கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞர் தளபதி இர.சிவலிங்கம்

Page 1
ஈழத்து ஆளுமைகள்
இளைஞர் குஸ்தி
ாேரம்
கொழும்புத்

1:வாழ்வும் வகிபாகமும்
இர. சிவலிங்கம்
3 நாடன்
தமிழ்ச் சங்கம்

Page 2
ஈழத்து ஆளுமைகள்:வ
இளைஞர் இர. சிவ
சாரல்
 

ாழ்வும் வகிபாகமும்
தளபதி லிங்கம்
5SU60
ors\ú&\to\à adamuhun
தமிழ்ச் சங்கம்
)10

Page 3
விகிர்தி வ இளைஞர் தளபதி
சாரல் நாம் வெளியீடு: கொழும்
விலை: ரூ.
July llaignar Talapath
- Saral) Published by Color
Price :
ISBN: 978 - 95
தமிழ்ச் சங்க வெளியீடுகளில் உள்ள கருத்
அவை சங்கத்தின்

-ர் :
நடம் ஆனி
இர.சிவலிங்கம் டன் © புத் தமிழ்ச் சங்கம் பா 300.00
கடிtசெல்
2010 ni Ira. Sivalingam Nadan © mbo Tamil Sanngam
300.00
55 - 8564 - 16 - 5
துக்கள் அவ்வவற்றின் ஆசிரியர்களுடையவை; 1 கருத்துக்கள் அல்ல.

Page 4
இளைஞர் தளபதி
17.05.1932 -
 

இர. சிவலிங்கம்
09.07. 1999

Page 5
இர. சிவலி
நாற்
அமரர் 6

ப்கத்தின் இணை பிரியா நண்பனாக பதாண்டுகளுக்கு மேலாக அவருடன்
இணைந்து பணியாற்றிய எஸ். திருச் செந்தூரன் நினைவுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

Page 6
(696Of
கொழும்புத் தமிழ்ச்சங்கம் கடந்த 6 இலக்கியம், கலாசாரம், கல்வி போ செயல்திட்டங்களை நடைமுறைப்படு அனைவரும் அறிவர். பிரதானமாக த எதிர்பாராது தமிழ்ப்பணி ஆற்றுகின்ற சிந்: ஆர்வலர்களின் சங்கம். அவர்களின் சிந்த6 தமிழ் கலாசாரம், மொழி மற்றும் இலக்கிய பெரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகள், வதாகும். அதாவது ஈழத்து ஆளுமைக பொருளில் நூல்களை வெளியிடுவதாகும். களைக் கெளரவிக்க தமிழ்ச்சங்கம் விரும் படும் இவ் வெளியீடுகள் அவர்தம் பண அமைவதோடு அவர்தம் வாழ்வும் வ தலைமுறையினர் அறிந்து கொள்ள பேரு இத்தகைய வெளியீடுகள் தமிழ்ப் பெரியார் பங்களிப்புகளையும் உள்ளடக்குமிடத்து மேம்பாட்டுக்கான அவர்தம் பணிகளும் பெரியார்களின் வரலாறும் அவர்தம் வகி உலகளாவிய சமூகத்திடம் சமர்ப்பித்திருப் அப்பெரியார்களின் சுய வரலாற்று நூல்களும் வருகின்றன. காந்தியடிகள், ஜவஹர்லா மண்டேலா போன்றோரின் நூல்கள் இதற்:
ஈழத்து ஆளுமை, வாழ்வும் வகிபாகழு தட்சணாமூர்த்தி, பண்டிதர் ம.வே. திரு கணபதிப்பிள்ளை, நல்லூர் சின்னித்தம்பி ஆகியோர் பற்றி எழுதிய நூல்கள் ஏற்கனே தமிழ் கூறும் நல்லுலகைச் சென்றடைந்து என தமிழ் பேசும் சமூகத்தின் பாராட்டுக

ந்துரை
) ஆண்டு காலப்பகுதியில் தமிழரின் கலை, ன்ற துறைகளில் மேம்பாடு காண பல த்தி வந்துள்ளதை தமிழ் ஆர்வலர்கள் மிழ்ச்சங்கமானது பிரதிபலன் எதனையும் தனையை, குறிக்கோளைக் கொண்ட தமிழ் னையில் இருந்து பிறந்த ஒரு செயல்திட்டம் ம் என்பவற்றிற்குத் தொண்டாற்றிய தமிழ்ப் பணிகள் அடங்கிய நூல்களை வெளியிடு ள் : வாழ்வும் வகிபாகமும் என்ற தொனிப் இவ்வாறான வெளியீடுகளுடாக அப்பெரியார் புகின்றது. இப்பெரியார்கள் பற்றி வெளியிடப் ரி பற்றிய ஒரு முழுமையான ஆவணமாக பகிபாகமும் பற்றி தமிழ் பேசும் புதிய நதவியாக அமையும் எனவும் நம்புகிறோம். களின் தமிழ்ப் பணியோடு அவர்தம் தேசிய 1. தேசிய சமூக பொருளாதார வாழ்வின்
ஆவணப்படுத்தப்படுகின்றன. பல உலக பாகமும் பற்றி பல அறிஞர்கள் ஆராய்ந்து ப்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. பெறுமதிமிக்கனவாய் இன்றும் போற்றப்பட்டு ல் நேரு, வின்சன்ட் சேச்சில், நெல்சன் கான உதாரணங்கள்.
மும் என்ற தொனிப்பொருளில் தவில் மேதை நஞானசம்பந்தபிள்ளை, பண்டிதமணி சி. ப்புலவர், தசாவதானி கதிரைவேற்பிள்ளை வே தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்டு ர்ளன. இந்நூல் முயற்சிகள் காத்திரமானவை ள் எமக்குக் கிடைத்துள்ளன.

Page 7
இவை வழங்கிய உற்சாகம், உந்துத் வரலாறு படைத்த சொல்லின் செல்வ பாராட்டப்பட்டு, மலையக மக்களின் வா சிவலிங்கம் அவர்கள் பற்றிய இந் நூலை உறுகின்றது. அப் பெரியார் பற்றிய அரும் தேடிக் கண்டறிந்து படித்து உள்வாங்கி எழுதி பிரசுரத்திற்காக எம்மிடம் சமர்ப்பு பாராட்டுக்கு உரியவர். மலையகத்தில் அரு குறித்து சிந்தித்து மிகச்சிறந்த கருத்தோ அவர்களின் வாழ்வும், பணியும் பற்றிய விழிப்புணர்வையும், புரிந்துணர்வையும் கருதுகின்றோம்.
ழப்பும் வாழ்வும் சிறந்த ஒரு
அமரர் இர. சிவலிங்கம் பணியாற்றிய முன்னரும், பின்னரும் மலையக மக்களின் மிகவும் பின்தங்கியதாக இருந்து வந்துள் பின்தங்கியவர்களாக அல்லது ஒரு வறிய | வந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்க படித்த இளம் பட்டதாரியான சிவலிங்க புரட்சிக்கனலைக் கக்கினார், மலையகத் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கு பணியாற்றிய சிவலிங்கம் ஆசிரியர் பலி இருப்பதை உணர்ந்தார். தனது பேச்சாற்ற வாய்ந்த ஏராளமான கருத்துக்களை முன் போன்று, "ஆண்டாண்டு காலமாக அடக்க குரல் சிவலிங்கத்தின் குரலாகும். பரிக சமூகத்தின் மேன்மையைப் பாடுவேன் என் அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறு களை • ஒடிக்க முனைந்த வீராவேசக்குர நெஞ்சங்களின் கொதி நெருப்பில் எண்ணெ இருந்த மலையக தலைமைத்துவங்கள் இ கொண்டன. இவரது தீர்க்கமான கருத் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின என்றும் சு ஒன்றின் தேவைபற்றி சிந்தித்துச் செ சிந்தனைகளும், செயற்பாடுகளும் ஆய்வு பற்றிய விரிவான ஆய்வுகளுக்கான அடித்து இந்நூல் அமைந்துள்ளது. சிவலிங்கம் பற்ற

ல் காரணமாக தற்போது மலையகத்தில் ர், இளைஞர் தளபதி எனப் பலவாறு ழ்வு மேம்படப் பணி புரிந்த அமரர் இர. வெளியிடுவதில் தமிழ்ச்சங்கம் பெருமிதம் பெரும் தகவல்களை பல சிரமங்களுடன்
முறையாகத் தொகுத்து இலகு தமிழில் பித்த எழுத்தாளர் சாரல் நாடன் எமது ம்பணி புரிந்து மலையக மக்களின் மேம்பாடு ட்டங்களை முன்வைத்த இர.சிவலிங்கம் இந் நூல் அன்னார் பற்றிய விரிவான தமிழ் மக்களிடத்து ஏற்படுத்தும் எனக்
காலத்திலும் (1960கள், 1970கள்) அதன் சமூக, பொருளாதார நிலைமை சார்பளவில் ளது. ஒரு பின்தங்கிய நாட்டினுள் மிகவும் நாட்டினுள் அதிக வறியவர்களாக வாழ்ந்து எளின் நிலைமை குறித்து, அப்போதைய நம் தர்மாவேசத்துடன் கொதித்தெழுந்து தின் இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு ம் முயற்சியில் ஈடுபட்டார். ஆசிரியராக ணிக்கு மேலாக தனக்கோர் சமூகப்பணி லாலும், எழுத்தாற்றலாலும் முக்கியத்துவம் எவைத்தார். மு. நித்தியானந்தன் கூறுவது ஒெடுக்கப்பட்ட சமூகத்தின் மனசாட்சியின் சிக்கப்பட்டு இழித்துரைக்கப்பட்ட தன் மறு உறுதிபூண்ட குரல் அவருடைய குரல். தலிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கைவிலங்கு ல் அவரது குரல். படித்த இளைஞர்களது ாய் வார்த்த குரல் அவரது குரல்.'' அப்போது வரது வளர்ச்சியை அதிக அளவில் கருத்திற் துக்கள் பிற்காலத்தில் மலையக கல்வி உறலாம். மலையகத்தில் மாற்றுத் தலைமை பற்பட்ட சிவலிங்கம் அவர்களினுடைய க்குரியவை. இவ்வாறான இர. சிவலிங்கம் தேளம் ஒன்றை அமைத்துக் கொடுப்பதாக ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருந்த

Page 8
போதிலும் சாரல் நாடனின் இந்நூல் அ அன்னாரின் வாழ்க்கை ஓட்டத்தைத் த விளங்கும் என்பதில் ஐயமில்லை.
நூலாசிரியர் சாரல் நாடன் ஒரு இலக் ஆவணங்களைத் தேடிக் கண்டறிந்து ந மலையகம் பற்றிய நூல்கள் சாகித்திய வி மலையகம் பற்றிய நீண்ட வாழ்வியல் அனு கொண்ட சாரல் நாடன் எழுதியுள்ள இந்து வாழும் சகல தமிழ் மக்களினதும் வரவே எமது நம்பிக்கை.
கொழும்பு 26.06.2010

ன்னார் பற்றிய ஒரு அடிப்படை நூலாக தரிசிப்பதற்கான ஒரு வழிகாட்டி நூலாக
க்கியப் படைப்பாளி என்பதோடு மூலாதார் நூலாக்கம் செய்ய வல்லவர். இவருடைய ருதுடன் பல பாராட்டுகளையும் பெற்றன. அபவமும் எழுத்தாற்றலும் ஆராயும் திறனும் நூல் மலையக மக்களினதும், உலகெங்கும் பற்பையும் பாராட்டையும் பெறும் என்பதே!
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Page 9
மெது சமூகத்துக்கும் மொழிக்கும் ( நடாத்தி நூல்கள் படைப்பதில் அலாதிய உண்டு.
இளைஞர் தளபதி என்று பரவலாக அ அல்ல, நம்முடைய ஒரு பொதுச்சொத்து. பயன்படுத்தவில்லை என்பதில் எனக்கு இ
சிவலிங்கத்தின் பேரால் ஆண்டுக்ெ ஆற்றப்படுகின்றன, சில புத்தகங்களும் கிடைக்கான பல தகவல்கள், மாணாக் கொண்டவைகள், இந்த நூலில் காணப்ப
தேயிலைச் தொழிற்சாலையொன்றின் ஆ தோட்ட சேவையாளர் சங்கத்தில் சேர் உன்னதத்தை என்னால் அதிகமாக உண
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் நான் முயற்சித்துக் கொண்டிருந்த ஒருநாெ ஒருவர் தொடுவதை உணர்ந்து திரும்பிப் சண்முகலிங்கம் நின்று கொண்டிருந்தார். மகிழ்ச்சி அடைந்த நான், கதைத்துக் ெ அமர்ந்தேன்.
தமிச்சங்கத்திற்கு அவர் பயனுள்ள மகிழ்ந்தேன். பத்திரிகையாளர் நடேசய்யன அதில் ஒரு கட்டுரையை கொழும்புத் தமி பதையும் கூறி, என் அனுமதியையும் ெ

ஒதுரை
சேவையாற்றுபவர்களைப் பற்றி தேடுதல் ான ஈடுபாடு எனக்கு நெடுநாட்களாகவே
அறியப்பட்ட இர.சிவலிங்கம் ஒரு தனிநபர் அவரை நம்முடைய சமூகம் பூரணமாகப் ன்றும் மனத்தாங்கல் உண்டு.
காருமுறை நினைவுச் சொற்பொழிவுகள் வெளியாகியுள்ளன. அவைகளில் காணக் கனாக நெருங்கிப் பழகி நான் பெற்றுக் டுகின்றன.
அதிகாரியாக நான் கடமையேற்றிருந்ததால், ந்து சிவலிங்கம் செய்திருந்த பணிகளின்
ரமுடிந்தது.
வழமை போல் புத்தகங்கள் எடுப்பதற்காக ரில், பின்புறமிருந்து என் தோள்பட்டையை பார்க்கையில் முகத்தில் புன்முறுவல் ததும்ப
அவரை அங்கு சந்தித்ததில் அளவற்ற காண்டே அவரது ஆசனத்தருகில் போய்
சில வேலைகள் செய்வதை அறிந்து ர நூலகத்தில் தான் படிக்க நேர்ந்ததையும் ழ்ச்சங்கம் மீள் பிரசுரம் செய்ய எண்ணியிருப் பற்றுக் கொண்ட கையோடு “உங்களது

Page 10
எழுத்தை நாம் மதிக்கிறோம், உங்கள் சமூ தாருங்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கம் அதை என்று கூறிப் புன்னகைத்தார். இர.சிவலிங்க முகமலர்ச்சி மாறாமல் 'சீக்கிரமே எழுதித் இந்நூலை எழுதி முடித்தேன்.
அவரைப்பற்றி முழு விபரங்களையும் இர கில்லை. எனக்குத் தெரிந்தவற்றையும், ஏ சஞ்சிகைகள் பத்திரிகைகளில் காணப்ப இந்நூல் வடிவாக்கத்துக்குப் பயன்படுத்தி 2 அதிகம் கிடைக்கவில்லையாதலால் அது இந்நூலில் அமைக்கப்படவில்லை என்பது
என் கல்லூரிக் காலத்தில் அவரின் நே கழிந்தன. அதிலும் பல்கலைக் கழகப் புதுமு புகுத்தி அவர் செய்த கல்விப் பணிகள் விலிருக்கும். அந்தக் காலப் பகுதியில் அவ அறுவடையாகின்றன என்று நான் மெய்யாக
என் மதிப்புக்குரிய ஆசானுக்கு என்ன ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன்.
அவரைப்பற்றி மீள நினைக்க கிடைத் தமிழ்ச்சங்க நிர்வாகக் குழுவினர்க்கு என்

கத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதித் - வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது” த்தைப் பற்றி எழுதுவதாக நான் கூறியதும் தாருங்கள்' என்றார். மூன்றே மாதங்களில்
ந்த நூலில் எழுதியுள்ளேன் என்று கூறுவதற் னயோர் மூலம் அறிந்தவற்றையும், நூல்கள் டும் தகவல்களால் அறிந்தவற்றையுமே உள்ளேன். அவரது வாழ்க்கைக் குறிப்புகள் து பற்றிய தனியான அத்தியாயம் ஒன்று
இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
கரடிப் பார்வையில் கடைசி மூன்றாடுகள் கை வகுப்பை என் பொருட்டு ஹைலன்சில் நானிருக்கும் வரையிலும் என் நினை பர் விதைத்தவைகள்தாம் இன்று என்னில் -வே உணர்கிறேன்.
ாலான குரு தட்சணையைச் செலுத்தும்
த இந்த வாய்ப்புக்கு உதவிய கொழும்புத்
இதயம் நிரம்பிய நன்றிகள்.
'சாரல் நாடன்'
சாரலகம், கொட்டகலை. 26 - 1 - 2009

Page 11
பொரு
ஆசிரிய பணியில்
. கலை இலக்கியப் ப6
. இலங்கை தோட்டச்
தாயகம் திரும்பிய த
. கனவு காணும் சமூக
o மீண்டும் மலையகத்த

ளடக்கம்
O1
னியில் 12
சேவையாளர் சங்கத்தில் 24
மிழர்களின் மத்தியில் 37
эшb 67
நில் 78

Page 12
t
ஆசிரிய
அட்டன் நகரில் புகழ்வாய்ந்த கல் தலையாயது. 1890ஆம் ஆண்டு தோற்றப் ஸ்கூல்" என்றும் அதன் பின்னர் "தி மெதடிஸ் 1947ஆம் ஆண்டு ஹைலன்ஸ் என்ற நா ஆண்டில் மேட்டு நிலப்பகுதியில் அட்ட அமைதியான சூழலில் அமைந்த கல்லூரி சேம்சீவரட்ணம் என்ற அப்போதிருந்த அதி ஆசிரியராகக் கடமையாற்றியவர்களில் பிரபல்யம் பெற்ற வெஸ்லி முத்தையா என்ப தான் நம் நூலின் கதாநாயகனான இர படித்துவிட்டு பின்னர் கண்டி மகாத்மா கெ கிறிஸ்தவக் கல்லூரிக்குச் சென்று B.A.
அவர் ஹைலன்ஸ் ஆசிரியராகச் சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் அற கொண்டாடும் விதத்தில் மாணாக்கரிடை அப் பேச்சுப் போட்டியில் நானும் கலந்து வழங்க வேண்டும்" என்ற தலைப்பில் பத் எனக்கு வயது பதினான்கு. என்னுடை சிவலிங்கம் அவர்கள். சென்கெபிரியேல் ம கல்லூரி, சிறியாத கல்லூரி என்று மற்ற பேர்கள் கலந்து கொண்டனர். உலகமறி தகவல்களை எம் வயதுக்கு மீறி எமக்கு செதுக்கிடும் முயற்சியாக அதைச் செய்த பேச்சுத்திறனுக்குத் தங்கப்பதக்கம் வாங்
அட்டன் பிறின்செஸ் படமாளி கொண்டாடப்பட்டது. சிறப்பு அதிதியாக அலெஸ் கலந்து கொண்டார். படமாளிை பேசிய நான் முதற் பரிசைத் தட்டிக் கொண புதுமுகம் வரை தொடர்ந்து எஞ்சிய நாட்

பணியில்
லூரிகளில், நூற்றாண்டு கண்ட ஹைலன்ஸ் ம் பெற்ற ஹைலன்ஸ் அப்போது "வெஸ்லி ப்ட் இங்கிலிஸ் ஸ்கூல்" என்றும் அறியப்பட்டு மம் பூண்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற ன் நகருக்கே அழகு சேர்க்கும் வண்ணம் க்கு மிகப் பொருத்தமான பெயரை இட்டவர் பர். ஒழுக்க சீலரான அவரின் கீழ் அப்போது ஒருவர்தான் சோஷலிட் வட்டாரத்தில் |வர். அவரின் கீழ் மாணாக்கராக இருந்தவர் சிவலிங்கம். 1951வரை ஹைலன்ஸில் ல்லூரியில் இணைந்து பணியாற்றி, தாம்பரம் ஹானர்ஸ் பட்டம் பெற்றுத் திரும்பியவர்.
சேர்ந்த 1957ஆம் ஆண்டு பிற்பகுதியில் முகபடுத்தப்பட்டிருந்தது. அத்தினத்தைக் யே திறந்தமட்ட பேச்சுப்போட்டி நடந்தது. கொண்டு "சீரியனவெல்லாம் சிறுவர்க்கே ந்து நிமிடம் உரையாற்றினேன். அப்போது ய பேச்சை எழுதித் தயாரித்திருந்தவர் )களிர் கல்லூரி, சென்ஜோன் பொஸ்கொஸ் கல்லூரிகளிலிருந்தும் எல்லாமாக இருபது யா அப்பருவத்தில் உலகு தழுவிய பல தத் திணிக்கும் முயற்சியாக - எம்மைச் வர் - அறிஞர் அண்ணாத்துரையிடம் தம் கிய சிவலிங்கனார்.
கையில் 7-10 -1957 சர்வதேச தினம் அட்டன் மாவட்ட நீதிபதி திரு.பிறெட்ஈ. க முழுக்க மாணவர் குழாம். மேடையேறி டேன். அன்று முதல் எனது பல்கலைக்கழக களில் நான் ஹைலன்ஸை விட்டு விலகும்

Page 13
வரை அவர் எமது ரோல்மொடல் ஆசிரி தமிழ்ப் பாண்டித்தியமும் மாணாக்கரை மு
இருபத்தைந்து வயது நிரம்பிய துடிப்போடு அட்டனில் - தான் படித்த கல் வருகை கல்லூரிக்கு ஒரு புதிய தெம்ை அளித்தது. அவருடன் கல்லூரியில் சக (பின்னாட்களில் டெய்லிமிரர் ஆசிரியர் கு (சிறந்த ஓவியரும், மலையக எழுத்தாள ஏ.பச்சமுத்து முதலானோர் ஆசிரியர்க பல்கலைக்கழக பட்டத்துடன் சிவலிங் மட்டங்களில் கிலேசத்தை உண்டு பண்ை
மலைநாட்டு நகர்ப்புறக் கல்லூரி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களே ஆ தோட்டப்பகுதிகளிலும் இதே நிலைமைத திருப்திகரமானதாக இல்லை. வனசிங்க இலங்கைத் தமிழ் சங்கத்துக்கு பொ கொண்டிருந்தார். வனசிங்கா கல்லூரியில் ப தமிழ், விடுமுறையில் வீட்டுக்குத் திரும் சென்ஜோன் பொஸ்கோஸ் கல்லூரியில் ஆ அவரை ஒரு முறை ஹைலன்சுக்கு அணி தமிழ் இலக்கியத்தில் அவருக்கு நல்ல ப
ஆசிரிய பணியில் இணைந்த சி பாதுகாப்பானதாக இல்லை என்பதை உண பலம் மிக்க ஒரு தொழிற் சங்கமாக ஆசிரியர்களையும் உள்ளடக்கிய ஒரு தொ எண்ணினார். தோட்டத்தில் தொழிலா தொழிலாளர் பரம்பரையில் ஆசிரியர்க சொந்தக்காரர்கள், தோட்டத் துரைமார்கள் முதல் வருடமே இலங்கை தொழிலாளர் தொண்டமானை நேரில் பார்த்தார். ஆ காங்கிரஸ்ஸில் அங்கத்தினராக சேர்க்க மலை நாட்டுக் கல்வியில் இலங்கைத் ( ஏகப்பிரதிநிதியாக இருக்கும் காரணத்தால் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

யரானார். அவரது ஆங்கிலப் புலமையும், ழுவதாக ஆகர்ஷித்தது.
இளைஞராக, சுற்றுச் சூழலை மாற்றும் லூரியில் ஆசிரியராக இணைந்த அவரின் ப, புதிய கம்பீரத்தை, புதிய முகவரியை மாணவராயிருந்த பொன்கிருஷ்ண சுவாமி ழாமில் இணைந்தவர்) ந.அ.தியாகராசன் ரும்) பி.ஏ. செபஸ்டியன், சோமசுந்தரம், ளாக கடமையாற்றும் போது இந்திய கம் கடமையாற்ற தொடங்கியது, சில ரியது.
களில் அந்தக் காலப்பகுதியில் வடக்கு, ஆசிரியர்களாக அதிகமாக இருந்தனர், ான். அந்த ஆசிரியர்களின் நிலைமையும் என்ற தமிழ் பேசும் சிங்களவர் அகில ாதுச் செயலாளராகக் கடமையாற்றிக் டிப்பிப்பது தமிழ், விழாக்களில் முழங்குவது பியவுடன் கதைப்பது சிங்களம். அட்டன் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த 0ழத்து பேசச் செய்தோம். தமிழரை விட ரிச்சயம்.
வலிங்கம், தமிழாசிரியர்களின் நிலைமை ர்ந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வளர்ந்து வருவதைக் கண்டார். அது ழிற்சங்கமாக ஏன் இருக்க முடியாது என்று ளர்கள் மட்டுந்தான் இருக்கிறார்களா? ர், வக்கீல்கள், வணிகர்கள், தோட்டச் ர் என்று இருக்கிறார்கள். பணியில் சேர்ந்த காங்கிரஸ்ஸின் தலைவர் சௌமியமூர்த்தி ஆசிரியர்களை இலங்கை தொழிலாளர் வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை

Page 14
தொண்டமான் அளித்த பதில் சல என்ற முறையில் தொழிலாளர்களின் நலம் தொழிலாளர்களிலிருந்து உயர்ந்து விட்ட வழிகளைச் செய்து கொள்ள வேண்டும்” என் வைத்தது, பரந்து விரிந்து ஆலவிருட்சம் இப்படி ஒரு நிலைப்பாடா? தொழில தொழிலாளர்களாக அவர்களிருக்கும் மட்( உயர்ச்சி பெற வைக்கும் மார்க்கம் இல்ல
தாம்பரம் பல்கலைக் கழகத்தில் இராமநாதனை (தொண்டமானின் புதல்வன் நடிகனாகவும் இருந்த மு.க.வே. நல் ஆலோசகர்) அணுகிப்பார்த்தார். பயனேது ஹைலன்சில் இருந்த எஸ்.செல்லையாகை சங்க சம்மேளத்தின் ஆசியப் பிரதிநிதி) தொழிலாளர் தேசிய சங்கம்) அணுகிப்பார்த் காரியசித்திக்கு உதவவில்லை. இலங்கை செயல்படுவது என்ற தீர்மானத்தை, தன் கொண்டார்.
1948இல் இலங்கை இந்தியன் கார் பிரசாவுரிமைப் பிரச்சனையில் நடந்து கெ சிவலிங்கனார், 1958இல் இ.தொ.கா. தலை யின் எல்லைக்கே சென்றிருந்தார், அது - சென்றது. தன் முழு ஆற்றலையும் பய செயல்படுவது என்று தீர்மானித்துக் கொண் தாம் செல்லும் கூட்டங்களிலெல்லாம், இல் அவருக்கு இளைஞர்களிடையே வரவே வளர்ச்சியைக் கண்டு அச்சமுற்றது. திருவு கொண்டாட வேண்டும் என்று அது சு வீரகேசரியில் செய்தி வெளியிடும் அளவுக்கு பரவியிருந்தது. 1977க்கு பிறகு இ.தொ அரசவளங்களைப் பெற்றுத் தனது நடவடிக் கல்வியில் காங்கிரஸ் கவனம் காட்டுகிற போக்கில் ஒரு நெகிழ்வுத் தன்மைல இவ்வுண்மையைப் புரிந்து கொண்டால், எதிர்த்தவர் இறுதிக் காலத்தில் ஆதரித்த
கல்வியில் நெகிழ 7ாண்டால்,

சப்பூட்டுவதாக இருந்தது, “தொழிற்சங்கம் » பேணு வதொன்றே எங்களின் கடமை, அவர்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் ற அவரின் பதில் சிவலிங்கத்தை யோசிக்க மாக வியாபித்திருக்கிற இ.தொ.கா. இல் சாளர்களின் நலம் பேணுவது என்பது, நம் தானா? அவர்களிலிருந்து எவரையும் மலயா?
ல் தன்னுடன் சக மாணவராக இருந்த எ), சக பட்டதாரி மாணவனாகவும் நாடக லையாவை (இ.தொ.கா. வின் சட்ட மில்லை. தன் கல்லூரி சக மாணவர்களாக வ (சர்வதேச பெருந்தோட்ட தொழிலாளர் பி.வி.கந்தையாவை (பொதுச் செயலாளர், தோர். உருப்படியான யோசனைகள் எதுவும் கத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராகச் இனளவில் மிகுந்த மனத்துயருடன் மேற்
ங்கிரஸ், மலை நாட்டு தொழிலாள மக்களின் காண்ட விதம் குறித்து ஆத்திரமுற்றிருந்த வரைச் சந்தித்து கதைத்தப் பிறகு விரக்தி அவரை வெறுப்பின் எல்லைக்கு இட்டுச் ன்படுத்தி இ.தொ.கா. வுக்கு எதிராகச் டார். இப்படி தீர்மானம் எடுத்ததன் பிறகு தே கருத்தை வலியுறுத்தத் தொடங்கினார். பற்பு அதிகமானது, இ.தொ.கா. அவரது பள்ளுவர் தினத்தை தோட்டங்கள் தோறும் ற்றறிக்கை வெளியிட்டது என்று 1960 5 சிவாவின் பிரச்சாரம் தோட்டங்களெங்கும் 1. கா. அமைச்சரவையில் இடம் பெற்று
கைகளைக் கல்விக்கு விசாலப்படுத்தியது. மது என்பதை கவனித்த சிவலிங்கம் தன் யை கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
ஆரம்பக் காலங்களில் இ.தொ.கா. வை தமையை விளங்கிக் கொள்ளலாம்.

Page 15
கல்லூரியில் ஒவ்வொரு நாளும் நடக்கும், அதன் பின்னரே வகுப்புக்கள் உபஅதிபரோ உரை நிகழ்த்துவர். அதிபர் ஹெட்மாஸ்டர் பதவியில் டி.ராஜதுரை எ. பேணினர். நாட்டின் பிரதமராக இருந்த . சுடப்பட்ட அன்று 26-9-1959இல் ஒட்ட ஜம்போரியம் நடந்தது. சாரணர்களான ம கொள்கிறார். ஜம்போரியத்தை ரத்துச் செய்து திரும்பினோம். இலங்கையில் முதன் முத எங்களைப் பயத்தில் ஆழ்த்தியது.
அடுத்த திங்கட்கிழமை காலை, வ இல்லாத விதமாக சிவலிங்கம் பேச அழைக ஒன்றாகக் கலக்கக்கூடா தென்பதற்கு ந சேக்கிழார் சரிதத்தையும், அறுபத்து மூன்று அருமையான பேச்சை பத்து நிமிடத்துக்கு கிறுகிறுத்துப் போயினர், ஆசிரியர்களிடம் அரசியல் பேசுவதற்கு தடைவிதிக்கப்ப பேசப்பட்டது அரசியல் அல்லவா?
அவர் மாணாக்கராக இருந்த பே ஹைலன்சில் நடமாடியது. எங்களது காலத் கையெழுத்துப் பத்திரிகை நவாலியூர் நா இரண்டு கையெழுத்துப் பத்திரிகைகளையு அவைகளை வாசித்து குறைநிறைகளை எங்கள் விடுதிக்கு அணித்தாயுள்ள - முன்பு கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ ம குடியிருந்தார். அடிக்கடி அவ்வீட்டுக்குச் அவரது வீட்டில் தாயார் பச்சையம்மாளு காட்டி வரவேற்கத் தவறுவதேயில்லை.
பாரதியார் பெருமையுடன் பாடி அவருக்குத் தமிழில் உச்சரிக்கவும், சந்தே சந்தர்ப்பம் கிடைத்தது. காக்கம் என்றும் மழலைத்தமிழ் இன்னும் காதுகளில் ஒலிக். அழைப்பின் மீது அவரில்லம் சென்றே பேனையையும் எழுதுவதற்கான தாள்களைப்

காலை அரைமணி நேரம் அசெம்பிளி தொடங்கும். அசெம்பிளியில் அதிபரோ, பதவியில் எஸ். சி. ஜெயசிங் பி.எஸ்.ஸி வ். ஐ. பி. கடமையாற்றி ஒழுக்கத்தைப் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா உரி தோட்டத்தில் சாரணர் இயக்கத்தின் மாணாக்கர் எம்முடன் அதிபரும் கலந்து
விட்டு நாங்கள் உடனடியாக கல்லூரிக்குத் கலாக நடைபெற்ற அரசியல் படுகொலை
வழக்கம் போல் அசெம்பிளி நேரம். எப்போதும் க்கப்படுகிறார். 'அரசியலையும் மதத்தையும் உந்த நிகழ்ச்சி ஒரு பாடம்' என்று கூறி று நாயன்மார் கதையையும் இணைத்து ஓர் ள் நிகழ்த்துகிறார். கேட்டிருந்த மாணாக்கர் த்தில் ஒருவித கிசுகிசுப்பு, ஆசிரியர்கள் ட்டிருந்த நேரம் அது, அசெம்பிளியில்
யோக
பாதே 'தமிழோசை' சுவர் பத்திரிகையாக தில் “பீட்டி' ஹாஸ்டலில் 'தமிழ்த் தென்றல்' T.செல்லத்துரையால் ஆரம்பிக்கப்பட்டது. ம் மாணவர்கள் நன்றாகவே பயன்படுத்தினர்.
எங்களிடம் கூறுவார். அப்போது அவர் 4 பெண்கள் விடுதியாயிருந்த, தற்போதைய மண்டபமாயிருக்கும் ஒரு பெரிய வீட்டில் F சென்று வரும் வாய்ப்பு எனக்கிருந்தது. ம் துணைவியார் சரோஜினியும் இன்முகம்
ய சேரநன்னாட்டிளம் பெண்மணியான கங்களைத் தெளியவைக்கவும் எங்களுக்கு செவி கேட்கும் என்றும் அவர் பேசிய கிறது. ஒருநாள் மாலை சிவலிங்கத்தாரின் ன். சூடான தேநீர் தந்து, மேசையில் பும் வைத்து, ''நான் சொல்வதை நீ எழுது,

Page 16
நாளைக்கு காலையில் தபால் செய்ய வே வடிவாகவும் எழுதும் மாணாக்கன் நான்.
அவர் வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுதி பேசுகிறது என்ற அவரின் கட்டுரை. கண்டி முழக்கம்" சஞ்சிகையின் ஆண்டுமலரில் எழுதியவர் சொல்லின் செல்வர் இரசிவலி
ஹைலன்ஸ் இருமொழிபேசும் கெ தமிழ் மாணவர்களும் எவ்வித வேறுபாடுமி நாடகங்களில் ஆண்களே பெண்வேடம் ஏ நா.செல்லத்துரை நாடகம் எழுதிய கால நாடகம் எழுதுவதில் அவருக்கென்று ஒ மன்னன் தன் நடனமங்கையர்களை வர்ண ஆசிரியைகள் முகம் சுழித்தனர். அப்போது அவர்களின் நடனம் பற்றியதே என்ற ச அவர்களே. செல்லத்துரையின் "முகை ெ எழுதியவரும் சிவலிங்கம் அவர்கள் த இலங்கைச் சாகித்தியப் பரிசைத் தட்டி
அவரின் முகவரிக்கு ஏராளமான த சரஸ்வதி என்பவைகளை அவரிடமிருந்து செல்லப்பா, விஜயபாஸ்கரன், க.நா. சுப்ர கடிதங்கள் வரும். க.நா.சு. எழுதிய திருச் என்ற கட்டுரையை வாசித்து எங்கள் அ அறிவை வளர்த்தார். விஜயபாஜ்கரன் இல அவருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித் ஒரு பேச்சையும் ஒழுங்கு பண்ணினார்.
1958ஆம் ஆண்டு பேராதனைப்பல் முடித்தார். அது சமயம் கல்வியியல் விரி மேற்கொண்டிருந்தார். தமிழ்ப் பண்பாட்டு போராடிய நேரம். “மொழிப்பிரச்சனை அர பிரச்சனை, சமயப்பிரச்சனை, சமூகப் ஈடுபட்டு வந்தாலும் அத்துறைக்கு ஏற்ற பெறுவதற்கு முன் வருதல் வேண்டும்” செயற்படுத்தினார். நண்பர்களுக்கு தா இருந்தபோதும், நண்பர்களின் முகவரிை கொண்டார். அடிகளாரை ஹைலன்ஸ் தமி

ண்டும்” என்றார். அப்போது விரைவாகவும் மளமளவென்று அவர் சொல்லத் தொடங்க னேன். இப்படி உருவானது தான் தேயிலை யிலிருந்து க.ப. சிவம் நடாத்திய ‘முத்தமிழ் அது வெளியானது. அக்கட்டு ரையை ங்கம் என்று அச்சாகியிருந்தது.
வன் பாடசாலை, சிங்கள மாணவர்களும் ன்றி ஒன்றாகப் படித்த நேரமது இருந்தும் ற்று நடிக்கும் வழக்கமிருந்தது. நவாலியூர் த்தில் இது மாறத் தொடங்கியது. சமூக ஒரு பாணி இருக்கும். ஒரு நாடகத்தில் ரிக்கும் காட்சி ஆபாசமானது என்று பெண் வசனம் பெண்களின் அங்கம் பற்றியதல்ல, கூறி சமாதானப் படுத்தியவர் சிவலிங்கம் வெடித்த மொட்டு’ நாவலுக்கு முன்னுரை ான். அந்த நாவல் அந்த ஆண்டுக்கான ச் சென்றது.*
தமிழகத்துப் பத்திரிகைகள் வரும். எழுத்து, தான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சிசு மண்யம் என்பவர்களிடமிருந்து அவருக்கு குறள் ஓர் இலக்கியமல்ல வெறும் அறநூல் பிப்பிராயத்தைக் கேட்டு எங்கள் விமர்சன வ்கை வந்தபோது உயர்தர மாணவர்களுக்கு தந்தார். நாவல் இலக்கியம் பற்றி அவரது
கலைக்கழகம் சென்று தனது டிப்ளோமாவை வுரையை தந்தை தனிநாயகம் அடிகளார் * சங்கம் நிறுவி மொழியுரிமைக்காக அவர் சியற் பிரச்சனை மட்டுமன்று, அது கல்விப் பிரச்சனை. எனவே எத்துறையில் தமிழில் வாறு தமிழ்மொழி உரிமைகளை மீண்டும் என்ற அடிகளாரின் கருத்தை அவர் ஏற்று ன் எழுதும் கடிதங்கள் ஆங்கிலத்தில் ய தூயதமிழில் எழுதுவதை வழக்கமாகக் ழ் விழாவுக்கழைத்து கெளரவம் பண்ணினார்.
5

Page 17
அவ்விழாவில் கண்டி அசோகா முகாம் மாணவர்கள் மத்தியில் பெரிதும் விரும்பிப் பு ராஜனின் குடும்பப் படம் வெளியாகி இரு
சிங்களம் படிப்பதில் இருவருக்கு ராஜன் படிப்பிப்பதை ஆதரித்தார். அடி ஆதரிக்கும் விதத்தில் "உரிமைக்குத் ஆங்கிலம்" என்ற குரலை அந்த மேடை சிவலிங்கம் இணைந்து செயலாற்றிய மல் மொழிக் கொள்கை ஆயிற்று.
அடிகளாரின் வேண்டுகோளுக்கில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். TA அந்தக் கட்டுரையில் நூறு அச்சுப்பிரதிகள் மாணவர்களுக்கும் வழங்கினார். அந்த ச கட்டுரை நானறிந்தவரை இது ஒன்றேதா போய் வந்ததன் பின்னர் அவர் தந்தை த மிகவும் மதித்தார். தென் இந்தியாவில் குறி ஒருமுறை மலர்வதை ஆராய்ந்து சொன்ன இதனால் அவருக்கு கிடைத்த அறிமுகம், தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கெ பயன்படுத்தினார். மலேசியப் பிரயாணத்தை எழுதினார்.
மதித்தார். ஆராய்ந்து தாகம்,
அட்டன் நகர சபையின் பிரமுக டொன் வில்பிரட்டின் வீடும் கல்லூரி அமைந்திருந்தன. சிவாவின் கொள்கைகள் சாரியாக இனம் காட்டியது. முதலாமவர் அவருக்கு எதிராகவும் செயல்படத் தொப் பழிவாங்கலுக்கு உட்பட்ட போது அந்த ! திலகாவின் நெருங்கிய நண்பரானார். அ சஞ்சிகையை கைவிட்டு, தமிழ் சஞ்சிகை அவர்தான். PHAROS என்பதுதான் தான் அவர் என்னிடம் கூறியிருந்தார். டிக்கோய அவரின் பணமுதலீடும் பங்களிப்பும் நிறை கொழும்பு வாழ்க்கை ஏற்பட்ட போது, முன்னணி ஏடாக “முன்னணியை' நடாத்த

மையாளர் பி.டி. ராஜனும் வந்திருந்தார். டிக்கப்பட்ட கல்கண்டு இதழ் அட்டையில் நது பரபரப்பாக பேசப்பட்ட நேரம்.
நம் நேர்விரோதமான கருத்துக்களிருந்தன. களார் அதை எதிர்த்தார். இருவரையும் தமிழ், உறவுக்குச் சிங்களம், உலகுக்கு டயில் சிவா எழுப்பினார். அதுவே பின்பு லைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின்
னங்க TAMIL CULTURE இதழுக்கு GORE, THE EDUCATIONIST என்ற ளை மேலதிகமாகப் பெற்று நண்பர்களுக்கும் ஞ்சிகையில் வெளியான மலையகத்தவரின் ன். பேராதனைக்கு டிப்ளோமா செய்வதற்கு னிநாயக அடிகளாரின் தமிழ்த் தொண்டை ஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ன அவரின் ஆராய்ச்சியைப் பாராட்டுவார். மலேஷியாவில் 1966இல் நடந்த முதலாவது 5ாள்ளும் வாய்ப்பு. இதை சிவா நன்கு ப் பற்றி 'செய்தி' இதழில் தொடர்கட்டுரை
ர்களான காமினி ஆரியதிலகாவின் வீடும், யின் இடப்பக்கமும் வலப்பக்கமுமாக r, கட்சிப்பற்று என்பன அவரை ஓர் இடது அவருக்கு ஆதரவாகவும், இரண்டாமவர் டங்கினர். பின்னாட்களில் அவர் அரசியல் நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்தது. ஆரிய பர் ஆரம்பிக்க நினைத்திருந்த ஆங்கில கயை நடத்தும்படி ஆலோசனை நல்கியவர் 1 நடாத்த இருந்த பத்திரிகை என்பதை ரவிலிருந்து வெளியான “மலைப் பொறிக்கு பவே இருந்தன. சிலகாலம் சென்ற பின்னர் தாம் உருவாக்கிய மலையக இளைஞர் ) வெற்றி கண்டார்.

Page 18
மலைநாட்டு நல்வாழ்வு வாலி மண்டபத்தில் மிகப் பிரம்மாண்டமான தே அறிஞர் வில்மட் ஏ.பெரெரா, செனட்டர் பெ இன்னும் பலர் கலந்து கொண்டனர். வெட்டுவதற்கும் மீனாட்சிக்கு கொழுந்து என்று கூறப்பட்ட கருத்துக்கு எதிராக ம6 குறித்து இந்த மாநாட்டில் கருத்து தெரி
கண்டி திருத்துவக் கல்லூரியில் கலைவிழாவை மலைநாட்டு நல்வாலிபர் ஆங்கில பழக்க வழக்கங்களும் மிகுந்திய முதன் முதலாக தப்பும் உடுக்கும் ஓசை எ இவற்றுக்கும் மேலாக இவைகளை இல் விளக்குவதாகத் தன்னுடைய அரைமணி ஆற்றிய பேச்சு அமைந்தது.
எஸ். டி. சிவநாயகத்தை அழைத் அறிவுக்கு இரண்டடி கொடுப்போம் என் ஈழநாடு ஆசிரியர் இராஜ அரியரத்தினம் 6 எழுச்சி காணப்பட்டது. மரகதம் இளங் ஹைலன்சுக்கு வந்து கதைத்திருக்கிறா பகுதிகளிலும் நண்பர்கள் இருந்தார்கள்.
வகுப்புக்கள் நடக்கும் போது கல் முக்கிய தபால்களை சுற்றறிக்கைகளை வாங்கிச் செல்வதுண்டு. மலைநாட்டு நல் ஒரு நாளில் பியோன் எங்கள் வகுப்பு அழைப்பிதழை சிவலிங்கத்திடம் காண் பெயருக்கு கீழே ஹைலன்ஸ் அதிபர் ஹைலன்ஸ் அதிபராக ஜெயசிங் அவர்கள் நேரம். அழைப்பிதழ் அதிபரின் பார்வை சிவலிங்கம் அப்போது மலை நாட்டு நல்வ இருந்தார். எத்தகைய பிரளயத்தை அதிப
தன் கையிலிருந்த பேனாவால் இடத்தில் ஆசிரியர் என்று எழுதி, அல் வைத்தார். சிவலிங்கத்தின் நளினமான ஒருமுறை அவரிடம் உங்களுக்குப் பிடி

பர் சங்கம் கண்டி அசோகா கல்லூரி சியக் கல்விமாநாடு ஒன்றை நடாத்தியது. டாறிக் டீ சொய்சா, கல்விமான் கு.நேசையா தோட்டத்து ராமசாமிக்கு கவ்வாத்து ப பறிப்பதற்கும் கல்வி தேவை இல்லை லைநாட்டில் ஏற்பட்டு வரும் மலர்ச்சியைக் வித்தவர் சிவா.
5 விரிவான முறையில் ஒரு மலையகக் சங்கம் நடாத்தியது. ஆங்கிலக் கல்வியும், நந்த திருத்துவக் கல்லூரியின் மேடையில் ழுப்பின, காவடியும் கரகமும் வலம் வந்தன. விதம் மேடை ஏற்றியதன் அவசியத்தை நேர ஆற்றொழுக்கான ஆங்கிலத்தில் சிவா
து ஹைலன்ஸ் கல்லூரியில் பேச வைத்தார். ற அவரின் பேச்சு புதுமையாக இருந்தது. பந்து ஹைலன்ஸில் பேசிய போது ஒருபுதிய கீரன், வீரகேசரி ஹரன் ஆகியோரெல்லாம் ர்கள். சிவாவுக்கு இலங்கையின் எல்லாப்
லூரி பியோன் ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து காண்பித்து ஆசிரியர்களின் ஒப்பங்களை மவாழ்வு வாலிபர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பறைக்கு வந்து அன்று தபாலில் வந்த பித்தான். அழைப்பிதழில் சிவலிங்கத்தின் என்று அச்சிடப்பட்டிருந்தது. அப்போது நம் ஹெட்மாஸ்டராக ராஜதுரையும் இருந்த பக்குப் பிறகே சிவலிங்கத்துக்கு வந்தது. ாழ்வு வாலிபர் சங்கத்துக்கு உப தலைவராக ர் மனத்தில் இது உண்டு பண்ணியிருக்கும்?
அதிபர் என்பதை அழித்துவிட்டு அந்த ஈழப்பிதழை மற்ற வகுப்புகளுக்கு அனுப்பி நடவடிக்கைகள் இப்படி எத்தனையோ. த்த திருக்குறள் எதுவென்று கேட்டேன்.

Page 19
"பெயக்கண்டும் நஞ்சுண் நயத்தக்க நாகரிகம் ெே என்று பதில் கூறினார். அவரது செயற்பா(
ஹைலன்ஸ் கல்லூரி ஒரு கிறிஸ் சமயம் பாடவிதானத்தில் இல்லாத அந் நடைபெறுவதில் எத்தனை இடர்ப்பாடு புறங்கண்டு அதிபரைச் சம்மதிக்க வைத்த செயற்பாடுகளே.
அட்டன் டிக்கோயா சைவமகா ச மண்டபம் ஒன்றை எழுப்புவதற்கு அவ பல்கலைக்கழக நண்பர் மாத்தளை வாழ் கீதம் ஒன்றையும் இயற்றுவித்தார். தமிழ வேட்டியும் அணிந்து அவர் வருவது கை
கல்லூரிக்குச் சொந்தமான 'பீட்டி தங்கியிருந்தோம். பீட்டி என்பவர் ஹைலன்6 புகழ் வாய்ந்த மதபோதகர். அட்டனில் த6 கல்லூரியில் மாணவர்களுக்கிடையில் கா6 நெல்சன், சென்விரட்ண என்றறியப்பட்ட வர்களை நினைவில் வைத்திருக்க வேை மூன்று மைதானங்கள் இருந்தன. மேட்டு இடப்புறத்து வெளியில் டென்னிஸ் கோர்ட கரப்பந்தாட்ட மைதானமிருந்தது. மறு முன்றலில் பெட்மிண்டன் கோர்ட் பெவன் மாணவர்களின் தொகை அதிகரிக்க ஆரம் புதிய மண்டபம் கட்ட மிஷன் தீர்மானி விடுதி ம்ாணவர்கள் இதற்குப் பயன்ட மணியிலிருந்து ஐந்து மணிவரையிலும் சனி சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ப சிரமதானப் பணிகள் மூலம் தயாரிக்கப் கன்னங்கரா - கல்வி அமைச்சரால் ஹைலன்ஸில் எழும்பி நிற்கும் பிரதான ம பட்ட பூமியில்தான் தான் எழும்பி நிற் மாடியைக் கட்டமுடிந்தது சிவலிங்கம் மே போன பின்னர் தான்.

டமைவர் - பண்டுபவர். டுகள் அதனை உறுதி செய்தன.
தவ மிஷனரியால் நடத்தப்பட்டது. இந்து தக் காலத்தில் கல்லூரியில் வாணிவிழா கள் இருந்திருக்கும்? அத்தனையையும் நது அவரின் நயத்தக்க நாகரிகம் வேண்டும்
பைக்கு காணியொன்றை வாங்கி மாபெரும் ர் ஆற்றிய பணிகள் மிகப் பெரிது. தன் விகந்தவனத்தைக் கொண்டு சபைக்கான ர் சம்பந்தமான விழாக்களில் நெஷனலும், ன்ணுக்கு இனிமையான காட்சி
விடுதியில் நாங்கள் நாற்பத்து மூன்றுபேர் ஸ் கல்லூரியை நடத்திய மெதடிஸ் சபையின் ன் இறை பணியைச் செய்தவர். ஹைலன்ஸ் 0ணப்படும் இல்லங்களும்-தோர்ப், கோனிஸ், இல்லங்களும் - இறைபணியில் ஈடுபட்ட ன்டி சூட்டப்பட்ட பெயர்களே. கல்லூரிக்கு நிலத்தில் அதிபரின் வீடு, அந்நிலத்துக்கு ட் அமைந்திருந்தது. வலப்புறத்து வெளியில் பக்க மேட்டு நிலத்தில் பெவன் மண்டப என்பதும் மதபோதகரின் பெயர் ஒன்றுதான். ம்பித்தவுடன், கரப்பந்தாட்ட மைதானத்தில் த்து நடவடிக்கைகளை மேற் கொண்டது. படுத்தப்பட்டனர். தினந்தோறும் மூன்று க்கிழமைகளில் காலை மூன்று மணிநேரமும் மண்டபத்துக்கான நிலம் தயாரானது. எங்கள் பட்ட சமதளத்தில் சி.டபிள்யூ டபிள்யூ
- அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று ண்டபம் விடுதி மாணவர்களால் செப்பனிடப் கிறது. இந்த மண்டபத்துக்கு மேல் ஒரு லதிக பணிப்பாளராக கல்வி அமைச்சுக்குப்

Page 20
இதே மாணவர்களை வைத்துதான் மூலம் சுத்திகரம் செய்தார். சாரணர் இய செய்வதை மகிழ்ச்சியுடன் மாணவர்கள் ஏற் முன்னின்று நடாத்தியவர் சிவலிங்கம் அ
இலங்கை தொழிலாளர் காங்கிர மாநாட்டை 1960 இல் நடாத்தியது. | குறைநிறைகளைப் பற்றி அப்போது பி எழுதியிருந்த கட்டுரை ஒன்று வெளி வந்த இ.தொ.கா. வை வெறுப்புடன் நோக்கினர். விளங்கியவர்கள் சிலர் மேலிடத்தால் எ. நடையும் அதில் உபயோகிக்கப்பட்டிருந்த இலகுவில் இனம் காட்டியது. ஒதுக்கிடம் வாணியில் கேட்டு அறிந்ததாக சிவலி எங்களிடம் கூறியிருந்தார்.
ஹைலன்சில் ஜி.ஸி.ஈ.சாதாரன முடிவுகள் வரும்வரையில் தொடர்ந்து வண்ணமே இருந்தோம். ஆறு மாணவர்க எங்களுக்குப் பல்கலைக்கழக புதுமுக 6 பொறுப்பு ஆசிரியராக சிவலிங்கம் இருப் நடைமுறைப்படுத்தியவர் அப்போது அதி வந்தது, தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக்
ஓராண்டுக்குள்ளேயே செல்வவ மேற்படிப்புக்காக தமிழகம் போய்விட்டனர். எனக்குத் தமிழ் படித்து தந்தார் நயினாதீவு மற்ற மூன்று பாடங்களையும் - ஐரோப் அரசாங்கம் - படிப்பிக்கும் பொறுப்பு சி
1961ல் ஹைலன்சிலிருந்து முதல் பெருமை எனக்கும், அந்த வகுப்ல கல்லூரி ஒன்றில் நடாத்திய பெரு விதானத்தில் சேர்த்த சிறப்பு எள்
மாலை வேளைகளில் அணித்ே சென்று அவருடன் 'டாம்' விளையாடுவதும் பொழுதுபோக்கு. அவரை எந்நேரமும்
ஆங்கிலம்) காணலாம்.

அட்டன் நகரை ஒருநாள் சிரமதானத்தின் பக்கத்தின் ஒரு பணியாக நகரை சுத்தம் று செய்து முடித்தோம். இந்த நிகழ்ச்சியை பர்களே.
ல் அட்டன் டன்பார் மைதானத்தில் ஒரு முன்று நாட்கள் நடந்த அம்மாநாட்டின் ரபலமாயிருந்த 'செய்தி' யில் மலைஞன் ருந்தது. அக்கட்டுரையைப் படித்தவர்கள் இ.தொ.கா. வுக்குள்ளேயே எழுத்தாளர்களாக ச்சரிக்கப்பட்டனர். கட்டுரையின் எழுத்து வார்த்தையும் கட்டுரையாசிரியரை எனக்கு என்ற வார்த்தையை காலையில் ஆகாஷ ங்கம் பல்கலைக்கழக புதுமுக வகுப்பில்
ப் பரீட்சை எழுதி முடித்ததும் பரீட்சை ஆறு மாணவர்கள் கல்லூரிக்குச் சென்ற களும் கல்வியில் கரிசனை மிகுந்தவர்கள். வகுப்பை ஆரம்பிப்பதென்றும், அதற்கான பாரென்றும் முடிவானது. இத்தீர்மானத்தை பராக இருந்த ஜெயசிங் அவர்களே.. ரிசல்ட் கிடைத்தது.
ளம் மிகுந்த ஏனைய மாணவர்கள் தம் நான் ஒருவன் மாத்திரமே எஞ்சி இருந்தேன். வச் சேர்ந்த வே.குலசேகரம் என்ற ஆசிரியர், பியச் சரித்திரம், இலங்கைச் சரித்திரம், வலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
2 பல்கலைபுதுமுக வகுப்புக்குத் தோன்றிய பை வளம் எதுவுமற்ற நேரத்தில் மலைநாட்டுக்
மை இர.சிவலிங்கத்துக்கும், கல்லூரி பாட 2.சி.ஜெயசிங்குக்கும் உரியது.
த அமைந்துள்ள அவரின் இல்லத்துக்குச் ம், 'கேரம் விளையாடுவதும் ஓர் அலாதியான ஒரு புத்தகத்துடனேயே (பெரும்பாலும்

Page 21
1930இல் சாமிமலை ஸ்டொக்ஹே தோட்டத்தில் கணக்குப்பிள்ளையாக இ மாவுக்கும் மகனாகப் பிறந்தவர். தோட் நிலையானதல்ல, அதிகாரியின் கோபதா தோட்டம் மாறி கடைசியாக அட்டன் பெயர்) சாமர்ஸ் டிவிசனில் கடமையாற்றி டீமேக்கராகவும், கிளாக்கராகவும் கடமை இராமசாமி. இராமசாமி இரத்னசபாபதி முதலெழுத்துடன் ஆர்.ஆர்.சிவலிங்கம் 6 என்றும் அவரது முதலெழுத்து குழப்பத்து சிக்கலிலிருந்து தப்பிப்பதற்கு, இ என்று என்ற முதலெழுத்துடன் அவர் கையொப் என்வசம் உள்ளது."
அவர் ஆங்கிலம் மூலமே த அண்ணாத்துரையின் பாணியில் பேசுவாள் காலத்தில் கிழக்கில் செ.இராசதுரையும், வ டீ யெம்பி (1963இல் தமிழகம் போக 0 அழைத்து ஹைலன்சில் பேசவைத்தோ சிவலிங்கத்தின் பேச்சு அமைந்தது. அன் சிவலிங்கம் மலையகத்தில் நடைபயின்ற
மாணவபருவ காலத்தில் அவரது பிரமுகர்கள் 'வீரமணி' என்று பட்டம் கு பொழுது சொல்லின் செல்வர் என்றும் 8 தமிழகத்தில் போய் வாழ்ந்து மக்களிடை என்றறியப்பட்டார் இவைகளனைத்தும்
'தாம்பரம் பல்கலைக்கழகத்தில் படி அமைத்தார். செந்தமிழ்ச்சிற்பி என்ற 1 இருந்துள்ளார். இத்தகையச் சிறப்பு மிகு மேலும் விருத்தி செய்த வண்ணமே இருந் ஈந்த வண்ணமே இருந்தார். இதுதான் :
ஆசிரியராக இருந்த போது மான பிரக்ஞையை ஊட்டினார். அதில் மேன்மைக்காக உழைத்தார். க

எம் (நூற்றிமுப்பது ஏக்கர் என்ற தமிழ்ப்பெயர்) இருந்த இரத்தினசபாபதிக்கும், பச்சையம் டத்து கணக்குப்பிள்ளை பதவி என்பது பங்களுக்கு ஏற்ப மாற்றப்படும். அடிக்கடி மேபீல்ட் (செல்வ கந்தை என்ற தமிழ்ப் னார். அவரது உறவினர்கள் தோட்டங்களில் மப் புரிந்தனர். அவரது தாத்தாவின் பெயர் சிவலிங்கம் என்பதையே அவர் ஆங்கில என்றெழுதினார். தமிழில் இரா என்றும் இர பக்குள்ளாகியே வந்தது. ஒருமுறை இந்தச்
முதலெழுத்தைப் பாவிக்க முயன்றார். இ பமிட்டுள்ள தமிழ்ப்புலவர் சரிதம் இன்றும்
எ கல்வியை மேற்கொண்டார். தமிழில் மதப் பெருமையாக எண்ணினார். அவரது டக்கில் அ.அமிர்தலிங்கமும் மலையகத்தில் கவண்டி வந்தது.) அவரையும் ஒருமுறை ம். அவரது பேச்சை வெல்லும் விதத்தில் ரறிலிருந்து தன்னேரில்லாத தகமையாளராக
பேசும் ஆற்றலைக் கண்ட அட்டன் நகரப் தட்டி மகிழ்ந்தனர். ஆசிரியராக விளங்கிய இளைஞர் தளபதி என்றும் புகழப்பட்டார். டயே பணியாற்றிய போது மலையக சிங்கம்
மக்கள் விருப்பமுடன் சூடிய பெயர்கள்.
டக்கும் போது 1955ஆம் ஆண்டு பாரதிமன்றம் ஏடு தோன்றுவதற்கு காரண கர்த்தாவாக ந்த இர.சிவலிங்கம் தன் ஆற்றலை மேலும் தார். அதை தன் மாணவச் செல்வங்களுக்கு அவரது பெருமைக்கு காரணம்.
னாக்கர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு சமூக பராக ஆன போது ஹைலன்ஸ் கல்லூரியின் மவியதிகாரியாக உயர்ந்த போது தோட்டப்
10

Page 22
பாடசாலைகளை அரசாங்கம் தொழிற்சங்கத்தில் இருந்த போது உத்தியோகஸ்தர்களின் நல்வா சட்டத்தரணியாக ஆன போது ச பணிகள் எல்லாமே சமூகம் சார்ந்த
சிவாவுக்கு முன்னர் மலையகத்தில் | அவர்கள் பெற்ற பட்டம் அவர்களின் தெ முதல் பட்டதாரியான பெரிசுந்தரத்தை இ அமைச்சராகவும் உயர்த்தியது.
தனது கல்வி வளர்ச்சியை சமூகத் பாவித்தவர்களில் சிவா தலைசிற

கையேற்கும் வழிவகைகள் கண்டார், S தொழிற்பிரச்சனைகளை மீறி தோட்ட ழ்வை சகலமட்டத்திலும் பேணினார்., மூகநலன் பேணினார். இவ்விதம் அவரது தவைகளாகவே இருந்தன.
இந்திய பட்டதாரிகள் சிலர் இருந்துள்ளனர். தாழில் வளர்ச்சிக்கு மட்டுமே உதவிற்கு இலங்கை அரசியலில் கொலனி ஆட்சியில்
தின் மேம்பாட்டுக்கான நெம்பு கோலாகப் ந்து விளங்குகிறார்.

Page 23
கலை இலக்
வீரகேசரியில் 28 -7-1961 முதல் வட்டாரம்' மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்றம் வேண்டி நின்ற சிவா காரணங்க தூண்டினார். வீரகேசரி நிர்வாகத்துடன் | மீண்டும் வெளிவரச் செய்தார். ஸி.வி.
இதழிலேயே இடம் பெற வைத்தார். தானு வீரகேசரியில் எழுதி, புதிய எழுத்தாளர் பூண்டார்.
சிவலிங்கத்தின் தொடர்க்கட்டு கங்கள் என்ற கட்டுரையில்
''தொழிலாளருக்காக இன்று உண்மையாக அழுவது யார்? நீல் வேண்டியுள்ளது. மலைநாட்டு மக் கொண்டு தமக்காகப் பிறர் சிர் முதலைக் கண்ணீர் எது என்று தொழிலாளர்கள் இலங்கையர்கள் - என்று அரசியல் ஆரவாரம் ெ தொழிற்சங்கம் அமைப்பதுதான் என்று கூறியவர். "இது நாள் 6 பயிற்சியோ கல்விக் கருத்தர கடனுதவிச் சங்கங்கள் அமைக்க மரணச் சடங்குகளுக்கு நிதி உ மருந்துச் செலவுகளுக்கு தொழ அவை ஒன்றுமே இங்கு செய்யப்ப ''ஒரு விளையாட்டுப் போட்டி காட்டியுள்ளார் ; இலங்கையி

கியப் பணியில்
> புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த 'தோட்ட வ நின்று போனது. மலையகத்தில் சிந்தனை ளை ஆராய்ந்தார். இளைஞர்களை எழுதத் பேசி தோட்டமஞ்சரியாக 14 -1-1962 முதல் வேலுப்பிள்ளையின் நாவலொன்றை முதல் ம் தன் நண்பர் திருச்செந்தூரனும் தொடர்ந்து பரம்பரைக்கு வழிகாட்டுவது என்று உறுதி
ரைகள் வெளிவரத் தொடங்கின: தொழிற்சங்
பலர் கண்ணீர் வடிக்கிறார்கள். இதில் பி அழுகை அழுவது யார்? என்று கண்டறிய க்கள் தமக்காகத் தாம் அழுவதை நிறுத்திக் ந்தும் கண்ணீரில் இரத்தக்கண்ணீர் எது? ஆராய வேண்டி உள்ளது. மலைநாட்டுத் ால்லர், அவர்கள் அகற்றப்படல் வேண்டும் சய்யும் கட்சிகள் கூட மலை நாட்டில் விந்தையாகவும் மர்மமாகவும் இருக்கிறது" வரை தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கு ங்கோ நடத்தவில்லை, தொழிற்சங்கக் கவில்லை, பிற நாடுகளில் தொழிலாளருக்கு தவி செய்யப்படுகிறது. நோய்வாய் பட்டால் பிற்சங்கங்கள் பண உதவி செய்கின்றன. டுவதில்லை'' என்று எடுத்துக் காட்டியுள்ளார்,
கூட வைக்கவில்லை என்று சுட்டிக் ல் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட
12

Page 24
அங்கத்தவர்களை கொண்டுள்ள ஒரு அலுவலகமில்லாத அவ மொத்தத்தில் அவரது கட்டுை அவைகளை பற்றியெல்லாம் சிந்
16-3-1963இல் அட்டன் ஹை6 பழைய மாணவரை மேடையேற்றும் நிக அறிமுகம் இடம் பெற்றது. கல்லூரியை வி பற்றிய அக்கறை, அவர்கள் வாழ்க் தடுமாறாமலிருக்கிறதை அறிந்திடும் ஆ விழாவில் நடந்த கவியரங்கம் முக்கிய விகந்தவனமும் கலந்து கொண்டு'ஏனிந்த மலையகத்தின் தற்போதைய நிலைை கவிதைகள் அமைந்திருந்தன. விழாக்குறி தொழிற்சாலையில் இயந்திரங்களுக்கு மாணாக்கனின் தமிழார்வம் இன்னும் குன்ற வளர்த்திடும் வழிமுறைகளைக் கண்டார். கூட்டங்களை நடாத்துவதற்கு தனது தந்த பெரிய மனது அவருக்கிருந்தது. சு. அங்கத்தினர்களையும் இன்முகத்துடன் : அவரின் தாயார் தயாராக இருந்தார். நா வேறு யாரும் வராததால், இம்பிரிண்ட்” எடுத்துரைத்து, அதில் வெளிவந்திருந்த சிறுகதை பற்றிய ஞானத்தை மேலும் போட்டிக்கு வந்திருக்கும் கதைகள், கற்பனைத் திறத்தையும் லாவண்ய எழு மகிழ்ந்தார்.
பதுளையில் நடைபெறவிருக்கும் கூறிய அவர், மட்டக்களப்பு எஸ்.பொ விழாவையும் மூதூரில் வ.அ.இராசரத்தின யாழ்ப்பாணத்து முற்போக்கு எழுத்தாளர் ச கூர்ந்து மூதூர், மட்டக்களப்பு, யாழ்ப்பாண வளர வேண்டிய அவசியத்தையும் வலியு அரசியல் சமூக கலாசார இலக்கிய நி கொண்டால் இலங்கையில் இன்று ஒரு ஆகஸ்ட் 17ஆந் தேதி பதுளையில் எழுத்தாளர்கள் தமக்கென்று ஒரு சங்கம்

தொழிற்சங்கத்துக்குக் கூட சொந்தமாக லத்தை’ எடுத்துக் காட்டியுள்ளார்." ரக்குப் பின்னர் தான் தொழிற்சங்கங்கள் திக்க தொடங்கின.
Uன்ஸ் கல்லூரி தமிழ் விழா நடைபெற்றது. ழ்ச்சியில் முதன்முறையாக சாரல்நாடனின் ட்டு விலகிய பின்னரும், தம் மாணாக்கரைப் கையின் சுழல் காற்றில் அகப்பட்டு ர்வம் சிவலிங்கனாருக்கிருந்தது. அன்றைய பமான நிகழ்ச்சியாகும். தமிழோவியனும், ப் பெருமூச்சு’ என்ற தலைப்பில் கவிபாடினர். மயைக் குறித்து விடும் பெருமூச்சாக த்து சிவலிங்கம் அக மகிழ்ந்தார். தேயிலைச்
மத்தியில் அகப்பட்டுத் தவிக்கும் தம் ாதது அறிந்து அவர், அவ்வாற்றலை மேலும் அட்டன் இலக்கிய வட்டம் தனது மாதாந்த இல்லத்தின் ஒரு பகுதியையே ஒதுக்கித் கூட்டத்திற்கு வரும் பத்து இலக்கிய வட்ட வரவேற்று, தேநீர் விருந்தளித்து மகிழ்விக்க ன் மட்டும் போயிருந்த ஒரு கூட்டத்திற்கு
ஆங்கில சஞ்சிகையைப் பற்றி விரிவாக சிறுகதை ஒன்றைப் பற்றிக் கூறி எனது
வளர்த்தார். மலைநாட்டுச் சிறுகதைப் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் த்தையும் இனம் காட்டுகிறது என்று கூறி
சிறுகதைப் பரிசளிப்பு விழாவைப் பற்றிக் ன்னுத்துரை முன்னின்று நடாத்திய தமிழ் ம் முன்னின்று நடாத்திய தமிழ் விழாவையும், ங்கம் நடாத்திய தமிழ் விழாவையும் நினைவு ம் என்று வளரும் இலக்கியம் மலையகத்திலும் றுத்தினார். வரலாற்றின் தேவைதான் பெரும் றுவனங்களைத் தோற்றுவிக்கின்றது எனக்
வரலாற்றுத் தேவை ஏற்பட்டிருக்கின்றது. பரிசளிப்புக்கு ஒன்று கூடும் மலைநாட்டு அமைத்து கொள்ள வேண்டும் என்று அவர்
13

Page 25
அபிப்பிராயம் தெரிவித்தார். இடையில் ம இரண்டாவது ஆண்டு விழாவை கண் நடாத்தியது. இந்த விழாவில் தான் சிவலி பட்டார்.
இர.சிவலிங்கத்தின் பெரு மு மலைநாட்டுச் சிறுகதைப் போட்டியின் விழாவின் சிகரமாக சிவலிங்கத்தின் பே தோற்றமும் அமைந்தன். எழுத்தாளர்கள் கொண்டனர். சிவலிங்கம் எழுத்தாளர் ம எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக் ஆசிரியர் ரா.மு.நாகலிங்கம் முக்கியம தெரிவித்தார்.
விழாவில் பேசிய சிவலிங்கம், ஏற்கனவே முற்போக்கு எழுத் எழுத்தாளர்களும், கவிஞர்களும் என்ற தலைமையில் கவிபாடி வேலுப்பிள்ளையும், கே.கணேவு படைக்கும் புதியதொரு அணிய எதிர்காலம் ஒளி மயமானதாயிரு இலங்கை சாகித்திய மண்டலம் ஒன்றை மக்கள் மத்தியில் நட பல்வேறு துறைகளில் விழிப்பும் ம உணர்ச்சியானது பல ஆக்கப் பல வருகின்றது. இலங்கை மக்களின் மலையக இலக்கியம் திகழ வே என்று கேட்டுக் கொண்ட்ார். புத்தெழுச்சி ந
டி.எம். பீர்முகம்மது என்ற பிரச் (1949-1963), ஜனாப் அப்துல் அஸிே மேடையேறி முழக்கமிட்டு ஆட்சியோடு ( தளபதி என்று புளுமெண்டால் வாலிப மு பாராட்டப் பட்ட காலம் கொஞ்சம் கொ அறிவும், சொல்லாற்றலும், செயற்றிறனும் தலைவனாக இளைஞர் தளபதியாக உய

லைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் தனது டி அசோகா கார்டனில் 12-5-1963இல் ங்கம் அதன் தலைவராகத் தெரிந்தெடுக்கப்
யற்சியால் நடாத்தப் பெற்ற வீரகேசரி பரிசளிப்பு விழா 17-8-63இல் நடந்தது. ச்சும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தமக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக் )ன்றத்தில் ஆலோசகராக இருந்து அதன் க ஒத்துக் கொண்டார். 'செய்தி பத்திரிகை )ான பங்கேற்று நடத்துவதற்கு ஒப்புதல்
தாளர் மாநாடு நடத்திய விழாக்களில் தம்மை இனம் காட்டியுள்ளனர். கங்காதீரம்" மக்களை கவர்ந்திருக்கின்றனர். சி.வி. 2ம் புகழ் பெற்றிருக்கின்றனர். சிறுகதை பினர் இன்று இனம் காட்டப்பட்டுள்ளனர். நக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். கலைப்பூங்கா என்ற பெயரில் சஞ்சிகை மாட வைத்திருக்கிறது. நமது நாட்டிலே றுமலர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. தேசிய Eகளில் மக்கள் உள்ளத்தை நெறிப்படுத்தி கலைக்கோயில் ஒரு புதிய விளக்கொளியாக ண்டும்.
டைபோட எழுத்தாளர்கள் விடை பெற்றனர்.
சாரபீரங்கி மலையகத்தில் வாழ்ந்த காலம் ஸ் 1943ஆம் ஆண்டு பேச்சுரிமைக்காக போரிட்டு வெற்றிமாலை சூடி மலைநாட்டுத் )ன்னேற்ற கழகத்தினரால் 16-11-1958இல் ாஞ்சமாக மாறத் தொடங்கிய அறுபதுகளில்
மிகுந்த இர.சிவலிங்கம் படித்தவர்களின் பர்ந்தார்."
14

Page 26
அவரது முதல் கவனம் குடியு கட்டுரையை தன் மனைவி சரோஜினிய முக்கியமான அரசியல் கருத்துக்களை காந்திக்குப் பிறகு ஜவகர்லால் நேரு இந் ஒரு சர்ச்சையை - நேருவே எழுதி இரு தமிழ் அறிந்தவர்களிடையே சலசலப்ை சாரம்சம் இப்படி இருந்தது.
‘சுதந்திர இலங்கையில் எட்டு லட இழந்ததினால் மற்றெல்லா உரிை வருகிறார்கள். உதாரணமாக இல 1958ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொழிலாளருக்கு மட்டும் மறுக் தருவதற்கு எந்த தொழிற்சங்கழு எடுக்கவில்லை. ஒரு ஜனநாயக நா உரிமையான குடியுரிமையை இழ இயங்கும் இயக்கங்களைக் கூ காரசாரமான சொற்பொழிவாற்று ஈடுபட்டிருக்கின்றன. தாம் எந்நா தீர்மானித்து அந்தந்த நாட்டு அரச நிலைநாட்டிக் கொள்ளும் பொறு குடியுரிமைக்காகப் போராடுவது அவ்வாறு போராடாமல் சிறைக் ை இழுக்காகும், பெருத்த அவமான குடியுரிமைப் பிரச்சனை பிறக்கும் இழுக்கினைச் சம்பாதித்து வை முயற்சிகளுக்குப் பிறகு தணிந்து நாளாவது வேலை நிறுத்தம் செ உரிமைக்காக 1961ஆம் ஆண் வியப்புக்குரியதே. குடியுரிமைக்க மட்டும் பேராடுவது அர்த்தமற்ற கிருக்கும் நிலையான பற்ை வளர்க்கவும் மலை நாட்டுத் தமிழ கண்ட மலைநாட்டுத் தலைவர் மொழியாக கற்பிக்க வேண்டு பெ நல்வாழ்வு வாலிபர் சங்கம் சிங் மாணவர்களுக்குப் போதிக்க வே

மையில் சென்றது. இது குறித்து ஒரு ன் பெயரில் எழுதி இருந்தார்." இப்படி இன்னொருவரின் பெயரில் - மகாத்மா தியாவிற்கு தெரிவு செய்யப்படலாமா என்ற ந்தார். சிவலிங்கத்தின் இந்த கட்டுரையும் உண்டு பண்ணியது. அக்கட்டுரையின்
ட்சம் மலைநாட்டுத் தமிழர்கள் வாக்குரிமை மகளையும் படிப்படியாக இழந்து கொண்டு ங்கையின் எல்லாத் தொழிலாளர்களுக்கும் Fம்பள உயர்வான ரூபா 1750 மலைநாட்டுத் கப்பட்டிருக்கிறது, இதனைப் பெற்றுத் pம் எவ்வித நடவடிக்கையும் இதுவரை ட்டில் அதி முக்கியத்துவமான அடிப்படை ந்து தவிக்கும் மலைநாட்டு மக்களுக்கென டித் தீர்மானங்கள் நிறைவேற்றுவதிலும், றுவதிலும், அறிக்கை தயாரிப்பதிலுமே ட்டுக்குரியவர், தமது நாடு எது, என்பதை ாங்கத்துடன் போராடி தமது குடியுரிமையை பப்பு மலைநாட்டு மக்களுடையது. தமது
தவறாகாது. மிகவும் நியாயமானதாகும். கதிகளைப்போன்று செயலற்று இருப்பதுதான் முமாகும். தன்னம்பிக்கையற்ற தன்மையால் குழந்தைக்கும் தலைமுறைச் சொத்தாக க்கிறது. குடியுரிமைப்போராட்டம் ஆரம்ப
விட்டது. இன்று குடியுரிமைக்காக ஒரு ய்யாத மலைநாட்டுத் தமிழர்கள் மொழி டு ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தது ாகப் போராடதவர்கள் மொழியுரிமைக்காக
செயலாகிறது. இந்த மக்கள் தங்களுக் றக் காட்டவும், நல்லெண்ணத்தை ரகளின் சார்பாக கல்விக் கழகத்தை பேட்டி 5ள் சிங்களத்தை கட்டாய இரண்டாவது ]ன்று கோரியிருக்கிறார்கள். மலைநாட்டு 5ளத்தை ஓர் விருப்பப் பாடமாகத் தமிழ் |ண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியது.

Page 27
மொழிப்பிரச்சனைக்கு முடிவு கால மாகாணங்களில் வாழும் தமிழர்க கோரினார்கள். குடியுரிமை பெ சிந்தனையெல்லாம் வடகிழக் மொழிஉரிமை பற்றி பேசவது பி முயல்வது போலாகும். அரசியல் உரிய இடம் கிடைக்கும் என்று க தீர்த்து வைப்பதற்கான சூழ்நில வலியுறுத்தி இருந்தார்.
குடியுரிமைக்காப் போராட வேன இளைஞர்களிடையே வலுப் பெற்று வரு தேதி இலங்கைப் பிரதமர் சிறிமாவோ அம் சாஸ்திரிக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் செ இந்தியா போக வேண்டும் என்று தீர்மான பேரிடியாக இருந்தது. மலையகம் என்று இதனால் சிதறுவதைக் கண்டார். ஒப்ப உணர்ச்சிப் பெருக்கில் இளைஞர்கள் க முடியவில்லை. முன்னிலும் அதிகமாக சினம் கொண்டார்.
உற்றாரையும், பெற்றாரையும், அய நேசிக்க விரும்புகின்ற நாட்டையும் நிலைமைக்கு நம் மக்கள் உட்படுத்தப்பட் தலைவர்களின் குறிப்பாக தமிழ்த் தனை தமிழ் தலைவர்களின் பிழையான வழிநட இல்லாமையாலும், அதன் வழியில் மூத சென்ற தவறுகளின் விபரீத விளைவுகள் தொழிலாளர்கள் வெறும் சடப்பொருளாக . ஆக்கப்பட்டுள்ளனர். இதை எண்ணிப்பார் செய்ய முடியவில்லை.
இரண்டு மாதத்துக்குள்ளாக இன் ஏற்பட்டது. 1964 ஆம் ஆண்டு டிசெம்ப தனுஷ்கோடி கடலுக்குள் பாம்பன் பால சாஸ்திரி' ஒப்பந்தத்தில் நமது மக்கள் பே மணித்துளிகளும் சிவாவிடம் கேள்வி எ தேதி தினகரன் ஏட்டில் சிவலிங்கத்தின்

எ நினைத்தவர்கள் எல்லாம் வடக்கு கிழக்கு களை அடிப்படையாக வைத்தே உரிமை ற்றவர்கள் அவர்களானதாலே அவர்கள் கோடு நின்றுவிட்டது. மலைநாட்டினர் பிறவிக் குருடனக்கு கண்ணாடி பெற்று தர
விழி பெற்றால் போதும், நமது மொழிக்கு உறிய கட்டுரையில் குடியுரிமைச் சிக்கலைத் லையை உண்டு பண்ண வேண்டும்' என்று
ன்டும் என்ற இவரது கோரிக்கை மலையக நம் நேரத்திலே 1964 அக்டோபர் 30ஆந் மையாருக்கும் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சய்து கொள்ளப்பட்டு ஐந்து இலட்சம் பேர் ரிக்கப்பட்டது. சிவலிங்கத்திற்கு இது ஒரு | தான் கட்டி எழுப்ப இருந்த கோட்டை ந்தத்தை கிழித் தெறிவோம் வாரீர் என்று விதைப் பாடுவதை அவரால் தடை செய்ய அவர் கையாலாகாத காங்கிரஸ்ஸின் மீது
லாரையும் நண்பர்களையும் தாம் நேசிக்கின்ற விட்டுச் செல்ல வேண்டிய துர்பாக்கிய ட்டிருக்கின்றனர். தீர்க்க தரிசனமற்ற அரசியல் லவர்களின் அதிலும் சிறப்பாக மலையகத் டத்தலினாலும், ஒழுங்கான தலைமைத்துவம் எதையர்களும் முன்னையவர்களும் விட்டுச் பினாலும் இன்று இலங்கை வாழ் இந்தியத் கருதப்பட்டு ஏற்றுமதியாகின்ற நிலைமைக்கு க்கையில் இதயம் நோவதை அவரால் தடை
னொரு பேரிடி இலங்கை வாழ் இந்தியருக்கு ர் மாதம் 24ஆம் தேதி வீசிய கோரப்புயல் த்தை அமிழச் செய்தது. எவ்விதம் 'சிறிமா ரகப் போகின்றனர் என்பது குறித்து ஒவ்வொரு ழப்பின. அதே 1964 டிசெம்பர் மாதம் 6ஆம்
பேட்டி ஒன்று வெளியாகி இருந்தது.
16

Page 28
அவ்வேளை அவர் ஹைலன் அந்தப்பேட்டியின் போது தான் அவர் ! பொது வாசகர்களிடையில் முதன் முறைய ஈர்த்தது.
''கல்வியில் எனக்கு இளமை! மற்றப்பிள்ளைகளோடு சேர்ந்து என் என்னைக் கட்டுப்படுத்தினார் வாசிப்பதிலேயே செலவிட்டேன். | தொழிலாய் இருந்தது. எனது . முன்னேற்ற கழகத்தினரின் கருத் ஆகவே நல்ல தமிழில் எழுத கொள்ளவும் நான் பெரிதும் அவா
என்ற அவரின் கருத்துக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
"மலையகம் என்ற இன்றைய குறிப்பிடவில்லை. ஒரு சமுதாய வரலாற்றின் “மலைநாட்டை' மப் எல்லோருக்கும் எல்லைகள் தெ இலங்கை எங்கும் பரந்திருக்கும்
என்ற சொல் குறிப்பிடுகிறது" என்ற அவரின் வரிகள் அந்த நம்பிக்கை
"தமிழில் மலை நாட்டார் என்ற தமிழருக்கு மறு பெயராக வழங் என்று சிங்களவரை மட்டுமே மக்களையும் இச் சொல் அடக் மலைநாட்டில் நிலையாக வசிக் சுட்டுமேயானால், அப்போது
பெற்றிருக்கிறதெனக் கூறலாம் என்ற அவரது வரிகள் மலையகம் என்ற நினைத்திருந்த ஒரு சமூகத்தை நம் ம
''மலையக வளர்ச்சிக்காக இ என்கிறீர்கள்” என்ற நேரடியான கேள்விக்கு

ஸ் கல்லாரியின் அதிபராக இருந்தார். பிறந்த இடம், வளர்ந்த சூழல் முதலியன ாக வெளியிடப்பட்டு பலரின் கவனத்தையும்
யிலிருந்தே ஆழ்ந்த பற்று ஏற்பட்டது. விளையாடக் கூடாது என்று என் பெற்றோர் கள். ஆகவே, பொழுதெல்லாம் நூல்கள் பகல் இரவாய் வாசிப்பது தான் என் முக்கிய கல்வியின் ஆரம்ப காலத்தில் திராவிட துக்களே என்னை வெகுவாய்க் கவர்ந்தன. ரம், சீர்திருத்தக் கருத்துக்களைக் கைக்
வினேன்”
வாசகர்களிடையே ஒருவாறான பொது
சொல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைக் உணர்வையே குறிப்பிடுகிறது. பண்டைய ட்டும் இச்சொல் குறிப்பிடுகின்றதென்றால், தரிந்திருக்கும், மலைநாட்டில் குடியேறி ஒரு சமூகத்தாரையே இச்சொல் மலையகம்
யை மேலும் வளர்த்தது.
அம் சொல் குறிப்பாக இந்திய வம்சாவளித் தகிறது. சிங்களத்தில் 'உடறட்ட' மக்கள் கருதுகிறார்கள். இப்பொழுது முஸ்லீம் 5கும் என்ற கருத்து அரும்பி நிற்கிறது. கும் எல்லாச் சமூகத்தினரையும் இச்சொல் அஃது முழுமையான கருத்துச் செறிவு
5)
) சொல்லின் பின்னால் அவர் கட்டியெழுப்ப
னக்கண் முன்னால் கொண்டு வருகிறது.
ளைஞர்களை எப்படி திசை திருப்பலாம் "மலைநாட்டில் மிகப்பெரியதோர் இளைஞர்
11

Page 29
இயக்கம் தோன்ற வேண்டும் என்பதே எெ பட்டுத் திசை தடுமாறி நிற்கும் எல்லா இ மலைநாட்டு மக்களை இந்நாட்டிலுள்ள இலட்சியத்தோடு தடைகளை உடை எண்ணந்தான் என் உள்ளத்தில் மேலோங்
என்ற அவரின் நேரிடையான பதி பூர்வமாக்குகிறது.
“மலையக மக்களுக்கு அவர் த மலையகத்தின் தத்துவமும் சிவெ இருக்க வேண்டும். அதன் உச்ச வாழ்விலும் ஜீவ ஒளி சுடர் விட இறை வழியினருக்கும், அம்மை நாட்டின் எல்லா மக்களும் வாழ்வு துணைவராய் மலை மக்களும் வி எம்மவர் உயர்ந்த இலட்சியத்தே மேற்கையும் இணைத்து வைக் உறவால் கிழக்கோடும், வாழ்வி கொண்ட நாம், நாட்டின் நான் பணிபுரிய வேண்டும். மலைநாட் மலைநாட்டினர் நீராடி மகிழ்ந் செல்வியரும் களித்தயர்ந்த பின் பசுமை பரப்புவது போல் மலை என்றும் வழிகாட்டிகளாய் இலா என்செய்தி”
என்று கூறியிருப்பது அவர் கண்ட கல அவர்ைப்பேட்டி கண்டவர் தோப்பூர் ே
அரசாங்கம் வீழ்ச்சியுற்றிருந்த ே 3ஆந் தேதி இரவு வாக்கெடுப்பில் வீழ் வெளிவந்திருந்த தினகரன் பத்திரிகைய பத்திரிகை இலங்கையிலும், தமிழ வாசிக்கப்பட்டது. சிவாவின் ஒவ்வொரு இளைஞர் அணி திரளத் தொடங்கியது

* பேரவா, இன்று மனங்குழம்பி வேதனைப் ளைஞர்களும் ஒரு பேரியக்கமாய்த் திரண்டு பிற மக்களுடன் சரிசமமாக்குவோம் என்ற த்தெறிந்து செயலாற்ற வேண்டும் என்ற கி நிற்கின்றது”
ல் நம் கனவை மேலும் மேலும் யதார்த்தப்
ந்த செய்தி என்று அறியத்தந்திருப்பது
னாளிபாத மலையின் தத்துவமும் ஒன்றாகவே சியில் சுடரும் ஒளி போல, மலை நாட்டார் வேண்டும். எல்லா மொழியினருக்கும், எல்லா ல புனிதமலையாய் விளங்குவது போல் நமது ம் வளமும் பெறும் புகலிடமாய் மலைநாடும், ளங்க வேண்டும், உயர் மலைகளில் உறையும் ாடு வடக்கையும், தெற்கையும், கிழக்கையும், க வேண்டும். மொழியால் வடக்கோடும், ன் சூழலால் தெற்கு மேற்கோடும் தொடர்பு கு திக்குகளையும் இணைத்து வைக்கும் டின் மடியினின்றும் நழுவும் மாவலி கங்கை த பின்னர், சிங்களவரின் செல்வர்களும் iனர், இந்நாட்டின் பழந்தமிழர் பதிகளிலே நாட்டார் தாம் வாழ, தம் நாட்டவர் வாழ, வ்க வேண்டுமென்பதே என் அவா. அதுவே
எவுகளை நமக்கு எடுத்துச் சொல்லுகிறது. பதுருப்பிள்ளை."
நரமது சிறிமாவின் ஆட்சி டிசம்பர் மாதம் }ச்சியுற்றது. டிசெம்பர் மாதம் 6ஆந் தேதி ல் சிவாவின் பேட்டி அப்போது தினகரன் ர்கள் மத்தியிலும் நிறைந்த அளவில் வார்த்தைகளையும் வேதவாக்காக எண்ணும்

Page 30
1967 காலப் பகுதியில் 'தினப எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்று வெளி இடம் பிடித்திருந்தது. மறுபக்கம் பல்க கிடைத்த பின்னர்தான் மலையகத்துக்கு இலக்கிய, கலை, கலாசார நடவடிக்கைக நிகழ்ச்சிகளில் இவரது வருகையின் | கிடைத்தது. தினபதியில் சிறுகதை எழுத் தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ ஆகியோர் அங்கீகரிக்கப் பட்டிருந்ததும் முன்னரேயே சிவாவின் எழுத்துக்களின் தீ பிடித்திருந்தன.
கண்டியிலிருந்து வெளிவந்து கொல எழுதிய தொடர் கடிதங்கள் பிரசித்தமான பிரசுரிக்கப்பட்டன. அறிஞர் அண்ன 22 -5-1955 முதல் 3- 2 - 1963 வரை இ எழுதி இருக்கிறார். இவரது கடிதங்கள் | வாயிலாக மலையக இளைஞர் தளபதி சிவலிங்கம் இலங்கை பத்திரிகைகளில் ஏர சிறுகதைகள் இரண்டினையும் இலங்கைப் மலைப் பொறி என்ற, டிக்கோயாவில் இ மலைமுரசு என்று, கண்டியில் இருந்து ெ யுள்ளன. அந்த இரண்டு சஞ்சிகைகளும் 8 என்ற வகையில் அடங்கினாலும், வெளி சஞ்சிகைகளாக வலம் வந்தன.அவர் எழுத தம் வாழ்நாளில் அநுபவிக்கிற சுவாசத்து அமைந்துள்ளன. அந்தக் கதைகளால் எ அவருக்கு இருந்த அபாரமான அறிவினா இடம் நியாயமானதே.
தோட்டக்காட்டானுக்கு கல்வி கேட்டிருந்தார். ''1833ஆம் 4 சட்டபூர்வமாக நீக்கப்பட்ட ஆக்குவதற்கான சட்டங்களும் சமூகத்தாரை அடிமைப் படுத்துக விரும்புகிறவர்கள் முதலில் இலங் ஆபிரிக்க அரசாங்கத்திடமும்

தி' மதிப்பு வைத்திருக்கும் சிறுகதை வந்திருந்தது. சிவாவின் பெயரும் அதில் லக்கழகப் பட்டப்படிப்பு சிவலிங்கத்திற்கு இலங்கையில் அங்கீகாரம் கிடைத்தது. ளில், தமிழ் மொமி ஆய்வுகளில், வானொலி பின்னர்தான் மலையகத்தாருக்கு இடம் தாளர்களாக சிவலிங்கம், திருச்செந்தூரன், -.பி.வி.கோமஸ், என்.எம்.எஸ். ராமையா
அப்படி நேர்ந்ததன் விளைவே. அதற்கு விரம் இலங்கைப் பத்திரிகைகளில் இடம்
ன்டிருந்த மலைமுரசு'வில் 1962இல் அவர் வை. மலையாண்டி என்ற பெயரில் அவை னாத்துரை 'திராவிட நாடு' இதழில் ப்படி தொடராக மொத்தம் 171 கடிதங்கள் மலையக இளைஞர்களுக்கு மலை முரசு அளித்திட்ட கொள்கை விளக்கங்கள். ாளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். அவை மருந்து வெளியான சிறு சஞ்சிகையிலும், வெளியான சிறுசஞ்சிகையிலும் வெளியாகி இன்றைய கணிப்பின் படி சிறுசஞ்சிகைகள் வந்த காலத்தில் சக்தி மிகுந்த பிரதேச யெ இரண்டு கதைகளும் மலையக மக்கள் இக் கூடான துன்பங்களைக் கூறுவதாக ன்றில்லா விட்டாலும், சிறுகதை குறித்து ல் அவ்விதம் அவருக்கு அளிக்கப்பட்ட
எதற்கு என்று அவர் ஒரு கடிதத்தில் ஆண்டு இலங்கையில் அடிமைமுறை து. 1962 ஆம் ஆண்டு அடிமைகள் செயல்களும் நடைபெறுகின்றன. ஒரு எது எவ்வாறு? இதைத் தெரிந்து கொள்ள கை அரசாங்கத்திடமும் பின்னர் தென் பாடங் கேட்க வேண்டும். அவர்கள்

Page 31
கூறுவார்கள், முதலில் குடியுரின் உரிமையை மறுக்கவேண்டும். இ கிளர்ச்சி செய்வார்கள் அல்லவா? சமுதாயத்திற்கு இரு கண் க விட்டால் அந்த சமுதாயத்தை எப்படித் தாக்கினாலும் அவன அடிமைக்கு குருடர்கள் எவ்வ சாம்சன் கதை தெரியுமே. கன எதிரிகளை அழித்தொழித்தாலே தெரியுமோ என்னவோ? அவன் | மந்தம், பலமும் குறைவு பி வழியில்லையா? இந்தக் கேள் தெரியுமா? ஐயோ! யாதும் ஊரே எம்மக்கள், போலித் தேசியத்தால் கூட்டம் பார்த்துப் பொறுத்திருக்
என்று கேட்டிருந்தார். திராவிட நாடு வெல வந்ததும் அதில் 'தம்பிக்கு' வந்திரு முன்னாலேயே நின்று ஆர்வத்தோடு படி என்று க. அ. செல்லப்பன் கூறுகிறார்.
"படித்து மகிழ்ந்து பயன் பெறுவது ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பத அன்றாடம் வழிமேல் விழி வைத்துப் பார்க் மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத் பிரித்துப் படிக்கின்றோம், பல தரப்பட்ட கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடப் உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கள் அக்கறையும், அகமகிழ்வும் காட்டுவா அகமகிழ்ச்சியையும் அறிஞர் அண்ணா ஒவ்வொருவரும் காட்டுவர்' என்று நான்
தனது கடிதத்தை தனது கா வீணையே” என்று ஆரம்பித்து அவர் ( ஆயிரக்கணக்கில் இளைஞர்களைத் தூ கண்டனர். போருக்கு புறப்படும் மறவர்க் இருந்தன. சொல்லின் செல்வர் என்றும் ! மலைப் பொறி ஏடுகளில் அடைமொழி

மயைப் பறிக்க வேண்டும், பின்னர் கல்வி ல்லாவிட்டால் உரிமை மறுக்கப்பட்டவர்கள்
குடியுரிமையும் கல்வி உரிமையும் ஒரு பளுக் கொப்பன. இரண்டையும் பறித்து குருடாக்கி விடலாம். குருடனை எப்படித் ால் எதிர்த்துத் தாக்க முடியுமா? நிரந்தர ளவு ஏற்றவர்கள்? ஆனால் உனக்குத்தான் ர்கள் குருடான பிறகு கூட அவன் தன் T! இது இலங்கை ஆட்சியாளர்களுக்குத் பலத்தால் என் இனத்தாருக்குக் கண்களும் ன் என்ன அடிமையாவதை விட வேறு ரவி என் நெஞ்சை எப்படி வாட்டுகிறது யாவருங் கேளிர் என்று சர்வதேசியம் கண்ட அடிமைகளாக்கப்படுவதை எமது இளைஞர் க்குமா?
ரி வருவதை ஆவலோடு எதிர்பார்த் திருந்து, க்கிறதா எனப் பார்த்து அதைக் கடை க்கும் தம்பிமார் பலரைப் பார்த்திருக்கிறேன்'
தற்குரியவைகள் பலப்பல இருந்த போதிலும், ற்கு பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை க நாம் தவறுவதில்லை, அஞ்சல் வந்தவுடன் து விட்டுப் பரபரப்புணர்ச்சியுடன் அவற்றைப் செய்திகளையும், கருத்துக்களையும் அறிந்து மிருந்தும், நண்பர்களிடமிருந்தும் நெருங்கிய லைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும், னோ அவ்வளவு ஆர்வமும், அக்கறையும், பா அவர்களின் கடிதங்களைப் படிப்பதில் கலர் இரா.நெடுஞ்செழியன் கூறுகிறார்."
தலிக்கு எழுதுவதாக ''சரோ, என் இதய கொட்டியிருந்த உணர்ச்சிக் கொப்பளிப்புகள் ண்டின. இளைஞர் தளபதியாகவே அவரைக் க்கு தரும் போதையூட்டல்களாகவே அவை இளைஞர் தளபதி என்றும் சிவா மலைமுரசு, பிட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.
20

Page 32
சிவலிங்கம் தேனீயைப் போன்றவர் தேனீக்கள் உலாவும். கண்டியில் அவரது 6 செய்தி ஆசிரியர் ரா.மு.நாகலிங்கத்தின் இக்கால கட்டத்தில் கி.வா.ஜகந்நாதன், பாரதியார் ஆகியோருக்கு அவர் எடுத்த கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, திருமதி விஜயபாரதி, அவளது கணவன் பெ.சுந்தர கலந்து கொண்டு அவராற்றிய வீரம் செறி சோதனைகளையும் வேதனைகளையும் மணிவிழாவில் அப்போது ஐக்கியதே அமைச்சராக இருந்த எம்.திருச்செல்வம் குறித்து சிவா பெருமைப்பட்டார். அவரது காலத்தில் கிடைத்த ஒரு வரப்பிரசா வெளிப்படுத்தினார்.
கொழும்பு வாழ் படித்த இளைஞர் பிரச்சனைகளை உலகறியச் செய்ய வேண் திட்டமிட்டார். அது நாள்வரை மலைர் வானொலியில் 'குன்றின் குரல்' ஒலிக்க கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்
அறுபதுகளின் ஆரம்பத்தில் வானொலியில் அறிவிப்பாளராக அவர் ஆனதன் பின்ன சிவலிங்கம் அமர்த்தப்பட்டார் என்பது கு
1968இல் இலங்கை வானொலி தே சேர்ந்து 1971 ஆம் ஆண்டில் நிரந்தர அறி வாசித்தல், நேர்முக வர்ணனை, நிகழ்ச்சி துறைகளில் ஈடுபட்டுத் தனக்கென தனிய பொழுதில் சிவலிங்கம் நேரடி வர்ணனை குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஓர் அம்சா
நேர்முக வர்ணனை செய்பவருக் இரசனையும் அவரிடம் குடிகொண்டிருந்த குறைவாக உள்ள தொழிலாளர்களின் ரீங்காரமிட்டன. அதே வானொலி மூலம் ஒலிக்கத் தொடங்கியது. தோட்டப்புற பண் கொண்டுவரப்பட்டது.
Tண்டுவாங்கியது. னாலி மது

1. அவரைச் சுற்றி எப்போதும் சுறுசுறுப்புடன் வாழ்க்கை அமைந்திருந்த ஐந்தாண்டுகளும் பணிகளுடன் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக ம.பொ.சிவஞானம், சங்கரதாஸ் சுவாமிகள், - விழாக்களில் சிறப்புப் பேச்சாளராக சிவா ப வருகை தந்திருந்த கி.வா.ஜகந்நாதன், தி. ராஜம் கிருஷ்ணன், பாரதியாரின் பேத்தி ராஜன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோருடன் ந்த பேச்சுக்கள் அவரது வாழ்வில் ஏற்பட்ட
இல்லாது ஒழித்தன. கி.வா.ஜகந்நாதன் சிய கட்சியின் தேசிய அரசாங்கத்தில் மந்திரிசபையில் அங்கத்தவராக இருந்தது மந்திரி சபை பிரசன்னம் சோதனை மிகுந்த மதம் என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பை
ரகளை அடிக்கடிச் சந்தித்தார். அவர்களின் டுமென்பதற்காக வானொலியைப் பயன்படுத்த நாட்டவருக்கு எட்டாத இடமாக இருந்த த் தொடங்கிற்று. அட்டன் பொஸ்கோஸ் றிய தன் நண்பன் எஸ்.கே.பரராஜசிங்கம் ம் சேர்ந்தார். ஆசிரியராகவிருந்து வானொலி எல் நேர்முக வர்ணனைகள் தரும் பணியில் தறிப்பிடத்தக்கது.
சிய ஒலிபரப்பில் பகுதிநேர அறிவிப்பாளராகச் விப்பாளராக நியமனம் பெற்ற ஒருவர் செய்தி சித் தயாரிப்பு போன்று பல்வேறு ஒலிபரப்புத் முத்திரையை பதித்திருக்கின்றனர் என்கின்ற எத் தருவதற்கமர்த்தப்பட்டது உண்மையில்
-கு வேண்டிய விஷயஞானமும், தெளிவும் , ததை அவை பறைசாற்றின. எழுத்துப் படிப்பு லயக்காம்பரா வீடுகளிலெல்லாம் அவை 1973ஆம் ஆண்டு முதல் 'குன்றின் குரல்' ரபாட்டம்சங்கள் வெளிஉலகின் கவனத்திற்கு

Page 33
குன்றின் குரல் வானொலி நிக நடாத்தினார். தேடுவாரற்றுக் கிடந்த மலை பங்கேற்க வைத்தார்.
ஓரங்க நாடகம், நாட்டுப்பாடல். என்று அவர் நிகழ்ச்சியை நடாத்திய வி,
பழந்தமிழ்க் கலைகளான கோ போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட இன செய்தார்.
கலைஞர்களை ஒருங்கிணைக் பிரதிபலிக்கவும் கவனம் செலுத்தினார். அறிமுகம் செய்து வைப்பதில் அவர் 6ெ
குன்றின் குரல் நிகழ்ச்சியில் பல நிகழ்ச்சிகள் புலப்படுத்தின. அப்படி ஒ கொண்டேன். அப்போது கொழும்பில் 94, குடும்பத்துடன் தங்கியிருந்தார். அந்த மு 17-7-1973 தேதியிட்டு, குன்றின் குரல் திட்ட அதிகாரியாகவும் அவரே இருந் நாகலிங்கம் - செய்தி ஆசிரியர், மாத் கொண்டனர். மாத்தளை அருணேச சிவநாயகத்திடம் கொடுக்கப்பட்டிரு அறிந்திருக்க வில்லை என்பதை பேட்டி இது குறித்து கேட்ட போது, வானெ மகிழ்கிறார்கள். பத்திரிகாசிரியர் ஒருவரின் என்பதையும் பார்ப்போமே என்று கூறி சிரித் அளித்திடும் சந்தர்ப்பம் இப்படி எத்தனை
பல ஆண்டுகளின் பின்னால், இ பலரும் பங்கேற்க முயற்சித்தார்கள். சௌ நேரடியாக தோட்டப்பகுதியில் செ எடுத்தமையையும் இங்கு குறிப்பிடலாம்

கழ்ச்சியை ஒருமணி நேரத்துக்கு அவர் மயகத்தவரைத் தேடிப்பிடித்து வானொலியில்
கள், தனிப்பேச்சு, அரசியல் விமர்சனங்கள் தமே தனி.
லாட்டம், கும்மி, தப்பு, வில்லுப்பாட்டு ளஞர்களைத் தேடிப்பிடித்து அரங்கேற்றம்
கவும், எழுத்துக்கலைகள் சமூகத்தைப் மொத்தத்தில் தோட்டக் கலைஞர்களை வற்றியடைந்தார்.
மரும் ஈடுபட்டதை வாரந்தோறும் நடக்கும் ரு நிகழ்ச்சியில் 1973 இல் நான் கலந்து திம்பிரிகஸ்யாய ரோட்டில் சிவலிங்கம் தன் கவரியிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். நிகழ்ச்சியை ஆரம்பித்து அதன் நிகழ்ச்சித் து வந்தார். அன்றைய நிகழ்ச்சியில் ரா.மு. தளை அருணேசர் ஆகியோரும் கலந்து ரை பேட்டி காணும் பொறுப்பு எஸ்.டி. வந்தது. அருணேசரை அவர் பூரணமாக உயின் போது நானுணர்ந்து, பின் சிவாவிடம் ாலியில் குரல் ஒலிப்பதை பலரும் கண்டு 1 பார்வையில் அருணேசர் எப்படி மிளிர்கிறார் த்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பிறருக்கு னயோ அவருடைய வாழ்வில்.
ந்நிகழ்ச்சியின் வெற்றிகளைக் கண்டவர்கள், மியமூர்த்தி தொண்டமான் இந்நிகழ்ச்சிகளை ன்று ஒலிப்பதிவு செய்ய நடவடிக்கை

Page 34
இலங்கையில் பிரித்தானியரின் நி பிறந்து, பதினெட்டு வருடகாலம் கட் பலாபலன்களை நேரில் அனுபவித்தவர், ஒரு காரணத்தைக் கூறி தமது அத்தனை போது சிலிர்த்து, எழுந்தார், வேதனைப்பட வேண்டியதற்காக தாம் ஆற்ற வேண்டிய சித்திக்கு தேவையிருந்த ஒரு காலகட்டத் இர. சிவலிங்கனாரின் வாழ்க்கைை முக்கியமானதோர் கட்டமாக்குகிறது. இ வரலாறு இலங்கை மலையக மக்களின் பண்பாட்டுத்தளங்களிலும் வாழ்க்கையிலு உள்ளது.
கல்வியாளர், தொழிற்சங்க அரசிய என்ற வெவ்வேறுபட்ட ஆளுமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய சிந்தனை மாணிக்கமாக, இளைஞர் தளபதியாக அ சொன்னாற்போல அவர் ஒரு கிளர்ச்சிக்க
கண்டி பெரஹராவைப்பற்றி அவ மனக்கண்முன் நிற்கிறது. கண்டியில் வி நினைவுபடுத்தி, இன்று அரசியலில் ஏ அநாதரவான நிலையையும் இணைத்து
இடத்துக்கேற்ற விதத்தில், கேட பேசுவதற்கு அவர் பழகிப்போயிருந்தார். படி கேட்டுக் கொள்வர். படித்தறிந்த இளைஞ கேட்கும். இரண்டையும் மீறி பேசுபவர் கொக்காக காத்திருந்து தன்னைக் காவு என்பதை உணர்ந்த பொறுப்புள்ள வர்ணன
பேச்சு சுத்தமில்லை, உச்சரிப்பு ப மில்லை என்று பொதுவாகக் சு புறங்கண்ட ஒரு நேரடி வானொலி

ர்வாகம் நடந்துகொண்டிருந்த 1930 களில் டுக்கோப்பான பிரித்தானிய ஆட்சியின் பிறகு நாடு சுதந்திரம் பெற்றபோது, ஏதோ உரிமைகளும் பறிக்கப்பட்டதாக உணர்ந்த ட்டார், இந்த அவலத்தை அழித்தொழிக்க ப பணிகள் குறித்துச் சிந்தித்தார். காரிய ந்தில் அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. ய நவீன இலங்கை வரலாற்றில் மிக ந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சிவாவின் சமூக, அரசியல், பொருளாதார, இலக்கிய, ம், ஊடும் பாவுமாக பிணைந்து ஒன்றாகி
ல்வாதி, படைப்பாளி, இலக்கிய விமர்சகள், அவரில் ஒன்றிணைந்திருந்தன. இவை எயாளராக, சொல்லின் செல்வராக, மலையக அவர் இருந்தார். மொத்தத்தில் நடேசய்யர்
TIJOJ.
ர் செய்திருந்த நேரடிவர்ணனை இன்னும் க்ரமராஜசிங்கன் அரசோச்சிய நாட்களை ாற்பட்ட மாற்றத்தையும், மலைமக்களின் ஒரு சொற்பொழிவே நடாத்தினார்.
ட்போரைப் பிணிக்கும் சொற்களை பெய்து டிப்பறிவில்லாத தொழிலாளமக்கள், எதையும் ர் கூட்டம் உன்னிப்பாக காது கொடுத்துக் எங்கே பிழைவிடுவார் என்று மீன்கொத்தும் கொள்ள இருப்பவர்களும் இருக்கிறார்கள். னையாளராக அவர் திகழ்ந்தார்.
டுமோசம், வல்லினம் மெல்லினம் வித்தியாச
கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் லி வர்ணனையாளராக அவர் விளங்கினார்.
23

Page 35
இலங்கை தோட்
சங்க
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1964 டிசம்பரில் ஒரு வாக்கு வித்தியாசத்தி அம்மையார் கடும் சினம் கொண்டிருந் தொண்டமான் நடுநிலை வகித்ததும் அ காரணமாகக் கூறப்பட்டது.
1965 மார்ச் 27இல் தேர்தல் அமையலாயிற்று. கூட்டு அரசாங்கத்து. அது அறியப்பட்டது.
பரபரப்புடன் கவனிக்கப்பட்ட ம வேட்பாளர் எட்மண்ட் விஜயசூரியா பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட வாக்குகள் தான் கிடைத்திருந்தன. க முழங்கிய சிவா கவலை அடைந்தார். . அரசாங்கத்தின் வெற்றிக்கு பொதுவாக அந்த தேர்தலில் மாத்திரம் நூற்றியிருப்பு அவை ஆங்கில, தமிழ், சிங்கள பத் வெளியாகி இருந்தன. கூட்டு அரசாந் சிறுபான்மையோரின் நம்பிக்கை நட்சத்தி செயல்பாடுகளை வேண்டா வெறுப்புடன் . கூட்டத்தினர்.
அரசாங்க சேவையினரான சிவா மாக அவதானித்து பத்திரிகைச் செய்தி கட்டு கட்டுக்களாகத் திரட்டி தொண் இறக்கினர். சிறிமா அம்மையார் கலந்து கொண்ட சிவா பதவியிலிருந்து இல திணைக்கள் விசாரனை பொஸ்கோஸ் .

விம்
டச் சேவையாளர் த்தில்
தலைமையில் அமைந்த கூட்டரசாங்கம் ல் வீழ்த்தப்பட்டது. இது குறித்து சிறிமாவோ தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ரசாங்கம் தோல்வி அடைந்தமைக்கு ஒரு
நடைபெற்றது. யூஎன்பியின் அரசாங்கம் க்கெதிரான அரசாங்கமென்றே அரசியலில்
மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் யூஎன்பி 3173 அதிகப்படி வாக்குகளால் வெற்றி ட்டியிட்ட காமினி ஆரியதிலகாவுக்கு 7851 அவரது வெற்றிக்காக மேடைகள் தோறும் அவரது வெற்றிக்குச் சிறப்பாகவும், கூட்டு வும் அரசியல் பணி ஆற்றி இருந்த சிவா பத்தைந்து மேடைகளில் பேசி இருந்தார். திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து பகத்தின் வெற்றியில் நம்பிக்கை வைத்து ரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிவாவின் அவதானித்துக் கொண்டிருந்தனர் காங்கிரஸ்
மிங்கத்தின் அரசியல் பேச்சுக்களை சாதுர்ய திகளைச் சேகரித்து வைத்திருந்தவர்கள், டமானிடம் கொடுத்து, அவரைச் செயலில் | கொள்ளும் கூட்டங்களிலெல்லாம் கலந்து டெ நிறுத்தப்பட்டார். அவருக்கெதிரான கல்லூரியில் நடைபெற்றது.
24

Page 36
இதை எதிர்பார்த்திருந்த சிவா வி தலைவர் தொண்டமான் இந்த விசாரனை சார்பாக வழக்காடுவதற்கு அட்டனில் எந்த அரசியல் பேச்சுக்களை குறிப்பெடுத்திருந் ஒரே கிராக்கி, மதுபான சாலைகளில் 6 ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் பதவியில் கண் கொள்ளவில்லை.
ஆசிரிய பணிபுரிகின்றவர்களுக்கு எதிர்த்து பணிபுரிவதற்கு அவர்க யாகக் காணப்பட்டு அதிபர் பதவி
அன்றே சட்டம் படிக்க முடிவெ கூட்டம் கரையத் தொடங்கிற்று. உண்மை மல்லியப்பூ நகரில் உயர்கல்வி நிலையம் ஒ தொடரும் மாணவர்கள் அவரிடம் கல் நடாத்துவதற்கு வருமானம் போதுமானதாக மனைவி, இரட்டைப் புதல்வர்கள். அட்! தீர்மானித்தார்.
இவரது ஆங்கில புலமையால் வயப் அவரைப் பயன்படுத்திக்கொள்ளவிருந்த ! காங்கிரஸ் நிறுவனம். மலையகத்திலும், இ காங்கிரஸ் நிறுவனத்தின் பணபலம் இ பிடிக்காத முற்போக்குச் சக்திகளின் சேவையாளர் சங்கமிருந்தது. அடிக்கடி அவ்விதம் அமைந்திருந்தன. அதை வழ என்பவர். பண்டாரவளை அயிஸ்லபி தே சென்விரத்ன இடதுசாரி கொள்கையினர். இலங்கையின் பழமை மிகுந்த தொழிற்சங் 1948இல் அதற்கு அரசியல் நிதியம் இரு திரு.எம்.ராசநாயகம் (ஆட்சியறிக்கை 1 செயலாளராக சிவலிங்கத்தை நியமித்துக்
மந்திரத்து. ளின்
கண்டியில் புறநகர் வாடகை வீடு சுதந்திர பறவையாகச் செயற்பட்டார். அவ ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கினார். அவ

சொரணையை எதிர்கொண்டார். காங்கிரஸ் னயில் காட்டிய ஆர்வத்தால் சிவாவுக்குச் 5 ஒரு வக்கீலும் முன் வரவில்லை. அவரது த செய்தி நிருபர்களுக்கு இந்த நேரத்தில் ஓரே விருந்து, அவர் வகித்த அட்டன் எ வைத்திருந்த ஆசிரியர்களுக்கு இருப்புக்
அரசியல் உரிமையில்லை, அரசாங்கத்தை ளுக்கு உரிமையில்லை. சிவா குற்றவாளி சியை இழந்தார்.
படுத்தார். சிவாவைச் சுற்றி சுற்றி வந்த -யாக பழகிய நண்பர்களுதவியுடன் அட்டன் ஒன்றை நிறுவினார். பல்கலைக் கல்வியைத் மவி கற்க வந்தனர். ஆனால் குடும்பம் - இருக்கவில்லை. வயதான தாயார், படித்த உனை விட்டு தற்காலிகமாக வெளியேறத்
பபட்டிருந்த இலங்கை வர்த்தக சம்மேளனம் இறுதி வேளை அதைத் தட்டிப் பறித்தது லங்கையிலும் ஆலமரமாய் வேரூன்றியிருந்த தையெல்லாம் செய்தது. காங்கிரஸ்ஸை கோட்டையாக இலங்கைத் தோட்டச் - அவர்களின் அரசியல் கோரிக்கைகள் ஐநடத்திக் கொண்டிருந்தவர் சென்விரத்ன தாட்டத்தின் தலைமைக் குமாஸ்தாவான இலங்கை தோட்டச் சேவையாளர் சங்கம் கம். இலங்கை சுகந்திரம் பெற்ற ஆண்டில் நந்தது என்று லேபர் கமிஷனராக இருந்த 948) குறிப்பிடுகிறார்." அது தன் உதவி | - கொண்டது.
டான்றில் தங்கியிருந்து ஐந்து ஆண்டுகள் பரது மனைவி ஒரு தனியார் பாடசாலையில் ருக்கு ஆணையிடவும், அறிவுக்கு அணை
25

Page 37
போடவும் அரச நிர்வாகப் பதவி எதுவுமில்ல இலங்கைத் தோட்டச் சேவையாளர் சங்க இருந்தது. இதுநாள் வரை தான் போக செல்ல ஆரம்பித்தார்.
1966ஆம் ஆண்டு தோட்டங்கெ கேட்டு பேராட்டம் நடத்திக்கொண்டிருந்த தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த தே கோரிக்கைக்கு முற்போக்கு அணியைச் 3 தோட்டச் சேவையாளர் சங்கமும் ஆதரி தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு நல்காத நடத்திய பின்னர் மேலும் பட்டினிச் சாலை 'திரும்பினர். அந்தப் போராட்டத்தில் க தொழிலாளருக்கும் பஞ்சப்படி 17.50 தர தெரிவித்தித்திருந்தவரே சிவலிங்கம் தா மேடைகள் தோறும் ஒலித்த இந்தக்குரல் வீரகேசரி பத்திரிகையில், 15 தொழிற்சங். அஸீஸ் செயலுருவம் தந்தார்.
ஆனால் என்ன? எதிரணியில் தொழிலாளர்கள் வெறும் பத்து சத ச வேண்டியதாயிற்று. அந்தப் போராட்டத்தி செறிவும் மிக்க கட்டுரைகளை அவர் எழு செய்திருந்தார்.
1966ஆம் ஆண்டு மலேசிய ப அவருக்கு, கண்டி இந்து மகாசபை ப தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்ட மாபெரும் விழாவில் கம்பளை நாடாளும் கொண்டார். சிறிமா அம்மையாரோடு ச நண்பராக அறிந்து வைத்திருந்தார் அவர் வாழ்க்கையை ஆரம்பித்தவர் அவர். தா மலாயாவில் காலணிகள் வீட்டின் உட்புறத் பண்பாடு நிலவுவதை, பர்மியப் பெண்கள் நேரில் கண்டு வந்ததை “அழகு தமிழில் க மலையகத்தில் தமிழ் தழைத்தோங்க நாம் கூடவே அந்தக் கூட்டத்தில் கட்டுக

லை. அரசியலில் தன்னுடன் ஒத்துப் போகிற கத் தலைமை அவருக்கு உந்து சக்தியாக பாத தோட்டப் பகுதிக் கெல்லாம் அவர்
ளங்கும் தொழிலாளர்கள் பஞ்சப்படி 17.50 தனர். ஜனாப் அஸீஸ் அவர்களின் ஜனநாயக தாட்டத் தொழிலாளர்களின் நியாயமான சர்ந்தவர்கள் ஆதரவு நல்கினர். இலங்கை த்தது. இந்த கோரிக்கைக்கு இலங்கைத் தால் நாற்பத்தைந்து நாட்கள் போராட்டம் வ விரும்பாத தொழிலாளர்கள் வேலைக்குத் சிவாவின் பங்கு அளப்பரியது! தோட்டத் வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக ன். முற்போக்கு சக்திகளுடன் இணைந்து லுக்கு அஸீஸ் செவி சாய்த்தார். 1963இல் கத்துக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு
தொண்டமான் சிரித்த வண்ணமிருந்தார். ம்பள உயர்வோடு சமாதானம் அடைய என் வெற்றிக்காக பல பக்கங்களில் வலுவும் ஓதி இருந்தார், எழுச்சி மிக்க பேச்சுக்களை
மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய மண்டபத்தில் திரு.பி.சுப்பிரமணியம் பி.ஏ. து. 18-5-1966ஆம் தேதி நடந்த அந்த ன்ற உறுப்பினர் எல்.பி.தசநாயக்கா கலந்து கூட்டங்களில் கலந்து கொண்ட சிவாவை - உதவி தபால் அதிபராக அட்டபாகையில் பலாந்தில் திருவெம்பாவை பாடப்படுவதை, தில் பாவிக்கப்படாத தமிழகத்தின் பண்டைய ள் தலையில் பூச்சூடுவதை எல்லாம் தான் கூறிய சிவா” இங்கெல்லாம் தமிழ் வாழுகிறது. துணிந்து செயலிலிறங்க வேண்டும் என்றார். எஸ்தொட்டை அந்தோனிஸ் கல்லூரியில்
26

Page 38
பணிபுரிந்த ஜே.டி.இராஜி அவர்களைப் ப சிவாநந்தாவென்று அறியப்பட்ட ஜே. தோற்றுவித்தவரென்றும் அவரது உதவியின் தென்றும் நன்றியுடன் கூறினார். இவரது ! வாழ்த்துப்பா பாடுகையில்:-
"நோயான குழந் ை
நொந்த எ தாய் தந்த மருந்து
தழைத்த ஆயிரத்தில் ஒருள்
இலட்சத் பாயிரத்தில் புகழ்ப
படைத்த என்று உணர்ச்சி ததும்பப் பாடினார்."
1970 ஆரம்பத்தில் பதுளை கீனக் பிரசவ வேதனைப் படும் ஒரு தோட்ட தொ எடுத்துச் செல்லுவதற்கு ஆறுமைல்களுக் சென்று அனுமதி பெற வேண்டும் என்ற நடை செயலை எதிர்த்து மக்கள் போராட்டம் ந
தொழிலாளர்கள் ஜனநாயக தொழ தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஊவா பெரேரா நேரிடையாகவே சென்று ஊக்குவ நடந்த போராட்டம் குயின்ஸ்டவூன் தோட் பிடிவாதத்தால் பொலிஸாரால் துப்பாக்கி
அழகிரிசாமி என்ற தொழிலாளர்களின் உயி உடல்களைக் கூட தொழிலாளிகளிடம் ன வாகனத்தில் வைத்து, எடுத்துச் சென்ற அழுதது.
""என்னுடைய தே
கூடிக் கொடி பிடி கோஷமும் போட் சுதந்திர காவல் ந

ற்றியும் பேசினார். பின்னாட்களில் சுவாமி டி. இராஜு மாகாத்மா கல்லூரியைத் ராலே தனது இந்தியக்கல்வி சாத்தியமான உரையால் மனம் மகிழ்ந்த தமிழோவியன்
மத போல் ரம் வாலிபர்க்குத் ய போல்
ஒரு பெரு மகனே! பரென்றும் தில் ஒருவரென்றும்
ாடும்
லைவா, சிவலிங்க"
கெல்லைப் போராட்டம் இடம் பெற்றது. ழிலாளப் பெண்ணை மருத்துவ மனைக்கு கு அப்பாலுள்ள தோட்டவைத்தியரிடம் -முறையை - மனித உயிர்களை மதிக்காத படத்தினர்.
லொளர் காங்கிரஸ்ஸை சேர்ந்தவர்கள். மாநிலப் பிரதிநிதி சட்டத்தரணி மார்சல் சித்தார். தொண்ணூறு நாட்களுக்கு மேல் டத்தைச் சேர்ந்த நிர்வாகி சமர்வில்லின் பிரயோகம் செய்யப்பட்டு இராமையா, பர் பலி எடுக்கப்பட்டது. இறந்தவர்களின் கயளிக்காது, நகரசபைக்குச் சொந்தமான கொடுமையை பதுளை நகரமே பார்த்து
ழர்கள் பத்துக் டார்கள் நாய்கள்

Page 39
குண்டுகளால் அ இறந்த என் தே தரவும் மறுத்தன நாய்களைப் போ குப்பை வண்டிக மனிதர்களைக் (
என்ற கவிதை இக்கொடுமையைக் கூ சிவலிங்கத்தின் சேவை தொழிலாளர்ப செலுத்துவதாக அமைந்திருந்தது. சி சேவையாளர் சங்கம் பயன்படுத்தத் தொட செயலாளராக இணைந்தார். இன்னொரு பெயரில் அட்டனை தலைமையகமாக ெ அதன் போஷகராக இருந்தார். ஆரிய த சிவலிங்கம் நாளாவட்டத்தில் அந்தச் சேவையாளர் சங்கத்தில் இணைத்தார் நகரசபை மண்டபத்தில் ஆண்டுக் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தோட் எட்டாயிரம் மொத்த அங்கங்கத்தவர்கை கூட்டமொன்றில் இரண்டாயிரம் பேர் வந் கூட்டத்துக்கு அழைப்பின் பேரில் காங்கிரஸ்ஸைச் சேர்ந்த அப்துல் அள மெண்டில், பாலா தம்பு, தேசிய தொழிலா6 கூட்டுத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த L சேர்ந்த ரஞ்சன் விஜயவர்தன ஆகியோர்
டி.பி.எஸ் அமரசேகரா-வெெ டாக்டராக இருந்தவர். தொழிற் சங்கத்த ஆண்டுவ்ரை தோட்டச் சேவையாளர் சங் சபையிலும் பிரதிநிதித்துவம் வகித் நிர்வாகத்தால் பழிவாங்கபட்டவர். அ நேரடிபோராட்டம் நடாத்தினோம், வெலி கூட்டங்களில் சிவா ஆங்கிலத்தில் அ
தோழர் டி.பி.எஸ்.அமரசேகரா முதலாளிமார்களுடன் தோட்டச் சேவை ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவ

Hதை மறுத்தார். ாழரைத்
Gl)-
5ளில் கொண்டு போனார்”.
றும்." தோட்டச் சேவையாளர் சங்கத்தில் ால் அக்கறை காட்டுவதாக, அனுதாபம் வலிங்கத்தின் பேச்சாற்றலை தோட்டச் ங்கியது. 1966இல் அச்சங்கத்தின் மேலதிகச்
போட்டிச் சங்கம் ஒபிசர் யூனியன் என்ற காண்டு இயங்கியது, காமினி ஆரியதிலகா நிலகாவுடன் நட்புப் பாராட்டத் தொடங்கிய * சங்கத்தையும் இலங்கைத் தோட்டச் வருட முடிவில் 22-6-67இல் கண்டி கூட்டம் நடந்தபோது மண்டபத்தில் ட உத்தியோகத்தர்கள் கூடியிருந்தனர். )ளக் கொண்ட அச்சங்கத்துக்கு ஆண்டுக் தது போதுமான எண்ணிக்கையே. அன்றைய
வந்தவர்கள் ஜனநாயக தொழிலாளர் பீஸ், வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ஐவர் ார் சங்கத்தைச் சார்ந்த வீ.கே.வெள்ளையன், பிரின்ஸ் ராஜசூரிய, துரைமார் சங்கத்தைச்
பிமடை ஃடவுண்சைட் தோட்டத்தில் தில், அதிக ஈடுபாடு காட்டியவர். 1965ஆம் கத்தின் தலைவராயிருந்தவர். சம்பள நிர்ணய தவர். தொழிற்சங்க நடவடிக்கைக்காக Hவருக்காக தோட்டஉத்தியோகத்தர்கள் மடையில் கூட்டங்கள் போட்டோம். அக் புனல் கக்கினார்.
தன் தலைவர் பதவி காலத்தில், தோட்ட யாளர் சங்கம் செய்து கொண்ட 1965ஆம்
தற்கு பெரிதும் முன்னின்று உழைத்தவர்.
28

Page 40
23 -4 - 1965 திகதியிட்ட அ சேவையாளர் சங்கத்தின் சார்பில் டி.பி.எம்
அப்படிப்பட்ட ஒருவரை உதாசீன
முடியும்?
"தோட்டதுரைமார்கள் விநோதப்பி மனிதப் பிறவிகள் (Human) அல்லர், . போல அவர்கள் மனிதப் பிறவிகளுமல்லர் | (inhuman)"' தோட்டங்களில் ஏழை உத்தியோகத்தவர்களை அவர்கள் நடத்து தந்தையார் எத்தனை தோட்டங்களுக்கு
தோட்டங்களில் அறுபது எழுபது அறிமுகமானது. அதற்கு முன்னர் பகுதி வேலை செய்பவர்களிடையே பகிர்ந்தளி அக்காலத்தில் தோட்ட நடைமுறையி அளிக்கப்பட்டது. தேயிலைத் தூளடை பாவனைக்குத் தேவையான இயந்தி பாவனைப்படுத்தப்படும் உர வகைகள், கிய பரிச்சயம் இருக்க வேண்டும். இவைகளி களஞ்சியக் காப்பாளராக முடியும். இவ மொழியறிவை மாத்திரம் கணக்கிலெடுத்து. 'படுகின்றன. களஞ்சியக் காப்பாளர் பத கொடுத்ததை செலவில் வைத்து மிகுதி
சிவலிங்கம் காலத்தில் அங்கத்த இருப்பதற்கு ஒரு முடிவு ஏற்பட்டது. தே தாயிருந்தது, தோட்ட மருத்துவர்கள் யோகத்தர்கள் அதுவரை தாமிருந்த கண தோட்டச் சேவையாளர் சங்கத்தில் அங்
ஒப்பந்தம், நல்லெண்ணம் என்ற மு விழிப்புணர்வு, ஒற்றுமை, போராட உத்தியோகத்தர்கள் நம்பத் தொ
சிவா என்ற தனிமனித ஆளுன உத்தியோகஸ்தர்களை சிறிது க

ந்த கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டச் ஸ். அமரசேகரா ஒப்பமிட்டிருந்தார்.
அம் செய்வதை எப்படி பொறுத்துக் கொள்ள
றவிகள், நாம் நினைப்பதைப் போல அவர்கள் அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் (Superman) அவர்கள் வெறும் ஜந்துக்கள் - சனங்களை பரிதாபத்துக்குரிய ஏழை பம் முறை அவர் அறியாததல்லவே. அவரது பந்து போல் உதைத்தெறியப் பட்டார்?
து காலங்களில் “ஸ்டோர் கீப்பிங்' முறை நர வேலையாக அது கிளாக்கர், டீமேக்கர் பக்கப்பட்டது. களஞ்சிய காப்பாளர் பதவி ல் நிறைய அனுபவம் உள்ளவர்களுக்கே பக்க உதவும் பெட்டிகள், தொழிற்சாலை பர உபகரணங்கள், மலைக்காடுகளில் நமிநாசினிகள் என்பவைகளில் அவர்களுக்கு ல் அனுபவ அறிவு மிகுந்தவர்களே சிறந்த ற்றை உதாசீனப்படுத்தி விட்டு, சிங்கள் க் கொண்டு இப்போது இப்பதவிகள் நிரப்பப் வி என்பது வந்ததை வரவில் வைத்து, யைக் காண்பிப்பது மாத்திரமல்ல.
இவர்கள் பகுதிநேர களஞ்சிய காப்பாளராக தாட்ட ஆசிரியர்கள் நிலைமை மோசமான தரம் உயர்த்தப்பட்டனர், மலை உத்தி க்கப்பிள்ளைகள் சங்கத்தை விட்டு விலகி கம் வகிக்கத் தொடங்கினர்.
றையில் வாழ்க்கையை சீர்படுத்த முடியாது. படம் மூலமே வெற்றி காண முடியும் என்று
டங்கினர்.
-ம, தமது ஆற்றலால் மலையக தோட்ட காலத்துக்கு தன்னில் வைத்திருந்தார்.
09

Page 41
1970இல் தேர்தலில் வென்றதன் செயற்பாடுகள் கட்சியினரின் செயற்பாடு தோழமை பூண்டு இயங்கிய இடதுசாரி முக்கிய பதவி வகிப்பவர்கள் ஆகியோர்களி முன்னெடுக்க முனைந்தார்.
அப்துல் அஸிஸ் நியமன எம்பிய அவருக்கு ஆறுதலளிக்கும் செயலாகும். ெ தொழிலாளர் காங்கிரஸ்ஸுக்கு மாற்று சக் தொழிலாளர் அஸிஸ் தலைமை வகித்த பேணிய ஒருவர் தனக்கு முடியாததை, ஆற்றுவதில் வல்லவர். இந்திய வெளிஉற பற்றற்ற முறையில் இலங்கை வந்திருந்த நடந்த தேநீர் உபசாரத்தில் கலந்து கொண நேரடி கலந்துரையாடலை ஜே.ஆர். வல்லம்ையாளர் அவர் அவரும் சிவா தோன்றியுள்ளனர். அவர்களிருவருமே நியமனத்தைத் தமது சமூக சேவைகளு அவசியம் என்பதை உணர்ந்த அவர் ஒன்றை நாடாளுமன்றத்துக்கூடாகச் கவனத்தில் எடுத்தார்.
கடந்த ஐந்தாண்டுகளாக த தனக்குதவியாக, ஊனும் உயிரும் கொ( தலையாயது என்று அவர் கண்டது அவர்க நோட்டீஸ் முறை. தோட்டங்களில் நாட விட, மாதச்சம்பளம் பெறும் உத்தியோகத் எட்டு மணி நேரத்தில் தோட்டத்தை வி ஆரம்பத்தில் இருந்தது. இதை கண்டு தோட்டத்தில் டீமேக்கராக இருந்த தோற்றுவிக்கப்பட்ட சேவையாளர்கள் சங் பட்ட போராட்டங்களால் ஒரு மாத நோ வந்தது. ஆனாலும் இன்னும் அவர்களது ெ நிர்வாகியின் விருப்பு வெறுப்புக்கேற்ப அ HIRE கொள்கையால் அவர்கள் தே நடத்துகிறார்கள். சிவலிங்கம் இந்தக் செ தந்தை தோட்டம் விட்டு தோட்டம் சென்

பின்னர், யூரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் களுக்குள் அடங்குவதாக இல்லை. தான் எண்ணச் செயல்பாட்டாளர்கள், அரசியலில் ன் துணைக்கொண்டு தனது செயற்பாடுகளை
பாக நாடாளுமன்றத்திற்கு சேர்க்கப்பட்டது சளமியமூர்த்தி தொண்டமானின் இலங்கைத் தியாக மலையகத்தில் விளங்கும் ஜனநாயக ார். சர்வதேசத் தலைவர்களுடன் தொடர்பு தனக்கு தெரிந்தவரைக் கொண்டு காரியம் வு அமைச்சர் கிருஷ்ணமேனன் உத்தியோக போது, வெளிநாட்டு தூதுவராலயம் ஒன்றில் டு அவருக்கு டட்லி சேனாநாயகாவுடனான
ஜெயவர்தனா மூலம் ஒழுங்கு செய்த வும் பல பொது மேடைகளில் ஒன்றாகத்
சிறுபான்மை இனத்தவர்கள். அவரது }க்கும், தேவைகளுக்கும் பயன்படுத்துவது அதற்கு முதலாவதாக உடனடித் தேவை * செய்ய வேண்டிய அவசியமிருப்பதை
5னது சோதனை மிகுந்த காலத்தில் டுத்த சேவையாளர்கள் படும் துயரங்களில் ளுக்கு தோட்டத்திலிருந்து கொடுக்கப்படும் ட்சம்பள தொழில் புரியும் தொழிலாளர்களை தர்களின் நிலைமைதான் மகாமோசமானது. ட்டு அவர்களை வெளியேற்றும் நடைமுறை நெஞ்சம் குமுறிய வடபுலத்தைச் சார்ந்த வேலுப்பிள்ளை என்பவரால் முன்னின்று 5ம், கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப் ட்டீஸ் வழங்கும் வழக்கம் நடைமுறைக்கு தாழில் பாதுகாப்பு இல்லாதது தான் தோட்ட வர்கள் கடைப்பிடித்து வரும் FIREAND நாட்டங்களில் பரிதாபகரமான ஜீவனம் 5ாடுமையை அநுபவித்திருக்கிறார். அவரது று தொழில் புரிந்தமையால் தான் தனக்கென்று
30

Page 42
ஒரு முகவரி இல்லை, அவரது தந்தை ( அவருக்கு காலத்துக்கு காலம் முகவரி எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டார நாயக்காவ இதில் தீர்வைக் கொண்டு வரும் என்று உத்தியோகத்தர்கள் பயனடைய முடி நீதிமன்றத்தில் வழக்கொன்றை நிர்வாகத்து தந்திருக்கும் குடியிருப்பை - QUARTER என்ற நடைமுறை, நீதிக்கும் நியாயத்து அநியாயத்தைப் பொறுத்துக் கொள்ள தோட் இந்த முறையின் கொடுமையை ஐந்தாெ வழக்குகளில் கண்டிருக்கிறார். வழக்க நிர்வாகத்துடன் சுமுக இணக்கப்பாட்டு புரட்டவ்ட் தோட்டத்து பெரிய கிளாக்கர் தோட்டத்து மருத்துவர் எஸ்பி அமரசேகர சிலவாகும். இதில் இன்னொரு வேதனை
தோட்ட உத்தியோகத்தர்கள் தோட்டத் தொழிலாளர்கள் இ காங்கிரஸ்ஸின் அங்கத்தினர்க றம்பொடையிலும், வெளிமடை மலிருக்க பார்த்துக் கொள்ளப்பட்
1971இல் அரசாங்கம் கொண்டு epai) - ESTATE QUARTEI சில வழக்குகளில் ஆறேழு வரு கின்றன. உத்தியோகத்தர்கள் ே நிலையிலிருந்து காப்பாற்றப்பட்ட மூச்சுவிட முடிந்த தோட்டச் சே மூலம் உரிமைக்குரல் எழுப்பினர். சென்றதன் விளைவால் நேர்ந்த ப
லங்கா சமசமாஜக் கட்சியுடன் இ 1947இல் முதலாவது நாடாளு மன்றத்தின் ஜெயசேனவை செனட்டராகக் கண்டு மகிழ் இணக்கப்பாட்டுடன் இயங்கினாலும், அ இல்லாத காரணத்தால், அவர்களின் நியாய பெற்றபின் வீடுகட்டும் திட்டம் இதுவரை இருக்கிறது. ஐம்பதாண்டுக் காலம் அது மட்டுமே இருந்து வந்துள்ளது.

சேவையாற்றிய பதினொரு தோட்டங்களும் யாக இருந்துள்ளது. மறைந்த பிரதமர் ால் தொழில் நீதி மன்றங்கள் ஓரளவுக்கு
நம்பினாலும் நடைமுறையில் இதனால் யாமலே இருந்துவந்துள்ளது. தொழில் $கெதிராக பதிவு செய்யும் அன்றே தோட்டம் S-, நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டும் |க்கும் குரல் எழுப்ப விடாது, நடக்கும் ட உத்தியோகத்தர்களை நிர்ப்பந்திக்கிறது. ண்டுகளில் சிவா கண்கூடாகவே சிலரின் ாடிப் பெறவேண்டிய பல வெற்றிகளை க்கு வந்து இழந்து விட்டிருக்கிறார். ஃ சத்தியதேவனின் வழக்கு, ஃடவுண்சைட் ாவின் வழக்கு ஆகியவைகள் இவைகளுள் என்னவென்றால்,
நடத்தும் போராட்டங்களுக்கு எதிராக திருந்தமை. இலங்கைத் தொழிலாளர் 5ள் இந்த இரண்டு தோட்டங்களிலும் பிலும் போராட்டத்தை வெற்றியடையா -GOTU.
வந்த தோட்டக் குடியிருப்புச் சட்டம் RS ACT 6).pds (55L-5 g (plub 6.j60J, நடங்கள் என்று இழுத்தடிக்கப்பட்டிருக் தாட்டத்தை விட்டு செல்ல வேண்டிய டனர். 1971க்குப் பிறகு தைரியத்துடன் வையாளர்கள் தொழில் மன்ற வழக்குகளின் சிவலிங்கமும் அஸிஸும் கைகோர்த்துச் பனுள்ள காரியங்களில் இதுவுமொன்று.
0ணந்து செயல்பட்ட சேவையாளர் சங்கம் போது தோட்டச் சேவையாளரான எல்.பி. ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகளுடன் Fசங்கத்துக்கு ஓர் அரசியல் நிலைப்பாடு மான அடிப்படைக் கோரிக்கையான ஓய்வு யிலும் வெற்றிகரமாகச் செயற்படாமலேயே அச்சங்கத்தின் வெறும் கோரிக்கையாக

Page 43
சர்வதேச தொழிற்சங்கம், ஒரு சிறந்ததென்று வலியுறுத்திக் கூறுகிறது. இயங்கிவரும் இலங்கைத் தோட்ட உ காட்டுகிறது. இச்சங்கத்தின் நிலைமைய
1970இல் பொதுத் தேர்தல் நடை சிவா செயல்பட்டார். 1965இல் அதிபரா உள்ளான அவர், வேரறுக்கும் சினத்தோ அதிகமாக இலங்கை முழுவதும் அறி களிலெல்லாம் இலக்கிய நயம் தோய் முற்போக்குச் சிந்தனைகள் மலைநாடொ
இத்தேர்தலில் மக்கள் கவிமணி சி யிட்டார். மஸ்கெலியா தொகுதியில் இவர்களெல்லாம் தேர்தலில் சுயேட்சைய நண்பனான காமினி ஆரியதிலகாவுக்காக தேர்தலில் 10,783 வாக்குகளும் அவை தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதிர வாக்குகளும் கிடைத்தன. தோட்டச் சூரியாவுக்கு கிடைத்த தோல்வி-யூரீல மாறிமாறி அரசியல் செய்தவர்களுக்கு கிை கிடைத்த வெற்றியால் சிவலிங்கம் பெரி
தேர்தல் சூட்டோடு சிவலிங்கம் பதவியேற்றார். அரசியல் ஒரு சறுக்கு மே அவர் கற்றறிந்த பாடம். எனவே இர கருக்களைச் செயலாற்றும் பணியில் இெ
நியமன எம்பியாக அஸிஸ் தெரி: பதியூதீன் முகமட்டை, அஸிஸுடன் ெ பட்டதாரிகளை அரசாங்க ஆசிரியரா பட்டதாரிகளை மத்தியவங்கி உள்வா யோகத்தில் இத்தனை பேரையும் உள்ள கைகோர்த்ததால் வந்ததன் விளைவு பி.மரியதாசன், சண்முகம், மாரிமுத்து, மலைநாட்டு இளைஞர்கள் மன மகிழ்வு

தொழிலுக்கு ஒரு சங்கம் இயங்குவதே இதற்கு உதாரணமாக மிக வெற்றிகரமாக ந்தியோகத்தர்களின் சங்கத்தை எடுத்துக் ம் இன்று ஆரோக்கியமானதாக இல்லை.
பெற்ற போது மடை திறந்த வெள்ளமெனச் க பணி ஆற்றி அரசியல் பழிவாங்கலுக்கு டு மேடைகளில் முழங்கினார். முன்னரிலும் பப்பட்டிருந்த சிவலிங்கம் மூலைமுடுக்கு த அரசியல் பேச்சுக்களைச் செய்தார். கனும் தெறித்து வீழ்ந்தன.
விவேலுப்பிள்ளை நுவரெலியாவில் போட்டி வி.கே.வெள்ளையன் போட்டியிட்டார்." ாகவே போட்டியிட்டனர். தனது நெருங்ய சிவா மேடை ஏறினார். ஆரியதிலகாவுக்குத் ர எதிர்த்துப் போட்டியிட்ட மஸ்கெலியா நிதி எட்மண்ட் விஜயசூரியாவுக்கு 10087 * சொந்தக் காரரான எட்மண்ட் விஜய ங்கா சுகந்திரக் கட்சிக்கும்,யூஎன்பிக்கும் டத்த தோல்வி காமினி ஆரியதிலகாவுக்கு தும் மகிழ்ந்தார்.
மீண்டும் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபராக டை என்பது இந்தக் கால இடைவெளியில் த அரசு காலத்திலேயே தன் எண்ணக் ர் இறங்கினார்.
பாகி இருந்தார். கல்வி அமைச்சர் கலாநிதி ‘ன்று சந்தித்தார். இருபத்தைந்து மலையக க்க ஒத்துக்கொள்ளப்பட்டது. வேறு சில கியது. மலையகத்தில் அரசாங்க உத்தி டக்கியது முற்போக்குச் சக்திகளுடன் சிவா நான். திரு.எம்.வாமதேவன், சிநவரட்ண, பிடிதருமலிங்கம், ஏ.எஸ்.குமார் என்று பல டன் பதவிகளில் அமர்ந்தனர்.

Page 44
மலைநாட்டில் எந்த ஒரு எம்பியும் முக்கியத்துவம் வாய்ந்த நியமனங் கல்வித்துறையில் பின்னாட்களில் அடி எடுத்துக் கொடுத்தன. | பிரவேசத்தை அவர் மிகச் சரிய கூறுகிறது. 402 ஆசிரிய நியமனத் நடாத்திய 1980களின் பின்னணி வரலாற்றில் பதியத்தக்கன. ஊர் கூட 402 ஆசிரிய நியமனங் அக்காலப்பகுதியில் சிந்தாமணியி மல்லிகை சி.குமார் வெளிப்படுத்
2006ஆம் ஆண்டு மலையகத்தி அதற்காக நடந்த வேலை நிறுத் அரசியல்வாதிகளின் தலைமையில் ஆசி கூடி இரத்தக் கையெழுத்திட்டு தமது இருந்தது.
இவை ஒன்றுமே இல்லாது சிவாத முன்னணியின் பதுளை க.இராமசாமி அரசசேவையில் இணைய வழிசமைத்து பதவிகளில் உயர்வு பெற்றபோது சிவாை
1960இல் நடந்த தேர்தலில் இ ஆட்சியிலிருக்கும் மனோபாவத்தை அர போதும் 41/2 ஆண்டுகள் ஆட்சி செலுத் ஆட்சி கவிழ்ந்தது. அதற்குள்ளாக சி மலைநாட்டு மக்களின் வாழ்க்கையில் ெ சிறிமாவோ அரசாங்கம். இது குறித்து தலைப்பில் செய்தியில் சிவா எழுதி இரு யூரீலங்கா சுகந்திர கட்சியின் செயற் செயற்பாடுகள் தம் சிறுபான்மை இனத் ஓரளவுக்குதான் இதை இவரால் செய்ய ( பெருக்கெடுத்த போது அக்கட்சிக்கு அவர் செயலிழந்தவரானார்.
1971இல் கல்லூரி அதிபர் பத6 இலாகாவுக்கு கொழும்பில் உத்தியோகப்

இதுநாள் வரை இத்தகைய ஒரு அரசியல் களைச் சமுதாய நோக்கில் செய்ததில்லை,
நேர்ந்த மாற்றங்களுக்கு இந்நியமனங்களே இப்படி நோக்குகையில் தன் அரசியல் பாக செய்ததாகத்தான் இன்றைய வரலாறு துக்காக வீதியிலிறங்கி போராட்டம் ஒன்றை யில், 1972இல் நடந்த இந்த நியமனங்கள் வலங்கள், போராட்டங்கள் நடந்த பிறகும் களில் வெளியாரின் ஆதிக்கமிருந்ததை ல் வெளியான தன்னுடைய சிறுகதை ஒன்றில் தியுள்ளார்."
ல்ெ ஆசிரிய நியமனம் மேற்கொண்டபோது, தங்கள் போராட்டங்கள் எத்தனை? ரியத்தேர்வு எழுதியவர்கள் நுவரெலியாவில்
போராட்ட உணர்வைக் காட்ட வேண்டி
தன்னுடன் இணைந்து செயல்படுகிற மலையக ரியுடன் சென்று, தகுதியானவர்களுக்கு க் கொடுத்தார். அப்படி சேர்ந்தவர்கள் தமது வ நினைத்து வாழ்த்தினர்.
ன்ெனுமொரு இருபத்தைந்து ஆண்டுகட்கு சியல் முடிவுகள் ஏற்படுத்தியிருந்தன. என்ற திய பின்னால், (ஜீலை 1960 டிசம்பர் 1964) றிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பரியதோர் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது "நீதிக்கண்ணிரும் நீலிக்கண்ணிரும்” என்ற ந்தார்.° கூடுமானவரை தனி ஒரு மனிதராக பாடுகளில் ஈடுபட்டு அந்தக் கட்சியின் தவரை பாதிக்காதிருக்க முயற்சி செய்தார். முடிந்தது. அவரை மீறிய அரசியல் பிரவாகம் சிறுபான்மை மக்களின் ஆதரவில்லாததால்
வியிலிருந்தும் பதவி மாற்றம் பெற்று கல்வி ) பெற்றுப் போனார். இலாகாவில் இருக்கும்
33

Page 45
போது தனது கல்லூரிக்கு மேல்மாடி ஒன்ை பெருப்பித்தார். தமிழ்ப்பிரிவின் பிரதம க அவரது பெரும்பாலான கட்டுரைகள் கல் பயிற்சி கல்லூரிகள் அவரது கட்டுரைக:ை கல்வியை நம் நாட்டில் புனருத்தாரணம் செ களில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்: "இள ஆன்றோர் வாக்கு. இன்றைய உளநூல் ஆ முதல் ஐந்தாண்டுகளிலேயே நிர்ணயிக்க சுற்றாடலுக்கு நெருங்கிய தொடர்பு
மட்டத்தையும் வேகத்தையும் சுற்றாடல் ெ டவுன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி மலரில் கல்லூரிகளை அரசாங்கம் எடுப்பதற்கான
1970இல் ஐக்கிய முன்னணி அரசா அமர்ந்தது. அப்போது 822 தோட்டப் பா கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவத ஒதுக்கியிருந்தது ஒதுக்கப்பட்ட பணம் ( தொண்ணுறு கோடி ரூபாவை ஒதுக்கியி தோட்டப்புற கல்விக்கு ஒதுக்கியிருப்பது
மலையக நகர்ப்புறத்தில் அநேகம கொடுத்த நிதி உதவிகளைக் கொண்( ராகலை தமிழ் வித்தியாலயத்தின் பெரும் கட்டிடங்களில் காணப்படுகின்றன: அட வளையில் சென்மேர்ஸ் கல்லூரி, புசல்லான கதிரேசன் கல்லூரி, மாத்தளை பாக்கிய வித்தியாலயம் ஆகியனவற்றைக் கூறெ இதுவென்றால், இதுநாள் வரை மாட்டுத் ெ தோட்டப் பாடசாலைகளின் நிலைமை எப் வாதியாக தான் சென்ற தோட்டங்களில் புரிந்து கொள்ள முடிந்தது. ஆட்சியிலும், எ விடப்பட்ட இலங்கை தொழிலாளர் காா பலப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் மூ6 செயற்பாடுகளுக்கு ஓர் அழுத்தத்தைக்
கலை இலக்கியம் குறித்த சிவ காலத்தில் வெளிவரலாயின. இன்றைய ச

றப் பெற்றுக்கொடுத்து கட்டிட வளத்தைப் ல்வி அதிகாரியாக விளங்கிய காலத்தில் லூரி மலர்களில் வெளிவந்தன. ஆசிரியப் ள வெளியிடுவதைப் பெருமையாக கருதின. ய்ய வேண்டிய அவசியத்தை அக்கட்டுரை ாமையில் கல்வி சிலையிலெழுத்து” என்பது பூய்வின் படியும் ஒரு மனிதனின் எதிர்காலம் கப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சியில் இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சி பருமளவுக்கு தீர்மானிக்கிறது என்று தர்கா ஸ் எழுதினார்? தோட்டப்பகுதியில் உள்ள
ஆரம்ப பணிகளைச் செய்து முடித்தார்.
ங்கம் பதவியில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் டசாலைகளிருந்தன. அவைகளை தேசிய ற்காக இருபது லட்சருபாவை அரசாங்கம் போதாது. கல்விக்காக தேசிய மட்டத்தில் ருக்கும் அரசாங்கம் இருபது லட்சத்தை
போதாது.
ான அரசினர் பாடசாலைகள் பெற்றோர்கள் டு உருவானவைகள். எடுத்துக்காட்டாக பகுதி பெற்றோர் அமைத்துக் கொடுத்த ட்டனில் ஹைலன்ஸ் கல்லூரி, பண்டார வெ சரஸ்வதி வித்தியாலயம், நாவலப்பிட்டி ம் வித்தியாலயம், பூண்டுலோய கந்தசாமி 0ாம். இந்த நகர்புறங்களிலே நிலைமை தாழுவங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த படி இருக்கும்? ஆசிரியனாக, தொழிற்சங்க
உள்ள நிலைமையை அவரால் எளிதில் திர்கட்சியிலும் இல்லாது வெளியில் தனித்து ங்கிரஸ் தனது சர்வதேச தொடர்புகளைப் லம் அது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கொடுத்தது.
லிங்கத்தின் கருத்துக்கள் தெளிவாக இக் 5விதையுலகம் சோபை இழந்தது குறித்து

Page 46
எழுதுகையில் “இன்று கவிதை சில துணுக் சினிமாப் பாடல் துறையே தஞ்சமென்று கூட பெரும்பாலும் உரைநடை எழுதுL வாயிலாகக் கூறினால் அதிகம் எழுத மு நிறைய எழுத அவகாசம் இல்லாதவர் வருகிறார்கள். கவிதையிலே பத்திரிகை
பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்.” உ6 எழுதிய கருத்துக்கள் இன்றும் கூட அப்படி 27-5-1973இல் மலைநாட்டு எழுத்தா வேளையில்-கோகிலம் சுப்பையாவின் தூர தொழிற்சங்கம் ஒன்றில் மாதர் அணிக்கு ே நினைவுப் படுத்தினார். அஸிஸின் ஜனநா சுப்பையா ஆற்றிய பணிகள் கேட்டிருந்த அமைச்சர், செல்லையா குமாரசூரியர், அ பிரமுகர் பாலதண்டாயுதம் கலந்து கெ மலைநாட்டவரை முன்னேற்றத்துக்கு எடுத் குமாரசூரியரும் அஸிசும் சூடாக விவாதி
பாலதண்டாயுதம் சில மலையக தருவதாக அன்றைய விழாவில் குறிப் நம்பிக்கை யூட்டுவதாக இருந்தது. அது எவ்விதமான அக்கறையும் அறிவும் இல்லா இருந்தனர்.சீ துரதிர்ஷ்ட வசமாக திரு பாலதண்டாயுதம் இறக்க நேர்ந்தது. தாஜ் இவைகளை சிவலிங்கம் தன்னுடைய ' நேர்ந்தது.
22-5-1972ல் இலங்கை குடிய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுை மதமாக்கப்பட்டது. புரட்சிகர மாற்றங்க இடதுசாரி தலைவர்களின் செயற்பாடுக பாராளுமன்ற ஆசனங்களிலேயே அவர்கள கொண்டனர். லங்கா சமசமாஜிக் கட்சியி தன்னை ஆரம்பத்திலிருந்தே இனம் காட்டி டாக்டர் என்.எம்.பெரேரா, டாக்டர் கொல்வி பாராட்டிக் கொண்டு வந்த சிவா ஒருே
s

குகளாக பத்திரிகைகளில் வெளிவருகிறது. கவிதை சரணடைந்துள்ளது. கவிஞர்கள் வர்களாகவே இருக்கிறார்கள். அனுபவ டியாதவர்கள், கருத்துப் பஞ்சக்காரர்கள்,
இன்று பெரும்பாலும் கவிதை எழுதி நடத்த முடியாது. சில ஏடுகள் நடத்திப் ரைநடை யுகம் குறித்து இவர் 1973இல் யே தான் அச்சொட்டாகப் பொருந்துகிறது. ாளர் மன்றம் அட்டனில் விழா எடுத்த ாத்துப் பச்சை நாவல் வெளியீட்டு விழாகாகிலம் சுப்பையா தலைமை வகித்ததை ாயக தொழிலாளர் காங்கிரஸில் கோகிலம் நவர் மனக்கண்முன் விரிந்தன. விழாவில் ப்துல்அஸிஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ாண்டனர். தொழிற்சங்கமா அரசியலா துச் செல்லும் என்பதை அன்றைய விழாவில் த்தனர்.
வெளியீடுகளை இந்தியாவில் செய்து பிட்டது மலையக எழுத்தாளர்களுக்கு கால வரை தமது வெளியீடுகள் குறித்து தவர்களாகவே மலைநாட்டு எழுத்தாளர்கள் நம்பிச் செல்கையில் விமான விபத்தில் னும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த பிறகு ஐலண்ட் டிரஸ்ட் மூலம் முன்னெடுக்க
ரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. புதிய றைக்கு வந்தது. பெளத்தமதம் அரசாங்க ளை மேடைகள் மூலம் பிரசாரம் செய்த ள் மக்களுக்கு ஏமாற்றத்தை அழித்தன. து நோக்கம் இருப்பதை மக்கள் புரிந்துக் ன் ஆதரவாளனாகவும், அநுதாபியாகவும் டிக் கொண்ட சிவா, அதன் தலைவர்களான பின் ஆர்.டி.சில்வா ஆகியோருடன் நட்பை பாதும் எக்கட்சியிலும் அங்கத்துவரானது

Page 47
கிடையாது. மலைநாட்டு நல்வாழ்வு வாலி அதன் அங்கத்துவராக இருந்ததில்லை எ அவைகளிலிருந்து அவரால் விலகி வர
மலையக இளைஞர் முன்னணியில் தான் இளைஞர் முன்னணியை வளர்த்தெடுப்பத
1972ஆம் ஆண்டு அரசாங்கம் கெ மக்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர், மக்களுக்கு எதிரான முறையில் நடைமு மக்களின் இயல்பு வாழ்க்கை இல்லாமற் தோட்டங்களில் காடைத்தனம் கட்டவி சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. 1 அணியாக மலையக இளைஞர் அணியை
1977 பொதுத் தேர்தல் நடைபெற்ற எண்ணிக்கை அதிகரித்திருந்தது. முற்போ விட பலரையும் ஆக்கிரமித்திருந்தன. ம6 தேர்தல் தொகுதியும் ஒன்றிணைக்கப்பட்டு பட்டிருந்தது. இது சுற்றிலும் தேயிலைத் யாழ்ப்பாணத்தை அடுத்து அதிகமாக தானிருந்தார்கள். இலங்கை சேவையாளர் முன்னிறுத்தியது. ஜனநாயக காங்கிரஸ்ஸி யிட்டார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் போட்டியிட்டார். இவர்களெல்லாம் சுயே ஆரியதிலகாவும் இத்தேர்தலில் போட் முடியவில்லை.
காமினி திசநாயகா, அநுரா பண்ட ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் ( பெற்றிருந்தது மலையகத் தமிழரிடையே ரீதியாக உருவாகவில்லை என்பதைக் க உணர்த்துவதாயிற்று. சமூக, கலை, அ தன்னாலும் ஓரளவுக்கு மேல் வளரமுடிய தலைவர் ஆகக்கூடிய பணபலமும், பன இருந்ததை, தேர்தல் முடிந்த கையோடு ஹோட்டலில் பேசும்போது அவர் தெளிவு
3

பர் சங்கத்தில் தலைவராக இருந்த போதும் னவே தான் சிந்தனைகள் வேறுபட்ட போது முடிந்தது. அவர் அங்கத்துவம் பேணியது 1. அவரால் தோற்றுவிக்கப்பட்ட மலையக நில் கவனம் காட்டலானார்.
ாண்டு வந்த காணி சீர்திருத்த மசோதாவை ஆனால் நடைமுறையில் இது தோட்ட றைப்படுத்தப்பட்டது. பல தோட்டங்களில் போனது. சொய்சி, டெல்டா, சங்குவாரி ழ்த்து விடப்பட்டது. லயக் காம்பிராக்கள் பரவி வரும் இனவாதத்துக்கு எதிராக ஓர் உருவாக்கத் திட்டமிட்டு செயலாற்றினார்.
போது மலைநாட்டில் தமிழ் வாக்காளர்களின் க்கு கருத்துக்கள் முன்னெப்போதுமிருந்ததை ஸ்கெலியா தேர்தல் தொகுதியும் நுவரெலியா மூன்று வேட்பாளர் தொகுதியாக அறிவிக்கப் ந் தோட்டங்களமைந்த தேர்த்ல் தொகுதி
தமிழ் வாக்காளர்கள் இத்தொகுதியில் சங்கம் இத்தேர்தலில் ரொபார்ட் பெரோவை ன் வேட்பாளராக ஜனாப் அஸிஸ் போட்டி சார்பில் அதன் தலைவர் டிஅய்யாத்துரை Iட்சையாகவே போட்டியிட்டனர். காமினரி டியிட்டார். இவர்களெவரும் வெற்றிபெற
-ாரநாயகா, சௌமிய மூர்த்தி தொண்டமான் முறையே 65903, 48776,32743 வாக்குகள் இன்னுமொரு தலைமைத்துவம் அரசியல் ாட்டுவதோடு அதற்கான அவசியத்தையும் ரசியல், கல்வி ஆகியவற்றால் உயர்ந்த பாதிருந்ததை உணர்ந்தார். அப்படி ஒரு கெப்புலமும் தொண்டமான் அவர்களிடமே நடந்த வரவேற்பு விழாவில், லங்கா ஒபரே படுத்தினார்.

Page 48
தாயகம் திரும்பிய த
1983இல் தமிழகம் சென்ற சிவா, கொள்ள முயன்றார். பெங்களூரில் ஓர் தொடங்கினார். அவர் பெற்றிருந்த கல்வித் ஆங்கில பேச்சுத்திறனும் எங்கு சென்றா கொடுத்தன. ஆனால் அவரால் அமைதிே விட்டு வேரோடு பிடிங்கி எறியப்பட்ட சம் அவரை வாட்டி எடுத்தது. இலங்கை ம ஆற்றிய பணிகளும் என்றும் அவர் மனதி
ஐரோப்பிய நாடுகளில் வாழும் சுகமாக வாழலாம் வந்து விடுங்கள் என்று ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டு தானும் தமிழகத்திலேயே வாழ்வதென்று முடிவெ தொடங்கிய மலையக மக்களில் சிலர் முன் வாழத்தொடங்கியிருந்தனர். ஒருசிலர் அணி வைத்திருப்பதாக பாவனை செய்தனர்.
நாடு திரும்பிய தமிழர்கள் ஓலை களில் நோய்வாய்பட்டுக் கிடந்தனர். நொந் தொழில் கொடுப்போர் அவர்களுக்கு ( இந்தியாவில் அவர்களுக்கு தொழில் கெ துவாரும் இல்லை. தாய் நாடு என்று நட பேய்நாடு என்றும் கூறினர். *
தனது கல்வித்தகைமைகளை அரசாங்க நிறுவனங்கள், மத நிறுவனங்க மைத்திரி என்ற அமைப்பு தந்தை தோ அந்த மக்களிடையே செயல்படுவதைக் என்றறியப்பட்ட தன்னார்வக் குழு செயற்ப

聽
மிழர்களின் மத்தியில்
முதலில் தன்னை ஒரு நிலைப்படுத்திக்
ஆங்கிலக் கல்லூரியில் பணியாற்றத் தகைமைகளும், அவருக்கு வாய்த்திருந்த லும் இருகரம் கூப்பி வாய்ப்பைத் தேடிக் பாடு இருக்கமுடியவில்லை, இலங்கையை பவம் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து லையக மக்களும், அவர்களுக்காக தான் ல் நிழலாடிய வண்ணமே இருந்தன.
நண்பர்கள் அவரை அங்கு அழைத்தனர். வற்புறுத்தினர். தன் இரு புதல்வர்களையும் , தன்மனைவியும், மகள் ரோகிணியுடன் படுத்தார். 1968இலிருந்து இந்தியா வரத் னமேயே தம்மை நிலைப்படுத்திக் கொண்டு மைப்பாக இயங்கினர். வேறு சிலர் அமைப்பு
க்குடிசைகளில் வாழ்ந்தனர். பாதையோரங் து போயிருந்தனர். இலங்கையில் தோட்டத் நோய்வந்தால் கவனிப்பதற்கு இருந்தனர். டுப்பாரும் இல்லை, நோயைக் குணப்படுத் பி வந்தவர்கள் இதை நாய் நாடு என்றும்
வைத்துக் கொண்டு பல்கலைக்கழகம், ள் என்று பலருடனும் தொடர்பு கொண்டார். மஸ் ஜோசப் அடிகளாரால் துவக்கப்பட்டு கண்டார். மேலும் இருபத்து மூன்று என்ஜிஓ டுவதையும் கண்டார். இவர்களனைவரையும்
37

Page 49
ஒன்றாக்கி ஓரணியின் கீழ் திரட்ட வேண் ஒரு அமைப்பை அமைச்சர் எஸ். சுப்ரமண டாக்டர் மால்கம் ஆதிசேசையா, பேரா நாராயணன், தந்தை குட்டிணா, திரும துணையோடு 1988இல் உருவாக்கினார்.
ஆரம்பத்தில் 1984இல், ஏ. டி. கொண்டு TRUSTEE, ஐலண்ட் அறக்க சூரிய நாராயணன், தோமஸ் ஆபிரகாம், உண்டாக்கினார். இறுதிவரை அந்த நிறு அவரது செயற்பாடுகள் அமைந்தன.
இலங்கையில் அட்டன் நகரில் சி அட்டனில் இயங்கிய சமூக சேவை நிை அட்டன், சென்ஜோன் பொஸ்கோஸ் கல்லு தன் கல்லூரியில் கற்கும் மாணாக்கரின் பொருளாதார சூழ்நிலையைக் கண்டு அறிமுகத்தால் அமைத்ததே சமூக சே:ை திருச்செந்தூரனும், சிவலிங்கமும் பணியா காருண்யமிகுந்தவர், கருணையுள்ளம் படை பொங்கியவர். முதன்முதலில் சமூக விழி தோற்றுவித்தவர் அருட்சகோதரர் அந்தே தான்.*
குன்றத்தில் உச்சியேறிக் கொடும்புலி பாம்பு கொன்று அன்றந்த இலங்கை நாட்டை ஆக்கினான் உனது பாட்டன்
என்று மலையக சமூகத்து இளவல்கை கட்டளை முதன் முதலாக ஒரு நூலை ( BETRAYAL OF INDIAN TAMILS IN பகுதிகளைக் கொண்டு, முதற்பகுதி இர நீதிபதி வி. ஆர். கிருஷ்ண அய்யரினாலு படுத்தும் கூட்டமொன்றில் பேசிய பேச்சு வன்செயல் நடந்து ஓராண்டுக்குள் வெளிவ நெஞ்சம் வெளிப்படுகிறது." வேதனை உள்

டும் என நினைத்தார். இறுதியில் அப்படி Eயம், நீதிபதி வி. ஆர். கிருஷ்ண அய்யர், ாசிரியர் ரெங்கசாமி, டாக்டர் வீ. சூரிய தி. அருணா ஞானதாசன் ஆகியோரின்
அல்போன்ஸை அறநிலையக் காவலராகக் ட்டளையை தன் நண்பர் திருச்செந்தூரன், போதகள் ஆர். குட்டிணா ஆகியோருடன் |வனத்தை அச்சாணியாகக் கொண்டுதான்
வா தொழில்புரியும் காலகட்டத்தில் அதே லெயத்தின் நிறுவனராக அவர் இருந்தார். லூரியில் ஆசிரியராக கடமையாற்றியபோது,
வறுமை நிலைமை, போஷாக்கின்மை,
பொறுக்காதவர், மேலை நாடுகளின் வ நிறுவனம். அந்நிறுவனத்தில் 1980களில் ாற்றியுள்ளனர். திரு. ஏ. டி. அல்போன்ஸா த்தவர், ஏழைகளின் நிலை கண்டு உள்ளம் ப்ெபூட்டும் இயக்கத்தை மலையகத்தில் ானிமுத்து திருச் செல்வம் அல்போன்சஸ்
ள உற்சாகமூட்டியவர். ஐலண்ட் அறக் வெளியிட்டது. அந்த நூலின் பெயர் THE SRI LANKA 6TGÖTLg5T35b. (bsTGð Eggoör(6 1. சிவலிங்கத்தாலும், இரண்டாம் பகுதி ம் 1983 இலங்கை வன்செயலை நினைவு - கொண்டு அமைந்திருந்தது. இலங்கை ந்த இந்த புத்தகத்தில் அவர்களின் வெந்த 1ளம் வெடித்துச் சிதறுகிறது. இந்த நூலில்,

Page 50
"ஆரம்பத்தில் இந்த மக்கள் புை உள்ளூர் அரசாங்க சேவை, தே என்று தொழில் செய்ய அனுமதிக்க தேயிலைத் தொழிலுக்கென்று ம தேயிலைக்கு உள்ள கிராக்கி குை எதிர்காலம் எப்படி இருக்கப்போகி அவர்கள் குடிப்பெயரும் நிலை : ஏன் ஏற்பட்டது? 1947ஆம் ஆ இலங்கையும் இருந்தபோது,
கொண்டுவரப்பட்டு-பிரித்தா வாக்களிக்கும் உரிமை வழங்கப் பறிக்கும் முயற்சிகள் நடந்தி அரசாங்கங்களும் பொறுப்பேற்க ( அரசு வாய்மூடி மெளனியாகவி அரசு தன் மக்கள் குறித்து உறு துரோகம் இலங்கை அரசின் மன இவற்றின் மொத்த வடிவமே 198 நோக்கிச் சென்று கொண்டிருக்
என்ற கருத்தை பல உதாரணங்களை
யூரீலங்காவின் இந்திய தமிழர்கள். மறக்கப்பட்ட மக்கள், அரசாங்கம் மக்க 83இன் அழிவு, எதிர்காலம் ஒரு கேள்வி ஆற்றொழுக்கான நடையில் இதை எழு வன்செயலின் சூடு ஆறுவதற்கு முன் எழுத அவரது குடும்பம் முழுவதாக பாதிக்கட் பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண
இந்த நூலின் இரண்டாம் பகுதியி மனித உரிமைகள் பிரித்தறிய முடியாத நீதித்துறை, குண்டனிசம் ஒரு அரசியல் வ கடமை, தமிழர்களின் பாதுகாப்பு, யூரிலங் என்பவைகளே அவற்றின் தலைப்புக்கள்.
நீதிபதி வி. ஆர். கிருஷ்ண அt பேச்சு பூரீலங்காவில் மனித உரிமை மீறல் இதில் இவர் குறிப்பிடுகிறார்.

கையிரதச் சேவை, பெருந்தெரு அமைப்பு, யிலை, றப்பர், தென்னை பயிர்ச்செய்கை ப்பட்டிருந்தாலும் படிப்படியாக திட்டமிட்டு ாத்திரமே ஆக்கப்பட்டார்கள். இலங்கை மறயத் தொடங்கியுள்ளது. இனி அவர்களின் றது. உள்ளூருக்குள்ளேயும், நாடு கடந்தும் கண்டிப்பாக உருவாகும். இந்த நிலைமை ண்டு பிரித்தானியருக்கு கீழ் இந்தியாவும் பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து னியரால் அரசாங்க சபைத் தேர்தலில் பட்ட இந்த மக்களின் குடிஉரிமையைப் ருக்கின்றன. இந்த முயற்சிக்கு மூன்று வேண்டும். முதல் துரோகம், பிரித்தானிய ருந்தது, இரண்டாம் துரோகம், இந்திய தியான நிலைப்பாடு எடுக்காதது, மூன்றாம் ரிதாபிமானமற்ற, இனக்குரோதச் செயல். 3 வன்செயல், இந்த மக்கள் இன்று அழிவை கிறார்கள்’
க் காட்டி விளக்கிச் சென்றுள்ளார்.
ஒரு போராட்டத்தின் காட்டிக் கொடுப்பு, ளை ஏமாற்றுகிறது, கால சுழற்சி, ஜூலை க்குறி என்ற ஏழு அத்தியாயங்களில் சிவா ழதி இருக்கிறார். இது எண்பத்து மூன்று நப்பட்டது என்பதையும், அந்த வன்செயலில் பட்டு இலங்கையிலிருந்து அகன்றதென் 5T(Bub.
ல், எட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன, வை, யூரீலங்கா தமிழர்கள், யூரீலங்காவின் ழிபாட்டு முறை, பெளத்தலங்கா, முன்னுள்ள பகா ஜனநாயகத்தின் புதிய நேச நாடுகள்,
ய்யரின் இந்த கட்டுரை அல்லது இவரது கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது.
39

Page 51
பேரூட்டில் ஒரே இரவில் 800 ஆராய்வதற்காக பிறஸல்சுக்கு ெ காட்டிய ஆர்வத்தை, தமிழ்நாட் தமிழினப் படுகொலையைப் பற்றி வைத்து 53 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டு ஓராண் மிலேச்சத்தனம் நடந்திருக்கிறது. இலங்கையில் நீதித்துறை ே அரசிலயமைப்புத் திட்டம் நடை அழைத்திருந்தது. 20 நிமிட அலங்கோலங்களைக் காண்பதற் பழகுவதற்கு நல்ல மனிதர், ஆன நாட்டின் தலைவராயிருப்பதற் முதலாளித்துவம், கம்யூனிசம், ( ருக்கிறீர்களா? இன்று இலங் குண்டலிசம் என்பதே.
தமிழர்களுக்கு இலங்கை அரச காட்டும் இந்நூலுக்கான முன்னுரையை ஏ ஒலிக்கும் நம்பிக்கை குரல் மேலும் 6 வாய்மைக்கு குரல் கொடுக்கும் குரலாக இலங்கையிலும், வேலையேதுமின்றி அை இந்த அபாக்கியசாலிகளுக்கு எதிர்கால
திருச்சியில் நடைபெற்ற -29.07 நடந்த கொடுமைகளை ஒரு கூட்டத்தி இலங்கையிலிருந்து வன்செயலால் பா செயற்பாட்டால் பலரின் கவனத்தையும்
மனித உரிமை சாசனம் ஐக்கியந நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் மு குடியுரிமை பறிப்பு அநீதியே என்பது சிவலி அதை உறுதியாக எதிர்த்துச் செயல்பட மீதும், அதைத் தொடர்ந்து போராட்டம் ர மீதும், அதன்பின்னால் அமைச்சு ப அரசியல்வாதிகளின் மீதும் தீராத பசை வாழ்நாளின் இறுதி ஒன்றரை ஆண்டு

பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை சன்று பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தில் டின் திருச்சி நகரில் பூரீலங்காவில் நடக்கும் பேசுவதில் காட்டுகிறேன். சிறைக்குள்ளே பயங்கரமான முறையில் மிலேச்சத்தனமாக டு ஆவதற்குள் இன்னொரு நாடுதழுவிய இது அரசே திட்டமிட்டு செய்கிற செயல். கலிக் கூத்தாகிவிட்டிருக்கிறது. புதிய முறைப்படுத்தியபோது பூரீலங்கா என்னையும் உங்களுக்கு மேலாக அங்கு நடக்கும் ]கு முடியவில்லை. ஜே.ஆர். ஜெயவர்தனா ால் அவர் ஒரு நல்ல சட்டவாதி இல்லை. கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. சோசியலிஷம் என்றெல்லாம் கேள்விபட்டி கையில் நடக்கும் ஆட்சிக்குப்பெயர்
ர் இழைத்த துரோகத்தனத்தை எடுத்துக் டி அல்போன்சஸ் எழுதியிருக்கிறார். நூலில் பலுவுள்ளதாக, வையகம் முழுக்க உள்ள வளர்ச்சி பெறுவதன் மூலமே, நாடற்றவராக லந்து திரிபவராக இந்தியாவிலும் காணப்படும் ம் அமையும் என்றெழுதி உள்ளார்.
184இல், ஓராண்டு நிறைவை இலங்கையில் ல் நினைவுபடுத்தி தங்களை ஒன்றியக்கிய ாதிக்கப்பட்டோருக்கான சங்கம், தனது ஈர்த்தது.
ாட்டு சபையினால் நிறைவேற்றப்பட்ட பிறகு 2தலாவதும் தலையாயதுமானது இலங்கை ங்கத்தின் அசைக்க முடியாத குற்றச்சாட்டு. த பழைய இலங்கை இந்தியன் காங்கிரஸ் நடத்தாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிகளில் ஒட்டிக் கொண்டிருந்த சில 5மை சிவலிங்கத்துக்கு ஏற்பட்டது. தமது கள் மாத்திரமே இலங்கை தொழிலாளர்
4()

Page 52
காங்கிரஸ்ஸின் தலைவர் செளமியமூர் செயற்பட்டார்.
மறுவாழ்வு தேடி வந்த இந்தியாவில் கட்டி எழுப்பிய குடிசைகள் எரிக்கப்பட்ட பின்னர் மலையாளிகளை எரித்தது போல, குடில்களும் எரிக்கப்பட்டன. ஆத்திரமுற்ற பார்க்கட்டும்.விளைவுகள் அவர்கள் வாழ் எச்சரித்தார், பத்திரிகைச் செய்திகள் அவர
“முன்னையிட்ட தீ தென்னிலங்கை பின்னையிட்ட தீ நீலகிரியிலே”
என்று மக்கள் சுவரொட்டிகள் மூலம் அம்பல கெதிராக செயற்பட்ட சிவா காரணம் எது ஜூலை மாதம் 24ஆம் தேதி, பதின்மூன்று மல் கோவை மத்திய சிறையில் 20 நாட்கள் செய்யப்பட்டார். மலையக மக்கள் மறுவாழ் 1991 தேதியிட்டு இலங்கைப் பத்திரிகை பிண்ணினைப்பாக சேர்க்கப்பட்டிருக்கிறது அன்று எவ்விதக் காரணமும் இன்றி கைது ெ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பலவி களைப்போல் நடத்தப்பட்டதைக்குறித்து 10-93ல் வெளியிட்ட அறிக்கை பின்னி ஈற்றில் 2-12-1993 அன்று, நூற்றியிருபது பட்டார்.
வெளியே வந்த அவருக்கு கூடலு பியூசிக் என்பவர் எழுதிய தூக்குமேடைக் தன் சிறை அநுபவங்களை மக்கள் மன்றம் ஏ ஆகஸ்ட் மாதம் 5ஆந் திகதி காலை சிவ பொலிசார் அவரைத் தேடி வீட்டுக்கு வ அவரைத் தேடி வந்திருக்கிறார்கள். அந்நா அச்சம்பவம் பற்றி அவரே கூறுகிறார்.
5ஆந் திகதி வந்த பொலிசார், ! நிலையம் வரவேண்டுமென்றார்கள். என்ன உத்தரவு என்று பதிலளித்தார்கள். உத்தர6ை வரவில்லை என்றார். அப்படியானால் நான் ப
4.

ாத்தி தொண்டமானுடன் இணைந்து
வாழ்வுரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் ன, முன்பு குறும்பர்களை எரித்ததுபோல, மலையக மக்கள் மன்றத்தினர் அமைத்த சிவா இன்னும் ஒரு குடிசையை எரித்துப் ழ்வில் எதிர்பாராதவைகளாயிருக்கும் என்று து பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
யிலே
ப்படுத்தினார்கள். இப்படி ஆட்சியினருக் துவுமின்றி முதலில் 1991 ஆம் ஆண்டு *ற உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின் விடுதலை வு மன்றம் இச்சம்பவம் குறித்து 20-8- களுக்கு விடுத்த அறிக்கை இந்நூலில் * இரண்டாவது முறையாக 5-8-1993 சய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் த சித்திரவதைக்குள்ளானார். கிரிமினல் மலையகமக்கள் மறுவாழ்வு மன்றம் 25ணைப்பு ஆக இணைக்கப்பட்டுள்ளது.* நாள் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்
ர் தோழர்கள் நினைவுப்பரிசாக ஜூலியஸ்
குறிப்பு நூலைக் கொடுத்தார்கள். சிவா ட்டில் விபரித்து எழுதி உள்ளார். அதன்படி ா வீட்டிலிருக்கும்போது தொண்டமுத்தூர் ந்தனர். அதற்கு முன் இரண்டு நாட்கள் ட்களில் அவர் நீலகிரியில் இருந்துள்ளார்.
நீங்கள் உடனடியாக எங்களோடு காவல் காரணம் என்று வினவினோம். அரசாங்க வக் காட்டுங்கள் என்றுகேட்டேன். கொண்டு ]றுக்கலாந்தானே என்று கேட்டேன். காவல்

Page 53
நிலையத்திற்கு வந்தால் உத்தரவைக்
அருந்தி உடை உடுத்திக் கொண்டு 6 எவ்வளவு நேரமானாலும் காத்திருக்க செல்லவேண்டும் என்றும் கூறினார். நான் சென்றேன். பொலிஸ் வண்டியில் ஏறும வண்டியில்தான் வருவேன் என்றேன். சிறிது அவர்களும் எனது வண்டிக்குள் ஏறிக் ெ
அப்பொழுதான் எனக்கு சந்தேகம் என்று உணர்ந்தேன். ஆனால் காரணமில்லா கடத்தல் போல் கபடமாக அழைத்துச் செ அந்தப் பொலிஸ் அதிகாரி அரசாங்க ? போனேன். என்னைக் கைப்பற்றி காஞ்சிபுரம் என்ற தமிழக அரசு ஆணையிட்டிருந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் சட்டபூர்வ அகதியாக்கி, பொலிஸ் காவலில் அகதி கேடு வந்தது ?
இன்று வரை இந்தக் கேள்வி இந்தியாவிற்கு வரவில்லை. அரசிடம் அ உதவி கோரவில்லை, எனது முந்தையர் நா அரசாங்க அனுமதியுடன் பொதுத்தொண் எச்சரிக்கையும் ஏதுவுமின்றி சிறைப்பிடிக்கு இந்தியா ஜனநாயக நாடுதானா? சட்டத்ெ நாடுதானா? இதில் ஏதோ மர்மமிருக்கிற: ஆரம்பித்தது. எனினும் எனது துணிச்ச ஊகித்துக் கொண்டேன். எனது மனைவி சொல்லி அனுப்பினேன். சென்னை செல்: சில நூல்களையும் அனுப்பி வைக்குமாறும், நீலகிரியில் நமது மன்றத்திற்கும் அறிவிக்
தொண்டாமுத்தூர் பொலிசார் என் புகைப்படமெடுத்தார்கள். உணவுக்குப் பி தார்கள். சற்றே உறங்கினேன்.
மாலை என்து மனைவியும், மகளு வந்தார்கள். எனக்குப் பிரயாணத்திற்குத் களையும், கைச்செலவுக்கு பணமும் கொ

காட்டுவதாகச் சொன்னார். நான் உணவு பரும்வரை காத்திருக்கவேண்டுமென்றேன். ந்தயார் என்றும் கையோடு அழைத்துச் அச்சமின்றி அலட்சியமாக அவர்களுடன் ாறு கூறினார்கள். நான் மறுத்து எனது விவாதத்திற்குப் பிறகு அதற்குச் சம்மதித்து
5TGOOTLTT56T.
ஏற்பட்டது. என்னைக் கைது செய்கிறார்கள் 0ல், பிடியாணையில்லாமல், கள்ளத்தனமாகக் *ன்றார்கள். காவல் நிலையம் வந்த உடனே உத்தரவைக் காட்டினார். நான் அதிர்ந்து அகதிமுகாமிற்குள் ஒப்படைக்க வேண்டும் து என்னால் நம்பமுடியவில்லை கடந்த மாக வாழ்ந்துவந்த என்னைத் திடீர் என்று கெள் முகாமில் வைக்க அரசுக்கு என்ன
க்கு விடையில்லை. நான் அகதியாக 9டைக்கலம் கோரவில்லை. ஐந்து பைசா ட்டுக்கு என் சுயவிருப்பப்படி வந்து குடியேறி டில் ஈடுபட்டிருக்கும் ஒருவனை எவ்வித ம் செயலை யார் செய்வார்? ஏன் செய்வார்? தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் து என்று எனது மனம் தீவிரமாக சிந்திக்க ல் குன்றவில்லை. ஓரளவு நிலைமையை க்கும் எனது அலுவலகத்திற்கும் செய்தி U அவசியமான உடைகளையும் வாசிக்க சென்னையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும் குமாறும் உடனே செய்தி அனுப்பினேன்.
கை ரேகைகளைப் பதிவு செய்து என்னைப் றகு அயர்வதற்கு வசதி செய்து கொடுத்
நம் உறவினர் ஒருவரும் என்னைக் காண தேவையான பொருட்களையும், உடை ண்டு வந்து கொடுத்தார்கள். சிறிது நேரம்
12

Page 54
அவர்களோடு உரையாடிக் கொண்டிரு அனுப்பிவிட்டு பந்தயக் குதிரைகள் போல ஒன்றிவிட்டேன். என் மூளை நெருப்பாய் பொங்கியது. காவல் நிலையமோ வழக்கமா6
என்னைக் காவல் நிலையத்திற்கு தொலைபேசி கணகணத்தது. உயர் அ கொண்டு வரப்பட்டு விட்டாரா? அடம் பல கேள்விகள் எஸ். பி. கியூ பிராஞ்ச் கொள்கிறார்கள். என்னைக் கைப்பற்றி மொன்றுமில்லை ஒத்துழைக்கிறார்!
சென்னைக்கு எப்படி அழைத்துச் கேள்வி. எல்லா ஏற்பாடுகளும் செய்கிே சேரனில் சென்னை செல்ல ஏற்பாடு, கா6 ஆறு ஆயுதந்தாங்கிய பொலிசார் காவ வேண்டும். ஒரு சப். இன்ஸ்பெக்டர், ஒ உடன் செல்ல வேண்டும். சகல பாதுகா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸ் மரியாதையோடு நான் ே தலைவர் திருச்செந்தூரன், தோழர்கள் பூரீஸ்கந்தராஜா ஆகியோர் வழியனுப்பக் முறை அவர்களை திகைப்படையச் ( மரியாதை? என்று தலைவர் கேட்க, நான் இருவருமே சிரித்துக் கொண்டோம். ஆ
ஒரு அரசு இயந்திரம், ஒரு ச காரணமும், எந்தவித சட்ட நடைமுறை காவலர்களுடன் அழைத்துச் செல்வதற்: அது நகைப்பிற்கிடமான செயலல்லவா? தமிழ்மாநிலத்தில் ஒரு வயோதிகனை : விரயமாக்குவது சிரிப்பிற்கு இடம் தருகி களை, கொலையாளிகளை, சமூகவிரோதி: நிற்கின்ற தமிழகப் பொலிசார் ஒரு நி அவிழ்த்துக் கொட்டும் பொழுது நமது அ ஏற்படுகிறது. காவல்துறையிடம், குறிப்ட

ந்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி
பாய்ந்து செல்லும் எனது சிந்தனைகளோடு க் கொதித்தது. என் மனம் அநீதி கண்டு ண் கலகலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
5 அழைத்துக் கொண்டு வந்த உடனேயே திகாரிகள் விசாரித்துக் கொள்கிறார்கள்! பிடித்தாரா? ஒத்துழைத்தாரா? இப்படிப் உதவி எஸ். பி. ஆகியோர் விசாரித்துக் ய அதிகாரி கூறுகிறார். அப்படியெல்லா
செல்லப் போகிறீர்கள்? உயர் அதிகாாயின் றாம் என்று அதிகாரி பதில் அளிக்கிறார். வல் நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வரை லுக்கு வர காவலர்கள் கொண்டு செல்ல ஒரு கியூ பிராஞ்ச் பொலிஸ் அதிகாரியும் ப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று
காவை ஸ்டேசனுக்கு வந்த பொழுது நமது ள் வீரா, பாலச்சந்திரன், சந்திசேகரன், காத்திருந்தனர். என்னைக் கொண்டு வந்த செய்திருக்க வேண்டும். எதற்காக இந்த விசா இல்லாத காரணமாம் என்று ஊகிக்க ம், சிரிக்காமல் வேறென்ன செய்வது?
ாதாரண குற்றமற்ற மனிதனை எந்தவித றயுமின்றி கைது செய்து, ஆயுதம் தாங்கிய காக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றதென்றால் காவலர்கள் பற்றாக்குறை என்று கதறுகின்ற அழைத்துச் செல்ல ஒன்பது காவலர்களை ன்ற செயலல்லவா? எத்தனையோ குற்றவாளி களை கைது செய்ய முடியாமல் தலைகுனிந்து ரபராதியிடம் தனது வீரதீர சாகசங்களை அரசியல் பண்பாட்டிலேயே நமக்கு சந்தேகம் ாகக் கியூ பிரிவினரிடம், கூரிய அறிவும்,
43

Page 55
புலன் விசாரணைத் திறனும் இருக்க வே ஆனால், கூரிய அறிவுக்கு நேர்மாறாய் அல்லது சட்டம், நீதி, குற்றத்தடுப்பு சொல்லமுடியாத, வேறு காரணங்கள் சு நமது சிந்தனைக்கு நிறைய விஷயங்கள்
நாம் நமது இளைஞர்களுக்கு காரணம் இல்லாமல் கைது செய்ய முடிய முடியாது. கைது செய்யும் பொழுது எ செய்யப்படுகிறோம் என்று தெளிவாக எடு ஒரு மனிதரைக் கைது செய்ய முடியாது இப்படியெல்லாம் நாம் கற்றுக் கொடு மேற்கூறப்பட்ட எல்லா விதிகளுக்கு எழுதப்பட்ட சட்டங்கள் எல்லாம் எரியூ தோன்றுகிறதல்லவா? இது கைது இல் கொண்டே, கொடிய குற்றவாளியைப் போ நடத்துவதற்கு அங்கீகாரம் எங்கே இரு குடியரசு நாட்டில் சர்வாதிகார நாடுகளின் நடந்து கொள்ளும் பொழுது நாம் எந்ந ந இருக்கின்றோம் என்று நமக்கு ஐயம் நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சியை இ நாடகமா என்று ஐயப்படுகிறோம். ஆனால் இருக்கும் பொழுது, இது நிஜம் என்று ெ
ஆம், ஜனநாயகத்துக்குள் சர்வாத நீண்டநாட்களாக அமுல் நடத்த புற்று வைத்து கருநாகம் குடி அலைக்கழிக்கும் நடைமுறைத
சேரன் வந்ததுமே சிந்தனை ச என்னுடன் வந்த காக்கிச்சட்டை காவலர்க கொண்டே காவல் புரிந்தனர். வண்டியி சற்றுக் கலக்கமடைந்து காணப்பட்டார்கள் ஏறி அயர்ந்து உறங்கிவிட்டேன்.
நான் கண் விழித்துப் பார்த்த ெ துப்பாக்கியுடன் அயர்ந்து உறங்கிக் கெ

Iண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமே. 1. நாம் நகைக்காமல் இருக்க முடியுமா? இவற்றிற்கெல்லாம் பொருந்தாத, வெளியிற் கூட இருக்கலாமோ இப்படி நடப்பதற்கு?
இருக்கின்றன.
சட்டப் பயிற்சிகளைக் கொடுக்கின்றோம். பாது பிடியாணை இல்லாமல் கைது செய்ய ந்த சட்டத்தின் அடிப்படையில் கைது த்துக் கூற வேண்டும். எதேச்சாதிகாரமாக என்பது சர்வதேச மனித உரிமைச் சட்டம், க்கிறோம். கற்றுக்கொடுக்கிற நம்மையே ம் முரணாக சிறை பிடிக்கும் பொழுது, ட்டப்பட்டு விட்டனவா? என்று எண்ணத் லை, மேலிடத்து அழைப்பு என்று கூறிக் ல் நமது சுதந்திரத்தைப் பறித்து, கைதியாய் க்கிறது? அதிகாரம் எங்கே இருக்கிறது? இரகசியப் பொலிசார் போல் நமது காவலர்கள் ாட்டில் இருக்கின்றோம், எந்தக் காலத்தில் ஏற்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் lன்று அரங்கேற்றும் பொழுது இது நிஜமா, இந்த நாடகத்தின் கதாபாத்திரமாக நானே காள்ள வேறென்ன ஆதாரம் வேண்டும்?
திகாரம் புகுந்துவிடுகிறது. நல்ல சட்டங்கள் ப்படாவிட்டால் அவற்றின் மீது கறையான் புகுந்து மக்களை மிரட்டி அச்சுறுத்தி ானே நிலவும்?
sலைந்து வண்டியில் ஏறிக்கொண்டோம், 1ள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு விழித்துக் ல் இருந்த அனைத்துப் பிரயாணிகளுமே 1. நான் எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில்
பாழுது காலை நான்கு மணி காவலர்கள் ாண்டிருந்தார்கள். வண்டியில் ஒருவருமே
44

Page 56
விழித்திருக்கவில்லை. படுக்கையில் இ நடந்தேன். என்னை யாருமே கவனிக்கவில் ஸ்டேசனில்லாத இடத்தில் வண்டி நின் திறந்து கொண்டு அந்த இருளில் அமை தடுக்க வேண்டிய காவலர்கள் அத்தனைபே
அந்த அதிகாலை நேரத்தில் எ பளிச்சென்று மின்னியது. அபாண்டமாக பு சிறைச்சாலையில் சாக்ரடீஸை அடைத்து வழங்கி விட்டார்கள். அந்த நாட்டில் வி குடிக்கச் சொல்லுவார்கள். இப்படித்தான் பட்டது. அமெரிக்காவில் ஒரு மின்சார ந மின்சார அதிர்ச்சியைச் செலுத்தி, மரண பெண்களுக்கு கூட, கர்ப்பிணிகள் உட்பட வேற்றப்படுகிறது. இந்த அநாகரிகமான அமெரிக்கா, ஒரு அமெரிக்க இளைஞனும் சிங்கப்பூர் நிறைவேற்றக்கூடாது என்று த முரணானது என்கிறார் கிளின்டன்.
சாக்ரடீசிற்கு நஞ்சு கலந்த குடி நியமிக்கப்பட்டிருந்த தினத்திற்கு முந்திய / நெருங்கிய நண்பர் ஒருவர் வந்திருந்தார் காவலர்கள் அனைவரும் உறங்கிக் கெ சொன்னார், இதோ பார், நீ ஒரு குற்றமு
அரசு உனக்கு மரண தண்டனை விதித் இதுதான் தருணம். ஓடிவிடு, உன்னைத் சொன்னர், ஆம், நான் எந்தக் குற்றமும் அதிஉயர்ந்த தண்டனையை வழங்கிவிட் நாம் அடிபணிய வேண்டும். நான் நானா ஓடிவிட்டால் பழிதான் என்னைச் சேரும். என்று கூறினார். சிறையினின்று தப்பியே எண்ணினேன். தப்பி ஓடினால் பழி எனக்கு
இந்த நினைவில் மீண்டும் படுக் முன்பே கண்விழித்த காவல்கார இளைஞ நோக்கிக் கொண்டே உட்கார்ந்திருந்தா

இருந்து இறங்கி கழிவறையை நோக்கி லை. எதிர்பாராதவிதமாக, அந்த நேரத்தில் றது. நான் நினைத்திருந்தால் கதவைத் தியாய் வெளியேறி இருக்கலாம். என்னை பரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
ன் சிந்தனையில் சாக்கரடீசின் நினைவு ழி சுமத்தப்பட்டு, ஆதென்ஸ் நகரத்தின் வைத்திருக்கிறார்கள். மரண தண்டனையும் ஷங் கலந்த குடிபானத்தைக் கொடுத்து அங்கு மரண தண்டனை நிறைவேற்றப் ாற்காலியில் உட்கார வைத்து மிக அதிக [ தண்டனையை நிறைவேற்று கிறார்கள். - இப்படித்தான் மரண தண்டனை நிறை முறையை இன்னும் கடைப்பிடிக்கும் க்கு கசையடி கொடுக்கும் தண்டனையை ஆட்சேபிக்கிறது. இது மனித உரிமைக்கு
பானக் கோப்பையைக் கொடுப்பதற்காக, இரவில் சாக்ரடீசைச் சந்திப்பதற்கு அவரது - நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காண்டிருந்தார்கள். நண்பர் சாக்ரடீசிடம் ம் செய்யாதவன், ஆனால் இந்த அநியாய ந்து விட்டது. இந்த அரசைப் பழிவாங்க 5 தடுக்க யாருமில்லை என்று சாக்ரடீஸ் செய்யவில்லை, ஆனால் அரசு எனக்கு டது. ஆனாலும் அரசின் அதிகாரத்திற்கு ள நஞ்சுண்டு இறப்பது நிச்சயம். இன்று நாளை மடிந்தால் பழி அரசனையே சாரும் பாட மறுத்துவிட்டார். நானும் அவ்வாறே 5, தண்டனை பெற்றால் பழி அரசுக்கு |
கையில் ஏறிப்படுத்துக் கொண்டேன். சற்று ன் என்னையே வியர்க்க, விறுவிறுக்க உற்று

Page 57
சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் எங்களுக்காகக் காத்திருந்தது. எனது ஏறிக்கொண்டேன். அங்கிருந்து சென்னை சென்றோம். அங்கு காலைக்கடன்களை மு சாலையில் காலை உணவை உண்டே காத்திருந்தோம்.
பெரும்பாலும் இலங்கைத் தமி கண்காணிப்பதற்காகவும், உருவாக்கப்பட பொலிஸ்காரர்கள் தங்கள் அனுபவத்தை தமிழர்கள் மிகவும் ஆணவமாக பதில் ெ அல்லவா கப்பலில் அழைத்துக் கொல் தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்று சீறுகிறார் மௌனம் சாதிக்கிறார்.
என் சிந்தனை சிறகடிக்கிறது. ! அரசின் சிந்தனைக்கும், கொள்கைக் கொள்கைக்கும் மிகுந்த முரண்பாடுகள் அகதிகளை வற்புறுத்தி இலங்கைக்கு அ அரசுக்கு கிடையாது. அதுவும் அல்லாம உண்டு. இந்தியாவுக்கு வேண்டியவர்கள், EPRLF, TELO, ENDP என்ற பிரிவுகள் இவர்களுக்கு விசேட சலுகைகள் உ முகாம்கள் உண்டு. தப்பித்தவறி இவர்க வரப்பட்டால், அவர்களை அங்கிருந்து அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இப்படி அகதிகளும் உண்டு. இவர்களுக்கும் கிய உறவுகள் உண்டு. அரசியல் சம்பந்திகள்!
அரசுக்கு வேண்டாத இலங்கைத் வேண்டுமா? புலிகள்தான்! யார் புலி? அவ இன்றைய தமிழக பொலிசாருக்குள்ள சம்பந்திகள் கூட்டத்தைச் சாராதவர்க கூட்டத்தில் இலட்சக் கணக்கான இலங் பத்து ஆண்டுகளாக இந்த புலிகளை மை இந்திய உறவுகளும், மத்திய, மாநில உ புலிகளை ஆதரித்தார்கள் என சந்தேகி

வந்தடைந்ததும் அங்கு பொலிஸ் கார் காவல்காரர்கள் புடைசூழ நான் காரில் நகர்ப்புற கிளை பொலிஸ் அலுவலகத்திற்கு டித்துக் கொண்டு அருகிலுள்ள சிற்றுண்டிச் எம். பின்னர் உயர் அதிகாரி வரும்வரை
ழர்களை விசாரணை செய்வதற்காகவும், ட்ட பொலிஸ் பிரிவு அது. ஆகவே இரு கப் பகிர்ந்து கொண்டார்கள். இலங்கைத் சால்கிறார்கள். நாங்களா வந்தோம் நீங்கள் ண்டு வந்தீர்கள்? பிறகு ஏன் எங்களை கள் என்கிறார் ஒரு பொலிஸ்காரர். மற்றவர்
இலங்கைத் தமிழர்களைப் பற்றிய மத்திய - கும், மாநில அரசின் சிந்தனைக்கும்
உள்ளன. சாதாரண இலங்கைத் தமிழ் அனுப்ப வேண்டும் என்ற கொள்கை மத்திய ல் இலங்கைத் தமிழர்களுள் பல பிரிவுகள் வேண்டாதவர்கள் என்ற பிரிவுகள் உண்டு. ள் இந்தியாவுக்கு வேண்டிய பிரிவுகள். ண்டு. இவர்களுக்கு என திறந்த வெளி ளில் ஒருவர் சிறப்பு முகாமுக்கு கொண்டு திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பும் சில விசேட அல்லது அதிகாரம் படைத்த கிளை அதிகாரிகளுக்கும் நெருக்கமான
தமிழர்கள் யாரென்று சொல்லித்தான் தெரிய ர்களை இனங்காண்பது எப்படி? இதுதான் பெரிய தலைவேதனை. மேற்கூறப்பட்ட ள் எல்லாம் சந்தேகப் புலிகள். இந்தக் கைத் தமிழர்கள் அடங்குவார்கள். கடந்த பமாக வைத்துக் கொண்டு தான் இலங்கை றவுகளும் நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளன. க்கப்படும் அரசு கலைக்கப்படுவதானால்,

Page 58
புலிகளை ஒடுக்குகிறோம் என்று குரல் ெ தற்காப்பு அரசியல் கலையாகத் தமிழகத்த
இதனை மத்திய மாநில அரசுக என்பதா, நிழற்போர் என்பதா? எப்படி வர்ண
இவ்வாறு அரசியல் தற்காப்புக் க மெடுத்துள்ளதால் பல நூற்றுக் கணக்கான { தற்காப்புமில்லாது போய்விடுகிறது. சில விவு தீர்த்துக் கொள்வதற்காக இலங்கைத் உள்ளூர்வாசிகளுக்கு எதிராகவும் பெட உதாரணங்களை ஒரு பொலிஸ் அதிகாரி பகுதியிலே இந்த கொடுமை சற்று அதிக
தாயகம் திரும்பிய இந்தியத் தமிழர் என்று அழைப்பதும், அவர்கள் புலிகளின் செய்வதும் ஒரு முக்கிய அரசியல் ெ நம்புகின்ற அரசாங்க அதிகாரிகளும், ! ஏராளம். லீனா நாயர் என்ற நீலகிரிக் க ஆய்ந்தோய்ந்து பாராது, பயங்கர புலிவேட்ை களை துன்புறுத்தினார். அந்த அம்ை சிறப்பும் முகாம் செல்லும் வாய்ப்பேற்பட்டது பதையே குற்றமாகக் கருதி நமக்கும் புலி ( செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விரோதம எளிதில் இடந்தருவதில்லை. ஒரு ஐ.ஏ.எஸ். விட்டால், அதனை வேதவாக்காக கெ இதனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணி வழங்கினார் எனது வழக்கறிஞர். அதிக இது ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு அ திலும், சிந்தனையிலும் அதிகாரம் என்னு அக்கினிப்பிழம்பில் எரிந்து சாம்பலாகிவிடு
பெரிய அதிகாரி வந்தார். என் சிந்த6 என்னைச் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற் ஆனால் சென்னையில் இருந்து அனுப் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் செல்லுமா ஏற்பாட்டின்படி என்னை செங்கல்பட்டுக்கு பணித்தார்.

காடுப்பதும், செயல்படுவதும் ஒருவகை திலே உருவெடுத்துவிட்டது.
ளுக்கிடையே நடைபெறும் பனிப்போர் ரிப்பதென்றே தெரியவில்லை.
லையாகப் புலிவேட்டை புதிய பரிமாண இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எவ்வித 2மிகள் தங்களது சுய, கோபதாபங்களைத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, ட்டிஷன் போடுகிறார்கள். இத்தகைய யே எனக்குக் கூறியிருக்கிறார். நீலகிரி
D.
களை தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் ஆதரவாளர்கள் என்ற விஷமப் பிரசாரம் பாழுதுபோக்காகிவிட்டது. இதனை பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் லெக்டர் இந்த விஷமப் பிரசாரத்தை டை ஆடினார். பல அப்பாவித் தமிழர் மயாரின் கைங்கரியத்தால்தான் நமக்கும் தாயகம் திரும்பியோருக்கு குரல் கொடுப் வேஷம் போட்டு அதிகார துஷ்பிரயோகம் ாக நடவடிக்கை எடுக்க நமது சட்டம் அதிகாரி இப்படி ஒரு புளுகை அவிழ்த்து ாள்ளுவர் மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். மிகக்காதே என்று எனக்கு ஆலோசனை ாரம் பெரிதா? நீதி, உரிமை பெரிதா? அரசியல் கோட்பாடு. எனது அனுபவத் ம் இரும்புக் கம்பங்கள், நீதி, உரிமை என கின்றன.
0ன கலைந்தது. என்னைப் பார்க்காமலேயே கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். பப்பட்ட முதல் ஆணையில் என்னைக் று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், புதிய
அழைத்துச் செல்லுமாறு அந்த அதிகாரி

Page 59
கோவையில் இருந்து என்னுடன் சூழ செங்கல்பட்டு பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்தோம்.
செங்கல்பட்டு சப் - ஜெயிலுக்குள் பெயருக்கே அர்த்தம் விளங்கியது. பலத்த ஜெயிலுக்குத் தான் சிறப்பு முகாம் என்று நிலையத்திலுள்ள ஒரு காவலரிடம் சிறப்பு அதற்கு அவர் அங்கே உங்களுக்கு ந சகல வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட் அவர் எவ்வளவு கொடூரமான நகைச்சு அந்த செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு
பாதை அருகிலே உள்ள நுழைக ஒருவர் நிற்கிறார். அவரைக் கடந்து உள்? நடத்துகிறார். நமது பெட்டி, உடைகள், தனை செய்கிறது. அவர் அனுமதித்த 6 இன்னும் இரண்டு ஆயுதந்தாங்கிகள் இரும்புக் கதவுக்கு வெளியே நிறுத்தப்பட தினூடாக ஒரு புதிய கைதி வந்திருப் அந்த இரும்புக் கதவின் ஒரு பகுதி ஒரு திறக்கப்படுகிறது. அதன் அருகிலே அ உள்ளே நுழைந்ததும் நெஞ்சைக் குலுக்
அரைநிலவு வட்டத்தில் அ சிறைக்கூண்டுகள் இருக்கின்றன. . தனிப்பகுதி. அதன் எதிரே ஒரு நிர்வாக தண்ணீர்த் தொட்டி . காவலர்கள்
அலுவலகத்திற்கு அருகே ஒரு பிள்ளை காவலர்கள் சேர்ந்து பணியில் ஈடுபட் கூரையிலும் A.K.47 துப்பாக்கி தாங் புரிகிறார்கள்.
அலுவலகத்தில் இரண்டு அ சேர்ந்தவர். இன்னொருவர் வருவாய்த் து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப் கவனித்துக் கொள்வதற்காக வருவாய்த் முகாம் கைதிகளுக்கு அத்தியாவசியமா

வந்த ஆயுதம் தாங்கிய பொலிசார் புடை வந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு
நுழைந்த பிறகுதான் சிறப்பு முகாம் என்ற பொலிஸ் பாதுகாப்புடன் அமைக்கப்பட்ட | பெயர். நான் தொண்டாமுத்தூர் பொலிஸ் | முகாம் என்றால் என்ன என்று வினவினேன். ல்ல உணவும், மெத்தை, கட்டில் போன்ற -டுள்ள இடந்தான் சிறப்பு முகாம் என்றார். வையுடன் இதனைக் கூறியுள்ளார் என்பது ர் நுழைந்த பிறகுதான் தெரிந்தது.
பாயிலில் ஆயுதந்தாங்கிய பொலிஸ் காவலர் ளே சென்றதும், ஒரு காவல்காரர் பரிசோதனை உடம்பையே ஒரு காக்கிச்சட்டை பரிசோ பொருட்களுடன் உள்ளே செல்லும் பொழுது கண்காணிப்பதற்கு பிரம்மாண்டமான ஒரு ட்டேன். கதவைத் தட்டி ஒரு சிறு துவாரத் 1பது அறிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் 5 ஆள் மட்டுமே நுழையக்கூடிய அளவுக்கு ஆயுதந் தாங்கிய காவலர் பலர் நிற்கிறார்கள்.
கும் ஒரு காட்சி.
மைக்கப்பட்ட ஒரு சிறைச் சாலை. 42 அதன் அருகே பெண்களுக்கென்று ஒரு - அலுவலகம். அதற்கடுத்தே சமையலறை, தங்கியிருக்க ஒரு மாடிக் கட்டிடம். பார் சிலை. ஏறக்குறைய 15 ஆயுதந்தாங்கிய டிருக்கிறார்கள். அந்த சிறைச்சாலையின் கிய காவலர்கள் இரவும் பகலும் ரோந்து
திகாரிகள், ஒருவர் காவல் துறையைச் றையைச் சேர்ந்தவர். சிறப்பு முகாம் என்பதால் போரின் உணவு முதலிய தேவைகளைக் துறையைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ன சில பொருட்களை வாங்கித் தருவதற்கு
48

Page 60
தலையாரிகள் இருக்கிறார்கள். சிறைச் பெருக்குவதற்கு இரண்டு தொழிலாளர்கள் செய்வதில்லை. வாரத்திற்கு இருமுறை 6 சமையலறையில் சமைப்பதற்கும், பரிமாறு பகுதிக்கு காவலாகப் பெண் பொலிஸ்காரர் சாமானியர்களைப் போல் திரியும் ஓரிரு ' இத்தியாதி யமகிங்கிரர்கள் அடங்கிய யம் சிறைப்பகுதியின் நிர்வாகத்தின் கீழ் இந்த மட்டும் இது சிறைச்சாலை அல்ல நடைபெறுகின்ற நடவடிக்கைகள் சிறைச் என்று சென்னைச் சிறைச்சாலையிலிருந்து கூறினார்.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற் பின் ஆட்சியாளரின் ஏகாதிபத்தியத்திற்கு மாலை மரியாதை மேளதாள வரவேற்பு - செயற்பாடுகள். இன்னும் கூட இந்திய பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி முல மாவட்ட ஆட்சியாளர் இன்னும் ஏகாதிபத் அழைக்கப்படுகிறார். ஒரு மாவட்ட ஆ நடத்தப்படுகிறாரே தவிர ஒரு மக்களின் .ே தான் தலைமை அரசாங்க ஊழியரான ஒரு நடத்தும் விதம் அனைத்துமே ஒரு ஏகாதி வழங்கப்படும் பூரணகும்ப மரியாதைக்கு ஏ அனைவருமே அப்படிப்பட்டவர்கள் அ பண்பாட்டினாலும் மக்களுக்கு தாம் அ மனிதாபிமானத்தோடு நடந்து கொள்க ஆணவத்தோடும் நடந்து கொள்வதோடு | செயற்படுகிறார்கள். அப்படிப்பட்ட கலெக் அவர் நீலகிரி சிம்மாசனத்தில் வீற்றிரு நீலகிரியில் வாழ்ந்த தாயகம் திரும்ப உட்படுத்தப்பட்டார்கள். அர்த்தமில்லாம துன்புறுத்தப்பட்டார்கள். அந்த தாங்க முடி சமூகத் தொண்டர்களை சிறைப்படுத்த உண்மையாகவே அவர்களைத் தடுப்புக் க கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்க உரிமைகளோ தெரியாத ஏழை மக்கள் த

சாலையின் வெளிப்புறத்தைக் கூட்டிப் 7. சிறைக் கூண்டுகளை எவரும் சுத்தம் வரும் ஒரு மனிதாபிமானமற்ற வைத்தியர். றுவதற்கும் சில தொழிலாளிகள். பெண்கள் கள். இவர்களுக்கு மத்தியில் சீருடையின்றி "Q" பிரிவின் பொலிஸ் விசாரணையாளர். லோகம்தான் செங்கல்பட்டு சிறப்பு முகாம். 5 இடம் இல்லாத ஒரே ஒரு காரணத்தால் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சாலையைவிட மிகக் கொடுமையானவை ப சிறப்பு முகாமுக்கு வந்த ஒரு இளைஞர்
குள் சிக்கியிருந்த இந்தியா விடுதலைக்குப் ள் சிக்கிவிட்டது. ஒரு அரசு ஊழியருக்கு ஆகியன ஜனநாயகத்திற்கு முரண்பாடான பாவில் மன்னராட்சி நடைமுறைகளும், இறகளும், அமுலில் இருக்கின்றன. ஒரு திய அதிகாரியைப்போல் கலெக்டர் என்றே ட்சியாளர் ஒரு மன்னனின் பிரதிநிதியாக சவகனாக நடத்தப்படுவதில்லை. இதனால் ந கலெக்டருக்கு மக்கள் தரும் மரியாதை, பத்திய நாட்டில் ஒரு ஆட்சிப் பிரதிநிதிக்கு ற்றதாக இருக்கிறது. இந்தக் கலெக்டர்கள் bல. சிலர் மக்கள் பற்றினாலும் சனநாயக ற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து றார்கள். மிகப் பலரோ கர்வத்தோடும், மட்டுமல்ல, தமது சுயநல நோக்கோடேயே டர்களில் ஒருவராக லீனா நாயர் இருந்தார். ந்து கொடுங்கோல் செய்த பொழுதுதான் 1யோர் சொல்லொணாக் கொடுமைக்கு ல் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு யாத அநீதியை எடுத்துச் சொல்லப் போன க் கொக்கரித்தார் அந்த அம்மையார். வலில் வைத்ததற்கு அம்மக்கள் நஷ்டஈடு 5லாம். ஆனால் பண வசதியோ சட்ட ம்மை வெளியில் விட்டால் போதும் என்று

Page 61
திருப்தி அடைந்து விடுகிறார்கள். மக்க தான் ஆணவ அதிகாரிகள் ஆணவம் எனினும் சிறிது வசதி படைத்த சில வியா உடைத்ததால் அவர்களுக்கு லீனா நாயர் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது எப்படியோ, ஒரு வகையில் தண்டிக்கப்ப
அதுபோலவே அநீதியாக என். சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த அறி தண்டிக்கப்படுவார்கள் என்ற அசையாத
அண்மையில் செங்கற்பட்டு சின அந்த சிறப்பு முகாமில் பேயாட்டம் ஆ ஐயாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த 2 ஒரு இந்தியப் பெண். அவர் நித்தியான இலங்கைத் தமிழர். அவரையும் அந்நியர் சிறை வைத்தார்கள். இவர்கள் மேலதிகாரி கவனிப்பாரற்றுக் கிடந்தது. ஓர் இந்தியப் கீழ் சிறை வைக்க முடியும்? இது தவறு தேவையா? எவ்வளவு மனிதாபிமானமற்ற நடைபெறுகிற தென்பதற்கு இது ஒரு உ
எனது விடுதலைக்காக சட்ட f பி.வி.எஸ். கிரீதர் முக்கியமானவர். நான் வி பற்றி செங்கல்பட்டில் சிறை வைக்கப் அம்மையார் தனது நிலையை கிரீத் வெங்கடேஸ்வரி சார்பில் வழக்குப் போட தரவேண்டிய வக்காலத்தில் தாசில்தார் ஒ ஆணவம், வழக்கு சென்னை உயர்நீத கொள்ளப்பட்ட பொழுது, வெங்கடேஸ்வரி காக தமிழக அரசு ரூ. 50,000 நஷ்ட திலிருந்து ஐயாயிரமும் அந்த அம்மாவுக்கு செங்கல்பட்டு சிறப்பு முகாமின் கொடுமை உணர்த்தியது. எப்படியோ அகம்பாவ தீர்வார்கள்.
அநியாயமாக ஒருவரைக் கைது அதிகாரி முடிவு செய்தாலும் அதனைக்சு

ளின் இந்த கையாலாகாத தன்மையினால் அடங்காமலேயே இருந்து விடுகிறார்கள். பாரிகளின் கடைகளை சட்ட விரோதமாக நஷ்டஈடு வழங்க வேண்டுமென சென்னை தான் இயற்கை நீதி, அநீதி செய்தவர்கள் டுகிறார்கள்.
னைச் சிறையில் அடைத்து அந்நியர் வுகெட்ட அதிகாரிகள் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை எனக்குண்டு.
றயில் இருந்து வெளிவந்த ஓராண்டுக்குள் டிய ஒரு அதிகாரியை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமதி வெங்கடேஸ்வரி எந்தனை மணந்தார். நித்தியானந்தன் ஓர் 1 சட்டத்தின் கீழ் செங்கற்பட்டு முகாமில் ரிகளுக்கு எத்தனையோ முறையீடு செய்தும் பெண்மணியை எப்படி அந்நியர் சட்டத்தின் என்று உணர்த்துவதற்கு உச்ச நீதி மன்றம் | முறையில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் உதராணம்.
ரீதியில் முயற்சி செய்த வழக்கறிஞர்களுள் விடுதலை அடைவதற்கு முன்னரே அவரைப் 1பட்டவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த கருக்கு அறிவித்திருந்தார்கள். அவர் - முன்வந்தார். ஆனால் வழக்கறிஞருக்கு ப்பம்போட மறுத்துவிட்டார். இது அதிகார தி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்
யை சட்ட விரோதமாக சிறை வைத்ததற் டஈடும், தாசில்தார் தனது சொந்த பணத் த தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இது யை ஈவிரக்கமற்ற நிர்வாகத்தை உலகுக்கு அதிகாரிகள் தண்டனை அனுபவித்தே
செய்ய வேண்டும் என்று ஒரு ஆணவக்கார உட ஏதோ ஒரு சட்டத்தைக் காட்டித்தான்
5()

Page 62
செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இ சனநாயகமும் சற்றே பிழைத்திருக்கின்றன. நடத்த வேண்டும் என்ற நியதி (Rule இருக்கிறது. பல சமயங்களில் இந்த நியத இதனை முற்றிலும் நிராகரிக்க முடியாது.
ஆனால் கைது செய்வற்கு முன்னரே பொலிசாரை அனுப்பி காரணமின்றி இராணு முகாமுக்கு கொண்டு சென்ற பின்னர் அர் இந்த முகாமில் இருக்கும்படி உத்தரவிடட் நியாயமான செயலல்ல. முன்னரே கூறிய சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலா காட்டுவது நிவாரண நடவடிக்கைகள் எடுப்
அந்நியர்கள் சட்டம் என்பது 1946 பட்டது. பொதுவாகவே காமன் வெல்த் பிாஜைகளின் நடவடிக்கைகளைக் கட்டு இச்சட்டம் இலங்கைப் பிரஜைகளைப் உள்நாட்டு அமைச்சு வெளியிட்ட அரசாை அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கி அகதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும் எதிரானது என்பதும், சர்வதேச மனித உ ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதும் சட்ட இலங்கை அகதிகளுக்கும் எதிராக அ ஆணித்தரமான கருத்து குறிப்பாக தமிழக முறை கேலிக்கூத்தானது என்பதும் எல்லா ஐயமில்லை. இது முக்கியமான சட்டப்பிர மேலும் விவரிக்காமல் இத்துடன் விடுகிே நாடு துஷ்பிரயோகம் செய்வதை இன்னு கொண்டு சென்று வாதாடவில்லை. அவ்வ உழலும் பலருக்கு விடிவேற்படும் என்பதில்
ஒரு அந்நியன் நாட்டில் தொட கருதினால், அவரது விசாவை மறுக்கலாம். அல்லது சட்டப்படி நாடு கடத்தலாம். இருக்கும்போது இவற்றில் எதனையும் பய காலவரையறை இன்றி சிறைக்கூண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்

ருக்கிறதே. அந்த அளவில் சட்டமும், சட்டத்தின் அடிப்படையில்தான் ஆட்சி of Law) Saig)b 2 usigg|QC (SUTCB நிகள் புறக்கணிக்கப்படுவதுண்டு. ஆனால்
காரணம் சொல்ல வேண்டும். இதில்லாமல் றுவப் பாதுகாப்போடு செங்கல்பட்டு சிறப்பு ந்நியர் சட்டம் - பிரிவு 3(2) இன் கீழ் பட்டுள்ள் என்று கூறுவதே ஒருவகையில் பிருந்தால் அந்த ஆணைக்கு எதிராக ம். சிறைக்குள் வைத்தபின்னர் காரணம் பதற்கு பல இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
ஆம் வருடம் மத்திய அரசால் ஏற்படுத்தப் நாடுகளுக்கு உட்படாத பிற அந்நிய ப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டம். பாதிக்காது. ஆனால், 1985ஆம் ஆண்டு )ணப்படி இந்த சட்டத்தை அமுல் செய்யும் ய அரசாணையும் இதை இலங்கை உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களுக்கு ரிமைக்கும், சர்வதேச அகதிகள் பற்றிய - நிபுணர்களின் முடிவு. குறிப்பாக இந்தியா அமுல் நடத்த முடியாது என்பது எனது அரசு இந்த சட்டத்தை அமுல் நடத்தும் சட்டங்களுக்கும் முரண்பாடானது என்பதும் ச்சினை என்பதால் இதன் நுணுக்கங்களை றேன். இந்த சட்டத்தை இவ்வாறு தமிழ் ம் முறையாக எவரும் உச்சநீதி மன்றம் ாறு செய்யின் இன்று சிறப்பு முகாம்களில்
ஐயமில்லை.
டர்ந்து இருக்கத் தகுதியற்றவன் என்று அவருக்கு எதிராக வழக்குத் தொடரலாம் இத்தனை அதிகாரங்கள் ஒரு அரசுக்கு ன்படுத்தாது, காரணமின்றி கைது செய்து, டில் அடைத்து வைத்து வெளியில் பொழுது கூட கைவிலங்கிட்டு, கால்
s

Page 63
விலங்கிட்டு, அந்நியர்கள் ஒரு குறிப்பு கூறியுள்ளோம் என்ற உண்மையைச் சாக அதிகாரிகளையும் எப்படிக் கணிக்கலாம்?
அண்மையில் தஞ்சையில் நடந் வந்த அறிஞர்களை அவமதித்து சட்டவி உலகமே கண்டித்தது. உலகத்தமிழ் பட மூர்க்கத்தனமான செயலில் இறங்குபவர் அநியாயமாக சிறைப் பிடித்து கொடுமை
இத்தகைய சூழ்நிலை நிலவுகின் நாடுகடத்த வேண்டுமென்று கைலஞ்ச ஆட்சியாளரும், காவல் துறையினரும் சட்டம்.
இவ்வாறு துன்புறுத்தும் கொடுங் தமிழ்பெயர். ஆனால் தமிழகக் காவல் து முகாம்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 41 பொழுது 37 கூண்டுகளுக்குள் மட்டும்த 38இல் அடைக்கப்பட்டேன். தன்னந்தனி நான் தனியாக சிந்திப்பதற்கு வசதியாக
இந்த அநீதியில் இருந்து வி கேள்விதான் என் மனதைத் துளைத்தது. எ பின்பற்றத் துணிந்தேன். சட்டவிரோதமாக என்பதை பிரதம நீதிபதி, முதன்மை உயர்ஸ்தானிகள் ஆகியோருக்கு எழுதிே அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுப இவற்றையெல்லாம் வாங்கிப் படித்துவிட கிழித்தெறிந்து விடுவார்கள் என்பது இ மனச்சாட்சியோடு நடந்து கொள்வார்கள் என்பதை பின்னர் விளங்கிக் கொண்டேன். உளவு பிரிவினர். அவர்களிடத்தில் ச இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. சர்வாதிகாரம் இருக்கிறது. இவர்கே

பிட்ட இடத்தில் வசிக்குமாறு மட்டுமே 5டித்து பொய்மையை பறைசாற்றும் அரசு
எப்படி மதிக்கலாம்?
த உலகத்தமிழ் மாநாடுக்கு அழைப்பில் ரோதமாக நாடுகடத்திய நடவடிக்கையை த்தில் இலங்கையைப் போடாத அளவுக்கு ாகள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை ப்படுத்துவது ஆச்சரியமில்லையல்லவா?
ற தமிழகத்தில் என்னைச் சிறைப்பிடித்து ம் வாங்கிக் கொண்டு செயற்பட்ட ஒரு பயன்படுத்திக் கொண்டதுதான் அந்நியர்
கூடங்களுக்கு சிறை முகாம்கள் என்பது றையினர் வழங்கிய தந்திரப் பெயரோ சிறப்பு
சிறைக்கூண்டுகள் இருந்தன. நான் சென்ற ான் கைதிகள் இருந்தார்கள். ஆகவே நான் யாக இருந்ததில் சில வசதியும் இருந்தது.
இருந்தது.
டுதலை பெறுவது எப்படி? இந்த ஒரே னக்குத் தெரிந்த எல்லா நடைமுறைகளையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன் நீதிபதி, சென்னை ஆளுனர், இலங்கை னன். எவரிடமிருந்தும் பதில் வரவில்லை. ட்டிருந்த கியூ பிரிவு பொலிஸ்காரர்கள் ட்டு மேலதிகாரிகளிடம் காண்பித்துவிட்டு }ப்பொழுதுதான் புரிகிறது. கொஞ்சமாவது என்று நான் எதிர்பார்த்தது எவ்வளவு தவறு கியூ பிரிவு பொலிஸ்காரர்கள் ஒருவகையான ட்டமோ, நேர்மையோ, மனிதாபிமானமோ தமிழகத்தில் இந்த கியூ பிரிவினருக்கு ர்தான் இலங்கைத் தமிழர்பற்றி சகல
52

Page 64
விவகாரங்களுக்கும் பொறுப்பு அரசியல் ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் இரகசியப் ( யாரென்று அடையாளம் காட்டிக் கொள்ள போல் சீரணி அணிய மாட்டார்கள். ஆல கவனமாகக் கேட்பார்கள். மற்றவர்களுை வேண்டிய விடயங்களை உளவறிய பல வி
இவர்களில் பலர் என்னிடம் வந் தடயங்கள் கிடைக்குமா என முயற்சிப்ட பார்ப்பார்கள். பேச்சுக் கொடுப்பார்கள். நான் கொள்வார்கள். எப்பொழுதும் கண்க உலகத்திலேயே மிகக் கேவலமான தொழி பொலிசாக இருப்பது என்பதே எனது 6 நண்பர்களாகவும் நடிப்பார்கள். ஆனால் அ அசெம்ளி, கவர்னர் மாளிகை, பாராளுமன் பிடிப்பார்கள் இவர்கள். ஒரு சனநாயக வாதிகளையும், அவர்களது கட்சிகை பார்ப்பதுதான் இந்த கியூ பிரிவினரின் வே வெகு விசுவாசமாக இருப்பார்கள்.
அதே சமயம் கைநிறைய லஞ் வைப்பதையும் கியூ பிரிவினர் செய்கிற கொடுத்தால் இங்கிருந்து தப்பலாம் என்று லஞ்சம் வாங்காதவர்கள் மிக, மிகக் குறை6 நம்பிக்கை வைத்திருக்கிறேன். நேர்மை எவனுக்கும் எந்த லஞ்சமும் கொடுப்பதில் என்னைக் கைது செய்தவதற்குக் காரண சிபாரிசே என்று எனக்குப் பின்னர் தெரிய உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்ட எனக்கெதிராக அவர் கொடுத்த பொய்ய கொடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்
நான் சிறையில் சேர்ந்த மறுநாட் காணவந்தார்கள். அவர்களோடு அளவளா எங்கள் முகாமுக்கு பொறுப்பாக இருந்த கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய் வழக்கறிஞராம். அந்த தாசில்தார் எ

உளவு பார்ப்பதும் இவர்களின் பணிகளில் பொலிசார் இருக்கிறார்கள். அவர்கள் தாம் மாட்டார்கள். சாதாரண பொலிஸ்காரர்கள் ால, சந்தேகப் பேர்வழிகள் பேசுவதைக் டய கடிதங்களை வாசிப்பார்கள். தமக்கு நமான தந்திரங்களையும் கையாளுவார்கள்.
து தேனொழுகப் பேசுவார்கள். ஏதாவது ார்கள். என்னை ஒவ்வொருவராக வந்து என்ன சொல்கிறேன் என்பதைக் குறித்துக் ாணித்துக் கொண்டே இருப்பார்கள். ல் உண்டென்றால் அது ஒரு கியூ பிரிவு ாண்ணம். சிலர் முரடர்களாகவும், சிலர் }த்தனை பேரும் காரியமே கண்ணாயினர். றம் என்று பல்வேறு இடங்களில் மோப்பம் நாட்டில் தமக்கு எதிரான அரசியல் ளயும், செயற்திட்டங்களையும் உளவு லை, இவர்கள் தமது மேலதிகாரிகளிடம்
சம் வாங்கிக் கொண்டு சிலரைத் தப்ப ார்கள். நீங்கள் ஒரு தொகை லஞ்சம் சொன்னவர்களுமுண்டு. இந்தியாவில் கை பு. நான் சொன்னேன். நான் என் நேர்மையில் வெல்லும் என்பதை நம்புகிறேன். ஆகவே லை என்பதில் உறுதியாகவே இருந்தேன். மாக இருந்தது ஒரு கியூ அதிகாரியின் வந்தது. என்னைக் கேள்வி கேட்டபோது ா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். றிக்கைக்கு கடவுள் என்ன தண்டனை
).
காலை எனது வழக்கறிஞர்கள் என்னைக் வுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாசில்தார் எனது வழக்கறிஞர் நண்பரைக் தார். எனது நண்பர் அந்தத் தாசில்தாரின் ழுந்து நின்று தனது நாற்காலியினை

Page 65
வழக்கறிஞருக்குக் கொடுத்தார். அந்த என்னை அதில் உட்காரச் சொன்னார், உட்காராதே எழுந்து நில் என்று சொன்ன நாற்காலியில் என்னை அமரச் சொல்லுகி
நான் உள்ளுக்குள் சிரித்துக் கெ என்றெல்லாம் பேசி முடித்தபின் நான் மீன
கூண்டு 24 மணிநேரமும் மூடப்ப சற்றுத் திறந்துவிடுவார்கள். விலங்குக நடத்தினார்கள்.
எனக்கு அருகேயிருந்த கூண்டுக் கொண்டு எனது உணவை அவரே வா கொண்டு வந்து தருவார். எனக்கு ப ஆடைகளைத் துவைப்பார், எனது ப அன்புள்ளத்தை இறைவன் எவ்வாறு அங் அன்புள்ளத்தை நான் நன்றியோடு நினை
சிறைக்குள் நான் செய்த முதல் புர குளிக்கும் பழக்கத்தை நான் பல ஆண் காலை நீர் அள்ளத் திறந்துவிட்டார்கள் குளிக்க ஆரம்பித்தேன், அது பெரிய சல யாரும் குளிக்கக்கூடாதாம். இது பொலி குளிக்காதே என்றான். நான் அவனை அல அந்த முகாமில் பொலிஸ்காரனை 8 குளித்தவன் நான்தானாம். பிறகு தினசரி சிலரும் என்னைப் பின்பற்ற ஆரம்பித்தார்
ஒரு மனிதனின் தினசரிக் கடன் கூடிய சூழ்நிலை நிலவியதென்றால் அ உணர்வுகள் வலைவிரித்திருக்கும் எல் முகாமுக்கு பொறுப்பாக ஒரு சிறப்பு தாசில் எடுபிடி ஆட்களும் முகாமில் இருப்பவர் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது ! தாசில்தாரின் அனுமதி வேண்டும். தேனை சிற்றுணவு வகைகள் ஆகியவற்றை இ

வழக்கறிஞர் நண்பர் அதில் உட்காராது, அவருக்கு தெரியாது முதல் நாள் என்னை எ அதே தாசில்தார் எழுந்து நிற்க அவரது றார் எனது நண்பர் என்று.
காண்டேன். எவ்வாறு வழக்குத் தொடர்வது ன்டும் என் கூண்டுக்குள் விடப்பட்டேன்.
ட்டிருக்கும், சாப்பாட்டு வேளையின் போது கள் போல்தான் எம்மை செங்கல்பட்டில்
குள் இருந்த இன்னொருவர் என்மீது இரக்கம் ங்கிக் கொண்டு வந்து தருவார். தண்ணீர் ல்வேறு பணிவிடைகள் செய்வார். எனது பத்திரங்களைக் கழுவுவார். இப்படி ஒரு |கு அனுப்பி வைத்தானோ தெரியாது. அந்த
வு கூர்கிறேன்.
ட்சி விசித்திரமானது. காலையில் எழுந்ததும் டுகளாக பின்பற்றி வருகிறேன். முதல் நாள் - நான் நேரடியாகக் கிணற்றுக்குச் சென்று -சலப்பை ஏற்படுத்திவிட்டது. கிணற்றடியில் ல் சட்டம். ஒரு பொலிஸ்காரன் கத்தினான். ட்சியம் செய்துவிட்டு நன்றாகக் குளித்தேன். அலட்சியம் செய்துவிட்டு முதன்முதலாக அவ்வாறே குளித்தேன். மெதுவாக வேறு
Tகள்.
களைக் கூட ஒரு பெரிய பிரச்சினையாக்கக் அந்தத் தடுப்பு முகாமில் எத்தகைய மனித எறு நாம் ஊகித்துக் கொள்ளலாம். அந்த மதார், அவருக்குக் கீழ் சில தலையாரிகளும் ரகளுக்குத் தேவையான சில பொருட்களை இந்தத் தலையாரிகளின் வேலை. இதற்கு வயான சவர்க்காரம், செய்தித்தாள், பழங்கள், வர்கள் முகாமில் இருப்பவர்களிடம் பணம்
54

Page 66
பெற்றுக் கொண்டு, கடைக்குச் சென்று வா பின்னர் அப்பொருட்கள் உரியவர்களிடம்
முகாமில் இருப்பவர்களின் உண ஒருவரிடம் குத்தகையாக கொடுக்கப்பட்டி உப்புசப்பற்ற உணவைப் பரிமாறினார்கள் சண்டையாகவே இருக்கும். சமைப்பவர்க ஆனால் அதற்கு காரணமானவர்கள் தூர
இந்தக் கூட்டத்தினிடையே கா பொலிஸ் படையினர் நியமிக்கப்பட்டிருந்த கீழ் கடமையாற்றினார்கள். அவர்களில் சமையலறையில் வெந்நீர் எடுக்காதே என் அர்த்தமற்றதுமான கட்டுப்பாடுகளை இருந்தவர்களுக்கும் பொலிஸ் சேவகர்கள் ஏற்படும். முகாமில் இருந்தவர்களுக்கு பொலிஸ்காரர்களுக்கோ தாம் பயங்கரவ உணர்வு. ஆகவே இவ்விரு உணர்வுகளுக் ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இ
நான் குளிப்பதைப் பார்த்து பிறரும் அவர்களைத் தடுத்தார்கள். அவர்கள் எ லஞ்சம் வாங்கிக் கொண்டு எனக்கு மட்டு| மீது குற்றம் சாட்டப்பட்டது.
உண்மையிலே காவல் பணியில் ஈடு சேர்ந்தவர்கள். நானும் கோவையைச் சேர் காட்டினார்கள். மேலும் நான் ஒரு வழக்க என்ற காரணத்தினாலும் என்னைச் சற் நடத்தினார்கள். மேலும் முகாமிலிருந்த சேவகர்களையும் அவமரியாதையுடன் வன இதிலெல்லாம் நான் கலந்து கொள்ள ஒழுங்காகவே நடந்து கொண்டார்கள். எ சாக்லெட், ஹார்லிக்ஸ் தமது சொந்த செய்தார்கள். கோவையில் எனது வீட்( கூறியவர்களும் உண்டு. ஆகவே என்னோ விதம் சிலருக்குப் பிடிக்கவில்லை. பொற

ங்கி வருவார்கள். தாசில்தார் அனுமதிக்குப் . ஒப்படைக்கப்படும்.
சவைச் சமைத்தலும், பங்கீடு செய்வதும் அருந்தது. அவர்கள் பணம் போதாது என்று 1. சாப்பாட்டு வேளையில் எந்த நாளும் ளுக்கும், சாப்பிடுபவர்களுக்கும் சண்டை. இருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.
7வல், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ரிசர்வ் மர்கள். அவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் - சில ஆணவக்காரர்கள், குளிக்காதே, றெல்லாம் சுகாதாரத்துக்கு விரோதமானதும் ஏற்படுத்தினார்கள். இதனால் முகாமில் நக்கும் இடையிலும் அடிக்கடி தகராறுகள்
தாம் குற்றமற்றவர்கள் என்ற உணர்வு, பாதிகளைக் கண்காணிக்கின்றோம் என்ற குமிடையே முரண்பாடுகளும் மோதல்களும் அருந்தது.
குளிக்க முயற்சித்தார்கள். பொலிஸ்காரர்கள் திர்த்தார்கள். பொலிஸ்காரர்கள் என்னிடம் ம் சலுகை காட்டுகிறார்கள் என்று அவர்கள்
டுபட்டிருந்த பொலிஸ்காரர்கள் கோவையைச் ந்தவன் என்பதினால் என்னிடம் சற்று பரிவு கறிஞர் என்ற காரணத்தினாலும் முதியவன் று வித்தியாசமாகவும் மரியாதையாகவும் வேறு சிலர் பொலிஸ்காரர்களையும் மற்ற சச் சொற்களால் அகௌரவப்படுத்தினார்கள். எத்தாலும் பொலிஸ்காரர்கள் என்னுடன் னக்குப் பத்திரிகை வாங்கிக் கொடுத்தும், செலவில் வாங்கிக் கொடுத்தும் அன்பு இக்குப்போய் எனது உடல் நலம் பற்றிக் டு சில பொலிஸ்காரர்கள் நடந்து கொண்ட றாமை கொண்டார்கள்.

Page 67
அதனால் சில பொலிஸ்காரர்கள் : என்னை கிணற்றடியில் குளிக்க வேண்டா நான் இருந்த கூண்டில் தண்ணீர் வருவத அதன் பின்னர் நான் எனது கூண்டிலேயே
இந்தப் பிரச்சனை இவ்வாறு தீர்ந் எதிர்த்து போரிட வேண்டிய அவசியம் ஒருவன் எப்படி போரிட முடியும் ? அரசுக்கு கடிதம் எழுதினேன். பத்திரிகைகளுக்கு : ஏற்படவில்லை. ஏனென்றால் நாங்கள் 6 பொலிஸ்காரர்களிடம் கொடுக்க வேண்டும் வேண்டும். அவர்களோ, அஞ்சல் செய்வது அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து கடித போராட்டம் பயன் பெறவில்லை. அ முடிவு செய்தேன். அரசாங்கத்திற்கு ஒரு விடுதலை செய்யாவிட்டால் உண்ணாவிர உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய் என்னைப் பார்க்க வந்தவர்கள் அன்போடு வகைகள் போன்ற சிற்றுண்டிகள் ஏரா உண்ணாவிரதத்திற்கு இடையூறாக மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டேன். என் உண்ணாவிரதம் இருந்தேன். நான் உ காதுகளுக்கு எட்டியது என்னை உணவு நான் அவர்களை அசட்டை செய்துவிட்டு என்னைப் பார்க்க வந்த தாசில்தார் என்னி அன்று முதல் எனக்கு தேனிர்கூட கொடு அதை அவர் என்னுடைய உண்ணாவி ஏற்றுக்கொண்டேன். நான் உண்ணாவிர மற்றவர்களுக்கு பரவியது. அவர்களும் எ ஆனால் எங்கள் அனைவரையுமே தனித் வைத்து ஒருவரோடு ஒருவர் பேசிக்ெ கொள்ளவோ, முடியாமல் செய்து இருந்த பீடி, சிகரெட், தீப்பெட்டி, உணவுப் ெ இன்னொரு கூண்டினரும் பரிமாறிக் கொள் பொருளை ஒரு கயிற்றில் கட்டி அடுத்த அதை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். கொண்டேன். முகாமில் அத்தனை பேருக்

நங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக ம் எனக் கேட்டுக் கொண்டார்கள். அதோடு ற்கான வசதிகளை செய்து கொடுத்தார்கள்.
குளிக்கப் பழகிக் கொண்டேன்.
தாலும் நம்மை சிறைப்படுத்திய அநீதியை இருந்தது. கூண்டுக்குள்ளேயே இருக்கும் தக் கடிதம் எழுதினேன். பிரதம நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் எந்தப் பயனும் ாழுதுகிற கடிதத்தை ஒரு கியூ பிராஞ்ச் ). அவர்கள்தான் இதை அஞ்சலில் சேர்க்க போல் பாவனை செய்துவிட்டு கடிதங்களை விடுவார்கள். ஆகையால்தான் என்னுடைய டுத்ததாக நேரடி போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை கடிதம் எழுதினேன். என்னை தப் போராட்டம் எடுப்பதாக அறிவித்தேன். தேன். அந்த நேரம் என்னுடைய கூண்டில் கொண்டு வந்து தந்த பழவகைகள், இனிப்பு ளம் இருந்தன. இவைகள் என்னுடைய இருக்கும் என்று அவைகளையெல்லாம் னுடைய ஆத்ம சக்தியை பரீட்சிப்பதற்காக ணவை மறுத்த விஷயம் அதிகாரிகளின் உண்ணுமாறு வற்புறுத்த ஆரம்பித்தார்கள். நி, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தேன். டம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். ரதத்திற்கு செய்த ஒத்தாசையாக கருதி தம் இருந்த செய்தி முகாமில் இருந்த ன்னோடு சேர்ந்து கொள்ள விரும்பினார்கள். தனிக் கூண்டுகளில் முழுநேரம் அடைத்து காள்ளவோ கருத்துக்களைப் பரிமாறிக் து. அம்முகாமிலே ஒரு பழக்கம் இருந்தது. பாருட்கள் இவற்றை ஒரு கூண்டினரும் ளும் பழக்கம் இருந்தது. அனுப்ப வேண்டிய கூண்டிற்கு எட்டும் வகையில் விசுவார்கள். இந்த நடைமுறையை நான் பயன்படுத்திக் கும் முகமோ பெயரோ தெரியாதவர்களுக்கும்
56

Page 68
நான் ஒரு கடிதம் எழுதினேன். நமது
அநியாயமாக சிறை வைக்கப்பட்டிருப்பல் என்று கேட்டுக்கொண்டேன். அத்தோடு முக் முன் வைத்திருந்தேன். இந்த கடிதத்தை ஒ கயிறு வீசும் முறை மூலம் அனுப்பி வைத்ே 40 கூண்டுகளுக்கும் போய் சேர்ந்தது. மற்ற வந்த பொழுது ஒரு பொலிஸ்காரர் கண்ன
ஆண் பொலிசாரும், பெண் பொலி முற்றுகை யிட்டனர். பெண்களை உண்ண குழந்தைகளுக்காக வெளியிலிருந்து உ பயமுறுத்தினார்கள். வேறு என்னென்ன சாக பெண்களை உண்ணாவிரதத்தைக் கைவி பெண்கள் வழக்கம் போல் உணவுண்ணத் 6 உண்ணாவிரதத்தைக் கைவிட்ட உடன் 8 உணவுண்ணத் தொடங்கினர். படிப்படிய கைவிட்டனர். இந்த உண்ணாவிரதப் பே ஒரு வாரத்திற்கு உண்ணாவிரதமிருந்தால்
ஆனால் உறுதியான போராட்ட இருக்கிறார்கள்? உண்ணாவிரதப் போராட்ட தூய்மையும் உள் உறுதியும் வேண்டும். விரதத்தின் மூலம் பல வெற்றிகள் பெறமு சிலரே உண்ணாவிரதத்தின் மூலம் தமது உயிரையே கொடுத்திருக்கிறார்கள். அண் போன்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டத் கிறார்கள். அந்த மனத்திடம், உறுதி எல்
நான் மட்டும் தொடர்ந்து ஒருவா நாள் உடல் நிலை மிகவும் பாதிக். வீட்டாரும் நண்பர்களும் தொடர்ந்து உ கொண்டே இருந்தார்கள். எட்டாம் நாள் ந உண்ணாவிரதம் தந்த ஆத்மீக பலம்தான்
அமைந்தது என்று நம்புகிறேன். மனத்திட நிலைநாட்ட முடியும். அநீதியை வெல்ல
இந்த ஆத்மீக போர்க்கருவியை எல்லே என்பதும் உண்மைதான்.

மனித உரிமைகள் பறிக்கப்பட்டு நாம் தை நாம் ஒருமுகமாக எதிர்க்க வேண்டும் காம் நிர்வாகிகளுக்கு சில நிபந்தனைகளை ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டிற்கு தாம். பொலிஸ்காரர்கள் கண்களில் படாமல் வர்களுடைய ஒப்புதலுடன் கடிதம் திரும்பி னில் பட்டுவிட்டது.
சாரும் தடுப்பு முகாமில் பெண்கள் பகுதியை ாவிரதத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினர். உணவு வாங்குவதைத் தடுப்போம் என்று கசங்களைச் செய்தார்களோ தெரியவில்லை. பிடும்படி தூண்டி, வெற்றியும் பெற்றார்கள். தொடங்கினர். குழந்தைகளும், பெண்களும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களும் ாக அனைவருமே உண்ணாவிரதத்தைக் பாராட்டம் தோற்றுப் போனது. உறுதியாக 5 சில வெற்றிகள் பெற்றிருக்கலாம்.
டத்திற்கு எத்தனை பேர் தயாராய் படம் வெற்றி பெற வேண்டுமானால் உளத் காந்தி போன்ற ஒருவரால்தான், உண்ணா டிந்தது. பொட்டி ஸ்ரீ ராமுலு போன்ற ஒரு 1 இலட்சியம் நிறைவேறுவதற்காக தமது மையில் சுந்தர்லால் பகுகுணா, மேதா பத்கர் திேன் மூலம் அரசையே பணிய வைத்திருக்
லோருக்கும் எளிதில் வருவதில்லை.
பரம் உண்ணாவிரதமிருந்தேன். எட்டாவது கப்பட்டது போல் இருந்தது. எனது ண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக் பனும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன். எனது இறுதி வெற்றிக்கு ஒரு காரணமாய் டம் மிக்க உண்ணா விரதத்தினால் நீதியை முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் யாராலும் திறமையாகக் கையாள முடியாது

Page 69
உண்ணாவிரதப் போராட்டம் தே பொலிசாரும் மிக மூர்க்கத்தனமாக நட நடத்தினார்கள். வெளியிலிருந்து பத்திரி வரக்கூடாது எனத் தடை செய்தார்கள். சலுகைகளும் மறுக்கப்பட்டன. ஒரு கூண்டுக்குள் உள்ள எவரோடும் தொடர்பு விதிக்கப்பட்டன.
வாசிப்பதற்கு நூல்களோ, பத்திரி உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை. வ உணர்வு மேலோங்கி நின்றது. ஆகவே சட்டமோ, ஆதாரமோ இல்லாமல் நூற்று கொடுமைப்படுத்தும் ஒரு அராஜகம் நா இன்றைய தமிழகத்தில்தான் இலங்கைத் அடிப்படையின்றி ஒரு போலி வாதத்த அடைத்து வைக்கும் ஒரு காட்டுமிரா இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றம், மனித உரிமை மீறல் என் அடைத்து வைக்க அரசாங்கத்துக்கு அடி தள்ளுபடி செய்தார்கள். அரசாங்கம் : நீதிமன்றம் அதற்கு ஒத்தூதுகிறது. நீதிய சகித்துக் கொள்ள வேண்டுமா? எதிர்க்க
சர்வாதிகாரப் போக்குள்ள அரசுக அவர்களைப் பற்றி மறந்து விடுகிறார். கொணர்வதற்கு பல்வேறு உத்திகளைக் கிளர்ச்சி, தாக்குதல், பொருட்களை ( புண்படுத்திக் கொள்ளல், தப்பியோடும் மு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஈ கைதியென்றால், வழக்குண்டு, நீதி மன்றம் ஒரு காலவரை உண்டு.
ஆனால் கைதியுமில்லை வழ. எல்லையுமில்லை. ஆனால் காலவரையர் வேண்டுமென்றால் இதை எப்படி ஏற்றுக் தடுப்பு முகாமிலிருந்து சுரங்கப் பால் முயற்சிகளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்து மனித உரிமைகளையும் மதிக்கத் தெரி

நாற்றபின், சிறப்பு முகாம் நிர்வாகிகளும், ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஏளனமாக மக்களோ, உணவுப் பொருட்களோ உள்ளே உண்ணாவிரதத்திற்கு முன்பிருந்த ஓரிரு கூண்டுக்குள் உள்ளவர்கள், வேறொரு கொள்ள முடியாத வகையில் கட்டுப்பாடுகள்
ககளோ இல்லாது நான் படாதபாடுபட்டேன். ரசிப்பதற்கு ஒன்றுமில்லாதபோது ஒரு சூன்ய சிந்திக்க மட்டுமே முடிந்தது. எந்தவித பக்கணக்கானவர்களை சிறையிலடைத்துக் கரீக நாடுகளிலே காணமுடியாது. ஆனால் தமிழர்களை எவ்வித காரணமின்றி, சட்ட பின் அடிப்படையில் சிறைக்கூண்டுக்குள் ண்டித்தனமான போக்கு நிலவுகிறது. பலர்
வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் ற அடிப்படையில் நோக்காது அந்நியர்களை திகாரமுண்டு என்ற ரீதியிலே வழக்குகளைத் சட்டவிரோதமாக கொடுமை செய்கிறது. புணர்வுள்ள மனிதர்கள் என்ன செய்தார்கள்?
வேண்டுமா?
ள் மனிதர்களை அடைத்து வைத்துவிட்டு, கள். அரசாங்கத்தின் அநீதியை வெளிக் கையாள வேண்டியுள்ளது. உண்ணாவிரதம், சேதப்படுத்தல், தற்கொலை, தன்னையே யற்சி ஆகிய பல்வேறு முயற்சிகளில் தடுப்பு டுபடுதலில் என்ன தப்பிருக்க முடியும். > உண்டு. தண்டனை அனுபவிப்பர் என்றால்
க்குமில்லை. தண்டனையுமில்லை. கால றையின்றி கூண்டுக்குள் அடைபட்டிருக்க கொள்ள முடியும் ? இதனால் தான் வேலூர் மத வழியாக வெளியேறுமளவுக்கு தீவிர தம் ஏற்படுகிறது. மனித உணர்வுகளையும், ந்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள்.

Page 70
மனிதனின் நீதி உணர்வு, விடுதலை உ கொள்வார்கள்.
இப்பொழுதுதான் தமிழக அர இலங்கைத் தமிழர்களை கைது செய் வெளியேற்றவோ அரசுக்கு சட்டபூர்வமா குறுக்கு வழியில், சட்ட விரோதமான சி இது ஒரு வெட்கங்கெட்ட நிலை. ஒரு ந இலங்கைத் தமிழன் இந்தியாவில் நாடுகடத்துவதுதானே முறை? எங்கை கோரியும், அவர்களை அனுப்பாது அணி நாங்கள் போகிறோம் என்று முகாமில் உ அடைத்து வைத்திருப்பதை எவ்வாறு
என்னைப் பொறுத்த மட்டில் என: தயார் என்று எழுதிக் கொடு எடுக்கவில்லை.
எனது விடுதலை வேட்கையை நீ சிறப்பு முகாம், பெயர் மாற்றம் செய்யப்பட்ட எல்லாநீதி நியாயங்களையும் மீறிய பாதாள இந்திய தமிழக அரசுகளுக்கு நிரந்தர வெளியே பல முயற்சிகள் நடந்து கொ: கிறார்கள். உச்ச நீதிமன்ற முன்னாள் நீத அமைச்சர் சவானுக்கு கடிதம் எழுதியுடு கூட சவானுக்கு கடிதம் எழுதியுள்ளார். ெ இந்திய அரசுக்கும் எனது தடுப்புக்காவ6 கடிதங்களும், தந்திகளும் அனுப்பிக் கோவையிலிருந்து வந்திருந்த வழக்கறி நாயர் நீலகிரி கலெக்டர் பதவியிலிருந் கூறினார். என்னை நீலகிரிக்குள் நுழைய இலங்கைக்கு அனுப்பிவிட வேண்டுமெ நீலகிரியை விட்டு போய்விட்டது. என உயர்நீதிமன்றத்தில் எனது மனைவி தாக் உத்தரவு கிடைத்தது. எனது உடல் நிe சிறைக் கூடத்திலிருந்து சென்னைப் ே மருத்துவ உதவிகள் வழங்குமாறு அந்த

உணர்வுக்கும் உரிமை உள்ளதைப் புரிந்து
சு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது. யவோ, நாடு கடத்தவோ, பலாத்காரமாக ன அதிகாரமில்லை. ஆகவே இப்படி ஒரு றப்பு முகாமில் அடைத்து வைக்கிறார்கள். ாணயமுள்ள அரசு செய்யக்கூடிய செயலல்ல. இருக்கக்கூடாதென்றால் அவர்களை ள இலங்கைக்கு அனுப்பு என்று அவர்கள்
ள்ளவர்கள் கோரியும் அவர்களை அனுப்பாது நியாயப்படுத்த முடியும்.
து சொந்த செலவில் நான் இலங்கை செல்லத் த்தும் அரசு எந்தவித நடவடிக்கையும்
நிறைவேற்றும் உறுதிபூண்டேன். செங்கற்பட்டு சிறைச்சாலை. செங்கற்பட்டு காராக்கிரஹம் ாப் படுகுழி, மனித உரிமைகளின் கல்லறை, அவமானச்சின்னம். என் விடுதலைக்காக ணடிருக்கின்றன. மக்கள் எதிர்ப்பு தெரிவிக் நிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர், உள்துறை ர்ளார், இலங்கை அமைச்சர் தொண்டமான் வெளிநாடுகளில் இருந்து தமிழக அரசுக்கும், லை எதிர்த்தும், விடுதலை செய்யக்கோரியும் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களை ஞர் என்னிடம் கூறினார். அவர்தான் லீனா து இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியைக் க் கூடாதென்றும், என்னை நிரந்தரமாகவே ன்றும் கனவு கண்டு கொண்டிருந்த லீனாவே க்கு இனிய செய்தியாயிருந்தது. சென்னை கல் செய்திருந்த வழக்கில் ஒரு இடைக்கால லை சரியில்லாததால் என்னை செங்கல்பட்டு பாது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று
ஆணை அமைந்திருந்தது.
59

Page 71
செங்கல்பட்டு சிறைக்கூடத்தி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் புடை சங்கிலிகளால் பிணைத்து தெருவில் நட இரு மருங்கும் மக்கள் விசித்திரமாக வேடி மற்றப் பிரயாணிகளோடு சங்கிலி பிணைக் சென்னைக்குச் சென்றபிறகு எங்கே டே தடுமாறினார்கள். நான் எனது சொந்த காவலர்களையும் ஏற்றிச் செல்ல வே மருத்துவமனையில் இடம் கிடைத்தது கட்டியிருந்த சங்கிலியை எடுத்துச் செல் என்னை புதிய சங்கிலியால் கட்டிலோடு
கழிவறைக்குச் செல்வதாயிருந்த வருவான். இத்தனையிலும் ஓர் எதிர்பாராத பிணைத்திருப்பது உச்ச நீதிமன்ற வி அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மனுச் செய்தார்கள், எனது மனைவி ந6 பொலிஸ்துறை பதில் சொல்ல முடியா கோரிக்கையை கைவிட்டால் என்னை வ சமரசம் செய்து கொண்டு நான் விடுதலை கொண்டுபோய் செங்கல்பட்டில் அடைத் நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு எந் திறந்துவிட்டார்கள்.
1993 மே மாதம் 18ந் தேதிக்கும் கோத்தகிரி பகுதி வாழ் தாயகம் திரும்பிய தமிழக காவல் துறையினரால் நையப்புை நிலையத்தில் காணப்பட்ட தாயகம் தி நிலையத்திற்கு அழைத்துச் செல்லட் குடியிருப்புகளில் நள்ளிரவு வேளையில் மக்களை எழுப்பி, கண்மூடித்தனமாக தாச் சின்னமாக லுங்கி போலிசாருக்கு அறிவுறு அணிவதை தமிழகத்தில் லுங்கி என்றழை அனைவரும் கண்மண் தெரியாமல் : செய்யப்பட்டனர். ஓடஒட விரட்டப்பட்டெ அமைந்துள்ள இந்திராநகள், பெரியார் அருகிலுள்ள தரிசு நிலத்தில் கடந்த வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்
(

லிருந்து சென்னைக்குப் பயணமானேன். சூழ, எனது கைகளை பாரிய இரும்புச் க்கவிட்டு கூட்டிச் சென்றார்கள். தெருவின் டக்கை பார்த்தனர். சாதாரண பஸ் வண்டியில் கப்பட்ட கரங்களுடன் ஏற்றிச் சென்றார்கள். ாவது என்ன செய்வது என்று தெரியாமல் த செலவில் ஆட்டோ பிடித்து, எனது ண்டியதாயிற்று. கடைசியில் சென்னை 1. செங்கல்பட்டு காவல்காரன் என்னைக் பல சென்னையிலிருந்து வந்த காவல்காரன் சேர்த்து கட்டி வைத்தான்.
ால் பூட்டை அவிழ்த்து என்னோடு கூட நன்மை ஏற்பட்டது. என்னைச் சங்கிலியால் பிதிமுறைகளுக்கு முரணானது என்றும், ம் எனது வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் ஷ்டஈடு கேட்டு மனுச் செய்தார். தமிழக மல் தத்தளித்தது. நஷ்டஈடு கேட்கும் பிடுதலை செய்வதாக சமரசம் பேசினார்கள். யானேன். என்னை எப்படி அர்த்தமில்லாமல் தார்களோ, அதேபோன்று அர்த்தமில்லாமல் தத் தடையுமில்லை என்று கதைவைத்
22ஆந் தேதிக்குமிடைப்பட்ட காலத்தில் தமிழ் மக்கள் தேடித் தேடி பிடிக்கப்பட்டு டக்கப்பட்டார்கள். கடைவீதியில், பேருந்து ரும்பியோர் அடித்துதைக்கப்பட்டு காவல் பட்டார்கள். தாயகம் திரும்பியோரின் நுழைந்த போலிஸ் குடிசைகளை தட்டி, ந்கியது. தாயகம் திரும்பியோரின் அடையாள றுத்தப்பட்டது. (இலங்கையில் சாரம் என்று க்கின்றனர்) அதன் படி லுங்கி கட்டியவர்கள் அடிக்கப்பட்டனர். தேடித்தேடி கைது னர். உதகை வட்டம் இத்தலார் கிராமத்தில் நகள் ஆகிய ஊர்களிலுள்ள ஏழை மக்கள் 15 வருடகாலமாக விவசாயம் செய்து ட ஆட்சியரின் நடவடிக்கையின் மூலம்
50

Page 72
அந்நிலப்பகுதி முழுவதையும் சமூகக் காடு இதை எதிர்த்து நீதிகோரி மலையக மக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன் 6 வெளியேற்றவோ வேறு எந்த நடவடிக்ன நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு
உதகைவட்டம், உட்புரூக் ப மேலாகக் குடியிருந்து வரும் நூற்றுக்கணக் நிர்வாகம் ஆணை பிறப்பித்திருந்தது. இத மன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்சியாளருக்கு தடை விதித்து தீர்ப்பு
சமதளப் பகுதிகளிலிருந்து நீலகி தமிழ் மக்கள் அனைவரையும் வெளியேற்ற பிரிவினை வாத, அரசியல் சாசன விரோத மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்கள் நேர்ந்துள்ளது.
இப்படி ஏராளமான செய்திகளை ெ செயற்பாடுகளுக்கெதிராக செயற்பட்டு வரு மக்கள் மனநிலையைக் கட்டிக் காத்து வ இருந்து செயற்பட்டார். அதன் பலனாக ஈே பொதுச் செயலாளர் திரு கண்ணன் பத்திர
"நீலகிரி மாவட்டம் கூடலூரில் மன செய்திருந்த இளைஞர் பொதுக்கூட்ட நிர்வாகம் தடை செய் துள்ளதை மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்து கடைசி நிமிடத்தில் கூட்டம் தடை தனமான மக்கள் விரோத செயல்பாட்டி விழா பொதுக்கூட்டத்தடை அமைந்
என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஜூன் மாதம் 5ஆம் நாள் உலக கொண்டாடப்படுகிறது. 1993ஆம் ஆண்டுக் வெளியிட்டார்.29

கேள் ஆக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. க்கள் மறுவாழ்வு மன்றம் சென்னை உயர் விளைவாக அந்நிலத்திலிருந்து மக்களை கயும் மேற் கொள்ளவோ கூடாது என்று தடை விதித்துள்ளது.
ததியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் -கான மக்களை காலி செய்யுமாறு மாவட்ட னை எதிர்த்து மலையக மக்கள் மறுவாழ்வு தொடர்ந்திருந்த வழக்கிலும் மாவட்ட வழங்கியுள்ளது.
மரியில் குடியேறியிருக்கும் தாழ்த்தப்பட்ட ) வேண்டும் என்று கோரியுள்ள இனவாத, - இயக்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக அமைந்திருப்பதால் இத்தடை விதிப்பு
அவளியிட்டு, மலையக மக்கள் மறுவாழ்வின் ம் மாவட்ட ஆட்சித் தலைவருக் கெதிராக ார்த்தெடுப்பதில் சிவலிங்கம் அச்சாணியாக ராடு, ராம் மனோகர் லோகியா அகடிமியின் ரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில்.
லயக மக்கள் மறுவாழ்வு மன்றம் ஏற்பாடு உத்தைக் கடைசி நிமிடத்தில் மாவட்ட
லோகியா அகாடமி கண்டிக்கிறது. பம் ஏழை மக்கள் கூடிவிட்ட நிலையில் - செய்யப்பட்டுள்ளது, காட்டுமிராண்டித் ன் சிகரமாகக் கூடலூர் இளைஞர் எழுச்சி துள்ளது"
சுற்றுச் சூழல் தினமாக உலகெங்கும் க்கான சிந்தனையை சிவலிங்கம் இவ்வாறு

Page 73
"எல்லையில்லாத வளர்ச்சியா? குல சிந்தனையாளர்கள் அறுபதுகளிலே வளர் வந்துவிட்டார்கள். மரமோ மனிதனே எல்லையில்லாமல் வளரமுடியாது. மலர்க மலர்ந்து இரவில் மடிந்து விடுகின்றன, தோன்றி வளர்ந்து மறைகிறான். மரங்களு நாள் புதுப்பொலிவு பெற்று இளமையோடு விதைப்பதும் அறுவடை செய்வதும் மீன என்று தொடரும் இயற்கை வளர்ச்சியும் பின் புத்துணர்ச்சியும் இப்படித்தான் ஒன்ே வாழ்க்கைச் சுருதியை மீட்டின.
ஆனால் மனிதனின் மூளை வளர் தொழில் நுணுக்கப் புரட்சி, தொழிற் புரட் வளர்ச்சிகள் இயற்கையை நடுநடுங்க வேகத்துக்கு இயற்கையின் சுருதி பிசக் வில்லை. இயற்கையோடு இயைந்த ெ கொள்ளும் வளர்ச்சியாக மாறிவிட்டது. ே ஆசையைப் பேராசையாய் பூர்த்தி செய்ய வளங்களை உறிஞ்சி இயற்கையை அழி
உலக வல்லரசு நாடுகள் தங்கள் பகிர்ந்திட முன் வரவில்லை. நாம் எதிர் என்று சொன்னால், எம்மை அடக்க அணுசக்திகளையும் அடுக்கடுக்காய் கு
இன்றைய உலக அரசியல் சூழ ஏற்றத்தாழ்வு நீங்காத வரைக்கும் சுற்றுச்
உதகையில் உரிமை முழக்கம் வெளியிட்ட ஆசிரிய தலையங்கத்தில் ஒ சீற்றமிகு கோஷங்கள் எழுப்பிய வண்ணம் வந்தது; உதகை நகரத்தின் கடைவீதிக பிரியர்களையும், அலங்கார மாந்தர்களைய பழகிப்போன வீதிகள். ஆனால் அந்த உழைப்போர் கூட்டம், ஒடுக்கப்பட்டோர் ஆழமான கோஷங்கள் ஒலித்து, அணிந

ாறாத இயற்கையா? எது முக்கியம். சர்வதேச ச்சிக்கு எல்லை உண்டு என்ற முடிவுக்கு T, விலங்கோ உற்பத்தியோ, உலகோ ர் காலை அரும்பி பகலில் விரிந்து மாலை இதற்று கால எல்லை உண்டு. மனிதனும் ம் அவ்வாறே, இயற்கை மட்டும் நாளுக்கு இருக்கிறது. இந்தப் புதுப்பொலிவால் தான் டும் விதைப்பதும் அறுவடை செய்வதும் நியதியும் மனித வளர்ச்சியும் இயற்கையின் )ாடொன்று இணைந்து தாளமும் ராகமுமாய்
ரச்சி விஞ்ஞானத்தின் வியத்தகு வளர்ச்சி, சி, அணுயுகத் தோற்றம் போன்ற இராட்சத வைத்து விட்டன. மனிதனின் வளர்ச்சி 5ாத புத்துணர்வால் ஈடு கொடுக்க முடிய பளர்ச்சி போய் இயற்கையை அடிமைக் தவையைப் பூர்த்தி செய்யும் வளர்ச்சி போய் வேண்டிய அசுரவளர்ச்சி வெறி இயற்கை க்க ஆரம்பித்தது.
வளர்ச்சியின் பயனை ஏழை நாடுகளோடு த்தால், எங்கள் மூலவளங்கள் எங்களுக்கே தி அழித்திட அசுர ஆயுதங்களையும் வித்து வைத்திருக்கிறார்கள்.
ல் இவ்வாறு மாசுபட்டு நிற்கிறது. இந்த சூழல் பாடாதபாடு பட்டுதான் தீரும்.
° என்று தலைப்பிட்டு மக்கள் மன்றம் ர் ஊர்வலம் நகரத்தின் சிங்கார வீதிகளில் அணிஅணியாய் வந்தது; மணிக்கணக்காய் ள் உல்லாசப் பிரயாணிகளையும், உல்லாசப் ம், ஆடம்பர நுகர்வோரையும் கண்டு கண்டு ஒக்டோபர் நாளில் ஏழைகள் கூட்டம் கூட்டம், அர்த்தமிகு பதாதைகள் தாங்கி, டை வகுத்து வந்தது.
62

Page 74
நிலப்பட்டா மறுக்கப்பட்டு, நியாயஉ மறுக்கப்பட்டு, போலிசாரின் அராஜகத்தா எல்லாம் உரிமை உணர்வுகள் நிரம்பி வ காட்சி உதகை மறக்கொணாத காட்சி
“உதகையில் ஓர் உரிமை இயக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அவர் கண்ட காட் வைத்தன. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வரத் தொடங்கிய லட்சக்கண மக்களும் ரப்பர் தோட்ட மக்களும் கடந்த போல செத்துக் கொண்டிருக்கின்றனர்.
1983ஆம் ஆண்டிலிருந்து புதிதாச பதால், தாயகம் திரும்பி வந்தவர்களைப் பற் கவனம் குறையத் தொடங்கியுள்ளது. அளி வழங்கப்படுவதில்லை.
சிவலிங்கத்துக்கு இந்த இரண்டு விளங்கிக் கொள்ள முடிகின்றது.
முதல் பகுதியினர் தாயகம் திரு பகுதியினர் இலங்கை இனக்கல என்ற வகையிலும் அடங்குவர்.
இந்த இரண்டு சாராரும் வெவ் என்பதையும், இரு சாராருக்கு அணுகுமுறைக்கு உட்படுத்தப் இந்த இரண்டு சாராரையும் 'சிே மயங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசும், அரசாங்க அதி இவர்களை இரண்டாந்தர குடிக இந்திய நீரோட்டத்தில் கலக்க கண்டார்.

ஊதியம் மறுக்கப்பட்டு, வீடு கட்டும் உரிமை ல் ஒடுக்கப்பட்டு, துன்பத்தில் உழன்றோர் ழியும் நெஞ்சங்களோடு முழக்கம் செய்த
கம் ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது”
சிகள் அவரது குருதியைக் கொப்பளிக்க இந்திய குடியுரிமை பெற்று 1968 இலிருந்து க்கான இலங்கைத் தேயிலைத் தோட்ட பதினைந்தாண்டுகளாக, அநாதைகளைப்
இலங்கை அகதிகள் வந்து கொண்டிருப் ]றி பிரச்சனைகளில் மறுவாழ்வுத் துறையின் க்கப்படும் உதவிகளும் உரிய காலத்தில்
பகுதியினருக்கும் உள்ள வித்தியாசத்தை
ம்பியோர் என்ற வகையிலும் இரண்டாம் வரத்தில் அடிபட்டு, எரிபட்டு அகதிகள்
வேறு சமூகத்தைச் சார்ந்த தமிழர்கள் ம் உள்ள பிரச்சனைகள் வெவ்வேறான படவேண்டியவை என்பதையும் உணராது லான்காரர்கள்’ என்ற பெயரிட்டு தமிழகம்
காரிகளும் இவ்வேறுபாடுகளை அறிந்து, ளாக எண்ணுவதை நிறுத்தி, இவர்களை வைப்பதே தன் முதல் பணி என்று இனம்

Page 75
1983 இன வன்செயலில் பாதிக்கப்ப பாதிப்பு எந்த அளவுக்கு கொடூரமாக ஒரு பிடிங்கெறியும் என்பதை அநுபவ வாயிலாக கைக்குழந்தையாக இருக்கையில், அக்கு கழிவறையில் அவர் மனைவி மாத்திரம் மூ கொண்டிருந்த வேளை, வீடு காடைய சூறையாடப்படுகிறது என்பதை சிங்கப்பூர் தவித்திருக்கும்? இலங்கை அறவே வே மனைவி பட்ட துன்பங்களே பிரதான கா
இலங்கை வானொலியில் மலையா கடமையாற்றிக் கொண்டிருந்த சமயம் உதறிவிட்டு இந்தியாவுக்குச் சென்றுவிட் துன்பங்கள் இலேசில் மறக்கப்படமுடியா பார்க்கும் சம்பவங்கள் நெஞ்சை வேக 6 முகங்கள், இலங்கை மலைத்தோட்டத்தி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்க: அவர்களுக்காக வாழ்வதென்று உறுதி பூ
சென்னையிலிருந்து வெளிவந்துக் 1982இலிருந்து தி.சா. இராஜு என்ற தா கொண்டுவரும் அந்த இதழில் எழுத ஆ வரும் எண்ணங்களை வெளியிடுவதற்கு அ என்ற ஆங்கில பத்திரிகையை 1985இல் தாயகம் திரும்பியவர்களின் குரலாக ஒலி தொடங்கியது. ஆங்கிலத்தில் எழுதுவது தம்மோடு உழல்பவர்களுக்கு தமிழி: தூண்டமுடியும் என்பதால் மக்கள் மன்றம் எெ நடத்த முன்வந்தார்.
இந்த இரண்டு ஏடுகளும் ஐலண லிருந்து வெளிவந்தன, அந்த 6 குமுறலை அச்சேற்றி அம்பலப்ப
தனிமனிதன் ஒவ்வொருவனுக்கும், உள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கழகம் எனப்படுகிறது. இரண்டாவது உ பயன்பாட்டிற்கு வந்தது. உலகளாவிய இ - அடிப்படைத் தேவைகளாகும். அ

ட்டு இந்தியாவுக்குச் சென்றவர் சிவலிங்கம், குடும்பத்தைச் சிதைத்தழித்து வேரோடு
கண்டுணர்ந்தவர். கடைசி மகள் ரோகிணி குழந்தையை வைத்துக் கொண்டு விட்டுக் ச்சடக்கிக் கொண்டு உயிருக்காக மன்றாடிக் பர்களால் தாக்கப்பட்டு தகர்க்கப்பட்டு ரில் இருந்து அறிந்த அவர் மனம் எவ்விதம் ண்டாம் என்ற பிடிவாதம் ஏற்பட அவரின் ரணங்கள்.
ள நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக அவர் மனைவி அது. எல்லாவற்றையும் வேண்டாமென்று ட குடும்பம் அவருடையது. தான் பட்ட தவைகள் என்றாலும், தமிழகத்தில் தான் வைக்கின்றன. போகுமிடமெங்கும் தெரிந்த ல் அவர் கண்ட முகங்கள், செய்வதறியாது ள் மத்தியில் வாழ்வதென்று தீர்மானித்தார்,
ண்டார்.
கொண்டிருந்த மக்கள் மறுவாழ்வு இதழ். யகம் திரும்பிய இளைஞனை ஆசரியராக ரம்பித்தார். அது ஒரு திங்கள் ஏடு, குமுறி அந்த இதழ் போதாது என்பதால் EXODUS ஆரம்பித்தார். அதன் முக்கிய குறிக்கோள் ப்பதே. அக்குரல் அகிலமெங்கும் கேட்கத் அகிலத்துக்குக் கேட்கிறது, உள்ளூரில் ல் எழுதினால் தானே உணர்ச்சியைத் *ற மாத ஏடு ஒன்றையும் 1989இல் ஆரம்பித்து
ர்ட் நிறுவனத்துக்காக, கோவை முகவரியி ஏடுகள் ஏழையின் சொல்லை, ஏக்கத்தை
டுத்தின.
அவன் மனிதனாக இருப்பதன் காரணத்தால் அமைக்கப்பட்ட கழகம் மனித உரிமைகள் லக போருக்குப் பின்னர் இது பரவலாகப் ந்த உரிமைகள், மனிதர்களின் முக்கியமான திகார மையங்களால் நெருக்குதலுக்கு
64

Page 76
உள்ளாக்கப்படும் போது, அல்லது சமூக ஒடுக்கப்படும் போது, இத்தகைய அள் கின்றன.31
சிவலிங்கத்தின் தமிழக வாழ்வு பட்ட ஒரு போராட்டமேயாகும். இலங்ை ஆண்டுகளும் (1932 -1983) தென்னிந்தி 1997), மீண்டும் (1997 - 1999) மலையகத் இளைஞர் அணி ஆலோசகராக வாழ் அப்போராட்ட வீரரின் சுவடுகளை கான
நம்நாட்டு அரசியல் வாழ்க்கை ெ பழந்தமிழ் பண்பாட்டுத் திட்டம், வறட்சியையும், இண்டலக்சுவல் அல் பாட்டங்களையும் கண்டு வந்த நேரத்தி நோக்குள்ள அறிவாளிகளின் தலைமை ந மூச்சு, உழைப்பின் பயன், உடல், உள் மக்களுக்காகக் கொடுக்கத் துணிந்தார்.
அப்போது சிவாவால் ஒரு புதிய கொண்டிருந்தது. இளமையும், பு: கொண்ட ஒரு சமுதாயம் சிவ உருவாகிக் கொண்டிருந்தது. கற் ஒரு தலைவனுக்கு நிறைய இரு இருந்தது. ஒரு தலைவனுக்கு வே
மனிதன் , மக்கள், காலம் என்ற 2 தலைவனை உருவாக்குகிறது என்று ஹா எரிசனை மேற்கோள் காட்டி “பெரும் தனிமனித நிலையிலிருந்து தலைவனாக 2 யோசனை, அவன் காட்டும் பாதை சரியா செய்ய வருகிறது தொண்டர் கூட்டம். ஒரு அவதிப்பட்டு, சோதனையில் சிக்குன வருவாரா? என்று எதிர் நோக்கியிருக்கும் தலைவன்" என்று கூறுகிறார் டாக்டர் (
மலையகம் என்ற எண்ணக்கரு என்ற தனி மனிதன். அவர் கூறிய யோ ஓர் அணி எப்போதும் தயாராக இருந்தது

த்தின் ஒரு பிரிவினரால் இன்னொரு பிரிவு மைப்புகள் அவற்றுக்கு எதிராகப் போராடு
இத்தகு மனித உரிமைகளுக்கு நடாத்தப் கை மலையகத்தில் மண் தோய வாழ்ந்த 51 யாவில் வாழ்ந்த 14 ஆண்டுகளும் (1983 - தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ந்த ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளும் எ வைத்திருக்கின்றன.
பாருளாதார வாழ்க்கை, கலாசார வாழ்க்கை, இவற்றிலெல்லாம் ஓர் இண்டலக்சுவல் ரைவேக்காட்டுத் திசைத்திருப்பு ஆர்ப் பல் தான் அவரது தலைமை - இலக்கிய மக்குக் கிடைத்தது. தம் உழைப்பு, பேச்சு, எம், உயிர் யாவற்றையுமே அவர் மலையக
ப மலையகம் உருவாக காலம் கனிந்துக் துமையும், தன்னம்பிக்கையும், தன்மானமும் ாவின் பேச்சினால், கொள்கைகளினால் பனையும், துணிவும், முடிவெடுக்கும் திறனும் தக்க வேண்டும். இவை அவரிடம் நிறைய பண்டிய அடிப்படை அவனது லட்சியந்தான்.
மூன்று சக்திகளின் ஒன்று சேர்ந்த இயக்கமே ர்வாட் பல்கலைக் கழகப் பேராசிரியர் எரிக் லட்சியங்களுக்காக வாழும் ஒரு மனிதன் உயர்கிறான். அவன் கூறும் யோசனை சரியான ன பாதை என்று நம்பி அதற்காகத் தியாகம் ந நாடோ சமுதாயமோ இருக்கிற நிலையில் ர்டு விடிவெள்ளி தெரியாதா? தலைவன் காலச்சூழ்நிலை, இவற்றின் இயக்கம்தான் எம்.எஸ்.உதயமூர்த்தி.2
வ உருவாக்கி உயர்ந்தவர்தான் சிவலிங்கம் சனைகள், காட்டிய பாதையில் வழிநடக்க

Page 77
1955ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆ படிக்கும் இலங்கை மாணவர்கள் அ கூடுகிறார்கள், இலங்கை சுதந்திர நாை கூட்டத்தை கொண்டு நடந்தியவர் நமது பல்கலைக் கழகத்தில் படித்துக் கொ விகந்தவனம் சிவாவைப் பற்றி இப்படி கண்ணாடி, நிமிர்ந்த நன்னடை, நேர் செ மட்டுமன்றிக் கேளாதாரும் வேட்பமொழி "ஆங்கிலப் பேச்சுப் போட்டியா? அல்ல சிவலிங்கத்துக்குத் தான். கட்டுரைப்போ இர.சிவலிங்கத்தின் புகழ்க் கொடி சென் வீசிப் பறந்துக் கொண்டிருந்தது. சிவல பதவியால் வந்ததன்று, மாற்றார்களுக்கு வந்தது, ஊக்கத்தால் வந்தது, உள்ளத்த வளமுமே அவரது மூச்சு. ஈழத்தமிழரி: நினைவாற்றலும் நாவன்மையும் மதிநுட் வளங்களில் ஒன்று, தேசிய செல்வங்களில் வில்லையென்றே கூற வேண்டும்."
1960இன் உதயம் வரை மெை உணராதிருந்தனர். நேரு, காந்தி, படத்தை தமது வீடுகளில் வைக் குன்றியிருந்தனர். இவர்களது ம சிவாவினுடையதே.
இவருடன் 40 ஆண்டுகால சு.திருச்செந்தூரன் “தோட்டப் பகுதி மா திருவள்ளுவர், பாரதிதாசன், காந்தி டே அமைப்பதும், அவற்றின் மூலம் நம் சமு. தோட்டம் தோட்டமாக உடல் வருத்தம் ஏறி இறங்கி அவர் பேசிய பேச்சுக்கள் முடியாது. அந்த ஈர்ப்பு கிழக்கே நமுனகல வடக்கே ஹேவாகெட்டை முதல் ெ இளைஞர்களை மாற்றி கலை, இலக்கி கருத்தரங்குகள் மூலமாக இளைஞர் தளப இளைஞர் மத்தியில் ஒரு பொற்காலமாகு

ந் தேதி, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் |னைவரும் விடுதி மண்டபத்தில் ஒன்று 1ளக் கொண்டாட வேண்டி, தலைமையேற்று சிவலிங்கம். அப்போது தமது இறுதியாண்டில் ண்டிருக்கிறார் சிவா. பல்கலை மாணவன்
கூறுகிறார். “முகத்துக்கு அழகு செய்யும் காண்ட பார்வை, நிறைந்த சிரிப்பு, கேட்பார் யும் நாவன்மை, அருமையான பேச்சாளன்” து தமிழ்ப் பேச்சுப் போட்டியா? முதற்பரிசு ட்டியா? அதுவும் அவருக்குத்தான். நண்பர் னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டொளி லிங்கம் அவர்களுக்குக் கிடைத்த உயர்வு ச் செய்த உதவியால் வந்தது, உழைப்பால் ால் வந்தது. மலைநாட்டு மக்களின் வாழ்வும் ன் ஏற்றமும் தோற்றமுமே அவரது பேச்சு, பமும் மிகுந்த இவரது ஆற்றல் மலைநாட்டு ஒன்று. அது இன்னும் நன்கு பயன்படுத்தப்பட
0நாட்டுத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே சந்திரபோஸ் என்று இந்தியத் தலைவர்களின் கப் பழகியிருந்தனரே தவிர, மனவளர்ச்சியில் னோபாவத்தை மாற்றியமைத்தப் பெருமை
ம் ஒன்றாக இணைந்து செயலாற்றிய ணவ இளைஞர்களோடு சேர்ந்து பாரதியார், பான்ற பெரியார்களின் பெயர்களிலே மன்றம் தாய மலர்ச்சிக்கு வேண்டிய கருத்துக்களை பாராது, கண் தூங்காது, மலைமுகடுகளில் இளைஞர்களை ஈர்த்த காலத்தை மறக்க முதல் மேற்கே நக்கில்ஸ் மலை வரையிலும், நற்கே எட்டியாந்தோட்டை வரையிலும் யெ, நாடகவிழாக்கள், ஆய்வு வட்டங்கள், தியாக அவர் உருவெடுத்த காலம் அன்றைய கும்” என்கிறார்."
66

Page 78
கனவு காணு (The Ecumenical Cour Refugees fro)
சென்னையில் டெக்ராஸ் (TECR/ கொண்டார். கருத்தரங்கம் 15.21987இல் ந செயற்படுகிறது. அந்த அமைப்பை உட கிறிஜ்தவ மதத்துடன் தொடர்புடையவர்க மெதடிஸ்ட் ஸ்கூலிலும் (தற்போது ஹை கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்ற சில வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் களுக்காக ஆற்றிய பணிகள் என்றும் நெ
1987ஆம் ஆண்டை வீடற்றவர் அறிவிருத் திருந்தது. ஐக்கிய நாடுகள் ச வருகிறது. 1950 டிசம்பர் 10ஐக் கூடத் பிரகடனம் செய்தது. என்ன பிரே சமூகத்தைச்சார்ந்தவர்கள் இலங்கையில் வேண்டிய அரசியல் நிர்பந்தம் இன்று நிலவி அக்கினிக் குஞ்சாகச் செயற்பட்டு, நீலகிரி வாழும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்க பெயரிட்டு அறுபத்தொரு வீடுகளைக் ை வைத்தது.
அன்றைய கருத்தரங்கில் நீதிப பல்கலைக்கழகத்தின் தென்கிழக்காசிய விசூரியநாராயணன், திராவிடக் கழகத் த "சொல்லின் செல்வர் சிவாவும் கலந்து ெ
சிவா தனது பேச்சில் காடற்றவர்க: ஒரு சமூகம், பத்தொன்பதாம் செல்லப்பட்டு இருபதாம் நூற்றா6

cil for Repatriates and m Sri Lanka)
\S) நடாத்திய கருத்தரங்கில் சிவா கலந்து டந்தது. 1984இலிருந்து அந்த அமைப்புச் னிருந்து நடத்துகின்ற அத்தனை பேரும் ள். கிறிஜ்தவ மதத்துடன் தொடர்புடைய லன்ஸ் கல்லூரி) சென்னைக் கிறிஸ்தவக் பாவுக்கு, கிறிஸ்தவ மதத்தினர், தாழ்வுற்று பாழ்பட்டு நிற்கின்ற தோட்டத் தொழிலாளர் ஞ்சிலிருந்தது.
கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை பை அறிவித்தல் இந்த ஆண்டு மட்டுமா தான் சர்வதேச மனித உரிமை தினமாக யோசனம் ? லட்சக் கணக்கான தன் காடற்றவர்களாக, நாடற்றவர்களாக வாழ வருகின்றது என்ற நினைப்பு அவரிடத்திற் , கோத்தகிரி, ஹொன்னட்டிய பகுதிகளில் ாக முத்தமிழ் நகர் என்று ஓரிடத்துக்குப் கயளிக்கும் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க
தி வி.ஆர். கிருஷ்ணய்யர், சென்னைப் ஆய்வு மையத்தின் பேராசிரியர் டாக்டர். லைவர் கீ. வீரமணி, ஆகியோருடன் நமது காண்டார்.
ாகவும் நாடற்றவர்களாகவும், ஆக்கப்பட்ட நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு ண்டில் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு

Page 79
வரப்பட்ட ஒரு சமூகம். இன்று வ கனவு காணும் சமூகமாக வாழ ே
பாரத ரத்னா அம்பேத்கார் பற்றிய கொண்டிருந்தது மக்கள் மன்றம்."
அறிவிருந்தும், ஆற்றலிருந்தும், களாலும், ஏழ்மைப் பிணியினாலும், அவன் 'பறையன், பறையன்' என்ற இழிசொற்கள் பட்டது. பொதுக்குழாயில் தாகம் தீர்த்து சாதியினர் என்று கூறிக் கொள்பவர்கள் முடிவெட்டிக் கொள்ள விரும்பிய போது சொல்லி ஓர் அம்பட்டன் மறுத்துவிட்டா
அவர் படித்த பள்ளியில், மற்ற உட்காரவைக்கப்பட்டார். கரும்பலகையி மன்னரின் அலுவலகத்தில் அவர். இராணு தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என் கோப்புகளை அவர் கைப்படக் கூடாதெ
அவர் வழக்கறிஞராக உயர்ந்து, வீடு தேடினார். ஒருவரும் வீடு தர முன் அம்பேத்கார் ஒரு மரத்தினடியில் உட்க
இத்தனை கொடுமைகளுக்கு ஆ அறிவின் கூர்மையால் அயராத உழைப்பா பற்றிக் குறிப்பிடுகையில் இதோ எ தூக்கிலிட்டாலும் சரி, துப்பாக்கியைக் என்கொள்கையினை எவருக்கும் விட்டுக்
உயர்ந்தோராயினுஞ் சரி தாழந்தே உண்ண உணவு, இருக்கவீடு ஆகிய பிறப்புரிமையாகும். வீறுகொண்டு எழுமின்
அம்பேத்கார் பற்றி அண்ணாத்து களிடையே எத்தனையோ கொடுமைக பயன்படுத்தியவர். அந்தத் திறைைய கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட சமத படுத்தினார். அதனால்தான் அவரைப் பா
68

ரையிலும் தனது எதிர்காலத்தைக் குறித்துக் வண்டிய அவலத்தைக் குறித்துப் பேசினார்.
ஒரு குறிப்பை தன்முன்பக்க கட்டுரையாகக்
ஆண்மையிருந்தும் தீண்டாமை நச்சரவங் அனுபவித்த துன்பங்களுக்கு அளவில்லை. ாால் அவரின் இளகிய மனம் புண்படுத்தப் க் கொள்ள தண்ணீர் குடித்ததால், உயர் முதுகு பிய்ந்து போக அடித்தார்கள், தான் கத்தரிக்கோலும் அசுத்தமடையும் என்று
30T.
மாணவர்களிடமிருந்து தள்ளி தரையில் ல் எழுத அனுமதிக்கப்படவில்லை. பரோடா வச் செயலாளராகப் பணிபுரிந்தபோது, அவர் பதை அறிந்துக் கொண்ட சிறு ஊழியர்கள், ன்று தூரநின்று வீசினர்.
பம்பாயில் நெடுஞ்சாலைக்கு அருகே ஒரு வரவில்லை. வீடு தேடிக் களைத்துப்போன ர்ந்து தேம்பிதேம்பி அழுதிருக்கிறார்.
}ளாக்கப்பட்டிருந்தும் அஞ்சா நெஞ்சனாய், ல் உயர்ந்தார். அவர் தம் இலட்சியங்களைப் ன் எதிரிலுள்ள கம்பத்தில் என்னைத் கொண்டு என்னைச் சுட்டாலும் சரி, நான்
கொடுக்க மாட்டேன் என்றார்.
ாராயினுஞ் சரி, பிறரைப் போன்று நீங்களும் வற்றைப் பெற வேண்டியது உங்களின் போராடுமின். வெற்றிபெறுமின் என்றார்.
ரை கூறும்போது எத்தனையோ அழுத்தங் ரிடையே அம்பேத்கார் தம் திறமையைப் அவர் சொந்தத்திற்காகப் பயன்படுத்திக் யத்தை உயர்த்தி விடுவதற்காகப் பயன் ராட்டுகிறோம் என்றார்.

Page 80
சமூகநீதித் திருநாளாக 1990 - அரசியலார் முடிவெடுத்து, அதை அம் கருதியதை மக்கள் மன்றம் வரவேற்றிருந் நூற்றாண்டு விழாப் பேரணி ஒன்றை 24.
நலிந்தோர் அனைவரும் ஒருை கோத்தகிரி காந்த மைதானத் சிறுமிகளென்று 15,000 பேர் ஒன் பல, வண்ணப்பதாதைகள் பல, உ உணர்வு மிக்க உள்ளங்கள் திரும்பினோர், ஆதிவாசிகள், ! இந்துக்கள், முஸ்லீம்கள், கிறி பேதமுமின்றி,இந்தியர் என்ற உ என்ற பொதுமைப் பண்புடன் ஆர் நேரிய நோக்குமாய் கோத்தகிரி ஊர்வலம் என்றாலும் நூற்றுக்கு ( அவர்களுக்கு வேலை வைக் கண்ணியமாய் கொடியுயர்த்தி, கோத்தகிரி இதற்கு முன் என்று
சொந்தச்செலவில் பல சங்கடங் ஊர்வலம் பயமுறுத்தல்களுக்கும், பாசா அச்சம் இல்லை என்று முரசு கொட்டி வ இணைந்தோர்கள் ஊர்வலமல்ல. பாரத ரத் தமது சமூக நீதிகளை வலியுறுத்தவும் இந்த ஊர்வலத்தைக் கண்டு சிலர் அ தவிர்த்துக் கொண்டார்கள். கடைக படுத்தினார்கள். ஆனால் எந்தவிதமான அ படைத்த சாமனியர்களை பாராட்டுகிறே
சமூகநீதிக்கு மக்களின் உரிமை அத்திவாரம். அந்த அத்திவார அமைத்துள்ளனர். சமத்துவ சமு களுக்கு கோத்தகிரிப் பேரணி
தேசபிதா மகாத்மா காந்தியின் மறுவாழ்வு மன்றம் ஆண்டுதோறும் சமூ உண்டாக்கியது. அந்த அடிப்படையில்

91ஆம் ஆண்டை அனுசரிக்க இந்திய பேத்காருக்கு அளித்திடும் கெளரவமாகக் தது. பாரத ரத்னா அம்பேத்கார் அவர்களின் 1990இல் நடாத்தியது.
0ர்வுடன் ஒன்று திரண்டெழுந்தது போல் தில் ஆண்களும் பெண்களும் சிறுவர் று திரண்டனர். சங்கங்கள் பல, கோஷங்கள் ரிமை கோரும் அட்டைகள் எண்ணற்றவை. வெள்ளங்கள் போல் பெருகின. தாயகம் ஆதிதிராவிடர்கள், கேரள சகோதரர்கள், ஸ்தவர்கள் ஆகிய அனைவரும் எவ்வித -ணர்வுடன் நலிந்தோர், நசுக்கப்படுவோர், ரப்பரித்து எழுந்தார்கள், நிமிர்ந்த நடையும் வீதிகளில் ஊர்வலம் வந்தர்கள். நீளமான மேற்பட்ட பொலிசார்புடைமூழ வந்தாலும், காமல் ஒழுங்காய், கட்டுக்கோப்பாய், குரலெழுப்பி வந்த கோலாகலக் காட்சி மே காணாத காட்சி
களை மீறி, சுய உணர்வால் வந்தவர்களின் ங்குகளுக்கும் பணியாது அச்சம் இல்லை ந்த ஊர்வலம், குடிவெறியால், இனவெறியால் னாவின் நினைவிற்கு அஞ்சலி செலுத்தவும், நலிந்தோர் இணைந்து நடத்திய ஊர்வலம். ஞசினார்கள், தெருக்களில் நடமாடுவதைத் ளை மூடினார்கள், போலீசாரை உஷார் அசம்பாவமுமின்றி, கோத்தகிரியில் சரித்திரம்
TLD.
உணர்வும், ஒற்றுமையுமே அசைக்க முடியாத ந்தை கோத்தகிரியில் நலிந்தோர் ஆழமாக மதாயம் மலர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையூட்டியுள்ளது.
பிறந்த நாள் விழாவை மலையக மக்கள் 5நீதி நாளாகக் கொண்டாடும் வழக்கத்தை
1992ஆம் ஆண்டிற்கான விழா உதகை
9

Page 81
நகரில் 4.10.1992 அன்று கொண்டா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் | விவசாயிகள் பேரவையின் தலைவருமா கலந்து கொண்டார். 3000 பெண்கள் பேர்கள் கலந்து கொண்ட பேரணி பேன் முழங்க இளைஞர்களின் இன்ப நடனத்தே உணர்வுகளோடு புறப்பட்டது.
சிவலிங்கம் இலங்கையிலிரு திரும்பியோரிலொருவர். 1948இல் இவரு பொழுதுதான், அதுபோது அவர் தி மெத ஹைலன்ஸ் கல்லூரியில் பயின்றுக் கொன வம்சாவளியினரின் பிரஜாவுரிமை பறிக்கப்ப அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டனர். ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் படி பல்கலைக்கழக சக இலங்கை மாண இங்கிலாந்தில் மேற்கத்திய கல்வி பெற் அரசியலில் மாற்றம் ஏற்படுத்தியதைப் இலங்கைத் திரும்பியவுடன் ஆற்றவேண் கதைக்கவும் அவருக்கு அவசியமிருந்து அட்டன் ஹைலன்ஸில் 1956இல் ஆசிர் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லைபெ தினம் கொண்டாடும் முயற்சியில் ஈடு குடியுரிமையின் முக்கியத்துவத்தை உல அப்பொது, குடியியல் ஒரு பாடமாக இ நடாத்தினார். தன்னை நிலைப்படுத்திக் ஒரு பகிரங்க கூட்டத்திற்கு ஏற்பாடு ஆஸ்திரேலிய, ஆஸ்திரிய, ஜெர்மனி, இ அவ்அவ் தேசத்தைச் சார்ந்த, தோட்ட வியாரையும் அழைத்து, தமது சமூகத் எடுத்துரைத்தார். தமது மாணவர்களுக்கு ! உணர்த்துவதற்காக ஒரு செயற்பயிற்சி செப் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு தபாலட் இலங்கையில் கொத்தடிமையாக்கப்ப செய்யுங்கள் என்று கூறும் விதத்தில் எழு என்றில்லாது தாம் காணும் இளைஞ தாத்பரியத்தை அறிந்து கொள்ளும் அ

டப்பட்டது. விழாவில் ஜனதாதள கட்சி மத்திய அமைச்சரும், இந்திய தொழிலாளர் ன ஜார்ஜ் பெர்ணான்டஸ் எம்.பி. அவர்கள் உட்பட மொத்தமாக ஏறக்குறைய 6000
ட் வாத்தியம், தப்பு வாத்தியம் என்பவை காடு, கொட்டும் மழையில், குளிரில் உஷ்ண
ந்து தமிழகத்துக்குச் சென்ற தாயகம் க்கு பதினாறு வயது நடந்து கொண்டிருக்கும் டிஸ்ட் இங்கிலிஷ் ஸ்கூல் என்றறியப்பட்ட ன்டிருந்த மாணவன், இலங்கையில் இந்திய ட்டும், தொடர்ந்து வாக்குரிமை நீக்கப்பட்டும் இது இவரின் அடிமனசில் மாறாத வடுவை ஓத்துக் கொண்டிருந்தபோது தம்முடைய வர்களுடன் இது குறித்தே கதைப்பார். மறு இலங்கை திரும்பியவர்கள் இலங்கை போல, இந்தியாவில் கல்விகற்கும் நாம் டிய கடமைகளைப் பற்றி கனவு காணவும், தது, அந்த அவசியக் கனவுகளுடனேயே சியராக கடமையேற்றவுடன், மலைநாட்டில் பன்பதை வலியுறுத்தும் வண்ணம் குடியுரிமை பட்டார். தமது மாணவர்கள் மத்தியில் எர்த்தும் விதத்தில் ஒவ்வொரு நாளும் - இருந்தது - தமது பாடத்தைக் கொண்டு கொண்ட பின்னர், தரவளை மைதானத்தில் செய்து இதைக் கூறியது மட்டுமல்லாது, ங்கிலாந்து, ஸ்கொட்லாந்து பிரதிநிதிகளாக, த் துரைமார்களையும் அவர்களின் துணை எதுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை உங்களுக்கு குடியுரிமை முக்கியத்துவத்தை ய விரும்புகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் படயை நாங்கள் குடியுரிமைப் பறிக்கப்பட்டு ட்டிருக்கிறோம். தலையிட்டு ஆவணச் தி அனுப்புங்கள் என்றார். மாணவர்களிடம் ர்களிடமும் கூறினார். குடியுரிமையின் ளவுக்கு, பதினான்கு வயதில் எங்களுக்கு
70 .

Page 82
பக்குவம் ஏற்படவில்லை. ஆசிரியர் கூ தபாலட்டையை ஐ.நா.சபைக்கு அனுப்பி வந்த பதில் என்னை வானில் பறக்க வை வயது தோட்ட மாணவனுக்கு ஐ.நா விலிரு நடக்க கூடியதா?
மாணாக்கர்களுக்கு ஆசிரியரா இளைஞர்களுடன் பழகும் போதும், ே கூட்டங்களில் கலந்துகொள்ளும் போதுப் நல்வாழ்வு வாலிபர் சங்கத்தில் இணைந்து வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் தினத்ை இயக்கங்கள் கொண்டாட வேண்டும் என்
எமது உரிமை நிலையை மாற்ற நாம் ஐ.நா. சபையிடம் முறைய தெரியவில்லை. பத்து லட்சம் மலைநாட்டு மக்களுக்கு ெ கொள்ளுகிறோம் என்னும் அடிப்ப பொதுக்காரியதரிசிக்கும், நாட்டி மலைநாட்டு இயக்கங்களையும் வேண்டிக் கொள்கிறது என்ற ெ இருந்தது.
1963ஆம் ஆண்டில் இப்படி ெ அண்டு 29 ஆண்டுகளுக்குப் பிறகு, நெஞ்சத்துக்கும் குறைவிருக்க முடிய செயலூக்கத்துடன் ஊக்குவித்தவர், தேச இந்தியாவில் கொண்டாடுவதற்கு கிடைத்
இலங்கை மலையகத்தில் குடி
நீதிநாள், இரண்டிற்கும் நோக் காட்டினார்.
நீலகிரியில் நடக்கும் கொடுமைக நீலகிரி மாவட்டத்தில் நுழைவு வரி வசூ ஐந்து ரூபாய்க்கு ரசீது தராமல் விட்டு அதிகாரி வசூலிப்பதாக விபரம் இல்லை

றினாரே என்பதற்கு இணங்க நானும் ஒரு வைத்தேன். ஐ.நா சபையிலிருந்து எனக்கு பத்தது. இருக்காதா பின்னே - பதினான்கு நந்து கடிதம் வருவது என்பது சாதாரணமாக
க இருந்து படிப்பித்தவர் மலையகத்து தாட்டத்தில் படித்த இளைஞர்களுடன் ) இதையே வலியுறத்தினார். மலைநாட்டு செயற்பட ஆரம்பித்த வேளையில் இதையே த மலைநாடு எங்கணும் உள்ள இளையோர் 1று கேட்டுக் கொண்டார்.
இலங்கை அரசாங்கம் முன் வராததாலும், பிடுவதை விட வேறு வழி இருப்பதாகத் மக்களின் சார்பாக மனித உரிமைகளை, பழங்க ஐ.நா. சபையைக் கேட்டுக் டையிலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஐ.நா. ன் பிரதம மந்திரிக்கும் அனுப்பும்படி சகல
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் சய்தி மலைப்பொறி ஏட்டிலே வெளியாகி
சயல்பட முடிந்திருந்ததென்றால் 1992ஆம் குமுறும் எண்ணங்களுக்கும், கொதிக்கும் |மா? இப்படி தமது மாணாக்கர்களைச் ப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளை த வாய்ப்பை எப்படி பயன்படுத்தியிருப்பார்?
புரிமை தினம் தமிழக மலையத்தில் சமூக கம் ஒன்றுதான், அற்புதமாக நாடாத்திக்
ளை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தினார். லிப்பதில் முறைகேடு இருக்கிறது. எனக்கே விட்டார்கள். நுழைவு வரிச்சீட்டில் எந்த 0. இது குறித்து விசாரணை நடாத்தப்பட
71

Page 83
வேண்டும். தமிழகத்தில் தற்போது மனித ஒரு பெரும் சிறைக்கூடமாக மாறி விட் மிக்க உரை ஒன்றை நிகழ்த்தி நான் உங். திலும் வெளியிலும் எல்லாவிதமான முயற்சிக என்று மக்களின் பலத்த கரவொலிக்கு ம கூறினார். இன்று ஒரு பொன்னாள். நீலகி மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு எழுச்சி மிகுந்த இந்தப் பேரணி, இனி | விட முடியாது என்பதற்கு கட்டியம் கூறு வந்துள்ளார். இனி நமது குரல் நாடாளும் வகித்த இர.சிவலிங்கம் குறிப்பிட்டார்.
தமிழகத்திலிருந்து வெளிவந்து கெ தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதி பாவித்த பிறைசூடி புனை பெயரிலேயே அ போது அரசியல் நாணயங் கருதி பேசுவல் மக்கள் மறுவாழ்வு இதழில் சுதந்திரமாக பற்றியும், தொண்டமான் பற்றியும், தொழி வெளியான கருத்துக்கள் சில.
சென்னையில் தொண்டமா இலங்கை தேர்தலும் மச் வெளியானது. மே தினச்சிந்தனைகள் - மலையக மக்களும் ஈழவி( வெளியானது. ஜயவர்தனாவின் சாணக். - ஜூலை 1985. ஒப்பந்தத்தை எதிர்த்து க புதிய தாயகம் - செப்டம் இறுதித் தீர்ப்பு - ஜனவரி அபாய அறிகுறிகள் - ஜூ
மக்கள் மறுவாழ்வு என்ற பத்திரின் கீழே காணப்படுகிறது. தாயகம் திரும்பியே இன்னோர் சாராரும் இருக்கிறார்கள் என்பன அரசுமட்ட ஆணைகள் வெளிவந்த போது

உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழகம் டது என்று, உணர்ச்சியும் கருத்தாழமும் கள் பிரதிநிதியாக இருந்து பாராளுமன்றத் ளிலும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் த்தியில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் எம்.பி. ரியிலுள்ள ஒடுக்கப் பட்ட, நசுக்கப்பட்ட
நாளாக இன்றைய தினம் அமைந்தது. நீலகிரியிலிருந்து யாரும் நம்மை விரட்டி கிறது. நமக்கென்று ஒரு எம்.பி. இப்போது மன்றத்திலும் ஒலிக்கும் என்று தலைமை
காண்டிருந்த மக்கள் மறு வாழ்வு இதழில் னார். இலங்கையிலிருக்கும் போது அவர் வை வெளியாயிற்று. இலங்கையிலிருக்கும் தெத் தவிர்த்துக் கொண்ட விடயங்களை வெளியிட்டார். சிறிமா பண்டாரநாயக்கா ற்சங்கத் தலைவர்கள் பற்றியும் அப்படி
ன் - நவம்பர் 1985 இதழில் வெளிவந்தது. கள் ஆட்சியும் - மார்ச் 1989 இதழில்
மே 1986 இதழில் வெளியானது. டுதலைப் போராட்டமும் - மார்ச் 1986 இல்
யெமும் இந்தியாவின் நல்லெண்ணமும்
றிமாவின் போர்க்குரல் - பெப்ரவரி 1986 பர் 1985 1986 'லை 1986
கயில் வெளியாகிய ஆசிரிய தலையங்கம் பார் என ஒரு சாராரும் அகதிகள் என்ற தப் புரிந்து கொள்ளாமையால் தமிழகத்தில் பல குளறுபடிகள் இடம்பெற்றன.
)

Page 84
தாயகம் திரும்பியவர்கள் 1964 1968 இலிருந்து இந்தியாவுக்கு கு தமிழகம் இவர்களது பூர்வீகம். உறவினர்கள் இருக்கிறார்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இ மாட்டார்கள். மறுவாழ்வு உத தொடங்கியுள்ள தொழிலாளர்கள் ஏறக்குறைய ஐந்துலட்சம்.
அகதிகள் வரத்தொடங்கியதிலிரு தர்ம சங்கடங்கள் உருவாயின. போ வித்தியாசங்கள்? என்று பாராது அனைவல் சொல்வதென்றால் - விடுதலைப்புலிகள் ஒதுக்கப்படுகிறார்கள்.
தமது பிரச்சனைகளை முன் முத்திரையே குத்தப்படுகிறார்கள். ஒப்பர் நாட்டில் வம்சாவளியாக இருந்தும், சப் உதவிகள் மூலம் குடியமர்த்தப்பட்டும் த தர்மசங்கடங்களுக்கும் பல தாயகம் திரு அளிக்கக் கூடிய விடயமாகும். காசி என்பார்கள். அதுபோல இலங்கையில்தான் உரிமைகள் பெற்று வாழப் புகுந்த இ தொட்டகுறையாக தொடர்வது தர்ம சங்
இலங்கையிலிருந்து வருகிற 8 களையோ ஒட்டுமொத்தமாக ஒன்றாகக் கல உண்டாக்கியுள்ளது. 1983இற்குப் பிறகு இம் அனைவரும் தங்கள் பயணச் சான்றிதழ் அருகிலுள்ள காவல் நிலையங்களில் தந் என்று இடப்பட அரசின் உத்தரவு தாயகம் குள்ளாக்கியிருக்கிறது.
தாயகம் திரும்பியோர் தங்களுக்கு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலக விடுவர். இது குறித்து சான்றிதழ்கள் அ

ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தப்படி டிபெயர்ந்து வந்த இந்திய வம்சாவளி மக்கள் நிலமிருக்கிறது. இரத்த தொடர்புடைய
அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை இங்கிருந்து திரும்பிப் போக அனுப்பப்பட
விகள் மூலம் இங்கே புதிய வாழ்வைத் - அப்பாவிகள். இவர்களின் எண்ணிக்கை
நந்தே தாயகம் திரும்பியவர்களுக்கு சில ராளிகளுக்கும் அவர்களுக்கும் என்ன ரையும் சிலோன்காரன் - இன்னும் அழுத்திச் என்று முத்திரை குத்தப்பட்டு இவர்கள்
வைத்து எங்கே போராடினாலும் இந்த ந்தப்படி இந்த நாட்டுக்கு வந்தும், இந்த டப்படி குடியுரிமைப் பெற்றும், மறுவாழ்வு மது உரிமைகளை நிலை நாட்ட முடியாத நம்பியோர்கள் ஆளாகி வருவது வேதனை க்குப் போயும் கர்மம் தொலையவில்லை ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள் என்றால் பந்த மண்ணிலும் அது விட்டகுறை - பகடம், வேதனையும் கூட.
அகதிகளையோ - தாயகம் திரும்பியோர் ணக்கிடுவது தடுமாற்றத்தையும் பாதிப்பையும் லங்கையிலிருந்து இந்தியா வந்து தங்கியுள்ள விசா என்பன தங்களிடம் இல்லையானால் பகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் திரும்பியோர்களையும் பெரும் பிரச்சினைக்
-அரசு அளித்து வரும் மறுவாழ்வு உதவிகள் ங்களில் தமது ஆவனங்களை ஒப்படைத்து
வர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
1)

Page 85
மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்க காரர்களாலும் பல்லாயிரக் கணக்கானவர் ஆவணங்களையே பறிக்கொடுத்துள்ளனர். ஒப்படைக்க, தங்கள் சட்டப்படி வந்தெ வற்புறுத்துவது கொடுமை.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பேர். இருந்தனர். இவர்களில் சிலர் தமி முயற்சி செய்து, முயற்சிகள் பலனளிக்காத தமக்கு பரிச்சயமான தொழில் வாய்ப்பு இ குடிபெயர்ந்தோர் இந்த மாவட்டத்தில் ( இங்கு இவர்கள் குடியேறுவதற்கு ஆரம் இருந்தன. எனினும் இவர்கள் அகதிக கடிதத் தொடர்புகளிலும் இலங்கை பத்திரிகைகளும் அவ்வண்ணமே குறிப்பி
ஆங்கிலத்தில் மட்டும் இம்மக்க என்பது அரசாங்க கோப்புகளில் உபயோ Repatriate என்பதன் சுருக்கம், இலங்ை அதன் அர்த்தமாகும். ஆனால் ஆங்கிலத்த தெரியாத காரணத்தால் 'இலங்கை அ மக்களிடையே தம்மைப் பற்றி சரியாக அ தாயகம் திரும்பியோர் கூட இலங்கை அ
பல இடங்களில் தாயகம் திரும்பி குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் இம்சிக்கப்பட்டுள்ளனர். இறுதியில் இது வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற அவசியமில்லை என்று அறிவித்தது, தமி இதை அறிவித்தார். ஆனால் நீலகிரி நிர்வ வேட்டையாடியது. கலெக்டர் லீனா இருநூறுக்கும் மேற்பட்ட ஏழைமக்களை அ வைத்து உதகமண்டலத்தில் ஒரு பெல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ெ தமது குடியிருப்புக்களில் இருந்து பொலி பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட6 முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்
7

ாக இடைத்தரகர்களாலும், வீட்டு ஒப்பந்த ஏமாற்றபப்பட்டு அவர்களது சம்பந்தப்பட்ட இந்த நிலையில் இவர்களிடம் சான்றிதழ்கள் ர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமென்று
இம்மக்கள் ஏறக்குறைய இரண்டு லட்சம் ழகத்தில் வேறு மாவட்டங்களில் குடியேற தால், நீலகிரித் தேயிலைத் தோட்டங்களில் நப்பதால் பெருமளவில் இம்மாவட்டத்திற்கு தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதனாலும் பகாலத்தில் அனுகூலமான சூழ்நிலைகள் ர் என்றே அழைக்கப்பட்டனர். அரசாங்க அகதிகள் என்றே குறிப்பிடப்பட்டனர். lLGOT.
ளை CR என்று குறிப்பிட்டார்கள். CR கிக்கப்படும் குறியீட்டுப் பெயர், Ceylon கயிலிருந்து தாயகம் திரும்பியோர் என்பது திலிருந்து தமிழில் சரியாக மொழிப்பெயர்க்கத் கதிகள்’ என்றே அழைத்தார்கள். தமிழக றிமுகப்படுத்த முடியாமல் களைத்துப் போன அகதி என்ற பெயரை தமது அறியாமையால்
யோர் அகதிகளாக எண்ணப்பட்டு இம்சைக் மட்டும் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் ம் தாயகம் திரும்பியோர் பதிவு செய்ய pக போலிஸ் அதிபதி வால்டர் தேவாரமும் ாகம் ஓர் இராணுவ ஆட்சி போல் மக்களை நாயர் ஹிட்லர் போல தர்பார் நடத்தி Hண்ணா விளையாட்டு அரங்கில் அடைத்து ன் முகாமை உருவாக்கினார். நீலகிரியில் 5ாடைக்கானலில் பல தாயகம் திரும்பியோர் 1க்கு அஞ்சி ஓடி விட்டார்கள். சேலத்தில் மத எதிர்த்து தாசில்தார் அலுவலகத்தின் ப்பட்டது.

Page 86
இந்த பரிதாபத்தை இந்தியாவில் ( சிவலிங்கம் தனது மலையக ம 24.7.1991இல் மாவட்ட ஆட்சித் மாவட்ட ஆட்சியாளர் மசிவதாயில் அவர் தூதுக்குழுவைக் கணக்க அனுப்பினார். சிவலிங்கத்தின் சி இந்த மாவட்ட ஆட்சியாளரை L அவர் மனம் சொல்லியது.
நீலகிரி வாழ் மக்களை ஒன்று கூட் தாய், கணவனைப் பிரிந்த மனைவி, மலை உறவினர்களென்று மாவட்ட ஆட்சியரின் கேம்புகளில் உள்ள தமது உறவினர்கள் கோசமாக வெளியிட்டனர். காவல்துறையில தூதுக்குழுவின் பொதுச் செயலாளர் சிவலி கேம்பில் இருப்பவர்களை விடுதலைச் செ நேரம் பகல் 2.00 மணி கூட்டம் நிறைந்
ஜனநாயகம் சாகவில்லை என்றுதா இரவு 10.00 மணிக்கு அது செத்துவிட் மலையக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட இரவோடிரவாக ஊட்டிக்கு அழைத்துச் சிறையில் அடைபட்ட்னர்.
மக்கள் குறையை மாவட்ட ஆ அவர்கள் செய்த குற்றம், இது குறித்து ெ மன்றம் தீட்டிய ஆசிரிய தலையங்கத்தில்
சுகந்திர இந்தியாவின் குடிமகன் ( பாஸ்போர்ட்டோடு பாரத மண்ணி ஆண்டுகளாய் தமது வாழ்க்கைை பாமர ஏழைகளைச் சிறைப்பிடி கட்டவிழ்த்து விட்டிருக்கும் கய திருக்க முடியுமா? இது அநீ களுக்கும் சிறைத்தண்டனை, ! பிரித்தானிய ஏகாதிபத்தியம் லீனா நீலகரியில் ஜனநாயகம் மரித் விட்டார்களா? நீதியும் நியாயமும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த அனுதாபியும் கண்டு கொள்ளவில்லை. க்களின் உயர்மட்டத் தூதுக்குழுவுடன்
தலைவரைச் சந்தித்து முறையிட்டார். லை. அவரின் முறைப்பாட்டை ஏற்கமறுத்த திலெடுக்க வில்லை, கேவலமாகப் பேசி சிந்தை கொதித்தது. ஆணவம் மிகுந்த பாடம் கொடுக்காமல் விடக்கூடாதென்று
டினார். தந்தையை பிரிந்த குழந்தையுடன் எவியைப் பிரிந்த கணவன், மற்றும் உற்றார் அலுவலகத்தைச் சுற்றி கேரோ செய்தனர். நடத்தப்படும் மோசமான நிலைகளைக் ார் கணநேரத்தில் நடவடிக்கை எடுத்தனர். ங்கத்துடன் சமாதானம் பேசினர். மறுநாள் ய்வதாக வாக்குறுதி அளித்தனர். அப்போது த மனத்துடன் கலைந்து சென்றது.
ன் அப்பொழுது அவர்கள் நினைத்தார்கள். டது என்பதை சிவலிங்கத்தின் கைதும், க் குழுவினரின் கைதும் உறுதி செய்தன. சென்று அடுத்தநாள் கோவை மத்திய
பூட்சியாளரிடம் எடுத்து சொன்னதுதான் நஞ்சு பொறுக்குதில்லையே என்று மக்கள்
என்ற பெருமையோடு அசோகச்சின்னமிட்ட ல் அடி யெடுத்து வைத்து கடந்த இருபது ய நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் த்துத் தமது அதிகார அட்டூழியத்தைக் மையைக் கண்டு நம் நெஞ்சம் கலங்கா தி என்று சுட்டிக்காட்டச் சென்றவர் இதுதான் இன்றைய நீலகிரியின் ஆட்சி, நாயரின் உருவில் வந்தமர்ந்திருக்கிறதா? து விட்டதா? மக்கள் அடிமையாகி நேர்மையும் எங்கோ ஓடி ஒழிந்துவிட்டன!

Page 87
இலங்கை மலையகத்தில் தமிழர் தில் மலையகத்தவரின் உரிமைகள் பல முழுதாக தொழிலாள வர்க்கம் அடக்கி படுகிறது, காரணம், நீலகிரியில் வாழும் ெ தாயகம் திரும்பியவர்களாகவும் தாழ்த் இனமுலாம் பூசப்பட்டு, பாகுபாடு காட்ட அடக்கு முறைக்கும் உள்ளாகிப் போயுள்
நமது நாட்டில் பொருளாதார 6 இருவகை ஏற்றத்தாழ்வுகளைக் காண்கிறே ஏற்படுவது இரண்டாவது சாஸ்திரம், வே கட்டவிழ்த்து விட்டிருக்கும் உயர்ந்தச இச்சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, கொடுை பரவலான மக்கள் இயக்கம் சோசலிசத்தி
வால்பாறையில் வாழும் உழை போர்க்கொடி உயர்த்தியது கண்டு, சிவ: சம்பளப் போராட்டங்களை நினைவில் கெ
நசுக்கப்படுகின்றோம். எங்கள் உழைப் வருகிறது. இலை பறிக்கும் ஒரு சகோத இன்று சராசரி பச்சைத் தேயிலையின் வி ஒரு நாள் உழைப்பின் மதிப்பு ரூ.262 சம்பளமோ ரூ.18 இந்த பகற் கொள்கையை இந்தக் கேள்வியை எங்கள் சகோதரிை செய்யப்பட்ட தேயிலையின் விலை ரூ.63. இலை) 6கிலோ தேயிலை உற்பத்தி செ உழைப்பின் மதிப்பு ரூ.378 இந்தக் கொள் பானத்தில், கறுப்பு மண்ணைக் கலந்து விற் இருக்கிறார்கள். நமது சகோதரிகளின் 2 வாழ்வோரை நாம் அடையாளம் காண ே
உண்மை சீறிக்கொண்டு பாயும். உண்மையின் ஒளிக் கதிர்கள் உங்களின் இப்படி எங்கள் இளம் மாதர்களின் உள்ளங் உழைப்பாளர்கள் தான் ஆணிவேர். அந்த தொழில் சின்னாபின்னமாகும்.

5ள் என்பதால் இனக்குரோத கண்ணோட்டத் மறுக்கப்பட்டது போல, நீலகிரியில் முற்று டுக்கப்படுகிறது, நயவஞ்சகமாக சுரண்டப் தாழிலாள வர்க்கத்தின் பெரும்பாலானவர்கள் தப்பட்ட தமிழர்களாகவும் இருப்பதால் பட்டு, நவீன இன ஒதுக்கலுக்கும், வர்க்க ளது.
ற்றத்தாழ்வு, சமுதாய ஏற்றத்தாழ்வு, என ாம். முதலாவது முதலாளித்துவ சுரண்டலால் தம், சனாதனம் என்ற பெயரால் பிராமணியம் தி தாழ்ந்த சாதி என்ற அடிமைத்தனம். மகளை, அநீதிகளை எதிர்த்துப் போராடும் ன் அடிநாதமாக இருக்க வேண்டும்.
க்கும் மகளிர் மாதச்சம்பளம் கேட்டுப் லிங்கம் இலங்கை மலையகத்தில் நடத்த 5ாண்டு வீறு கொண்டெழுவோம் வெற்றிகள் டினார்." அதில் 'நீலமலையில் நாங்கள்
நரி ஒரு நாளைக்கு 25கிலோ பறிக்கிறார். லை கிலோ ஒன்றுக்கு ரூ.10 - 50. எங்கள் -50 ஆனால் எங்களுக்குக் கொடுக்கும் நாம் பாரத்துக் கொண்டிருக்க வேண்டுமா? யக் கேட்பார்கள். ஒரு கிலோ உற்பத்தி
ஒரு நாள் உழைப்பில் (24 கிலோ பச்சை ய்யலாம். இப்படிப் பார்க்கையில் ஒரு நாள் ளை போதாதென்று மனிதர்கள் தேயிலைப் கும் சமூக விரோதிகள் இந்த நீலமலையில் ழைப்பை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வண்டாமா?
இருளைக் கிழித்துவரும் கதிரவன் போல் இருண்ட பிரகாங்களை இல்லாமலாக்கும், 5ள் குமுறுகின்றன. தேயிலை விவசாயத்தில் ஆணிவேர் ஒத்துழைக்காவிட்டால் இந்தத்
76

Page 88
சிவலிங்கம் அவர்கள் நிலம் சம்பந் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29, மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அவ
நமது மக்களுக்கு குறிப்பாக தா நிலப்பிரச்சனைகள் அதிகமாக இ தெரிந்து கொள்வது மிகவும் அவசி சட்டம் தெரிந்திருக்க வேண்டும் சட்டப்பாடமே உள்ளது. மனிதன இந்த மண்ணிலே நிகழ்கின்றன, நடைபெறுகிற காரணத்தால், இல ஆனால் நாம் பிறந்த மண்ணி அந்நியப்படுத்தி விட்டார்கள்.
இந்த பூமியில் வாழ்வதற்கு உரிமை உடமை வர்க்கம் நிலத்தை அ பலருக்க இல்லை என்ற சமமற்ற க பொருளாதாரத்திற்கு மண்ணே முக் நிலமிருக்கிறதோ அவனே பணக்க நாம் உற்று நோக்கும்போது மன் போராடினார்கள். ஏகாதிபத்தியவாத ஆதீக்கத்தை அமைத்து மண்ணில் - சீன யுத்தமும், பாகிஸ்தான் - தான் நடைபெற்றது.
1802 ஆம் ஆண்டு இந்திய நி
அரசுடமையாக்கினான். மனிதன் நிலங்கள் சமமாகப் பகிர்ந்தளிக் உற் பத்தி சாதனங்கள் அவை வரவேண்டும்.

தமான கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். 30 ஆகிய தேதிகளில் கோத்தகிரி மன்ற ர் சிந்திய முத்துக்கள்:
யகம் திரும்பியோர் தலித் மக்களுக்கு இருக்கின்றன என்பதால் நிலம் பற்றி நாம் யெம். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் ம். இங்கிலாந்து நாட்டிலே பள்ளிகளில் ரின் பிறப்பு, வாழ்வு, இறப்பு அனைத்தும் தாம் பிறந்து வாழ்வதும் இந்த மண்ணிலே தை பூமி அன்னை என்றே கூறுகிறார்கள். லேயே குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை
மயில்லை, குடிசைபோட உரிமையில்லை. பகரித்துக் கொண்டது. சிலருக்கு பூமி சமுதாயம் உருப் பெற்றிருக்கிறது. நாட்டின் கியம். யாருடைய கையில் ஆளுகையில் காரன். வல்லமை உள்ளவன். வரலாற்றை னர்களெல்லாம் இந்த மண்ணிற்காகவே கெள் இந்த மண்ணிற்காகத்தான் காலனிய ன் வளத்தை அடிமைப்படுத்தினர். இந்திய இந்தியா யுத்தமும் இந்த மண்ணிற்காகத்
லங்கள் அனைத்தையும் வெள்ளையன் சமத்துவ நிலை பெற வேண்டுமானால் கப்படவேண்டும். நிலம், உழைப்பு, னத்தும் சுமூகத்தின் ஆளுகைக்குள்

Page 89
மீண்டும் ம6
சிவா ஒரு எம்.ஏ. பட்டதாரி, 6 எழுத்தாளர், மிகச் சிறந்த பேச்சாளர் பூர்வமானதாக்குவதற்கு அவருக்குப் பல
இந்து பத்திரிகையிலும் இந் கட்டுரைகளும் கடிதங்களும் எழுதினார். ம கட்டுரைகள் எழுதினார். மக்கள் மன்றம் ஆங்கில ஏட்டையும் நடத்தினார். இல செயல்படுத்துவதற்கு பல மன்றங்களை உ பகுதிகளை உள்ளடக்கி அவை செயற்பட தொடங்கினார்.
மகளிர் அணி, ஜனநாயக தொழில் அணி, மலையக மக்கள் மன்றம், மலையக ஆய்வுமையும், தொழிலாளர் கல்வி மைய பெயர்களில் அவை செயற்பட தொடங்கி அவர் செயற்பட்டார்.
தொழிலாளர்களை அமைப்பு ரீதிய அரசியல் விழிப்புணர்ச்சி உண்ட இருந்தது.
குடியிருப்பு நலநாள் விழா, தனி கருத்தரங்கு, தொழில் வழிகாட்டி கருத்தர நூற்றாண்டு விழா, நிலச்சட்டக் கருத்து மக்களுடன் நேரடியாக ஊடாட முடிந்த அவரால் முடிந்தது. இலங்கையில் அவர் 1970 காலப்பகுதியில், இலங்கை வர் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு இலா

லையகத்தில்
எல்.எல்.பி. சட்ட வழக்குரைஞர், சிறந்த - இத்தனை திறமைகளையும் ஆக்க
தளங்கள் தேவைப்பட்டன.
தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலும் மக்கள் மறுவாழ்வு பத்திரிகையில் தொடர்ந்து 5 என்ற ஏட்டையும் 'எக்சோடஸ்' என்ற வைகள் மூலம் எழுச்சி பெறும் மக்களை உருவாக்கினார். நீலகிரி மாவட்டத்தில் பல த் தொடங்கின. சென்னையிலும் செயற்படத்
Tளர் காங்கிரஸ், இளைஞர் அணி, சிறுவர் மாணவர் முன்னணி, மனித உரிமை மீறல் ம், மறுவாழ்வு ஆய்வு மையம் என்ற பல எ. அவைகளை இயக்கும் அச்சாணியாக
ாக ஒன்று சேர்ப்பதை விட அவர்களுக்கு ாக்குவதே அவரது பிரதான நோக்கமாக
ந்து வாழும் பெண்கள் சந்திப்பு, சேமிப்பு ங்கு, போதை ஒழிப்பு மாநாடு, அம்பேத்கார் தரங்கு என்ற தலைப்புகளில் அவரால் து, அவர்களைச் செயற்பாட்டாளராக்கிட அரசாங்க உத்தியோகத்திலில்லாத 1965 - த்தகர் சங்கம் எழுபதுக்கு மேற்பட்ட கையை ஆட்டி வைத்ததை அவர் நேரில்

Page 90
கண்டிருக்கிறார். அப்படி ஒரு Militant f மக்களை கோத்தகிரியில் உருவாக்க வி
அவர்தேடிய மாற்றத்தை இலங்ை தடையாயிருந்தது, இந்தியாவில் ஆட்சிபு
மக்களோ இலங்கையில் தாங்கள் தாங்கள் பெற்ற ஏமாற்றங்களால் சலிப்பும் வந்த பின்னர் அமைப்புகளை அவநம்பிக்6 நிலையிலிருந்தனர்.
எல்லாம் தோட்ட துரையே செய் அண்டி வாழ்ந்த வாழ்க்கையில் ஊறி முன்அனுபவம் இல்லாத வியாபாரக் கடன் விட்டு விரக்தியிலிருந்தனர். கடனைத் தி களுக்கு ஓடிக் கொண்டிருந்தனர். நீல அவரது ஆராய்ச்சித் திறனுக்கும், அஞ்ச் கூறும். சேயோன் என்ற புனை பெயரில் ம எழுதி இருந்தார். மக்கள் மன்றத்தின் ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.
“1813ஆம் ஆண்டளவில் தான்
வந்தார். கோத்தகிரியின் சூழல் கிலேயே வாழ்ந்தார். தோடர், கோம் கோத்தர் வாழ்ந்த மலையானதா ஆங்கிலேயரின் குடியேற்றம் பெரு உகதமண்டலம் வெலிங்டன் என் கூடலூர் ஒரு சிறு நகரமாக வள பயிர்ச் செய்கையைப் புகுத்தின உழைப்பாளர்களை நீலகிரிக்கு றினார்கள். அவர்களுள் தமிழர், மன வர். தோட்டப் பயிர்ச் செய்கை சமுதாயப் பொருளாதார வாழ்க மேலும் அவர்களின் அகதி வர சிகள் அல்லர் என சமுதாய இt படுகர்களை ஆதிவாசிகள் என்று என்றும் கூறினார்."

orce ஆக மண்ணில் மண்ணாக இருக்கும் ரும்பினார்.
க மலையகத்தில் செய்வதற்கு இனவாதம், ரிந்த நிர்வாக சக்திகள் தடையாயிருந்தன.
பெற்ற அநுபவங்களால் தொழிற்சங்கத்தில் வெறுப்புமடைந்திருந்தனர். தமிழகத்திற்கு கையோடு-வேண்டாவெறுப்போடு பார்க்கும்
வார் என்று இலங்கைத் தோட்டங்களில் ப் போனவர்கள், இந்தியாவில் தமக்கு பெற்று பெற்ற கடனை பிறரிடம் கொடுத்து ருப்பித்தரும் வழியறியாது வெளிமாவட்டங் கிரிச்சாரலிலே’ என்ற தொடர் கட்டுரை, சாநெஞ்சத்துக்கும் தேடலுக்கும் கட்டியங் க்கள் மன்றம் என்ற ஏட்டில் இதை இவர்
முதல் இதழிலேயே நீலகிரிச்சாரலிலே
நீலகிரி ஆங்கிலேயரின் குடியேற்றத்திற்கு சல்லிவன் என்ற ஆங்கிலப் பாதிரியார் மிக இதமானதாக இருந்ததினால் அதனரு பர்,கோத்தர், குறும்பர் பழங்குடி மக்களாவர். ல் கோத்தகிரி என்றழைக்கப் படுகிறது. கியதன் காரணத்தால் குன்னூர், கோத்தகிரி, று நகரங்கள் பெருகின. வயநாடு பகுதில் ர்ந்தது. 1840இல் ஆங்கிலேயர் காப்பிப் ர். தோட்டத் தொழிலின் வளர்ச்சிக்காக அழைத்து வந்து ஆங்கிலேயர்கள் குடியேற் லெயாளிகள், கன்னடியர் ஆகியோர் அடங்கு யின் அபிவிருத்தியோடு படுகர்களும் க்கையில் மேம் பாட்டையடைந்தனர். லாறும் உரமூட்டவே படுகர்கள் ஆதிவா பலினர் முடிவு செய்தனர்” என்றும் “இன்று கூறும் அரசியல் கோரிக்கை அபத்தமானது”

Page 91
"தோதர்கள் பாற்பண்ணைத் ( தெய்வமாகவும், சகோதரமாகவும் போற் வினையில் வல்லவர்கள். குறும்பர்கள் தேன் இனிய இயற்கை வாழ்வில் இணைந்து, 6 ஆடியும் பாடியும் அகமிக மகிழ்ந்து வாழ் கோரிவந்தவர்கள்தான் படுகர்கள். படுகர்க களின் பசுமை பொங்கும் பயிர்ச் செய் காலத்தில் வந்து குடியேறியவர்கள் அல்ல போல் ஹொக்கிங்ஸ் என்பவர் இவர்களு அது மட்டுமன்றி 16 குலப்பிரிவுகளும் 44 ‘நான்கு மலை" என்றே அழைத்தனர் நாக்குபெட்டா என்றே அழைக்கின்றனர் என்று பொருள்படும். *
படுகர்கள் எனப்படுவோர் நீலகிரிப பகுதியில் இருந்து வந்து குடியேறிய ஆறு பிராந்திய வழக்குகள் உண்டு, சமய அதிகம். பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு பெண் சகோதர கணவர்களை மண நிலவியது. முஸ்லிம் படையெடுப்புக்கும், படுகர்கள் நீலிகிரிமலைப் பகுதிகளுக்கு கொண்டனர். ஆண்கள் தோடர்களைப் கொண்டனர், பெண்கள் ஆதிவாசிப் ெ ஆகியோரைப் பின்பற்றி தலை முதல் கொண்டார்கள். முகத்தில் பச்சைக் களிடமிருந்து தங்கள் பெண்களை ம6 கையாண்ட தந்திரமிது. இந்தத் தற் கொண்டு இன்று நாம் ஆதிவாசிகள் என்று அல்லது வரலாறு மறந்தவக்கணமே என்
தோட்ட முதலாளிகளும் அர ஆதிவாசிகள் பட்டியலில் மீண்டும் சேர்க் பட்டுள்ளார்கள். இந்த ஆதிவாசிகள் உடையவர்கள், நிலப்பிரபுக்கள், அரசிய தம்மை ஆதிவாசிகளாக்க வேண்டு முன்னேறியவர்கள், கடந்த 15 ஆண்டுக நீலகிரியில் நடந்து கொண்டு வருகிறது

தாழிலைச் செய்தார்கள், எருமைகளைத் றிப் பேணி வந்தார்கள். கோத்தர்கள் கை சேகரிப்பவர்கள். தேனும் பாலும் கலந்தோடும் கெவினைப் பொருட்களை கவினுறச் செய்து, ந்த இந்த ஆதிவாசிகளிடம், அடைக்கலம் ள் வந்த பின்னர் பரந்து கிடந்த பள்ளத்தாக்கு கை ஆரம்பிக்கப்பட்டது. படுகர்கள் ஒரே oர். இவர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்ட ர் பன்னிரண்டு பிரிவுகள் உள்ளது என்கிறார்.
கிளைகளும் உண்டு. இவர்கள் நீலகிரியை . இன்னும் கூட இவர்கள் நீலகிரியை 1. நாக்கு பெட்டா என்றால் நான்குமலைகள்
Dலைத் தொடருக்கு வடக்கே உள்ள மைசூர் அகதிகள் என்பது வரலாறு படுகமொழியல் கலாசார வித்தியாசங்கள் அவர்களிடையே போதிய பெண்கள் இல்லாத காரணத்தினால் ந்து கொள்ளும் பழக்கம் படகர்களிடையே பெண்கள் அபகரிப்புக்கும் அஞ்சி ஓடி வந்த வந்த உடனே தங்கள் உடைகளை மாற்றிக் பின்பற்றி மேல் போர்வைகள் போர்த்துக் பண்கள் குறிப்பாகக் கோத்தர், பணியர்கால்வரை வெள்ளைத்துணியால் மூடிக் குத்திக் கொண்டனர். முஸ்ஸிம் படை றைத்துக் காப்பாற்றிக் கொள்ள இவர்கள் பாதுகாப்பு நடிவடிக்கைகளை வைத்துக் அவர்கள் கொக்கரித்தால் இது பாசாங்கோ று நாம் வியப்படைய நேரிடுகிறது"
சியல் லாபம் தேடுபவர்களும் தம்மையும் க வேண்டுமென்று அர்த்தமற்ற முயற்சியிலீடு ஆங்கிலம் படித்தவர்கள், சொத்துக்கள் கட்சிகளுக் கெல்லாம் லஞ்சம் கொடுத்து மென்று முயற்சிக்கக் கூடிய அளவுக்கு ாக இந்தக் கோமாளித் தனமான அரசியல்
40

Page 92
நீலமலை புத்திசாலிகள் தேயிலை கிறார்கள். குன்னூரிலே சுற்றுலாவை ஊ பல அந்நிய நாட்டினர் வரவழைக்கப் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய நான்கு : நடத்தினவாம்.
தேயிலையும் சுற்றுலாவும் என்ற கர்நாடகா ஏன் சேர்ந்துக் கொண்டது? ஒ( இப்படி ஒரு பொருள் விரையமா?
தமிழகமும் கேரளாவும் தண்ணீரு கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி நீர் பா கொண்டன. தண்ணீருக்குப் பதில் செந்நீை கூடிக் குலாவினார்களாம். இது எத்தனை பொதுமக்களின் வரிப்பணம் விரயப்படு அம்மையாரை அரங்கேற்றினால் எத்தை அரங்கோலங்களும் நீலமலையில் இன்று
சரி இந்தப் பொருந்தாத விழா எ 28முதல் 31வரை நான்கு நாட்கள் நை குளிர், விழா விருந்தாளிகள் எந்த நிகழ் தடுமாறினார்கள்.
தேயிலையின் ஆணிவேரான தேயி கடல் கடந்து வந்தோருக்கு அவர்கள் ஆட்சியாளர்களின் கால்வண்ணம்தான் ச செய்தாய்?"
அவர் இலங்கையில் வாழ்ந்த விமர்சனத்துக்குள்ளாக்கினாலும், அவர்க தவறியதே இல்லை. குறிப்பாக அவர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று மரிய இணைந்திடவும், அவர்களின் நினைவு தன்னுடன் இயங்கிய மலையக இ6ை தயாராகவே வைத்திருந்தார். புசல்லாவை போதும் 11-2-1963, கொழும்பு நகரி 14-7-1966, கண்டி நகரில் தேசிகள் இ அட்டன் நகரில் வி.கே.வெள்ளையன் இ
s

க்கும் சுற்றுலாவுக்கும் முடிச்சுப் போட்டிருக் க்கப்படுத்துவதற்காக ஒரு திருவிழாவாம். பட்டிருக்கிறார்கள். கேரளா, கர்நாடகம், அரசுகளும் இணைந்து இந்த விழாவை
) விழாவிலே தேயிலை விளைவிக்காத ருநாள் பண்டிப்பூர் சரணாலய விஜயத்திற்கே
நக்கு சண்டை போட்டுக் கொள்கின்றன, வ்கீட்டுப் பிரச்சனையில் சீறிச்சீறி மோதிக் ரைச் சிந்தினார்கள். இன்று தேநீர் விழாவில் அபத்தம்? எத்தனை போலித்தனம். இப்படி த்தப்பட வேண்டுமா? ஆடத்தெரியாத வன அலங்கோலம் ஏற்படுமோ அத்தனை நிகழ்ந்து வருகிறது.
ந்த லட்சணத்தில் நடைபெற்றது? ஜனவரி டபெற்றது. நான்கு நாட்களும் நடுங்கும் ச்சிக்கு எங்கு செல்வது என்று தெரியாமல்
லை பறிக்கும் மங்கையர்கள் அங்கில்லை, ர் கை வண்ணம் காண முடியவில்லை, 5ண்டார்கள் நீலமலையே நீ என்ன பாவம்
காலத்தில் மலையகத் தலைவர்களை ளின் சுகதுக்கங்களில் பங்கெடுக்க அவர் இவ்வுலக வாழ்க்கையை விட்ட போது பாதை செலுத்தவும் இறுதி ஊர்வலத்தில் களை முன்னெடுத்திச் செல்லவும் தானும், ாஞர் முன்னணி முக்கியஸ்தர்களையும்
நகரில் காளிமுத்து இராசலிங்கம் இறந்த ல் பி.ஆர்.பெரியசாமி இறந்த போதும் இராமானுஜம் இறந்த போதும், 4-6-1968 நிறந்த போதும் 2-12-1971, இந்த அரிய
31

Page 93
பண்பின் வெளிப்பாட்டை அவரிடம் ச வேலையாக கொழும்பு வந்திருந்த அ மலைத்தம்பியின் பூதவுடலுக்கு மரிய வந்திருந்ததைக் கண்டு அகம் மகிழ்ந்த அவர் வாழ்ந்த போது தன் மலையக இ பணியினை நினைவுகூர்ந்து கண்கலங்
அறுபது எழுபதுகளில் தான் ம செல்வம், அதை அடக்கி ஆள வேண மகிழ்ந்தவரவர்.
நான் அவர்களுக்கு உணர்ச்சி எனக்கு உணர்ச்சியைத் தந்து
என்று தோட்டங்களிலிருந்து கூட்ட மகிழ்ந்துள்ளார். இடி தாங்கி போல அ என்று நம்பி அவருடன் இலங்கையி கண்டுள்ளேன்.
மலையகத்தில் எந்த ஒரு தோ பிரசன்னமாகி இருப்பார். பாதிக்கப்பட் செய்வார். தனது மாணாக்கனின் குடும் மண் சரிவில் புதையுண்டு போனதறிந் அம்மாணாக்கனின் பல்கலைக் கழக செய்தார், படிப்பு முடிந்து வெளியே கத்தையும் பெற்றுக் கொடுத்தார். ஆசிரி கல்விப் பெற்று பதவியால் உயர்வதைக்
1971இல் டன்சினேன் தோட் புதையுண்டது, அங்கிருந்த எட்டுபே அரசியலில் அரும்பும் தாரகையாயிருந்: கட்சியைச் சேர்ந்தவர், 1977 தேர்த வாக்குகளைப் பெற்றவர். சிவா அ அங்கத்தவர்களையும் இணைத்துக் ெ அரிசி, மாவு, பருப்பு, தேங்காய், உடுபுட சம்பவம் நடந்த இடத்துக்கே வந்தார். வெளியார் செய்த உதவி இது மாத்திர சமூகத்தவரை அவர் துயரினின்றும் ை

5ண்டிருந்தவர்கள், தமிழத்திலிருந்து அவசர அவரை கொழும்பு கலாபவனத்தில் கவிஞர் பாதைச் செலுத்த 5-05-1997இல் அவர் ார்கள். கண்டியில் மடுல்கல, உளுகங்கையில் 1ளைஞர் முன்னணிக்கு மலைத்தம்பி ஆற்றிய கி உரையாற்றினார்.
]லையகத்தில் வாழ்ந்தபோது உணர்ச்சி ஒரு ன்டும் என்று தான் செல்லுமிட்மெல்லாம் கூறி
ஊட்டிடச் செல்லுகிறேன், அவர்களல்லவா ள்ளனர்.
ம் முடிந்து வீடு வந்தபோது அவர் கூறி வரிருந்ததை, இடி விழாது. அவரிருக்கிறார் ல் செயல்பட்டவர்களை நூற்றுக்கணக்கில்
ட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் சிவா அங்கு டவர்களை ஆதரவேடு அணுகி உதவிகள் ப அங்கத்தவர்கள் பொரலந்தையில் ஏற்பட்ட ததும் அங்கு முதலாளாய்ப் போய் நின்றார். படிப்பிற்காக ஆகவேண்டிய உதவிகளைச் வந்ததும் அமைச்சு மட்டத்தில் உத்தியோ ரிய தொழிலில் தன்னை விட தன் மாணாக்கர்,
கண்டு பூரித்தவர் அவர்.
டத்து மேற்பிரிவில் ஒரு லயமே மண்ணில் ரும் மண்ணோடு மண்ணாகினர். நுவரெலிய த எச்.எம்.அபேயசிங்க - பூரீலங்கா சுதந்திரக் லில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 1175 வரையும் மலையக இளைஞர் முன்னணி காண்டு ஒரு லொறி நிறைய சாமான்களை - வைகள் என்று சகலதையும் எடுத்துக் கொண்டு அது சமயம் தோட்ட நிர்வாகத்தைத் தவிர்த்து, மேயாகும். தன்னுடன் பழகாதவராயினும் தன் கைதூக்கிவிடத் தயங்காதவர்.
82

Page 94
1977இல் தலவாக்கலையில் சிவ குண்டுக்கு இரையானபோது, சம்பவம் நிலைமையை அவதானித்து, மரணச் சடங் எதிரொலித்தவர் சிவா. இப்படி இன்னும் ப பயமும் ஏற்படும் பொழுதெல்லாம் புத்துணர் தெளித்து ஒரு தலைமுறையை அசைத் முளைத்தெழுந்த மலையக மக்கள் முன்ன பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இன. தலைவர் பிரதி அமைச்சராக இருந்தபோ போனார். அந்த வருகையின்போது பிரதி அமைச்சில் கண்டு மனம் விட்டுப் பேசின ஒரு வாக்குக்காக மலையக மக்கள் முன் இணையும் வாய்ப்பை இன்னும் பெரிதாக - என்ற தன் எதிர்ப்பார்ப்பைக் கூறிச் செல் அமைச்சராக பெரியசாமி சந்திரசேகரன் - ஆனால், சந்திரசேகரன் அத்தேர்தலின் போ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆத பெற்றதையும் அவர் மறக்கவில்லை. பதவிக்காலம் பயனளிக்கும் பணிகளைச் (
அப்படி வாழ்த்திச் செல்லும் வாய்ப் அதற்கு முன்பே மக்கள் மறு வாழ்வு மன்றத் மாநாட்டை 20 -4 - 1997 கோத்தகிரியில் சௌமியமூர்த்தி தொண்டமான் கலந்து கெ மக்கள் சிவலிங்கம் மீது காட்டும் மரியான சிறைக்கைதியாக பார்த்திருக்கிறார்.
இவர் இருக்கவேண்டிய இடம் தீர்மானித்து, அவரிடம் பேசிப்பார் கொள்ளலாம் என்று அவருக்குப் ப வந்தார். முதலில் அவர் சந்திக்க வ சந்திரசேகரன் அவர்களையே. சந்த காணப்படாமையால், இலங்கைப் கண்டு அளவளாவினார். அரசிய புதியதாரகையென வளர்ந்துக்
அடிக்கிறது என்று தெரிந்து கொண் பாராங்கல்லைப் போன்று, உறுதி கு அவதானித்தார். கல்வி அபிவிருத் தற்கான அடையாளங்கள் பல தெ
8:

ணுலச்சுமணன் பொலிசாரின் துப்பாக்கிக் 2 நடைபெற்ற இடத்துக்குச் சென்று, கிலும் கலந்து கெண்டு, மலையகக் குரலை பல சம்பவங்களைச் சொல்லலாம். சோர்வும் வும் துணிவும் தரும் பேச்சுக்களை அள்ளித் துக்காட்டியவராவர். அந்த அசைப்பில் பணி முதன்முறையாக 1994 ஆம் ஆண்டு, மணந்து ஆட்சியில் பங்கேற்றது. அதன் பதுதான் 1997இல் சிவா இலங்கை வந்து
அமைச்சர் பெ.சந்திரசேகரனை அவரது பார். ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எனணி பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கபினெட் மினிஸ்டரியைப் பெற்றிருக்கலாம் ன்றார். வர்த்தக வாணிபத் துறை பிரதி ஆட்சியில் அப்போது பதவி ஏற்றிருந்தார். எது சிறையிலிருந்தே வெற்றி பெற்றதையும், ரவு இல்லாமலே பிரதி அமைச்சராக பதவி புதிய தலைமைத்துவத்துக்கு அவரது செய்ய வாழ்த்திச் சென்றார்.
பு7ஆந் திகதி (7-5-1997) கிடைத்தது. தினர் தங்கள் பன்னிரண்டாவது வருடாந்த ல் நடாத்தி இருந்தனர். அம்மாநாட்டில் ாண்டார். கலந்து கொண்டவர் கோத்தகிரி தயைக் கண்டார். அவரை இதற்கு முன்பு
இலங்கை மலையகத்தில் தான் என்று ரத்தார். இலங்கை வரும்போது பார்த்துக் திலளித்துவிட்டு இலங்கைக்கு மே மாதம் விரும்பியதும் சந்தித்ததும் பிரதி அமைச்சர் இப்பில் திருப்தி அடையும் மார்க்கம் எதுவும் யிலிருந்த தனது பழைய நண்பர்களைக் ல் நிலைவரங்கள் குறித்து கதைத்தார். கொண்டிருந்த சந்திரசேகரன் அலை டாலும், இன்னும் தொண்டமான் அசையாத நலையாது மலையகத்தில் செயல்படுவதை தி கணிசமான அளவில் உண்டாகியிருப்ப கரிந்தன.

Page 95
தோட்டங்கள் தோறும் புதிதுபு கலாசாரமையங்கள் அமைக்கப்பட்டு அடிக்கற்கள் நாட்டப்பட்டுள்ளது. ஏரா கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தோட்டங்களெங்கும் புதிது புத இவைகளைத் தவிர மலையக இை நம்பிக்கையற்று நடையிலே தெளிவின்றி
சமுதாய வாழ்வில் சமுதாய பொ பேர் கொழும்பு நகரில் தொழில்பார்ப்பத இன்னும் நீடிக்கிறது.
அமைச்சர் தொண்டமானுடன்
அமைச்சர் தொண்டமானுடன் இ கிலி பிடிக்க வைத்தது. இ.தொ.கா.வில் ய உள்ளே வருவதை அவர்கள் விரும்பவில் வாய்ந்தவர் என்பதை அவர்கள் அறிவார்: பார்த்தனர். அவர் பிடிவாதமாக இருந் செய்வதில்லை செய்வதாக தீர்மானித்து யிலும் செய்யாமல் விடுவதில்லை.
சிவலிங்கம் இ.தொ.கா. வில் ே கிறார்கள் என்பதை அறிந்தவுடன், அர அவருக்கு ஒரு பதவியைப் பெறுவது என் எளிதானவை அல்ல, இலகுவாக சா இளைஞர் ஆலோசகராக இந்தியாவிலி இழுபறி நிலையில் சில நாட்கள் சென்றன ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒப்புத கொட்டகலையில் - காங்கிரஸ் லேப வைக்கப்பட்டார். -
கொழும்பில் தங்குவதற்கு ஏற்பா ஏற்பாட்டால் அதிர்ச்சியுற்றனர்.* காங் இளைஞர்க்கான அறிவுரைகள் எழுதத்

திதாக பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன, ள்ளன. தமிழாராய்ச்சி மன்றங்களுக்கான ளமான ஏசன்சி தபால் கந்தோர்களுக்கான
தொக பாதைகள் போடப்பட்டிருக்கின்றன. |ளஞர்கள் இன்னும் பழைய முறையிலே
றுப்பில் பங்கேற்காது இருக்கிறான். 65,000 நற்கென்று வந்து கொண்டிருக்கும் அவலம்
இணைய சம்மதம் தெரிவிக்கிறார்.
இர.சிவலிங்கம் இணைகிற செய்தி பலருக்கு ாருக்குமே இது பிடிக்கவில்லை, சிவலிங்கம் லை. தாம் எல்லாரையும் விட அவர் ஆற்றல்
ந்தார். தொண்டமான் எதையும் இலகுவில் விட்டால் எத்தனை எதிர்புகளுக்கு மத்தி
சர்வதென்பதை, தமது கட்சியினரே எதிர்க் சாங்கத்தில் கபினெட் அனுமதியைப் பெற்று று தீர்மானித்தார். அரசாங்க நடைமுறைகள் திக்க முடியாது. அறுபத்தைந்து வயதில் ருந்து ஒருவரா என்று எண்ணி நகையாடினர். 1. ஈற்றில் தொண்டமான் பிடிவாதம் வென்றது. ல் தந்துவிட்டார். இளைஞர் ஆலோசகராக ர் பவுண்டேசனில் - ஓர் அறையில் தங்க
டுகள் செய்திருந்த அவரது நண்பர்கள் இந்த ரெஸ் ஏட்டில் தொடர்ந்து மாதமிருமுறை,
தொடங்கியிருந்தார்."

Page 96
அவரது எண்ணம் முழுக்க, சின் மலையகத்தை மீண்டும் ஒன்றிணைப்பே வம்சாவளி பேரணி அமைத்து அவரது வ
1998 ஆகஸ்ட் மாதம் 30ஆந் தே தலவாக்கொல்லை நகரில் இடம் பெற்றது. மாற்றுக் கட்சியினரும் அங்கு வந்திருந்தல் பொழிந்தார். அதுவே அவர் பேசிய இறுதி
சுகவீனமுற்று தமிழகம் சென்ற சிவ சிகிச்சை பலனளிக்காமல் 9 - 07 - 1999 மரணச் செய்தி பலருக்கு அதிர்ச்சி அளி அவர்களில் ஒருவர். இரண்டரை மாத இ மரணமானார். இணைந்து செயலாற்ற ந
கைக்கூடவில்லை.
"சமுதாய மென்னும் சங்க அதன் மூலம் உனக்கு 2
அல்லது லட்சியமற்ற புழு என்றார் அல்லாமா இக்பால்.
சிவா தனது இறுதி மூச்சு வரை ச திகழ்ந்தார். அந்த மணி முழுச் சங் ஆக்கியதுடன் - தனக்கும் அழி
இர.சிவலிங்கம் ஒரு தேர்ந்த படிப் புலமை மிக்கவர். ஒரே இரவில் தொடர்ந்து ஆற்றல் வாய்ந்தவர். புதிய நூல் ஒன்று வ தேடிப்பிடித்து வாசிக்கும் பழக்கம் அவ வெளியீட்டகம் ஒன்றை நிறுவி, புத்தகங்கள் அவர் தமிழகத்தில் குடிபுகுந்து அங் பணிபுரிகிறார். எங்களது வெளியீடுகள் அவ
எங்களுக்கிருந்தது.
சி.வி. சில சிந்தனைகள் என்ற என்ன முதல் வெளியீடாக அச்சேறி இரண்டு மாத தோட்டமுகவரிக்கு ஒரு வான் கடிதம் வந் அவர்கள்.

ரனாபின்னமாகி சிதறுண்டு போயிருக்கும் த, தலைவர் தொண்டமானுடன் இந்திய லக்கரமாக இயங்கினார்.
தி அமைச்சரின் 86வது பிறந்த நாள் விழா இந்திய வம்சாவளிப் பேரவையின் சார்பில் எர். அங்கு ஒன்றரை மணிநேரம் சொல்மாரி க்ெ கூட்டம்.
ா மூளையில் கட்டிக்காக சிகிச்சை பெற்று எல் கோயம்புத்தூரில் மரணமானார்.அவரது பித்தது. செளமிய மூர்த்தி தொண்டமானும் இடைவெளியில் 29 - 9 - 1999இல் அவரும் ைெனத்த அவர்களிருவரின் எண்ணமும்
லித் தொடரில் ஒரு மணியாகச் சேர் அழியாப் பெருமை தா: ஐதியாகச் சுழல்"
முதாயத்தின் வலுமிக்கதொரு மணியாகவே கிலியையும் வலுமிக்கதாக சக்தி மிக்கதாக யாப் பெருமையைத் தேடிக் கொண்டது.
ப்பாளி, ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த வ வாசித்து ஒரு புத்தகத்தைக் கிரகிக்கும் ந்திருக்கின்றது என்றறிந்தவுடன் அதைத் நக்குத் தொடர்ந்து இருந்தது. மலையக ளை வெளியிட ஆரம்பித்திருந்த 1986இல் தள்ள தாயகம் திரும்பிய மக்களுடன் பருக்குப் போய்ச் சேருமோ என்ற ஐயப்பாடு
னுடைய நூல் மலையக வெளியீட்டகத்தின் ங்களுக்குப் பிறகு என்னுடைய டன்சினேன் தது. அதை எழுதியிருந்தவர் சிவலிங்கம்

Page 97
“நூல் மிகவும் சிறப்பாக அமை எழுத்தாளனை இனங்கண்டு அ உளமாரப் பகிர்ந்து கொண்டு எழு நூலில் விரவிக்கிடக்கிறது. ஒரு எளிதாகப் புரிந்துக் கொள்ளும் ப என்று பாராட்டி எழுதியிருந்தார்." எனக்கு
பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், எஸ்.சிவஞானசுந்தரம் (நந்தி) ஆகியோரி அவையெல்லாம் தராத மன மகிழ்ச்சியை 8 எழுதுவதற்கு மலைநாட்டில் நான் எவ்வ கொண்டவராக, புளங்காகிதம் கொண்ட6
ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற என்னு பல்கலைக் கழக மட்டத்திலிருந்தும், பத்
மாதங்கழிந்து தபாலில் எனக்கொரு இந் என்ற பெயரில் அந்த சஞ்சிகையை முத மாத இதழ், சென்னை சூளமேட்டி இருப்பார்களென்று யோசித்த வண்ணம் பத்துப் பக்கங்களைப் புரட்டிய என் கே பன்னிரண்டாம் பக்கம் வரை மூன்று பக்க வெளிவந்திருந்தது. நூலின் அட்டைப் கட்டுரை என்னை மெய்மறக்க வைத்தது
மலையகத்துக்கு அறுபதுகளில் எழுச்சிக் கீதம் பாடியவர். எண்பதுகளில் பிரகடனமே செய்திருந்தார். “கடந்த மு இருந்து வெளி வந்திருக்கின்ற எல்லா நூ என்னுடைய நூலை வெளி உலகுக்கு க பட்டிருந்தது. எஸ்.பி.அமரசிங்கத்தினால் வாழ்க்கை வரலாறு, தொழிற்சங்கவாதி எழுபத்தைந்தாவது பிறந்த நாள் மலர் ஆ இவைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறே காலத்தை முன்னிறுத்தி இக்கட்டுரைை

ந்துள்ளது. ஒரு எழுத்தாளன் இன்னொரு 9துவும் ஒவ்வொருவரதும் உணர்வுகளை தும் போது பரிணமிக்கும் சுவையும், ஆழமும் தலைமுறை இன்னொரு தலைமுறையை ான்மையைக் காண்கிறேன்” த வானில் பறப்பது போன்றிருந்தது.
பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் ன் பாராட்டுக் கடிதங்களும் எனக்கு வந்தன. சிவாவின் கடிதம் தந்தது. அந்த புத்தகத்தை ளவு சிரமப்பட்டிருப்பேன் என்பதை புரிந்து வராக அவர் இருந்தார்.
இவர்கள் அனைவரும் தந்த உற்சாகத்தில் னுடைய இரண்டாவது நூல் வெளிவந்தது. ந்திரிகை உலகிலிருந்தும் அதற்கு மிகுந்த எவ்விதமானத் தகவலும் இல்லை. மூன்று திய சஞ்சிகை வந்தது. THE EXODUS 5ன் முறையாகப் பார்க்கிறேன். செப்டெம்பர் லிருந்து வந்திருந்தது. யார் அனுப்பி பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன். ண்கள் இமைக்க மறந்தன. பத்திலிருந்து ங்களில் என்னுடைய நூலுக்கான விமர்சனம் படத்தோடு வந்திருந்த அந்த ஆங்கிலக்
's
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி,எழுபதுகளில் மலையகத்தான் எழுதிய நூலொன்றுக்கு ப்பதாண்டுக் காலப்பகுதியில் மலையத்தில் ல்களையும், விஞ்சி நிற்கின்ற வெளியீடாக" ாட்டும் முயற்சியாக அக்கட்டுரை எழுதப்
எழுதப்பட்ட அமைச்சர் தொண்டமானின் ஜனாப் அப்துல் அஸ"ஸ் அவர்களின் கியவற்றுடன் ஒப்பிட்டு நடேசய்யரின் நூல் தென்பதை, மலையகத்தில் தான் வாழ்ந்த யச் சிறப்புற எழுதி இருந்தார்.
6

Page 98
இதற்கு பிறகு மலைநாட்டி இவரிடமிருந்து முன்னுரை பெறப்பட்டுள்ள நாடற்றவர் கதை, சிவி வேலுப்பிள்ளை எ எழுத்தாளர்களுக்கு வாழ்த்தொலி அன்
அந்தனி ஜீவாவின் காந்தி நடேச நூலுக்கு 1996 இல் வி.டி.தருமலிங்க, தொகுதிக்கு 1996இல் மாத்தளை வடிவே வரலாறும் நூலுக்கு 1997இல், ஆய்வ சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள் எழுதியுள்ளார். அந்த முன்னுரைகள் வெற
“மலையக சமுதாயத்தை ஏதே சமுதாயம் மட்டுமே என்று குருட் முழுவதும் ஆரம்ப காலம் தெ வைத்தியர்களும் சோதிடர்க வினைஞர்களும் இருந்தனர் ( நினைவில் நிறுத்திக் கொள்ள இத்
"இத்தகைய இளஞர்களின் சாவு வித்திட்டவன் என்ற நிலையில், . பொலிவையும் கண்டு இரும்பு அப்பட்டமாக வெளிப்படுவதில் கத்தில் மாரியம்மன் வழிபாடும் !
"அறுபதுகளில் தன்மான உணர்வு தரத்தாலும் தன்மையாலும் மாறு தமது சமுதாயத்தின் தாழ்வுச் சி சமுதாய சக்தியாக மாற்றத் துணி போர்க் கோலம் பூண்டனர். அந்த ஓர் ஆயுதமாக அமைந்தது. மல துயரங்களையும் சோகங்களையும், நம்பிக்கைகளையும், விரக்திக இலக்கிய பரிமாணங்களை க
அறுபதுகளில்தான் மலையகம் உணர்வுகளுக்கு மதிப்பளித்த கொடுத்தனர். வாழ்வின் அவல

லும் இலங்கையிலும் பல நூல்களுக்கு து. என்னுடைய நூல் வெளி வந்த ஆண்டிலே ஓதியது - சென்னையில் வெளியிட்டு மலையக மத்தவர் அவர்."
ய்யர் நூலுக்கு 1990ல் தமிழோவியன் கவிதை ந்தின் மலையகம் எழுகிறது கட்டுரைத் லனின் மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் எளர் அ.முகம்மது சமீம் அவர்களின் ஒரு நூலுக்கு 1998இல் என்று அவர் முன்னுரை றுமனே நூலுக்கெழுதிய முன்னுரைகள் அல்ல
ா கல்வி அறிவு குன்றிய பிற்படுத்தப்பட்ட டுத் தனமாகக் கணித்து விடாமல், மலையகம் காட்டே , கவிஞர்களும் எழுத்தாளர்களும் பளும் சிற்ப ஓவிய வல்லுனர்களும் கை என்ற உண்மையை நாம் மறந்து விடாமல் ந்தகைய வெளியீடுகள் நமக்கு உதவுகின்றன”
முக உணர்விற்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் இவர்களது நிலையின் உயர்வையும், பணிவின் பூதெய்துகிறேன். இந்த மனநிலைமையை தவறில்லை எனக் கருதுகிறேன்" (மலைய வரலாறும்) என்று எழுதுகிறார்."
வுகளால் செதுக்கப்பட்ட இளைஞர் இயக்கம் றுபட்டதாக இருந்தது. கற்ற இளைஞர்கள் க்கல்களை அகற்றி தன்மான உணர்வுகளை ந்தனர். சமுதாய இழிவுகளைச் சாடிக்களைய 5 புதிய சக்தியின் உத்வே கத்துக்கு எழுத்து லெயக மக்களின் இதயங்களில் நிரம்பி வழிந்த ஆத்திரங் களையும், எதிர்ப்பார்ப்புக்களையும் ளையும் வெளிக் கொணர்வதற்கான கலை ருவியாகக் கைக் கொண்ட மறுமலர்ச்சி 5 முழுவதும் பரவியது. அவர்கள் மானுட தனர். இதயத்தின் ஏக்கங்களுக்குக் குரல்
ங்களை
87

Page 99
எழுத்தில் தீட்டினார்கள். எழுத்ை பயன் படுத்தினார்கள்” (தமிழோடு
இவை நூலுக்கு எழுதிய வெறும் பிறந்து வாழ்ந்த ஒரு சமூகத்தைப் பற்றிய ப பிறந்து, தவழ்ந்து வாழ்ந்து வரும் சமூகத் முன்னுரைதானே உண்மையில் அந்த ஆ எடுத்துக் காட்ட உதவும். இதற்கு முன்ன பணியாற்றி பின்னர் கண்டி திரித்துவக் க நாடகங்களை எழுதி மேடையேற்றிய புக இவர் 1967ஆம் ஆண்டு ஒரு நாவலை பெற்றவர். "முகை வெடித்த மொட்டு’ என் இர.சிவலிங்கம் அவர்களே நானறிந்த நண் இனியராய் இருந்து வந்தார். இன்று முத
“இந்நாவலை சுவைக்க விரு அறிந்துகொள்ளுதல் அவசியம். இவர் பாலமுரளியைப் போன்ற எளிதில் மறக்க படைக்க முடிந்தது. இவர் ஒரு சிறந்த ந எழுதுபவர். சிறந்த நடிகர். இப்பண்புகளில் என்ற வரிகள் நாடகமும் நாவலும் இணை
“என் குரல் உன் புகழ் பாடிட உணர்ந்துனைப் போற்றிடும் வரை” என்று L எடுத்துக்கூறி “இலங்கை அன்ன்ையின் கூறும் போது (1965 குறிஞ்சிப்பூ மலை காண்கின்றோம்.
ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரி பிரச்சனைக்குரிய எழுத்தாளரான எஸ்.பெ அந்த நாவல் வெளிவந்தது குறித்து 'எஸ். ஒன்றில் நடந்த தமிழ் விழாவுக்கு வந்திருந் விட்டேனோ என்று எனக்குச் சற்று ஐய “இல்லை, இல்லை அது உங்களுை வேளையிலும் நீங்கள் பெருமைப் படலாம்
கால ஓட்டத்தில் சிவலிங்கம் இ: தொழில் பார்க்க நேர்ந்தது நேரம் கிடை
8.

த ஒரு கருவியாக ஓர் உந்து சக்தியாகப் பியன் கவிதைகள்) என்றும் எழுதுகிறார்."
முன்னுரையாக மட்டுமிராது, நூலாசிரியன் டப்பிடிப்பாகவும் இருக்கிறது. ஓர் ஆசிரியன் தைப் பற்றி விளங்கிக்கொண்டு எழுதப்படும் சிரியனை, அவனது படைப்பை உலகுக்கு மேயே ஹைலன்ஸ் கல்லூரியில் இவருடன் ல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றி, பல ழுக்குரியவர் நவாலியூர் நா.செல்லத்துரை. எழுதி, தமிழ் நாவலுக்கான சாகித்ய பரிசு ற அந்த நாவலுக்கான பாயிரம் எழுதியவர் பர் செல்லத்துரை நேற்றுவரை பழகுவதற்கு ல் படிப்பதற்கு இனியவராகி விட்டார். °
ம்புவோர்கள் இதன் ஆசிரியரைப்பற்றி ஓர் இலட்சிய இளைஞர். ஆகவேதான் முடியாத ஒரு இலட்சிய இளைஞனைப் நாடகாசிரியர். அழகு சொட்டும் வசனங்கள் பிரதிபிம்பங்களை இந்நாவலில் காணலாம்” ாந்து இலங்குவதைக் கூறிநிற்கின்றது"
ஏற்றிடு தாயே, உன்னரும் மைந்தர்கள் டப்ளியூஎஸ்.சீனியர் (1876-1938) பாடியதை கூந்தலில் இன்று மலர் சூடுகிறோம்”, என்று யக வரலாற்றை உணர்ந்த ஒருள்ளத்தைக்
பராக அவர் இருந்தபோது இலங்கையின் ான்னுத்துரையின் “தீ” வெளிவந்திருந்தது. பொ’ தடுமாறினார். மலைநாட்டில் கல்லூரி த அவர் "பிழையான நேரத்தில் வெளியிட்டு பமாக இருக்கிறது” என்று கூறிய போது டய சுய சிருஷ்டி, அது குறித்து எந்த ” என்று கூறியவர்.
Uங்கைக்கு வந்து கொட்டகலையில் தங்கி க்கும் போது அவரிடம் சென்று கதைக்கத்

Page 100
தொடங்கி நான் என்னுடைய புத்தகம் ஒன் விழாவுக்கு அழைத்திருந்தேன். அறிமுக கலாசாலையின் பிரதான மண்டபத்தில் 25 ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
துரைவி பதிப்பக வெளியீடாக, செ நூல் ‘மலையகம் வளர்த்த தமிழ் இலங் வெளிவந்தவண்ணமிருந்தன. வீரகேசரியி நூலைப்பற்றி பிரமாதமாக எழுதி இருந் முற்பகுதியில் இலங்கை பற்றியும் இந் ஆங்கிலேயர்கள் எழுதிய பல நூல்களை சா தகவல்களைத் தமது கட்டுரைகளில் தந் குறிப்பிட்டிருந்தார். இத்தகு சூழலில் ஒரு பேச்சைக் கேட்க இளம் சிந்தனையாளர்கள் இருந்தார்கள்.
விழாவுக்கு கவிஞர் சு.முரளிதரன் ! லெனின் மதிவானம் அவர்களும் நூல் : செய்தார்கள். சிவா அதன் பின்னர் ஒரு அழகு தமிழில் பேசி அவையோரைக் ( மலையகத்தின் எழுஞாயிறுகள் ஒன்றாக ஒரு வாய்ப்பை என்னுடைய நூலுக்கு நன கிறது, என்ற நினைவே என்னை மகிழ்ச்சி
இளமைத்துடிப்பும் இலட்சியக் க நடைபயின்றவர், அட்டன் மாநகரை த ஆற்றலாலும், சிங்களப் பேச்சாலும் கல இப்போது பேசுகிறார்.
அதே தீவிரம், அதே மொழியாளு எந்த விதமான தடுமாற்றமுமில்லை. அதே ஆனால் அவரது தோற்றத்திலே முதுமை

றை அவரிடம் கொடுத்து அதன் அறிமுக விழா, கொட்டகலை அரசினர் ஆசிரியர் -05-1998இல் மாலை 2.30க்கு நடாத்த
ஈன்னையில் அச்சடிக்கப்பட்ட சமீபத்தைய கை பத்திரிகைகளில் பல கட்டுரைகள் ல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அந்த தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் தியத் தோட்டத் தொழிலாளர் பற்றியும் ாரல்நாடன் தேடிக் கண்டறிந்து பல முக்கிய துள்ளார்." என்று 17-05-1998இல் அவர்
வார இடைவெளிக்குப் பின்னர் சிவாவின் ான கலாசாலையின் பயிலுபவர்கள் தயாராக
தலைமை ஏற்றிருந்தார். அறிமுக உரையை அறிமுகத்தை வ.செல்வராஜ் அவர்களும் மணி நேரம் ஆற்றொழுக்கான நடையில், குளிர்வித்தார். அவரது பேச்சை இளைய
இருந்து செவிமடுக்கின்றன, அதற்கான டபெறுகின்ற அறிமுக விழா கொடுத்திருக் யில் ஆழ்த்துகிறது.
னவும் மிகுந்த இளைஞனாக அறுபதுகளில் ன் ஆங்கிலப் புலமையாலும், செஞ்சொல் க்கியவர், நாற்பது ஆண்டுகளுக்குப் பின்
மை, அதே கருத்துக் கோர்வை, பேச்சிலே 5 சிரிப்பு, அதே புன்னகைத்தவழும் முகம்,
அடையாளங் காட்டுகிறது.

Page 101
எங்கு நோக்கினும் மலையகம், மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேச ஆர மக்கள் வடித்த செந்நீருக்கும் கண்ணி சிந்தனையாளர்களும் நூலாசிரியர்களும் வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள் இ எழுத்துத் துறையில் கவனம் காட்டுதல் உயிர்ப்பித்து இன்று மலையக மக்களின் சாரல் நாடன் பாராட்டுக்குரியவர் என்று அறிவுஜீவிகள் ஒரு சேர அவரது பேச்ை கல்லூரி காலத்திலேயே பிரகாசித்த சா அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்த நு தருகின்ற செயல். தமிழகத்தின் புகழ்பெற் பலர் இலங்கையின் பல பகுதிகளிலும் இரு என்ற அவரது கவலை தோய்ந்த குரல் இந்த நிலைமையில் இப்போது தெரிகிற ப அவரையும் அழைத்துக்கொண்டு இரவுச் முடித்து கொள்வதற்காக வந்தோம்.
அவரை என்னுடைய இல்லத் மனைவியையும், மகளையும், மகனையும் அவர் இப்போது தான் முதன்முறையாகச் அவரை அவர் தங்கியிருக்கும் கொட்ட விட்டு விட்டு என்னுடைய வேன் கெெ அப்படி போகும் போது இன்னொருமுை இலக்கிய கர்த்தாக்கள் பலரையும் சந்தி:
அது வெறும் நினைப்பாகவே மு வருகை யாகவும் அமைந்து விட இவர்

எவர் வாயிலும் மலையகம், கேட்கவே ம்பித்தவர் அமெரிக்காவில் வாழும் கறுப்பின ருக்கும் இணையாக அவர்தம் வழிவந்த வேர்வை சிந்தி உழைத்து ஆய்ந்து தமது }ன்றைய மலையகத்தவர் இதை உணர்ந்து வேண்டும். மறைந்து கிடந்த நடேசய்யரை டையே உலவவிட்டிருக்கும் எனது நண்பர் கூறினார். ஆசிரிய கல்லூரியில் பேசியதால் ச கேட்பதற்கு கிடைத்த முதற் சந்தர்ப்பம். ரல்நாடன் தேயிலைத் தொழிற்சாலையின் 1லை வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி ற பல்கலைக் கழகத்தில் என்னுடன் படித்த }க்கின்றனர். மலைநாட்டில் யாருமே இல்லை சபையிலே பலரையும் சிந்திக்க வைத்தது. மாற்றம் வரவேற்கத் தக்கதே என்ற முடிவுடன் சாப்பாட்டை என் கொட்டகலை இல்லத்தில்
திற்கு அழைத்துச் சென்று என்னுடைய அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களை * சந்திக்கின்றார். இரவு சாப்பாட்டிற்கு பின் கலை, காங்கிரஸ் லேபர் பவுண்டேசனில் லிவத்தை தோட்டத்தை நோக்கி போனது. ற இல்லத்துக்கு அவரை அழைத்து வந்து க்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
டிந்து விட்டது. முதல் வருகையே இறுதி
மரணம் நடந்து விட்டது.
90

Page 102
l)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
ll)
12)
13)
14)
15)
16)
17)
18)
19)
அடிக்குறிட
இர.சிவலிங்கம் - தேயிலை பேசுகிறது மு
விபிதனேந்திரா - நவாலியூரனின் கலை
தனிநாயக அடிகளார் - நம் மொழியுரிமை
இராஜ அரியரத்தினம் - தமிழார்வமிக்க ப
விகந்தவனம் - இரா.சிவலிங்கம் - மல்ல
மலைஞன் - தொழிற்சங்கமாநாடு - செய்
க.அ.இராமசாமிப்புலவர் -தமிழ்ப்புலவர்வ
9JT.flauGS5ò MA.Dip.in.Ed. G5T
டி.எம்.பீர்முகம்மது - நினைவுத்துளிகள் -
சரோஜினி சிவலிங்கம் MA -மலைநாட்ட மொழியுரிமைக்கவா? வீரகேசரி 217.19 தோப்பூர் பேதுருப்பிள்ளை - பேட்டி தந்த
அறிஞர் அண்ணா - தம்பிக்கு அண்ணா
எஸ்.டிதியாகராஜா - யுகபுருஷர் தொண்ட
எம்.ராசநாயகம் - தி அட்மினிஷ்ட் ரேஷ
பார்க்க, வீரகேசரி 217.1963ல் வெளிழவந்
தமிழோவியன் - தாயே துணை, கவிதை
அயேசுராசா - அறியப்படாதவர்கள் நிை
C.PS.H.DE. Silva - A Statistical Survey
மல்லிகை சிகுமார் - மனுஷியம் - சார6
20) பிறைசூடி - நீதிக்கண்ணிரும் நீலிக்கண்
21)
22)
23)
இர.சிவலிங்கம் - உரைநடையுகம் - இ
இரசிவலிங்கம் - ஆரம்பக்கல்வி - தர்கா
சாரல்நாடன் - புதிய இலக்கிய உலகம்

ப்புகள்
மத்தமிழ்முழக்கம் ஆண்டுமலர் கண்டி 1958
இலக்கியப்பணிகள் யாழ்ப்பாணம் 2008
கள் கண்டி 1956
மலைநாட்டு மக்கள் - ஈழநாடு 2.4.1960
மிகை, மார்ச் 1970
தி 1960
ரிசை - சைவசித்தாந்த கழகம் 1949
ற்சங்கங்கள் - ஞாயிறு வீரகேசரி 10.6.1962
கொழும்பு 1992
ரின் முதல் போராட்டம் குடியுரிமைக்காகவா?
63
வர் சிவலிங்கம் - தினகரன் 6.12.1964
வின் கடிதங்கள் - பாரிநிலையம் 1988
_மான் - கண்டி 2001
ன் ரிபோர்ட் - 1948
த சரோஜினி சிவலிங்கம் கட்டுரை.
- செய்தி 26.5.1996
}னவாக - கிரியா - 1984
of Elections - 1979
ல்வெளியீட்டகம் - 2001
னிரும் - செய்தி
இலங்கை தொழில்நுட்பக்கல்லூரி - 1973
டவுன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி மலர் - 1973
- கொட்டகலை - 2005
91.

Page 103
24) டாக்டர் வீசூரியநாராயணன் - இரசிவலிங்க 25) ஏமரியசூசை - அட்டன் சமூக நலநிறுவனம்
26) R.R.Sivalingam - The Betrayal of Il
27) 208.1991 தேதியிட்ட “மலையக மக்கள் ம 28) 25.10.1993 திேயிட்ட மலையக மக்கள் மறு 29) இரசிவலிங்கம் சுற்றுச்மூழல் படும்பாடு -
30) இர.சிவலிங்கம் உதகையில் உரிமை முழ 31) மனித உரிமைகள் கழகம் - பிரிட்டானிகா 32) டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி - தலை 33) விகந்தவனம் - இரா.சிவலிங்கம் - மல்
34) சு. திருச்செந்தூரன் - மலையகத்தின் ஒரு 35) - பாரதரத்னா அம்பேத்கார் - மக்கள் மன் 36) இரசிவலிங்கம் - வீறுகொண்டெழுவோம்
தை - மாசி 1993.
37) சேயோன் - நீலகிரிச்சாரலிலே தொடர்கட்
38) சேயோன் - நீலகிரிச்சாரலிலே தொடர்கட் 39) சேயோன் - நீலகிரிச்சாரலிலே தொடர்கட் 40) சேயோன் - நீலகிரிச்சாரலிலே தொடர்கட் 41) சேயோன் - நீலகிரிச்சாரலிலே தொடர்கட் 42) அ. முகம்மது சமீம் - ஒரு மகாபுருஷனின் 43) இரசிவலிங்கம் - இன்றைய மலையகம், க
அறிவுரைக் கட்டுரை மாதிரிக்கு பிறசேர்க்

)2வது நினைவு அஞ்சலிப்பேருரை2872001
மலைக்குரல் 25வது சிறப்பிதழ் ஆகஸ்ட் 2006
dian Tamils in Srilanka Trichy 1984
று வாழ்வு சங்க” அறிக்கை பின்னிணைப்பு 1
வாழ்வு சங்க அறிக்கை - பின்னிணைப்பு 2
மக்கள் மன்றம் வைகாசி - ஆனி 1993.
க்கம் - மக்கள் மன்றம் ஐப்பசி 1992.
தகவல் களஞ்சியம் - தொகுதி 3 பக். 1282
வன் ஒரு சிந்தனை - சென்னை 1979.
லிகை மார்ச் - 1970.
சரித்திரம் - 1999.
றம் வைகாசி 1990.
வெற்றிகள் படைப்போம் - மக்கள் மன்றம்
டுரை - மக்கள் மன்றம் - பங்குனி 1990.
டுரை - மக்கள் மன்றம் - சித்திரை 1990.
டுரை - மக்கள் மன்றம் - ஆனி 1990.
டுரை - மக்கள் மன்றம் - ஆடி 1992
டுரை - மக்கள் மன்றம் - மாசி 1993.
இறுதிநாட்கள் - 1999
ாங்கிரஸ் ஏட்டில் அவர் எழுதிய இளைஞர்
கையாக இடம் பெறுகிறது.

Page 104
பின்னிணைப்பு 1
மலையக மக்கள்
இர. சிவலிங்கம், பொதுச் செயலாளர்.
இலங்கைப் பத்திரிகைகள்
அமரர் ராஜீவ் காந்தியின் படுகொலைக் தண்டிக்க இந்தியாவில் தீவிர முயற்சிகள்
இவற்றுள் ஒன்று தமிழ் நாட்டிலே வாழு அருகாமையில் உள்ள காவல் (போலீஸ் வேண்டும் என்று தமிழக அரசு ஆணை | தான் பதிவு செய்து கொள்ளாதவர்கள் மீது என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த ஆணையின் கீழ் தாயகம் திரு வேண்டிய அவசியமில்லை என்று மலையகம்
அறிக்கை விடுத்தது.
எனினும் ஏராளமான தாயகம் திரும்பிய வற்புறுத்தினர். தாயகம் திரும்பியவர்கள் காட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட் மேலாக தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்க புறுத்தினார்கள். கொடைக்கானலில் பல பட்டார்கள். சிலர் அவரவர்களின் வீடும் கொண்டார்கள். பலரைச் சிறைப்பிடித்து ,
மதுரை, சேலம் ஆகிய இடங்களில் பட்டவர்கள் உண்ணா விரதப் போராட்ட

மறு வாழ்வு மன்றம்
14 - 56 கிளப் ரோடு, கோத்தகிரி, தமிழ்நாடு, 20 - 08 - 91
நக்கு விடுக்கும் அறிக்கை
குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் 1 மேற்கொள்ளப்பட்டன.
கின்ற அனைத்து இலங்கைத் தமிழர்களும் ) நிலையங்களில் பதிவு செய்து கொள்ள பிறப்பித்தது. ஜூலை மாதம் 19ஆம் திகதி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தம்பிய இந்தியர்கள் பதிவு செய்து கொள்ள க மக்கள் மறுவாழ்வு மன்றம் பத்திரிகையில்
தமிழர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு என்பதற்கு எழுத்து மூல சாட்சியங்களும் டார்கள். கடந்த இருபது வருடங்களுக்கு களை அத்தாட்சிகள் காட்டச்சொல்லி துன் மர் பதிவு செய்ய மறுத்ததற்காக தாக்கப் களை விட்டு ஓடி காடுகளில் ஒளித்துக் தடுப்பு முகாம்களில் காவல் வைத்தார்கள்.
5 இவ்வாறு அநீதியாகக் கைது செய்யப்
ம் நடத்தினார்கள்.

Page 105
கொடைக்கானலில் இருந்து காளி அரசின் இந்த ஆணையின் படி என் பே செய்துக் கொள்ள வேண்டிய அவசியமில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் நீதிமன்றம் தாயகம் திரும்பியவர்களும் பத தது. காளிமுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து செய்தார். அந்த நீதி மன்றத்தில் தான், தி அவர்கள் பதிவு செய்துக் கொள்ள வேண் பட்டது.
அதற்கிடையில் பெரும்பாலான த மாவட்டத்தில் அராஜகமும், அடக்குமு
லீனா நாயர் என்ற பெண் மாவட்ட 8 ஒடுக்குவதற்கென்றே சில தோட்ட முதல அவருடைய தப்பான கட்டளையின் பேரி சிறை பிடிக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு ே கத்தில் கடுங்குளிரில், யாரோடும் தொ பட்டார்கள். பொலீசுக்கும், அங்கு அ திரும்பிய மக்களின் சான்றிதழ்களைப் பர் முத்திரையிட்ட பாஸ்போர்ட்டைப் பார்த் இந்தியப் பாஸ்போர்ட்டா எனத் திகைப்ட அடைத்து வைத்துக் கொடுமைப்படுத் மக்கள் மறுவாழ்வு மன்றம் நீலகிரி மாவட் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி 'இந்தியர்கள்
இந்த ஜனநாயக உரிமையை நிை மன்றப் பொறுப்பாளர்கள், பொதுச் செயல கோவை மத்திய சிறையில் 20 நாட்கள் பிணை முறியில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள்
1. இர. சிவலிங்கம், பொதுச் செய6
எம். சந்திரசேகரன், பிராந்தியச் பி. செபஸ்தியன், பிராந்தியச் ெ கே. சாந்தாகிருஷ்ணன், பிராந்த

முத்து தாயகம் திரும்பிய ஒருவர் தமிழக ான்ற தாயகம் திரும்பிய இந்தியர்கள் பதிவு ல்லை என்று தீர்ப்பு வழங்குமாறு சென்னை ல் செய்தார். அவரது மனுவை நிராகரித்த திவு செய்து கொள்ள வேண்டுமென தீரப்பளித் து மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மனுச் நாயகம் திரும்பியோருக்கு நீதி கிடைத்தது. டிய அவசியமில்லை எனத் தீர்ப்பு வழங்கப்
ாயகம் திரும்பியோர் வாழுகின்ற நீலிகிரி றையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
கலெக்டர் தாயகம் திரும்பியோரை அடக்கி ாளிகளால் நீலகிரிக்கு கொண்டுவரப்பட்டவர். ல் ஏறக்குறைய 200 தாயகம் திரும்பியோர்கள் மலாக உகதமண்டலம் அண்ணா கலையரங் டர்பு கொள்ள விடாமல் தடுத்து வைக்கப் னுப்பப்பட்ட அதிகாரிகளுக்கும் தாயகம் ட்சித்து முடிவு கூறும் அறிவில்லை. அசோக து இது இலங்கை பாஸ்போர்ட்டா அல்லது பார்கள். அந்தச் சூழ்நிலையில் இம்மக்களை தும் அட்டுழியத்தைக் கண்டித்து மலையக ட ஆட்சியர் (கலெக்டர்) அலுவலகத்திற்கு ளை வெளியே விடு' என்று கோஷமிட்டனர்.
ல நாட்டியதற்காக ஜூலை 24ஆம் திகதி ாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தற்போது
.
oITGirij.
செயலாளர்.
JUG)|T6Tij.
நியச் செயலாளர்.
94

Page 106
5. வீரா. பாலச்சந்திரன், இளைஞர் 6. ஏ.சீ.டீன், துணைத்தலைவர் 7. எஸ். கோவிந்தசாமி. 8. பி. அரசன். 9. பி. இராமச்சந்திரன். 10. சி. சுந்தர் 11. பி. பத்மநாதன் 12. எம். மயில்வாகனம் 13. பி. சுந்தரலிங்கம்.
என்றாலும் இப்போராட்டத்தின் பயனாக தாயகம் திரும்பியவர்களும் உடனடியாக
இலங்கையில் இருந்து சென்ற இந்தி அளிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா அமைச். பெருந் தலைவருமான திரு.சௌ. தொ விடுத்த வேண்டுகோள் பலருக்கு ஆறுத
எனினும் தமிழகத்தில் தாயகம் திரும்பி போலீசாரும், நிர்வாகமும் தொடர்ந்து தெ
தாயகம் திரும்பிய மக்கள் இயக்கங் போராட முடிவு செய்துள்ளனர்.

வளர்ச்சி அலுவலர்
5 நீலகிரியில் கைது செய்யப்பட்ட அனைத்து
விடுவிக்கப்பட்டனர்.
யத் தமிழர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு சரும், இலங்கை - இந்தியத் தமிழர்களின் ண்டமான் தமிழக முதல் அமைச்சருக்கு
ல் அளித்தது.
பிய தமிழர்களைப் பற்றி போதிய அறிவில்லாத பால்லைகள் கொடுத்த வண்ணமே உள்ளனர்.
கள் இந்த நிலைமையை மாற்றுவதற்காக
இர. சிவலிங்கம்.
பொதுச் செயலாளர், மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்.
95

Page 107
பின்னிணைப்பு 2
திரு. இர. சிவ
துன்பு மனித உரிமைக்காக குரல்
அன்புடையீர், வணக்கம்.
நீலகிரி மாவட்டம் அதிகளவு 'தலித் இவர்களில் ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந் லட்சம் இந்தியர்களும் அடங்குவர். இம் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவ
நீலகிரியின் பசுமைக்கும் அழகுக்குப் ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் மறுவாழ்வு மன்றம் கடந்த ஒன்பது வருட மக்களின் பாதுகாவலனாகச் செயற்பட்டு வ திலுள்ள பல்லாயிரம் பேர் உறுப்பினராக உ
இம்மன்றத்தின் நிறுவனரான திரு. இ திருச்சி மாவட்டம் புள்ளம் பாடியில் உள்ள சென்னை திரித்துவக் கல்லூரியில் படி சென்னையில் தாயகம் திரும்பியோர் | பாடுபட்டார். அவர் தொகுத்த தாயகம் தி REHABILITATION OF REPATR நிலைமைகளை விரிவாக எடுத்துக்கூறு நல மையத்தை நிறுவி தலித் மக்கள் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றி வ பேரவையின் தலைவராகவும் ஜனநாயகத் இருக்கும் அவர், இவ்வமைப்புக்கள் மூல உரிமைகள் அவர்களைச் சென்றடைய .
கோவை மனித உரிமைக் கழகத்தி. அவர்கள், சர்தேச மனித உரிமை அல் இயக்கத்தின் (FIAN) உறுப்பினராகவும் அளவிலும் மனித உரிமை பாதிக்கப் படு

லிங்கம் கைது, றுத்தல், > கொடுக்க வேண்டுகிறோம்!
” மக்களைக் கொண்டுள்ள மாவட்டமாகும். மதப்படி தாயகம் திரும்பியப்படி இரண்டரை வர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ர்களாகவும் உள்ளனர்.
ம வளத்துக்கும் காரணமான இம்மக்களை கை மேம்பாட்டுக்காகவும் அடிப்படை > போராடியும் வருகின்ற மலையக மக்கள் உங்களாக இம்மாவட்டத்தில் உள்ள தலித் வருகின்றது. எமது மன்றத்தில் இம்மாவட்டத் உள்ளனர்.
இர. சிவலிங்கம் எம்.ஏ.எல்.எல்.பி அவர்கள், கோவண்டாக் குறிச்சி புதூரைச் சேர்ந்தவர். த்தார். வழக்கறிஞர், சிறந்த கல்விமான், ஆய்வுமையம் நிறுவி அம்மக்களுக்காக இரும்பியோர் கைநூல் (DIRECTORY OF IATES) தாயகம் திரும்பிய மக்களின் கின்ற ஒரே நூலாகும். கோவை நலிந்தோர் மற்றும் நலிவடைந்த மக்களுக்காக பல ருகிறார். தாயகம் திரும்பியோர் தேசிய 5 தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் ம் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வு மற்றும் அரும்பாடுபட்டு வருகிறார்.
ன் அமைப்பாளரான திரு. இர.சிவலிங்கம் மைப்பான உலக உணவீட்டல் உரிமை இருந்து, இந்தியாவில் மட்டுமன்றி உலக ம் போது குரல் கொடுத்து வந்துள்ளார்.

Page 108
நீலகிரி மாவட்டத்தில் நிலவுடைமை தொழிலாளர்கள் விடுதலை பெறுவதற்குக் இம்மாவட்டத்திலுள்ள தலித் மக்கள் மத் தொடங்கியது. இதனால் மக்கள் மனதில் த பெற்றுள்ளார்.
இவரின் மனித உரிமைப்போராட்டங்க திரும்பிய மக்களிடையே விழிப்புணர்வையு இதனால் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆ துணைபோகும் சில நிர்வாகத்தினருக்கும் ெ இருந்து வந்துள்ளார். இதன் விளைவாக பழி வாங்கும் நோக்குடன் பல சதிச் ெ தொடர்ச்சியாக கடந்த 5-8-93 அன்று காரணமும் சொல்லாமல் கைது செய்யப்பட்( காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடும் குறீவாளிகளுக்கு இருக்கின்ற இங்கு மோசமான முறையில் நடத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் (Solitary ( மற்றும் இருதய நோயாளியான, 61 வயது மனைக்கு மாற்றம் செய்யுமாறு சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கைவிலங்கு மட்டுமன்றி, கால்விலங்கும் ே கொடுமையான முறையில் போர்க்கால கை சங்கிலியிட்டு பிணைத்து வைக்கும் நை
இலங்கை அமைச்சர் திரு.செள.தொண் நீதிபதி திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர், கொத் வேஷ் முன்னாள் மத்திய அமைச்சர் திரு முன்னாள் இந்தியத்தூதர் திரு. தோமஸ் பெருமக்களும், மக்கள் குடியுரிமை கழகமு சுவீடன் ஆஸ்ரேலிய மனித உரிமை இய இவரை உடனடியாக விடுதலை செய்யும அப்பட்டமான மனித உரிமை மீறலை, உள்ளனர். இது தொடர்பாக இந்தியப் பிரத அமைச்சர் ஆகியோரும் தமிழக அரசுக்கு

பாளரிடம் கொத்தடிமையாக இருந்த பல காரணமாயிருந்தார். இவரது பணிகளினால் தியில் வேகமான முன்னேற்றம் ஏற்படத் திரு. சிவலிங்கம் அவர்கள் நீங்காத இடம்
ளும் போர்க்குரலும் தலித் மற்றும் தாயகம் ம் முன்னேற்றத்தையும் உருவாக்கியுள்ளன. திக்கச் சக்திகளுக்கும் அவர்களுக்குத் பரும் சவாலாகவும் சிம்ம சொப்பனழாகவும் இங்குள்ள ஆதிக்க சக்திகள் அவரைப் சயல்களைச் செய்து வருகின்றன. இதன்
"கியூ பிராஞ்ச் பொலீசாரால் எவ்விதக் டு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுப்புக்
உரிமைகள் கூட மறுக்கப்பட்டவராய், } வருகிறார். 24 மணி நேரமும் தனிமைச் Confinement) Bigla, 3755 9(g55ib நிரம்பிய அவரை சென்னை மருத்துவ உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. - திரு. இர. சிவலிங்கம் அவர்களுக்கு பாடப்பட்டது. மருத்துவமனையிலும் மிகக் திகளுக்குக் கூட இல்லாத, கால்களுக்கு டமுறையில் அவர் வைக்கப்பட்டார்.
டமான், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை தடிமை இயக்கத் தலைவர் சுவாமி அக்னி ஜோர்ஜ் பெர்ணான்டஸ் இலங்கைக்கான ஆபிரஹாம் உட்பட பல்வேறு அறிஞர் (b (Peoples' Union for Civil Liberty) க்கங்களும் இந்திய இயக்கங்கள் பலவும் ாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அவர்கள் மிக வன்மையாக கண்டித்தும் மர், குடியரசுத் தலைவர், மைய உள்துறை த கடிதங்கள் எழுதியுள்ளனர்.

Page 109
20 - 10 - 93 அன்றைய 'இந்தியன் செய்தியை வெளியிட்டுள்ளது. "ECONO 1993 இதழில் கோவை மனித உரி வெளிவந்துள்ளது.
மனித உரிமைக்காகப் போராடுகின்ற ஏற்படாதவாறு தடுப்பது நமது கடமைய போராடிய திரு.சிவலிங்கம் அவர்களைப் அனைவருக்கும் உள்ள கடமையாகும்.
எனவே, இந்தக் கொடுமையை, அப் குரல் கொடுப்பதோடு, திரு.சிவலிங். செய்யுமாறு அரசை வலியுறுத்தும் வகையி சுவரொட்டிகள் வாயிலாக நடவடிக் வேண்டுகிறோம்.
14 - 56, கிளப்ரோட், கோத்தகிரி, நீலகிரி, தமிழ்நாடு, 643217 25 - 10 - 93

எக்ஸ்பிரஸ்' இது தொடர்பான விரிவான -MIC and Political Weekly" யின் 18 -9 - மை அமைப்பின் கோரிக்கை கடிதமும்
ற வேறு எவருக்கும் இத்தகைய கொடுமை ராகும். நீதிக்காவும் மனித உரிமைக்காகவும் ய பாதுகாக்க வேண்டியது மானுட நலன்நாடும்
பட்டமான மனித உரிமை மீறலை எதிர்த்து கம் அவர்களை உடனடியாக விடுதலை ல் கடிதங்கள், தந்திகள், துண்டுப்பிரசுரங்கள், கை எடுக்குமாறு தங்களை அன்புடன்
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்.
98

Page 110
பின்னிணைப்பு 3
இர. சிவலிங்கம்
R. R. SIVALINGAM
அன்புள்ள திரு. மு. க. நல்லை
کكس உங்கள் கடிதமும் கட்டுரைய சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஒலி உங்கள் வருகைக்கான புகையிரத அடி நிலையத்தினர் அனுப்பி இருப்பார்கள் 6
நீங்கள் 21ம் திகதி மாலை 3 (மேற்குறிப்பிட்ட முகவரி) அல்லது 4 பு சந்திக்கலாம். வீட்டவர்க்கு அன்பு கூற

94, Thimbirigasyaya Rqjad, Colombo - 5. 17.07. 1973
யாவுக்கு,
|ம் கிடைத்தன. நன்றி. 21ம் திகதி ப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். னுமதிச் சீட்டை ஏற்கனவே வானொலி ான்று கருதுகிறேன்.
30 மணியளவில் என்னை வீட்டிலோ )ணியளவில் வானொலி நிலையத்திலோ
SLD.
அன்புடன்
இர. சிவலிங்கம்

Page 111
பின்னிணைப்பு - 4
இர. சிவலிங்கத்தின் எழுத்துக்கள்
ஜயவர்தனாவில் இந்தியாவின் ர
இந்திய அரசுக்கு இணங்குவது ( வாதிகளின் சாணக்கியம். இதனைப் ப செய்துள்ளார்கள். மலையகத் தமிழ் மக்களி யார்? சிங்கள் அரசியல் வாதிகளா? க இன்றைய இலங்கைத் தமிழர்களின் சாணக்கியத்தாலும், சாகசத்தாலும் இந்தி கொண்டு, முறியடிக்க முனைந்து வருக சிங்கள் அரசியல் வாதிகளிடம் ஏமாளிய
இலங்கை அதிபர் ஜயவர்தனா பிரதமரோடு வானில் பறந்து சென்று வங்க கண்டு ஆறுதல் கூறினார். இந்தியப்
அகிம்சையைப் பற்றியும், போதித்த இனக்கொலைகளும் நிறுத்தப்பட வே வேண்டுமென்றும், ஒப்புக் கொண்டாராம்.
ஜயவர்தனாவின் பேச்சையும் ஜயவர்தனாவின் அரசியல் வாழ்வு நிறைந்ததென்பதை இந்திய அர அவதானிகள் நன்குணர்வார்கள் ஒப்புக் கொண்ட முடிவுகளை, சென்ற உடனேயே காற்றில் | அரசியல் நேர்மைக்கு ஒரு உ காட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக கோரிக்கைக்கு தீர்வு காண வே எந்த தீர்வும் இல்லாமலேயே . முற்றுப்புள்ளி வைத்தார்.! அவரி அகிம்சை போதிக்கும் நவீன கொண்டு ஜயவர்தனா, தமிழர்க தந்தை, இன்று நேற்றல்ல. 196

ர் சில:
எ சாணக்கியமும் நல்லெண்ணமும்
போல் பாசாங்கு செய்வது இலங்கை அரசியல் லமுறை செய்துள்ளார்கள். வெற்றிகரமாகச் ன் உரிமையைப் பறிப்பதில் வெற்றி கண்டது. அல்லது இந்திய அரசியல் வல்லுனர்களா? ன் உரிமைப்போராட்டத்தையும் தனது பிய அரசின் நல்லெண்ணத்தைக் கருவியாகக் றெது. இந்திய அரசு மீண்டும் ஒரு முறை ராகி விடக் கூடாது.
[ புதுடில்லி வந்தார், போனார், இந்தியப் காள தேசமக்களின் சொல்லொனாத் துயரைக் பிரதமருக்கு, பௌத்தத்தைப் பற்றியும், ாராம். இலங்கையில் வன்முறைகளும், ண்டுமென்றும், அதற்கு ஆவன செயற்பட
உறுதியையும் யாரால் நம்ப முடியும்? முழுமையும் சாகசமும், சதியும், பொய்மையும் சியல் வாதிகளை விட, இலங்கை அரசியல் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியோடு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை பறக்க விட்ட ஜயவர்தனா அவருடைய தாரணத்தை இந்திய அரசுக்கு எடுத்துக் ள் மூலமே இலங்கைத் தமிழரின் சுயஉரிமை ண்டுமென்று ஒப்புக் கொண்ட ஜயவர்தனா, அனைத்துக்கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு ர் அரசியல் சாகசத்திற்கு இது ஒரு சாம்பிள், புத்தராக தன்னைக் கற்பனைச் செய்து ளைக் கொல்லும் ஒரு சதித் திட்டத்திற்கு 5ஆம் ஆண்டு முதலே தமிழனைக் கொல்
00

Page 112
என்ற தேர்தல் கோஷத்தை எழுப் ஜீலை தமிழினப் படுகொலைக்கு அவரது முன்னால் சகாவான சிறில் கூறியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு என்றுக் கூறிக்கொள்ளும் ஜயவர்தனாவின் ஆண்டுகளாக வளர்த்து வந்திருகிறது அமெரிக்கா நாடுகளிடம் சென்றும் ஆயுத அகிம்சை உபதேசம் செய்ய வந்திருக்கிறா என்றால் போர், என்று தமிழுக்கு சவால் வி உளவாளிகளையும் S. A. S. இராணுவ ஜயவர்தனா பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு இன்னும் இராணுவத்திற்கு ஆள் திரட வாங்குவதிலும் அக்கறை கொண்டு 20 ஜயவர்தனா சமாதானத் தீர்வில் நம்பிக்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப் ஜயவர்தனா அரசாங்கமீ அகிம்சையில் நம் பிரதமராக இருந்தபொழுது தமிழ் தலைவ உடன் படிக்கைக்கு எதிராகப் போராட்ட நலனில் உண்மையாகவே நாட்டம் கெ சிங்களவர்களின் கெளரவம் பாதிக்கப்படக் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க சம்மதிப் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்ட எந்தவிதமான ஆதாரமுமில்லை.
இலங்கையில் ஆட்சி பீடத்தில் பெரும்பான்மை ஆதரவை நம்பி அரசியல் கோரிக்கைகளுக்கு சி வழங்கியதே இல்லை. சிறுபான் காலத்தில் தீவிரமாகப் போராடிய
பீடம் அமர்ந்ததும் சிறுபான்ை களைப் பற்றிய தமது கோட்பாடு கொண்டார்கள். இன்றைய சூழ்நி அடைந்துள்ள நிலமையில், பெ எதிராகவும், இன்று இலங்கை அரசி குருமார்களுக்கு எதிராகவும், இன்
1C

பியவர் ஜயவர்தனா. 1983ஆம் ஆண்டு வித்திட்டவர் ஜயவர்தனாதான் என்று மத்தியூ என்ற மாஜி மந்திரி அண்மையில்
இந்தியாவின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் அரசாங்கம். இந்தியத் துவேஷத்தை பல இந்தியாவிற்கு எதிராக, இங்கிலாந்து உதவி கேட்டவர், இன்று புதுடெல்லிக்கு ர் சமாதானம் என்றால் சமாதானம், போர் ட்ட ஜயவர்தனா, இஸ்ரேல் மொஸ்ஸாட்
ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட | காணுவதில் நம்பிக்கை உள்ளவர் தானா. ட்டுவதிலும், இராணுவ தளபாடங்கள் கோடி ரூபா பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ள உடையவர்தானா? தமிழர்கள் இலங்கை படுவதில்லை இல்லை என்று மறுக்கும் பிக்கை உடையது தானா? பண்டாரநாயகா ர் செல்வநாயகத்துடன் செய்து கொண்டு ம் நடத்திய ஜயவர்தனா தமிழ் மக்களின் ாண்டவர் தானா? தனது தலைமையிற் கூடாது என தீவிரமாக நம்பும் ஜயவர்தனா பாரா? ஜயவர்தனா நியாயமான வழியில் த்திற்குத் தீர்வு காண்பார் என்று நம்புவதற்கு
அமர்ந்திருப்பவர்கள் சிங்களவர்களின் யிருப்பவர்கள். தமிழர்களின் நியாயமான வ்களவர்களில் பெரும்பாலானோர் ஆதரவு மை மக்களின் உரிமைகளுக்காக ஒரு சமசமாஜக் கட்சித் தலைவர்கள் ஆட்சி மத் தமிழர்களின் அடிப்படை உரிமை }களை அரசியல் நலன் கருதி மாற்றிக் லையில் இனப் பகைமை உச்சகட்டம் நம்பான்மை மக்களின் மனப்போக்குக்கு யலில் குரங்குச் சேட்டை செய்யும் பெளத்த று இலங்கை அரசியலில் பூதாகர சக்தியாக

Page 113
வளர்ந்திருக்கும் இராணுவத்திற் வழங்கும் சக்தியோ மனத்திடே கத்திற்கு கிடையாது.
ஆகவே பேச்சுவார்த்தைகள் 8 தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட பகற்கனவுதான். இந்தப் பகற்கனவை நை நாம் நம்பத்தயாராக இல்லை.
இன்று லட்சக்கணக்கான ம அகதிகளாக சொல்லொனாத்துயர் பட்டு போன்ற ஒரு மாபெரும் ஆசிய அரசி இலங்கைப் பிரதமர் சேனாநாயகா. அ மாநாட்டில் நேருவை அலட்சியப்படுத்தி பயன்படுத்தி, சிறிமா - சாஸ்திரி ஒப்பு சிதைத்து இரு நாடுகளிலும் அவர்கள் நிலையை உருவாக்கியது சிங்கள அர போராட்டத்தை வெற்றிகரமாக முறியடி இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பே சாகசத்தாலும் இந்திய அரசின் நல்லெண் முனைந்து வருகிறது. இந்திய அரசு மீண் ஏமாளியாகி விடக் கூடாது என நாம் (
இந்தியாவுக்கு எதிராக நடவடி பிற நாடுகளோடும் இந்திய அரசு எதி அரசு இன்று ஏதோ திடீர் மனமாற்றம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் நாளாந்த நடவடிக்கைகளாக மாறிய பி வளமும் முற்றாகச் சீர்குலைந்த பின்னரு உலகெல்லாம் புகலிடம் தேடித் திரியும் விட ஆகார வசதிகள் தருவதைவிட தமிழ் நாடு தவிப்பதை எண்ணும் போது
துச்சாதனன் துகிலுரிந்த போ: ளைப்போல், இன்று இலங்கை பார்த்து, டெல்லி நோக்கிப் பிர செய்யமுடியாத தமிழக அரசின்

கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி மா, நேர்மைத் திறனோ ஜயவர்தனா அரசாங்
முலமாகவோ, உடன்படிக்கை மூலமாகவோ டத்தை முடிவு பெறச் செய்யலாமென்பது வாக்கலாம் என்று இந்திய அரசு நம்பினாலும்
லையகத்தவர்கள் இந்தியாவில் நிரந்தர } துஞ்சுவதற்கு வழிவகுத்தது யார்? நேரு பல் தலைவரையே அலட்சியப்படுத்தியவர் |வர் வழி வந்த கொத்தலாவலை பாந்துங் ப் பேசினார். சீன இந்தியப் போராட்டத்தைப் பந்தத்தின் மூலம் மலையகத் தமிழர்களைச் நசுக்கப்பட்ட சிறுபான்மையராகத் துன்புறும் சியல் சாணக்கியம். மலையகத் தமிழர்களின் டித்து விட்ட சிங்கள அரசியல் இன்றைய ாராட்டத்தையும், தனது சாணக்கியத்தாலும், ணத்தைக் கருவியாகக் கொண்டு, முறியடிக்க டும் ஒருமுறை சிங்கள அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கிறோம்.
க்கைகள் எடுப்பதிலும், வல்லரசுகளோடும், ர்ெப்பு அணிதிரட்டத் தயங்காத இலங்கை அடைந்து விட்டதாகக் கருதமுடியாது. பறிக்கப்படும் பொழுதும், இனக்கொலைகள் ன்னரும், இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் ம்,அவர்கள் உலக அகதிகளாக உயிர்காக்க பொழுதும், அகதிகள் முகாம் காட்டுவதை வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் | நெஞ்சம் கலங்குகிறது.
து, கைகட்டிப் பார்த்திருந்த பாண்டவர்க யில் நடைபெறும் இனப்படுகொலைகளைப் ார்த்தனை செய்வதைத் தவிர வேறொன்றும்
நிலை பரிதாபத்திற்குரியது தான். ஆனால்
()2

Page 114
கிருஷ்ண பகவானைப் போல், துகி தேரோட்டியாய் வெற்றிக்கு வித்தி காந்தி இலங்கைத் தீவில் தமிழ் ம தேரோட்டுவாரா? !
புதிய த
கடல் கடந்து சென்ற தமிழர் மீண்டு வருகிறோம் என்ற பூரிப்பில் தான் திரும்பு மண்ணில் வாழ்ந்தாலும், அவர்களின் சந் ஆனாலும், தமிழகத்தை தாயகமாகவும், தமிழர்கள் கருதினார்கள். குறிப்பாக இ கருதினார்கள். சேயகம் என்றே தமிழர்கள் விலிருந்து பல நூற்றாண்டுகளாக மக்கள் வெ ஏறக்குறைய 15 நாடுகளில் அந்நாட்டுமச் அதிகமானோராக வாழ்கின்றார்கள். அந்நா( கொள்ளலாம். ஆனால் முழுமையாகவே இ இலங்கை, மொரிஸியஸ், பீஜி, கயானா, ே உண்மையாகவே சேயகங்கள் தான். ஆன கடல் கடந்த இந்தியர்களுக்கு பேயக பிரித்தானியப் பேரரசின் சுவட்டில், அப் ஏறக்குறைய ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகெ வளத்திற்கும், வளர்ச்சிக்கும் தமது உழைப் காலனித்துவ ஆட்சி முடிவடைந்த பிெ இந்தியர்களும் அவர்களுடைய சந்ததியி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளார்கள். தென் இலங்கை ஆகிய நாடுகளில் இந்தியர் இளைக்கப்பட்டன. அந்நிய ஆட்சியின் கொடுமைகளையும், இழிவுகளையும் தவி போலதான் இந்தியா இன்னுமிருக்கிறது.
இதே நிலையில் தான் ஒரு கால ஆசிய வல்லரசாகத் திகழ்கின்ற க நாடுகளில் சீனர்களுக்கு மரியாதை நடத்தப்படுகிறார்கள். இந்தியாவும்
1) பிறைசூடி - ஜயவர்தனாவின் சாணக்
மறுவாழ்வு ஜூலை 1985

ல் கொடுத்து மட்டுமல்ல, பாரதப் போரில் ட்ட வகையில் இந்தியப் பிரதமர் ராஜிவ் க்களின் உரிமைப் போரில் வெற்றிகரமாக
தாயகம்
}ம் தமிழகம் திரும்புகின்ற போது 'தாயகம் கிறார்கள். பல்லாண்டு காலமாக அந்நிய ததிகள் பிறந்த மண்ணுக்கு உரியவர்கள் தாம் புகுந்த இடத்தை சேயகமாகவும் லங்கையை சேயகம் என்றே தமிழர்கள் ர் குறிப்பிட்டு வந்துள்ளார்கள். இந்தியா பளிநாடுகளில் சென்று குடியேறியுள்ளார்கள். க்கள் தொகையில் 10 சத விகிதத்திற்கு டுகள் அனைத்தையுமே சேயகங்கள் எனக் இந்திய பண்பாடுகள் விரவிய நாடுகளான நபாளம், சுரிநாம், டிரினாடார் ஆகியவை ால் சில நாடுகள் அண்மைக் காலத்தில் ங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. பேரரசின் குடை நிழலில் இந்தியர்கள் ரில் குடியேறினார்கள். அந்தந்ந நாடுகளின் பையும், திறனையும் நல்கினார்கள் ஆனால் ள்னர் அனேகமாக எல்லா நாடுகளிலுமே னரும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆபிரிக்கா பர்மா, உகண்டா, கென்யா, கள் மீது சொல்லொணாக் கொடுமைகள் கீழ் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட ர்க்க முடியாத நிலையில் இருந்ததைப்
த்தில் சீனா இருந்தது, இதில் சீனா ஒரு ாரணத்தால், வியட்நாமைத் தவிர மற்றைய இருக்கின்றது. அவர்கள் கெளரவத்தோடு இன்று தென் ஆசிய வல்லரசாக விளங்கி
யெமும் இந்தியாவின் நல்லெண்ணமும் மக்கள்

Page 115
வருகிறது. ஆனாலும் தென் அ அவர்களது வழித்தோன்றல்கள் களைய முடியாத நாடாகவிருக் இந்தியாவை ஒரு கிள்ளுக் கீ அந்நியர்கள் மீதும் தமிழர்கள் | மையும் சொல்லில் அடங்காது. டிருக்கிற இந்திய நாட்டிற்குத் அணியாக வந்து கொண்டிருக்கி
இந்தியா அகதிகளை வரவேற் நிறுத்தத் தெரியாமல் திகைக்கிறது, அவர் தத்தளிக்கின்றது. இங்கு வந்து சேர்ந்த பார்த்தல் இவர்களின் சரியான இடத்து. எழுகிறது! 5 கோடி தமிழர்கள் வாழு கருதித்தான் அல்லலுற்ற தமிழர்கள் இங்
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததெ
வருகின்ற வழியிலேயே, சுங்க அத விடுகிறார்கள். அவர்களது உடமைகள் சுங்கவரி விதித்தும், ஏளனம் செய்தும், வந்தோம் என்று அவர்கள் ஏங்குகின்ற 1 ஒன்று தோன்றுகிறது, இந்திய சுங்க அதிக அனுப்பி பயணிகளைப் பக்குவமாக பரி.ே இராமேஸ்வரம், திருச்சி, சென்னை ஆக ஓநாய்கள் கொழுத்த ஆடுகளின் மேல் தமிழ்ப் பயணிகள் மீது பாய்கிறர்கள்.
இந்த சுங்கத் தீர்வைப்பரீட்சை சுமப்போர்களும், அவர்களது ஏஜண்டுகள் வதைத்து விடுகிறார்கள், பிணங்கள் மீது இவர்கள் உளம்நொந்து வரும் அகதிகள்
அடுத்த கட்டம் , சாமான்கள் இருக்கா? விற்கும் துணியிருக்கா? என்று அகதிகளின் எதிர்பார்ப்புகளை அடியோ
இதுதான் எங்கள் புதிய சமுதாய

சிய நாடுகளில் கூட இந்தியர்களுக்கும் க்கும், இழைக்கப்படும் இன்னல்களைக் நிறது. இலங்கை போன்ற ஒரு சிறு தீவு ரையாகவே மதிக்கிறது. இலங்கையில் மீதும் சுமத்தப்படும் அவமானமும் கொடு இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண் தான் புதிய தாயகம் நாடி அகதிகள் அணி றார்கள்.
றுக் கொண்டிருக்கிறதே ஒழிய, இதை கள் வாழ்வுக்கு வழிவகை செய்ய முடியாமல் கவர்களின் அனுபவங்களைத் தொகுத்துப் க்கு வந்திருக்கிறார்களா என்ற சந்தேகமே கின்ற தமிழகத்தை தமது தாயகமாகக்
கு அபயம் தேடி ஓடி வருகிறார்கள்.
கன்ன? அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதென்ன?
திகாரிகள் அவர்களைப் படாதபாடு படுத்தி ளைப் பறிமுதல் செய்து எக்கச்சக்கமான இழிவு படுத்தியும், ஐயகோ! இங்கு ஏன் நிலைக்குத் தள்ளி விடுகிறார்கள். எனக்கு ரிகள் பலரை உலகத்தின் பல நாடுகளுக்கு சாதிப்பதைப் பழக்கிக் கொக்க வேண்டும், யெ இறங்கு துறைகளில் பசிவெறி பிடித்த பாய்வது போலத்தான் சுங்க அதிகாரிகள்
முடிந்து வெளியே வருபவர்களை, பொதி ம், வாடகை வண்டியோட்டிகளும் வாட்டி கழுகுகள் கொத்தப் பாய்வது போலத்தான்
டம் நடந்து கொள்கிறார்கள்.
வாங்குவோர், சோப்பிருக்கா? குடிவகை துழைக்கும் வியாபாரக் கூட்டம் வருகின்ற } வரண்டுவிடச் செய்கிறார்கள்.
ந்தின் அறிமுகம்.
34

Page 116
பின்னர் படிப்படியாக அரசாங்கத் உள்ள அனர்த்தங்களும், அவதிகளும் வழங்கும் உதவிகளை புரோக்கர்களின்ற அதிகாரிகள் மாமூல், இந்தியா திரு வெளிப்படுகிறது.
அடுத்தது அகதிகள் முகாமும் - கிராமத்திற்கு சென்று அங்கு உறவினர்க அனுபவம். இத்தனை கசப்பு அனுபவங்க சுயரூபம் தெரிகிறது மூட்டை முடிச்சுகளும் பாதை ஓரங்களில் குடி ஏறி தம் உள்ளக்கு தான் தாயக அனுபவங்களை அறுதியிட்டு
உலகத்தில் நாடுவிட்டு நாடு . தப்படுபவர்கள் பலர். ஐரோப்பா கள் அங்கெல்லாம் ஒரு வகை நாமியர், கொரியர், கியூபாக்கள் எ அவர்கள் தஞ்சம் புகுந்த நாட்ன கண்டுள்ளார்கள். அந்நாட்டு மக் ஆதரவுடனும் அடைக்கலம் கொ
இந்தியாவிலோ சிலோன்காரர் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் இடங்களிலும் பல கொடுமைகளு தமிழகம் வந்து பத்து ஆண்டுக இலங்கையராய் வாழ வேண்டிய து தாயகம் அவர்களை தாய் போல் என் பது புலனாகிறது. வேண்ட ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அ கூரையில்லை. அவர்களுக்குக் ( அவர்கள் வாழுகின்ற குடிசைக செய்கின்ற தொழிலுக்கு ஏற்ற 1 அவர்கள் வீடுகளும், உடமைக சில இடங்களில் கொலைகள்கூட
அவர்களது மறு வாழ்வும் இல

தின் மறுவழ்வு உதவிகளைப் பெறுவதில்
அனந்தம். அரசாங்கம் அகதிகளுக்கு து வாங்க முடியாது. இது புனர் வாழ்வு ம்புவோர்களின் கையாலாகாத்தனமும்
அங்கு ஏற்படும் அவலங்களும் அல்லது களாலும் நண்பர்களாலும் உறிஞ்சப்படும்
ளுக்குப் பின்னர்தான் புதிய தாயகத்தின் உன், சகிதம் கோத்தகிரியிலும் கூனூரிலும் தமுறல்களை அடக்கிக் கொள்ளும் போது இக் கொள்ள முடிகிறது
பெயரும் துர்ப்பாக்கியத்திற்கு உட்படுத் செல்கிறார்கள். அமெரிக்கா செல்கிறார் அனுபவம். அமெரிக்காவிற்கு வியட் ன்று பலர் அபயம் நாடி சென்றுள்ளார்கள். டெ புதிய தாயகமாக்கி வாழ்வில் வெற்றி கள் தஞ்சம் புகுந்தோரை அன்புடனும், எடுத்து வளர்த்து விடுகிறார்கள்.
என்றும், அகதிகள் என்றும் அவர்கள் - தொழில்புரியும் இடங்களிலும் வாழும் க்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் ளுக்கு மேலான பின்னரும் அகதிகளாய், பர்ப்பாக்கியத்தை நோக்கும் பொழுது புதிய
அரவணைத்து ஏற்றுக் கொள்ளவில்லை எத விருந்தாளிகள் போல் அவர்கள் பர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நீரில்லை. ளுக்கு உத்தரவாதமில்லை. அவர்கள் வருமானமில்லை. கேத்தி கிராமத்தில் ளும் உடைத்தெறியப் பட்டிருக்கின்றன. - நடந்திருக்கின்றன.
ங்கை வாழ்வைப் போலவே கண்ணீர்
5

Page 117
நிறைந்ததாக, கவலை நிறை அமைந்துள்ளது.
இவர்களின் வாழ்க்கையில் மாற்ற இருக்கின்றன. பல ஆர்வமுள்ள பற்பல வருகிறார்கள். எனினும் பெரும்பாலான ம அற்றதாகவே அமைந்துள்ளது. மறுவாழ்வுத் யுற்றுள்ளன. பல திட்டங்கள் உருப்பெறவே
ஆகவே புகுந்த நாடு புதிய தா நாட்டுத் தலைவர்களும், நிர்வாகப் பொறு சொந்த மக்களாக புனர்வாழ்வில் முறைய தமது சகோதரர்களாகக் கருதி கடமை ெ UUGolgi)6O)6).
கிரேக்கத்திற்கு செல்லும் கிரேக்கச் மென்று அகமகிழ்கிறான். அெ பூமிக்கு வந்து விட்டோமென்று ம ஆங்கிலேயன் இறுமாப்படைகிற அழுது கொண்டே இருக்க வேெ
சலுகைகளில்லை
அகதிகள் தங்கி இருக்கும் ( சலுகைகளை அநியாயமாக வெட்டி விடுகி சேர்த்தால் சலுகை வெட்டு, ஆஸ்பத்திரி
திருச்சி முகாமில் உள்ள ஒரு அ திரும்பியோர் பள்ளியில்-சேர்த்ததால் இந்த படுகிறது. படித்தாலும் படித்துவிட்டு முகாப கள் தெரிவிக்கிறார்களாகும்.
மற்றொரு அகதி தன் பிள்ளையை சேர்ப்பித்ததால் அந்தப் பிள்ளைக்கும் ச பார்த்து ஓராண்டு ஆஸ்பத்திரியில் தங்கி வ கிறதாம்.
1 (

ந்ததாக, வேதனை நிறைந்ததாகவே
ம் ஏற்படுத்துவதற்காக பல இயக்கங்கள் இடங்களில் பயனுள்ள பணிகள் செய்து க்கள் வாழ்வு இருண்டதாக, நம்பிக்கை திட்டங்களில் பெரும்பாலானவை தோல்வி 1 இல்லை.
யகமாக இருக்க வேண்டுமானால் தமிழ் லுப்பினர்களும் மறுவாழ்வு நாடுவோர்களை பாக அமர்த்தப்பட வேண்டிய மக்களாக, சய்ய வேண்டும். நீலிக் கண்ணிர் வடித்துப்
குடிமகன் தனது தாயகம் அடைந் தோம் மரிக்கா செல்லும் அகதிகள் சொர்க்க கிழ்கிறார்கள். இங்கிலாந்துக்குச் செல்லும் ான். தமிழகத்திற்கு வருகின்ற தமிழர்கள் gör(QLDIT?
முகாம்களில் அகதிகளுக்கு வழங்கும் றார்கள். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் க்குப் போனாலும் சலுகை வெட்டு.
அகதி தன் பிள்ளையை மாத்தூர் தாயகம் சலுகை வெட்டப்பட்டது என தெரிவிக்கப் மில்தான் இருக்க வேண்டும் என்று அதிகாரி
சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் லுகை வெட்டப்பட்டதாம். நோயாளியைப் பிடுகிறவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படு

Page 118
அகதிகள் திரும்பிச் வாழ தேவையா6 உருவாக்
ஒருங்கிணைந்த இலங்கை
அகதிகள் கெளரவத்துடனும், சு திரும்பிச் சென்று சுதந்திரமாக வாழ்வதற் வேண்டும் என்று ஒருங்கிணைந்த இெ அறிக்கையில் கோரிக்கையிட்டுள்ளது.
இந்திய - இலங்கை அரசுகளி கமிஷனர் (UNRO) அகதிகள் ஆகிய காண விரும்பும் உலகின் அனைத் அரசுகளுக்கும் சர்வதேச அமைப்புகளு
ஒருங்கிணைந்த இலங்கை அக
வருமாறு:-
அகதிகள் கெளரவத்துடனும் சுt சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். அ மூலம் வீடு, தொழில் முதலானவற்ை சூழ்நிலையில் அமைத்துத் தரவேண்டுப் அகதிகளானவர்களுக்கு மீண்டும் அ நஷ்டஈடும் வழங்க வேண்டும்.
1983 ஜூலையில் நடந்தது ே நடைபெறாதிருக்க அகதிகளுக்கு அ வேண்டும். சிறுபான்மையோர் மீது அடிக் ஒடுக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டே வேண்டும். கட்டுப்பாட்டை மீறி இன ெ படையைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்
l) பிறைசூடி - புதியதாயகம் - ம

சென்று சுதந்திரமாக  ைசூழ்நிலைகளை கிருங்கள்!
அகதிகள் அமைப்பு கோரிக்கை
ய மரியாதையுடனும் திரும்பிச் செல்வதற்கும் கும் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க ங்கை அகதிகள் மாநாடு வெளியிட்டுள்ள
லும் (UNHCR) அகதிகளுக்கான ஐ.நாவின் வை உட்பட அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு து நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், க்கும் அந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
திகள் மாநாடு வெளியிட்டுள்ள கோரிக்கைகள்
ப மரியாதையுடனும் திரும்பிச் செல்வதற்கான வ்வாறு திருப்பும்போது மறுவாழ்வுத் திட்டங்கள் ) ஏற்கனவே இருந்த சமூக, பொருளாதார ). தொழில், வியாபார நிலையங்களை இழந்த வற்றை ஆரம்பித்து இடம், நிதி, மற்றும்
பான்ற இன வெறிச் சம்பவங்கள் மீண்டும் ரசு உத்தரவாதமும், பாதுகாப்பும் அளிக்க கடி நடத்தப்படும் குண்டர்கள் தாக்குதல்கள் ர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வறிச் செயலில் ஈடுபடும் பொலீஸ் இராணுவப் ட வேண்டும்.
$கள் மறுவாழ்வு - செப்டெம்பர் 1985
107

Page 119
கடந்த கால வன்செயல்களின்போ மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் அரசு உ பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தகுந்த பரி பிறந்த குழந்தைகளுக்கு சரியான சமூக பட வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள், அகத இதன் மீதான இலங்கை அரசின் நட கண்காணிக்கப்படவேண்டும்.
UNROவின் கண்காணிப்பில் கீழே என்பதோடு UNHR இன் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.
'நேரு - கொத்தலாவலை, சிறி உட்பட்டுள்ள ஆனால் வன்முறையில் பா இந்தியாவில் தங்க விரும்பும் பட்சத்தில் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை அகதிகளாகிய நாங்களே நேரடியாக இ6 செய்வதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்
மேற்கண்ட தீர்வுகளும் சூழ்நிை அகதிகள் எக்காரணம் கொண்டும் பலவற்
இலங்கையின் வடக்கு, கிழக்கு வாபஸ்பெற வேண்டும், பயங்கரவாத தை அவசரகால சட்டம், பிரிவினைத் தடைச் யாக தீர்க்கப்பட வேண்டும்.
சிங்கள குண்டர்கள் ராணுவ ப பகுதிகளில் குடியமர்த்தும் திட்டம் கை
சகல அரசியல் கைதிகளும் வி பெறப்பட வேண்டும். தமிழ்ப் போராளிகள்
எடுக்கப்படக்கூடாது.
1(

து கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கும் அதன் தவியும், மறுவாழ்வும், அதனால் மனோநிலை காரமும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்தஸ்தும் சட்ட அந்தஸ்தும் கொடுக்கப்
திகள் பற்றிய தகவல்கள் தொடுக்கப்பட்டு வடிக்கை UNROவின் கட்டுப்பாட்டில்
யே அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் அகதிகள் திரும்பிச் செல்லும் இடங்களில்
மாவோ - சாஸ்திரி உடன்படிக்கைக்கு திக்கப்பட்டு வந்துள்ளவர்களுக்கு அவர்கள் இந்திய அரசே உரிய முறையில் மறவாழ்வு
அகதிகள் திரும்பி செல்வதற்கு முன்னே
Uங்கை அரசுடன் பேசி உடன்படிக்கைச் - அந்நிய அரசினதும் UNRO வினதும்
டுக்கு வர ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
லகளும் உருவாக்கப்படுவதற்கு முன்னே ந்தமாக திருப்பி அனுப்பக் கூடாது.
மாகாணங்களிலிருந்து இராணுவம் முற்றாக டச்சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்டம் ஆகிய கறுப்புச் சட்டங்கள் உடனடி
யிற்சி, ஒடுக்கப்பட்ட தமிழர்கள் வாழும் விடப்பட வேண்டும்.
டுதலை செய்யப்பட்டு, வழக்குகள் வாபஸ் மீது எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும்

Page 120
அரசியல் சாசனத்தில் கொண்டும் பெறப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்.
கல்வி முறையிலுள்ள இன ரீத மயப்படுத்தல், பாடதிட்டங்களிலுள்ள வேண்டும்.
ஜனநாயக உரிமைகளின் அடிப்ப கோருவோர்மீது எக்காரணம் கொண்டு! படையோ ஏவப்படக்கூடாது.
இனப்பிரச்சனைக்கு எல்லா மக்க உரிமைகளின் அடிப்படையிலானதுமான
சகலவிதமான இனவாதப் பிர. வேண்டும்.
ஊர்காவல் படை என்றபெயரில் சி வாபஸ் வாங்கப்பட்டு அப்படை கலைக்
பொதுமக்கள் குறிப்பாக தமிழ்பே மேற்கொள்ள உரிமை அங்கீகரிக்கப்பட
1) - ஒருங்கிணைந்த இலங்கை அகதி
செப்டெம்பர் 1985

பரப்பட்டுள்ள ஆறாவது திருத்தம் வாபஸ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வ மக்களினது எல்லா ஜனநாயக - குடியியல்
யான தரப்படுத்தல், பள்ளிகள் சிங்கள பேரினவாதக் கருத்துக்கள் ஒழிக்கப்பட
டையில் சமூக, பொருளாதார மாற்றத்தைக் ம் இராணுவமோ வேறு எவ்வித ஆயுதப்
ளும் ஏற்றுக் கொள்ளத்தக்கதும் சுய நிர்ணய தீர்வொன்றும் முன்வைக்கப்பட வேண்டும்.
ச்சாரங்கள் முற்றாக தடை செய்யப்பட
ல பிரிவினரிடம் அளிக்கப்பட்ட ஆயதங்கள் -கப்பட வேண்டும்.
சும் மக்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள்
வேண்டும்.!
கள் அமைப்பு கோரிக்கை மக்கள் மறுவாழ்வு

Page 121
சென்னையி
இலங்கையில் ஜயவர்தனாவின் அமைச்சர் தொண்டமான் அடிக்கடி சமயங்களில் பத்திரிகைகள் அவரது வரு சமயங்களில் மெளனம் சாதிக்கும். அவர் பத்திரிகையில் முக்கியமாக பிரசுரமாகும். கருத்துக்களை யாரும் தொகுத்து வைச் தொகுத்து வைத்தால் அவரது கோட்ப விளங்கிக் கொள்ளலாமல்லவா?
அமைச்சர் தொண்டமானின் உற6 அவர்களைப் பார்க்க அவர் அடிக்கடி கலந்தாலோசிக்கவும் சென்னை வருகிறார் திருப்பத்தூர்) எம்.புதூருக்கு வருகிற ச சென்னையில் வாழுகின்ற இலங்கைத் த முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்க பற்றிக் கலந்துரையாடவும் சென்னை வரு பேரில் வந்ததாகவும் இம்முறை சென்6ை பிரச்சனையின் தீர்வுக்கான கருத்துப் பரி திம்பு, தில்லி, சென்னை, கொழும்பு ஆக் கருத்துகள் நிலவுகின்ற இடங்களில் வருவதாகச் சொல்கிறார். ஜயவர்தனாவின் விருந்தாளியாகவும் வருகிறார். தன்து ெ ஆனால் என்றேனும், எப்பொழுதாவது அ கூறிக்கொள்ளும் இலங்கை மலையக பேசுவதற்காக சென்னை வந்திருக்கிறா தலைவராக மட்டும் இருந்த காலகட்டங் தமிழர்கள் அடிமைகளாக கொடுமைப்ப மலையக மக்களின் உரிமைக்காக கருத் கடத்தும் இலங்கை இந்திய உடன் அமைச்சரான பின்னர், தொண்டமான் ம
அவர்களது குடியுரிமைப் பற்றியே பற்றியோ, இனக்கலவரங்களால் ெ தத்தளிக்கும் எண்ணற்ற இர சென்னையிலோ, தில்லியி6ே

ல் தொண்டமான்
அமைச்சரவையில் அங்கம் வகித்துவரும் சென்னை வருவார்கள் போவார்கள். சில கையைப் பற்றி அமர்க்களப்படுத்தும். சில கள் திருவாய் மலர்ந்த பொன்மொழிகள் பல ஆனால் அவர் காலத்துக்கக் காலம் கூறும் கவில்லை என நினைக்கிறோம். அப்படித் ாடுகள் என்ன கொள்கைகள் என்ன என்று
பினர்கள் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை வருகிறார். சோதிடர்களைக் . அவரது சொந்த ஊராக (இராமநாதபுரம்மயங்களிலும் சென்னை வந்து செல்கிறார். மிழ்த் தலைவர்களைச் சந்திக்கவும் தமிழக ருடன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை கிறார். ரொமேஷ் பண்டாரியின் அழைப்பின் னயில் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் மாறல்கள் தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் யெ இடங்களில் நடைபெறுவதால் இரண்டு மூன்றாவது கருத்தை முன்வைக்கவும் தூதுவராகவும் வருகிறார். இந்திய அரசின் |சாந்தத் தேவைகளுக்காகவும் வருகிறார். வர் வழி நடத்திச் செல்வதாக வற்புறுத்திக் த் தொழிலாளர்களின் பிரச்சனை பற்றி ரா? ஆம் வந்திருக்கிறார். தொழிற்சங்க களில் குடியுரிமை பறிக்கப்பட்டு, இந்தியத் டுத்தப்பட்ட பொழுது தில்லிக்குச் சென்று துப் பரிமாறல்கள் நடத்தி உள்ளார். நாடு படிக்கை ஏற்பட்ட பின்னர், குறிப்பாக லையகத் தமிழர்களுக்காக,
ா அவர்களது மறுவாழ்வுப் போராட்டங்கள் சாத்து சுகமிழந்து அகதிகளாய் தமிழகத்தில் தியத் தமிழ் குடும்பங்களைப் பற்றி ா பேசியதில்லை. தொண்டமானைத்
110

Page 122
தலைவராக்கி, சர்வதேச தொ அமைச்சராகவும் மாற்றிய சக்தி ம வேறொன்றுமில்லை. ஆனால் . பற்றித்தான் அவர் அடிக்கடி மறந்து பாடுபடத் தவறிவிடுகிறார்.
ஜயவர்தன உட்பட யார், யாருக் அவர் வழி நடத்தும் மக்களைப் பற்றியோ, பேசவோ, விளக்கவோ மறுத்து விடுகிறார். களும் மற்றைய தலைவர்களும்தான், இல் விடுதலைக்காகவும் தமிழகத் தலைவர்களி ஒத்துழைப்பும் அவசியம் என்பதை உணர்ந் அமைத்தார்கள். தொண்டமான் இதன் முயன்றதில்லை. செய்ய நினைத்ததில்லை செய்தே சரிக்கட்டி விடலாம் என்று நாற்பது தொண்டமான். கடைசியாகப் பெற்ற ந
அமைச்சரவையில் இடம் பிடித்தது தான்
தொண்டமான் தமிழ் நாட்டில் பிற தமிழ் மக்களுக்கு இந்தியாவில் உற்றார், இன்னுமும் தமிழக மக்கள் என்ற உணர்வுகள் பிரச்சனைகளைப் பற்றியோ, போராட்டங்க விளக்கமில்லை. அக்கறையில்லை. த எழுப்பியவர்களே இலங்கைத் தமிழர்களின் , மலையகத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை செயற்படும் அரசியல் விவேகத்தையும், வேண்டும், பாராட்ட வேண்டும்.
தொண்டமான் செய்யத் தவறியன் இலங்கைத் தலைவர்களும், மக்களும் ம இருந்தார்கள். அவர்களது பிரச்சனைகளை போலத்தான் அணுகுகிறார்கள். அது அ சிந்தனை. அதனால் தான் சிங்களத் வெற்றியடைய முடிந்தது. சிங்கள சூழ்ச்சி பிரச்சனை என்ற முதலாளித்துவ அர? அறியாமை. சிங்கள ஏகாதிபத்திய கு எடுத்துக்காட்டு. ஒரு காலத்தில் தொ அதனால்தான் தமிழர் ஐக்கிய விடுதலை மு

ற்சங்கவாதியாக்கி, ஜயவர்தனாவின் லயகத் தொழிலாளர்களின் சக்தி மட்டுமே. | 4வரை ஆளாக்கிய அந்த மக்களைப் விடுகிறார். அவர்கள் விமோசனத்திற்காக
கா வக்காலத்து வாங்கும் தொண்டமான் அவர்களது போராட்டங்களைப் பற்றியோ இலங்கைத் தமிழ் அரசியல் தீவிரவாதி பங்கைத் தமிழர்களின் விமோசனத்திலும், எதும், மக்களினதும் ஏகோபித்த ஆதரவும், து அதன் அடிப்படையில் அரசியல் களம் மன ஒன்றுமே செய்ததில்லை. செய்ய
சிங்களத் தலைவர் களுடன் சல்லாபம் பாண்டுகளாக அரசியல் நடத்தி ஏமாந்தவர் ன்மை, ஜயவர்தனாவின் இனக்கொலை
வந்தவர். அவரைப் பின்பற்றும் மலையகத் உறவினர் இன்னும் உள்ளனர். அவர்கள் ளை இழக்காத மக்கள். ஆனால் அவர்களது கள் பற்றியோ தமிழகத்தில் இன்னும் போதிய பிழக மக்களின் உணர்வுகளைத் தட்டி தலைவர்கள். இன்றைய அரசியல் போக்கில் னயும், தமிழீழப் பிரச்சனையோடு இணைத்து தீர்க்க தரிசனத்தையும் நாம் வரவேற்க
தெ இவர்கள் செய்கிறார்கள். முன்னைய லையகத் தமிழர்களைப் பற்றி பராமுகமாக ஒரு அந்நிய மக்களின் பிரச்சனைகளைப் ரசியல் சுயநலம். அது குறுகிய அரசியல் தலைவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி க்குப் பலியானவர்கள் தான் இது எங்கள் சியல் என்று கூறுவதெல்லாம் அரசியல் ழ்ச்சிகளுக்குப் பலியாகி விட்டதற்கு ண்டமானே இதனை உணர்ந்திருந்தார். ன்னணியில் மூன்று தலைவர்களில் ஒருவராக

Page 123
தலைமை ஏற்றுக் கொண்டார். தமிழர் சென்றார். வரலாற்றுப் போக்கில், எவருை பிரச்சனைகளும் ஒன்றாக இணைந்துவி
மலையகத் தமிழர்களின் பிர திரிகோணமலை முஸ்லீம் தமிழ பிரச்சினையாகக் கருதி தீர்வ 1983, நமக்கு உணர்த்தியுள்ள L
சிங்கள மக்களினதும் த்லைவர் மாற்றமடைந்துள்ளது. சிங்கள அரசியல் பரிணமிக்கும். இதனை உணர்ந்து கெ ஒருவன் பிரச்சனை, மற்றவரைப் பாதிக்க அரசியல் கோட்பாடுகளாலும், போராட்ட துள்ளார்கள். இருசாராரையும் இணைந்த ( என்ற உண்மையை மறைந்த தலைவர்க ஆணித்தரமாக உணர்ந்திருந்தார்கள். அ அரசியல் ஐயமின்றி நிரூபித்து விட்டது
இந்த வரலாற்றுச் சூழ்நிலையில் மக்கள் பிரச்சனைத் தனியானது, அதை கூடாது என்று கூறுவது அரசியல் பேத 1977 முதல் ஜயவர்தனாவின் அமைச்சர உரிமைப் பிரச்சனையில் எவ்விதத் தீர்வு மேற்கொள்ளாமல், இன்று இப்பிரச்சிெை வார்த்தைகளின் போது இணைத்துக்கொ அரசியல் துரோகம். சிங்கள ஏகாதிபத்த என்று இதன் மூலம் தொண்டமான் பறை பறித்த கொடுமையை எதிர்க்க உலகத்தி அடிமைகளாக்கிய ஜயவர்தனாவின் கட் செயலை புரிந்து கொண்டு, எங்கள் பிர சொல்ல என்ன தகுதி இருக்கிறது? அ தீர்ப்பதற்கு மூன்றாவது கருத்துச் சொல்ல புத்திசாலித்தனம்?
"அவர்கள் பிரச்சனையில் நீங்க சிக்கல் மிக்க இலங்கைத் தமிழ் மக்கள் பவர்களுக்கு நகைச்சுவை உண்டாக்க போலும். அந்த தேவையை நிரப்பவும் ெ

களின் தூதுவராக ஜயவர்தனாவிடம் தூது டய ஒத்தாசையும் இன்றி, இவ்விரு தமிழ்ப் ட்டன. இனி இவற்றைப் பிரிக்க முடியாது.
ச்சினையும், யாழ்ப்பாண, மட்டக்களப்பு, ர்களின் பிரச்சினையும் ஒருங்கிணைந்த ஒரு
காண்பதே அரசியல் விவேகம். ஜூலை ாடம் அதுதான்.
களினதும் சிந்தனைப்போக்கும் இதற்கேற்ப
இந்த அடிப்படையிலேயே எதிர்காலத்தில் ள்ளுதல் மிக, மிக அத்தியாவசியமாகிறது. ாது என்ற குறுகிய அடிப்படையில் அமைந்த ங்களாலும் இருசாராரும் பெரு நஷ்டமடைந் போராட்டமே உறுதியானது, செல்லக் கூடியது ர் செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்றோர் துவே சரியானது என்பதை அண்மைக்கால
சென்னைக்கு வந்த தொண்டமான், மலையக னத் தமிழீழப் பிரச்சனையோடு இணைக்கக் மை, வரலாறு உணராத வறட்டுப் போக்கு, ாக இருந்து கொண்டு மலையக மக்களின் ம் காணாமல், அதற்காக எவ்வித முயற்சியும் எயை இப்போது மேற்கொள்ளப்படும் பேச்சு ள்வது கூடாது என்று கூறுவது அப்பட்டமான யத்தின் ஏவலாளாக நான் மாறி விட்டேன் சாற்றுகிறாரா? மலையக மக்களின் உரிமை நிற்கே உரிமை உண்டு. மலையக மக்களை சியோடு கை கோர்த்து நிற்கும் துரோகச் ச்சனைகளை நீங்கள் பேசக்கூடாது என்று தே சமயத்தில் அவர்கள் பிரச்சனையைத் வந்திருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு
எப்படித் தலையிடலாம்? துயரம் தோய்ந்த, lன் பிரச்சனைகளில் ஆழமாக ஈடுபட்டிருப் அரசியல் கோமாளிகள் தேவைப்படுவார்கள் ாண்டமான் சென்னை வருகிறார் போலும்! "
12

Page 124
இறுதித்
கடந்து முடிந்த 1985இல் இலங் குடியுரிமைப் பிரச்சனையும் அவர்கள் நவீ பிரச்சனையும் மீண்டும் புத்துயிர் பெற்று அர உட்படுத்தப்பட்டிருப்பது மிக வரவேற்க
1948இல் செய்யப்பட்ட இனவாத தமிழர்களின் அடிப்படைக் குடி உரிமை
அதை எதிர்த்து சில மாதங்களி போராட்டத்தை விட, வேறெந்தவித ே சரித்திரமே இழைத்த சதி
இலங்கைவாழ் சிங்கள தமிழ் ம அரசியல் அரங்கில் இந்த அநீதியை மொ அரசின் கையாலாகாத்தனம் மலையகத் த 15 ஆண்டுகளாக மலையகத் தமிழர்கள் இ
1964 சிறிமாவோ பண்டார நாய நீங்காப் பிரச்சனையாக 15 ஆண்டுகளுக் இமயமலையில் சீனத்து துப்பாக்கிகள் வெ இந்தப் பிரச்சனையை உருக வைத்தது. மலையத் தமிழர்களை அவர்கள் பண்ப வழிவகுத்தனர்.
ஆனால் மனித இனத்தின் நியாய உரிமைப்பறிப்பின் கொடுமைகள் உலக உணர்வுகள் சீறின.
எனினும்,
ஐந்து லட்சம் மக்கள் வேரோடு பி ஏழைப்பட்டாளத்தில் இணைந்து விட்ட
இலங்கையிலோ,
1) பிறைசூடி - சென்னையில் தொண்

தீர்ப்பு
கை மலையகத் தமிழர்களின் அடிப்படை 1 ஒப்பந்த அகதிகளாக நாடு கடத்தப்படும் யல் விமர்சனத்துக்கும் புனராலோசனைக்கும்
தக்க அரசியல் திருப்பமாகும்.
குடிஉரிமைச் சட்டத்தினால் மலையகத் பறிக்கப்பட்டது மிகப் பெரிய அநீதி
ல் பிசுபிசுத்து விட்ட ஒரு சத்தியாக்கிரகப் பாராட்டமோ, கொந்தளிப்போ ஏற்படாதது
க்களின் அலட்சிய மனோபாவம் சர்வதேச ழிவார் கூட எவருமிருக்கவில்லை. இந்திய மிழ்த் தலைவர்களின் திறங்கெட்ட போக்கு லங்கைத் தோட்டங்களில் கொத்தடிமைகள்.
காவின் இனவாத அரசியல் ஆர்வத்தாலும் $கு மேலா குளிரூட்டப்பட்டு விட்டதாலும் டித்த வேட்டுக்களால் சூடடைந்த இந்தியா, சிங்களவர்கள் எந்தவித நியாய உணர்வுமின்றி டுத்திப் பயிரிட்ட மண்ணிலிருந்து விரட்ட
உணர்வுகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன. நிற்கு உணர்த்தப்பட்டன. மனித உரிமை
டுங்கி எறியப்பட்டார்கள். இந்திய மண்ணின் ார்கள்.
_மான் - நவம்பர் 1985 மக்கள் மறுவாழ்வு
113

Page 125
சிலருக்கு வேண்டா வெறுப்பாகக் தடிமை. ஒப்பந்தத்தின் காலவரையறை . கொண்டே வந்தது!
இது அநீதி, சட்ட விரோதம் 6
இறைவன் விழித்துக் கொண்டா திறந்தனவோ?
இலங்கையின் இனவெறி 1983 இ செய்ய ஆரம்பித்தது. வடக்கு, கிழக்கு களுக்கு உட்படுத்தப் பட்டார்கள்!
ஜூலை 1983 இல் ஒரு வரலாறு உறவுகள் பொருத்த முடியாத வகை கணக்கான இலங்கைத் தமிழர்கள் வந்
1938 முதல் 1983 வரை இந்தியா
1983 முதல் வந்து குவிபவர்கள்
தமிழர்களை அகதிகளாக்கி இ கற்றுக்கொண்ட அரசியல் கலை.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது
தலைமன்னார் இராமேஸ்வரம் தமிழர்களை நாடு கடத்தும் படலம் (
சிங்கள வெறியர்களுக்கு இது கடத்துவோம் என்கிறார்கள். தமிழர்களை ஆர்வம்? 84000 பேருக்கு விமான மூ
இந்தியா இலங்கையை நன்றா.
'நாடு கடத்தல் நடக்கக் கூடா இந்தியவின் உறுதி.
நியாய உணர்வுகள் கைதட்டி - ராஜீவ்.

குடியுரிமை. பலருக்குத் தொடர்ந்து கொத் கழிந்த பின்னரும் நாடு கடத்தல் தொடர்ந்து
என்று நியாய உணர்வுகள் கொக்கரித்தன.
னோ அல்லது அரசுகளின் மூடிய இமைகள்
ல் தமிழர்களை வகைதொகையின்றி கொலை மத்திய மாநில பேதமின்றி கோரக் கொலை
bறுத் திருப்பம் ஏற்பட்டது. சிங்கள தமிழ் பில் முறிந்தன. இந்தியாவிற்கு இலட்சக்
தனர்.
விற்கு வந்தவர்கள் இந்தியத் தமிழ் அகதிகள்.
இலங்கைத் தமிழ் அகதிகள் .
ந்தியாவிற்கு விரட்டி விடுதல் சிங்களவர்கள்
எப்போது? கப்பல் போக்குவரத்து நின்றதால், மலைத் முடிந்தது.
பொறுக்கவில்லை. விமானத்திலாவது நாடு 1 அகற்றி விடுவதில் இலங்கைக்கு எத்தனை மம் நாடு கடத்தல்! கப் புரிந்து கொண்டு விட்டது.
து, நாடு திரும்புதல் நடக்க வேண்டும்' -
ஆரவாரிக்கின்றன. நேருவின் வழித்தோன்றல்
114

Page 126
நேருவின் நியாய உணர்வுகள் | பெறுகின்றன.
நாம் புளகாங்கிதம் அடைந்துள்ே வெந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த
அநீதிக்குச் சாவு மணி இனவெறி
வரலாற்றின் வாக்குறுதிகள்! புதிய
நீதிதேவனின் தீர்ப்பு. நாடு கடத்த இலங்கையின் இனப்பிரச்சனைக்கு
ஆனால், தொண்டமானுக்கு இது.! எதிர்த்த மனிதர் 1986இல் இவர்கள் ! பிதற்றுகிறாரே. பதவிப்பித்தா? புத்தி மா றாரோ, யாருக்கு அழிவு? தனிமனிதர்கள் நம்புகிறோம்.
84000 இந்தியக் குடியுரிமை | அவர்களுக்கு வேலை வாய்ப்புத் தொட நிபந்தனை. இதனை வலியுறுத்த வக்கில் தமிழர்கள் அழிந்து விடுவார்கள் என்ற அ சொல்லலாம்?
புதிய வரலாறு கட்டியம் கூறுகிற
1) பிறைசூடி - இறுதித் தீர்ப்பு - மக்க

ாஜீவ்காந்தியின் வழியாக செயலாக்கம்
ளாம். அப்பாடா! இருபது ஆண்டுகளாக
கொடுமைக்கு முற்றுப்புள்ளி,
க்கு இடியோசை. சகாப்தத்தின் பொன்மொழிகள். ல் நடக்கக் கூடாது.
இதுதான் இறுதித் தீர்ப்பு.
புரியவில்லையே? நாடுகடத்தலை 1968 இல் நாடுகடத்தப்படத்தான் வேண்டும் என்று றாட்டமா? எது காரணம்? அழிவு பேசுகி ள் அழியலாம். இனங்கள் அழியாது. நாம்
பெற்றவர்கள் வேலையற்றிருக்கிறார்களா? ர்ந்து தர வேண்டும். இது ஒரு ஒப்பந்த ல்லாமல் ஜயவர்தனா பாணியில் மலையகத் பத்தக் குரலெழுப்புபவர்களுக்கு நாம் என்ன
து. !
ள்மறுவாழ்வு - ஜனவரி 1986

Page 127
ஒப்பந்தத்தை எதி போர்க்
கடந்த ஆறாண்டு காலமாக வா அநாதையாகத் திகழ்ந்த சிறிமா அம்மைய உலகத்திலேயே முதல் பெண் பிரதமர இலங்கையில் துணிகரமாக பிரதமர் பொறுப் கம்யூனிஸ்ட் ஆகியோரைக் கூட்டு சேர் அரசியலில் அணிசேரா நாடுகளின் தை பாராட்டைப் பெற்றுக் கொண்டவர். இந்த நடந்த பொழுது சமாதானத் தூதுவராகச் சன்மானத்தையும் பெற்றுக் கொண்டவர். சி இலங்கைக்குப் பரிசாக வழங்கியது.
இந்தியா சிறிமா - சாஸ்திரி சிறிமாவின் சிங்கள செல்வாக்கைப் பன்ப நிலச்சீர்திருத்தம், எண்ணெய் விநியோகம், சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்ட நவீன இலங்கையை மீட்க சிறிமா செயல்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்த வேண மொழிந்தவர் சிறிமா.
அதே சமயத்தில், சிங்கள - பெள வைத்திருந்தார். தமிழர்களின் பிரச்சனையி இலங்கை இந்தியர்களை நாடு கடத் சிங்களவர்களை உயர்த்துவதில் முழுமூச் ஒப்பந்தம் கச்சத்தீவைக் கைப்பற்றிக்கெ செய்த கட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக செல்ல அனுதமதித்தார்.
1971ஆம் ஆண்டு இளைஞர் அவர்களை அடக்கியவர் இந்தியாவிட பெற்றவர் சாதுரியமிக்க அரசியல் தலை:
அவருடைய உள் நாட்டுச் சா கண்ணோட்டம் தான் அவருக்குப் பெரு

திர்த்து றுநீமாவோ க்குரல்
க்குரிமை இழந்து இலங்கை அரசியலில் ாரிடம் நமக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. ாக வரலாற்றுப் புகழ் பெற்றவர் சிறிமா. பேற்று, புரட்சிவாதிகளான சமசமாஜக்கட்சி, த்துக் கூட்டாட்சியமைத்தவர். சர்வதேச லவியாக இருந்து முற்போக்கு நாடுகளின் நியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் சென்று இருநாடுகளின் நன்மதிப்பையும் னா பண்டாரநாயக நினைவு மண்டபத்தை
உடன்படிக்கையில் கையொப்பமிட்டது மடங்கு உயர்த்தியது. அவரது ஆட்சியில் தேசியமயம், மக்கள் வங்கி போன்ற முக்கிய
காலனித்துவ அதிக்க வெறியிலிருந்து ார். இந்து சமுத்திர பிராந்தியம் சமாதான ள்டுமென்று ஐ.நா.சபையில் வன்மையாக
த்த அரசியலில் ஆணித்தரமாக நம்பிக்கை ல் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தார், துவதில் தீவிரமாக இருந்தார். கண்டிச் சோடு பாடுபட்டார். இந்தியாவிடமிருந்து ாண்டு, பாகிஸ்தான் இந்தியாவோடு போர் பாகிஸ்தானியப் படைகளை பங்களாதேஷ்
புரட்சி ஏற்பட்ட போது ஈவிரக்கமின்றி மிருந்து படை உதவியும் பணஉதவியும் u.
தனைகளை விட, சர்வதேசிய அரசியல் மை தேடித் தந்தது.
16

Page 128
இந்திய நாட்டின் நல்லுறவையும் அரசியல் வளர்ச்சிக்கு அவரைப் போல் | வேறெவரு மில்லை. இன்னும் கூட இந்திய எதிராளி அல்ல.
ஆனால் சிறிமாவுக்கு கண்மூடி உண்டு. இலங்கை மலை நாட்டில் பெரும்பாலானோரை நாடு கடத்தி விட்டு, பௌத்தராக மாற்றி விட வேண்டுமென் மலையகத்தில் தமிழர்கள் தமிழர்களாக வ எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வள சிறிமாவின் அரசியல் கோட்பாடு அத சாஸ்திரியோடு பேரம் பேசி உலகத்திலே செய்தார்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒரு அது எண்ணிக்கையை அடிப்படையாகக் சட்டம் என்ற பெயரில் மலையக மக்களை மனித அடிப்படை உரிமை மறுப்பு, மிகப்ெ நல்ல சாட்டை அடி கொடுத்தது. இல் கட்டியது. இதனால் தான் 9,75,000 பேர் எப்படி? அவரவர்களின் விருப்பப்படி இந் குடியுரிமை பெற ஓர் வாய்ப்பளித்திருந்தால் என்று நாம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் மனு போடுவதற்கு முன்னால் எப்படித் தி உரிமை இருக்கிறது? அதனால்தான் மனிதர்களின் உரிமைகள் அவர்களது பிற வேண்டும் அல்லது சம்பந்தா சம்பந்தமி தீர்மானிப்பது ஆடுமாடுகளைப் பற்றித்தா பற்றியதாக இருக்க முடியாது.
ஆகவே தான் மனிதர்களின் சுய : பொழுது 5,06,000 பேர்கள் மட்டுமே
ஆகவே எஞ்சி உள்ள அனைவரும் இலங் முடிவு ஜனவரி 15 - 1986 இல் இந்த ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் நீதியான தெரிகிறது. இது உலகம் ஒப்புக்கொள் அடிப்படை உண்மையை ஏற்றுக் கொடு அவர் இனவெறிக்குப் பலியாகி விட்டார்

-, நல்லெண்ணத்தையும், தன்னுடைய சுய மிகையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் யாவை எதிர்த்துப் பேசும் அளவுக்கு இந்திய
த்தனமான சில அரசியல் நம்பிக்கைகள் உள்ள பத்து லட்சம் இந்தியர்களில் எஞ்சியுள்ள சிலரை காலப்போக்கில் சிங்கள் "பது தான் அவரது கொள்கை. ஆகவே வாழக்கூடாது அவர்களது எண்ணிக்கையை வுக்குக் குறைக்க வேண்டும் என்பதுதான் தனால் தான் 1964 இல் இந்தியப்பிரதமர் மயே மிகக் கேவலமான ஒரு ஒப்பந்தத்தைச்
அவமான ஒப்பந்தம் என்பதற்குக் காரணம் கொண்டது என்பதுதான். 1948 குடியுரிமைச் ள அடிமைகளாக்கியது சிங்கள இனவெறி, பரிய சர்வதேச துரோகம். அதனால் இந்தியா யர்கள் இந்தியர்கள் அல்ல என்று முடிவு நாடற்றவர்களானார்கள். இதனைத் தீர்ப்பது தியராகவோ இலங்கையராகவோ அவர்கள் இந்த உடன்பாடு ஒரு ஒழுங்கான ஏற்பாடு இத்தனை பேர்தான் இந்தியராகலாம் என்று ர்ேமானிக்க முடியும்? தீர்மானிக்க யாருக்கு இந்த ஒப்பந்தம் கேவலமான ஒப்பந்தம். தப்புரிமையின் அடிப்படையிலேயே அமைய ல்லாதவர்கள் எவ்வித அடிப்படையுமின்றி ன் இருக்க முடியுமே தவிர மனிதர்களைப்
விருப்பு, வெறுப்பு அடிப்படையில் பார்க்கும் இந்தியக் குடியுரிமை கோரி உள்ளார்கள். கையர்களாகின்றார்கள். இது தான் இன்றைய யாவும் இலங்கையும் இந்த முடிவை அதாகவும் நேர்மையானதாகவும் நமக்குத் ரளக் கூடிய நிலைமை. ஆனால் இந்த நள முடியாமல் சிறிமா சீறுகிறார் என்றால்
என்று அர்த்தமாகிறது.
117

Page 129
ஜயவர்தனா இலங்கையின் பூர்வீகத் தமிழர் மலையகத் தமிழர் மீது போர் தொடுத்திரு
சிங்களத் தலைவர்களின் இனவெ லட்சணமானது என்பதை உலகம் உணர்ர் சிறிமாவின் பதவி வெறி இனவெறியாக உ களை தேசிய மயமாக்கிய பொழுது இெ தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு தீ உடமைகளைச் சூறையாடினார்கள். தமிழர்களைக் கொலை செய்தார்கள். சிவ உயிரைக் குடித்தன சிங்களத் தோட்ட விரோதக் கருத்துக்களையே சீரியஸ் அர
சிறிமாவின் போர்க்குரல் தமிழர்க அமைகிறது. சிறிமாவின் கூற்றில் பச்ை சிங்களவர்களுக்குப் பாராளுமன்றத்தில் அர அப்பட்டமான பொய். 1948இல் இருந்த நி மக்கள் இலங்கையின் மொத்த சனத்தெ இன்றோ 5 சதவிகிதமாகக் குறைத்திரு தேர்தல் முறையின் படி சிங்களப்பிரதி நி மலையகத் தமிழர்கள் என்றும் பின் தங்கிய சிங்கள அரசுகளுக்கு அவர்களை வளர:
ஆகவே அப்பட்டமான பொய்க தான் அரசியலில் லாபம் தேட வேண்டிய என்றால், அவரின் அரசியல் எவ்வளவு முடிகிறது. பாவம் இப்படித்தான் சிறிய துகிலுரிந்து கொள்வார் என்ற துணிச்சலில் கூசாது வழங்கி இருக்க வேண்டும்.
1) பிறைசூடி - ஒப்பந்தத்தை எதிர்த்து
பெப்ரவரி 1986

கள் மீது போர் தொடுத்திருக்கிறார். சிறிமா நக்கிறார்.
|றி எத்தனை ஆழமானது எத்தனை அவ ந்து கொள்வதற்கு ஒருவாய்ப்பு ஏற்படுகிறது ருவெடுத்திருக்கிறது. 1974இல் தோட்டங் னவெறியைக் கட்டவிழ்த்து விட்டார்கள். வைத்துக் கொளுத்தினார்கள். அவர்களின் 1977இல் அதேவகையில் மலையகத் பணு லட்சுமணன் என்ற வீர இளைஞனின் ாக்கள். அனுரா பண்டாரநாயகாவும் தமிழ் சியலாகப் பிதற்றுவார்.
sளுக்கு எச்சரிக்கையாகவும் சவாலாகவும் சை இனவெறி தவிர வேறொன்றுமில்லை. சியல் பிரதிநிதித்துவம் கிடைக்காது என்பது லைமையல்ல 1986இல் 1948இல் மலையக ாகையில் 10 சதவிகிதமாக இருந்தார்கள் க்கிறார்கள். ஜயவர்தனாவின் விகிதாசாரத் தித்துவம் குன்றுவதற்கு இடமே அல்லை சிறுபான்மையாளராகத் தான் இருப்பார்கள். விடாது தடுக்கும் வல்லமை இருக்கிறது.
ளைக் கூறி, இன விஷத்தைக் கக்கித் நிலைக்கு சிறிமா தள்ளப்பட்டிருக்கிறார் தரங்கெட்டு விட்டது என்று நாம் உணர மா தன்னையே உலகக் கண்களின்முன் தான் ஜயவர்தனா அவரது குடி உரிமையே
றிமாவோ போர்க்குரல் - மக்கள் மறுவாழ்வு -

Page 130
மலையக மக்களு
போரா
'சென்னையில் தொண்டமான்' என் தொடர்ந்து 'கணபதி' அவர்கள் ஒரு தொடர்புடைய இன்னொரு கட்டுரையை
மீண்டும் இவர்களுக்கு பிறைசூடி' .
மலையக மக்களின் உரிமைப் பே தவிர்க்க முடியாத வகையில் ஒன்றிணை இது சரியான முடிவு தானா என்று 8 எழுப்பியுள்ளார்கள். என்னுடைய கட்டு சர்ச்சைக் கட்டுரைகள் வெளிவருவதற்கில அண்மைக் கால மலையக நிகழ்ச்சிகள் நில சிந்தனை பூர்வமாக எடைபோடுவதற்கு ந
உதாரணமாக 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் விழிப்புணர்ச்சி ஆட்சி மொழியாகவும் நாம் வரவேற்கி மறுக்கப்பட்டதை எதிர்த்தோம்.
தமிழ் மக்களின் மறுமலர்ச்சியை ஆ என்று மமதை உணர்வுகளாலும் எதிர்ப்பதை மலையக மக்களின் குடியுரிமை பறித்தன மக்கள் நாங்கள் ஒரு தனித்துவ மிக்க ம தனிப்பட்ட பண்பாட்டு இயக்கங்களும் சமூ உருவாக்கிக் கொள்வதை நாம் இனவாத
இன்று சிறிமா பண்டாரநாயகா சு வழங்கினால் கண்டிச் சிங்கள இனம் அ மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழ மனித உரிமைகளின் படி, மறுக்க முடிய சரிதானா என்று நோக்குவதில்லை. அவர்,
1) பிறைசூடி - மலையக மக்களும் ஈழம்
- மார்ச் 1986

ம் ஈழ விடுதலைப் ட்டமும்
D, 'பிறைசூடி' அவர்களின் கட்டுரையைத் சர்ச்சையைக் கிளப்பினார். இதோடு 'காமினி சால்வடார்' எழுதினார்.
அவர்கள் பதிலளிக்கும் கட்டுரை இது '
ாராட்டமும் ஈழ விடுதலை போராட்டமும், ந்து விட்டன என்பது என்னுடைய முடிவு. இரு கட்டுரையாளர்கள் கேள்விகளை ரை வெளிவந்து அதனைப் பற்றிய இரு டையில் எனது முடிவு சரியானதே என்பதை நபித்து விட்டன. எனினும் இம் முடிவினை நிறைந்த அவகாசங்கள் தரப்படவேண்டும்.
க்குப் பின்னர் சிங்கள் மக்கள் மத்தியில் யையும் நாம் வரவேற்கிறோம். சிங்களமொழி றோம். ஆனால் தமிழ்மொழிக்கு உரிமை
ட்சிப்பலத்தைக்கொண்டும், பெரும்பான்மை 5, நசுக்குவதை நாம் இனவாதமென்கிறோம். த நாம் இனவாத மென்கிறோம். மலையக மக்கள் சமுதாயம் என்று கூறிக் கொண்டு, மக, அரசியல், தொழிற்சங்க அமைப்புகளும் மென்று கூறமுடியுமா ?
உறுவது போல் தமிழர்களுக்கு குடியுரிமை அழிந்துவிடும் என்று கூறுவது இனவாதம். ங்குவது, சர்வதேச சட்டப்படி, அடிப்படை ாத பிறப்புரிமைகளின் அடிப்படையின்படி கள் தமிழர்கள், நாங்கள் சிங்களவர்கள் -
விடுதலைப் போராட்டமும் மக்கள் மறுவாழ்வு
70

Page 131
சற்று எங்களை உயர்த்தி அவர்களைத் செயற்படுவதும் தான் இனவாதம்.
ஓரினம் ஒடுக்குகிறது. ஓரினம் 8 இன ரீதியில் செயல்படுகிறார்கள். ஆனா விடுதலைப் போராட்டம். உரிமைகளை முதலாவது இனரீதியை அடிப்படையா உரிமையோ நேர்மையோ அடிப்படை அ
கணபதியின் கட்டுரையில், இரண் ஒரு சிந்தனைக் குழப்பம் ஏற்படுவதாக
ஆனால் இன வாதத்தை வெற் விடுவதுண்டு. இன்றைய இஸ்ரேல் ஒ
அடிப்படை உரிமைகளைப் பறித்து, 6 போலவே சில தமிழ் விடுதலை இயக்கங் கான சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை களைப் பொருட்படுத்த முடியாது. அல் இப்போதில்லை என்று நான் கருதுகி திரும்புவதற்கும் சிந்தனைகளைக் குழப்பு
சிங்கள - தமிழ்க் கலவரங்கள் 2 கொந்தளிக்கும் போது, நான் தமிழனா சிங் போது யார்தான் இனவாதியில்லை?, சிரை தர்க்க ரீதியாக தர்க்கிக்க முயன்ற அரு ை கொடூரமாக கொல்லப்பட்டார். இன்றைய 3 கொலைக்களமா? ஆகவே நடைமுறை கருத்துக்களின் தூய்மைகள் மாசடைய
இனி மலையகத் தமிழர்களின் எதி காலத்தில் கூலிகளாகக் கொண்டு செ வரலாற்றில் முன்னோடித் தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார்கள். அவர். அவர்களைச் சுற்றிச் சூழ்ந்திருந்த சிங்கம் இலங்கை வாழ் தமிழ் மக்களிடையேயும், பூரணமாக பரிணமித்திருந்தன. அதுவே 8 போராட்டமாகவும் அடித்தளம் அமை போர்க்கோலம் பூண்டு நிற்கிறது.

தாழ்த்த வேண்டும் என்று எண்ணுவதும்
டக்கு முறையை எதிர்க்கிறது. இருவரும் ல் முதலாவது இனவாதம். இரண்டாவது அடிப்படையாக வைத்துப் போராடுவது. க வைத்து ஒடுக்குவது - முதலாவதற்கு ல்ல. இனத்தின் பலமே அடிப்படை.
டையுமே இனவாதமாக குறிப்பிடுவதானால், எனக்குத் தெரிகிறது.
றிகரமாக எதிர்ப்பவர்கள் இனவாதிகளாகி ந இனவாத நாடு பாலஸ்தீன மக்களின் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. அது களும் இனவாத இயக்கங்களாக மாறுவதற் போராட்ட உக்கிரத்தில் இந்தப் போக்கு தப்பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் றேன். இதுபோன்ற நுணுக்கங்கள் திசை புவதற்கும் மட்டுமே பயன்படும்.
உண்டாகும்போது, பகைமை உணர்வுகள் களவனா என்ற கேள்வியில் உயிர் ஊசலாடும் றச்சாலையில் சிங்கள இன வெறியர்களிடம் ம நண்பர் ராஜசுந்தரம் இனவெறியாளர்களால் இலங்கையில் இனவாதம் தாக்கக்களமா, மகளில் யதார்த்தத்தின் பூரிப்பில் புத்தகக் லாம். கண்பதிகள் கலங்கத் தேவையில்லை.
ர்ெ காலம் பற்றி சிந்திப்போம். அந்நியராட்சிக் சல்லப்பட்ட மலையக மக்கள் இலங்கை
வர்க்கமாக உருவெடுத்தார்கள். வர்க்கப் களிடம் வர்க்க உணர்வு இருந்தது. ஆனால் Tா மக்களிடையே இன உணர்வே இருந்தது. சிங்கள மக்களிடையேயும் இன உணர்வுகளே காலப் போக்கில் அவர்களின் அரசியலாகவும் த்துத் தந்தது. அது இன்று பூதாகரமாக
20

Page 132
மலையகத் தொழிலாளர் வர்க்கம் தொழிலாளர்களின் குடி உரிமைப் பற் குரல்கள் கிளம்பின. ஒன்று பலவீனமான த செல்வா அவர்கள் இதனைத் தமிழின கள். இரண்டு வர்க்க அடிப்படையில் கர்க் கம்யூனிஸ்ட் கட்சியும் இதனை வர்க்க மூன்றாவது எதிர்ப்புக் குரல் இந்தியா முரணான செயல் என்றும் தார்மீக அடிப்ப
பதினைந்து வருடங்களுக்குப் பிற வாரிவிட்டன. சமசமாஜக் கட்சியும் கம் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட் தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டார் கைவிட்டு ஏதாவது ஒரு வகையில் பிர எண்ணியது.
இக்கட்டத்தில் தான் வட - கீழ் போர் உக்கிரமடைந்தது. அவர்களது புதி என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுக் தோட்டங்கள் தேசிய உடமையாக்கப் விடப்பட்ட கோஷங்கள், தோட்டங்களை தோட்டத்தொழிலாளர்களைத் தாக்கியும் ே பட்டினிப்போட்டும், எள்ளி நகையாடியும் செய்த இனவாத கொடுமைகள் மலைய வழிவகுத்தது. வர்க்க உணர்வுகள் மழுங்கி இதனை மேலும் வளர்த்து விட்டது.
ஈழ விடுதலைப் போராளிகளும் மலையகத் தமிழர்களின் உரிமை மறுப் பிரச்சினையாக்கி எதிர்த்தன. அெ சட்டமன்றத்தில் மலையகத் தமிழர்களின் ஈழக்கோரிக்கையை ஆதரித்து தீர்மான
ஈழத்தின் வரைபடங்களில் மலை சிங்கள இனவெறிக் கொடுமையால் இ மலையக மக்கள் வட - கீழ் மாநிலங்க

அதனின்றும் விலகி நின்றது. மலையகத் க்கப்பட்ட பொழுது, மூன்று எதிர்ப்புக் பிழ் எதிர்ப்புக்குரல் - இன ரீதியில் தந்தை ஒடுக்கலின் முதற்கட்டமாகக் கருதினார் சித்த எதிர்ப்புக் குரல் சமசமாஜக் கட்சியும் நாசச் செயலாகக் கருதி எதிர்த்தனர். பினுடையது. குடியேற்ற ஒப்பந்தங்களுக்கு
டையிலும் இந்தியா எதிர்த்தது.
கு வர்க்கங்கள் மலையக மக்களை காலை யூனிஸ்ட் கட்சியும் கூட்டாக சிறிமாவின் சி நடத்திய காலத்தில்தான் மலையகத் (கள். இந்தியாவும் அதன் எதிர்ப்பைக் ச்சினையைத் தீர்த்து வைப்போமே என்று
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் ய பார்வையில் மலையக மக்கள் தமிழினம் றார்கள் என்ற உண்மை உதயமானது. பட்ட முறை அப்பொழுது கட்டவிழ்த்து கிராமங்களாக்குவோம் என்ற கோஷத்தோடு வலை நீக்கம் செய்தும், வீடுகளை ளித்தும்,
• , ஏளனம் செய்தும், அலட்சியப்படுத்தியும் பக மக்களிடையே தமிழுணர்வு தழைக்க 1 இன உணர்வுகளே பரவின. கட்சி அரசியல்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் பையும், நாடு கடத்தலையும் சர்வதேசப் மரிக்க மாநிலமான மஸ் ஸா சூ செட் உரிமை மறுப்பை ஓர் காரணமாக கொண்டு ம் நிறைவேற்றப்பட்டது.
பகப் பகுதியும் இணைத்துக்காட்டப்பட்டது. உம் பெயர வேண்டிய நிர்ப்பந்திக்கப்பட்ட
ளில் சென்று குடியேறினார்கள்.
2)

Page 133
சமுதாய, கலாசார உறவுகள் ெ யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணம சென்றனர். திருமண உறவுகளும் ஏற்பட்ட பரவியது. ஈழ விடுலை அரசியலில் மலை அங்கம் வகிக்கத் தொடங்கியது.
வர்க்கங்கள் மறந்த விட்ட தோ யடைந்தன. இந்தியா ஆறு லட்சம் தொழ பின்னர் வர்க்க உணர்வே வரண்டு போன மலையகத்தில் எதிரொலித்தது. இந்தி செல்கிறோம் என்ற தமிழுணர்வில் மித இனவெறி தாங்காது, வடகீழ் மக்களுட மிக இயற்கையாகவே, மலையகத் தெ மாறினார்கள்.
இந்தியாவிற்கு சென்று விடுவோம் சகித்துக் கொண்டார்கள். இனிமேல் இ அவர்களைக் கவர்ந்த அரசியல் ஈழ வி( அது தான் இலங்கையில் எங்கே இருக்கி இங்கிலாந்தில் நிறவெறி தலை விரித் ஒளிந்து கொள்கின்றன. இலங்கையிலும்
சிங்கள மக்கள் மத்தியில், பெள உணர்வுகள் மேலோங்கும் போது மலைய தொழிலாளர்கள், இனப்போர்வைய்ைக் என்பதில் ஐயமில்லை ஆனால் இன் வார்க்கப்பட்டது என்று தான் மலையக மக் கொந்தளிப்பால் தான் தமிழகமும், ஈழவி பிரவாகத்தில் பிரளயமாகின்றன. மலையக முடியுமா? ஜயவர்த்தனா-தொண்டமான் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த முடியாது
ஆகவேதான் ஈழம் மலையக ம என்ற வாதப் பிரதிவாதங்களெல்லாம் ஒ பெருக்கு கொந்தளிக்கும் கடலென குமுற வைத்திருந்த அந்த தமிழ் உணர்வுகளை தலவாக்கலையும், வட்டகொடையும் ெ

பருகின. கல்விக்காகவும், கலைக்காகவும், லை ஆகிய பகுதிகளுக்கு மலையகத்தவர் டன. விடுதலை அரசியலும் மலையகத்தில் யக மக்களின் அடிப்படை உரிமை முக்கிய
ழமை உணர்வுகள், இன ரீதியில் மலர்ச்சி ஜிலாளர்களை நாடு கடத்த ஒப்புக் கொண்ட து. இந்தியாவா இலங்கையா என்ற பேச்சே பா செல்ல முடிவு செய்தவர்கள் தமிழகம் ந்தார்கள். இலங்கை என்றவர்கள் சிங்கள ன் தொடர்பு கொள்ள அவாவினர். ஆகவே, ாழிலாளர் வர்க்கம் தமிழின சோதரர்களாக
என்ற எண்ணத்தில் சிங்கள இனவெறியைச் ந்தியா இல்லை என்று தீர்மானித்த பிறகு டுதலை அரசியல். வர்க்க அரசியல் அல்ல. றது என்று கண்டுபிடிக்க முடியவில்லையே. தாடும் பொழுது வர்க்க உணர்வுகள் ஓடி அப்படித்தான்.
ாத்த - சிங்கள அரசியல் ஒழிந்து வர்க்க கத் தமிழர்களும் வட-கீழ் மாநில தமிழ்த் களைந்துவிட்டு இணைந்து கொள்வார்கள் றைய எனது கவசம் இனப்பட்டறையில் கள் எண்ணுகிறார்கள் இந்த இன உணர்வின் டுதலை இயக்கங்களும் ஒரே உணர்ச்சிப் கத் தமிழர்களை மட்டும் இது ஒதுக்கிவிட
கூட்டால் இந்த தமிழின உணர்வுகளின்
l
க்களின் எதிர்காலத்திற்கு எந்த தீர்வாகுமா துக்கித் தள்ளப்பட்டு தமிழின உணர்ச்சிப் எழுகிறது. மலையகத் தமிழர்கள் அடக்கி சற்றே கட்டவிழ்த்து விட்டதன் பலன்தான் பாகவந்தலாவையும்.

Page 134
இனி வட கீழ் மாநிலத் தமிழர்க ஆனாலும் சரி, இலங்கைத் தமிழர்க உத்தரவாதமகிறது. இதனாலும் இவ்விரு உணர்வால் வளர்கிறது. சிங்கள அரசியல் : நியாயப்படுத்தப்படுகிறது. மலையக மக் இணைப்பும் அவர்களது தற்பாதுகாப்பு ஆர் ஒற்றுமை உண்மையான பாதுகாப்பாகும் 6
ஆனால் என்றோ ஒருநாள் சோஷ{ சிங்கள முரண்பாடு இருக்காது. நாளைய முடியுமா ?
இலங்கை தேர்த ஆட்
ஜனாதிபதி தேர்தல் (19-12-19 அதுவும் அச்சுறுத்தல், புறக்கணிப்பு, தே களுக்கு மத்தியில் நிகழ்ந்தது. திரு. ரண தெரிவு செய்யப்பட்டார். இது ஒரு முக் செல்வாக்கையும் அதிகாரத்தையும் மு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 15புதிய ஜனாதிபதி நிர்ணயித்தார். இந்த தேர் முதன் முறையாக இலங்கையில் பாராளும முறையின் கீழ் நடைபெற்றன. மாகாணச கட்சிகள் சில பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி (டியூஎல்எஃ போன்றவற்றைக் குறிப்பிடலாம். முஸ்லிம் மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஒ
ஐக்கிய சோஷலிச கூட்டணி இடதுசாரிகள் தேர்தலில் பங்குபற்றினர். ம வடக்கில் விடுதலைப்புலிகளும் தெற்கிே அச்சுறுத்தி தேர்தல்களுக்கு எதிராக வன் முழுவதும் 65 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மூன்று தேர்தல்களிலும் அதிகமான அச்

ள் ஆனாலும் சரி, மலையகத் தமிழர்கள் 5ளின் விமோசனத்திற்கு இந்தியாவே சாராரின் அரசியல் இணைகிறது. இன தலைவர்களின் போக்கால் இந்த இணைப்பு களுக்கு உண்மையான பாதுகாப்பு இந்த ]றலுமே, இன்று இல்லாத வர்க்க ஒற்றுமை, ான்று கற்பனை.
லீச சமுதாயம் உருவானால் அன்று தமிழ்உணவை இன்றைய இலையில் பரிமாற
தல்களும் மக்கள்
சியும்
988) மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ள்தல் ஊழல்கள் என்ற மூன்று நெருக்கடி சிங்க பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக கியமான தேர்தல் திருப்பமாகும். தனது ழுமையாகப் பயன்படுத்தி பாராளுமன்ற 2-1989 அன்று பொதுத் தேர்தல் நடத்த தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ன்ற தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ பை தேர்தலில் ஒதுங்கியிருந்த அரசியல் போட்டியிட முன் வந்தன உதாரணமாக ப்) ஈழ புரட்சிகரமான அமைப்பு (ஈரோஸ்) காங்கிரஸ் என்ற புதிய அரசியல் அமைப்பு ரு புதிய அரசியல் சக்தியாக இயங்குகிறது.
என்ற அமைப்பின் கீழ் இலங்கையின் ற்றைய தேர்தலில் நடைபெற்றது போலவே ஸ் விடுதலை முன்னணியினரும் மக்களை முறைகளை ஏற்படுத்தினர். எனினும் நாடு வர்கள் தேர்தலில் பங்குபற்றினார்கள். இந்த சுறுத்தல்கள் பாராளுமன்றத் தேர்தலிலேயே
23

Page 135
இருந்த போதிலும் இத்தேர்தலிலேயே பெரு மீறி தேர்தலில் பங்குபற்றினார்கள். இதன அடக்கி விட முடியாது என்ற உண்ை நிரூபித்தது. குறிப்பாக வடமாநிலத்தில் வி வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தாலும் தூண்டியதாகத் தெரிகிறது. பொதுவாகவே ( அரசியல் போராளிகள் தேர்தலுக்கு அஞ் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே மக்கள் நிரந்தர சந்தேகம் உண்டு. இதனால் த பேர்ட்டல் பிரெக்ட் என்பவர் மக்களை ஆலோசனை கூறியுள்ளார். இப்பொதுத் ே கட்சி அடிப்படையில் மட்டுமே வாக்களிக் பெயரே இல்லாத வாக்குச் சீட்டுகள் வழங்க பெரிதும் குறைக்கப்பட்டது. இருந்தாலு ஆகியோர் இரண்டு இலட்சத்திற்கும் அதி முக்கியத்துவம் அப்படி மங்கி விட மு சிறுபான்மை அரசியல் சக்திகளுக்கு முக் தேர்தல்களினால் ஏற்படும் குறைபாடுக விகிதாசார பிரதிநிதித்துவ முறை இலங் குளறுபடிகளை ஏற்படுத்திவிட்டது. இதன உயர்ந்து இருந்தாலும் கூட இந்த ே செய்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
சில தேர்தல் தொகுதிகளில் ஏற வாக்குகளாக நிராகரிக்கப்பட்டு விட்டன தொகுதியான யாழ்ப்பாணத்தில் கூட வாக் ப்பட்டன. இந்த விகிதாசார தேர்தல் ( காரணத்தினால் இலங்கைத் தொழிலாளர் கொண்டது. பிரமதாசாவின் ஆசீர்வாதத்த பட்ட திரு. செல்லச்சாமியைத் தவிர மற் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் செ ஐக்கிய தேசிய கட்சி எனும் கடலில் 8 இந்த முடிவை எப்படி ஏற்றுக் கொள்வி தொன்றாகும்.
12

ம்பான்மையான மக்கள் வன்முறைகளையும் ால் மக்கள் சக்தியை சில துப்பாக்கிகள் மயை இந்த தேர்தல் ஆணித்தரமாக டுதலைப்புலிகள் தேர்தல் புறக்கணிக்கப்பட ) ஈழப்புரட்சிகர அமைப்பிற்கு வாக்களிக்கத் கெரில்லா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுவது இயற்கை. மக்களைப்பற்றி பேசுகிற என்ன செய்து விடுவார்களோ என்ற ஒரு ான் கிழக்கு ஜேர்மனிய அரசியல் அதிபர் த் திருத்துங்கள் என்று நையாண்டியாக தர்தலில் முதன் முறையாக வாக்காளர்கள் குமாறு கூறப்பட்டார்கள். வேட்பாளர்களின் ப்பட்டன. வேட்பாளர்களின் முக்கியத்துவம் ம் லலித் அத்துலத் முதலி, சிறிமாவோ கமான வாக்குகள் பெற்று வேட்பாளர்களின் டியாது என்று எடுத்துக் காட்டினார்கள். கியத்துவம் கொடுப்பதற்காகவும், பல்கட்சி ளைத் தவிர்ப்பதற்காகவும் புகுத்தப்பட்ட பகை வாக்காளர்கள் மத்தியில் ஏராளமான ால் இலங்கை மக்களினுடைய கல்வித்தரம் தர்தல் முறை அவர்களையும் சறுக்கச்
க்குறைய 14 விகித வாக்குகள் செல்லாத செல்லாத வாக்குகள் இல்லாத தேர்தல் $குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்க முறையை ஒழுங்காக புரிந்து கொள்ளாத காங்கிரஸ் அரசியலில் தற்கொலை செய்து நினால் கொழும்பிலிருந்து தெரிவு செய்யப் ற்றைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 5ாண்டார்கள். இந்த தேர்தலில் இ.தொ.கா. சங்கமம் ஆகிவிட்டது. மலையக மக்கள் பார்கள் என்பது அவதானிக்க வேண்டிய

Page 136
கிழக்கு மாகாணத்தில் போட்டியி இந்த விகிதாசார முறை என்ற வழுக்கல் மட்டுமல்லாது சில பிராந்திய வாதங்களுக்கு முறை வழி வகுக்கிறது. உதாரணமாக ப6 காங்கிரஸ் பல இடங்களில் ஆயிரம் வாக்
முஸ்லிம் வாக்காளர்கள் பிரதிநிதித் நிலைநாட்டவே வாக்களித்துள்ளார்கள்.
ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்று துள்ளதாக கருதப்படுகின்றது. ஏனென்றா யூரீலங்கா சுதந்திர கட்சி 67 இடங்கை வாய்ந்த எதிர்க்கட்சியாக அமைவதற்கு | ஏற்பட்டிருக்கிறது.
திரு. பிரேமதாசா அவர்கள் தேர் பெரும்பான்மை தரும்படி மக்களைக் கே கிடைக்கவில்லை. இப்போது இந்த விகி கட்சியும் 2/3 பெரும்பான்மை பெறுவது மிக இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக நட தீவிரமாக பிரசாரம் செய்யப்பட்ட போதி இலங்கை இந்திய உடன்பாட்டிற்கு கிை வேண்டும்.
இதனால் தமிழுக்கு சம அந்: ஆட்சிப்பரவலாக்கம் ஆகியவற்றை மக் தெளிவாகிறது. இது காலம்வரை இன தமிழர்களுக்கு மொழிச்சமத்துவம் வழங்குவ வழங்குவதையும் சிங்கள மக்கள் ஏற்றுக் போலி வாதங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்
எவ்வாறாயினும் இலங்கையினுடை கேள்விக்கு இந்த தேர்தல் நிரந்தரமான என்ற தேர்தல் கோட்பாட்டை முன் வைத்து வறுமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே என்ற நம்பிக்கையோடு அவர் செயல்பட்டு ஆட்சிக்குள் வறுமை ஒழிக்கப்பட்டு விடு

ட்ட திரு. அமிர்தலிங்கம் தோற்றதற்கும் பாதையே காரணமாக இருக்கலாம். அது தம் இனவாதங்களுக்கும் இந்த விகிதாசார ல தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் குகளே பெற்றது.
துவத்திற்கல்லாது மதத்தின் தனித்துவத்தை
தான் இந்த தேர்தலில் மிகவும் பயனடைந் ல் மாற்றுவிருப்பு வாக்குகளால் மட்டுமே ள பெற முடிந்தது. இதனால் ஒரு சக்தி ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு வாய்ப்பு
தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 2/3 ட்டுக் கொண்டார். அந்த பெரும்பான்மை தாசார தேர்தலின் அடிப்படையில் எந்தக் வும் சிரமமாகும். இந்த தேர்தலில் இந்தியவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என லும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி டத்த ஒரு அங்கீகாரமாகவே நாம் கொள்ள
தஸ்து, தமிழர்களுக்கு தனி மாநிலம், க்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது வெறிபிடித்த சிங்களத் தலைவர்கள் தையும் மலையக மக்களுக்கு வாக்குரிமை
கொள்ளமாட்டார்கள் என்று கூறி வந்த
6T60.
டய எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற
விடையளிக்கவில்லை. வறுமை ஒழிப்பு து திரு. பிரேமதாச வெற்றியீட்டியிருக்கிறார். அரசியலில் வன்செயலை அகற்ற முடியும் } வருகிறார் ஆனால் ஆறு ஆண்டு கால மா ? அடிப்படை அரசியல் தத்துவார்த்தம்
25

Page 137
ஏதுமின்றி விஞ்ஞான ரீதியான சோசலிச வறுமையை ஒழிக்க முடியாது ஆகவே மிக வெறும் வார்த்தை ஜாலமே என்பதை மக்கள் கட்சிக்குள்ளே புகைந்து வருகின்ற ( அக்கினியாய் வெடிக்கலாம். ஜனநாயக வளரலாம். ஜெயவர்த்தனாவின் ஆட்சி வீழ்ந்ததோ அவ்வாறே இன்று வெற்றி : ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி விரை இலங்கையில் ஒரு நிலையான அமைதிய அறிகுறிகள் தென்படவில்லை.
இலங்கையினுடைய அண்பை வடகிழக்கு மாநிலத்தில் ஒரு நிலையும் இருக்கக் காண்கிறோம். நாளுக்கு நாள் மாநிலத்தில் புதிய அரசியல் தலைமைக
மேதினச் சி
இவ்வருட மேதினம் நூற்றாண்டு நேர வேலைப் போராட்டத்தை வெற்றிக் 100 வருடங்களாக மேதினமாகக் கொண்ட நமது எண்ணமெல்லாம் இலங்கைத் தொழ ஆகர்ஷிக்கப்பட்டுள்ளது. -
1948 இல் எத்தனை பெருமிதம் இலங்கையில் தனது சுய ரூபத்ன இன்று சிதறி சின்னாப் பின்னப்பா மேதின மேடையில் முதலாளித்து கேளிக்கைகளைக் காண கூடிக் நிலையைக் காண்கிறோம்.
1948 இல் மலையகத் தோட்டத் தெ முதலாளித்துவத்தின் கொடியேற்றினார் சிங்கள இனப் போராட்டத்திற்கும்,
1) பிறைசூடி - இலங்கைத் தேர்தல்க
- மார்ச் 1979

உற்பத்தி முறைகள் உருவாக்கப்படாமல் க் குறுகிய காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் கள் புரிந்து கொள்வார்கள். ஐக்கிய தேசியக் போட்டிகளும் பொறாமைகளும் பெரும் போர்வைக்குள் சர்வாதிகார போக்குகள் எவ்வாறு சிதைந்து சின்னாபின்னமாகி பக்களிப்பில் திளைத்துக் கொண்டிருக்கும் ரவில் திக்கு முக்காட நேரிடலாம். ஆகவே பான சூழ்நிலை உருவாவதற்காக இன்னும்
மக்கால போக்குகளை பார்க்கும் போது எஞ்சிய பகுதிகளில் இன்னொரு நிலையும் இந்த பிளவுகள் வலுவடையலாம் தமிழ் ள் உருவாகி விட்டன.!
ந்தனைகள்
மேதினம். தொழிலாளர் வர்க்கம் எட்டுமணி கரமாக முடித்ததைக் கொண்டாடிய நாள். டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் நிலாளர் வர்க்கத்தைப் பற்றியே முழுமையாக
பாக எத்தனை நம்பிக்கையோடு சுகந்திர தக்காட்ட முனைந்த தொழிலாளர் வர்க்கம், ட்டு ஜயவர்தனாவின் சாகசப்பிடியில் சிக்கி ரவக் கூத்தாடிகளான இந்திப் பாடகர்களின் கலையும் கூட்டமாக மாறியிருக்கிற பரிதாப
ாழிலாளர்களின் குடி உரிமையைப் பறித்து டி.எஸ்.சேனா நாயகா, அன்றே, தமிழ் - தொழிலாளர் ஒற்றுமையை அழிக்கும்
ளும் மக்கள் ஆட்சியும் மக்கள் மறுவாழ்வு
26

Page 138
திட்டத்திற்கும், இந்திய விரோதக் கோட காலனித்துவ வளர்ச்சிக்கும் அடிக்கல் ந அரசியல் ஏவலாராக இருந்த நவ - இலங்கையில் ஏக சர்வாதிகாரியாக கே வித்துக்கள் இன்று பெரும் மரங்களாய் வீழ்
l
இனக்கலவரத்தின் உச்சநிலை 2. தொழிற் சங்கங்களின் ஒற்றுமையும் 3. இந்திய விரோதக்கோட்பாட்டின் ! 4. மலையகத் தொழிலாளர்கள் தொண் சபையால் சிறைப்படுத்தப்பட்டிருச் 5. அமெரிக்க ஏகாதிபத்திய தொடர்பு 6. முதலாளித்துவப் பொருளாதாரக் ே
பெற்று வளர்ந்துள்ளன.
பண்டாரநாயகா வந்தார், போனார், பூரீ குணவர்த்தனா, கொல்வின் ஆர்.டி.சில்வ ஆகியோர் காபினெட்டுக்குள் நுழைந் இலங்கையில் தொழிலாளர்கள் தொடர்ந்து
என். எம் மின் எண்ணற்ற வேலை
வங்கி ஊழியர்களின் போராட்டங்க பொது ஊழியர்களின் வேலை நிறு; ரோகனாவின் இளைஞர் கிளர்ச்சி இன்று தாதிகளின் வேலை நிறுத்த
தொடர்ந்து தோல்விகள்! தொடர்ந் அரசியல் ஏகாதிபத்திய சுரண்டல் பொரு இலங்கை.
வடக்கிலும், கிழக்கிலும் இராணுவே தியாகக் குருதி மண்ணைச் சிவப்பா
சோசலிசம் சொல்லுக்குக் குறைவில் விடுதலையையும், வெற்றியையும் கா மலையகத்து மண்ணில் மட்டும்,

ட்பாட்டிற்கும், ஏகாதிபத்தியத்தின் நவ - Tட்டினார். சேனா நாயகா அன்று அவரது காலனித்துவ சிற்பி ஜயவர்தனா இன்று ாலோச்சி நிற்கிறார். சேனநாயகா இட்ட ரிட்டு வளர்ந்திருக்கின்றன.
செயற்பாடும் சீர்குலைந்துள்ள நிலை. பூரணத்துவம். டமான் தலைமையில் ஜயவர்தனா மந்திரி 5கிறார்கள். கள் இலங்கையை இறுகப் பற்றியுள்ளன.
காட்பாடுகளும், செயற்பாடுகளும் ஊட்டம்
மா வந்தார், போனார். என்.எம்.ேெரரா பிலிப் ா, பீட்டர் கெனமன், பெர்னாட் சொய்சா து தவழ்ந்து, வெளியேறி விட்டார்கள். து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
நிறுத்தப் போராட்டங்கள்.
5ள்
த்தம்
5ம்.
து தொழிற்சங்கப் பிளவுகள்! இனவாத நளாதாரம். இதுதான் எமது இன்றைய நவ
வட்டை
க்கிவிட்டது.
50)G)
&60Ib
27

Page 139
சில மின்னல் வெற்றிகள் -
1. நாடற்றோருக்கு குடி 2. சம்பளப் போராட்டத்த 3. இனக்கலவரத்துக்கு : என்றாலும் இருளகலவில்லை. அடுத்த மேதினத்திற்குள், கீழ்வானம் சிவக்குமா? செம்பரிதி உதிக்குமா?
இதுதான் இன்றைய மேதினத்தில் எ
இலங்கையில் வர்க்க வெற்றி வைத்திருப்பவர்கள். மலையகத் தமிழர்களில் ஏறக்குறைய சரிபாதி பங்கு. பொருளாதாரத்தின் முதுசெ வரை இலங்கைத் தொழிலாளர்க களின் சக்தியை மழுங்க வைத்து அவர்களை "இந்தியர்கள்’ என்றும் பூச்சாண்டி காட்டி, இலங்கையில் ரோஜாவைக் கருக வைத்த பெரு உண்டு. கருக வைத்தவர்களை இலங்கைத் தொழிலாளர் வர்க்கப்
62). TU 62
நம் உள்ளங்களையும், உணர்வுகை ஈழத்தமிழ் போராட்டமாகும். இலங்கைவ துயரங்களையும், இன்னல்களையும் அனர்த் நாம் அனலிடைப்பட்ட மெழுகு போல் போகின்றன.
மூன்றாண்டுகளாக அழுத கண் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து
46) பிறைசூடி - மே தினச்சிந்தனைகள்

உரிமைச் சட்டம் நில் வெற்றி விரைந்து முற்றுப்புள்ளி.
ம்மை அலைக்கழிக்கும் கேள்வி.
க்கோ, இன வெற்றிக்கோ திறவுகோல் தொழிலாளர் மக்கள் மட்டுமே. அவர்கள் தொழிலாளர்களுக்கிடையே மூன்றிலொரு லும்பு மலையகத் தொழிலாளர்கள் நிமிரும் ள் நிமிர முடியாது. மலையகத் தொழிலாளர் அவர்களது தொழிலாளர் தன்மை ஒழித்து, ) தமிழர்கள் என்றும் சிங்கள மக்களிடையே எப்பொழுதோ மலரவிருந்த சோசலிச சிவப்பு மை முதலாளித்துவ அரசியல் வாதிகளுக்கு கருக வைக்க இந்த மேதினத்திலாவது ம் சங்கற்பம் பூணுமா? !
yறிகுறிகள்
ளயும் ஓயாது உறுத்திக் கொண்டிருப்பது ாழ் தமிழ் மக்கள் படும் தொல்லைகளையும் தங்களையும் உள்ளத்தால் உணரும் பொழுது உருகிப்போகிறோம். உணர்வுகள் வெந்து
ணும், வெந்த உள்ளமுமாகவே பல து கொண்டிருக்கிறார்கள். இலங்கை வாழ்
- மக்கள் மறுவாழ்வு - மே 1986
28

Page 140
தமிழ் மக்கள் திசையற்ற கப்பல் போல் கரை தான் காண முடிகிறது.
இலங்கைச் சரித்திரத்திலேயே, இராண தாக்குதலையும் கப்பல் படைகளின் பீரங்க துர்பாக்கிய நிலைக்குத் தமிழ் மக்கள் கணக்கானோர் படகுகள் மூலமாக இந்திய அடைக்கலம் கோரி நாடு கடக்கவும் நிர்ப தமிழ் இளைஞர்கள் காரணமின்றிக் கைது ெ காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் விவசாயம் குன்றி விட்டது. தொழில் நசுக்
வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. குடும்பங்க பெண்களும் முதியோரும் கொலைக்கும் கெ பட்டினி, மரணம், பயம் என்று தமிழினமே ஒ
கொழும்பில் வாழும் தமிழர் உயிரைக் : தமிழ்ப் போராளிகள் தமது உயிரைப் பண எதிர்த்தும், எதிர்தாக்குதல்களை நடத்தி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அ
இப்படி ஒரு இனம் தனது தன்மானத்தி கொடுமைகளுக்குப் பலியாகி தீக்குளி வேளையில்,
தமிழ்மக்களின் பெயரால் தமிழ் மக்களின் போர் முழக்கமிட்டுக் கொண்டு போராளிக தூற்றுவதும் தாக்குவதும் ஈழப்போராட்டத்
ஈழத்தை ஆதரிக்கிறோம் என்று கூ மத்தியிலேயே பிரிவினையை வளர்ப்பதும் இது ஜனநாயகப் போராளிகளின் செயல், க இனம் பிரித்து குஞ்சம் கட்டுவதும் எத ை
ஈழப்போராட்டம் தமிழ்மாநிலங்களில் இ ஆரம்பித்து இன்று கொழும்பிலும் பிற ச பொருளாதார அடிப்படையைத் தகர்த்து சி விமானங்கள், புகைவண்டிகளை, தொன போர்க்கோலம் பூண்டிருப்பது எதனைக் க

தெரியாமல் கலங்கி நிற்கின்ற நிலையைத்
வ எதிர்ப்பையும் விமானங்களின் குண்டுத் த்ெ தாக்குதலையும் சமாளிக்க வேண்டிய தள்ளப்பட்டிருக்கிறார்கள். இலட்சக் ரவில் தஞ்சமடையவும், உலக நாடுகளில் நந்திக்கப்பட்டுள்ளார்கள் ஆயிரக்கணக்கான சய்யப்பட்டு காலவரையறையின்றி தடுப்புக் எளின் கிராமங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. கெப்பட்டுள்ளது.
கள் சிதைக்கப்பட்டுள்ளன குழந்தைகளும், காடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். ந மரணப்படுக்கையில் வீழ்த்தப்பட்டுள்ளது.
கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். பம் வைத்து இராணுவக் கொடுமைகளை யும் வருகிறார்கள். இதற்கெல்லாம் பெயர் பல்லது ஈழப் போராட்டம்.
பிற்காக மனித உரிமைகளுக்காக பயங்கரக் யல் நடத்திக் கொண்டிருக்கும் அதே
ன் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று ளைப் போராளிகளே கொலை செய்வதும், தை எங்கு கொண்டு நிறுத்தியுள்ளது?
உறு. அரசியல்வாதிகள் ஈழப்போராளிகள்
விடுதலை இயக்கங்களைச் சாடுவதும், புது அராஜகப் போராளிகளின் செயல் என்று மனக் காட்டுகிறது?
ரொணுவத்தைத் தாக்கி, பொலீசைத் தாக்கி சிங்களப் பகுதிகளிலும் குண்டு வைத்துப் ங்கள் மக்களின் குடியேற்றங்களை அழித்து, லபேசிச் சாதனைகளைத் தகர்த்து ஒரு ாட்டுகிறது?

Page 141
ஆரம்ப கட்டத்தில் கண்மூடித்தன அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களும் பாராட்டியும் அறிக்கைகள் விடுவதன் ! இந்த போராட்டக் கூர்மைகளை மழு அதரவைத் திசை திருப்ப முனைவதன்
இலங்கையிலேயும், ஈழப்போராளிக கண்டிக்கவும் கண்டனஞ் செய்யவும் சி காரணமென்ன?
திடீரென்று தமிழகத்தில் உளவாளிகள் காட்டுகிறது?
தமிழ் ஈழ ஆதரவினர் எனக் கூற துரோகிகள் என்றும், உளவாளிகள் என்று
பல காரணங்கள் இருக்கின்றன. ஒலி போராட்டத்தைத் திசைதிருப்பும் முயற் அபாய அறிகுறிகள் இவற்றை தமிழ் மக்
ஒரு கட்டத்தில் தமிழீழப் பே அப்போராட்ட முயற்சிகள் வலுவடைந்த போராட்டத்தை மழுங்க வைக்க முயற்.
இன்று எந்தத் தேசியப் பிரச்சினை கொள்ள முடியாத ஒரு சர்வதே அறியாமலேயே நாம் சர்வதேச கொள்கிறோம்.
நாம்தான் இயங்குகிறோம் எ இயக்குவிப்பது இன்னொரு சக்தி போல, சர்வதேச அரசியல் சக் ஊட்டிவிட்டு வேடிக்கை பார்த்
1) பிறைசூடி - அபாய அறிகுறிகள் -

மாக ஈழத்தமிழர்களை ஆதரித்த, தமிழக க்கும் இன்று சிலரைக் கண்டித்து சிலரைப் மர்மமென்ன? இன்று சில தமிழக சக்திகள் -ங்க வைத்து, ஈழப் போராட்டத்திற்கான
மர்மமென்ன?
ளிடையிலேயும் இந்திய தலையீட்டைக் ல சக்திகள் முதன்முறையாக முற்படுவதன்
ர் எனச் சிலர் கைது செய்யப்படுவது எதனை
திகொள்வோரிடையேயும், ஒருவர் ஒருவர்
ம் அர்ச்சனை செய்தவன் அர்த்தமென்ன?
ன்றே ஒன்று மட்டும் உண்மை. தமிழ் ஈழப் சிகள் வெற்றி பெற்று வருகின்றன, இவை க்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.
பாராட்டத்தை சர்வதேசமயப்படுத்தினால் 1. இன்றைய கட்டத்தில் சர்வதேச சக்திகள் சிக்கின்றன.
யையும் தேசிய எல்லைக்குள்ளேயே வைத்துக் F சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நம்மை சக்திகளின் வலைகளுக்குள்ளே சிக்கிக்
ன்று நினைக்கிறோம், ஆனால் நம்மை குடிபோதையில் ஒருவன் நடந்து கொள்வது திகள் பலருக்குப் பல்வேறு போதைகளை துக் கொள்ளுகின்றன.'
மக்கள் மறுவாழ்வு - ஜூலை 1986
30

Page 142
இலங்கையின் அரசியலில் இடது சா ஆனால் இனப் பிரச்சினை தலையெடுத்த இடம் தெரியாமல் மறைந்து வி மும்முரமடையுமானால், அதன் பிரதி பலி சக்திகள் மும்முரமடையக் கூடிய சாத் முதலாளித்துவ காட்சிப் பொருளாக ை வயிற்றைக் கலக்குகிறது. ஆகவேதான் சக்திகளை ஊடுருவி அனர்த்தங்களை வி மக்கள் கண் விழித்து அபாய அறிகுறி போராளிகள் நிதானம் பெற வேண்டும். நெ

ரி சக்திகள் வேகமாக முன்னேறி வந்தன. நன் பின்னர், இடது சாரி அரசியல் இருந்த ட்டது. இன்னும் ஈழப்போராட்டம் ப்பாக சிங்கள மக்களிடையே முற்போக்கு தியக்கூறுகள் உள்ளன. இலங்கையை வத்திருக்க விரும்பிய யாருக்கோ இது சர்வதேச சதிக்கும்பல்கள் ஈழப்போராட்ட ளைவித்துக் கொண்டு வருகின்றது. தமிழ் களை புரிந்து கொள்ள வேண்டும். ஈழப்
றிகள் நிலை நாட்டப்பட வேண்டும்.
31

Page 143
கொழும்புத்
இதுவரை வெளிவந்த ஈழத்து 8
நல்லூர் சின்னத்தம்பி புலவர் - க தவில் மேதை தட்சிணாமூர்த்தி - க பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. சதாவதானி நா. கதிரைவேற்பிள் இளைஞர் தளபதி இர. சிவலிங்கம்
கொழும்புத் தமிழ்
1. பேராசிரியர் சோ. சந்திர 2. திரு ஆழ்வாப்பிள்ளை க 3. திரு. எஸ். பாலேஸ்வரன் 4. திரு. க. இரகுபரன் (பத் 5. பேராசிரியர் சபா ஜெயர 6. கலாநிதி வ.மகேஸ்வரன் 7. வைத்திய கலாநிதி ஜி 8. செல்வி சற்சொரூபவதி 9. திருமதி பத்மா சோமக 10. திரு.ஜி. இராஜகுலேந்

5 தமிழ்ச் சங்கம்
ஆளுமைகள்
இரகுபரன். லாநிதி வ. மகேஸ்வரன். கப்பிள்ளை - திரு.மா.பா. மகாலிங்கசிவம்.
- கலாநிதி எஸ். யோகராசா. ளை - ஸ்ரீ. பிரசாந்தன் - சாரல் நாடன்
Dச்சங்கம் - பதிப்புக்குழு
சேகரன் (சங்கத் தலைவர்) கந்தசாமி (சங்கப் பொதுச்செயலாளர்) ன் (சங்கப் பொருளாளர்) திப்புக்குழுச் செயலாளர்)
ராசா
4
ன்னாஹ் ஷரிபுத்தீன்
நாதன் பந்தன் திரா
132

Page 144
ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட் குரலாகும் பரிகசிக்கப்பட்டு இழித்துரைக்கப்பட்ட உறுதிபூண்ட குரல் அவருடைய குரல் அடிப்ப ஒருசமூகத்தின் கைவிலங்குகளை ஒடிக்க மு இளைஞர்களது நெஞ்சங்களின் கொதிநெருப்பில் இருந்த மலையக தலைமைத்துவங்கள் இவரது இவரது தீர்க்கமான கருத்துக்கள் பிற்காலத்தில் என்றும் BarDSMOTLÊ. லயகத்தில் மாற்றுத் தை folloSilast ಅವಾಗಾಗಿಪುವಾಟು சிந்தனைகளும், ெ folloSigel பற்றிய விரிவான ஆய்வுகளுக்கான இந்நூல் அமைந்துள்ளது. சிவலிங்கம் பற்றி ஏர சாரல்நாடனின் இந்நூல் அன்னார் பற்றிய ஒரு அடி தரிசிப்பதற்கான ஒருவழிகாட்டி நூலாக விளங்கும்
நூலாசிரியர் சரல் நாடன் ஒரு இலக்கியப் தேடிக் கண்டறிந்து நூலாக்கம் செய்ய வல்லவர். விருதுடன் பல பாராட்டுகளையும் பெற்றன. மன எழுத்தாற்றலும் ஆராயும் திறனும் கொண்ட மக்களினதும், உலகெங்கும் வாழும் சகல தமிழ்
SBN 987 - 955 - 8564 - 16 Qhapalo: en 300.00
 

சமூகத்தின் மனசாட்சியின் குரல் சிவலிங்கத்தின் தன் சமூகத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று ட உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட னைந்த வீராவேசக்குரல் அவரது குரல் படித்த எண்ணெய் வார்த்த குரல் அவரது குரல்,"அப்போது ளர்ச்சியை அதிக அளவில் கருத்திற் கொண்டன. மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவின மை ஒன்றின் தேவைபற்றி சிந்தித்துச் செயற்பட்ட யற்பாடுகளும் ஆய்வுக்குரியவை. இவ்வாறான இர
அடித்தளம் ஒன்றை அமைத்துக் கொடுப்பதாக ளமான கட்டுரைகள் வெளிவந்திருந்த போதிலும் படை நூலாக அன்னாரின் வாழ்க்கை ஓட்டத்தைத் என்பதில் ஐயமில்லை.
டைப்பாளி என்பதோடு மூலாதார ஆவணங்களைத் இவருடைய மலையகம் பற்றிய நூல்கள் சாகித்திய லயகம் பற்றிய நீண்ட வாழ்வியல் அனுபவமும் சாரல் நாடன் எழுதியுள்ள இந்நூல் மலையக க்களினதும் வரவேற்பையும் பாராட்டையும் பெறும்
அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம், கொழும்பு - 13