கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேட்டம் 2000

Page 1
தேட்
- தேட்டம் -
11 - 15
முத்தமிழ்
ஆசிரியர் : முதன்சைட்,

_டம்
சுவர் சஞ்சிகை - 2000
இ-கம்
கலாமன்றம்
கலாசாலை, கொட்டகலை

Page 2
ബ് ബ്
2-11
ിഖ
முத்தமிழ்
ஆசிரியர்
யதன்சைட்,
 

D - 20
Lib
சுவர் சஞ்சிகை
-2OOO
fluff@: 5GDI IDGigi
b6)(6)6) கொட்டகலை

Page 3
தேட்ட
- ள் ற் ச் ம் ம் N
உள்ளே. கல்விச் சீர்தி மலையக சிற பெண் விடுதல் விடியலை நே தேர்தல் : மானுடம் போட்டி நிகழ்

ருத்தம் எர்கள்
லை காக்கி...
மவுகள்

Page 4
சுவர் சஞ்சில
எங்களில் ஒருத்த எங்களோடு வாழ் எங்கள் சக ஆசி அமரர் புவனேஸ் 'தேட்டம்' சுவர் சமர்ப்பணம் செய்

5 - 2000
தியாய்
ந்து போன ரிய மாணவி
வரிக்கு சஞ்சிகையை ப்கின்றோம்.

Page 5


Page 6
சுவர் சஞ்சி
elgiulfloi &
இப்புத்தாயிரம் ஆண்டின் கல்லூரிய தொகுப்புக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் காலம் புதிய படைப்புகளை வெளிக்கொண முயற்சியாக இந்நூலை வெளிக்கொணர்ந்து
படைப்பாளிகளின் சுதந்திரமான கரு கொணர்வதுதான் சுதந்திர படைப்பிலக்கியப வெளியீடும் ஒவ்வொரு படைப்பாளிகளின் எ வெளிவந்து மிளிர்வது இந்நூலுக்குரிய ஒரு கி முழுதும் முத்தமிழ் கலா மன்றத்தினால் கொ படைக்கப்பட்ட அனைத்து ஆக்கங்களைய இந்நூல் மிளிர்கின்றதென்பது மற்றுமொரு
இந்த முயற்சியின் ஆரம்ப கர்த்தா அதிபரும் கவிஞருமான திரு. சு. முரளிதர மிக அவசியமாகும். அதனை தொடர்ந்து சிற விரிவுரையாளர் திரு லெனின் மதிவானம் சந்திரலேகா ஆகியோருக்கும் இவற்றுக்கு முத்தமிழ் கலாமன்ற தலைவர், செயலாளர் மனமாற பாராட்டுகின்றேன். இம்முயற்சிகள் இ தாம் செல்லும் பிரதேசங்களிலும் மாணாக்கரி நூலுரு பெறச்செய்வது தான் எதிர்காலச் ச இலக்கிய தொண்டாகும்.
இவர்களின் முயற்சிகள் வெற்றிடெ

D - 2000
சிச் 62digil
பின் புதிய படைப்பான "தேட்டம் கவிதைத் நான் பெருமைப்படுகின்றேன். காலத்துக்கு ரும் இக்கல்லூரி இவ்வாண்டும் தனது புதிய
ள்ளது.
த்தாக்கங்களை சுதந்திரப் படைப்பாக வெளிக் Dாகும். 'அந்த வகையில் "தேட்டம் கவிதை ண்ணங்களை கவிதையாக ஓவியங்களாக சிறப்பம்சமாகும். அது மட்டுமன்றி இவ்வாண்டு ாடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு ஏற்றவகையில் ம் ஒரு மாலையாக கோர்த்தது போன்று சிறப்பம்சமாகும்.
வான இவ்வாசிரிய கல்லூரியின் முன்னாள் னின் முயற்சி என்பது குறிப்பிடவேண்டியது றந்த முறையில் வழிநடத்திக்கொண்டிருக்கும் , திரு ஜே. சற்குருநாதன், செல்வி எம்.
தம்முடைய பூரண முயற்சியை நல்கும் , பொருளாளர், உறுப்பினர்கள் யாவரையும் இக்கலாசாலையுடன் நின்றுவிடாது தொடர்ந்து ன் சின்னஞ்சிறு படைப்புகளையும் ஊக்குவித்து Fந்ததியினருக்கும் இவர்கள் செய்யும் பாரிய
பற வாழ்த்துகின்றேன்.
எஸ். ஜெயக்குமார் அதிபர்

Page 7
Bதட்
பொறுப்பு விரிவுரையாள
கலையும் இலக்கியமும் மக்களுக்க ஆரம்பிக்கப்பட்ட "தேட்டம்” சுவர்ப் நூலாக வெளிவருகின்றது.
மனிதநேயத்தின் ஆணிவேர்களை
பண்பாட்டின் ஊடாக சமன் செய்து பின்னணியில், தடைகளைத் தாண் தோல் வலியுடனும், கூடவே இதயம் புணரமைப்பிற்கான தருணம் குறித்து
still ITue afkosig5 a உரிமைக் துடிக்கும் கொடுLை உயரும்
எனது ே இயக்கும்
இத்தகையதோர் யதார்த்தத்தில் கா மண்ணை, மக்களை நேசித்திருப்ப அடைகின்றேன். இவர்கள் தொடங்க

ார்- சில அவதானங்கள்
ாகவே - என்ற சமூக பிரக்ஞையுடன் பலகையில் இடம்பெற்ற ஆக்கங்கள்
தின்று தீர்த்துவிட்டு, ஓர் நசிந்த விடலாம் என்ற உலக ஆர்ப்பரிப்பின் டி பிடிப்புடன் செய்ற்படும் மனிதன், நிறைந்த நம்பிக்கையுடனும் மீண்டும் து இவ்வாறு பாடுகின்றான்.
* குட்டால் 5ணர்கள்
கேட்கத்
உதடுகள் மகளுக்கு எதிராக
கைகள்
1607/76D6)/
சக்திகள்’
(இன்குலாப்)
ல் பதித்து நிற்கும் இவ்வாசிரியர்கள், தனையிட்டு எண்ணப் புளகாங்கிதம் கிய நீண்டப் பயணம் வெல்லட்டும்.
லெனின் மதிவானம்
பொறுப்பு விரிவுரையாளர்
S

Page 8
albus Fridt
தலைவரின் எண்ணத்திலிருந்து
முத்தமிழ் கலாமன்றம் இவ்வ ஆசிரியர்களின் திறன்களை வெளிக்கெ "தேட்டம்” எனும் சுவர் பலகைை கலைக்காக” என்ற வாதம் நிராகரி மக்களுக்காக” என்ற உயரிய சி அமைத்து ஆக்கங்களை பிரசுரித்தது
இவ்வாக்கங்கள் கலாசாலைக் முடங்கி விடக்கூடாது என்ற ச வெளிவருகின்றது. இம்முயற்சியில் ஈடு இம்முயற்சி தொடர வாழ்த்துகின்றே
நன்

II - 2OOO
வருடம் ஆரம்பம் முதல் கலாசாலை காணரும் வகையில், முதன்முறையாக ய ஆரம்பித்து வைத்தது. “கலை க்கப்பட்டு “கலையும் இலக்கியமும் சிந்தனையோடு தலையங்கங்களை
3.
குள்ளேயே, சுவர்பலகைக்குள்ளேயே சிந்தனையின் பயனாய் நூலாக டுபட்ட மன்றத்தினரை பாராட்டுவதுடன் ன்.
TÓ!
அ. ந. வரதராஜ தலைவர் - முத்தமிழ் கலா மன்றம்

Page 9
தேட்
மன்ற செயலாளரின் எண்ணத்தில் 2
இவ் வருடம் ஆரம்பம் முதலாக 8 பொருளாகக் கொண்டு தன் நடவடி அதன் பயனாக பல விளைச்சல்களை மிகையாகாது.
அந்த வகையிலேயே "தேட்டம்' எனு மாணவர்களின் ஆக்கத் திறன்களைய வெளிக்கொணரவும் செய்தது. இவ்வா போல்” வாடி விடாமல் இருக்கவே, இ சுவர் பலகை பரிணமிக்கின்றது.
இச் சுவர் சஞ்சிகை வெளிவர பாராட்டுவதுடன் தொடர்ந்தும் இச் ச

உதித்தவை.
கலாமன்றம் நாட்டாரிலை தொணிப் க்கைகளை அமைத்து வந்துள்ளது. யும் பெற்றுக் கொண்டுள்ளது என்றால்
றும் சுவர் பலகையினுடாக ஆசிரிய பும் வளர்த்ததோடல்லாமல் அவற்றை ாக்கங்கள் “காட்டில் பூத்த மலர்களை த் தேட்டம் எனும் சுவர் சஞ்சிகையாக
ஆதரவளித்த அனைவரையும் ஞ்சிகை வெளிவர வாழ்த்துகின்றேன்.
சி. செழியன்.
மன்ற செயலாளர்
w

Page 10
பொருளாளர் மனம் திறந்து சில வ
எமது மன்றம் பல்வேறு செ ஆசிரிய மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் ஆவணம் ெ விளைச்சலான "தேட்டம்’ சுவர் 8 பெருமகிழ்வு கொள்கின்றேன்.
“பொருள் இல்லாருக்கு இவ்6 நாம் பல்வேறு வகையிலான பொ( வந்துள்ளோம். எனினும், அவற்றை நடவடிக்கைகளை அமைத்துக் கொ
வெளிப்பாடாகவே இத் தேட்டம் பொருளாதார ரீதியில் உதவிய உறுதுணையாக நின்ற அனைவரைய காலப் பகுதியில் இச் சஞ்சிகை புது ( ந6

ார்த்தைகள்.
யற்பாடுகளை இவ்வருடம் நடாத்தி
ஊக்குவித்ததுடன் அத் திறமைகளை செய்தது. இவற்றின் முனைப்பான ஈஞ்சிகை வெளிவருவதினை இட்டு
வுலகில்லை” என்ற முதுமொழிக்கேற்ப ருளாதார சிக்கல்களை அனுபவித்து
சவால்களாக ஏற்று கொண்டு, எம் ண்டு செயலில் இறங்கினோம். அதன் எனும் சுவர் சஞ்சிகை வெளிவர அனைவருக்கும் நன்றி கூறுவதோடு பும் பாராட்டுவதுடன் தொடர்ந்து வரும் பொலிவுடன் வெளிவர வாழ்த்துகிறேன். ன்றி!
ரெ.சந்திரா.
மன்ற பொருளாளர்

Page 11
மாணவப் பேரவை தலைவரின் எண்ணத்தில்
"புதியதோர் உலகம்
எதிலும் புதுமைகள் படை சிந்தனைகளோடு, இயங்கிவரும் கலாமன்றம் இந்த இரண்டாயிரமாம் எனும் சுவர்ச் சஞ்சிகையை ெ பெருமைக்குரியதும் ஆகும்.
பலதரப்பட்ட செயற்பாடுகை தளத்துடன் இணைந்து இவ்வாண்டு வருவது குறிப்பிடத் தக்கதோர் அ
கல்லூரியின் வரலாற் பொறிக்கப்படவேண்டிய ஓர் ஆ6 கலாசாலையின் முத்தமிழ் கலாமன அனைத்தும் சிறப்பாய் அமைய வ ஈடுபட்ட முத்தமிழ் கலாமன்றத் விரிவுரையாளர், உறுப்பினர்கள், காத்திரத்தை உணர்த்துகின்றது.
இத் "தேட்டம்” சுவர்ச்சஞ் எதிர்வரும் ஆண்டுகளிலும் மிளிர

LIGOLÜNGLIITii” - LIETUØý
க் வேண்டும் என்கின்ற புதிய பல
எமது கலாசாலையின் முத்தமிழ் ஆண்டில் முதன் முறையாக “தேட்டம்” வெளியிடுவது பாராட்டுக்குறியதும்
)ளயும், எமது மலையக பண்பாட்டுத் முத்தமிழ் கலாமன்றம் மேற்கொண்டு b&LDIT(5lb.
றில் பொன் எழுத்துக் களால் ண்டாக இவ் ஆண்டு மிளிர எமது iறம் மெற்கொள்ளும் நடவடிக்கைகள் ாழ்த்துவதுடன் இவ்வரிய முயற்சியில் தலைவர், செயலாளர், பொறுப்பு பத்திராதிபர்களின் பணி பங்கின்
சிகை இவ் ஆண்டு மட்டுமல்லாமல், என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
எம். (ழ்வேந்தன்
மாணவ பேரவை

Page 12
சுவர் சக்
மாணவர் பேரவை செயலாளர் எண்
கலாசாலையில் முத்தம் ஆர்வத்துடன் ஆக்க பூர்வமான கடந்த காலங்களில் செயல்பட்டு எனும் சுவர் சஞ்சிகையின் உள்ள திறன்களை உள்ளடக்கி இருப்ப, ஆணிவேர்களாக இவ்வாசிரியர்க தெளிவுடன் சுட்டி நிற்கின்றது.
இச் சஞ்சிகை வெளிவர | தலைவர், செயலாளர், பொருள் விரிவுரையாளர்கள் என்போரை சஞ்சிகை வெளிவர வாழ்த்துகின
ந்

சிகை - 2000
ணத்திலிருந்து.....
ழ் கலா மன்றத்தினர் மிகுந்த
முற்போக்கான செயற்பாடுகளில் 5 வந்தது தெரிந்ததே. ''தேட்டம்" டக்கமானது ஆசிரிய மாணவர்களின் துடன் நாளைய சமூக மாற்றத்தின் கள் விளங்குவார்கள் என்பதையும்
முழுமுயற்சியில் ஈடுபட்ட மன்றத்தின் ளாளர், உறுப்பினர்கள், பொறுப்பு பாராட்டுவதுடன் தொடர்ந்து இச் எறேன்.
ன்றி.
பி.செல்வராஜ மாணவ பேரவை செயளாளர்
11

Page 13
20" நூற்றாண்டில்.
ஆதி முதல் அளித்திட்ட திட்டங்கள் அவரவர் செயல் கண்டு அவரவர் மனம் நாண சோதனைகளுக்கு மட்டுமே ஒத்திகையாய் சில போதனைகள்.! அனைத்தையும் அருகிலே வைத்துக் கொண்டு தொலைந்து போன தென்று தொலைவெல்லாம் தேடும் திட்டங்கள்...!
குருட்டுப் பார்வையில் குருடனுக்கு குருடனே வழிகாட்டும் கொடுமை ! இருள் சூழ்ந்த வாழ்க்கைகள் ! பகலி போன்ற திட்டங்கள்.
வாழ்கையை வெற்றிக் கொள்ள நினைப்பவர்கள் வறுமைப் போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள் !
ஏசி அறையில் ஆனந்த போதையில் இருபதாம் நூற்றாண்டுத் திட்டங்கள் அனைவருக்கும் பொருந்துமா ? அவன் தான் கூற வேண்டும்.
எத்தனை எத்தனை திட்டங்கள் எழுந்த இமயமாய். இன்னேமும் இல்லையே சீராக ஓரினத்துக்கு சீரான திட்டங்கள்
செல்வி. செ. மணிமேகலா தேவி

எங்கே மானம் அன்னியன் அப்பிவைத்த ஈரச்சுதை ஓவியம்..! விலா எலும்புகள் தெரிகிறது !
தீங்கான ஒளிக்கற்றைகள் படாத வண்ணம் இன்று வரை பாதுகாப்பு...!
புதிய சேர்க்கையில் தூரத்து ஊட்டம் ! பிண்ணாக்கு !! விலா எலும்புகள் தெரிகிறது.
கோபுரங்கள்
Փ-աJ மண் குடிசைகள் பள்ளி செல்கிறது.!
சகுனியின்
பகடை சரியாக
துயில் கொடுக்க இங்கு யாரும் கன்னன் அருள் பெற்ற துரோபதைகள் அல்ல...! வாழ்வியல் விருட்சத்தை ! வனத்தை 11 அழித்து
வீரப்பன்கள் சந்தோஷத்துடன்.
மல்லிகை. சி. செழியன

Page 14
சுவர் சஞ்சி
மீளாத
அன்று ! அறிமுகமே இல்லாத அறிவாளிகள் அளந்தனர் கல்வி அதை எடுத்துக் கொண்டே அலைந்தனர் தெருவில் 1 இன்று ! அது மாறவேண்டுமென்றே அழகாய் வந்தது திட்டம் விளையாட்டில் கல்வியாம் விளையுமாம் பல பயன்கள் சாதி, குலம் வாழுமிடம் அத்தனையும் உணர்ந்த அரை குறையினரே அளப்பாராம் ஆற்றலையும், அறிவையும் ஏற்கனவே வகுப்பு விடயத்தை டிவிசனில் முடிக்கும் ஏகாம்பர சேர் எடுக்க போரார் அளவுகோல் சுப்புக்கு நூறு சுந்தரிக்கு இருபது சுப்பு சித்தி
சுந்தரி பெயில் ஏதோ தெரியாதவர் அளந்த போது கூட
சீர்திருத்தங்கள் இறந்த காலத்து விதி வடிவங்கள் நிகழ் காலத்து நிதரிசனங்கள் எதிர்காலத்து செயல்வடிவங்களின்

D6 - 2OOO
1ாதாளம்
அனேகர் சித்தி ! இங்கே !
இப்போ ! சொந்த நலனுக்கும் சொந்தத்துக்கும் சொகுசுக்கும் மூழ்கிபோன சொப்பனக் காரர்களே தீர்மானிப்பாராம் அறிவை ! இடுவாறாம் பெறுபேற்றை மனம் போன போக்கில் மார்க் இடும் மாஸ்டர் முன்னே மன்டிட போகின்றாம் மாணவன் ! மனம் கோணாது குருவை மனதில் நிறுத்தி காலையில் நடித்து மாலையில் டிவிசன் கொடுக்கும் மாஸ்டரின் முன்னே மண்டியிட போகின்றான் மாணவன் ! மீண்டும் குருகுலம் மீளாத பாதாளம் !
இரா. இராமகிருஷ்ணன
புதிய கல்வி சீர்திருத்தம் ஒரே தண்டவாளத்தில் ஒடும் ரயில் பெட்டிகள் நேரத்துடன் போய் சேர ஒரு புது எஞ்சின்
ஜூட் என்டனி

Page 15
மலையக சிறார்களின் இன்றைய நிலை. . . . . . .
வீட்டுத் தொட்டிலில் தூங்க வேண்டியவர்கள் - இன்று பிள்ளை மடுவத் தொட்டிலில்
புத்தகம் சுமக்க வேண்டிய கைகள் - இன்று பிள்ளை குட்டிகளை கூலிக்கு சுமந்து கொண்டு
அறிவு கட்டுக்களை சுமக்க வேண்டிய தலை - இன்று விறகு கட்டுக்களின்
சுமையோடு
பேனாவுடன் விளையாட வேண்டிய விரல்கள் - இன்று பிற வீட்டுப் பாத்திரங்களுடன்
சீருடை அணிந்து பாடசாலை செல்ல் வேண்டியவர்கள் - இன்று அழுக்குடை அணிந்து அன்றாட கூலிக்கு
மலையகத்திற்கு - இன்று மட்டும் தான்ா. என்றுமா..?
செல்வி. கு. விஜிதா நவமணி

மலையக சிறார்கள்
ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலில் தசைப்பிண்டம் கரைக்கப்பட்டு எலும்பை போர்த்திய தோலால் - தம் முகவரி காட்டி நிற்கும் நாங்கிய தளிர்கள், !
U6) பவுண்களின் சோடனையால் மினுங்கும் முதலாளித்துவ குறியீடாம்! முத் தேவியரின் பார்வையில் என்றோ! - பொசுங்கிப் போனவர்கள்.
தம்
உணர்வுகள் முடக்கப்பட்டு
U6) சுமைகளை தோளில் தாங்கி - பல பூட்சுகளுக்கடியில் நசுங்கி சாறு கக்கிய பூக்கள்!
போதி மரத்தின் போதனையாம். போதை வஸ்த்தையே இலக்காய் கொண்டு மிக விரைவில் சமாதியடையத் துடிக்கும் தெரு தவசிகள்!
b|T60)6Tuu மலைகளின். ஊன்று கோள் ஏந்திய தலைமைகள்.!

Page 16
சுவர் சன்
புதிய விடியலுக்காய
தேர்தல்கள் வந்தபோது தேடி வந்தவர்கள் தேறிவிட்ட பின்னே ஓட்டு போட்ட பாட்டாளி உரிமையோடு - உதவி கேட்க ..... உதாசீனப்படுத்தியதும் ஊமையானானே.... பாட்டாளி ... தோட்டத் தொழிலாளி ..... மானிடனே.... ஓயாது உழைத்த நீ - உண்ணுவதும் கண்ணீரை கலந்து தானே! ஓடி ஓடி உன் வேதனம் ஏன் வெறும் சொச்சங்கள் - கேவலம் ஆடைத் தறியில் வேலைசெய்வோன் அம்மணமாய் இருப்பதுபோல் மானிடா... உன் உதிரம் உறிஞ்சி உப்புகிறதொரு
கூட்டம் - நாம் குட்டக் குட்டக் குனிந்தால் கோடீஸ்வரர்கள் அவர்கள் இப்படித்தான் நாம் அரசியலிலும் பொருளியலிலும் சுரண்டலில் அடிமையானோம் ச்....சீ எம்மவர் சுரண்டலின் அடிமை - என் சிந்தனை சிவப்பாகி நான் சிவப்பு மனிதனானேன்!
ஓ மானிடா.... விழித்தெழு உன் முஷ்டிகளை உயர்த்தி வீரக்கோசமிடு ... செம்படையாய் திரண்டெழு ... வீரக் கோஷமிடு புறப்படு புதிய விடியலுக்காய் புறப்படு புதிய விடியலுக்காய்
கோ. கணபதிப்பிள்ளை

Pகை - 2000
நாங்கள் விடியலை நோக்கி
வேதனங்களே வேதனைகளானது எம் மலையகத்தில் என்ன வேடிக்கை
சம்பளப் போராட்டம் மட்டும் சாகாமல் இருக்கின்றது
கம்பனிக் காரர்களின் கடிவாளங்கள் கனவில் கூட திறக்கப்படாத பூட்டு
வாழ்ககையில் வாடிக்கைகளோ. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசிப் பக்கம் தான்
தேடிக்கொண்டிருக்கின்றோம் தேயிலைச் சந்ததியை
விருந்தாளிகளைப் போல் விரைவில் வருவான் விலைவாசியின் வியாபரிகள்
நாங்கள் மட்டும் நடுவீதியில் விடியலை நோக்கி...!
வீ. பார்த்திபன்
15

Page 17
Bij
விடியலுக்காய் காத்திருந்த அன்று:
சுய பச்சாதாபங்களில் N/ எங்கள் யெளவனங்கள் நகர முடியா ஒட்டுக்ககுள் மெளனித்திருந்த போது
திடீரென.
துருப்பட்ட கதவுகளும்
கிறீச்சிட்டன
எங்கள் இறைச்சி
பேரினவாதத்தின் நாய்களுக்கே என்று,
விடியலை நோக்கி அமானுஷ்யமான ஒலி எலுப்ப முனைகின்ற அன்றே - அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களை குதறி பதம் பார்க்க முடியாமல் - எங்கள் ஞானேந்திரியங்கள் சிதறி சிவப்புச் சகதியில் பிசிறிப் படர்ந்தன.
சிதிலடைந்த விலா எலும்புகளை பண்டிகை பட்சணமாய் பச்சையாகத் தின்று தீர்த்தவர்களின் முன் எஞ்சியதையும் சுட்டுத் தின்பதற்கு வாயூறி மண்டியிட்டு கிடக்கிறது எங்கள் தலைமைகள்
சி. சாரதாம்பாள்,

எப்போது விடிவு வரும்
பசுமை மிகு தேயிலையில் பாடுபட்டு தினமுழைக்கும் பாட்டாளி பண்ணைகளில் பாழ்பட்ட காலமது தெளிவுபெற எப்போது விடிவு வரும்
வரண்ட சிகையுடனும் வற்றிய கன்னங்களும் வெருண்ட பார்வையில் விளங்காத கேள்விகளும் விளங்கி தெளிவு பெற எப்போது விடிவ வரும்
சாலைக்கொரு சாதி வேலைக்கொரு சாதி நாளுக்கு நாள் தேடும் நளன் கேட்டோன் தெளிவு பெற எப்போது விடிவு வரும்
காலத்திற்கொருமுறை கயவர்களின் வன்முறையில் காலத்தில் தோன்றிய அநாதை சமூகம் கலங்கி தவிக்கின்ற கனியுள்ளம் தெளிவுபெற எப்போது விடிவு வரும்
தாங்கொன்னா கொடுமையெல்லாம் தலைமுறையில் அழியுமென தாங்கிகொண்டு தினமுழைக்கும் தரங்கெட்டோன் தெளிவு பெற எப்போது விடிவு வரும்
பொ. அசோக்குமார்

Page 18
/ /r சுவர் சஞ்சி
v/ குமுறல்கள் குடத்
விண்ணுலகத்தின் கீழிருக்கும் விதி நம்மது விறகாய் சமைந்து வியர்த்து நின்றவேளை விமோசனங்கள் நாடியே நின்றோம்
விதண்டாவாதங்கள் சபையேறின விரக்திகள் குடியேறின வீதிகளில் நின்றோம் விரைய வேண்டாம் “விதிமுறைகள் உண்டு” விலகியே நின்றனர்.
ஏற்றங்கள் என்றோம் எங்கே ஏற்றங்கள் எத்தனை மாற்றங்கள் ஆயிரத்தில் ஒருவனாய் அவனின் சில மாற்றங்கள்
வறட்சிக்குப் புரட்சி செய்தும் வறுமைகள் தொலையவில்லை அவஸ்தைகள் எம்மில் அடைக்கலம் அதுவே எமக்கு நிரந்தரம்
வாழ்வை வேண்டி நின்ற வேளை வாடுவது வழக்கென்றால் அதுதான் வானவன் வரைந்து வைத்த வளைக்க முடியா ரேகைகள் போலும்

DF - 2)
துள் விளக்காய்
காலங்கள் கரைந்தன கரையவில்லை கவலைகள் புயலாய் எழுந்தோம் தென்றலாய் மாறினோம் கண்டகனாக்கள் மட்டும் நனாக்களாய் உருப்பெறாது இதயத்தின் கனங்கள்ாய் கனல்களாய் மாறி - இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது அணைக்க முடியவில்லை ஆடுகின்றோம் நாட்டியம் மட்டும் நடைப்பிணங்களாய்!
என்ன செய்ய எம் குமுறல்கள் என்றும் குடத்துள் விளக்காய்
விடியலுக்காய் நாம் இன்னும் காத்திருக்கின்றோம்.
தங்கையா தினமணி

Page 19
தேட்
காத்திருக்கேன் ஈர விடியலுக்காய்...!
உச்சி வெயில் தலைவெடிக்க உயர மல நாணைய- என்னோட ஒட்டிக்கிட்டு ஒட்டு முள்ளும் அட்டைகளும் சேர்ந்தேற நான் படும்பாடக்- கூற நானிலத்தில் வழியுமில்ல.!
நாளெல்லாம் உழைக்கிறேன் நிற்காத கடிகார முள்ளப்போல கிடைக்கின்ற சம்பளமோ கையிலேயும் நிற்காத கடுகப்போல என் மனசிலயிருக்கும் ஆசைகளை எப்படி சொல்வேன் என்னிஷ்டம் போல.
பிறந்த நாள் முதலாய்- இன்னும் நான் பட்டதுன்பம் கொஞ்சமல்ல வளர்ந்த பின்னும் தீரவில்லவாழ்க்கைய இன்னு நா வெறுக்கயில்ல எனக்கொரு காலம் வரும் என்ற நம்பிக்கை நெஞ்சத்தில
இல்லாமையை எதிர்க்க இயலாமையால எட்டிநின்று ஏங்குது என்மனசு காத்திருந்து விடிவுக்காய்- கண்ணிரில் கரையுது என்வாழ்வு. ஆனால் பார்த்திருக்கேன் நானுமின்னும்-அந்த பார்போற்றும் ஈரவிடியலுக்காய்.
திருமதி.ரஜனிபெனடிக்ட்

நாளைய விடியல் வீணைகளின் நரம்புகளாய் பெண்ணினம் இனிய இசையைத் தரும் நரம்புகளின் பெருமையை வீணைகள் பறித்துக் கொள்வது போல் சமுதாயச் சந்தையில் எம் இனத்தின் பெருமைகள் இகழப்படுகின்றது.
சோதரியே-சமுதாயச் சோதனைச் சாவடியில் சந்தேக நபராய் தடுத்து வைக்கப்படுவதை தகர்த்தெறிந்து
விடுதலை முழக்கங்களை வீரத்துடன் முழங்குவோம் நாளைய விடியல் எம் இனத்திற்காகவே..!
செல்வி. பூங்கொடி இராமையா

Page 20
சுவர் சஞ்
புறப்படு விடியலை நோக்கி
மெய்யாகவே கவிகளுக்குள் கருத்துக்கள் புதுமையெனின் புகழுரையைத் தவிர்த்து விட்டு போராட்டங்ளை புனைந்திடு பொய்யுரைகளை விளக்கி பொன்னெழுத்துக்களை விதைத்திடு.
ஆயிரம் சாதி மனிதரில் தேடி ஆவது என்ன பாரினில் நீதி கொல்லனும் கோமானும் மனிதசாதி கடமைகளுக்காயப் பிரித்த சாதி மடமைகளுக்காய் அளித்த பூதி வேண்டாம் சாஸ்திர நீதி
சீதனச் சோதனைகளோடு ஆணிடம் தஞ்சம் கேட்டு அவனாலே அடிமைக் கோலமா ? அஞ்சியஞ்சி ஒரு அவல வாழ்வா அபலையாய் வாழ்ந்திடலாம் அறிவியலைத்தேடி அனலெனப் புறப்படு.
தாயின் முலைகளை அறுத்து குழந்தை பசி தீர்ப்ப தெங்கே புட்டிப்பாலையும் பருக்கி தட்டி விட்டே சிதறிய பின் தவறென வருந்துகிறது உலகம் தவறியும் சொல்லாதே அங்கே புறப்படு விடியலை நோக்கி.
மணிமேகலா செல்லதுரை

GOGG - 2OOO

Page 21
Bji
மன உறுதி கொள்வோம்
சம்பள உயர்வு கேட்டு சனங்களெல்லாம் கோயில் சுத்துவதும் தலைமைகள் மட்டும் உண்டியல் சுத்துவதும் தரணிக்கே உரியதென்று தட்டிக் கழித்து செல்ல நாம் ஒன்றும் தனம் படைத்தவர்களல்ல! தினம் தினம் போராடி சில்லறைகளில் சீவன் போக்குகின்றவர்கள் சீறிக் கொண்டும், சிணுங்கிக் கொண்டுமிருக்க சின்னவர்கள் இல்லை நாம் எம்மை துடுப்பாய் கொண்டு எமக்குள்ளே படகோட்டும் பகல்வேசதாரியின் கட்சி, மதம் அத்தனையும் கிழித்தெரிந்து அவனியிரே பவனிவர கிலி கொள்ளா தைரியமுண்டு!
எமக்கு நாமே! அரிதாரம் இட்டுகொண்டு ஆடுவதால்தான் என்னவோ அடுத்தவர்களக்கு இன்னும் நாம் பொம்மைகளாய்! என்னதான் நாம் உரிமை கேட்டாலும் எம்மையே உரமாக்கி ஏப்பமிட எத்தனையோ விருட்சங்கள் இருக்கு! ஏன்? நாம் உணராமல் எமக்கு நாமே பகையாவோம்! பகை ஒழிந்து. களை அகற்றி மன உறுதி கொள்வோம்.
இராமகிருஸ்ணன்
2

பெண் விடுதலை
வயிற்றிலுள்ள குழந்தை வடிவான ஆண் குழந்தையாக வந்துதிக்க வேண்டுமென வரம் வேண்டும் - தாயிடம் வேண்டும் விடுதலை!
ஆண் குழந்தைக்கு சுடுசோறு பெண் குழந்தைக்கு பழஞ்சோறு வேறுபாடு காட்டும் - தாயிடம் வேண்டும் விடுதலை!
கல்யாண பேச்சின்போது கால்மேல் கால்போட்டு காசு, நகை, காணி, வீடு காரும் கேட்கும் - மாப்பிளளையின் தாயிடம் வேண்டும் விடுதலை!
மாமியாருக்கும் மருமகளுக்கும கருத்து வேறுபாடு வீடே நரகம் அழுகையும் ஆரவாரமும் வீண் சண்டைகள் மருமகளிடமிருந்து மாமியாருக்கும் மாமியாரிடமிருந்து மருமகளுக்கும் வேண்டும் விடுதலை.
பெண்களிடமிருந்து பெண்களுக்கு இனிவரும் காலங்களில் வேண்டும் விடுதலை!
எஸ் மாசூக்

Page 22
சுவர் சஞ்சி
பெண் வ
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் - அடங்கி வாழ்ந்த பெண்கள் அடைந்தனர் விடுதலை ஆண்களிடமிருந்து - ஆனாலும் அடையவில்லை பெண் விடுதலை - எம் பெண்களிடமிருந்து பெண் விடுதலை!
பெண்கள் அடையட்டும் விடுதலை பெண்களிடம் இருந்து மாமியாரிடம் இருந்து - விடுதலை மருமகள் அடையட்டும் அம்மாவின் மூடப்பழக்கத்திலிருந்த - விடுத மகள் அடையட்டும்.
மங்கையாய் இருக்கும்போது - சீறிடுவர் சீதனம் என்றால் சினந்திடுவர் மகனுக்கு அம்மா ஆனவுடன் - அஞ்சிடர் சீதனம் கேட்க சிறதேனும். பெண்ணுக்கு வேண்டும் விடுதலை - பென் அவளுக்கு வேண்டும் விடுதலை - விலகல் கன்னிப் பெண்ணுக்கு வேண்டும் விடுதலை கண்டவரைக் காதலிப்பதிலிருந்து |
அவளுக்கு வேண்டும் விடுதலை - சிந்த்தி வரும் சினத்திலிருந்து | பெண்குழந்தை பிறந்தால் பேய் என்கின்றா கள்ளப்பாலூட்டி கல்லறையில் சேர்கிறானே ஆண்குழந்தை ஆஸ்தி என்கின்றாளே - 4 ஆராரோ பாடி கட்டியணைக்கின்றாளே1 அடிப்படையில் நீங்கள் அடையவில்லையே பெண்ணே பெண்ணுக்கு (உனக்கு) விடுதல பார்ப்போம் எவன் உனக்கு விலங்கிடுவதெது

கை - 2000
டுதலை
கலை
எணிலிருந்து ம் ஆடையிலிருந்து
) -
க்காது
[ளே - அவள்
அவள்
ப விடுதலை மல கொடு நன்று
எஸ். செபம்

Page 23
பென்னே வா
அறிவையே நீ! அறிந்துகொள்ள அண்ணாந்து பார் ஆல விருட்சமே நீ! நிழலாடும் உன்னடியில் நீண்டதுாரம் செல்லவேண்டும் ஆனால் நியோ!. வெளியில் வர மறுக்கின்றாய் அமாவாசை என்பதை மறந்துவிடு அது உனக்கு இறந்த காலம் பெளர்ணமியாய் இரு அதுவே உனக்கு நிகழ்காலம் புதுமை புகுத்த வந்தானொருவன் அவன் ஆத்மா சாந்தியடைய அணங்காய் நீ வெளியே வா பல கலைகள் கற்றாலும் பரிதியாய் நீ ஒளிர்ந்தாலும் உனக்குள்ளே இருப்பது ஒரு ஐயம்! அதை நீ மாற்றினால், ஆறிவிடும் என் ஆதங்கம் முயன்று வெளியில் வா பெண்ணே! வெற்றி உன் காலடியில் வாகை சூடி ஆடும்.
செல்வி ஐ. வளர்மதி

பெண் விடுதலை
சிறுமியவள் மங்கையாகின்றாள் சிந்தனையைப் பறக்க விடுகின்றாள் மங்கையவள் வாழ்வில் மணவாழ்க்கை காண ஆசைப்பட்டால் சீதனப் பேய் சீறிப் பாய்ந்து சீரிய வாழ்க்கையையும் சீரழிக்கின்றது.
நல்ல தொழில் பார்த்து நட்புடன் வாழலாம் என்றால் நயவஞ்சக கூட்டத்தால் நம்பகமான கட்டுக்க கதைகள்
இளமைத்துள்ளலுடன் இறங்கி வெளியில் புறப்பட்டால் இரவோடு இரவாகக் கடத்தப்பட்டு இரக்கமில்லா பாலியல் பலாத்காரத்தில்
வறுமை போக்க வெளிநரடு சென்றால் சிறமையுடன் எஜமானி தொல்லை, சின்னத்தனமான ஏஜன்சிகாரன் சிலுமிசம் செய்யும் எஜமான்
கூலி வேலை என்ற சென்றால் கூவி அழைப்பர் கொஞ்சலுடன் கூலிக் கேட்டால் ஆண்கூலி பெண்கூலி என்று பிரித்துக் கொடுப்பர்.
ஆறறிவு படைத்த மனிதரில் ஆண் என்றும் பெண் என்றும் சலுகைகளைப் பிரித்துப் பார்த்தால் சமனாக மதிக்கப்படுவது ன்பபோது விடுதலை பெறவது எப்போது - பெண் வீராப்புடன் நடப்பது எப்போது..?
6T6ů. f. 6b. QasiguTi

Page 24
சுவர் சஞ்சில
பொறுத்தது போதும் பெண்ணே மல்லிகையின் மணங்களுக்கும் மரங்களின் கொடிகளுக்கும் உவமைகளாய் அன்று உருவகித்த பெண்ணினங்கள் சுடர் விளக்காய் இல்லாமல் சுட்டெறிக்கப்படுகிறது.
கொட்டும் மழையிலும் கொடிய குளிரினிலும் வரண்ட வெயிலினிலும் வஞ்சியர் கூட்டங்கள் கொங்காணி அணிந்து நிதம் கூடை தூக்கி அலைகிறது.
மாதர் நிலையிங்கு மழுவுற்று போகின்றது மாண்புற்று பெண்ணினங்கள் மறைக்கப்படுகிறது கரலுணுரு_துட்டு கொண்டு காலம் உருள்கிறது
ஆங்காங்கே லயமதனில் அரைக்காம்பரா வீட்டிதனில் குப்பி விளக்குடனே குடும்பம் நடக்கிறது குடியும் குடித்தனமும் கூடி வாழ்கிறது.
இல்லறப் போராட்டங்கள் செல்லரித்த உங்கள் செங்குரல்கள் ஒப்பாரி ஒலங்கள் ஒட்டு மொத்தமாய் அடுப்பங் கரைகளிலே அடுக்கிய விறகுகளாய்
எத்தனை நாட்கள் தான்
ஏங்கி அழுவீர்கள்
இறக்கமில்லா ஈனர்களின்
இல் வாழ்வில்
இறங்கிடுவீர் விடுதலைக்காய்
இருளுலகில் மீண்டிடுவீர். *
செல்வி சுப்பையா விஜயபாரதி
23

- 2
qui6)IIi67Q5íl6!!
உரிமை கேட்பது பலமுறை செத்து மடிவது ஒரு முறை சிந்தித்து செயல்படு பெண்ணே வார்த்தைகள் அளந்த வாழ்வினை வெல்ல.
பெண்ணே! பரம்பரை பரம்பரையாய்
uDTéugtb. இருக்கிறுது என்ற இங்கே தேங்கிய நினைவை தீட்டி எடுத்திடு.
பெண்ணே! வாழ்க்கையில் மீண்டும் உனக்கொரு புது மீட்சி வேண்டமெனில். குறுக்கே இருப்பவற்றை குழிதோண்டிப் புதைத்திடு.
பெண்ணே! உன் பெண்மையை சூறையாடி சுகம் காணும் முகவரிகள் அழிந்து தொலைந்து ஆவிகளாய் ஆலைய கண்ணகி பரம்பரை என்று ஆணி அடித்து காட்டிட புதுமை பெண்ணாக - இப் புவியிலே நீயும் புயலாய் எழுந்திடு.
நா. முருகநாதன்

Page 25
எழுந்து வ
சிட்டுக்கு சிறகெதற்கு? சிறகடித்துப் பறப்பதற்கு கட்டழகு உனக்கெதற்கு? கண்கள் பார்த்து இரசிப்பதற்கா?
அழகுப் பதுமையென ஆயிரம் பேர் இரசித்தாலும் அறிவுச் செல்வமென அடைமொழிகள் தந்தாலும் அவனியிலே உனக்கேதடி முதன்மை?
Ug,60)LD.... என:றும் பதுமைதான் புதுமை செய்ய எண்ணினாயோ பலர் பார்வையில் நீ சிறுமைதான்
அன்பில் நெகிழ்வதுதான் பெண்மை - ஆனால் வன்முறை ஒழிப்பதும் தான் பெண்மை.
தியாகம் என்று
உன்
உணர்வுகளை தியாகம் செய்யாதே
2

T 611Gol(0.
பழமையின் காலடியில் பலவீனமாய் விழாதே.
உலகம் முணுமுணுக்கட்டும் ஒன்று திரண்டால் பெண்ணே! முணுமுணுப்பு வாழ்த்தாகும்.
உடைத்தெறி பெண்ணே உதவாத கட்டுக்களை
அப்போது
உலகம் வரவேற்கும் உன்
உன்னதமான சேவைகளை
புது யுகம் படைப்போம் பெண்ணே
எழுந்து வா
செல்வி ஆ. புனிதகலா

Page 26
சுவர் சஞ்t
மாதர் சா
சிவப்பெனும் நெருப்பிலிருந்து பேசுகிறேன்.. செவிடர்களே கேட்கிறதா...? அதுதான் உங்கள் அவுசாரி விலைபோகும் விபச்சாரி என்னைப் பற்றிய உங்கள் அறிவின் தெளி அறிமுகம் இது....
வாலிபத்தின் போது வசந்தத்தில் வாழ்ந்த வயல்காட்டு பொம்மையானவள் காதலின்போதே கர்ப்பமாகி கண்ணீரைப் பற்ெறெடுத்தவள் கல்யாண மேடையில் சீதனப் பேயால் சீர! கற்பை காணிக்கையாக்கி - வாழ்க்கைக்கு கணவனென்னும் துச்சாதனால் துகிலுரியப் தூக்கி யெறியப்பட்டேன்
இச்சை தந்த பிச்சை - கருவறையில் குழ வாழ்ககை சுன்யமானபோது அம்மணம் என் சீவனானது ஆடை கழற்றினேன் ஆடை வாங்க சதையை விற்றேன் சாப்பாட்டிற்கு ..... இப்படித்தான் எத்தனையோ பெண்கள் இன்றைய இராவணர்களால்.....
மாதர் சங்கங்களே உங்களுக்கோர் மனு .. எங்கள் தாலிக்கு தர்மம் சொல்ல முடியும் எங்கள் பிள்ளையின் அப்பாவை பெற்றுத்
முடியாது..... எங்கள் உணர்வுகளை உள்வாங்கும் வை கொடி தூக்கி கோஷமிடுவீர்கள் ஆண்டுக்கொருமுறை அட்ரஸ் காட்டுவீர்கள் மாதர் சங்கங்களென்று........

கை - 2000
ங்கங்களே
7 பேசுகின்றேன்
வின்மைக்கு
வளல்ல
இந்து |
அர்த்தம் தேடியபோது
பட்டு
ந்தை
ர? தர முடியுமா?
ர
=.
சோ. கணபதிப்பிள்ளை
வலப்பனையூர்
U ||

Page 27
Bül
பண்பாடு போ
நான்
பிறந்த போது ஈன்றவள் பெருமை கோண்டாள் மலடி எனும் முள் நீங்கி விட்டதென்று.
பெண் குழந்தை என்ற போது
முகத்தை சுழித்துக் கொண்டாள் சீதனம் கொடுத்தல்லோ சீரழியனும்.
f
பத்து வயதில் பையன்களோடு பழகவிடவில்லை. பதினாறு வந்ததும் அடுப்பூதும் உனக்கு படிப்பெதற்கு படிக்கவும் விடவில்லை.
பெண் தேர்தல் நடந்தது வேலையில்லை என்பதற்காக வாக்களிக்கவில்லை. காதலித்தவர்கள் நான் தலித்திரம் எனபதறகாக தாலி கட்ட தயங்கினர்.

ட்ட கோடுகள்
காடையர்கள் என் கட்டழகை கண்டு காமவெறி கொண்டனர்.
படையினரிடம் மாட்டிவிட்டால் என்னை பதம் பார்த்து விடுவர்.
அவனியில் பெண்ணாக அவதரித்ததால்
தான
இத்தனை கொடுமைகள்.
இத்தனையும் பெண்ணுக்கு பண்பாடு போட்ட கோடுகள்.
புதுமைப் பெண் எங்கே...? அவளோடு நானும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏ. எம். கலைக்குமாா

Page 28
சுவர் சஞ்சி.
கற்கள் - கவண
உயர உயர தெரிகின்ற மாசை ஒவ்வொரு தடவையும் அழிக்க முற்படுகின்றேன்!! மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டது என்னவோ இனத் துவேஷம் தான். கொடூர மரணங்கள் மனிதாபிமானத்தை தின்று குவித்த கொலைகள் வாழ்வு தர கையேந்தி வாழ்வை அழித்த அக்கிரமங்கள் துடிக்க துடிக்க கிழித்துப் போட்ட மனித உயிர்கள்......... எல்லாம் எமக்கு போதிப்பது என்னவோ நீ இரண்டாந் தரமென்று தான்!
முடியாது தோழனே முதல் தரமாய் வாழத்தான் நானும் பூமியில் பிறந்தேன்
முடியாது தோழனே. மூச்சி முட்ட முட்ட முட்ட....... உழைப்பை உறிஞ்சிவிட்டு நான் இந்த பூமிக்கு அந்நியமானவன் என்று ஆக்கிரம் போர்கோஷமிட..... நீ பூமியின் அவதாரமில்லையே..? பிறந்தவன் மட்டுந்தான்
என்னைப்போலவே. அச்சுறுத்தும் உன் இயந்திரங்களை விட அச்சம் விரட்டும் இயற்கை எனக்கு அரனும் கோட்டையும! உனக்கு படுத்து ஒதுங்க ஆறடிக்கு மேல் தேவை. எனக்கு பாதுகாப்பாய் வாழ சதுர அடிக்கூட அதிகம்தான்! தாவீதுக்கு கவணும் கற்களும் தான்
வீர கவசம்...... குறிஞ்சியின் தாவிதுகளுக்கும்

க - 2000
கள் - தாவீது
இறைவன் அதைத்தான் ரட்சித்தானோ! துவேஷப்பட பிறந்த இனமென்று உண்டா இருக்க இயல்பில்லை! எல்லா இனமும் மனுக்குலம் மகிமைப்படவே! எனது இனம் - எனது மொழி எனது நிலம்- எனது குருதி மாசுப்படுகின்றதென்றால் மரணம் எனக்கு மரியாதைக்குரிய வரப்பிரசாதம்!
தோழா இன்னும் கற்களாய் பொறுக்கு கவண்கள் உற்பத்தி செய் குருதி சொட்ட சொட்ட . துடைந்து நடந்து வரும் தலைமைக்கு தலை வணங்கு! மீண்டும் பற்றிக் கெள்ளுமுன் கால் நடையாக பயணத்தை தொடங்கு கவச வாகனங்களை - கண்ணீர் புகையை கற்களால் வீழ்த்து
இன்னும் கற்களாய் பொறுக்கு கவண்களை உற்பத்தி செய்.
செல்வி. மா. சந்திரலேகா

Page 29
BјL
என்னங்க உங்களைத்தான் கேட்கிறதா?
நீங்கள் பச்சைக் கம்பளம் விரித்திட்ட யானையில் சவாரித்தால் எங்களுக்கென்ன?
நீலக் கம்பளம் விரித்திட்ட கதிரையில் அமர்ந்திட்டால் எங்களுக்கென்ன?
மலை மைந்தர்களின் முத்தான முத்துக்கள் நீங்கள் என்றல்லவா கத்தரியிட்டு - முழங்கினோம் சங்கை எண்ணாதீர்கள் எதற்கென்ற
புதிய பயணம் புறப்பட்டு கெஞ்சி கேட்காது தட்டிக் கேட்டு - நம் உரிமைதனை பெற்று படைத்திட ஓர் புதிய சகாப்தம் என்பதற்காய் .
அதுசரி - நம்மினம் இடுகையில் மரண ஒலம் உங்களுக்கெதற்கு புதுக் கதிரை
ஆரம்பித்தோம் நாங்கள் புறப்படுங்கள் - நீங்கள் நம் விடியலுக்காய்
எம் முவேந்தன
4.

LLh
கற்பனையும் சொப்பனமும்
‘ஈட்டர் வசதியோடு ஏசி பொருத்தப்பட்டு தோட்ட மக்களுக்கு தொடர்மாடி வீடுகள்! தொழிலாளி வீட்டிற்கு தொலைபேசி இணைப்புக்கள்!”
ஆம்; அந்த அலங்கரித்த மேடையினில் - என் தேர்தல் விஞ்ஞாபனங்கள் சத்தியங்களாய் - அங்கே
‘உழைத்து ஒ(தே)ய்ந்த ஊழியனுக்கு உயிருள்ளவரை ஓய்வூதியம் கற்பிப்பவருக்கு காரும் பங்களாவும் ஏழையின் பிள்ளைக்கு. இன்டர்நெட், கம்பியூட்டர், இப்படி .ஏதேதோ. அலறுகையில் கூச்சலும் கோசமும் வானேயே பிளந்தது. வழித்தேன். கண்டது கனவு. வெட்கி மீண்ட போது,
கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தேன். கையில் கடதாசி போஸ்டர்களோடு கரம் கூப்பி. எங்களுக்கு போடுங்க என்றவர்களின். நிஜப் புழுகல்கள் நியாயங்களாய். நிறைந்து விட
காறி உமிழ்ந்து விட்டு கசக்கி சாம்பலாக்கினேன்.
இப்படி எங்களை எரித்து சாம்பலாக்கிய.
தேர்தல் விஞ்ஞாபனங்கள்.
கோ. கணபதிப்பிள்ளை

Page 30
சுவர் சஞ்சி
பேரலைகள்
கால்நடையாய் வந்து போவார் காக்ககைகள் போல் ஒத்துழைப்பார் காளான் சின்னம் மற்நது விடாதீர்கள் - என கண்ணியமாய தம் புகழுரைப்பார்.
ஒதுக்கப்பட்டவர்களைப் பாருங்கள் ஒடுக்கப்பட்டவர்களைப் பாருங்கள் தாழ்த்ப்பட்டவர்களைப் பாருங்கள் தட்டிக்கழிக்கப்பட்டவர்களைப் பாருங்கள் இவர்களுக்குள்ளே உத்தித்தவன் நான் இவர்களுக்கு உழைப்பதற்கென்றே தேர்தல் களம் இறங்குகின்றேன் - என தெய்வீகத் தன்மையுடன் நடிப்பர்.
மதிப்பற்ற வாக்குறுதிகளைக் கூறுவர் மற்றவரை வாய் கூசாது வசைபாடுவர் தேசாபிமானிகளாய் இவர்கள் நடிப்பது தேர்தல் காலங்களில் மட்டுமே.! வாக்குக்காக வாக்குறுதி கூறி வசமிழுக்கப் பாட்டில்கள் பரிசளிப்பர் பாட்டிலைப் பெற்ற தோட்ட தலைவரோ தன் சமூகத்தினைப் பாழ்படுத்துவர்.
காட்டி விட்ட எண்களுக்கு க்ண்ணை மூடிக் கொண்டு புள்ளடியிடும் கையாலாகாத கூட்டமொன்று தலையைக் குனியும் வரை - இந்தப் பேரலைகள் கரையை அரித்துக் கொண்டுதானிருக்கும்.
செல்வி எஸ். மணிமேகலாதேவி

- POOO
ஒற்றுமை என்ற வாக்கு
தேர்தல் முயற்சிக்காமலே விளைந்த முள் மரம்.
மலையகத்தில் இதுவொரு
மலைப்பாம்பு, இருந்து இருந்து வரும் - இருந்தும் / இயக்கமில்லாமலேயே - விழுங்கிவிடும்
அலரி அடித்து ஒடும் - கண்களில் அபாரமாக வழியும் மெளன கண்ணிர் - முள்மரத்துக்கு வாக்கு வாய்க்கால்கள்
திடீர் தெருக்கடையில் வாங்கி ஊதி வானத்தில் பறக்கவிடும் - பலூன்களைப்போல் தேர்தல் விஞ்ஞாபனம் - எங்களை தேடிவரும்.
ஒன்றும் நிறைவேறாது - என்று தெரிந்தும் இம்முறையாவது நிறைவேறாதா ..? என்ற எக்கம்
நிறைய இருந்தாலும் நிறைவேறாத விஞ்ஞாபனங்கள் விஞ்சிக் கிடப்பதை
வாக்கு நெஞ்சங்கள்
வாங்கியது போய் வாழ்வோம் - ஒற்றுமையாக என்ற ஒரு “வாக்கால்”
சி. பூபாலசிங்கம்

Page 31
தேட்
இது தேர்தல் காலம்
வண்ண வண்ணமாய்
கொடிகள். வஞ்சகமில்லாது வாரி வழங்கும் வாக்குறுதிகள்
ஏழைகள் உடுத்த சேலை வேட்டிகள் எட்டுத் திக்கும் தெரியும் வீட்டிற்கு எட்டடித் தகரங்கள் விடிய முன் வீட்டின் வாயிலில் வந்து 665855866
இவையெல்லாம் இப்போது மலிவாக கிடைக்கின்றன. ஏன் என்கின்றீர்களா? இது தேர்தல் காலமல்லவா
க. பூபாலன்
தேர்தல்
பண்டிகை வந்ததென்று பட்டாசு வாங்கி வைத்தோம் முடிந்த பின்தான் தெரிந்தது கொழுத்தப்பட்டது
வே. தினகரன்

சுழலும் சித்தாந்தம்
வேதனை போக்காத வேதனத்துடன் சாதனை படைக்க சாதனமாகியவர் வாக்களிப்பரை நம்பி “வாக்கு” அளிப்பார் - அவரோ வாழ்வளிப்பதாய் வாழவழிப்பார்.
தேர்தல் சுவரொட்டிகள் கஞ்சியை தின்று கொழுத்திருந்தது குட்டிச்சுவர்.
தேசத்தின்
முதுகெலும்போ..! பாதி வயிற்றோடு வெறும் எலும்பாய்...!
வே. தினகரன்

Page 32
சுவர் சஞ்சி
மானுடம்
எ மானுடமே. நீ எங்கே. உன்னை எங்குமே காண முடியவில்லையே நீ மறைந்திருப்பதால் எத்தனை துன்பங்கள்
தெரியுமா..?
மண வாழ்வில்லாது வயது போகும் பெண்களுக்கு சீதனம் ஒரு கொடுமையாக இருக்கிறதே! இதைப் பார்த்து நீ மெளனமாவதன் அர்த்தமென்ன?
உன் மெளனத்தால் இன்னும் எத்தனை ரிட்டா, கிருஷாந்தி கோணேஸ்வரிகளை நாசமாக்க உடன்படுகின்றாய்..!
பணமும் பதவியும் உயர உயர செல்வதால் மனமும் கருணையும் பாதாளம் நோக்கி செல்வதை வேடிக்கை பார்க்கிறாயோ?
இதனால் தான் உன்னை காண விரும்பாமல் நீதி தேவதை தன் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொள்கிறாளோ?
கு. விஜிதா நவமணி

II - 2OOO
மானுடம் மிக்க விலங்கு
நேற்று வந்தவளை
பெற்றோரையே மறக்கும் உலகம்
அன்னமிட்ட எஜமானின் காலடியில் கிடக்கும் நன்றியுள்ள நாய் என்றுமே ஒரு மானுடம் மிக்க விலங்கு.
கொண்டவன் போவான் எப்போதென்று. வந்தவனை உடன் ஏற்கும் உலகம்
காதல் சோடி பிரிந்தால் உயிர்வாழா அன்றில் பறவை ஒரு மானுடம் மிக்க விலங்கு
அடுத்தவன் பெறும் நன்மையை நினைத்து. துன்புற்று துடிக்கும் துச்ச
d6)85D மண் செழிக்கப் பெய்யும் மழைக்கு தொகை விரித்தாடும் மயில் ஒரு மானுடம் மிக்க விலங்கு.
மானம் இழந்தும் கவலையற்று. மனதை அலையவிடும் மதியற்ற உலகம் ܢܠ மயிர் நீக்கின் உயிர்வாழா மானமுள்ள கவரிமானும் ஒரு மானுடம் மிக்க விலங்கு.
மானுடம் மானுடம் என்று மானுடம் பேசும் மானுடா விலங்கிடம் இன்றும் நீ கற்கவிருப்பது ஏராளம்.
செல்வி தமயந்தி அருணாசலம
31

Page 33
ஏனிந்த தென்றல் வீசிக் கொண்டிருந்த தேசத்தில் புயல் வந்த தெப்படி
புன்னகை பூத்துக் கொண்டிருந்த பூமியில் எப்படி வந்தது எரிமலைகள்
பேரினவாதம் ஏனிந்த அக்கிரமம்
அந்த வானத்தைப் பார் இனவாதமில்லா இனங்களைப் பார்.!
அவை எம்மில் பெரியவை அந்த ஆனந்த 6).1606).I[TGFLD எமக்கில்லை.!
என்பத்து மூன்று தெரியவில்லை என்பதற்காகவா காண்பித்தீர்..?
எரிமலைகளைப் பார்க்கவில்லை என்பதற்காகவா எரித்துக் காட்டினிர்.?
நீங்கள் எங்களை மட்டும் எரிக்கவில்லை எம் தேசத்தையே

ட்பம்
அக்கிரமம்
முதலாளித்துவம் எங்களை அடிமையாக்கியது இப்போ இத்தேசத்தையும் தான
LDg5, LDT.g. சூது வைத்து மகுடி ஊதி மயக்கிவிட்டான்
நீயோ சமாதானத்திற்காக யுத்தம் என்கின்றாய் நீயும் நானும் ஒரு தேசத்தவன் என்னை எரித்து என்ன பயனுனக்கு.?
உங்கள்
மனதில்
எல்லோரும்
ஓரினம் என்ற உணர்வு வரும்வரை எரிந்து கொண்டேயிருக்கும் இத்தேசம்
பிறக்கும் குழந்தைகள் பேனை முனைகளை விட்டு துப்பாக்கி முனையில்
மாற்றம் வராத வரை எரியும் இந்த தேசம்
இது
சமாதானத்திற்கான
அக்கிரமம்.
ஏ. எம். கலைக்குமார் கவிதை-முதலாமிடம்

Page 34
சுலர் சஞ்ச்

கை - 2000

Page 35
துே
ஓவியம் நா. முருகானந்தன்

எn),

Page 36
சுவர் சஞ்
ஏனிந்த
வேற்றுமையில் ஒற்றுமை காணும் மானுடமே - நீயம் ஒற்றுமையிலே ஒற்றமை காண மறந்ததென்னே!
மலர்களைப் பிரித்து பார்க்கும் மானுடமே ஊமத்தம் பூவும் . செய்த பாவம் என்னே! எந்த மலர் ஆனாலும் மென்மை உணர்ந்து மெளனிக்கும் செருப்பும் கூட மானுடத்தை விஞ்சிவிட மானிடமே நீயும் தலைகுனிந்து நிற்பதென்னே! நிற்பதென்னே!
மாக்களிடம் பேதம் இல்லை; மக்கள் மட்டும் வளர்ப்பதென்னே! உரமிட்டு வளர்ப்பதென்னே!
தேவை அற்ற நாகரீக புற்கள் மட்டும் சம்பிரதாய உரமிட்டு வளர்த்து வளர்த்து மனிதம் என்னும் பயிர் முடங்கி மனிதம் தொலைந்து தொலைதூரம் தொலைவானில் தூங்கியதோ!

fsmag - BDOD
அக்கிரமம்
மனிதமே நீயம் துள்ளி எழு! பயிர் முடங்கி புறுகள் மட்டும் வளரும் இந்த விளை நிலத்தில்
புல் முடங்கி பயிர் வளர் பண்பு என்னும் கொல்லி இட்டு பயிர் வளர வழிசமைக்க நெஞ்சில் உறுதி கொண்டு எழு!
சாதி சாதி என்று சொல்லி மார் தட்டிய மானுடம் முன் உடல்களினைக் கீரிப்பார் உதிரத்தில் கண்டுபிடி என்று சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்து gill DIT35

Page 37
தேட்
6)ΙΠ βή
காற்று
பலமாக வீசும் எங்கள் வீடுகளின் கதவுகள் தட்டப்பட்டு சுகம் விசாரிப்பார்கள்! அடுப்பில் இருக்கும் அரிச எதுவென கேட்பார்கள் அனுதாபப் படுவார்கள்! சிறுவர் முதல் பெரியோர் வரை குறைகேட்டு குறிப்பெடுத்துக் கொள்வார்கள்1 பத்தாண்டுகளுக்கு முன்
bll-ULL கட்டிடங்கள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு திறப்புவிழா நடக்கும்! தேசாதிபதி காலத்தில் உடைக்கப்பட்ட பாலங்களக்கெல்லாம் கட்டி முடிப்பதற்காக கல் வந்து சேரும்! சிறு வீதகளெல்லாம் பெரும் சாலைகள் ஆகுமாம் மக்களின் வசதிக்காக என்று மாண்புறுவார்கள்! எட்டடி வீடுகள் இனியும் இருக்காதாம் வசதியான வீடகள் கட்டித் தருவார்களாம்! இந்த ஆண்டுக்குள் இல்லங்கள் தோறும் மின் இணைப்புகள் மிக வேகமாக செய்வார்களாம்! சம்பள உயர்வில் முதலிடம் எங்களுக்காம் உழைப்புக்கேற்ற ஊதியம் உத்தரவாதம் அவர்களாம்!

5ாழனே
வாக்குறுதிகளை கேட்டு கேட்டு தாத்தா தொடங்கி அண்ணன் தம்பி வரை அனைவரையும் நம்புவோம்! உயர்ந்தது "தோட்டத்தில் உள்ள குடிகளல்ல” கொடிகள் தான்! எத்தனை தசாப்தங்கள் நாங்கள் யார் யாருக்காகவோ “ஜே” போட்டோம் இன்னும் எரிந்து கொண்டுதானிருக்கின்றோம்.! அவர்கள் ஆசனத்திற்காக எங்களிடம் வந்தபோது எங்களின் ஆயுளுக்கு உத்தரவாதம் என்றார்கள்! எங்களின் உடமைகளும் உயிரும் பறிபோனபோதுதான் பார்த்தோம் - இவர்கள் மிக வேகமாக பறந்து சென்றதை! இனியுமா இந்த பொம்மலாட்டங்களை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறாய் ஆங்காங்கே சிறு சிறு எரிமலை வெடித்துக்கொண்டிருக்கின்றது வா தோழனே
இருக்கும் வட்டத்தை உடைத்தெறி முழங்கு உன் ஓசை மலை முகடெங்கும் கேட்கட்டும்.!
கு. பாலகிருஸ்ணன்

Page 38
சுவர் சஞ்
ஏன் இந்த அக்கிரமம்
எவருக்கும் புரியவில்லை ஏன் இந்த இறைவனும் ஏரெடுத்துப் பார்க்கவில்லை சின்னஞ் சிறு வயதில் சிறகடித்து விளையாடும் சிறார்கள் மத்தியில் சீற்றங்கள் தான் எத்தனையோ பன்னிரெண்டு வயததனில் பள்ளி செல்ல மனமின்றி படையெடுக்க மனங்கொண்டு பறந்தனவே சிறவர்கள் உண்ணவும் உணவின்றி உடுக்கவும் உடையின்றி இருக்கவும் இடமின்றி படுக்கவும் பாயின்றி எத்தனையோ இளைஞர்கள் இணக்கம் கொண்ட இந்நிலைக்கு இஞ்சி போட் பிளேன்டியாய் எத்தனை பேர் ருசிக்கின்றனர் கண்ணிமைக்கும் நேரமெல்லாம் கனவுகளும் வெடி சத்தத்தில்தான் அர்த்தங்கள் சொல்கிறது அனைத்திங்கள் யுத்தத்தினை யுத்தம் ஒரு பக்கத்தில் சத்தம் மற பக்கத்தில் சண்டை வேண்டாம் எங்களுக்கு சமாதானம் என்றார்கள் தேயிலையை நம்பிக்கொண்டு திருத்தங்களும் செய்தார்கள் தோட்டக்காட்டான் என்று துரத்தி இப்போ அடிக்கின்றார்கள் வேர்வை தன்னை நீராக்கி உழைப்ப தன்னை உரமாக்கி உயர வைத்த தேயிலையும் ஓயாது எம் கதை சொல்லும் ஏன் இன்னும் மானிடனே ஏக்கம் தன்னை சுமந்துகொண்டு எங்களோடு வாழுகின்றாய் ஏற்றம் தான் உனக்கில்லை. பட்ட பாடு போதுமென்று

fIDôG - 2OOD
பலபேரும் உயிர் துறக்க பட்டினியால் பலகோடி பாரினிலே இறக்கின்றார் இவை மட்டும் இல்லையட இன்னல்கள் எங்களுக்கு இன்னும் எத்தனையோ இடையூரை எதிர்கொண்டோம் ஒட்டு போட்டு விட்டோம் உத்தரவாதம் கொடுத்து விட்டோம் உயிரை பணயம் வைத்து பூட்டுகின்றான் சிறைக்குள் வைத்து கன்னியவள் கைபிடிக்கும் காளையவன் பருவத்தில் கைவிலங்கு கைபிடித்து கண்டி சிறைச்சாலை போகின்றான். காலங்கள் மாறி இங்கு கணனி யுகம் பிறந்தாலும் கனவுகள் கனியவில்லை காண்பதற்கு புதுமைகளை வேலை செய்த சம்பளத்தில் வெளியுலகம் காணுகின்றார் வெள்ளைக்காரர்கள் வெளிச்சத்திலும் இருளிலும் கைக்கூலி வாங்கிக்கொண்டு கடன்கட்டி பிழைக்கின்றார் கங்கணம் கட்டிக்கொண்டு காடு மேடு அலைகின்றார் இன்றிருக்கும் முதலாளிகள் ஏமாற்றி பிழைத்தவர்கள் இங்கிருக்கும் தொழிலாளிகள் ஏமாந்து தவித்தவர்கள் அங்கிருக்கும் யுத்தமும் இங்கிருக்கும் அனர்த்தமும் எப்போது முடியுமோ அன்றுதான் புதுயுகம். அட்டுழியம் அக்கிரமம் அக்கினியில் வேகவேண்டும் ஆண்டவனே கண்திறந்து அடிமைகளை ஆட்கொள்ளும் புத்தாயிரமாம் ஆண்டில் புது யுகம் படைக்க வேண்டும் புன்னகையுடனே மானிடரும் புது பொழிவு காணவேண்டும்.
37

Page 39
6)ΙΙΙ β புது யுகம் படைக்க புறப்படு தோழனே நாளைய தேசம் நம் கையில்
இனவெறி
மதவெறி என்கின்ற போர்வையில் எரிகின்றது எம் சமூகம்
அடிமைகளாக அழைத்துவரப்பட்டோம் - இங்கு ஆதரிக்க யாருமில்லை - எம்மை ஆதரிக்க யாருமில்லை
வெள்ளையினனின் வேர்களாய் இங்கு வெயிலிலும் மழையிலும் வேதனைப்பட்டோம்
வெள்ளையினன் வெளியேறிய பின்
குடியுரிமை பறிபோனது கூட்டுவாழ்க்கை சிதறியது.
கல்வி கூடமில்லை எம்மினம் கற்க வசதியில்லை பாரய்ய எம்மினத்தை பரிதவித்து நின்றதை
தேர்தல் காலம் வந்தால் - எம் தெருவெல்லாம் வாக்குறதி வேசம் போடும் தலைவர்களின் பித்தலாட்டம் இன்றம் கூட
ஆசனம் கிடைத்ததும் - எம் அடையாளத்தை மறக்கும் பணக்கார தலைவர்கள் பலபேர் எம்மிடையே

ட்டம்
தாழனே
வா தொழனே வருகின்ற சமுதாயம் வானத்தை உரச புத்தி புகட்டுவோம் பொய் வேச தலைவர்களுக்கு
அடிமைதனத்தை அடியோடு ஒழிப்போம் அடாவடி தனத்தை அஹிம்சையால் வெல்லோம்
எம் தலைவர்கள் தூரதேசம் சென்றுவிட - எம் இனம் அநாதையாய் அடிமைப்படுகின்றது
எம்மினத்தை அழித்து ஏளனம் செய்தனர் - எமமில் தட்டி கேட்டவர்களின் தடயமே தெரியவில்லை
வா தோழனே! எம் சமூகம் எம் கையில் தடைகளை தகர்ப்போம் தலைநிமிர்ந்து நடப்போம்.
38

Page 40
சுவர் சஞ்சி
வாங்கி வந்த வரங்கள்
தானானே தானே னானே
காலையில எந்திரிச்சி கட்மைகளை செய்துவிட்டு 11 ஓட்டமாக ஒடிடனும் ஒன்னாம் நம்பர் மலைக்குத்தானே
(தானானனே)
என்னதான் ஓடினாலும் எமக்கெல்லாம் முன்னாடியே 11 கங்காணி ஐயா வந்து கடுமையாக பார்க்கின்றாரே
(தானானனே)
தேயிலைக்குள்ளே நுழைந்துகிட்டு தேடிக் கொழுந்த பறிச்சிகிட்டு 11 கஷ்டப்பட்டு நாங்களுந்தான் கரையேற வேணுமுங்க
(தானானனே)
சரியாகப் பசியெடுத்தும் சாப்பிடத்தான் ஒன்றுமில்லை 11 நாளெல்லாம் வேலை செய்தும் நமக்கு சம்பளம் பத்தலையே
(தானானனே)
கூழ் குடித்து நாங்களுமே கூட நெறைய கொழுந்தெடுத்தோம் 11 முத்தலை கரைச்சலைன்னு மூணு கிலோ வெட்டிட்டாங்க
(தானானனே)
வேலைவாய்ப்பு இல்லேன்னாலும் விலைவாசி ஏறதுங்க 11 அரும்பாடு பட்டதுக்கு அறுநூறு ரூபா சம்பளமுங்க.
எம். மஹாலக்ஷ்மி

GOOGG - 2OOO
இனிதான வாழ்வொன்று காண்போம்
மானுடனே உன் வாழ்வினை மறுபடி மாற்றி அமைத்திட வாராய் - உன் ஊனுடல் சகம் பெற உள்ளமும் ஓங்கிட ஒரு வழி புது வழி காண்பாய் காண்பாய்
(மானுடனே)
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பாய் என்றம் உழைத்திடல் செய்வாய் - ஒரு கோழையாய் மற்றோர் உழைப்பை உறிஞசிடும் கொள்கையை கைவிட்டு வாராய் வாராய்
(மானுடனே)
நேர்மையும் அன்பும் நெறியெனச் செல்வாய் நீதியை உயிராய்க் கொள்வாய் - உன் பார்வையில் என்றும் பொது நலம் காண்பாய் பாருலகோங்கும் மெய்யாய் மெய்யாய்
(மானுடனே)
பொய்யும் புரட்டும் நிறைந்த இவ்வலகைப் புரட்டிப் புதிதாய் படைப்போம் - இந்த வையகம் மகிழ்ந்து மகத்துவம் பெற்றிட வாழ்வைச் சமமாய் சமைப்போம் சமைப்போம் (மானுடனே)
எல்லோரும் ஒன்று எல்லோரும் ஒன்று எல்லோர்க்கும் பொதுவென்று கொள்வோம் - இனி இல்லாமை இல்லாத இன்பத்தில் துள்ளி இனிதான் வாழ்வொன்று காண்போம் காண்போம்
மானுடனே உன் வாழ்வினை மாற்றி
இனிதான வாழ்வொன்று காண்போம் காண்போம்
எம். முரளி

Page 41
தேட்
ஆ... ஆ....ஆ....ஆ.....
கதையொன்று சொல்லப் போறேன் - கதையொன்று சொல்லப் போறேன் 11 நான் பிறந்த கதை ஒன்னு.... மண்ணில் வளர்ந்த கதை ஒன்னு...
வாழும் கதை ஒன்னு.... நான் வாழும் கதை ஒன்னு... ஒன்னு... ஒன்னு
மன்னுல பிறக்க வச்ச - அந்த மன்னனும் போனானே பெத்த போட்ட பத்தினி - என்னை பத்துபோட வச்சானே சொந்தமா இருந்த சொந்த - அந்த அண்ணனும் போனானே... ஓ.... 11 நான் வாடுறேன் ....... தனியா
வாடுறேன்.... இந்த சொந்த வறுமையிலே நொந்து வாடுறேன்
வேலை தேடி வெளியே - போக வேட்டி சட்ட இல்லையே தாயிக்கு தண்ணி ஊத்த - எனக்கு தகுந்த பணம் இல்லையே சொந்தமா வேலை செய்ய - ஒரு சொந்தமும் எனக்கில்லையே... ஓ.... நான் வாடுறேன் ... தனியா வாடுறேன்...
இந்த சொந்த வறுமையிலே நொந்து வாடுறேன்
கே. பூபாலசிங்கம்
இயற்றிப் பாடல் - முதலாமிடம்
4

ஒற்றுமை
ஆ... கடமை ஒற்றுமை சமாதானம் காலம் என்றம் போற்றும் சகீதமாகும் திறமையிலும் ஒன்றினைந்து நாமுமே - என்றும் வாழ்ந்திடுவோமே பிரிவினைக் காட்டில் துயர்களை - நாம் தகர்த்தே எறிந்திடுவோம் நாட்டில் என்றும் சமாதானம் நிலைத்திட ஒன்றாய் இணைந்திடும் பாலங்கள் அமைப்போம்
(கடமை)
சத்தியத்தை பேணி நாமும் காப்போம் -
அதன்
சட்டங்களை உயர்வாய் என்றும் மதிப்போம்
ஆ................ சாதி மதப் பேதங்களை ஒழிப்போம் சாதனைகள் என்றும் வாழ்வில் நிலைப்போம்
(கடமை)
உச்சி மலை ஏறி நிதம் உழைப்போம் உரிமைகளை என்றும் நாமும் பெறுவோம்
ஆ... ஊரெங்கும் சேவைகள் பல புரிவோம்
ஒற்றுமையை என்றும் வாழ்வில் வளர்ப்போம்
அன்சலம்
இயற்றிப் பாடல் - இரண்டதமிடம்

Page 42
சுவர் சஞ்சி
இனவாதம
யாரோ. காவல். மலைவாழ். மாந்தர்க்கு. வான் மதியைக் கரு முகில்கள் மறைப்பது போல்.
பேரினவாதம். ஆனதோ. தெரிகின்றதே. தெரிகின்றதே .11
வாடலாமோ. ஒடலாமோ. விதியை மதியால் வெல்லுவோம்
(தெரிகின்றதே) அங்கேதான் தொடங்கி வைத்தார் இங்கேயும் தொடங்கி விட்டார் காலில் பட்ட கொளானென்று எங்களையும் நினைத்து விட்டார்
பெற்ற மனம் பதறிடவே பிள்ளைகளைப் பறித்துக் கொண்டார் 11
சதிதானதுவும் விதிதானென்று விதியை மதியால் வெல்லுவோம்
(தெரிகின்றதே)
வீதிவரை சென்ற பிள்ளை இன்று வரை திரும்பவில்லை புனர்வாழ்வு சிறைகளிலே எமக்கென்ற யாருமில்லை
கொன்று கொன்று குவிக்கையிலும் ஏனென்று கேள்வியில்லை 11
சதிதானதுவும் விதிதானென்று
விதியை மதியால் வெல்லுவோம்
(தெரிகின்றதே)
கேகயராஜா
இயற்றிப் பாடல் - மூன்றாமிடம்

6 - 20
ஒற்றுமையே உயர்வு
ஒன்றே குலம் ஒருவனே தேவன் \ஒற்றுமையே உயர்வு
ஒரு வழியே வழி
அனுபல்லவி சாதி என்றொரு பேதிமில்லை சஞ்சலங்கள் ஏதும் எமக்கில்லை பிளவு என்பதும் நமக்கு ஏனோ , பிறந்து விட்டோம் மண்ணில் வாழத்தானோ
சரணம் பேதங்கள் பேசி வாதங்கள் செய்து பிணங்கள் மணிணில் புதைகிறதே ரணங்கள் தோன்றி ரத்தங்கள் சிந்தி ரணமாய் நெஞ்சம் நெகிழ்கின்றதே
சங்கே முழங்கு எனிறிருந்தோம் சங்கத் தமிழே முழங்கு என்றிருந்தோம் இரவுகள் தோறும் இதயத்தை துளைக்கும்
இடியொலி வேட்டுக்கள் தொடர்கின்றதே.
மாற வேண்டுமெ மாய வித்தை மலர வேண்டுமே புதிய பாதை ஒழிய வேண்டுமே புதிய பாதை ஒழிய வேண்டுமே சாதி பேதம் , ' ஓங்க வேண்டுமே நீதி நியாயம்
a .
எஸ். பேரின்பநாயகி இயற்றிப் பாடல் - முதலாமிடம்
41

Page 43
தேட்
நிலைமாற வேண்டும்
எட்டடி இந்த வீட்டுக்குள்ளே எப்படி நாம் வாழுறது பத்து பேரும் பக்குவமாய் படுக்கக் கூட இடமும் இல்லை 11
தூங்கினாலும் தூங்குவோம் தொட்டு கொஞ்சம் எழுப்பிடுங்க அசந்து நாமும் அசந்திடுவோம் அடிச்சி நீங்க் எழுப்பிடுங்க் நேரம் ரொம்ப ஆகிட்டாலும் நம்ம பொளப்பு என்னவாகும் 11
(எட்டடி)
ஓடி ஓடி உழைத்திடுவோம் ஒருத்த உதவி நமக்கு வேணா ஆடி பாடி வேலை செய்வோம் அடிமை போக்கை ஒழித்திடுவோம் கண்ணிமைக்கும் நேரமெல்லாம் களைப்பு இன்றி உயர்ந்திடுவோம் கணனி யுகத்தை தொடர்ந்து நாமும் காண போவோம் புது உலகை 11
(எட்டடி)
சண்டை வேண்டாம் சமத்துவமாய் சகலருமே வாழ்ந்திடுவோம் 11 சாதி, மத, பேதம் வேண்டாம் சந்தோஷமாய் வாழ்ந்திடுவோம் 11
(எட்டடி)
பி. உதயகுமார்

பம்
சுதந்திரம் வேண்டி ........
யுத்தம் இல்லா சமூகமே நித்தம் வேண்டும் இவ்வுலகில் புத்தம் புதிய எழிலுடனே பூமியல் நிலைத்தே நின்றிடனும் 11
தாயைக் காணத் தரணியிலே தவிக்குது தனிமையில் குழந்தைகளே. பாசம், பரிவு, பண்புடனே .... அப் பாவி மானிடம் பள்ளிக் கொள்ள...
(யுத்தம்) குளமாய் நீர் நிற்கும் வரம்பினுள்ளே குருதி வலிந்து ஓடுதிங்கோ, இக் கோலங்கள் அனைத்தும் அழிந்திங்கே கூடியே ஒன்றாய் வாழந்திடவே
(யுத்தம்) ஆசான்களான நாம் இணைந்து ஆரம்ப வகுப்பிலே மாணவருக்கு, சாந்தி, சமாதான எண்ணங்களை .... சான்றோனாய் வாழப் புகட்டிடுவோம்
(யுத்தம்) இனிவரும் சமூகங்கள் பாரினிலே இன்பமாய் வாழ்ந்து களித்திடவே, சதந்திரம் வேண்டி அன்னையவளே.... எம் சுமைகளை உன்னடி இறக்கி வைத்தேன்
(யுத்தம்)
டீ. கமலாம்பாள்

Page 44
சுவர் சஞ்சி
சலசல சல சல என அருவி ஓடுது சங்கீத சுரங்களையே பாடி ஓடுது விடு விடு என வெண் பனி இங்கு வானில் ஏறுது விடியற் காலைப் பொழுதைக் காண கதவு திறக்குது
(சல சல சல) கட வென கைகள் இங்கு கடமை செய்யுது சரசரக்கும் படங்குடனே பெண் நிரைக்கு ஓடுது
(6)6)606)6)6)6OT)
மாலைப் பொழுதைக் காண ஏனோ மனமும் தயங்குதே - குடி மயக்கத்தில் வரும் கணவனை மனம் எண்ணி வெறுக்குதே
(சல சல சல) குனிந்து கூடை சுமப்பதெல்லாம் நிமிர்ந்து வாழவே என்ற கருத்தை இங்கு தினமும் பாடுவோம், சுமைகள் இங்கு சுகமாக மாற வெண்டுமே சொந்தக் காலில் பெண் நிற்கும் நிலை வேண்டுமே
(சல சல சல) பரம்பரை தொழில் என்ற பாடம் மறைய வேண்டுமே பல்பலைகள் கற்று நாமும் உயர வேண்டுமே ஆணுக்குப் பெண் அடிமை என்பது மறைய வேண்டுமே ஆணை இடும் தொழில்கள் பல புரிய வேண்டுமே.
(சல சல சல)
திருமதி ஜெகதீஸ்வரி சிங்கராசா

5 - 2OOO
ஒன்றே குலம்
ஒன்றே குலம், ஒன்றே மதம், ஒன்றே இனம். என்று பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் கூடிப் பாடுவோம் ஓ.ஓ.ஒ.
தெற்கினிலே வயல் கொத்தும் அமரக்கோன் வடக்கினிலே மீன் பிடிக்கும் கோபாலன் மலையகத்தில் காணு வெட்டும் அரவிந்தன் எல்லோருமே ஓரணியில் திரளுவோம்
அனைவருக்கும் உயிர் கொடுக்கும் தோழர்களாய் மாறுவோம் ஒ.ஒ.
(ஒன்றே குலம்.)
தொழிலாளர்களின் உயிர் குடிக்கும் காடையரே இனவெறிக் கொண்டு பழிதீர்க்கும் வெறியர்களை பொய் பேசி புரம் கூறும் மக்கள் தொண்டர்களை அழித்திடும் கிருஷ்ணர்களாய் மாறுவோம் ஓ.ஒ. இதற்காய் ஒற்றுமையாய் ஓரணியில் திரளுவோம் ஓ.ஒ.
(ஒன்றே குலம்.)

Page 45
B
விழித்திடு எண் தோழா
காலைப் பொழுதில் கண் விழித்த கதிரவனை வணங்கவா ? கலைந்து போகும் மேகத்தை கவிதைக் கொண்டு பாடவா ?
(காலை.)
உதயவனின் வரவைப்பார்த்து உலகமெல்லாம் விழித்தது அங்கே (2) உனக்கு மட்டும் மயக்கம் என்ன மலையகமே உறக்கம் போதும்
(காலை.)
சாதி சமயப் பேதம் எதற்கு பாதி காலம் வாழும் நமக்கு (2) நீதி ஒன்றே நிலைக்கத்தானே
நிதமும் மனதை புதுமை செய்
(காலை.)
உறவைப் பிரித்த உயிர்கள் அங்கே உயிரைக் கொடுத்த உடல்கள் இங்கே (2) விழியில் பொங்கும் கண்ணிரை துடைக்கத் துள்ளி எழுந்திடு என்
(காலை.)
SIGö. 6 guiu II இயற்றிப் பாடல்- இரண்டாமிடம

كبر
صبر
நிலை மாறுமா
சொல்ல வந்தேன் சொல்ல வந்தேன் - எங்கள் சோகக் கதையை சொல்ல வந்தேன் மெல்லாமல் மென்று கொண்டு - விழுங்க
முடியாமல் தவிக்கும் நிலை. சொல்ல
(சொல்ல.)
நேற்றுப்பட்ட துயரங்கள் யாவும் இன்று மாற கனவு கண்டேன்
நாளையேனும் தலை நிமிர்ந்து -
நாங்கள்
நடக்கும் நிலைதான் தோன்றாதாமோ
(சொல்ல.)
ஏனோ வீண் சண்டை எல்லாம் - செத்து வீழ்வதெல்லாம் மனிதனன்றோ இனமென்ன தந்ததப்பா - நீ பிணமான பின்னாலே
(சொல்ல.)
மனிதன் வாழத்தான் மதங்களே - அந்த மதத்தை வளர்க்கும் மகான்களே அறத்தை போதிக்க வந்தவர்கள் -
600 பேதத்தை போதித்தல் சரிதானோ. வேதங்கள் ஒதிடும் வாய்களன்றோ -
960)6 பேதங்கள் பேசுதல் பிழையன்றோ வேதனை தான் உங்கள் ஆதிக்கத்தால் பொது மக்கள் படுகின்ற துயரங்கள்
பேசுவதெல்லாம் சமாதானம் - அன்னை போகும் வழி என்ன சொல்லுங்களே
மாசு மருவற்ற அப்பாவிகள் தினம் மரிக்கும் நிலைதான் தொடருமா ?
(சொல்ல.)
ஏ. புனிதகலா இயற்றிப் பாடல் - முன்றாமிடம்

Page 46
சுவர் சஞ்சி
ஏனிந்த 8 உனக்கென்றொரு ஒத்தகூட்டம்
ஓயாதா ஒற்றையனின் ஓலம் ஒழிந்திடும் உங்களது கொட்டம் அன்று தெரிந்திடும் அந்த இறைவனின் நோட்டம்
சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு சவம் தேடும் கழுகுகளுக்கும் இரையிட்டு செல்வந்தச் சேலைக் காவலனாய் வேண்டாம் ஒரு தலைமைத்துவம்
மனிதன் மறுவாழ்வு தேடுவது நியாயம் மறபடி மறுபடி மனிதப் படுகொலைகள் தேவையா ? புகலிடம் தருவதாய் புணர்வாழ்வு தருவாய் சுடலைப் பூசைகள் எதற்கு
உலகிற்கு ஒப்புவிக்கும் ஒப்பனைகள்
ஒற்றுமையின் பொய் முழக்கம் ஓட்டைக்குடத்து நீரது ஒருமைப்பாடு தூரதேசமாகவேயுள்ளது
மன்னிப்புசபை, மனிதஉரிமைநிறுவனம் மரணித்துவிட்ட தலைமையகங்கள் மணுக்கள் வேண்டாம் மடைத்தனமாய் - மாணிப்பதும் மண்ணாவதும் திண்ணமே
கனன்று கொண்றிருக்கும் தனலிலே வழன்றுகொண்டிருக்கின்றது ஓரினம் சுழன்று வருகின்றது பேரினம் கழன்று விடுகின்றது தனியினம் புற்றெலி நெற்றெலி எதுவானால் என்ன புற்றுக்குள்ளே புகழிடம் தேடாதே
அரவங்களின் அலசல்களுக்குத் தப்பமாட்டாய்
மெழுகெனவே உருகி உருக்குலையாதே கழுகுகளின் கவனம் உன்மீதே
அன்று சத்தியம் செய்தான் என் இனத்திற்காக போரிடுவேன் என போர் முழக்கமிட்டது பொய்வேசமாகி பெட்டிப் பாம்பாகி போகின்றான்
வாய்மை தவறாதவன் என்றெண்ணி மனித மனக்கதவுகள் திறக்கப்பட்டன அன்றுதான் புரிகிறது அவன் வாழ்க்கையிலேயே தவறியவன் என்று
சந்தர்ப்பத்திற்கேற்ற அரிச்சந்திரனே சமயம் பார்த்து நழுவிவிட்டான் சட்டென வந்து வெட்டென மறைந்த சமர்களுக்கு பதிலென்ன?

]க - 2000
க்கிரமம் பாடையிலே போகும்வரை தாடையிலே கைவைத்து யோசித்தாலும் யாசித்தாலும் மேடையிலே தமைமறந்து கூறியது யாவும்பொய்
இரண்டும் எலியினமே பூனைக்கு தப்ப வேண்டுமானால் பொதுவழி தான் புத்திசாலித்தனம எறும்பு கூட்டையும் எட்டடுக்கு மாளிகையையும் கொட்டி கவிழ்ப்பதுவே கொலையாளிகளின் திட்டங்கள்
அபிவிருத்தி எனக் கூறி அகதி முகாம்களின் எண்ணிக்கை அற்புதமாய் அதிகரிப்பு சிறப்பான அரசாட்சி
பொது கூட்டங்கள் மனிதனுக்கா பிறக்கும் சட்டமெல்லாம் தமிழனுக்கா ஊரடங்கு உத்தரவு சட்டம் உனக்குமட்டும் நடமாட்டமா?
காவல் தெய்வங்கள் புறப்பட்டு நகர்வேட்டையும், கன்னிவேட்டையும் செய்வதற்கா சட்டங்கள் கடமையாளர் குற்றம் கணக் கெடுப்பிலில்லையா?
காடையர் கூட்டத்திற்கு கடமையாளர் தலைமைத்துவம் கண் மூடித்தனமாக கருத்துக்கள் முன்வைப்பு காலனிடம் சென்றவர்கள் கதையென்ன ஆகுவது
பஸ்ஸிலே பயணித்த பெண்ணுக்கு பஸ்சை விட்டிறக்கி துகிலுரிதல் தலையில் ஆணியடிப்பு, அவயங்கள் அறுப்பு அப்பாடர் அருமையான தலைமைத்துவம்.
தொட்டிலும் ஆட்டப்பட்டு பிள்ளையையும் கிள்ளி விட்டு யாருக்கு சமாதானம் எப்போது சமாதானம் ஏனிந்த அக்கிரமம்.
படைகள் சுற்றி வளைப்பு பயணிகள் தரப்படுத்தல் தமிழனுக்கு வைக்கும் வேட்டுக்களா? ஏனிந்த அக்கிரமமும்.
எஸ். மணிமேகலா (முதலாவது இடத்தை பெற்ற கவிதை)

Page 47
தேட்ட
வா தே
மலையகத்தின் நிலையுயர்தி - நல் மாந்தர் துயர் தான் துடைக்க சோர்வுதனை தான் துரத்தி சொந்த சுமைகளை - கீழ் இரக்கிட
வா தோழனே - எழுந்து விரைந்து வா தோழனே.
கூடை சுமை சுமந்து - தினம் கூனாகிப் போன பெண்கள் வானுயர்ந்து பெருமை பெற வாய்பளித்து தந்திடுவே வா தோழனே - எழுந்து இரைந்து வா தோழனே.
அட்டைக்கும் குருதியளித்து அடையாள அட்டை தானும் இன்றி கோரச் சிரையினிலே - எம்மவர்
கொதித்திடும் நிலை தீர்க்க - நீ
வா தோழனே - வெற்றி வகுத்திடவா தோழனே.
அரைவயிறு கஞ்சியுடன் - நம்மவர் அரும்பாட்டை மதியா வஞ்சகரை தீயாச் சுட்டு கொழுத்திட தீரச் செயலென மெச்சிட வாராய் தோழனே - வந்து - விரைவாய் தோழனே.
லயங்களை லட்சியம் செய்யாது 'பயன்களை பகிர்ந்து கொள்ளும் - பாவியர் குலை நடுங்க
பாங்கு செய்ய வீறு கொண்டு
வா தோழனே - தோள்கொடுக்க வாழ்ந்திடுவாய் தோழனே.
பள்ளியில் படித்தாலும்
பட்டங்கள் தமக்கில்லை சட்டங்கள் எல்லா மாறும்

Tழனே
சதிகாரர் மனம் பதைக்க
வா தோழனே - சட்டமமைத்து தா தோழனே. ஊதியம் மிக வேண்டி உண்ணாவிரதம் - பலவிருந்தும் உண்ணாத விரதம் - தொடரும் உண்மை நிலை எடுத்துரைக்க
வா தோழனே - வதைநீக்க - கை தா தோழனே.
நாட்டின் முதுகெலும்பு - நாளும் முறியும் அவர் எலும்பு
அரைசான் வயிற்றுக்கு - அல்லும் பகலும் அயராதுழைக்கும் அடிமை நிலை - மாற்றிட - வா தோழனே - ஆவி தா தோழனே.
பிள்ளைகளைக் கற்பிக்க பேராவல் கொண்டிருந்தும் சோற்றுக்கு வழியின்றி துணையாக சுமைசுமந்து - சோறுண்ணும் மலைச்செல்வன் நிலை மாற்ற
வா தோழனே - உடன் வா தோழனே.
மனமுடைந்து மதுவருந்தி - மண்ணில் மதியின்றி தடுமாறி - பெண் நிம்மதியினையும் போக்கடிக்கும் சதிகார எம் குடிமகன் - விதிமாற குதித்திடு களம் தோழனே - வழி காட்டிட வா தோழனே.
க. நிர்மலா இரண்டாமிடம் பெற்ற கவிதை

Page 48
சுவர் சஞ்சி
வா தே
வா தோழனே! வருக உன் நல்வரவு வையகம் சிறக்க! எழுந்து நில் தோழனே-எம் இனத்தின் இருள் போக்க!
எழுதுகிறேன் என் எழுதுகோலால்உன் எதிர்காலம் சிறக்க! பாடுகிறேன் என் நாவில் - உன் பணி மண்ணில் சிறக்க!
கள்ளத்தோனிகள் என்று கல்லெறி விழுகிறது! பாதகர்கள் தமிழன் என்று பதாதைகள் சொல்கிறது! இந்நிலை கண்டு இறங்கி வா தோழனே! வழியினில் நடப்பதற்கு வழி தெரியவில்லை எம்மினத்திற்கு அடையாள அட்டை கேட்டு அடைக்கின்றார் சிறைக்கூட்டில் அதனால் நாம் இங்கு இன்று அனாதிகளாய் வீதிகளிலே!
வெளிசரையில் வெளிப்பட்ட வீண் அடிகள், உதைகள் எல்லாம் வெந்து தீயில் மடிந்தது பிந்துனுவெவ மண்தனில்!
வர்ன கொடிகள் எல்லாம் வான வீதியிலே வலம் வந்து வாக்குகள் கேட்டன. சன்டாளர்களின் சப்ப நா வாக்குகள் சடுதியிலே நிலைமாற .
அள்ளி வழங்கிய அன்றைய வோட்டுக்கள் நின்றுதடமாறி -தன் நிலையினிலே பாதைமாற வேகிறது எங்கள் தமிழ் விரைந்து வா தோழனே!

ரக - 2000
ாழனே
எட்டையப்பர்களாய் எம்மிடையே இருந்திங்கு ஏமாற்றுகின்றார் ஏணையோரைப்போலே நரகாபலி வைத்த நாளன்று நாம்வணங்கும் தெய்வத்திற்காய்-பல நரகா -அசுரர்களை நாசுக்காய் அனுப்பிவைத்தார்.
பொல்லுகள், கத்திகள் சகிதம் பெங்கின எங்கள் தமிழ் இரத்தம் மண்ணில்
யுத்தத்தின் கெடுபிடிகள் பல யுகங்களாய் நிலவ குறிஞ்சிமலை நாட்டினிலே குண்டுகளை பொழிய
குழிபரிக்கும் நிலை கண்டு கொதித்தெழ வா தோழனே! மாடிகட்டிடங்கள் நாண்மாடகூடங்கள் வாசிகசாலைகள் வந்திடும் உங்களுக்கு - என்று
நா வாக்குகளை நவின்று-நல் வாக்குகளை சுருட்டி சென்ற பாராளுமன்றத்தின் பாதகர்கள் எங்கே..............?
முகாரிராகங்களாய் முகவரிதொலைத்திட்டார் இங்கே
பச்சிளம் குழந்தையின் பரிதவிப்பு காணாது பஞ்சி மெத்தையிலே படுத்துரங்க பறஸ்ரீந்திட்டார் பல பேர் - இதனாலே பதியுரையும் இடமெல்லாம் - எம்மினம் பாயின்மீதினிலே படுந்தயரம் பலகோடி
ஆதலால் தோழனே , அஞ்சியது போதும் மிஞ்சியது கொடுமை அரைகூவல் விடுக்க வா தோழனே
7

Page 49
தேட்ட ஏனிந்த அ
தென்றல் வீசிக் கொண்டிருந்த தேசத்தில் புயல் வந்த தெப்படி?
புன்னகை பூத்துக் கொண்டிருந்த பூமியில் எப்படி வந்தது எரிமலைகள்.
இனவாதம் ஓ....' பேரினவாதம் ஏனிந்த அக்கிரமம்
அந்த வனத்தைப் பார் இனவாதமில்லா இனங்களைப் பார்...!
அவை எம்மில் பெரியவை அந்த ஆனந்த வனவாசம் எமக்கில்லை...!
என்பத்து மூன்று தெரியவில்லை என்பதற்காகவா காண்பித்தீர்...?
எரிமலைகளைப் பார்க்கவில்லை என்பதற்காகவா எரித்துக் காட்டினீர்...?
(நீங்கள்
எங்களை மட்டும் எரிக்கவில்லை எம் தேசத்தையே எரிக்கின்றீர்...!
48

பம்
க்கிரமம்
முதலாளித்துவம் எங்களை
அடிமையாக்கியது இப்போ இத்தேசத்தையும் தான் மது, மாது சூது வைத்து மகுடி ஊதி மயக்கிவிட்டான்
நீயோ சமாதானத்திற்காக யுத்தம் என்கின்றாய் நீயும் நானும் ஒரு தேசத்தவன் என்னை எரித்து என்ன பயனுனக்கு..?
உங்கள் மனதில் எல்லோரும் ஓரினம் என்ற உணர்வு வரும்வரை எரிந்து கொண்டேயிருக்கும் இத்தேசம்
பிறக்கும் குழந்தைகள் பேனை முனைகளை விட்டு துப்பாக்கி முனையில் நிற்பர்..!! மனங்களில் மாற்றம் -வராத வரை எரியும் இந்த தேசம் ஓ.... இது சமாதானத்திற்கான அக்கிரமம்...
ஏ.எம். கலைக்குமார் (கவிதை -1ம் இடம்)

Page 50
சுவர் சக்க
ஏன் இந்த
குழந்தைக்கு . குருதிபால் கொடுத்து ! ' குருதியோட
குறியாய் இருந்தவர் வாழ்க்கை இன்று,
நெற்றி வியர்வை நிலத்தில் விடுமுன் வாங்கிய அடிகள் உழைப்புக்கு ஊதியம்
மூன்றிலை கொழுந்து முந்நூறு குழி... குத்து இரண்டு நிரை கவ்வாத்து கண்டாக்கு வீட்டுப்பக்கம் )
தொடங்கி கண்ணியப்பு ஆத்து தொங்க வரைக்கும்
பூட்ஸ் காலணிகள் உலகை ஆண்டபோதும் பூக்கள் பூமியில் மலர்ந்த போதும் புண்ணியம் மட்டும் பூக்கவில்லை - இந்த புதுமை மண்ணுக்கு
ஏனிந்த அக்கிரமம் எவர் கேட்பார் நியாயம்
விஞ்ஞானம் செவ்வாய் கிரகத்தில் செலூலர் போனுடன் உறவுகொள்ள தொழிலாளி ... தோட்டத் தொழிலாளி - இலங்கைத் தோட்டத் தொழிலாளி - இன்னும் சுரண்டியுடன்...... சுரண்டப்படுகின்றான்
ஒரு கூடைக் கொழுந்து ஒரு குடும்ப ...... உணவு
தேயிலை சாயம் சேலையின் சாயம் தேயிலையை தன் குருதி கொடுத்து தேசத்தை உயர்த்தி.... உயர வைத்தான் தேகம் மட்டும் எலும்புக் கூடாய் ஏனிந்த அக்கிரமம் - எவர் கேட்பார் நியாயம்
தொழிற்சங்க் எங்களிடம் ஆயிரம் ஆயிரம் இது தொழிலுக்குத் தானே தொழிலாளர் உரிமை அது தொந்தரவு

சிகை - 2000
''
அக்கிரமம்
புழுதி.... மண் பாதை . காடு.. தீயால் எரிந்த காடு - இவர்கள் - வாழ்க்கைப் பாதை கால் வைத்தால் கொப்பளிக்கும் - கற்றாளை சானூற்றினாலும் - அதிலும் முள்
சம்பல் ... ரொட்டி - இவன் பசிக்கு .
இரண்டு தாடைக்கு இடையால் அகப்பட்ட பசியுணவு போல் அரசாங்கம்.... தொழிற்சங்கம் இரண்டுக்குமிடையில் இவர்களது..... லெனின் சிந்தனை பசி :
புரட்சி - மார்க்ஸ் சர்வாதிகாரம் - ஹிட்லர் ஜனநாயகம் - மக்கள்
தொழில் மட்டும் ஏனோ..? அடிமை சுகம் மட்டும் ஏனோ..? கொடுமை மனம் மட்டும் ஏனோ...? மடமை பணம் மட்டும் ஏனோ...? மது
நீதி எங்களுக்கு தெரியாதவான் துப்பாக்கித் தான் ஆதரவாம் சுரண்டல் தலையணையால் தலைவைத்துக் கொண்டு ஒற்றுமை...! ஒற்றமை தூக்கியெறிந்த கடுகு சாடி ஏனிந்த அக்கிரமம்
குருதியாறு எந் தோட்டத்து தலவாக்கலையிலும் ஊற்றெடுத்துவிட்டது
அதில் ..... இனவாதம் படகோட்ட சகோதரம் துடுப்பாட்ட தீ ...! தீக்கடலை நோக்கி
மரண பெட்டிகள் மட்டும் மனித நெஞ்சங்களில் ஏனிந்த அக்கிரமம் எவர் கேட்பார் நியாயம்
எஸ். பூபாலசிங்கம் கவிதை - இரண்டாமிடம்
49

Page 51
தேட்டம்
- -- -
ஏனிந்த அன் ஐப்பசி திங்களதில் அமாவாசை நாளன்று தமிழர்கள் கொண்டாடியது தீபாவளியா? - யார் சொன்னது ? இன்னொரு முறை தமிழனின் தலைவிதி தாறுமாறாய்
ஆக்கப்பட்ட ''தீவாலி” நாள்தானே அப்பாவி தமிழர்களை கூண்டுக்குள் போட்டடைத்து புனர்வாழ்வு தருவோமென்று புதைகுழியில் அன்று புதைத்தனரே!
ஐயகோ.... ஏனிந்த அக்கிரமம் ஏனிந்த அக்கிரமம் நிர்க்கதியாய் நின்றவர்களை நிராயுதபாணியாய் நின்றவர்களை வெட்டி புதைத்து கொன்று குவித்து கொழுத்தி யெறிந்துவிட்டு கூத்தாடி கும்மாளமிட்டு | கொண்டாடினரே கூத்தாக ஐயகோ! ஏனிந்த அக்கிரமம் ஏனிந்த அக்கிரமம் இப்படி கொலையுண்ட மனிதர்களுக்காய் தமிழெனும் உணர்வோடு மனதத்தின் தன்மையோடு மௌனமாய் அஞ்சலி செலுத்தியதும் தவரென்று துச்சமெனக் கருதி இனத்துவேச துப்பாக்கி ரவைகளுக்கு
இரையாக்கிவிட்டனரே.... ஐயகோ ஏனிந்த அக்கிரமம் ஏனிந்த அக்கிரமம்
50

5கிரமம் துப்பாக்கியும் தோட்டாவும் எங்கள் உயிர்களை மட்டுமல்ல உடைமைகளை - ஏன் உணர்வுகளையும்
தழிதோண்டி புதைத்து விட்டனவே.... ஐயகோ... அதிகாரமும் ஆயதமும் எங்களை ஆட்டிப் படைத்தது மட்டுமல்ல அடக்கி அமுக்கிவிட்டதே ஐயகோ இலங்கையில் மட்டும் ஏனிந்த அக்கிரமம் ஏனிந்த அக்கிரமம் இத்தனை கேவலமாய் இங்குமட்டும் இனத்துவேசம் வெறியெடுத்து ஆடியது இப்போது மட்டுமல்ல எழுபத்து ஏழிலும் எண்பத்து மூன்றிலும் தொன்னூற்று நாலிலும் - ஏன் தொன்னூற்று எட்டில் இரத்தினபுரியிலும் இன்ற பிந்துனுவெவயில் மட்டுமல்ல கினிகத்தேனை, தலவாக்கலை ரன் தமிழர்கள் வாழுமிடமெங்கும் இனத்துவேசம் தலைவிரித்தாடியதே இப்படி கொன்ற குவித்து வெட்டயிலே அம்மாவ கொல்லயில அப்பா நான் பார்த்தேண்டா அக்காவ கொல்லயிலே அப்பா நான் பார்த்தேண்டா இப்படி ஒப்பாரி குரல்கள் எத்தனை காலங்கள் எங்கள் தமிழர்கள் வீடுகள் கேட்டொலிக்கும் ஐயகோ ஏனிந்த அக்கிரமம்
கோ.கணபதிபிள்ளை கவிதை- 3ம் இடம்.

Page 52
சுவர் சஞ்ச்
வா தே
காற்று பலமாக வீசும்
எங்கள் வீடுகளின் கதவுகள் தட்டப்பட்டு சுகம் விசாரிப்பார்கள்!
அடுப்பில் இருக்கும் அரிச எதுவென கேட்பார்கள் 'அனுதாபப் படுவார்கள்!
சிறுவர் முதல் பெரியோர் வரை குறைகேட்டு குறிப்பெடுத்துக் கொள்வார்கள்1 பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு திறப்புவிழா நடக்கும்! தேசாதிபதி காலத்தில் உடைக்கப்பட்ட பாலங்களக்கெல்லாம் கட்டி முடிப்பதற்காக கல் வந்து சேரும்! சிறு வீதிகளெல்லாம் பெரும் சாலைகள் ஆகுமாம் மக்களின் வசதிக்காக என்று மாண்புறுவார்கள்! எட்டடி வீடுகள் இனியும் இருக்காதாம் வசதியான வீடுகள் கட்டித் தருவார்களாம்! இந்த ஆண்டுக்குள் ' இல்லங்கள் தோறும் மின் இணைப்புகள், மிக வேகமாக செய்வார்களாம்! சம்பள உயர்வில்
முதலிடம் எங்களுக்காம் உழைப்புக்கேற்ற ஊதியம் உத்தரவாதம் அவர்களாம்!

கை - 2000
தாழனே
வாக்குறுதிகளை கேட்டு கேட்டு தாத்தா தொடங்கி அண்ணன் தம்பி வரை அனைவரையும் நம்புவோம்! உயர்ந்தது “தோட்டத்தில் உள்ள
குடிகளல்ல " கொடிகள் தான்! எத்தனை தசாப்தங்கள் நாங்கள் யார் யாருக்காகவோ ''ஜே” போட்டோம் இன்னும் எரிந்து . கொண்டுதானிருக்கின்றோம்..!
அவர்கள் ஆசனத்திற்காக எங்களிடம் வந்தபோது எங்களின் ஆயுளுக்கு உத்தரவாதம் என்றார்கள்! எங்களின் உடமைகளும் உயிரும் பறிபோனபோதுதான் பார்த்தோம் - இவர்கள் மிக வேகமாக பறந்து சென்றதை! இனியுமா இந்த பொம்மலாட்டங்களை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறாய் ஆங்காங்கே சிறு சிறு எரிமலை வெடித்துக்கொண்டிருக்கின்றது
வா தோழனே இருக்கும் வட்டத்தை உடைத்தெறி முழங்கு உன் ஓசை மலை முகடெங்கும் கேட்கட்டும்...!
கு. பாலகிருஸ்ணன்

Page 53
6)ΙΠ θα
உழைக்கப் பிறந்தவனே! உயர்ந்தவனே வாலிபம் உன்னுள் வல்லரசாயிருக்கின்றது அதனால் தான் உன் «AV அன்னை தந்தையும் ம்ை? அடிமைப்படுத்த முனைகின்றாய் போதைச் சேற்றில் புரண்டு மகிழ்கின்றாய் பாதை மாறி பயிண்த்தும் பார்க்கின்றாய் பறப்பதற்காக மதுக் கடலுள் மூழ்கி சிகரட் சாம்பலை ஜீவிய நூலெங்கும் பட்டையடித்துக் கொள்கின்றாய்! உனக்கான பொறுப்பை உலகம் இன்னும் உரைக்கவில்லை போலும் மழையினை ரசி! கலைகளில் வசி! உச்சி வெயிலில் உழைத்துக் களை அவையும் கூட போதைதான். மதவாதம், இனவாதம், குலவாதம் என்பவை நமக்குள்ளே நுரையோடு மேலெழும்புகின்றன என்பதையுணர்ந்து நமக்குள் செய்யும் இனவாதத்தை அழித்துவிட்டு, அடுத்தவனைப் பேசலாமே! ஏசலாமே! இளைஞனின் கரங்களில் எதிர்காலம் மட்டுமல்ல நிகழ்காலமும் மண்டியிட்டிருக்கின்றன, அதனால் தானோ என்னவோ பால் குடிக்காமல் பிள்ளை பியர் குடிக்கின்றான்! அராஜகம், அநியாயம், அடிமைத்தனம் சுரண்டல், அடக்குமுறை என்பவற்றை எதிர்ப்போம் - விவேகமாக! வீரத்தின் சாரம் எம்முள் விதைக்கப்பட்டிருப்பது உண்மைதான் வீரம் என்பது மூர்க்கத்தனமல்ல

ட்டம்
தாழனே
சுறுசுறுப்பு என்பது அவசரமல்ல தணிவென நான் சொல்வது குனிவல்ல எனவே முரட்டுத்தனங்களுக்கு முடியிறக்கு விழாவெடுத்து மனிதனாவோம் வா! இருளுக்குள் தடுமாறும் எம்மண்ணை சிந்திக்கின்றாயா? உன் பிரசவத்தின்போது இருளாயிருந்ததாம் உன் வீடு சிந்தித்திருக்கின்றாயா? இந்த மண் நமது, நம் வம்சத்தின் உடல், உயிர், ஊதியம், தெய்வம், வாழ்க்கை அனைத்தும் தந்த மலை மண்தான் அதனை வணங்கு, கட்டிப் புரள் பச்சையாய் அள்ளி உடலெங்கும் பூசிக்கொள் ஆனந்தக் கூத்தாடு உன் உயிரென தொண்டைக் கிழியக் கத்து அதனை வெறியாகவிடாமல்...! இந்த பிரபஞ்சத்தை அசைப்பவன் இளைஞன். நீ அவன் என்றுணர் உனக்குள் வல்லமைகளை வந்திருக்கச் செய்! எமது உணர்வுகள்ை இன்னுமொரு உள்ளத்தைக் கொன்றுவிடாமல் வாழ்வோம் ஜனநாயகம் பாடுவோம்! போதைகளின் புதைகுழிகளில் புஸ்பங்கள் பூக்கவைத்து இளைஞர்களின் எதிர்வுகளில் நந்தவனம் காண்போம்! நண்பார் வலிமை மிக்கவன் உயர வேண்டியவன். உன் சக்தி அழிவு தவிர்க்கும் ஆக்கங்களாயிருக்க முட்டுமே இனி! எம் சமூக விடிவிற்கு ' ஒரு சூரியன் போதாது சூரியர்கள் வேண்டும் - என்னோடு இன்னொரு சூரியனாய் நீயும் வா தோழனே
வே. தினகரன்
52

Page 54
சுவர் சஞ்சி
ஏன் இந்த அக்கிரமம்
ஏனிந்த அக்கிரமம் எவருக்கும் புரியவில்லை ஏன் இந்த இறைவனும் ஏரெடுத்துப் பார்க்கவில்லை சின்னஞ் சிறு வயதில் சிறகடித்து விளையாடும் சிறார்கள் மத்தியில் சீற்றங்கள் தான் எத்தனையோ பன்னிரெண்டு வயததனில் பள்ளி செல்ல மனமின்றி படையெடுக்க மனங்கொண்டு பறந்தனவே சிறுவர்கள் உண்ணவும் உணவின்றி உடுக்கவும் உடையின்றி இருக்கவும் இடமின்றி படுக்கவும் பாயின்றி எத்தனையோ இளைஞர்கள் இணக்கம் கொண்ட இந்நிலைக்கு இஞ்சி போட் பிளேன்டியாய் எத்தனை பேர் ருசிக்கின்றனர் கண்ணிமைக்கும் நேரமெல்லாம் கனவுகளும் வெடி சத்தத்தில்தான் அர்த்தங்கள் சொல்கிறது அனைத்திங்கள் யுத்தத்தினை யுத்தம் ஒரு பக்கத்தில் சத்தம் மறுப் பக்கத்தில் சண்டை வேண்டாம் எங்களுக்கு சமாதானம் என்றார்கள் தேயிலையை நம்பிக்கொண்டு திருத்தங்களும் செய்தார்கள் தோட்டக்காட்டான் என்று துரத்தி இப்போ அடிக்கின்றார்கள் வேர்வை தன்னை நீராக்கி உழைப்பு தன்னை உரமாக்கி உயர வைத்த தேயிலையும் ஓயாது எம் கதை சொல்லும் ஏன் இன்னும் மானிடனே ஏக்கம் தன்னை சுமந்துகொண்டு எங்களோடு வாழுகின்றாய் ஏற்றம் தான் உனக்கில்லை. பட்ட பாடு போதுமென்று பலபேரும் உயிர் துறக்க பட்டினியால் பலகோடி

6 - 2
பாரினிலே இறக்கின்றார் இவை மட்டும் இல்லையட இன்னல்கள் எங்களுக்கு இன்னும் எத்தனையோ இடையூரை எதிர்கொண்டோம் ஒட்டு போட்டு விட்டோம் உத்தரவாதம் கொடுத்து விட்டோம் உயிரை பணயம் வைத்து பூட்டுகின்றான் சிறைக்குள் வைத்து கன்னியவள் கைபிடிக்கும் காளையவன் பருவத்தில் கைவிலங்கு கைபிடித்து கண்டி சிறைச்சாலை போகின்றான். காலங்கள் மாறி இங்கு கணனி யுகம் பிறந்தாலும் கனவுகள் கனியவில்லை காண்பதற்கு புதுமைகளை வேலை செய்த சம்பளத்தில் வெளியுலகம் காணுகின்றார் வெள்ளைக்காரர்கள் வெளிச்சத்திலும் இருளிலும் கைக்கூலி வாங்கிக்கொண்டு கடன்கட்டி பிழைக்கின்றார் கங்கணம் கட்டிக்கொண்டு காடு மேடு அலைகின்றார் இன்றிருக்கும் முதலாளிகள் ஏமாற்றி பிழைத்தவர்கள் இங்கிருக்கும் தொழிலாளிகள் ஏமாந்து தவித்தவர்கள் அங்கிருக்கும் யுத்தமும் இங்கிருக்கும் அனர்த்தமும் எப்போது முடியுமோ அன்றுதான் புதுயுகம். அட்டுழியம் அக்கிரமம் அக்கினியில் வேகவேண்டும் ஆண்டவனே கண்திறந்து அடிமைகளை ஆட்கொள்ளும் புத்தாயிரமாம் ஆண்டில் புது யுகம் படைக்க வேண்டும் புன்னகையுடனே மானிடரும் புது பொழிவு காணவேண்டும்.
எஸ்.ஜெயா கவிதை - இரண்டாமிடம்
53

Page 55
தேட்டம்
ஏனிந்த அக்
விதைக்கப்பட்டு வளர்ந்தேன் வேருண்டு வதைக்கப்படும் மானிடனே வாழ்வெங்கு புதைக்கப்பட்ட மண்ணிலே புதையல் க புதைமேடு தன்னிலே நீவாழ்வ திக்கால
இனமுண்டு எங்களக்கு இனபேதம் அறி குணமொன்று கூடியதால் கூட்டமாய்ச | வனத்தினில் வாழ்வதால் விருட்சங்கள் மனிதத்தில் இருந்தும் ஏன் மரங்களாய்
உருண்டோடும் உலகினிலே உன்வாழ் உணர்வாயோ மானிடனே நில் ஒரு நிம்
வரண்ட பூமியில் வாழ்வதற்காகவா வான்புகழும் மனிதனாய் இப்பிறவி எடுத்
உடை உடுத்தி மானத்தை காப்பாற்றும் உடை வாளில் மட்டுமேன் உறை தை உறையினுள் உடைவாளை வைத்தரும் உயிரினது பெறுமானம் நீ உணர்ந்திரு
வில் இருக்க அம்பை நோகும் விசமத். விதியாக நீ நினைக்க சதி புரியும் வித புல்லுக்கும் நிழல் தரும் ஆபோதி மரம் புல்லுருவி என்போரை உன்னிடத்தில் த
வாய்மொழி என்ன மொழி வருகிகிறதெ பேய்கரம் கொண்டு பிய்த்தெறியும் இன ஏன் கொண்டாய் மானிடனே ஏனிந்த . ஏனிந்த அக்கிரமம் எடுத்தியம்பு மானிட
வேரின்றி நாங்களும் வீதி தோறும் அல் போருக்கு எங்களையும் புறப்படச் செய் வேர்விட்டுப் போன உன்னின மரபுப்படி தார்மீகம் பேசி சதிராடி அழித்திருப்பீர்
போர் வேண்டாம் மனிதனே போரிட்டு 8 ஏர் உழுத நிலத்தில் இரக்கத்தை சிந்த நீர் சிந்தும் விழிகளிலே நிறைகுடம்  ை தேரோடும் கனவினை சிதைதிட எண்ன
54

கிரமம்
எனக்கு 5 உனக்கு
ண்டதொரு காலம்
பயோம்
சேர்ந்தீரோ
ஆகினோம் மாறினீரோ
வு சிலகாலம் மிடம்
ந்தாய்
b மனிதா
க்க மறந்தாய் கபாயானால் ப்பாய்
தை கண்ணுற்றோம் ம் கண்டோம் ங்கள் நாங்களானோம் நான் கண்டோம்
நன நோக்கி
வாதம் அக்கிரமம்
னே
லைந்திருந்தால் திருப்பீர்
சாகாதே நாதே
வக்காதே எாதே
கே.மணிவண்ணன்

Page 56
சுவர் சது'
வா 6
புது யுகம் படைக்க புறப்படு தோழனே நாளைய தேசம் நம் கையில்
இனவெறி மதவெறி என்கின்ற போர்வையில் எரிகின்றது எம் சமூகம்
அடிமைகளாக அழைத்துவரப்பட்டோம் - இங்கு ஆதரிக்க யாருமில்லை - எம்மை ஆதரிக்க யாருமில்லை
வெள்ளையினனின் வேர்களாய் இங்கு வெயிலிலும் மழையிலும் வேதனைப்பட்டோம்
வெள்ளையினன் வெளியேறிய பின் குடியுரிமை பறிபோனது கூட்டுவாழ்க்கை சிதறியது.
கல்வி கூடமில்லை எம்மினம் கற்க வசதியில்லை பாரய்ய எம்மினத்தை பரிதவித்து நின்றதை
தேர்தல் காலம் வந்தால் - எம் தெருவெல்லாம் வாக்குறதி . வேசம் போடும் தலைவர்களின் பித்தலாட்டம் இன்றம் கூட
ஆசனம் கிடைத்ததும் - எம் அடையாளத்தை மறக்கும் பணக்கார தலைவர்கள் பலபேர் எம்மிடையே

சிகை - 2000
தோழனே
வா தோழனே வருகின்ற சமுதாயம் வானத்தை உரச புத்தி புகட்டுவோம் பொய் வேச தலைவர்களுக்கு
அடிமைதனத்தை, அடியோடு ஒழிப்போம் அடாவடி தனத்தை அஹிம்சையால் வெல்வோம்
எம் தலைவர்கள் தூரதேசம் சென்றுவிட - எம் இனம் அநாதையாய் அடிமைப்படுகின்றது
எம்மினத்தை அழித்து ஏளனம் செய்தனர் - எமமில் தட்டி கேட்டவர்களின் தடயமே தெரியவில்லை
வா தோழனே! எம் சமூகம் எம் கையில் தடைகளை தகர்ப்போம் தலைநிமிர்ந்து நடப்போம்.

Page 57
தேட்
முத்தமிழ் கலா
காப்பாளர் காப்பாளர் பொறுப்பு விரிவுரையாளர்கள்
தலைவர் Gd LIGITTG) 6Ti பொருளாளர் உப. தலைவர் 9 U. G&IAIIMAli
நிர்வாகக்
திரு. கேகயராஜா திரு. ஏ.எம். கலைக்குமார் திரு. பி. உதையகுமார் திரு. கே. பாலகிருஷ்ணன் செல்வி. ஜெ. பாலரஞ்சனி திருமதி. எஸ். ஜெயசித்ரா செல்வி. ஆர். அனுராதா திருமதி. எஸ். சிரோன்ம்னி செல்வி. எஸ். சிவரஞ்சனி செல்வி. விஜயலச்சுமி
திரு திரு திரு திரு 6ld திரு திரு செ திரு செ
(h(

மன்றம் - 2000
). எஸ். ஜெயக்குமார் (அதிபர்) 1. பி. சிரீதரன்(உப. அதிபர்) ர். ஆர். லெனின் மதிவானம் 5. ஜெ. சற்குருநாதன் ல்வி. எம். சந்திரலேகா ந. அ.ந. வரதராஜ் ந. சி. செழியன் ல்வி. ஆர். சந்திரா ந. வி. சசிகுமார் ல்வி. நா. சத்தியவாணி
உறுப்பினர்கள்
திரு. ஜீ. முரளிதரன் திரு. எஸ். ராஜ்குமார் திருமதி. எஸ். திலகவதி திரு. வி. பார்திபன் திருமதி. ஐ. வளர்மதி j0). 6ỉ. 0ỡLIụIIIIÎ திரு. பி. அசேக்குமார் செல்வி. டி. சகுந்தலா தேவி திரு. எம். ரவி
56

Page 58
சுவர் சந்
முத்தமிழ் ஓவியப்போட்டிக்
எங்களின் ஆங்காங்கே பி ஒன்று சேர்த் என்று சொல்
பாவம் நீங்கள்
பள்ளத்தி எம்மை உu என்று உன் நீங்கள் அவர்கள்
ஏறி நிற்க
உங் உயர்துவத எத்தனை கத்திக் பலியாகி இ அப்போது உங்கள் பலமாகவே

FIä - PUDD
கலா மன்றம் கான கவிதைகள்
01
விடிவுக்காய் ரிந்திருந்த எம்மை ந்து விடுவோம் லி சொல்லியே சிதறிவிட்டீர்கள் !
O2
ல் இருக்கும் பர்த்திடுவோம் ரைத்து விட்டு s ர் தோள்மீதல்லவ* கின்றீர்கள் !
03
களை நால் எம்மில் T(3uurt (3uff கோட்ரிக்கு இருக்கிரார்கள் து எல்லாம் ர் கம்பீரம் வ இருக்கும்.
57

Page 59

ਸ: ...

Page 60
கவள் சுசி

க்கை - 2000
- சமர் -
நவரட்ணஜோதி
59

Page 61
தேட்
6

ஜெ. பாலரஞ்சனி

Page 62
சுவர் சஞ்சி
1/Aார்,

கை - 2000
எ.பி, சர்மிளார்

Page 63
தேட்

எஸ். பாலசேகரம்
ம உனர்

Page 64
சுவர் ச
DR)
L -
Do 37.

த்சிகை - 2000
நோக்கி..
3 7
அம் . கேகயராஜா - இத்து -ரயப் பிரிவு
அக்ரோதான்டு
கம்
63

Page 65
%;
|- ----|-
メ:i··· |-
 

{
...ww.wam.w....ww.ww. ------
swaxx sawww.www.

Page 66
சுவர் சா
đi thi THAMI!

0002 -
65.

Page 67


Page 68
சுவர் சஞ்

·2000
7

Page 69
தேட்ப
68

5மிழவண்னண்

Page 70

۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

Page 71


Page 72
சுவர் சந்
 

OGG - 2)
71

Page 73
தேப்
212 8 9 9 CSS, 9 *

டம்
களின்
நிலைகள்
ஏம். கேகயராஜா இந்துசமயம் விரிவு

Page 74

- 2
73

Page 75
Ե
{0~~~~~~~*
$3ԹԸ
«ՆՐԱՐԿԻՉ.

4ா
- எம். ஆர். பிஃசியர் (தம்
மஸ்கெலியா,

Page 76
சுவர் சக்

சகை - 200
12 நித்தியா
கல்வி
போண வீதியோ
மாணவர்சங்கைப் பக்த லீவியோ - இத உங்கரையில் > இதுதண் மலடிமைபக்
-தேபோ!

Page 77
.w** "" *****ےي... ***^x-x......يس -
s مهرنیا دوست g مي
76
 
 

*¥¥¥¥:
"" * : تری زبانهر هم به معلایمیز პჯრ ތޯ; است. މޝީ; ܠܐܲܝܬܹܒ݂ܘܬܰܬ ٭ ކ.ޑީ ޗެ' *1"éھستی بهسسسسسسسس شناسi ܙܝܙܟܟܟܟ، ، ܪ,,
༈ ༣་ -
έ * .لري
سمسمبر .Y ,$*بر في محار" یکی ^عہ ہائی س� y ܪ̈ܘܗéܐܡܬܝ

Page 78
சுவர் சஞ்சி
பெளர்ணமி முடி தம் தர்ஹான் சாமரமாய் வி அது இன்று F ஆங்களத் நிழல் கிசு துளிர் விட்ட டீனித நேய

க - 2000
நிர்விடும். நேயம் நலங்கருத்து - நழல் கொடுத்து; வயில் சூட்டப் கருத நநம் , ரமாற்றுங்கள்.
ரப்பரி.
உடுப் போனது அத ஹேபம்
1$)
பா!"
பை! ரவிட -க்காய்
காடுக்க
தி ம் |
பருஞ்சம .

Page 79
தேட்
நண்றி நவில்
இத் தேட்டம் எனும் சுவர் சஞ்சி தோற்றுவிப்பதற்கு காரணகர்தாவாக இருந் தற்போதைய ரீபாத கல்வியற் கல்லூரி அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிய
இச் சுவர்பலகை, சுவர்சஞ்சிகையாக எம்மை திடமாக்கிய எமக்கு எல்லாவிதம வழங்கிய எமது கல்லூரியின் அதிபர் மதிப்பு மனமார்ந்த நன்றிகள்.
எமக்கு பல உதவிகளையும் ஆே ப.ரீதரன் அவர்களுக்கும் நன்றிகள்.
எங்களின் அனைத்துக் காரியங்களு பல ஆலோசனைகளை வழங்கி, நாம் ( காரியங்களை செய்துகாட்டிய எங்களின் திரு. லெனினி மதரிவான மி அவர் களர் செல்வி.மா.சந்திரலேகா அவர்கள் ஆகியோ
எமக்கு பல விதங்களிலும் உதவி தலைவர், செயலாளர், பொருளாளர், உ உரித்தாகட்டும்.
இச் சஞ்சிகை வெளி வர தீர்ம அர்ப்பணித்துக் கொண்ட திரு.ஏ.எம். கலைக்கு மன்ற பொருளாளர் உறுப்பினர்கள் அனை6 அனைத்துக்கும் மேலாக மிக குறு காரண கர்த்தாக்களான “யுனிக்’ நிறுவ6 திரு.ம.கதிரேசன் மற்றும் ஊழியர்கள் அன
ஆக்கங்களை பிரசுரிப்பதற்கு ெ உள்ளங்களுக்கும் எமது விஷேட நன்றிகள்
சி. செழியன்
செயலாளர்
“கல்வி பெருக்கும் க6ை பள்ளத்தில் வீழ்ந்திருக்கு விழிப்பெற்று பதவி கொ

)தின்றோம்!
கை முகிழ்வதற்கு முன் சுவர் பலகையை த எமது கல்லூரியின் முன்னால் அதிபரும் யின் பீடாதிபதியுமான திரு.சு.முரளிதரன் பினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பரிணமிக்க எம்மை இடைவிடாது ஊக்குவித்த, ான ஆலோசனைகளையும் உதவிகளையும் பிற்குரிய திரு.எஸ்.ஜெயகுமார் அவர்களுக்கு
லோசனைகளையும் வழங்கிய உப அதிபர்
நக்கும் தோளோடு தோள் நின்று உழைத்த சோர்வு கொண்ட போது முன்மாதிரியான அன்பு பொறுப்பு விரிவுரையாளர்களான , தரிரு. ஜெ.சறி குருநாதனிக் அவர் களர் , ாருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
களை வழங்கிய அனைத்துக் கழகங்களின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்
ானித்த நாள் முதல் தம்மை நூலுக்காக மார் திரு.கு.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் வருக்கும் விஷேட நன்றிகள்.
கிய காலப்பகுதியில் இச்சஞ்சிகை வெளிவர னத்தார்களான திரு. இரா.பாலகிருஷ்ணன், னவருக்கும் எம் சிரம் தாழ்த்திய நன்றிகள்.
பாருளாதார ரீதியில் உதவிய அனைத்து
.
ஸ் பெருக்கும் மேவுமாயின் நம் குருடரெல்லாம் ள்வர்” - பாரதி

Page 80
Golf f
11.
11ώ) ή11Π6.ίlΦι
எஸ்.பூபாலசிங்கம் பிரன்ஸ்விக் டிவிசன், பிரன்ஸ்விக் தோட்டம், மஸ்கெலியா.
5. IfDG) வேவல் வத்த எஸ்டேட், வேவல் வத்த.
எஸ்.விஜயபாரதி Clo சிவசண்முகநாதன் இல.1,புதிய கொமர்ஷல் வீதி, கொட்டகலை.
கே.பூபாலசிங்கம் இன்ஜீரா டிவிசன், ரொஸல்ல.
வி.சசிகுமா சென்.மார்க்ரட் டிவிசன், உடப்புசல்லாவ.
எஸ்.சாரதம்பாள் 150.4,மிடில்டன் டிவிசன், தலவாக்கலை.
ரஜனிபெனடிக் வத்துமுல்ல, வலப்பனை.
ஆர்.பூங்கோடி நாகசேனை மேல் பிரிவு, லிந்துலை.
எ.புனிதகலா இல.11,ஞானாநந்த கம, வட்டவலை.
இ.மகேந்திரன் இல.113,பிரதான வீதி,நோர்வூட்.
LDÍGO"ä அல்மினாபுரம், தில்லையடி,
புத்தளம்.

dfOG - 2OOO
flaði
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
முகவரிகள்
ஜெபம் நெடுங்கந்தல், அடம்பன், மன்னார்.
ஐ.வளர்மதி கேக்கஸ்வல்ட் டிவிசன், பொகவந்தலாவ.
ah.Qfiguri கிராமசேவகர் காரியாலயம், ரொஸிட்டா பஜார், ரொஸிட்டா.
நா.முருகானந்தன்
பிலிங் பொனி, டிக்கோயா.
வே.தினகரன் கெலிவத்த, பத்தனை.
பாலசேகரன் 31/7,சென்ட்கிளயர் கொலனி, தலவாக்கலை.
டி.நவரடணஜோதி 132,ஸ்கந்தபுரம்,கிளிநொச்சி
ஏ.எம்.கலைக்குமார் சென்.லெனார்ட்ஸ்,சமகிபுர ரோட், ஹல்கிரனோய.
எஸ்.மணிமேகலாதேவி 26,ஹரிங்டன் கொலனி, கொட்டகலை.
டி.தினமணி 17,வெரலபதன,வெலிமட.
ஏ.தமயந்தி ஸ்பிரிங்வெளி எஸ்டேட், ஸ்பிரிங்வெளி.
கே.விஜிதாநவமணி பெல்மோரல் எஸ்டேட், அக்கரபத்தன.
79

Page 81
24
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35
தேட்ட
கே.பாலகிருஷ்ணன் டயகம மேற்கு,டயகம.
எ.தமிழ்வாணன் பலகல்ல,பதுளை.
பி.உதயகுமா நியுடிகொக் மேற்பிரிவு, புஸல்லாவ.
ஜூட் அண்டனி 18,சேனமலே,கொட்டகொட, ஸ்பிரிங் வெளி, பதுளை.
ஜெ.பாலரணிஜனி 45,பன்சல ரோட், ஹட்டன்.
g.L.GIDi LólGII 172/91,வில்பிரட்புர, புருட்ஹில்,ஹட்டன்.
எஸ்.அண்சலம் லொயின்லோன் தோட்டம், பொகவந்தலாவ.
எஸ்.செழியன் 150/40,மிடில்டன் தோட்டம், தலவாக்கலை.
ஜெ.நித்தியா நயபெத்த தோட்டம், பண்டாரவலை.
எஸ்.ஜெயா சென்ஜோன்டிலரி எஸ்டேட், நோர்வுபூட்.
clað.6UfløiuþIuló ஊவா,வெட்டவெல,ஹலி-எல.
. டி.கமலாம்பாள்
நாகசேனை மேற்பிரிவு, லிந்துலை.

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
எஸ்.யோகேந்திரன் தபேர் டிவிஸன்,மலிபோட.
ஜி.முரளிதரன் 302,அலுத்வத்த,ரஜவல.
பி.துணைச்செல்வி 28,நித்தவளை வீதி,கண்டி.
டி.அன்புக்கரசி சென்.லெனார்ட்ஸ்,ஹல்கிரனோயா,
ஆர்.தேவிகா 59,சென்.தோமஸ் ஹில், மடுல்கல்ல.
ஜெகதீஸ்வரி சிங்கராசா 242,தேக்கவத்த,வவுனியா.
எம். மஹாலக்ஷ்மி பிரவுன்லோ தோட்டம் மஸ்கெலியா.
பி. அசோக்குமார் எம்மஸ்ட் எஸ்டேட், உடப்புசல்லாவ.
வி. பார்த்திபன் மிடில்டன் எஸ். பி தலவாக்கலை.
எம். முவேந்தன் 18-1, சாமிமலை வீதி, சாமிமலை
GóðuJT g மட்டக்களப்பு.

Page 82
எமது நல்வ
தேட்டம்
|t '5
சுவர்ச் சஞ்சிடை
ACAL ACADEMY OF INFORN அரச அங்கீகாரம் பெற்
தலைமை . இல.96, புதுச் செட்டித்
தொலைபேசி:
கின இல. 59, பிரதான |
தொலைபேசி
மின் அஞ்சல்: u அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அர உங்கள் கணனிமயமான எதிர்.
PRINTED BY Uniqi

எழுத்துக்கள்
peMY TATION TECHNOLOGY ற கணனிக் கல்வியகம்
அலுவலகம்: தெரு, கொழும்பு - 13. 074-618454
ள்: வீதி, கொட்டகலை. 1: 051-22875 nique@vinet.lk கீகரிக்கப்பட்ட கணனிப் பயிற்சி நிறுவனம் காலத்திற்கு எமது வழிகாட்டல்
e PROMOTIONS (Pvt) Ltd, Tel: 074-618454, 071-711983