கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிஞ்சிக்கதிர் 2002

Page 1
தாயம்
விவசாய விஞ்
அரசினர் ஆதி முதன்சைட்

எக்கறி;
ஞானக் கழகம்
சிரியர் கலாசாலை
கொட்டகலை

Page 2
நான்கா விவசாய விஞ்ஞா
 
 
 
 
 
 
 

@p gregar b5,0C మిండాలి.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 3
N\
ஆக்கங்க LJ6DLúLIII பொறுப்ப
விவசாய விஞ் அரசினர் ஆசிரி யதன்சைட், ெ

ΝΙΟ
லூநக்கு 6if&s(36.
ாளிகள்
ஞானக் கழகம், பர் கலாசாலை,
காட்டகலை.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 4
čFDřů
எம் கல்லு
இயங்குகையி
L60D
காலையும்
கருகதியாட
எவர் சேவையும் 6
உயர்வு தாழ்வு
அகங்களில்
சேவை
எமைப்பிரிந்த
திரு. இராம
அவர்களுக்கு இந்
 

அாரியின்
ன் அடித்தளக்
ronrGTITuřI
மாலையும்
ய் இயங்கி
என்சேவையென
வு நோக்கின்றி
புச்சிந்தி
தோ வந்த
airaoraorIru
ஸ் சிகரமேறி
நாளில்
சிற்றுாழியர்
கிருஸ்ணன்
நூல் சமர்ப்பணம்
குறிஞ்சிக் கதிர் 2002

Page 5
B6)TCFT
மலையக மதனில் மகிழ்வுடன் கலையகத்தாயே வாழ் கலையகத் தாயே வாழ்க
மலையக மக்கள் நிை தலை சிறந்த பணிபுரிக,
எண்ணும் எழுத்தும் கண்ணெ
உன்னியே பயின்றிடுே பயிற்சியின் பின்னர் பள்ளிச்சி முயற்சியால் உயர்த்த
இன்றைய மாணவர் நாளைய என்பதை உணர்த்திடு நெறிமுறைக் காட்டி கலைகளு அறிவை வளர்த்திடுே
ஆய கலைகள் அறுபத்து நf நேயமுடன் பயின்று-ந தமிழர்கள் என்று தலைகள்
பெருமையுடன் இங்கு
பாரிபோல் எமக்கு பள்ளிகள் வாரி வழங்கிடும் அர பரிவுடன் பயிற்சிகள் அளித்த விரிவுரையாளர்கள் வ
 

=\ کسے
லை கீதம்
மலர்ந்த க - எங்கள்
லயுயர்ந்திடவே
-D606) னக் கருதி வாம் - நாம் றாரை திடுவோம்
-D606).5
பிரஜை வோம் - நாம் நணர்த்தி
LO
-D60)6) 85
ான்கும் ாம் நிமிர்ந்து
வாழ
-D606).5
அமைத்து
சும - எனறும திடும் அதிபர் JITb35
-D60)6OUB
குறிஞ்சிக் கதிர் 2002

Page 6
பிரதம அதிதியி. எத்தனையோ நவீன நுட்பங்கம் இந்நாட்டில் மிக அத்தியாவசியமான யதன்சைட் ஆசிரிய பயிற்சி கலாச வெளியிடப்படும். ஆண்டு மலரிற் தெரிவிப்பதில் அக மகிழ்கிறேன். மன எமது இயலாமையையும். வறுமை கொண்டிருப்பதை விட, அவ்வறுமை மேற்கொள்வது அவசியமானதாகும் விவசாய நுட்பங்கள் தொடர்பான ப எம்மவருக்கும் உதவும் என்பதில் கண்டுபிடிப்புகளை மாத்திரம் மற்றை கோடிக் கணக்கான பணத்தை 8 நிறுவனங்கள் உலகில் உள்ள பே இன்னும் பெருமளவான தகவல்களை முடியாமலிருப்பது துரதிஷ்டமானதே போக்க தன்னால் இயன்ற பங்களிப் இம்முயற்சி மேலும் தொடர வாழ்த்து
ளை

ன் ஆசிச்செய்தி ளுடன் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படும் அடிப்படை வசதிகள் கூட இல்லாது ாலையின் விவசாய மாணவர்களால் கு எனது வாழ்த்துச் செய்தியை லயகத்தவர்களாகிய நாம் எப்போதும் மயயும் திரும்பத் திரும்ப சொல்லிக் யைப் போக்குவதற்கான முயற்சிகளை D. அந்த வகையில் இம்மலர் நவீன 5 விடயங்களைத் தெரிவிப்பதன் மூலம், 5 ஐயமில்லை. நவீன விஞ்ஞான கயவர்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் இலாபமாக பெற்றுக்கொள்ளும் பல எதும், எமது மண்ணின் மாணவர்கள் ளயும், அறிவையும் பெற்றுக் கொள்ள
இவ்வாண்டுமலர் இக்குறையினைப் பைச் செய்திருப்பதை பாராட்டுவதோடு துகிறேன்.
சீ.பெரியசாமி ஆசிரியர்: கமத்தொழில் விளக்கம் உதவி விவசாயப் பணிப்பாளர் விவசாயத் திணைக்களம் பேராதனை
குறிஞ்சிக் கதிர் 2002

Page 7
கலாசாலை முதல்ல
எமது கலாசாலையில் நீ
2001ம் ஆண்டு "குறிஞ்சிக் க
வெளியிடுவதையிட்டு பெருமகிழ்ச்
விவசாய விஞ்ஞான பயிற் மாணவர்களால் வெளியிடப்படும் ஆற்றல்கள் வெளிகொணரப்பட்டுள்ள
பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிர்
விதத்தில் அமைந்துள் ளது.
வெளிவரவேண்டுமென்று இறைவன்

பரின் ஆசிச் செய்தி எட இடைவெளிக்குப் பின் மீண்டும்
திர் '' விவசாய சஞ்சிகையை
=சியடைகின்றேன்.
சிநெறியை மேற்கெள்ளும் ஆசிரிய
இந்நுாலின் மூலம் அவர்களின் மை வரவேற்கத் தக்கதாகும். இந்நூல் ரியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய மேலும் இந் நுால் தொடர் ந்து
ன வேண்டுகின்றேன்.
முதல்வர்
கெளரவ எஸ்.ஜெயகுமார் B.Ed, SLPS,SLEAS
குறிஞ்சிக் கதிர் 2002

Page 8
பிரதி முதல்வரின்
கலாசாலையின் விடுகையாண்
வெளியிடப்படும் “குறிஞ்சிக்கதிர்’வி
வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றே
பாடசாலை மாணவர்களுக்கு
தட்டுப்பாடாக உள்ள இந்த சூழ்நி
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு
எதிர்ப்பார்க்கின்றேன்.
எல்லா முயற்சிகளுக்கும் !
கிடைக்கும். அந்தவகையில் தொடர்ந்:
தொழில்ரீதியான திருப்திக் கிடைக்கு
நூல் நல்ல பயனை பெற ர
 

ர் ஆசிச் செய்தி
ாடு விவசாயப்பிரிவு ஆசிரியர்களினால்
வசாய சஞ்சிகைக்கு ஆசிச்செய்தி
}ன்.
விவசாயப் பாடம் தொடர்பான நூல்
லையில் இவ்வாறான சஞ்சிகைகள்
நம் நல்ல பயனை அளிக்கும் என
நல்ல பயன்கள் என்றோ ஒருநாள்
து இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுதல்
தமி.
நல்வாழ்த்துக்கள்.
umTsøjgby Gör. -
Dip. in. Edu, M-Trd, SLEAS
குறிஞ்சிக் கதிர் 2002

Page 9
பொறுப்பு விரிவுரையாளரிடமிருந்து
1996 ஆண்டுடன் விவசாய
2000ம் ஆண்டு இக்கற்கை நெறி
' குறிஞ்சிக் கதிர்" என்ற நூல் வெ
இந்நூலில் உள்ள பெரு
கல்வியினை பயிலும் மாணவர்களு
ஐம்பது ஆசிரிய மாணவர்களை
பயிலும் இவ் ஆசிரிய மாணவர்க
அயராத உழைப்பில் இம்மலர் ெ
மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆர்வமு
முடிக்கத் துாண்டும், அந்தவகையில்
நூலாக்க குழுவையும் , அனைத்து
மனமார பாராட்டுகின்றேன்.
 

சிறப்பு பயிற்சி நெறி கைவிடப்பட்டு
ஆரம்பிக்கப்பட்டதன் பின் மீண்டும்
|ளிவருகின்றது.
ம்பாலான ஆக்கங்கள் விவசாய
நக்கு வழிக்காட்டியாக அமையும்.
உள்ளடக்கிய இக்கற்கைநெறியை
ள் துடிப்புமிக்கவர்கள். இவர்களது
வளிவருகின்றதை இட்டு இரட்டிப்பு
மும் துடிப்பும் ஒரு செயலை செய்து ல் குறிஞ்சிக் கதிருக்காக உழைத்த
6î6J&#Tu u SÐffuu மாணவர்களையும்
ஜெசற்குருநாதன்
B.A.Dipin Edu, Agii Tred,
S.L.E.A.S., M.A.(Reading)
விவசாய பொறுப்பு விரிவுரையாளர்
குறிஞ்சிக் கதிர் 2002

Page 10
விரிவுரையாளரின் 1 சிறிது கால ஒய்வின் பின் தொடங்கியிருக்கிறது. பரீட்சைகள் ெ செயற்பாடுகளின் கடினத் தன்மையின் கலாசாலையில் விவசாயத்துறை
பாராட்டிற்குரியது.
மலையகத்திலிருந்து வெளிவ குறிஞ்சிக் கதிர் சற்று வேறுபட்டதா வாழ்க்கைப் போராட்டங்களையும் அவ படம்பிடித்துக் காட்ட முற்படும் வேளை விடயங்களையும்படம் பிடித்துக் காட் கதிர்’ பல அறிவியல் விடயங்களைத் மகிழ்ச்சியை தருகிறது. என் அறிவுக் வெளிவரும் ஒரே அறிவியல் இதழ் இ அந்தவகையில் சமூகத்தின் அறிவியல் பங்களிப்பினை ஆற்ற வேண்டியது
யதன்சைட் குன்றிலிருந்து இலங்கைத் தீவெங்கும் பரவி அை
வாழ்த்துகிறேன்.
 

ார்வையில் இருந்து.
“குறிஞ்சிக்கதிர்” மீண்டும் பரவத் நருங்கிவிட்ட நிலையில் கல்விசார் மத்தியிலும் யதன்சைட் ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சி
ரும் ஏனைய சஞ்சிகையில் இருந்து க அமைகிறது. ஏனைய மக்களின் ற்றில் இழையோடும் சோகங்களையும் யில் “குறிஞ்சிக் கதிர்’ பல அறிவியல் ட முற்படும் வேளையில் “குறிஞ்சிக் தாங்கி அறிவியல் இதழாக மலர்ந்தது கெட்டியவறை மலையகத்திலிருந்து Hl வொன்றே என எண்ணுகின்றேன். ) வளர்ச்சியில் இவ்விதழ் காத்திரமான
காலத்தின் கட்டாயமாகும்.
புறப்படும் இக் “குறிஞ்சிக் கதிர்’
னவருக்கும் பயனுள்ளதாக அமைய
ரீவேணுகோபால்சர்மா C (Agri. Sp) Sc.Trd
நேர விரிவுரையாளர் விவசாயம்)
குறிஞ்சிக் கதிர் 2002

Page 11
தலைவரின் உள்ளத்திலி
பழமைகள் உடைத்து புது!ை
விவசாய மாணவர்களின் முயற்சியா
என்ற இதழ் விவசாய விஞ்ஞானம் ெ
மலராகும். எம் நண்பர்களால் குறுகிய
ஒர் இதழாக வெளிவருகின்றமையை
இந்நூால் வாசகர்களுக்கு நன்மை
காலங்களிலும் இவ்வாறான நுால் எப
மலர வேண்டும் என்பதே எனது அ
 

மகள் படைக்கும் இரண்டாம் வருட
ல் வெளிவரும் “குறிஞ்சிக் கதிர்’
தாடர்பான ஓர் பூரணப்படுத்தப்பட்ட
கால இடைவெளியில் இத்தரமான
குறித்து பெருமகிழ்ச்சியடைவதுடன்
பயக்கும் என்றும், எதிர்வரும்
2து கலாசாலையில் தொடர்ச்சியாக
6.T.
M. 6lí Ifuar Mið
சாயப் பிரிவு இரண்டாம் வருடம்
குறிஞ்சிக் கதிர் 2002

Page 12
பொருளாளரின் உள்ள “குறிஞ்சிக்கதிர்” ஊடாக விவ: மாணவர்களுக்கும் இம்மியளவில் ( கிட்டியதையிட்டு பெருமைப்படுவ விவசாயக்கழகத்திற்கு நன்றி கூறவும் |நீண்ட கால இடைவெளியின் பின் வெளியீடாக மலர்வதையிட்டு ெ வெளியிடுவதற்கான அவாவை கால எதிராக செயற்பட்ட வேளையிலும் மத்தியில் வெளிக்கொணர்ந்துள்ளே திறமைகளை இந்நூலில் பதித்துக் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு,
வாழ்த்துகிறேன்.
 

Fாயத்திற்கும், விவசாயத்தைக் கற்கும்
சேவை செய்ய எனக்கு வாய்ப்புக் பதோடு எனக்கு வாய்ப்பளித்த கடமைப்பட்டுள்ளேன். இந்நூலானது குறுகிய காலத்தில் நான்காவது பருமிதமடைகின்றேன். இந்நூல் மும், பொருளாதாரமும், எங்களுக்கு எமது எதிர்பார்ப்பை மிக சிரமத்தின் ாம். மேலும் இன்னும் வெளிவரவும், கொண்ட உறுப்பினர்களுக்கும் என்
மீண்டும் சிறப்புற இந்நூல் வெளிவர
P. &mæý
2000/2001 விடுகையாண்டு
குறிஞ்சிக் கதிர் 2002

Page 13
இதழாசிரியரின் இதயத்திலிருந்து.
மலையகத்தின் வித்தாக
ஆசிரியர்களின் விளைச்சலின் ஒரு
நுT ல நான் காவது முறை
பெருமிதமடைகின்றேன்.
இந்நூல் முழுமையாக
தொடர்புள்ளமையால் கலாசாலையி
சற்று வேறுபட்டதாகவே அமை
அறிவியல் விடயங்கள் அநேக
அமைந்துள்ளது எனலாம். என
என்னுடன் ஒத்துழைத்த அனைத்து
தெரிவிப்பதுடன், இந்நூல் ெ
பிரார்த்திக்கின்றேன்.
 

விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
ந படியாக “குறிஞ்சிக் கதிர்” என்ற
}யாக வெளிவருவதையரிட் டு
விவசாய விஞ்ஞானப் பாடத்தோடு
ல் வெளிவரும் ஏனைய நூல்களிலும்
கிறது. இதில் அடங்கியுள்ள பல
5ருக்கு உதவக் கூடியவகையில்
வே இத்தகைய நூல் வெளிவர
து இதயங்களுக்கும் எனது நன்றியை
தாடர்ந்து வெளிவர இறைவனை
.R. பிலீசியன் (ரோய்)
00/2001 கல்வியாண்டு
குறிஞ்சிக் கதிர் 2002

Page 14
விஞ்
20
db II in II திரு.எஸ்.ஜெயச்
திருபறிதரன் ஆசிரியர் கலாசா
ஆலோச
திரு.ஜெ.சற்குருநாத திரு.வேனுகோபால்சப்மா
b606 திரு.எம்.
இணைச்சி திரு.க
611 IIL5
Боѣ-L
இதழா திரு.எம்.அ
நுாலாச் திரு.என்.தங்கராஜ் திரு.ச.ச

ஞானக் கழகம்)
O2
ளர்கள் ந்குமார் (அதிபர்)
(பிரதி அதிபர்) லை, சிகாட்டகலை,
Fகர்கள்: தன் விரிவுரையாளர் பகுதிநேர விரிவுரையாளர்
மவர்: பெரியசாமி
)Doli: ஜயபாலன்
DII6si: ம்.காதர்
dula)[I6IIsi ரமேஸ்
ளாளர்: .சங்கர்
Idifltílini : ஆர்.பிலிசியன்
க்கக் குழு திரு. எம்.வாமதேவன்
த்தியசீலன் ck
குறிஞ்சிக் கதிர் 2002

Page 15
பொருளடக்கம் Ip1.இலங்கையின் விவசாயத்தின் போக்கு
செய்யவேண்டிய சில வழிமுறைகளும் 1p2.தற்போது நடைமுறையில் உள்ள வி. Ib3. இலங்கையின் விவசாயக் கல்வி நோ
4.இலங்கையின் விவசாயக் கல்வியின்
105. பயிர்களும், பயிர்ப் பேதங்களும்
|06.விவசாயக் கழகம்
/07. இலங்கையில் விவசாயக் கல்வியை
Ib8.மண் உருவாகுதல்
109. தாவரப் பாகுபாடு
10.இலங்கையின் பிரதான விவசாய அட் 11. பயிர்ச்செய்கைக்கான மண்ணைப் பர
||12. விவசாய உபகரணங்கள் |13. நாற்றுமேடைவகைகள் 114.தாவர போசணை மூலகங்கள்
15. ஒளித்தொகுப்பு |16.அசேதன வளமாக்கியின் முக்கியத்து
17.நைதரசன் வட்டம்
|18.விவசாயிகளே! உங்களுக்கு உதவும்
||19. கிழங்குச் செய்கை
|20.இலங்கையின் பெருந்தோட்டப் பயிர் |21.வீட்டுத்தோட்டத்தின் முக்கியத்துவமும் |22.விவசாயத்தின் மகிமை (கவிதை) |23. சுயத்தேவைக்கான மரக்கறிப் பயிர்ெ 124. மூலிகை பயிர்களும் அவற்றின் பய

பக்கம்
ம் அதனை நிவர்த்தி
வசாய பாடப்பரப்பு
க்கம்
வளர்ச்சி
8 8 8 9 - 2
வழங்கும் நிறுவனங்கள்
பிவிருத்தி திட்டம்
(மரித்தல்
வம்
8 5 5 5 5 5 3 க 3 8 8 8 8 8 * 5 சு
சிறு பிராணிகள்
செய்கை
ம் பராமரிப்பும்
சய்கை
ன்பாடுகளும்
குறிஞ்சிக் கதிர் 2002

Page 16
25.இலங்கையின் அந்துாரியச் செய்கை 26.பழப் பயிர் செய்கையும் அதன் பயன்
27.காளான்வளர்ப்பு
28.நெல் இனங்களும் அதன் இயல்புகளு
29.நெல்லை தாக்கும் பற்றிரியா நோய்களு
நோய்களும்
30.நெல்லை தாக்கும் பங்கசு நோய்கள்
31.அறுவடையும் களஞ்சியப்படுத்தலும்
32.கிருமிநாசினிகளின் பயன்பாடும், சூழல்
33.கோழிவளர்ப்பு முறைகள்
34.கோழிநோய்களும் தடுப்புமுறைகளும்
35.மாடுவளர்பபு முறைகள்
36.மாட்டு நோய்களும் தடுப்பு முறைகளு
37.ஆடுகளுக்கு உண்டாகும் நோய்கள்
38.பன்றி வளர்ப்பு முறையும் பராமரிப்பும்
39.முயல் வளர்ப்பின் முக்கியத்துவமும்,
40.பண்ணை நிர்வாகம்
41.பண்ணையில் பேணப்படும் பதிவேடுக
42.விவசாய கல்வி விருத்திக்கு கல்விசுற்று
43.பதியமுறை இனப்பெருக்கம்
44.பிறப்புரிமையியலும் மெண்டலின் தனிப்ப
45.தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம்

களும்
ரும், வைரஸ்
) மாசடைதலும்
பராமரிப்பும்
i
லாவின் முக்கியத்துவம்
டுத்துகை விதியும்
51
53
55
57
58
60
62
66
68
70
73
74
77
79
82
85
88
91
93
95
97
குறிஞ்சிக் கதிர் 2002

Page 17
இலங்கையின் விவசாயத்தின்
செய்யவேண்டிய சி
புரதான காலம் தொட்டு இலங்கை தென்னாசியாவில் தானியக்களங்சியமாக பௌதீகரீதியாகவும் காலநிலை ரீதியாகவும் எ இலங்கையில் கூடுதலாக காணப்படுகின்றன. இ தொட்டு உணவு கலாசாரத்துடன் வாழ்ந்து வ விவசாயத்தை சார்ந்தமைப்பாகவே இருக்கின்ற
பிரித்தானிய ஆட்சியின் விளைவுகளு பொருளாதாரத்தை சீரழித்தது எனினும் சாதார வருகின்றது. அந்நிய மேலாதிக்கமும், சீரழிந் சொந்த நுகர்வு கலாசாரத்தில் இருந்து மாறனை படியாக வளர்ச்சியடைந்த தனியார் மயமாக்கல் இ பாதித்தது. ஏகாதிப்பத்திய நாடுகளின் கைக்கூ விவசாயத்துதக்கான முக்கியத்துவம் குறைந்த நாசினிகள் , களைக்கொல்லிகள், விதைகள் செய்யும் இடமாக இன்று மாறியுள்ளது. மக்களின் அந்நிய நுகர்வு கலாசாரம் மேலோங்கிவுள்ளது களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சந் பாடசாலையில் தொழிநுட்ப பாடமாக கற்பிட் பெறவுதவும் என்பதை சிந்திக்க வேண்டும். அ வேளையில் அதன் முக்கியத்துவத்தை அதிக பாடசாலை கல்வியுடன் இணைத்து விவசா சமூதாயமும் பயனடையக்கூடிய வழிகளை சி விவசாயக் கல்வியின் முக்கியத்துவத்தை குறை விவசாயக் கல்வி வெறும் அறிவுரீதியான | பயனடையும் தன்மையினையும் கவனத்தில்
இருக்கின்ற விவசாயப் பண்ணைகளி பண்ணைகளில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வேண்டும். விவசாயத் தொடர்பான பயிற்சி

போக்கும் அதனை நிவர்த்தி 'ல வழிமுறைகளும்
ஒரு விவசாய நாடாக இருந்துவந்துள்ளது ஓரு காலத்தில் இலங்கை விளங்கியது. விவசாயப் பொருளாதாரத்துக்குரிய அம்சங்கள் லங்கையில் வாழ்ந்து வரும் மக்கள் ஆதிகாலம் துள்ளனர். இலங்கையில் சமூகம் அமைப்பும்
3து.
ம் எங்களது ஆதிக்க மனோபாவமும் விவசாயப் ண மக்களின் தொழிலாக இன்றுவரை இருந்து த நுகர்வுக் கலாசாரமும் இலங்கை மக்களை வத்திருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னர் படிப் இலங்கையின் விவசாயத்துறையினை வெகுவாகப் லியாக எமது நாடு மாற்றப்பட்டப்போது மேலும் து. விவசாயத்துக்கான புதிய கருவிகள், பூச்சி பசளைகள் போன்றனவற்றை பரிசோதனை உணவு நுகர்வு கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டு து. எங்களுக்கு தெரியாமல் எங்கள் நிலங்கள்
தர்ப்பத்தில் விவசாயக் கல்வியினை வெறும் ப்பது எந்தவகையில் விவசாயத்தை வளர்ச்சி
டிப்படையில் ஒரு விவசாய நாடாக இருக்கின்ற ரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெறும் யக் கல்வியினை பார்பதை விடுத்து முழுச் ந்திப்பது அவசியமாகும். அதற்காக பாடசாலை 3ப்பது என அர்த்தம் கொள்ளலாகாது. பாடசாலை செயல்களை வழங்கும் அதேவேளை சமூகம்
கொள்ள வேண்டும்.
ன் வினைத்திறன் கூட்டப்பட வேண்டும். விவசாயப் அடிப்படையில் விவசாயக் கல்வியினை வழங்க மையங்களில் நடைபெறும் ஆராய்ச்சி நுட்ப
குறிஞ்சிக் கதிர் 2002

Page 18
முறைகள் சமூக மயப்படுத்தப்பட வேண்டும். ஏழைகளாக இருப்பதால் அவர்களின் பொருளா முறைகளை தேடவேண்டுமி. விவசாயப் பிரச்8
அமைப்புகள் உருவாக்க வேண்டும்.
வெளிநாடுகளுக்கு நிலங்களை தாரைவாய்ப்பதை பொருத்தமான கொள்கைகள் வகுக்கப்பட வே செய்யப்படும் மருந்து வகைகள் பசளைகள் வி கவனமாக ஆராயவேண்டும் எமது சூழலை பா வகுக்கப்படவேண்டும்.
கிராம - நகரங்களுக்கிடையிலான மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களிடையே வில் செயற்திட்டங்கள் வகுக்க வேண்டும். கூட்டுறவு வளர்க்கப்பட வேண்டும். களஞ்சியப்படுத்தல், துல்லியமாக அவதானிக்கப்பட்டு அதற்கு தகுந் கொள்கைகள் பொருத்தமாக நடைமுறைப்படு காப்புறுதி திட்டம் போன்றன சகல விவசாயிகளு வேண்டும்.
மேற்கூறிய சில வழி முறைகளை இ போதே அதன் தாற்பரியத்தை ஓரளவு அடைய
6) B.A. DiP in EdU, A
(விவசாயம்

எமது நாட்டில் விவசாயிகள் பெரும்பாலும் தார சமத்துவத்தை அதிகரிக்க வேண்டிய வழி னைகளை கலந்து விவாதிக்க சுதந்திரமான
பற்றி ஒருமித்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டு ண்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி தைகள் இயந்திர உபகரணங்கள் என்பனவற்றை திக்காத வகையில் இறக்குமதி கொள்கைகள்
தொடர்ச்சியான விவசாயப் பரிவத்தனை சாய நுகர்வு கலாசாரத்தை கட்டிவளர்க்ககூடிய
பொதுநோக்கு அடிப்படையில் விசாயத்துறை அறுவடை, சந்தைப்படுத்தல் போன்றன மிகத் த ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். மானியக் த்த வேண்டும். உத்தரவாத விலைத்திட்டம் க்கும் பயன்படக் கூடிய வகையில் செயற்படுத்த
இலங்கை விவசாயத்துறையில் செயற்படுத்தும் (Մ)IգեւIւb.
ஜ.சற்குருநாதன் gi Tred , S.L.E.A.S , M.A (Reding)
பொறுப்பு விரிவுரையாளர்)
2 குறிஞ்சிக் கதிர் 2002

Page 19
தற்போதைய நடைமுறையில் உ
இலங்கையின் பொருளாதாரமா விவசாயத்துறையினை அடிப்படையாகக் கொ முறையான விவசாயக் கல்வியினை வழங்கு விவசாய கல்வியானது “தோட்டவேலை" என் நூற்றாண்டு காலமாக பல்வேறு மாற்றங்களை
தற்போதைய பாடசாலைகளில் அமு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. “மனிதனிடம் ப நல்ல முறையில் ஒழுங்குபடுத்தி அவனுக்கும், ச செய்யும் கல்விச் செயற்பாட்டின் நோக்கத்தை அனுபவ ரீதியாகவும் ஒழுங்குப்படுத்தப்பட்டதே அமைய தற்போதுள்ள பாடப்பரப்பானது நோக்க கற்றல் நடைமுறையும், மதிப்பீட்டு முறையும் அமைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிய
தரம் 10,11 என்பவற்றிற்கு நடைமுை 17ம் பாட அலகுகளையும் பின்வரும் நே அலகுகளையும், மதிப்பீட்டு முறைகளையும் ெ
Eநாக்கங்கள் :
O. விவசாயப்பாடத்தைக் காலத்திற்குப் ெ அப்பாடத்திற்கு கூடிய முக்கியத்துவ
02. விவசாயத்தை கொள்கை சார்ந்த அ மட்டுமல்லாமல், செயல் முறைத் திறன் மாற்றுதல்.
O3. இலங்கைப் பாடசாலைப் பகுதியில்
மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை
04. சுய தொழில் தொடர்பாக ஆர்வத்ை
ஆகிய நோக்கங்களை உள்ளடக்க கொண்டதாகவும் இருக்கின்றது.
O1, தமது பிரதேசத்திற்கு அமைய தெரி பண்ணும் திறனைப் பெற்றுக் கொடு
02. பிரதேசத்தில் கிடைக்கின்ற விவசாய களஞ்சியப்படுத்தல், விற்பனை செய் கொடுத்தல்.
O3, விவசாயத்துறையின் புதிய தொழிறு
கொடுத்தலும், விவசாயம் தொடர்பா கொடுத்துத் துணைபுரிதலும்,
04. சிறந்த வாழ்க்கைக் கோலத்தைக்
துணையாக்கிக் கொள்ளக்கூடிய வித

-6ňr6mr 6ísuamruů Umrlů uprůu
னது மிகப் புராதன காலத்திலிருந்தே ண்டதாக இருந்து வருகின்றது. ஆகையினால் ம் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கு ற தலைப்பில் 1894ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கண்டு இன்றுள்ள நிலையினை அடைந்துள்ளது.
}ல்படுத்தப்படும் புதிய பாடத்திட்டமானது 1996ம் )றைந்திருக்கும் ஆளுமை, திறமை ஆகியவற்றை மூகத்திற்கும், உலகிற்கும் பயன்படக் கூடியதாக நிறைவு செய்வதற்காக கொள்கை ரீதியாகவும் பாடத்திட்டமாகும்" என்ற வரைவிலக்கணத்திற்கு ம், குறிக்கோள் என்பவற்றை அடையும் வகையில் ) கொள்கை ரீதியாகவும் அனுபவரீதியாகவும்
LD.
றப்படுத்தப்படுகின்ற விவசாய பாடப்பரப்பானது ாக்கங்களையும், குறிக்கோள்களையும், பாட கொண்டதாக காணப்படுகின்றது.
பாருத்தமானதாக ஆக்குதலும் பாட விதானத்தில் பம் வழங்கலும் yறிவைப் பெற்றுக் கொடுக்கும் பாடமாக ன்களையும் பெற்றுக் கொடுக்கும் ஒரு பாடமாகவும்
காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி அதை ஏற்படுத்தல், த ஏற்படுத்தல்.
கி இருப்பதுடன் பின்வரும் குறிக்கோள்களைக்
வு செய்துக் கொண்ட பயிர்களை செய்கைப் }த்தல் ப உற்பத்திகளை பதப்படுத்தல்,பாதுகாத்தல், தல் என்பன தொடர்பான திறன்களைப் பெற்றுக்
நுட்பம் தொடர்பான விளக்கத்தைப் பெற்றுக் ன அனுபவங்களைச் செயன்முறையில் பெற்றுக்
கட்டியெழுப்பிக் கொள்வதற்காக விவசாயத்தை ம் தொடர்பான நன் மனப்பாங்குகளை ஏற்படுத்தல்
) 3 குறிஞ்சிக் கதிர் 2002

Page 20
போன்ற மேற்கண்ட நோக்கங்களை, வரும் பாட அலகுகளைக் கொண்டுள்
01. இலங்கையின் விவசாயப் பின்னல் 02. விவசாய சூழல் தொடர்பான ஆய் 03. பயிர்ப் பாகுபாடு 04. பயிர் இனப்பெருக்கம். 05. நாற்றுமேடை பராமரிப்பு 06. நிலம் பண்படுத்தல், பயிர் நடல், 07. தாவர போசணை 08. பயிர்ச் செய்கையின் நீர் கட்டுப்பா 09. அறுவடை 10. பயிர் விளைச்சலின் உடற்றொழி 11. பிரதேசத்திற்கு ஏற்ற பயிர்ச் செய் 12. பயிர்ச்செய்கையின் போது தோன்று 13. விவசாய விசாலிப்புச் சேவையும், 14. பண்ணை அறிக்கைகள் 15. விலங்கு வளர்ப்புக் கோட்பாடுகள் 16. போசணையிலும், விவசாய உற் 17. விவசாயமும், சூழலும்
போன்ற அலகுகளும், இப்ப கொள்ள 240 பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டு
இப்பாடத்திற்கான மதிப்பீடு இரு பிரதான பகுதி
1. விவசாயம் | 2. விவசாயம் II
புள்ளிகள்
40 60
விவசாயம் I (நேரம் 1மணி)
இது முழுப்பாடத்திட்டமும் பிரதிநிதித்துவம் பல் தேர்வு வினாக்களைக் கொண்டது. ஓரு எ
விவசாயம் II (நேரம் 3மணி)
முழுப்பாடத்திட்டமும் பிரதிநிதித்துவம் படு வினாக்கள் 08க் கொண்டது. முதலாவது வின் புள்ளிகள் வழங்கப்படும். மற்றைய ஒவ்வொரு எ கட்டாய வினா, ஏனைய 7 வினாக்கள் 32 (கட்டாய) வினாவுக்கும், மேலும் 4 வினாக்கள் மேற்கண்டவாறான நோக்கம் குறிக்கோள்க போன்றவற்றை தற்போதைய நடைமுறையிலு இருக்கும்.

தறிக்கோள்களை அடையும் பொருட்டு பின்
ளது.
ணி பவு
இடைப்பண்படுத்தல்
டு
லியல் அடிப்படை கைக் கோலங்கள்
ம் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் - விவசாயம் தொடர்பான நிறுவனங்களும்
பத்தி நற்காப்பும்
பகுதி தொடர்பான பூரண அறிவை பெற்றுக் ள்ளன.
திகளைக் கொண்டது.
ம் படுத்தப்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட 40 வினாவுக்கு ஒரு புள்ளி வீதம் 40 புள்ளிகள்.
த்தும் வகையில் தயாரிக்கப்பட்ட கட்டமைப்பு கா கட்டாயமானது. முதலாவது வினாவுக்கு 20 வினாவுக்கும் 10 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். உப் பகுதிகளையும் கொண்டது. முதலாவது
நக்கும் விடையளித்தல் வேண்டும்.
ள் பாட அலகுகள் மதிப்பீட்டு அலகுகள் அள்ள விவசாய பாடபரப்பு உள்ளடக்கியதாக
ச.சத்தியசீலன் (2000/2002) விவசாயப்பிரிவு விடுகையாண்டு
04
குறிஞ்சிக் கதிர் 2002

Page 21
விவசாயக் கல்க
இலங்கை ஒரு விவசாய நாடு. இதன் நாடாக மாறுவதற்கு பல விவசாயப் படி நி ை விவசாயத்துறையின் மீது கட்டப்பட்ட நாட்டி காட்ட வேண்டுமாயின் விவசாயம் தொடர்பா தேர்ச்சியாக வழங்கப்பட வேண்டுமென்பதில் 5 நடை முறைகளைக் கொண்டு செயல்பட்டு வந்து புதிய சிந்தனைகள் நடைமுறைகள் ஆகியவற் Lமட்டத்தில் விவசாயப் பாடப் போதனையை ே
பாடசாலை விவச. நோக்கங்களும்
இலங்கையில் பாடசாலைத் தொகு கல்வியானது மாணவர்களுக்கு தெளிவான கல் குறிக்கோள்களும் நான்கு பிரிவுகளாக பிரிக் வருமாறு. இலங்கை பாடசாலைத் தொகுதிகள் சேர்ந்த விவசாயப் பாடத்துடன் தொடர்புடைய ரீதியாக விவசாயப் பாடநெறி போதிக்கப்படும்.
ஆண்டு 1 - 5
6
7 - 8 9 10 - 11 12 - 13
பாடப்பரப்பு
ஆக்கச்செயற்பாடு வாழ்க்கைதத் திற வாழ்க்கைத்திறனா கனிஷ்ட தொழில் விவசாயமும் வீட் விவசாய விஞ்ஞ
விவசாயத்துடன் ஒன்றிணையும் ஏனைய பாட பற்றிய விளக்கத்தைப் பெறுதலும். சிரேஷ்ட அடங்கியுள்ள பாடங்கள் விவசாயப் பாடத்து
கணிதம்
சமூகக்கல்வி - 1
சமூகக்கல்வி
வி
அழகியற் கல்வி

வியின் நோக்கம்
7 விவசாய வரலாறு நீண்டது. கைத்தொழில் -லகளைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. ன் பொருளாதாரமானது வளர்ச்சிப் போக்கை ன கல்வியானது நாட்டு மக்களுக்கு தொடர் அண்மைக்கால அரசாங்கங்கள் தீர்க்கமான சில ள்ளன. இதனால் விவசாயத்துடன் தொடர்புடைய றை மக்களுக்கு வழங்குவதற்காக பாடசாலை மற்கொண்டு வருகின்றது.
ரயப்பாடப்பரப்பின் குறிக்கோள்களும்
கதிகளில் போதிக்கப்பட்டு வரும் விவசாயக் வியை வழங்கும் பொருட்டு அதன் நோக்கங்களும் -கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது. அவை ளில் போதிக்கப்படும் பல் வேறு மட்டங்களைச் பாடவிடயங்களை அறிந்து கொள்ளல் வகுப்பு
டுகளும், சூழல் தொடர்பான செயற்பாடுகளும் றன் பாடங்கள் வம், தொழிநுட்ப பாடங்களும் மநுட்ப சான்றிதழ் பாடத்திட்டம்
டுத் தோட்டமும் OL என பாடத்திட்டம் A/L
டப் பிரிவுகளை இனங்காணுதலும், அவற்றைப்
இடைநிலைப் பாடசாலைப் பாட விதானத்தில் உன் ஒன்றிணையும் விதம்.
விஞ்ஞானம்
வசாயம்
வசாயம் - தமிழ்
தமிழ் சுகாதாரம் |
சுகாதாரம்
D5 -
D5
குறிஞ்சிக் கதிர் 2002

Page 22
க.பொ.த.உயர்தர விஞ்ஞானப் பாடமும், விவசா
இரசாயனவியல்
விவச விஞ்ஞா
விலங்கியல்
விவசாயத்துறையில் அபிவிருத்தியை புதிய நு
அதன் அளவையும் அதிகரிப்பதோடு தன்னிறை பொருளாதாரத்தையும் நோக்கமாக கொண்டு ெ அவதானித்தல், பரீட்சித்தல், ஆராய்தல், செய் செய்தல் போன்ற செயற்பாடுகளுடன் திட்டமி
"உழுவார் உலகம்

ய விஞ்ஞானப் பாடமும் தொடர்புறும் முறை
தாவரவியல்
Tய
னம்
பெளதிவியல்
ட்ப முறைகளை கையாண்டு பொருட்களையும் 3வு அடைந்த பொருளாதார நாடாக இலங்கை செயல்பட்டு வருகின்றது. விவசாயப் பாடத்தை பதுகாட்டல், நுணுகி ஆராய்தல், மேற்பார்வை
ட்டு கற்பித்தல் வேண்டும்.
J.அன்ரனீஸ் லேணை விவசாய விஞ்ஞானம் விடுகையாண்டு
த்தார்க்கு அச்சாணி" )
5 அச்சாரம்
06
குறிஞ்சிக் கதிர் 2002

Page 23
இலங்கையினி விவசாய
இலங்கையானது சுதந்திரம் பெற பெருந்தோட்டத்துறையுடன் விவசாய வளர்ச் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டும், 6 இலங்கையின் கிராமப்புற சூழலுக்கேற்ப விவச வாய்ப்பு ஏற்பட்டது. எமது நாட்டை பொறுத் விவசாயத் துறையானது வளர்ச்சியடைந்த துை பொருட்களில் பெருமளவை இறக்குமதி செய்ய ே காலக்கட்டத்தில் விவசாய வளர்ச்சியைப் சென்றடையாமையும் ஒரு முக்கிய காரணமா இன்றைய நிலைமைகளும் விவசாயத்தை வெற் இல்லை என்பதுவும் உண்மையான விடயமாகு
இலங்கைப் போன்ற குடியேற்ற ஆட்சியில் இ நாடுகள் தனது தேசியக் கல்விக் கொள்கையி உணர்ந்து விவசாயக் கல்வியை உன்னத நிலைச் திட்டங்களையும் செய்து வருகின்றன. அதனு கட்டியெழுப்ப முற்படுவதையும் காணக்கூடியதா அதிகமாகக் கொண்ட நாடுகள் தனது தேசிய க தனது தேசிய அபிவிருத்திக்கு வழி அமைப்ப பொறுத்தவரை விவசாயக் கல்வியானது ( காணப்படுகின்றது. விவசாயப் பாடத்தில் சே என்பனவும் பாடசாலைகளில் பெளதீக வள தட் வழி செய்கின்றன. இதைவிட விவசாயக் கல்வி செய்பட வேண்டும் என்ற மனப்பாங்கு வளர்ச்சி வாய்ப்பு பெற வேண்டும் என்ற ஆதங்கங்க முக்கியத்துவத்தை குறைப்பதை காண கட்டாயமாக்கப்படுமாயின் மாணவரிடையே அன் திறன் மனப்பாங்குகள் ஏற்படும். நாட்டின் தே எவ்வாறு உச்ச பயன்பாட்டிற்கு பயன்படுத் வளர்ச்சியடையும். ஆத்துடன் சூழல் பற்றிய உற்பத்தியோடும், பயனுள்ள அனுபவங்களோடு மூலமாக உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து வளரும். மாணவர்கள் பாடசாலையை விட்டு வி: பெறக்கூடிய வாய்ப்புக்களை பெறுவர். இப்ப வாயிலாக பெறலாம். எனவே விவசாயக் கல்வி அம்சங்களைக் கொண்டிருப்பதனால் பாடசாலைெ பாடமாக இதனை மாற்றக்கூடிய வாய்ப்பு அதி
குழுத் தொழிற்பாடும், செயல்முறை சார்ந்த முதலிடம் பெறுவதால் மற்றையோரை மதி: போன்ற ஒழுக்கங்களும் வளர்ச்சியடைகின்றன
O

க் கல்வியினர் வளர்ச்சி
முன்பு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சி ஆரம்பமானது. இதன் பின்னர் விவசாய வள பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டும் ாயப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய த வரையில் கைத்தொழிற் துறையை விட றயாக காணப்பட்டது. எப்பொழுதும் உணவுப் வேண்டிய நாடாகவே காணப்பட்டது. இவ்வாறான
பொறுத்தளவில் தொழிநுட்பப் பயன்பாடு க கொள்ளலாம். இதைவிட எமது நாட்டின் றிகரமாக செயற்படுத்துவதற்கு சாதகமானதாக
D.
இருந்து விடுதலை பெற்ற மூன்றாம் மண்டல iல் விவசாயக் கல்வியின் முக்கியத்துவத்தை 5கு உயர்த்துவதற்கு பற்பல செயற்பாடுகளையும், ாடாக சமூக பொருளாதார நிலமைகளையும் ாக உள்ளது. எனவே விவசாய வாய்ப்புக்களை ல்வி ஏற்பாட்டில் விவசாயத்துக்கு மதிப்பளிப்பது. தாக அமைகின்றது. ஆனால் இலங்கையைப் தெரிவுப்பாட, விருப்பப்பாட நிலையிலேயே ாக்கப்பட்டுள்ள பாடங்களின் தன்மை, அளவு டுப்பாடும் நேரசூசியில் ஒதுக்கீட்டைக் குறைக்க யை பெறும் மாணவர்கள் விவசாயிகளாகத்தான் பெறுவதால் சேவைத் துறைகளிலே தொழில் களும் மனப்பாங்கும் விவசாயக் கல்வியின் முடிகின்றது. விவசாயக் கல்வியானது றாட வாழ்க்கைக்கு தேவையான சிறந்த அறிவு, சிய வளங்கள் யாவை அவை எமது நாட்டில் தலாம் என்ற மனப்பாங்கு மாணவரிடையே விழ்ப்புணர்ச்சி வளரும் பொழுது போக்கை ம் சார்பானதாக மாற்ற முயலலாம். இக்கல்வியின் மற்றவர்களுக்கு மதிப்பளித்தல் மாணவரிடையே லகும் காலத்தில் சுயதொழிலுக்கான தேர்ச்சியை டிப்பட்ட இலக்குகளை விவசாயக் கல்வியிக் யானது பிரயோகத் தன்மை கொண்டு விஞ்ஞான யான்றின் முக்கிய செயற்பாட்டம்சங்கள் பொதிந்த கமாக உள்ளது.
தன்மையும் விவசாயப் பாடப் போதனையில் $கும் பண்பு, பிறர் பாதுகாப்பு சுயபாதுகாப்பு . இதை விட மறைமுகமாக உடற்கல்விக்குரிய デー குறிஞ்சிக் சுதிர் 2002

Page 24
அம்சங்களும் வளர்ச்சியடைந்தன. விவசாயக் கல்வி முக்கியத்துவம் கொடுப்பதனால் கருத்துச் சுதர் வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.
உயிரியல், இரசாயனவியல், பொருளியல், புவி ởntọuJ 6ọ6öịỉ360)6ölịbj5 LIILLDIT5 6i6)lỡTuJ LITLID gồl. உயர்த்தப்பட வேண்டும் என்ற தேவையை வி விடயத்தில் புரட்சி ஏற்படுமாயின் விவசாய ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இலங்கையின் பாடசாலை வரலாற்றிலே விவசாய என்ற தலைப்பிலே 1894ல் ஆரம்பமானது. இது
நிலைக்கு வளர்ச்சியடைந்தது. இக்கல்வியான கட்டங்களில் 246 பாடசாலைகளில் ஆரம்பமானது விவசாயக் கல்விக்கென பாட விதானம் ஒன்று இதன் பின்னர் 1953ம் ஆண்டு காலப்பகுதிகளில் 6ம், 7ம், 8ம் தரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒழுங்குப்படுத்தப்பட்ட விவசாய பாடம் என்ற
1962 காலப்பகுதியில் விவசாயப் பிரிவுகள் நாட இப்பிரிவுகள் 1965 காலப்பகுதிகளில் 92 ஆக 1966ல் விவசாயப் பிரிவுக்கு கல்வி அமைச் நியமிக்கப்பட்டார். இதே காலப்பகுதியில் விவச வெளியிடப்பட்டது. அத்துடன் விவசாய செயல் கட்டாயமாக்கப்பட்டது. இத்துடன் வேலைப் L மாணவர்களுக்கு களைப்பிடுங்குதல், நெ பயிற்சியளிக்கப்பட்டது. 1970ல் க.பொ.த (உ அறிமுகப்படுத்தப்பட்டதுடன் புதிய விவசாய L அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் 2000 புதிய பாடத்திட்டமானது ஆண்டு 10, 11க்கு ம மதிப்பீடு செய்கின்ற செயல்முறை பயிற்சிகளு ஆண்டுகளில் விவசாயம், மனையியல் போன்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் விவசாயக் கல்வியானது பாட நாட்டின் விவசாய வள்ச்சியை ஊக்குவிக்கும் மு தத்துவங்கள், பயின் பாதுகாப்பு, பூங்கனியியல், ! போன்ற தத்துவரீதியாக செயன்முறை ரீதியாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை விட உத்தியோகத்தர்களுக்கென தொழில்நுட்ப க பொருட்டு குண்டசாலை, பெலவிகார வவுனிய ஏற்படுத்தப்பட்டன. இதே போன்று கால்நடை வ சிப்பிகுளம் போன்ற இடங்களில் ஆரமபிக்கப்ட

பியானது சுதந்திரமாக இயங்கும் செயற்பாட்டுக்கு திரங்களை மாணவரிடையே வெளிப்படுத்தும்
யியல், இயந்திரவியல் போன்ற துறைகளுடன் கழ்வதால் இதனை கட்டாய பாட அந்தஸ்துக்கு பலியுறுத்த வேண்டியதாகின்றது. பாடவிதான பாடத்திற்கும் அதிகரித்த பாட ஒதுக்கீட்டை
பக் கல்வியானது முதன்முதல் தோட்ட வேலை பல வருடங்களை கடக்கும் போது இன்றுள்ள து கிராமிய கல்வி முறையாக ஆரம்ப கால . இதன் வளர்ச்சிப் போக்கு 1952ம் ஆண்டளவில் று உருவாகும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. தோட்ட வேலை என்ற பாடம் கலைப்பாடமாக து. 1960ல் புதிய பாட விதானத்துடன் கூடிய ஓர் நிலைக்கு வளர்ச்சி பெற்றது. இதன் பின்னர் ட்டில் 17 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது. உயர்வடைந்தது. இதன் வளர்ச்சிப் போக்கால் சில் தனியான கல்விப் பணிப்பாளர் ஒருவர் ாயத்தின் பொருட்டு புதிய பாடவிதானம் ஒன்று )முறை பயிற்சிகள் எல்லா பாடசாலைகளிலும் பயிற்சித் திட்டத்தின் கீழ் 1996ல் பாடசாலை ல்நாற்று நடுதல் போன்ற செயல்முறை /த) வகுப்புக்களில் விவசாயம் ஒரு பாடமாக பாடத்திட்டம் தொழில் முன்னிலைப் பாடமாக ம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் >ட்டுப்படுத்தப்பட்டதுடன் விவசாயப் பாடத்தை நம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் 7ம், 8ம் பாடங்கள் இணைக்கப்பட்டு வாழ்க்கைத்திறன்
சாலை மட்டத்துடன் மாத்திரம் நின்று விடாது Dகமாக பல்கலைக்கழக மட்டங்களில் விவசாயத் மண்ணியல் விவசாயப் பொறியியல், தாவரவியல் அறிவை வழங்கக்கூடிய விவசாயப் பட்டங்கள் விவசாய நிறுவனங்களில் பணியாற்றும் ல்லுாரிகள் மூலம் டிப்ளோமா கல்வி வழங்கும் போன்ற இடங்களில் விவசாயக் கல்லூரிகள் ளர்ப்புக்கான பயிற்சிக் கல்லூரிகளும் வெலிசற, |ட்டன.
08 குறிஞ்சிக் கதிர் 2002

Page 25
விவசாய திணைக்களமும் விவசாயிகளின் நல6 விவசாய போதனாசிரியர்களை உருவாக்கவும் எ: கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் ( செயற்படுத்தி வருகின்றது. இப்பயிற்சிக் கல் அறிவினை வழங்கும் வகையில் பயிற்சிகள் அ
இவற்றை விட அரச சார்பற்ற நிறுவனங்கள் மேலோங்கச்செய்யும் பொருட்டு பல சமச விவசாயிகளிடையே நடைமுறைப்படுத்தி வரு விவசாயக் கல்வி வளர்ச்சியில் பல்வேறு கூட்டு துறையினரும் தற்கால புதிய தொழிநுட்ப அற வளர்ச்சியில் ஆக்கமும், ஊக்கமும் அளிப்பை
 

னையும், விவசாய விரிவாக்க சேவையாளர்கள், ண மகா இலுப்பள்ளம, பண்டாரவல, கரடியனாறு, விவசாய சேவைக்கால பயிற்சித்திட்டங்களை லுாரிகள் மூலம் சமகால நவீன தொழிநுட்ப அளிக்கப்படுகின்றன.
இலங்கையின் விவசாய அபிவிருத்தியை 5ால தொழிநுட்ப பயிற்சித் திட்டங்களை வதை காணக்கூடியதாக உள்ளது. இதைவிட த்தாபனங்களும், திணைக்களங்களும், தனியார் றிவை வழங்க இலங்கையின் விவசாய கல்வி த காணக்கூடியதாக உள்ளது.
அ.அமிர்தநாதன் விவசாயப்பிரிவு விடுகையாண்டு.
4M
S. ) முதமையில் வறுமை ሠገs
குறிஞ்சிக் கதிர் 2002
ဖူး',” ိ ံ။”

Page 26
uurirasob uuri:
கத்தரி
தக்காளி
உருளைக்கிழங்கு :
பூசணி
வெண்டி
முள்ளங்கி
செடிபோஞ்சி
பெரிய வெங்காயம்:
(8g|T6Tub
பாசிப்பயறு
கோவா
சோயா அவரை
LDT
குரக்கன்
லீக்ஸ்
கரட்
SM 164,
மார்க்குளே
காடினல்,
A.N.K., U
MI5, MIT
பிரலுராபு,
கெண்டக்
வக்ஸ்
ub Tu'u (c
பற்றா1, 7 MI1,MI2.
AS 356)
பொசியர்,
விளாட்,
MI301
லாஜ்லோ
கேப்மாக்
“நிலத்தைக் கேட்டு
 

ப்பேதங்களும்
யாழ் ஊதா
TTä, (3TDIT
சீட்டா, டிசைரி, இஸ்னா, கொண்டோர்
|ட்டர்நட், உள்ளுரினம்
போலராபு
கி வொண்டர் கிரீன், கெண்டக்கி வொண்டர்
ரெட், பூசாரெட்,யாழ்பாண இனம்
48
MI3,MI4
L., ST 856) L
PB 1
கருதத்தக்கொழும்பான், மல்வானை, கிளிமா
ங், ரொப்குளோப், வில்மோரியன்
கட், டொப்வெயிட், குறுடா, டாக்கிஸ்
M. முருகநாதன்
விவசாயiபிரிவு
விடுகையாண்டு
பயிரை நாட்டு’
குறிஞ்சிக் கதிர் 2002

Page 27
ούτων επιμε
விவசாயக் கழகத்தின் செயற்பா வேண்டுமாயின் அச்செயற்பாட்டினை சிறந்த அவசியமாகும். இக்கூற்றின் அடிப்படையில் அமைப்பதன் மூலம் பின்வரும் பயன்களை
ஃ மாணவர்களின் விருப்புக்களையு ஃ மாணவர்களின் இயல்பான திறன் ஃ ஆக்கத் திறன்களை இனங்கண் ஃ மாணவர்களுடன் சமூக உணர்வி ஃ சுற்றாடலுடன் ஒன்றிணைந்த செ
விவசாயக் கழகத்தின் மூலம் மான சமூகமயமாக்களையும் விருத்தி செய்வதற்க
விவசாயம் சம்பந்தமான புதிய ெ அறிவை மட்டிடும் போட்டிகளை பாடசாலைகளுக்கிடையில் போ வெளிக்களச் சுற்றுலாக்களை ஒ பொருட்காட்சிகளை நடாத்துதல். விற்பனைக் காட்சிகளை ஒழுங்கு சஞ்சிகையொன்றை வெளியிடுத
இக்கழகத்தின் அ மாத்திரம் வரையறுக்கப்படாது ஏனையோருக்கு மிகவும் சிறப்பானதாகும்.

க் கழகம்
ட்டினுாடாக சிறந்த பெறுபேற்றைப் பெற முறையில் ஒழுங்கமைக்க வேண்டியது மிக
பாடசாலையில் விவசாயக் கழகமொன்றினை
எய்தலாம்.
ம் ஆற்றல்களையும் இனங்காணல். மைகளை மேம்படுத்தல். டு விருத்திய செய்தல். புகளை வளர்த்தல். யற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
எவர்களின் கற்றல் விடயங்களைப் போன்றே ாக பின்வரும் பணிகளை மேற்கொள்ளலாம்.
தாழில்நுட்ப அறிவை தேடுதலும் பரப்புதலும். நடாத்துதல்.
ட்டிகளை ஒழுங்கு செய்தல்.
ழுங்கு செய்தல்.
கு செய்தல். ல்.
ங்கத்துவம் விவசாயம் கற்கும் மாணவர்களுக்கு ம் விருப்பப்படி சேர்வதற்கு வாய்ப்பளிக்கப்படுதல்
எஸ். பிரசங்ககுமார் விவசாயப் பிரிவு விடுகையானர்டு.
f 1 - குறிஞ்சிக் கதிர் 2002

Page 28
இலங்கையில் விவசாய கல்வி
இலங்கை ஒரு விவசாய நாடு இ விவசாயத்திலே தங்கியுள்ளது. வளமான மணி இருந்தும் விவசாயத்துறை இன்னமும் பின் விவசாயிகளுக்கும் விவசாய துறை சார்ந்த 2 நவீன விவசாய சம்பந்தமான கல்வியை பெ பாடசாலைகளில் வழங்கும் விவசாயக் கல்வி போதாது. எனவே அரசும் தனியார் நிறுவன கல்வியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்ட விவசாய கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைக திணைக்களங்கள், விவசாய தகவல் மையம், பலப்பல தொழிநுட்ப நிறுவனங்கள் அரசு, தன் இன்றைய சேவை நாட்டுக்கு இன்றியமைய அறிந்திருப்பதும் அவற்றுடன் இணைந்து விவ வேண்டியதும் இன்றைய தேவையாகும்.
இலங்கையின் விவசாய விஞ்ஞானக் க
1. அரச நிறுவனங்கள் 2. அரச சார்பற்ற தனியார் நிறுவனம்
விவசாய விஞ்ஞான பட்டக் கல்வியை
1. பேராதனை பல்கலைக் கழக வின் 2. றுகுணு பல்கலைக் கழக விவச 3. கிழக்கிலங்கை பல்கலைக் கழக 4. யாழ்ப்பாண பல்கலைக் கழக வி
மேற்படி பீடங்களில் விவசாய தத்துவம், விலங் மண், உணவு, விஞ்ஞானம், விவசாயப் பொ தாவரவியல், என்னும் பகுதிகளாக கற்பிக்கப்
மிருக வைத்திய பட்டங்ளை வழங்கும்
' பேராதனைப் பல்கலைக்கழக மி 2. யாழ்ப்பாண பல்கலைக்கழக மி
டிப்ளோமா கல்வியை வழங்கும் விவச
1. அம்பாறை ஹாடி சிரேஷ்ட தொ. 2. குண்டசாலை விவசாயக் கல்லூ 3. பெல்விகாரை விவசாயக் கல்லு 4. அகுனு கொய பனச விவசாயக் 5. வவுனியா விவசாயக் கல்லூரி | 6. குளியாபிட்டிய பல் தொழிநுட்பக் 7. வெலிசர கால்நடை பயிற்சிக் க

யை வழங்கும் நிறுவனங்கள்
லங்கையின் பொருளாதாரம் பெரும் பகுதி , நீரும், காலநிலைக்காரணிகளும் சாதகமாக தங்கிய நிலையிலேயே உள்ளது. இதற்கு ஊழியர்களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் றாமையே ஒரு காரணமாக கூறப்படுகின்றது. 7 மட்டும் இத்துறையை அபிவிருத்தி செய்ய எங்களும் பல்வேறு மட்டங்களில் விவசாயக் து. இதனால் பலதரப்பட்ட விவசாய வளங்கள், ள், விரிவாக்க சேவை நிலையங்கள் நீர்பாசன
இயந்திர உபகரணங்கள் நிலையம் போன்ற ரியாரினால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மாதுள்ளது. எனவே இந்நிறுவனங்கள் பற்றி சாய விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ள
கல்வியை வழங்கும் நிறுவனங்கள்
ங்கள்
வழங்கும் நிறுவனங்கள் வசாய விஞ்ஞான பீடம் ரய விஞ்ஞான பீடம்
விவசாய விஞ்ஞான பீடம் வசாய விஞ்ஞான பீடம்
குவேளாண்மை, பயிர்பாதுகாப்பு, பூங்கனியியல், ருளியல், விவசாயப் பொறியியல், விவசாயத் படுகின்றது.
நிறுவனங்கள் நக வைத்திய பீடம் நக வைத்திய பீடம்
"ய கல்லூரிகள் பிநுட்ப கல்லூரி
கல்லூரி
கல்லுாரி ல்லூரி
12
குறிஞ்சிக் கதிர் 2002

Page 29
8. சிப்பிக்குளம் கால்நடை பயிற்சிக் 9. கிளிநொச்சி விவசாயக் கல்லூரி மேற்படி கல்லூரிகளில் தெரிவு செய்யப்பட்ட செயன்முறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்ப(
குறுகிய கால விவசாய விஞ்ஞானக் களி
கண்ணொறுவ போம்புவல பண்டாரவெல கரடியனாறு மகா கந்துறு மகா இலுப்பள்ளம் கிராந்துறு கோட்டை பின்னு வெல கிளிநொச்சி
கரடியனாறு, கிளிநொச்சி பயிற்சி நிலையங்கள் வவுனியா விவசாய கல்லூரியினால் வழங்க ஊழியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும்
விவசாய திணைக்களத்தின் கீழ்வரும் நிலையங்கள்
1 வல்பிட்ட 2 வாக்கொல்ல
வாரியப்பொல தெனிசவிய வட்டக்கச்சி வவுனியா அம்பேபுஸ்ச 8 கரப்பிஞ்ச 9 ஹோமாகம 10 திருநெல்வேலி 11 ஒட்டுச்சுட்டான் 12 கரடியனாறு
இங்கு விவசாயத்தறை ஊழியர்களுக்கு குறுகிய காலப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றது
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள நிலையங்கள்
1. கொட்ட தெனியாவ 2. உப்புவெளி 3. கெக்கணுந்துறை
。 。

கல்லூரி
மாணவர்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் }கின்றன.
}வியை வழங்கும் நிறுவனங்கள்
இயங்காமை காரணமாக அவற்றின் கடமைகள் ப்படுகின்றது. இங்கு விவசாயத்தறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
மாவட்ட விவசாய பயிற்சி
ம், உத்தியோகத்தர்களுக்கும், விவசாயிகளுக்கும் 1.
3தின் கீழ்வரும் கால்நடை பராமரிப்பு பயிற்சி
3. குறிஞ்சிக் கதிர் 2002

Page 30
விலங்கு வேளாண்மை 2 வருட டிப்ளோமா நிறுவனங்கள்
1. அனுராதபுரம் 2. வெலிசற
விவசாய இயந்திர உபகரணங்கள் பயிற 1. அனுராதபுரம் இயந்திர உபகரணங்கள்
இங்கு பண்ணைக்குப் பயன்படும் இய நவீன தொழிநுட்பத்தையும் உத்தியே
வழங்குகின்றது.
2. விவசாய விஞ்ஞான பாடநெறியினை வ (தமிழ்)
1. யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கல 2. மட்டகளப்பு ஆசிரியர் பயிற்சி கல் 3. பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசா
3. தொலைக்கல்வி மூலம் விவசாய விஞ் நிறுவனங்கள்
1. தேசிய கல்வி நிறுவகம் மகரகம 2. திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
4. விவசாய கல்வியை வழங்கும் அரச ச
1. CARE 2. NORAD 3. FORUT
மேற்படி நிறுவனங்களால் விவசாயி வழங்குதல், சந்தை வசதிகளை ஏற்படுத்தி கெ சேவைப்பயிற்சிகள் வழங்கல்.
12ம், 14 1 2 - 3 -1 - 1-2 : 11

மா பயிற்சிநெறி வழங்கும்
ற்சிநெறி வழங்கும் நிறுவனங்கள்
ர் பயிற்சி நிலையம் மந்திர உபகரணங்கள் பற்றிய அறிவையும் ாகத்தர்களுக்கும், விவசாயிகளுக்கும்
பழங்கும் ஆசிரிய பயிற்சி கலாசாலைகள்
Tசாலை பாசாலை
லை
ஞான பாடநெறியினை வழங்கும்
நுகேகொட
சார்பற்ற நிறுவனங்கள்
கள், உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை காடுத்தல், நிதியுதவி வழங்கல், குறுகிய கால
த.ஜெயகாந்தன் விவசாய பிரிவு விடுகையாண்டு
(4
குறிஞ்சிக் கதிர் 2002

Page 31
மண் உ
பாறைகள் வானிலையழிவதால் மண் உண்ட
1. பௌதிக முறை வானிலையழித 2. இரசாயன முறை வானிலையழித்
1. பெளதிக முறை வானிலையழிதல்
ஃ வேகமான நீரோட்டம் ஃ வேகமான காற்று ஃ வெப்பநிலை மாற்றம் * உறைப்பனி * விலங்குகளின் செயற்பாடு * தாவர வேர்களின் ஊடுருவல்
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உருவாகின்றன.
2. இரசாயன முறை வானிலையழிதல் கரைதல்
இங்கு பாறை க கரைப்பானாக ெ மண்ணுருவாகின்
ஒட்சியேற்றம் :
இரும்பானது, ச போன்றவற்றோடு ஒட்சிசனுடன் தாக் இதனால் பாறை 4FeCo,+0,-
நீர்பகுப்பு
நீர் ஐதரசன் அப் கொண்டது. பால் ஐதரசன் மாற்றீடு
இதில் இன்னும் நீரேற்றம், காபனேற்றம் என்
நீரேற்றம்
2Fe, 0, + 3H,0 காபனேற்றம் : Ca, (PO), - Co

பண்டாதல்
எகிறது வானிலையழிதல் இருவகைப்படும்
ல்
தல்
பாறைகள் சிதைந்து கனிப்பொருட்கள்
ரையமாகும். நீர், கார், அமில ஊடகங்கள் சயற்படுவதால் பாறைகள் அழிந்து கறது.
ல்பேற்று (So,) காபனேற்று (Co,) 6 சேர்ந்து இருக்கும் போது இலகுவாக நகத்தில் ஈடுபட்டு அதன் வன்மையை இழக்கின்றது.
யின் உறுதி தன்மை இழந்து சிதைகின்றது. +2Fe,0+ 4CO,
பன்களை மாற்றீடு செய்யும் தன்மை றைகளில் உள்ள வன்மையான உப்புகளுடன் தி செய்வதால் பாறைகள் சிதைகின்றன.
பனவும் அடங்கும்
-->2Fe, 0,3H,0
+ H, - +2CaHPO + CaCo,
எம். ராமஜெயம் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
15
குறிஞ்சிக் கதிர் 2002

Page 32
தாவரப்ப நவீன ஆராய்ச்சிகளின் படி உலகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தாவரங்களை பின் வருமாறு பாகுபடுத்தலாம்.
1. தாவரக் குடும்பங்களுக்கு அமைய 2. பயிர்களின் வயதுக்கு அமையப் ப 3. தாவரங்களின் பயன் பாகுபாட்டுக்கு 4. தாவரம் வளரும் சூழல் அடிப்படை
1. தாவரம் குடும்பங்களுக்கு அமையப் ப
a). இலகுமினேசியே b). குக்கர்பிற்றேசியே C). கொன்வுலவுலேசியே d). சொலனேசியே
e). குருசிபெறே f). இயூபோபியேசியே g). கிரேமினே 1) அலியேசியே i). கொம்பொசிற்றே j). சினபோடி யேசியே k). பெடலேயேசியே 1). புரோமிலியேசியே n). மல்வேசியே 0). அமராந்தேசியே p). கரிக்கேசியே q). மியூசேசியே r). பசெல்லேசியே
- சோயா - பாகல், - வற்றாம் - தக்கா
மிளகா! - கோவ - ஆமண - நெல், - வெங்க - சூரியக் - பீற்று - எள்ள - அன்ன - வெண்
- கீரை
- பப்பாக - வாழை - பசளி,
2). பயிர்களின் வயதுக்கமையப் பாகுபடு
1. ஓராண்டுத் தாவரம்
தானியப் பயிர்கள் * மரக்கறிப் பயிர்கள் ஃ கிழங்குப் பயிர்கள்
2. ஈராண்டுத்தாவரம்
* பப்பாசி * வாழை * சில கிழங்குவகைகள்

ரகுபாடு
பல் வேறு வகைப்பட்ட தாவர இனங்கள் விவசாயப் பயிர்களின் பாகுபாட்டு அடிப்படையில்
ப் பாகுபடுத்தல். ரகுபடுத்தல். 5 அமையப் பாகுபடுத்தல். டயில் பாகுபடுத்தல்.
ரகுபடுத்தல்
அவரை உழுந்து, போஞ்சி, கௌபி, சிறகவரை. பூசிணி, புடோல், பீர்க்கு ளை, கங்குங் ளி, கத்தரி, உருளைக்கிழங்கு, புகையிலை,
T, கடுகு, முள்ளங்கி.
க்கு, மரவள்ளி சோளம், வரகு, சாமை, குரக்கன். காயம், லீக்ஸ், வெள்ளை வெங்காயம் காந்தி, சலாது
பாசி
(டி
பகைகள்
இந்தியன் பசளி
ஒத்தல்
16
குறிஞ்சிக் கதிர் 2002

Page 33
3. பல்லாண்டுத்தாவரங்கள்
* தென்னை U60)6OT
L6)
3. பயிர்களின் பயன்பாட்டுக்கு அமைய
இலைக்கறிவகைகள் - முருங் இலைமரக்கறிப் பயிர் வகைகள் :- கோவி காய் மரக்கறிப் பயிர் வகைகள் - வென எண்ணெய்ப்பயிர்கள் :- ଗୋଟit(କ୍ରୀ கிழங்குப் பயிர்கள் - шDJ66 தானியப்பயிர்கள் - நெல், நார்ப்பயிர்கள் :- F6006 பருப்புப் பயிர்கள் :- 556) பொருளாதாரப்பயிர்கள் :- இறப் சுவை சரக்குப்பயிர்கள் :- 66 lb பழப் பயிர்கள் - LOT, S
4.தாவரம் வளரும் சூழலின் அடிப்படை
ஈரவலயப்பயிர்கள் ;ー பீற்றுாட்
இடைவலயப்பயிர்கள் :ー போஞ்சி
வாழை கோப்பி
வனவளப்பயிர்கள் :ー தேக்கு,
சூழலுக்குப் பொருத்தமான மரங்கள் :- பூவரசு,

ப்யாருத்தல் கை. அகத்தி, பசளி,பொன்னாங்கணி,சலாது ா, லீகஸ் Tடி, கத்தரி, பீர்க்கு,புடோல், போஞ்சி. b, நிலக்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி 1ளி, உருளைக்கிழங்கு, இராசவள்ளி, வற்றாளை,
சோளம், குரக்கன், இறுங்கு. b, பருத்தி. ல பயறு உழுந்து, கெளல்பி, சிறகவரை பர், தென்னை, தேயிலை, கொக்கோ, கோப்பி.
இஞ்சி, கறுவா, வெந்தயம், மிளகாய், லுன்னாசி, பப்பாசி,கொய்யா, கொடித்தோடை
யில் பாகுபடுத்தல் , கரட், முள்ளங்கி, லீக்ஸ், தேயிலை
, குக்கர் பிற்றேசியே குடும்பப்பயிர்கள், அன்னாசி என்பனவும் அடங்கும் அத்தோடு கொக்கோ
என்பனவும் அடங்கும்.
சவுக்கு, வில்வை, இலுப்பை, தைலமரம்
வேம்பு, புளி, இப்பில், இலந்தை.
A.R.M. bisfit விவசாயப்பிரிவு விடுகையாண்டு
7 குறிஞ்சிக் கதிர் 2002

Page 34
இலங்கையின் பிரதான வி
இலங்கையில் செயற்படுத்தப்பட்ட வில் இருப்பது மகாவலித்திட்டமாகும். இத்திட்டமே 6 திட்டமாகும். இத்திட்டத்தை வெற்றிகரமாக 6 குவைத் போன்ற சர்வதேச உதவி நிறுவனங்கல் மகாவலித்திட்டமானது வெற்றிகரமாக மேற்கொள் இதனூடாக வருடாந்தம் பாய்ந்தோடும் நீரின் அ மூலமும் கால்வாய்களில் ஓடும் நீரையும் அத இருப்பதை அதானிக்கலாம். எனவே இத்திட்டது செய்யப்படுகின்றது.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீ பிரதான 4 அடிப்படை நிர்மானங்களைக் கொல
* கொத்மலை திட்டம் * விக்டோரியா நீர்த்தேக்க * ரந்தனிகல, ரன்தம்பே த * மாதுறு ஓய நீர்த்தேக்கது
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பாரி , கொண்டிருந்தது. அந்நோக்கங்களை எடுத்து ரே
5.
1. நாட்டில் உணவு உற்பத்தியில் தன் 2. தொழில் பிரச்சினையை நீக்குதல் 3. நீர் மின்வலு உற்பத்தி செய்தல் 4. பாரம்பரியமான விவசாய முறைகள்
முறைகளைக் கையாளுதல் மகாவலி கீழ்பள்ளத்தாக்கில் குடியே உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுக
கொள்வதற்கான வழிகளை ஏற்படுத் 7. விவசாயப் பண்ணைக்கு வெளியே ( 8.
மகாவலி குடியேற்ற வாசிகளின் தன் 9.
கூட்டு பயிரச் செய்கையைப் பரப்புதல்
ஒன்றை செயற்படுத்தல் 10. மகாவலி குடியேற்ற வாசிகளின் சமூ 11. அந்நிய செலவாணியை பெற்றுக்
நோக்கங்களை அடிப்படையாக கொ

வசாய அபிவிருத்தி திட்டம்
வசாயத் திட்டங்களில் மிகவும் விசாலமானதாக தொடர்ந்தும் அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி மேற்கொள்வதற்கு உலக வங்கியும் யப்பான் நம், நட்பு நாடுகளும் ஒத்துழைப்பை வழங்கின. வதற்கான காரணம் நதியானது நீளமானதாகவும் ளவில் அதிகமாகவும் இருப்பதாலும் குடைவழி கனுடன் திசைத்திருப்பபட்டு பாரிய நதியாக த்தினூடாகவே அதிகமான மின்வலு உற்பத்தி
ழ்ே செயற்படுத்தப்பட்ட வேலைத் திட்டமானது ன்டிருந்தது.
5 திட்டம் திட்டம்
த் திட்டம்
ய அபிவிருத்தி அடிப்படையான நோக்கங்களை தாக்குவோமாயின்
னிறைவு பெறச் செய்தல்
க்கு பதிலாக நவீன விஞ்ஞான, தொழிநுட்ப
ற்றங்களை அமைத்தல்
ளை மகாவலி வலயங்களுக்குப் பெற்றுக் தல் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் யாள் வருமானத்தை அதிகரித்தல் D, சூழலை பாதுகாப்பதற்கான வேலை திட்டம்
கை கலாசார அபிவிருத்தியை ஏற்படுத்தல்
கொள்வதில் அதிக நாட்டம் போன்ற பல
ண்டு இயங்கி வருகின்றது.
18
குறிஞ்சிக் கதிர் 2002

Page 35
பாரிய மகாவலி அபிவிருத்தி த
* 1950- நீர்ப்பாய்ச்சல் திணைக்களப் அறிக்கை வெளியிடப்பட்டது.
* 1961- நீர் வளங்களை அபிவிருத்தி
பகிரங்கப்படுத்தப்பட்டன
* 1965-1968 ஐக்கிய நாடுகள் அபிவி சேர்த்து பாரிய மாவலித் திட்டத்
ஃ 1977 துரித மகாவலி அபிவிருத்தி
மகாவலி திட்டத்தின் கீழ் நீர்பாச
வலயங்களாக பிரிக்கப்பா
வலயம்
பிர ே
A U A
LA U E
திருகோல கழிமுகம் பொலன்று பகுதி மா பதுளை பொலன் கீரிந்தலை மாவட்டத் ஜின்கங்க எலகர பி எலஹர-1 கல்ஓயா, மல்வத்த வவுனியா கனகராப் தன்னியும் யான் ஒம்
4 5:/11 1182)

7ட்டத்தின் முக்கிய கட்டங்கள்
- மகாவலி அபிவிருத்தி சம்பந்தமான ஆரம்ப
செய்யும் ஆரம்பத் திட்ட அறிக்கைகள்
த்தி அமைப்பும் உணவு விவசாய அமைப்பும் மத தயாரித்தல்
திட்டம்
கனம் பெரும் பிரதேசங்களை 13
ட்டுள்ளன அவையாவன
தேசம்
னமலை மாவட்டம், மகாவலித் தாழ்
றுவை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு
துரு ஓயா தீரம் அம்பாறை மாவட்டத்தின் ஒருபகுதி றுவை மாவட்டத்தின் மின்னேரிய, கவுடுல்ல, ல, பராக்கிரம சமுத்திரம், திருகோணமலை ததின் கந்தளாய், பெண்டர்சன் குளப்பிரதேசம்
கை ஹசக ஒயாப் பிரதேசம் ரதேசம் மின்னேரியா இராசகுளப்பிரதேசம் த் திட்டம் | ஓயா திட்டம்
க்குளப் பிரதேசம் பன் ஆறு ப்புக் குளம்
பா பிரதேசம்
ப. சங்கர், விவசாயப் பிரிவு விடுகையாண்டு.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 36
பயிர்ச் செய்கைக்கான
நிலம் பண்படுத்தல்
பயிர் வளர்ச்சியின் மண் துணிக் திட்டம், ஆழம் போன்ற மண்ணின் பௌதீகக் க இக் காரணிகள் குறிப்பிட்ட பயிருக்கு ஏற்ற வன எனவே பயிர் வளர்ச்சி சிறப்பாக நடைபெற போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மண் எனப்படும். பயன்படுத்தாத நிலத்தில், பண்படுத்த விட பண்படுத்திய நிலத்தில் உள்ள பயிரின்
நிலம் பண்படுத்தலின் நன்மைகள் -
1. மண்ணில் வளியூட்டம் அதிகரிப்பு
தொழிற்பாடு அதிகரிக்கிறது. 2. மண்ணீர் அதிகரிப்பதனால் அகத் 3. மண்தூர்வையாக்கப்படுவதால் கே 4. மண் மேல் கீழாக புரட்டப்படுவத 5. சேதன , அசேதன பசளைகள் நன் 6. களைகள் அகற்றப்படுகின்றது. 7. நோய்க்கிருமிகள் பீடைகளின் வா
பண்படுத்தல் எப்போது செய்யப்படவேண்டும்
பாரமற்ற மணல் தன்மையான த களித்தன்மையான தரையை அதிக ஈரலிப்பு இயலாது. காய்ந்த மண்ணைத் தோட்ட உபா. இலகுவில் தூர்வையாக்க இயலாத பெரிய மன உபகரணங்களுடன் ஒட்டுவதால் கடினமாக குழப்பப்படும்.
பூஜ்யப்பண்படுத்தல்
குறைந்த அல்லது ஆக குறைந்ந . அல்லது விதைக்கும் இடங்களைத் தவிர | அழிக்கப்படுவதில்லை பொதுவாக இங்கு நிக
பூஜ்யப் பண்படுத்தலின் நோக்கங்கள்
1. தரையின் மேற்பரப்பிலுள்ள து ை
மேல்படை பெருக்கு ஏற்படாமல் 2. மண் கட்டிகள் உடைந்து பாகங்க 3. அரித்து செல்லப்படத்தக்க அழுத்த
தடுத்தல் 4. கணிசமான கூலியாட்கள் தேவை

மண்ணைப் பராமரித்தல்
கைகளின் அமைப்பு, நுண்துளை இடைவெளி, பரணிகள் கூடிய செல்வாக்குச் செலுத்துகின்றன. கையில் மண்ணில் காணப்படுவது அவசியமாகும்.
தரையை உழுதல், கொத்துதல், புரட்டுதல் ரணைத் தூர்வையாக்குதலே மண் பண்படுத்தல் த்தாத நிலத்தில் உள்ள பயிரின் விளைச்சலை
விளைச்சல் அதிகமாகும்.
பதினால் வேர்ச்சுவாசம், நுண்ணுயிர்ச்
துறிஞ்சல் தடையின்றி நடைபெறும் வர் ஊடு செல்லல், சிறப்பாக நடைபெறும் Tல் மண் வளம் சமப்படுகின்றது. ரகு கலக்கப்படுகின்றது.
ழ்க்கை சீர்குலைக்கப்படுகின்றது.
ரை எந்நேரத்திலும் பண்படுத்தலாம். ஆனால் ான அல்லது காய்ந்துள்ள போது பண்படுத்த கரணங்களால் புரட்டுவது கடினமாக இருக்கும். ன் கட்டிகள் கிடைக்கும். அதிக ஈரளிப்பான மண் இருக்கும் அத்துடன் மண்ணின் கட்டமைப்பு
த பண்படுத்தலில் பயிர் நடப்படும் நிலையம் ஏனைய இடங்களில் காணப்படும் தாவரங்கள் லம் பண்படுத்தப் படுவதேயில்லை.
ளகள். நுண் துணிக்கைகள், பாகங்கள், - அடைப்பை தடுத்தல்.
ள் மண் துணிக்கைகளாகப் பிரிவதைத் தடுத்தல். மான மேற்பரப்பின் மேல் சுலபமாக நீர் ஓடுவதைத்
வக் குறையும்
20
குறிஞ்சிக் கதிர் 2002

Page 37
நிலம் பண்படுத்தல் முறைகள்
பண்படுத்தலானது ஒரு பயிரின் வள் மேற்கொள்ளப்படுகின்றது.
I. ஆரம்பப் பண்படுத்தல் II. இடைநிலை பண்படுத்தல்
ஒரு தரையில் பயிர்களை நடுவதற்கு யாவும் ஆரம்ப பண்படுத்தல் எனலாம். இத அகற்றுதல், மண்ணைக் கொத்துதல், கட்டிக செயற்பாடுகள் அனைத்தும் அடங்குகின்றன.
இடைப் பண்படுத்தல் 6 அப்பயிர்கள் இடையே மேற்கொள்ளப்படும் இடைப்பண்படுத்தல் எனப்படும். இடைப்பண்படுத் உதாரணமாக கைமுள், முள் மண்வெட்டி, ன
பண்படுத்தல் உபகரணங்கள்
பண்படுத்தல் உபகரணங்களை மூன்
கைகளினால் இய
விலங்கினால் இ 3.
இயந்திரத்தினால்
2.
கையால் இயக்கும் உபகரணங்கள் முக்கோண வடிவான மண்வெட்டி, கை அகப்
விலங்கினால் இயக்கப்படும் உபகர கட்டி இழுக்கப்பட்டு உழப்படுகின்றது. இரவ கலப்பை போன்றன அடங்குகின்றன. குறைவானதாகையால் இதனைக் கூடுதலாலே
இதன் நன்மைகள்.
1. இயந்திரத்தைப் பயன்படுத்த முடிய 2. இவற்றின் சாணல் மண்ணிற்கும் 3. எரிபொருள் செலவு இல்லாததா 4. எல்லோராலும் பயன்படுத்த கூடிய 5. உயிர் வாயு உற்பத்திக்கும், வேறு 6. மிகச்சிறிய ஆரம்பச் செலவுடன் .
தீமைகள்
1. விலங்குகளைப் பயிற்றுவிப்பது . 2. பண்படுத்தலை மேற்கொள்ளக் க 3. விலங்குகளைப் பராமரிப்பது கடி

எச்சி காலத்தில் இரு வகைகளில்
» தி.: :""2
'' 19 F" பு: "41 - 1: "
முன் கையாளப்படும் பண்படுத்தல் முறைகள் னுள் வேர்கட்டைகளை நீக்குதல், களைகள் ளை உடைத்தல், கிண்டிப் புரட்டுதல், போன்ற
என்பது பயிர் நடப்பட்டு சில வாரங்களின் பின்
பண்படுத்தல் செயற்பாடுகள் அனைத்தும் தல் உபகரணங்கள் பயிர்களுக்கேற்ப வேறுபடும்.
க அகப்பை.
எறு வகைப் படுத்தரலாம். பக்கும் உபகரணங்கள் பக்கும் உபகரணங்கள்
பயன்படுத்தப்படும் உபகரணங்கள்
னுள் சதுர மண்வெட்டி, செவ்வக மண்வெட்டி, பை, கைமுள், அலவாங்கு போன்றவையாகும்.
ணங்களினுள் மாடு, எருமை விலங்குகளினால் ள் இரும்பு கலப்பை, மரக்கலப்பை, முள்ளும் இவ் உபகரணங்களால் ஏற்படும் செலவு கார் பயன்படுத்துகின்றனர்.
பாத சரிவான , சதுப்பான நிலங்களுக்கும் ஏற்றது.
கிடைக்கிறது. ல் செலவு குறைவு. ய முறையாகும்.
வேலைகளுக்கும் விலங்கைப் பயன்படுத்தலாம் தொடர்ச்சியாக பண்படுத்தலை மேற்கொள்ளலாம்
கடினம். கூடிய நேரம் எடுக்கும்.
னம்
குறிஞ்சிக் கதிர் 2002

Page 38
இயந்திரத்தினால் பயன்படுத்தப்படும் 2 சக்கர உழவு இயந்திரத்தில் பூட்டப்பட்டு மனித இத்தொழிநுட்ப முறை மிகவும் கூடுதலாகப் பய சப்டிக்கலப்பை முள்ளுக்கலப்பை சுழல் கலப் உழவு இயந்திரத்தின் பின்னால் பூட்டப்பட்டும்
பண்படுத்தல் படிமுறைகள்.
* இடத்தைத் துப்பரவு செய்தல் * எரித்தல் * எல்லைக் கோடுகளை அமைத்தல் * பண்படுத்தும் ஆழத்தைத் தீர்மானி ஃ பண்படுத்தல் * பாத்திகள் தாயரித்தல் * மண்ணிரிப்பைத் தடுத்தல்
கேம்
ஈர நிலத்தி

உபகரணங்கள் இரண்டு சக்கர அல்லது நான்கு வலுவினால் இயக்கப்படும். வெளிநாடுகளில் ன் படுத்தப்படுகிறது. அச்சுத் தட்டுக் கலப்பை, ப சட்டிக்ரோ கலப்பை போன்ற கலப்பைகள் பயன்படுத்தப்படுகின்றது.
த்தல்
N. சந்திரமோகன் விவசாயப் பிரிவு விடுகையயாண்டு
7இல்
ல் ஏரைப் பிடி
குறிஞ்சிக் கதிர் 2002

Page 39
6ίολιθέπμυ Ρ --
விவசாய உபகரணங்கள் விவசாயி த மேற்கொள்ளும் போது பயன்படுத்தப்படும். ச பல்வேறு சந்தர்ப்பங்களின் போதும் உபகரண
இவ்வுபகரணங்களை இயக்குவதற்கு பயன்படு: பிரிவுகளாக பிரிக்கலாம் அவையாவன
1. கைகளினால் இயக்கும் உபகரண 2. விலங்குச் சக்தியினால் இயக்கப்ட 3. பொறிமுறைச்சக்தியால் இயக்கும்
1. கைகளினால் இயக்கும் உபகரணங்கள் மண்வெட்டி :- மிகவும் தாராளமாக பயன்படுத்து மண்கட்டிகளை உடைத்தல், ம அப்புறப்படுத்தல், பாத்திகள் அ
முள்மண்வெட்டி :-கடினமான மண்தோன்டுதல்,
தோண்டும் முள் :- கெட்டியான மண்ணை உை
செய்தல்
இருநாக் கோடாரி :- தென்னை, இறப்பர், பழச்ெ மண் பகுதிகளை உடைப்பு
அலவாங்கு :- குழிகள் அமைப்பதற்கு கொழு
கைமுள் :- மண்ணுடன் பசளையை கலப்பதற்
சுை அகப்பை :- மரங்களின் வேர்களுக்கு மண்
இடுவதற்கும்
குப்பை வாரி :- குப்பைகளை அகற்றுவதற்கு ந சேதனப் பசளையை கலப்பதற
மட்டப்பலகை :- சேற்று வயல்களில் மட்டப்படு
சுழல் களைக்கட்டல் :- நாற்று நட்டுள்ள சந்தர்ட்
ஒட்டு சுத்தி :- ஒட்டுக் கட்டை, ஒட்டுக் கிளைக
சிசுேடியர் :- கிளைகள், இலைகள் கத்தரிக்க

பகரணங்கள்
மது பண்ணையில் விவசாய நட் டிக்கைகளை தனங்கள் ஆகும். பயிர்ச்செய்கையின் போது . ங்கள் பயன்படுத்தப்படுகின்றன: "
ந்தப்படும் சக்தியை அடிப்படையாக கொண்டு 3
Iங்கள்
படும் உபகரணங்கள்
உபகரணங்கள்
தும் உபகரணங்கள், மண்ணைப் புரட்டுதல், ட்டமாக்குதல், கற்களையும் வேர்களையும் மைத்தல வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மண்ணை துாளாக்குதல்.
டத்தல், கிழங்குப் பயிரினங்களை அறுவடை
சய்கையில் குழிகள் அமைத்தல், கடினமான பதற்கும்
கொம்பு நடுவதற்கு.
கும் களைகளை அப்புறப்படுத்துவதற்கும்.
Eடுவதற்குமி, மரங்களின் வேர்களுக்கு பசளை
ாற்று மேடையை மட்டுப்படுத்த மண்ணுடன் 3கு
த்துவதற்கு நீர் வடியும் சால்களை அமைத்தல்
பங்களில் களைகளை பிடுங்குவதற்கு.
ளை தயார் செய்வதற்கு.
உதவும்,
23 குறிஞ்சிக் கதிர் 2002

Page 40
மருந்துப்பம்பி - பயிர்களுக்கு களைநாசினி,கிருமி
2. விலங்குசக்தியினால் இயக்கப்பரும் உபகரன் நாட்டுக் கலப்பை
8cm ஆழத்திற்கு மண்ணை மென்மைப்படுத்து
அச்சுத்தகட்டுக் கலப்பை 15cm ஆழத்திற்கு மண்ணை மென்மைப்படுத்த
தனிமாட்டுக் கலப்பை 12cm ஆழத்திற்கு மண்ணை மென்மைப்படுத்
Ujlflu Laugunä; மண்ணை துார்வையாக்குவதற்கு விதை வி கட்டுப்படுத்த உபயோகிக்கலாம்.
3. பொறிமுறை சக்தியால் இயங்கும் உபகரண தசுட்டுக் கலப்பை
மிகவும் கெட்டியான மண்ணை இலகுவாக புரட்ட மிகவும் ஏற்றது. 2 சக்கர, 4 சக்கர உலவு இட
உலவு இயந்திர மோல்ட் ஹெட் சுலப்பை மண்ணை ஆழத்திற்கு மென்மைப்படுத்தி மன இயந்திரத்தில் பொருத்திப் பயன்படுத்தலாம்.
யப்பானிய பெயர்க்கும் கலப்பை கடினமான நிலைகளை பயன்படுத்த உதவும்
அச்சுத் தகட்டுக் கலப்பை தானியப்பயிர்களை பயிர்ச்செய்கைபடுத்தும் நி பயன்படுத்தப்படும்.
GurfiřGuiuamu
மண் கட்டிகளை தூளாக்கல் குப்பைகளையும், களைகளையும், தடித் துண்ட நீக்குதல்
சுழல் சுலப்பை மண்ணை பண்படுத்த பயன்படும்
s
2

நாசினி திரவ உபகரணங்களை விசுறுவதற்கு
கணங்கள்
வதற்கு
தி மட்படையை புரட்டிப்போட முடியும்
தி மட்படையை புரட்ட முடியும்
தைக்கப்பட்ட வயலில் உள்ள களைகளை
1ங்கள்
லாம். வேர்கள் உள்ள நிலங்களை உழுவதற்கு பந்திரங்களில் பொருத்திப் பயன்படுத்தலாம்
ண்ணை புரட்டி விடும். இது 4 சக்கர உழவு
லங்களில் மண்ணை மென்மைப்படுத்துவதற்கு
உங்களையும் பயிர்ச்செய்கை நிலத்தில் இருந்து
24 குறிஞ்சிக் கதிர் 2002

Page 41
விதைகருவிகள் 1. F. M.K.C, வரிசை மேட்டுப் பயிர் விதை க சோயா, அவரை, கௌபி, உழுந்து, பயறு, கே
நாற்றுநடுகை கருவி 1. ரிஜர் :- வரம்பு சால்களை அமைக்க உதவு
2. ஆணி பற்கலப்பை: - மண்ணை துார்வையாக்
கலத்தல், முளை வித்து
ஜோன் பிள்ளை விதையிடும் கருவி வித்துக்களை விதைப்பதற்கு பயன்படும்.
6. உழுதவன் ஒருபோ

கருவி சாளம் ஆகியவற்றை விதைக்கலாம்.
பர்!
கும், அடிக்கட்டு பசளைகளை மண்ணுடன் சக்களை மண்ணால் மூடுதல்.
J. நவரட்னஜோதி விவசாயப்பிரிவு விடுகையாண்டு
=தும் கெட்டதில்லை'
25 25
குறிஞ்சிக் கதிர் 2002

Page 42
நாற்று மேை
நாற்றுமேடை ஒன்றை அமைக்கும் போது விடயங்கள்
l.
நாற்று மேடைக்கான இடத்தெரிவு நாற்று மேடைக்கான நிலந்தயாரித் நாற்றுமேடைக்கான ஊடகம் தயா
நாற்று மேடையின் அவசியத்தை
நாற்று மேடையை நோய்த்தொற்று நாற்று மேடைக்கான விதை தெரி
நாற்று மேடைப் பராமரிப்பு.
நாற்றுமேடையினர் வகைகளர் நாற்றுமேடையை பயிரின் தன்மை, நிலத்தின் என்பவற்றை கருத்திற்கொண்டு பின்வருமாறு
நாற்றுமேடை வகைகளர் நில நாற்றுமேடை
உ உலர்தரை நாற்றுமேடை
ட உயர்நாற்றுமேடை தாழ் நாற்றுமேடை வேறு நாற்று மே6 நெறிடே Lபொக் - LD600T6b சேற்றுநில நாற்றுமேடை
நாற்றுச்சாடிகள்
_ நிரந்தர நாற்றுச்சாடிகள்
சீமேந்து நாற்றுச்ச ட கலிநாற்றுச்சாடிக பீங்கான் நாற்றுச்சி ட மரப்பெட்டி நாற்று ட தற்காலிக சாடிகள்
பொலித்தீன் பை யோகட்கோப்பைக் சிரட்டைகள் 6JT60) plDL6), UTE

ட வகைகளிர்
கவனத்தில் கொள்ள வேண்டிய
அறிந்திருத்தல்.
தல்.
ரித்தல்.
நீக்குதல். வு செய்தல்.
தன்மை, காலநிலையின் தன்மை வகைப்படுத்தலாம்.
0)L356i ாக்கா நாற்றுமேடை நாற்றுமேடை நாற்றுமேடை
Higasi,
i
FTL9856i ச்சாடிகள்
36it
5குமடல் இலைகள்
26 குறிஞ்சிக் கதிர் 2002

Page 43
உலர்நில நாற்றுமேடைகள் உலர்நில நாற்றுமேடைகள் எனும்போது உலர்ந்த நாற்றுமேடைகளாகும். இது மூன்று வகைப்படு
1. உயர் நாற்றுமேடை : - உயர்நாற்றுமேடை
காலப்பகுதியில் அமைக்கப்பட்டு ( பிரதான நோக்கம்
2. தாழ் நாற்றுமேடை : தாழ் நாற்றுமேடை
நீர்க்கட்டுப்பாட்டை 12-15 cm ஆழத்
3. வேறு நாற்று மேடை :- 1. டபொக்
இந்நாற்றுமேடைப் கூடுதலாக பெய்ய மேற்கொள்ளப்படு மீற்றர் பரப்பளவா உயரமான சட்டா வாழைச்சருகு அ 3 நெல்மணி தடிப்
2. நெறிடோக இந்நாற்றுமேடை செவ்வகச் சட்டம் மட்டப்படுத்தி அது கொள்ளவேண்டும் கொள்ள வேண்டு துண்டினுள்ளும்
முளைத்த பின் து நடுகைக்கு பயன்
3. மணல் ந சில பல்லாண்டு நடுவதற்கு முன் நாட்டப்படுகின்றன மாற்றப்படுகின்ற நாற்றுமேடை என
4. சேற்று நாம் இந்நாற்றுமேடை பயன்படுத்தப்படும்
** - *!': -2 : M : 41 - 4143/324) :: / 14 கோ3) - f , */4/11 - 4: -

த ஈரலிப்பு குறைந்த நிலங்களில் செய்யப்படுகின்ற
எம்.
- என்னும்போது மழை அதிகமாக கிடைக்கும் திலத்திலிருந்து 15cm உயரத்திற்கு மேடை செய்யப்படுகின்ற நாற்று மேடையாகும். இதன்
மேலதிக நீரை வெளியேற்றலாகும்.
யானது மழையில்லாத பிரதேசங்களில் - கருதிற்கொண்டு நிலத்தின் மட்டத்திற்கேற்ப தில் செய்யப்படுகின்ற நாற்று மேடையாகும்.
நாற்றுமேடை பானது இடப்பற்றாக்குறையான அல்லது மழை பும் பிரதேசங்களில் நெற்செய்கைக்காக டுகின்ற ஒரு நாற்று மேடையாகும். 100 சதுர
ன இடத்தில் நான்கு பக்கங்களிலும் 2 அங்குல ங்களை அடுக்கி கீழ் பொலித்தீன் அல்லது தன்மீது 2 1/2cm உமி இட்டு அதன்மீது பில் முளைகொண்ட நெல்லை விதைத்தலாகும்.
கா நாற்றுமேடை 5Cm உயரமான 4 சட்டங்களைக்கொண்டு ) ஒன்றினுள் நாற்றுமேடை ஊடகம் இட்டு நனை 5x5cm அளவிற்கு வெட்டிக் D. வெட்டப்பட்ட இடங்களுக்கு மணலிட்டுக் ம். பின்னர் வெட்டப்பட்டுள்ள ஒவ்வொரு 2 விதைகளை இட்டுக் கொள்ளவேண்டும். வண்டுத் துண்டுகளாக எடுத்துச்சென்று
படுத்தலாம்.
ரற்றுமேடை பயிர்களும் பழப்பயிர்களும் நாற்றுமேடையில் நெருக்கமாக ஓரிடத்தில் அல்லது பெட்டிகளில் எ. முளைத்த பின்னர் நிரந்தர நாற்றுமேடைக்கு எ. இவ்வாறான நாற்றுமேடையே மணல் எப்படும்.
ற்றுமேடை
அதிகமாக எமது நாட்டில் நெற்செய்கைக்கு றெது.
-- = :: த்
7
குறிஞ்சிக் கதிர் 2002

Page 44
4. நாற்றுச்சாடிகள்
நிரந்தர சாடிகள் :- மீண்டும் மீண்டும்
எனப்படுகிறது.
உதாரணம் : 8
தற்காலிகச் சாடி :- ஒருமுறை மாத்
தற்காலிக சாம் உதாரணம் :(
"நீ உன் குழந்தையை சீரா நீ உன் நாற்று மேடையை சி

பாவிக்க கூடிய சாடிகள் நிரந்தர சாடிகள்
ஈமேந்துசாடி, மரப்பெட்டி சாடி
திரம் பயன்படுத்தக்கூடிய சாடிகள் ஓகள் எனப்படும் யோகட் கோப்பை , வாழைமடல்
M.காதர் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
1.78)
ந்கினால் பெருமை பெறுவாய்? ராக்கினால் பொருள் பெறுவாய்
குறிஞ்சிக் கதிர் 2002

Page 45
asтемpr. (8штабо
தாவரங்களின் சிறப்பான வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.
யோசனை வகைகள்:-
1. அத்தியாவசியமான மூலகங்கள் 2. அத்தியாவசியமற்ற மூலகங்கள்
அத்தியாவசிய மூலகங்கள் மாமூலகங்கள் - காபன் (C) ஐதரசன் (H) ஒ பொற்றாசியம் (K) கல்சிய
நுன்மூலகங்கள் :- இரும்பு (Fe) செம்பு(Cu) ர போரன (B) குளோரின் (Cl
மூலகங்களும், தாவரங்களில் அவற்றி
LDT ip6)855 66i Lu | 6ër L. C.H.O உணவு N குளோர K காபோ
P தாவர Ca 56) is Mg 960)6)u
குறைபாட்ரு மூகைாள்களர்
குறைபாட்டு முலகம் குறைபாட்டு அ
N இலைகள் மஞ்சள தாவரம் முதிர மு முற்ற நீண்டகால 85Ü60LuUT6ör LjuÖı நாராக காணப்படு
P வேர் வளர்ச்சி கு
விளிம்பு எரிந்து
K இலை நுனி,விளி
மாறி சுருளும், இ 6ջtԳակմ).

ண மூலகங்களிர்
ந மண்ணிலுள்ள தாவரப் போசணைகளை மிக
:- மாமூலகங்கள், நுண்மூலகங்கள் S,Al,Co,Na
ட்சிசன் (O)நைதரசன் (N) பொசுபரசு(P) ம் (Ca) மக்னீசியம் (Mg) கந்தகம் (S)
5(T&bLib (Zn) LD(ñlaE56öfği (Mn) LDIT6Si`ILq60ILib(Mo) )
ай шишайшпторлib
ாடுகள்
தாயாத்தல்
பில் உற்பத்தி
வைதரேற்று உற்பத்தி வைரபகுதி விருத்தி வேள்,கனிவிருத்தி ட்டமைப்பு கூறு ஆவியுயிர்ப்பு தாக்கம் பின் பச்சை அமைப்பிற்கு
அறிகுறிகள் குறைபாட்டை
நிவர்த்தி செய்தல்
Ù60)ւպլb, N பசளையிடல்
ழன் பூத்துகாய் աժաII
ம் எடுக்கும், அமோனியா சல்பேற்று
ராக வளர்ந்து
Sb
ன்றும்,இலை P பசளையிடல்
காணப்படும் சுப்பர்பொசுப்பேற்று
பாறைப்பொசுப்பேற்று
ம்பு மஞ்சளாக K பசளையிடல்
இலை, தண்டுகள் பொற்றாசியம் சல்பேற்று
பொற்றாசியம் மியுரியேற்று
என். தங்கராஜ்
விவசாயப்பிரிவு
விடுகையாண்டு 29 குறிஞ்சிக் கதிர் 2002

Page 46
ஓளித்தெ
( விலங்குகள் தமது எல்லா உணவுத் மறைமுகமாகவோ தாவரங்களில் இருந்தே ெ தமது எல்லா உணவுத் தேவைகளையும் தா இவை தற்போசணிகள் என்ற பெயர் கொண்டு
குளோரோபில்லினால் அகத்துறிஞ்சப்பு காபனீரொட்சைட்டை தாழ்த்தும் இரசாயனச் செ
ஒளித்தொகுப்பிற்கு தேவையான காரணிகள்
1. காபனீரொட்சைட்டு 2. நீர் 3. பச்சைவுருவங்கள் 4. சூரிய ஒளி
ஒளித்தொகுப்பு பொறிமுறை
ஒளித்தொகுப்பு பொறிமுறையானது நடைபெறுகின்றது. அவை ஒளித்தாக்கம், இருள் போது ஒளி நேரடியாகப் பயன்படுத்தப்படும் நடைபெறுவதாகும். ஆனால் இருள் நிலைத் பயன்படுத்தப்படுவது இல்லை. ஒளித்தாக்க விளை பெருமளவு நொதியங்களின் பங்களிப்புடன் ந
ஒளித்தொகுப்பின் விளைவுகள் பச்சை இலைகளில் நடைபெறும் ஒளித் உருவாக்கப்படுகின்றது. இது பின்னர் மா! ஒளித்தொகுப்பின் பக்க விளைவாக ஒட்சி ஒளித்தொகுப்பிற்கான தாக்கத்தை பின்வரும் .
சூரிய ஒளி காபனீரொட்சைட்டு + நீா -
பச்சைய உருவங்கள் CO, + H,0 சூரிய ஒளி - CH,0+ 0,
பச்சைய உருவங்கள் இவ்வாறு தொகுக்கப்படும் குளுக்கோசிற்கு ய 1. தாவர இலைகளுக்கு தேவையான சக்திரை 2. தாவரப் பகுதிகளாகிய தண்டு, வேர், பூ பே
பயன்படுத்தப்படுகிறது. 3. மற்றொரு பகுதி மாப்பொருளாக மாற்றப்பட் 4. மேலும் ஒரு பகுதி புரதம், செலுலோசு, இ
பயன்படுத்தப்படுகிறது.
ஒளித்தொகுப்பின் பொருட்டு தாவரங்கள் கெ 1. உயர்ந்த ஒளிச்செறிவைப் பெற்றுக் கொள் 2. மேற்றோல் கலங்களில் சுயாதீன வெளிப்ப 3. மேற்றோல் கலங்கள் பச்சையவுருமணிகள்
ஊடுருவுகின்றது.

தாகுப்பு
த தேவைகளையும் நேரடியாகவோ அல்லது பறுகின்றன. ஆயினும் பச்சைத் தாவரங்கள் மே நிறைவேற்றிக் கொள்கின்றன. இதனால் அழைக்கப்படுகின்றன. பட்ட ஒளிச்சக்தியையும், நீரையும் பயன்படுத்தி சயன் முறை ஒளித்தொகுப்பு ஆகும்.
து இரண்டு பிரதான படிமுறைகளினூடாக நிலைத்தாக்கம் என்பனவாகும். ஒளித்தாக்கத்தின் வதனால் ஒளியுள்ள வேளைகளில் மட்டும் த தாக்கத்தின் போது ஒளி நேரடியாகப் பொருள்களே பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஓடபெறுகிறது.
தொகுப்பின் போது முதலில் குளுக்கோசு ப்பொருளாக மாற்றப்படுகின்றது. அத்துடன் சன் வாயு வெளிவிடப்படுகின்றது. எனவே சமன்பாட்டின் மூலம் காட்டலாம்.
குளுக்கோசு + ஒட்சிசன்
ரது நடைபெறுகின்றது.
யப் பிறப்பிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பான்றவற்றிற்கு சக்தியை வழங்கப்
டு சேமிக்கப்படுகின்றது. லிப்பிட்டு ஆகிய கூறுகளை உருவாக்க
Tண்டுள்ள இசைவாக்கங்கள்
ள இலைகள் தட்டையாக இருத்தல். க்க மேற்பரப்பு புடைத்துக் காணப்படுதல்.
அற்றுக் காணப்படுவதால் ஒளி
B0
குறிஞ்சிக் கதிர் 2002

Page 47
4. கலங்கள் நெருக்கமாக ஒழுங்குப்படுத்தப்பட் 5. அசையக் கூடிய பச்சையவுருமணிகளைக்
பச்சையவுருமணிகள் ஒளிச் செறிவிற்கு ஏ 6. வாயுப்பரிமாற்றத்தின் பொருட்டு கலத்திடை தொடர்பாக காவற் கலங்களினால் சூழப்ப 7. பதார்த்தப் பரிமாற்றம் அல்லது கடத்தல் ே
இழையங்களைக் கொண்டிருத்தல் 8. இலைநரம்பு தாவரத் தண்டுடன் இணைந்தி 9. இலை நரம்புகள் இலை முழுவதும் பரம்பி
ஒளித்தொகுப்பை பாதிக்கும் காரணிகள 1. ஒளிச்செறிவு :- ஒளிச்செறிவு வீதம் அதி எனினும் ஒரு எல்லைக்
2. ஒளியின் அலை நீளம் :- ஒளியிலுள்ள
குளோரபில்லி எனவே இந்த அதிகமாகும்
3. ஒளிக்காலம் :- ஒளித்தொகுப்பு ஒளியுள்ள எனவே ஒளிக்கால அள
அதிகரிக்கும்.
4.காபனீரொட்சைட்டின் செறிவு - Co, ன்
ஒளித் குழிய Ugold,
5.வெப்பநிலை - 0 - 40°C வீச்சினுள் ஒ6
ஒளித்தொகுப்பு வீதம்
6. O, செறிவு - ஒட்சிசனின் செறிவு கூடின ஒளித்தொகுப்பு விளை டெ
7.குளோரோபில் செறிவு :- சாதாரணமாகப்
ஒளித்தொகுப்6 நோய் போன்ற பாதிக்கப்படும்
8. நீர் - பயிர் தாவரங்களில் அடிக்கடி கடு!
பாதிக்கப்படும்.

டிருத்தல் கொண்டிருத்தல். இதனால் ற்ப தமது இடத்தை மாற்றுகின்றன. வெளிகளாலான காற்றறைகளுடன் |ட்ட இலை வாய்கள் காணப்படுதல் போன்றவற்றின் பொருட்டு கலன்
ருத்தல் யிருத்தல்
量・ திகரிக்க ஒளித்தொகுப்பு வீதம் அதிகரிக்கும். கப்பால் இது மாற்றமடையாது.
ஊதா, சிவப்பு, நீலம் போன்ற கதிர்களே மினால் கூடியளவு அகத்துறிஞ்சப்படுகின்றன. நிறங்களின் கீழ் ஒளித்தொகுப்பு வீதம்
).
ா வேளைகளில் நடைபெறும் நிகழ்வாகும். வு அதிகரிப்புடன் ஒளித்தொகுப்பு வீதம்
செறிவு 0.1% வரை அதிகரித்துச் செல்ல தொகுப்பு வீதம் அதிகரிக்கும். இதற்கப்பால் வுரு பாதிக்கப்படுவதால் ஒளித்தொகுப்பும் கப்படும்
வ்வொரு 10°C அதிகரிப்பிற்கும்
இருமடங்காக அதிகரிக்கும்.
ால் ஒளித்தொகுப்பு பாதிக்கப்படுவதனால் ாருட்களினளவும் குறையும்.
பச்சைத் தாவரங்களில் குளோரோபில் பைப் பாதிக்காத போதிலும் வெண்பச்சை
நிலைகளின் கீழ் ஒளித்தொகுப்பு
ம் வரட்சி நிலவுமாயின் விளைச்சல்
மு. ரவி விவசாயiபிரிவு விடுகையாண்டு
குறிஞ்சிக் கதிர் 2002

Page 48
அசேதன வளமாக்கிபயன்
தாவர வளர்ச்சிக்கு குறிப்பிட்ட சில எ எல்லா மூலகங்களையும் குறைந்த செறிவில் நிவர்த்தி செய்ய முடியாது. அத்துடன் சில குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் உடனடியா இதற்காகவே அசேதனப்பசளையான வளமாக் பயிரின் வளர்ச்சிக்கு அதிகளவில் தேவைப் மூலகங்களை செறிவாகக் கொண்ட வள பயன்படுத்தப்படுகின்றன.
நாம் கூடியளவில் பயிர்ச்செய்கை வளமாக்கிகளையே இட வேண்டிய அவசியமாகின் முறை மூலம் தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட கொண்ட இந்த வளமாக்கிகளில் பெரும்பாலா
பயிர்களுக்கு வளமாக்கிகளை இடு இடவேண்டிய காலம், வளமாக்கி இடும் முன் வளமாக்கிகள், செறிந்துள்ள மூலகங்களைக் ( வேளைகளில் தேவைக்கேற்றபடி வளமாக்கிக் கலவையும், NPK கலவையும் ஆகும். இக்கல் இடப்படும். மேற்கட்டுப்பசளையாக தனி 4 பயிர்ச்செய்கையை பொறுத்தளவில் பயிர்கள் ஆகும். மற்றைய மூலகங்கள் பயிரினால் பய காணப்படுகின்றன.
சில முக்கியமான இரசாயன வளமாக்கிகளில்
அமோனியம் சல்பேற்று NH,So,
* வெண்ணிற பளிங்குருவானது ஃநைதரசன் அமோனியா வடிவில் ! * குறைவான நீர்மயமாகும் தன்மை ஃ கலவைகளில் உபயோகிக்கப்பட
யூரியா
* வெண்ணிற மணியுருவானது * 46% வரை நைதரசன் காணப்ப * உடனடியாக நீரில் கரையும் இய * மண்ணில் இது பற்றீரியா, நொதி
அடைகின்றது.

பாட்டின் முக்கியத்துவம்
முலகங்கள் கூடியளவில் தேவைப்படுகின்றது. 5 கொண்ட சேதனப் பசளையினால் இதை பயிர்களினக் விரைவான வளர்ச்சிக்கும் சில க கனிப்பொருள் வழங்கள் அவசியமாகின்றது. கிகள் பயிர்களுக்கு இடப்படுகின்றன. இங்கு படும் நைதரசன், பொசுபரசு, பொட்டாசியம் மாக்கிகள் பயிர்ச்செய்கையில் கூடுதலாக
கயை மேற்கொள்ளும் போது இரசாயன றது. அசேதன பொருட்களில் இருந்து செய்கை ஒரு சில மூலகங்களை மட்டும் செறிவாகக் னவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
ம் போது வளமாக்கியின் அளவு, வளமாக்கி றை ஆகியன பற்றிய அறிவு அவசியமாகும். கொண்டு விஷேட பெயரைப் பெறுகின்றன. சில களையும் பெறப்படுகின்றன. உதாரணமாக U வைகள் பொதுவாக அடிக்கட்டுப்பசளையாகவே வளமாக்கியே பொதுவாக இடப்படுகின்றன. ளுக்கு மிக முக்கியமான மூலகங்கள் N.P.K பன்படுத்தக்கூடிய நிலையில் மண் கரைசலில்
ன் இயல்புகள்
காணப்படும் யுடையது. லாம்
டும்
பல்புடையது யெம் மற்றும் ஊக்கிகளால் நீர் பகுப்பு
32
குறிஞ்சிக் கதிர் 2002

Page 49
மேற்பொசுபேற்று
ஃ உருண்டை வடிவான நரை நிற * நீரில் ஓரளவு கரையும் * 10% வரை POகாணப்படும். ஃ வித்தியாசமான மண்வகை கால ஃ மற்றைய வளமாக்கிகளுடன் கல
பாறை பொசுபேற்று
* நுண்பளிங்குருவான துாள் ஆகு * மிகக் குறைவான நீரில் கரையும் * இது கபில நிறம் கலந்த வெண்ை
தன்மையுடைய பொசுபேற்று உப்பை மண்ணு மகனிசியம், அலுமினியம் உப்புகளுடன் தாக் அலுமினியம் பொசுபேற்றுக்களாக மாறி பய
இதன் காரணமாக பொசுபேறி அமிலத்தன்மையுடையதாக இருத்தல் வேண் தாவரங்களால் உறிஞ்சக் கூடிய நிலையை அ6 பொறுத்தும் அவ்வளமாக்கிகளில் உள்ள குறி காலம், மண்ணின் இயல்பு, பயிர் ஆகியவற அளவுகளும் வேறுபடும்.

9-60)Luigi
நிலைக்கு ஏற்றது. க்கப்படக்கூடியது
)
இயல்புடையது. னிறமாக காணப்படும்.
அமோனியம் பொசுபேற்று போன்ற கரையும் க்கு இடும்போது அது மண்ணிலுள்ள கல்சியம் கமுற்று நீரில் கரையாத கல்சியம், மகனீசியம், ன்படா நிலையை அடைகின்றன.
று வளமாக்கிகளை இடும்போது மண் }ம். அமில பொசுபேற்று வளமாக்கிகள் கரைந்து டயும் இவ்வாறாக வளமாக்கிகளின் தன்மையைப் ப்பிட்ட மூலகங்களின் சதவீதத்தைக் கொண்டும் றுக்கேற்ப வளமாக்கி இடப்படும் முறைகளும்
33 குறிஞ்சிக் கதிர் 2002

Page 50
2.
இரசாயன வளமாக்கிகள் இரும் போது . 1. சிபாரிசு செய்யப்பட்ட அளவு வளமாக்கி
வேண்டும். நிலத்தின் மேல் இடுவதை விட மண்ணும்
கிடைக்கும். 3.
வளமாக்கி பிரயோகித்தவுடன் நீர்ப்பாசனம் 4. வளமாக்கிகள் தாவரப் பகுதிகளை தாக்க 5. பொதுவாக களைகளை அகற்றிய பின்பு
எனவே மேற் கூறப்பட்ட முறைகளில் ! சிறந்த பயனை பெற்றுக் கொள்ள முடிகின் ஏற்படுவதை தவிர்த்து சிறந்த ஒரு விளைச்சல்
4."எருது இளைத்தால்
தம்

நவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் யெ உரிய காலத்தில் உரிய முறையில் இட
ன் கலந்து விடுவதால் கூடுதலான நன்மை
செய்ய வேண்டும். (ஈரத்தன்மை இல்லாவிடின்) லாம். இதைத் தவிர்க்க வேண்டும். வளமாக்கி இடுதல் கூடுதல் நன்மை தரும்.
இரசாயன வளமாக்கிகளை பயன்படுத்துவதனால் 3து. இதன் மூலம் காலம், வீண் செலவுகள் ளை பெற்றுக் கொள்ள முடியும்.
சி.ராமசாமி, விவசயாயப்பிரிவு, விடுகையாண்டு,
எல்லாம் இளைக்கும்"
34
குறிஞ்சிக் கதிர் 2002

Page 51
நைதரசன் வ
பயிர்களின் வளர்ச்சிக்கு இன்றியமை N,P,K என்பவற்றுடன் மேலும் பல மூலகங்கள்
இயற்கையில் உயிர் அங்கிகளான மூலகங்களுடன் தாக்கத்தைச் செலுத்துகின்ற அறிந்துக்கொள்ளலாம். இவற்றில் நைதரசன் முக்கியமானதொன்றாகும்.
நைதரசன் வட்டம் (N, Cycle)
தாவர உடலில் "புரதங்கள்
குளொஸ்திரிடியம்
மின்னல் + மழை
அக, வளிமண்டணல் / அசற்றோபற்றர் அ
மண்ணின் நைதரசன் (N,)
இறைபோசியம் / 1
(நைத்தி இலகமினேசியே N, இழக்கும் பற்றீரிய
மண்ணில்
வளியில் 78% நைதரசன் வாயு 9 நைதரசன் வாயுவை நேரடியாக உபயோகிப் பெற்று அதைப்பயனுள்ள சேர்வையாக மாற் இல்லை. ஆயினும் இலகுமினேசியே குடும்ப போஞ்சி, பயறு போன்ற தாவரங்களின் வேர்க்க பற்றீரியா இனம் இத்தாவங்களின் வேர் கண கொண்டுள்ளது. தாவரவேர்களில் இவ்றைபோசிய வளர்ச்சியைக் காட்டும். இவை வேர்க்கணுக் தாவர உடல்களில் புரதங்களாகவும் மண்ணிலு சில நீலப் பச்சை அல்காக்களும் வளிமண்டல் இத்தகைய நைதரசன் தாவரங்களினதும் வ காணப்படும். இவற்றில் ஒரு பாகம் விலங்கு மேலும் சில தாவரங்கள், விலங்குகள் இறக்கும் போது குறிப்பிட்ட புரதம் அமோனியாவாக (I
3

ட்டம் (N, Cycle)
யாததாக காணப்படும். முக்கிய மூலகங்களான ள் செல்வாக்கு செலுத்துகின்றன.
தாவரங்களும், விலங்குகளும் எவ்வாறு இவ் Bன. என்பதை பல இயற்கை வட்டங்கள் மூலம் வட்டம் விவசாயத்தை பொருத்தமட்டில் மிக
உணவு
விலங்குகளின் உடலில் புரதங்கள்
C, H,0,N
த்துறிஞ்சல் ல் (NO,) ரேற்றுக்கள்)
மண்ணில் சேதனப்
புரதங்கள்
அமோனியாவாக்கும் பற்றீரியா
நைத்ரோபற்றர்
) No,
நைத்திரோபற்றர் (N, கொடு பற்றீரியா)
நைத்திரோ சோமனசு (N, கொடு பற்றீரியா)
|டங்கியுள்ளது. ஆனால் தாவரங்களால் இந்த பதற்கு முடியாது. வளியிலுள்ள நைதரசனைப் றும் ஆற்றல் எல்லாத் தாவர இனங்களுக்கும் த்தைச் சேர்ந்த அவரை இனத்தரவரங்களான ணுக்களிற் காணப்படும் இறைபோசியம் என்னும் க்களில் நைதரசனைப் பதிக்கும் ஆற்றலைக் ம் பற்றீரியங்கள் காணப்படும் இடங்கள் வேறுபட்ட கள் எனப்படும். இங்கு பெறப்படும் நைதரசன் ம் அதிகமாக பதிக்கப்படுகின்றன. இது போன்று
நைதரசனைப் பதிக்கும் ஆற்றல் உடையவை. லங்குகளினதும் உடலில் புரத வடிவிலேயே களின் கழிவுப் பொருட்களுடன் வெளியேறும். பாது அவை மண்ணுடன் சேர்ந்து சிதைவடையும் H) மாறும் இவ் அமோனியா வேறு பற்றீரியா
குறிஞ்சிக் கதிர் 2002

Page 52
இனங்களால் (நைத்திரோசோமொனசு பற்றீரி ஒட்சியேற்றப்பட்டு பின்னர் நைத்திரோபற்றர் எ (NO) சேர்வைகளாக ஒட்சியேற்றப்படும். இந்த பெரும்பாலும் உள்ளெடுக்கின்றன. மண்ணிலுள் வளியுடன் சேர்க்கும் நைதரசனிறக்கும் பற்றீரிய நைத்திரேற்றுக்களின் ஒரு பகுதி தாவரங்களும்
மேலும் வளியிலுள்ள N, வை மின்னல் பெறுகிறது. மின்னலின் போது வளியிலுள்ள ஒட்சைட்டை உண்டாக்கிறது. இது நீருடன் நைத்திரேற்றாக மாறும். இதன் இரசாயனத்தாக் N. O. (6)6flug)6il611) - Y2N 2NO + O. (6)6fluiastian)- 2H,O +3NO, LD60psiloi) B60J564
HNo,+ மண்ணின் கூறுகள்
华 “தை பிறந்ததால்
 

பா) நைத்திரைற்றுச் (NO) சேர்வைகளாக ானும் வேறு பற்றீரியாவினால் நைத்திரேற்றுச் த நைத்திரேற்று சேர்வைகளையே தாவரங்கள் ாள இந்த நைத்திரேற்றை நைதரசனாக மாற்றி பாக்களும் உள்ளன. இதனால் மண்ணிலுள்ள க்கு கிடைக்காமற் போகின்றது.
ல், மழையினாலும் மண்ணானது நைத்திரேற்றாக நைதரசனும் ஒட்சிசனும் சேர்ந்து நைதரசன் சேர்ந்து அமிலமாக தரையில் சேர்ந்து பின்
$கம் வருமாறு
NO
N.O.
HNO + 2NO
> நைத்திரேற்று
6aib. bi. lilid luai (GITi)
விவசாயப்பிரிவு விடுகையாண்டு
தரை வரண்டத”
36 குறிஞ்சிக் கதிர் 2002

Page 53
விவசாயிகளே இதோ! உங்களு
விவசாயம் என்பது விலங்கு வேளா6 என்பவன் விவசாயம் செய்பவன். விவசாய எதிர்நோக்குகின்றான். இதற்கு பல காரணங்கள் ஆனாலும் பிரதானமானதை நோக்குவது சிறட் இதற்கு காரணம் எமது விவசாயிகளே எவ்லி அறிவின்மையால் நன்மை தரும் பூச்சி புழு பெருகுகின்றன. எனவே நன்மை பூச்சி பு கல்லைத்துாக்கிபோடுவது போல் ஒரு செயல இனி நாம் நன்மை தரும் உயிரினங்களை எடுத் உள்ளன. இருப்பினும் அவற்றுள் முக்கியமா6
முக்கியமானவற்றை வகைப்படுத்தல்
01. நுண்ணுயிர்கள் பற்றீரிய 02. பூச்சி புழுக்கள் வண்டுக
வெட்டு: 03. விலங்குகள் : ஆடுமா 04. பறவைகள் : கோழி,
இனி நாம் மேற்குறிப்பிட்டவையில் என்பதை எடுத்து நோக்குவோம்.
பற்றீரியாக்கள்:-
பயிர்களுக்கு நாங்கள் பலவகையான முதலிய பல பொருட்கள் யாவும் தாவரங்க மண்ணுடன் சேர்ந்து பற்றீரியாக்களால் தாக் கரைக்கப்பட்டு வேர்களினால் உறிஞ்சப்படுகி உக்கச்செய்து பயிர்களுக்கு உணவாக்குவது பற்றியாக்களே எனவே நிலத்தில் பற்றீரியா இடவேண்டும்.
Iங்கசுக்கள்:- பியூவேரியா பிசியானா (BEA
இது சகல விதமான வயல் சூ பங்கசுக்களை போலவே காற்று அல்லது நீர் மூ நீண்ட நீர் தன்மையான காலநிலை அவசியப இழையங்களையும் உட்திரவத்தையும் ஊடு வந்ததும் விருந்து வழங்கியின் உடலின் ெ பங்கசுக்களும் விவசாயிக்கு உதவுகிறது என

க்கு உதவும் சிறு பிராணிகள் !
ண்மையும் பயிர்ச்செய்கையும் ஆகும். விவசாயி த்தின் போது அவன் பல பிரச்சினைகளை உள்ளது என்பது நாம் அறிந்த விடயமாகும். பானது. அப்பிரதானமானது பயிர்ப்பீடையாகும். ாறெனில் பயிர்ப்பீடைகள் பற்றிய தெளிவான $களை அழித்தொழிப்பதனால் பயிர்ப்பீடைகள் ழுக்களை அழிப்பது. தன் காலில் தானே கும். என்பதை விவசாயி அறிவது சிறப்பானது. து நோக்குவோம். இவ்வாறான பல உயிரினங்கள் ண்தை அறிந்துக் கொள்வோம்.
ாக்கள் அல்காக்கள், பங்கசுக்கள், வைரசுக்கள் 5ள்,மண்புழு, நீர்முட்டுப்பூச்சி, தாவரமுட்டுப்பூச்சி, க்கிளி,தேனி
டு,எருமை, எலி,கழுதை
மைனா, கிளி
சிலவற்றை எவ்வாறு நன்மை செய்கின்றன
ண பசளைகளை இடுகிறோம். குப்பைக்கூழங்கள் ளுக்கு நேரடியாக உணவாவதில்லை. இவை கப்பட்டு உக்கற் பொருட்களாகி பின் நீரினால் ன்ெறன. ஆகவே பல வகைப் பசளைகளையும் பற்றீரியாக்களே. மண்ணை வளப்படுத்துவதும் க்களை அதிகரித்துக் கொள்ள பசளைகளை
AUVERIAD BESSIAN NA) ழ்நிலைகளிலும் காணப்படுகின்றது. ஏனைய முலம் பரவுகின்ற இதன் வித்திகளின் வளர்ச்சிக்கு )ாகும். இப்பங்கசு விருந்து வழங்கிகளின் மென் றுவுகின்றது. வித்திகளை உருவாக்கும் நிலை வெளியே வளர்கின்றது. எனவே இதன் மூலம் TTGOTD.
37 குறிஞ்சிக் கதிர் 2002

Page 54
அல்காக்கள்
அல்காக்கள் 5 வகை உண்டு
சயினோபயிசி - நீல பச்சை நிற சென்தோபயிசி - பொன் நிற அல் க்லோரோபைசி - பச்சை நிற அலி பசிலரியேசி - பொன் நிற கபி பயோபிசி - கபில நிற அல்
இனி நீலப்பச்சை நிற அல்காக்கள் தவர வள
ஃ மண்ணில் சேதனப்பொருட்களை ஃ மண் கட்டியாவதற்கு உதவும். ஃ வளி மண்டல நைதரசனை பெற் ஃ ஈரலிப்பான மண்ணில் காற்றடக்க
காபனீரொட்சைட்டைப் பெற்று உணe ஒட்சிசன் நெல்லின் வேர்களுக்கு கிடைக்கின்ற எனும் தாவர நுண்ணுயிர்கள் மேற்குறித்தவாறு
тург, Т. ш. агупталлт
முதலுயிரினங்கள் என்னும் பெயராலும்
மண்ணின் மேற்பகுதியில் அதிகமாகக் காணப்ப
இவை பற்றீரியாவையும் அல்காக்களையும் உ
6)p5IDa LITLIr
இவை வட்டப்புழுக்கள் எனவும் அ
வரையாகும் உடலின் தடிப்பு 10-30 மைக்ரோன்க
தன்மைகளின் படி நெமடோடா 3 வகைப்படும்
ஃ பற்றீரியாவையும். வேறுசிறு அங்
* பங்கசுக்கள், புரப்டொசோவாக்கள் உடலிலுள்ள உணவை உண்பன
ஃ தாவர வேர்களிலுள்ள திரவத்தை
எடுப்பவை.
மண்ணில் வாழும் பெரிய உயிரினங்கள்
ஃ மண் புழு * கறையான் a 6T65 * நத்தை * மட்டைத்தேள் ஃ கீரைப்புழு

அல்காக்கள் }காக்கள்
ஸ்காக்கள் 6) (60)LL.b6b) காக்கள் என்பனவாகும்.
ர்ச்சிக்கு உதவும் முறையை பார்ப்போம்
தோற்றுவிக்கும்.
று கொடுக்கும். த்தை ஏற்படுத்தும்.
வு தயாரிக்கப்படும் பொழுது வெளியேற்றப்படும் றது. பற்றீரியாக்கள், பங்கசுக்கள், அல்காக்கள் று உதவுகின்றன.
) இவை அழைக்கப்படும் தனிக்கல அங்கியாகும். டும் விரும்பத்தக்க காலநிலையும் தாங்கக்கூடிய ணவாக்கிக்கொள்ளும்.
ழைக்கப்படும் இவற்றின் உடல் நீளம் 0.5mm ள். போசனைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் D. ᏭᎧj60ᎠᎧl:
கிகளையும் உண்பவை. ர் வேறு மண் உயிரினங்கள், என்பவற்றின்
ᎧᎧ] யும், கலங்களிலுள்ள திரவத்தையும் உணவாக
38 குறிஞ்சிக் கதிர் 2002

Page 55
என்பனவாகும். இவற்றில் மிகவும் முக்கியமான மேற்பரப்பிலுள்ள அழுக்குகளையும், கழிவுகளை மண்புழு காணப்படும். இவை சேதனப் பொருட் உண்டு உடலிலுள்ள நொதியங்கள் மூலம்
பொருட்களில் பொற்றாசியம், பொசுபேற்று என்பன கொண்டு செல்லும் போது மண்ணில் காற்றட மேல் மண்ணை இலகுவாக வைக்கவும் உ வெளியேற்றப்படும் கழிவுபொருட்கள் மண் கட் மண்ணின் பெளதிகத்தன்மைபோல் இரசாயன
மண்புழு ‘விவசாயின் நண்பானாகும்’ போகாமல் பாதுகாப்பது எனது கடமையாகும்.
நரிக்கு
:
 
 

தும், நன்மை செய்வதும் மண்புழுவாகும். மண் யும், மண்ணுடன் கலக்கும் பிரதான காரணியாக களையும். மண்துணிக்கைப் பொருட்களையும் சமிபாடைந்த பின் வெளியேற்றப்படும். கழிவு காணப்படும் மண்புழு மண்ணைத் துளைத்துக் க்கம் வடிப்பு என்பன விருத்தியாகும். மேலும் தவி செய்கின்றன. அவற்றின் உடலிலிருந்து டியாவதற்கு உதவும் எனவே மண்புழுவினால் b தன்மைகளும் விருத்தியடையும்.
மண்ணில் மண்புழுவின் எண்ணிக்கை குறைந்து
கா. சசிகுமார், விவசாயiபிரிவு, விடுகையாண்டு
9 குறிஞ்சிக் கதிர் 2002

Page 56
கிழங்குச்
கிழங்கு ஒரு சொலனேசியே குடும் அமெரிக்காவின் என்டீன் (Andean) தீவுகளை இது பிரதான உணவுப்பயிராகக் கொள்ளப்படுகி! அதிகளவு காபோவைதரேற்றை கொண்ட உன் மேலும் இது இலங்கையில் மத்திய மலை போன்ற பிரதேசங்களில் கிழங்கு பயிர் செய்கை ஏறத்தாழ 9000 ஹெக்டேயர் காணிகளில் ! உற்பத்தியாக 90000 மெட்ரிக் தொன் உற்ப பதுளை மாவட்டத்திலும் 45% மான கிழங்கு ஏணையமாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப் வரையான வெப்பநிலை சிறந்ததாக காணப்படுகின கொண்டதும் சிறந்த வாழ்தகவையுடையதுமாக காணப்படல் சிறப்பாகும். அத்தோடு கிழங்கில் விட்டதாக காணப்படல் வேண்டும்.
கிழங்கு இனங்கள்
(வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
ஃ டிசைரி: சன்டே * இஸ்னா அஜிபா * காடினல் ஃ ஆக்கா மரபல்
* ராஜா * கொன்டோர் ஃ உள்ளுர் இனங்கள் - சீட்டா(sita)
நிலம் தயார் செய்தல்
நிலமானது 1-1 1/2 அடிவரையான தூர்வையாக்கப்படல் வேண்டும். அமிலத் தன் அல்லது டொலமயிட் ஒரு ஏக்கருக்கு ஒரு நடுவதற்ட இரண்டு வாரங்களுக்கு முன்ன
நடுகைக்கான பாத்திகளை அமைத்தல்
4" ஆழம் கொண்ட 2" இடைவெளிக் வரம்புசால் பாத்திகளே அமைக்கப்படுகின்றது. நிலையில் காணப்படல் வேண்டும். கான் பே அல்லது மாட்டெரு அல்லது இரசாயனப் பூ மண்கலவையால் மூடப்படல் வேண்டும்.

செய்கை
பெத்தைச் சேர்ந்தப் பயிராகும். இது தென் பிறப்பிடமாக கொண்டது. அனேக நாடுகளில் ன்றது. கிழங்கானது மனிதனுக்கு சத்து நிறைந்த ன்ணத்தக்க உணவாக கொள்ளப்படுகின்றது. நாட்டிலும், பதுளை யாழ்ப்பாணம், கற்பிட்டிய - மேற்கொள்ளப்படுகின்றது. இது இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது வருட த்தி செய்யப்படுகின்றது 50% மான கிழங்கு 5 நுவரெலியா மாவட்டத்திலும் 5% கிழங்கு படுகின்றது. கிழங்குச் செய்கைக்கு 22°C-35°C அறது. நடுகைக்கு தயாரான நோயற்ற தன்மையை இருப்பதோடு 2.5-5.5cm விட்டத்தைக் கொண்டு ல் முளை 1/2cm வளர்ந்து 2-4 முனைகளை
தி செய்யப்பட்டவை)
செய்(sei)
ஆழத்திற்கு நன்கு உழப்பட்டு மண் நன்கு மை கூடுதலாக காணப்படின் நீரிய சுண்ணாம்பு தொன் வீதம் இடப்படல் வேண்டும். கிழங்கை ரே இடப்படல் நன்றாகும்.
ள் அமைத்தல் வேண்டும். இதற்கு பெரும்பாலும் நீர் தேங்காமல் நிலத்தில் நீர் வழிந்தோடக்கூடிய ான்று அமைக்கப்பட்ட பாத்திகளில் கூட்டெரு சளை மாட்டெரு (10-12தொன்ஏக்) இடப்பட்டு
குறிஞ்சிக் கதிர் 2002

Page 57
தயார் செய்யப்பட்ட பாத்திகளில் 10" வேண்டும் பின் பாத்தியை தரை மட்டத்திற்கு
தரைமட்டம் விதைக்கிழங்கு 2-3cm ம கொண்டப் பகுதி
நீர்ப்பாசனம்
கிழங்கை நாட்டி 15 நாட்களுக்கு நி
நிலங்களுக்கு தினம்தோரும் நீர்பாய்ச்சுதல் 6ே
மூன்று நாட்களுக்கும் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டு
பசளைப் பிரயோகம் (நுவரெலியா)
அடிகட்டுப் பசளை :- அமோனியம் சல் (T.S.P) git'JLufT QL (M.O.P) GLпLI
மேட்கட்டு பசளை :- அமோனியம் சல்(
பொட்டாசியம்
களைக்கட்ருப்பாரு
கிழங்கு நாட்டிய 34 கிழமைகளுக்கு நாசினி பாவிக்கப்படுமாயின் மலை நாட்டில் முன்னும் ஏனையப் பிரதேசங்களில் நிலம் வெ நாசினி பாவிக்கப்படல் வேண்டும். களை நா & 60)6ub6ö(3JIT6öT ( Linuron) 0.75kg-1 * GDI” (filulfaii (Metribuzin) 0.75k
கூடாது) ஃ கிருமி நாசின் * குளோரிபைபொஸ் 40EC லோன் ஃ எனெக்ஸ்யூரி - 4 போன் நாசினி
நோயர்கள்
1. Late Blight phycophkora infestans
லேட் பிளைட் இன் நோய் இலைத்
நீர்த்தன்மை கூடுதலாக காணப்படும் போது கி
இலையின் அடிப்பகுதியில் வெள்ை மேலும் இந்நோய் கூடுதலான வரட்சிகாலங்களில் ஏற்படுகின்றது.

இடைவெளிகளில் விதைக் கிழங்கு நாட்டப்படல் மூடப்படல் வேண்டும்.
ண்ணால் மூடப்பட்ட பகுதி கூட்டெரு பசளைக்
லம் ஈரலிப்பாக காணப்படல் வேண்டும் மேட்டு பண்டும் ஏனைய தாழ் நிலங்களுக்கு ஒவ்வொரு Lib.
8шI" (5 -500 Кg/ha JITGLI(Bugi3gp --250Kg/ha
fuJb - 75kg/ha
பேற்று 250Kg/ha
75Kg/ha
குள் களைகட்டுப்படுத்தப்படல் வேண்டும் களை நிலம் வெடிக்கும் முன் 15 நாட்களுக்கும் டிக்கும் முன் 10 நாட்களுக்கு முன்னும் களை சினிகளாக பின்வருவனற்றைப் பாவிக்கலாம் .0kg/ha :g/ha (LD600T6) p66T60)LDu JT601 boogfig, UT6db35
பேன் களை பிரயோகிக்கலாம்
தொகுதியை பாதிக்கின்றது இது நிலத்தில ழங்கு ஊதா நிறமாக காணப்படும்.
)ள, மஞ்சள் நிறமான வட்டங்கள் தோன்றும்
இரவு நேரங்களில் குளிர்நீர் பனி காணப்படுவதால்
41 குறிஞ்சிக் கதிர் 2002

Page 58
கட்டுப்பாடு * தரமான விதைக் கிழங்குகளை ட * நோய் எதிர்ப்புத்தன்மையான கிழ * பயிர் சுழற்சியை பேணுதல். * அன்ர கோல், கெப்டான் போன்ற
2. ஏர்லி பிளைட் ( EARLY BLIGHT: - AI இலைகளில் மண் நிறமான வட்டங்கள் தோன்றி புள்ளிகள் தோன்றும்.
கட்டுப்பாடு * நிலத்தில் காணப்படும் வாடிய ெ ஃ தரமான விதைக் கிழங்குகளை த * பயிர் சுழற்சியை பேணுதல். * பங்க்சு நாசினிகளான - மங்கோ
பற்றீரியா நோய் 1. Bacteruak wilt ( Pseudomonas Solana
* இலை மடல்கள் உதிர்தல் * வளர்ச்சி குன்றியும் இலைகள் ம
கட்டுப்பாடு : - * தொற்று நீக்கிய விதைக் கிழ்ங் * சிறந்த வடிகால் அமைப்பினைப் * நோய்களை சகித்து வளரக் கூடி
அறுவடை
தரமான பயிர்ச்செய்கையை மேற் கெ கிழங்கை உற்பத்தி செய்யலாம். 3-31/2 மா, அறுவடையை மேற் கொள்ளலாம். கிழங்கு ந சணல் சாக்குகளில் பழுதானவற்றை அகற்ற வேண்டுமாயின் தெரிவு செய்யப்பட்ட அளவுக காற்றோட்டமுள்ள சூரிய ஒளிப்புகாத அறை.
(ஆதாரம் - சீத்தாஎலிய கிழங்கு ஆராய்
துண்டு பிரசுரம்

பயன்படுத்துதல். பங்குகளை பயிரிடல்.
பங்கசு நாசினிகளை பிரயோகித்தல்.
ternaria Solani)
பெரிதாகும் பின் ஒரே மையமுள்ள கருமையான
சடிகளை பிடுங்கி அகற்றுதல். நடுகைக்கு பயன்படுத்தல்.
செப், அன்ரகோல் தெளித்தல்.
1 cenrum)
மஞ்சள் நிறமாகவும் காணப்படல்.
கை பயிர் செய்கைக்கு பயன்படுத்துதல்
பேணல். ய கிழங்கினங்களை பயிரிடல் (இஸ்னா - Isna)
காண்ட பின் ஒரு ஹெக்டேயருக்கு 15-25 தொன் தங்களுக்குள் (கிழங்கினங்களைப் பொறுத்து) ன்கு முற்றிய பின் அறுவடை செய்ய வேண்டும். இ பொதி செய்யலாம். விதை கிழங்கை பெற ளில் கிழங்குகளை பெட்டிகளில் இட்டு நன்கு களில் களஞ்சியப்படுத்தலாம்.
ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்ட பகளில் இருந்து)
ம. பெரியசாமி விவசாயம் பிரிவு விடுகையாண்டு
12
குறிஞ்சிக் கதிர் 2002

Page 59
இலங்கையின் பெருந்தே
பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையானது காலந்தொட்டு இலங்கையை பின்பற்றப்பட்ட நாடாக இருந்த காலத்திலேயே தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டை கைப் பெறுவதற்கான தேயிலை, இறப்பர், தென்னை அ இதன் விளைவாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்
இலங்கையின் பொருளாதாரத்திலே பயி நமது நாடு பல்வேறு பொருட்களை ஏற பெற்றுக்கொண்டாலும் இந்த அந்நிய செலா பயிர்ச்செய்கையிலிருந்து பெறப்படுகின்றது. ( பெருந்தொகையான மக்களுக்கு வேலைவாய் செய்யப்படும் தேயிலை, இறப்பர் ஆகியவற்றி சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. இப்பயிர்கள் ெ தோட்டங்களிலே பயிர்செய்யப்படுகின்றன. ே ஆனது 500 ஏக்கர்க்கு அதிகமான பரப்பை கொல இறப்பர் பயிர்ச்செய்கை ஏறக்குறைய 50% ஆன பெருந்தோட்டங்களிலேயே நடைபெறுகின்ற இலங்கையில் தென்னைப்பயிர் நடப்படும் பிரதே பெருந்தோட்டங்களிலே கூலிப் பெரும் தெ பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் மற்றுமோ
ஐரோப்பாவிலே கைத்தொழில் துறை பிரபலமான பானமாக விளங்கியது. அங்கு கோ கோப்பி செய்கை மூலம் அதிக வருமானத்தை எனவே ஆங்கில ஆட்சியாளர் பயிர்செய்கைக்கு இலங்கையில் முதற் கோப்பித்தோட்டம் ஆர பங்கசு நோய் ஒன்று பரவியதால் கோப்பிப் பயி தோட்ட முதலாளிமார் சிங்கோனா, தேயிலை இவற்றுள் தேயிலை மிக நன்றாக விளைந் காலநிலைகளும் மண்வகைகளும் மலை மலைத்தொடர்களிலும் காணப்பட்டன. இப்பகுதி
தேயிலைப் பயிாட்ச்செய்கை இங்கு ஆரம்பிக்கப் இலங்கை உகந்ததா என பரிசோதனைகள் மூல இறப்பர் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கே. மாவட்ங்களில் இறப்பர் தோட்டங்கள் கூடுதலாக பிரதேசங்களிலே தேயிலை பயிர்ச்செய்கையும், கரையோரப் பிரதேசங்களிலே தென்னை ஒரு வ தென்மேற்கு பகுதிகளில் பெருந் தென்னந்தோப்

தாட்டப் பயிர்ச்செய்கை
பிழைப்பூதிய பயிர்ச் செய்கை போன்று புராதன விவசாய முறையன்று. இலங்கை குடியேற்ற பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை இங்கு பற்றிய ஆங்கிலேயர் கூடுதலான வருமானத்தை ஆகியவற்றை பயிரிடுவதற்காக ஆதரவளித்தார்கள். பகை முக்கியமான அம்சமாக மாறியது
சர்ச்செய்கை முக்கியமான இடத்தை வகிக்கின்றது. ற்றுமதி செய்து அந்நிய செலவாணியை வாணியில் ஏறக்குறைய 75% பெருந்தோட்டப் மேலும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையானது பப்பை வழங்குகிறது. இலங்கையில் உற்பத்தி பல் 90% க்கு மேற்பட்ட தொகை வெளிநாட்டு பருந்தொகையான ஏக்கர்களை கொண்ட பெரும் தேயிலைப் பயிர்ச்செய்கை ஏறக்குறைய 50% கன்ட பெருந்தோட்டங்களிலேயே நடைபெறுகின்றது. எது 100 ஏக்கருக்கு அதிகமான பரப்பை கொண்ட து. தெங்கு உற்பத்தியை பொருத்தமட்டில் தசம் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. யாழிலாளர்கள் பெருந்தொகையாக இருத்தல்
ர் இயல்பாகும்.
ற பெரும் வளர்ச்சி அடைந்த பின்னர் கோப்பி ப்பிக்கு அதிக மதிப்பு இருந்தது. அக்காலத்திலே பெறலாம் என்பதை ஆங்கிலேயர் உணர்ந்தனர். ஆதரவளித்தனர். 1823ம் ஆண்டிலே கம்பளையில் ம்பிக்கப்பட்டது. எனினும் 1870ம் ஆண்டளவில் ர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ல போன்ற பயிர்களை பயிரிட ஆரம்பித்தனர். தது. தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு உகந்த லநாட்டு பிரதேசங்களிலும் தென் மேற்கு கெளிலே பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
பட்ட காலத்திலேயே இறப்பர் பயிர்ச்செய்கைக்கு மம் அறிந்து ஈரவலயப் பிரதேசங்களில் விசாலமான காலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி ஆகிய க பயிரிடப்படுகின்றன. இலங்கையில் மலைநாட்டு - இறப்பர் பயிர்ச்செய்கையும் பரவிய காலத்திலே ரத்தக பயிராக மாறியது. குறிப்பாக இலங்கையின் படங்கள் தோன்றலாயின. தென்னந்தோட்டங்களில் - 43
குறிஞ்சிக் கதிர் 2002

Page 60
கணிசமான தொகை இலங்கையருக்கு சொந் இறப்பர் தோட்ங்களும் பெரும்பாலும் ஐரோப்பி பெரும்பாலும் இலங்கையரின் உடமையாக இ
இலங்கை ஆங்கிலேயரின் குடியேற்ற பெருந்தோட்டப்பயிர்ச்சசெய்கை பரவலாயிற்று புதிய வேலைவாய்ப்புகள் இங்கு தோன்றலாயி சமுதாய முறை தளர்வுர புதிய ஒரு சமுதாயங் காலந்தொட்டு நிலவி வந்த பொருளாதார அை முக்கிய காரணமாக இருந்தது. இலங்கையில் மாற்றமடைந்தது. தன்னிறைவு பொருளாதார வெளிநாடுகளுக்கு விற்பதன் மூலம் கிடைக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய
பெருந்தோட்ட பயிர்ச்செய்கை நாட்டின் முன்னேற் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் அ இந்த வருமானத்தின் ஒரு பகுதி வீதிகள், புகைய துறைமுகங்களை விருத்தி செய்வதற்கும்,
ஆரம்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இவ்வி பெருந்தோட்டப்பயிர்செய்கை உறுதுணையாயி
 

தமாக இருந்தது. தேயிலைத் தோட்டங்களும் யர் வசமாக இருந்துது. தென்னந்தோட்டங்கள் ருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாக இருந்த காலத்திலே மேற்கூறியவாறு 1. இதனால் முன்னரில்லாத பல வகையான ன இதன் விளைவாக இலங்கையின் பாரம்பரிய களை உருவாக்கியது. இலங்கையில் புராதான மப்பு மாறுவதற்கு பெருந்தோட்ட பயிர்ச்செய்கை நிலவிய தன்னிறைவு பொருளாதார முறையும் முறைக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களை ம் பணத்தைக் கொண்டு உள்நாட்டு நுகள்வுக்கு பும் பொருளாதார முறையாக உருவாகிற்று.
றத்திற்கு காரணமாயிருந்தது வர்த்தகப் பயிர்கள் அரசாங்கத்தின் வருமானம் பன்மடங்கு பெருகியது. பிரத பாதைகள் முதலியவற்றை அமைப்பதற்கும், தபால், தந்தி, வங்கி சேவை ஆகியவற்றை வாறு நாடு துரிதமாக முன்னேற்றமடைவதற்கு |ற்று.
M. domljdb/Idio விவசாயப்பிரிவு விடுகையாண்டு
களின் தோழன்”
44 குறிஞ்சிக் கதிர் 2002

Page 61
வீட்டுத் தோட்டத்தின் முக்
இன்று கிராமப் புறங்களிலும் நகர்புரங்க முறை வளர்ந்து கொண்டு வருகின்றது. வீட்டுத் உச்ச முறையில் பயன்படுத்த முடிகின்றது. ஒ மூலம் சுயதேவையை இயற்கையோடு பூர்த்தி சுய தேவைக்கு மேலதிகமான உற்பத்திப் பொ சிறிய வருமானத்தையும் பெறமுடிகின்றது. இத (plgub.
வீட்டுத்தோட்ட தாவரங்கள் 1.பலன் தரும் மரங்கள்
2.நிழல் தரும் அழகு மரங்கள் 3.பலன்தரும் காய்கறிப் பயிர்கள்(உ-ம்)
4.அழகு தரும் செடிவகைகள் (உ-ம்)
வீட்டுத் தோட்டத்தில் வெவ்வேறு பாத்திகளில் பயிரிட வேண்டிய காய்கறிகளின் அட்டவணை
LIII gi, gó
எண" |காய்கறிகளின் பெய
கத்தரி, முள்ளங்கி, l (335|T6) st
கொத்தவரை, பீற்றுாட் கரை
கத்தரி, கரட், லீக்ஸ் 4. முள்ளங்கி, கீரை வை மிளகாய், வெங்காயம்
5 தக களி
கிழங்குப்பயிர்கள்
இவற்றை சுழற்சி முறை மூலம் அமைத்துக்ெ

கியத்துவமும், பராமரிப்பும்
ளிலும் சிறப்பாக வீட்டுத்தோட்டங்கள் அமைக்கும் தோட்டம் மூலம் வீட்டை சுற்றியுள்ள நிலத்தை ய்வு நேரத்தில் வீட்டுத்தோட்டம் அமைப்பதன் செய்வதில் மட்டில்லா மகிழ்ச்சியுறுகின்றனர். ருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஒரளவு ன் மூலம் வருமானத்தில் செலவினை குறைக்க
- மா, பலா, கொய்யா, வாழை, எழுமிச்சை,
முருங்கை,
- வேம்பு, வேப்பம், நெட்டுலிங்கம், மலர்மரம்
- கத்தரி, தக்காளி, வெண்டி, கீரைவகைகள்,
கிழங்குவகைகள்
- குரோட்டன், செம்பருத்தி, போகன்விலா,
அந்துாரியன்
ஆண்டு முழுவதும் உள்ள பல பருவங்களில்
பயிர் செய்வதற்கான காலங்கள’
ஜூன் - செப்டம்பர் வரை
94)(8Lпшт - galib II 6.60) Ј ஜனவரி - மார்ச் வரை
க|ஏப்ரல - ஜூன் வரை
ஜூன் - செப்டம்பர் வரை அக்டோபர் - ஜனவரி வரை
BIT6itol T6) Tub.
Sபாலசேகரம்
விவசாயப்பிரிவு விடுகையாண்டு
45 குறிஞ்சிக் கதிர் 2002

Page 62
லை
300000
விவசாயத்தி
மண்வெட்டிக்கொல்
மறுமலர் வன்முறை ஆயுத
வலுவில்
2)
உண்ணுவதற்கு 2
உனக்கே எண்ணத்தில் உன
ஏறுப்பிடி
விஞ்ஞானத்தின் 6
விவசாய நஞ்சற்ற உணவுக
நாம் உ
பசியென்று சொல்
பாரினில் ஆசிரியர் பணிமூன்
ஆக்கங்
வீண் விரயம் செப்
விளைச் மண்வளத்தைப்பே
மகசூலை
விவசாய நாடாம்
விரிவான நவ விஞ்ஞானத்தி
நாம் பங்
யதன்சைட் ஆசிரி
யாவருக் உதவி உயர்வு .
உண்மை
எஸ். மர்சூக் விவசாயப்பிரிவு விடுகையாண்டு

ன் மகிமை
ன்டு ச்சி செய்திடுவோம் ங்களை பக்க செய்வோம்
உணவில்லை
கன் வீண்பேச்சு னர்வுக் கொண்டு
த்து விவசாயம் செய்வோம்
யளர்ச்சியை மத்தின் வளர்ச்சியாக்குவோம்
களை
ற்பத்தி செய்வோம்
-வதற்கு இனி - இடமில்லை லம் கள் பல செய்வோம்
ப்யாமல் சலை பகிர்ந்தளிப்போம்
மணி
ல அதிகரிப்போம்
நம்நாடு எத் திட்டங்கள் பல செய்வோம் ன்ெ மூலம் பகளிப்புகள் செய்வோம்
யர் கலாசாலை கும் ஒளிவிளக்காய் பெற்ற
ம விவசாய ஆசிரியராய்
புறப்படுவோம்
050
moRROR.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 63
சுய தேவைக்கான மர
இலங்கையின் பொருளாதாரம் பொது வர்த்தகப் பயிர்ச்செய்கை, சுவை சரக்கு பயிர் இவற்றுக்குள் மரக்கறி பயிர்ச்செய்கையும் ( தேவைக்கு என்னும்போது எம்நாட்டு மக்களின் நா மரக்கறி வகைகளை நாம் சுயதேவைக்கான கருத்திற் கொண்டு செய்கைப் பண்ணப்படும் மர
இதில் கொடுக்கப்பட்டுள்ள மரக்கறிப்பு மலைநாட்டுப் பகுதியில் மட்டுமே பயிரிடப்பட்டன. பிரபல்யமடைந்ததினால் இவற்றின் பயிரிப்படு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக பரவத்தொடங்கியது. மலைநாட்டு மரக்கறிகள் என பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் பயிரிட
எவ்வாறுவளர்ப்பது.
கோவா, பூக் கோவா, நோக்கோல், பி நாட்டப்படுவதற்கு முன் விசேடமாக தயாரிக்கப்
கரட், முள்ளங்கி, போஞ்சி என்ப. இம்மரக்கறிப்பயிர்கள் நாட்டில் பலப்பகுதிகளி. இன்னும் மலைநாட்டு பகுதியிலேயே காணப்ப பயிர்கள் எல்லாம் பொதுவாக பல்லினப்பய பல்லினப்பயிர்ச் செய்கை முறையில் பல்வேறு பு பெறுதல், சிறிய நிலப்பரப்பை உச்ச அள போன்றவற்றின் குறைவான தாக்கம் போன்றன
மலைநாட்டுப்பகுதியில் பிரபல்யமாக க பின்வருமாறு
கரட்டும் பீற்றுாட்டும் ஒரே நேரத்தில் நாட்டல்
இப்பயிர்கள் ஒரு மாத பருவமாக 8 பருவமுள்ள லீக்ஸ் நாற்றுக்கள் நாட்டப்படும். தொடர்ந்து கரட்டும், இறுதியாக லீக்ஸும் அற
மேற் கூறப்பட்டது போல கரட்டு மு நாட்டல் - இம்மேடைகளில் ஓரத்தில் சலாது ந மேடைகளில் நடப்படும். இங்கு முதலில் சல கரட்டும், இறுதியாக லீக்சும் அறுவடை செய்
இம்முறையில் கோவாவும், சலாது மேடைகளிலும் சலாது மேடையின் ஓரத்தில் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து கோவா 8

க்கறிப் பயிர்ச்செய்கை
பவாக விவசாயத்திலே தங்கியுள்ளது. இதில் ச்செய்கை என 2 ஆக வகுத்துக் காட்டலாம் முக்கிய இடத்தை பெறுகின்றது. இதில் சுய ளாந்த உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்படும் I மரக்கறி என்று அழைக்கலாம். இவற்றை க்கறிப் பயிர்களை நாம் கீழே அவதானிப்போம்.
யிர்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஐரோப்பியரினால் படிப்படியாக இப்பயிர்கள் பொது மக்களிடையே ம் நிலப்பரப்பும் அதிகரித்தது. மேலும் உகந்த இதன் பயிர்ச்செய்கை தாழ்நிலப்பகுதிகளுக்கும் 5 அழைக்கப்படும் இவை தற்போது மலைநாட்டுப் ப்படுகின்றன.
சிற்றுாட், லீக்ஸ், சலாது ஆகியன தோட்டத்தில் பட்ட மேடைகளில் வளர்க்கப்படுதல் வேண்டும்.
ன நேரடியாகத் தோட்டத்தில் நாட்டப்படும். ல் பயிரிடப்பட்டாலும் பெரும்பாலும் நிலப்பரப்பு டுகின்றது. நுவரெலியா பகுதியில் இம்மரக்கறி பிர்ச்செய்கை முறையில் பயிரிடப்படுகின்றன. பயிர்களிலிருந்தும் தொடர்ச்சியான அறுவடையை விற்கு பயன்படுத்துதல் பூச்சிகள், நோய்கள் - முக்கிமான நன்மைகளாக காணப்படுகின்றன.
காணப்படும் சில கலப்பு பயிர்ச்செய்கை முறைகள்
:- இருக்கும்போது அதே மேடைகளில் 6-8 வாரப்
இம்முறையில் பீற்றுாட் முதலிலும், அதனைத் வவடை செய்யப்படும்.
மதலிலும், பீற்றுாட் பிந்தியும் ஒரே மேடையில் பாட்டப்படும். ஒரு மாதத்தின் பின் லீக்ஸும் இதே தும், இரண்டாவதாக பீற்றூட்டும், மூன்றாவதாக யப்படும். பம் கலந்துப் பயிரிடப்படல் - கோவாப்பயிர் றும் நாட்டப்படும். சலாது முதலில் அறுவடை அறுவடை செய்யப்படும்
47
குறிஞ்சிக் கதிர் 2002

Page 64
நாற்றுமேடை அமைப்பு
நீங்கள் பெறும் விளைவின் அரைப்பகுதி தங்கியுள்ளது. தரை இலகுவில் நீர் பெறக்கூடியத திறந்த வெளியாகவும் இருப்பது நன்று. சிற தரையை குறைந்தது 20 ச.மீ ஆழத்திற்காவ தரைகள் குறைந்தது அமிலமாக இருப்பதனால் 100 கிராம் டொலமைட் அல்லது சுண்ணாம்பை 2 வாரங்களுக்கு முன் பிரயோகிக்கவும்.
தயார் செய்யப்பட்ட ஊடகக்கலவைை நெல் உமி, வைக்கோல் இட்டு எரித்து தொற்று பூவாளியால் நீர் வழங்கவும் பின்னர் பத்திரக் 4-5 நாட்களில் முளைகொள்ளும். ஆனால் லீ பின் பத்திரக்கலவையை அகற்றுதல் வேண்டு
மேடைக்கு ஒழுங்காக நீர்வடிக்கவும் ெ பொலித்தினினால் மூடவும். பலதரப்பட்ட நே செய்யப்பட்ட இரசாயனப் பொருட்களை இ போடப்பட்டிருந்தால் நாற்றுக்களைப் பிடுங்கு நிழலை படிப்படியாக அகற்றி வைரமாக்கி சிற தெரிவு செய்து சிறந்த மரக்கறிகளை சுயதேை
“உரமேற்றி
 

க்கு மேல் சிறந்த நாற்றுமேடைப் பராமரிப்பிலே ாகவும், சிறந்த வடிகால் வசதி உடையதாகவும், த நீள் வடிப்பை நிச்சயப்படுத்திக் கொள்ள து பயன்படுத்தவும். மலை நாடடுப்பகுதியில் ) ஒவ்வொரு சதுர மீற்றர் நாற்று மேடைக்கும் விதைப்பதற்கு அல்லது நடுவதற்கு குறைந்தது
ய இடவும், பின்னர் மேடையை தொற்று நீக்கி நீக்கி அளவாக விதைகளை இடவும். பின்னர் கலவையை இடவும். இம்மரக்கறி விதைகள் $ஸ் 7-8 நாட்களில் முளைகொள்ளும். இதன் D,
பரும் மழையை எதிர் நோக்கினால் மேடையை ாய்களை எதிர் நோக்குவோமானால் சிபாரிசு இட்டு கட்டுப்படுத்தவும். மேடைக்கு நிழல் வதற்கு முன் அவை வைரமடையச் செய்ய ந்த நோயற்ற நாற்றுகளை மட்டும் நடுகைக்கு) வக்காக பயன்படுத்தலாம். ......ހ
ம. இக்னேசியஸ் குடூஸ் விவசாயiபிரிவு விடுகையாண்டு
.8 குறிஞ்சிக் கதிர் 2002

Page 65
மூலிகைப்பயிர்களும் அ
புராதன காலந்தொட்டு நமது மூதாை இப்போதும் கூட இந்த மூலிகைப்பயிர்கள் குணப்படுத்துகிறார்கள்.
மூலகைப்பயிர்கள் 1. இஞ்சி
கை மூலிகையாக வீடுகளில் பயன் பயன்படுத்தப்படுகிறது, சுவை சரக்கு பயிராக
வாதநோய்களைக் கட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், தடிமன், காய்ச்சல், களைப்பு, சமிபாட்டை துரிதப்படுத்தும்.
2. திப்பிலி
இது மண்ணின் மேற்படையில் வள வளரம் வெளிவேர்கள் மண்ணுடன் தொடர்புற சந்தையில் நல்ல கேள்வி உண்டு.
முற்றாத வேர் நெற்றை அவித்து நீல அறிவு வளர்ச்சிக்கு காரணமாகும், ஞாபகத்தை பசியை ஏற்படுத்தும், ஆஸ்மா நோய்க்கான ம
3. வெட்டிவேர்
பற்றையாக வளரும், பல்லாண்டுப்ப வேர்களை உடையது. வேர்கள் வாசனையும்
காய்ச்சல், வீக்கம், வயிற்றுநோய், உ உடல் குளிர்ச்சியையும், பசியையும் உண் கட்டுப்படுத்தும்.
4. வல்லாரை
கறி, பானம், கஞ்சி போன்ற உ வியாதிகளுக்கு பரிகாரமாகும்
5. தேங்காய்ப்பூக்கீரை
கறிவகை, பாணம், கஞ்சி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தலாம். இரத்தத்தை
6. முடக்கத்தான்
கறிவகை, கிழங்கு உணவாகப் பய

அதன் பயன்பாடுகளும்
தயர்கள் மருத்துவ வசதிகள் இல்லாதபோதும் களக் கொண்ட எத்தனையோ நோய்களை
படுத்தப்படுகிறது, இனிப்புக்கள் உற்பத்திக்கு
பயன்படுத்தப்படுகிறது.
அஜீரணம், வயிற்றுவலி ஆகியவற்றை உடன் இருமல் முதலான நோய்களுக்கு நிவாரணம்.
ரும் ஓடியாகும். அவற்றின் கணுக்களிலிருந்து தும். திப்பில் நெற்றுக்களுக்கும், வேர்களுக்கும்
ர பருகுவதனால் இருமலும், தடிமலும் நீங்கும். ஏற்படுத்தும், வாதம், பூச்சிகளை கட்டுப்படுத்தும். ருந்தாகும்.
யிர், சிறிய வேர்த்தண்டிலிருந்து தோன்றும் நார் டயது.
உடல் எரிவு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் டாக்கும், இதன் எண்ணை கொலரா நோயை
உணவாக பயன்படுத்தலாம், பீனிசம், மூளை
உணவாக பயன்படுத்தலாம், சிறுநீரகபூச்சி சமநிலைப்படுத்தும்.
பயன்படுத்தலாம், மூட்டுவீக்கத்திற்கு பரிகாரமாகும்.
49
குறிஞ்சிக் கதிர் 2002

Page 66
7. கற்றாளை
கறி உணவாகப் பயன்படுத்தலாம், எரிகாயம் போன்றவற்றிற்கு பரிகாரமாகும்.
8. குப்பைமேனி
நுரையீரல் அழற்சி, சொறி, சிரங்கு, பரிகாரமாகும்.
9. முடித்தும்பை
கறி வகை உணவாக பயன்படும், பரிகாரமாகும்.
10. நீர் முள்ளி
கறி வகை உணவாக பயன்படுத்தல்
 

பெண்களின் நோய், செங்கரிமாறி, புற்றுநோய்
நஸ்டரோகம், மலச்சிக்கல் ஆகிய நோய்களுக்கு
சிறுநீரை சுத்திகரிக்கும், மூல வியாதிகளுக்கு
0ாம், இரத்த அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.
S. ரெவல் sbílou tuninilfoy விடுகையாண்டு
தரையில் போடு”
50 குறிஞ்சிக் கதிர் 2002

Page 67
இலங்கையின் அந்தூ
இலங்கையில் பயிரிடப்படும் அலங்காரத்தாவர 6 ஒரு தாவரமாகும். அந்துாரிய மலருக்கு உ காணப்படுவதன் காரணமாக அம்மலர்கள் கூடு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய
இலங்கையில் அந்தூரியம் பொரு அம்மலர்களில் காணப்படுகின்ற சில சிறப்பான அவையாவன,
* பிரகாசமான நிறம். * கவர்ச்சியான தோற்றம். * நீண்ட நாட்களுக்கு வாடாமல் கை * எடுத்துச் செல்லும் போது அதிக
அந்துாரியத் தாவரத்தின் சிறப்பான வெப்பநிலையும் 1750 mm க்கு கூடிய சாத இடைப்பட்ட ஈரப்பதன் என்பன காணப்படவேண் இடைப்பட்ட அளவு நிழல் அவசியமாகும்.
அந்துாரியம் நிறங்களின் அடிப்படை இலங்கையில் பயிரிடப்படும் அந்துாரியப் பேத
* சிவப்புநிறமான அலை வடிவமான * செம்மஞ்சள் நிறமான அலை வ * இளஞ் சிவப்பு நிற முடையது. * வெள்ளை நிற முடையது. * பவள நிற முடையது.
ஏற்றுமதி செய்வதற்குப் பொருத்தமான
* பாளையிலுள்ள சோணைகள் சம * மலரின் நீளம் 10cm-12.5cm வ ை * மலர்க்காம்பின் நீளம் 30cm - 45cm ஃபாளை ஒரளவு தடிப்பாகக் காணப் * பாளை அலைவடிவமாகவும், பிரக * மலரின் நிறம் இருபக்கங்களுக்கும் * மலர் நன்றாக முதிர்ச்சியடைந்து
அந்துாரியச் செய்கையின் இனப்பெருக்கம்
1.இலிங்க முறை இனப்பெருக்கம் 2.பதிய முறை இனப்பெருக்கம்
AR -

ரியப் பயிர்ச்செய்கை
பகைகளில் அந்துரியம் முக்கியத்துவம் பெறும் ள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக கேள்வி தெலாக மேற்கு ஜேர்மனி ஐரோப்பா, யப்பான், பப்படுகின்றது.
ளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு 1 பண்புகளாகும்.
வத்திருக்கக் கூடிய தன்மை. பாதிப்புக்கள் ஏற்படாமை.
வளர்ச்சிக்கு 25°C-30° Cக்கு கூடிய சாதாரண இரண வருட மழைவீழ்ச்சியும் 70%-80% க்கு டியது அவசியமாகும். அத்துடன் 60%-70%க்கு
உயியலேயே பேதங்கள் பெயரிடப்படுகின்றன.
ங்கள் பின்வருவனவாகும்
து.
டிவமுடையது.
அந்துரரிய மலரொன்றின் பண்புகள் ச்சீராக ஒன்றன்மேல் ஓன்றாக காணப்படுதல். ர காணப்படுதல். | வரை காணப்படுதல். படுதல். Tசத்தன்மையுடனும் காணப்படுதல். ) சமமாகப் பரந்து காணப்படுதல். காணப்படுதல்.
கம் 2 வகைப்படும்,
51
குறிஞ்சிக் கதிர் 2002
* > --

Page 68
1. இலிங்க முறை இனப்பெருக்கம்
அந்துாரியப் பூக்களை மகரந்தச் தோற்றுவிக்கப்படும் சுரப்பு ஒட்டும் தன்மை நாள்களில் மற்றொரு பூவிலிருந்து மகரந்த | மு.ப 10 மணியளவில் துாரிகையொன்றின் தடவுதல் வேண்டும். மகரந்தச் சேர்க்கை வெ வரை இவ்வாறாக மேற்கொள்ளல் வேண் மாதகாலப்பகுதியினுள் வித்துக்கள் முதிர்ச்சி
2. பதிய முரையில் இனப்பெருக்கம்
நன்றாக வளர்ந்துள்ள நாற்றுக்களில் வெட்டி யெடுத்து அதனை நடுகைக்குப் பயன் 4cm-5cm அளவான துண்டங்களாக வெட்டி புதிய நாற்றுக்களைப் பெற்றுக் கொள்ளலா
அந்துரியப் பயிர்ச்செய்கையைப் பா முறைகளையும் பின்வரும் அட்டவணையில
பீடை
பங்கசு
தாக்கத்தின் 8 மழை காலத்தில் நோயின் , பரம்பல் அதிகரித்து காணப்ப இலைகளில் புள்ளிகள் தோல்
சிவப்பு சிலந்தி
இலைகளின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சி குடிக்கும்
வென்மூட்டுப்பூச்சியும்,
இலையின் அடிப்பகுதியில் ெ செட்டையுள்ள பூச்சியும் துாள் போன்று காணப்படும்
உறிஞ்சிக் குடிக்கும் இலையி கபிலத்தழும்புகள் உருவாகு
சிறந்த பராமரிப்பின் கீழ் தாவரத்திலிருந்து கொள்ளலாம். பூக்கள் நன்றாக முதிர்ச்சியல்

சேர்க்கை செய்யும் முறை மடலியினால் அடையும் வேளையில் பாளைவிரிந்து 7-14 மணிகளைப் பெற்று மகரந்தச் சேர்க்கை செய்ய
துணையுடன் மகரந்த மணிகளை மடலில் ற்றிகரமானதாக அமையும் வரை சில நாட்கள் டும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்று 5-6 படையும்.
5 4-5 வேர்களைக் கொண்டதாக மூல நரம்பை ர்படுத்தலாம். மிகுதியாயுள்ள தண்டுப்பகுதியை பயிர்ச்செய்கைக் கலவையில் நடுவதன் மூலம்
திக்கும் பீடைகளையும் அதனை கட்டுப்படுத்தும் அவதானிக்கலாம்
நன்மை
படும். ன்றும்
கட்டுப்படுத்தல் முறை சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு கொல்லி ஒன்றை 2 வாரங்களுக்கு |ஒரு முறை உபயோகித்தல்
காணப்படும்
சிபாரிசு செய்யப்பட்ட பூச்சி கொல்லி ஒன்றை பாவித்தல்
வெண்ணிரமான
சாற்றை பில்
சிபாரிசு செய்யப்பட்ட பூச்சி கொல்லி ஒன்றை பாவித்தல்
ஆண்டொன்றில் பூக்களைப் பெற்றுக் டெந்த பின்பே அவற்றைப் பறிக்க வேண்டும்.
P. ஜெகதீஸன் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
52
குறிஞ்சிக் கதிர் 2002

Page 69
Goumr(56mrmr5mrrrf$uumras uuűful
шш6й
பழப்பயிர்கள் உணவுப் பொருட்கை குறைப்படுகின்ற விட்டமின்களையும் கூடுத கொடுக்கின்றன. எனவேதான் தானியங்களுட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக செல்வம் மிகுந்த நாகரீக உயர்வுக்கு ஏற்றவாறு பழவகை உற்பத்தி ெ உட்கொள்ளும் பழங்களின் வகையும் அளவு வெப்பநிலை உள்ள பிரதேசங்களில் காணப்படுக எம்நாட்டிலும் உண்டாகின்றன. சமவெளிபகுதி சரிவுகளில் மித உஷ்ண பிரதேச பழவகைக குறிப்பிட்ட பருவத்தில் விலையிலும் தரத்தி வகையும், மாவகையும் உற்பத்தியாகின்றன.
பழத்தோட்டப் பயிர்முறையை மேற் கொடிகளை, செடிகளை எவ்வாறு உற்பத்தி ெ கொள்ள வேண்டியது அவசியமாகும், பழவை முறைகளை நான்கு வகைப்படுத்தலாம்.
01.விதை இனப்பெருக்கம் 02.பதிய முறை இனப்பெருக்கம் 03.ஒட்டுமுறை இனப்பெருக்கம்
பல்வேறு வகையான பழவகைகளி ஆரஞ்சு போன்ற பயிர்கள் பெருமளவு உற் நுகரும் பழங்களாகவும் காணப்படுகின்றன. இ பற்றி கவனிப்போம்.

ப்படும் பழச்செய்கையும் அதனி களும்
ளக் கொடுப்பதுடன் தானிய பொருட்களுடன் லான உப்புகளையும், நார்பொருட்களையும்
ன் பழங்களையும் சேர்த்து உட்கொள்ளுதல்
ம் பெருகியுள்ள மேல் நாடுகளில் அந்நாகரீகத்தின் பருகுகின்றது. நாகரீகம் உயர உயர மக்கள் பும் பெருகி வருகின்றன. பலவகையான தட்ப கின்ற பழவகைகள் எல்லாம் தென் இந்தியாவிலும் யில் உஷ்ணப் பிரதேச பழவகைகளும், குன்று ளும் பயிராகுகின்றன. இதரப்பகுதிகளின் ஒரு லும் உயர்ந்த ஆப்பில் வகையும், திராட்சை
கொள்ள விரும்புவோர் பலவகை மரங்களை, சய்வது என்பதனை முதலில் அறிந்து தெரிந்து க செடி, கொடி மரங்களை உற்பத்தி செய்யும்
ல் எமது நாட்டின் மா, பலா கொய்யா. வாழை, பத்தி செய்வதுடன் மக்கள் மிகவும் விரும்பி ப்பழ வகைகளில் அன்னாசி பழ உற்பத்தியைப்
53 குறிஞ்சிக் கதிர் 2002

Page 70
swiwitaorirao
அன்னாசி பழவகையைச் சேர்ந்தது. இ என்ற பெயரும் உண்டு. இதன் தாயகம் பிரேசிலி அடிமரத் தண்டை நீண்ட சாறுள்ள மட்டைபோன்ற உள்ள உட்குழிவானது அதில் விழும் நீர் பனி ( கொண்டு சேர்க்கின்றது. இலையில் இருந்த க வேர்பிடிப்பும் இதற்கு குறைவுதான். இதன் லே சுற்றிலும் ஏறக்குறைய ஓரடி துரத்துக்குள் இரு கிடையாது. அடித்தண்டின் தொடர்ச்சியே பூவின் உண்டாகி அனைத்தும் ஒன்றாய் திரண்டு ஒரே தொகுதியே பழமாகும். இதற்கு நீர் வளம் அதி இருந்தும் நீர் வளம் குறைந்த சில தீவுகளில் இ மணற் கற்களிலும் அன்னாசி நன்கு பயிராகின்ற ஒன்று சில இலைகளோடு காணப்படும் இதை பி பழத்தில் விட்டமின’A,C,இரும்பு, கல்சியம் ஆ
“முன்னேரம்
 

தற்கு கொடி வகை பூந்தாழைபூந்தாழம் பழம் b ஆகும். இது மரமும் அல்ல செடியும் அல்ல இலைகள் மூடிவிடுகின்றன. இதன் இலைகளில் ஒருத்துளியும் சேதமாகாமல் செடியின் அடியில் ணுவில் இருந்தே வேர்விடுகின்றது. அதனால் பர்கள் அதிகம் பரவுவது இல்லை. செடியை நக்கும். இதற்கு பூவின் காம்பு என்று தனியே அமைப்பாகம். பல பூக்கள் ஒரு கதிர் போல் தொகுதியாக வளர்கின்றது. இப்படி திரண்டத் கம் தேவை மழையும் குறைவாக தேவை து நன்றாய் வளர்கின்றது. ஹவாய் தீவுகளில் து. அன்னாசி பழத்தின் உச்சியில் செடிபாகம் ய்த்தெடுத்து பயிர்செய்வதும் உண்டு. அன்னாசி கிய சத்துக்களும் காணப்படுகின்றது.
S.K. Ú6jib விவசாயப்பிரிவு விடுகையாண்டு
கப்பற்காரன் ச்சைக்காரன்”
54 குறிஞ்சிக் கதிர் 2002

Page 71
காளான் வளர்ப்பில்
இற்றைக்கு சுமார் 2000 வருடங்களு முன்பே தாவரங்கள் தோன்றியது என கூறப் அடிப்படையாக அமைந்தவை பூஞ்சணங்கள் மேற்பட்ட அல்கா வகையை சேர்ந்த கான் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 70 வகையான க செய்யக் கூடியதாகவுள்ளது.
காளான்களின் வகைகள் சில
தாவரவியற்பெயர் 1. வொல்வோரியல்லா வொல்வேசியே 2.புளுரோடஸ் ஒஸ்றியேசஸ் 3.அகாரிகஸ் பிஸ்போரஸ் 4.லென்சினஸ் இடோடஸ் 5.புழுரோடஸ் சிஸ்டியோடஸ்
இவற்றில் இலங்கை காலநிலைக்கு வகைகள்
* சிப்பிக்காளான் * வைக்கோல் காளான்
இவற்றில் சிப்பிக்காளானே பெருமள் 3 வகைகள் உண்டு
ஃ கோல்டன் வர்க்கம் ஃ பூட்டான் வர்க்கம் * அமெரிக்க வர்க்கம்
என்பனவே இலங்கையில் செய்கைப் செய்கை பன்னப்பட்டபோதிலும் அது அவ்வள் மேலும் பங்கசு நாசினி விசிராத வைக்கோன இதற்கு பிரதான காரணமாக இருக்கலாம் என்ற பாதிக்கின்றன. எனவேதான் பைக்கற்றுகளில் வருகின்றன. பைக்கற்றில் வளர்க்கப்படும் கா
தேவையானப் பொருட்கள்
* மரத்தூள் * அரிசித்தவடு ஃ சோளம் அல்லது பயறு அல்லது
கடலை மாத்தூள் ஃ CaCO, (கல்சியம் காபனேற்று ) * MgSO, (மக்னீசியம் சல்பேற்ற

) ஒர் கண்னோட்டம்
க்குப் பின் இந்த மனித சமுதாயம் தோன்றிய ப்படுகின்றது. இத்தாவரங்கள் தோன்றுவதற்கு (அல்காக்கள்) ஆகும். இதுவரை 10,000 க்கு காளான்கள் எனப்படும். பூஞ்சணங்கள் கண்டுப் காளான்கள் மாத்திரமே செயற்கையாக உற்பத்தி
பொதுப்பெயர் வைக்கோல் காளான் சிப்பிகாளான் மொட்டுக்காலான் சிடாக்கே காளான்
அபலோன் காளான்
ஏற்ப செய்கைப் பன்னப்படும் காளான்
ாவில் செய்கைப்பன்னப்படுகின்றது. இவற்றில்
= பன்னப்படுகிறது. மேலும் வைக்கோல் காளான் வாக பிரசித்தியடையவில்லை என்றே கூறலாம். பல பெற்று கொள்வதில் சிக்கல்கள் இருப்பதே றப் போதிலும் மேலும் பல காரணிகள் இதனைப் வளர்க்கப்படும் காளான்கள் பிரசித்திப் பெற்று ளான்களுக்கான படிமுறைகள் வருமாறு
அளவு வீதம் 100 கி.கி
10 கி. கி.
2 கி.கி 2 கி.கி 200 கிராம்
55
குறிஞ்சிக் கதிர் 2002

Page 72
முதலில் ஊடகத்தை தயார் செய் (MgSO) 25-30 லீற்றர் நீரில் கரைத்து கரை . மரத்தூள், அரிசித்தவடு, சோளத்தூள், கல்சி இவற்றில் முன்னர் தயாரித்த கரைசலை சிறி அளவிற்கு ஊடகத்தை தயார் செய்துக் கொள்
பின் ஊடகத்தை 2 மணி நேரம் அவிழ்த் காளான் வித்துக்களை விட்டு அதன் மேல் தொடக்கம் இருட்டறையில் வைத்து பங்கசு வ பை முழுவதும் பங்கசு வெண்ணிறமாக வ பொலித்தீன் பைகளை வைத்து இலேசாக பை. மாலையும் நீர் தெளித்து காளான்களை 6 காளான் வளர்ச்சியை காணலாம். 2 நாட்களு.
கட 20
"அல்லல் செல்வம் எ

தற்காக 200 கிராம் மக்னீசியம் சல்பேற்றை லை தயார் செய்துக் கொள்ளவேண்டும் பின் பம் காபனேற்று (CaCO) என்பவற்றை கலந்து து சிறிதாக இட்டு மண் பிடிப்போல இருக்கும் பள வேண்டும்.
இது தொற்று நீக்கி 1 நாள் வரை குளிரவைத்து பஞ்சை பரவி பட்டையால் மூடி 25 நாள் ளர விடப்படும். 30 நாட்களின் பின் பொலித்தீன் எர்ந்திருக்கும். சூரிய ஒளி படாதயிடத்திலும் களை வெட்டிவிட்டு இடைக்கிடையே காலையும் பளரவிட செய்தல் வேண்டும். 5-7 நாட்களில் க்கொருமுறை அறுவடை செய்யலாம்.
Gராமதாஸ் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
ஒருகாலம், கரு காலம்”
இட
56
குறிஞ்சிக் கதிர் 2002

Page 73
நெல் இனங்களும் அ
முற்காலத்தில் எமது நாட்டில் பயின் செ விளைச்சலையே பெறக்கூடியதாக இருந்தது தெளிவான வேறுபாடுகளைக் கொண்ட பல ெ இருந்தது. அக்காலத்தில் விவசாயிகளுக்கு பயிர்களில் இருந்து பெறப்பட்ட விதைகள் மூ
BG300 :-
இது புதிய வர்க்கம். இது 3 மாத ஏக்கருக்கு 100-120 புசலைக் கொண்டது. கபி வளரும். எரிவந்தம், பற்றீரியா இலை வெளி குறைந்த உரப்பசளை மட்டத்திலும் சராசரி 6
BW 272-6.B. :-
இது 3 மாத புதிய வர்க்கமி. ஏக் எளிவந்தத்தை தாங்கி வளருமி, இரும்பு நச்சுத்த ஒரளவு தாங்கி வளரும். இது கட்டை இன காணப்படும். சிறிய நெல்மணிகள் ஆகும்.
BW302 :-
இதுவும் மூன்று மாத புதிய வர்க்கம்
எரிவந்தம், பனிபூச்சிகள் ஆகியவற்றின் தாக்கத்
ஆகியவற்றை சகித்து வளரும். பெரிய நெல்
AT303 :-
இதுவும் மூன்று மாத கால வர்க்கம B.W.302 போன்றே சகித்து வளரும் தன்மை
B.G.352:-
இது 3 1/2 மாதக்கால வர்க்கமாகு எரிவந்து, கபில நிற தத்தி ஆகியவற்றை தாங்கி
L.D 355 :-
இதுவும் 3 1/2 மாத கால பயிரா மிகவும் சிறிய மணியாகும், எளிவந்தம், மணிக எதிர்த்து வளரும்.
இதுபோன்று இன்னும் பல நெல்லினங்கள் உ

அவற்றினி இயல்புகளும்
ய்யப்பட்ட நெல் வர்க்கங்களிலிருந்து குறைந்தளவு இவ்வாறான ஒரு நெல் வர்க்கத்தில் அதிக நற் பயிர்களை அடையாளம் காணக்கூடியதாய் நன்மை தரக்கூடிய பல இயல்புகளை கொண்ட }லமே அதிக விளைச்சல் கிடைக்கின்றது.
வயதுப்பிரிவை சேர்ந்தது சராசரி விளைச்சல் ல நிறத்தத்திகளின் தாக்கத்தை ஒரளவு தாங்கி றல் ஆகியவற்றை நன்கு தாங்கி வளரும். விளைச்சலைப் பெறமுடியும்.
கருக்கு 50 புசல் விளைவைத் தரக்கூடியது. ன்மையையும், பனிப் பூச்சிகளின் தாக்கத்தையும் மாகும். நெல் உமியில் விசேட கபில நிறம்
1 ஏக்கர்க்கு 100புசல் விளைவைத்தரககூடியது. ந்தை தாங்கி வளரும். உவர்த்தரை, அமிலமண், மணிகள்.
ாகும் 100-120 புசல் விளைவைத் தரக் கூடியது. யைக் கொண்டது.
ம் ஏக்கருக்கு 140 புசல் விளைவைத்தரும் வளரும் நெல்மணிகள் சாதாரண அளவுடையது.
நம். ஏக்கருக்கு 100 புசல் விளைவைத்தரும். ளில் தோன்றும் கபிலப் புள்ளிகள் நோய்களை
உண்டு.
6}∂.6}∂ሀዘ0በ6)ቧ) oflorefauninflflo விடுகையாண்டு
57 குறிஞ்சிக் கதிர் 2002

Page 74
நெல்லைத்தாக்கும் பற்றிரியா நே
1. பற்றீரியா இலை வாடல்
(XANTHOMONAS ORTZEA) JTb நோய் அறிகுறிகள்
ஃ வயலில் நாட்டிய பயிர்க
இறக்கும். ஃ பெரிய நாற்றுக்களில், ந
காணப்படும்.
கட்டுப்படுத்தல்
ஃ தூய விதை நெல்லைப்
2. பற்றீரியா இலைக்கோட்டு நோய்
(XANTHOMONAS TIRANSLUSI நோய் அறிகுறிகள்
* இலை நரம்புகளிடையே நிறக்கோடுகள் காணப்ப
கட்டுப்பாடு
* நோயை எதிர்க்கும் தன்
3,6 ILLiIIIpGy5ruiä56r
(G6J6Csörg006f (35TuljaB6iT (APHELENK கொயிடஸ் பெசியாஸ் நோய் அறிகுறிகள்
ஃ இலை நுனியில் 15 ச.ப ஃ பின்னர் இது கபில நிற
கட்டுப்பாடுகள்
* கிருமி அழித்த விதை * கிருமி நாசினி விசிறல்
4.வேரழுகல் நோய்
6ut LLCup (Chersmania Oryzea) gh நோய்த்தடுப்பு
* வேரைத்துளைத்து அத ஃ நோய்வாய்ப்பட்ட இலை
கட்டுப்பாடு
* நோயை எதிர்த்து வளர

ாய்களும் வைரஸ் நோய்களும்
தோமொனாஸ் ஒரைஸி
ள் 24 வாரத்தில் இலை மஞ்சளாகி
ரம்புக்கு சமாந்தரமான கறுப்பு நிறக்கோடுகள்
Lju66ll (6556)
ON) சாந்தோமொனாஸ் டிரான்ஸ்லூசன்ஸ்
ஈரத்தன்மையான குறுகிய நீண்ட கபில
I(6b.
மையுடைய பேதங்களைப் பயிரிடல்
OIDES DESEEYI) 61(BUITGd6d36d6öI
ரீ நீளமான பகுதி வெண்ணிறமடையும். LDT85 LDT)b
நெல்லை பயன்படுத்தல் (உதாரணம் :- டிப்டிரெக்ஸ்)
றர்ஸ்மானியா ஒரைஸி
ன் இழையங்களை உண்ணும் களை இளமஞ்சள் நிறமடையும்.
க்கூடிய பயிரைப் பயிரிடல்
8 குறிஞ்சிக் கதிர் 2002

Page 75
5. வைரஸ் நோய்கள்
ஒரேஞ்சு லீப் நோய் (செம்மஞ்சல் இ அறிகுறிகள்
* நோய் வாய்ப்பட்ட தாவ இளமஞ்சள் நிறமாகும்.
கட்டுப்பாடுகள்
* நோய்க்காவிகளை கட்டு ஃ பயிர்களை ஒரே தட6ை
6. மஞ்சள் பரட்டை
நோய் அறிகுறிகள்
* பயிர்கள் மிகவும் குறள் * பெருந்தொகையான மL ஃ தாவரங்கள் மஞ்சள் நிற
கட்டுப்படுத்தல்
* நோய்க்காவியை கட்டுட் ஃ போக இடைக்காலத்தில்
7. PL'IIIT". GDL
அறிகுறிகள்
* தாவரம் குறள் நிலைை * கூடுதலான எண்ணிக்ை ஃ செங்குத்தான இலைகள்
நிறமடையும். * இலைப்பரப்பில் கருங்க
கட்டுப்படுத்தல்
ஃ நோய்க்காவியை கட்டுட்
8. ருங்குசோ வைரஸ்
அறிகுறிகள்
ஃ தாவரம் குறள் நிலைை * மட்டவளர்ச்சி குறைவ6 ஃ நோய்வாய்ப்பபட்ட பயி நிறக்கோடுகள் ஏற்படு
கட்டுப்படுத்தல்
* நோய்க்காவிகளை கட்( ஃ களைகளை கட்டுப்படுத்

இலை நோய்)
பர இலைகள் வேர் தண்டு என்பன மஞ்சள் பின்னர் உள்நோக்கி சுருண்டு இறக்கும்.
}ப்படுத்தல். வயில் பயிரிடல்.
நிலையை அடையும். -டங்கள் ஏற்படும். றமாக காணப்படும்.
படுத்தல். ல் பயிரிடுவதை தவிர்த்தல்.
)ய அடைதல். க மட்டங்கள் பெயரும். ள் தொன்றும், அவை மஞ்சள் பச்சை
கபில புள்ளிகள் தோன்றும்.
படுத்தல்.
யை அடையும்.
OLub. Iர்களில் இலை மஞ்சள் நிறமாகும். இலையில் ம்.
டுப்படுத்தல்.
த்தல்.
ஏ. தவநாதன் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
59 குறிஞ்சிக் கதிர் 2002

Page 76
நெல்லைத் தாக்கும் பங்கசு நோய்கள் :- 1. இலை நோய் (phricularia oryzea)
நோய் அறிகுறி:- * இலை தண்டு குஞ்சம் (கதிர்) பாதி ஃ இலையில் கோளவடிவ புள்ளிகள் * முற்றும் போது வெளிறிய நரை நி
கட்டுப்பாடு - * எதிர்க்கும் இனங்களை விதைத்த * துாய விதைளை விதைத்தல். * பங்கசு நாசினியைப் பிரயோகித்தல்
2. கபிலப்புள்ளிநோய் (Helminthosporiur
ஒரைசி)
நோய் அறிகுறி - * வித்திலையையும் தானிய மணிகள் * இலைகளில் வட்டவடிவ கபில நிற * முழு இலையும் அழியும், தானிய |
கட்டுப்படுத்துதல் - * எதிர்க்கும் பேதங்களைப் பயிரிடல் * விதைச் சிகிச்சை செய்தல். * சிபார்சு செய்யப்பட்ட கிருமி நாசி
3. கபில இலைப்புள்ளி நோய் (cercopor
நோய் அறிகுறிகள்:- * இலை மேற்பரப்பு, குஞ்சம் மடல் 6 * நடுநரம்பு பகுதியில் பொட்டுகளும்
கட்டுப்பாடு : - * எதிர்த்து வளரக்கூடிய பேதங்களை * சிபார்சு செய்யப்பட்ட பங்கசு நாசி
4. தண்டழுகல் நோய் (Helminthas pospr
தோஸ்போறியம் ஒரைஸி
நோய் அறிகுறி:- * பயிரின் நீர்மட்டத்துக்கு அண்மை * மட்டம் பெயரும் இடத்தில் பயிர்

பங்கசு நோய்கள்
கியூலோரியா ஒறைசி
ப்படையும். தோன்றும். றம் தோன்றும்.
n Oryzea (ஹெல்மின் தஸ்போயியம்
ளையும் தாக்கும் 1 புள்ளிகள் தோன்றும். Dணிகளில் கபில நிறப்புள்ளிகள் காணப்படும்.
னி இடுதல்.
) oryzea) சர்கொஸ்போரா ஒரைசி
என்பன பாதிப்படையும் , கருங்கபில நிறமும் தோன்றும்.
ாப் பயிரிடல் னிகளைப் பயன்படுத்தல்.
um Ozyzea) ஹெல்மின்
பில் கரும்புள்ளி தோன்றும். Fாயும்.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 77
கட்டுப்பாடுகள்:- * சமநிலையான உரப் பாவனை. * எதிர்த்து வளரக்கூடிய பயிரை பா
5. மலடாதல் (Fusarium Monilrorm)
நோய் அறிகுறிகள் :- ஃ இளம் பயிர்தாக்கம் மடையின் வெ * இவை விரைவில் முதிர்ச்சியடைய
கட்டுப்பாடு:- * நோய்வாய்பட்ட பகுதிகளை அழி ஃ சிபார்சு செய்யப்பட்ட பங்கசு நாக்
குறிப்பு:- இது தவிர்ந்த மடல் வெளிறல், கபில மடல் .
இந்தியா
I த.
புது ) 402 ( தென் கோல் பி.
பதிப்பகம்
கே கார் க்க, " காதல் பிரி பகுதி

பிரிடல்.
பண்ணிறமடைந்து நலிந்து காணப்படும்.
பும் .
த்தல். சினி பிரயோகித்தல்.
அழுகல் நோய் போன்ற நோய்களும் உண்டு.
(13
14 ல்
K. பிரபானந்தன் விவசாயப்பிரிவு விடுகையாண்டு.
மான் கால் தடம் புகார்
- கோவைக்க மாட்ட.
குறிஞ்சிக் சுதிர் 2002

Page 78
அறுவடையும், கள
விளைப்பொருட்களை பயிர்களிலிருந்ே எடுத்தல் அறுவடை எனப்படும். பயிர்களுக்கு
விளைச்சலும் விளைச்சல் வகைகளும்
தாவரங்கள் முளைத்து, வளர்ந்து, தாவரத்தினை பெறுவதற்காக பதியப்பகுதி வட்டத்தினை பூர்த்தி செய்கின்றது. மனிதன் உணவாக தாவரத்தினை பயன்படுத்துகின்றா பொருட்களையும் பெற்றுக் கொள்கின்றான் கொள்ளப்படும் பொருட்களை விளைச்சல்கள்
தாவரங்களிலிருந்து பெறப்படும் விளை அதாவது பயிர், வேர், தண்டு, பூ, காய், கனி, ! வெவ்வேறு பயிர்களிலிருந்து பெறப்படுகின்ற அவரை வகை என்பனவற்றில் அவற்றின் வாழ் செய்து விளை பொருட்கள் பெறப்படுகின்றது. ஆ பூவகைகள் என்பன பயிரின் வளர்ச்சிப் பருவ
பயிர்களும் விலை
விளைச்சல் தாவர வகை
இலை இலைவகை
!!ഖങ്ങ5 வேர் கிழங்கு காய் மரக்கறி கனி பழப்பயிர் வித்து தானியம்
அறுவடைப் பருவத்
அறுவடையைப் பொறுத்த வரையில்
அதாவது சில தாவரங்களின் இறுதிக் காலத்திலு அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது.
மரக்கறிப் பயிர்களைப் பொறுத்தவ பீக்கு, முருங்கை போன்றவற்றின் காய்கள் ( வேண்டும். பூசணி, பாகல், வாழைக்காய், ஈரட் அறுவடை செய்யப்படுகின்றது. தக்காளியைப் ெ அறுவடை மேற் கொள்ளலாம்.
கிழங்குப் பயிர்களான மரவள்ளி,
(

ாஞ்சியப்படுத்தலும்
தோ அல்லது விளை நிலத்திலிருந்தோ பிரித்து ஏற்ப அறுவடைப் பருவமும் வேறுபடுகின்றது.
பூத்துக் காய்ப்பதன் மூலம் அல்லது புதிய களை தோற்றுவிப்பதன் மூலம் வாழ்க்கை தனக்கும் தான் வளர்க்கும் மிருகங்களுக்கும் ன். அத்துடன் தாவரத்திலிருந்து சில மூலப் இவ்வாறு தாவரங்களிலிருந்து பெற்றுக் அல்லது விளைப் பொருட்கள் எனப்படும்.
ப்பொருட்கள் பயிருக்குப் பயிர் வித்தியாசப்படும். இலை, வித்துக்கள் என வெவ்வேறு பகுதிகள் ன. கிழங்கு வகை, தானிய வகை, பல்வேறு க்கை காலம் முடிவடையும் போது அறுவடை ஆனால் பல மரக்கறி வகைகள், கனிவகைகள், த்தில் விளை பொருட்கள் பெறப்படுகின்றது.
ா பொருட்களும்
தாவரம்
வெற்றிலை ஒக்கிற் வற்றாளை கத்தரி அன்னாசி சோளம்
தைத் தீர்மானித்தல் ) தாவரங்களுக்குத் தாவரம் வேறுபடுகின்றது. லும் சில தாவரங்களின் வளர்ச்சிப பருவத்திலும்
ரையில் கத்தரி, போஞ்சி, பயற்றை, புடோல், முதிர்வடைய முன்பே அறுவடை செய்யப்பட பலா என்பவை முதிர்ச்சி அடைந்த காய்கள் பாறுத்த வரையில் காய்களாகவோ, பழமாகவோ
வற்றாளை, கரணை, பீற்றுாட், முள்ளங்கி,
குறிஞ்சிக் கதிர் 2002

Page 79
உருளைக்கிழங்கு, கரட் என்பவற்றில் நிலக்கீழ் அவற்றில் சில வகை வேர்ப்பயிர்களாகவும் சில தாவரங்கள்(உ+ம்: வள்ளி வகை, உருளைக்கி வெளிறுதல் மூலம் அறுவடைப் பருவத்தை அ
தாவரப்பயிர்களான நெல், சோளம், ! எள்ளு, சூரியகாந்தி போன்றவற்றில் வித்துக்க இறுதிப்பகுதியில் அறுவடை செய்யப்படுகின்ற
பழப்பயிர்களான மா, வாழை, அன்ன காய்களின் மேற் பகுதிகள் சாம்பல் படை கால எலுமிச்சங்காய் மஞ்சள் நிறமடைதல். அதே மூலம் அறுவடையைத் தீர்மானிக்கலாம்.
அறுவடை முறைகள்
பயிர்கள் பூசணி, புடோல், பீர்க்கு
மிளகாய், கத்தரி
போஞ்சி, பாகல், பயிற்றை
வள்ளி வகை, பீற்றுாட், கரணை
கரட்,உருளைக்கிழங்கு,வற்றாளை வெங்காயம், மரவள்ளி கரும்பு அன்னாசி பூக்கள் கங்குன், வல்லாரை பொன்னாங்கன்னி நெல், சாமை, திணை, எள்ளு
குரக்கன், சோளம், இறுங்கு
பாசிப்பயறு,உழுந்துசோயாஅவரை
சூரியகாந்தி, பாசிப்பயறு, கெளட்பி
வாழைக் குலைகள் பப்பாசிப்பழங்கள்

காணப்படும் கிழங்குகளே விளை பொருளாகும். 0 நிலக் கீழ் தண்டாகவும் உள்ளது. நிலக்கீழ் ழங்கு, வெங்காயம், கருணை) என்பன இலை புடைகின்றது.
குரக்கன், அவரைப்பயிர்களான நிலக்கடலை, ளே விளை பயிராகும். இவை வாழ்க்கையின்
gl.
ாசி போன்ற காய்கள் முதிர்ச்சியடையும் போது ணப்படுதல். பலாக்காய் முட்கள் விரிவடைதல், போன்று பப்பாசி, தோடை நிறமாற்றமடைதல்
அறுவடை முறைகள் காம்புடன் சேர்த்து கத்தியால்
936)]60)L காய்களை மேல் உயர்த்தித் திருப்புதல் ஆயுதமின்றி கையால் அறுவடை செய்தல் முள் மண்வெட்டி, முட்கிண்டியால் சேதமேற்படா வண்ணம் கிளறுதல் பயிருடன் இழுத்து எடுத்தல் பெரிய கத்தியால் வெட்டுதல் காம்புடன் சேர்த்து அறுவடை தண்டுடன் சிறு கத்தியால் வெட்டுதல்
அரிவாளினால் தண்டுடன் சேர்த்து வெட்டி சூடடித்து தூற்றுதல், பொத்தியாகக் கொய்து அல்லது வெட்டி அறுவடைசெய்யப்படுகிறது பயிருடன் பிடுங்கி எடுத்து வித்துக்கள் நிலக்கடலை வேறாக்கப்படல். நெற்றுக்கள் தனித்தனியாக கையினால் பிடுங்கி காயவிட்டு தடியால் அடித்தல் நீட்டத்தாருடன் வெட்டப்படும். பழங்கள் பழுதடையா வண்ணம் அதற்கென தயாரிக்கப்பட்ட ஊடகத்தின் மூலம் அறுவடை
குறிஞ்சிக் கதிர் 2002

Page 80
விளைய்பொருட்களைக் எதிர்காலத்தில் பயன்படுத்தும் நோக் பண்புகளில் மாற்றமேற்படா வண்ணம் அவற்றைக்
களஞ்சியப்படுத்தலின் நோக்கங்கள்
* நடுகைப் பொருளாகப் பன்படுத்துவ ஃ சுய நுகள்வுக்கு பயன்படுத்துவதற்கு * விலைக்கூடும் காலங்களில் விற்ப
பெறுவதற்காக
சேமித்து வைக்கும் போது பொருட்களி: பார்த்துக்கொள்ள நம் முன்னோர் மரபு ரீதியான
ஃ சாம்பலிடுதல் ஃ மண்ணுடன் கலத்தல் ஃ புகையூட்டல் ஃ புங்கு, வேம்பு போன்ற இலைகள்
களஞ்சியப்படுத்தும் முறைகள்
விளைப் பொருட்களை களஞ்சியப்ப
தரம் என்பன வேறுபடுவதுடன் வீரியம், முதிர்ச்
என்பவற்றிலேயே களஞ்சியப்படுத்தலின் வெற்
தானியங்களை களஞ்சியப்படுத்தல்
நெல் வெப்பமில்லாததும், காற்றோட் களஞ்சியப்படுத்தலாம். (நெல் ஈரப்பதன் 12% களஞ்சிய அறையில் உட்புகாவண்ணம் கம்பி குவியலாக இடும்போது நிலமட்டத்திலிருந்து அல்லது பொலித்தீன் படைக்கு மேல் சீமேந்தி
பருப்பு வகைகளை களஞ்சியப்படுத்தல்
தானியங்கள் போல் சேமிக்கலாம். பரு
புறுாக்கயஸ் மகிஷ்யூவேட்டஸ் எனப்படும். பயற்ை
வித்துக்கு SMI நிலக்கடலை எண்ணைய் அல்
கிழங்குப்பயிர், மரக்கறி, பழவகை கள
ஈரலிப்பற்றதும், கடும் வெப்பமில்லாதது பழவகைகளை குளிரூட்டல் மூலமும், அவற் வகைகளை குளிரூட்டல் மூலம் சேமிக்கலாம் போது பின்வரும் நிலைமைகள் கவனிக்கப்பட

களஞ்சியப்படுத்தல் 5குடன் விளைப் பொருட்களின் அடிப்படை சேமித்து வைத்தலே களஞ்சியப்படுத்தலாகும்.
தற்கு
5 னை செய்து கூடிய இலாபத்தைப்
ன் தரம் குன்றாமலும், இழப்புக்கள் ஏற்படாமலும்
முறைகள் பின்வருமாறு
கலத்தல்
டுத்தி வைக்கக்கூடிய தன்மை, காலனல்லை, சி, நீரடக்க சதவீதம், பெளதீக நிலைமைகள் றி தங்கியுள்ளது.
டமுள்ளதும், ஈரலிப்பற்றதுமான அறைகளில் %-13%) அணில், எலி போன்ற பிராணிகள் வலைகள் அமைத்தல். சாக்குகளில் அல்லது சற்று உயரமாகவும் நீர்க்கசியாதவாறு தார் டப்பட்ட தளமாயிருத்தல்.
ப்பு வகை வித்துக்களைப் பாதிக்கும் கருலாசா றை வண்டின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த 1Kg லது ஆமணக்கெண்ணை உபயோகித்தல்.
ஞசியப்படுத்தல் ம் காற்றோட்டமுள்ள அறைகளில் சேமிக்கலாம். 1றை பழச்சாறாகவும் சேமிக்கலாம். மரக்கறி விளைப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் ல் வேண்டும்.
4 குறிஞ்சிக் கதிர் 2002

Page 81
* வெப்பநிலை ஃ சாரீரப்பதன் * ஒட்சிசன் செறிவு ஃ ஒளி * உயிரினங்களின் தாக்கம்
களஞ்சிய சாலையில் காணப்பட வேண்
ஃ நீர்க்கசியாத இடமாகவிருத்தல் * சேதம் செய்யும் உயிரினங்கள் . * போதிய இடவசதி இருத்தல் * முதலில் வைத்தவற்றை முதலில்
* சாதகமான வெப்பநிலை, ஈரப்பத் தாத்தா கே பகிர்தி புத்தர் 14:52(பாயி பரிதா 21
இந்தியா தொடர்
பக்கத் தகர்ப்பு
கா/i:
தபாலன் கலப்பதாக
இC தர 41 இல் 34 முப்பது தான் கடல் பாசி பிரதர் புதிய யாத ரகசியம் தா
தத்ரகலாது க வின் கை இப்பயன் அசிங்கம் புகார் கடிதம்
பர், 19 கோடி )
“தை வெள்ள.
ஆர் காக்க
இது அரசாங்கப் பேசி 4ாதது

கொலமாக போர் 1:44 காதில் டோக்க 11:12 பல்,
5 ல் தகை:
டிய நிபந்தனைகள் 9 பா 26
அற்றதாகவிருத்தல்
D எடுக்கக்கூடியதாக இருத்தல்.
கன்
ஏ.எல்.எம். றசீம் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
CேLU தந்தது அல் 5ம் தேதி தா க . -
யாழ்குதலில் இந்த அடைகாத்து
பசி படம் பார்க்க
வதிரத்தில் இருப்பிற்கு இந்த காலம் போ ர்த கே ரகம் த கார் (ர-லார்க்கத்தை) அரிதாகத்தில் பல பேர் கஜகஸ்தான் கார்த்திடும் 19480 (112பன் : 24 14 பேர் பலி
11 (1)
ம் தாய்க்கு சோறு”
தேடுக 13 பல்.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 82
கிருமிநாசினி பயன்பாடு
தாவர வளர்ச்சியில் நோய் பீடைகள் ஏற்படுத்துகின்றன. சில நாடுகளில் இவற்றின் த விட்டமையினால் பஞ்சமும் ஏற்பட்டிருக்கின்றன பயிர்களைத் தாக்கும் நோய் பீடை பற்றிய அறி அவசியமாகும். இந்த நோயும் பீடையும் தா பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. இதனை நாளாந்தம் விசிறுகின்றோம். அதன் காரன் தன்மையிலிருந்து மாற்றமடைகின்றது.
சூழல் மாசடைதல் என்னும் போது வளி இவை மூன்றும் விவசாயத்திற்கு மிகவும் | களை கொல்லி, கிருமிநாசினிகளைப் பயன்படுத்து எடுக்கப்படாமையினாலும் முறையற்ற பிரயோகங் பின்வரும் விவசாய நடவடிக்கைகளுக்காக கி மாசடைகின்றன.
* களைகொல்லிகளை அழிக்க கிரு * உயிரியல் கட்டுப்பாட்டு முறை (B * பௌதீக பொறிமுறைகளைப் பயன்
பச்சை வீட்டு விளைவும்
(Green House Effec
கண்ணாடியால் சூழப்பட்ட தாவரங்க House) எனப்படும். சூரிய ஒளியானது கண்ணாடி அதகரிக்கின்றது. இவ்வெப்பம் மீண்டும் இழக்க பூமியையும் வாயுக்களால் சூழப்பட்ட ஒரு ப கண்ணாடியைப் போல் சூரிய வெப்பம் ஒளியை இக் கிருமிநாசினி பயன்பாடு தடுக்கின்றது. வழிவகுக்கின்றது.
பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும்
மாசடைகின்றது.
* களைக்கொல்லி, கிருமிநாசினிகள் ஃ மண் பாதுகாப்பு நடவடிக்கைகள்
(Soilerosion) ஏற்படுகின்றது. அத் * ஓரினப் பயிர்ச் செய்கை காரணமா
இழக்கப்படுகின்றது. * கரையும் இயல்புள்ள சில வளமா இடுவதனால் பயிர் பாதிக்கப்படும்

ம் சூழல் மாசடைதலும்
ளின் தாக்கம் பாரிய பொருளாதார இழப்பை காக்கத்தினால் பயிர்கள் முழுமையாக அழிந்து - எனவே ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வும் அவற்றுக்கான தீர்வினை மேற்கொள்வதும் வரத்தின் உருவவியல், உடற்றொழியியலில் நிவர்த்தி செய்யும் பொருட்டு கிருமிநாசினிகளை னமாக இயற்கையானது தனது இயல்பான
மேண்டலம் நீர், தரை, என்பன பாதிப்படைவதாகும் முக்கியமானதாகும். விவசாய முயற்சிகளில் ம் போது போதியளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் களினாலும் வளிமண்டலம் அசுத்தமடைகின்றது. நமி நாசினிகளை பயன்படுத்துவதனால் சூழல்
மிநாசினி பயன்பாடு Tological Control) ன்பாடு
பூமி வெப்பமடைதலும் tGlobal Woming)
கள் வளருகின்ற பகுதி, பச்சை வீடு (Geen1 யின் ஊடாக உட்சென்று வளி வெப்பநிலையை ப்படுவதை கண்ணாடி தடுக்கின்றது. இவ்வாறே ச்சை வீடாகக் கொள்ளலாம். இவ்வாயுக்கள் உட் செல்லவிட்டு மீண்டும் இழக்கப்படுவதை இதன் மூலம் சூழல் சமநிலை பாதிப்படைய
போது பின்வரும் வழிகளில் சூழல்
ரின் பாவனையினால் சூழல் நஞ்சடைகின்றது. மேற் கொள்ளாது விடுவதனால் மண்ணரிப்பு துடன் மண்ணின் வளமும் குன்றுகின்றது. க (Monoculture) குறிப்பிட்ட கனிப்பொருட்கள்
க்கிகளை அளவிற்கதிகமாகத் தரைக்கு பதுடன் தரையும் பாதிக்கப்படுகின்றது.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 83
மேலும் பூமியின் மேற்பரப்பில் பூமியை படலம் காணப்படுகின்றது. குளோரோபுளோ அழிவுக்குள்ளாக்கப்படுகின்றது. இவ்வாறு ஒசே கதிர்கள் பூமியினுள் ஊடுருவி உயிரினங்களு சவாலாகவும் அமைகின்றது.
மேலும் உயிரினங்கள் சுவாசத்தாலும், வளிமண்டத்தில் காபனீரொட்சைட்டு அதிகரித்து தாவரங்கள் அழிப்பதை விடுத்து புதிய தாள ஒளித்தொகுப்பிற்கு வழிவகுத்து ஒட்சிசனின் அ பொருட்களை ஒன்று சேர்த்துக் கூட்டெரு தய தவிர்க்கலாம். மேலும் நாட்டின் அபிவிருத்தி நேரிடுகின்றன. அவற்றை ஈடு செய்யப் பய வேண்டும். இதனால் மக்களின் உணவு (பழவ: விலங்குணவு, பலகை விறகு போன்றவற்றை பேணவும். மழைவீழ்ச்சியைக் கூட்டவும், குளிர்ச் மரங்கள் பயன்படுகின்றன. மூடுபயிர்கள்(Cov கட்டுப்படுத்தல், மண்வளம் பேணுதல் ஒளித்தெ மாற்றப்படல், நீரிழப்புக் குறைக்கப்படல் போன்ற வழிவகுக்கின்றது.
சூழலைப் பாதுகாப்பது தனி ஒருவ கூடிய செயலல்ல உலகில் வாழும் ஒவ்வொ தமது எதிர்கால சந்ததிக்காகவும் இயற்கைச் சூழ 35L60) Du T(5b.
 

ச்சூழ ஒசோன் வாயுவினாலான ஒரு மெல்லிய காபன் வாயு காரணமாக ஓசோன் படலம் ன் படலம் அழிக்கப்படுவதால் ஊதாக் கலந்த க்குப் பாதிப்பையும் விவசாயச் செய்கைக்கும்
புகையினாலும், கிருமிநாசினி பயன்பாட்டினாலும் இயற்கை சமநிலைக்கு சவாலாக அமைகின்றது. ரங்களை நாட்டுவதன் மூலம் தாவரங்களின் ளவை உயர்த்தலாம். தாவர விலங்குக் கழிவுப் ரிப்பதன் மூலம் நச்சு வாயுக்கள் ஏற்படுவதை முயற்சிகளுக்குச் சொற்ப காடுகளை அழிக்க ன் கொடுக்கும் பெரிய மரக்கன்றுகளை நட கை, அகத்தி போன்ற இலைவகை, முருங்கை)
பெறலாம். அத்துடன் மண்ணின் வளத்தைப் சியை ஏற்படுத்தல், மண்ணின் பாதுகாப்பிற்கும் er Crops) வளர்ப்பதன் மூலம் மண்ணரிப்பைக் நாகுப்பின் மூலம் காபனிரொட்சைட் ஒட்சிசனாக பல வேறு நன்மைகளுடன் சூழல் பாதுகாப்பிற்கு
ராலோ அல்லது ஒரு நாட்டவராலோ ஆற்றக் ாருவரும் தாம் சுபீட்சமாக வாழ்வதற்காகவும், லைப் பாதுகாப்பது இன்றியமையாத முக்கியமான
வேலுப்பிள்ளை ஆனந்தகுமார் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
it, குறிஞ்சிக் கதிர் 2002

Page 84
கோழி வளர்.
கோழிவளர்ப்பு முறைகள் 3 வகையாக பிரித்து
திறந்த வெளி வளர்ப்பு மு செறிவான வளர்ப்பு/கனகூ6
பகுதி படச் செறிவான வ6 இவ்வளர்ப்பு முறையினை தனித்தனியே நோக்
1.திறந்தவெளிவளர்ப்புமுறை:-
இதனை சுயாதீன வளர்ப்பு முன் இம்முறையிலேயே வளர்க்கப்பட்டு வந்தன. இ நிலப்பரப்புத் தேவையாகும். ஒரு ஹெக்டயர் நில 600-800 வளர்ப்பருவக்கோழிகளையும் வளர்க் தங்குவதற்கான கூடு அமைக்கப்பட வேண்டும்
இவ்வளர்ப்பு முறையின் அனுகூலங்கள் அனுகூலங்கள்
* உணவிற்கான செலவுகுறைவு. * கூடமைப்பச்செலவு குறைவு. * குறைபாட்டு நோய் ஏற்படாது அல் * முட்டை பருமனில் பெரிதாக இரு * மஞ்சட்கரு கூடிய நிறம் கொண்டி * சூரிய ஒளியை பயன்படுத்தக் கூடி * குஞ்சு பொறிக்கும் திறன் கூடுதல் * போதியளவு உடற்பயிற்சி கிடைக்
பிரதிகூலங்கள்
* கூடியளவு இடப்பரப்பு தேவை. * ஊழியத்தேவை அதிகம். * ஒட்டுண்ணி தொற்றுவதற்கான சா * சூழல் காரணிகளால் முட்டைக்கு * ஊண் குறைபாட்டினால் சேதம் 6 * முட்டைகளை சேகரிப்பது கடினம் * இலை குழைகள் பெருமளவு உ6
சந்தர்ப்பம் குறைவு.

பு முறைகள்
நோக்கலாம் றை
வளர்ப்பு ர்ப்பு/பற்றரிமுறை குவோமாயின்.
ற என்றும் கூறலாம். ஆரம்பகாலங்களில் ம்முறையினை மேற்கொள்வதற்கு பெறுமளவு பரப்பில் 300400 முட்டை இடும் கோழிகளையும், கலாம். இங்கு இரவு வேளையில் கோழிகள்
ம் பிரதிகூலங்களும்:-
லது சாத்தியமிக குறைவு. க்கும். ருக்கும். யதாக இருக்கும். மானது. க்கும்.
த்தியம் உண்டு. பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. ற்படும் வாய்ப்பு அதிகம்.
பணப்படுவதால் "செறிதீன்'' வழங்குவதற்கான
8
குறிஞ்சிக் கதிர் 2002

Page 85
செறிவான வளர்ப்பு முறை
இம்முறையில் பறவைகளின் வாழ்க்கைக்காலம்
2 வகைகள் உண்டு.
1. கனகூள வளர்ப்பு முறை
2. தனிக்கல முறை
1. கனகூள வளர்ப்பு முறை
இம்முறையில் வாழ்க்கைக்காலம் மு
பராமரிக்கப்படும். இங்கு அடைப்பின் அடியில்
இதனை கணகூள வளர்ப்பு முறை என அழை
கணகூள வளர்ப்பில் கருத்திற் கொள்ள ஃ பறவை ஒவ்வொன்றுக்கும் போதிய அளவு
60 x 6cm பரப்பளவு பறவை ஒன்றின் டெ * முட்டையிடும் பெட்டிகள் அமைக்கப்படவே சீ ஒய்வுகாலத் தாங்கும் தடிகள் கூட்டினுள் ெ ஃ காற்றோட்டத்தை வழங்குவதற்கு சுவரின்
பொருத்தப்பட வேண்டும். * தரையின் 10cm தடிப்பத்திற்கு கூளமிடப்
தனிக்கள முறை
இதுவும் செறிவான வளர்ப்புமுறையி அல்லது இரண்டு கோழிகள் வளர்க்கப்படும் தனி இருக்கும்.
இம்முறையில் நன்மைகளாவன
ஃ சூழல் கிடைக்கும் மூலபொருட்க ஃ உணவு நீர் என்பவற்றுக்கு போ * கழிவுகளை இலகுவாக அகற்ற * கோழிகளின் இறைச்சி மேன்பை ஃ உணவு பதார்த்தங்களை வினை
தீமைகளாவன
* மூலதன செலவு அதிகம். ஃகம்பி வலைக் காரணமாக முட்ை

முழுவதும் கூடுகளிலேயே பேணப்படும். இதில்
ழுவதும் பறவைகள் அடைப்பொன்றினுள்
கனமான படலமாக கூளம் இடப்படுவதனால்
க்கப்படுகிறது.
வேண்டியவை இடவசதி வழங்கப்பட வேண்டும் முட்டையிடும் |ாருட்டு வழங்கப்பட வேண்டும். ண்டும். பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அரைவாசியான மேல்பகுதியில் கம்பி வலை
பட்டிருக்க வேண்டும்.
பின் ஒன்றான இதில் சிறிய கூட்டின்னுல் ஒன்று கள கூடுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு
ள் கொண்டு கூடுகளை அமைக்கலாம். ட்டி இல்லை.
UITLb.
தன்மை பேணப்படும்.
த்திறனாக பயன்ப்படுத்த முடியும்.
டகள் சேதம் ஏறப்படும்.
H. Gimgibuji விவசாயiபிரிவு
விடுகையாண்டு
69 குறிஞ்சிக் கதிர் 2002

Page 86
கோழி நோய்கள்
நோய்க்காரணிகள்
1. வைரசு 2. பற்றீரியாக்கள்
1. வைரசு நோய்கள்
* இரனிக்கட் வைரசு * கோழியம்மை
இரனிக்கட் வைரசு
நோய்க்காரணி : Totat Purans
நோய் அறிகுறிகள் : * வெல்
* சோர்
* உன் கழு?
செ
நோய்த்தடுப்பு : சு உரிய முறைய
* குஞ்சிகளை ஒ
கோழியம்மை
நோய் அறிகுறிகள் :- * பூ
கரிய * முட்
நோய்த்தடுப்பு : உரிய காலத்தில்
2. பற்றீரியா நோய்கள்
புள்ளோரம் நோய்க்காரணி :- பற்றீரியா
நோய் அறிகுறிகள் :- ஃ இறக்
* முட்
கு * குள் * இற
சிதை இரு.
10t!:) Ex40 8 9ே96&iki/A

நம் தடுப்பு முறைகளும்
ன்பச்சை நிறமாக மலம் கழிதல் ந்து போய் காணப்படுதல் எவுக்கு விருப்பமற்று இருத்தல்
த்து கால் இறக்கை தசை இழையங்கள் பலற்று போதல்.
பில் தடுப்பூசி போட்டுக் கொள்ளல் ஒழுங்காக பராமரித்தல்
காண்டை அலகுகள் போன்ற இடங்களில் ப நிறக் கொப்புளங்கள் உண்டாகும். டையிடும் கோழிகளின் உற்பத்தி குறையும்
கோழியம்மைக்கெதிரான தடுப்பூசி ஏற்றல்
கைகள் ஒட்டி காணப்படுதல் டையிலிருந்து வெளிப்பட்டு சற்று நேரத்திலே
சுகள் இறத்தல் சிகள் ஒன்றாக திரண்டிருக்கும்.
த குஞ்சிகளை வெட்டிப் பார்க்கும்போது ஈரல் இந்து வெண்ணிறப்புள்ளிகள் கொண்டதாக க்கும்.
10
குறிஞ்சிக் கதிர் 2002

Page 87
நோய்த்தடுப்புகள் :-ஃ நோயினால் ட் * அடைக்காப்ப பறவைகளில
கொரிசார் நோய்கள்
நோய்க்காரணி - பற்றீரியா
நோய் அறிகுறிகள் - ஃ மூக்கு
வெள
* இரும6
* கண்
தன்ை
நோய்த்தடுப்பு - ஆரம்பத்திலேயே ே சிகிச்சை மூலம் கு பாதிக்கப்பட்ட பற6
வட்டப்புழுநோயப்
வட்டப் புழுக்கள் அக ஒட்டுண்ணிக முதலியவற்றுடன் உடலினுள் தொற்றும்.
நோய் அறிகுறிகள் - ஃ உடல் ஃ உடற்
ஃ உடலி
ஃ உற்ப
éh 2-3 LD
கொடு
கொழுக்கிப்புழு நோயர்கள்
நோய் அறிகுறிகள் :- ஃ வாை ஃ மூக்கி do B6 (Tć
th 9) L6
நோய்த்தடுப்பு - ஃ வாயைத்திறந்து புழுக்களை அ * இறகு நுனியில் சுவாசப்பாதைய வேண்டும். * 14 நாட்களுக்கு
கொடுக்க &ဂ
7

டிக்கப்பட்ட குஞ்சிகளை அப்புறப்படுத்தல். தற்காக நோயினால் பாதிக்கப்படாத லிருந்து முட்டைகளை சேகரித்தல்.
த்துவாரங்களில் திரவத்தன்மையான பொருள் ரிப்படல.
ல் உண்டாதல். இமைகளிலே மஞ்சள் நிறத்திலே பாகு மயான பதார்த்தம் படிந்திருத்தல்.
நாயை அவதானிக்கக் கூடியதாக இருந்தால் ணமாக்கிக் கொள்ளலாம். நோயினால் வைகளை அப்புறப்படுத்தல்
5ளாகும். வெளிச்சூழலிலிருந்து உணவு நீர்
நிறைக் குறைவடைதல்.
பலம் குன்றுதல்.
ல் மெலிதல். த்தித்திறன் குறைவடைதல் நோய்த்தடுப்பு. ாதங்களுக்கு ஒரு முறை புழுக்கொல்லிகளை த்தல்.
யத்திறந்து மூச்செடுத்தல். ல் நீர்வடிதல். சிக்கும்போது ஒலி எழுதல். ல் மெலிதல்.
சுவாசப்பாதையில் காணப்படும் அகற்றவேண்டும்.
தேப்பந்த் தைலத்தை தேய்த்து |ள் செலுத்தி அழுத்தித் துடைத்து எடுக்க
த Thiobenzole10% உணவுடன் கலந்து ண்டும்.
1 குறிஞ்சிக் கதிர் 2002

Page 88
புற ஓட்டுண்ணி
கோழிக்கூட்டின் சுற்றாடல் சுத்தமின் குடிநீரில் சுத்தமின்மை என்பவற்றினாலே புற உதாரணம் : கோழிஉண்ணி, கோழித் தெல்ல
குறைபாட்டு நோய்கள் 1. தன்னினம் உண்ணல்
கோழிகள் ஒன்றையொன்று கொத்தி . காரணம்
* உணவில் தேவையான * உணவில் மிகுதியான ? * கல்சியத்தின் அளவு கு * உயர் வெப்பநிலை கூப் * இடவசதி போதாமை.
2 விற்றமின் ஏ குறைப்பாடு
அறிகுறிகள்
* இரவில் கண்தெரியாது. * முட்டை உற்பத்தியில் * முட்டை பொறிக்கும் த * சுவாச நோய். * சளிபிடிப்பு. * விட்டமின் D குறைபாடு * உடல் வளர்ச்சி குன்றுத
11 ( 141
8 I, I

மை, இட நெருக்கடி, உணவில் சுத்தமின்மை, ஒட்டுண்ணி ஏற்படுகின்றது. லு (சிவப்புத் தெல்லு, கால்செதில் தெல்லு)
க்கொள்ளல் தன்னினமுண்ணல் எனப்படும்.
அமினோ அமிலமின்மை. உப்பு சேர்க்கப்படல்.
றைதல். -டில் நிலவுதல்.
வீழ்ச்சி. ன்மை குறைதல்.
ல்
S.B.M முஸவ்விர் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
குறிஞ்சிக் கதிர் 2002

Page 89
udmråb 6u6mrid
இலங்கையில் பாற்பண்ணைப் பசுக்கள் மூன்று
1. தொழுவங்களில் வளர்த்தல். 2. திறந்த முறையில் வளர்த்தல். 3. பகுதி நேர முறையில் வளர்த்தல்
1. தொழுவ முறை
தொழுவத்தின் உள்ளே அடைத்து 6 இல்லை.
உயர் உற்பத்தியுடைய நல்ல இெ எண்ணிக்கையில் மிருகங்களை வளர்க்கட் எண்ணிக்கையில் இம்முறையில் வளர்க்கப்படு இம்முறையில் சூரிய கதிர் வீச்சு மன தவிர்க்கப்படுகிறது. இத்துடன் ஒட்டுண்ணிகளிலு இருக்கும்.
இங்கு தரமான புல் அடர்வுத்தீன் க வழங்கப்படும்.
நேரடியாக ஒவ்வொறு விலங்கினை நேரத்தில் சினைப்படுத்தல் நோய்களை கண்
2. திறந்த முறை
பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக விடுதல் இரவு நேரத்தில் தொழுவத்தில் அடைத் பட்டியாக சேர்த்து அடைத்தல், அல்லது இர6 குறைந்த எண்ணிக்கையிலோ அல்ல பெரும்பாலும் இலங்கையில் உலர்வலயத்தில் கதிர் வீச்சு மழை போன்றவற்றின் தாக்கத்திற் நோய்க் காரணிகளினதும் பாதிப்பு ஏற்படும்.
பெரும்பாலும் போசாக்கு குறைந்த புல் கனியுப்புக்ககலவை நீர் என்பன கிடைப்பதில்6 நேரத்தில் கிரமமாக பரிபாலித்தல் கடினம்.
3. பகுதிநேர தொழுவ முறையில் வளர்த்
இங்கு இரவு வேளையில் சாதகமற்ற பகல் வேளையில் அல்லது சிறந்த கால நி6 பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலான பின்பற்றப்படும். தொழுவ முறையில் அன வளர்ப்பதற்கும் இடைப்பட்ட வளர்ப்பு முறை கிரமமான முறையில் அமைக்கப்படுவதில்ை வெட்டிய புற்களைக் கொண்டு வந்து உணவு

பு முறைகள்
து முறைகளில் வளர்க்கப்படுகின்றன.
வளர்க்கப்படுதல் மேய்ச்சழுக்காக விடப்படுவது
னங்களை வளர்க்க முடியும். குறிப்பிட்ட சில படும். சில அரச பண்ணைகளில் பெறும் SLD.
ழை, பனி போன்ற சூழல் காரணிகளில் பாதிப்பு 2ம் நோய்க்காரணிகளினதும் தாக்கம் குறைவாக
னியுப்புக்கள் மற்றும் வேலையான அளவு நீர்
Tயும் அவதானிக்கமுடியும் இதனால் சரியான டறிதல் போன்றவை கிரமமாக நடைபெறும்.
5 வெளியில் கட்டி விடுதல் இல்லை. திறந்து 3தல் அல்லது விவசாயியின் வீட்டுத் தோட்டத்தில் விலும் திறந்துவிடுதல்.
து பெருமளவிலோ இம்முறையில் வளர்க்கலாம். இம் முறையே பின்பற்றப்படுகிறது.உயர் சூரிய 3கு உள்ளாகும். மேலும் ஒட்டுண்ணிகளினதும்
) கிடைப்பதோடு தேவையான அளவு அடர்வுத்தீன் லை. நேரடி அவதானிப்புக் குறைவதால் சரியான
நதல காலநிலைகளில் தொழுவங்களில் வளக்கப்படுதல் லைகளில் மேய்சலுக்காக திறந்து விடப்படும். மாடுகளை கொண்டிருப்பவர்களால் இம்முறை டத்து வளர்ப்பதற்க்கும், திறந்த முறையில் யாக இதைக் கருதலாம். இங்கு தொழுவங்கள் ல. தொழுவத்தில் வளர்க்கப்படும் காலத்தில் பூட்டப்படுகின்றது.
வே. விஜயபாலன்
விவசாயப்பிரிவு,
விடுகையாண்டு.
73 குறிஞ்சிக் கதிர் 2002
ܠܒܝ

Page 90
மாட்டு நோய்களும்
மாடுகளில் இலாபத்தை பெரும் பொருட்டு நோ
நோய்க்கான காரணிகள் :- * நே
ஃ பற்
ஒட்டுண்
அகஒட்டுண்ணி எனவே கால் நடைகளில் நோய்கள் வீதம் குன்றுதல், இனப்பெருக்க வீரியம் ( குறைவடைதல் ஆகியன ஏற்படுகின்றன.
(மாடுகளுக்கு ஏற்
கன்றுகளின் நோய்கள்
- தொப்பூழ் மூட்டுவாத நோய் - புழுத்தொற்றல் - வயிற்றோட்டம்
கன்றுகளின் நோய்கள்
கன்றுப் பருவத்தில் நோய்க்கான எதிர்ப்பு கன்றீன்று 2-3 நாட்களுக்கு கரும்புப்பால் ஊ தாயில் இருந்து கன்றுகளுக்கு கடத்தப்படுகின தொப்பூழ் முட்டுவாத நோய்
தொப்பூழ் கிருமித் தொற்று 4 இந்நோயைத் தடுப்பதற்கு அயடீன் உடன் பூசவும்.
எழுத்தாற்றல்
புழுத்தொற்றல் நோயின் அறிகு
* கன்றுகளின் வளர்ச்சி ( * வயிற்றோட்டம் * குருதிச்சோகை * சாணத்தில் சீதம் அல்ல

தடுப்பு முறைகளும்
ய்களை தடுப்பது மிக அவசியமாகும்.
பாய்க்கிருமிகள்
றீரியா, வைரசு, பங்கசு வகைகள்
பணிகள்
புற ஒட்டுண்ணி
ஏற்படுவதனால் மாடுகளின் இறப்பு, வளர்ச்சி தறைவடைதல், இழுவை பசுக்களின் வலு
pபடும் நோய்கள்)
முதிர்ந்த பசுக்களின் நோய்கள்)
- 1. மடிவீக்கம் - 2. உண்ணிக்கய்ச்சல்
3. பால்க்காய்ச்சல் 4. தொண்டை அடைப்பான் 5. கால்வாய் நோய் - 6. அந்தராக்ஸ் 17. கருங்காலி நோய் - 8. கோமாரி நோய்
புச் சக்தி மிகவும் குறைவாக காணப்படுகின்றது. ட்டுவதன் மூலம் நோய்க்கான எதிர்ப்புச்சக்தி ன்றது எனலாம்.
ஏற்பட்டு தொப்பூழ் வீங்கி, சிதழ்கட்டி காணப்படும். கன்றீனலின் பின் தொப்பூழ் நாண் விழுந்ததும்
தறிகள் தன்றுகின்றது
மது இரத்தம் காணப்படல்.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 91
புழுத்தொற்றலை தடுத்தல்.
பசுவின் அல்லது கன்றுகளின் சான
வேண்டும். மற்றும் சாணம் ஆனது கால்நடை
காணப்படும் அறிகுறிகள் காணப்படுமாயின் அ
6an Inflpépail Lab
நோயத்தடுப்பு ஆனது மாட்டுத் தெ உணவு, நீர்ப்பாத்திரங்களில் சாணம் கலக்கா
நியுமோனியா (சளிச்சுரம்)
நோய் அறிகுறிகள் - ஃ நாசி ஃ கண் ஃ இரும
நோய் அறிகுறிகளைக் கண்டதும் தனிமைப்படுத்தல் வேண்டும். மற்றும் நல்ல வேண்டும். இவற்றில் இருந்து நோயை தடுக்க
முதிர்ந்த பகக்களின் நோய்கள்
மடிவீக்கம் (மடியழற்சி) மடியழற்சி ஏற்படுவதற்கு தொழுவத்தி நோய்க்கிருமிகள் பற்காம்பின் தாவர ஏற்படுத்துகின்றது. மடியழற்சி காரண மடியில் ஏற்படும் தாக்கத்தினால் பால் தடைப்படலாம்.
“ஸ்ரிப்கப்” பரிசோதனை மூலம் பாலில் ஏற்ப
கண்டு கொள்ளலாம்.
artifasi (Strip Cup) Infogrgoori ஒரு சிறிய கறுப்புத்துணியை எடுத்து ஒவ்வொரு பாற்காம்பில் இருந்தும் முதலில் ெ கறக்கும் பாலில் பால்கட்டி, இரத்தக்கட்டி கா6 ஆலோசனையை பெறவும். ஒவ்வொரு பாற்கா பரிசோதிக்கப்படல் வேண்டும்.
உண்ணிக் காய்ச்சல்
உண்ணிகளினால் ஏற்படும் இந்நோய கலப்பு இன பசுக்களை அதிகமாக மடீசியா என அழைக்கப்படும் ஒரு L செல்லுகின்றது. பின்னர் இப்புரோட்டே ஏற்படுத்துகின்றது.

ாம், சிறுநீர் என்பன விரைவில் அகற்றப்படல் வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டு, புழுக்கள் தற்குரிய சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும்
ாழுவத்தை சுத்தமாகப் பேணுதல் வேண்டும். தவாறு கவனமாக அவதானித்தல் நன்று.
பல் இருந்து சளி வெளியேறும் ணி வடியும் லுடன் மிகச் சிரமத்துடன் சுவாசிக்கும்.
நோய் ஏற்பட்ட விலங்கை (கன்றை) உடன் உணவும், அதிக பால், அடர்வுத்தீனி வழங்க } (Մ)Iգայլի.
தின் சுகாதாரமற்ற நிலையே காரணமாகும். த்தின் ஊடாக உட்சென்று மடியழற்சியை ாமாக பால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், ) உற்பத்தியானது நிரந்தரமாகவும் முற்றாகவும்
டும் மாற்றங்களை அறிந்து மடியழற்சியைக்
க் குவளையைத் தயாரிக்கும் முறை
வாய்ப்பகுதியை மூடிக்கட்ட வேண்டும்.பின் காஞ்சப்பாலை, ஸ்ரிப்கப்பில் கறக்கவும். ணப்படுமாயின் கால்நடை வைத்தியரின் ம்பிலிருந்தும் பால் இவ்வாறு எடுக்கப்பட்டு
பானது மிகவும் ஆபத்தானது. துாய இன, தாக்குகின்றது. உண்ணியில் காணப்படும் ரோட்டோசோவா விலங்கின் உடலினுள் ாசோவா பசுவின் குருதியினுள் சென்று நோயை
5 குறிஞ்சிக் கதிர் 2002

Page 92
நோயின் பிரதான அறிகுறிகள்
நோய் வராமல் தடுப்பதற்கு :-
Iல் காய்ச்சல் அல்லது பால் சண்ணி
நோய் அறிகுறி - ஃ பசுவானது த நிலையில் 8 ஃ சில வேளை வைத்துக் கெ அளிக்கப்படல் நோய் வராமல் தடுப்பதற்கு : ஃ
6ngybu ani60). 8601 if III 6wi
இந்நோய் ஆனது பசுக்களிலும், எரு உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும் ஒரு நே
நோய் அறிகுறி - ஃ காய்ச்சல் 1
di Gg51T60őı60DL,
காணப்படு!
* நாசியில் இ
எனவே இவற்றை தடுக்க வேண்டும மூலம் நோயை தடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறான விடயங்களை அறிந்து இருப்பத பெறக்கூடியதாக இருக்கும் என்பதில் எந்தவி

* காய்ச்சல்
* உடல் வெப்பநிலை 104°F - 107°F
வரை உயரலாம்.
ஃ இரத்த நிற சிறுநீர் வெளியேறும்
ஃ தினமும் பசுவின் உடலை துாரிகை
கொண்டு சுத்தப்படுத்தி உண்ணிகளை அகற்ற வேண்டும்.
* மாதம் ஒரு முறை உண்ணி மருந்து
உபயோகித்து உண்ணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
ரையில் விழுந்து எழும்ப முடியாத ாணப்படும். களில் தலையை பின் நோக்கி திருப்பி ாண்டிருக்கும் இவற்றிற்கு உடன் சிகிச்சை ) வேண்டும் பசுவின் உணவில் நல்ல கனியுப்புக்கள்
அடங்கிய சேர்வை கலக்கப்படுதல் வேண்டும். நோய் ஏற்படுவதற்கு பசுவிற்கு போதிய
கல்சியம், பொசுபரசு என்னும் கனியுப்புகள் உயரளவில் வழங்கப்படாமையே காரணமாகும்.
மைகளிலும் நோய் வெளித்தெரிந்து Tயாகும்.
)4°F வரை காணப்படும். கழுத்து ஆகிய பகுதிகள் வீங்கிக்
5.
ருந்து சளி வெளியேறும். "யின் உரிய நேரத்தில் தடுப்பூசி ஏற்றுவதன்
ன் மூலம் மாடு வளப்பில் கூடிய இலாபத்தை ) ஐயமும் இல்லை.
வாமதேவன் ailalaituinililo விடுகையாண்டு
5 குறிஞ்சிக் கதிர் 2002

Page 93
ஆடுகளுக்கு உணி
1. புழு நோய்கள்
நோய்க் காரணி : அறிகுறிகள் கட்டுப்பாடு
நோய்க்காரணி :
அறிகுறிகள்
கட்டுப்பாடு
2. கொக்கிடியோசிஸ் நோய்
காரணி அறிகுறிகள்
கட்டுப்பாடு
3. ஆட்ருச் சோப்வு வாதம்
நோய்க்காரணி
அறிகுறிகள்
கட்டுப்பாடு
4. நியுமோனியா
நோய்க்காரணி
அறிகுறிகள்
கட்டுப்பாடு
வட்டப்பு உணவி ஆட்டுப்பு
316.JTBFÜL இருமல், வெளிறி மூன்று
கொடுத்
கொக்கி உணவி வயிற்ே ஈற்றில் * நோ * பட்டி * கால் நாடு
கறவை ஒட்டுண் ஃ பின், * கவிழ் * வில da ga(E * ஆட் * ஆட்
பற்றீரிய
56 TBFL
96006
ஏற்பட6 கஷடட் வீழ்தல் நோயற் LDTg55 கால்ந

ாடாகும் நோய்களிர்
ழு, நாடாப்புழு ல் விருப்பமின்மை, உடல் நிறைகுறைதல் பட்டியை தூய்மையாக பேணுதல்
(9
சுவாசப்பை புழுக்கள் காரணமாக
ய உலர்ந்த தோல் மாதங்களுக்கொரு தடவை புழு மருந்து தல்
டியோசிஸ் பூச்சி ல் நாட்டமின்மை, செங்கபில நிறமான றாட்டம், தோல் உலர்தல், நிறை குறைதல், இறத்தல் ய் கண்ட விலங்குகளை தனிமைப்படுத்தல் யை துாய்மையாகப் பேணுதல் நடை வைத்தியரின் ஆலோசனையை
}தல்
களில் காணப்படும் இடைநிலை
ாணிகள்
அவயங்களில் ஒன்று செயலிழத்தல் டப்பட்டு வளைந்து நடத்தல் 1ங்கு மயக்கமடைதல் அல்லது மரணமடைதல் களை வேறாகி பராமரித்தல் டுப்பட்டிக்கு மருந்து தெளித்தல் டுக்கு புழு மருந்து கொடுத்தல்
பாக்கள், வைரசுகள், பங்கசுகள், 1பை புழுக்கள் புக்கான நாட்டம் குறைவடைதல் இருமல் ல் , மூக்கு நீர் சிந்துதல், மூச்சு எடுக்க
படுதல், காய்ச்சல் ஏற்படல் உணர்வற்று
)
ற்ற விலங்குகளை வேறுபடுத்தல் 3 திற்கு ஒருமுறை புழு மருந்து கொடுத்து டை வைத்தியரை நாடுதல்
77 குறிஞ்சிக் கதிர் 2002

Page 94
:-
5. IDpurUD
நோய்க்காரணி
பற்றிரிய அறிகுறிகள்
:-
* பாலு
% UTO ch 315 (GC11 b கட்டுப்பாடு
ஆடுக * கைக
* கால் 7 ਕਲ ਨ ਕਾ: LK
ਆਨੇ ਦੀਪ ਜੋ ਕਿ ! ਪdi { Iਰਰ ਵਾਰ ਸਤ ਘਰੁ ॥
70 ਕਿਹ Kro Ji a ,11 , ਕਕ 2012ਰਿ ਹੰਕ, ਤੰਗ ਕਰ
da Da Bਲੇ ਅਕ5 ਰੁMera pai B
ਆਨਲਾਨ ਕ3 TOKaM 678 ਆਮੇਲ ਕ5 Puy ਕਰ ਕ ਕਰੋ ...... isons
। (7ਇਨ &LCਲਾ ਨ ਪsਚ ਵੀ
Fe 1 hrs ago ਪਾਕਿ ਦੀਆਂ yb hahayi Rie
ਕਹਾ ਕਡ ਲ | ਕਈ ਦya ਨੀ.... b
Eu Ji ਵਿਚ pute ਹੋਰ ਰੱਡ ਨ ਪਉ , - ਅਸਮ ਮ ਅਨਵਾਰ ਦੀ
By Redb@karan ਤੇ ਵੀ ਉੱਤਲੇ ਕੋਈd: D Guਲ ਵ
ਪੰਜਖਲ [ ਵਿਚ ਪxia .

ற்பத்தி குறைவடைதல்
திரளுதல், முலைச்சுரப்பி வீங்குதல் சிகப்பு நிறமாகயிருத்தல் களை சுகாதார முறையில் பேணுதல்
ளை நன்கு கழுவி பால்கறத்தல் நடை வைத்தியரை நாடுதல்
பதில்
S. சிவசுப்பிரமணியம் விவசாயர்பிரிவு
விடுகையாண்டு பாப தே 1381 நவ 2010
பாடல் தான் தரும்
புதிடும் த! எது.
- வலி க
| 11:கர்ந்தது பாரு"
போர் - 2 |
T தகம் 1ெ
இ 4,8ம் -
குறிஞ்சிக் கதிர் 2002

Page 95
பன்றி வளர்ப்பு முன்
இலங்கையின் பன்றி வளர்ப்புக்கு பி தென் கடல் கரையோரமாக மக்கொண் என்னும் இப்பிரதேசங்களில் பன்றி வளர்க்க உன்னத இடங்களுக்கு இம் மிருக வளர்ப்பு பரவிக்கெ
இலங்கையில் காணப்படும் அரச பன்றிப்பன் திணைக்களம்
ஃ போபத்தலாவ * டயகம் * பொலநறுவை ஃ போரலன்ட் * வெலிசறை * நிக்கவரெட்டிய * பேராதெனிய * உந்து கொடை
இவைகள் இலங்கையில் உள்ள அ பண்ணையே மிகப் பெரியதாகும்
தேசிய கால்நடையின் அபிவிருத்தி சபையின்
* நியூசீலேன்ட் - அம்பேவெல * மெல்சிரிபுர * ஓயமடுவ - அலயபத்துவ
போன்றவைகள் இவற்றில் அட
பன்றி இனங்கள்
பன்றியிலிருந்து இறைச்சி, பேக்கன் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பன்றி
இறைச்சிக்கு உகந்த
இனம் 1. பேக்ஸ 2. மிடில்வைட்
பேக்கனுக்கு ?
இனம் 1. லான்றேஸ் 2. பெரிய வெள் 3. ராம்பேத்

றைகளும் பராமரிப்பு
பிரசித்தி பெற்ற பிரதேசமாக சிலாபத்திலிருந்து
இடம் வரை பரவிய கடற்கரையோர பிரதேசமாகும். இடத்தை வகிப்பதோடு இலங்கையின் மற்றைய ாண்டே வருகின்றது.
அணைகள் கால்நடை உற்பத்தி சுகாதார
அரச பன்றி இவற்றுள் வெலிசறையில் உள்ள
கீழ் அடங்கும் பண்ணைகள் -
பங்குகின்றன.
1, காம், சொஸேஜஸ், லிங்குஸ் எண்ணை 7 இனங்களை பாகுபாடு செய்யலாம்.
உகந்த
இறைச்சி, பேக்கன் இரண்டிற்கம்
உகந்த இனம் 1. பெரிய வெள்ளை
ளை
|2. காம்ஸயர்
3. எஸெக்ஸ் 4. வெஸெக்ஸ் 5. காம்பேலண்ட் 6. சுரெசன் சீன 7. குரொன்
79
குறிஞ்சிக் கதிர் 2002

Page 96
இலங்கையில் காணப்ட
காட்டுப்பன்றி உள்நாட்
பெண்பன்றியை தேர்ந்தெடுக்கும் போது அவத
* நோயற்ற பெற்றோரின் குட்டி
முலைகாம்பு அதிகம் இருத்தல் ே அதிக எண்ணிக்கையில் குட்டி ஈனு வெளி அமைப்புகள் நல்லதாக இ பளபளப்பான கண்கள் கால்கள் திடகாத்தரமான அமைய இனப்பெருக்கம் இயல்பு சாதுவானதாக இருக்க வேண்டும்.
ஆண் பன்றியை தேர்ந்தெடுக்கும் போது அவ
* நோயற்ற பெற்றோரின் குட்டிகள் * நன்கு வளர்ந்த விலங்குகள் * சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் * கால்கள் திடமானதாக இருக்கவே * அதிக எண்ணிக்கையில் குட்டிகள்
இனiபெருக்கத்திற்கான விலங்குகளை தேர் அவதானித்தல் வேண்டும்
சினைப்படுத்தப்பாவிக்கும் ஆண்பன்றிக * 8ம் மாத வயதில் சிகைப்படுத்தல * 10ம்மாத வயதிற்கு மேற்பட்ட பல
சினைப்படுத்தலாம்
* உணவு ஒருநாளைக்கு 2.5-3.5 கி * பெண பன்றிகளின் பராமரிப்பு * சினைப்படுத்த முன்பிருந்து பால * சினைப்படுத்தl-2 கிழமைக்கு நலி
l - ஒருநாளைக்கு 1 கலன் வழங்
9 டற்பயிற்சி:- சினைப்பட்டபன்றிக6ை
விடவேண்டும்.

டும் பன்றி இனங்கள்
- டு இனம் உயர்இனம்
பெரிய வெள்ளை லேன்ரேஸ் பெரிய கருப்பு நீலப்பன்றி கலப்பு இனம் 5. மிடில்வைட்
ானிக்கவேண்டியவை
வண்டும். னும் விலங்குகள்
ருத்தல் வேண்டும்.
வேண்டும்
வதானிக்க வேண்டியவை
|ண்டும்
தரும்விலங்குள்
ந்தெடுக்கும்போது மேற்கண்ட விடயங்களை
ளின் பராமரிப்பு
)ITLib, ன்றிகளை ஒருகிழமைக்கு 2-3 முறை
லோகிராம் கொடுக்கவேண்டும்.
சுரக்கும் வரை நன்கு பராமரிக்க வேண்டும் ஸ்ல உணவு வழங்க வேண்டும்
க வேண்டும்
ா வெளியான புல்தரைகளில் சுயாதீனமாக
o குறிஞ்சிக் கதிர் 2002

Page 97
உ ணவு - ஃ சமநிலை உணவு வழங்
* குட்டி ஈன ஓரிருநாட்கா
குறைத்தல் வேண்டும் * பால்வற்றிய பன்றிக்கு
கிலோகிராம் புல்லும் ( சினையின் ஆரம்ப கா6 உணவு கொடுக்கவும்
குட்டி ஈனலின்போது செய்யப்பட வேண்டியன்
* ஈன்ற குட்டிகளை நன்கு துடைக் * தொப்புள் கொடியை வெட்டி அப * குட்டிகள் பால்குடிக்க உதவுதல் * தாய் இளங்கொடி உண்ணுவதை
குட்டி ஈன்ற பின் பராமரிப்பு
* குட்டி ஈன்ற முதல் 2 நாட்களுக் * குட்டிகளின் பற்களை 2ம் நாள் * மூன்று நாட்களின் பின் இரும்புச் * குட்டிகளுக்கு உணவு கொடுத்த * சமநிலை உணவு கொடுத்தல் 8
"வேளாண் வேள்வி செய்

க வேண்டும் நக்கு முன்பும், பின்பும் உணவு கொடுப்பதை
ஒருநாளைக்கு 2-3 கிலோகிராம் உணவும், 1-2 கொடுக்கவும். மதர்தில் ஒருநாளைக்கு 2 கிலோகிராம்
ஓவ
-கவும். படீன் அல்லது வேப்பெண்ணை இடவும்.
5 தவிர்க்கவும்.
ததாய்ப்பால் கட்டாயம் கொடுக்கவும். வெட்டவும். சத்து கொடுக்கவும். ல். அவசியம்.
சதது கொடுக்கவும், 0.
S. சற்குணராஜா விவசாய பிரிவு விடுகையாண்டு
யோகா
மை செய்யாமல் அது என்ன பயன்"
குறிஞ்சிக் கதிர் 2002

Page 98
முயல் வளர்ப்பினி முக்கி
முயல் வளர்ப்பானது இறைச்சி தே வளர்க்கப்படுகிறது. எனினும் இதுவரை இல முக்கியத்துவம் பெறவில்லை. முயலைச் சிறப் சரியாகத் தெரியாமையே இன்னொரு காரணம
முயல் வளர்ப்பு எல்லா மக்களுக்கு செலவு குறைந்தது. இலாபகரமானது அவற் பெருக்கமடையும்.
நல்லதொரு தரமான முயற்சோடியுட6 பரிபாலனத்தின் கீழ் நல்ல பலனை எதிர்பார்க்
முயல் இனங்கள்
New Zealand white French Lop California Variety Himalia Jigant Flemish Bevaran Chinchila Dow Rex
முயல் வளர்ப்பில் உள்ள அனுகூலங்கள்
போசாக்கினடிப்படையில் முயல் இன மிகுந்ததுமாகும்.
புரதம் 20.5% உப்புக்கள் 1.5% கொழுப்பு 4%
* விரைவான இனப்பெருக்க வீதமு
மொன்றுக்கு 32 குட்டிகள் கிடை * குறைந்த செலவுடன் உணவூட்டி * கூடமைப்புக்குப் பெருமளவு செல * மலக்கழிவுகளை பசளையாகப் * தோலைக் கூடியளவு விலைக்குச்

யத்துவமும் பராமரிப்பும்
நால் என்பவற்றை நோக்கமாகக் கொண்டே ங்கையில் இறைச்சிக்காக வளர்க்கப்படுவது பாகப் பராமரிப்பது எப்படி என்பது மக்களுக்கு ாகும்.
ம் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானது. |றை இலகுவாக வளர்க்கலாம். விரைவாகப்
ன் முதல் வளர்ப்பைத் தொடங்கினால் சரியான b6) Tub.
நியுஸிலான்ட் வைற் பிறெஞ்ச் லொப் கலிபோனியா வெறைட்ரி கிமாலியா ஜிகான்ற் பிளமிஸ் பெவேறன்
சின்சிலா
டோவ்
றெக்ஸ்
]றச்சி தரமானதொன்றாகும். அத்தோடு சுவை
டையது ஒரு பெண் முயலின்றும் வருட .க்கும்.
க் கொள்ளலாம்.
)வு ஏற்படாது.
பயன்படுத்தலாம்.
சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.
2 குறிஞ்சிக் கதிர் 2002

Page 99
பராமரிப்பு முறை
நல்ல தொரு தரமான முயற்சோடியு சரியான பரிபாலனத்தின் கீழ் நல்ல பலனை
முயலின் கருத்தரித்தற் காலம் ஒரு 5-8 குட்டிகளை எதிர்ப்பார்க்கலாம். நல்ல ப நல்ல இனமாயின் 4-6 இறாத்தல் நிறையுடை
வளர்க்கத் தொடங்கி 3 மாதத்தில் வ இலங்கையில் நல்ல சந்தையொன்று உள்ளது வாங்குவதற்கும் கேள்வி உள்ளது.
வளர்ப்பிற்கு ஏதுவான நிலைமை
ஃ காற்றோட்டமான நீர் வடிந்து போ * திறந்த சுவர்கள் நல்ல காற்றோட்ட
உற்பத்தி செய்கிறது. * உயரமான கட்டிடம் சிறந்தது. ஃ சாணம், சிறுநீர் மற்றும் அழுக்கு அமோனியா வாயு உற்பத்தியாகி ஃ கடும் வெப்பத்தைத் தவிர்க்க கட இதனால் மழை வெயில் என்பவற் வெப்பத்தைக் குறைக்கின்றது.
வீடு அமைக்கும் முறை
* முரி மட்டை கழுகுச்சலாகை, பன கம்பி வலையையும் கொண்டு 6
* ஒரு குட்டிக்கு இரண்டு சதுர அட சிறந்தது. குட்டிகள் 3-3 1/2 வu
(Մ)Iգավtb.
* 0.5 அங்குல துவாரமுள்ள கம்பி அஸ்பெற்றாஸ் சீற் போன்றவற்
ஃ ஆண் முயலைத் தனியாக வளர்த்
சேர்த்து வளர்த்தல் வேண்டும்
மேலும் அதிர்வுகள் மிதமான ச
நோய்வாய்ப்படக் கூடியதும், சில வேளைகள்
இனவிருத்தி
முயல்களை இனவிருத்தி செய்யும் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே உ இனக்கலப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வ மூலம் இறைச்சிக்குகந்த முயலினங்களைப்

டன் முயல் வளர்ப்பைத் தொடங்கினால் எதிர்பார்க்கலாம்.
மாதம் மட்டுமே. ஒரே மாதத்தில் சாதாரணமாக ராமரிப்பில் 8-10 குட்டிகளையும் பெறமுடியும். பவாக இருக்கும்.
ருமானத்தைப் பெற முடியும். முயல் வளர்ப்பில் 1. சுவைமிகுந்த இறைச்சியை விலைகொடுத்து
தம் மணல் தரை கொண்ட தொழுவம் சிறந்தது. த்தைக் கொடுக்கும் விலங்கு ஈரமான காற்றையும்
களைத் தவிர்க்க வேண்டும் இவற்றின் மூலம்
காற்றோடு கலந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
ட்டிடத்தைச் சுற்றிவர மரங்கள் நடவேண்டும்.
றிலிருந்து பாதுகாக்கிறது. இரவில் வெளியேறும்
ாம்சிலாகை, கிடுகு, வைக்கோல் ஆகியவற்றுடன் வீட்டை அமைக்கலாம்.
டிவீதம் 20 குட்டிகளுக்கு ஒரு கூடு அமைப்பது பது வரும்வரை ஒரே கூட்டினுள் வளர்க்க
வலை, கூரை, கிடுகு அலுமினியம் தகடு றால் அமைத்தல் சிறந்தது.
தல் வேண்டும் பெண் முயல்களைக் குட்டிகளுடன்
த்தம் என்பவற்றால் கருக்கலைவு ஏற்பட்டு ரில் இறக்கவும் கூடும்.
போது நெருங்கிய உறவினரிடையே இனக்கலப்பு றவினரல்லாத ஆண், பெண் விலங்குகளிடையே க்கங்களிடையே கலப்புப் பிறப்பாக்கம் செய்வதன் பெற்றுக் கொள்ளலாம்.
33 குறிஞ்சிக் கதிர் 2002

Page 100
New Zealand White, Jigant Flemish 6TGirug
குட்டிகள்
இனய்பெருக்க நடவடிக்கை
5-6 மாத வயதுடையதாகப் பெண்
பிறப்பை மேற்கொள்ளலாம்.
பொதுவாகப் பெண் விலங்குகள் வேட் அதனைத் துாண்டும் பொருட்டு பெண் முயை வைத்திருந்து வேறாக்க வேண்டும்
10 பெண்முயல்களுக்கு ஒரு ஆண்மு பெண்முயல்களின் கர்ப்பக்காலம் 30 நாட்களா(
குட்டிகள் ஈனுவதற்கு ஒரு வார கா உரோமங்களை உதிர்த்துக் கொள்ளும். இச்சர் சூழல் ஒன்று வழங்கப்பட வேண்டும்.
முயல்களின் ஃ இலகுவான உணவுகள் முயல்களுக்கு ஏற் உணவாகப் பயன்படுத்தலாம். முள் முருக் ஃ இவற்றை விட புல், இபில் இபில், வற்றாை விதையுறை, கீரை, கங்குல் போன்றவற்ை ஃ இவை தவிர வேறு பிண்ணாக்கு முதலான வழங்க முடியும். விசேடமாகக் கனியுப்புக்க * எப்பொழுதும் துாய நீர் வழங்கப்பட வேண்
நோய்வய்ப்படக் கூடியது முயலாகும். ஃ மேலும் அதிர்வுகள் மிதமான சத்தம் என்பவற்
தொடுதலைத் தவிக்க வேண்டும் ஃ தேவையேற்படும் போது இரு செவிகளில்
குரைக்கின்ற நாய், அச்சமடைய வைக்கில் அப்பால் வளர்க்கப்பட வேண்டும். ஃ இரவில் அளவான பிரகாசம் கொண்ட மின்வி
மேற்கூறிய விடயங்களைக் கருத்தி
வளர்ப்பை மேற்கொண்டால் நல்ல பலனைப் பேராதெனிய, கொழும்பு போன்ற இடங்களில்

ா விரைவான வளர்ச்சி வீதம் கொண்ட
விலங்குகள் இருக்கும் பொழுது கலப்புப்
கை அறிகுறிகளைக் காட்டமாட்டாது. எனவே ல ஆண்முயலின் கூட்டில் இட்டு ஒருநாள்
முயல் என்ற விகிதம் பேணப்பட வேண்டும் கும்.
லமிருக்கும் பொழுது பெண் முயல் தனது தர்ப்பங்களில் குட்டி ஈனுவதற்கு வசதியான
G3 DTěPG) GJIT றவை. பல்வேறு பசிய இலைகள் பச்சிலை கம் இலையை பிரதானமாக உண்ணும். லக் கொடி, முள் முருக்கு இலை, உழுந்து ற வழங்கலாம்.
செறி தீன்களும், மரக்கறி வகைகளையும் 5ள் ஊட்டப்படுவது அவசியமாகும். டும். இலகுவில் கிருமித்தொற்று ஏற்பட்டு
றால் அச்சமடைந்து நளிவுறும் கைகளினால்
பிடித்தே துாக்க வேண்டும். குடுமையானக் ன்ற வேறு பிராணிகள் என்பவற்றிலிருந்து
ளக்குகள் குறிப்பிட்ட நேரங்களில் வழங்கலாம்.
ற் கொண்டு சரியான பரிபாலத்தில் முயல் பெற முடியும். இலங்கையில் அம்பேவல, பண்ணைகள் காணப்படுகின்றன.
T. ராஜபதி Sofosfaaninillfly விடுகையாண்டு
4 குறிஞ்சிக் கதிர் 2002

Page 101
பண்ணை
நிலம், மூலதனம், உழைப்பு, முகாமைத் விலங்குவேளாண்மை முதலியவற்றை முழுமை உபயோகித்து இலாபத்தை நோக்கமாக கொண்டு தீர்மானங்களை எடுக்கும் காரியம் பண்ணை
பண்ணை நிருவாகத்தை ஒழுங்காக ஒ எனப்படுவர். இப்பண்ணை நிருவாகி கவனத்தில் ெ
* பண்ணை நிருவாகம் சம்பந்தமான
வேண்டும். * பண்ணையின் மூலதனங்களை சி
இருத்தல் வேண்டும். * உற்பத்திப் பொருட்களுக்கு பொ
அறிந்திருத்தல் வேண்டும். ஃ காலநிலைக்கேற்ப பண்ணை உர்
இருக்க வேண்டும். * ஊழியர்களுக்கு ஏற்ப வேலை ப.
வேண்டும். * புதிய விவசாயத் தொழிநுட்பங்க
கூடியவராக இருத்தல் வேண்டும் * கழிவு பொருட்களை பண்ணையில்
கூடிய நுட்பங்களை கையாலும் உதாரணம்:- சாணத்தை பயிர்க
பசுக்களுக்கு உன * கடந்தகால பதிவேடுகளின் அடிப் கேற்ப பண்ணை நடவடிக்கைகள் வேண்டும் * பண்ணை நிருவாகம் பற்றி சரிய
இருத்தல் வேண்டும். * குறைந்து வரும் எல்லை உபயே
திறன் உடையவராக இருக்க ( * எதிர்காலத்தில் நுகர்வோரின் பா
கையாலும் திறன் உடையவரா

நிருவாகம் துவக்கி .காரர் இரா
துவம் என்பனவற்றை பயன்படுத்தி பயிர்செய்கை, யாகவோ அல்லது அவற்றின் உபயோகத்தினை 6 செயல்படுதல் அவற்றை நிறைவேற்றுவதற்கான நிருவாகம் எனப்படும்.
ழுங்கமைத்து நிருவகிப்பவர் பண்ணை நிருவாகி
காள்ள வேண்டிய அம்சங்கள். சு சிறந்த அறிவுடையவராக இருத்தல்
சிறப்பாக பரிபாலனம் செய்யக்கூடியவராக
ருத்தமான சந்தைவாய்ப்புகளை பற்றி
ற்பத்திகளை மேற் கொள்ளக்கூடியவராக
கிர்வுகளை வழங்க கூடியவராக இருக்க
ளை தேடியறிந்து அவற்றை செயல்படுத்த ),
செயற்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றியமைக்க திறன் உடையவராக இருத்தல் வேண்டும். ளுக்கு பசளையாக வழங்கல், வைக்கோலை ாவாக வழங்குதல். படையில் எதிர்காலத்தை ஊகித்து அதற் ளை மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல்
' என தீர்மானங்கள் எடுக்க கூடியவராக .
பாகத்திற்கான மாற்று வழிகளை கையாலும் வேண்டும்.
ன்புகளுக்கேற்ப புதிய நுட்பமுறைகளை 5 இருக்க வேண்டும்.14)
If:
அவற்றுக்காக
s
குறிஞ்சிக் கதிர் 2002

Page 102
பண்ணைப்பரிபாலனத்திற்கு அவசியமா
01.
பொருளாதாரக் கொள்கைகள் :
பண்ணையின் எதிர்கால பொருள் தயாராகுதல், பண்ணை உற்பத்திப் பொருட்கம் வரும் எல்லை உபயோகம் நுகர்வோரின் ப போன்றவற்றை முக்கியமான கொள்கைகள் 02. பண்ணை பதிவேடு:-
பண்ணை முகாமையாளர் பண்ல பிரச்சனைக்கும், சில தீர்மானங்களை மேற்கொ6 பதிவேடுகள். அத்தோடு பண்ணையில் புதிய 2 பண்ணையில் ஏற்படும் பிரச்சினைகளை தீ உதவியாக இருக்கிறது. உதாரணமாக கூறி தடுப்பூசி வழங்கிய திகதி, அவற்றின் வயது என் பேணுவதும் உரிய முறையில் பண்ணை ப சிறப்பாக செயற்படுத்தலாம். அத்தோடு புதி பண்ணைகளை அவதானித்து அவற்றுக்கு ! ஒழுங்கமைத்து ஒரு வருடத்திற்கான வரவு செ இப்பண்ணை பதிவேடுகள் உள்ளதால் இப்பல் முக்கியமானதாகும்.
பண்ணை பதிவேடுகளின் வகைகள் 01. நிதிப்பதிவேடு
:- நிதி சம்பந்தம்
நிதிப்பதிவேடு 02. பொருட்பதிவேடு
- பண்ணையின்
அசையும் அன பதிவேடுகளில்
நீதிபதிவேட்டின் முக்கியத்துவம்
* பண்ணையின் நிதி நிலைமைகளை பேண * பண்ணையின் நிதிக் கொள்வனவு, கொடுப் ஃ பண்ணையின் வரவு செலவு பற்றி அறிய * சிறந்த இனப்பயிர்கள் விலங்குகள் போன்
செலவு பற்றியும் அறிய உறுதுணையாக * பண்ணையின் பொருட்களின் மதிப்பீட்டை
பதிவு செய்ய உதவுகின்றது. பொருட் பதிவேட்டின் முக்கியத்துவம் * பண்ணையில் உள்ள பொருட்கள் பற்றிய
அறிவதற்கு. * பண்ணையில் பயிர்களுக்கு பசளைப்பிரே
பயிரினங்கள் அறுவடைக் காலம் போன் * பண்ணை விலங்குகளின் இனம், எண்ணி வயது கழிக்க வேண்டிய விலங்குகள் 6 வேண்டும்.

ன உபகரணங்கள்
ாதார மாற்றங்களுக்கு ஏற்ப நிகழ்காலத்தில் நக்கான கேள்வி, சந்தை வாய்ப்புகள், குறைந்து ண்புகள், உற்பத்திக் காரணியிலுள்ள தாக்கம் எனலாம்.
Dணயின் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் ராளவும் உறுதுணையாக இருப்பது இப்பண்ணைப் உற்பத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவும் தற்போது க்கவும் இவ் பண்ணை பதிவேடுகள் மிகவும் அால் விலங்கு பண்ணைகளில் விலங்குகளுக்கு பவற்றை அறியவும் இவ் பண்ணை பதிவேடுகளை திவுகளை பதித்தும் பண்ணை நிருவாகத்தை ய பண்ணை ஒன்றை ஆரம்பிக்க முன்னர் பல ஏற்ப எமது பண்ணையில் வளங்களுக்கு ஏற்ப லவு போன்றவற்றை மேற்கொள்ளவும் உதவியாக ன்ணை பதிவேடுகள் பரிபாலன உபகரணங்களில்
ான விடயங்களை பதியும் பதிவேடு
எனப்படும். பயிர்கள் விலங்குகள் வேலையாட்கள் செயா சொத்துக்கள் போன்றவற்றை பொருட் அம் பதிவு செய்யப்படுகிறது.
வவதற்கு பனவுகளை காட்டுகின்றது.
உதவுகிறது. றவற்றை தேர்ந்தெடுக்கவும், அவற்றின் வரவு
இருக்கின்றது. யும், அவற்றின் விலை மாற்றங்களையும்
ம் அவற்றின் எண்ணிக்கை பற்றியும்
பாகம், பீடை, களை நாசினிகள் பிரயோகம், நவற்றை அறிவதற்கு. க்கை உற்பத்திப் பொருட்களின் தன்மை பான்றவற்றை அறிவதற்கு இருத்தல்
36
குறிஞ்சிக் கதிர் 2009

Page 103
* விலங்குகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வ
கன்றுகள், பால் பசுக்கள், காளைகளுக்கு
அவற்றை பதிந்து வைக்கவும் உதவும். * பண்ணையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு பதிவு என்பவற்றை பதிவு செய்து பண்னை உதவுகின்றது. பண்ணை பதிவேடுகளை பேணவேண்டிய
ஒரு பண்ணையை சிறப்பாகவும் ஒ எடுக்கவும் பண்ணை சம்பந்தமாக சரியான தகவ இப்பண்ணையில் நடைபெறம் அனைத்து தக எனவே இப்பண்ணை சம்பந்தமாக அனைத்து பண்ணை பதிவேடு எனப்படும். இப்பண்ணை
* பல காலம் சென்றாலும் பண்னை
நடவடிக்கைகளை முன்னெடுத்து * காலநிலைக்கேற்ப உற்பத்திகள்
பேணப்பட வேண்டும் * பண்ணையின் வரவு செலவு பற்ற ஃ வங்கி கடனுதவிகளை பெற போ * பண்ணையில் உள்ள பொருட்கள் * விவசாய காப்புறுதியை பெற (ந ஃ தொழிலாளர்களின் வரவு பதிவு ! * பண்ணை வரலாற்றை பற்றி அறி * விலங்கு வேளாண்மையில் விலங்
கழிக்க வேண்டிய காலம் என்ப
- E: 13:31

ங்கவேண்டிய உணவு பற்றி அதாவது என்ற அடிப்படையில் உணவு வழங்கவும்
» தேவையான வேலையாட்களின் வரவு எயின் இலாப நட்டத்தை அறிய
தன் முக்கியத்துவம் ழங்காகவும் நடத்த சரியான தீர்மானங்களை மகளை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வல்களையும் மனதில் வைத்திருக்க முடியாது. வ விடயங்களையும் பதிவு செய்யும் புத்தகம்
பதிவேட்டை பேணுவதன் முக்கியத்துவம்.
எப்பதிவுகளின் அடிப்படையில் எதிர்கால
செல்லலாம். மேற்கொள்ள இப்பண்ணைப் பதிவேடுகள்
B அறிய பேணப்பட வேண்டும் ணப்பட வேண்டும். T பற்றி அறிந்துகொள்ள
ஷ்டஈட்டைப் பெற) பற்றி அறிந்து கொள்ள
ந்து கொள்ள பகுகளின் வயது, தடுப்பூசி வழங்கிய திகதி, வற்றை அறிவதற்கு.
சு. ஆனந்த குமார் விவசாய பிரிவு விடுகையாண்டு
குறிஞ்சிக் கதிர் 2002

Page 104
"பண்ணையில் பேண
பண்ணை முகாமையாளர் தீர்மானங். விபரங்களைத் திரட்டி சிந்தனையுடன் கூர்மை வேண்டும். முகாமையாளரானது விபரங்களை ரூ
1. பொருளாதாரக் கொள்கைகள் 2. பண்ணைப் பதிவேடுகள் 3. பண்ணை வரவு செலவு
இந்தவகையில் முகாமையாளர் தீர்மா வழங்குவது பண்ணைப் பதிவேடுகளாகும். ப நோக்கலாம்.
1.நிதிப்பதிவேடுகள் 2.பொருட்பதிவேடுகள்
1. நிதிப்பதிவேடுகள்:-
பண்ணைப் பதிவேட்டில் பண்ணையின் நிதி நிலமைகளை சரியாகப் பே
இப்பதிவேடானது பண்ணை நிருவாகத்தில் பா
வரவுசெலவு பதிவேடுகள்:-
நாளாந்த சரியான காட்டுகி
முழுவரவுக்கூற்று பதிவேடு:-
ஒருவரு உபயோ திட்டம் பயிர்கள் தெரிவு வருமான ஆகியல்
இருப்புப் பதிவேடு
பண்னை கால்நல் மதிப்பீட் பதிவு . கணக்கு
* வர்த்தக கணக்கு :-
இப்பதிவானது பண்ணை ஒன்று இல என்பதைக்காட்டக் கூடியதாகும். இது பண்னை

ப்படும் பதிவேடுகள்
களை மேற்கொள்ளுவதற்கு முன்பு போதிய -யான தீர்மானம் எடுக்க கூடியவராக இருக்க முன்று வழிகளில் திரட்டலாம். அந்த வகையில்
னம் மேற்கொள்வதற்கு அடிப்படைத் தகவலை ண்ணைப் பதிவேடுகளை நாம் பின்வருமாறு
பிரதானமாக கருதப்படும் இப்பதிவேடானது ணுவதற்கு இது அடிப்படையாக அமைகின்றது. ங்கேற்கின்றது.
பம் அல்லது கிழமைவாரியாக அல்லது மாதாந்தம்
நிதிக்கொடுப்பனவு, கொள்வனவுகளைக் ன்றன.
டத்தில் ஏற்பட்ட நட்டங்களை இதனை
கித்து அறியமுடியும்.பண்ணைவரவு செலவுத் வருங்காலத்தில் வைத்திருக்கப் போகும் 1 பற்றிய விபரங்கள், வெவ்வேறு இனங்களைத் செய்தல் பண்ணை விலங்குகளின் எண்ணிக்கை 1 செலவினங்கள் சம்பந்தப்பட்ட நிதித்திட்டங்கள் பற்றை இது எடுத்துக்காட்டுகின்றன.
னயிலுள்ள ஆயுதங்கள் நிலம் கட்டிடம்
ட இயந்திரம் வாகனங்கள் போன்றவற்றின் டையும், அவற்றின் விலை மாற்றங்களையும் செய்ய இது பயன்படும். அத்தோடு ஐந்தொகை தம் காணப்படும்.
பத்திலா? அல்லது நட்டத்திலா? இயங்குகின்றது எயை அடையாளப்படுத்த பயன்படுவதாகும்.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 105
* இலாபநட்டக்கு கணக்கு:-
1 பண்ணையில் ஏற்பட்ட முழு இலாப் முழு இலாபத்திலிருந்து எல்லா செலவுகளை
* இருப்பு நிலைக்கணக்கு:-
10 ஒரு பண்ணை ஆரப்பிக்கப்பட்ட திக இக்கணக்கில் சொத்துகளும், பொறுப்புக்கள் இதனுடாக பண்ணை பரிபாலிக்கப் பட்ட முன்
2. பொருட் பதிவேடு
இப்பதிவேட்டில் பொருட்களின் எண் விபரம் அடங்கி இருக்கும். இப்பதிவே
* பயிர்ப் பதிவேடு:-
பண்ணையில் விவசாயப் பயிர்களுக் உயரம் உபயோகித்தல். பீடை கலை போன்றன இதில் காணப்படும்.
* கால்நடைப்பதிவேடு:-
இப்பதிவேட்டில் இனங்களின் விபரம் வெவ்வேறு உற்பத்திப் பொருட்கள், . ஆகியன இதில் காணப்படும்.
* உணவுப்பதிவேடுகள்:-
வெவ்வேறு மிருகங்களுக்கு சிபாரிச் கிழமைவாரியாக அல்லது மாத, வ
* வேலையாட்கள் பதிவேடு:-
ஒவ்வொரு வேலையாட்களுக்கும் த பருமனுக்கு ஏற்ப அட்டவணை தயா சரியானபடி பதிவு செய்யப்பட்ட பதி வெவ்வேறு காலப்பகுதியில் தேவையா
* இடத்திரப் பதிவேடு -
பண்ணையில் காணப்படும் பல்வேறு வியாபாரக்குறி, வேலைத்திறன், தே கொள்வதற்கு இப்பதிவேடுகள் முக்
பண்ணை அறிக்கைக் கணக்கு பதிவு செ பொதுவாக பண்ணைக் கணக்கு அறிக்கைக 'அவையாவன.
1. ஒற்றைப்பதிவு
2. இரட்

த்தையும் வர்த்தக கணக்கிலிருந்து பெறலாம். பும் கழித்து நிகர இலாபத்தினை அறியமுடியும்.
-தியிலிருந்து இக்கணக்கு தயாரிக்கப்படுகிறது. நம் என இருப்பக்கங்கள் பிரிக்கப்படுகின்றன. மறயை அறியக் கூடியதாக இருக்கும்.
எணிக்கை அவற்றின் சேரல், விலகுதல் பற்றிய டுகளை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
க்காக இது பராமரிக்கப்படும். இதில் நிலவிபரம். எ நாசினி பற்றிய விபரம் நீர்பாசன உற்பத்தி
எண்ணிக்கை கால்நடையிலிருந்து பெறப்படும் கழிக்கப்படும் விலங்கினங்கள் கால்நடை வரலாறு
7 செய்யப்பட்ட உணவு பற்றிய விபரங்களை, நடாந்த வாரியாக இப்பதிவிலிருந்து பெறலாம்.
னித்தனியான பதிவேட்டின் மூலம் பண்ணையின் சரித்து பதிவேடுகள் பராமரிக்கப்படும். ேெவடு பண்ணையின் ஒவ்வொரு தொகுதியிலும் பான வேலைப்பழுவினை கணக்கிட இது உதவும்.
| வகையான இயந்திரங்களின் பாவனை, வயது, தய்மான விகிதம் ஆகியன பற்றி அறிந்து
கியமாகும்.
சய்யப்படும் முறைகள்
ள் இரு முறைகளில் பதிவு செய்யப்படுகின்றன.
டைப்பதிவு முறை.
75 ஆம்11:44:19the TitlWA 614:47:30
89
குறிஞ்சிக் கதிர் 2002

Page 106
1.ஒற்றைப்பதிவு முறைகள் -
பா இங்கு ஒரு கொடுக்கல் வாங்கல் விப
2. இரட்டைப்பதிவுமுறை:-
இங்கு ஒரு கொடுக்கல் வாங்கலை ! கொடுக்கல் வாங்களுக்கும் இரு முடிவுகள் உ புத்தகங்கள் உபயோகிக்கப்படுகின்றன.
1. தினவரவு பறிவேடு:-
பதிவேடு நாளாந்த கொடுக்க
காக, 2. பொதுப்பேரேடு :-
எல்லா வியாபார கொடுக்கல் எல்லாக் கணக்குகளும் முறை
காசு கணக்குப்புத்தகம் காசேடு):-
வியாபாரத்தில் இடம்பெரும் பல வ தனியான புத்தகத்தில் பதிவு செய்யப்படும் இப்
வ: 1. 2

ரம் ஒருமுறை மாத்திரம் பதிவு செய்யப்படும்.
இரு இடங்களில் பதியப்படும். அதாவது ஒரு ண்டு. இப்பதிவு முறையில் பின்வரும் கணக்குப்
கல் வாங்கல் அவ்வப்போது பதியப்படும்
வாங்களுடன் தொடர்புடையது. இதிலுள்ள றயாக வகைப்படுத்தல்பட்டு பதிவு செய்யப்படும்.
கையான பணக்கொடுக்கல் வாங்கலை ஒரு புத்தகம் காசேடு எனப்படும்.
A.M .ஜலீல் விவசாயப்பிரிவு விடுகையாண்டு.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 107
விவசாய கல்வி விருத்திக்
முக்கிய
விவசாயம் என்பது "பயிர்ச்செய்கை இவற்றைப்பற்றி கற்றலே விவசாய கல்வி பெரும்பகுதியை செயன்முறையின் மூலமே முறைக்கல்வியை மேற்கொள்வதற்கு அனுபவம் ( L.Iார்ப்பதும், கையாள் தொட்டுணர்தலும் மேற்கெ பெற்றுக்கொள்ளலாம். எனவே கல்விச் சுற்று இலகுவாக்கும்.
12%
இதற்காக விவசாயத்துடன் தொட கல்விச்சுற்றுலா மேற்கொள்வதற்கு பல கூ சுற்றறுலாவாக அமையும் கற்றல் முறையாகு
இக்கல்விச் சுற்றுலாவின் முக்கியத்துவ அதிக பயன்கிடைக்கும் என அறிதல் வேண்
விலங்குகள் வளர்க்கும் பல விலங்குகளின் பெயர்கள்
பண்மை மாடுகள்
அம்பேவல , ஆடுகள்
அம்பேவல , கோழிகள்
செட்னாபாம் பன்றி
கம்பஹா முயல்கள்
அம்பேவல ,
இலங்கையில் காடுகள் காணப்படும் 5
* வில்பத்து சரணாலயம் * சிங்கராச வனம் * யால தேசிய வனம்
பயிர்ச்செய்கை மேற்கெ பயிர்கள்
மேற்கொள்ளப் நெல்
குருண தேயிலை
நுவரெ தென்னை
குருண் இறப்பர்
கேகா மரக்கறி
கந்தபெ பூந்தோட்டம்
பேராத ஹக்க

த கல்விச்சுற்றுலாக்களின் த்துவம்.
பும் விலங்கு வேளாண்மையும்" நாமறிந்ததே. என்கின்றோம். இவ்விவசாய கல்வியானது அறிதல் இலகுவாகும். எனவே இச்செயல் தேவை. அனுபவங்களை பெறுவதற்கு கண்ணால் Tள்வதன் மூலமே முழுமையான அனுபவத்தைப் லாவானது செயல்முறைக் கல்வியை மிகவும்
டர்புடைய இலங்கையின் பல இடங்களுக்கு டிய பயன்களைத்தரும் ஒரு வெற்றிகரமான
மத்தை அறிய முன் எவ்விடங்களுக்கு செல்வதால் டும். அவற்றின் அட்டவணை பின்வருமாறு
ன்ணைகளும் மாவட்டங்ளும்
ணகள்
மாவட்டங்கள் நுவரெலியா
நுவரெலியா துவரெலியா
நுவரெலியா கம்பளை
கண்டி
கம்பஹா நுவரெலியா
நுவரெலியா
இடங்கள்
காள்ளப்படும் இடங்கள் படும் இடம்
மாவட்டம் கல்
குருணாகல் லியா
நுவரெலியா கல்
குருணாகல்
கேகாலை பால, நுவரெலியா
நுவரெலியா னைப் பூங்கா,
கண்டி லை
நுவரெலியா
லை
91
குறிஞ்சிக் கதிர் 2002

Page 108
DRI
இலங்கையின் ஆர பயிர்கள் )
ஆங்கில குறியடு காடா நெல்
RRDI தேயிலை
இறப்பர்
RRI தென்னை
CRI பூங்கனியியல்
HORDI அயட்பயிர்
FLRDI (சுவைசரக்கு அவரை)
இலங்கையில் கைத்தொழில் கைத்தொழில்கள்
சீனி சீமேந்து மட்பாண்டம் டயர் டியுப் புடவை எண்ணை சுத்திகரிப்பு
கடதாசி ஒட்டுப்பலகை
இலங்கையின் நீர் வழங்கும் திட்டங்க
* பராக்கிரம சமுத்திரம் * மகாவலி கங்கை * கந்தளாய் குளம் * திஸ்ஸ வாவி
இக்கல்வி சுற்றுலாவினால் ஏற்படும் பயன்கள் * அத்துறை சார்ந்தவர்களிடம் நேரடியாக ே * வகைப்படுத்தும் ஆற்றலைப் பெறல். ஃ இனங்கள் அவற்றின் நோய்கள் செழ்ப்பா
அறிதல். * பாவணைக்குகந்த பசளை உபகரணங்கள் ஃ விவசாயத்துறையுடன் ஈடுபடுபோர்களுடன்
புதிய தொழிநுட்பங்களை அறிதல்
இச்சுற்றுலா சென்று வந்தவுடன் 8 மூலம் அனுபவத்துடன் காலத்திற்கு நிலைத்து தேவையையும் பூர்த்தி செய்ய உதவும்.
1971

எய்ச்சி நிலையங்கள் -காணப்படும் இடம்
பத்தலகொட சென்கூம்ஸ் அகலவத்தை லுனுவில் கண்ணொருவ மகாஇலுபள்ளம்
| ilil 1;
மாவட்டம் குருணாகல் நுவரெலியா களுத்துறை கம்பஹா . கண்டி
அநுராதபுரம்
ஸ்கள் காணப்படும் இடங்கள்
காணப்படம் இடங்கள்
கந்தளாய் காங்கேசன்துறை இறத்தோட்டை களனி வியாங்கொடை சபுகஸ்கந்தை
வாழைச்சேனை டம்
ஜின்தோட்டை
ள்
கள் கேட்டு விடயத் தெளிவு பெறல்.
ன வளர்ச்சிக்கான காரணங்கள் என்பவற்றை
4 இரசாயனப் பொருள்கள் என்பவற்றை அறிதல். 1 கூடிய தொடர்பு ஏற்படல்.
அவற்றில் மாணவர்கள் அறிக்கை தயாரிப்பதன் து நிற்கும் ஞாபகத்தோடும் அத்தோடு தமது சுய
ரெ.ரவிசங்கர் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
92
குறிஞ்சிக் கதிர் 2002

Page 109
பதியமுறை இ
வித்துக்கள் மூலமன்றி தாவரத்தின் இனப்பெருக்கம் செய்யும் முறை பதியமுறை
1. இயற்கைப் பதிய முறை இனப்பெ 2. செயற்கைப் பதிய முறை இனப்
1. இயற்கைப் பதிய முறை இனப்பெருக்கம்
சில தாவரங்கள் இயற்கையாகவே (விசேட வளர்ச்சி உறுப்புகள்) தனது இனத்தை பதிய முறை இனப்பெருக்கம் எனப்படும்.
அவ்வாறான பதியப்பகுதிகளும் தாவரங் உதாரணம்
குமிழ்
- வெங்க நிலக்கீழ் தண்டு
- கரவை ஓடி
- வல்ல ஊறுஞ்சிகள்
- வாரை வேர்தண்டு கிழங்கு
- இஞ்சி முடி
- அன்ன முகிழ்
- உருள் முகிழுருவேர்
- வற்ற குமிழம்
- டயஸ்
2. செயற்கை பதிய முறை இனப்பெருக்கம்
தாவரத்தின் தண்டு, இலை போன்ற கிளைகளை ஒட்டுவதன் மூலமும் புதியத்தால் பதிய முறை இனப்பெருக்கம் எனப்படும்.
இது பின்வரும் முறைகளில் நிகழ்த்தப்
உதரணம்
வெட்டுத்துண்டங்கள் அரும் பொட்டு துண்டொட்டல் பதிவைத்தல் இழைய வளர்ப்பு
தேயின் இறப்பர் மா, தே
லெமன் கோவா.

இனப்பெருக்கம்
ஏனையப் பகுதிகளான பதியப்பகுதிகள் மூலம் இனப்பெருக்கம் எனப்படும். பருக்கம் பெருக்கம்
பதியப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம் கப் பெருக்குகின்றன. இச் செயற்பாடு இயற்கைப்
மகளும்
காயம் னக்கிழங்கு காரை
எாசி
ளைக்கிழங்கு பளை
கோறியா
பகுதிளை வேர்க்கொள்ள செய்வதன் மூலமும், பரத்தை பெற்றுக் கொள்ளும் முறை செயற்கை
1படுகின்றது.
-ல, முந்திரிகை
, றோசா எடை
- உருளைக்கிழங்கு
93
குறிஞ்சிக் கதிர் 2002

Page 110
இப்பதிய முறை இனப்பெருக்கத்தின் (
1. தாய்தாவரத்தின் இயல்புகளை ெ 2. பெருந்தொகையான பதியப் பொ 3. குறுகியக் காலத்தில் இனப்பெழு 4. உண்டாக்கிய புதியத்தாவரத்தில் 5. நோய்களை எதிர்த்து வாழும் தா 6. உற்பத்தி செலவு குறைவு . 7. சில தாவரங்கள் விதைகளை தெ
இத்தகையத் தாவரத்திற்கு பதிய 8. விதைகளை உற்பத்தி செய்யாத புதியத் தாவரத்தை உற்பத்தி தெ
கட "*.மான
''காடு விதை
கடமை

- சர்க
முக்கியத்துவங்கள் தாடர்ச்சியாக பேணமுடிகின்றது. நட்களை தாவரத்திலிருந்து பெறலாம். தக்கம் செய்யலாம்.
கூடிய விளைச்சளை பெறலாம். எமை அதிகம்.
காண்டிருந்தாலும் வாழ்தகவு இல்லை. எனவே பமுறை இனப்பெருக்கம் அவசியம். - தாவரங்களில் பதியமுறை மூலமே சய்ய முடியும்.
ஆர்.விஜயபாஸ்கரன் விவசாயப்பிரிவு விடுகையாண்டு
எதில்
ரயாவிட்டாலும்
போகுமா?"
94
குறிஞ்சிக் கதிர் 2002

Page 111
பிறப்புரிமையியலும் மெண்டல்
இயற்கையில் தாவரங்கள் தமது ! இனப்பெருக்கியும் கொள்கின்றன ஆனால் குறி பொருத்து அதனை இனப்பெருக்குவதும் அத செய்வதும் விவசாயத்தில் சிறப்பானதொரு அப் பரம்பரை அலகுகள் ஒரு இனத்தின் தோற்ற இ
உதாரணமாக சாதாரண ஒரு இனிப்பு ! மா மரம் முளைப்பதில்லை. எனவே தாய்த் கடத்தப்பட்டுள்ளது எனலாம். அதாவது பெற்ே என்பது புலனாகிறது. இவ்வாறு பெற்றோரில் தலைமுறைuரிமை அல்லது மரபுவழியுரிமை
விந்தை விஞ்ஞானரீதியில் ஆய்வு செய்து விள
இந்த பிறப்புரிமையியலைப்பற்றி முதல் நடத்தியவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கத் மெண்டல் (1822-1884) என்பவராவார். அவர் இ முக்கிய அடிப்படைத் தத்துவங்களை அவதானி அவற்றைப்பற்றி கூடிய கவனம் செலுத்தப்ப ஆண்டளவில் வேறு விஞ்ஞானிகளும் அதே பெ மெண்...லின் கருத்துகளை ஆராய்ந்து அ6 வெளியிட்டனர்.
அவர் தனது பரிசோதனைக்காக உ பட்டானிக் கலையைக் (Pisum- sativum) தே தெளிவாக வேறுப்படுத்தி அறியக்கூடிய சோடிட்ப இதனைத் தேர்ந்தெடுத்தார்.
இவர் முதலில் வட்டவடிவ வித்துக் வித்துக்களை தோற்றுவிக்கும் தாவரத்தை புதியதாவரத்தை F1 சந்ததியை எனப் பெய ஒன்று இனங்கலந்தபோது F2 சந்ததி எனவும் வித்தை தோற்றுவிப்பதாக இருந்தது F2 ச வித்திற் கருகிய வித்துடைய தாவரங்கள் பெற ஆட் சியடையது என்றும் சுருங்கியவை பின்ன பெறப்பட்ட புணரிகளை தமக்கிடையில் இ பெறக்கூடியதாக இருந்தது (F1,F2 தன்மகரந்த

என் தனிப்படுத்துகை விதியும்
இனத்தை பல வழிகளில் விருத்தி செய்தும், நிப்பிட்ட ஒரு தாவர இனத்தின் தேவையைப் ன் தரத்தை உயர்த்தி அவற்றை உற்பத்தி Dசமாகும். இதனடிப்படையில் அங்கியொன்றின் இயல்பை தீர்மாணிக்கிறது.
மா வித்தை விதைப்போமாயின் அங்கு புளிப்பான த்தாவரத்தின் பண்புகளை ஒத்த பண்புகள் றாரின் பண்புகள் பிள்ளைகளுக்கும் கிடைக்கும் - பண்புகள் பிள்ளைகளுக்கு கடத்தப்படல் எனப்படும். இவ்வாறு பண்புகள் கடத்தப்படும் க்கும் துறையே பிறப்புரிமையியல் ஆகும்.
ன் 'முதலில் விஞ்ஞானரீதியாக பரிசோதனைகளை தோலிக்க குருவானவரான ஜொகான் கிரேக்கர் இப்பரிசோதனையில் பிறப்புரிமையியல் பற்றிய த்தார். எனினும் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் டவில்லை. அவரது மறைவின் பின் 1900ம் பறுபேறுகளை முன்வைத்தனர். அதன் பின்னர் வரின் முடிவை மெண்டலின் விதிகள் என
ணவாகப் பாவிக்கும் ஒரு பயற்றை இனமாகிய தர்ந்தெடுத்தார். இவ்வினத்தால் இரு கலப்பற்ற ண்புகளை அடிப்படையாகக் கொண்டதனாலேயே
களை தோற்றுவிக்கும் தாவரத்துடன் சுருதிய மகரந்த சேர்க்கை செய்யவிட்டு பெறப்பட்ட பரிட்டார். பெறப்பட்ட F1 சந்ததியை ஒன்றுடன்
பெயரிட்டார். F1 சந்ததி எல்லாம் வட்டவடிவ ந்ததியில் 3:1 என்ற விகிதப்படி வட்டவடிவ பட்டன இவற்றில் வட்டவடிவ வித்துடையவை படைவானது எனவும் கண்டார் F2 சந்ததியில் னங்கலந்து அதேபோன்று 3:1 என்ற விகிதம் நசேர்க்கையால் இனவிருத்தி செய்யப்பட்டது.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 112
இதனை பின்வரும் படத்தில் காட்டலாம்.
வட்டமான வித்து சுருங்கிய வித்து
0- മ
வட்டமான வித்து
GujGjiri --> Rr x Rr
L600Isfl--> R r x R r
RR, RrRr, rr
3 : 1 மென்டலின் விதி1
ஒவ்வொரு அங்கியினதும் இயல்பும் சோடியாக்கத்தின் போது ஒவ்வொரு காரணிய
குறிப்பு:
ஒவ்வொரு சந்ததியிலும் ஆட்சியுடை பின்னடைவான இயல்பு மறைக்கப்ட

ஒரு சோடி காரணிகளால் தீர்மானிக்கப்படும். பும் ஒவ்வொரு புணரிக்குள்ளும் செல்லும்
டய இயல்பு வெளிக்காட்டப்ப்பட்டு
படும்.
B.சிவக்குமார் விவசாயபிரிவு விடுகையாண்டு
96 குறிஞ்சிக் கதிர் 2002

Page 113
தேனி வளர்ப்பில்
பண்டைய காலந்தொட்டு இன்றுவை தேனி வளர்ப்புமுறை குறைந்த செலவில் கூடிய விளங்குகின்றது.
தேனீ வளர்ப்பு சுய தேவைக்காகவோ போக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேற்குறிப்பிட்ட நோக்கங்களோடு தேனின் போ தேனி 100 குடியிருப்புக்களை தனி ஒருவரால் முறையிலான தொழிநுட்ப அறிவிைைன பயன்ட பெற்றுக்கொள்ளலாம். சிறந்த முறையில் வள 1-5 Kg தேனை பெற்றுக்கொள்ள முடியும்.
தேனின் பேசாக்குத்தன்மையை பார் 3500 ஆகும். அத்துடன் 200g தேனின் போசா 10 முட்டைகள் என்பவற்றிற்கு சமனாக காண உயிர்ச்சத்துக்கள் (B, B,B.) போன்றன அதி
தேனின் மூலம் சுவையான இனிப்பு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் கெr தொற்று நீக்கியாகவும் பயன்படுத்தப்படுவதோ( நோய்களுக்கு மருந்தாகவும் விளங்குகின்றது உறிஞ்சக்கூடியதாக உள்ளதால் சிறு பிள் உணவுப்பொருளாக பயன்படுத்துகின்றனர். . பாதுகாப்பதற்கும் தேன் பயன்படுத்தப்படுகிறது
மெழுகுப்பொருள் ஆடம்பரப்பொருட் வார்ணிசுகள் தயாரிக்கப்படகிறது. தோட்டங்க உதவுவதோடு தேனீயின் சுறுசுறுப்பு திறமை என்பன மனிதனின் நடத்தை மாற்றத்திற்கு மு
மேற்குறிப்பிட்ட முக்கியத்துவம் நீ
است.
மேற்கொள்வதன் மூலம் பல பயன்களை பெற்
 

முக்கியத்துவம்
தேனின் முக்கியத்துவத்தை நாம்அறிவோம். வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் முறையாக
அல்லது வருமானத்தையோ அல்லது பொழுது தேன் மிகப் பிரசித்தி பெற்றமைக்கான காரணம் சாக்குத்தன்மை, மருத்துவக்குணம் ஆகியவை, பராமரிக்கக் கூடியதாக இருப்பதோடு சிறந்த டுத்தி வளர்ப்போமாயின் கூடிய வருமானத்தைப் ர்க்கப்பட்ட தேனி சமூகமொன்றில் இருந்து
க்கும்போது 1Kg தேனி கலோரிப்பெறுமானம் க்குப் பெறுமதி 1Kg பால், 8 தோடம்பழங்கள், ப்படுகிறது. மற்றும் தேனின் கணிப்பொருட்கள் கமாக காணப்படுகின்றது.
பண்டங்கள், குடிபானம் போன்றன தயாரித்து ாலஸ்ரோலை கட்டுப்படுத்தும் பொருளாகவும், B நீரழிவு, கயரோகம், தொண்டை சம்பந்தமான 1. தேனில் காணப்படும் வெல்லம் இலகுவில் 1ளை தொடக்கம் முதியோர் வரை சிறந்த அத்துடன் உணவுப்பொருட்களை (இறைச்சி)
கள் அடித்தள விரிப்புகள் மருந்து வகைகள்
ரில் தேனி வளர்ப்பதால் மகரந்த சேர்க்கைக்கு அதன் தொழிலில் பங்கு கொள்ளும் விதம்
ன்மாதிரியாக காணப்படுகின்றது.
றைந்த தேனி வளர்ப்பினை வெற்றிகரமாக றுக்கொள்ளலாம்.
சி. இளங்குமார் siloid IIurinilfo
விடுகையாண்டு
7 குறிஞ்சிக் கதிர் 2002

Page 114
O2
03
04.
05.
06.
07.
08.
09.
0.
1.
12.
14.
l
2nd year Agriculture
Name V.Vijeyabalan
K.Sasikumar
P.Shanker
V.Anandakumar
S.Balasegaram
S.Ramasamy
R. Ravisanger M. Paulraj
S.Marzook
M. Vamadevan
N. Thangaraj
S.Sathiyaseelan
H. Thaibu
S.Satkunaraja
S.J. Premachandrakumar

annon be N
Address
No.6 St. Leonards Estate
Halgranoya
Battalgala Dickoya, No.79/20,Danbar Road,Hatton. Kumarabawanam, No.27, Kovil Land, Upcot No.31/7 St, Clair Colony, Talawakelle.
No.267/31, Jayamalpura, Gampola. No. 95, Upkot Road, Maskeliya Lower Abbotsford, Dessford, Nanuoya. Al. Minnipuram, Thilaiyadi, Puttalam
Honrnsely Estate, Upper Division, Dickoya Lower Abbotsford, Dessford, Nanuoya. B.V. Division, Gartmore, Maskeliya Walee Akara Road, Kalawela, Wijithapura, Aniurathapura Ratnagiri. Kottawera, Welimada Hindagala Estate, Upper
Division, Namunugala 4ހ
) 8 - குறிஞ்சிக் கதிர் 2002

Page 115
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
A.M.jalleel
M. Sivapragasam
S. Jebamalai
J. Soosaiappu Revel A. Amirdhanathan
M. Ignatioues Croos
K. Ramesh Kumar
S. Rajkumar M. Periyasamy
B. Sivakumar
S. Sivasupramaniam
G. Ramadas
K.Prabanandan
S. Prasangakumar S. Ilangkumar
T. Jayakanthan
R, Nadarajan
M. Ravi

No. 317, Kallavchiya Road, ཛོད༽ Rambewa, Anuradhapura. Betru Estate, Nuwara Eliya Nedunkanthal, Adamban,
Mannar.
Ward No 7, Pesalai,Mannar. Koviladi, Adamban, Mannar. No.97, Periyapandi, Virichchanmadu Church, Mannar Sheen Estate, L.D, Punduloya No. 17/4 Wellioya, L.D., Hatton No. 209/6, Wijayapura, Nuwara-Eliya. No. 25, Rosita Scheem, Kotagala. Kaduwan Estate, Laliyamba, Ukkuwela
St. John Dillary, U.D. Norwood. Gianugie Estate, Upcot. Ratnagiri, Kottawara, Welimada No. 401, Arumugam Road, Vadakuchi, Killinochi No. 253, Housing Schemme, Katar, Sinnakulam, Vavunia. Oldrim Estate, SenthulPathanai, Nagasenai Welikkulam, Vavuniya.
/ހ.
குறிஞ்சிக் கதிர் 2002

Page 116
34.
35.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
J.A. Lenai
P. Navaratnajothi
R. Ananthakumar
N. Muruganathan
P. Jegatheesan
V. Thinagaran
A.L.M. Raseem
V. Partheeban
A.R.M. Thasleem
M.L. Caader
M. Ramajeyam S.P.M. Musaiwwir
R. Vijayabaskaran A. Thavanathan
N. Chandramohan
P.T. Rajapathy
M.R. Fillision

Ward No. 6, Vannakalai
Mannar.
No. 32, S.Kanthapuram, Killinochi
Waralapathana, MadulSeema,
Badulla.
Plink Bollinnie,50Block, Dickoya. No.29, Kathiyapuram, Kotagala. Kelliwatha, Patana. Raihana Traders, Pattaluoya. No. 150/30, Middleten,
Talawakelle.
Krincipiti, kalpitiya, Puttalam. Samadivadi Road, Pallivasal
Thurai, Puttalam Linkponi, Dickoya Madalaipalli, Pallivasalthurai,
Puttalam
Injustry Group, Dickoya 1147, Thirunagar, Killinochi 49, Konavil Killinochi 462,ThirunagarMalavi 32 A98mathypuram, kotagala
ཛོད་༽
Zے
குறிஞ்சிக் கதிர் 2002

Page 117
நன்றிகள்
ஆசிச்செய்தி வழங்கி நாலினைச் சிறப்பித்த
மனமுவந்து ஆசியுரை வழங்கிய அரசினர் அ அவர்களுக்கும்,
சஞ்சிகை சிறப்பாக வெளிவர அவ்வப்போது நல்கிய விரிவுரையாளர்ளுக்கும்,
இம்மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்
சஞ்சிகை சிறப்பாக வெளிவர சகல வ விரிவுரையாளருக்கும்,
ஆக்கங்களைப் படைத்த அனைத்து இரண்டா நால் வெளியீட்டு விழாவிற்கு உதவிய அை
இம்மலரினை குறுகிய காலத்தில் அச்சிட் பணியாளருக்கும்,
ஏனைய சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வ குழுவின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகள்

6Voooooooooooo OOOOO
பிரதம அதிதி அவர்களுக்கும்,
bசிரிய கலாசாலை முதல்வர், பிரதி முதல்வர்
ஆலோசனையையும், கருத்தக்களையும்,
ட நாலாய்வாளர்கள், மற்றும் அனைவருக்கும்,
ஜிகளிலும், ஒத்தழைப்பு வழங்கிய சகல
ம் வருட பயிற்சி ஆசிரிய ஆசிரியைகளுக்கும். னவருக்கும், -
டு வழங்கிய அச்சகத்தாருக்கும், அச்சகப்
பழங்கிய அனைவருக்கும் எமது மலராக்கக்
ø7ag. 67 ziñ. ø54øV 427ara)/767/f
குறிஞ்சிக் கதிர் 2002

Page 118
EXPRES
our serv
Digital Pri
Offset Prin
Z < > ( 9 ( 2
Screen Pri
Sinhala, T

S PRINT SHOP
rices
nting
ating
nting
amil, English Type Setting
No. 83, Main Street Punduloya Tel.051-33276 Fax. 051-33020 E-mail: vinayaga@sltnet.lk