கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீ 2013.07-08

Page 1
t துவித் த
NN)
நேர்காணல் as பத்தனை வே.தி
சு.தவச்செல்வன் s சிவலிங்கம் சிவகுமார் 60) லுண்ணுகலை ழறீ
சுதர்மமகாராஜன் தை லோஷனா ಉಠೀ। 愛。 பாலா சங்குபிள்ை
ள் கிங்ஸ்லி கோமஸ் சண்முகம் சிவகுமார் மார்க்ஸ் பிரபாஹர் ஜெயசுதா பபியான் மு.கீர்த்தியன் தை ஜெயதர்மன்
மன்னார் அமுதன்
கோ. கிஷோர்குமார் பெரியசாமி விக்னேஷ்வரன் நேரு கருணாகரன் மொழிவரதன் சிவனு மனோகரன் மாரிமகேந்திரன்
குறைந்த நேரத்தில் ஆக்கபூ
 
 

ங்கள் கலை இலக்கிய இதழ்
வது
0.
ஆண்டு மலர்
ஆகஸ்ட் 2013
ர்வமாய் அதிகம் பேசுவோம்.

Page 2
கணவான்க
வீ கருணை மிகு
கண்ணிரை முட்டை
சிங்கள முலம் : அனுபமா கனேகொட
தமிழில் : மாக்ஸ் பிரபாஹர்
 

ள் அழிந்துகொண்டிருக்கும் இம்மண்ணுக்கு ந்தோராய் வந்தார்கள் அவர்கள் -தமிழரின் களில் கட்டி பறிகளில் சுமந்து சென்றார்கள்
கணவான்களே...! ாதிநிறை கண்ணிருக்கும் காடுமண்டிய - எம் பனையூருக்குமான விலையெங்கே?
ம் மலர்வாசத்தை கொணர்வீர் என்றெண்ணி அகல விரித்தபடி வானம் பார்த் நந்தோம்!
ர் துயர் தீர்க்க வந்துபோனார்கள் அவர்கள் ளிர்விட்டவண்ணமே இன்னுமிங்கு பனைகள்!
* స్క్ புெட்டிகளைப்பேர்ல் அங்குல இடைவெளியில் ட்டிருக்கின்றன அதிகமான காவற்சாவடிகள்: நருப்பை அணைப்பதற்காங்கே யாருமில்லை!
க்கு ஆயிரமென நொந்தவரே இங்கிருக்க.
அதிபதி என்றுரைக்க ஆண்டவன்கூட எமக்கில்லை முச்செடுக்கவே முடியாதுபோன இத்தேசத்தில் இரும்புப் பாதணிகளுக்கிடை நசுங்கி
முர்ச்சையாகியது ஜீவிதம்
அக்கொடுமையினின்று விடுதலைபெற ஆயுதமேந்திய கைகள் வீரியமாயாய் தெரியவில்லை உமக்கு
அதி அவதானங்கொண்டு ஆராய்ந்தும் பிழைத்துப்போன கை தொலைதுாரத்தே நின்று நோக்கியவாறு ஆருடஞ் சொல்லுமென் தோழனே கூறு. தமிழனுக்கு பிழைத்த இடமெதுவென்று

Page 3
s V தி அக்கினி குஞ்சொன்றைக்
கண்டேன் அதை அங்கொரு காட்டிடை பொந்திலே வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- பாரதி
துவி திங்கள் கலை இலக்கிய இதழ் யூலை ஆகஸ்ட் - 2013
ஏ
3.
தழல் 01 தனல் - 06
தீப்பொறி தாரியன்
நிர்வாக ஆசிரியர் 1.ஜெயசுதா
கணினிப் பதிவு S.சிவக்குமார்
சித்திரங்கள் Goonrassr
தொடர்பு முகவரி
தி,
இல, 14, பிரதான வீதி, அக்கரப்பத்தனை.
பற்றிக்கொள்ள எண்ணங்களை பகிர்ந்து கொள்ள.
0ዎ? 88 ና? 98፤
emale :-
tAeesladarmn@gmale.com
1.
:
G3
59
:
 
 
 
 
 

ங்களோடு நான்...
ஆண்டு மலராய் மலருமிந்த தீ இதழுடன் சிரியர் தலையங்கத்தை : மன நிறைவுடனும் ன்னம்பிக்கையுடனும் தீட்டுகின்றேன்.
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் உள் ழையும் வண்ணம் எடுத்துவைத்த எம் காலடிகள் இன்று ந வருட நிறைவை தொட்டு நிற்கின்றது. ஒரு ந்சிகையின் வரவில் படைப்பாளியின் பங்கும் அதே பால வாசகர்களின் தொடர்பும் முக்கியத்துவம் வாய்க்க | பற்றவை. அந்தவகையில் "'தீ ' இதழின் பொருட்டு ங்களிப்பு செய்த, செய்கின்ற அனைவருக்கும் எம் | னமார்ந்த நன்றிகள்.
இலக்கியத் தளத்தில் சாதகமான தாக்கத்தை ற்படுத்திட புதிய பார்வையும் செயல்முறையும் அவசியம்.| னித்தனி தீவாகி நிற்கும் மரங்களை இணைத்து ஒரு தாப்பாக்கும் முயற்சிகளில் ஒன்றே தீயின் வரவு. .
நவீன தொழிநுட்பத்திற்கு இசைவு பெற்ற தலை கறை படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிகள் லத்திரனியல் மயப்பட்டு வருகின்ற இக்காலத்தில் ழத்துரு பெறும் நூல்கள், சஞ்சிகைகளின் வரவு என்பது கீரதபிரயர்த்தனமே.
என்றாலும் அது காலத்தின் தேவையும் ஆகும். ழத்து இலக்கிய சூழலில் மலையக இலக்கியம் விதந்து பசபட்டது பேசப்பட்டு வருகின்றது என்றாலும் புவ்வப்போது அது முகிழ்வு பெறாமலும் இருந்திருக்கிறது:
''தீ '' இதுவரை சுமந்துவந்த ஆக்கங்களை ஆழ்ந்து அவதானித்தால், மலையக இலக்கியத்தின் அடுத்த கட்ட நகர்வை அவதானிக்க கூடியதாக இருக்கும். தாடர்ந்தும். தீ கலை இலக்கிய தளத்தை விரிவுபடுத்தி டைப்பாளர் களுக்காகவும், வாசகர்களுகாகவும் ாத்திருக்கிறது.
...: : ஆசிரியர்.
புதிய படைப்புக்களையும்
விமர்சனங்களையும் உங்கள் அறிமுகத்துடன் எதிர்ப்பார்க்கின்றோம்
~.. -: --- => * ---- -------
சந்தா விபரம்
னிப்பிரதி
20.00
ருவருட சந்தா
150.00
300.00
ருவருட சந்தா பூண்டு மலர்
100.00
வங்கி கணக்கில் ' வைப்பிலிடுவோர் Jeyasutha: Peoples Bank, Maskeliya என்ற பளையின் கணக்கிலக்கம் 178 - 2001 3001 2177 இற்கு அனுப்பவும்.
* , ஜூலை - ஆகஸ்ட் 2010
பக் - 03

Page 4
O
-
நீண்ட யுகங்களுக்கான நச்சு விதைகளாக தேசங்களெங்கிலும் தூவப்பட்டிருக்கின்றன போரின் மரபணுக்கள்
அங்குலம் அங்குலமாய் அதன் ஆளுகையின் கரங்கள் கரையான்களின் தீவிரத்தோடு மக்களிடையே இரை தேடும்
அதன் வடிவங்கள் மிகப் பெரிதாய் இருப்பது போலவே மிகச் சிறிதாயும்
ஒரு மெல்லிய பூவிதழின் புறத்தேனும் போரொன்றின் பிரகடனம்
குறித்திருக்கக் கூடும்
அச்சத்திற்குறியவை ஆயுதங்கள் மட்டுமன்று
இரண்டு கனமான வார்த்தைகள்
ஒரு இனத்தின் பெயர்
ஒரு எழுத்துப் பிழை
இப்படி ஏதோவொன்றில் முரணொன்று முளைவிடக் கூடும்
ஆக
போரின் வடிவங்கள் மிகப் பெரிதானதைப் போலவே மிகச் சிறிதானதும்.
 

தேன்கூடு
இரவுகள் திறந்து கிடக்கையில் என் கனவுகளின் வெளிகளை தேனீக்கள் மொய்த்திருக்கும்
கல்லெறிவுகளின் போது எனது கனவுகளைப் போலவே அவையும் கலைந்து மீண்டும் கருக்கொள்ளும்
போராட்டங்களின் குறிப்புகளிலிருந்து அவற்றின் தோல்விகளை வாசிக்கிற போது தேனீக்களின் பாடல்கள் நினைப்போரம் ரீங்காரமிடும்
புயல் ஆழ்கின்ற போதும் கிளையின் பிடி தளராமலும் தடையற்ற வழிகளினூடு வாழ்வை முன்னோக்கும் தேனீக்களின் இரகசியங்களை திரும்பவும் படிக்கிறேன்
சில சமயம் மாறுதல்களின் திசைநோக்கி குரல் எழும் பேரணிகளுக்கு தேனிக்களோடு புறப்படுகிறேன்
காற்றையும் கிழித்தேகும் திராணியோடு தியானித்திருக்கும் தேன் கூட்டின் மீது துணிந்து யாரும் கல்லெறிவரோ.
மு.கீர்த்தியன்
ஜூலை 1 ஆகஸ்ட் 2013

Page 5
:
ஆதிகால வைத்தியம்
சரீரம் முழுதும் அடங்கிப்போன அடையாளம் தெரியாத காய்ச்சல் எனக்கு
உயிர் போதலின் படிமுறைகளை கூட உணர்த்தப்பட்ட காய்ச்சல் எனக்கு..
ஆதிகால் வைத்திய குலம் என்று கூறி ஒருவன் அழைத்துவரப்பட்டான்.
அவனால் அறிவுறுத்தப்பட்ட அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தன.
அமர்த்தப்பட்டேன். அனைவரும் அவனை சுற்றி அவன் பார்வை மட்டும் என்னையொற்றி ..
அலறினான் உலறினான்.
எதை எதையோ என் மேல் தெளித்தான் எவன் ஒருவனோடோ எமலோகத்திற்கும் கதைத்தான்.
கூவும் அதை கொண்டு வரச் சொன்னான். உற்சாக திரவம் அதை ஊற்ற எடுத்துக்கொண்டான்.

கிடைத்ததனைத்தையும் பொட்டலம் செய்தான்.
பரிகாரம் சொல்வதாய் மைதடவிய வெற்றிலையில் கடிகாரம் பார்த்தான்.
அர்த்த ராத்திரி அது.
அறிவிக்காமல் எழுந்தான். அவசரமாக நடந்தான். அதிர்ச்சி தர மறைந்தான்.
மறைந்தே போனான்.
நல்ல வேளை திரும்பவேவில்லை
திரும்பியிருந்தால் ஆதிகால மருத்துவமென்று ஆறு வயதிலேயே - என் ஆயுளை முடித்திருப்பார்கள்
-கோ. கிசோர்குமார்
ஜூலை - ஆகஸ்ட் 2013 Lléi, - 05

Page 6
வேதாளம் சில காலம் அடக்கி வாசித்தது காரணங்கள் பல அதன் உண்மையான குணம் மாறிடவில்லை நீருக்குள் நெருப்பாய் அது தனல் விட்டு : شی. '' - ) دي . கனன்றது
சாம்பலுக்குள் ختي . ۔ - மூழ்கி இருந்தது . : தன்னைப் போலவே உருக்கொண்டெழுந்த பிறிதொரு விலங்கு” இராணுவ பலச் சமனிலைகொண்ட்தால் அட்க்கி வாசித்தது இக்காலங்களில் அது பல புதிய கதைகளை சொல்லியது கதை கேட்போர் கதை கேட்டு
மகிழ்ந்தனர் காலங்கள் வருடங்களாக உருண்டோடின. இரண்டு வேதாளங்களும்: சண்டையிட்டுக் கொண்டன இடையில் அகப்பட்ட பல இனங்கள் அழிந்தன இறுதியில்
ஒனறு மாணடது ஒன்று மீண்டது
... :
பக் - 06:T
 
 
 
 
 
 
 

மாண்ட அணியிலிருந்து பிழைத்த வேதாளங்கள் பேசத் தெடங்கின
9606 முப்பது வருடங்களுக்கும் முன்னர் பேசிய ஒலி நாடாக்களோ
660 சில வியந்தன! அவைகள் உறுதியாக கூறின
இல்லை இவை எல்லாமே முப்பது வருடங்களுக்கு பின்னர் பேசப்படும் உரைகளே வேதாளங்கள் மீண்டும் தத்தமது பணியை சிறப்பாகத் தொடர்ந்தன அப்படியெனில்
ֆt60D6)]
“சண்டையிட்டுக் கொல்லவும்,
இணைந்து கொல்லவும்.” நாம் என்ன பகடைகளா..? மக்கள் வேதாளங்கள் முனங்கின புத்தி சாதுரியமிக்க வேதாளங்கள் மெதுவாக காதுகளில் குசுகுசுத்தன “மெதுவாக பேசு எந்த புற்றிலே
6155LJ LJTLDц இருக்கோ யாமறியோம் பராபரமே”
. . . "
९ \}', '°': y". "N"*" | I',,\,\,\,, م'%;, "*،::
" | ''':'';
"*" ו"ח י" וץ 4, , , , , , , , , ,
2ýmov - 96dowtó1. 2017

Page 7
as staso Dasó
- லோஷனா மனோகரன்
ம  ைழ வரி டா து அழுது க கொண்டிருந்தது. உள்ளுக்குள் கிடக்கும் வலி தீர்வதாய் இல்லை. மனசு வெறுப்பின் உச்சத்தை தொட்டிருந்தது. என்னுள் தோன்றி மறையும் விரக்தியின் ஒவ்வொரு அடியும் மனதை ரணமாக்கி கொண்டுதான் உள்ளது. கடந்து வந்த பாதையின் நெருடலும் எதிர்காலத்தின் மீதான பயமும் என் வாழ்வை ஆன்யமாக்கி விட்டிருந்தது.
முப்பது வருடங்களை விழுங்கியிருந்த காலம் எனக்கு பதில் கூறாது கள்ளக்கூச்சலிட வைத்திருக்க கூடாது. கதறி அழ வேண்டும் போல் உள்ளது. ஆனால் சொல்லி அழத் தெரியவில்லை அழுதால் என் பெயருக்கான அர்த்தம் அழிந்து விடுமோ என்ற எண்ணம் அவ்வப்போது ஆறுதல் படுத்துவது என்னவோ உண்மைதான்.
என்னை சமாதானப்படுத்த (փլգաTՖ] தோற்றுப் போகும் ஒவ்வொரு தருணமும் அவஸ்தையில் உள்ளம் புழுவாய் துடிக்கும் என்னை ஆறுதல் படுத்துவதிலும் , அரவணைப்பதிலும் என்னுடைய நண்பிக்கு , பாரிய பங்குண்டு. இந்த விடயத்தில் அவளோடு யாரையும் ஒப்பிட முடியாது. அவ்வளவு ஏன் என் தாழ்வு மனசுக்கு சாவி கொடுத்து இயங்க வைப்பதும் அவள்தான்.
எங்கள் தோட்டத்து கறைகளை எல்லாம் அடித்த துவைத்து அகற்றிவிடுவது என் அப் பாதான் என்று நினைக் கும் போதெல்லாம் எனக்கு பெருமையாக இருக்கும். நான் என்னக் கேட்டாலும் அதை நிறைவேற்றியப் பின்னர்தான் நிம்மதி பெருமூச்சே விடுவார்.
நண்பி சாந்தி வீட்டுக்கு போனால் பொழுது போவதே தெரியாது. காரணம் அங்குள்ள மாமரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் |ஆடும் ப்ோது கிடைக்கும் அலாதியான
சந்தோசம் தான்.
قه

ாடசாலைக்கு போகும் போதும் சரி வரும் போதும் சரி அதில் உட்கார்ந்து ஆடினால் நான் அன்றைய நாள் அர்த்தப்படும். ஊஞ்சல் ஆடுவதற்காக அடிக்கடி சாந்தி வீட்டுக்கு ஓடி விடுவதால் முற்றத்தை Dறைத்து நிற்கும் மாமரத்தில் ஊஞ்சல் 5ட்டியதும் பாட்டி ‘பூக்காம காய்க்காம Dலடா கெடந்த மரத்துல் இத வேற கட்டிக் தடுத்திட்டியா? இனி இந்தக் குஞ்சுக் கொலவாரிகளோட கொட்டத்த அடக்கவே முடியாதே" என்று ஆதங்கப்பட்டார்.
அது மட்டுமல்ல ஊரில் எந்தப் பிள்ளை பெரியமனுசியானாலும் முதல் அழைப்பு என் அப்பாவுக்குதான். நானும் அப்பா கூடவே சென்று விடுவேன். எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் அழுக்கு உடுப்புகளை கறை ாடுக்க கொண்டு வருவோம். வெள்ளாவியில் அவித்து வெழுக்கும் ஆடைகளையெல்லாம் கொடிகளில் தொங்க விட்டு உலர்த்தி எடுக்கும் போது ஆடைகளில்பரவியிருக்கும் சுகந்தம் தான் எங்கள் அழுப்புக்கு எல்லாம் அருமருந்து.
·叙
மறுநாளின் விடியல் : சாந்திக்காகவே புலர்ந்திருந்தது. 'சாந்தியின் அப்பாவும், மாமாவும் “சாந்தி ஆள்கிட்டா நீங்க தான் வந்து எல்லாத் தேவ்ையையும் முடிச்சி தரணும்' என்றார்கள். வழமைப் போலவே நானும் அம்மாவுடன் சென்றிருந்தேன் அன்றைய நாள் பதினான்கு வருடங்கள் சாந்தியிடம் காணாத ஓர் புது மாற்றம் அவளிடம் பூத்திருந்தது. மஞ்சல் பூசி குளிப்பாட்டும் காட்சி எனக்கு புதிதில்லை தான் ஆனால் அன்று புதிதாய் தோன்றியது. உடல் முழுவதும் மஞ்சலை குதப்பி நீராட்டும் காட்சியில் அவ்ளின் மதாளிப்பு மேலும் மெருகேறியிருந்தது. கனவுகள் கால் முளைத்து நடக்கத் தொடங்கியிருந்தது எனக்கு.
எல்லாத் தேவைகளும் முடியும் வரை நான் தனிமைப் படுத்தப்பட்டிருந்தேன். சாந்தி வீட்டு மாமரம் பூவும் பிஞ்சுமாய் பூத்துக்குழுங்கி செழிப்புடன் காட்சியளித்தது. -
ஜூலை - ஆகஸ்ட் 2013 lJä - 07

Page 8
உள்ளத்தில் பூத்திருந்த சந்தோசத்தில் ஓடி போய் ஊஞ்சலில் அமர்ந்து இரண்டு முறை ஆடி அடங்கியப் போது மரத்தில் பூத்துக்கிடந்த கணிசமான பூக்கள் உதிர்ந்திருந்தன. அது மனசை நெருடியது. சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து வெளியில் வரும் சாந்தி என் பார்வைக்கு மட்டும் புது பிரசவமாய் தோன்றினாள். மீண்டும் பாடசாலை நாட்கள் இரட்டிப்பான சந்தோசங்களோடு கழிந்தது. எல்லா மாணவர்களினதும் குத்தல் பார்வை என் மீது திரும்பியிருந்தது. அப்பா, அம்மாவை குத்தல் பேச்சால் காயப்படுத்தும் ஊர் 660) ULI (pl. முடிய வரி லி  ைல . க வ ைலயாலுமி புலம்பலாலும் தூக்கத்தை மட்டுமல்ல நிம்மதியையும் தொலைத்திருந்தனர். ஊரில் உள்ள மாமரங்களெல்லாம் பூத்து குழுங்கின ஆனால் இன்னும் என் வீட்டு மாமரம் மட்டும் பூக்கவேயில்லை.
எப்போதும் சனி ஞாயிற்றுகிழமைகளில் நண்பிகளோடு ஆற்றுக்கு சென்று குளிப்பது வழக்கம் அப்போதெல்லாம் சேர்ந்தே உடுப்பைக் கழுவி அழுக்கு தேய்த்து குளிப்பதுண்டு. இப்போதெல்லாம் சாந்தி ஒரமாய் ஒதுங்கி சில துணிகளை இரகசியமாயப் கசக்கி கழுவுவதும் நெருக்கமாய் நெருங்கும் போது முகம் விகட்சித்து நிற்பதும் எனக்குள் நெருடலை ஏற்படுத்துவதாய் இருந்தது. அது மட்டுமல்ல. அவ்வாறான நாட்களில் எல்லாம் சாந்தி கோயிலுக்கு வருவதில்லை என்னிடமிருந்து அவள் எதையோ மறைக்கின்றாள் என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
Jä - 08. நீதி
 

தேவையான மரக்கறிகள் வாங்கி வர நானும் சாந்தியும் க்டைக்கு சென்றிருந்தேர்ம். வரும் வழியில் “கொஞ்சம் நில்லுடி இதோ வந்துறுவேன்” என்றவள் ஏதோ ஒன்றை மறைவாய் வாங்கி பேப்பரில் சுற்றி பையினுள் வைத்துவிட்டு “வா போகலாம்” என்றாள். "என்னடி” என்று எதேட்சையாக கேட்டேன். “ஒன்னும் இல்ல நீ வா போகலாம்” என்று முகத்தில் அடித்தாற் போல பதில் சொன்னது வருத்தமாய் இருந்தது.
நா ஒன்னும் திங்க இல்லாம இல்லடி எங்கப்பா கேட்டத எல்லாம் வாங்கிக் குடுப்பாரு என்னமோ அதிசயமா மறைக்கிற” என கோபத்தில் வார்தையை வீசி விட்டேன்.
“ஒனக்கு தேவைப்படாததப் பத்தி சொல்லி புரிய வைக்க முடியாதுடி மலடிமகன் கதயாய் போச்சி ஓங்கத” என்ற வார்த்தையை கொட்டியப்போது சாந்தியின் முகத்தில் பெருமையும் அருவருப்பும் ஒருங்கே தோன்றியது.
அன்றோடு எங்கள் நட்பில் விரிசல் விழுந்தது நாட்கள் கடந்தோடி பதினைந்து வருடங்க ளா கரி விட் டது அவளினி திருமணத்திற்கு கூட என்னை அழைக்காமல் விட்டதைத்தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இப்போதெல்லாம் எனக்கிருக்கும் பிடிப்பு இவ்வளவு காலம் காத்திருந்தும் பூக்காமல் கம்பீரமாய் நிற்கும் மாமரம் மட்டும் தான். என்னையும் அறியாமல் மரத்தில் சாய்ந்து அம்மரத்தை தடவிக் கொடுத்து என்னை நானே சமாதானம் செய்துக் கொள்கிறேன் வலுவிழந்துப் போன ஊஞ்சல் கயிறுகள் வெளுத்து நிறமாறியிருந்தன.
“என்னம்மா பாரதி கொட்டுற மழையில மரத்துக்கிட்ட நின்னு யோசிச்சிக்கிட்டு இருக்க ஒனக்கென்ன ஆச்சி! பித்து பிடிச்சவ மாதிரி நிக்கிற? என்று பக்கத்து வீட்டு பாட்டி உழுக்கவே என்னை நான் உணர்ந்தேன்.
1 : ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 9
' 114 நான் அழுது விட்டால் என் பெயருக்கான அர்த்தமும் அழிந்து விடும் என்பதால் அழக்கூடாது என்பதில் உறுதியாய் நின்றேன்.
ஒரு நாள் என் வீட்டு மாமரமும் பூத்து குழுங்கும் என்ற நம்பிக்கை மட்டும் குறையாது வலுக்க தொடங்கியது உள்ளத்தில்.
அப்போது மழை அழுது தீர்த்து ' விட்டிருந்தது எனக்கும் சேர்த்து.
தீ கலை இலக்கிய இதழின் முதலாவது ஆண்டு : நிறைவு மலர் வெளியீடு மன நிறைவைத்தருகின்றது. சிறிதென இதழானாலும் பெரிதென உணர்வைத்தூண்டும் உள்ளார்ந்த கவிதா அம்சங்கள் யாவும் உணர்வுகளை தூண்டுவனவாகின தொடர்ந்து இதழ் மலர்ந்து இனிய விடயங்களை தரவேண்டும். அவையாவும் சமூகத்தாகங்களை தணிவிக்க வேண்டும். வெளியீட்டு விழா சிறந்து நிறைந்த நினைவுகளுடனே - தீ, தீயென .. பரவித் திளைக்க வாழ்த்துக்கள்.
அதிபர்
அ. ஹரிச்சந்திரன் நு / அக்கரப்பத்தனை த.ம.வி.

, 1. :: ::..
இருவாட்டி மண்ணால் செய்யப்பட்டவனின் புறப்படுதல்
இன்னும் இருக்கிறது வாழ்வின் மடியில் - நதிகளும் பூக்களும்
....... .. -, - .
உள்ளே ஒன்று தொடங்கிவிட்டது பூட்டி வைக்கப்பட்ட விதைகளை தேடும் எறும்பின் நீள் பயணமாய் ஒன்று
எனக்கு இங்கே என்னவேண்டும்? உழைப்பின் உலர்ந்த கைகளில் கனிந்து மணப்பது எனது வாழ்வா?
... இருவாட்டி மண்ணால் செய்யப்பட்டவனின் தலைக்குள் புதைத்து வைத்திருக்கும் ... புத்தகங்களில் காலம் சொன்ன சேதி 19 தடவை திருத்தப்பட்டும்
...' : புரட்டப்படாமல் கிடக்கிறது
- ', ' ;
இது , T
ஆனாலும் இன்னும் இருக்கிறது , வாழ்வின் மடியில் நம்பிக்கைகளும் சிறகுகளும்
தோழனே நமக்கு தேவை
ஜூலை - ஆகஸ்ட் 2013
பக் - 09

Page 10
6lassig affia
நவீன இலக்கிய முகிழ்ப்புகளின்
போக்குகளில் இன்று மிக முக்கியமான | பாய்ச்சலாக கருதப்படுவது வரலாற்றில் என்றுமில்லாதவாறு இலக்கியங்கள் அரசியல் சார்பு நிலைநின்று எழுவதாகும். இனம் குறித்த இறுக்கமான கட்டுமானங்களைக் கொண்ட சமூக மேல் வர்க்க நிலைமைகள் கூட உலக ரீதியான பொருளாதார வசப்படுத்தல்களின் கொள்கைகளை பரவாக்கம் செய்வதிலேயே ஊன்றிப்போயுள்ளன.
ஈழத்தைப்பொறுத்தவரையில் தேசியவாத எழுச்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்கு பின்பெழுகின்ற தமிழ் இலக்கியங்களின் பேசுபொருள் மிக முக்கியமானதாகும். ஈழத்து தமிழ் இலக்கிய செ லட் நெ ற ய ல’ த ம ழ' த’ தேசியவாதத்தைபோன்றதொரு வாதமி மலையக பின்புலத்திலும் செய்ற்ப்ட்டுவருவது நாம் அவதானிக்கின்ற விடயமே. இதற்கு மாறாக இடது சாரி அரசியல் சிந்தனைகளை ஒரு கருத்தியலாக எடுத்துக்கொண்டு செயற்படுகின்ற ஒரு நிலையும் உண்டு. இன்று மலையகத்திலிருந்து வெளிவருகின்ற அனேக கவிதைகளில் இவ்வாறான கருத்தியல்கள் கட்டமைக்கப்படுவதை கூர்ந்து கவனிக்கலாம்.
இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் மலையகத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற கவிதை படைப்பே எட்டியாந்தோட்டை கருணாகரனது:அவமானப்பட்டவனின் இரவு” இத்தொகுப்பில் வெளிவந்திருக்கின்ற கவிதைகள் குறித்து கவிஞர் அனார் அவர்கள் “கருணாகரன் உருவாக்குகின்ற பச்சை பொம்மைகள்" என்ற தலைப் பிட்டு இக் கவிதைகளின் இயக்கம் குறித்த பார்வைகளை மறுத்து அழகியல் ரீதியான ஒரு அணிந்துரையை வழங்கியிருப்பதையும் நாம் பார்க்கலாம். கவிதையிலக்கியம் குறித்த விமர்சன எழுதுகையின் போது விமர்சகரது கோட்பாடுகள், கொள்கைகள் வழிநின்று இலக்கியத்தை அணுகுவதைக்காட்டிலும் அக்கவிதைகள் எழுகின்ற நிலவியல் பின்னணி, படைப்பாளனது இயக்கப் பின்னணிகள் குறித்த சூழலில் இருந்து அணுகும்போது விமர்சன எழுத்துக்கள் கூடுதலான பயனைத் தருவதுடன் புதிய பணிபுகள் வெளிவருவதற்கான சூழலையும் தந்துதவக்கூடும்.
பக் - 10 ---- த்தி

* அரசியல்
"கருணாகரன் உருவாக்குகின்ற
சிவப்பு பொம்மைகள்"
- சு.தவச்செல்வன்
இவ்வாறான தொரு சூழ் நிலையில் எட்டியாந்தோட்டை கருணாகரனது கவிதைகள் குறித்து பார்க்கும் போது இக்கவிதைகளை முழுமையாக வாசித்து முடித்த பின்பு தோன்றுகின்ற ஆழமான ஒரு முக சிந்தனையாக "'ஈழத்தில் மலையகத்தமிழர்கள் ம த ா ன இ ன நெ ரு க க டி க ளு ம அந்நெருக்கடிகளை தொழிலாளர்களுடன் சேர்ந்து அனுபவிக்கின்ற அல்லது கூர்ந்து அவதானிக்கின்ற ஒரு தனிமனிதனின் உணர் வெழுகையும்'' என்பதாக அமைகிறது இத்தொகுப்புகளில் வருகின்ற எழுபத்தொன்பது கவிதைகளில் இச்சிந்தனை இழையோடுவதை அவதானிக்க முடியும்.
இக் கவிதைகளை பொருத்தவரையில் மலையகம் என்ற கருத்து நிலையில் தோன்றியிருந்தாலும் கருணாகரன் அவர்கள் மலையகத்தின் தமிழர்கள் வாழ்கின்ற எல்லை நிலங்களில் இருந்து தோன்றியவர் என்ற அடிப்படையில் அப்பகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சனைகள் இக்கவிதைகளில் முகிழ்ப்பு பெறுகின்றன. ஈழத்தமிழர்களைப் பொருத்த வரையில் மலையகத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளையும் விட எல்லைப்பகுதிகளில் வாழும் தமிழர்களே இனவாத சிந்தனைகளினால் தூண்டப்பட்ட பெரும் பான்மையினோரால் அதிகமாக கலவரங்களுக்குட்பட்டவர்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகளுடன் இனப்பிரச்சினைகளும் சேர்ந்து இவர்களை பாதிப்புக்குள்ளாக்கிய சந்தர்ப்பங் களுமுண் டு இவ்வாறான சந்தர்ப்பங்களுள் அரசியல் ரீதியான எழுச்சியோ, விடுதலையோ இவர்களிடம் இடம் பெறவில்லை. அது இப் பகுதி மக்களிடமட்டுமல்லாது முழு மலையகத்திற்கும் பொருத்தமானது. இந்நிலையில் மக்களின் பிரச்சினைகளை பொதுமக்களிடமிருந்தே குரல் கொடுப்பதும் , நொந்துக் கொள் வதும், கட்டியெழுப்புவதுமாகவே, இவரது கவிதைகள் செயற்படுகின்றன. ""ஏழைகளின் சாபம் பலிக்கும்" "உரிய இடத்திலிருந்து வெல்லும் என் இனம் ” "இந த வெட்கம் எங்களுடையதல்ல" போன்ற கவிதைகளில் இவ்வாறான பண்புகளை காணலாம்.
ஜீலை - ஆகஸ்ட் 2013

Page 11
தலைவர்களின் போலித்தனங்களை நுட்பமாக விளங்கிக் கொள்ளுதலும், அரசியல் தலைவர்களைச்சாடுதலும், பிரச்சினையை எடுத்துச் சொல்ல முனைப்புக் காட்டுதலும் இலங்கையரசு சிறுபான்மையின மக்கள் மீது தணரி த து வரி டு ம வன முறை க  ைள எடுத்துக் கூறுவதாயும் இக் கவிதைகள் அமைகின்றன. . . . .
இடைவெளி கிடைக்கின்ற தருணம் இடத்தை நிரப்புவதற்கண்றி தலைமைத்துவம் உருவாகிட வேண்டும்
மக்களுக்கான தலைமை தாழ்நிலையிருந்து முகிழ்ந்திட வேண்டும் பள்ளங்களை நிரப்பிட மேடுகள் உடைந்து வேறுபாடுகள் களைந்து அனைத்தும் சமவெளியாகும் இவ்வரிகளில் இப் போதுள்ள தலைமைத் துவங்களை விமர்சிப்பதும் மலையக தமிழர் விடுதலைக்கான மாற்று அரசியலை உருவாக்க வேண்டியதன் தேவையையும் பிரச்சாரப்படுத்துகிறதெனலாம்.
இக்கவிதைகளில் தமிழர் இனவிடுதலையுணர்வு பல்வேறு இடங்களில் வெளிப்படுவதை அவதானிக்கலாம், இலங்கையில் 1990 களில் இடம்பெற்ற “பயங்கரவாதத்தடைச் சட்டம்” அமுல்படுத்தப்பட்ட பின்னர் மலையகத்திலும் தமிழர்கள் பல்வேறு இடங்களில், கைது செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டனர். இவ்வாறான சூழ நபி  ைல களி ல அ வரி சாவ் லை , எட்டியாந்தோட்டை, கேகாலை, ரத்தினபுரியில் வாழும் தமிழர்கள் எந்நேரமும் பதஸ்டத்துடன் வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதை நாம் அறிவோம். இத்தொகுப்பில் “பிறவித்துயர்” என்ற தலைப்பில் அமைந்த கவிதை இவ்விடயத்தை நிதான்மாக வெளிப்படையாக முன்வைப்பதை காணலாம்.
குழாய் குத்தப்பட்ட குதம்! நசுக்கப்பட்டு ஆண்மை அழிக்கப்பட்ட ஆணுறுப்பு பிடுங்கியெடுக்கப்பட்ட நகங்கள்!
இது போலவே இதே தொனியில்: பயங்க வாத த த  ைடச் ச ட ட த தரிற கு பரின பு கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆட்கடத்தல் சம்பவம் ஒரு காலகட்டத்தில் தலைவிரித்தாடிய நிலையை "போர்வை" என்ற கவிதை வெளிப்படுத்துகிறது.
ఓā
 
 

” இக்கவிதை அரசை விமர்சிக்கும் பாணியில் அமைந்திருப்பதோடு “ஆட்கடத்தல்” சம்பவங்களில் * அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழர்கள்தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு மனிதாபிமான கரிசனையும் கொள்ளவில்லை மாறாக ஆணைக்குழுக்களை நியமிப்பதையே செயற்பாடாக கொண்டிருந்ததையும் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்ங்களும் கூட இது தொடர்பில் போதிய கவனம் செலுத்தாதையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை விமர்சிக்கும் பாங்கில் இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
இ த’ தெ கு பட் பபி ல’ வ ரு ம’ பெண்ணிலைத்தொடர்பான கவிதைகளில் “தேசத்தாய்” “அவளை விட்டுவிடுங்கள்" *நாய்கள்” போன்ற கவிதைகள்ை குறிப்பிடலாம் இம்மூன்று கவிதைகளும் மூன்று விதமாக அமைகின்றன. மலைபூக் பெண்தொழிலாளியின் உழைப்புசார்ந் கருத்தியலில் ஆவளையும் ஆ உழைப்பையும் பெருழைபடுத்தும் ே அமைந்தது. விட்( கவிதையில் பென முடக்கும் சாஸ்திர' சிம்பிரதிர்ய்ங்கள் பேசுகிறது சமீ பிரதாய் மர உடைத்தெரிய வேண்டுமீென்ப் "நாய்கள்” எனும் கவிதை'மிக வெளிப்படுவதையும் காண்லாம். பெண்கள் மீதான கொடுரமான பாலியல் வன்முறைகளை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
“எவன்டா சொன்னது? தெரு புணர்தல் என்பது நாய்களுக்கு மட்டும் சொந்தமென்று”
இவ்வரிகள் பக்குவமான அழகு 'நிறைந்த கவிதை வரிகளுக்குமப்பால் 'சென்று பெண்களின் அடக்குமுறைகள்ைக்' கண்டு கொ நீ தளிக குமி தன மையையே வெளிப்படுத்துகிறது. கவிதை தொனிகளைப் பொருத்தவரையில் அது சொல்லும் கருத்தின் மூலமே?'தீர்மானிக்கப்படுகிறதென்கி குறிப்பிடல்ாம்.இவ்வரிகள் அதன் நிமித்தமே
கவிதைகளில், "விரியும் ளம்தான்; மலையகத்தின்
பற்றிய கவிதைகளைப் பொருத்த வரை தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளிகளினி வாழி வரியலில நிலைத்திருக்கும் அவலங்களை எடுத்துக் காட்டுவதாகும்.
ஜூலை - ஆகஸ்ட் 2013 பக் - 11

Page 12
இன்னும் எம்மில் பலர் /திறந்த வெளியில் தான் மலம் கழிக்கின்றனர். இவ்வரிகளெல்லாம் உண்மையை எடுத்துகாட்டுவனவாக, அமைகின்றதேயொழிய உயர்ந்த கற்பனையிலெழவில்லை. அதுபோலவே
“சட்டகம்” எனும் கவிதையில் வருகின்ற வரிகளில்
சடங்கு செய்த அக்காவுக்கு குடிசை கட்டி குந்த வைத்தலும், தாத்தாவினதும், தந்தையினதும் உயிர் நீத்த வெற்று உடலை ஊரார் பார்வைக்குக் காட்சிப்படுத்தியதும் இங்குதான் 1 சட்டகத்துக்குள்ளேதான் சமையலும் படுக்கையும்.
இந்த கவிதை முழுதும் இன்னும் மாறுதலடையாத குடியிருப்பை பேசுகிறது. இருநூறு வருடங்களை கடந்துவிட்ட நிலையில் தமது வீட்டின் அமைப்பை கூட மாற்றியமைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டியது யார்? என்ற பெரும் வினா எழும்போது தான் எமது பார்வை அரசியல் பக்கம் செல்கின்றது. ஆகவே இந்நிலையை யாருக்கு தெரிவிக்க வேண்டுமோ அல்லது யாரை நோக்கி ஏவப்பட வேண்டுமோ அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறது கீழே வரும் இந்த கவிதை
நீயும் உன் பொண்டாட்டியும், உன் அம்மாவும் அப்பாவும், அண்ணனும் உன் அண்ணியும், தம்பியும் தம்பி பொண்டாட்டியும், அவர்களோடு சேர்ந்து உனது சகோதரிகளும் எல்லோரினது குழந்தைகளும் குறைந்தபட்சம் ஒரு நிமிஷம் ஒரேயறையில் உறங்கியதுண்டோ? இங்கு ஒரு வரலாறே இதுவெனில் நம்பிட உனக்கு இதயம் இருக்கிறதா?
வெளிப்படையான வரிகளால் அமைந்த இக்கவிதை வரிகளிலும் மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டிய பிரச்சினைதான் பேசப்படுகிறது ஆனால்பேசும் விதம் வித்தியாசமாயிருக்கிறது
Jä - 12 *க்தி
 
 

இதுபோலவே மலையகத்தமிழர்களின் இருப்பு தொடர்பான விடயங்கள் பல்வேறு இடங்களில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் விவாதிக்கப்படுகிறது, வினாவப்படுகிறது. ஒரு புறம் உழைப்பின் உண்மைகளை வெளிப்படுத்தி மறுபுறம் அவ்வுழைப்பு கட்டமைத்திடும் அடையாளங்கள் இல்லாமல் போகின்ற நிலை, திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்படும் நிலை, வெளிப்படையான இனச்சுத்திகரிப்பு நிலை போன்ற நிலைகளை கண்டு உணர்வு கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் தொனிகளில் அமைகின்றன. இவ்வாறான கவிஞரின் விவாதங்கள், வினாக்களின் பின்னணியில் இருந்து செயற்படுவது அரசியல்தான். அரசியல் ரீதியாகவும், சமூக தீர்வு விடுதலைக்கான தடைகளாக விளங்கும் விடயங்கள்தான் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் இருக்கின்ற மாயமான அரசியல் போக்கினை கண்டு தனது கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறான நிலையில் தனியொரு சமூகத்தின் இந்நிலையைக்கண்டு நிலைத்தடுமாறிப் போகுமளவுக்கு உணர்வுகிளம்பும் மொழியொன்றை கவிஞர் சில இடங்களில் செயற்பட விடுகிறார். இவ்விடங்களில்தான் கவிஞரின் சமூகம் குறித்த ஆளுமையின் அளவுகோல்கள் மதிப்பிடப்படுகின்றன.
மலையகத்தமிழர் குறித்த வாழ்வியல் அவமானங்கள் அனைத்தும் ஒரளவில் இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு தனி மனிதனின் அவமானமல்ல ஒரு சமூகத்தின் அவமானமாகவே இங்கு எடுத்துரைக்கப்படுகிறது. எனவே இருநூறுவருடங்கள் அவமானப்பட்ட வாழ்க்கையில் எமது மக்களின் விடுதலைக்கான அரசியல் ஈடுபாடுகள் என்ன? என்ற வினாவை கவிஞர் முன்வைக்கிறார். “எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள இதயம் உடன்படுகிறதா” எனவும் தொழிலாளர்களை வர்க்க உணர்வு கொண்டு எழுப்பவும் முற்படுகிறது கவிதை. இந்நிலையில் கவிஞர் பல்வேறு ரீதியில் மக்களை தூண்ட முற்படுகின்றர். இதற்காக பல்வேறு விடயங்களை கவிதையில் ஆதாரங் காட்டுகின்றார். குறிப்பாக சிவனு லட்சுமணன் துணிவு, மற்றும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தல், ஈழப்போராட்டம், வியட்நாமிய விடுதலைப்போராட்டம், பாலஸ்தீன விடுதலைப்போராட்டம் முதலியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை தூண்ட முற்படுகிறார். இதன் அழுத்தமான வெளிப்பாடுதான.
“முதலில்
குறைந்தபட்சம்
ஒரு கல்லையாவது கையில் ஏந்தட்டும்” (வாசல்)
ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 13
இங்கு கவிஞர் இனவிடுதலைக்கு குரல் கொடுக்க துணிவதுடன் மக்களை போராட அழைக்கவும் தயங்கவில்லை. இதன்போதுதான் "எதையாவது செய்திடுவோம்” எனும் சிந்தனைகள பரவலாக்கப்படுகின்றன.
*சிந்தனைகள் பரந்தவை நட்சத்திரங்களைப் போல் எண்ணிக்கையற்றவை மென்காற்று வீசி ஓசையெழுப்பி சிறகை வானம் நோக்கி விரிக்கிறது.”
இது வரையில் மலையக தமிழர் அரசியலி ரீதியாக 9600 L-u (Upigu u T5 விடுதலையை அடைவதற்காக ஒரு மாற்று அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டுமென்கிறார் கவிஞர். இதற்காக முன்பு சமூகத்தை தூண்டும் கவிஞர் சில இடங்களில் பொதுமையில் நம்பிக்கை கொள்ளவில்லை “ஒரு வாய்ப்புக்காக வாசலில் குந்தியிருப்பவன் நான் / இந்த நிலாகூட வேண்டாம் / தனி ஒருவனாகவே செல்கிறேன்" என்று முடிவெடுத்து விடுகிறார். இவ்வாறான எழுத்துச் சூழ்நிலைகளில் கவிஞரின் மக்களை அணிதிரட்டுவதற்கு முன்னகரும் சிந்தனை தனக்குத்தானே கொந்தளிக்கும் சிந்தனையாக மாறுகிறது.
மேற்குறிப்பிட்ட பார்வைகள் கருணாகரனது கவிதைகள், கருத்தியல் ரீதியாக அவை எவ்வாறு இயங்கியிருக்கின்றன அல்லது இக்கவிதைகள் வேண்டி நிற்கும் அரசியல் எத்தகையது என்ற வகை யரிலேயே சரி ல குறிப் புகள் முன்னிறுத்தப்பட்டன. இனி இக்கவிதைகளின் கவித்துவநிலை எவ்வாறானது என்று Lu T j ŭ (8 umTLDT uslso LD 660 U.Lg5 கவிதைத் தளத்திற்குள் இயங்கும் இவரது கவிதைகள் (இத்தொகுப்பில் வெளிவந்தவை) எந்த காலப் பகுதியில் எழுதிப் பட்டவையென அறியமுடியவிலி லை. எவ்வாறாயினும் இக்கவிதைகளின் மொழியானது உணர்ச்சி கொந்தளிப்பில் வெளிவரும் வார்த்தைகளால் கட்டப் பட்டவையாகவே இருக்கின்றன. இதுவரையில் வெளிவந்திருக்கின்ற மலையக கவிதைகளில் குறைவாக காணுகின்ற உணர்ச்சியின் நேரடியான வெளிப்பாடு இக்கவிதைகளில் மிஞ்சியுள்ளது. அதாவது வார தி தை களர் ஆழ ஊடுறுவாம லி இருமைத்தன்மைக் கொண்ட நிலையில் அமைந்துள்ளதோடு கற்பனை, வடிவம், உத்தி என்பவற்றிற்கு பதிலாக வார்த்தைகளை அள்ளிக் கொட் டி டு மி தனி மை யை அதி

இத் தொகுப் பிலுள்ள கவிதைகளின் எடுத்துரைப்பில் “பூச்சி” “மிருககாட்சிசாலை” “எதையாவது செய்திடுவோம்” போன்றன
ன்ையவற்றின் கவிதை உத்தியிலிருந்து தி நவீன ஃதைக் அதிகமாக 9 de குறியீடு ஆகியவற்றினி
60 86 T கை யரிலே யே ..
ள்ள பூச்சி,
எழுதப்படுகின்றன. இத்தொகுப்பி ပြိုင္ကိုမြိုင်္ဂြိုမှီးရီနွို @ 器 படிமும் அழகாக_கையாளப்பட்டிருக்கின்றன இன்றைய தலாளித்துவ oë ஆரசியல்நிலைமைன்யு ப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட பூச்சி கவிதையில் ... ... ', " .
“சவுந்தர்யமான தன் சிறகுதனை அடித்த வண்ணம் பறந்து வருகிறது
905
பட்டாம் பூச்சி”
என்ற அடிகள் நல்லதொரு கவிதைக்கான ஆரம்ப நிலையாகவும் ရှိလ္ဝန္တိကြီရှီဂျီ கவித்துவமான ம்ொழியமைப்பையும் கட்ட்ன்மக் கப்பட்ட க்விதையாகவும் இக்கவிதை அமைப்பெற்றுள்ளதேர்டு பட்டாம் பூச்சியும், சிலந்தியும், வலையும் யீடுகளாக கையாளப்பட்டிருக்கின்றன. “மிருகக் காட்சிசாலை" முழுதும் குறியீடுகளாலும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாயும் அமைந்துள்ளது. எனவே கருணர்கரன் உருவாக்கியுள்ள. "அவமான்ப்பட்டவனின் இரவு” தொகுப்பிலுள்ள கவிதைகள் இருவேறு ပြိန္တိမြို့ရှိရွိ’ ဒို့ရွိေကြီးမြို့ அதாவது பல க்வின்தகள் வெளிப்படையான' அரசியல் சார்ந்த் கனதியான விடயங்கள்ை più வார்த்தைகளாலேயே "கட்டமைத்திருக்கிற்து. க்க்வின்தகளில் နွှဲဖြိုး' ஊடறுத்து 66) QUTS 5.0160LD5u S6).J(g&pg. அதே (၈ဓိုမီနီ கவிதைகள் கஃ வெளிப்பாடாயமைகிறது.
இறுதியாக, பொதுவாக சமூகத்தின்விடுதலை என்ற நோக்கை இக்கவிதைகள்ன் பொதுவான பயனம் கொண்டிருந்தாலும்; அப்பயணங்கள் § வகையில் సిడ్కీ விடயங்களில் இடம்பெற வேண்டும் அல்ல்து ஒரு சமூகத்தின் நெருக்கடிகள் எவ்வாறான் Tநுட்பங்கள்ல் இடம்பெறுகின்றன.அவற்றை துருவி பேதம் தன்மை) ஓர்ளவிலேயே இக்கதைகளில் எழுந்துள்ளன் இக்கவிதைகள் அனைத்திலும் இழையோடுகின்ற உண்ர்ச்சி கொந்த்ள்ப்பின் T எதிர்பார்ப்பெல்லாம் ஒரு மாற்று அரசியல் விடுதலையை வேண் இது என்பது மிட்டும் தெளிவாய்
ளங்குகிறது. *அணு நுட்பமாக ஒரு போராட்டத்தின் தரிசனம் இதுவாகிடாதோ? கனவுகள் சூழ்ந்து நம்பிக்கைகள் அகலத்திறந்து அடியானின் தகிப்பு ஒரு புன்னகையாக இந்த நிலத்தில் தவழாதோ?” V
ஜூலை ஆண்ட் 2013 " Luis - 13

Page 14
நேர்காணல் *
உறையாத பனியில் கவிதையாகும் வியர்வைத் துளி.
விடா o 6oup36b Dosou நிலத்தின் సీతి § கடந்த 1 வருட காலமாக தன் தனித்துவமான கவிை வரிகளால் இலக்கிய உலகை திரும்பி பார்க் வைத்தக்கொண்டிருப்பவர்' பத்தனையூ தினகரன்.
உழைப்பாளியின் வியர்வை த6 ஆதாரம் என கூறும் அவர், கவிதை, நாடகம் சினிமா, ஆய்வு என பன்முக ஆற்றல் கொண் மலையகத தனி ன அடுத த கி கட் படைப்பாளியாவார். அதன் வெளிப்பாடே இந் நேர்க்காணல்.
01. தங்களது கவிதை வெளியில் இன்றுவை அதன் பாடு பொருள் மாறாமலேயே இருந்தாலும் ஒ{ சந்தியில் அதன் கூறுமுறையில் ஒரு தீவிர மாற்றத்ை வாசகராய் உணர்கிறேன்.
D 60) 6). U 36 இ லக க ய த  ை மதிப்பிடுபவர்கள் பாடுபொருள் மாறாம6 இருக்கின்றதென்று குறையாய் கூறுவதையு கேட்டிருக்கிறேன். உண்மையில் இது ஒரு விவாதத்திற்குறிய விடயமல்ல. அடக்க ஒடுக்கப்படும் ஒரு சமூகத்திலிருந்து வரக் கூடிய க்லை இலக்கியங்கள். சமுதாய விடுதலையை பாட வேண்டியதே அவற்றின் நிர்ப்பந்தமும் பொறுப்பும், கடமையுமாகும். அடிவயிற்றின் நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆகாய மே ஆழகைப் பாடிக்கொண்டிருக்க முடியாது
இலக் குகள் SED 6D I u Li Lu (6 di போ இலக்கியத்திலிருந்து ' குறித்த பாடுபொருள்கள் விலகிச் செல்லக் கூடும்: அதைக் கால
தீர்மானிக்கும். எனினும் படைப்புக்களின் கனதியை வெளிப்பாட்டு யுக்திகளை, ரசிகர்களின் வாசகர்களின் மனவெளியை வெற்றி கொள்ளு சாத்தியத்தை, மொழி வலிமையின் பிரவாகத்.ை இன்னும் அதிகரிப்பதற்கான் இடமும் தேவையு இருக்கின்றதென்பதை ஏற்கிறேன்.
மக்கள் இலக்கியக் கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட்வன் நான். மலையகம் தொழிலாள வர்க்கத்தின் ' பிறப்பிடம், இருப்பிடம் மலைய இலக்கியத்தின் வேர்கள் மக்களிடமே உள்ளன மக்களை, மக்களின் மனதை துயரை விடுதலையை, ஜீவனை பாடாத எழுத்துக்க அவர்களின் விடுதலைக்குதவாதவை என்பதே எ6 எண்ணம். இந்த மண்ணில் 200 வருடங்களா வாழும் நாம் 956) மாற்றத்திற்கேற் எதிர்கொள்ளும் சவால்கள் வேறுபட்டிருப்பினு அடிப்படைப் பிரச்சினை ஒன்றுதான். எனினும் நா படைப்பவை இலக்கினை அடைகிறதா? எ வினாதேடி விடை கொள்ளல் அவசியம். ஆரம் காலங்களில் அழகியல் சார்ந்து எனது கவிதைகள
பக் - 14 இதி

:
அமைந்திருந்தாலும் 2002ற்கு பிறகு ஏற்பட்ட
தேசிய கலை இலக்கியப் பேரவையுடனான
தொடர்பு என்னை நெறிப்படுத்தியது. வர்க்க வேறுபாட்டு தெளிவையும், மயக்கம் ஏற்படுத்தா இலக்கியப் பாணியின் பயன்பாட்டையும் அடக்கப்படும் மக்களின் குரலாக இருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியது. பின் வந்த படைப்புக்களில் இந்த மாற்றம் நிகழ்ந்து GasTeor(Suஇருக்கிறது. ஒரு படைப்பாளியின் அரசியலும், இலக்கியப் பரிச்சயமும் அவரின் இலக்கியப் ப  ைட பட் பபி ன வ டி வ ங் க  ைள , உள்ளடக்கங்களைத் தீர்மானிக்கும். என்னில் அது இயல்பாகவே நிகழ்ந்தது. சிலர் விமர்சிப்பதைப் போன்று எளிமையாக எழுதுதல் படைப்பின் தரத்தைக் குறைத்து விடுவதில்லை. எழுத்துக்கள் தேவைக்கேற்ப எந த வடிவ த  ைத யு ம எ டுக க பொறுத்தமானதாயிருக்குமானால் அது பயனுறுதி வாய்ந்ததென்பேன். மாயமான அழகியல் போர்வை என்னிலிருந்து தொலைவாவது மகிழ்ச்சிக்குறியதாகவே படுகிறது.
92. , ஏனைய நவீன கவிதைகளை வாசிப்பவன் என்ற வகையில் அண்மைகாலமாக தங்களது கவிதைகளில் ஒருவித உள்ளார்ந்த வரட்சியை உணர்கிறேன். இதை எப்படி
பார்க்கின்றீர்கள்?
உங்களின் கேள்வி எனக்கு அதிர்ச்சியூட்டுகிறது. அகவுணர்வதிர்வுகளை உங்கள் கவிதைகள் ஏன் வெளிப்படுத்தத்
தவறுகின்றன என்றே விளங்கிக்
கொள்கிறேன். அடிப்படையில் நான் என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில் கூச் சமுடையவன் . புதுக் கவிதைகள் உள்ளடக்கிக் கொண்டிருக்க வேண்டிய அம்சங்களில் சில எப்போதும் என் கவிதைக்கு வெளியேதான் நிற்கின்றன. எனினும்
* கவிதைக்கான ஜீவனை நான் அறிந்து வைத்திருக்கிறேன். அரசியல் கவிதைகள் தனி
மனித உணர்வுகளை அதிர்வித்துக் கொணி டிருக்க வேணி டியதலி லை,
அவற்றுக்கான கடமையும் பொறுப்பும் வித்தியாசமானவை கனமானவை; விஞ்ஞான
ரீதியானவை. “ஒழுகும் கூரையின் கீழ் என் விரகம் உடைந்து நொறுங்கும் அவலமறிவாயா?”
என்ற வார்த்தைகளில் இருக்கும் வெளிப்படையான அரசியலுக்குப் பின்னால்
நீங்கள் கூறிய அகவுணர்வுத்தளம் இலக்குப் படுத்தப் பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.
ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 15
‘ஓர் அகதியின்
கண்களைப் போன்றது
என் இதயம்”
என்ற 2 6j 60) LO &fshl- அவ்வாறான அதிர்வுகளைத் தருவதாகவே உணர்கிறேன். நீங்கள் தொடுப்பது அழகியல் பற்றியது என உணர்கிறேன். உருவமும் உள்ளடக்கமும் அல்லது கருத்தும் அழகியலும் உரியளவில் பொருந்தி வர வேண்டும். அழகியலற்ற கருத்தியலும் கருத்தியலை கருதாத அழகியலும் பயனற்றவை. நான் நேசிக்கும் அரசியல் என் படைப்புக்களில் வெளிப்படுகிறது. அதில் அழகியல் இல்லாமல் இல்லை. நீங்கள் விரும்பும் அழகியலை என்னால் சுமந்துவர முடியாது. துாய இலக்கியவாதிகளின் அழகியல் மாயங்களை நான் பிரதி பண்ணவோ, தழுவவோ முயல்வதில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. யதார்த்தமும், யதார்த்த அழகியலுமே நான் விரும்புபவை. பொருத்தமற்ற அல்லது மிகையான படிமங்களோ குறியீடுகளோ, புதிர்களோ, இதர அணிகளோ படைப்பின் நோக்கையும்,
வ" ச  ைச யு ம மறை த து வரிட வோ மழுங்கடித்துவிடவோ கூடாது என்பது என் கருத் து. புதிய இஸங் களினி
வயப்பட்டவர்களுக்கு என் போன்றோரின் படைப்புக்கள் பலவீனமானதாகத் தோன்றுக் கூடு ம . أو إع பறி றரிய 85 6 63 6) எனக்குறியதில்லை. எனினும் உங்கள் கேள்வியை மையப் படுத் தி எனது படைப்புக்களை மீள்பார்வை செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
0S. வடம் கவிதைகளுக்கான இதழ் ஆசிரியர் குழுவில் இருந்தீர்கள். வடம் கவிதை இதழின் இலக்குகள் என்ன? அவை அடையப்பட்டனவா? கஹவத்தை குயில்தோப்பு கலை இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்ட வடம் மலையகக் கவிதைத் தளத்தை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கோடு வெளியிடப்பட்ட இதழ். கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், விமர்சனங்கள், கேள்வி பதில், நுாலறிமுகம், வாசகர் கடிதங்கள் என்பவற்றைச் சுமந்து காத்திரமாக வெளிவந்திருந்தது. கவிதை தொடர்பான கேள்வி பதில்களை பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்கள் தொடர்ந்து எழுதி வந்தமை குறிப்பிடத்தக்கது. 6 இதழ்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வரை பா.மகேந்திரன், மு.கீர்த்தியன், சண்முகம் சிவக்குமார், எஸ்தர் லோகநாதன்,

க.விநாயகமூர்த்தி, க.கணேசமூர்த்தி, து. மார்க்ஸ் பிரபாகர், சு.தவச்செல்வன், பெ. விக்னேஸ்வரன், லறினா அப்துல் ஹக், சிவச்சந்திரன், புனிதகலா ஆகிய காத்திரமான கவிஞர்களின் வரவை எதிர்வு கூறியிருந்தது. மூத்த படைப்பாளிகளான சாரல் நாடன், மல்லிகை சி. குமார், சு.முரளிதரன் ஆகியோரின் பேட்டிகள் கனதியானவை. உண்மையில் வடம் தனது காலத்தில் இலக்கின் பாதியை அடைந்திருந்தது. it,
0. வடம் தொடர்ந்து வெளிவராமைக்கான காரணங்கள் என்ன ? :) : படைப் பாளிகளிடமிருந்து ஆக்கங்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட காலதாமதம், விநியோகத்திலும், விநியோகிக்கப்பட்ட இதழ்களுக்கான நிதிப் பெறுகைகளிலும் முறையான ஒழுங்கமைப்பின்ம்ை, விளம்பர அனுசரனையாளர்களை தேடிக் கொள்வதில் இருந்த சிரமம் என்பன ' "
தொடர்ச்சி 25 பக்கம்.
அலை - ஆகஸ்ட் 2013

Page 16
மொழிபெயர்ப்புச் சிறுகதை
2013.07.30 ஆம் திகதி லங்காதீப பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட முது' என்னும் சிறுகதை எச்.ஏ.சி.குமாரிஹாமி என்னும் பெண்
படை மீ பா ள" ய“ன: படை மீ பாகு மீ
அண்மைக்காலங்களின் மிகமுக்கிய விடயமாக காணப்படும் ஆண் ஆதிக்கமும் பெண்கள் மீதான கொடுமைகளையும் பிரதானம் படுத்தப் பட்டிருக்கும் முது என்னும் சிறுகதை கிராமத்தில்
வர் ளம் பெண்ணொருத்தியும் மதுவுக்கு
: * அடிமைழான அவளது
சிறுகுழந்தையையு;ே : ::S
படைக்கப்பட்டுள்ள்து.
தமிழாக்கம் சை.கிங்ஸ்லிகோமஸ்
முதுவின் தலைமயிர் அவள் படுத்திருந்த பாயின் மீது படர்ந்து திப்பிளி மரத்தில் பூக்களைப் போல் காணப்பட்டது. சாய்ந்த தலையணையும் முத்துப்போன்ற அவளது பற்களும் அவள் உறங்கும் போதும் கூட அவளின் முகம் புன்னகைப்பது போன்ற தன்மையில் காணப்பட்டது. பகல் பூராகவும் கருங்கற்களுடன் தொழில் செய்த அவள் பாவாடைக்கு மேலாக சீத்தைத்துணி ஒன்றினை போர்த்தி இருந்தது. அவளின் к н. குளிரை தாங்குவதற்கு மாத்திரம் அல்ல "அவளது குழந்தையின் குளிரையும் :போக்குவதற்காகவேயாகும்.
பக்கத்து அறையில் பலகை கட்டிலின் மீது படுத்துறங்கும் கணவன் பியசிரியின் உளறல் சத்தம் சற்று ஓய்ந்து உறக்கம் கொண்டிருந்தான். துாக்க தேவதைக்கே அவனது கொடுமையான உளறல் சத்தத்தினை தாங்க முடியாமலேயே அவனை உறங்க செய்திருந்தாள்.
Luis - 16 &தி
 
 
 
 

ஆனாலும் முதுவுக்கோ அந்த கொடுர சத்தம் பழகியாகிவிட்டது. சிலநாட்களில் பியசிரியின் உளறல் சத்தம் நடுசாமம் வரைதொடரும் பியசிரியை அறிவுரைகள் போதன்ைகள் மூலம் நல்வழிப்படுத்த பலரும் முயற்சிசெய்த போதும் சிலர் சுயநலம் காரணமாக அவன்
திருந்துவதனை விரும்பாதிருந்தனர்.
பியசிரியை முருங்கை கிளையில் வைத்து அவனது பணத்தில் உண்டு குடித்து கும் மாளம் இடும் கோஸ்டியினரே அவர்களாவார்கள். பூமாதேவியுடன் போராடிநாள் சம்பளத்துடன் மாலைநேரத்தில் வரும் பியசிரி கசிப்பு தவரணைக்கு ஒடும் பியசிரி முதுவின் கைகளுக்கு ஒரு ரூபாயைக் கூட கொடுக்காமலேயாகும்.
மகளே முது நீ பியசிரியோடு வந்ததில் இருந்துதான் எனக்கு உன்னைத் தெரியும் அன்று முதல் நீயும் எனக்கு மகளாகதான் இருக்கின்றாய் நான் சொல்வதைக் கேள் அம்மா அப்பா யாரும் இல்லாத உனக்கு ஒரு தாயாக இருந்து கூறுகிறேன் உனக்கு என்ன வயதா ஆகிவிட்டது அழகில்லையா பதின்ஆறு வயது என்பதுவும் ஒரு வயதா? பணக்கார வீடுகளில் தாய் தந்தையர்களுடன் செலி லமாயப் கொஞ்சிவிளையாடும் வயதல்லவா ஒரு பிள்ளையை 'தானே பெற்றெடுத்துள்ளாய் இந்த கொடுமையான வாழ்க்கையில் இருந்து விடுதலைப் பெற்று போய்விடு என்று கல் உடைக்கும் வேலைத் தலத்திற்கு அண்மையில் வாழும் எசலின் முதுவைப் பார்த்துக் கூறினாள். கையில் இருந்த கடைசி சீனியருக்கைகளையும் நக்கி கோப்பையில் இருந்த தேனீரை அருந்தி விட்டு நிதானமாக முது கூறினாள்.
ஜூலை 1 ஆகஸ்ட் 2013

Page 17
எனது அப்பா யார் என்று தெரியாமலேயே நான் இவ்வளவு காலமும் வாழ்ந்துவிட்டேன் எனது பிள்ளையை தந்தைப் பெயர் தெரியாத பிள்ளையாக ஆக்க என்னால் ஒரு போதும்
முடியாது என்று கூறி பயணப்பட்டாள்.
இரவு நடு நிசியில் பியசிரியின் உளறல் சத்தத்துடன் இரவு நேரத்தின் சத்தங்களும் ஆங்கங்கே இரவை பயமுறுத்தியவாறு இருந்தது சின்னக் குழந்தையை இறுக அணைத்தவாறு சிறுவனின் தலையை வருடிய முது என் அன்பே உன்னை விட்டு எங்கும் G8 U FT 85 DIT G36oi என்னுயிரே எண்று குழந்தையை கொஞ்சியவாரே கூறினாள் லேசாக உரக்கத்தில் இருந்த பியசிரி திடீர் என்று எழுந்து யாரோடு நாயே கொஞ்சிக் கொண்டிருக்கிறாய் உன்னை கையும் களவுமாக பிடிக்கத்தான் இத்தனை நாளும் காத்துக்கொண்டிருந்தேன் என்று கட்டிலில் இருந்து பாய்ந்து கூரையில் சொருகி வைத்திருந்த வால் கத்தியை எடுத்துக் கொண்டு முதுவை குறிவைத்தவாறு பாய்ந்தான்.
குழந்தையை துாக்கி எடுத்த முது வீட்டை விட்டு வெளியே பாய்ந்து எசலினின் வீட்டை நோக்கி ஓடினாள் பக்கத்து வீடுகள் சிலவற்றில் இருந்து சில ஆண்களின் குரல் சத்தம் கேட்டது "எவனோ பியசரியின் வீட்டுக்குள் புகுந்துவிட்டான் G3 usT 6) இருக்கின்றது பலரும் கூறுவது பொய்யல்ல பியசிரி குடித்து கொண்டு கிடக்கும் போது இவள் எவன் . எவனோடோ தொடர்பு வைத்திருப்பது மாட்டிவிட்டது போலத் தெரிகின்றது"

இப்படி கூறுபவர்கள் முது மீது பிழையான எண்ணத்துடன் அணுக முயற்சித்து தோல்வியடைந்து இதன் காரணத்தினால் பியசிரியிடம் முது பற்றிய அவதுாறுகளை பரப்பியவர்கள் என்பது முதுவிற்கு தெரியும் தன் உயிரை விடவும் தனது குழந்தையின் உயிரை காப்பாற்றிய வெற்றியில் ஏசிலின் வீட்டிற்கு ஓடினாள். மறுதினம் காலை விடிந்தும் விடியாதது மாக பியசிரி எசிலின் வீட்டு கதவைத் தட்டி முது. இங்குதான் வந்திருப்பாள் வேறு எங்கும் போகமாட்டாள் என்று கூறினான். முதுவும் பிள்ளையைத் துாக்கிக் கொண்டு பியசிரியுடன் போக புறப்பட்டாள் எசிலின் ஆச்சரியத்துடன் முதுவை பார்த்தாள் இப்பொழுது அவரது போதை தீர்ந்து விட்டது எசலின் அக்கா என்று
கூறிக்கொண்டு வீடுநோக்கி நடக்கத் துவங்கினாள்.
.
!*.. * '! ''
' :
ஜூலை - ஆகஸ்ட் 2013
பக் - 17

Page 18
பக்
... : :"..."
ஒரு தாயிருந்தாள் - இவள் தவமிருந்தாள் 0 ஐநது குழநதைகள அவதரித்தாள் மூன்றும் பெண் முடிவில் ஆண் முதலிலேயே ஒரு குழந்தை முடிவுரை எழுதிட நலமாக நான்கே குழந்தைகள்.
ஈரைந்து மாதங்கள் தம், ! கருவில் சுமந்தவள் - பின் ஆண் பிறந்த பின்னும், கருவறையை கீழிறக்கி சுமந்தாள் உதிரம் சொட்ட்..!
தேயிலை பெண்ணவள் தேகம் சளைத்ததில்லை : விடியாத காலைப்பனியில் - தம் மழலை விடியலுக்காய் எழுந்தவள் மடிந்தாலும் பரவாயில்லையென பல பிணிகளை மறந்தவள்.!
ܥ
- 18 நிதி
 
 

கல்வி பெரிதாயில்லை கணவனுக்கு அடி பணிந்தவள் உள்ளத்தில் ஒரு குறையுமில்லை பல உயிர்களுக்வென உழைத்தவள் மூபத்து வருடங்கள் அவள் சுமந்த கருவறை - ஒவ்வொரு நாளும் அவளுக்கு எவ்வளவு வதை..!
தொழிலுக்கு இறுதி மகன் போகும் வரை தொடர்ந்தாள் வார்த்தை வசதியின்றி சொல்ல மறுத்தாள் வாழ்க்கை வேதனையை மென்று தவித்தாள் ! குருதி நின்று தொலைக்குமோ..? இல்லை
ஒரு முறை மயககம வநத தாயை மருத்துவமனை அழைத்துச்செல்ல எல்லாம் புரிந்தது - அவன் இதயம் எரிந்தது.
ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 19
கவிஞர் சக்தி பால - ஐயா அ
صص
(1925 - 2013)
"மாஸ்டர்” என்று எல்லோராலும் மதிப்போடு அழைக்கப்பட்ட சக்தி பால-ஐயா அவர்கள் குறித்து நினைக்கும் பொழுது பிரமிப்புத்தான் வருகிறது. "எப்படி எல்லாம் வாழ கூடாதோ அப்படி எல்லாம் வாழ்ந்தவன் நான்” என்றார் கவியரசர் எப்படியெல்லாம் வாழ்வது கடிதோ அப்படி வாழ்ந்த ஓர் அற்புதமானவர் மாஸ்டர். உயர்வானவற்றை புரிந்துக் கொள்ளுதல் சிரமம். மாஸ்டரை புரிந்துக் கொள்ளுதலும் கூட அப்படி தான் சிரமமான ஒன்று. 2009 ம் ஆண்டளவில் தான் அவருடனான நேரடி தொடர்பு எனக்கு கிட்டியது. அதற்கு முன் பல முறை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும், புறக் கோட்டையிலும் அவரை கண்டிருந்த போதும் அவருடைய அதீத தனிமை போக்கால் மற்றவர்களுடன் போல என்னால் அவருடன் நெருங்க முடிந்திருக்கவில்லை. நானாக என்னை அறிமுகம் செய்து கொள்ளும் அளவுக்கு என்னிடம் எந்த அடையாளங்களும்
இல்லை. 2009ம் ஆண்டு ஒரு மரபுக் கவிதைப் போட்டியில் எனக்குக் கிடைத்த முதலாமிடத்தை பாராட்டி ஒருகடிதம் அனுப்பி இருந்தார். நான் தொழில் புரிந்த பீபள்ஸ் பார்க் வியாபார கட்டிடத் தொகுதிக்கு மாஸ்டர் அடிக்கடி வருவதுண்டு.
A.
S.
ہے۔
 
 

வடைந்த நறைவு
lவர்களுடன் சில வருடங்கள்
- லுண்ணுகலை பூரீ
அப்படி ஒரு நாளில் தான் மாஸ்டரின் கடிதத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி சொன்னதோடு அறிமுகம் ஆனேன். 2011ம் ஆண்டு அவருடைய நுால் வெளியீட்டு விழாவில் கவி வாழ்த்து நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்ட போது ஒரு கணம் அதிர்ந்துப்
(8 Lu T (8 607 6oi ஏறத தாள என கி குமி மாஸ்டருக்குமான வயது இடைவெளி 60 ஆக இருந்தது. மாஸ்டர் எழுதிய எழுத்துக்கள், ஒவியங்கள், பெற்ற விருதுகள் குறித்த தகவல்களை மல்லிகை, ஞானம் போன்ற சஞ்சிகைகளில் வாசித்தறிந்திருந்தேனே அன்றி மாஸ் டரால் GLDITg பெயர்க்கப் பட் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் தேயிலை தோட்டத்திலே என்ற நூல் இவையன்றி வேறேதும் அறிந்திலேன். . அந்நுால் வெளியீட்டு விழாவை மலைநாட்டு எழுத்தாளர் மன்றமே ஏற்பாடு செய்திருந்தது. மாஸ்டர் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள திலகர் அண்ணாவிடம் வினவிய போது திலகர் அண்ணா சொன்னார்கள் " அவரைப் பற்றி அறிந்து கொள்ளணும் என்றால் அவர் வீட்டில் சென்று பாருங்கள் புரியும்” என்று. பின்பு அண்ணாவே என்னை' அழைத்தும் போனார்.
துறவற கோலம் பூண்டுக்கொண்டு சம்சார வாழ்க்கை செய்பவர்கள் மத்தியில் சுத்த பிரம்மச்சாரியாய் ஓர் அறைக்குள் 'அக்கமாக இருந்தார் மாஸ்டர். வத்தளையில் 'ப்ர்த்திமா வீதியில் உள்ள தனது சகோதரரின்'ம்கள் வீட்டில். {{q%ე: ' '
པ་ ஜீலை - ஆகஸ்ட் 2013 .

Page 20
அவ்வறைக்குள் திரைச்சேலை இடப்பட்ட ஒரு பகுதிக்குள் சுவாமி படங்களும் மறு சுவரில் தனது தாயாரினதும் அவரின் மானசீக குருவான தத்துவமேதை ஜிட்டு கிருஸ்ண மூர்த்தியின் புகைப்படமும் இருந்தன. தவிரவும் ஒரு கட்டில, மேசை,'புத்தகங்கள் : என ஒரு சராசரி படைப்பாளியின் அடையாளங்களுடன் மேற் சொன்ன பொருட்கள் மாஸ்டரைக் போலவே பெறுமதிமிக்க பழமையுடனும் இருந்தன. கூடவே சமையலறைப் பாத்திரங்களும் பொருட்களும். அந்த ஒற்றை அறைக்குள்ளே தானே சமைத்து, எழுதி, தொழிலுக்குச் சென்று வந்து ஒய்வெடுத்திருந்தார்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும் மாஸ்டரின் அண்ணன் மகள் குடும்பத்தினர் அவரை கவனிக்கவில்லை என்றோ 89 வயது வரை அவரே சமைத்து, சாப்பிட்டார் என்றால் அவர்கள் ஒரு வேளை உணவு கூட செய்து கொடுக்கவில்லை என்றோ பொருள் இல்லை. இந்த வாழ்க்கை முறைமை மாஸ்டராகவே விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதே அன்றி அவர் கவனிப்பாரற்று அவ்வாறு வாழ்ந்தவர் கிடையாது. மாஸ்டரின் அண்ணன் மகள் இந்திரா அக்கா அவர் மீது அத்தனை அன்புக் கொண்டவர். அவருக்காக எதையும் செய்ய எப்போதும் முழுமனதுடன் இருந்தவர். ஆயினும் மாஸ்டர் யாருக்கும் இடையூராக இருந்துவிட கூடாது என்பதில் மிக உறுதியாய் இருந்தார். எனக்கு அவரில் மிகப் பிடித்ததே அவரின் அந்தப் பிடிவாதம் தான். அந்தப் பிடிவாதம் எத்தனை அர்த்தமானது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப்பிடிவாதத்தில் இருந்த அழுத்தம் கனதியானது. எவரிடத்திலும் எந்த உதவியோ கடனோ எதுவுமின்றி தன்னை மட்டுமே நம்பி தனது தேவைகளை தானே நிறைவேற்றி வாழ்ந்த அந்த பிடிவாதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அணி நுதா னி ததி துவமேதை ஜூட் டு கிருஸ்ணமூர்த்தியைப் பற்றி மாஸ்டர் மூலமாக
கம் ந்துக் கொண்டேன்.
di - 20 தி

ஜிட்டுவைப்பற்றி வித்ந்து வியந்து எனக்கு விபரித்துக் கொண்டிருந்தார். ஆனால் மாஸ்டரின் வாழ்க்கை முறை முன் தத்துவமேதை ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி எனக்கு எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. தத்துவங்கள் சொல்வது இலகுவாக இருக்கலாம். அதை அப்படியே நடைமுறைப்படுத்தி ஒழுகுவது என்பது இலகுவானதா? தத்துவமேதை ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி எப்படி வாழ்ந்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மாஸ்டர் ஒரு தத்துவமாகவே வாழ்ந்துக் கொண்டு இருந்தார். அன்றுதான் சேத்தி பால ஐயா கவிதைகள்” நுால் கிடைக்கப் பெற்றேன். ஒரே ஒரு பிரதியே அவரிடன் இருந்ததால் மிகவும் கவனத்தோடு கையளித்தார். நானறிந்த வரை பாரதியின் அதே வீச்சுடனும், விடுதலை தாகத்துடனும் ஈழத்தில் ஒரு நுால் இருக்குமாயின் அது மாஸ்டரின் அந்த கவிதைத் தொகுதியாகத் தான் இருக்கும்.
மாதம் ஒருமுறையேனும் மாஸ்டரின் தொழிலிடத்திற்குச் சென்று அவரை சந்தித்து வருவதுண்டு. அவரின் இருப்பிடம் போலவே தொழிலிடமும் ஓர் அசாதாரணமானது தான். டேம் வீதியிலுள்ள ஒரு வியாபார கட்டிட தொகுதியில் 2ம் மாடியில் ஓர் அறை. அங்கும் சில சுவாமிப் படங்கள், ஒருமேசை, இரண்டு கதிரைகள், சில புத்தகங்கள், ஒரு தட்டச்சு இயந்திரம். 83ம் ஆண்டு இனக் கலவரத்தில் பரிபோன உடமைகளான புத்தகங்கள், ஒவியங்கள, பத்திரிகைகள் இன்னும் சில வியாபார கட்டிடங்கள் போக எஞ்சியவை கொண்டு 89 வயது வரை மொழி பெயர்ப்பு, எண் சோதிடம், தட்டச்சு என சுய தொழில் புரிந்தார்.
அந்த தொழிலிடத்திலும் ஓர் ஆச்சரியம் இருந்தது. மாஸ்டரின் அந்த கட்டிடத்திற்கு
ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 21
அதுவும் மாஸ்டரே விரும்பி ஏற்றுக் கொண்ட விதிதான். சூரிய ஒளிபடும் திசையில் தனது தட்டச்சு இயந்திரத்தை இடம் பெயர்த்து வைத்துக் கொண்டே தொழில் பார்த்தார். அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டே சமையல் பொருட்கள, தனக்கு தேவையான மருந்துப் பொருட்கள, பஸ் கட்டணங்கள் போன்றவற்றை நிர்வகித்தார்.
மாஸ்டரை காண சென்ற எந்த பொழுதும் அவர் ஒய்வாக இருந்து நான் கண்டதில்லை. மொழி பெயர்த்துக் கொண்டு தட்டச்சு செய்து கொண்டு இருப்பார். என்னுடன் பேசிய எந்த பொழுதிலும் தன்னைப் பற்றியோ பிறரைப் பற்றியோ மாஸ்டர் பேசியது கிடையாது. என்னைப் பற்றி என்னிடம் பேசுவார். எங்கு தங்கி இருக்கின்றீர்கள்? தங்கி இருக்கும் இடம் : எப்படி பாதுகாப்பானதா? எவ்வளவு உழைக்கின்றீர்கள்? எவ்வளவு சேமிக்கின்றீர்கள்? என்று கேட்டுவிட்டு ஒவ்வொரு கேள்விகளுக்கும் புத்திமதி சொல்லுவார். இருக்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஒழுக்கமான இடத்தில் இருக்க வேண்டுமி அவசியம் உழைப்பதில் ஒரு பகுதி சேமிக்க வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். அழகான தெளிவான மொழியிலே பேசுவார். கொச்சை தமிழிலோ கடிந்தோ யாரையும் குறை கூறியோ நான் கேட்டதில்லை. சுயநலமற்ற விரிந்த மனதால் வாக்கால் உடலால் துாய்மையாக வாழ்ந்தார்.
மாஸ்டர் உடல்நலம் குறைந்து காணப்படுகிறார் என்று அறிந்து கடந்த மே மாதம் அவரை காண அவர் இல்லம் சென்றேன். கொஞ்சம் நினைவுகள் அழிந்து அழிந்த நினைவு மீட்டி உரையாடினார் அப்பொழுதும் கூட எங்கிருந்து இப்போது வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டார் கொட்டகலையில் இருந்து நான் மட்டுமே வந்தேன் மாஸ்டர் என்றேன். கொட்டகலையில் இருந்து கொழும்புக்கு எதில் வந்தீர்கள் எவ்வளவு கட்டணம்? என்றார்.
خل
ای

பஸ்ஸில் என்றும் கட்டணத் தொகையையும் சொன்னேன். நேரம் எவ்வளவு? என்றார். எல்லாம் சொன்ன பின்பு நிதானமாக அதி தனை யையுமி கணித து விட் டு உஇவ்வளவு துாரத்தில் இருந்து இவ்வளவு பணம் கொடுத்து என்னை பார்க்க வந்தீர்களாம்மா..? நன்றியம்மா." என்றார் அதே தெளிவான தமிழில். இப்படிதான் ஒவ்வொரு விடயத்தையும் மிக நுட்பமாக அவதானிப்பார். பேசிக் கொண்டு இருந்த போதே அவ்வப்போது உறங்கிப் போனார். மாஸ்டருடன் நேரடியாக நான் பேசியது அது தான் கடைசி முறை.
இந்திரா அக்கா சொன்னார்கள் அடுத்த மாதம் வரை தனது வேலை தளத்திற்கான சகல கட்டணங்களையும் செலுத்தி பற்றுச் சீட்டுக்களை கோவைப் படுத்தி இருக்கிறார் என்று. மாஸ்டரின் நேர்த்தி கண்டு வியந்தேன்.
எளிமையாக வாழ்வதாக கூறி சிலர் மலின வாழ்க்கை வாழ்வதுண்டு. அன்றேல் எளிமையாக வாழ்வதாக கூறி பந்தா காட்டுவதுண்டு. உண்மையான எளிமையோடு வாழ்ந்தவர் மாஸ்டர் என்பதற்கான ஆதாரத்தை அவரின் மரண சாசனம் மூலம் அறிய கிடைத்தது. தனது மரணத்தின் போது தனக்கு வெறும் வெண்ணிற ஆடை அணிவித்து, ஒரே ஒரு மண்ணாலான விளக்கை மட்டும் ஏற்றி வைத்து, பின்பு 24 மணி நேரத்துக்குள் தான் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும், எவ்வித மத கிரிகைகளும் செய்ய வேண்டாம் என்றும், தனது மரண செய்தியை யார் யாருக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அவர்கள் பெயர் பட்டியலையும் தரம் பிரித்து எழுதி வைத்திருப்பதாகவும் இந்திரா அக்கா சொன்னார்கள்.
ஜூலை - ஆகஸ்ட் 2013 uds - 21

Page 22
இவைகளையெல்லாம் கேட்கும்போது வழமைப் போலவே என்னால் ஆச்சரியப் பட மட்டுமே முடிகிறது. மாஸ்டரைப் பொறுத்தளவில் நிறைவாக வாழ்ந்து நிறைவடைந்தார் என்பதே உணர் மை. வயதுக்கு பொருத்தமான பக்குவத்துடன் ஞானியைப்போல வாழ்ந்தார். கலாபவனத்தில் இருந்து கனத்தைப் பொது மயானத்தை நோக்கிய அவரின் இறுதி பயணத்தின் போது அன்புக்குறிய ஐயா தெளிவத்தை ஜோசப் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். "ஒரு மனுசன் 89 வயசு வரை நல்லவராக வாழ்வது என்பது அத்தனை சாதாரணமான விசயமா? அதை சக்தி செய்து இருக்கு” என்றார். அது எத்துணை சத்திய வார்த்தை.!
Luis - 22 "kra. நிதி
 
 

மாஸ்டரின் 50, 60, 70, 80, 90 காலப் பகுதிகளில் எப்படி வாழ்ந்தார் என்பது எமது தலைமுறை அறியாதவை. அக்காலப் பகுதியில் மாஸ்டருடன் நெருங்கி பழகிய எமது மூத்த படைப்பாளிகள் அதை அறியத் தர வேண்டுகிறேன்.
ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 23
- சுதர்மமகாராஜன்
இருள் கு 62 (6)2. அசைந்த மற்றவர்களின் பேச்சையெல்லாம் அடக்கி தன் ப பூசாரியின் அதிர்ந்த குரல் விறந்தாவை தான கொடுத்தாள்.
“இனி எதுக்கும் பயப்படாத தாயி, புள்ளக்கி எல்ல அந்த வார்த்தைகள் அம்மாவுக்கும் தோட்டத்து ச
லயத்து சனமே வேடிக்கைபார்க்க கருப்பையா உடம்பு உலைந்தது இழுத்த இழுவையில் தலை
அவ்வளவையும் தாங்கிய தன் தைரியத்தை மெச்
“கல்யாணம் கட்டி ஒரு மாசத்துல, எவ கண்ணு ப
எம்புள்ளக்கி பேய் பிடிச்சிருச்சி”
அம்மா நெஞ்சிலடத்தபடி ஒப்பாரி வைக்கையில் ே
உச்சி கொட்டியது.
“ரவைக்கு புருஷன போட்டு எத்தி தள்ளுறாலாம்.
“அவே மூஞ்செல்லாம் பெராண்டி பிச்சிட்டாளாம்.
“அது என்னாடி ராவைக்கு
மட்டும் வாற பேயி.
“அவேரவைக்கி கிட்ட போனாளே எழும்பி ஓட்ரா
“என்னா பொம்பளடி புருஷன கிட்ட அண்ட உடாத
பீலிக்கரைகளிலும், தேயிலை மல்ைகளிலும்
காதுகளிலும் எட்டாமலில்லை.
அவள் நெஞ்சு கணத்து, தன் அவஸ்தைகளையும் தனிமை பட்டதன் விளைவு இந்த கதைகளெல்லா
ܝܠ
நிதி

நவிந்து கிடந்த அந்த அறையின் ஒரு மூலையில் ல்களை மடக்கி, மடியில் முகம் புதைத்து திடாது கிடந்தாள்.
லத்த பேச்சால் மடக்கி பிடித்திருந்த கருப்பையா
ர்டி அறையினுள் நுழைய, கூர்மையாக காது
ா சரியா போச்சி” னங்களுக்கும் நிம்மதியை கொடுத்திருக்கும்.
பூசாரி வேப்பிலை கொத்தால் போட்ட் போடு மயிர் கொத்தாய் பூசாரி கைகளில் சிக்கினாலும்,
சிக் கொண்டாள்.
ட்டிச்சோ.
தாட்டமே
'. ;५ ' ' '; '
தோட்டத்து பொம்பளைகளின் பேச்சு அவள்
一。 " : نية وية -
b, வலிக்களையும் பகிர்ந்து கொள்ள முடியாதபடி
ம்.
ஜூலை - ஆகஸ்ட் 2013 Luis - 23

Page 24
இன்றைக்கு இரவு வருவீரன்.ஆ பார்த்த்து இரவின் பனியில்லய்ம்ே முடங்கிக் கிடக்
இப்போதெல்லாம் தன் புருஷன் பக்கத்தில் வரா
வாழ்வு பற்றிய பயத்தையும் ஒரு சேர கொடுத்த
வாடை ஏற்படுத்தும் அருவருப்பு அவளை மூர்க்கம
"க்ல்யாணமான முதல் நாட்கள் அவன் அருகா6
அடுத்தடுத்த இரவுகளில் அவனிடமிருந்து அடித்த தள்ளியது ஒவ்வொரு இரவுகளிலும் கசிப்போ, சாரயமோ
நெருங்கும் போதெல்லாம், மனித மலத்தோடு ஏ கொடுக்கும் குமட்டல், அவளின் காமத்தின் பாலிரு
பகல் பொழுதுகளில் ஆதரவாய் சொல்லிப் பா விடாத குடி பழக்கம் அவற்றையெல்லாம், புறக்கண நெருங்கிய ஒரு இரவில், அந்த சாராய வ அவளையறியாது அவனை அறைந்து குப்புற தள்ள
அவன் பதறிப்போய் பின் வாங்கினான் அடுத்தடுத் அவளிடம் அண்டவிடாது அடித்து உதைத்து அவ:
அவன் அவளுக்கு ே பிடித்து விட்டதாக க வேப்பிளையோடு வந்து நின்றார். பூசாரியி வாங்கிக்கொண்டு அசையாது இருந்தாள்
முடங்கிகொண்டாள்.
“ஏய் மாப்ள, இனி பயப்படாத. ஒபொண்டாட்டி கி. எல்லாம் சரி.
சொல்வதைக் கேட்டு
பூசாரி, தன் புருஷனி
ஆந்த வாடையின் ர
விறாந்தையில் கதவு திறக்கும் சப்தம் அவளை H卧
"இன்னைக்கு குடிச்சிட்டு வந்தாலும், மூக்க பொ
92
ösT..... மனதுக்குள் தைரியம் கொண்டு, தயாரானால்
“எவ்வளவா இருந்தாலும் புருஷனாச்சே. மல்லுக
பக் - 24 திதி
 
 
 
 
 

தது அவளுக்கு ஒரு விதமான நிம்மதியையும், து. இருந்தும், அவனை நினைக்கையில் அந்த ாக்கியது.
ழை,கொடுத்த மயக்கம் சுகமெல்ல்ாம் விலகி, 5 வாடை,அவளை அருவருப்பின் உச்சத்திற்கு
குடித்த மயக்கம் உசுப்ப ஆசையோடு அவன் ப்பமாய் அவனிடமிருந்து வரும் சாராய வாடை ந்த ஆசையை அடியோடு, சாய்த்து தள்ளியது.
த்தாள் சூட்சுமமாய் உணர்த்தினாள். அவனது, ரித்தது பலத்த குடியுடன் தள்ளாடியபடி அவளை ாடை ஏற்படுத்திய மூர்க்கம் எல்லைதாண்ட,
ரி விட்டாள்.
த இரவுகளிலும் வாடையின் மூர்க்கம், அவனை ளை திமிற வைத்தது.
லங்கி நின்றான் முடிவில் கருப்பையா பூசாரி
ன் பலத்த அடிகளையும், வசவுகளையும் எல்லாம் முடிந்து அறையின் தனிமையில்
ட்ட சந்தோஷமா படுத்துக்க.
சுற்றமே கொல்லென சிரித்ததில் அதிர்ந்தாள் நினைப்பு அருவருப்பில் தொண்டை வரை எட்டிப் க, அறையின் மூலையில் சுருண்டு கிடந்தாள்.
ற வைத்தது
த்திகிட்டு பொணம் மாதிரி இருக்க வேண்டியது
ட்டி வாழ்ந்து தா ஆகணும்.”
ஜூலை 1 ஆகஸ்ட் 2013

Page 25
தன் வாழ்கையை நினைத்து மனசை தோற்றிக் படுத்துக் கிடந்தாள். அறையினுள் உள் நுழையும் அவனது அசைவும், வந்த அந்த வாடையும் அவளை உசுப்பியது. கனதி சிறுக சிறுக அறையை நிறைத்தது. மூக்ை வாயால் மூச்சு விட்டாள். அவன் ஆசையோடு படுத்துக்கொண்டு அவள் கைகள்ை பற்றினான். பக்கென முகத்திலறைந்த மலமணம், கலந்த சார அவளுக்குள் பொத்திய பொருமையை வெடிப்புறச் ஆசையோடு அணைத்து, அவளை இறுக சேர்க்கையில் அந்த வாடை கொத்த மூர்க்கம் சிதற, தன்னையறியாமலேயே கால்களை மட உதைத்தாள். உதையின் குறி சரியாய் அவன் விறைகளை தாக் சாரத்தோடு பெரு வலியோடு பேய். பேய் என அலறியபடி விறாந்தை தாண்டி ஓடினான். ஊர் விழித்துக்கொன
15ம் பக்க தொடர்ச்சி."
உறையாத பணி. இவை தவிர வேறு கலை இலக்கிய முயற்சிகள்? 2004ல் கட்டபுலா த.ம.வியில் “சுவை புதிது" என்ற கவிதை இதழ் பெளர்ணமி இலக்கிய வட்டத்தின் “அகல்’ இலக்கிய இதழ், “மெல்லினம்" கலை இலக்கிய இதழ் ஆகியவற்றோடு பாடசாலை மாணவர்களின் கலை இலக்கிய சஞ்சிகையான துாரிகை ஆகி:ேஇதழ்களின் ஆசிரியராகவும் நாவல்ப்பிட்டி தமிழ்ச் சங்கத்தின் 'நிகரி” இதழின் இணையாசிரியராகவும் இருந்தேன். துாரிகை வேறு பாடத்ாலை மாணவ்ர்களின் ஆக்கங்களையும் சுமந்துவெளிவருகிறது. இது தவிர*இசை பிழியப்பட்ட வீணை” மலையகப் பெண் கவிஞர்களின் கவிதையை உலகறியச் செய்த கவிதைத் தொகுதி. இதன் தொகுப்பாசிரியராக இருந்தேன். சுவிஸ் - 96 MILIO பெண்கள் அமைப்பு இதனை வெளியிட்டிருந்தது. இதனுாடாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் எமது பெண்களின் எழுத்துக்கள் அறியப்பட்டன.(பின்னாளில் அதில் இரண்டு கவிஞர்களின் பெயர்கள் மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்தது.
h
இந்தி
 

கொண்டு
அதன் பின் வாடையின்
க நிறுத்தி, அருகில்
ாய வாடை செய்தது.
தன்னோடு பொறுமை
க்கி எட்டி
$85, கழன்ற்
அந்த பிழை என் கையில் ஏற்பட்டது. புனைப்பெயரில் எழுதிய ஆணின் கவிதை ஒன்றும் இடம் பெற்றிருந்தது.
காலம் மாறுது என்ற பாடல் இறுவட்டில் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடல் பாடியுமிருக்கிறேன். அது உழைக்கும் மக்களுக்கான விழிப்புணர்வூட்டும் பாடல் தொகுதி. பட்டி மன்ற இறுவட்டு ஒன்றை வெளியிட்டிருக்கிறோம். நாடகத்துறையில் உங்களுக்கு எப்படி நாட்டம் ஏற்பட்டது? ஒருவித இனம்புரியாத தனிமையை உணர்ந்த பாடசாலை நாட்களில் வற்புறுத்தி நடிக்க வைத்த எலி லா ஆசிரியர்களினும் மகிழ்ச்சிகரமான அணுகுமுறை எனக்கு பெரும் உற்சாகமளித்திருந்தது. ' கண்ணன் பாட்டு வந்தால் நான்தான் கண்ணன்.பிறகு நாட்டார்பாடல் என்றுவந்தால் நான்தான் கங்காணி. பின் நாட்களில் மேடை நாடகமொன்றில் எனக்கு கிடைத்த வாய்ப்பு அதில் ஈடுபடத்தூண்டியது. முற்று முழுதாக பாடசாலை மாணவர்களைக் கொண்டதுமான வீதி நாடகங்களையும் நான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி முற்று முழுதாக தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டதுமான வீதி
ஜூலை - ஆகஸ்ட் 2013 ud - 25

Page 26
நாடகங்களையும் இயக்கியிருக்கிறேன். நடிப்பதைக் காட்டிலும் நாடக இயக்கத்தில் அதிக ஆர்வம் உண்டு. தேசிய நாடக விழா, தேசிய சிறுவர் நாடக விழா நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். சிறுவர் நாடக விழாவில் நீங்கள் நடித்ததாக கூறுகின்றீர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.சிறுவர் நாடகங்களை சிறுவர்கள் சிறுவர்களுக்காகவும் பெரியவர்கள் சிறுவர்களுக்காகவும சிறுவர்களும் , பெரியவர்களும் சிறுவர்களுக்காகவும் நடிக்க முடியும். நான் நடித்திருக்கும் நாடகம் 3ம் வகை தொப்பி மாமா ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்களோடு இணைந்து நடித்தேன். நாடகக்கலைஞர் காளிதாஸ் இதனை இயக்கியிருந்தார்.
விருதுகள் கிடைத்தனவா? இல்லை. விருதுகள் கிடைக்குமென எதிர் பார்க்கப்பட்ட நாடகம் நேர முகாமைதி துவ குறைப் பாட் டால நீக்கப்பட்டமை மிகவும் துரதிஸ்டகரமானது. நாடக த துறை சார நக ழ கால எதிர்காலத்திட்டங்கள் ஏதுமுள்ளனவா? ஆம். நாடகங்கள் தொடர்பாக நம்மிடையே பல முன்னோடிகள் அண்மைக் காலம்வரை இயங்கியுள்ளார்கள்.அவர்கள் அரங்கிய்லின் ஒவ்வொரு துறைகளிலும் வடிவங்களிலும் தம்மளவில் உச்சமாக இயங்கியுள்ளமை
汉、 | மதிக்கத்தக்கது.
1.நாடகம் ஒரு கூட்டுக்கலை." பிரதி, நடிப்பு, இசை, பாடல், இயக்கம், ஒளி, ஒலி, |ஆரங்கமுகர்மைத்துவம், ஒப்பனை, நடனம் என்பவை இணைந்து"வெளிப்படவேண்டியது. பல்துறை கலைஞர்களையும் ஒன்றிணைத்து செயல்பட்வேண்டும். மலையகத்தில் சிறந்த | கலைஞர்கள் உள்ளனர். தேசிய ரீதியில் புகழ்பெற்ற சிங்கள இயக்குனர்களிடம் |பணியாற்ற நிறைய பேர் உள்ளனர். அவர்களுடனான வலைப்பின்னல் ஏற்படுத்தி தொடர்புகளைப் பேணவும், நீண்ட க ல ந து  ைர யா ட ல களினுT டா க ஆக்கம் பூர்வமான படைப் புக் களை வெளிக்கொணரவும் முடியும். இது நமக்கு புதிய விடயமல்ல 25 வருடங்களுக்கு முன்னர் எல்லா தோட்டங்களிலும் இத்தகைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கி நாடகங்கள் பட்ைத்தளிக்கப்பட்டிருந்தன. கலைத்துறை தொழிநுட்பத்தின் உதவியோடு 'நாம் மேலும் உயர்ந்த தரத்தில் , தேசிய சர்வதேசிய தரங்களில் செய்யவேண்டும். நாடகத்தை அடித்தட்டுமக்களின் கலையாக ܬ
பக் - 26 * : * இந்தி
 

pன்னிறுத்திவதிலும் கொண்டு செல்வதிலும் டைகள் உள்ளன. அவை தாண்டப்படும்போது மது அளிக்கைகளுக்கும் ஆற்றுகைகளுக்கு உரிய அங்கிகாரம கிடைக்கும். நம்மில் சில சிறந்த லைஞர்கள் அரங்காற்றுகையை பணமாக்க ட்டும் முயல்வது நமக்கு சோர்வை தருகிறது. தாடர்ந்து முயற்சிப்போம். எல்லாத்துறைகளிலும் புணத்துவம் பெற்றவர்களை ஒன்றிணைக்க வண்டும். இதற்கான ஆரம்ப வேலைகள் டக்கின்றன. வெற்றிகரமான நாடகவிழா ஒன்றை ஓரண்டு வருட இடைவெளிக்குள் நடாத்தி ழடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. ம்மிடையேயுள்ள பிரச்சினை ஒன்று கூடி இயங்குவதில் அல்ல யாரின் கீழ் என்பதில்தான் உள்ளது. இது சிரமப்பட்டு அடைய கூடிய இலக்கு ஒல்ல குழுவாக செயல்பட முயற்சிப்பது உடனடி ாத்தியமாகக் கூடியது.
மாறிவரும் நவீன இலக்கிய சூழலில் இன்றைய மலையக இலக்கிய போக்கு பற்றிய தங்களின் கருத்து யாது?
ஜூலை 7 ஆகஸ்ட் 2013

Page 27
மனிதரை மனிதர் கண்டு நின்று பேச நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் எனினும் ஒருபுறம் வாசிப்பும், விவாதிப்பும், LI 60) L- Li L LIċ , பக ரி வுமி நரி கழி ந து கொண்டிருக்கின்றன. இலக்கியம் எழுதக் கூடியவர்கள் நேரமில்லை, mood இல்லை என்று நேரத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். திரு.மொழிவரதன் திரு. மு.சிவலிங்கம் திரு சாரல்நாடன் திரு. மல்லிகை சி.குமார் திரு.வ.செல்வராஜ் திரு. மலரன்பன் திரு. சு.முரளிதரன் திரு.அந்தனிஜீவா, திரு.ஜோசப் ஆகியோர் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். கருத்துப் பகிர்கின்றார்கள். திறந்த மனதோடு பகிர்ந்து கொண்டால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். இவர்களில் ஓரிருவரை தவிர எல்லோரும் எழுதுவதை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
மூத்தபடைப்பாளிகளுக்கு இருக்கும் தேசிய சர்வதேசிய இலக்கியத்தொடர்புகளை இளையவர்களுக்கும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் . அவர்கள் புதியவர்களின் படைப்புக்களை வாசிப்பதில்லை என்றும் அவர்கள் நவீன இலக்கிய இற்றைப்படுத்தலில் பின்நிற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல்இல்லை. உலகமயமாக்கச் சூழல் வாசிப்புப்பழக்கத்தை க ண ந தொ று ம கு  ைற க கபி றது . எழுத்தாக்கமுயற்சிகளிலும் நுகர்பனுபவத்திலும் புதுமை வேண்டப்படுகிறது.மாற்றங்களுக்கு உற்படாத தத்துவங்களால் நிலைக்க முடியாது.மலையகத்தில் நவீன எழுத்துக்களின் шт 6.j RF j aš 85 Li J Lo Li நரிதான முளி ள படைப்பாளிகளாக திரு.சுதர்மமகாராசன் திரு.சண்முகம் சிவகுமார் ஆகியோரைக்கூற முடியும். ஹட்ட்னைப் பொறுத்தவரை மாற்றங்கள் நிகழ்கின்றன. புதியவர்கள் வருகிறார்கள். புதிதாய் படைக்கிறார்கள். குழுக்களாய் இயங்குகிறார்கள். ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கின்றன. மறுபுறம் வெளியிலிருந்து , குறிப்பாக மேற்கிலிருந்து வரும் பொருத்தமற்ற புதிய இஸங்களை நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டு ஒழுகும் போக்கும் இருக்கிறது. வாசிப்பனுபவத்தில் ஒரு விதப் பரவசம் தரக்கூடிய படைப்புக்களில் சமூக பயன் என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. நமைப்போல எல்லாத்துறைகளிலும் வளர வேண்டிய சமூகங்களில் இலக்கியத்தின் இயலுமையை, பொறுப்பை, கடமையை திசை மாற்றம் செய்துவிட, நேரெதிர் விளைவுகளை ஏற்படுத்திவிட அல்லது சிதைத்துவிட வல்ல இஸங்கள் ஏகாபத்திய அரசுகளால் திட்டமிட்டு அறிமுகப் படுத்தப் படுகின்றன. இவை பற்றிய
நீதி

தெளிவு நமக்கு தேவை. நான் நவீன எழுத துக க  ைள வா சரி க. கபி றே ன . பெரும்பாலானவை மேற்சொன்னவகையினை
சார்ந்திருப்பதால் அவற்றை நான் பின் பற்றுவதில்லை. வெற்றிகரமான படைப்பு அது தன் மண்வாசனையை துறந்துவிடாமல் மனித வாழ்வின் விழுமியங்களை இழந்து விடாமல்,
கலைத் துவத்தை மறந்து விடாமலி
படைப் பாளியரினி படைப் பனுபவதி தை வாசகனுக்கு கைமாற்றம் செய்யும் போது உருவாகிறது. ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் சமூகத்தின் படைப்பாளிகள் என்ற வகையில் நாம் மக்களுக்கான இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மக்களால் உயர்த்த (ԼplգայոՖ குரலை நாம் உயர்த்த வேண்டும். வாசகனுக்கு சுதந்திரம் இருப்பதைப் போல பட்ைப்பாளிகளுக்கு பொறுப்பும்
இருக்கிறது.
01. மலையகத்தில் விமர்சனப் போக்கு
எவ்வாறுள்ளது?
நான் பார்த்த மட்டில் இலங்கையில்
விமர்சகர்களை விமர்சிக்கும் விதம்
நேர்மையற்றது: குறைபாடானது என்றே உணர்கின்றேன். விமர்சனங்களில் அல்லது சிலரின் விமர்சனப் போக்குகளில் இருக்கும் குறை பாடுக  ைள எ ல லோருக குமி
பொதுவானதாக்கி படைப்பாளிகள் பழியில் இருந்து தப்பிக்க முனைகிறார்கள். நடு நிலையான விமர்சனம் என்று எதுவுமில்லை. அப்படியிருக்குமாயின் அதை விடப் பாமரத்தனம் எதுவுமிருக்க முடியாது. விமர்சகன் எந்த அரசியலைச் சார்ந்தவனோ அதைச் சார்ந்தே அவனது பார்வையும் இருக்க முடியும், எல்லோரையும் திருப்தி செய்து பூசி மெழுகும் நேர்மையற்ற விமர்சனத்தைவிட இலக்கிய இழிநிலை எதுவுமில்லை. மலையகத்தைப் பொறுத்தவரை படைப்புக்களை நேர்மையாக விமர்சிப்பது என்பது 'தேசத்துரோகத்திற்கீடான செயல். இங்கு படைப்பாளி குறிப்பாக புதிய படைப்பாளி என்பவன் சிறகு கட்டிக்கொண்டு வானத்திலிருந்து இறங்கியவன். இம்மென்றால் சிறைவாசம் ஏன்ென்றால் வனவாசம் என்ற நிபந்தனை அறிந்தே விமர்சகன் கருத்துக்கூற: தயாராக வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர் எதற்கு நுால் வெளியீட்டு விழா செய்ய வேண்டுமென தெரியவில்லை. ஒரு நல்ல. விமர்சனம் காத்திரமான அடுத்த படைப்பினைத் துாண்ட வேண்டும். துாண்டும். மாற்றுக்கருத்தை அஞ்சுபவர்களால் காத்திரமான அடுத்த படைப்பினைத் தரமுடியாது.இசை, நாடகம்,
திரைப்படம், நடனம், சிறுவர் இலக்கியம் உட்படி இ த ர து  ைற க ஞ ம' விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட வேண்டும். மலையகச் சூழலில் இந்த துறைகளை காத்திரமாக விமர்சனம் செய்வதற்கான
ஆர்வமோ அவசியமோ உணரப்படவில்லை
என்றே தோன்றுகிறது.
ஜூலை - ஆகஸ்ட் 2013 Laiš - 27

Page 28
எழுத்திலக்கிய்த்தில் துறைசார்ந்த புதுப்பிக்கப்படாத அறிவை மீண்டும் மீண்டும் அரங்கு படுத்துவது சலிப்பூட்டுகிறது. பொதுவாக படைப்பாளியை கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற விதமாகவே விமர்சனங்கள் அமைகின்றன. விமர்சனம் செய்யும' இயலுமையற்ற ""விமர்சகனும் படைப்பதனால் என் பேர் இறைவன் எனத் திரியும் “படைப்பாளிகளும்" இத்துறையின் துரதிஸ்டங்கள். விமர்சனம் அற்புதமான துறை. அது படைப்பு நிலை அனுபவத்திலும் மாறுபட்டது. இங்கு திரு.வ.செல்வராஜா திரு ஐெ.சற்குருநாதன் திரு.லெனின் மதிவானம் ஆய்வாளர் திரு.சாரல் நாடன் திரு.ஜேம்ஸ்விக்டர், ஆகியோரின் பங்கு அடர்த்தியானது. இளைய தலைமுறையினர் விமர்சனத்துறையில நுழைவது வரவேற்கத் தக்கது. அவ்வகையில் பி. சரவணகுமார், சு.தவச்செல்வன் வே.கணேசலிங்கம் போன்றோர் வளரக்கூடியவர்கள்.
தாங்கள் சினிமா துறைமீது ஆர்வம் மிகுந்தவர் எண்பதை அறிவேன். சினிமாவை நீங்கள் பேசும் அடிமட்ட மக்கள் கலைக்கான ஊடகமாக கருத
முடியுமா?
நிச்சயமாக ஆம். சினிமாவை வலிமையான பிரச்சார கருவியாக உபயோகித்து வெற்றிகண்டவர் பலர். அடித்தட்டு மக்களை இலகுவாகவும்,எளிமையாகவும் தாக்குதிறனோடும் சென்றடைய கூடிய ஊடகம் சினிமா. வர்த்தக ரீதியான சினிமா குப்பைகளை தவிர்த்து மக்களின் வாழ்வியலை பேசும் படங்களுக்கு உலகளாவிய ரீதியில் தனிப்பெருமானம் உண்டு. அவை காலத்தை வென்று நிற்பன. இவை பெரும்பாலும் குறைந்த செலவிலேயே தயாராகின்றன. குறைந்தளவு செலவில் கருத்துக்களை பரப்புவதற்கு குறுந்திரைப்படம் நல்ல ஒரு ஊடகம், மனித வாழ்வின் அற்புதங்களை, மெல்லிய அழகுணர்ைவை, உறவுமுறையின் உன்னதத்தை, வாழ்வின் கனதியை பதிவு செய்ய சினிமாவால் முடியும், நாம் அத்துறையில் பின் நிற்கின்றோம். நம்மிடையே இருந்து சிறந்த படைப்புக்கள் வருவதில்லை. வர்த்தக ரீதியான சினிமாவை சுகுமார் போன்றோரும், குறுந்திரைப்பட முயற்சிகளை கிங்ஸ்லி கோமஸ் போன்றோரும் மேற்கொண்டுள்ளனர். எனினும் அவை ஆரம்ப நிலை படைப்புக்கள் என்றே கூறமுடியும்.
01. நான் மலையகம் சார்ந்த இரண்டு முழுநீளத் திரைப்படங்களில் நடித்துள்ளேன். கலாநிதி சுமதி சிவமோகனின்” இங்கிருந்து என்றொரு ஆவண சினிமா, அடுத்ததுகிங்ரட்ணம் இயக்கிய “ பச்சைரத்தம் அல்லது மலைகளின்
எதிரொலி” (இன்னும் வெளியிடப்படவில்லை.)
ஏழ்து மூதாதையர் தேயிலைத்தோட்டங்களிலும், ரயில்பாதைகளிலும் பட்ட கஸ்டங்கள்ை பதிவு
F 28 x

செய்த திரைப்படம். இந்த திரைப்படங்கள் பேசும் அரசியல் மீது எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சினிமா சார்ந்து சில அனுபவங்களையும், அறிவினையும் பெற்றுக் கொள்ளவே இணைந்து பணியாற்றினேன். மலையகத்தை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்படும் தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கின்றேன். நம்மிடையே இருக்கும் சினிமா அனுபவமும், அறிவும் உடைய மூத்த , இளைய கலைஞர்களை இணைத்து பணியாற்றினால் நம்மால் மிகச் சிறந்த படைப்புக்களைத் கொடுக்க முடியும்.
நேர்கண்டவர் - சுதர்ம மஹாராஜன்
..'' ... -
...: ...
ஜீலை - ஆகஸ்ட: 2013

Page 29
கபாலீ சிசல்லsண்
(1943 - 2013
தலைநகரில் வீரகேசரி தலைமை காரியாலயத்தில் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக கடமையாற்றிக்கொண்டிருந்த போது சமூகம் சார்ந்த பத்திரிகைகளில் தேவை குறித்து அவ்வப்போது பேசப்படுவதுண்டு. நிர்வாகமும் அதன் தேவையையும் அவசியத்தையும் *ணர்ந்து சில முன்னெடுப்புகளை செய்தது. அ .", உருவானது தான் ஆரியகாந்தி. இப்ப உள்ளடக்கங்களை தயாரிக்கும் பொறுப்பு என் தரப்பட்டபோது மீண்டும் நான் பிறந்த மண் மற்று அந்த மண்ணின் கலைகள், இலக்கியம் சார்ந் ஆளுமைகளைப்பற்றிய தேடலும் தொடங்கியது:
வீரகேசரி 9LL-6 பிராந்திய கிளைக்கு பொறுப்பாளராக வந்த பின்னர் ஆரியகாந்தி பத்திரிகையை வெகு விரைவாக ஆரம்பிக்கும் பணியும் எனக்கு தரப்பட்டது. ஒரு சமூக பத்திரிகையை அந்த சமூக மக்களிடத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் தலைநகரிலிருந்து இவ்வாறான ஒரு பத்திரிகையை உணர்வோடு ஆரம்பிக்க முடியாது என்ற காரணத்தினால் நான் பிறந்த மண்ணுக்கே அனுப்பி வைக்கப்பட்டேன். மலையகம் என்றதும் நாட்டார் பாடல்கள் எமது கண் முன்னே வந்து நிற்கின்றது. அத்தகைய பாடல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்தபோது இவ்விடயத்தில் முழ்கி திளைத்து பல வருடங்களாக பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி ஓய்ந்து போய்விட்ட கபாலி செல்லனை போய் சந்திக்கும்படி எனது தந்தையார் எனக்கு கூறுகிறார்.
ஆழ்நிலையை கூறியவுடன் சற்றும் தாமதியாது
இந்தி
 
 
 
 
 
 

- அருகாமையில் இருந்தும் தவறவிடப்பட்ட பொக்கிஷம்
சிவலிங்கம் சிவகுமார்
நா ன பரி ற ந த to 6яя” 6ял пТ 60 வட்டகொடையைப்பொறுத்த வரை எத்தனையோ பேர் கலை இலக்கியம் தொடர்பில் பேர் சொல்லும் அளவுக்கு பிரகாசித்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் 1980 களில் தமிழ் நாட்டை நோக்கி படையெடுத்துச்சென்று விட்டனர். இறுதி வரை தான் பிறந்த மண்ணிலேயே தங்கி விட்டவர் தான் கலைஞர் கபாலி செல்லன்.
வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அட்டன் காரியாலயத்திற்குப்போகும் போது கபாலி செல்லனின் வீட்டை தாண்டியே போக வேண்டும். ஒரு தடவை அப்படி செல்லும் போது அருகே வந்து ஒரு காகித்துண்டை நீட்டினார். அதில் நிறுக்கல்களாக இருந்தாலும் தெளிவாக ஒரு
ஸ் எழுதப்பட்டிருந்தது.
இத:ஓங்க ஆரியகாந்தில போடுங்க சேர் நம்மல பத்திவேர்ர பத்திரிகைல இத போட்டா நமக்கு பெருமத்ானே சேர்.
இது தான் அவர் முதிலில் என்னிடம் பேசிய வார்த்தைகள், அதற்குப்பிறகு ஒவ்வொரு நாளும் நான் கடமைக்கு செல்லும் போது அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரண்டு நிமிடம் கதைத்து விட்டு தான் : செல்வேன். ஏராளமான பாடல்களை ஞாபகத்தில் வைத்திருந்த கபாலி செல்லன் ஒரு சில
பாடல்களை பாடிக்காட்டுவார். சிலேடையும் கிண்டலும் தாராளமாக அவரது பாடல்களில் வெளிப்படும். சுமார் 150 பாடல்களை தன்னால் தொடர்ச்சியாக பாட முடியும் என்பார். அதை வேறு ஒரு நாளில் கேட்டு எழுதலாம் என்று பொறுமையாக இருந்தது எத்தகைய இழப்பு என்பது இப்போது புரிகிறது. சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் எமது தோட்டத்தில் முகாமையாளராக கடமை யாறி றிய
r ஜூலை - ஆகஸ்ட 2013 பக் - 29

Page 30
வட்டகொடை (தோட்டத்தில் யார் யாரெல்லாம் தன்னை ஈர்த்தவர்கள் என ஒரு பெயர்ப்பட்டியலை அக்காலத்திலேயே தயாரித்து தனது மகனிடம் கொடுத்துள்ளார் அவர். அவர் இறந்த பல வருடங்கிள் : கழித்து அவரது மகன் அந்த ட்யறியோடு வட்டகொடை வருகிறார். அதில் எனது தந்தையின் பெயரும் அடக்கம் எமது வீட்டிற்கு வந்து தந்தையோடு அளவளாவிய பின்னர் கபாலி 'செல்லனின் பெயரையும் கேட்டுள்ளார். தந்தை அவரை அங்கு அழைத்துச்சென்றுள்ளார். . அச்சந்தர்ப்பத்தில் படுக்கையில் தனது இறுதி தருணங்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் கபாலி செல்லன். கண்ணிங்ஹாமின் மகன் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தனது பரிணியையும் 1பொருட்படுத்தாது எழுந்து உட்கார்ந்து ஆங்கிலத்தில் கபாலி செல்லன் பேசியதை எனது தந்தை என்னிடம் கூறி ஆச்சரியப்பட்டார்.
Lješ - 30
 
 

காபலிக்கு இவ்வளவு நல்லா ஆங்கிலம் தெரியும் என்று எனக்கு அன்றைக்கு தான் தெரியும் எனக்கூறினார். இச்சம்பவம் இடம்பெற்று மூன்று வார காலத்தில் BLIT 66 செல்லன் இவ்வுலகை நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி கிரியைகளில் கலந்து கொண்ட மடக்கும்பரை மற்றும் அயல் தோட்டங்களில் உள்ளவர்கள் கபாலி செல்லனின் ஆங்கில வார்த்தைகள் கலந்த அவரது பாடலை பாடி காட்டியவுடன் ஆச்சரியப்பட்டு போனேன். இவற்றையெல்லாம் பதிவு செய்ய முடியாமல் போய் , விட்டதே என இப்போது நினைக்கும் போது நமது சமூகம் குறித்தான தேடல் முயற்சியில் அருகே இருந்த தகவல் பொக்கிஷத்தின் அருமை தெரியாமல் இருந்து விட்டோமே என மனம் வேதனையில் தவிக்கிறது என்பது மட்டும் உண்மை.
ஜீலை - ஆகஸ்ட் 2013

Page 31
சண்முகம் சிவக்குமார் கவிதைக
பூனை மற்றும் குருதியெழும் .
(க)விதையும்
(க) விதையின் வெடிப்பில் எழும் குருதியின் சூட்டுடலில் ஒளி பின்னி எழும்
வார்த்தை இப்போது நகரும் தனிமையை பூனையாக்கிவிட்டது
്യങ്ങങ്ങ இருட்டை ஓவியமாகக் கீறி வெளியெல்லாம் வைத்தது ஏமாறும் எலிகள் வரும்வரை இருட்டை நக்கியப்படி அமர்ந்திருந்தது
(க) விதையின் வெடிப்பில் எழுந்த குருதியின் வாசம் பூனையின் வேட்கையை பெருக்கியது அதீத உடல் கொண்ட பூனை உலகத்தை எலியாக்கி சப்பித்தின்றுவிட்டு இருளின் ஒவியத்தை வரைந்து கொண்டேயிருக்கிறது
(க) விதையில் எழும் குருதியின் கதகதபில்லாமல் ஏன் இக்கவிதையை எழுதினேன் எனும் மாயம் புரியாமல்
நிதி
 

Quoðai
இசைத்தப்படி
வளரும் கவிதை
தேயிலை
அரும்புகளின் மனதாய் 2ug எழும் வளரும் கவிதை ஒன்று
வயலின் இசைத்தப்படி
* :
ரகஸிய மொழிகளின் வேர்களில் நீந்தி வெளியேறும் வழிகள் நிரம்பிய கோப்பைகளை எடுத்துவிடுகிறது
அலைகளுக்கு தூரமான நிலத்தில்
அன்று பதிந்த் கால் சுவட்டின் கனவைச் சுமந்து ஆன்மாவில் உயிரேற்றி
வளரும் கவிதை ஒன்று
வயலின் இசைத்தப்படி
IíoIII
சரீரம் ஒத்த
விடியற்காலை பொழுதொன்றில் கோப்பைகளைச் சுற்றி கிடக்கும் அவர்களின் பிணங்களில் மிக நுட்பமாய் கூர்வாட்கள் செருகப்பட்டிருந்த போது வயலின் இசைத்தப்ப்டி
R - . வளரும் கவிதை
ஜீலை - ஆகஸ்ட2013 பக் 31

Page 32
இல்லியல்
உன் திருமணம்
என் வாழ்க்கை பயணத்தின்
முதலாம் போர்"
- 1'. இரண்டாய் பிலக்கையில் : தெரிபடும் துகள்களில்
வேகமாய் இறைக்கப்படும் மூச்சி....
...'', கோட்வின்
தொட்டிலில் . முத்தமிழை
முழுசாய் - , பேசிவிடத் துடிக்குமென் - - - - - சீவிதம்...
: *." நாட்குறிப்பில் கூட
நயமாய் '' ''புகத் தொடங்கிவிட்டது
நமக்கென : '- ' >>'
சில பொய்கள்
பெண்மையும் மழலையின் மென்மையும் -- முத்தமாய் பூக்கும்
வாழ்வு . மொத்தமாய் யாருக்கும்
எழிதில் கிடைப்பதில்லை ,
மரணநாய் : ஓலமிடுகையில்
மகிழ்வோடு மரிக்கலாம்
ni வா..... - வாழ்ந்துவிட்டுப் போவோம்.
பெரியசாமி விக்னேஸ்வரன்
ஹட்டன். பக் - 32
தீ

சோல்ஜர் (@, சொறிநாய்
சொறிநாயைப் பிடித்து சோல்ஜர்' எனப் பெயர் வைத்து கறியோடு சோறும் வெறியேற அபினும் குழைத்துண்ணக் கொடுத்து வடக்கே போ என்றான் வேட்டைக்கு
1:44 , -
காவாலி சோல்ஜர் கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி மோப்பம் பிடித்தபடி கால் தூக்கி எல்லை வரைகின்றான் என் வீட்டுச் சுவரில்
அடித்து விரட்ட ஆளில்லா வீடொன்றில் நாநீட்ட தாகம் தணித்தவளின் கைநக்கி கோரைப்பல் தெரியச் சிரித்தான்
வேட்டை நாயில்லா வீடொன்றாய்ப் பார்த்து கோழி இரண்டையும் - தென்னங் குலை நான்கையும் தேசியச் சொத்தாக்கினான்
சிதறுண்ட கால் கொண்ட சிறுபுலியின் கதவுடைத்து பெண்மையை அரசுடைமையாக்கினான்
காலம் பொறுமையாய் காத்திருக்கிறது
- மன்னார் அமுதன்
ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 33
எஸ்.பி.பாலமுருகன்.
தணலுமில்லை புகையுமில்லை - ஆனால் எங்கள் நிலங்களில் தீ . அணையாமல் இன்னும் எரிகிறது
இந்த நிலத்தின் வலிகள் நம் தலைமுறைகள் பட்ட வலிகள் இட்டு சென்றதெல்லாம் நீயும் நானும் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்யவேண்டும் என்பதை
வடுக்களாக எழுதிபோயுள்ளன
கண்ணிரை விதைத்து உடல்களை உறிஞ்சிய
பின்னும்
தீ . யாய் விதைத்த நம் முன் தோழர்கள் வாழ்வியலின்
பின்தான்
இந்த நிலத்திலும் நாம் மனிதர்களாக எண்ணப்பட்டோம்
இந்த நிலத்தில் எல்லோரைவிடவும் நிலம் நிறமூர்த்தங்களால் வளமாகியது நிலம் எழுந்து சாட்சி சொன்னால்.
2
இந்த நிலத்தில் எப்போதும் வளமிருக்கும் எல்லோரையும் வாழவைக்கும் வேறுபாடு பார்க்காது எத்தனையோ வெற்றியையும் இமயத்தையும் வளர்த்த நிலம்
ஆனால் இந்த நிலத்தில் நாம் வளர இடம்தர விருப்பமில்லை சில. பலருக்கு

எம் நிலத்தில்
எரியவேண்டிய தீ.
உலக வாசிப்பு நிலத்தில் புதியதான பயிர்கள்
வளரவேண்டும் காடுகளை வெட்டினோம் ' 。臀· மீண்டும் கவிதை காடுகள் வளர்க்க
வேண்டும்
நமது காட்டிலும்
நல்ல மலைகள் உள்ளன நல்ல வேர்கள் உள்ளன நல்ல காய்கள் உள்ளன நல்ல பழங்கள் உள்ளன நல்ல பூக்கள் உள்ளன * 。
வாருங்கள் எங்கள் பயிர்களை வாங்குங்கள் வளர இடம்தாருங்கள்
4 இடதுசாரித்துவம் வளர்ந்த வளரும் . வாழும் தீ . நிலமிது முதலாளித்தவத்துக்கு முதுகு சொறியாத நிலமிது ஆனாலும் புள்ளுருவிகள் வளர்கின்றன மீண்டும் காட்டு தீ வேண்டும்
விழித்திரு தோழா
6,606. பச்சையாக உண்ணமுடியாது கொஞ்சம் சுடும் - ஆனால் குளிரை அதிகம் விரட்டும் தீ
எரிப்பதற்கல்ல குளிரை போக்க
தோழரே நெருப்பை கீழே பிடித்தாலும்
எப்போதும் கீழ்நோக்கி எரியாது "மேல்நோக்கியே எரியும்.
ஜூலை - ஆகஸ்ட் 2013 | Ljä - 33

Page 34
கஜினியின் குதிரையில் நிறங்களை சுமந்து திரியும் வண்ணத்துப் புச்சிகள்
தீரா அகத்தன்மையோடு காலத்தின் நிஜம் வடிந்து நிரப்பபடும் மகளிர் குடுவைகள் அழுதோய்ந்தெழுதிய அடுப்படி புராணங்கள் சாவை சுமந்த பயணங்களில் ஈனர்களுக்கு விருந்தாக்கப்படுகிறது.
.::;
கால்கள் திருப்பியளிக்கப்படாத பட்சத்தில் நம்மை நாமே பூட்டிக் கொள்ளும் சாவுக்கான ஒத்திகை முயற்சிக்க தயங்கும் சர்க்கஸ் மிருகமாய் எம்மை மாற்றியிருக்கிறது.
' :!!:
தலையில் பூச்சூடி தளிர் துளிர்த்து காற்று இரையும் கருப்பந்தேயிலை மரங்களடர்ந்த சாலைகளில் கஜினியின் குதிரையேறி பயணிக்கும்
*?* :
1 >
நிறமற்று வெளிறிய வாழ்வுச் சுமைகளுக்காய் அழுது ஓய்ந்தது போதும் . நிறங்களை சுமந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகள் கொழுந்து மடுவங்களிலும் மலை மேடுகளிலும் நமக்கான நிறங்களை சுமந்து திரிகின்றன.
தோட்டப்புரத்து தேவதைகளின் சிறகுகள் உதிர்ந்து விட்டமைக்காக' பறவை இல்லையென்றாகி விடாதவரை இடம் அறிந்து விதைக்கப்படும் விதையும், . நிரந்தரமும் வார்த்தை அஸ்திரங்களால் அழிக்கப்படுவதில்லை.
- சிவனு மனோஹரன்.
பக் - 34

வீடு என்னை பூட்டிவைக்கிறது
ரம்மியமான பொழுதுகளை வெளியேற்றி வீடு என்னை பூட்டிவைக்கிறது உள்ளே. சுவரில் ஊர்ந்திடும் பல்லி மட்டுமே மீட்டு மீட்டுப் பார்க்கிறது வீட்டின் இறந்தகால இன்பொழுதுகளை சமையலறை நெடிகளை நுகர்ந்தப்படி இன்பிக்கிறோம் நானும் கரப்பான் பூச்சியும் (மட்டும்)
எங்கள் உறவினர்களை முடக்கிவிட்டு நிகழ்காலமனைத்தையும் மெல்லத் தின்றுக்கொண்டிருக்கின்றன கணனித்திரைகள். காலம் வீட்டை
அந்தரத்தில் மாட்டித் தொங்கவிட்டிருக்கிறது. சிந்திக்கின்ற போது சில நேரங்களில்
வீடு வெளியாகவும், வெளி வீடாகவும் மாறி மாறி சுழலும் படங்கள் போல காட்சியளிக்கிறது.
- சு.தவச்செல்வன்
ஜீலை - ஆகஸ்டட் 2013

Page 35
கால்முளைத்த சிறகு
இமை மயிர் விழியில் விழுந்து உறுத்தியது இறுதியில் விழி நீரோடு விடை பெற்று வெளியேறியது கைக்குட்டைக்குள் துடைத்து எடுக்கப்பட்ட நீர் இமை மயிரையும் இறக்கி விட்டது. அழுக்கடைந்த கைக்குட்டை வர்ணமிழந்து கிடக்க சவர்கார நுரை பிடித்து குளித்துக் கொண்டது. நான் மயிரைப் பற்றி சிந்திக்கையில் அது நீரோடு இணைந்து ஓடையில் கலந்து காணாமல் போனது மயிரை பற்றி கேட்ட , ' மகளிடம்.
உயிரின் வலியையும் உலகின் நியதியும் கூறினேன். அவள் பேனையை கையில் எடுத்தாள்.
جنگ
 

செ.ஜ்ெபப்பான்
கவிதைகள் .
நோக்கி.
எப்போதோ
வரைந்த
வரைபடத்தை இப்போதும் இறுக பிடித்திருந்தோம். மூவர்ணங்களால் முழுதும்
*'!&4 کہ.):پ میر
மறைக்கப்பட்டிருந்த பக்கங்களில்
அவ்வப்போது விழுந்த மைத்துளிகளும் காக்கையின் எச்சங்களும் பல வர்ணங்களை ... . தோற்றுவித்திருந்தது புதிதாக வரைய முயற்சித்தோம் மரபுகள் எங்களை தடை செய்தன. . வரம்புகள் மீறி நடை பயின்றோம். பாதையில் கிடந்த கண்ணாடிச் சிதறல்கள், முட்கள் பாதத்தை பதம் பார்த்தன. இருந்தும்
6T66
Utu600TLb தொடர்கின்றது.!
. .
,,... ... , , , ................... } :ء -
. . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . |
. . . . . . . .
ஜூலை - ஆகஸ்ட் 2013
பக்
35

Page 36
நேரு கருணாகரன் கவிதைகள்
வேறுபாடில்லை
நிர்மலமான இரவொன்றில் நித்திரையிலிருந்துகொண்டு அவர்களின் வீடுகளில். செதுக்கிய கண்ணாடிக்குவளைக்குள் சிக்கிய மீன்குஞ்சுகளின்
வாழ்வையும்.
கட்டாயம் காவல் வேண்டும் என முற்றத்தில் கட்டிவைத்துள்ள நாய்களின் குரைச்சல்களையும். நகருதலே இடம்பெறமுடியாத கூட்டுக்குள் கிளிகளின்
பேச்சுக்களையும். a
யோசனை செய்தபோது.
அந்த வீட்டுக்கார சனியன்கள்
இவைகளை துச்சப்படுத்துவதையும்
என் சனங்களை
நடாத்துகிற விதத்தினையும்
பாகப்படுத்தி பார்க்கமுடியவில்லை என்னால்.
uš - 36
 

அடிமைகள்
வாழுமிடம்
என் பிள்ளையின் சடங்கு, திருமணம் - பின் முதலிரவு நேரத்திலும்.
ஒரெயிடத்தில் கலவி கொண்டு பிள்ளை பெற்று மீண்டும் அதேயிடத்தில் அடுத்தப் பிள்ளையைப் பெற்றெடுக்க பாய் விரிக்கையிலும்.
அம்மாவின் சாவுப்பெட்டியை வீட்டுக்குள்வைக்க இடம் தேடிக்கொண்டிருந்தபோதிலும்.
கூரையிலிருந்த குருவிகளின் குடும்பங்கள் பெரிதாகிவிட்டதாலும்.
அரிசிப்பைகளுக்குள் இருந்த எலிகளுக்கு குஞ்சுகள் சேர்ந்துவிட்டதாலும்.
என் வீட்டு நாயும் பூனையும் குட்டிகளை ஈன்றபடியாலும்.
தங்கள் வசதிகளுக்கேற்ற வாழ்விடங்களை தேடி சென்றுவிட்டதை
பார்க்கின்றேன்.
நாங்கள் மட்டும் இன்னும்
ஜீலை - ஆகஸ்ட் 2013

Page 37
வளர்மதி சட்டென நின்றாள், ப பெய்துக்கொண்டிருந்தது. அந்த சிறிய குடை பிடிக்க முடியவில்லை. அதை விட அவளு நீண்டுக் கிடந்த தொங்குப் பாலத்துக்கு மே பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இன் பரீட்சையில் கடைசி நாள். நன்றாக படிக்க க.பொ.த. சாதாரண தரத்தில் நிச்சயமாக சித்திகள் பெறுவது உறுதி. அவள் தன்னும் மூலமாகத்தான் வறுமையில் வாடும் தன் குடு நிறுத்த முடியும். நோயில் கிடக்கும் தந்தை மலையில் வேலை செய்யும் அக்கா, சுமையுடன் தேயிலைக் கூடை சுமந்து போரா
அவள் சற்று நேரம் அதே இ யோசித்தாள். உடனடியாக பரீட்சை நிலை வேண்டுமானால் பாலத்தை கடப்பதை வழியில்லை. இந்த பாலத்தை கட்டித்தருமா உறுப்பினர்களையும் இன்னும் பலரை அந்த பலமுறை கேட்டுக்கொண்டப் போதும் தேர்த காலம் இருப்பதனால் யாரும் செவிசாய நேரத்துடன் செய்துக் கொடுத்தால் u விடுவார்களாம் . கடைசியாக உறுப்பினரொருவரிடம் சென்று முறையிட்ட ரொம்ப சின்ன திட்டம், அவனிவனுக்கு கெ கோவணம் கூட மிஞ்சாதென தத்துவம் பேசின
வளர்மதி - வேறு வழியில்லாமல் அ வேண்டுமென்ற நிலையில் மெதுவாக பால பாலம் பலமாக ஆடியது வெள்ளம் வரவு அவள் நடுப்பகுதிக்கு வந்தப் போது சட்டென அவள் வெள்ளத்தில் விழுந்தாள். இரண்டு பத்திரிக்கையொன்றில் ஒரு மூலையில் பந் 'பரீட்சைக்குச் சென்ற மாணவி வெள்ளத்த வந்திருந்தது.
یه
 

பகுப்பிள்ளை
சகுனிகளால் மழை விடாமல்
நிறைந்ததொரு பினால் தாக்குப்
மண்டபத்தில் தக்கு முன்னால் மலாக வெள்ளம்
தாயக்கட்டைகள் று அவளுக்கு
உருண்டன், க் கூடிய, அவள் 5 ஒன்பது 'A' டைய கல்வியின்
அதன் ஒலிகளின் இம்பத்தை தூக்கி
துன்பம் ., மணமாகாமல்
துருத்திடாதபடி - முழுக்குடும்ப
உருட்டும் டும் தாய்..........!
கைகளுக்குள் - - - இடத்தில் நின்று
சூது யத்தை அடைய ... குடிகொண்டு த்தவிர வேறு ..
மக்களை கூவின, று பாராளுமன்ற தோட்ட மக்கள் மாயையின் லுக்கு இன்னமும் மடியில் தவழும் பக்க வில்லை ...
மக்கள் மக்கள் மறந்து -
மாகாண சபை மன்னனின் கைகளில் டப் போது இது
தாயக்கட்டைகளாய் ாமிஷன் போனா
ஆயினர்............. பார்.
:
தை கடந்தேயாக
சகுனிகளால் த்தில் நடந்தாள்.
நிறைந்ததொரு பர அதிகரித்தது.
மண்டபத்தில் பாலம் உடைய
தாயக்கட்டைகள் நாட்கள் செல்ல கதிச் செய்தியாக
உருண்டன. நில் பலி' என்று
ஜெயதர்மன்
1411 11 11 1
ஜீலை - ஆகஸ்ட் - 2013
பக் - 37

Page 38
01
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
** "...
( ، ، ، ،
விமர்சகனுக்கான ட
தன்னை இலக்கியச் சிகரமென்று இமயம் உள்ள திசையை மறந்தும்
.
விமர்சனப்பாங்கான முன்னுரைகே
விமர்சனப் பாங்கான சொற்கள்தா
உண்மைக்குப் பொருந்திவராத எ பொய்யென்று அடையாளங் காட்ட
ஒருவருடைய எழுத்தை இன்னொ அதைக் களவென்று பழியாதிருப்ப
ஒருவரது எழுத்தில் இல்லாத மேன் அரசரது புதிய ஆடை பற்றி நினை
ஒருவரது எழுத்தில் இலக்கணப் பி மொழிவளர்ச்சிக்கான உயரிய பங் குற்றங் கூறாதிருப்பாயாக.
பிறழ்வான எந்தவொரு சொற்பிரயே புகழ்வதல்லாமல் பிழையான பாவ6
தெளிவீனமாக மொழிநடையை உ சொல்லி உன்னை அறிவிலி என்று
உலகில் எல்லாரும் உனது உண் காத்திருப்பதாக எண்ணி ஏமாறாம
பிடிவாதக்காரனென்றும், பிறரை ம தன்னடக்கமற்றவனென்றும், கர்வி பொறாமை மிக்கவனென்றும், வீன சார்புடையவனென்றும், முடனென் அழைப்பதையிட்டு வருந்துமியல்புை
ன்ன்றும்
எதையும்
எங்கும் எக்காரணங் கொண்டும்
" விமர்சியாதிருப்பாயாக.
(படைப்பாளிகளைப் பாதுகாக்க்ப் பேரில் வரையப்பட்டது) "
: : هيي . لا نجيب منبؤا يمية
Ji, - 38.
 

39
த்து கட்டளைகள்
னைத்துக்கொண்டிருக்கும் குட்டிச்சுவரிடம் சுட்டிக்காட்டாதிருப்பாயாக.
ட்டு வருகிறவரது மனத்தில் இருப்பது ம் என்று நம்பாதிருப்பாயாக
ந்தச் சொல்லையும் மனந்துணிந்து ாதிருப்பாயாக
நவர் தன்னுடையதென்று பிரசுரித்தால்
மைகளை எல்லோரும் சொல்லுகையில் ஆட்டாதிருப்பாயாக
ழைகளைக் கண்டால் அவற்றை களிப்பு என்று போற்ற இயலாதுவிட்டாலும்
ாகத்தையும் புதிய வாசிப்பென்று னை எண்ணாதிருப்பாயாக
ன்னால் விளங்கிக் கொள்ள இயலாதென்று
அடையாளங்காட்டாமலிருப்பாயாக
மையான கருத்துக்களை அறியவே ல் இருப்பாயாக
தியாதவனென்றும்,
என்றும், கடுமொழி பேசுவோனெனவும், ா சர்ச்சைக்காரனென்றும், ஒரு பக்கச் ாறும் இன்னும் பலவாறும் எவரும் உன்னை டையவனாக நீ இருந்தால்
படைக்கப்பட்ட கடவுளின் ஆணையின்
பேரா. சி.சிவசேகரம்.
É o ஜூலை - ஆகஸ்ட் 2013

Page 39
இடப்ெ
காற்றின் தேடல்
முற்றுப் பெற்றதன் போது நகரத்தில் தேடிய அவனிடம் அடையாளமற்ற உடல் ஒன்று ஒப்படைக்கப்பட்டது.
கோடுகளும் வண்ணங்களும் உடலில் இருப்பதை அவன் கண்டுகொண் காதலியின் யோனியையும் உடலில் இருந்து அவன் மீட்டெடுத்தான் குறைந்தபட்ச மகிழ்ச்சியை அது அவனுள்
மிருகங்கள் உடலில் ே தெருநாய் சுயங்களை
நடக்கும் ( சிரிக்கும் ே புணரும் ே உட்காரும் அணைக்கு அவனுக்கு ஒவ்வொரு
அந்த இறு அவன் உ தெருவெங் ண்பர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 

ன்.
ரின் வகையினை தன் தடிய போது களின் ரேகைகள் மட்டும் ா கேலிபேசி சிரித்தது.
போதும்
பாதும்
LJErb
போதும்
தம் போதும்
ள் இருந்து
உடலாக வெளிப்பட்டது.
தி நாளில் டலை தேடி
கும் திரிவதாக
கூறினர்
உடலை என்பதான கேள்விகள் ་་ மனதில் எழுந்தது.

Page 40
"தீ" அக்
வாழ்த்
வீட்டுத் தளப மின்சார உ
இல, 14, அக்க
Tel: (

னி குஞ்சாய்
ந்துக்கள்
Gill
ாடங்கள் மற்றும் உபகரணங்கள்
பிரதான வீதி ரபத்தனை
)77 - 7132208 2280808 ܨ ܩ 72( )71 - 91.9554.