்(NX)
படததகக அனைதது ளையும் உள்ளடக்குகின் அவை அளவிடுகின்ற நிற்கான வெளியீட்டின் ம் சேர்க்கப்படுகின்றது. மாகக் கூறின் அதுவே
மொத்தஉள்நாட்டு உற்பத்தியாகும்.அதாவது,
C++ G--NX = GDP
மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடு வதற்கு வருமான அணுகுமுறையைப் பயன்படுத்துதல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடு வதற்கானவழிமுறையாக வருமான அணுகு முறை அமைந்துள்ளது. இலாபம் மற்றும் அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட வரிகள் என்பவை உட்பட உற்பத்தியாளர்களால் பெறப்பட்டவருமானங்களைக்கூட்டுவதன் மூலம் இந்த அணுகு முறை மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணிக்கின்றது. வருமான அணுகுமுறையின் முதன்மை யான பாகம் யாதெனில் தேசிய வருமானம் என அனைவரும் அறிந்துவைத்துள்ள ஓர் எண்ணக்கருவாகும். தேசிய வருமானம் என்பது ஐந்து வகையானவருமானங்களின் கூட்டுத் தொகையாகும். அவையாவன; தொழிலாளர்களுக்கான நட்டஈடு, வணிக நிறுவனஉடைமையாளர்களின்வருமானம், வாடகைகள், கம்பனிகளின் இலாபங்கள்,
தேறிய வட்டிகள் என்பனவாகும்.
தொழிலாளர்களுக்கான (கொடுப்பனவுகள்)
நட்டஈடு
தொழிலாளர்களுக்கான நட்டஈடு என்பது ஊழியர்களின் (சுய தொழில்புரிவோர் நீங்கலாக) வருமானமாகும். அது கூலிகள், சம்பளங்கள், தொழிலாளர்கள்நலக்கொடை கள், குறிப்பாக சமூகக் காப்புறுதியும் பல்வகைப்பட்ட தனியார் ஓய்வூதியமும், ஆரோக்கியப்பராமரிப்பு, ஊழியர்களுக்கான சேமநல நிதியங்கள் போன்ற வற்றிற்குத் தொழில் வழங்குனர்களால் செலுத்தப்படும் கொடுப்பனவுகள் ஆகியவற்றை உள்ளடக்கு கின்றது. இக்குறை நிரப்புக் கொடுப்பனவு கள்தொழில் வழங்குனர்களின்செலவுகளில் ஒரு பகுதியாக இருப்பதுடன், தொழிலாளர் களுக்கான மொத்த நட்டஈட்டில் உள்ள டக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கான நட்டஈடு தேசிய வருமானத்தின் மிகப் பெரும் கூறாக உள்ளது.
வணிக நிறுவன வருமானம்
வணிக நிறுவன உடைமையாளர்களின் வருமானம் என்பது கம்பனியாகப் பதிவு செய்யப்பட்டிராத வியாபார அமைப்புக் களின் உரிமையாளர்களால் ஈட்டப்படும் வருமானமாகும். மருத்துவர்கள், சட்டத் தரணிகள், விவசாயிகள் மற்றும் ஏராளமான ஏனைய சிறு வியாபார அமைப்புகள்
கம்பனிகளாகப் பதிவு செய்யப்படுவ
மார்கழி 2011 தை 2012

Page 43
தில்லை. உரிமையாளர்களால் இயக்கப் படும் வியாபார அமைப்புகளால் வேலைக் கமர்த்தப்படும்/பயன்படுத்தப்படும் அனைத்து உற்பத்திக் காரணிகளுக்குமான கூலிகள், வாடகை, வட்டி என்பன செலுத்தப்பட்ட பின்னர், அவர்களுடைய மொத்த விற்பனை வருவாயில் எஞ்சியிருக்கும் பகுதியே வருமானமாகும் அல்லது வணிக நிறுவன உடைமையாளர்களின் வருமானத்திற்குரிய இலாபமாகும். உரிமையாளர்களால் இயக் கப்படும் வியாபார அமைப்புகளின் உடைமையாளர்கள் ஏனைய வியாபார அமைப்புகளுக்கு ஊழியம், மூலதனம் மற்றும் சிலவேளைகளில் நிலமும்கட்டடங் களும் (விவசாயியின் உழவு இயந்திரம் அல்லது மருத்துவரின் ஊடுகதிர்பொறி(X- ray machine) என்பன இதற்கான உதாரணங் களாகும் போன்றனவற்றை வழங்குகின் றனர். தேசியவருமானக்கணக்காளர்களைப் பொறுத்தவரை, உரிமையாளர்களால் இயக்கப்படும் ஒரு வியாபார அமைப்பி னால் ஈட்டப்படும் வருமானத்தை கூறு களாக, அதாவது ஊழியத்திற்கானநட்டஈடு, மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கான கொடுப்பனவுகள், நிலம் அல்லது கட்டடங் களைப் பயன்படுத்துவதற்கான வாடகைக் கொடுப்பனவுகள் மற்றும் இலாபம் என்பன வாகப்பிரித்துப்பார்ப்பதுகடினமாகவுள்ளது. இதன் விளைவாக, தேசிய வருமானக் கணக்கானது உரிமையாளர்களால் இயக்கப் படும் வியாபார அமைப்புக்களால் ஈட்டப் படும் காரணி வருமானங்களை ஒரு தனி வகையாகப் பிரிக்கின்றது.
வாடகை வருமானம்
வாடகை வருமானமானது, அனைத்து வகையான நிலம் மற்றும் கட்டடங்கள் போன்ற தமது மெய்ச்சொத்து உடைமை களைப் பயன்படுத்துவதற்காக குடும்பங் களால் ஈட்டப்படும் வருமானத்தை உள் ளடக்கியுள்ளது. இது குடியிருப்போரால் வீட்டு/கட்டடஉரிமையாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுகள், அலுவலகக் கட்டடங்களைப் பயன்படுத்துவதற்காக கம்பனிகளால் வழங்கப்படும் குத்தகைக் கொடுப்பனவுகள்என்பவற்றை உள்ளடக்கு கின்றது. இது தவிர, உடைமையாளருக்கே உரித்துடையதாகக்கருதப்படுகின்ற, வீட்டுச் சொந்தக்காரரே குடியிருக்கும் வீடுகளின் தேறிய வாடகையையும்கூட இது உள்ளடக் குகின்றது. தேசிய வருமானக்கணக்குகளில் பயன்படுத்தப்படுகின்ற எண்ணிக்கையாக அமைந்துள்ள தேறிய வாடகை என்பது மொத்த வாடகை வருமானத்திலிருந்து வாடகைச் சொத்தின் தேய்மானத்தைக் கழித்து வருவதாகும். பதிப்புரிமைகள்,
காப்புரிமைகள், அத்துடன் ஒலிப்பதிவுக் கலைஞர்கள் யோருக்கு வழங்கப்படு! பங்கீட்டுத் தொகைகள் ே டான சிலவகை வரும இவ்வகையினுள் உள்ளடக்
கம்பனி இலாபங்கள் கம்பனி இலாபங்கள் என் ளால் ஈட்டப்படும் இல கூலிகள், வட்டிகள், வாட ஏனைய செலவுகள்என்பன பின்னர் கம்பனி வருவாய் பவை ஆகும். கம்பனி மூன்று வகையாகப் பிரிக்க யாவன; கம்பனி வருமா6 இலாபங்கள், பங்கிப் இலாபங்கள் என்பனவ வருமான வரிகள் என்பை தேறிய வருவாய்கள் மீது வரிகளாகும். இவை அ போய்ச் சேர்கின்றன. பங் என்பவை பங்குதாரர்களு படுகின்ற கம்பனி இல பகுதியாகும்.இதனால் அ களுக்குப் போய்ச் சேர்கி படாத கம்பனிஇலாபங்கள் உற்பத்திநிலையங்கள்(தெ துணைக் கருவிகள் முதல் வரும் காலங்களில் முத கம்பனிகளால் சேமித்துை பணமாகும். இவை தன் கொள்ளப்படும் வருவ அழைக்கப்படுகின்றன.
தேறிய வட்டிகள்
உற்பத்திக் காரணிகளை மைக்காக வழங்கப்படுகின் களே உழைப்பு (ஈட்டப் மாகும் எனும் கருத்துடன் நிலையில், வட்டி என்ப தைப் பயன்படுத்தியபை அமைப்புகளால் வழங்கப் வாகும். குறித்த வியாட வழங்கப்பட்டவட்டிக்ெ கும், ஏனைய அனைத்து இருந்து அது பெற்றுக்ெ கொடுப்பனவுகளுக்குப் வித்தியாசமாக இதுகணக் திறைசேரி உண்டியல்கள் பங்குரிமைச்சான்றிதழ்கள் அரசாங்கத்தால் செலுத்தப் கொடுப்பனவுகள்இதில் தில்லை. இவ்வட்டிக் ே நடப்புவருடபொருட்கள்
கொடுப்பனவுகளாக அ
மார்கழி 2011 தை 2012

எழுத்தாளர்கள், i மற்றும் ஏனை கின்ற உரிமைப் போன்ற பல்கூட் ானங்கள் கூட
ந்கப்பட்டுள்ளன.
பவை கம்பனிக பங்கள் மற்றும் கைகள் மற்றும் 1செலுத்தப்பட்ட பில் எஞ்சியிருப் இலாபங்களை $முடியும். அவை ன வரிகள், பங்கு படாத கம்பனி ாகும். கம்பனி வகம்ப்னிகளின் விதிக்கப்படும் ரசாங்கத்திற்குப் பகு இலாபங்கள் }க்குச் செலுத்தப் ாபங்களின் ஒரு அவை பங்குதாரர் ன்றன. பங்கிடப் என்பவை புதிய 5ாழிற்சாலைகள்), லியவற்றில் எதிர் 3லிடுவதற்காகக் வக்கப்பட்டுள்ள Tவசம் வைத்துக்
ாய்கள் எனவும்
ப் பயன்படுத்திய ன்ற கொடுப்பனவு படும்) வருமான ஒத்துப்போகும் து நிதி மூலதனத் மக்காக வியாபார படும் கொடுப்பன பாரத் துறையால் காடுப்பனவுகளுக் த் துறைகளிலும் காண்ட வட்டிக் ம் இடையிலான கிடப்படுகின்றது. மற்றும் ஏனைய என்பவற்றிற்காக படுகின்ற வட்டிக் உள்ளடக்கப்படுவ கொடுப்பனவுகள் சேவைகளுக்கான அமையவில்லை
எனும் அடிப்படையிலே அவை இதில் உள்ளடக்கப்படுவதில்லை. ஆனால் அவை மாற்றல் கொடுப்பனவுகளாகக் கருதப் படுகின்றன.
காரணிச் செலவில் தேறிய உள்நாட்டு வருமானம் காரணிச் செலவிலான தேறிய உள்நாட்டு வருமானம் என்பது அனைத்துக் காரணி வருமானங்களினதும் கூட்டுத் தொகை யாகும். இதனால் தற்போது நாம் ஆராய்ந் துள்ள உருப்படிகளை (தொழிலாளர் களுக்கான நட்டஈடு, வணிக நிறுவன உடைமையாளர்களின்வருமானம், வாடகை வருமானம், கம்பனி இலாபங்கள், தேறிய வட்டிகள்) ஒன்றாகக் கூட்டுவோமாயின், காரணிச் செலவிலான தேறிய உள்நாட்டு வருமானத்தைப் பெற முடியும். காரணி வருமானஅணுகுமுறையைப் பயன்படுத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை சந்தை விலையில் அளவிடுவதற்கு, காரணிச் செலவிலானதேறிய உள்நாட்டுவருமானத் திற்கு இரு சீராக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவையாவன: 1. தேறிய மறைமுக வியாபார வரிகளைச் சேர்த்தல், i. நிலையான மூலதனத்தின் நுகர்வைச் (தேய்மானம்) சேர்த்தல்
தேறிய மறைமுக வியாபாரவரிகள் மற்றும் தேய்மானம் ஆகியன இரண்டும் வருமானம் FITUT உருப்படிகளாகும். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெறுவதற்கு வருமானம் சார்ந்த உருப்படிகளின் கூட்டுத் தொகையுடன் இவை சேர்க்கப்பட வேண்டும்.
மறைமுக வரிகள் மற்றும் மானியங்கள் என்பவற்றின் விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு, சந்தைவிலைகளில் அளவிடப்பட்ட உற்பத்தியின் மொத்தப் பெறுமதியைப் பெறுவதற்காக உற்பத்தி யால் தோற்றுவிக்கப்பட்டவருமானங்களை நாம் கூட்டுகின்றபோது, இரு சீராக்கங்கள் தேவைப்படுகின்றன. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான அரசாங்கத்தின் வரிகள் வெளியீட்டின் சந்தைப் பெறுமதியின் ஒரு பகுதியாகஇருப்பதனால், முதலில் அவற்றை நாம் கூட்டவேண்டும். அடுத்து, வெளியீட் டின்சந்தைப் பெறுமதியைவிடவருமானங் கள் அதிகமாக இருப்பதை பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான அரசாங்க மானியங்கள்அனுமதிப்பதால்,அவ்வரசாங்க மானியங்களை நாம் கழிக்க வேண்டும். தேசிய வருமானக்கணக்குகளில், மறைமுக வரிகள் மற்றும் மானியங்கள் என்பவற்றின்
விளைவுகள் வழக்கமாக தேறிய மறைமுக
பொருளியல் நோக்கு 4

Page 44
வரிகள் என அழைக்கப்படும் ஓர்எண்ணிக் கையாக ஒன்றுசேர்க்கப்படுகின்றன. மொத்த மறைமுக வரிகளில் இருந்து மொத்த மானியங்களைக் கழித்து வருவதே தேறிய மறைமுக வரிகளாகும்.
தேய்மானம் (நிலையான மூலதனத்தின் நுகர்வு எனவும் பலராலும் அறியப்பட்ட ஒன்று) என்பது பொருளாதாரச் செயற்பாடு அளவிடப்படும் காலத்தில் சேதமுறுகின்ற மூலதனத்தின் பெறுமதியாகும். தேசிய வருமானத்தின் கூறுகளைக் (குறிப்பாக வணிக நிறுவன உடைமையாளர்களின் வருமானம், கம்பனி இலாபங்கள், வாடகை வருமானங்கள்) கணக்கிடுவதில், மொத்த அல்லது முழுமொத்த வருமானத்திலிருந்து தேய்மானம் கழிக்கப்படுகின்றது. இதனால், வருமானத்தின் கூட்டு முழுமொத்தத் தொகையைக்கணிப்பதற்கு, தேய்மானத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். பயன்படுத் தப்பட்ட மூலதனப் பொருட்கள் மீதான தேய்மானமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் உள்ள ஏனைய செலவீனங்களைப் போன்றே இருக்க வேண்டும். நிலையான மூலதனத்தின் நுகர்விற்காக ஒதுக்கப்படு கின்ற பணம் ஒர் உற்பத்திச் செலவாகும். இதனால் அது வெளியீட்டின் மொத்தப்
பெறுமதியில் உள் ஆனால், இப்பணம களுக்குக் கிடைக்க என்பதுடன், ஏனை களைப் போல எவரு சேர்த்துக்கொள்ளப் உள்நாட்டு வருமான படுவதில்லை. ஆதல் உற்பத்தியைப் பெறு நாட்டு வருமானத்து மொத்த உள்நாட்டு றொடரை மொத்த6 சேர்த்துஅழைப்பதற்கு அது தேய்மானத்தை நாட்டின் மொத்த பொருட்கள், சே6ை
அளவிடுகின்றது எ
இதுவரைகவனத்தி நாட்டின் முழுமெ செயற்பாடுகளைஅ முறைகள் மூலமும் அடிப்படையானஅ கிய முழுமொத்தமா சந்தை விலைகளி மொத்தப் பெறுப வெளியீடு(O), அல்ல
நிகழ்வுக் குறிப்பேடு தொடர்ச்சி .
16-19 எதிர்கால வலு தொடர்பான ஐந்தாவது உலக உச்சிமாநாடு (World FutureEnergySummit-WFES2012) ஐக்கிய அரபு எமிரேட்டின் அபுதாபி நகரில் நடைபெற்றது. 148 நாடுகளைச் சேர்ந்த 3000 மகாநாட்டுப் பிரதிநிதிகள், மூன்று அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், காட்சிப் பொருட்களை வைத்திருந்த 700கும் அதிகமானோர் என 25000ற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்குபற்றினர்.
எதிர்கால வலு தொடர்பான ஐந்தாவது உலக மாநாட்டின் நிகழ்வுக்குப் புறம்பாக, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி-மூன், சிரியா தொடர்பாக பாதுகாப்புச் சபை கடும் சிரத்தையுடன் செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
16 ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் நோக்குடன் அதன் எண்ணெய்த் துறைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுவர உத்தேசித்துள்ள தடைக்கு ஆதரவு தரப் போவதில்லை என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
20 தென் சூடானின் ஜோன்லே மாநிலத்தில் அண்மைய நிகழ்ந்த வன்செயலால் பாதிக்கப்பட்ட 120,000ற்கும் அதிகமான மக்களுக்கு அவசர உதவி தேவைப்படலாம் என தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அதிகாரி தெரிவித்தார்.
பாரிஸில் இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றுகையில், ஈரானின் அணுத் திட்டத்துக்கு எதிரான அந்நிய இராணுவத் தலையீடானது, மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் போர் மற்றும் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரித்தார்.
21 10 ஆண்டு தேசிய செயற்றிட்டம் மற்றும் "2012ம் ஆண்டை இலங்கைக்கான மும்மொழி ஆண்டாக பிரகடனம் செய்தல்' ஆகிய இரண்டையும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைப்பதில் இந்திய
42 பொருளியல் நோக்கு

ளடக்கப்பட்டுள்ளது. ானது ஏனைய நோக்கங் க் கூடியதாக இல்லை ாய உற்பத்திச் செலவு டையவருமானத்திலும் படுவதில்லை. ஆகவே, த்தில் அது உள்ளடக்கப் ால், மொத்த உள்நாட்டு வதற்கு, அதை நாம் உள் டன்கூட்டவேண்டும். உற்பத்தி எனும் சொற் ானும் சொற்பதத்துடன் ானகாரணம் யாதெனில், க்கழிக்காது குறித்த ஒரு உற்பத்தியை அல்லது வகளின் வெளியீட்டை
ன்பதனாலாகும்.
ற் கொள்ளப்பட்ட, ஒரு ாத்தப் பொருளாதாரச் ாவிடுவதற்கானமூன்று b அளவிடப்படுகின்ற னைத்தையும் உள்ளடக் க, குறித்த ஒருநாட்டின் லான வெளியீட்டின் தி அமைந்துள்ளது. து.அதைக்கொள்வனவு
செய்வதற்கான செலவீடு(E) அல்லது அதன் மூலம் தோற்றுவிக்கப்படும் வருமானம் (Y) என்பவற்றின் அடிப்படையில் இதை நேரடியாகக் கூர்ந்து ஆராய முடியும். கீழே காட்டப்பட்டுள்ளவாறு, மூன்றும் ஒத்த தன்மையுடையதாக இருக்கும் பொருட்டு அவை வரையறுக்கப்பட்டுள்ளமையால், ஒவ்வொரு கணிப்பீட்டினதும் விபரங்கள் சுயேட்சையான தகவல்களை எமக்கு வழங்குகின்றபோதும், அவற்றின் மொத்தத் தொகை அவ்வாறு அமைவதில்லை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கணிச மானளவிற்குத்துல்லியமாக இருப்பதுடன், குறிப்பிட்ட பொருளாதாரம் எந்தளவிற்குச் சிறப்பாகஅல்லது எந்தளவிற்கு மோசமாகச் செயற்படுகின்றது என்பதை மதிப்பிடு வதற்கானமிகுந்த பயனுடையஒர்அளவீடா கவும் உள்ளது எனும் உண்மைக்கு மத்தி யிலும், மொத்தவெளியீடுமற்றும்நன்னிலை ஆகிய இரண்டையும் அளவிடுவதற்கான ஓர்அளவீடு எனும் வகையில் அது பல குறை பாடுகளைக் கொண்டுள்ளது. இக்குறை பாடுகள் பற்றி அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்.
முன்னாள் ஜனாதிபதி கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாம் பிரதம அதிதியாக, எமது நாட்டு ஜனாதிபதி முன்னிலையில் கலந்து கொண்டார்.
24 வறிய நாடுகள் மீதான பாதிப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், உலக பொருளாதாரம் மிக அபாயகரமான கட்டதில் உள்ளது என தமது முதலாவது ஆபிரிக்க விஜயத்தின்போது, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்ரைன் லாகிரேட் தெரிவித்தார்.
25 பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் சூறாவளி என்பன காரணமாக நிகழ்ந்த அழிவில் இருந்து பல அவுஸ்திரேலியர்கள் காப்பாற்றப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தவும்பட்டனர் என நியு சவுத் வேல்ஸ் அரச அவசரகால சேவை தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில், கடந்த மாதம் வீசிய வாஷா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, மணிலாவில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக, பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் நாவலாகே பென்னட் குரே, பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு அமைச்சருக்கு 50,000 அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கினார்.
29 ஐரோப்பிய ஒன்றியத்தினால் பிரேரிக்கப்படும் எண்ணெய்த் தடை தொடர்பில் ஈரான் அரசு கோபமுற்றிருக்கையில், சர்வதேச அணுசக்தி முகவராண்மை அதிகாரிகள் ஈரானின் அணுத்திட்டம் பற்றி கலந்துரையாடு வதற்காக, ஈரானுக்கான தமது மூன்று நாள் விஜயத்தை ஆரம்பித்துள்ளனர்.
கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையானது முரண்பாட்டுக்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான பல பயனுறுதிவாய்ந்த விதப்புரைகளை கொண்டிருப்பதாக, பிரித்தானியப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் பிரித்தானிய பாராளுமன்ற வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரத்துக்கான துணைச் செயலாளர் அலிஸ்டர் பேற்
தெரிவித்தார்.
மார்கழி 2011 / தை 2012

Page 45
மாக்ஸின் விலைக் கோட்பாடும் அதற்
நூலாசிரியர்: கலாநிதி ஹவுட் நிக்கலஸ் வெளியீடு: பல்கிரேன் மக்மிலன், ஓகண் .ள், 2011
3. Edit:
தெ
க.
விலையானது பண்டங்களுக்கான கேள்வியாலும் அவற்றின் நிரம்பலாலுமே நிர்ணயிக்கப்படுகிறதென அனேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூறப் பட்டுள்ளது. இது ஒரு கோட்பாட்டு விதியாக இருப்பதனால், பொருளியலைப் புதிதாகக் கற்கும் அனைத்து மாணவர்களும் இதை நம்பியேயாக வேண்டும். ஆனால் யதார்த்த உலகில் நிலைமை மிகவும் வேறுபட்டதாகும்.
அறிமுகப் 1ெ.3ாருளியல் அல்லது நுண்பாகப்பொருளியல் பற்றிய ஒரு பாடநூலை வாசிக்கும்போது, நாம் வாழுகின்ற பொருளாதாரத்தில் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப் படுகின்றன என்பதை அந்நூலின் இரண்டாவது அல்லது மூன்றாவது அத்தியாயத்தைப் பூர்த்திசெய்வதற்குள் அறிந்து கொள்ள முடியும். விலையானது பண்டங்களுக்கான கேள்வியாலும் அவற்றின் நிரம்பலாலுமே நிர்ணயிக்கப் படுகிறது என அனேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு கோட்பாட்டு விதியாக இருப்ப தனால், பொருளியலைப் புதிதாகக் கற்கும் அனைத்து மாணவர்களும் இதை, அதாவது விலையானது பண்டங் களுக்கான கேள்வியாலும் அவற்றின் நிரம்பலாலுமே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை, நம்பியேயாக வேண்டும். ஆனால் யதார்த்த உலகில் நிலைமை மிகவும் வேறுபட்ட தாகும். கடந்த வாரம் நான் மருதானையில் இருந்து புஞ்சி பொரளைக்குச் செல்வதற்காக தூர அளவீட்டுக்கருவி பொருத்தப்பட்ட (மீற்றர்) ஒரு முச்சக்கர வண்டியில் ஏறினேன். பயணத்தின் முடிவில் சாரதி மீற்றரைச் சுட்டிக் காட்டினார்; நான் அதில் காட்டப்பட்ட பணத் தொகையைக் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த புத்தகக் கடைக்குச் சென்று ஒரு குறிப்புப் புத்தகத்தை வாங்கினேன். நான் அதன் விலை என்னவென கேட்டதற்கு, விற்பனையாளர் அதன் விலைப்பட்டியைக் காட்டினார்; எதையுமே வினவாமல் பணத்தைச் செலுத்தினேன். அடுத்து, ஆனந்த ராஜகருணா மாவத்தையின் முடிவிடத்துக்கு செல்ல வேண்டியிருந்தமை யால், மற்றொரு முச்சக்கர வண்டியை அழைத்தேன்; அதில் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கவில்லை. கட்டணம் எவ்வளவு எனக் கேட்டபோது, சாரதி 60 ரூபா எனக் கூறினான். சென்ற வாரம் இதேயளவு தூரப் பயணத்துக்காக ரூபா 50 செலுத்தியதாக அவனுக்குக் கூறினேன்; அதை அவன் ஏற்றுக் கொண்டான். ஆரம்பத்தில் 60 ரூ பா கோரியதற்கான காரணம் என்ன என அக்குறுகிய தூரப் பயணத்தின்போது அவனிடம் கேட்டேன். அதற்குப்
குறிப்பு: 2012 ஜனவரி 20ம் திகதியன்று கொழும்பில் கொள்கை ஆய்வு நிறுவன, ஆற்றப்பட்ட மதிப்பாய்வுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டே
மார்கழி 2011/ தை 2012

நூல் மதிப்பாய்வு த எதிரான நவீன கோட்பாடுகளும்
மதிப்பாய்வுரை: பேராசிரியர் சுமணசிறி லியனகே பொருளியல் துறை, பேராதனை பல்கலைக்கழகம்
பதிலளிக்கையில், அனைத்து வாடிக்கையாளர்களுமே பேரம்பேசுவதை ஒரு வழக்கமுறையாகக் கொண்டுள்ளனர் எனவும், அதனால் உண்மையான கட்டணத்துடன் 10 ரூபாவை மேலதிகமாகச் சேர்த்துச் சொல்வதாகவும் கூறினான். "உண்மையான கட்டணம் என்பது எதைக் குறிக்கின்றது?” என அவனிடம் கேட்டதற்கு, உண்மையான கட்டணத்தை விடக் குறைவாக அறவிடுவதில் பலன் ஏதும் இல்லை என அவன் பதிலளித்தான். பொருளியலைக் கற்றுக்கொள்வதிலும் போதிப்பதிலும் நாம் எவ்வாறு தவறுவிடுகிறோம் என்பதை, பேராதனைச் சந்தியில் இருந்து மருதானை வரையான புகையிரதப் பயணச்சீட்டு உள்ளடங்க லாக, அன்று காலையில் எனக்கு ஏற்பட்ட நான்கு அனுபவங் களும் தெளிவுபடுத்தியுள்ளன. ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே விலையை நிர்ணயிப்பதில் கேள்வி எனும் காரணி பயனுடையதாக இருந்துள்ளது. இதே விடயத்தை, மாக்ஸின் விலைக் கோட்பாடும் அதற்கு எதிரான நவீன கோட்பாடுகளும் (Marx's Theory ofPrice and its Modern Rivals. Howard Nicholas, Palgrave Macmillan, London, 2011) எனும் தனது புதிய நூலில் கலாநிதி ஹவட் நிக்கலஸ் ஆராய்ந்துள் ளார். இதில், விலை நிர்ணயமானது முக்கியமாக நிரம்பலையே அடிப்படையாகக் கொண்டது எனும் ஆய்வுமுடிவுக்கு கலாநிதி நிக்கலஸ் வந்துள்ளார்.
சமகாலத்தில் நிகழ்கின்ற கருத்தாழமுடைய விவாதங்களில் பெருமளவுக்கு அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ள மாக்ஸின் படைப்புகளில் ஒன்றான விலைக் கோட்பாட்டில் கலாநிதி ஹவட் நிக்கலஸ் கவனம் செலுத்துகின்றார். அவரது சொந்த வார்த்தைகளில் இதைக் குறிப்பிடுவதாயின்: "எனது கலாநிதிப் பட்டப்படிப்பிற்குப் பின்னரான ஆராய்ச்சியில் இவ்வினாக்கள் சிலவற்றிற்கு பதிலளிக்க முயற்சிக்கையில், மாக்ஸின் பணக் கோட்பாடு மற்றும் முதலாளித்துவ முறைமையின் சுழற்சி நகர்வில் அது கொண்டிருந்த வகிபாகம் என்பனவற்றை மாத்திரமன்றி, மிக முக்கியமாக பின்னர் குறிப்பிடப்பட்டதைப் பற்றிய அவருடைய பொது வான விளக்கத்தில் அதன் முக்கியத்துவம் என்பவற்றையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அவசியமான ஓர் அறிவு முயற்சியாக, விலைக் கோட்பாட்டில், அதாவது மாக்ஸின் விலைக் கோட்பாட்டில் தொடர்ச்சியாக ஆர்வ ஈடுபாடு கொள்ளுமாறு ஈர்க்கப்பட்டேன்” (பக்கம் ix). இதனால், மூலதனத் திரட்சியும் நெருக்கடியும் பற்றிய
ந்தால் நடாத்தப்பட்ட ஒரு நூல் வெளியீட்டின்போது கட்டுரையாசிரியரால் ந இக்கட்டுரையாகும்.
பொருளியல் நோக்கு

Page 46
மாக்ஸிஸ்க்கோட்பாட்டைமுழுமையாகப் புரிந்து கொள்வதன் பொருட்டு, பெறுமதி, விலை மற்றும் பணம் தொடர்பான மாக்ஸிஸக் கோட்பாட்டில் உள்ள இவ் வம்சங்களையும் செயல்முறைகளையும் நியாயப்படுத்த வேண்டியுள்ளது. விலைக் கோட்பாடு, மூலதனத் திரட்சியும் நெருக்கடியும் பற்றிய கோட்பாடு ஆகிய இரண்டும் மிக்க நெருக்கமாகவும் பிரிக்க முடியாதவாறும் பின்னிப்பிணைந்துள் ளன. மாக்ஸின் தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் காணப்படும் விலை தொடர்பான மாக்ஸிஸக் கோட்பாட்டின் முக்கியத்துவம் காரணமாக, இந்நூலானது மேற்குறிப்பிடப்பட்ட அம்சத்திற்கான அல்லது மாக்ஸிஸப் பொருளியலின் ஏனைய அம்சங்களுக்கான சான்றா தாரமாக அன்றி, அதன் முழுமையை நியாயப்படுத்துவதற்கான ஒரு தன்னிலை விளக்கமாக அமைந்துள்ளதென ஒருவர் விவாதிக்கக்கூடும்.
இந்த நூலைப் பற்றிய ஒரு பொதுப்படை யான விளக்கத்துடன் ஆரம்பிக்க விரும்பு கிறேன். “இந்நூல் மாக்ஸின் விலைக் கோட்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்து கின்றது” மற்றும் "எழுத்து வடிவில் உள்ள சொற்களுக்கு நேரடியாகப் பொருத் தமானதாக அமையாவிட்டாலும் கூட, அரசியற் பொருளாதாரத்தில் மாக்ஸின் நன்கு விருத்திசெய்யப்பட்ட படைப்பான மூலதனத்தில் காணப்படும், அவருடைய பகுப்பாய்வின் தர்க்கவியலுடன் ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ள இக் கோட்பாட்டிற்கு பொருள் விளக்கத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.” (பக்கம் 1) என இந்நூலின் அறிமுகத்தில் உள்ள முதலாவது வாக்கியம் கூறுகின்ற வாறு, விலைக் கோட்பாடு மீதான சிறப்புக் கவனத்தை இரு காரணங்களுக் காக நியாயமானதென ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக, மாக்ஸின் முதலாளித்துவம் பற்றிய பகுப்பாய் விலான ஆர்வ ஈடுபாட்டில் காணப்படும் அண்மைக்காலப் புத்தெழுச்சிக்குப் பங்களிப்புச்செய்வதற்கு, முதலாளித்துவ முறைமையின் இயக்காற்றலை விளக்கு வதை நோக்கமாகக் கொண்டுள்ள எக் கோட்பாட்டுக்கும் ஒரு விலைக்கோட்பாடு இன்றியமையாத ஒர் அடிப்படையாகும். இரண்டாவதாக, பொருளியல் பற்றிய விவாதத்தின்கவனத்தை, அதன்அடிப்படைக் கோட்பாடுகளை நோக்கி மீண்டும்
திருப்புவதற்கு, ! விட முதன்மை எதுவுமே இல்6ை
ஏராளமானோரி யான விமர்சன வந்துள்ள முதன் ஒன்றாக கால் மா விலைக் கோட் மூலதனத்தின் மூ யிடப்பட்ட பி6
(Bohm-Bawerk) a விமர்சித்தபோது புதியதோர் திசைய உள்ளீட்டுப் பெ மாற்றப்படும்ே முறைமையில் ெ நிர்ணயிக்கின்றன தற்கு மாக்ஸ் தவ ஆதரவான கருத் மாக்ஸ் ஸை வி 1975ஐப் பார்க்கவு கோட்பாட்டை ஒ கைவிடுவதன் மூ முக்கியத்துவத்தை மாக்ஸிஸவாதிகள் இருந்து பின்வா யான மாற்றம் ( பிரச்சினை தொட வழிவகுத்துள்ள தோற்றப்பாடுக கூறாக மாத்திரம் துள்ள பொருள செயற்பட்டுக்கெ றலை விளக்கித்
ஓர் ஆய்வாளர் ெ நடவடிக்கைகளுக் விலைகளை ம
விலைகளின் எல் செல்ல வேண்டு னால், யோன் றெ 1949) என்பவர்கா கோட்பாட்டை ஓ செயற்பாடு என இதுதவிர மூன்றா தனது கோட்பாட் யை அடிப்படை எனவும் ஆனா6 காலத்தில் முதல் னளவு மாற்றத் என்பதோடு, பே
தனியுரிமையே
மாதிரியாக உள்ள
44 பொருளியல் நோக்கு

விலைக் கோட்பாட்டை பான கோட்பாடுகள்
என்பதாகும் (பக்கம் 1).
மிருந்து மிகக் கடுமை ங்களுக்கு உட்பட்டு மையான துறைகளில் ஸின் பெறுமதி மற்றும் ாடு அமைந்துள்ளது. ன்றாம் பாகம் வெளி ானர், போம்-ப வெக் ன்போர் மாக்ஸ்ஸை , இத்திறனாய்வுகள் வில் சென்றன. இவர்கள், றுமதிகள் விலைகளாக பாது, முதலாளித்துவ பறுமதிகள் விலைகளை ா என்பதை நிரூபிப்ப றிவிட்டார் என்பதற்கு துகளை முன்வைத்து, மர்சித்தனர் (SweeZy, ம்). மாக்ஸின் விலைக் ஒன்றில் முழுமையாகக் முலம் அல்லது அதன் க்குறைப்பதன்மூலம் சில கூடஇவ்விவாதங்களில் ங்குவதற்கு முழுமை என அழைக்கப்படும் ர்பான இவ்விமர்சனம் து. அடுத்து, வெளித் ள் உண்மையின் ஒரு இருப்பதால், தற்போ ாதார முறைமையில் ாண்டிருக்கும் இயக்காற் தெளிவுபடுத்துவதற்கு காள்வனவு-விற்பனை குக் கீழே மறைந்துள்ள ாத்திரமன்றி, சந்தை 1லைகளையும் கடந்து மென மாக்ஸ் கருதுவத TIL GöIgGõT (Joan Robinson, ல் மாக்ஸின் பெறுமதிக் ர் அதீத பெளதிகவியற் ா விமர்சித்துள்ளார். வது விமர்சனம், மாக்ஸ் டுக்கு போட்டித்தன்மை பாகக் கொண்டுள்ளார் கடந்த நூறு வருட ாளித்துவம் கணிசமா ற்கு உட்பட்டுள்ளது ட்டித்தன்மையை விட தற்போதைய பொது என்பதற்கு ஆதரவான
கருத்துகளை முன்வைத்துமுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், கால் மாக்ஸின்விலைக்கோட்பாட்டிற்குஆதரவான கோட்பாட்டு அடிப்படையிலான 5 கருத்துகளைநிறுவும் நோக்குடன் கலாநிதி நிக்கலஸ் தனது நூலைப் படைத்துள்ளார்.
e9lᎶᏡ Ꭷ1ᏓL1 fᎢᎶ) 16ᏡᎢ: "(1) புரிந்து கொள்வதற்கு எளிதான, தர்க்கரீதியான, மாறாத நிலைப்பாடுடைய ஒரு விலைக் கோட்பாடு மாக்ஸ்ஸிடம் உண்டு; (2) பெறுமதி பற்றிய அவருடைய எண்ணக் கருவானது இவ்விளக்கத்தின மையப் பகுதியாக உள்ளது; (3) அவருடைய விலைக் கோட்பாடு வெறுமனேறிக்காடோவினுடைய(Ricardo) கோட்பாட்டை மீண்டும் கூறுவதாகவோ, சிறபாவின் (Srafia) அல்லது கெயின்ஸின் (Keynes) பங்களிப்புகள் காரணமாக அது மிகையுரையானதாகவோ அமையவில்லை; (4) முதலாளித்துவத்தில் காணப்படும் மூலதனத் திரட்சியும் அதன் மையத்தை நோக்கிய குவிவும் தொடர்பான போக்கு கள் காரணமாக, அவரது கோட்பாடு தவறானது என நிரூபிக்கப்படவில்லை; (5) முதலாளித்துவம் பற்றிய, அதாவது அதன் வீழ்ச்சி பற்றிய, ஆய்வில் மாக்ஸின் உட்கருத்துகளுடன் அவர்கள் உடன்படு கின்றனரோ அல்லது இல்லையோ, குறிப்பாக பெரும்பான்மை நடைமுறைப் போக்காக அமைந்துள்ள பொருளியல் சிந்தனையின் அடிப்படைக் கோட்பாடு கள் தொடர்பில் காணப்படும் அதிகரித்துச் செல்லும் அதிருப்தியைக் கவனத்திற் கொள்கையில், பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதில் கரிசனையுடையோர் அதற்கு இந்நேரம் வரை வழங்கிவந் துள்ள அந்தஸ்தை விட, அதிகளவான முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை மாக்ஸின் விலைக் கோட்பாட்
டிற்கு உண்டு” (பக்கம் 4-5).
கருத்துகளை முன்வைப்பதற்கான இரு முறைகளை விருத்தி செய்வதன் மூலம், மாக்ஸின் விலைக் கோட்பாடு பற்றிய மீள்விளக்கமும் அதற்கு ஆதரவான கருத்துகளும் இந்நூலில் தெளிவுபட எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மாக்ஸின் விலைக் கோட்பாடு பற்றி, முதலில் எளிய பண்டச்சுற்றோட்டத்தின் கீழும், பின்னர் முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழும் முதல் இரு அத்தியாயங்களிலும் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 4
மார்கழி 2011 தை 2012

Page 47
தொடக்கம் 8 வரையான அத்தியாயங் படைக் கருத்துகளை ( களில், மாக்ஸின் விலைக் கோட்பாட்டை மீளக் குறிப்பிட அனுட ஏனைய விலைக் கோட்பாடுகளுடன் நம்புகிறேன். முதலில் ஒப்பிட்டும், அவற்றிலிருந்து அது வேறுபடும் மூலதனத்தின் உருவாக் விதம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளதோடு, கொள்வதன் பொருட்டு, கோட்பாட்டுரீதியாக வேறுபட்ட சிந்தனைப்
விளைவுகளை இனங்க போக்கைக் கொண்ட எழுத்தாளர்களின் துடன் எப்போதும் ஒரு கருத்துகளை ஒப்பிட்டு நோக்கும் வகையில் யொரு விடயத்தை மட் அது மேலும் முன்னோக்கிச் சென்றும் படுத்துவதாக அமைந்தது உள்ளது. இதன் நோக்கம் தனி நிலையில் விவாதங்களில் காணப்ப அக்கோட்பாடுகளைவிமர்சிப்பதாகவன்றி, தொடர்ச்சியான செய மாக்ஸின் விலைக் கோட்பாட்டிற்கு பற்றிய தகவல்களைத் தெ ஆதரவான கருத்துகளை முன்வைப்பதன் பது இன்றியமையாததாகு பொருட்டு, அக்கோட்பாடுகளைஎதிர்கொள் உற்பத்தி முறையில் காண வதாகும். மாக்ஸின் விலைக் கோட்பாடா யான இரு காரணிகளா னது எவ்வாறு அடம் சிமித், டேவிட் கும் உழைப்பிற்கும் ஓ றிக்காடோபோன்ற அவருக்குமுற்பட்டோரின் முரண்பாடான தொடர் படைப்புகளின் செல்வாக்கிற்கு உட் கூறுகளைக் கண்டறிவ பட்டது என்பதையும், அதேநேரத்தில் பாகத்தில் மாக்ஸின்
அது எவ்வாறு அவர்களின் ஆக்கங்களைப் இருந்தமையால், தனிய பின்னுக்குத் தள்ளியது என்பதையும் 4ம் அடைந்த ஒரு தொபூ அத்தியாயம் விபரிக்கின்றது. மாக்ஸின் உற்பத்தி நிகழ்கின்றது எ விலைக் கோட்பாடு தொடர்பான பூசுவா (ஊகம்) அடிப்படையி (நடுத்தர வணிக வகுப்புச்சார்பான கருத்து பாகத்திற்கான அவருை நிலைப்பாடு) விமர்சனங்களை எதிர் தொடர்ந்தது என்பதை வ கொள்வதில், ஒன்றில், மாக்ஸிஸவாதிகள் நினைவுபடுத்திக்கொள்ள என தம்மைத் தாமே அழைத்துக்கொள் சுற்றோட்டச் செலவு, மி வோரும் அவரின் கருத்துகளுடன் உடன் தொடர்பில் மூலதனத் ! படும் எழுத்தாளர்களும் அவருடைய விளைவு என்பன 2ம் விலைக் கோட்பாட்டிற்கு மீள்விளக்கம் பாய்வு செய்யப்பட்டு அளித்துள்ளனர் அல்லது, அதற்கு மாற்றீடாக மட்டச் சமநிலைக்கான வேறொரு கோட்பாட்டை ஏற்றுக்கொண் சாத்தியப்பாடு அல்லது டுள்ளனர். 5வது அத்தியாயம் இப்பங் விகிதாசார அளவு கூட இ களிப்புகளை மதிப்பீடு செய்வதுடன், களில் அறிமுகப்படுத் கோட்பாட்டுரீதியில் சிக்கலான இக் உயிர்ப்புடைய உழை கருத்துகள் இறுதியாக ஒன்றில் மாக்ஸின் விக்கப்படும் மொத்த | விலைக் கோட்பாட்டிற்கு தவறான ஒரு யானது எவ்வாறு கைத்ெ விளக்கத்தை அளித்துள்ளன அல்லது வர்த்தக மூலதனம், வட்டி அதை மறுதலித்துள்ளன என்பதைத் என்பவற்றிற்கும் மூல தெளிவுபடுத்துகின்றது. முதலாளித்துவ துடையோருக்கும் மத் உற்பத்தி முறையின் இயக்கவியல் விதி படுகின்றது என்பதை, களைப் பகுப்பாய்வு செய்வதில், கால் வதன் பொருட்டு, "பல
மாக்ஸின் மேம்பட்ட நிலையைத் தெளிவு இடையிலான போட் படுத்துவதன் பொருட்டு, 6ம், 7ம், மற்றும் அவர் மூன்றாம் பாகத்தி 8ம் அத்தியாயங்கள் என்பன முறையே - படுத்தினார். மூன்றாம் ப நவீன செந்நெறிக் கோட்பாடு, கெயின்ஸியக் திரட்சியும் நெருக்கடியும் கோட்பாடு, சிறாபின் (Sraffa என்பவரின்) கோட்பாட்டின் சுருக்கம் கோட்பாடு ஆகியவற்றைத் திறனாய்வு
கூட காண முடியும். க அடிப்படையில் ஆராய்கின்றன.
வகையில், அவர் தன.
விருத்தி செய்கின்ற ! 2ம் மற்றும் 3ம் அத்தியாயங்களில் முன் சமூகத்தில் காணப்படும் வைக்கப்பட்டுள்ளவாறு, மாக்ஸினு களைப் புரிந்து கெ டைய விலைக் கோட்பாட்டின் அடிப் படுத்திய அறிவாதார
மார்கழி 2011 1 தை 2012

மெய்க்கோளை) மதிப்பீர்கள் என மாக்ஸினுடைய கத்தைப் புரிந்து அதன் குறிப்பான ாணும் நோக்கத் நேரத்தில் ஒரே டுமே அறிமுகப் துள்ள, மாக்ஸின் டும் அவருடைய ற்பாட்டு முறை நரிந்து வைத்திருப் ம். முதலாளித்துவ ப்படும் முதன்மை ன மூலதனத்திற் இடையில் உள்ள பு பற்றிய ஆதாரக் தே மூலதனம் 1ம் குறிக்கோளாக ரிமை நிலையை மிற்சாலையிலே னும் எடுகோளின் லேயே முதலாம் டய பகுப்பாய்வு ாசகர்கள் மீண்டும் வேண்டியுள்ளது. ைெக உருவாக்கம் திரட்சியின் தாக்க பாகத்தில் பகுப் ள்ளன. பேரளவு குறைந்தளவான துறைவாரியான இறுதி அத்தியாயங் தப்பட்டுள்ளது. ப்பால் தோற்று மிகைப் பெறுமதி தாழில் மூலதனம், பெறும் மூலதனம் தனத்திற்கு உரித் தியில் பங்கிடப் த் தெளிவுபடுத்து
ந்கம்’
-டித்தன்மையை லேயே அறிமுகப் ாகத்தில் மூலதனத் பற்றியமாக்ஸிஸக் ான விபரங்களைக் வனத்தை ஈர்க்கும் து விவாதங்களை இம்முறைக்கும், உண்மை நிகழ்வு ாள்வதில் பயன்
முறையியலுக்கும்
இடையில் ஒத்ததன்மை காணப்பட வில்லை. மூலதனத்தில் தனது பகுப்பாய் வை கோட்பாட்டுரீதியான எண்ணக்கருக் களுடனோ அல்லது கோட்பாட்டுத் தொகுதிகளுடனோ ஆரம்பிக்காது,"புலன் களால் அறியக்கூடிய உண்மையான பெளதிகப் பொருளுடன்”, அதாவது பண்டத்துடன் ஆரம்பித்தார். பண்டத் திற்கு பயன்பெறுமதி மற்றும் விலை அல்லது பரிமாற்றப் பெறுமதி ஆகிய இரட்டை இருப்புநிலை உண்டு. ஒரே தரநிலையை அடிப்படையாகக் கொண்டு அளவீடுகளை மேற்கொள்ளும் வகையில் பண்டங்களைத் தயாரிக்க முடியும் என்ப தோடு, சார்புநிலைக்கு அமைவாக, அவற்றைப் பயன் பெறுமதிகளாக அன்றி பரிமாற்றப் பெறுமதிகளாக கையாளவும் முடியும். குறிப்பான தரப்பண்புகளைக் கொண்ட பெரும் எண்ணிக்கையான பண்டங்களை ஒப்பிடுவதற்கு துணை புரியும் விலைப்பட்டிகள் இணைக்கப் பட்ட பொருட்களை நாம் சந்தையில்
காண்கின்றோம்.
மாக்ஸ் ஏன் தனது பகுப்பாய்வை பண்டங் d5(o)6T அடிப்படையாகக் கொண்டு ஆரம் பித்தார்? இதற்கான மாக்ஸின் பதில்: “எக்காரணியில் முதலாளித்துவ உற்பத்தி முறை சார்ந்திருக்கின்றதோ அக்காரணி யாகிய சமூகங்களின் செல்வமானது பண்டங்களின் பேரளவான ஒரு தொகுதி யாகக் காண்ப்படுகின்றது; தனியான பண்டம் அதன் மூலக்கூறு வடிவமாகத் தோற்றமளிக்கின்றது’ (Karl Marx, 1976 பக்கம் 125). முதலாளித்துவ உற்பத்தி முறையின் மறைபொருளாகவுள்ளதர்க்கத் தைப் புரிந்துகொள்வதன் முதற்படியாக, நுணுக்க மாதிரிப்படிவமான பண்டத்தில் மறைந்துள்ள எதிர்முரண்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பண்டங் கள்இரட்டைஇருப்புநிலையை மாத்திரமே, அதாவது பயன்பெறுமதிமற்றும் பரிமாற்றப் பெறுமதி ஆகியவற்றை, கொண்டுள்ளன. வரலாற்றின் முற்பகுதியில் அவை பயன் பெறுமதியைக்கொண்டிருந்தஅதேவேளை, விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படாத பொருட்கள் பரிமாற்றப் பெறுமதிகளை / விலைகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால், பண்டமாற்று முறையில் காணப்பட்டதைப்போல, பரிமாற்றமானது பயன் பெறுமதிகளுக்கு இடையில் நிகழவில்லை(C<->C). பணத்தின் ஊடான பரிமாற்றத்தின் வளர்ச்சி, முதலாளித்துவ
பொருளியல் இருாக்கு 45

Page 48
உற்பத்தி முறையின் தோற்றத்திற்கு முன்னரேயே இருந்து வந்த தொழிற்பிரிவு என்பன காரணமாக, பொருட்கள் பண்டங் களாக உருமாற்றமடைந்தன. இதனால், பண்டமயமாக்கச் செயல்முறையானது முதலாளித்துவ உற்பத்தி முறையிலேயே நிலைப்படுத்தப்பட்டு, அது பொதுமைப் படுத்தப்பட்டபோதும், பரிமாற்றப் பெறுமதி / விலை உருவாக்கத்தை எளிய பண்ட உற்பத்திக் காலத்தில் காண முடியும். பண்டப் பறிமாற்றமானது எங்கும் பரவலடைந்து, பொதுமைப் படுத்தப்பட்ட உடனேயே, தவிர்க்க முடியாத வகையில் அது பணமயமானது. இதை மாக்ஸ் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்: “பரிமாற்ற நிகழ்வின் வரலாற்று ரீதியான விரிவாக்கமும் செறிவாக்கமும் பயன் பெறுமதிக்கும், பண்டத்தின் இயல்பில் மறைபொருளாகக் காணப் படும் பெறுமதிக்கும் இடையிலான எதிர் நிலையை விருத்தி செய்தன. வர்த்தகத் தொடர்பாடல் நோக்கத்திற்காக இந்த எதிர்நிலைக்குஒரு வெளிவாரிக்குறிப்பீட்டை வெளிப்படுத்த வேண்டியதன் தேவை யானது பெறுமதியின் ஒரு சாராநிலை (சுயேட்சைநிலை) வடிவத்தை நோக்கிய உந்துதலைத் தோற்றுவித்தது. பண்டங்
களைப் பண்டங்களாகவும் பணமாகவும்
வேறுபடுத்துவதன் மூலமாக பெறுமதி
யின் இச்சாராநிலை வடிவம் அடையப் பட்டுள்ளது’ (Karl Marx, 1976 பக்கம் 181).
தனது பகுப்பாய்வை சந்தை விலை மட்டத்தில் ஆரம்பிப்பதில் மாக்ஸிற்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. ஆனால், அனுபவப் பயிற்சியாளர்களின் யோசனைகளின்படி, யதார்த்தத்தில் அதன் பூரணத்துவமானது, எம்மால் உணர, முகர்ந்துணர, பார்க்க மற்றும் கேட்க முடிந்தவற்றிற்கு மாத்திரம் வரை யறுக்கப்பட்டதல்ல. இதனால், விலை களின் கடைசி இயக்க நிகழ்வை நெறிப் படுத்தும் வகையிலான, அவற்றில் மறைந்துள்ள இயக்காற்றலைப் புரிந்து கொள்வதற்கு, பகுப்பாய்வானது கடந்த கால நிகழ்வுகளையும் உள்ளடக்கும் வகையில் அவற்றின் வெளித்தோற்றங் களைக் கடந்து செல்ல வேண்டும். மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி அடிப் படையில் பார்க்கையில், கொள்வனவுவிற்பனைச்செயற்பாடுகளில் காணப்படும் போட்டி நிகழ்வுகளுக்குள் முதலாளித்துவ முறைமையைச் சுருக்க முடியாது. இறுதிப்
பகுப்பாய்வில் கா6 பெறுமதியானது ப யிருக்கும் பெறுமதி மானதும் புலனாக நேரம் என்பவற்று நிலை பெற்றுள்ள பின்வருமாறு குறிப் றத்தக்க இப்பயன்ம யானது பெறுமதிய பொருளின் உள்ளிய இருந்து வேறுபட்
தவிர்க்கமுடியாதவ6 (விலையுடன்) :ெ
பண்டத்தின் பெறு வளங்களை அல்ல செலவிடப்பட ே அல்லது மறைமுக
குறியீடாகச் சுட்( விலையானது உ அல்லது பண்டப் முறையில் செல அல்லது மறைமுக
குறியீடாகச் சுட்டுகி வேறுபாடாகும்” ( களுக்கும் விலைகளு புலன்கடந்த மெய்ை இத்தொடர்பானது நிலைகளையும், அ நிலையையும் உற் ஒன்றாகப் பிணை உருவாக்கமானது
நிகழும் அதேவே நிலையிலேயே அப் வேண்டியுள்ளது.
பட்ட உழைப்பின் சமூகரீதியான இய பின்னரே மெய்யா முறையின்போது,
விலைகள் மாறுப வகுக்கக்கூடும். ஆய விதியால் நெறிப்ப பகுப்பாய்வில் வி கூலிகள், இலாபங்
படுகின்றன.
நான் முன்னரே கு பல மூலதனங்கள்ப தன்மை அல்லது 6 இடையிலான மற்! தொழிலுக்கு உள்ளே
யை தனது படைL மூன்றாம் பாகத்தில்ப யுள்ளார். நெருங்கிய
46 பொருளியல் இருக்கு

எப்படும் பரிமாற்றப் ண்டத்தில் உள்ளடங்கி சமூகரீதியாக அவசிய ாததுமான உழைப்பு டன் தொடர்புற்று, து. இதை நிக்க ஸ் பிடுகின்றார்: “பரிமாற் திப்பு அல்லது விலை ல் இருந்து அல்லது ஸ்பான பயன்மதிப்பில் டதாகும், ஆயினும் கயில் இது அதனுடன் ாடர்புபட்டுள்ளது. மதியானது உற்பத்தி து அதன் உற்பத்தியில் வண்டியுள்ள நேரடி உழைப்பு நேரத்தைக் டும் அதேவேளை, ) பத்தி வளங்களை பரிமாற்றச் செயல் விடப்பட்ட நேரடி உழைப்பு நேரத்தைக் ன்றது என்பதே இந்த பக்கம் 11). பெறுமதி நக்கும் இடையிலான ம முரண்பாடு சார்ந்த து இரு வேறுபட்ட அதாவது சுற்றோட்ட பத்தி நிலையையும், ந்துள்ளது. பெறுமதி உற்பத்தி நிலையில் 1ளை, சுற்றோட்ட பெறுமதி நிறைவேற இவ்வாறாக, தனிப் புலனாகாத மற்றும் ற்பண்பு சந்தையில் கின்றது. இச்செயல் பெறுமதியிலிருந்து டுவதற்கு இது வழி பினும் கூட, பெறுமதி டுத்தப்படும் இறுதிப் லைகளின் இயக்கம்,
கள் என்பன காணப்
றிப்பிட்டுள்ளவாறு, த்தியிலான போட்டித் கத்தொழில்களுக்கு ம் குறித்த ஒரு கைத் பானபோட்டித்தன்மை பான மூலதனத்தின் ாக்ஸ்அறிமுகப்படுத்தி அளவீட்டின் அல்லது
தர்க்க ரீதியான மூலத்தின் இப் புதிய கூறானது பெறுமதி-விலைப் பிணைப்பை எவ்வாறு மாற்றியமைக்கின்றது? இது, முழுமையானமாற்றப் பிரச்சினை என்று அழைக்கப்படும் ஒன்றிற்கு எங்களை அழைத்துச் செல்லுகின்றது. வெவ்வேறு பட்ட அளவுகளில் உள்ள பெரும் எண்ணிக் கையிலான முதலாளித்துவ நிறுவனங் களால் தோற்றுவிக்கப்படும் மொத்த மிகைப் பெறுமதியானது அந்நிறுவனங் களுக்கு இடையில் எவ்வாறு பங்கிடப் படுகின்றது? இம்மிகைப் பெறுமதிக்கும் இலாபத்திற்கும் இடையிலான பிணைப்பு யாது?
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இவ்விரு வினாக்களுக்கும் விடையளிப்பதற்கு முன்னர், சமநிலை மற்றும் சமநிலை இன்மை தொடர்பில் மாக்ஸின் சிந்தனைப் போக்குகளையும் இயற்சாய்வு விதி (tendential law) LJ jögólu I egy GJ (560) L– LJ கருத்தையும் அறிமுகப்படுத்துவது பொருத்த மானதாக இருக்கும். நவீன செந்நெறிக் கோட்பாட்டில் காணப்படும் சமநிலை தொடர்பான கருத்து பற்றி நூலின் 101ம் பக்கத்தில் குறிப்பிடுகையில், கலாநிதி நிக்கலஸ் பின்வருமாறு குறிப்பிடுகின் றார்: “சமநிலை விலை பற்றிய எண்ணக் கருவை ஓர் ஆய்வுக் கருவியாகப் பயன் படுத்துவதை மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் மறுப்பதாகப் பொருள்படாது. மாக்ஸ் கூட சமநிலை விலைகள் பற்றிய எண்ணத்தைத்தனது மனதில் கருக்கொள்ளச் செய்திருந்தார், ஆனால் அவருடைய கருத்துருவாக்கமானது மேலே குறிப்பிடப் பட்ட நவீன செந்நெறிக் கோட்பாட்டுக் கருத்துருவாக்கத்தை விட பெரிதும் வேறுபட்டதாகும். மாக்ஸைப் பொறுத்த வரை, குறித்த ஒரு பொருளாதாரமுறைமை யின் சமநிலையான மீள் உற்பத்திச் சூழமைவில் காணப்படும் பண்டங்களின் மீள் உற்பத்திக்குத் துணைபுரிவனவே சமநிலை விலைகளாகும். இந்த முறைமை யானதுதானாக மீள் உற்பத்தி செய்வதாகக் கருதப்படுமாயின், அது குறுகிய காலத் திற்கு உரியதாயினும், அங்கே சமநிலை விலைகள் காணப்படவேண்டும். பண்டங் களின் மீள் உற்பத்தியை நிகழச் செய்யும் ஒன்றாக பரிமாற்றதைக் கருதுவதில்லை என்பதால், இதே விடயம் நவீன செந் நெறிக் கோட்பாட்டுச்சமநிலை விலைகள் தொடர்பிலும் காணப்படுகின்றது எனக் கூற முடியாது. மாக்ஸைப் பொறுத்த
மார்கழி 2011 தை 2012

Page 49
வரை, சமநிலை விலைகள் உண்மையான விலைகளில் இருந்து வேறுபட்டவை யல்ல என்பதுடன், இதனால் அவை, ஒருவேளை மிக முக்கியமானதாக, இவற்றின் சராசரிகளாக உள்ளன.” மேலும் 22ம் பக்கத்தில், “ஐயத்திற்கு இடமின்றி, மீள் உற்பத்தி அல்லது சமநிலை விலைகள் பற்றிய கருத்தை மாக்ஸ் தனது மனதில் கருக்கொள்ளச் செய்துள்ளார். ஆனால் அவர்ஒரு சமநிலைக் கோட்பாட்டாளரல்ல; உண்மையான விலைகளை, அவற்றின் சமநிலை மட்டங் களுக்கு இயல்பான முறையில் நிகராயிருப் பதாக அல்லது சமநிலை மட்டங்களின் போக்கைத் தடுக்க முடியாத வகையில் அவற்றை நோக்கிச் சாய்வுறுபவையாக அவர்கருதவில்லை.” மாக்ஸ், சமநிலையை நுண் மட்டம் மற்றும் பேரளவு மட்டம் ஆகிய இரண்டிலுமே காணப்படும் ஒரு நிலையான புள்ளியாக அன்றி, மீண்டும் மீண்டும் நிகழ்வதும் தொடர்ச்சியானது மான மாற்றம், முழுமையானமாற்றம் என்பவற்றில் காணப்படும் ஒரு கணநேரச் செயற்பாடாகக் கருதுகின்றார். இதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக மூலதனம் இரண்டாம் பாகத்தில் உள்ள மீள் உற்பத்தி பற்றிய கோட்பாட்டின் சுருக்கம் அமைந் துள்ளது. எனது அபிப்பிராயத்தின்படி, சமநிலைக்கும் சமநிலை இன்மைக்கும் இடையிலான புலன்கடந்த மெய்மை முரண்பாட்டு ஆய்வுடன் தொடர்புடைய இப் பிரச்சினைகளை தனியான ஒரு பகுதியில் மேலும் விபரமாகக் குறிப் பிட்டிருப்பாராயின், இந்த நூலின் கூற்றை மேலும் கிரகிக்கக்கூடியதாக இருந்திருக் கும். இதுதவிர, புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் 'மீள் உற்பத்தி விலை பற்றிய அவருடைய கருத்தை விருத்தி செய்வதன் பொருட்டு, மீள் உற்பத்தி பற்றிய கோட்பாடு தொடர்பில் விலையின் தாக்கவிளைவு களை அவரால் விருத்தி செய்திருக்கவும் முடியும். விலையானதுஏறத்தாழ பெறுமதிக் குச் சமமானது என பகுப்பாய்வின்
இம்மட்டத்தில் மாக்ஸ் கருதுகின்றார்.
சமநிலைக்கும் சமநிலை இன்மைக்கும் இடையிலான இத்தொடர்பு, முதலாளித் துவ உற்பத்தி முறையில் செயற்படும் இயற்சாய்வு விதிகள் பற்றிய மாக்ஸின் எண்ணக்கருவுக்கு எங்களை அழைத்துச் செல்கின்றது. இவ்வெண்ணக்கருவானது, இயற்கை விஞ்ஞானங்கள் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் என்பவற்றின் முறையி
யலுக்கு இடையில் அவ முக்கியமான வேறுப காட்டுகின்றது. மாக்6 வரை, இயற்சாய்வு ஒருசீர்த்தன்மைகளில் ( வதைப் போல, ஒன்றுட புடைய நிகழ்வுகளில் இ கின்றன. இக்கருத்து தெளிவுபடுத்துவதற் பொருளியலில் காண முக்கியத்துவம் வாய் விதிகள், பொதுவான பற்றிய இயற்சாய்வு வ விளக்குவதற்கு என்னை மாக்ஸ் இதைப் பற் எழுதுகின்றார்:"குறிப்ப உற்பத்தி முறையில், உ ரீதியான உற்பத்தித்திற கரமான வளர்ச்சியில் காரணமாக, பொதுவான கான வளர்ச்சிப் போ யும்” (மூலதனம் பாக மேலும் அவர்: “ஏனை விளைவாகக் கூட இல மாக வீழ்ச்சியடையா பொருள் அல்ல” (மேற் அதே நூல்). அதன் பின் அத்தியாயத்தில் இது விபரிக்கையில்:"பொது களை ஆராய்ந்து, அ படுத்துவதோடு, அதற்கு பண்பை மட்டும் வழ. ஆற்றல்களை மட்டுட் பாடுகள் தொழிற்பட இதனாலேயே பொ வீதத்தில் ஏற்படும் வீ இயற்சாய்வு வீழ்ச்சி ளோம்” (அதே நூல் பக் விலைக் கோட்பாட் புடைய ஏனைய இய எவையெனில், விலை விலைகளை நோக்கி இயற்சாய்வு, மூலதன யானபடிமுறை வளர்ச்சி முறை அதிகரிப்பதற். மற்றும் கைத்தொழில் லான, குறித்த ஒரு கைத் உள்ளேயான, துறை லான இலாப வீதங்க வதற்கான இயற்சாய்6
* பல மூலதனங்களுக் போட்டிச் சூழமை
மார்கழி 2011 தை 2012

பர்கண்டறிந்துள்ள தொடர்ந்து கலாநிதி நிக்கலஸ், மீள் ாட்டைச் சுட்டிக் உற் பத்தி விலை யானது, அல்லது ஸைப் பொறுத்த மாக்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின் விதிகள் மாறாத உற்பத்திக்கான விலையானது, (c+v)க்கு இருந்து வேறுபடு அதாவது (1+ சராசரி இலாப வீதத்திற்கு) உன் ஒன்று தொடர் சமமாகும் என்பதை எடுத்துக் காட்டியுள் இருந்தும் வேறுபடு ளார். இங்கே சராசரி இலாப வீதமானது
பகளை மேலும் மொத்த மிகைப் பெறுமதிக்கு/ மொத்தச் கு, மாக்ஸிஸப் சுழலும் மூலதனத்திற்குச் (c+v) சமமாக சப்படும் மிகவும் அன்றி, முற்பணமாகப் பெறப்பட்ட ந்த இயற்சாய்வு மொத்தத் மூலதனத் தொகையால் (C+v) ன இலாப வீதம் வகுக்கப்படும் மொத்தமிகைப் பெறுமதிக்கே பிதி என்பவற்றை சமமாகும் என்பதைக்கவனத்தில் கொள்வது
எ அனுமதியுங்கள்.
முக்கியமானதாகும். "இது தொடர்பாக றி பின்வருமாறு மேலும் தெளிவு பெறுவதற்கு, சமநிலை =ாக முதலாளித்துவ யானதும் விரிவடைந்ததுமான ஒட்டு உழைப்பின் சமூக மொத்த மீள் உற்பத்தி முறை ஒன்று னின் முன்னேற்ற இருக்கும் வகையில் பண்டம் மீள் உற்பத்தி ஏற்படும் வீழ்ச்சி செய்யப்பட வேண்டுமாயின், உற்பத்திக் ன இலாப வீதத்திற் கான விலைகள் நடைமுறையில் உள்ள க்கு வீழ்ச்சியடை விலைகளாக இருக்க வேண்டியுள்ளது. ம் 3, பக்கம் 319). முதலாளித்துவத்தின் கீழ் இவை மீள் ரய காரணங்களின் உற்பத்தி விலைகளாகக் காணப்படுகின் சப வீதம் தற்காலிக றன” (பக்கம் 32). ஒரு முதலாளித்துவப் து என்பது இதன் பொருளாதாரத்தில், குறைந்தளவான
குறிப்பிடப்பட்ட
மூலதன ஒருங்கமைவு முறையுடன் ன்னர், நான்காவது கூடிய துறைகள்/ கைத்தொழில்கள் ங் பற்றி மேலும் மற்றும் அதிகளவான மூலதனஒருங்கமைவு - விதியின்விளைவு முறையுடன்கூடியதுறைகள்/ கைத்தொழில்கள் வற்றைத் தடைப் என்பவற்றிலிருந்து கிடைக்கும் இலாபங் த ஓர் இயற்சாய்வுப் களைச் சமப்படுத்துவதற்கான இயற் ங்குவதன் மூலம், சாய்வு விதியின் மூலமாக, அப்பொருளா ப்படுத்தும் செயற் தாரத்தால் தோற்றுவிக்கப்பட்ட மொத்த வேண்டியுள்ளன. மிகை மீளப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது து வான இலாப என்பதைப் புலப்படுத்துவதே பெறுமதி ழ்ச்சியை நாம் ஓர் களை விலைகளாக மாற்றுவதற்கான யாக விபரித்துள் மாக்ஸின் குறிக்கோளாகும். இவ்வாறாக, -கம் 339). மாக்ஸின் "பொது வான இலாப வீதம் மற்றும் ட்டுடன் தொடர் உற்பத்திக்கான விலைகள் என்பவற்றின் பற்சாய்வு விதிகள் தோற்றமானது மிகைப் பெறுமதியின் பகள் மீள் உற்பத்தி மீள் பகிர்வுடன் மாத்திரம் சம்பந்தப்பட் கி நகர்வதற்கான டுள்ளமையால், இலாப வடிவில் உடைமை னத்தின் இயற்கை யாக்கிக் கொள்ளப்பட்ட மிகைப் பெறுமதி யான ஒருங்கமைவு யின் மொத்தத் தொகையானது (இது கான இயற்சாய்வு முழுமையாக மீளப் பகிர்ந்தளிக்கப்பட்ட பகளுக்கு இடையி மிகைப்பெறுமதியாகும்) மாறாது உள்ளதைப் த்தொழிற்துறைக்கு போல, விலை வடிவில் உடைமை களுக்கு இடையி
யாக்கிக் கொள்ளப்பட்ட மொத்தப் ளைச் சமப்படுத்து பெறுமதியும் தொடர்ந்தும் மாறாதிருக் வு என்பனவாகும். கின்றது" (பக்கம் 39).
- ம்
க்கு' மத்தியிலான இக்கட்டுரையின் நீளத்தை ஏற்றுக்கொள்ளத் வில், மாக்ஸைத் தக்க அளவில் மட்டுப்படுத்துவதன்
பொருளியல் நோக்கு 47

Page 50
பொருட்டு, அத்தியாயம் 5 தொடக்கம் 8 வரையில் உள்ள சான்றாதாரங்களைப் பற்றிய மதிப்பீட்டாய்வை தேர்வின் அடிப்படையில் சுருக்கமாக முன்வைக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு என்றே விட்டுவைக்கப்பட்டிருந்த மிகக்கடுமையான கண்டனத்தின் வக்கிரம் காரணமாக, மாக்ஸிற்குநெருக்கமானஅல்லதுஅவருடைய கருத்துகளுக்கு உடன்பாடான கோட்பாட் டாளர்களைப் போல, சில மாக்ஸிஸச் சிந்தனையாளர்களும் புகழ்பெற்றோராக விளங்கினர். ஐந்தாவது அத்தியாயத்தில், மாக்ஸின் விலைக்கோட்பாடு பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட விளக்கங்களையும், ஏனைய மாக்ஸிஸ் எழுத்தாளர்களால் கூறப்பட்ட விலை நிர்ணயம் தொடர் பான விடயங்களையும் கலாநிதி நிக்கலஸ் விமர்சனரீதியாக மதிப்பீடு செய்துள்ளார். அவர் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளவாறு, மாக்ஸிஸப் பாணியில் விளக்கமளித்த ஏராளமானோர் மிக முக்கியமாக முழுமை யான மாற்றம் என அழைக்கப்படும் பிரச்சினையிலேயே கவனம் செலுத்தினர். முழுமையானமாற்றம் எனும் பிரச்சினை யின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு அவர்கள் தவறிவிட்டனர். மாக்ஸிஸச் சார்பற்ற எழுத்தாளர்களின் கண்டனங்களை எதிர்கொள்ளவதற்கான அவர்களது முயற்சிகள், அவர்கள் ஒன்றில் மாக்ஸின் விலைக் கோட்பாட்டைக் கைவிடுவதற்கு அல்லது அதன் முக்கியத் துவத்தைக் குறைப்பதற்கு வழிவகுத்தன. இவ்விளக்கங்கள் தொடர்பில் இந்த நூலாசிரியரின் விமர்சனம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமது அபிப்பிராயத்தின்படி, மாக்ஸின் பெறுமதிக் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்ட சுரண்டல் கோட்பாடு ஒன்றிற்கான தேவை இல்லை எனும் காரணத்தினால், மாக்ஸின் பெறுமதி மற்றும் விலை கோட்பாடுகள் ஆகிய இரண்டுமே ஒன்றாகக் கைவிடப்பட வேண்டுமென யோசனை தெரிவித்துள்ள, பகுப்பாராய்ச்சி முறையைப் பின்பற்று கின்ற மாக்ஸிஸவாதிகளின் கருத்து களையும் இந்நூலாசிரியர் ஆராய்ந்திருப் பாராயின், அவரது விமர்சனம் பூரணமான தாகஅமைந்திருக்கும்.ஆயினும், முழுமையான மாற்றம் எனும் விடயத்தில் மாக்ஸின் கருத்துகளுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்து அதை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்கு முயன்ற அன்வர்
Gog fid (Anwar LDai Gi (Ernest M மாக்ஸிஸவாதிக வில் அவர் ஏன் தொடர்பில் ஒரு கூடும். மாக்ஸ்
எழுத்தாளர்களா இரண்டாவது 6 துவத்தின் தனியுர செலுத்துகின்றது படி, அவர்தனது காலத்தில் காண்ட் இயல்பில் தற்ே மாற்றம் காண அபிப்பிராயத்தின் கும் தனியுரிமை புலன்கடந்த பெ தொடர்பை ஆரா சிரியர் இவ்விம
துள்ளார்.
கலாநிதி நிக்கல6 யில் சுட்டிக்கா செந்நெறிக் கோ கருத்து முன்வை ஐயப்பாடான க படையாகக் .ெ செந்நெறிக்கோட் யின் இருப்புநிை அனைத்து நுகர்ே பயன் தொழிற்ப னர் எனவும், ஒவ் மான இந்த ஒரே6 பாடு சரிநுட்பம தாகும் எனவும் இது, யதார்த்த மிகவும் இறுக்க கும். இக்கோட் தொடர்பிலும் இ தாகக் காணப்ப( மான நவீன செ முறையின் அடி போது, மக்கள் இ பட்ட கொடைக வருகின்றனர். மி இடம்கொடுக்காம நிரம்பலானது மீள் படுத்தப்படவி கோட்பாட்டை ஆ தளவிலான ஒரு ெ துள்ளமையால்,
காண முடிகின்ற மற்றும் மீள் உற்ப
48 பொருளியல் இருாக்கு

haikh, 1984) GJI@GOTGivisió ndel, 1981, 1984) போன்ற ளை தனது பகுப்பாய் தவறவிட்டார் என்பது வர் ஆச்சரியமடையக் தொடர்பாக மாக்ஸிஸ் ல் முன்வைக்கப்படும் விமர்சனம் முதலாளித் மை இயல்பில் கவனம் . அவர்களின் கூற்றுப் ஆய்வை மேற்கொண்ட பட்ட கருதுகோள்களின் பாது கணிசமானளவு ப்படுகின்றது. எனது படி, போட்டித்தன்மைக் மக்கும் இடையிலான ய்மை முரண்பாட்டுத் ப்வதன் மூலம் இந்நூலா சனத்திற்குப் பதிலளித்
ல் பொருத்தமான வகை ட்டியுள்ளவாறு, நவீன ட்பாட்டிற்கு ஆதரவான ப்பானது மிக அதிகளவு ருதுகோள்களை அடிப் காண்டுள்ளது. நவீன பாட்டுக் கேள்விவளையி லயை நிரூபிப்பதற்கு, வோரும் ஒரேவிதமான ாட்டைக் கொண்டுள்ள வொரு நுகர்வோருக்கு விதமான பயன் தொழிற் ாக ஒரே வகைப்பட்ட கருத வேண்டியுள்ளது. உலகில் காணப்படாத மான ஒரு கருதுகோளா பாடானது நிரம்பல் தேயளவிற்கு தெளிவற்ற டுகின்றது. மிக இறுக்க ந்நெறிக் கோட்பாட்டு ப்படையில் பார்க்கும் பற்கையாக நிர்ணயிக்கப் ளுடனேயே சந்தைக்கு ள் உற்பத்தி விலைக்கு ல் இருப்பதன்பொருட்டு, உற்பத்தியுடன் தொடர்பு ல்லை. கெயின்ஸின் தரிக்கும் சிலர்அதிகரித் பிலையைத் தேர்ந்தெடுத் சில வேறுபாடுகளைக் து. ஆயினும், உற்பத்தி த்திச் செயல்முறையில்
இருந்து பரிமாற்றத்தை முழுமையாகப் பிரித்தெடுக்கின்றபோது, சீரான வளப் பகிர்வு எனும் வகிபாகத்தை விலையால் ஆற்ற முடியாதுள்ளது. மூன்றாவதாக, தனியாட்களின் விருப்பத் தெரிவுகளை எவ்வாறு ஒரே தரநிலையால் அளவிட முடியும்? பணத்தை புலனாகாத விருப்பத் தெரிவுகளின் குறியீடாகக் கருத முடியுமா? கலாநிதி நிக்கலஸ் சான்றுகளை முன்வைக் கின்றவாறு, நுண்பாகப் பொருளியலில் காணப்படும் நவீன செந்நெறி விலைக் கோட்பாடானது செயற்கையான ஒரு நிறுவலாகஇருப்பதுடன், அது பிரச்சினைகள் தொடர்பில் பதிலளிப்பதை விட சந்தேகங் களையே அதிகளவில் எழுப்புகின்றது.
புகழ்வாய்ந்த இத்தாலியப் பொருளியல் _957(65UT60T Liu (3TT 6pLT (Piero Sraffa) என்பவரால் செம்மைப்படுத்தப்பட்ட விலைக் கோட்பாடானது மாக்ஸின் விலைக் கோட்பாட்டை அதிகளவுக்கு ஒத்ததாகக் காணப்படுகிறது எனும் உண்மை தொடர்பான கருத்துகள் உள் - ளடக்கப்பட்டுள்ள காரணத்தினால், மாக்ஸின் விலைக் கோட்பாட்டிற்கு ஆதரவான சான்றாதாரங்களை முன்வைப் பதில் எட்டாம் அத்தியாயம் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக உள்ளது. எனவே, மாக்ஸின் விலைக் கோட்பாடு மிக அதிகளவான கண்டனங்களுக்கு உட்பட்டுள்ளது என்பதோடு, அதில் விடு பட்ட பகுதிகளை சிறாபியன் (Sraffian) விலைக் கோட்பாட்டைக் கொண்டு பதிலீடு செய்ய முடியும் எனவும் சிலர் GJ ITS) (6) 6) Gör gp GOT j (Meek and Stedman, 1977ஐப் பார்க்கவும்). விலைகள்முழுமையாக சுற்றோட்டச் செயல்முறையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன எனும் கருது கோளைக் கொண்ட நவீன செந்நெறிக் கோட்பாடு, விலை நிர்ணயத்தில் உற்பத்திச் செயல்முறையின் தொடர்ச்சியானதன்மை யைக் கருத்திற் கொள்ளாத கெயின்ஸிற்கு பின்னரான கோட்பாடு ஆகியவற்றை விட சிறாபியன் விலைக் கோட்பாடு மிகவும் உயர்வானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆயினும், பண்ட உள்ளீடு களுக்குச் சாதகமானதாக உள்ள சமூகரீதி யாக அவசியமான புலனாகாத உழைப்பை அதன் அடிப்படையாகக் கொண்டுள்ள காரணத்தால், அது றிக்காடோவின் விலைக் கோட்பாட்டின் ஒரு விரிவாக்க மாகும் என விபரிக்கக்கூடிய சிறாபியன் விலைக் கோட்பாடானது ஏராளமான குறைபாடுகளுக்குக் காரணமாக அமைந் துள்ளது.
மார்கழி 2011 தை 2012

Page 51
கலாநிதி நிக்கலஸ் அவர்கள் இந்த அடிப்படைக் குறைபாடு மற்றும் அதன் விளைவுகள் என்பவற்றில் கவனம் செலுத்தி, சிறாபியன் கோட்பாட்டைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விமர்சனத்தை முன்வைக்கின்றார். அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:"மாக்ஸின் பகுப்பாய்வுக் கருத்துநிலையிலிருந்து நோக்குகையில், உழைப்பு உள்ளீடானது பண்டங்களால் பதிலீடு செய்யப்படு வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. உழைப்பு உள்ளீடு மாத்திரம் பண்ட உள்ளீட்டில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல (அதாவது, உழைப்பு நேரத்தைச் செலவிடலானது அதற்கான கொடுப்பனவிற்குச் சமமானதல்ல), ஒன்றைக் கொண்டு இன்னொன்றிற்குப் பதிலீடுசெய்யும் செயற்பாடானது பண்ட உற்பத்தி முறைகளின் இயல்பு பற்றிய திரிபுபடுத்தப்பட்ட கருத்துகளுக்கும், அதன் விளைவாக இம்முறைமைகளில் காணப்படும் பண்டங்களின் விலை தொடர்பான திரிபுபடுத்தப்பட்ட கருத்து களுக்கும் வழிவகுக்கின்றது. அடிப்படையில் இது, அவற்றின் பரிமாற்றத்தக்க பயன் மதிப்பிலிருந்து வேறுபட்டுக் காணப்படு வதும், பண்டங்களுக்கு உரித்துடையது மான பெறுமதிகளை மறுதலிப்பதற்கு வழிவகுக்கின்றது (பக்கம் 144), இந்த அடிப்படைக்குறைபாட்டின் பின்விளைவு களை இலாபம், கூலிகள், வாடகை போன்ற பல்வேறு வகைப்பட்ட காரணி களுக்கான வருமானப் பகிர்வுகளைப் பற்றி விளக்கத் தவறிய சிறாபாவின் கோட்பாட்டிலும் காணக்கூடியதாக இருக்கும். மேலும், இந்த நூலாசிரியர் சரியாக அறுதியிட்டுக் கூறியுள்ளவாறு, சிறாபியன் கோட்பாடு பணத்திற்கு குறைந்தளவான முக்கியத்து வத்தையே வழங்கியுள்ளது. நவீன நாணயப்பொருளா தாரத்தில் இது முற்றிலும் யதார்த்தமானதன்று.
மைக்கல் ஹாட்(Michael Hardt),அன்ரனியோ Ểj, 66) gó) (Antonio Negri) g2,66) G3 uLu Tứ GổT அண்மைக்காலப் படைப்புகளின் மூலம் தோற்றம்பெற்ற ஒரு புதிய விடயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இவ் விடயமானது மாக்ஸின் விலைக் கோட் பாட்டில் ஒரு தாக்கவிளைவைக் கொண் டிருக்கக்கூடுமெனவும் நான்நம்புகிறேன். ஹாட், நீக்கிறி ஆகியோர் வணிக சாம் ராச்சியம்' என தம்மால் அழைக்கப்படும், இந்த உலக முறைமையில் காணப்படு கின்ற புதிய மாற்றங்களைப் பற்றிக்
குறிப்பிட்டுள்ளன படி, இப்புதிய முத் யில் மூலப் பொ ஒப்பிடுமிடத்து, ப அழகியல், மற்றும் கள் தொடர்பான
துவம் உடையை மாக்ஸ் அவர்களா தற்போது மூலதன கள் பண்ட உற்ப; பட்டு, அத்தொடர்பு செலுத்துவதில்ை பதிவுகள், தகவல் கள் மற்றும் இலக்கி என்பவற்றின் மூ தொடர்பான உற்ப மூலதன-உழைப்புத கப்படுகின்றன. மு முறையில் முக்கிய பண்ட உற்பத்தியி காற்றலையும் அதுப புரிந்துகொள்வதற தில் காணப்படும்
பற்றிய தெளிவூ வெளிப்பாடுகள்
கூடும். ஹாட், நீ முன்வைக்கப்பட்( இவ்விவாதங்களுட போதிலும், பெறு தொடர்பான மாக் குறித்த இம்மாற்ற பற்றிய பிரச்சி6ை கொண்டுவர முய குரிய ஒன்றாகும். இ விலைக்கும் பெறு லான பிணைப்பு
மாக்ஸ் இதைப் பற நடுப்பகுதியில் 6 முக்கியத்துவம் குே யாக இருந்தது. கால மீண்டும் நிகழ்வது மான மாற்றங்கள் பாட்டின் அடிப்பன் களின் வளர்ச்சிக் சவால்களைவிடுத்து இவ்வகையானமுக்கி கள் மத்தியிலும் கா நுண்ணோக்குகை மூலதனத்தின் மு அவர் பின்வருமா “குறிப்பிட்ட நோ படுத்தப்படுகின்ற பொறுத்த வரை
அல்ல, கெளரவம்,
மார்கழி 2011 / தை 2012

ர். இவர்களின் கூற்றுப் லாளித்துவ முறைமை ருளின் தரங்களுடன் ண்டங்களின் குறியீட்டு, சமூகப் பெறுமானங் அம்சங்கள் முக்கியத் வயாக ஆகியுள்ளன. ல் கருதப்பட்டவாறு, -உழைப்புத் தொடர்பு தியால் நிர்ணயிக்கப் களில் அதுசெல்வாக்குச் ல. மாறாக எண்ணப் கள், அறிவு, விளைவு க்குறியீட்டு முறைகள் லமான உள்ளுணர்வு த்தி முறைகளாலேயே தொடர்புகள்நிர்ணயிக் தலாளித்துவ உற்பத்தி பமானதாக விளங்கும் ன் அடிப்படை இயக் ற்றிய கோட்பாட்டையும் கு, முதலாளித்துவத் இப்புதிய போக்குகள் ட்டும் வகையிலான சவாலாக அமையக் க்கிறி ஆகியோரால் டுள்ள முதன்மையான டன் நான் உடன்படாத |மதி மற்றும் விலை ஸிஸ்க் கோட்பாடுகள் ங்களின் விளைவுகள் எகளைக் கட்டுக்குள் ற்சிப்பது ஆர்வத்திற் இந்தப்பொருட்களின் வமதிக்கும் இடையி எதுவாக இருக்கும்? றி 19ம் நூற்றாண்டின் ாழுதியபோது, அது றைந்த ஒரு பிரச்சினை ப் போக்கில் ஏற்பட்ட ம் தொடர்ச்சியானது , மாக்ஸிஸ்க் கோட் டையான நுண்ணாய்வு த எப்போதும் புதிய வந்துள்ளன. ஆயினும், யத்துவமற்ற பிரச்சினை ) மாக்ஸ் மிக ஆழமான ாக் கொண்டிருந்தார். தலாவது பாகத்தில் று குறிப்பிடுகின்றார்: க்கத்திற்காகப் பயன் செயற்கருவிகளைப் அவை பண்டங்கள்
மனச்சாட்சி முதலியன
போன்ற பண்புகளை அவற்றின் உடைமை யாளர்கள் விற்பனைக்காக வழங்க முடியும் என்பதோடு, இவ்வாறாக அவற்றின் விலைகள் மூலமாக பண்டங்களின் வடிவம் பெறப்படுகின்றது. இதனால் முன்னர் பேசிய ஒரு பொருளானது பெறுமதியைக் கொண்டிராமல் விலையை மாத்திரம் கொண்டிருக்கமுடியும். கணிதத்தில் உள்ள குறிப்பிட்ட சில கணியங்களைப் போல, இவ்வெடுத்துக்காட்டில் உள்ள விலை வெளிப்பாடும் கற்பனையானதே" (மாக்ஸ் 1976, பக்கம் 197).
தற்காலத்தில் நிகழும் கருத்தாழமுடைய மாக்ஸிஸவிவாதங்களில் மிகவும்அலட்சியப் படுத்தப்பட்டு வந்துள்ள ஓர் அம்சத்தில் கவனம் செலுத்தியமைக்காக மாத்திர மன்றி, விலை நிர்ணயம் தொடர்பான பொதுவான விவாதங்களில் தனது இருப்பு நிலையை உறுதியாகப் பதிந்துள்ள மாக்ஸின் கோட்பாடு பற்றிப் புரிந்து கொள்வதற்கு எளிதான ஒரு விபரிப்பை முன்வைத்த காரணத்தினாலும் கலாநிதி ஹவட் நிக்கலஸின்நூலானது மாக்ஸிஸம் தொடர்பான ஆழமான விவாதங்களுக் குப் பாரிய பங்களிப்புச் செய்துள்ளது என்பதுவே எனது முடிவுக் குறிப்பாகும். இந்நூல் எளிமையானதாகவும் வாசிப்ப தற்கு இலகுவானதாகவும் உள்ளதெனி னும், உணர்ந்தறிவதற்குச்சற்றுக்கடினமாக உள்ளது. ஆயினும், மாக்ஸிஸத்தில் ஆழமான புலமையுடையோரால் இது பெரிதும் பாராட்டப்படும்.
துணைநூற் பட்டியல்:
Mandel Ernest, 1981."Introduction' to Karl Marx. 1976. Capital Vol. 1. -(ed) 1984. Ricardo, Marx andSraffa. London Verso.
Marx Karl. 1976. Capital. Vol. 1. London: Pelican.
Marx Karl and Fredick Engels. 1965. Selected Correspondence. Moscow: Progress Publishers.
Meek Ronald. 1977. Smith, Marx, đ& After: Ten Es
says in the Development of Economic Thought. London: Chapman & Hall.
Robinson Joan. 1949. An Essay in Marxian Economics. London: Penguin BookS.
Shaikh Anwar, 1982 Neo-Ricardian economics: A wealth of algebra, a poverty of theory, Review of Radical Political Economics, 14(2), 67–83.
-1984. The Transformation from Marx to Sraffa in
Ernest Mandel (ed) 1984.
Steedman, I. (1977)Marx afferSraffa. London: Verso.
Sweezy Paul. M(ed) 1975. Karl Marx and the Close of His System by Eugen von Bohm-Bawerk and
Bohm-Bawerk s Criticism of Marx by Rodolf Hilferding. London: Merlin Press.
பொருளியல் இருாக்கு 49

Page 52
QD/62/News/2012 GTSOb அஞ்சல் திணைக்களத்தில்
كض
GLITICI
நே
1975 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வங்கியின் வெளியிடப்பட்டு வரும் பொருளியல் நோக்கு விடயங்களின் அழமான ஆய்வுக்கும் கலந்து வழங்குகிறது. இவ்வேட்டின் அண்மைக்கால
உள்ளடக்கியுள்ளன:
ஆயுர்வேதம் தரைப் போக்குவரத்தி புதிய உலக ஒழுங்கு வங்கித் தொழில் சுந்நுலாத்துறை வரவு-செலவுத் திடம் - 2011 பொருளாதார அபிவிருத்தியில் இ
ஆர்வமுள்ள வாசகர்கள், இவ்வேட்டின் பிரதி வெளியீட்டு விற்பனை நிலையம் முன்னணிப் புத் வங்கிக் கிளைகள் என்பவற்றில் கொள்வனவு செய கூட விற்பனைக்குண்டு.
சந்தா விபரம் உள்நாடு -12 இதழ்கள் வெளிநாடு -12 இதழ்க
உங்கள் சந்தாவை காசோலையாகவோ அல்லது வேண்டுகோள் கடிதமொன்றையும் அதனுடன் அலுவலகத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் ட
காசோலைகள்/காசுக் கட்டளைகளில் மக்கள் 6 கீழுள்ள முகவரிக்கு அவை அனுப்பிவைக்கப்பட
ஆராய்ச்சிப் பணிப்பாளர், ஆராய்ச்சித் திணைக்களம், மக்கள் வங்கி தலைமை அலுவலகம், சிற்றம்பலம் ஏ. காடினர் மாவத்தை, கொழும்பு 02,
இலங்கை,
பொருளியல் நோக்கு மக்கள் வங்கியி
ܢܬܠ
இது மக்கள் வங்கியின் ஆராய்ச்சித் திணைக்கள ெ இவ்வேட்டின் உள்ளடக்கத்தை மேற்கோள்காட்
இதழ் இல:
பிரதி ஒன்றின் விலை : ரூபா 45/-
 
 

இலக்கதின் கீழ் இலங்கை
பதிவுசெய்யப்பட்டுள்ளது
ངེད༽
ஆராய்ச்சித் திணைக்களத்தால் தடங்கலின்றி சமகால சமூக-பொருளாதார மற்றும் அபிவிருத்தி 1ரையாடலுக்குமான ஒரு பொது மன்றத்தை இதழ்கள் பின்வரும் முக்கிய தலைப்புகளை
நி அறவீடு
களை தலைமைக் காரியாலயத்திலுள்ள எமது தகசாலைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் ப்ய முடியும் ஏற்கனவே வெளிவந்த சில இதழ்கள்
T eBLIT 540/- 5ள் அவமரிக்க வடாலர் 50
காசுக் கட்டளையாகவோ அனுப்ப முடியும். ன் இணைத்து அனுப்புங்கள். எமது தலைமை 1ணமாகவும் செலுத்த முடியும்.
பங்கி = பொருளியல் நோக்கு எனக் குறிப்பிட்டு,
வேண்டும்
தொலை பேசி: 011-2481429, 011-2436940 தொலை நகல்: 011-2543864 Laira T3533i: ersales(a)peoplesbank.lk
ன் ஒரு சமூகப்பணித் திட்டமாகும்
/%ހި வளியீடாகும். பொருளியல் ஆநாக்கு எனக் குறிப்பட்டு, டவோ அல்லது மீளப்பிரசுரிக்கவோ முடியும்.
O259/9779