கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிணந்தின்னும் சாத்திரங்கள்

Page 1


Page 2
函罗*
1 لاذقة يق تنتج" ଧୈର୍ୟ୍ଯ , ବୌଦ୍ ඉංග්‍රේෂ්ෂ්ෂී" 3言愛。 g ཡོད་ན་
శ్రీవో نطا والتي يقة * ඉංග්‍රේ, ත්‍රිෂ් المة لكي يقوم | - و كاله إلى اليومي g I g الاقة التي تنمي قتایف ظامی از اقه في وقراهيم ଖୈ نظر آ55ی (3)
వ" ಙ್
莒
is si a, si་
e:F །
a a ng asai [me as eit آ6 5 ان از أته وأعلنت
༽ ཏ ༈ ཅིང་ཅིག་གོ
33 1 3 فالي في
آلة تقع في رواية أهمة الته وزير 6 3 لازم زوای آ366 انٹرویو ༡ ༈ ཆཙའི་ རྒྱུད་ ༡ ། འཚོ་བ་ ཤིཏ། ཡི་ "35 لتتوي ,و كافة لذة والورق . مقلد۱۴ ژانوی و ...
آن ۱۴۹۱ روز
岛)"
ଓ ବଙ୍ଗୋଞ୍ଛ
వరో فقالذي تمت ზsნნitნ 5 ظالړي تيا古参 དག་ན། ། ཨོཾ་མི་ - آق ظاهی اقة التي في تقييم ଶ୍ରେଣଶଃ ක්‍රීෂ් 3ة فة التي " ojళీలో قة قائدي " ༥༽ 66ཤོ་ தின் أقة فقيري
ཚུb
*گہی 3ة فقاليمي :
\წა & \f ჭ:

"5ة لذا كانت
آ365 نشy vاتھ: རྒྱ༡ ༈ ཆོ་ཡི་ r .له 3 لتموي

Page 3
சாரல் வெளி 7, 6 IJITöflı’LLIT 116id
கொட்டக்

yè - 2 م
ಘ್
۶۹ آیه
t منابع
,1' ...“ހި
(\ s' 20
ITLar
lufı'Löıb கூட்டுச்சந்தை,

Page 4
“PINAM THINNU A Collection
by SARALNADAN (C) 60, Rosita Housing S Kotagala.
Tel-051-22889. Publication No-06
First Edition Price Pages
: Nover : 140/= : 112
Published by
'Saral
7, Rosit Kotagal Tel-051
Printed at
New G 87, Kati Kandy.
ISBN NO

M SATHIRANGAL” of Novelettes
Scheme,
mber 2001
Publishers, ca Shopping Complex,
a.
-24171
Greenleaf Print House, ugastota Road.
955-8589-03-9

Page 5
பதிப்
ஜே. வி. பி ஆயுதந்துக் நிலை நிலவியது. மலையகத் தே இந்திய வம்சாவளியினரின் தொ சோதனைக்குள்ளானது. அதை
கறுப்பு ஜூலைக்கு இலங் மலையகத்தில் ஓர் இந்திய பத் சித்தரிக்கும் ஒரு குறுநாவல்
இவை இரண்டுக்கும் ஆ பத்திரிகை செய்திகள் காரணமா
எந்தக் காலத்திலானால் எ இப்படித்தான் என்று ஒரு டீமேக்க நாவல்
6T6öL 616sù 6TLD. JTT60)DuUT, என்ற முன்னணி எழுத்தாளர்களால்
இவை நான்கையும் உங்

t
கிய காலத்தில் நாட்டில் பயங்கர
ழிலும் தோட்டப்புற வாழ்க்கையும் ஒட்டியது ஒரு குறுநாவல்.
நதிரிகையாளனுக்கு நடந்ததைச்
அக்காலப்பகுதியில் வெளிவந்த கின்றன.
ன்ன? எங்களின் வாழ்க்கை எட்பவும் ரின் கதையைக்கூறும் மற்றுமொரு
தெளிவத்தை ஜோசப் சாரல்நாடன் ல் உருவாக்கப்பட்ட ஒரு குறுநாவல்.
களுக்குத் தருவதில் மகிழ்ச்சி.
ர்வாகி
ரல் வெளியிட்டகம்.
ரொசிட்டா பல்கூட்டுச் சந்தை,
BIT LaB606).

Page 6
சாரல் வெளியீ
1. விருட்சப் பதியங்கள்
: - கவிதைகள்
2. மலையக இலக்கிய
- தோற்றமும் வளர்?
3. மனுஷியம் |
- சிறுகதைகள்
4. ஒரு நாடும் மூன்று -- குறுநாவல்கள்
5. மலையக இலக்கிய
- கட்டுரைகள்
6. பிணந்தின்னும் சாத்
-குறுநாவல்கள்
7. வாழ்வற்ற வாழ்வு
- நாவல்

ட்டக நூல்கள்
தொகுப்பு
சசியும் -
சாரல்நாடன்
மல்லிகை சி குமார்
நண்பர்களும்
மொழிவரதன்
தளங்கள்
சு. முரளிதரன்
திரங்கள்
சாரல்நாடன்
ஸி.வி. வேலுப்பிள்ளை

Page 7
பினந்தன்னும்
பத்திரிகையில் செய்தியை போனார். ‘வீரகேசரி" முதல்பக்கத்தில் மூவரும் கடத்திச் செல்லப்பட்டு, எறியப்பட்டிருக்கிறார்கள்.
அப்புத்தளை நிருபர் செய்தி நெற்றிப்பொட்டில் சூட்டுக்காயங்கள். இராமசாமி இருபத்து மூன்று வயது, வாலிப வயது, வாழவேண்டி சாகடிக்கப்பட்டுவிட்டார்கள்.
மகேந்திரனை ஆறுமுகச எட்டாண்டுகளுக்கு முன்பு வரைவரை அவனும், அவரோடுதான் பகுதியில் "கோணமுட்டாவ” தோட் கையோடு பிரிந்ததற்கு பிறகு சந் முன்னர் ஒருநாள் அவர் தன்னுடைய சந்திக்க நேர்ந்தது. அவரது காரிய

சாத்துரங்கள்
ப் பார்த்ததும் ஆறுமுகசாமி அதிர்ந்து படத்தோடு செய்தி பிரசுரித்திருந்தது, கொலை செய்யப்பட்டு வீதியில்
தி அனுப்பி இருக்கிறார். மூவருக்கும் மகேந்திரன் இருபத்து நான்கு வயது, சோமசுந்தரம் இருபத்தைந்து வயது. }ய பருவம் , அநியாயமாகச்
மிக்கு மிக நன்றாக அறிமுகம். 1980ல் ஓ. எல் பரீட்சை எடுக்கும் ஒன்றாக படித்தான். அப்புத்தளைப் டத்தில் பிறந்தவன். பரீட்சை எழுதிய திக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு
ாலயத்தில், வக்கீலைத் தேடி வரும்

Page 8
தன்னுடைய தொழிலைப் ப ஆறுமுகசாமியிடம் அவரது தந்தை ஆறுமுகசாமிக்கு நகை அடவுபிடிக்கு தொழில் பார்க்க ஆசைப்பட்டார். தந்தை குறுக்கிடவில்லை. உண்மை இருந்தது. தன்னுடைய நெருங்கிய தோட்டங்களில் தொழிலாளர்களாக அவர் மறக்கவில்லை. தங்களது விய சனங்களின் ஆதரவினால் தான் எ மக்களுடன் நெருக்கமான தொடர் ை
'அட்டோனி-அட்-லோ' என்ற மகன் தொழிலில் பிரகாசிப்பதை வைக்கவில்லை. ஆனால் மகேந்திர ஓ. எல். பரீட்சையில் நான்கு பாடா இருந்ததால் தொடர்ந்து படிப்பதற்கு வேறு பென்சன்கொடுத்து விட்டார்க அவர்களது குடும்பமே வாழ்ந்து கொ வாங்கிய பிறகு வேறு வருமானமில்ல கூலிக்குத் தொழிலாளியாகச் சேர்ந்து என்று தனது கதையை மகேந்தி மகேந்திரனை வெறும்கட்சிகாரனாக முடியவில்லை. முதல் சந்திப்பில் ஞா இருவருமே பின்னர் நினைவு படுத் தோட்டத் தொழிலாளியாக வே தயக்கமாகத்தான் இருந்தது.
பதினாறு வயதுவரை அழுக் சப்பாத்துமாக வளர்ந்து நகர்ப்புற நாக இது சிரமமானதுதான். வயதாகிவி செல்ல விருப்பமில்லை. இல்லையெ ஏதோ ஒரு தொழிலில் இலகுவாக

சாரல் நாடன் o 7 றியும் வியாபார் நிலவரம் பற்றியும்
விளக்கமாகவே கூறியிருக்கிறார். 5 தொழில் பிடிக்கவில்லை. படித்துத் தன்னுடைய மகனின் ஆசையில் பில், அவருக்கும் அப்படி ஓர் ஆசை உறவினர்கள் இன்னும் தேயிலைத் பெயர் பதிந்து வேலை செய்வதை Tபாரம் விருத்தி பெற்றது தோட்டத்து ன்பதை அறிந்திருந்த அவர் அந்த ப வைத்திருக்கவே ஆசைப்பட்டார்.
பட்டம் கிடைத்த கையோடு தனது
அவருக்குப் பார்க்க கொடுத்து ரனுக்கு கொடுத்து வைத்திருந்தது. ங்களில் மாத்திரமே சித்தியடைந்து முடியாது போய்விட்டது. தாயாருக்கு ள். அவளது சம்பாத்தியத்தில்தான் ண்டிருந்தது. அவளுக்குப் பென்ஷன் லை. எனவே "தோட்டத்தில் நாளாந்த 5 உழைக்க வேண்டியதாகிவிட்டது" ரன் ஆறுமுகசாமியிடம் கூறினான். மாத்திரம் ஆறுமுகசாமியால் பார்க்க பகம் வர சற்று சிரமமாக இருந்தாலும் திக் கொண்டனர். மகேந்திரனுக்கு லை செய்வதற்கு ஆரம்பத்தில்
குப்படாத வெள்ளை கமிசும் காலில் ரிகத்துக்கு பழகிப்போன ஒருவனுக்கு, ட்ட தாயைத்தனியாக விட்டுவிட்டுச் ன்றால் தன்னந்தனியனான அவனால் ச் சேர முடிந்திருக்கும். கொழும்பு

Page 9
8 : பிணந்தின்னும் சாத்திரங்கள் நகரில் செட்டித் தெருவில் உள்ளக் புரியும் நூற்றுக்கணக்கான இளைஞர்க தாம் அவனைவிட குறைவாகப் ப சேர்ந்த சிலர் இன்று அங்கு வேை
அவனுக்கும் அப்படி ஓர் மகேந்திரனுக்கு தனது தந்தையை ஐந்து மாதங்களிலேயே அவர் இற படிக்க வைத்து, பதினாறு வயது 6 முழுவதாக சிதைத்துக்கொண்டு ! விட்டுச் செல்வதற்கு அவனுக்கு | அம்மாவுடனேயே வாழ்வது, அவனது மகேந்திரனும் அவனது அம்மாவுமிரு புதிதாக கட்டப்பட்ட குவாட்டர்ஸ்
அவனது தந்தை நிர்வாகத் இறப்பதற்கு முன்பு, நூற்றியிருபது பத்துக்காம்பிராக்களை உள்ளடக்க புதிதாக அமைந்துள்ள 'கொட்டேஜ் ன கவனமாக இருந்து காரியம் ஆற் பத்தடி இடைவெளிக்கு விஸ்த காய்கறிகளும் என்று தனது விருப்பத் ஆக வருந்திச் செய்யும் உடல் உ நாசுக்காக உடுத்திக்கொண்டு இ வெட்கப் படுவதற் கான ஒன்றும் தொழிலாளர்களிடமிருந்து அவனால் படிப்பு அதற்கு உதவியது. சக தொழ தொழிலை மேற்பார்க்கும் உத் வாக்குவாதம், பேர் போடுவதில் உ போது அவனுடைய ஆலோசனை மாலை மூன்று மணிக்குப்பிறகு, . 'தோட்டத்துக்கைப்பந்தாட்ட மைதானம் இளைஞர் மன்றம், தோட்டத்து 6

கடைகளில் சிப்பந்திகளாக தொழில் கள் தோட்டப்புறத்தைச் சேர்ந்தவர்கள் டித்தவர்கள், அதே தோட்டத்தைச் ல செய்வதும் தெரியும்.
எண்ணம் ஆரம்பத்திலிருந்தது. தெரியவே தெரியாது. அவன்பிறந்த அந்து போனார். அவனை வளர்த்து, வரை ஆளாக்குவதிலேயே, தன்னை நிற்கிற தனது தாயாரை தனியே மனம் ஒப்பவில்லை. கடைசிவரை உலகமே அவனுடைய அம்மாதான். ந்தது. லயக்காம்பராதான் என்றாலும்
துடன் சண்டை பிடித்தேனும் தான் வ அடிக்கு நீண்டு படிந்திருக்கும் யெ ஒரு லயன் வரிசையிலிருந்து, டெப் குவாட்டர்ஸ்' ஒன்றை பெறுவதில் றி இருந்தார். சுற்றுவட்டத்துக்கும் பாரமான இடம், பூச் செடிகளும் திற்கேற்ப மேற்கொண்டு பயிரிட்டான். ழைப்பு என்பதில் சிரமம் இருந்தது. ருக்க முடிவதில்லை, மற்றும்படி இல்லை. உண் மையில் மற்ற
தனித்து மிளிர முடிந்தது. அவனது லொளர்களுடைய தொழில் பிரச்சனை தியோகஸ்தர்களுடன் ஏற்படும் உள்ள குறைப்பாடு என்பவைகளின் தகு தோட்டத்தில் மதிப்பிருந்தது. அந்திக்கருக்கலில் ஆறுமணி வரை ' ஆறுமணியிலிருந்து ஏழு மணிவரை பாசிகசாலை என்று ஒரு புதிய

Page 10
வாழ்க்கைக்கு அவனால் தன்னைத்த
அவனுடைய அம்மா ஆர ஆனால் திடீரென்று நாட்டில் ஏற்பட்ட இரவோடிரவாக கொலை செய்யப்படு வாலிபர்கள் அடையாள அட்டை பிடிக்கப்பட்டு ஆண்டுகணக்கில் விசார என்று பரவலாக இடம் பெறும் சம் வைத்தது.
தன்னுடைய மகன் தன்னே இல்லாமல் அவளால் இருக்க முடி
ஆக தாயும் தனையனும் வாழ்வில் பிடிப்பேற்பட்டது. தோ பாடசாலையில் தான் பெற்ற படிப் தனது படிப்பால் பயன் ஏற்படுகிறது யிருந்தது.
"இப்போது தோட்டத்துக் கூ செய்து கொள்வதில் அவனுக்கு மகேந்திரன் கூறுவதை கேட்ட ஆறுமு
2
தொழிலாளர்களுடைய மாடு " மாலை ஏழு மணிக்கு பட்டியில்
கையால் தட்டிப்பார்த்து, உடம்பைத் சொறிந்து கொடுத்து, கையில் அகப்ப
'காலையில் ஆறுமணிக்கு காணவில்லை" என்று கதறிக் கொ வந்து நின்றார்கள். மகேந்திரன் தா

சாரல் நாடன் யார் பண்ணிக்கொள்ள முடிந்தது. ம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை மாறுதலான சூழ்நிலை, இளைஞர்கள் வது, கடைகளில் தொழில் புரியும்
இல்லாத காரணத்தால் சிறை கணையின்றி தடுத்து வைக்கப்படுவது பவங்கள் அவளை ஒத்துக்கொள்ள
னாடு இருந்தால் போதும், அவன் யாது !
உள்ளத்தால் ஒன்றி போனார்கள். ட்டத்துத் தொழில்தான். நகர்ப்புற புக்கு ஏற்றது இல்லை. என்றாலும் வ என்பதில் அவனுக்கு திருப்தியா
லியாக தன்னை பிறரிடம் அறிமுகம் வெட்கம் ஏற்படுவ தில்லை" என்று மகசாமிக்கும் பெருமையாய் இருந்தது.
பிகள் நாள்தோறும் களவாடப் பட்டன. நின்றிருந்தது, நானே புல் போட்டு 5 தடவிச் சுத்தம் பண்ணி, முதுகை ட்ட உண்ணியைப் பிய்த்தெறிந்தேன்''.
5ப் போய் பார்த்தால் மாட்டைக் ண்டு தினந்தோறும் ஒவ்வொருவராக ன் அவர்களைக் கூட்டிக் கொண்டு

Page 11
10 மீனந்தின்னும் சாத்திரங்கள் வருவான். ஆறுமுகசாமிக்கு அது 'முப்பத்தாறு மாடுகள், இரண்டு
களவாடப்பட்டுவிட்டன.
“இதற்கு முன்னம் த நடந்ததேயில்லை’ ‘சின்னச் சின் காய்கறிகளவு என்று நடைபெற்றிருக் மாட்டைத் திருடிச் செல்ல யாரும்
மாட்டை இரவோடிரவாக L தோட்டத்துக்கு அப்பால் கொண்டு பிள்ளைகளுடன் வாழும் எங்களது என்ன?
அவர்கள் ஒவ்வொருவரும், கூறினாலும், அவர்களுக்குள்ள பாது: அச்சப் பேயை எதிர்க்கொண்டு தன்மையை ஆறுமுகசாமி உணர்ந்
"தோட்டத்துரையிடம் கூறிய முறையிட்டும். ஒன்றும் உருப்படியா
அவர்களது பேச்சிலிருந்து காரியங்கள் நடைபெறுவது போ ஆறுமுகசாமிக்கு பட்டது.
இரவோடிரவாக எடை கணக்கில் செ ஆதாரம் இல்லாது போய் விடுகின்
"வெறும் அனுமானத்தை ை படு முட்டாள் தனம்'

ஒரு சவாலாகவே தோன்றியது. மாதங்களுக்குள் இரவோடிரவாக
ங்கள் தோட் டத் தரில் இப் படி ன களவுகள் - கோழிதிருட்டு, கிறதே தவிர, இப்படி லட்சுமிகரமான
நினைப்பது கூட இல்லை!
பட்டியிலிருந்து வெளியில் எடுத்துத் போவது சாத்தியமென்றால், பெண் து எதிர்காலத்துக்கு உத்தரவாதம்
ஒவ்வொருமுறையும், ஒவ்வொன்றாகக் காப்பற்ற ஒருநிலைமையை, நித்தமும் வாழ வேண்டிய ஒரு நிச்சயமற்ற தார்.
பும் பயனில்லை' “பொலிசாரிடம் ய் காரியம் நடைபெறவில்லை!
து. மேல் மட்டத்து உதவியுடன் ல் அந்த சனங்கள் நினைப்பது
ஈர்': ஐக்ரிஸ் இRைர்ரிர் + ை## ALLLLLL LLLSLLLATLLALALALALS S LkLALALACLALAL LL LLL LLLLLLLALALASS ALLTTLS
5ாடுபட்டு விடுவதால் "கேஸ் நடாத்த
1335).
வைத்துக் கேளில் நடாத்த முனைவது

Page 12
"அவர்கள் ஒரு குழுவாக
"நாட்டில் நிலவுகின்ற ஜே.வி. வாய்ப்பாய் உதவுகின்றது.
மொழிமாற்றம் பெறும் 'டப்பி வார்த்தைகள் உருவாக்கப்படுவது ே நினைத்ததைச் செயற்படுத்துகிற ச
வேலியே பயிரை மேய்கிற வேலிக்கு ஓணான் சாட்சி
சே, என்ன மனிதர்கள்? பன் இல்லை? ஆறுமுகசாமி ஆதங்கப்பு கொள்ளை அடிக்கிறார்கள். முன்பு எங்களுடைய உழைப்பை உறிஞ்சின இப்போது அதுவுமில்லீங்க'' . முறைப்பாடுகளை ஆறுமுகசாப் முடியவில்லை!
"மாத்தறையிலும் பாணந்து வீடுகள் கட்டுகிறார்கள், பழைய வீடு வாங்கி சொத்தாக சேர்க்கப்படுகிற ஆறுமுகசாமியிடம் கூறினான்.
துரைக்கு தெரியாதா?
தெரிவதாக காட்டிக் கொ
"அந்த தோட்டத்துரை 6 தெரியும். தொழில் நீதிமன்றத்தில் அ பொன்சேகா அதிகமாக யாரிடமும் காரியமுண்டு என்றிருப்பார்,

சாரல் நாடன் 0 11 இயங்குகின்றார்கள்”
பி, பயங்கர நிலைமை அவர்களுக்கு
ங்' சினிமாவில் வாயசைப்புக் கேற்ப, பால, நிலவுகின்ற நிலைமைக் கேற்ப வட்டத்தினர், தென்பதா? என்பதா ?
எம் பண்ணுவதற்கு ஒரு வரைமுறை ட்டார். "சேர், எங்களை உயிரோடு பு, வெள்ளைக்காரன் இருந்தபோது ாலும், தோட்டமாவது நல்லாயிருந்தது. அவர்களது அனுபவ பூர்வமான மியால் அங்கீகரிக்காமலிருக்க
றையிலும் அவர்கள் புதிது புதிதாக டுகள் அவர்களால் விலை கொடுத்து ன்றன". மகேந்திரன் எரிச்சலோடு
ள்வதில்லை'
பொன்சேகாவை ஆறுமுகசாமிக்குத் டிக்கடி சந்தித்திருக்கிறார். பொதுவாக கதைக்க மாட்டார். தானுண்டு, தன்

Page 13
12 g பிளந்தின்னும் சாத்திரங்கள் "யோசிக்கும் போது, ஆ தனக்குள்ளாகவே கூறிக் கொண்ட
"எப்படியாவது நீங்கள் தா இது எங்களுக்குத் செய்யும் பெரிய ஒரே குரலில் பேசினார்கள்.
தோட்டத்தில் வேலை பத் கிழமைக்கு வேலை, மாசம் பதினைந் சம்பளத்தில் ஜீவனம் எப்படி நடை
“ஒவ்வொரு குடும்பமும் இதுனாலத்தான். வசதி உள்ளவர்கள் ஐந்தாறு மாடுகள் வரை வளர்க்கிற
தோட்ட மக்கள் பசியோடிருந் பசியோடு இருக்க விடுவதில்லை.
செங்குத்து மலைகளில் ெ குத்துப் பாறைகளில் குவிந்து படர்ந்த கிடைக்கும் தீனியிலேயே மாடுகை
வளைந்தோடும் ஆற்றில் பி போதும், பாதி நாளைய தீனியாய் அயராத சனங்களுக்கு கால்நடை
தொண்டமான் அரசாங்கத்தி பிறகு, வங்கிகளில் கடன் பெறுவ வசதி செய்து கொடுத்திருக்கிறார் கேலி செய்தவர்கள் கூட, மக்களி
இன்று வழி ஏற்பட்டது கண்டு மெ6

ள் அரங்கன்தான் ஆறுமுகசாமி
TT.
ான் சேர் உதவி செய்யவேண்டுமி. சேவையாயிருக்கும்" மூன்று பேரும்
தாது, மூணு நாலு நாட்கள் தான் து பதினாறு நாட்களுக்கு கிடைக்கும் பெறும்?
மாடு வளர்க்க ஆரம்பித்ததே , வீட்டில் ஆண்பிள்ளை உள்ளவர்கள் றார்கள்’.
தாலும், தாம் வளர்க்கும் பிராணிகளை
செழித்து வளர்ந்திருக்கும் பசும்புல், திருக்கும் பூண்டு என்று இயற்கையாய் ள வளர்க்க முடியும்.
ரவகித்துச் செல்லும் பசுந்தண்ணிரே பசுமாட்டின் பசிபோக்க. உழைக்க வளர்ப்பு கற்பகத் தருவாயிற்று!
ல் சேர்ந்து, கால் நடை அமைச்சரான
தற்கும் தோட்டத்து சனங்களுக்கு
'மாட்டு மந்திரி’ என்று அவரை ன் வாழ்க்கையை ஒட்டி அமைக்க ானமானார்கள்.

Page 14
தோட்டங்களில் வாரத்துக் குறைக்கப்பட்ட முதல் ஐந்து ம ஒன்றை பதினெட்டாயிரம் ரூபாய்க்
அந்த வருஷம் முடிவதற்கு டெக் ஒன்றும் வாங்கினான்.
அவ்வளவும் பால் விற்று ! வாயில்லா ஜீவன்கள் தேடிதந்த எ
இன்று எல்லாம் மண்ணாக
அவர்கள் கூறுவதைக் அவர்களுக்குதவ வேண்டியது தன் மகேந்திரன் கண்கலங்க நின்று கொ வடிய அழுதான்.
இராமசாமி மேல் உதட்ட வண்ணம் அவரைப்பார்த்துக் கொம்
ஆறுமுகசாமி சிந்தனையில்
நாட்டின் பெரும்பான்மை ம. நிற்கின்றனர். ஜனாதிபதி ஆட்சிய போன்றதொரு நிலமை . தோட்ட மக் நடக்க இருக்கிற ஜனாதிபதித் ரே போட்டியிடும் யூ.என். பி. வே போடப்படவேண்டும் என்று அவர் வலிந்து பிரச்சாரம் செய்து வருகிற

சாரல் நாடன் 0 13
கு நான்கு நாட்கள் என்று வேலை பாதத்தில்தான் 'டெலிவிஷன் செட்'
த சோமசுந்தரம் வாங்கினான்.
நள்ளாகவே இருபதாயிரம் ரூபாய்க்கு
தேடிய லட்சுமிகரமான சம்பாத்தியம். வரையற்ற வளம்.
கிவிட்டது!
கேட்க கேட்க ஆறுமுகசாமிக்கு து பிரதான கடமையாகவே பட்டது. ரண்டிருந்தான். சோமசுந்தரம் கண்ணீர்
டால் கீழுதட்டை அழுத்தி கடித்த
ண்டிருந்தான்.
ஆழ்ந்தார்.
க்கள் ஆட்சிமாற்றம் ஒன்றை வேண்டி பில் வெறுப்பு தட்ட ஆரம்பித்தது க்களின் ஒட்டு மொத்த வாக்குகளும், தர்தலில் விளக்கு அடையாளத்தில் ட்பாளர் ரணசிங்க பிரேமதாசவுக்குப் கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கம்
மது.

Page 15
14 , பிணந்தின்னும் சாத்திரங்கள்
தோட்ட சனங்களில் ஒரு ஓட்டுரிமையில்லாத நிலையிலும், மந்திரியாக பத்து வருடங்களுக்கும் வருகிறார். இந்திய வம்சாவளி மக் தொழிற்சங்கத் தலைவர் அவர்.
யாழ்ப்பாணத்தில் சண்டை இலங்கை ஜனாதிபி ஜே.ஆர் . ! ராஜீவ் காந்தியும், செய்து கொண்ட கட்சிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்
ஜே.வி.பி. என்றழைக்கப்படு இந்திய எதிர்ப்பைக் காட்டி வருகிர இயக்கத்தின் இராணுவப்பிரிவு வ நிறைவேற்றி வருகிறது.
ஐந்து மாதங்களுக்கு முன் தழுவிய முழுநாள் ஹர்த்தால் ஒன்
காட்டியுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு | பொருட்களை விற்பனைக்கு 6 பட்டிருக்கின்றது அவர்களின் பிர ஸ்தலங்கள் பாதிப்புக்குள்ளாகின, சினிமாத்தியோட்டர்கள் முற்றாக பயமுறுத்தும்' எச்சரிக்கைகளால் வங்கிகள், ஆஸ்பத்திரிகள் என் ஸ்தம்பிக்க வைக்க முடிந்தது.
இந்த நிலைமையில், இந்திய நியாயத்துக்காகப் போராடச் செய்

லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு யூ என்.பி, அரசாங்கத்தில் கெபினட் மேலாக தொண்டமான் பதவி வகித்து க்களைப் பிரதிநிதித்துவம் பண்ணும்
மய நிறுத்த வேண்டி 1987 ஜூலையில் ஜெயவர்த்தனாவும், இந்திய பிரதமர் - ஒப்பந்தத்தை சிங்கள் இனவாதக்
து வருகின்றன.
டும் ஜனாத விமுக்தி பெரமுனவும், 3து. புதிதாக அமைக்கப்பட்ட அந்த ன்முறைகளை வெற்றிகர - மாகவே
ன்னர் மார்ச் இருபத்திரண்டில் நாடு றை அந்த இயக்கத்தினர் நடாத்திக்
முன்னர் இந்தியாவிலிருந்து வரும் வைத்திருத்தல் தடை செய்யப் சாரத்தால் பல இந்திய வியாபார இந்திய படங்களைத் திரையிடுவதை வே நிறுத்திக் கொண்டன. தமது நாடு முழுவதிலும் போக்குவரத்து, ற அனைத்தையுமே அவர்களால்
பவம்சாவளியினரான இந்த ஏழைகளை
வது அத்தனை எளிதல்ல!

Page 16
அதிகாரப் பதவியிலிருக்கு பிறப்பால் பெளத்த சிங்களவர் 6 தப்பித்துக் கொள்வர். ஆறுமுகசாமி
"கேன் யூ ஆரென்ஜ் டு 6ெ பேச்சு வாக்கில் பொன்சேகவிடம்
தொழில் நீதிமன்றத்த கொள்ளப்படுவது பத்துமணிக்குதா பத்துமணி வரைக்கும் இடைப்பட் பயன்படுவது சொந்த அலுவல்க6ை
மலையக நகர்ப்புறங்களில் யூன்கள், தோட்ட மக்களின் தொழி
தோட்டத்தின் நாளாந்தப் விடுவித்துக் கொள்ள விரும்பும் து கோர்ட் கேஸ் ஒன்றிருக்கிறது” என்று விடுவார். மாலை ஆறு மணிக்குத இடைப்பட்ட, பதினொரு மணிநேரமும் செலவில், தனது சொந்த அலுவல்க செய்து கொள்ள முடியும்.
தொழில் நீதி மன்றத்தில் கி இரண்டு மணிநேர அவகாசத் தலைவலிகளுக்கு மாத்திரை தேடி கைவந்த ஒன்று,
'அட்டோர்னி அட் லோக்' க மிக நாசுக்காக, தோட்டத்துச் முயற்சிப்பதும் அந்த இடைப்பட்ட
எழுத்தில் ஒன்று மிருக்க

சாறும் நாடன் O 15
ம் துரையும், கண்டக்குடரும் தாம் ான்ற உண்மையை சாதகமாக்கித்
நீண்ட பெருமூச்சு விட்டார்.
99
Uட் மீ ஹேவ் டூ மில்கிக் கவ்ஸ் கேட்டார் ஆறுமுகசாமி. −
வில் விசாரணைகள் எடுத்துக் ன். காலை எட்டு மணியிலிருந்து ட இரண்டு மணித்தியாலங்களும் ள கவனிப்பதற்குதான்.
ல் அமைந்திருக்கும் "லேபர் டிரிபி ல் வழக்குகளால் நிரம்பிவழிகின்றன.
பிரச்சனைகளிலிருந்து தன்னை ரை, காலை ஏழுமணிக்கே “தொழில் கூறி தோட்டத்தை விட்டு வெளியேறி நான் தோட்டத்துக்குத் திரும்புவார். தோட்டத்து வாகனத்தில், தோட்டத்து ளை அவரால் இலகுவில் கவனித்துச்
ைெடக்கின்ற, பத்துமணிக்கு முற்பட்ட தில் தமக்கு வரும் தொழில் க் கொள்ளும் வல்லமை அவருக்கு
5ளும், தமது சொந்தத் தேவைகளை செலவிலேயே செய்து கொள்ள நேரத்துக்குள்தான்.
ாது, அதற்கு தேவையும் இல்லை.

Page 17
16 மிளங்கினர்லும் சாக்கியங்கள்
ஆனால், அச்சரம் பிசகாது வார்த்ை
பல்லாயிரக்கணக்கான ரூ வெகு லாவண்யமாகச் செய்து மு
பொன்சேகா கூறினார் “எளி ஜெர்ஸி ரக மாடு இருபது லிட் பத்தாயிரம் பெறும்.”
தேர் இஸ் எ பெல்லோ ஆறுமுகசாமியும் பொன்சேகாவுட ஒன்றாகவேதான், பகல் இரணடு 1
ஆறுமுகசாமி அன்று பேசிய கேஸ?க்கு பொறுப்பாயிருந்தது பொறுப்பாயிருக்கும் தொழிலுறவு 52 போகும் வரை ஒன்றாயிருந்து தங்க கொள்வதற்கு பொன்சேகாவும் அ பகல் இரண்டு மணிக்கு வெளியே
போவதற்கு தயாராக 6 வைத்திருந்த தனது பைல்களை கொண்டிருந்த, ஆறுமுகசாமியிடம் " அனுப்புகிறேன். மிகவும் நம்பிக்ை யோசிக்காதீர்கள் “என்று கூறிவிட்டு பொன்சேகா.

h anifrif Ram FFAFROTT TsA ft ntn i AriasAluh AAAA S LLL AA AALkk AAAA LL LL AAAA S aAAAAAALALAAAAAAA
தக்கு வார்த்தை கனம் பண்ணப்படும்.
பா மதிப்புள்ள் சொந்தகாரியங்கள் டிக்கப்பட்டு விடும்.
ஸ் மொஸ்ட் சேர்ட்டன்லி நல்ல ரக டர் பால் எடுக்கும் ஒவ்வொன்றும்
, ஐ வில் ஆஸ்க் ஹிம்டு சீ யூ ம் தொழில் நீதிமன்றத்திலிருந்து மணிக்கு வெளியேறினார்கள்.
து, வேறொரு வழக்கு பொன்சேகாவின்
'பிளாண்டேஷன் போர்ட்டுக்குப் அதிகாரி என்றாலும், வழக்கு முடிந்து ஸ் சொந்த அலுவல்களைப் பார்த்துக் |ங்கேயே இருந்து, ஒன்றாகவேதான் றினார்.
ாழுந்திருந்து, மேசையில் பரப்பி T எடுத்துக் கைகளில் அடுக்கிக் நான் நிச்சயம், நாளைக்கே அவனை கயானவன், மாட்டை வாங்குவதற்கு டு தனது ஜிப்பில் ஏறி பயணமானார்

Page 18
காதர் வந்தான், அடுத்தநாள் துரை சொன்னார். உங்களுக்கு பால் அவனை இதற்கு முன் பழக்கமில்லை
ஓரிரு முறை மாஜிஸ்ரே கதைத்துக் கொண்டதில்லை. மாட நெடு நாளைய அனுபவம்.
இரண்டு பசுமாடுகள், கறுப்பு நிறுத்தினான். இரண் டும் 'ஜே
ஆசையாயிருந்தது.
"பால் எவ்வளவு எடுக்கிறது” பைண்டு, நீங்களே கறந்து பார் இரண்டையும் பட்டியில் கட்டும் போ அவசரம், அளந்து பார்த்தால் | பதினைந்தாயிரம் ரூபா இருக்கிறது கணக்கு பார்த்ததும்" என்று கூறி ஆ காதரிடம் நீட்டினார்.
காதர் பணத்தை கையில் வ சேர். குறைந்தது இன்னும் மூவாயிர வித்தியாசமிருந்தால் விலையில் இ மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள் ஆறுமுகசாமி மேலும் மூன்றாயிரம் ரூபா நோட்டுகளாக இருந்த அதை
காதர் புன் சிரிப்புடன் பத் பார்க்க வேண்டுமென்றால், இத்தொ

சாரல் நாடன் 0 17
ர் அதிகாலையிலேயே "பொன்சேகா மாடு தேவையாமே" ஆறுமுகசாமிக்கு 5. கடைத் தெருவில் கண்டிருக்கிறார்.
- கோட்டில் பார்த்திருக்கிறார், ட்டுத்தரகு வேலையில் அவனுக்கு
வெள்ளை நிறத்தில், கொண்டுவந்து சி' இன மாடுகள் பார்க்கவே
ஆறுமுகசாமி கேட்டார் "பதினைந்து த்துக் கொள்ளுங்களேன்'', மாடு து காதர் கூறினான். "அதற்கென்ன போச்சு. இப்போதைக்கு, இந்தா து. மற்றது நாளை காலை பால் யிரம் ரூபா நோட்டுகள் பதினைந்தை
பாங்கி எண்ணிக் கொண்டே 'பத்தாது ரமாவது வேண்டும். பால் கணக்கில் ரண்டாயிரந்தான் வேறுபடும். அதை
' என்றான். கதை எடுத்துக் கொடுத்தார். நூறு
எண்ணிப்பார்க்கச் சொன்னார்.
திலளித்தான். 'இதெல்லாம் எண்ணி ழில் புரிவதில் அர்த்தமே இல்லை,

Page 19
18 farikaalui Fridasi
மனுஷர்கள் ஒருவரை ஒருவர் நம் வாங்கிய நோட்டுகளை வாங்கிய வே பொக்கட்டில் திணித்துக் கொண்டு ' வருகிறேன்” என்று விடை பெற்றுக்
ஆறுமுகசாமி கண்களாலே உள் மனம் குழம்பி போயிருந்தது.
இரவு பத்து மணிக்கு மே
மகேந்திரனும், வேறு இ மாடுகளை முதல் நாளிரவிலிருந்து
ஆறுமுகசாமி மகேந்திரனிட தன் பட்டியிலிருக்கும். மாடுகளைப் வந்தனர்.
அந்த இருவரில் ஒருவன் ஆறுமுகசாமிக்கு அருகில் வந்ததும் ஜீவன்களை நேசிக்கும் வாயுள்ள ஜீ ஜீவன்களாக வாழும் துர்பாக்கியத்
"அழுவதற்கு இது நேரமில் “மாட்டை பார்த்தியா” "ஆமாம் என்னுடையதுதா6 “இரண்டுமா”
“ஒன்னுதான் என்னுடையது நீண்ட கொம்புகளுடனும் , ப கட்டப்பட்டிருக்கின்றதே. அதுதான் முடித்தான்.

ப வேண்டும். அதுதான் முக்கியம்! கத்திலேயே தன் சேர்ட்டின் முன்பக்க "அப்ப நான் போயிட்டு, நாளன்றக்கி 5 கொண்டான்.
யே சம்மதம் தெரிவித்தார். 36)ly
லிருக்கும்.
ருவரும் வந்தனர். அவர்களுடைய
காணவில்லையாம்.
-ம், அவர்களை அழைத்துப் போய் பார்க்கச் சொன்னார். போய் பார்த்து
* வாய்விட்டு அழத்தொடங்கினான். பெரிதாய் விம்மி அழுதான் வாயில்லா வன்கள் விம்முதல் மூலம் வாயில்லா தை வெளிப்படுத்துகின்றனரா?
. முகமும் கால்களும் கறுப்பாய், ட்டியில் வாசலுக் கருகிலேயே என்னுடையது ஒரே மூச்சில் பேசி

Page 20
‘எப்படி கண்டு பிடித்தாய்! சூட்டு அடையாளம் ஒரு பக்க அதுதாங்க அடையாளம் இல்லா6 ஆறுவருஷம் என் கையில் வளர்ந்த போயிருங்களா?
ஆறுமுகசாமி அமைதியாக கேட்டு கொள்ளுங்கள், உங்களுை அது நன்றாக எனக்கு விளங்குகிற போவதற்கு அது போதாது சந்தே
"இருபத்துநான்கு மணி நே செய்தாக வேண்டும். இல்லாவிட்டாலி ‘சரிங்க அவர்கள் கேட்டுக்
"நாளைக்கு, முதல் வே செய்யனும். ஆனால், அதில் ஒரு சந்தேகப்பட்டு சொல்லப்போறிங்க.
அதில் என்னங்க சந்தேகம் கண்டக்டர் தானுங்க. அவன் கை எனக்கு ஆறும். மாட்டை பறி
"இல்லை மகேந்திரன், அ
‘என்னங்க சிரமம்' எல்லோ
-
-n
A.
-
rr
ܚ
* ۹۰گی - به بیر
co
அ
ԾԱ }
U
ଶF
"மாட்டு தரகன் காதர் பய, ச தோட்டத்தில் எல்லாருக்குந் தெரிய
“ரொம்ப நிதானந் தேை

சாரம் நாடள் 0 19
ஆறுமுகசாமி கேட்டார். 'ப' என்ற மேலில் பளிச்சென்று தெரிகிறதே! விட்டாலும் நான் வளர்த்த ஜீவன். து. எனக்கு அடையாளம் தெரியாமல்
GG
விளக்கப்படுத்தினார். 356.60 DTSB
)டய பேச்சில் உண்மையிருக்கிறது. 3து. ஆனால், கோர்ட், கேஸ் என்று கமற நிரூபிக்க வேண்டும்.”
ரத்துக்குள் பொலிஸில் முறைப்பாடு b காரியம் அனைத்தும் கெட்டுவிடும்.” * கொண்டனர்.
லையாக பொலிஸில் முறைப்பாடு சங்கடம் இருக்கிறது. யாரு மேல
). இதை செய்யிறதே இந்திர பாலா யையும் காலையும் வெட்டினாத்தான்
கொடுத்தவன் சினந்தான்.
தில் சிரமம் இருக்கு”
நக்குந் தெரிஞ்ச விசயந்தானுங்களே.
Tii
டிருந்தோம்! மகேந்திரன் பேசினான்.
5ண்டக்டர் வீட்டில் குடியா கெடக்கிறது புங்க” மற்றவன் பேசினான்.
வ. வெறும் உணர்ச்சி வசப்பட்டு

Page 21
200 பிணந்தின்னும் சாத்திரங்கள் நிலைமையை மோசமாக்கி விடவேண்
இரவே அவர்கள் போய் வி
இந்திரபாலா கண்டக்டரு தனக்கெதிராக பொலிஸில் முறைப்ப
அறிந்ததும் உஷாரானார்.
பொலிஸ் முறைப்பாட்டை கொள்ளவில்லை.
பொலிஸிலேயே அவருக்கு ஆலோசனைகளைச் சொல்லவும் .
போதாதற்கு, பொன்சேகா கை மீறிப்போக விடமாட்டார்.
ஆனால்,
தோட்டத்திற்குள்ளாக, தொ பற்றி, மதிப்பைக் குறைக்கும், கதைக்க மாத்தறையில் அவர் கட்டத் தொ இரண்டு மூன்று லட்சத்தை விழு தோட்டத்தில் தான் கண்டக்டராக க அவர் பெரிதாய் உணர்ந்தார்.
கிடைக்கும் மாத சம்பளம் மேலதிகமாக பத்தாயிரம் தேடுவதற். வைத்திருந்தார் அந்த வழிமுறைகள் இருந்தால் மாத்திரமே செயல்படுத்
கொய்த கொழுந்துக்கு மே

டாம்" ஆறுமுகசாமி அறிவுருத்தினார்.
விட்டார்கள்.
க்கு இருப்புக் கொள்ளவில்லை. எடு செய்யப் பட்டிருக்கின்றதென்பதை
- பற்றி அவர் பெரிதுபடுத்திக்
த உதவி செய்யவும், வேண்டிய ஆட்கள் இருக்கின்றனர்.
துரை இருக்கிறார். எந்த ஒன்றையும்
ழிலாளர்களுக்கு மத்தியில் தம்மைப் கள் பரவுவதை அவர் விரும்பவில்லை. டங்கியிருக்கும் பங்களா இன்னும் ங்கிவிடும். அது வரையிலாயினும் டமையாற்ற வேண்டிய அவசியத்தை
ம் நாலாயிரம் ரூபாதானென்றாலும் கான வழிமுறைகளை அவர் தெரிந்து - அவர் தோட்டத்தில் கண்டக்டராக;
தக் கூடியவை.
ல் பெண் தொழிலாளிக்குக் கூடுதல்

Page 22
எடை காண்பிப்பது; வேலைக்கு வ என்று அவரது வழிமுறைகளுக்கு தொழிலாள குடும்பங்கள் மூலம் ஆயி கானுவெட்டுக்காட்டிலும் செக்ரோலில் 'கொண்டாக்ட்' ஒப்பந்தத்தில் கைச்ச மூன்று ஆயிரம் தேறும், மலைய தொழிற்சாலைக்குத் தோட்டத்து வ நடைமுறை.
ஒரு நாளைக்கு மூன்றுமுறை இதன் பொருட்டு பெண் தொழிலாளி. நிறுவை செய்யப்பட்டு வாகனத்தில்
கண்டிப்பாக மாலை நிறுவை மலையில் இருப்பார்.
தோட்டத்து லொறியில் ஏற் 'கொழுந்து மூடைகள்' நாட்டுக் பண்டாவின் 'வேனில்' ஏற்றப்பட்டுவி
மாதம் மூன்றோ, நான்கோ, வழிசெய்யும்,
மருந்தடிப்பதையும், உரம் கொடுத்துள்ளதில் கிடைக்கும் 'கொம் டெரஸிங்பாஸ் அடிக்கு பத்து சதம் கிடைக்கும் பணத்தை வீட்டுச் | பொருட்களுக்கு கணக்குப் பண்ணிக்
இப்படி கிடைக்கும் பணத்தை காலந்தானிருப்பது?
நாட்டில் பரவிய 'ஜே.வி.பி

சாரல் நாடன் o 21 ராத நாட்களுக்குப் பெயர் பதிவது 5 உடந்தையாக இருக்கும் சில ரேம் தேறும் கவ்வாத்து மலையிலும், நாள் கூலிக்குச் செய்யும் வேலைக்கு எத்திடச் செய்வதன் மூலம் இரண்டு, பில் பறிக்கும் தேயிலைத்தளிரை பாகனத்தில் அனுப்புவது நாளாந்த
ற காலை, நண்பகல், மாலை என்று கள் பறிக்கும் கொழுந்து மலையில்
ஏற்றப்படும். யின் போது கண்டக்டர் இந்திரபாலா
றி அனுப்பப்படாது, நான்கு ஐந்து கொழுந்தாக பக்கத்து கிராமத்து
டும்.
பெற்றுக் கொள்ள நாட்டுக் கொழுந்து
போடுவதையும், கொண்ட்ராக்டாக ஷென்', பாதை மருங்கில் 'கல்கட்டும்'
என்று தரும் 'கொமிஷன்' என்று செலவுக்கு வாங்கும் மளிகைப் விடுவார்.
, மாத்திரம் நம்பி இன்னும் எவ்வளவு
1. பயங்கர நிலைமை அவருக்கு

Page 23
22 பிணந்தின்னும் சாத்திரங்கள் உதவியது. 'ஜனதா விமுக்தி ெ அநீதிகளையும், அக்கிரமங்களையும் துணையை நாடிய இயக்கம்.
1971ல் அந்த இயக்கம் கடிக்கப்பட்டது. தற்போது சிறை உத்வேகத்தோடு செயல்படுவதை ப ஒழுங்கும் செயல் இழந்து கிடப்பா
அரசாங்கம் நிலைமையைச் இரண்டுக்கும் எல்லையற்ற அதிகார பழிவாங்கலுக்கும், செல்வாக்கு மி தமது தனிப்பட்ட குரோதத்தை தீர்த் பயன் படுத்துவதையும் அவ்வப் அறியத்தருகின்றன.
தோட்டங்களில் நிர்வாகிக துரைமார்களுக்கு இது புதிய அரு
இராணுவத்தில் கடமையா சம்பாதிக்கத் தொடங்கினர். தமக்கு இல்லாதொழிக்கும் கைங்காரியத்தி
பொன்சேகாவும், இந்திரபால் உயிருக்குப்பயந்த மக்கள் ஊபை தமிழர் முடவராயினர். தோட்டத் 'கண்டக்டரும் சிங்களவர்கள்.
பாவ காரியங்கள் எதுவா பார்க்கப்படுகையில், இராணுவ முப் செயல்படுவது, இலங்கை அரசியல் ஆழப்பதிந்து போயுள்ளது.

பரமுன' நாட்டில் நிலவிய சமூக அழித்தொழிப்பதற்கு ஆயுதத் தின்
மேற்கொண்ட முயற்சி தோற் கண்ட அதன் தலைவர்கள் புதிய சர்க்க முடிகிறது. நாட்டில் சட்டமும், தைக் காண முடிகிறது.
சமாளிப்பதற்கு பொலிஸ், இராணுவம், த்தை வழங்கி இருக்கிறது. அரசியல் தந்தவர்கள் இராணுவ உதவியுடன் துகொள்வதற்கும் இந்த நிலமையைப் போது பத்திரிகை செய்திகள்
களாகக் கடமையாற்றும் சிங்களத்
ஏபவமாயிருந்தது.
ற்றும் தமது உறவினர்கள் மூலம் த இடைஞ்சல் விளைவிப்பவர்களை ல் அச்சமற்று ஈடுபட்டனர்.
லாவும் இணைந்து செயல் பட்டனர். மகளாயினர். சிங்களவருக்கு பயந்த து மக்கள் தமிழர்கள், துரையும்
யினும், சிங்கள் கண்ணோட்டத்தில் ம், பொலிஸும் உடந்தையாயிருந்து அல் அழிக்கமுடியாத ஒரு கறையாக

Page 24
இரவோடிரவாக ஆயிரக்க காசு குறைப்பதில்லை என்பார்க: வாய் திறந்து சாட்சியா சொல்லப்
இந்திரபாலா காதருடன் அனுமதித்துதானிருந்தார்.
இதுவரைக்கும் காதர் த6 கணக்கிட்டு வைத்திருக்கும் இந்தி
“ஒரு லட்சத்தை தாண்டிவ மும்மடங்கு சம்பாதித்தப் தோட்டத்திலிருந்து விலகிபோவதற் கொள்ள வேண்டும்” என்று கொண்டு காரியங்கள் ஆ
"இடையில் இப்படி ஒரு ெ
"ஜே.வி.பி' பெயரில் நாட் பயன்படுத்தி நிலமைகள் அனுகூலம சம்பாத்தியத்தைக் கண்மூடிய விதத் போகும் பட்சத்தில், சராசரி வாழ்க் வழிமுறைகளைக் கையாள்வது”.
இந்திரபாலா போட்டிருந்த இந்த கணக்கை எந்த விலை முடித்து விடை காணவேண்டும் எ அதிகமிருந்தது.

dfIgib gTLi O 23 ணக்கில் சம்பாத்தியம் நாய் விற்ற i. களவாடப்பட்ட மாடுகள் என்ன போகின்றன? -
சேர்ந்து செயல்பட்டான். துரையும்
iனிடம் கொடுத்திருக்கும் பணத்தை juT6u)I
பிட்டது, இந்த அளவில் இன்னும் பிறகே, 'கோணமுட்டாவ' கு ஏற்பாடுகள் மேற்
தனக்கு தானே தீர்மானம் iற்றினார்.
தாய்வு' எப்படி நேர்ந்தது?
டில் நிலவும் பயங்கர நிலமையைப் ாக இருக்கும் வரையில் சம்பாதிப்பது, தில் கொண்டு நடாத்துவது, முடியாது sகையை மேற்கொள்வது, மாமூலான
கணக்கு இது. ஆபத்தேற்பட்டிருக்கும் கொடுத்தேனும், தனக்குச் சார்பாக ன்பதில் இந்திர பாலவுக்கு விருப்பம்

Page 25
24 டு பிளந்தின்னும் சாத்திரங்கள்
6
ஆறுமுகசாமியால் தன்ை வில்லை 'அடப்பாவி மக்களே அடி பட வேண்டாமென்று கேட்டீர்களா? எ
சட்டம் படித்த காரணத்தால் சட்டங்கள் இன்று மக்களின் ஒரு என்பதை அறிந்திருக்கிறார்.
அரசாங்கம் புதிதாக அறிமு முறை சிங்கள மக்களிடையே வரே
அதிருப்தி வளர்ந்து விட்டிருக்கிறது
'வழக்கறிஞர் சங்கத்தின் நாட்டை மிகவும் பாழடித்துவிட்டது தோட்டங்களிலே எஞ்சியிருந்த இந்தி கொடுத்திருப்பதும் "தீவிரவாதிகளுக்
* இலங்கை சுதந்திரம் அடை பிரச்சினை இழுபறியாக இருந்து வந்த கைப்பற்ற இதைத்தேர்தல் வாக் அறிந்திருந்த பலருக்கும், ஆட்சிய சிரமமாகப்படத் தொடங்கவே, தோ அவர்களின் பூரண ஆதரவை அர கதைக்கத் தொடங்கினர்.
அவசர கால சட்டம் ஆண் இருக்கிறது. இந்த ஆட்சிக்காலம்
உதவியுடன்தான் நடக்கும் போலத்
அஸ்லிஸ்டென்ட் சுப்பிரண்டல

ன கட்டுபடுத்திக்கொள்ள முடிய புத்தடித்துக் சொன்னேனே அவசரப்ன்று மனதிற்குள்ளாகவே குமுறினார்.
) நாட்டில் நடைமுறை படுத்தப்படும் சாராரை மாத்திரம் பாதிக்கிறது
முகப்படுத்திய மாகாணசபை ஆட்சி வற்பு பெறவில்லை; அவர்களிடையே
.
பல கூட்டங்களில் இந்த முறை என்ற கருத்தையே பலரும் கூறினர். ய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை $கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
ந்து நாற்பது வருடங்களாயும் இந்தப் ததும், அரசியல் கட்சிகள் ஆட்சியைக் குறுதியாகப் பயன்படுத்தியதையும் பில் தொடர்ந்து நிலைப்பதென்பது ட்ட மக்களுக்கு ஒட்டுரிமை வழங்கி சாங்கம் பெற்றுக் கொண்டிருப்பதாக
டுக் கணக்கில் தொடர்ந்து அமுலில் முழுக்க அவசரகால சட்டத்தின் தோன்றுகிறது.
ட்’ பதவிக்கு மேல் உள்ள எல்லாப்

Page 26
பொலிஸ் உத்தியோகத்தர்களு
ܗ ܐ ܗ ܗܝ
கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் - இலங்கையில் தமக்கு பாதுகாப்பு கேட்டுள்ளனர். இந்திய படையை பாதுகாப்புக்கு
நாட்டில் ஒருமூலையில் பிர படைக்கு எதிராக மக்களின் பொ வாதிகளும், தீவிரவாதிகளும், த பகீரத பிரயத்தனம் செய்வதை கூடியதாய் இருக்கிறது.
இவை அனைத்தும் நி களுக்கான குரலை உரத்து ஒ விட்டிருக்கின்றன. அவ்வப்பொழுது முக்கிய நிகழ்ச்சிகளையும் ம எழுப்புவதற்கு பயன்படுத்தி தமது கொள்ளத் துடிக்கும் பேராசை பிடி கிடக்கின்றனர்.
ஆயுத பலத்தில் நம்பிக்ை பெரமுன' லெனின் ரஷ்யாவில் செய் மக்கள் முன் ஒழுங்காகக் கொண் அது மேற்கொண்ட பிழையான ஆ கண்டது.
தற்போதும் அதன் பிழை கெடுபிடி அதிகரிக்கும் நிலை தே படையினர் அந்த இயக்கத்தை
பூண்டுள்ளனர்
VVV UVII VII vVII -

* தலைநகளில், இந்திய வியாபாரிகள் இந்திய தூதுவராலயம் கூட மேலதிக போட்டுள்ளது.
சன்னமாயிருக்கும் "இந்திய அமைதி து சன அபிப்பிராயத்தை அரசியல் த்தமக்குச் சார்பானதாக ஆக்கிடப் பத்திரிகைகளில் தினமும் பார்க்கக்
பாயப்பூர்வமான மனித உரிமை லிப்பதற்கு தடையாக அமைந்து நாட்டில் இடம் பெறும் ஒவ்வொரு க்களின் உணர்வலைகளைத்தட்டி சுயதேவையைத் பூர்த்திச் செய்துக் த்தவர்கள், ஓநாயைப் போல காத்து
க வைத்திருக்கும் ஜனதா விமுக்தி ததைப் போல, ஆயுத போராட்டத்தை டு செல்லவில்லை.
பூயுதப் போராட்டம் 1971ல் தோல்வி
பான போக்கினால் அரசாங்கத்தின் ான்றியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு பூண்டோடு அழித்துவிடும் வன்மம்

Page 27
26 9 மீனந்த்ன்னும் சாத்திரங்கள்
நாட்டின் பெரும் பகுதிகளில் இடங்களிலும், விசாலித்த வீதிகள் செய்யப்பட்டும், டயர்களில் எரிந்து ெ மனித உயிரை மிகவும் மலினப்ப(
தெருவில் செத்து கிடக்குட சென்ற தலை முறையோடு அழிந்
தறிகெட்டு ஓடும் சிந்த6 ஆறுமுகசாமி, மீண்டும் ஒரு முன் விட்டார்.
அவரது நெஞ்சு வலிப்பது பேயரசு செய்தால் பிணந்தி கவிதை வரிகள் நினைவுக்கு வந்
தான் அவர்களுக்கு அறின் நடவாதிருந்திருக்குமா? என்று மன
எந்த நீதியை எப்படி உை எந்த மொழியில் எங்கே :
வியாழக்கிழமை
வழக்கம் போல தொ ஆறுமுகசாமியின் கண்கள் 'பொன்
தேங்பூ மிஸ்டர் பொன்சேகா “உங்களுக்கு உதவும் சந்தர்ப்பு அடைகிறேன்” என்றார்.
'இன்னும் கொஞ்சம் நான் ட

) மனித நடமாட்டம் அதிகமாக வுள்ள ரில் இரு மருங்குகளிலும் கொலை கொண்டும் கிடக்கும் மனித உடல்கள், நித்தி விட்டன.
ம் நாய்க்கு இரங்கும் மனித சுபாவம் து போயிற்றா?
னை அலைகளை கட்டுப்படுத்திய றை பத்திரிகையில் கண்ணோட்டம்
போலிருந்தது. ன்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின்
560.
வுரை தராமலிருந்தால் இந்தச் சாவு துக்குள் கேட்டுக் கொண்டார்
ரப்பது? உரைப்பது?
ழில் நீதிமன்றத்துக்கு வந்த சேகாவை தேடின. டம் ஒரு பதட்டம் தெரிந்தது , மாடுகள் நல்லரகம் புன்னகைத்தார் பம் கிடைத்ததற் காக மகிழ்ச்சி
|ணம் கொடுக்க வேண்டி யிருக்கிறது.

Page 28
நீங்கள் அனுப்பிய ஆள் இரண்டு ந வரவில்லை! என்று சொல்லிவி அவதானித்தார் ஆறுமுகசாமி.
பொன் சேகாவின் முகத் முடியவில்லை. 'உங்கள் தோட்டத்தில் நேரடியாகவே, நேரத்தை சுருக்க “என்னுடைய மலை உத்தியோகள் அங்கிருந்த பொருட்கள் அனைத்தைய வீட்டையும் தீ வைத்து கொளுத்தி
'இதில் புதினம் என்னவெ களவாடப்படவில்லை.!
“ஆச்சரியமாயிருக்கிறதே”
'அதுதான் நானும் யோசிக்
“உயிர்ச் சேதம் எதுவுமில்
'இல்லையென்று சொல்ல மு
'இந் தர பாலாவின் , அ உத்தியோகஸ்த்தரின் வீட்டை நையப்புடைத்து வலக்காலை ஒடித்
''அய்யய்யோ.................... தொழிலாளர்களுக்கும் என்ன ஆக
'அப்படிச் சொல்வதற்கில்ை மழுப்பினார். பின் சற்று சத்தமாக
"தொழிலாளர்கள் முன் பே

சாரல் நாடன் @ 27 Tள் கழித்து வருவதாகக் கூறினான். ட்டு, பொன்சேகாவை கூர்ந்து
திலிருந்து எதையும் கிரகிக்க ல் என்ன அசம்பாவிதம்' ஆறுமுகசாமி
விரும்பி, கேட்க ஆரம்பித்தார். மதர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பும் உடைத்து நாசமாக்கி விட்டார்கள். | இருக்கிறார்கள்.
கன்றால், சாமான்கள் ஒன்று கூட
ஆறுமுகசாமி தூண்டினார்.
கிறேன்'
லையே”
டியாது. நிலமை அதைவிட மோசம்.
துதான் என்னுடைய மலை
நாசமாக்கியவர்கள் அவனை துப் போட்டு விட்டார்கள்.'
யார் செய் தது'' அவருக்கும் ரமலிருந்ததா?
ல.' பொன்சேகா பட்டும் படாமலும் வ கூறினார்.
எல இல்லை. இந்த அரசாங்கமும்

Page 29
28 9 மீனந்திண்ணும் சாத்திரங்க சுத்த மோசம். அவர்கள் கேட்பதை இப்போதெல்லாம் எல்லை எதுவெ
"ஆமாம் மிஸ்டர் பொ நினைக்கிறேன். காலம் முன்போல்
"மிஸ்டர் ஆறுமுகசாமி நா: கேட்டு எழுதியுள்ளேன். பெரும்பாலு பொன்சேகா கூறினார்.
ஆறுமுகசாமி நீதிமன்றத்ை காரில் ஏறுவதற்கு முன்பு சுற்றுமுற் நினைவிலிருந்தது. ஒரு நாள் ப பறிகொடுத்து விட்டு, கலங்கிய நிலை பசுமரத்தாணி போல் பதிந்து போ
'ப' என்ற சூட்டுக் குறியில், பழனிமுத்து இன்று தன்னைச் ச எதிர்ப்பார்த்தார்.
அவரின் எதிர்ப்பார்ப்பு வீண்
கையசைத்து அருகில் வரச் வியப்புக் குறிகளுடனும் வந்து நி வா. உன்னுடைய மாட்டை அவிழ் வெகு அமைதியாகக் கூறினார்.
'தொழிலாளர்கள் முன்பு பொன்சேகாவின் வார்த்தைகள் அவ
"ஆமாம், தொழிலாளர்கள் தானே கூறிக்கொண்டு, கதவை தி அமர்ந்தார், ஆறுமுகசாமி.

எல்லாம் கொடுக்கிறது. அவர்களுக்கு ன்றே தெரிவதில்லை.
ன்சேகா, நானும் அப்படித்தான்
இல்லை”
னும் காலி பக்கத்துக்கு இடம் மாற்றம் ம் இந்த மாதத்தோடு போய்விடுவேன்,”
தை விட்டு வெளியே வந்து தனது றும் பார்த்தார். அவன் முகம் நன்றாக ார்த்தது தானென்றாலும், மாட்டைப் Dயில் நின்ற அவனது முகம் அவருக்கு பிருந்தது.
தனது மாட்டை அடையாளம் காட்டிய ந்திக்க வந்திருப்பான் என்று அவர்
போகவில்லை.
செய்தார் விசாலித்தக் கண்களுடன்,
ன்ற அவனிடம் “அந்திக்கு வீட்டுக்கு த்துக் கொண்டு போகலாம்.” என்று
போல் இல்லை!. என்ற காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
முன்பு போல இல்லைதான்.” தனக்கு றந்து மிக நிதானமாக காரில் ஏறி
来来来

Page 30
நம்பியவர்
அப்படியே தானிருக்கிறது; வருடங்களுக்குப்பிறகு என்பதால்
தனியாகப் பயணம் செய் அச்சம்
உள்ளூரிலேயே பதினைந்து போகையில் பாதை மாறி விடுகி இந்தியாவிலிருந்து கடல்கடந்து இல கேட்கவா வேண்டும்.?
"ஸ்ரீமா - சாஸ்திரி” ஒப்பந்தத்த சென்றவர்களில் அவனுமொருவன் கல்லூரி படிப்பை முடித்திருந்தான் - அழுந்தி விழுகும் 'ஆர்' அவனிடம் என்று அவன் பேசுவதில்லை.

தக்காக .....
அதிக மாற்றமேதுமில்லை. பதினைந்து காரணமில்லாமலே ஒரு தயக்கம்.
வதில் சிரமம் ஏற்படுமோ என்றதோர்
| வருட காலத்துக்குப் பின்னர் பயணம் றது; மக்கள் மாறி விடுகிறார்கள். ங்கைக்கு வந்திருக்கிறான் சிரமத்திற்கு
நில் 1969ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் . அதற்கு முன்பே, இலங்கையிலே அதனால் இந்தியர்களின் இங்கிலீஸில் ) காணப்பட வில்லை. தெயர், ஆர்

Page 31
30 C நம்மியவருக்காக
இந்தியாகாரன் என்று கூற முடியாத பின்னாலும் அவனால் பேசமுடியும்.
உண்மையில், இந்தியாவு இரண்டுமே - ஆங்கிலத்திலும் இந்தியாவில் அவனை இலங்கைய
நல்லவேளை, தனியே பி அவனிடம் அப்படி ஒன்றுமில்லை.
ஆனால், சிங்களத்தில் கன இருந்தது. கூடுமான அளவுக் இலங்கையிலிருந்த போது இருந்த கைப்பழக்கம் என்பது உண்மைதா பட்டெனத் தெரிகிறது.
நுவரெலியா, அட்டன், இரத் முக்கியத்துவம் இன்னும் நூறு குறையப்போவதில்லை என்று அவ
அந்நகரங்களில் இந்தியத் வருட கால உழைப்பைத் தெரிவி தொடர்சங்கிலியாய் உயர்ந்து கான வளர்ந்திருக்கும் தேயிலை மரச் விரிந்து சூழ்ந்து கிடக்கும் ஒரே அ
இரத்தினபுரியில் தான் மாறு
அவன் முற்றாக ஆவேச வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

பேச்சிலும் தன்னை வித்தியாசபடுத்தி வாறு இந்த பதினைந்தாண்டுகளுக்குப்
க்கு குடியேறிய காலத்தில், இந்த தமிழிலும் உரையாடும் விதமே, னக தனியே பிரித்துக் காட்டிவிடும்.
ரித்துக் காட்டுவதற்கு இப்போது
தக்கும் போதுதான் சற்று சிரமமாக கு குறைத்துக் கொண்டான். சரளம் இப்போதில்லை. சித்திரமும் ான். பதினைந்து வருட இடைவெளி
ந்தினபுரி, என்ற மூன்று நகரங்களின் ஆண்டுகளுக்கு மேலானாலும் னுக்குப்பட்டது.
தமிழர்களின் நூற்றி எண்பத்தைந்து விக்கும் முக்கியத்துவம் நிறைந்த னப்படும் மலைகள் அதில் செழித்து செடிகளே பசுமைப் போர்வையாய் மைதி.
துதல் தெரிந்தது.
பட்டு போனான். ஆனால், அதை வந்த நோக்கம் பாழாகிவிடுமே.

Page 32
ܪ 4ے
இலங்கையில் இனப் பூசல்
தமிழர் சிங்களவர்களுக்கி வெடிக்கும் அபாயமிருக்கிறது என இலங்கைக்கு அனுப்புவதென்று பிர
தனது எழுத்தாற்றலால் யாகவே சேகரித்து, அச்சொட்டா சுகுமாரனை அவருக்கு ரொம்பவும்
அவனுக்குக் கை வந்திரு எழுத்துத்திறமைக்கு மெருகூட்டியது
செய்தியா, சேர்ந்துவரும் டே என்று வாசகர்கள் திணறிப் போ சேகரிக்கும் திறமைட் பளிச்சிட்டது
சர்வதேச முக்கியத்துவம் களில் அவனது புகைப்படங்கள் இ ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா என் பேசப்பட்டன. அது என்னமோ தெ பற்றிய செய்திகளைத் தரும்டே இன்னொருவனை அவர் இன்னமும்
பர்மாவிலிருந்தும் மலேயாவி பற்றியும் அவரது பத்திரிகையில் ெ அவைகளில் காணப்படாத பரபரப்புப் பற்றி எழுதுகின்றபோது மட்டும் எட் தாயகம் திரும்பிய 'சிலோன் காரணி
நீலகிரி எஸ்டேட்டில், அவ அனுபவங்களால் தமிழ் நாட்டுப் ெ பறி போயிற்று.

சாறும் நாடன் 2 31
பெருகிவருகிறது.
டையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று *பது உணரப்பட்டதுமே அவனை தம ஆசிரியர் தீர்மானித்து விட்டார்.
- குறிப்பாக, தகவல்களை நேரடி ன செய்திகளை வெளிப்படுத்தும் பிடித்துப் போயிற்று!
ந்த போட்டோகிராபி" யும் அவனது
l.
ாட்டோவா, எதில் உயிர் இருக்கிறது கும் அளவுக்கு, அவனது செய்தி
வாய்ந்த புகைப்படக் கண்காட்சி டம் பெற்றன. ஹொங்கோங், சுவீடன், றெல்லாம் அவனது புகைப்படங்கள் ரியவில்லை, தாயகம் திரும்பியோர் ாது சுகுமாரனுக்கு இணையான
தேடிக் கொண்டுதானிருக்கிறார்.
லிருந்தும் திரும்பி வந்த தமிழர்களைப் சய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், ) உயிரும் இலங்கைத் தமிழர்களைப் படி? சுகுமாரன் இலங்கையிலிருந்து
என்பதாலா?
ன் சேகரித்து எழுதிய கொத்தடிமை பாலிஸார் ஐந்து பேருக்கு வேலை

Page 33
32 0 நம்பியவருக்காக
பொழுது போக்குகளில் ப புகழையும் சேர்த்து தருவது போட்
மனித எண்ணங்களுக்கும் மி தக்கவைப்பது போட்டோ கலைதா
போட்டோகிராபி' என்பது திருமணம், குழந்தைகளின் பி என்பவைகளிலெல்லாம் உள்ளு விடுகிறார்கள்.
சுகுமாரனும் அப்படி வள முழுக்க, 'போட்டோக்களோடு வ படமெடுப்பதில் அவனுக்கு திருப்தி
வெளிப்படுத்த விரும்பாத ஆவணமாகக் கொடுப்பதில் ஏற்படு அவன் விரும்பும் 'திரில்.
இப்போதும் "கெமரோ அவ
" ஒரு போட்டோ பத்து க நிரூபித்து விட்டீர்கள், சுகுமாரன்” சம்பவங்களை அவன் படம் பிடி அதனால் பொலிஸ்காரர்கள் பலர் பாராட்டியது நினைவுக்கு வந்தது.
"இந்தியா டுடே யின் வ இலங்கையில், கலவர சம்பவங்கை கொண்டிருக்கையில், அவன் பரவ
இலங்கை அரசாங்கமும், ச்
ண்டிருந்தான்.
-ہیبی سی۔ ٹھ Volc).

யனும் பரிசும் தருவதோடு திகிளும் டோகிராபிதான்.
றிய விதத்தில் நிகழ்வுகளை உருவில் ன்.
பணம் பண்ணும் சின்ன வியாபாரம். றந்த நாள், கோயில் திருவிழா நர் போட்டோகிராபர்கள், அசத்தி
iந்தவன் தான். என்றாலும் உலகம் Iளர்ந்த சம்பிரதாய சம்பவங்களை
இல்லை.
சம்பவங்களை, மறுக்க முடியாத }கிற திகில் இருக்கிறதே - அதுவே
வனோடு பேசுகிறது.
ட்டுரைக்குச் சமம் என்பதை நீங்கள் என்று பிரதம ஆசிரியர், பெங்களுர் த்து, அது பத்திரிகைகளில் வந்து,
பதவி நீக்கப்பட்டபோது, அவரைப்
பிசேட போட்டோகிராபராக அவன் ள தனது கெமரா'வில் பதிவு செய்து
சத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
சிங்கள மொழிப்பத்திரிகைகளும் மூடி அவன் தன் கெமராவில் பதிவாக்கிச்
岳

Page 34
எப்படி அரசாங்கத்துக்கு எதி என்று பயந்து கொண்டிருக்கும் இ6 இந்த போட்டோ படங்களை கொடு நினைத்திருந்தான்,
இரத்தினபுரி நகருக்கு அவ தீவிரம் கூடியிருந்தது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த யேசு கிறிஸ்துவின் நாமத்தால், மக் கொண்டு வருபவர்.
அவரிருக்கும் "காவத்தை" இலக்காகினறது. பெளத்தமும் கிறி முடியாத மார்க்கங்களா?
தம் சிங்கள இனத்தி போதனைகளைக் கேட்டு கெட்டு நினைக்கிறது.
இயேசு பெருமானின் போ பெறுவதற்கும், சிங்கள கிறிஸ்த
rretave - Er sesN کی جگہ
U
# ஸ்வில விசி Ubytu výzpožití copyiog oVOVOV 00
நிச்சயமாக தோட்டத்தமிழ்க் கூலிச
இரண்டாயிரம் பேருக்கு மே
Ca காட்பாற்றுங்கள் என்று கதறி கன்
மனம் திக்கென்றது.

சாரம் நர்டன் 9 33
திரான கருத்துக்களை வெளி யிடுவது லங்கை தமிழ்ப்பத்திரிகை களுக்கும் }த்துதவ வேண்டும் என்று சுகுமாரன்
ன் சென்றிருந்த சமயம், கலவரத்தின்
கிறிஸ்தவப் பாதிரியார் பாயோ சம்யா, களை அன்பு மயமாக்கி பணியாற்றிக்
கிறிஸ்தவ ஆலயம் வெறியர்களின் ஸ்தவமும் அப்படி என்ன ஒன்று சேர
ல் பலர் அந்தப் பாதிரியாரின் போய் விட்டாதாக 'வெறியர் கும்பல்
தனைகளைச் கேட்பதற்கும், பயன் வர்களுக்கு உள்ள உரிமை தமிழ்
MMM. GIG yw .-ܪܶܫ-12ܧr -ܫܐ، -ܕܐ rܣܛܖ-، -ܫܐ
iigi அவர்கள் UDQ922. Ousil'; அதிலும்,
5ளுக்கு இல்லை என்று நினைத்தனர்.
ல் தஞ்சம் புகுந்து, பாதர் எங்களைக்
C
Pori- Ai pe 2Atarra poc = f2=" care ac rw Arra A: Wii Vuevaruvuuv vuuluv V uut Vuue

Page 35
34 O gubufuaugtigšanas
“உங்களை விட்டால் எங்க
அவர்களின் அழுகையையும் மீறிய
சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலாளர்கள் அடிக்கப்பட்டு ஒன் கையொடிந்தும், காலொடிந்தும் மு:
நாகரீக சமுதாயத்தில் இப்
அகிம்சா மூர்த்தி புத்த பெரு நாட்டிலா இந்தக் கொடுரம்?
கடந்த முப்பத்தொரு வருட வாழுகிறார் பாதிரியார் பாயோசம்ப
முழுக்க முழுக்க இலங்கையராகே
இயேசு கிறிஸ்துவை நம்ட அயலானையும் நேசி என்ற அவரின் ே செய்வதற்கு உரிய இடம் பூரீலங் தான் என்பது அவரது கண்டு பிடிப்
ஏழ்மையும் இயலாமையும் மக்களுடைய வாழ்க்கையை கசக்கி வந்திருக்கிறார்.
பஸ்ஸில் பயணம் போகும் முதலில் காணும்போது, அவர்கள் 6)ΙΠίί ό பின்றி ப்பட்டிருச்

ரூக்கு வேறு யார் இருக்கிறார்கள்” அபயக் குரல்கள்!
நாற்பது தோட்டங்களைச் சேர்ந்த 3ாகக் கிடத்தப்பட்டு இருக்கிறார்கள். ணகிக் கொண்டும் கிடக்கிறார்கள்.
படியும் நிகழுமா?
தமானின் போதனையைப் பின்பற்றும்
உங்களாக இலங்கையில் குடியேறி ா. அவர் பிறப்பால்தான் இதாலியர்
வ வாழுபவர்.
பவர்கள், உன்னைப் போல் உன் போதனையை நம்புபவர்கள், தொண்டு காவின் தேயிலைத் தோட்டங்கள்
L.
) கரங்கோர்த்து அந்த பாவபட்ட பிழிந்ததை கண்ணி மல்க கவனித்து
போது, அறிமுகமில்லாத ஒருவரை படுகிற அவஸ்தையை விவரிக்க
கிறார்.

Page 36
இயற்கைத் தாயின் விளங்
அவைகளை ஏற்க அவர் மனம் ஒப்
புத்திசாலித்தனமும் அதி பண்ணுகிற அக்கிரமமாகத்தான் உதவுவதற்கென்றே அவர்கள் மத்
கொடிய வரட்சியினால் நீ விளைச்சல் குறைந்த போது, தேய குறைந்து விடும். அவர்களுக்கு இல்லாததால், அவர்களின் வேலை
அவர்கள் நாள் சம்பளத்து செய்யும் நாட்களுக்குதான் கூலி நாட்களும் வேலை செய்யும் போதே அவர்கள், மாதம் பதினெட்டு நாட் விடும் நாட்களில் சுருண்டு போனார்
எழுபத்திரெண்டில் அப்படி
பறக்கடிக்கப்பட்ட போது தான் " ஆரம்பித்தார்.
இவர்கள் பாவபட்ட ஜன்ம
சரியாக நூறு ஆண்டுகளு மூதாதையர்கள் இப்படித்தான் தமிழ் இருந்து பரிதவித்தார்கள். அப்போது
3f65ifiab6fi.

காரமும் கைகோர்த்து கொண்டு அவருக்குப் பட்டது. அவர்களுக்கு நியில் வாழத்தொடங்கினார்.
ர் நிலைகள் வற்றி பயிர்கள் வாடி விலையில் "கொழுந்து துளிர்ப்பதும் கொடுப்பதற்கு வேறு வேலைகள் நாட்கள் குறைக்கப்பட்டு விடும்.
க்கு வேலை செய்பவர்கள் வேலை கொடுபடும். சாதாரணமாக முப்பது அரைவயிறு குறைவயிராய் சாப்பிடும் களுக்கு தான் வேலை என்றாகி
பஞ்சம் வந்து அவர்கள் ஆளாய்
காவத்தையில்” இந்த மையத்தை
ங்கள் என்பது எத்தனை உண்மை?
க்கு முன்னம் 1872ல், அவர்களின் நாட்டில் கிராமத்து விவசாயிகளாக அந்தப் பஞ்சத்தை தாதுப்பஞ்சம்

Page 37
36 9 நம்பியவருக்காக
பாண்டி நாட்டில் பஞ்சம் தே வாட்டியெடுத்தது.
'கண்டிச்சீமைக்கு ஆட் கைகொடுத்தது.
லட்சக்கணக்கில் கடை தோட்டங்களில் குடியேறத் தொடங்
அதன் பின்னர், அப்படி பார்க்கிறார்கள்.
இயற்கை இப்படி ஒரு வரவி தாண்டவத்தைக் காட்டுகிறது.
ஆனால் - மனிதர்கள்
காவத்தை நகரின் சுற்றுப்புற விட்டெரிகிறது.
- நகரின் நடுவில் நீளசிவப்பு ை பதாதைகள், சிங்கள மக்களை அணி இந்திய விஸ்தரிப்பை தடுத்து நிறு
இரத்னபுரியில் தொடங்கி
நகரமாக பரவிய போதுதான், இது என்பதை வெளி உலகம் அறிந்தது
அது நாள்வரை ஆறு நா அரசு ஊரடங்கு சட்டத்தைக் கொ6

ான்றிப் பலகாலம் நீடித்து மக்களை
கட்டிவரும் கங்காணிகளுக்குக்
லதாண்டி, காடுகளில் நடந்து கினார்கள்.
ஒரு பஞ்சத்தை இப்போது தான்
ன்முறை வைத்துதான் தன் கொடூரத்
மெங்கும் ஒரே அமளி தீ ஜூவாலை
மகளினால் எழுதி தொங்க விடப்பட்ட பிதிரண்டுவர அழைக்கிறது; பரவிவரும்
த்த
ய 'அடித்து நொறுக்கும் படலம்' , பலாங்கொடை, என்று நாளுக்கொரு திட்டமிட்டுச் செய்யப்படும் வன்செயல்
l.
ட்கள் வன்முறையை வளரவிட்ட
0ண்டு வந்தது.

Page 38
சம்பா குமுறினார். இப்படி தன் வாழ்நாளில் கண்டதேயில்லை.
பக்கத்து பாடசாலைகள் எ6 ஆடு மாடுகளைப் போல மக்கள் அ
கான்வென்ட் பாடசாலையில் சென் அந்தனிஸ் பாடசாலையில் ஆ போர்டிங்கில் மூவாயிரம் பேர்கள் குவிந்து கிடந்தனர். யுத்த முனையி கிடப்பதை போல இருந்தது.
காவத்தை மிஷன் ஹவு அங்கிலிக்கன் தேவாலயம் பலா அங்கிருந்த சாந்த சொரூபியான மே தீ வைக்கப்பட்டது.
தமிழ் தொழிலாளர்க்கெதிரா கிறிஸ்தவர்களுக்கெதிராக திரு கிறிஸ்தவர்களாயிருட்பதாலா? தேவன் காண்பிக்குமளவுக்கு மனித சமூக
இரத்னபுரியின் எழிலெல்ல
a) 1949:rrte 6:fi:I' ' : airfair (2 ft LqqqSS LLLLLSLL LAT T LkLLL LLLL LLL S L LL LLL LLLLLLLLS LL LL உடைகள் எரிந்து காணப்பட்டன. எ ஒரு வித பதட்டத்துடன் காணப்பட் ஆண்கள், பெண்கள் முதியவர்கள் இருந்து எல்லாவற்றையும் இழந்து Vysons - • Wasuww.uvara Sotsuzu
vvvv V7V
கொண்டு வந்திருக்கிற ஏழை சனங்

சாரல்நாடன் உ37
ஒரு மிலேச்சத்தனத்தைக் அவர்
bலாம் அகதி முகாம்களாக மாறின, ரங்கு குவிக்கப்பட்டனர்.
யிரம் பேர்கள், சென் அலோஸியஸ்
என்று ல் தோல்வியுற்று வீரர்கள் விழுந்து
ஸ் அடித்து நொறுக்கப்பட்டது, ங்கொடையில் உடைக்கப்பட்டது.
ரி மாதாவின் சிலை நொறுக்கப்பட்டு
க ஆரம்பித்த வன்முறை சம்பவங்கள் ரும்பியதேன்? அவர்கள் தமிழ்
கிருபையில் மொழியால் வேற்றுமை - ம் தாழ்ந்து விட்டதா?
ாம் மொத்தமாய் எரிந்து போயிற்று!
ரிகாயங்களுடன் காணப்பட்டவர்கள் டனர். மிரட்சியுடன் காணப்பட்டனர்.
சிறுவர் என்ற பேதமின்றி தம்மிடம்
qLTS a LLLLL StTLkHLHHLkHLTLLt TtLLL YLLLLSLLLLS محسعصابرہیمبرجه افس سمسہ سمہ اقمہمع
waura-buy w- wwwy www
கள்.

Page 39
38 O galiburuusluggästras
போகஸ் செய்யக்கூட அவ
யும் போட்டோவில் பதிவு செய்
கையிலிருந்து 'மினோல்டாவை இய
கால் if சமனாக முகத்துக்கெதிராகப் பிடித் ஒட்டி நின்றன.
வெளிச்சம் குறைவாகத்தானி சற்றுப் பின்னால் சாய்ந்தால், இன்னு சாய்ந்தான், இன்னும் தெளிவில்லை கெமராவில் வெளிச்சம் தெரிந்த
கொண்டான்.
'வரதா’ இந்த படங்களெ: வேண்டும். கெமராவை பேசவைக்
தெரிய வேண்டும்.!
சுகு, வேறெதுவில்லா விட் வேண்டும். அந்த பாதிரியார் ந உலகத்துக்கு தெரிய வேண்டும்.
சுகுமாரனும் வரதனும் தம் பட்ட சிரமமெல்லாம் வீணாகி ( ஆட்டிப்படைத்தது. இப்படி படங்கள் அவர்கள் உயிருடன் இருக்கமுடிய
கடவுளே! அப்படி ஒன்றும்

வகாசமின்றி எல்லாச் சம்பவங்களை ய வேண்டி இடைவிடாது தனது க்கிக் கொண்டிருக்கிறான் சுகுமாரன்.
க் கொண்டான் காமெராவை இறுக்கிச் தான். அவனது கரங்கள் உடம்போடு
ருந்தது, உருவம் தெளிவாக இல்லை. ம் தெளிவில்லை, மரத்தில் முற்றாக மரத்தில் முற்றாக சாய்ந்து படுத்தான் து. “கிளிக் கிளிக்படம் பிடித்துக்
ல்லாம் உடனே அச்சில் வெளிவர
கும் என் திறமை வெளி உலகுக்கு
டாலும் சம்பாவின் படம் வந்தே ஆக மக்காக பட்ட சிரமங்கள் வெளி
>முள் கதைத்துக்கொண்டனர். தாம் விடுமோ என்ற பயம் அவர்களை ா இவர்களிடம் இருப்பது தெரிந்தால்
Dr?
ஆகக் கூடாது பத்திரமாக இந்தியா

Page 40
போய் சேர வேண்டும் என்ற நி6 கலவர நெரிசலில் ஏற்பட்ட அலை சிரமங்களும் சுகுமாரனிடம் அயர்ச்
தன்னை மறந்து துரங்கின
இரண்டு மணியிருக்கும் 6
இரத்தம் பீறிடும் கையோ( மனக்கண்முன் வந்து போனது 'அ
பிரயாணிக்கு இலங்கை அதிகரித்து பிரயாணமே வேண்டாப் அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது இலங்கையர்கள் அதிக சிரமமின் வானொலி செய்தியில் கூறி இருந்
வெளிநாட்டு வேலைக்குப் கன்றி பாஸ்போர்ட் கையிலிருக்கி
வரதனால் சிரமமின்றி இந் சப்தமின்றி எழுந்தான் சுகு
எழுந்தான்.
தன்னுடைய டிரவலிங் பிலிம்ரோலைக் கவனமாக பேக்கி

சாரம் நாடன் e_39
னைவுடனேயே தூங்கிட் டோயினர்.
)ச்சலும், படம் எடுப்பதற்காக பட்டச் Fசியை ஏற்படுத்தி இருந்தது.
T65,
வரதனுக்கு விழிப்பு ஏற்பட்டது.
டு சம்பா நிற்கும் கோலம், வரதனின் து அச்சில் வந்தே ஆகவேண்டும்.
யில் விமானப்பயண கெடுபிடிகள்
b என்று நிலமை வெறுப்புத் தட்டுகிற து. ஆனால், "அகதியாகத் திரும்பும்" ன்றி செல்ல முடிகிறது என்று இரவு தது அவனுக்குத் தெரியும்.
போவதென்பதற்காக எடுத்த "ஆல் றது பின்னென்ன?
தியாவுக்குப் போகமுடியும்.
மாரனின் தூக்கம் கலைந்து விடாது
பேக்கை எடுத்துக் கொண்டான் கில் வைத்தான்.

Page 41
40 0 நம்பியவருக்காக
'போய் வருகிறேன் நண்பா, மன்னித்துவிடு!
ஆத்மார்த்தமாக, அவனது புறப்பட்டு போனான்.
'நம்பியவர்களுக்காக உன் என்று ஒரு நூலில் நூறு வருஷ ஒருவர் எழுதியிருக்கும் வரிகள் அவ அதைப்படித்த போது தானும் அந்த நினைத்துப் பெருமைப்பட்டிருக்கிறா
"அப்பன் பட்ட கடனை ம செய்த குற்றத்துக்கு தம்பி பழியே கடமையாக மகிழ்ச்சியோடு ஏற்று இன்று பொய்யும், வஞ்சனையும் நம்
வாழ்க்கைத் தேவைகளு விழுமிய குணங்களை மாசுபடுத் கொண்டாலும் வரதன் இந்த அளவு சுகுமாரன் எதிர்பார்க்கவே இல்லை
இனி அதைப் பற்றி யோசி
சாதனை என்று ஒன்றை வலைதான்

சொல்லிக் கொள்ளாமல் போவதற்கு
து காலைத்தொட்டு வணங்கிவிட்டு
மகத்தின் எல்லைக்கும் செல்வார்கள் உங்களுக்கு முன்பு இங்கீலீஸ்காரர் ன் மனசில் ஆழப்பதிந்து விட்டிருந்தன. சமூகத்தைச் சேர்ந்தவனாக இருப்பதை
-ன்.
கன் அடைப்பதையும்" "அண்ணன் ற்பதையும்" ஒரு தவிர்க்க முடியாத அப் பழகி போன ஒரு சமூகத்தில், பிக்கை மோசடியும் ஊடுருவி விட்டன.
ம், காலமாறுதல்களும், மனிதனின் தி வருகின்றன என்பதை ஒத்துக் க்கு மோசமாக கீழிறங்குவான் என்று
ப்பதில் என்ன பிரயோசனம்?
செய்து முடிக்க முடியாமற் போனது

Page 42
எல்லாம் கைவிட்டுப் போன இருப்பதில் என்ன பிரயோசனம்?
இன்றிரவே இந்தியா திரும்பி
செய்து கொண்டான்.
6Iӑ எதிர்ப்பார்ட்போடு பி அனுப்பி வைத்தார். தானும் தான் எத் செய்து முடித்திருந்தேன்.
இரத்னபுரியில் எடுத்திருந்த கதைகள் சொல்லுமே, படங்கள், முடியுமா அவைகளை?
சம்பா பாதிரியாரின் கை ெ காட்சியை அவன் எடுத்திருந்த விதம் ஒளிவிட்ட சாந்தம்.
எந்த ஓவியனாலும் வர்ணத்
சாட்சியல்லவா,
சுகுமாரன் குமைந்து போன
எத்தனை நம்பியிருந்தான் "
நம்பக்கூடாது என்று பதினைந்து
இலங்கையில் வாழ்ந்த போது எத்தன
எத்தனைத்தரம் கேட்டிருட்
செய்வான் என்று கிஞ்சித்தும் நி6ை

சாரல்நாடன் உ41
பின்னர் இலங்கையில் தொடர்ந்து
விட வேண்டும் சோர்வோடு தீர்மானம்
ரதம ஆசிரியர் தன்னை இலங்கைக்கு த்தனைப் பிரயாசையோடு காரியத்தை
5 படங்கள் ஒவவொன்றும் ஓராயிரம்
போட்டோ படங்கள், என்று ஒதுக்க
வெட்டப்பட்டு குருதிபிச்சிடும் கொடுர ), அந்த நேரத்திலும் அவர் முகத்தில்
தில் வடித்தெடுக்க முடியாத இரத்த
TT6.
தோட்டக்காட்டான்கள்" ஒரு காசுக்கு
ஆண்டுகளுக்கு முன்பு, தான் னைப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறான்
பான் ? இருந்தும், வரதன் இப்படி னக்கவில்லை . இலங்கையிலிருந்த

Page 43
42 0 நம்பியவருக்காக போது தனக்கு தெரிந்தவன் என்ற வைத்துக் கொள்வது நல்லது என்
நாட்டில் நிலவும் பதட்ட நீ வரதனை தன்னோடு துணைக்கு ன நுவரெலியா, அட்டன், இரத்னபுரி
அப்போதே கெமராமீது ஓர் அலாதி
தன்னுடைய விலையுயர்ந்த கேட்டறிந்து, ஓரிரு படங்களைப் கொடுத்தபோது உலகமே தன் கை 6 அதன் அருமை தெரிந்தவன், கன காட்டி விட்டானே. பிலிம்சுருளுடன்
சே! "தனது எசமானருக்க நடக்கக் கூடியவர்கள்” என்று இ மறவாத் தன்மையைப்பற்றி இங் ஏமாந்ததுதான் மிச்சம்.
கட்டுநாயக்கா விமான நிலை சோதனை என்ற பெயரில் பிரயாண
இலங்கையிலிருந்து வெ சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.
இலங்கையில் கெளரவத் தடயங்களும் நாட்டுக்கு வெளியே கவனம் காட்டுகிற முயற்சிகள்,

முறையில், ஒருவரை உதவிக்கு று பட்டது சுகுமாரனுக்கு.
இலைமையில் எதுவும் நடக்கலாம். வத்து கொண்டது அதனால் தான், என்றெல்லாம் தன்னோடுவந்தவன்,
பிரியம் காட்டினான்.
கெமராவை எப்படி பாவிப்பதென்பதை பிடிப்பதற்கும் தான் சொல்லிக் வசப்பட்டது போல் முகம் மலர்ந்தவன் டசியில் தன் கை வரிசையைக்
ஆள் கம்பி நீட்டி விட்டானே.
காக உலகின் எல்லை வரைக்கும் வர்களைப்பற்றி இவர்களின் நன்றி கிலீஸ்காரன் எழுதியதை படித்து
மயத்தில் கெடுபிடி அதிகமா யிருந்தது. ரிகள் இம்சைப் படுத்தப்பட்டனர்.
வளியேறும் பயணிகள் மிகுந்த
த்துக்கு மாசு ஏற்படும் எந்தவித ய போய் விடக் கூடாது என்பதில்

Page 44
பத்திரிகை பார்சல்கள் விரி எடுத்துச் செல்லும் கடிதங்.
இரகசியத்தகவல்களாக வெ கொடூரச் செயல்கள் கொண்டு ெ நாட்டின் பெருமை என்னாவது?
சூட்கேஸ், பெட்டி, பேக் இரத்னபுரியில் சாதாரன சிங்கள் 'பண்டாரநாயக்கா சர்வதேச விமா) நடந்து கொண்டதற்கும் வித்தியாச
கெமராக்களோடு விமானப் பட்டனர். இலங்கையிலிருந்து எந்த செல்வதற்கு அநுமதி இல்லை செய்யப்பட்டிருந்தது. தம்மிடம் ெ கொள்ள முயற்சித்தவர்கள் இம்சை
ஏற்கனவே சோர்ந்து போய் கொண்டு இந்தியா போய் விட்டாற் !
“சுகுமாரன், இந்தியன், பாஸ்போர்ட் விபரங்களை பார்த்த 'கா வெறுப்பாக அவனைப் பார்த்தார். அவனை அனுப்பினார்.
தோளில் ஒரு பேக்கோடு அதிகாரியின் முன்னால் நின்றான் .
அதிகாரி தன் கண்ணாடிக் .

சாரல் நாடன் 6 43 த்து பார்க்கப்பட்டன. கள் திறந்து பார்க்கப்பட்டன
ளி உலகுக்கு இலங்கையில் நடக்கும் சல்லப்படுமானால், இந்த பௌத்த
கிழித்துச் சோதனையிடப்பட்டன. மக்கள் நடந்து கொண்டதற்கும், Tனத்தளத்தில் உயர் அதிகாரிகள்
மில்லை.' .
b ஏறவந்தவர்கள் பிதுக்கி எடுக்கப் 5 விதமான படச்சுருளையும் எடுத்து
என்று பகிரங்கமாக விளம்பரம் கமராக்கள் இருப்பதை மறைத்துக் சக்குள்ளானார்கள்.
எப்படியாவது, இருப்பதை வைத்துக் - போதும் என்றிருந்தது சுகுமாரனுக்கு. ஜேர்ணலிஸ்ட், போட்டோகிராபர்,” ஸ்டம்ஸ் ஒபிஸர்' ஒரு முறை வேண்டா பின் அருகிலிருந்த அதிகாரியிடம்
டும் 'மினால்டோ' கெமரோவுடனும்
சுகுமாரன்.
கூடாக அவனை ஊடுருவி பார்த்தார்.

Page 45
44 0 நம்பியவருக்காக
எதுவும் பேசவில்லை, பேச விரும்ப
கெமரோவைத் திறக்க சொ
சுகுமாரன் தயங்கினான். த எடுத்தப் படங்களிலிருக்கும் பிலிம்
இன்னும் 'அன்லோட்' பண்
அவசரத்தில் மறந்து விட்டால்
சுருளை முற்றாக சுருட்டி எடு அவனிடம் கையளித்தார்.
அதிகாரியை இயலாமையே
"யூ ஆர் லக்கி டு ஹேவ் நினைத்தால் கமராவையும் எடுத்த தொனியில்.
'என்ன தேசமடா இது' விமானத்தில் ஏறிவிட்டான்.
'ஐ நோ யு வில் அக்கொம்பு சந்தோஷ மிகுதியில் அவனைத் த
சுகுமாரன் அவரை ஏறிட்டு லிருந்து நேராக பத்திரிகாலயத்து ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் :

வில்லை.
ல்லி சைகை காட்டினார்.
லைநகர் கொழும்பில் கடைசியாக இன்னும் உள்ளேதானிருக்கிறது.
எவில்லை.
1 அவனுக்குதான் எத்தனை பதட்டம்
ஒத்துக் கொண்டு, வெற்று கெமராவை
பாடு நோக்கினான்.
யுவர் கெமரா. கோ எவே,” நான் துக் கொண்டிருக்க முடியும் என்ற
வாய்க்குள்ளாகவே குமிறினான்.
பனிஸ் த மிஸன் தலைமையாசிரியர் கழுவிக் கொண்டார்.
கப்பார்த்தான். விமான நிலையத்தி க்கு தான் வந்திருந்தான். தனக்கு ஹ வேண்டும் என்று,

Page 46
"இலங்கை இரத்தத்தில் அச்சாகியிருக்கிற கட்டுரையையும்,
பாதிரி சம்பாவின் பலவித பட்ட சிரமங்களை வெளிப்படுத்தி
"நீ கொடுத்ததாக சொல்லி கொடுத்துவிட்டுப் போனார். பெயர்
ஆசிரியர் பேசியதைக் கே
நம்பியவர்களுக்காக உலகி அந்த சமூகத்தவர்களைப் பற்றி ஆங்கிலேயத்துரை கூறியது உண்
举来来

சாறும் நாடன் உ45
மிதக்கிறது’ என்று தலைப்பிட்டு படங்களையும், பார்க்கையில் அவன் டியவில்லை.
முகபாவங்கள், அப்படியே அவன்
50.
இலங்கையிலிருந்து வந்த ஒருவர் வரதனென்று சொன்னார்"
ட்டு அவன் அதிர்ந்து போனான்.
சின் எல்லைவரை நடப்பவர்கள் என்று | நூறு ஆண்டுகளுக்கு முன்னர்
மைதான் என்றது அவன் மனம்,
来来来

Page 47
சமர
குணசேகராவுக்கு உரோ குளிரிலும் நெற்றி வேர்த்தது. "சே ஒரு சம்பவம் அவரது வாழ்க்கை அவர் தேயிலைத் தோட்டம் ஒன்று இருபத்தைந்து வருடங்களாகிறது.
தேயிலைத் தோட்டத்தை ! பிரசித்தம் பெற்ற வெள்ளைக் கார முடிந்து போனது. அதற்கு ஐந்து வ ஐந்நூறு ஏக்கர் தோட்டம் ஒன்றில் ( 'குணசேகரா'.
எத்தனைத் திறமையிரு! நிர்வாகத்திறனை வெள்ளைக்காரர்.

ரசம்
மம் சிலிர்த்து நின்றது. அத்தனைக் -........என்ன அவமரியாதை இப்படி யில் இதுவரை நடந்ததேயில்லை. மக்கு பெரிய துரையாக பதவியேற்று
நிர்வகிப்பதில் பேர் பெற்றவர்களென ர்களின் ஆட்சி 1967ல் இலங்கையில் நடங்களுக்கு முன்னமேயே ஆயிரத்து பெரிய துரையாக நியமனம் பெற்றவர்
ததாலும் இலகுவில் சுதேசிகளின் கள் அங்கீகரிப்பதில்லை.

Page 48
எப்படிச் சிறிய தோட்டமெ தன் சாகித்திவராயிருக்க வேண்டும் அதிகம்.
அந்தக் காலனித்துவக் கா வுக்கு ஐந்து டிவிசன்களை' கொண் வேலை கிடைத்திருந்தது. அ வெள்ளைக்காரர்கள், உதவியாளர் னாக கடமையாற்றினர். அவரது நி வேண்டும்?
அந்த தோட்டத்தை ஜோர்த நிர்வகித்தது. இலங்கையின் மிகப் நிலையங்களில் பேர் போனது அது என்ற வெள்ளைக்காரர்..
இலங்கையர்களுக்கு - சிங் எந்தவித நிர்வாகத்திறனுமில்லை என் பேசி வந்திருப்பவர்களை அவருக்கு
இவ்வித குணாம்சம் கொக தனிப்பட சிபார்சு செய்து பதவி உ
சிரித்த முகம், சிவந்த நிற வளைந்த கிளி மூக்கு நாசி.
வயது சற்று குறைவுதி sெ உடம்பு, தடித்த பிரேம் போட்ட க பயம் தருகிற தோற்றத்தை அவரு
திறமையில் மாத்திரமே து வளர ஆரம்பித்தது அதற்கு பிறகு;

சாரல் நாடன் - 47 என்றாலும், துரைவேலை செய்பவர் மன்பதில் அவர்களுக்குக் கரிசனை
லத்திலேயே - 1962ல், குணசேகரா ட “குமரி தோட்டத்தில்” பெரியதுரை வருக்கு கீழே வேறு இரண்டு களாக அஸிஸ்டண்ட் சுப்பிரண்டண் ர்வாகத்திறனுக்கு சாட்சி வேறென்ன
ஜஸ்டூவர்ட்' என்ற முகவர் நிலையம் பெரிய தேயிலைத் தோட்ட முகவர் 1. அதன் தலைவராயிருந்தவர் மோய்
கள்வர், தமிழர் என்ற வேறுபாடின்றி, று 'அரசாங்க சபை' காலத்திலிருந்து த ரொம்ப பிடிக்கும்.
ண்ட மோய் என்ற வெள்ளைக்காரர், உயர்வு பெற்றவர் தான் குணசேகரா.
றம், சுருள்சுருளான கேசம். நீண்டு
அன்நாலும். தசை பிடிக்காத கண்ணாடி. இவையெல்லாம் பார்க்க
க்குக் கொடுத்தது.
உயர்ந்து வந்த அவருக்கு திமிரும்
தான்.

Page 49
48 O FundFih
தோட்டங்கள் தேசியமாக் கிடைத்த நாளிலிருந்தே தனது திற பழகி போனார்.
வெள்ளைக்காரனைப்போல ே 'ஹாமு’ என்று அழைக்காத எந்த நீடித்ததில்லை; "தொரை' என்று ெ முழுப்பேர் போடப்படுவதில்லை; “வெ நிற்காத எவரும் உத்தியோகத்தில்
தனது இருபத்தைந்து வ உத்தியோகத்தர்களை வேலைநீக் செயற்கரிய செயல் என்று சொ தனிப்பிரியம்.
அந்த நூற்று பதினொரு தொழிற்சாலையில் தலைமைப்பதவி டீமேக்கர்- என்று பதவி நியமனம்
அவர்களது தொழில் உயர் தோட்டத்தின் பொருளாதார முதுெ அந்த முதுகெலும்பை வளையவிட சுரங்கம் தொழிற்சாலைதான்.
அவர்கள் இன்று "..பெ படுகிறார்கள். செய்யும் தொழிலி: நகர்ப்புற ஹோட்டலில் டி அடிப்பன் பசுந்தேயிலை தளிரைச் சுவைபான

கப்பட இருக்கின்ற தென்ற சேதி மையைத் திமிராக பாவிக்க அவர்
சிங்களவனும் தோட்டத்தொழிலில்
சால்லாத எந்த தொழிலாளருக்கும்
ரிவெல் சேர்”என்று சொல்லி பணிந்து
நீடித்து இருந்ததில்லை.
ருட சர்வீஸில் நூற்று பதினொரு 5கம் செய்திருக்கிறார். இது தனது ல்லி மகிழ்வதில் அவருக்கு ஒரு
பேரில் நாற்பதுபேர் தோட்டத் பியிலிருக்கும் உத்தியோகத்தரான - பெற்றிருந்தவர்கள்.
நத மதிப்புக்குள்ள ஒன்று தேயிலைத் |கலும்பு தொழிலாளர்கள் என்றால், ாது போஷிக்கும் பொருள் குவியும்
க்டரி ஆபிஸ்ர்”என்று அழைக்கப் ன் மகத்துவம் தெரிய வேண்டுமாம். னும் டிமேக்கள் தொழிற் சாலையில்
மாகத் தயாரித்து அளிக்கும் தாமும்

Page 50
டீமேக்கர்தாம் என்று அங்கலாய்ந்த நிர்வாகத்துடன் பேசி தமது பத வேறுபடுத்திக் கொண்டனர்.
குணசேகராவைப் பொறுத் ஒன்றும் செய்யவில்லை. -
அவருக்கு அவர்கள் ெ இந்த நினைப்பிலே இன்று மண் கதைக்கிறீர்கள் ? கடந்த மூன்று திருவிக்கொண்டிருக்கிறேன்” என்று சீறிவிட்டு, மூஞ்சியில் அறைந்தாற் ! சாத்திவிட்டுப் போன அந்த மனித கணித்த 'ஒருவன், தன்னுடைய நி ஊழியன் என்பதை அவரால் நிலை
நினைக்கையிலேயே வேர் நறநறக்கும் பற்களில் சூடேறியது. தீர்மானம் செய்து விட்டார்.
2
முத்து நாயகத்துக்கு என் ஏன் இப்படி நடந்து கொண்! எண்ணிப்பார்க்கையிலேயே கிலி உ
முத்துநாயகத்துக்கு முப்ப காரத்துரை நடாத்திய கம்பெனி முன்னுக்கு வந்தவர்.

சாரல் நாடன் ஓ 49 4 தமது தொழில் சங்கத்துக்கூடாக வியை 'ஃபெக்டரி ஆபிஸர்' ஆக
தமட்டில் இந்த வேறுபாடு அவரை
வறும் 'ஆமாம் சாமிகள்' தாம் விழுந்து போனது "நீங்கள் என்ன மாதங்களாக நானிங்கு தேங்காயா ஆங்கிலத்தில் முகத்துக்கு நேராகச் போல ஆபிஸ் கதவையும் இழுத்துச் - அந்த 'ஆமாம்' சாமிகளாக' தான் ர்ெவாகத்தின் கீழ் பணியாற்றும் ஓர் எத்துக் கூடப்பார்க்கமுடியவில்லை.
த்தது, நினைப்பே வேர்வையானது அவனை ஆழிக்காமல் விடுவதில்லை,
ன செய்வதென்றே தோன்றவில்லை. டோம்: என்ன ஆகப்போகிறது.? உண்டாயிற்று.
த்துநான்கு வயதாகிறது. வெள்ளைக் காலத்திலேயிருந்து கஷ்டப்பட்டு

Page 51
50 O Finggi
வஞ்சகமில்லாத உழைப் பாராட்டுதல்களாக அது மலர ஆ நேரிடையாகச் சொல்லும் தைரியப் அதுவே இன்று அவருக்கு எதிரியா நடந்து முடிந்திருக்கிறது.
குணசேகராதுரை மேகமை ஒன்றரை வருடங்கள்தானாகின்றது.
அவர் இங்கு வருவதற்கு பெரிய துரையாகவும், விசிட்டிங் ஏ
ஜனவசம காலத்தில் பதுை ஆகவும் கடமையாற்றி பேர் சம்பா
'கம்பெனி' நிர்வாகம் வெ
பட்டது.
ஜனவசம நிர்வாகம் சுதர் கம்பெனி நிர்வாகத்தில் நிர்வாகத்தில் திறமை என்ற மதிப் அரசியல் நிலவரம் வரம்பற்ற அ அரசியல் நாளாந்த வாழ்வில் எங் நினைப்பு எல்லா மக்களிடையும்
குணசேகரா துரையின்
அரசியல் தலையீடு கார

| பலரையும் வசீகரிக்க உதவியது. ாம்பித்தது. நெஞ்சில் நினைத்ததை அவருக்கு வளரத் தொடங்கியது
கி விட்டது போன்ற ஒரு சம்பவந்தான்
ல தோட்டத்துக்கு மாறுதலாகி வந்து
முன்னம் - கம்பெனிக்காலத்துப்
ஜண்ட் ஆகவும் கடமையாற்றியவர்.
ளைப் பிராந்தியத்து ரீஜனல் மானேஜர்' தித்தவர்.
பள்ளையர் ஆட்சிக் காலத்துக்குட்
திர ஆட்சிக் காலத்துக்குட்பட்டது.
திறமைக்கு இடமிருந்தது ஜனவசம பில் திமிருக்கு இடமிருந்தது; நாட்டின் திகாரத்திக்கு வித்திட்டது. நாட்டின் தம், எப்படியும் செயல்படலாம் என்ற
எழத் தொடங்கிற்று.
வாழ்க்கையிலும், அதன் பாதிப்புத்
ணத்தால் அவருக்கு இடம் மாற்றம்

Page 52
நடந்தது. அதற்கு காரணமாக தே நிறுத்தம் ஒன்று அமைந்தது. அ நடந்தநாளிலிருந்து அவரது செயல் தெரிய ஆரம்பித்தது.
- பதுளையில் ரீஜனல் மானே இறக்கத்துக்குக் காரணமான வேை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ள தனது சொந்த தம்பிதான் என்பதை முத்துநாயகத்துக்குத் தெரியாமல்
அதனால் இருவருக்கும் மூ
இத்தனைக் காலமாகத் ே காட்டி விடுவோம் என்று இருவருடே
குணசேகராவின் மனம் பே சரியில்லை' என்ற காரணத்தால் ே தொழிலாளர்களோடு நெருங்கிய முகச்சவரம் செய்யாமல் தொழி விடுமுறையில் கிராமத்துக்குப் ே வராத வீரசேகரா, சல்லடைக் வைத்திருந்த சமாது, பரிசோத காணப்பட்டதால் தற்கொலை செய்து அனுப்பிய டீ சாம்பள் வேறுபட்டிருந் என்ற ஒவ்வொருவரின் முகமும் வ

digi Ilo 9 51 ாட்டத் தொழிலாளர்களின் வேலை நீ த வேலை நிறுத் தம் கள் ஒவ்வொன்றிலும் அதன் தாக்கம்
32 T85 இருக்கையில் அவரது பதவி லை நிறுத்தப் போராட்டம் நடாத்திய Sன் மாவட்டப் பிரதிநிதியாக இருப்பது வெளியில் தெரியாது மூடிமறைக்க
போய் விட்டது.
ண்டு கொண்டது.
தங்காய் திருவியது யார் என்பதைக் ம பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினர்.
யாய் அலைந்தது "வாட்டம் பார்த்தது வலை நீக்கம் செய்யப்பட்ட பெரேரா, உறவு கொண்டிருந்த எபநேசர், ற்சாலைக்கு வந்த முத்துபண்டா; பாய் வேலைக்குக் குறித்த நாளில் காம்பரா பெண்களுடன் தொடர்பு னையின் போது தூள் குறைந்து கொண்ட சமனசேகரா, விற்பனைக்கு ததால் வேலை இழந்த விஜயபண்டார ந்து போயின.

Page 53
52 0 சமரசம்
முத்துநாயகத்தை எந்த வ
நிழல் காரணங்கள் சரிப்பு போகும். சொலமன் பண்டாரநாயக் சாம்ராஜ்ய நிலையிலிருந்து சரித்து
ஆமைகள் கூட அதற்கு | நடைபயில் ஆரம்பித்து விட்டன. கு பற்ற வைத்தார்,
இலங்கையின் மலை வன்ட்பினை வெளிப்படுத்துவதற்கென் எழில் கொழிக்கும் இமாலய சொ அண்டார்டிக்காவின் பனி நிறைந்த ம வைத்திருக்கும் பசுமலைகளைப் இருக்கிறது.
அந்தப் போதை நினைத்து விடும்.
வெறும் கானகத்துப் பசு எழிலை, விலைமதிப்புள்ள மரகதப் பேர்களின் அயரா உழைப்பு சங்க
கடல் மட்டத்திலிருந்து அழ நூறு, ஆயிரத்து எண்ணூறு என்று : மண்ணோ, சரலையோ, திட்டோ, செ பேணி வளர்த்தெடுப்பதில் ஒரு குடும் இந்திய வம்சாவளி மக்கள் கு உழைப்பினால் பிடிக்கும்.

லைக்குள் சிக்க வைப்பது?
டாது. தொழில் கோர்ட்டில் ஆடிப் கா செய்த தவறு தோட்டங்களை விட்டிருக்கின்றது.!
பிறகு தலையத்தூக்கிக் கொண்டு ணசேகரா 'பைப்பை' வாயில் செருகி
பிரதேசங்கள் இயற்கையின் றே இறைவனால் படைக்கப் பட்டவை. எந்தர்யத்தையும், உடல் நடுக்கும் லைகளையும் ஒருங்கே உள்ளடக்கி பார்த்து லயிப்பதில் ஒரு போதை
மகிழக் கூடியது! நெஞ்சு நிறைந்து
மையாக இருந்த இந்த இயற்கை பசுமையாக்குவதில் தான் எத்தனைப் மமாகிப் போயிருக்கிறது?
இநூறு மீட்டரில் தொடங்கி ஆயிரத்து உயரும் எந்த நிலத்திலும் மணலோ, ழித்து வளரும் தேயிலைச் செடியைப் ப பாசத்தையே சிந்தி உழைத்தார்கள் ணசேகராவுக்கு அவர்களை, அந்த

Page 54
அந்த மக்களைப் போல தலைவிதியென உடல் உழைப் உழைப்பவர்களை அவர் வேறெங்
அவர்கள் அறிவிலிகள்- 6
அவர்கள் மிருகத்தைப் ே
தன்னைப்போல பதவி பார்ப்பதற்குகேனும் அவர்களுக்கு வின் தீர்மானமான அபிப்பிராயம்.
முத்துநாயகம் அவர்களில் தனது பரந்துபட்ட மனதில் ஓரிட மனித குலத்தைச் சார்ந்தவன்.
அவனது திறமை அலாதி
மனித மனத்தில் - உரியவ ஏற்படுத்தும் குணாம்சங்கள், வே. வெறுப்பைக் குமிழும் குணாம் வியப்பேதுமில்லை.
மருத நாயகம் முத்துநாய கொண்ட போது குணசேகராவுக்கு
தனது மூளைப்பலத்தில் ( நம்பிக்கை
ஆனால் முத்துநாயகத்தின்
கவலையே இல்லை என்பது குண

fHygi HILast O 53
உழைப்பவர்களை, மாற்றமுடியாத பை தமது சொத்தாக்கிக் கொண்டு கும் கண்டதில்லை!
விசுவாசமான அடிமைகள்!
பால நடாத்தப்பட வேண்டியவர்கள்!
புரியும் துரைமார்களை நிமிர்ந்து 5 வக்கில்லை என்பது குணசேகரா
ஒருவன் அறிவிலியாக, அடிமையாக, த்தைச் சுவீகரித்துக் கொண்டிருந்த
யானதுதான்.
ர்கள் என்ற கோதாவில் அநுதாபத்தை ண்டாதவர்கள் என்றாகிவிடும் போது சங்களாக உருப்பெற்றுவிடுவதில்
கத்தின் சொந்த தம்பி என்று தெரிந்து
உச்சியில் வேர்த்தது.
குணசேகராவுக்கு அசைக்க முடியாத
பரம்பரையினருக்கோ அதைப் பற்றிய சேகராவின் தீர்மானம்.

Page 55
54 O Fingali
இதயம், மனசாட்சி, விசுவி நன்றியுணர்வு, அது வளர்த்தெடுக்கு செஞ்சோற்றுக் கடப்பாடு, அத6 குணசேகராவின் சிந்தனை இந்த வி
பதுளைப்பகுதியில் ‘ரீஜ6 தனக்கெதிராகத் தோட்டத் தொழிலி நினைப்பில் தான் விரும்பியதையெல் அத்து மீறியபோதுதான் தொழிலாள கோரிக்கை விடுத்தனர். தொழிற்சங்
இலங்கை தொழிலாளர் கா கடமையாற்றும் மருதநாயகம், இை விளங்கி கொள்ளும் சாமர்த தொழிலாளர்களிடம் எதையும் வில் நம்பவைக்கும் சாதுர்யம் என்ற இர
தோட்டத் தொழிலாளர்கள் ஒ தெரிந்த எல்லா வழிவகைகளையு
மருதநாயகத்துக்கு அவ6 லொறியில் ஐம்பது கூரை தக நெருக்கடியான சம்பவங்களை இவ
சாதாரண மாவட்ட பிரதிநிதி அதிகாரிகள் வரை தொழிற்சங் அடக்கலாம் என்பதை அவர் அறி

ாசம், இதில் பெருக்கொடுக்கின்ற ம் நம்பிக்கை, அதனால் விளையும் விஸ்தாரமான அடிமைப்புத்தி தத்திலோடியது.
ால் மானேஜராக இருந்தபோது, ாளர்கள் திரும்பமாட்டார்கள் என்ற >லாம் செய்தார். அவரது செயல்கள் ார்கள் அவரை மாற்றவேண்டுமென்று க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ங்கிரஸில் மாவட்டப்பிரதி நிதியாகக் ளஞன், உணர்வு பூர்வமாக எதையும் ந்தியம், படிப்பறிவு குறைந்த ாக்கமாக எடுத்துக்கூறி அவர்களை ாண்டும் அவனிடம் நிரம்பியிருந்தன.
ஒன்று சேர்ந்தனர். குணசேகரா தனக்கு ம் மேற்கொண்டார்.
ன் கேளாமலேயே தனது ஜனவசம ரத்தை அனுப்பி வைத்தார். பல r தவிர்த்துக் கொண்டது இப்படிதான்.
களிலிருந்து, சக்திமிகுந்த தொழிலுறவு ககாரர்களை எவ்விதம் கைக்குள்
FTfi.

Page 56
'பிளானன்டர்ஸ் கிளப்' பில்
போத்தல் ஒன்றை உடன் இருந்து போதும், தொழிலாளர்களின் பி அதிகாரிகளும் துரைமார்களிடம் க
தோட்ட லயன்களுக்கு ச கெழுதிவிட்டு குணசேகரா அனுப்பு ஐம்பதையும் பொலிஸ் ஸ்டேசனில் ஐந்து பத்து என்று பழைய பாவித்
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலபேை புதுத்தகரம் ஐம்பது என்றதும் L எதிர்பார்த்திருந்தார். எல்லாமே மண்ண தொழிலைப் பாதுகாத்துக் கொண்ட
தோட்டம் மாறினர். மேலதிக பெரிய துரையாகத் தொடர்ந்தும் க
அநுபவிக்கவே வாழ்க்கை எ வாழ்க்கையை இல்லாது செய்து சகோதரன் தான் இந்த முத்துநாய
தன்னை முகத்தில் அடித் போகிறான் என்பதை, நிதானிப்பதற் முதியான்சேதான், குணசேகராவிட பிட்டு வைத்தான்

சாரல் நாடன் உ55 }லபட்ட போதில் 'விஸ்கி" பருகும் சந்தர்ப்பம் கிடைத்தால் ரச்சனைகளைப் பிரதிநிதிகளும், தைக்க மறந்து போவார்கள்.
கூரை மாற்றுவதற்கென்று கணக்பிய புத்தம் புது கூரைத்தகரங்கள் இறக்கச் செய்தான் மருதநாயகம். த கூரைத் தகரங்களைப் பெற்றுக்
அத்தனையையும் வாபஸ் வாங்கும் ரக் கண்டு வந்திருக்கும் குணசேகரா, பயலும் மயங்கி விடுவான் என்று ாகிப்போனது இருந்த செல்வாக்கால்
LITT.
ட்பதவி பறிபோனது. தோட்டத்துக்குப் கடமை யாற்றுகிறார்.
ன்று அமைந்து விட்ட ஒரு செளகரிய காட்டிய மருதநாயகத்தின் சொந்த
கம்.
தாற்போல் விறைப்பாய் பேசிவிட்டு குள்ளாகவே அறைக்குள் நுழைந்த ம் இந்த உறவுமுறையை முதலில்

Page 57
56 O FRIDTJFuh
அவரால் முதலில் அதை அவரது தலைமைக்குமாஸ்தா. தோட் என்பவர்தான் கிங்மேக்கர் தோட்ட அவருக்குத் தெரியும். அவர் இது பொய் சொல்லவேண்டிய அவசியமில்
தனக்கு ஒத்துவராத என சாமர்த்தியம், தனக்கு வேண்டிய பதியம் போட்டுப் பயிராக்கும் பாங்ே வைத்துக்காரியமாற்றும் சாதுர்யம், வேரடி மண்ணோடு கள்ளி எடு: சாமர்த்தியங்களின் கூட்டுச் சக்திய - கம்பெனி காலத்துக்குப் பிற்பட் அரவணைப்புடன், சந்தர்ப்பவாத
வழிசமைத்தது. முதியான்சே இப்படி
முதியான்சேவுக்கு முத்துநா ஒன்றும் அப்படி இலேசாக ஒதுக்கட் பதவி நிமித்தமும், ஒரே சிங்கள நிமித்தமும் நிர்வாகத்துடன் ெ சந்தர்ப்பத்தைத் தனக்கு கொடுத் அடிக்கடி பெரியவர் குணசேகரா த முதியான்சேயினால் தாங்கி கெ
சென்று வரும் பெரியவர், அடுத்த ந முன்னர் தொழிற்சாலைக்குச் செ6
விட்டுதான் வருவார்.

நம்ப முடியவில்லை. முதியான்சே ட ராஜ்யத்தில் க் குமாஸ்
நிர்வாகத்தின் எல்லா சூச்சுமங்களும் போன்ற விஷயங்களில் தன்னிடம்
லை என்பதை குணசேகரா அறிவார்.
தயுமே முளையில் கிள்ளிவிடும் தை படிப்படியாக, பாத்திக் கட்டி, காடு துரையின் மனதில் ஆழப்பதிய
எதிர்ப்புச் சக்தியாக உருவாவதை ந்கும் கைங்கரியம் என்று மனித ாக விளங்கிய 'ஹெட்கிளார்க் பதவி - ஜனவசம' காலத்தில் அரசியல் திகளின் சொந்த வாழ்க்கைக்கு
தலைமைக்கு மாஸ்தா ஆனவர்தான்
யகத்தின் மீது பொறாமை தோன்றியது பட்டு விடக் கூடிய காரணத்தாலல்ல. சாகித்யவர் என்ற உணர்வின் நருங்கியிருக்கக் கூடியதான ஒரு திருந்தும், "முத்துநாயகத்தைப்பற்றி ன்னிடம் மனம் லயித்துப் பேசுவதை" ாள்ள முடியவில்லை. ஒவ்வொரு நடக்கும் தேயிலை ஏல விற்பனைக்குச் நாள் காலை ஆபிஸ"க்கு வருவதற்கு ன்று முத்து நாயகத்திடம் கதைத்து

Page 58
முத்துநாயகம் இத்தோட்டத் வருவதற்கு முன்பு அப்படி இல் முத்துநாயகத்துக்கு முன்பிருந்தவ
சந்திக்க வேண்டும்.
கொழும்பில் பகிரங்க ஏல தனது தோட்டத்து தேயிலையை ஒவ்வொரு ரகத் தேயிலையும் தோட்டத்திலிருந்து அனுப்பப்பட 6ே கூறி முடித்து, தனது தோட்டத்து இருக்கிறது என்று கடிந்து, தேயிை வேண்டிய முறைமைகளைப் பற்றிய
பெரும்பாலும் அவைகள் அ புதன்கிழமை மாலையே டைப். அனுப்பப்பட்டுவிடும்
"நிலவரத்தில் உடனடி முன் சேவையில் தொடர்ந்தும் வைத்திருட் எச்சரிக்கை வரி ஒவ்வொரு மெமோ முதியான்சே பழக்கப்பட்டு போனார்
ஆனால்,
முத்துநாயகம் தொழிலிலி மெமோ போவது குறைவு என்பது “மெமோ’விலும் தற்போதைய
பேணவேண்டும்” என்ற வரியை

eff T
unum
57
.ra rrrra . . .rrrsugo ihi uli o
ע_AלסA
துக்கு தொழிற்சாை
லை. புதன்கிழமை தேவரக்கம்ர், ஆபிஸ"க்கு வந்து பெரியவரை
த்தில் நிலவிய மார்க்கட் நிலவரம்; வாங்கிய கம்பெனிகளின் விபரம்; பெற்ற விலைப்பட்டியல், அவை வண்டிய தேதி என்று பலவற்றையும் தேயிலைக்கு கிராக்கியில்லாமல் xலத் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட பும் அறிவுரைகள் கூறுவார்.
னைத்தையும் உள்ளடக்கிய மெமோ .பண்ண்ப்பட்டு தேவரக்கத்துக்கு
னேற்றம் இல்லாதுபோனால் உம்மை பதைப் பற்றி பரிசீலிக்கப்படும் என்ற விலும் இறுதியில் டைட்பண்ணுவதற்கு
) சேர்ந்ததன் பின்னால் அவருக்கு மாத்திரமல்ல, அப்படி அனுப்பப்படும் முன்னேற்றத்தை தொடர்ந்தும் ‘டைப் பண்ணவேண்டி வந்ததும்,

Page 59
58 O Flosarti
ஆரம்பத்திலேயே அவரை உசுட்பி
இந்த வரிகளுக்கான முழு குணசேகராவுக்கு நம்பிக்கை பிறர் முதியான்சே நன்கு அறிவார்.
ஒருவரை பிடிக்கவில்லை எ பட்டதெல்லாம் குறை, கண்ணில் எச்சரிக்கை கடிதங்களை டைப் பணி ஒருவர் "தொழிலே தேவையில்லை", வேலைக்கு வேண்டாமென்று நிர்வாக நிர்வாகத்தின் நடைமுறை சூட்சுமம்
முத்துநாயகம் கடந்த பதி ஆற்றிய வெவ்வேறு தோட்டங் தோட்டத்துரைமார்களின் அந்தரங்க பிடண் டல் "பைல் கையிலிருந்தது. குணசேகரா.
விலகிப்போகிற நிலையை உ கெட்டித்தனம் பேசப்படும். தோட்ட நூல் கோர்த்த ஊசி போல. இ தைப்பதற்கல்ல - வெட்டுவதற்கான ( முத்துநாயகத்துக்குப் பெரியவர் முதியான்சே ஒரத்தைக் காட்டு வத
தீர்மானத்தைச் செயல்பு
"பெக்டரி ஆபிஸரின் அந்தரங்க சே

விட்டிருந்தது.
அர்த்தம், முத்துநாயகத்தின் மீது ந்திருக்கிறது என்றாகும். என்பதை
ன்று ஆரம்பமாகும்போது ‘கண்ணில் படாததெல்லாம் குற்றம்' என்று ணுவது தொடரும் முடிவில், அந்த என்று விலகிபோய் விடுவார் அல்லது த்தால் நிறுத்தட்பட்டு விடுவார். தோட்ட
G|ഖണ്ടേങ്ങ.
தினைந்து வருடங்களாக தொழில் கள், அங்கு அவரைப்பற்றிய குறிப்புக்கள் அடங்கிய 'கொன்ட்." வரிக்குவரி அதைநோட்டம் விட்டார்
உருவாக்குவதில்தான் ஒரு நிர்வாகியின் நிர்வாகத்தில் 'மெமோ' என்பது இந்த ஊசியில் இழையும் நூல் ஒரத்தைக் காட்டுவதற்கே பயன்படும் அனுப்பும் அடுத்த 'மெமோ’வில் ற்கு தீர்மானம் செய்து கொண்டார்.
يتسم
R
டுத்துவதற்கு ஆரம்பமாகத்தான்
5ாப்பு ஆராயப்படுகின்றது.
ܫܒ
AV

Page 60
1960ல் - பதினெட்டு வயது வெள்ளைக்காரத்துரை டேவிட் பிர ஸ்கொட்டிஷ் சிலோன் லிமிட்டெட் க தோட்டமொன்றில்,
இலங்கையில் தோட்டப்பயி ஸ்கோட்லாந்தியர்கள் தாம். தோட்டத்துரைகளாகவும் அவர்கள் பல தகவல்கள் உள்ளன.
கடின உழைப்புக்கும், : அவர்கள் நடாத்திய தோட்டங்களில் தாம், தொடர்ந்து தொழில் புரிவது விடும், அத்தனைக் கண்டிப்பு,
கம்பெனிகள் தேயிலைத் 3 துரைமார்களின் பிரசித்தமான பெ டேவிட் பிரதர்ட்டன் தன்னுடைய 'றக் முழுக்க அறியப்பட்டிருந்தார்.
கண்டிப்புக்கும், நேர்மைக்கு முதியான்சே கேள்விபட்டிருக்கிறார். பயின்றிருக்கிறான். 'ப்ரொமிஸிங் ( சிபாரிசுக்குச் சான்றாக, மிக விரைவு பெற்று தலைமைப் பதவியை அ
அவனது திறமைப் பளிச்ெ ஹைவேண்டஸ் என்ற பதுளைப்

சாரல் நாடன் * 59 ல, தொழிலில் சேர்ந்திருக்கிறான். தட்டர்ன் துரையாக பணியாற்றிய - பெனிக்குச் சொந்தமான தேயிலைத்
ர்ச் செய்கையை ஆரம்பித்த வர்கள் நாட்டின் தேசாதிபதிகளாகவும், ரின் பலரைப்பற்றியும் ஆச்சரியமான
டலோபி தனத்துக்கும் பேர்போன ஆண்டுக்காண்டு புதிய நியமனங்கள் ற்கு எல்லாராலும் இயலாமல் போய்
தோட்டங்களை நிர்வாகித்த காலத்தில் மாழுது போக்கு 'றகர்' விளையாட்டு. * விளையாட்டு திறமையால் இலங்கை
ம் மிகப்பேர் போனவர் அவர் என்பதை
முத்துநாயகம் அவரின் கீழ் தொழில் லேட்' என்று அவர் கைப்பட எழுதிய காகவே, அடுத்தடுத்து உயர் பதவிகள் டைந்திருக்கின்றான்.
சனத் தெரிகிறது அயிஸ்லெபி, ஊவா பிராந்திய தோட்டங்கள் தேயிலைத்

Page 61
60 O Fungsi தயாரிப்பில் புகழ் பெறத் தொடங்கியது
தேயிலைத்தூள் தயாரித் பூர்வமான செயல்மாத்திரமல்ல அ உணர்வும் அறிவும் ஒருங்கே இ6 வெற்றி பரிணமிக்கும்.
தொழிலை நேசிக்கவும், உ எவனுக்கும் வெற்றி சாத்தியமே. மு "தொன் கணக்கில் தயாரிக்கப்பட்( பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ே சந்தைக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ஊன் இருக்கிறது; உயிர் இரு திறமைக்கானப்பரிசு என்பது முத்து
குடும்பத்தில் தனது பெயரை தொழிலில் தனது பெயரைச் சொல்லு உற்பத்திப் பண்ண முடிந்தது.
பச்சைப்போர்வையாய் நில
கிழமைதோறும் கொழும் அனுப்பிய தேயிலைத்துாள்கள் அ ஏற்பட்டது அந்தப் பராமரிப்பினால்
முத்துநாயகம் தன் கீழ்

து முத்து நாயகத்தின் காலத்தில்தான்
துப் பதனிடுவது ஒரு விஞ்ஞானப் து ஒரு கைதேர்ந்த கலையுமாகும். ணைந்து செயல்பட்டால் தான்
ழைப்பை அர்ப்பணிக்கவும் தெரியும் முத்து நாயகத்தின் நம்பிக்கை இது. டு தரவரியாகப் பிரிக்கப்பட்டு, தான் தயிலைத் தோட்டத்தின் பெயரோடு லொட்டும் தனது படைப்பு அதற்கு க்கிறது. அது தனது தொழில் நாயகத்தின் தொழில் நம்பிக்கை
ச் சொல்லும் குழந்தைகளைப் போல் லும் தேயிலைத் துளையும் அவரால்
pத்தை இழுத்து மூடிய தேயிலைத் ந்த மணம் பரப்பி இரத்தச் சாயத்தில்
ப் போல பராமரிப்பு தேவை.
புச் சந்தையில், அவர் தயாரித்து டங்கிய பொதிகளுக்குக் கிராக்கி
parrakar
z“ vo
பணியாற்ற ஆரம்பித்ததன் பிறகு,

Page 62
அதிகாலை நாலரை மணிக்கு, தான் ஒரு புதிய சுவை இருப்பதை குண
வழக்கத்துக்குமாறாக நால இன்னுமொன்று என இரண்டு பெட் அருந்துவது முதல்நாள் தயாரிக்க அருந்துவது அன்றைய தயாரிப்பிலி குறித்துப் போதிய விவரங்களை தயார்படுத்தி விட்டார்.
பருகும் போதே தனது ெ எப்படி நடக்கிறதென்பதைத் தர ஏற்பாடு. வழக்கத்துக்குமாறான பிரவாகத்தோடு தனது எஜமான் குடித்து மகிழ்வதையும் அருகிலிருந் துரைசானியிடம் கதைத்துப் பார்த்த
"தெங் அப்பே தே பொ சந்தோஷாய்” துரைசானி தனது அ
தொழிற்சாலைக்குச் சென்று போய் தனது 'டி புரோக்கர் களிட
இது குறித்து உறுதிபடுத்திக் கெ
தனது தோட்டத்து தேயி 'மெளசு இருந்ததில்லை.
இதற்கு காரணமாக, முத்து

சாரம் நாடன் 9 61
சுவைத்துப் பருகும் பெட் டீ யில் சேகரா உணரத் தலைப்பட்டார்.
ரை மணிக்கு ஒன்று ஐந்து மணிக்கு
டீ அருந்த ஆரம்பித்தார். முதலில் ப்பட்ட தூளிலிருந்து, இரண்டாவது ருந்து, தன்னுடைய அப்புவிடம் அது ாக் கூறி இந்த ஏற்பாடுகளுக்குத்
தாழிற்சாலையின் தயாரிப்புவேலை ம் நிர்ணயித்துக் கொள்ள அவரது இந்தப்பழக்கத்தையும், ஆனந்தப் தான் தயாரித்தளிக்கும் தேநீரைக் து இரசித்துப்பார்த்த அட்பு மைக்கேல் நான் காரணத்தை அறிந்து கொள்ள,
ஹோம ரஸாய் ஹர்முட்ட வெடி அப்புவிடம் கூறினாள்.
டீ பார்க்கும் போதும் கொழும்புக்குப் ம் கதைக்கும் போதும் குணசேகரா
T60SLITii.
லைக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு
நாயகத்தின் திறமை இருந்திருக்கிறது.

Page 63
62 * சமரசம் இதை மேலும் விசாலித்ததாக்க வைன அதை இலகுவில் பெற்றுக்கொள்ள
அப்படி செய்து பகிரங்க ஏன் பெற்று “டொப் பிரைஸ்” பெற்றவர் மூலமே, தனக்கேற்பட்ட ஆபகீர்த்தி வழிபிறக்கும்.
குணசேகரா தீவிரமாகச் செ
தெரிந்து இளந்தளிராய் பறித்தெடுப்பது, உரிய நேரத்தில்
நேரடித் தாக்குதலைத் தவிர்த்து ( மூடாத சாக்குகளில் காற்றோட்டம் வண்டியிலேற்றி குறித்த இ ை அனுப்பிவைப்பது என்ற அடிப்படை அமுல் படுத்தத் தொடங்கினார்.
'அவருக்குத் தெரியும் தன தரமான தேயிலை, மலைகளிலே த துரைவேலையை கற்க ஆரம்பித்த படித்துக் கொண்டவர். துரைத்தன, தொழிற்சாலையைப்பற்றி கவலை கிடந்த இயந்திரங்களை உசுப்பிவி தனது புதிய பெக்டரி ஆபிஸர் செ பயனடைய போவது தான் என்பது செய்தார். அவர் நினைத்து வீண் :
அவர் கை கொண்ட முறை

ன்டும் தனது அநுபவ முத்திரையோடு - முடியும்.
லத்தில் மிக உயர்ந்த விலையைப் ராகத் தன்னை ஆக்கிகொள்வதன் யை மாற்றியமைத்துக் கொள்வதற்கு
சயல்பட்டார்.
இரண்டிலையோடு கொழுந்தை மரத்து நிழலில் சூரிய வெப்பத்தின் கொழுந்தை நிறுத்தெடுப்பது, வாய் மான விதத்தில் நிரப்புவித்து ட்ரக்' டவெளியில் தொழிற்சாலைக்கு - நுட்பங்களை மிகவும் கண்டிப்பாக
து செயல்களின் அவசியம் பற்றி, பாரிக்கப்படுகிறது என்ற உண்மையை நாட்களிலேயே தொடக்கப்பாடமாக த்தின் அரிச்சுவடிப்பாடம் அதுதான். யில்லை. இதுநாள் வரை உறங்கி த்து பேச வைக்கும் கைங்கரியத்தை ய்து வருகிறார். பலன் வரும்போது தால், குணசேகரா குதூகலிக்கவே போகவில்லை.
யும் விரயமாகவில்லை. தேயிலைக்குச்

Page 64
சந்தையில் கிராக்கி ஏற்பட ஏற்பட நெருக்கமானார்கள்
தோட்டத்துக்கு வெளியே பெருமைத் தனித்து வரப்போவது தானே.
நித்திரை விழித்து இயந்தி வருவாய் பொருட்களில் எழுதி ஒட்
தனது பெரியவர் நிர்வாக தானென்ற அகம்பாவமும் கொண்ட விரும்பமாட்டார்.
முத்துநாயகம் அவருக்கு தன்னை விட அவன் பிரகாசிப்பை
அதையே மூலதனமாக்கின்
முதியான்சே இரவு பகலா சாப்பிடுவதில்லை, நேரத்துக்கு து தொடங்கினர். குணசேகர ஒரு நாள் "உனக்கு என்ன நடந்தது? ஏனிப்படி ஏதோ கூறிச் சமாளிக்கலா மென்ற
“ஏதோ இப்போது எனக்கு முத்துநாயகம் இராட்பகலாக உழை நமது உற்பத்திக்கு நல்ல கிராக்கி டீ ஸொய்ஸா நமது தோட்டத்துக்கு

சாரல்நாடன் O 63 குணசேகராவும் முத்துநாயகமும்
, எந்த மட்டத்திலும் இதற்கான தோட்டத்து துரைக்கு மாத்திரம்
ரங்களுடன் உழன்றவர்களின் நாமம் டப்பட்டா இருக்கிறது?
த் திறமை மிகுந்தவர் என்பதோடு, வர். தன்னை மீறிய திறமைசாலியை
கீழ் கடமையாற்றும் ஓர் ஆபிஸர். த அவர் விரும்பமாட்டார்.
னால் என்ன?
க யோசித்தார். வேள வேளைக்குச் ாங்குவதுமில்லை. ஆளே உருமாறத் அவரிடம் நேரில் கேள்வி எழுப்பினார்.
இருக்கிறாய், ஆங்கிலத்தில் கேட்டார்.
3rT6),
அவ்வளவு சிரமம் ஒன்று மில்லை. க்கிறான் ஏலத்தில் ஒவ்வொரு வாரமும் லிட்டன் கம்பெனியிலிருந்து மைக்கல்
வந்துபோக கேட்டு எழுதி இருக்கிறார்.

Page 65
64 5 சமரசம்
'புரூக் பொண்ட் கம்பென நமது தேயிலையை 'நேரடியாக ! கொண்ட்ரக்ட்' ஒன்றுக்கு விருப்பம் உமது உழைப்பு எனக்குத் தேன் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போ தன்னை அடக்கி கொள்ள முடியல்
உணர்ந்து உணர்ந்து 3 திராவகமாக வெளிக் கொட்டியது தெளித்தார். "எப்படி நம்புவீர்கள் விசுவாசமாகவே அவனது கெட்டித் இருக்குமென்று? தோட்டத்துக் க தமிழர்கள் பேசும் பாஷையைத்தா
அவன் அவர்களோடு சேர்க நமது தேயிலை ஏலத்தில் தேடப் நமக்கு சம்பளம் கிடைத்துக் கெ நிர்வாகம் உங்கள் கையில்தான் கொள்ளும் முறையில் நீங்கள் கால்
இப்படி தனது ஹெட்கின முதல் தடவை, குணசேகரா அவன்
'நீ என்ன சொல்லுகிறா சிங்களத்திலேயே பேசினார். இப்படி
முதியான்சே தனது சாதுர்ய தான் சிங்களவன், தனது எஜமால்

சியின் தலைவர் மைக்கல் திசேரா, கொள்வனவு செய்யும் ஃபோர்வர்ட் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் வை" என்று, அவர் ஆங்கிலத்தில் னதைக் கேட்டதும் முதியான்சேயால் இல்லை.
சேர்த்து வைத்த வெறுப்புணர்ச்சி து. அவர் சிங்களத்தில் அள்ளித் ?' சிங்கள மொழி பேசும் நமக்கு தனம் இன்னும் எத்தனை நாளைக்கு கூலி வேலை செய்யும் மூவாயிரம் ன் அவனும் வீட்டில் பேசுகிறான்.
பதில் தடை இருக்கப் போவதில்லை. படாத சரக்காக இருக்கும் போதும் Tண்டுத்தானிருக்கிறது. தோட்டத்து
இருக்கிறது. அதைப்பாதுகாத்து வனமாக இருக்கவேண்டும்.
Tக்கர் தன்னிடம் பேசியது இதுவே
ரை ஏறிட்டு நோக்கினார். ய்? விளக்கமாகப்பேசு. அவரும் ஒரு சந்தர்ப்பம் இனி வரவாபோகிறது!
ம் எல்லாவற்றையும் உடாபோதித்தன் ன்னும் சிங்களவர். பெரும்பான்மை

Page 66
சமூகத்தைக் சேர்ந்தவர்கள் தாம் வே பெரும்பான்மை சமூகத்தவருக்கு க விதத்தில் உதவும் என்பதை அறிய
“பதுளையில் நீங்களிருந்த இடைஞ்சல் நினைவிருக்கிறதா?
“ஒரு தோட்டத்துக்கு துரைய லாட்டரி சீட்டைப்போல் அதிர்ஷ்டம்
"நீங்களோ முழு ஊவா பி தோட்டங்களுக்கும் 'ரீஜனல் மாலே
"நமது நாட்டில் எட்டு பேர் இருந்தது. அந்த அதிர்ஷ்டம் ஒரு 6 எப்படி போனது?”
'அதற்கு என்ன காரணம்?
முதியான்சே தனது தெ சொல்லுக்கும் உயிர் கொடுத்து தோற்கடிக்கும் நேர்த்தியில் அவன்
ஊவா பிரதேசத்தில் தான் நினைவு படுத்திக் கொண்டார். தன் பொற்காலம்
இலங்கை ஒரு சின்னஞ்சி பிரதேசத்துக்கென்று தனி இடமும்
தேயிலைப்பயிர்ச் செய்கை

சாரல் நாடன் - 65 லை செய்யும் 'ஜனவசம்' நிர்வாகமும் மரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட வார்.
5 காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட
ாகப்பதவி நியமனம் பெறுவ தென்பது ) சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும்"
ரதேசத்தைச் சேர்ந்த நாற்பத்தெட்டு எஜராக' நியமனம் பெற்றிருந்தீர்கள்.
நக்குத்தான் இதற்கான அதிர்ஷ்டம் வருடத்துக்குள் உங்களை கைவிட்டு
எனியை ஏற்றி இறக்கி ஒவ்வொரு ப் பேசினான். தேர்ந்த நடிகனையும் 1 பேச்சு அமைந்திருந்தது.
கொடிகட்டி வாழ்ந்த காலப் பகுதியை ரது பிளாண்டிங் கேரியரில் அது ஒரு
நிய தீவு இதன் சரித்திரத்தில் ஊவா
அடு.
ஆரம்பிக்கப்பட்டதன் பின்னால் ஊளவா

Page 67
66 O Fugifth பிரதேசத்தில் கார்காலமும் குளி காலங்களாக மாறின. ஆவணி மு பிரதேசத்தில் உற்பத்தியாகும் தே தனியிடம் ஒதுக்கப்பட்டது. இடைே எழுகின்ற மண்தோய்ந்த நறுமணத் தளிரில் சுவாசிக்கலாம்.
சுவாசிக்கும் நறுமணத்தை கைங்கரியத்தில் விரல் விட்டு என பெற்றன. வழக்கமானச் செயல்தான்
தனது பதவி காலத்தில் நா செய்து பார்க்க பிரயத்தனம் மேற் ‘ઈ6િor ʻigib, இர
நாற்பத்தெட்டு தோட்ட அதி சொப்பணத்துக்குள்ளனர்கள் செய் வரிந்து கட்டி கொண்டு நின்ற அவ
காரியமாற்றினர். எந்த தோட்டத்திலும்
தனது ஆசை நிராசைய வேண்டியதாயிற்று, தொடர்ந்து வந்
அவரால் அதற்கு தனித்து
உள்ளுக்குள் பகை வைத்
துரைமார்களும் பிரச்சனைகளுக்கு தொழிலாளர்கள் வெற்றி ெ

காலமும் காசு விளை- விக்கும் தல் - கார்த்திகை வரை, ஊவா பிலைக்கென்று ஏல விற்பனையில் வளியில் இயற்கையின் சக்தியில் தை உற்பத்தியாகும் தேயிலைத்
சுவைக்கும் நறுமணமாக மாற்றும் ானும் சில தோட்டங்களே வெற்றி
.
ற்பத்தெட்டு தோட்டங்களிலும் இதை கொண்டார். ஓரிரு தோட்டங்களே யிரம் என்று உயர்ந்த விலைபெற்றன.
காரிகளும் அவரை கண்டால் சிம்ம யமுடியாததை செய்து காட்டு என்று ருக்கெதிராக உள்ளுக்குள்ளாகவே ) நல்ல உற்பத்தி இல்லாது போனது.
பாகப் போனதை அவர் மறக்க த தொழிலாளர் பிரச்சினைகளால்
முகம் கொடுக்க முடியவில்லை.
து உதவுவதாக நடித்த நாற்பத்தெட்டு
உயிர் ஊட்டினர்.
பற்றனர். போராட்டத்தை முன்னின்று

Page 68
நடாத்திய தொழிற் சங்க பிரதிநிதி பெறத் தொடங்கியது.
குணசேகராவுக்கு சுவாசத்
சிறிது நேர சிந்தனைக்கு திரும்புகிறார் என்று அவதானித்த ( கதைக்க ஆரம்பித்தான்.
"மருதநாயகம் என்பவனை யாருமில்லை. நமது தொழிற்சாை சொந்த தம்பி”
குணசேகராவுக்கு நெற்றி இருந்தது அவரது முகத்தில் படர்ந்து முதியான்சே மனதுக்குள் மகிழ்ந்து
இனி தனக்குப் போட்டியில் முதியான்சே இனி தனி ே
முத்துநாயகம் நிதானம மாதங்களாக தான் சொல்வதே :ே பெரியதுரை - இன்று காலை ஆட விட்டதை அவரால் ஜீரணித்துக் கென்று நிறம், நிறத்துக்கென்று சுவைக்கேற்ற விலை.
தேயிலை ஏலத்தில் கிரா

சாரம் நாடள் 0 67
மருதநாயகத்தின் பெயர் பிரசித்தம்
தில் சூடேறியது
நட்பின் தன்னை நோக்கிபெரியவர் வேகத்திலேயே முதியான்சே மீண்டும்
எ நினைவிருக்கிறதா? அவன் வேறு லை அதிகாரி முத்து நாயக்கத்தின்
பொட்டில் அடிவாங்கினாற் போல பரவிய உணர்வலைகளை கவனித்த போனான். காரியம் சாதித்தாயிற்று.
606).
தாட்டராஜா
க சிந்திக்க ஆரம்பித்தார். மூன்று வதமென்று நம்பி செயல்பட்ட தனது ஸில் தன்னைத் தாறுமாறாக பேசி கொள்ள முடியவில்லை தரத்துக்
மணம், மணத்துக்கேற்ற சுவை,
க்கி இப்படிதான் நிர்ணயமாகிறது.

Page 69
68 - O gitudii வடித்துக்குடிக்கும் தேயிலையின் பணியை - தொழிற்சாலையில் நிமி பார்த்து வெற்றி கண்ட தன்னை குன பேசி விட்டார். முப்பத்துநான்குவரு தனக்கு துணைக்கு வராவிட்டா பயனிருக்கிறது? திறமையான உழை பலனையேதரும் என்று எண்ணுவத
பதுளை அடாவத்தை தோ டீமேக்கராக பதவி நியமனம் பெற் மிகச் சின்ன வயதில் பெ பெரிய உத்தியோகம் தோட்டத்தில் வேண்டும் என்பதை ஆங்கிலேயர்க
முத்து நாயக்கத்துக்கு சாலையின் பிரதான பதவி ஒன்றை ெ வாழ்க்கையில் ஒரு பெண்ணையும் சங்கற்பமாக இருக்கிறது.
தொழிலும் வாழ்க்கைய
"இது போன்ற சங்கற்ப கருதப்படுத்ல் வேண்டும். இன வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது சாதிக்க வேண்டுமானால் வாழ்க் கொள்வது அவசியம்”
அதை உனக்குச் சாதகம்

நறுமணத்தை நிர்ணயிக்கும் தனது டத்துக்கு நிமிடம், பண்ணிப்பண்ணிப் சேகரா இன்று எப்படி துரக்கியெறிந்து ட தனது வாழ்க்கை அநுபவங்கள் ல் அந்த அநுபவங்களால் என்ன ப்பு என்பது எப்போதும் சந்தோஷமான
ட்டத்தில், முதன் முறையாக பெரிய று இரவு பகலாக உழைத்தார். ரிய உத்தியோகத்தம் பொறுப்பான திருமணமானவர்களுக்கே வழங்கப்பட 5ள் சட்டமாகவே பின்பற்றினார்கள்.
திருமணம் ஆகவில்லை தொழிற் பொறுப்பேற்றுக் கொள்ளும் போதுதான் கரம் பிடிப்பது என்பது அவருடைய
|ம் ஒன்றுக்கொன்று உதவியாக
ங்கள் இளவயதுக் கனவுகளாகக்
STSTS LL S SLLLLLA LLLLL LLaaLY ATALLzSS S S SLLLTLTLTL LALAAAAALLLLLLL qqqqLLLLLSLLLTTT S LLLLLLLAL0L0eTLALAALA LLLAALLLLLLL LLLLLLTT
து. உனது தொழிலில் வெற்றிகளைச் கையில் சில சமரசங்களை செய்து
க செய்து கொள்வது உன்னுடைய

Page 70
திறமை “கம்பனியை பொறுத்தமட்
"திருமணமானவர்களுக்குத் கம்பெனி சட்டம் உனக்காக மாற்ற கூறி விட்டபோது கீழிறங்கி சொந்த கொண்டு பதவி பொறுப்பையும் ஏ செய்து கொண்ட சமரசம் அவரை
'அயிஸ்லெபிதோட்டத்தில் பிரியமாக வைத்திருந்தார். தேயிலை பெக்கோ "பெனிங்ஸ் தரத்துளை கென்று ரொட்டர்வேன என்ற புதிய அவரால் கொண்டுவரப்பட்டது.
இலங்கைக்கு இந்தியாவிலி தருவித்தவரே அவர்தான். லண்டனி எழுதி அந்த இயந்திரத்தால் அள நம்பவைத்திருந்தார். தனது முழு அ உற்பத்தி முறையில் விரும்பிய பெ பரிசோதனைகளை மேற்கொண்ட முயற்சிகள் வேறுபடும். நாளுக்கு வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கு தனது பெயருக்கு கெடுதி விளையுே முத்துநாயகம் தானறிந்த உண்பை
இந்தியாவுக்கும் இலங்கை - இலங்கை மலையகத்தில் குடி வாழ்க்கையோடு விளையாடியிருக்
அவர் அறிந்து வைத்திருந்தர். அதே

சாரல்நாடள் உ69 டில் சமரசம் செய்துகொள்ளது".
நதான் இந்தப்பதவி என்று இருக்கும் ப்பட முடியாது” என்று தீர்மானமாக ந மாமன் மகளை மணம் முடித்துக் bறுக் கொண்டார். அடாவத்தையில்
கீழிறிக்கி விடவில்லை. , லவழிங்டன்துரை அவரை மிகவும் ஸ் ரகத்தில் அதிகமாக விரும்பப்படும் ா கூடுதலாக உற்பத்திச் செய்வதற் ரக இயந்திரம் ஒன்று தோட்டத்துக்கு
ருந்து அந்த இயந்திரத்தை முதலில் லிருந்த தனது கம்பெனி சேர்மனுக்கு வற்ற லாபம் பெற முடியும் என்று றிவையும் அநுபவத்தையும் வைத்து றுபேறுகளைக் கண்டறிய வெவ்வேறு டார். தினந்தோறும் பரிசோதனை நாள் வேறுபடும் பெறுபேறுகளை ம் வரமுடியாது திணறத்தொடங்கினார். மா என்று அஞ்சத் தொடங்கியபோது, )களை அவரிடம் கூறினார்.
க்கும் உள்ள சீதோஷ்ண வேறுபாடு யேறிய தனது மூதாதையர்களின் கும் சோகத்தை கதை கதையாக சீதோஷ்ண வேறுபாடுதான் தேயிலை

Page 71
70 OBLogii உற்பத்தியிலும் விளையாடுகிறது. உயிர் இருக்கிறது.
இயற்கையின் அரவணை
மனிதர்களின் பராமரிப்பும் கிடைக்கா
ஆறடி நீளத்துப்பித்தளை உ - சுழன்று சுழன்று திரட்சியாகி மி தள்ளப்படுகையில், உற்பத்தியா சந்தர்ப்பமிருக்கிறது.
ருசி குன்றி போன மட்டரசு செயற்கையாக பிராணவாயுவை உப அரைத்தூளை சுவாசிக்கப்பண்ணச் ஆடுதணிந்தால் சுவை பேணுவதற் இவ்வாறு கூறினார்.
அடுத்த இருபத்திநான்கு துரிதகதியில செயல்பட்டார்.
ஒக்ஸிஷன் சிலிண்டர்கள் 1 இலை அரைக்கும் "ரொடர்வென் ' விடியலில் முதல் நாளிரவு உற்ப சலிப்புக்குத் தயாராயிருந்த தேயிை கண்கள் வியப்பால் விரிந்தன.
முத்துநாயகத்தின் கருத்து
வெல்டன் மிஸ்டர் முத்துநா

தேயிலைக்கும் - மனிதரைப்போல,
ப்பும், பூமாதேவியின் போசாக்கும்,
தபோது அது சோபை இழந்துவிடும்.
குந்த பிரயத்தனத்தோடு வெளியே கும் வெப்பம் அளவுக்கதிகமாகும்
5 உற்பத்திக்கு இதுதான் காரணம். ட்செலுத்தி, உருளைக்குள் இருக்கும்
செய்ய வேண்டும்.
கான வாய்ப்புண்டு. முத்துநாயகம்
மணி நேரம் லவழிங்டன் துரை
புதிதாக வாங்கப்பட்டு இரவோடிரவாக இயந்திரத்தோடு இணைக்கப்பட்டன. த்தி செய்யபட்டு அடுப்பில் காய்ச்சி லத்துாளை ருசி பார்த்த லவழிங்டனின்

Page 72
அவரோடு கை குலுக்கினார். வார் தன்னுடைய திறமையில் தன்னு போயிருப்பார் என்று முத்துநாயக அவருக்கும் மகிழ்ச்சியாகவே
முத்துநாயகத்துக்கு மாற்றம் ( தோட்டத்துக்கு. அருகிலிருந்த தோட் தோட்டம். தொழிலில் மாற்றமில் பதவிதான் - சம்பளம் சற்று அதிக
ஆரம்பத்தில் முத்துநாயகத் கொள்ள முடியவில்லை.
தனது திறமையை முழுவத தொடர்ந்து வைத்திருப்பதற்கல்ல வேண்டும் என்றுதனக்குள்ளாகவே
இரண்டு மாதத்துக்குப்பிற வருகை தந்த கம்பெனி பணிப்ட தொழிலறிவை மெச்சினார்.
அவரையும் தன்னுடன் உயரப்பண்ணினார்.
"டிமேக்கராக நியமனம் லவழிங்டனின் கட்டளைகளை புரிந் போதாது. இல்லாவிட்டால் இன்னு அடையக்கூடும் என்று அவரது ரிப் மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்
பதவி மாற்றம் ஒரு சமரசம் என்பதை

டைய பெரிய துரை வயப்பட்டு ம் எண்ணிக்களித்துக் கொண்டார். இருந்தது. ஒரு கிழமைக்குள் வந்தது- ஊவா ஹைவேண்ட்ஸ் டம்தான், வேறொரு கம்பெனிக்குரிய லை அதே தலைமை டீமேக்கர்
$ம்.
தால் இந்த பதவிமாற்றத்தை விளங்கி
ாக பயன்படுத்த விரும்பினால் தன்னை வா லவழிங்டன் முடிவெடுத் திருக்க கேட்டுக்கொண்டார்.
கு லண்டனிலிருந்து இலங்கைக்கு ாளர் - லவழிங்டனின் அபாரமான
இணைப்பணிப்பாளர் ஆக பதவி
பெறும் உள்ளுர் வாசிகளுக்கு, து கொள்வதற்கு கூட விவேகம் ம் அதிகமான பயன்களை கம்பெனி போர்ட்" கம்பெனி நிர்வாக சபையால் டதாக கதைக்கப்பட்டபோது தனது

Page 73
72 O FangaFri
ஊவா ஹைலேண்ட்ஸ் ே வளரும் இடம். இன்று பறிக்கும் பிறகும் கொழுந்து பறிக்கலாம் என்ற ஆறுநாளைக்கொருமுறை கொழுந்து எண்ணிக்கை இடம் கொடுக்கும் கெ வளர்ந்து முற்றிய கொழுந்து பதபடு குச்சாகவும் உருமாறி நல்லரக ! தரத்தைப் பேணுவது சிரமம் என்று மின்னணு இயந்திரம் ஒன்றுக்கு லட்சம் தேவை. தோட்டம் நஷ்டத் நடவாத ஒன்று. புதிதாக சந்தையி உபயோகமாயிருக்கும் கருப்பு நிற இருக்கும் கழிவுத்துாளிலிருந்து உதவியாயிருக்கும். அதை வாங்கு தேவை. அதுவும் நடவாத ஒன்றுத கொண்டது.
"முத்துநாயகததுக்கும் இது தொழில் திறமையை இந்த தரக்குை பாதிப்பின் தாக்கத்தை உணரும்போது பாதிக்கப்படுபவன் இதை உணரு அர்த்தமுள்ளதாகிறது.” ஒரு மீற்றர் எதிர் எதிரான திசையில் வேகமாக செலவில் - இந்த காம்புபிரிக்கும் முத்துநாயகம். ஒரே சீராக சுற்றும் கனம் குறைந்த கழிவுகளி லிருந்து
நடைமுறை
"ஸ்டோக் எக்ஸ்ட்ரக்டர்’

தாட்டம் - அபரிதமான கொழுந்து மலையில் இரண்டு நாட்களுக்குப் ளவுக்கு தளிர் துளித்துச் செழிக்கும் பறிப்பதற்கு தான் தொழிலாளர்களின் ாழுந்து ரவுண் பிந்தத் தொடங்கியது. த்துகையில் நாராகவும், காம்பாகவும், உற்பத்திக்கு இடைஞ்சல் தந்தது. ஆகிட்போனது. காம்பு பிரித்தெடுக்கும் அவசியம் எழுந்தது. அதற்கு பல த்திலியங்கும் இப்போதைக்கு இது iல் விற்கப்படும் கலர் செப்பரேட்டர் த்திருக்கும் துளை தவிட்டு நிறத்தில் பிரித்தெடுக்கும் புதிய இயந்திரம் வதற்கும் லட்சக் கணக்கில் பணம் ான். நிர்வாகம் தலையைப்பிய்த்துக்
து தலைச்சுற்றும் சங்கதிதான். தனது றவான தயாரிப்பு பாதிக்கப்போகிறது. து பாதுகாப்புக்கான பாதை பிறக்கிறது. நம்போது பயனும் அதிகமாகிறது. நீளமுள்ள பி.வி.சி.குழாய் இரண்டை க சுற்றவைத்து சில நூறு ரூபாய்ச் சிறு கருவியைக்கண்டு பிடித்தான் ) உருளையில் கனம் கூடிய தூள் து வேறுபட்டு பிரிந்து விடும் எளிய
என்ற மின்னணு இயந்திரத்தை

Page 74
இலங்கையில் அறிமுகப் படுத்திய உற்பத்தி பண்ணுகிற ஜினசேன திறமையை அறிந்திருக்கவில்லை. தான் செலவழித்துக் கொண்டிருக்க
முத்துநாயகத்துக்கு கம்( “ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்
தனது கம்பெனியைச் சார் 'ஊவா மினி பிக்கர்' என்ற பெயர் கருவியைப் பொருத்தி வைக்கும் அனுப்பப்பட்டது.
கூடவே 'ஊவா ஹைலேன பதினைந்து தோட்டங்களுக்கும் 'விசி
இன்னொரு சமரசம். வாழ்க் நேருக்குநேர் முரண்பட சாத்தியமற்ற சமரசம் என்ற போர்வையில் மனித எழும்பவே விடமாட்டார்களா?
முத்துநாயகம் மருதமுத் போன நிமிஷத்திலிருந்து, தனது நினைப்பின் பாதிப்பால் அநுபவித்து இருக்கின்ற ஏக்கத்தால் - கை விளையாட்டுச் சாமான்களைப் பறி ஏற்படும் வெறுப்பால் - உருவாகும்

சாரல் நாடன் o 73 ஜப்பான் காரனும், இலங்கையில் : கம்பெனியும் முத்துநாயகத்தின் அவர்கள் இன்னும் லட்சகணக்கில் றார்கள்.
பெனியிலிருந்து ஐந்தாயிரம் ரூபா
-து.
ந்த பதினைந்து தோட்டங்களிலும் ரில், தொழிற்சாலைகளில் இந்தக் கட்டளைகளடங்கிய சுற்றறிக்கை
எட்' தோட்ட நிர்வாகி போய்ட்ஸ்மித் ட்டிங் ஏஜண்ட் 'டாக நியமிக்கப்பட்டார்.
நகை என்பது சமரசமும்தானா? - - வலிமையால் வேறுபட்ட இருவரும் நாகரிகத்தை அடி மட்டத்திலிருந்து
துவின் அண்ணன் என்று தெரிந்து வாழ்வின் செளந்தர்யத்தை இழந்த பச் சுகித்தபின் இல்லாமல் போவதில் யில் ஆசையாக வைத்திருக்கும் கக முயற்சிப்பவர் மீது குழந்தைக்கு உணர்ச்சிக்கலவைக்குக் குணசேகரா

Page 75
74 O FungsFih
உட்பட்டார்.
அவருககு முதநுநாயகததை
ESqL Lq qLLLAAAAAAqAAAAAAAALLLSS SSLLLTTALALq qATTLL qqqqLLLL 69)&B61600só00TLD, oigbTploug5 560 D,
தள்ளிப்போயின.
மனித மனம் விசித்திரமான என்று போற்றவும்,வேண்டாம் என்கி அதற்கு இலகுவில் முடிகிறது
முத்துநாயகத்தை நம்பா தேடலானார்.
முதியான்சே கேட்டாரே"அவ நாளைக்கு உங்களுக்கு விசுவாச மீண்டும் நினைத்தார்.
டக்கென்று அவருக்குப் வானொலியில் ஆங்கிலச் செய் அடைக்கப்பட்ட இலங்கை ே கலக்கப்பட்டிருக்கின்றன என்று ெ பிரச்சாரம் செய்துள்ளனர். அரசு திணைக்களங்களுக்கு சுற்றறிக்கை
ஒருகுற்றச்சாட்டை, зуDTD,
மிஸ்டர் முத்துநாயகம் வர அரசாங்கத்தைப் புலிகள் பயமுறு
நச்சுக்கலக்கப்பட்டுள்ளதாக பல

ய் பார்க்கவே பிடிக்கவில்லை. அவரது கடின உழைப்பு எல்லாம் பின்
து. வேண்டும் என்கிறபோது திறமை றபோது தந்திரம் என்று ஒதுக்கவும்
மலிருப்பதற்கான காரணங்களை
னது கெட்டித்தனம்இன்னும் எத் மாக இருக்கும்'அதையே மீண்டும்,
பொறி தட்டியது. நேற்று இரவு தி அறிக்கையில் பொதிகளில் தயிலையில் 'ஆர்சனிக்’ நச்சு வளிநாடுகளில் புலிகள் இயக்கம் சோதனைகளை இறுக்கியுள்ளது:
அனுப்பப்பட இருக்கின்றன.
அப்படி வீசிப்பார்த்தாலென்ன?
வர தேயிலையின் தரம் குறைகிறது.
த்தியுள்ளனர். தேயிலைத் தூளில்
)மான பிரச்சாரம், திணைக்கள

Page 76
அதிகாரிகளாக இருக்கும் தம் ஆரம்பித்துள்ளது. நமது தேயிலை என்று நினைக்கிறேன். இன்றில் அடைப்பதற்கு முன் பெரிய கிளா அனுப்பலாம் என்று யோசிக்கிறே
முத்துநாயகத்தால் பெ தொழிலைத் தெய்வமாகக் கருது நினைப்பவர். தொழிலும் தொழி இதுநாள் வரை தனக்கிருக்கும் செயலில்லையா இது? தனது த பேச முற்படுகிறாரா?
“தேங்காயா திருவுகிறே எறிந்து பேசிவிட்டார்.
முத்துநாயகம் ஆசிலிருந் கொள்வதற்கு சிரமப்பட்டார் மெத் போல அவரது நினைவுகள் விரி பலியாகக் கூடிய பாதுகாப்பற்ற (
ஆட்சி, அரசியல் உள்கு நெருங்கிவருகையில் கொள்கை, ெ அவர் உணர்ந்தார் இத தவிர்க்க எதிர்கொள்வதற்கு தன்னால் முடிய தன்னுடைய தம்பிக்கும் உள்ள உ தனதுதம்பி மனைவியும் முதியான் சகோதரிகள் என்ற உறவு முறை
அண்ணன் தம்பி உறவு !

சாரல் நாடன் நிழர்களை அரசாங்கம் கவனிக்க மயில் அப்படி எதுவும் நடக்கக்கூடாது லிருந்து தேயிலை பொதிகளில் கர் முதியான்சேயை மேற்பார்வைக்கு
எறுத்துக் கொள்ள முடியவில்லை பவர் அவர். தொழிலே சர்வமும் என்று வல் தருபவனும் ஒன்று ஆகிவிடாது. - அநுபவத்தை எள்ளி நகையாடும் தன்மானத்துக்கு குணசேகரா விலை
ன்" என்று குணசேகராவிடம் தூக்கி
து வந்ததிலிருந்து தன்னை சுதாகரித்துக் பவாக பற்றிபடரும் மேகத்திரள்களைப் ரியத்தொடங்கின. ஆமாம் இலகுவில் தொழில்தான் தன்னுடையது.
ஊர்ப்பிரமுகர்கள் என்று படிப்படியாக காடி, கோஷம் என்று சுருங்கி வருவதை 5 முடியாதது தான், இதை இலகுவில் பாதிருப்பதையும் உணர்ந்தார் “தனக்கும் உறவு முறை தன்னை பாதிக்குமென்றால், சேயின் தம்பி மனைவியும் கூடப்பிறந்த 3 யாரைப் பாதிக்கும்?
பிறப்பால் வருவது, தமிழன் சிங்களவன்

Page 77
76 0 சமரசம் என்பதும் பிறப்பால் வருவது. விரு என்பதும் நட்பு என்பதும் தெரிந்து !
குணசேகரா அழைக்காமலே போனார். முதியான்சே சற்றுதிகை நடப்பதில்லை. டெலிபோனில் வருந் வராதவர் இன்று வந்திருக்கிறார்.
"மிஸ்டர் குணசேகராவை சர் கூறியதும் அவரால் மறுக் தங்களிருவருக்குமிடையில் நடந்த கரிக்கும் உணர்வுகள், எல்லாம் முத்துநாயகம் கொட்டித்தீர்த்தார்.
குணசேகரா இதை எதிர்ப மனைவியும் என் தம்பி மருதநாயத் என்பதை நீங்களறிவீர்களா?” “6 விசுவாசம் குறைந்தவனாகிவிட்டேன் கூடிய்வரானார்?”
"தொழில் என்பது கலை, உண்மையின் அடிப்படையில் மாத்
“எப்போது நீங்கள் என்னை உங்களிடம் வேலை செய்வதில் . விலகிக்கொள்கிறேன். இதோ எ எடுத்துச் சென்றிருந்த கடிதத்தை கைக்கு எட்டுமாப்போல வைத்துவி

ம்பினாலும் மாற்றமுடியாது. உறவு நாமாக உண்டு பண்ணிக்கொள்வது.
D முத்துநாயகம் மாலை ஆபீசுக்குப் கத்துப்போனார் இது சாதாரணமாக தி கூப்பிட்டாலும் இலேசில் ஆபீசுக்கு
திக்கவேண்டும்” என்று முத்துநாயகம் கமுடியவில்லை. காலையில் த சம்பாஷணை, அதனால் எழுந்த வார்த்தைகளாக உருவெடுத்தன.
ார்க்கவில்லை. “பெரிய கிளாக்கரின் தின் மனைவியும் உடன் பிறப்புக்கள் எந்த முறையில் நான் உங்களுக்கு ன்? அல்லது முதியான்சே விசுவாசம்
உழைப்பால் மெருகு ஏறவேண்டும், நதிரமே அது சாத்தியம்”
ன நம்பவில்லையோ, அதற்கு பிறகு அர்த்தமில்லை. நாளை யிலிருந்து ன் ராஜினாமாக் கடிதம்” கையோடு குணசேகராவின் மேசையில், அவரது ட்டு முத்துநாயகம் வெளியேறினார்.

Page 78
குணசேகரா குழம்பி போ சேர்விஸில் இப்படி ஒரு நிகழ்ச்சி இம் முன்பு நாற்பது தொழிற்சாலை அதி அப்போதெல்லாம் இப்படி ஒரு பாதிப்பு வெற்றிச் சிரிப்பு சிரித்திருக்கிறார்.தனது மேலதிக வெற்றி இறகாக நினைத்து ஆனாலின்று - இவ்வளவும் நடந்தபிற அபிப்பிராயமே அவரிடம் தோன்றுகி சாமி இல்லை.
அவரை வேலையிலிருந் வெற்றியாகாது. முத்துநாயகம் தன் முதியான்சே விரும்பவில்லை. ம சகோதரன் சகோதரன். என்றால், பு மருதநாயகத்துக்குச் சகோதரன் அ
குணசேகராவின் இலக்கு "மெமோ' செல்லும். ஆகக் கூடினா
அதிகாலை ஐந்தரை முத்துநாயகத் தின் குவாட்டர்ஸி
பெரியதுரையின் டிரைவர் கையோடு பங்களாவுக்குக் கூட்டி வரச்
முத்துநாயகம் யோசித்தார்

சாரல் நாடன் - 77
னார்.தனது இருபத்தைந்து வருட போதுதான் நடந்திருக்கிறது. இதற்கு காரிகளை வெளியேற்றி யிருக்கிறார். 4 ஏற்பட்டதில்லை. மனசுக்குள்ளாகவே | அநுபவ முத்திரையில் சேர்க்கப்பட்ட | பெருமிதம் கண்டு மகிழ்ந்திருக்கிறார். கு முத்துநாயகத்தைப்பற்றிய மேலான றது. முத்துநாயகம் வெறும் ஆமாம்
ந்து போகச் செய்வது தனக்கு னை விட முக்கியத்துவம் பெறுவதை நதநாயகம் அவரது உடன் பிறந்த முதியான்சே திருமணத்தொடர்பினால் ஆனவர்தானே. - மாறியது. முதியான்சேக்கு இனி கல் ஒருமாதம். தீரமானித்துவிட்டார். -
மணிக்கு குணசேகராவின் கார் ன் அருகில் நின்றுகொண்டிருந்தது,
“பெரிய ஐயா, துரை உங்களை = சொன்னார், கார் அனுப்பி இருக்கிறார்”

Page 79
78 O. Gugh
போவதா - வேண்டாமா? தனது நிலைபாட்டை நேற்ே
கொடுத்தாயிற்று போய்ப் பார்ப்பதில்
"குட்மோனிங் மிஸ்டர் முத்
முன்வாசலில் நின்று கொண்டிருந்த தானிருந்தார். "நேற்று நடந்ததை ம
மறைந்துபோகட்டும்.” “உன்னை சம்மதமில்லை"என்றுயோசிக்கும் முன்
கொடுத்தார்.
வாங்குவதா வேண்டாமா என அவரிடம் திணித்துவிட்டு, அவருடன்
S5606) ஏழரை LD6
முத்துநாயகமும் குணசேகராவும்
毫来来

ற வெளிப்படுத்தி ஆயிற்று கடிதமும் ) தவறில்லை.
துநாயகம்" பங்களவுக்கு வெளியில் ந குணசேகரா, இன்னும் சாரத்தில் நந்துவிடு. அது ஒரு கெட்டகனவாக ப் போகச் சொல்வதில் எனக்கு ன்னர் கடிதத்தை அவரிடமே திருப்பிக்
ன்று யோசிக்கும முன்னர், கடிதத்தை ன் கை குலுக்கினார்.
கணிக்கு தொழிற்சாலையில் டி டேஸ்டிங் கில் ஈடுபட்டிருந்தனர். 来来来

Page 80
ப
மன
எழுத்தாளர்களால் இராமையா, தென் சாரல்நாடன் ஆகிய எழுதிய குறுநா தைத்திங்களில், மை மன்றம் வெளியிட் மலருக்கு அழகு சே தனிச் சிறுகதையாக குறுநாவலாகவும் ப 1997 "கொழுந்து 'ச இதழ்களில் மீள் பிர.
இத்தகு கூ மூலம் மலையகத்தி செய்ய முயற்சி பே இந்த ஒரு சந்தர்ப்ப
* * *.

மலயக முன்னணி ஈ என்.எஸ்.எம். ளிவத்தை ஜோசப், மூவரும் இணைந்து வல். இது 1967 லநாட்டு எழுத்தாளர் ட பொங்கல் விழா பித்தது. தன்னளவில் கவும், இணைந்தால் ரிணமிக்கும் சிருஷ்டி. ஞ்சிகையில் 11ம் 2ம் சுரம் செய்யப்பட்டது.
ட்டுமுயற்சி ஒன்றின் ல் படைப்பிலக்கியம் மற்கொள்ளப்பட்டது த்தில்தான்.
舉舉来

Page 81
80 0 பளி
பாலையா கணக்கப்பி யிடமிருந்து கடிதம் ஒன்று வந்திரு ஊதியதும் ஒவ்வொரு தொழிலா வேண்டுமென்பது சட்டம். ஆனால் புறக்கணிக்கப்படுகின்றது. எனவே, ! மீது கடுமையான நடவடிக்கை எடுக் தனது முப்பது வருட 'சர்விளை வந்திருக்கும் எமனாக இருப்பதைக் .
உயிர் நாடியில் அடித்து அவருக்கு முன்பே பழக்கந்தான் கொள்ளாமலும் இருக்க முடியவில்
எது பாம்பு, எது பழுதை உலகமாயிற்றே அது. ஏதேனும் நட பதிலே ஒழிய இன்னுமொரு க உணர்ந்திருந்த அவர் காலை “மா 'லெக்சர் அடித்துவிட்டு 'மஸ்டர்' க அவசரமாக ஒருவாய் தேநீரைக் புறப்பட்டார்.
இந்த ஒரு சட்டம் மட்டும் 6 ஒன்று என்பது அவருக்குத் தெரியும் அன்றி இனிமேல் போடப்பபோகும் : விடப்போவதில்லை என்பதும் தெரி கட்டிக்கொண்டு அதிகாலையிலே எவ்வளவு மாறிவிட்டது.
ஒரு காலத்தில் கணக்கப்பி

ள்ளைக்கு, வெள்ளைக்காரதுரை ந்தது. "காலை ஏழுமணிக்கு சங்கு ளியும் வேலைத்தளத்தில் இருக்க மேற்படி சட்டம் தொழிலாளர்களால் இது தவிர்க்கப்படாவிட்டால் உங்கள் ட்படும்” என்று இருந்த அந்தக்கடிதம், ப' முப்பது வினாடியில் விழுங்க கண்டு அவருக்கு வயிறு கலங்கியது.
வேலை வாங்கும் இந்த வழக்கம் I. ஆயினும் இது பற்றி கவலை
லை,
5 என்று கணிக்க முடியாத 'தனி' வடிக்கைதான் இந்தக் கடிதத்துக்குரிய -டிதம் அல்ல என்பதை நன்றாக பிடரி” ன் போது எல்லோருக்கும் ஒரு ணக்கு கொடுத்த கையோடு அவசர கொட்டிக் கொண்டு மலைக்குப்
எங்கும், எவராலும் சாதிக்க முடியாத இன்று காலையில் அடித்த லெக்சரோ' கஜகர்ணங்களேர், எதையும் சாதித்து பும். இருந்தும் தலையில் துணியைக் புறப்பட்டார், வேறு வழி? காலந்தான்
ள்ளை இப்படி ' வெள்ளென' புறப்பட்டு

Page 82
தலைபழுத்தக் கிழவன் கூட, அவருச் மகாபாவம் என்பது போல் உயிரை பொந்துகளிலும் குறுக்குப் பாதைக வேண்டுமே! ஆனால் இப்போதோ'
பின்னால் வந்துகொண்டிருச் வெற்றிலைப்பையை துழாவிக் கொன நடந்து கொண்டிருந்தார்கள்.
காலத்தின் வளர்ச்சி
இது அவருக்குப் புரிந்தது. ப முடியாதது மட்டுமல்ல, அவசியமான சிலவேளைகளில் மகிழ்ந்துங் கொ
ஆனால் யாருக்கு இது பு புரியவில்லையே என்பது அவர் ஆத என்பது, அவருக்குத்தான் புரியவில்
மணி ஏழு பதினைந்து
காடாக மண்டிட்போயிருந்த ( பகுதியில் வந்து நின்றார். இரண் வந்திருந்தார்கள், அவர்களும் ஆ6 பீடி இழுத்துக் கொண்டிருந்தார்க செடியின் மறைவில் உட்கா
பேசிக்கொண்டிருந்தான்.

síyti sjLE - O - 81
குப் பின்னால் மலைபோய்ச் சேருவது ப் பிடித்துகொண்டு ஓடுவான், சந்து ளிலும் ஆட்கள் ஓடுவதைப் பார்க்க
5கும் அவருக்கு ஒதுங்கி வழிவிட்டு,
Dாறிகொண்டு வரும் வளர்ச்சி தவிர்க்க ாதுங் கூட என்று எண்ணிக்கொள்வார். ள்வார், அதற்காக
ரியவேண்டுமோ அவர்களுக்கு இது
3606).
வெட்டவேண்
நி மூன்று பேர்கள்தான் முன்னதாக நக்கொரு கல்லில் உட்கார்ந்தவாறு ள் கங்காணி ஒருவன் தேயிலைச் rந்து அவர்களுடன் எதையோ

Page 83
82 e Le
இவரைக்கண்டதும் சலிப்பே
உதறி தலையில் முண்டாசாகக் க
கையிலிந்து கம்பை கக் பின்னால் கட்டிக்கொண்டு, நடப்பவ கொண்டிருந்தார் கணக்கப்பிள்ை கொண்டிருந்த ஆட்கள், அதே அை கொண்டிருந்தார்கள், அவர்களிடம் காணாதது, அவருக்கு சற்று ஏமாற் முகத்தில் லேசாக சுடுமை பரவி நீ நிரை கேட்டு வேலை துவங்கும்ே புரட்டிப் பார்த்தார். மணி எட்டுக்குட்
வேலை சூடு பிடிக்க ஆ செழித்து நின்ற முருங்கை மரங்க வைத்து இரண்டே வெட்டில் வெட்டி கீழே விழும் வாதுகளை துண்டம அடியில் புதைத்துக் கொண்டு தொழிலாளிகள்
சற்று வேலை நடைபெறுவ பின்னர், கங்காணி மார்களுக்கு வே அடுத்த வேலைத்தளம் செல்ல பு
அப்போது தூரத்தில் ஒரு
கண்களில் பட்டது. இதே வேை அவனையே கவனித்துக் பார்த்து:

டு எழும்பி, தோளில் கிடந்த துண்டை ட்டிக் கொண்டார்கள்.
கத்தில் அடக்கியவாற கைகளை ற்றிற்கு சாட்சிபோல ரோடில் நின்று ள, அவருக்குப் பின்னால் வந்து மதியோடு வந்து நிறையில் குழுமிக் புதிதாக எந்தவொரு பரபரப்பையும் றமாகவும், எரிச்சலாகவும், இருந்தது. நின்றது. வந்த ஆட்கள் அனைவரும், பாது, கணக்கப்பிள்ளை கையைப்
பத்து நிமிடங்களிருந்தன.
ரம்பித்தது. நன்றாக கிளைப்பரப்பி களின் கிளைகளை ஒரே அளவுக்கு pத்தள்ளிக் கொண்டும், அலாக்காகக் ாகக் வெட்டி தேயிலைச் செடிகளின்
ம் முன்னேறிச் கொண்டிருந்தனர்
பதையேப் பார்த்துக் கொண்டு நின்ற லைக்கான குறிப்புகள் கொடுத்துவிட்டு,
றப்பட்டார்.
தவன் வந்து கொண்டிருப்பது அவர் லக்கு வருபவனாகவும் தெரிந்தது. 5 கொண்டு நின்றார்.

Page 84
அவன் அருகில் வந்து நின இப்பவர்றது? என்றார், அவன் நின்று . வரி விடாமல் புதர்போல இருந்த த கலந்த முகத்திலிருந்த அவனது சி
“என்ன இப்பத்தான் வர்றே? எப்ப வர்றது? என்று திருப்பிக் கேட் நின்றவருக்கு இந்த எதிர்க்கேள் வந்ததுமல்லாமல் என்ன திமிர்? "காலையிலே பெரட்டுலே வச்சு "அது சரி! வெள்ளென் வாடான்ன என்ன காரா இருக்கு, ஏழுக்கு பெ நிக்க?'' என்றான்.
யாரோ சிலர் சிரித்தனர்.
"இது பேச்சி இல்லை” என்ற உடம்பு சூடேறியது. அவன் தோளி கையில் எடுத்துக் கொண்டு நிரைக் குரலில் தேயிலைச் செடிகள் 4 கணக்கப்பிள்ளை. இதுவரை நடந் கங்காணி அவசரமாக "ஐயா" என்
“மணி என்ன இப்ப ?
கங்காணி கோட்டின் சங்கிலிகோர்த்த கடிகாரத்தைத் தூ என்றான்.

சாரல் நாடன் 2 83 ரக்குள் இறங்கும்போது “ அதுபாரது” அவரை ஏறிட்டுப் பார்த்தான் ஒழுங்காக லைக்குக்கீழ் கடுமையும் மெளடீகமும் வந்த விழிகள், கனலை உமிழ்ந்தன.
” என்றார் கணக்கப்பிள்ளை. "பின்னே டான் அவன் ஏற்கெனவே ளிச்சலோடு வி சினத்தை மூட்டியது 'சுணங்கி
நான் என்ன சொன்னேன்,” என்றார். கா நடந்துதான் வர்றதா? என்கிட்டே ாறப்பட்டு ஏழேகாலுக்கு மலையிலே
பர். கோபத்தினால் காலைக் குளிரிலும் பில் கிடந்த படங்குச் சாக்கை உதறி குள் இறங்கினான். கணக்கப்பிள்ளை சலசலத்தன. "கங்காணி” என்றார் தவற்றை கவனித்துக் கொண்டிருந்த றான்.
உள் சேப்பில் அடங்கியிருந்த க்கிப் பார்த்து “மணி சரியா எட்டுங்க”

Page 85
84 0 பளி
"பத்துப் பதினைஞ்சு நிமி முருகையா ஒரு மணி நேரம் சுன நெறை குடுக்க வேண்டாம்? என் உலகத்துக்கு பறை சாற்றுவது டே
கங்காணி பணிவோடு "ச நடக்கத்துவங்கினார். ஒரு கால் - மன்னிப்பு கேட்கக்கூடும் என எதிர்ப்பு மனநிலையிலும் இருந்தார். ஆனால்
மாறாக, மலையில் நின்றவா திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.
நந்தி நந்தியாக இருந்த பாதையில் ஆயிரம் சிந்தனைகளைாடு குருவிகளின் கீச்சொலிதவிர மற் ஆட்சியில் மூழ்கியிருந்தது சூழ்நி நின்றார். காலையில் ஒருவனின் அங்குதான் சற்று கீழே இருந்தது கீழே எட்டிப்பார்த்தார். காடுமண்டி வெட்டப்பட்டு, பந்தல் பிரித்த கல்u
பார்வையின் ஒரு வீச்சில் செ கொண்டு மீண்டும் நடக்கத் துவங் திரும்பும்போது சற்றுமுன்யாரோ ஒரு கொண்டது போன்ற பிரமை ஏற் உண்மையா என்று ஒரு முடிவுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் அ
கையிலிருந்த கத்தியை ஓங்கிக்கெ

சம் சுணங்கினா பொறுத்துக்கலாம் எங்கி வந்திருக்கிறான். அவனுக்கு அறார். குரல் உயர்ந்து கம்பீரமாக பால ஒலித்தது?
சிங்க" என்றான். கணக்கப்பிள்ளை அவன் பின்னால் வரக்கூடும் வந்து பார்த்தார். வந்து கேட்டால் மன்னிக்கும் ம் அவன் வரவில்லை. னு மட்டமான வார்த்தைகளால் அவரை
மலைகளில், வளைந்து செல்லும் 5 நடந்து கொண்டிருந்தார். இரண்டொரு கறும்படி நிசப்பதத்தின் தீர்க்கமான
லை. ஏதோ நினைவுக்கு வர சற்று வேலையில் 'மண்' விழுந்த இடம் 1. பாதையின் ஓரமாக வந்து நின்று ப் போயிருந்த முருக்கை மரங்கள் பாண வீடுபோல இருந்தது.
வட்டப்பட்ட ஏக்கர் கணக்கை அளந்து மகினார். பாதையின் ஒரு வளைவில் ந நபர் எட்டிப்பார்த்து விட்டு மறைந்து பட்டது. அது பிரமையா அல்லது த வருவதற்குள், அந்த வளைவில் சவன், காலையில் விரட்டப்பட்டவன், காண்டு அவர்மீது பாய்ந்தான்.

Page 86
திகைத்துப்போன கணக்கப்பிள்ளை நிதானிப்பதற்குள், அவரது கை நித கையில் அவரது கைக்கம்பு சுளிரெ கத்தி பிடியிலிருந்து நழுவி விழுந்த பாய்ந்தான்.
இருவரும் நிலத்தில் புரண்ட வந்த வார்த்தைகளிலிருந்து அன்று முடிவோடு இருக்கின்றான் என்பதை துவண்டு போயிருந்த அவனது வல்
அச்சந்தர்ப்பமான ஒரு நி முறிப்பதுபோல் திருகி அவன் முது இழுத்து வைத்துக்கொண்டு எழும்பி முண்டாசுத் துணியை இழுத்து எடுத் வைத்துக்கட்டினார். வெறியாலும், புஸ்ஸென்று மூச்சு வேகமாக வந்த ரகளையில் எப்போதோ அவிழ்ந்து மிதிப்பட்டுக் கிடந்த தனது வேவு
கைக்குட்டையை எடுத்து முகத் நெஞ்சை அடைத்துக் கொண்டு அ முகத்தைப் பொத்திக் கொண்டார் அழுகையால் அவர் உடலும் வயி
ஈரம் கசிந்து விழிகளைத் 'ஜில்' வென்று சிவப்பேறின.
அவன் காலடியில் கிடந்த .

சாரல் நாடன் 6 85 ள், தன்னைச் சமாளித்துக்கொண்டு , ானித்து விட்டது! கத்தி பிடித்திருந்த ன்று விழுந்தது. வலதுகை துவண்டு, போதிலும் அவன் ஆக்ரோஷத்துடன்
னர். கோபத்தில் அவன் வாயிலிருந்து று அவன், அவரை தீர்த்துக் கட்டும் உணர்ந்து கொண்டார். அடிவிழுந்து மதுகை அவருக்குத் துணைபுரிந்தது.
விலையில் அவனது வலதுகையை தப்புறமாக வைத்து, மற்றகையையும் உட்கார்ந்தார். தலையில் கட்டியிருந்த து இரண்டு கைகளையும் பின்புறமாக - களைப்பாலும், அவனுக்கு புஸ் து. கணக்கப்பிள்ளை எழும்பி, இந்த S, மண்ணில் புரண்டு, ஒரு புறமாக ஒடியை எடுத்துகட்டிக் கொண்டார். தைத் துடைத்துக் கொண்ட போது, அழுகை வந்தது. கைக்குட்டையால் 1. சத்தம் கேட்காத அந்த மெளன றும் குலுங்கியது.
துடைத்துக் கொண்டார். விழிகள்
கத்தியை எடுத்து வைத்துக் கொண்டு

Page 87
86 O UGÜ
அவனைப் பார்த்தார். கைகள் பின்புற எங்கோ வெறித்துப் பார்த்துக் கெ புயல் தணிந்திருந்ததுபோலும், என்ன செய்துவிட்டு என்ன செய்தோம் என் மெளடீகம் முகத்தில் தெரிந்தது.
"ஏய்” என்றார் கணக்கப்பில் நோட்டமிட்டன. அவன் முகத்துக்கு செய்ய நெனைச்சே? என்றார்.
அவன் எதுவும் பேசவில்6ை கோட்டின் உள் சேப்பில் கையை வி ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து எடுத்துக்க” என்றார் கணக்கப்பிள் ரூபா நஷ்டம் இல்லையா? நான் மூலு ஆனா நாளைக்கி சுணங்கி வந்தே செய்வேன் என்னை வெட்டிக்கொன்லு பதிலாக இன்னொருத்தன் வருவானே அவனையும் கொன்னுப்போட்டுட்டா இதையேத்தான் செய்வான் எங்கை செத்துப்போகலாம். ஆனா வெள்ை சாகாது. சட்டத்தை வெட்டிக் கொல் தெரிஞ்சுக் கணும்!” என்றார்.
அமைதியாகவும் ஆணித் நெஞ்சைத் தொட்டிருக்க வேண்டும் நிதானமும் அமைதியும் தவழ்ந்தது

றமாகக் கட்டட்பட்டுக் கிடந்த அவன், ாண்டிருந்தான். மனதில் எழும்பிய செய்கிறோம் என்பதை உணராமல் கிறயிரக்ஞையின் வலுவை உணராத
ள்ளை கண்கள் கத்தியை மீண்டும்
முன்னால் கத்தியை நீட்டி “நீ என்ன
ல பார்வைமட்டும் சற்றுத் தாழ்ந்தது. ட்டு, டயறியை எடுத்து, அதிலிருந்து அவன் முன்னால் போட்டு "இந்த ளை. "இன்னைக்கு ஒனக்கு மூணு ணு நாள் சம்பளம் தர்றேன். வச்சுக்க தன்னா நாளைக்கும் வெரட்டத்தான் ணு போட்டுடலாம் நாளைக்கு எனக்கு I, அவனும் இதைத்தான செய்வான், ா, அவனுக்குப் பொறகு வர்றவனும் ளை வெட்டிக் கொல்லலாம் . நாங்க ளக்காரனொட சட்டம் என்னைக்கும்
ல ஏலாது. நீங்கள்ளம் அதைத்தான்
தரமாகவும் அவர் பேசியது அவன் 2. தலை குனிந்திருந்தது. முகத்தில்
l.

Page 88
கணக்கப்பிள்ளை கத்தியை கைக்கட்டை அவிழ்த்து விட்டார். - வலதுகையைத் தடவி விட்டவாறு
கணக்கப்பிள்ளை நடக்கத்
பசுமையாய் விரிந்திருந் விட்டது போன்ற சூன்யம்
மலைக்குன்றுகள் பள்ளங் கிடக்கின்றன.
வெட்டப்பட்ட முருங்கை ப கள்ளிக்கம்பாய் கிளை நீட்டிக் கெ
கவ்வாத்து செய்யப்பட்ட கிடக்கின்றன. மூப்பிற்கு இளமை பசுமையிழந்து நிற்கும் இந்தப் பத்த களமமைத்துள்ளனர் தோட்டத்துப்
மலைப்பள்ளத்தில் சிலிர்த் நிற்கும் ஆலமரத்தின் மேலண் ை தான் இருக்கிறது பாலையா க இந்தப் பாலையா அதில் இருக்கு ஒருவர் நாளைக்கே வந்துவிட்டார்

சாரல் நாடன் 0 87 சேப்பில் வைத்துக்கொண்டு, அவன் வன் அமைதியாக எழும்பி நின்று ஒதுங்கி நின்றான்.
பவங்கினார்.
த பாயை சுருட்டி மடித்து வைத்து
கள் சரிவுகள் எல்லாம் பொட்டலாய்
மரங்கள் மொட்டையாய் நிற்கின்றன காண்டு.
- தேயிலைத் செடிகள் காய்ந்து பூட்டும் மூலிகை கவ்வாத்து. இன்று ம் நம்பர் மலையில் தான் பெரட்டுக்கு பெரியார்கள்.
தோடும் சிற்றாற்றின் அருகே, அடர்ந்து
டக் கையில் உள்ள சமதரையில் னக்கரின் பங்களா என்பதெல்லாம் ம் வரைதான் வேறு கணக்கர் என்று என்றால் வேலையா பங்களாதான்!

Page 89
88 O LIGf
பங்களாவின் முன் கதவை
களம். அதன் அருகே சற்று கீழே
மடுவம், அரிசிக் காம்பரா ஆகியை
பெரிய கணக்கரின் கை
என்பதாற்றான் அவருடைய பங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊரடங்கிய பின்ன அவரைக் கேட்கலாமல்லவா!.
பங்கள முன்கதவின் ஒரு மூடியுள்ள பாதிக் கதவில் தன்6ை களத்தில் அய்யாவுக்குக் கிடைக் பதை பதைப்பது அம்மாவுக்கு நா வேதனைகாலையில் ஒரு தடவை பி ஏதாகிலும் அசம்பாவிதமாக நடக்கட் விடும் துணிச்சல் இல்லாமல்விட்டாலு துணிவும் கிடையாது.
ஒரு நிமிடம் கழிந்தது. ம நிமிடீம் கழிந்து விட்டது கலகம் ஒன் அதோ அவனும் போய் விட்டான்.
அப்பாடா என்று பெருமூச்சு ஒரு திருப்தி.அத்தனை பயங்கர அவருடையது மட்டுமல்ல அறிவு வ மேலும் அவர்களின் முரட்டு வளர்ச் பாவனை பண்ணும் தோட்ட முத தவிக்கும் அத்தனை பேர்களுடைய

த் திறந்தால் முன் நிற்பது பெறட்டுக் p ஆயுத அறை அடுத்து பிள்ளை
6),
ன் வட்டத்துக்குள் இருக்கட்டும் ளவின் அருகிலேயே இவைகளும் ரென்றாலும் அங்கே ஒன்று என்றால்
பாதி எப்பொழுதும் மூடியே இருக்கும் ன மறைத்துக் கொண்டு, பெறட்டுக் கும் அபிஷேகங்களைப் பார்த்துப் ளைக்கிரண்டு தடவை கிட்டும் நரக
போகிறதென்றால் ஓடிப்போய் தடுத்து லும் பார்க்காமல் ஒதுங்கி நின்று விடும்
று நிமிடம் கழிந்தது. இன்னும் ஒரு *றுமில்லை. இன்னும் ஒருவன் பாக்கி அய்யா படியேறி விட்டார்.
விட்ட வண்ணம் உள்ளே போவதில்
rமானது அவருடைய வாழ்க்கை. ளர்ச்சியில்லாத தொழிலாளர்களுக்கு Fசியைக் கண்டும் காணாதது போல் லாளிகளுக்கு கீழும் அகப்பட்டுத் ப வாழ்வும் தானே.

Page 90
நேற்று என்ன நடந்தது?
இரத்தம் ஒரு விநாடி நின்று அஜாக் கிரதையாய் இருந்தி வெட்டிட்போட்டிருப்பானே!
பாதிக் கதவின் பின் பதுங் பார்வைபடாத தொலைவு தான் வெட்டுப்பட்டுச் செத்தார்" என்ற விஷய காதில் செய்திபட்டதும் என்னமாய்
மேலிருந்து அடி காகித உ(
தொழிலாளர்கள் எட்டுச் போகின்றார்கள். அவர்கள் வேலை பிந்திய நேரம் ஏழரை என்ற தோட் செய்வதில்லை என்று வெள்ளைக்கா அது அவருடைய திறமைக்கு அவ
அவன் பார்த்து "இது தவ
தன் தவறுதான் என்பதை உணர் சற்றுக் கடுமை!
நேரம் கழித்து வேலைக்கு "உனக்கு வேலை கிடையாது போ
'இன்றும் நேரம் கழித்து வ

சாரஸ் நாடன் 9 89
ஓடியது, அவர் மாத்திரம் கொஞ்சம் ருந்தால் துண்டு துண்டாக
கி நின்று பார்க்கும் அம்மாவின்
என்றாலும் "கணக்குப்பிள்ளை பம் கர்ே போய்விடுப் apT66 துடித்திருப்பார்கள்?
நவில், கீழிருந்து அடி கத்தி உருவில்
$கும் ஒன்பதுக்கும் மலைக்குப் pத்தளத்தில் இருக்கவேண்டிய மிக படத்தின் சட்டத்தை நீங்கள் சட்டை
ரன் இவருக்கு சுட்டிக்காட்டுவதென்றால்
ன் விடும் சவால்.
நு' என்று சொல்லும் வரை விட்டதே ந்திருந்தார். ஆகவே நேற்றிலிருந்து
வந்தான் என்ற சட்ட அசட்டைக்காக ’ என்று அவனை விரட்டப்போய்,
விரட்டி விடவேண்டியது..................0اTGیز

Page 91
தன்னைத்தானே சமாதானம் படுத் துணிவையும் மீறி மேவி நின்று ஒட்டிக்கொண்ட நெருப்பாய்.
பங்களா படியிறங்கி பெறட் கோர்த்து நின்ற கூட்டத்தை கண்ண அத்தனை பேரும் விறைத்து நிற்கி
இராத்துக்கத்தின் சோம்டே பரட்டைத் தலையுடன் அழுக்கு பார்க்கையில் அவருக்கு பற்றிக் யாருக்காகவோ வேலை செய்ய வ பயல்களை எல்லாம் உதைத்து ஊ எண்ணியவர் இந்த மூலை தொட் நோட்டம் விட்டு விட்டு, தலையை
அவனைக் காணவில்லை!
ஆளைக் காணவில்லையே
இப்போது மேழும் கீழும் ஆடுகிறது
பளபளக்கும் கத்தியுடன் 1 விட்டு “இந்தா ஒரு நாள் சம்பளட வந்தே இந்தா நான் மூணு நாள் ச டயிம் பிந்தி வந்தியன்னா விரட்ட
சான் விசி: ; பூத்த
arr rr-neN . AA . . ~-rf ́7N AJvy. Tour Lvou 1 01.JD
சிந்தனை திறமற்றவர்கள்!.

ாம் பயந்தால், சரிப்படுமா? என்று திக் கொள்கின்றார். அந்தப் போலித் சுடுகிறது நேற்றைய நிகழ்ச்சி
டுக் களத்தை அடைந்தவர், வரிசை ால் அளந்தார். அதிகாலைக் குளிரில்
பறித்தனத்தைக் கூட கழுவி விடாமல், ப் பனியனுமாய் நிற்பவர்களைப் 5 கொண்டு வந்தது. என்னமோ ருவதாகத்தான் நினைவு சோம்பேறிப் ாரை விட்டே விரட்ட வேண்டும், என்று டு அந்த மூலைவரை ஒரு தடவை ஆட்டிக்கொள்ளுகிறார்.
என்று பக்கவாட்டில் ஆடிய தலை , எங்கே போயிருப்பான் என்ற யூகம்
ாய்ந்த அவனை அடித்த நொறுக்கி ) போச்சேன்னு என்னைச் கொல்ல ம்பளம் தர்றேன் ஆனா நாளைக்கும் த்தான் செய்வேன் என்று ஏசிவிட்டு
--A- Q-rr-rrara : " . -rr:2. A in : pro vokarta ! 0vUR5O LIL LbUUILLv Vo... Tiu!

Page 92
மனதின் உளைச்சல் முகத் முகக்கடுமையால் மூடிக் கொண்டு
“நீங்கள்ளாம் முள்ளுகு; நீங்கள்ளாம் கான் வழிக்க நீயெல் வரிசையாய் நின்ற கூட்டத்தை வகு
"எனக்கு பாசம் துடைக்க வலி....... ஒருவன் முரண்டு பண்ன
நாலு தடவை குனிஞ்சு நிப வேறெ வேலை கெடையாது நேராமலைக்குத் தான் போவனும்.
லயத்துக்குப் போயிட்டு கொடுக்கப்படாது என்று கூறியப்படி நடந்தார் அவனும் விடுவதாயில்லை
'' அந்த முருக்கை வெ தொடைக்கத் தள்ளிட்டு என்னை எப்படிச் சமாளிப்பது என்று அவருக் கணக்கப்பிள்ளையின் முகம் செ
முறைத்துப் பார்த்தார்.
பெறட்டுக் கலைக்கிறது நீ எனக்கு வேலை சொல்லித் தர்ரி. வேறு சிலர் அவனை அதட்டி விர!

சாரல் நாடன் 0 91
நில உருள்கிறது மனிதன் கலகத்தை வேலை பிரிக்கத் தொடங்குகின்றார். இது நீங்கள்ளாம் முருக்கை வெட்டு லாம் பாசம் துடைக்கப்போ... என்று நத்தனுப்பிக் கொண்டிருந்தார்.
ப்போவ ஏலாதுங்க.....ஒரே இடுப்பு ரினான்.
பிந்தியன்னா சரியாய் போயிறும்...போ என்றவர் கங்காணி எல்லாரும்
அப்பறமா வர்றவனுக்கு வேலை = இடுப்பு வலிக்காரனை விட்டு விலகி
பட்டு ஆள்ல ஒருத்தனைப் பாசம் முருக்கை வெட்ட அனுப்புங்க...' கு இவன் விளக்கிக் கொடுக்கின்றான் சங்கோடிட்டது. ஒரு கணம் அவனை
யா இல்லை நானா? ....... ஏண்டா பா" என்று கத்த கூட்டத்தில் நின்ற
டினர்.

Page 93
92 e Liss
வளைந்த முதுகும் வாடி
கிழவர்களின் இடையே ஒரு வளர்ந்த
நின்றான் ஒரு சோம்பேறி வாலிபன்
“ஏண்டா சோமாறி இந்த வேலை கொடுத்தா நீயும் சேர்த்து நிக்கிறே . ஏன்டா டேய் உ போ பாசம் துடைக்க. ” எ6
“கெழவன்னா என்னா ஒன்னுதானே.என்று முனகியப முறைத்துக் கொண்டே
"நீ எல்லாம் போய் ரோட் கிழவர்களையும் அனுப்பி விட்டுத் வெட்டும் மலையை நோக்கி நடந்
“இங்கே வா. "
ܕܬܐ.
அவன் நின்றான். அவர்தா
கூப்பிட்ட மரியாதைக்கு நீ
“அந்திக்கு வந்து பே போடமாட்டேன்னு நேத்துப் படிச்சுட்

த்தொங்கும் உடலுமாக கிடக்கும் 5 கிழடின் மறைவில் இடுங்கிக்கொண்டு
.
கிழவனுகளுக்கு ஏதாச்சும் லேசு போயிறலாமுன்னு தானே அங்கே டன் உடம்பிலே சொரனை இல்லே
ன்று சத்தம் போட்டார்.
கொமரன்னா என்னா சம்பளம்
டி அவன் நடந்தான். கிழக்கும்பலை
டு கூட்டு” என்று அந்த நாளைந்து திரும்பியவர் கத்தியுடன் முருக்கை தவன்ை சுட்டி கூப்பிட்டார்.
ன் அவனிடம் நடந்தார்.
ற்கின்றானே இது போதாதா!
r சொல்லாதவர்களுக்குப் பேர்
படிச்சு சொன்னேனா இல்லியா?

Page 94
" நீ வந்தியா?'
" வந்த
.”' சர்
"வரலை..
.'' அவன் நிற்கு பதிலிலே ஒரு பணிவு ஊம் ஹும்
" வரலேல்ல, உனக்குப் 6
"ஓஹோ! பேர் விழலையா,. மூணரைக்கு சங்கூதுற வரை இல்லியான்னு....
" நான் கங்காணியைய கொங்காணியையும் கேட்கத்தேனை கிடையாது அவ்வளவு தான். பேர் . உனக்கும் சம்பளம் கொடுக்கிற அவரு. அவர் சொல்லும்படி தான்
நட...........
"போனாப் போவட்டய்யாரூபாய்'' என்றவன் நடந்து விட்டான்
கதவடியில் உடல் கூனி கொண்டார்கள். என்ன நடக்கும் அவர்களுக்கு. அவன் கையில் கத் இவருந்தான் சரி ஏன் இப்படி நசி

சாரல் நாடன்
3றுப் பலமாகவே வந்தது குரல்.
நம் நிலையிலே ஒரு நெளிவு தந்த
கிடையாது.
பரும் விழலே.......
... கங்காணியைக் கேக்குறது தானே க்கும் மலையிலே நின்னேனா
பும் கேட்கத்தேவையில்லை. ஒரு வயில்லை. உனக்கு நேத்திக்குப் பேர் வணும்னா போய் தொரையைக்கேளு. து அவரு எனக்கும் கொடுக்கிறது நான் நடக்கிறேன்.
... நீயும்
பீத்தல் சம்பளம் ரெண்டே முக்கால்
பி.
நின்ற அம்மாள் பெருமூச்சு விட்டுக் மா. ஏது நடக்குமோ என்ற பயம் தி வேறு மின்னுகிறது. பளபளவென்று நசின்னு விழணும் ....... ஆட வந்த

Page 95
94 O LIGf
என்ன வராட்டி என்னன்னு விட்டுத் ெ சமையல் உள்ளைநோக்கி நடந்த
இதிலே உள்ள இடியாப் புரியப்போகிறது.
நேற்று மலையிலிருந்து முரு அவனுடன் சேர்ந்து நடந்து விட் தோட்டத்துச் FI'LLLJL ILq 5FITul Il E5T6Ċ என்பது அவனுக்கே தெரிகிறது. இ மனவிரிவு கிடையாது.
வீறாப்பாய் பேசி விட்டு வீ
அவன் கூறிக் கொண்டு ே இவர் போலத்தான் அவனும் ஆ கணக்கப்பிள்ளை வெட்டிக் கூறு ே
"ம்" என்று பெருமூச்சுவிட்ட6 கொண்டு ஆகாயத்தை அண்ணாந்து
அப்பாடா என்று அரச மரத் ஆறாய் ஓடிய வியர்வை ஒழுக் கொண்டார். சலசலத்திறங்கிய அ உடலுக்குள் என்னமாய் இறங்குகி சட்டையைச் சற்று தூக்கிவிட்டர், ! போல் உடலை நீவீச் சென்றது (
கொண்டார். கோழி இறகால் காது
காலையில் ஆட்களை அ
அலசி விட்டு வந்த அலுப்பு சற்றே

தாலைக்காமல் என்று எண்ணியவாறு ர்கள்.
பப்பின்னல் எங்கே அம்மாவுக்குப்
நகையனை விரட்டிய உடன் இவனும் டதாகக் கங்காணி கூறியுள்ளார். ம் வந்து பேர் சொல்லாதது குற்றம் ருந்தும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்
சி நடக்கின்றான்.
பாவதும் அவர் காதில் விழுகிறது. டினானாம் - அடுத்த தோட்டத்துக் LITU LITiasom Tip.!
வர் கைகம்பால் காலணியைத் தட்டிக் து பார்த்தார்.
நது நிழலில் நின்ற கணக்கப்பிள்ளை கைத் தலைத்துணியால் ஒற்றிக் ரசமரத்துக் காற்ற காய்ந்து கிடந்த றது. பித்தான்களைத் கழற்றிவிடடு 5ரும்புப் பூவால் தடவிக் கொடுப்பது குளிர்காற்று , உடலைச் சிலிர்த்துச்
குடையும் சுகம்.
னுப்பிய அத்தனை இடங்களையும்
இறங்குகிறது. எத்தனை மலைதான்

Page 96
ஏறி இறங்குவது இன்னும் கொழுந் மனம், இங்கே சற்று நிற்கலாம் ே மலைக்குப் போகாவிட்டாலும் பாத்
கொள்வார்”
உச்சி வெயிலில் ஒரு செம் மரத்து நிழலை விட்டு நடந்தார். வெளியேறிய உணர்வு,
அரசமரத்துக்கு வெளியே தன்னையறியாமல் தலை நிமிர்ந்து இறங்கிய சூரிய ஒளியில் அரசமரத்
கொழுந்து காட்டையும் ஒரு என்று குறுக்கில் திரும்பியவர் திடுக்க
காலையில் பெறட்டுக்கு என்னவேலை, என்ன நோக்கத்துட இடைத்துாரம் கூடத்தான் என்றாலு காட்டியது. அவனேதான் வேறு எ
வீட்டுப் படியேறுபவன் சற்று தயங்கி
நேற்றே நிப்போட் பண்ணியிரு என்று விட்டது எத்தனை பாரது பணத்திலேயே குடித்து விட்டு, அலி

(fTui TLai O 95
து மலை மட்டுமே பாக்கி என்கிறது. பாலவும் இருக்கிறது. "கொழுந்து தகமில்லை. சின்னவர் கவனித்துக்
பு மோர் குடித்த திருப்தியுடன் அரச 'ஏர் கண்டிஷன் அறையை விட்டு
அனலாய்த் தீய்ந்தது வெயில்
அரசமரத்தைப் பார்த்தார். பாறையாய் து இலைகள் பளபளத்து நெளிந்தன.
எட்டு பார்த்துவிட்டு வந்துவிடுவோமே கிட்டு நின்றார். வியர்த்துக் கொட்டியது.
வராதவனுக்கு இப்போது அங்கே ன் வந்திருப்பான் உற்றுப் பார்த்தார். லும் பார்வையின் கூர்மை ஆளைக் ங்கும் போகவில்லை அதோ ஐயா கியபடி பலாமரத்தடியில் நிற்கின்றான்.
ருக்க வேண்டும் பாவம் தொலைகிறான் ாரமாகி விட்டது. அவர் கொடுத்த பர் வீட்டுப்படியிலேயே ஏறுகின்றானே.
ம் பட்டப்பகலில்.

Page 97
96 0 பளி
'நேற்று நானே அந்த பாடுபட வீட்டில் ஒரு குஞ்சு கிடையாது. படிப்பு நோக்கி தனியாக இருக்கும் ம கடவுளே கொஞ்சம் பார்த்துக் கெ தடுத்துவை நான் வந்து விடுகின்றே
நீல மேகத்தை கிழித்திருக்கு கிழித்துக் கொண்டிறங்கினார் பாதை
“அவன் கையில் எந்தவிதம் கண்டு கொள்ளும் தூரத்திலிருந்
தட்டும் குரல் கேட்குமளவு அவர் வ நடக்கவில்லை. இனிமேலும் நடக்க அருகேயுள்ள குளியலறையின் கத
குளியலறைக்கதவண்டை! பார்க்கலாம். எட்டியம் பிடிக்கலாம் :
அம்மாவைத் தள்ளிக் கொ அவர்களை வெளியே இழுக்கவோ
கம்பைப் பிடித்திருந்த ச கொள்கிறது 'அம்மோவ் என்று சற்ற தொடர்ந்து யாரது என்ற அம்மாவி தாழ்ப்பாள் விலகும் லொடக்கொ எட்டிப்பார்த்த அம்மா” எனன முருக என்றார்கள்.
தன்னைப் ணராமலே ஒரு
கால்.

ட்டேன் அவள் என்ன செய்வாள்.
பயல்கள் எல்லாம் பட்டணத்தில் னுஷியை இவன் என்ன செய்வானோ! காள். கதவை அவள் திறக்காமல்
நன்.
நம் நீள் மின்னலாய் பசுந்தேயிலையை
லயா.
நான் ஆயுதமும் இல்லை' என்பதைக் து 'அம்மா, அம்மா என்று அவன் வந்துவிட்ட இது வரையிலும் ஒன்றும் Tது நடக்கவிட மாட்டார். குசுனிக்கும் . தவிடை மறைந்து நின்றார்.
பிலிருந்து அவனை அவர் நன்றாகப் அவனால் அவரைப் பார்க்க இயலாது.
கண்டு உள்ளே நுழையவோ அல்லது ரயத்தனித்தான் என்றால்....!
ஜயாவின் வலதுகை திமிர்விட்டுக் பப் பலமாகவே கதவைத் தட்டியதைத் ன் குரல்.காலடியின் மெல்லோசை, பி ஒரு சொட்டுத் திறந்த பிளவிடை கேயா இன்னும் ஐயா வரவில்லையே'
எட்டு முன் நகர்கிறது ஐயாவின்

Page 98
முருகையனின் கை நீளு மூன்றாவதாக அம்மாவின் கை நீளு
பத்து ரூபாய்!
"ஐயாகிட்டே கைமாத்தாu கொடுக்கிறது மரியாதை இல்லேன்னு தெரியும்" என்றவன் நடந்து விட்ட
ஒட்டுக்குள் சுருங்கும் நத் சுருங்கினார். அந்த அறையைப் டே
தோட்டமும் நாடும் இணை மண்டிக்கிடக்கும் சோளப்புல்லின் இ சேறாய் தரை மழமழவென்றிருக்கி
நந்தியாய் முன்நிற்கும் டெ அமர்ந்திருக்கின்றனர்.
"முந்தி எல்லாம் இவ்வள6
ஆடுறான்.
“காலையிலே பெறட்டுக் அந்திக்குப் போகாட்டி பேர் இல்லி தோட்டம் மாதிரி.”
"என் பொஞ்சாதி வயித்

சாரல் நாடன் உ97
முன் ஐயாவின் கண் நீளுகிறது.
நகிறது.
' வாங்கினேன். அவருக்கிட்டேயே
தையாய் ஐயா குளியலறைக்குள் பாலவே அவர் உடலும் சில்லிட்டது.
பும் பவுண்டரிக்கு அருகில் தோப்பாய்
Iருண்ட அமைதிக்குள், எருமைபடுத்த
1335l.
பரிய கலையத்தின் அருகே நால்வர்
வு மோசமில்லே வரவரத்தான் ரொம்ப
குப் போகாட்டி வேலையில்லியாம்
பாம்.இவுங்க அப்பன் வீட்டு
து வலின்னு அரை அவரு லீவு

Page 99
98 9 பளி
"நாம் எல்லாம் ஏண்டா ஆ பிடிக்க அவனுக்கு சோத்துக்கை பீச்சக்கை இருக்கப்படாது...”
“அடுத்த தோட்டத்தாளைட் ஆறு மாதத்துக்கு முதலே கணக்க
நான் நேருல பார்த்தவண்டா.. ....... அடுத்த வெட்டு வ சரிஞ்சிறிச்சி....வெட்டுனவனை என்ன
என்ன பண்ணினார்கள் தெரியாவிட்டாலும் மேல்கானின் படுத்திருக்கும் முருகையனுக்குத் இடத்திலேயே செத்தார். கத்தி சொன்னவர்களும் இப்போது கம் எதிர்நோக்கியபடி.
நாள் தவறாமல் அடி, உதை தமிழனை அதுவும் மலை நாட்டவு அவர்களுக்கும் ஒரு மகிழ்வு.
இவனுடைய தங்கையை இவனுடைய உறவுக்காரப் பையன் உள்ளே தள்ளியுள்ளனர்.
இத்தனை தெரிந்திருந்தும் நேற்று.

ஆம்பிளைன்னு இருக்கோம் பென்சல் இருக்கப்படாது செக்றோல் பிடிக்க
ப பாரு அவனுங்கதான் மனுசனுக!
னை வெட்டுனானுக்!
.மொத வெட்டு ஒரு கை விழுந்துச்சு யித்துல கொதக்குன்னு குடல் ளா பண்ணிட்டானுக....”
என்பது அந்த நால்வருக்கும் இருட்டில் தரையோடு தரையாய் தெரியும். கணக்கப்பிள்ளை அந்த தியைப் பிடித்தவனும் பிடிக்கச் . பிக்குள்தான், தூக்குக் கயிற்றை
த குத்து யார் கேட்கப் போகிறார்கள். மனை மாடாய் நடத்துவதிலே தான்
Dா
அங்கேதான் கொடுத்திருக்கிறான். 1 ஒருவனையும் சந்தேகத்தின் பேரில்
இவன் என்ன செய்யப் போனானாம்

Page 100
முருகையன் தலையை என்றவனை நேற்று என்னமாய் மடக் இதே இடத்தில்.
ஒன்றுக்கு மேல் ஒன்றாய் ஒரு நிகராத் தெரியாத நிலை மறைந்திருந்தார்களை. கணக்கப்பிள்ளை எட்டிப் பார்த்தானா? அவர் மட்டும் வந்திருந்தால் என்ன நடைபெற்றி அடியில் போதை இறங்கி விட்டது அவர்தான் எவ்வளவு நல்லவர். என்னென்ன செய்திருக்கலாம்.
நெஞ்சிலோடிய கீறலின் 4 உற்றுக் கேட்டான். நேற்றுத் தன்னை மீண்டும் கூடுவார்கள் என்பது அவ
"டேய் பக்கத்துத் தோட்ட சாய்க்கப் போறானுகளாம். ஆளை வெட்டுறதுக்கு உள்ளாற தீர்த்திருக்கனும் ....... என்ன சொல்
"கட்டாயமாக" என்றவன் க விறைத்தெழும்பும் சுடுகாட்டுப் பின் தொங்கியது. குடிபாதி - கோபம் இழுத்துத் தரையில் அமுக்கினர் !
'' இப்பவே இல்லையடா, மட்டும் தான் வெளியே வருவான்

சாரல் நாடன் - 99 உதறிக் கொண்டான். மாட்டேன் கி எடுத்தார்கள். நேற்று காலையில்
ஊற்றி என்ன செய்கிறோம் என்றே மயில் அந்த வளைவில் விட்டு ள அடித்து நொருக்குகையில் ஒருவன் ம் வேறு எங்காவது கவனத்துடன் நக்கும்.? இன்று என் கதி! அடித்த 5. மனிதனாகத் திரும்பி விட்டேன். இல்லாவிட்டால் இத்தனை நாழி
கசிவு காதைக் கூர்மையாக்கியது. எ தூண்டிய அந்த நால்வரும் இன்று
ன் எதிர்பார்த்ததே.
த்துலெ இன்னும் ரெண்டு பேரைச் அங்கே அவனுக ரெண்டாவது நாம ஒருத்தனையாவது வெட்டித் றே .......”?
கத்திடன் எழுந்தான். எரியும் போது ணமாய், நால்வரின் முகமும் சிவந்து - பாதி, கத்தியுடன் எழுந்தவனை
மற்ற மூவரும்.
விடிய நாலு மணிக்கு கணக்கன் ஒரே வீச்சு, மறு வெட்டுக்க ஆள்

Page 101
1000 பவி
நிக்கக் கூடாது.நாம நாலு பே பாரு எவ்வளவு இருக்குன்னு சூர் எ அவனை கள்ளில் குளிப்பாட்டி க
செய்தனர். கானுக்குள் இலை மினுமினுக்கின்றன.
அவனை மல்லாத்திப் போ
மாறி மாறி.
"நாளைக்குக் காலை நிற்கப்படாதுன்னு படிச்சுப் படிச்சு முருகையாப் பயலை, இன்னைக்கு களத்துலே கணக்கன் நிற்கிறான் காணோம். நீயும் அப்படிச் செய்வீய
"மாட்டேன் ஆக்ரோசமாக
" நீ அப்படி செய்யமாட்டே
மெதுவாக தலையைத் து கத்தி தேயும் ஒலியைத் தவிர இ
கிழக்கு வெளுக்கு முன்ன இரவின் அமைதியை தேய்த்துக் ெ காரொலி பிலிக்கரையில் நின்ற இ( என்ன பொலிஸ் ஜீப் வந்துட்டுப்பே இரவு இரண்டு............ } عليك" கேட்டது இதாத்தான், இருக்கும். .

ரும் இங்கேயே இருப்போம் இதோ
ட்டுச் சாராயத்தில் கழுவி படுக்கச் மறைவில் இன்னும் போத்தல்கள்
ட்டு விட்டு மற்றவர்கள் கத்தி தீட்டினர்
யிலே கணக்கன் பெறட்டுலே சொல்லித்தான் அனுப்புனோம் அந்த நக் காலையிலே பார்த்தா பெறட்டுக்
கல்லுக் கணக்கா, இவனைத்தான்
JIT?
க் கத்தினான் படுத்துக்கிடந்தவன்
Yn
-னு தெரியும் .நீ வீரன்டா?
க்கி பாத்தான் முருகையா கட்டையில் டம் அமைதியாய் இருந்தது.
ரே லயங்கள் புகைகின்றன. தேயும் கொண்டு கேட்கின்றது. ஒரு பேரொலி. ருவர் வந்து பேசிக் கொள்கின்றனர்.”
ாகுது.
மணியைப் போல் ஒரு காரு சத்தம்

Page 102
லயத்து இருண்ட அறையுள் கிடந்த முருகையன் சிரித்துக் கொ கத்தியை ஏந்தி கொடுத்த அடியா கையில் வலி ஏனோ குறைந்து விட்
ஒன்றின் பின் ஒன்றாய் உ எதுவும் நடந்து விடலாம் என்ற
'அடப்பாவமே என்று அழத் தோன்றி
கழுத்தில் தொங்கிய தாலிக் ஒற்றிக் கொண்டாள் அம்மாளின் கன என்றாலும் அவளும் பெண்தானே!
இன்னொருத்தியின் தாலி மாங்கல்யம் உயிர் வாழ்கின்றதா?
அதை எப்படி அவரால் வெ முடிகின்றது? பட்டுப்பட்டு பழகி தலைமுறையாக வாங்கி சேகரித்ததெ
A
தந்ததுவோ?
அன்று நடந்ததை நிலை நடுங்குகின்றது. ஒரு சற்று தாமதித்
ஒலித்து ஓய்கிற காற்றின் பேரிரை அசைவலைகள் அவரின் சிந்தனை

Fft|Jij slijTLGli O 101
மூலையுடன் மூலையாக முடங்கிக் ள்கின்றான், நேற்று அவரை வெட்ட ஸ் வீங்கி கிடந்த அவனது வலது
டிருந்தது.
ருண்டோடி விட்ட மூன்று நாட்களும் அச்சத்தில் மடியில்நெருப்பைக் அவர் வந்து கூறியதைக் கேட்டதும் தியது.
கயிற்றை கையில் எடுத்து கண்களில் எகள் கலங்கின. அவருக்கு மனைவி
அறுப்பிலே தான் தன்னுடைய அம்மாளின் கண்கள் கலங்கின.
1ளிக்காட்டாது மறைத்துக் கொள்ள ப் போன பூமியாய் தலைமுறை நல்லாம் தாங்கும் சக்தியை அவருக்கு
னத்து பார்த்ததில் அவர் உடல்
A fare -a- திருந்தால் என்னவாகி இருக்கும்?
Fசலாய் எழுந்தாடுகின்ற நினைவின் யை கலைக்கின்றன.

Page 103
1020 பவி
பிறட்டுக்களம் முழுக்க அ படையாக அதைப் பேச ஒரு சிலர்
"பந்தம் பிடிக்கின்றவர்கள்
ஒருவன்
"கவ்வாத்து வெட்டுகின்ற எவ்வளவு நேரமாகுமி" என்ற சேர்
பிறட்டுக்களம் நோக்கி வந்துகொண்டிருந்தான் வரும் போ தான் வந்தான். - மழையோடு வரு
"படி அளக்கிறவர்களுக்கு எங்கே? தாண்டி குதித்த நாலுப்பே அவன்களோட இணை சேர இன்னு இருக்கீங்க” என்று அவன் போட்ட
கணக்கபிள்ளை பாலைய
நாட்களுக்கு முன்னர் இந்த முருள்
விட்டு வச்சா எங்க இரத்தத்தை கத்தியை வீசிக் கொண்டு பாய்ந்த
மேய்ப்பன் இல்லாது வழி கூட்டம் வழித் தெரிந்து திரும்புகின் பாலையாவிற்கு அத்தகு நம்பிக்ை

தே பேச்சுதான் ஆனாலும் வெளிப் தான் தைரியம் பெற்றிருந்தனர்.
பெருகி விட்டாங்கடா!” என்றான்
கத்திக்கு கழுத்தை வெட்டுவதற்கு த்தான் இன்னொருவன்.
முருகையா அப்போதுதான் தே வசை மாறி பொழிந்து கொண்டு கிற இடியாய்,
பாவம் நினைத்தால் உருப்படுறது ரும் கம்பிக்கூட்டு போய் இருக்காங்க ம் எத்தனைப் பேரடா காத்துக்கிட்டு சத்தத்தில் பிறட்டுக்களம் அமைதி
ாவின் உடம்பு சிலிர்த்தது. இரண்டு கையாதானே ‘ஆடி கறக்கிற பசுவை டா கணக்கா ஒன்னியல்லாம் உயிரோட உறிஞ்சிப்புடுவடா என்று தன் மீது ான், இன்று.
தவறிச் செல்லுகின்ற செம்மறிக் தா? முருகையாவின் மாறியடோக்கில்
க முளை விடுகின்றதா?

Page 104
பிறட்டு களத்தில் ஐயா ( காத்திருந்த அம்மாள் கேட்டாள். "எ மாட்டேங்கிறிங்க நாளைக்கு ஒண்
ஜாக்கிரதையாய் இருக்கணும்?
அம்மாளின் அச்சம் நியா பின்னரும் அதைப்பற்றி அம்மாளிடம் : தன் கவலை தன்னோடு என்று அ6
பேச்சு வாக்கில் கே மனதுக்குள்ளாகவே மூடிமறைத்துக் என்று இனியும் காத்திருப்பதில் அர்த் என்றிருந்த நம்பிக்கை அடிப்பட்டு ே
கண்டதையும் சொல்லி அவ என்றிருந்த கணக்கபிள்ளை ஐயா, வீண்பயத்தை அவளிடம் வளர்க் அம்மாளின் மனம் தாங்கிக் கெ மறைத்தும் குறைந்தும் சொன்னார்.
அவர் சொல்லி முடித்தடே மீது அநுதாபமும், பரிவும் தான் நடந்தவற்றை மறைத்திருந்தார்.
rate. Aapravin' I SAS/CE - e - ffaire Anyar AaTTLSAAAALALS TLAALLLLLALLTTTLTTTLS TALLS
தன் செய்கையின் நியாய அவனிடம் கொடுத்த பத்து ரூபா

சாரம் நாடண் 9 103 வீடு திரும்பியதும் கதவோரத்தில் ன்னங்க இது, ஒண்ணுமே சொல்ல ணு நடக்கிறதுக்குள்ள நாம் தான்
யமானதுதான். அத்தனை நடந்த ஐயா ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? வர் இருக்கலாம் அம்மாளுக்கு.
ட்டு தெரிந்துக் கொண்டதை கொண்டு அவராகவே சொல்லட்டும் தமில்லை. அவராகவே ஆரம்பிப்பார் போயிற்று.
ளை ஏன் கலங்க வைக்க வேண்டும் அப்படிச் சொல்லாமல் மறைப்பதுவே கிறது என்பதை உணர்ந்தவராய், 5ாள்கிற அளவுக்கு நடந்தவற்றை
ாது அம்மாளுக்கு முருகையாவின் ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஐயா அப்படிச் செய்ததில் அவருக்கொரு
4.
த்தை வெளிப்படுத்த வேண்டிதான் யை திருப்பிக் கொடுத்ததன் மூலம்
1 ܝܫ- -- - *-ܪܘ-- 3)Bill 600) .

Page 105
1040 பவி
வார்த்தைகளில் சொல்ல ( நினைவை தடுமாற வைத்தது. த தவறான செயல்செய்யத் தூண்டில் முடியாத உறவாய் பட்டது அவ: மேலிடத்தோடு ஒட்டக்கூடியது தா என்ற ஒன்றை விட்டால் வேறு எதுவு குறையாகச் சொல்வதற்கில்லை. குறையாகப் பட்டது உழைக்
தொழிலாளர்களுக்கு,
உருவாகி வருகையில் உ விட்டு வாயையும் வயிற்றையும் மாத் பெருமிணைப்பிலே அனைவரதும் ஆ
தோட்ட சமுதாய தொ! முனைகளில் இதுவுமொன்றென் படித்துக்கொண்ட ஒருண்மை.
அவரின் முப்பது வருட 'ச நிகழ்ச்சிகள் பலவற்றில் உள்ளோ( ஊதியம் தேடுகின்ற முயற்சியை மு தான்.
அந்த முயற்சியில் அவர் தான். ஆனால், அன்று முருகையா
அதற்கு முன் ஒரு போதும் யாரும்
காலம் தான் எப்படி மாறி

முடியாத மகிழ்ச்சி முருகையாவுக்கு டுமாறிய நினைவிலேயே தன்னைத் விட்ட நால்வரும் தன்னளவில் ஒட்ட னுக்கு, அப்படியானால் அவனுறவு னா? வேலைத் தளத்தில் கெடுபிடி ம் அவரது முப்பது வருட சேவையில்
அப்படி குறையில்லாமலிருப்பதே காமலே ஊதியம் பெறுகிற
டன் பெற்று வந்து கைகளை மறந்து நதிரம் நினைத்து வாழ்கிற பிரிவினரின் அமைதிக்குலைவு தானா..?
ழில் சிக்கலின் முடிச்சவிழ்க்கும்
பது பாலையா கணக்கப்பிள்ளை
ர்வீஸிலும் முனைப்பாய்த் தெரிகிற டுகின்ற காரணம் உழைக்காமலே முழு வலுவோடு தடுத்து நிறுத்துவது
கண்டதெல்லாம் ஏச்சும் பேச்சும் நடந்து கொண்ட அத்தனை தீவிரமாக
நடந்ததில்லை.
விட்டது! அந்த மாறுதலில் தான்

Page 106
எத்தனை தீவிரம் இழையோடுகிறது
மனித சமுதாயத்தை உய்6 நேர்ந்தாலும் அவர் அசரப் பே அசைக்கப்போவதில்லை.
அடர்ந்து வளர்ந்த தன் மீன் கொண்ட கணக்கப்பிள்ளை தன் தெ
கொண்டார்.
நெஞ்சிலே நிறைந்து நிற்கி நிமிர்ந்து நேராக நின்று அலட்சிய தோரணையில் அப்பட்டமாய் வெளி
தன்னால் எப்படி இத்த6ை தொழில் பண்ண முடிந்தது.?
துரைமார்களின் கோபத்து தொழிலாளர்களின் எழுச்சியை தி செய்கையின் நியாய வலுவினாலா
ஸ்டிரிக்கா’ இருக்கணும் ஆ பண்ணனும் ஆன வயித்துல அடிச் நியாய பலத்தில் தான் தனது இ மலர்ந்து நிற்கின்றதுவா?
நிகழ் ம் முன்னொருபோதும் அ
அவர் வாழ்க்கையில் மட்டுந்தானா'

சாரம் நாடன் O 105
1. ஆனால்,
விக்க உதவாத மாற்றங்கள் ஆயிரம் ாவதில்லை. அவைகள் அவரை
சையை வலக்கையால் நீவி விட்டுக் ாண்டையைக் கனைத்தார். சரிசெய்து
ற காம்பீரியம் அவரின் அப்போதைய பமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்
ட்பட்டது.
ன ஆண்டுகள் இதே தோட்டத்தில்
க்கு அணை போட்டுக் கொண்டும், திசை திருப்பிக் கொண்டும் வந்தன்
அது சாத்தியமானது?
ன "ப்ரெஸ் பண்ணக்கூடாது. "சேஸ் கக் கூடாது என்ற தன் செய்கையின் த்தனை வருட கால வாழ்க்கையும்
நடந்ததுவும் தொடர்ந்து முதல்நாள் வர் வாழ்க்கையில் நடந்தே இராதவை

Page 107
106 O LIGf
கணக்கப்பிள்ளை, கங்கா6
என்று கருதி கையெடுத்துக் கும்
சனங்கள் தான் கையை நீட்டவுட்
விட்டார்களின்று.
தூண்டிவிட்டு துதி ப ஆர்ப்பரிப்பதெல்லாம் - இவ்வளவு அது உட்கொள்ளப்போகும் உணவு போன்றதோர் அருவருப்பு. அதனால்
பூச்சுக்குத் தயாராகி மாறிக்கொண்டிருக்கிற வைகறைப் அந்த நேரத்திலே அவரின் வீட்டிற்கு
விழித்திருந்தாலும் வேலைகள் சிந்தித்துக் கொண்டிருந்த பாலைu சப்தம் கேட்டதும் திடுக்கிட்டெழுந் கிடந்த அறையில் துண்டிய விளக்
"யாரது? இந்த நேரத்தில் விளிப்பிலே வேலைத்தளத்தின் கடு
நான் தாங்கையா, கதை ஆளைத் தெரியாமலே அவரைக் & முதலில் தடுமாறினாலும் மு அவரது முப்பது வருட சர்வீஸ் கா
துக்கம் விழித்த ன்கள், !

E என்றாலே கடவுளின் அவதாரம் பிட்டு 'சாமி” என்று கூப்பிட்டு வந்த b. கத்தியைத் திட்டவும் துணிந்து
ாடுகிற தொழிற் சங்கங்கள் க்குந்தானா? சே!என்ன வாழ்க்கை பில் உடைந்த நத்தையைக் கண்டது ) விளைந்த அலமலக்கு.
ய வெள்ளிவர்ணமாயப் நிறம் பொழுது, விடிந்தும் விடியாததுமான த முருகையா வந்து விட்டிருந்தான்.
ளைப் பற்றி படுக்கையில் கிடந்தவாறே பா கண்க்கப்பிள்ளை கதவு தட்டும் தார். 'மினுக்மினுக் கென்று சிதறி கொளி நிறைந்து வழிகிறது.
கதவைத் தட்டிக் கொண்டு” அவரின் மை கலந்திருக்கிறது.
வத் திறவுங்க படபடக்கும் குரல் கதவைத் திறக்கத் துண்டியது. ருகையாவின் குரல்தானது என்பதை ட்டிக் கொடுத்தது முடிவில்.
கலைந்து கிடந்த தலைமுடி, ததும்பி

Page 108
வழிகிற வார்த்தைகள் ஆமாம், அ அவன் வார்த்தைகளைக் கொட்டிக் ெ அவனில் பொங்கி பூரித்த உணர்ச்சி அ
அவன் சொல்வதைக் ே பாலையாவின் மேனி நடுக்கம் குறிரகன்றதும் நின்றாற் போல அவ அவர் அவனை அகல விரித்த கண் கதைகள் பேசின.
விளிம்பில் தேங்கிய நீரை வ
கொண்ட அவர் பேசினார்.
“முருகையா, இந்த மண்லே தொழிலும் உன்னோடும் இணைந்த இந்த மண்ணின் மேடு பள்ளங்களில் வெடிப்பு என் பாதங்களில் மட்டுந்த
வெப்பத்தால் வெடித்து விரி பிளந்து கறுத்துக் கிடக்கிற அவர் அவன் தொடர்கிறார்.
* பிழைக்க வந்த இந்த நாட் வாழ்ந்து மடியப்போகிறோம் என்று ஆண்டுகால இடைவெளிக்குப் முடியாதவர்களாக நாம் பிரிந்த சுகதுக்கங்கள் நாங்களறியாததல்ல. விடுவது தொழிலில் தொடர்ந்திருச்

சாரம் நாடன் O 107
வர் வாயைத் திறக்கவிடாமலேயே காண்டிருந்தான் அத்தனை வேகத்தில்
கட்க கேட்க கணக்கப்பிள்ளை
கண்டது. கூதலில் நடுங்குமுடல் பன் பேசிமுடித்ததும் தெளிவு பெற்ற களால் நோக்கினார். அவை ஆயிரம்
லக்கையின் பெருவிரலால் துடைத்துக்
ணாடு கலந்து விட்ட என் உழைப்பும் விட்டதடா” “முட்பது வருட காலமாய் ) ஏறி இறங்கியதால் ஏற்ப்பட்டிருக்கிற
T60III?"
ரித்து நிற்கிற வறண்ட நிலப்பரப்பாய் ரின் பாதங்கள் அவன் அறியாததா?
டிலேதான் நாம் தொடர்ந்து நிலைத்து
ஆகிவிட்ட இத்தனை
பின்னரும் கூட ஒன்று கூட திருக்கிறோம். தொழிலாளர்களின் கண்டும் காணாதது போல் இருந்து
5க நாங்கள் கையாளும் வழி ,

Page 109
1080 பவி
அவரின், வேலைத்தளத்தி
பேரை வீட்டிற்கு வந்துபோது கதைத்திருக்கிறார் அவர்.
கண்முன்னே நிற்கும் போது நடந்து கொண்டாலும் பார்ை பக்கத்திலிருப்பவரிடம் தன் செய வலுபாட்டாளி ஒருத்தனை பாதித்த வேண்டிய வழியையும் சொல்லித்
எல்லாவற்றுக்கும் உச்சமா கொண்டார்? தொழிலாளியிடம் வே குறியாய்க் கொண்ட ஓர் அதிகா மேலாக ஏதோ? ஒன்று. இனம் அவரை இயக்குகிறதா?
அவனது கண்கள் கலங்கி வெட்டித் தீர்ப்பதென்று வீறாப்பாய்
குறி தவறிய தன் முயற்சி முன்னரிலும் பார்க்க அதிதீவிரமா அது அவரின் உயிரைப் பறித்திரு அதற்கு மேல் சிந்திக்க முடியவில்
முறை தவறிய செயலொ6 எட்டும் வகையில் இன்னொரு முய அதை அவன் தடுக்காதிருக்கிறா! ஒரு சேர நாணி சாகவேண்டிய நீ விளைவுகளும் அதன் தொடர் நிை

ல் முறைத்துக் கொண்ட எத்தனை அன்பாக நடாத்தி ஆதரவாக
35(By Druki ன்டிப்பாய் வயிலிருந்து மறைந்த கணமே ப்கையின் நியாயத்தையும், அதன் 5 விதத்தையும், அதை தடுத்திருக்க தீரா விட்டால் அவருக்குத் தாளாது.
ய் அன்று தன்னிடமே எப்படி நடந்து லை வாங்குவதை மாத்திரமே தனது ரி அப்படிச் செய்வானா? அதற்கும் கடந்த வர்க்கம் மறந்த உணர்ச்சி
ன "இத்தனை உத்தமரைத்தானே புறப்பட்டு விட்டேனன்று”
சியின் தடம்மறையும் முன்னரேயே, ய் மற்றொரு முயற்சி எடுக்கப்பட்டு, க்குமேயானால். அவனால்
26O)6)
ன்றிலீடுப்பட்ட ஒருத்தனின் அறிவுக்கு பற்சியும் எடுக்கப்படுகின்றதென்றால், னென்றால், அது அவனது வர்க்கம் கழ்ச்சியல்லவா அதன் பின்னைய
)ணவுகளும்.

Page 110
அவன் நிமிர்ந்து நின்றான். சாதாரண ஒரு தொழிலாளியினுடை வாழ்க்கையிலும் கூட அந்தக் கணம் முடியாது...... ஆனால் இப்போது......
உழைப்பாளர் வர்க்கத்தி அகற்றிவிட்ட வெற்றி பெருமிதமா? யெடுத்து பாரம் இறங்கி விட்டிருந்த
முருகையா.
"நீ செய்திக்கும் செயல் 6 உணர்கிறாயா? கணக்கப்பிள்ளை
உ.
'' உன் வர்க்கத்தின் 6 விட்டிருக்கிறாய் என் மீதிருந்த கே உன்னில் திரும்பும் வண்ணம் நடந்தது தனக்கு எதிரியாகி விட, நியாய ஒருத்தனது வாழ்க்கை மிகமிக உணர்கிறாயா முருகையா” பாலைய பேசின. உள்ளத்தின் அடித்தளத்தே நன்றி பெருக்கு அவரை அப்படி ே அவரைச் சிந்திக்க வைத்தது.
மூன்று நாட்களுக்கு முன்ன போல் விடிந்தும் விடியாததுமான கா நினைத்த நாலு பேரையும், ஒரு ே எப்போது சொன்னானோ, அப்போ ஆபத்தை அவர் எதிர்பார்த்தார்.

சாரல் நாடன் • 109 அவனது பார்வையிலிருந்த கம்பீரம் டயதல்லவே அல்ல ஏன்? அவனது வரை அவனால அப்படி இருந்திருக்க
ன் மீது படிய விழுந்த ஒரு மாசை வலி குறைந்து விட்டிருந்த கையை நெஞ்சை தடவி விட்டுக் கொண்டான்
எவ்வளவு பாரதூரமானது என்பதை
மீண்டும் ஆரம்பித்தார்.
ஒரு சாராருக்கு நீ துரோகியாகி காபமெல்லாம் இணைந்து ஒன்றாய் து கொண்டிருக்கிறாய், தன் வர்க்கமே த்தை வலிந்து நின்று வழிபடுகிற 'மோசமாகி விடும் என்பதை நீ
பேசவில்லை. அவரது உணர்ச்சிகள் யிருந்து ஊற்றெடுத்துப் பிரவாகிக்கிற பசத் தூண்டியது. அதற்கும் மேலாக,
பதாக தன் சிந்தையின் தெளிவின்மை லைப்பொழுதில் “உங்களை கொல்ல சர அனுப்பி விட்டேங்கையா?'என்று தே அவனை எதிர்நோக்கியிருக்கிற

Page 111
110 o Líf
ஆனால் அது இவ்வளவு எதிர்பார்க்கவில்லை தான். எண்ணி
இரண்டு முறை குறி தவறி அவன் மீது பாய்ச்சி விட்டான், அந்த
மனித உணர்ச்சிகளின் செயல்பட்டுவிடுகிறது!
இப்பவோ நாளையோ எ
முருகையாவின் உடலை கண்டதும்
அவரது கண்கள் அருவிய
"அப்பவே சொன்னேனடா,
ஒரே ஒரு கணம் மனதிற்கு நினைவுகளையும் எண்ணங்களை
வீட்டிற்கு விரைந்தார்.
அம்மாவுக்கு அவர் சொன்ன6 போய் பார்க்க வேண்டும் போலிருந்
விட்டது.
அவன் ஆவி பிரிந்து விட்ட சொன்னவன் கேவி நின்றான். அம்ம அவர் தலைலேஞ்சியை எடுத்து க
கோட்டுப் பையில் கையை விட்டு,

சீக்கிரமாய் வரும் என்பதை அவர்
மூன்றே நாட்கள்,
திய ஆத்திரத்தை ஒருங்கிணைத்து நால்வரையும் சேர்ந்த மற்றொருத்தன்
ர் பலவீனம் எப்படியெல்லாம்
ன்று ஊசலாடிக் கொண்டிருக்கிற ம் பாலையா அலறித்துடித்துவிட்டார்.
ாய் பெருகின.
கேட்டாயா பாவி மகனே"
ள்ளாகவே மூடி மறைத்துக் கொண்ட யும் வெளிப்படுத்த முடியாதவராய்
தது. அது வேண்டாததாகவே போய்
தாம் ஆள் விட்டிருந்தார்கள். கேதம் ா அப்படியே ஸ்தம்பித்து விட்டாள். ண்களைத் துடைத்துக் கொண்டார்.
அவனிடம் நீட்டினார். பச்சை நோட்டு

Page 112
பத்து ரூபாய்! அது, அவரது நிை வர்க்கப் பழி முழுவதையும் ஒருத்தனைப்பற்றிய நினைவுகளை
 

sigi pyILsi O 111
னவுகளோடு ஒருங்கிணைந்து விட்ட
தன்னோடு சுமந்து சென்றுவிட்ட மீண்டும் எழுப்பி விட்டது.
格普普来
- "ი, .
: ،ii.

Page 113
இந்நூலாசி நூல்
சிறுகை
மலைக்ெ
கட்டுை
LD606)us LD60)6OuJ85f 66 இன்னொரு நூற
ஆய்வு கட்
தேசபக்தன் கே பத்திரிகையாள LD60)6OuJ85 6JTuous சி. வி. சில சி மலையக இலக்கியம் - ே
குறு நா6
பிணந்தின்னும்

flullt 6ltölur d56i
)தகள்
காழுந்தி
ரகள்
த் தமிழர் ளர்த்தத் தமிழ் bறாண்டுக்காய்
டுரைகள்
ா. நடேசய்யர் ர் நடேசய்யர் ாழி இலக்கியம் ந்தனைகள் தாற்றமும் வளர்ச்சியும்
வல்கள்
சாத்திரங்கள்

Page 114
స్టో స్త్రీ
○s""。リ、5リ و الله تعاطي طوكي التي أتت التي يق 11 iog ا بے پنشن (قلم آق کا 6 اکا
ჯsoftნ " a ගුණං හී"


Page 115
புறக்கணிக்கப்பட் மலையக எழுத்தாலி BB606)II II6 வருபவர்களுள் முக் ஓர் ஆய்வாளர் சாரல்
இவருடைய ஏனைய
நூல்கள் எவ்வளவு முக்கிய வாய்ந்தனவாக அமைந்
9606 (II6086
கே. எஸ். சிவ
கலைக்கே 22 - 2.
 
 
 
 
 
 
 
 
 

டு வந்த boat BỞFITS LIITOTTGOT நாடன்.
ஒன்பது புத்துவம் தனவோ இதுவும்.
குமாரன் சரல்