கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஷ்ஷம்ஸ் 2003.08-09

Page 1
அவ
25/=

ஷம்ஸ்
1 SபாUIMS.
இதழ் 8
* Avenue, Maradana Beruwala.

Page 2
༄༽ OS); خ2کest from:
KATUGODA MUSLIM WELFARE ASSOCATION
(Social Service, Education, Janaza Fund 4 Sports | 415/1A, Matara Road, Katugoda
Gorlle.
வெற்றி மேல் வெற்றி புரிந்து சாதனை பல படைதது வரும உஸ்வத்துன் ஹஸனாவின் அதிபர், ஆசிரியர் குழாம் - மாணாக்கர்களுக்கு
எமது வாழ்த்துக்கள்!
ಫ್ಲಿ?
With Best Compliment from:
| ATLAM & SONS (PYT) LIMITED
:M. OL MLLERS NMANUFACTURING COPRA S CHARCOAL
O EA LERS I N C O OC O N U T Sk - C O P R A
33/2. AkureSSO ROOC, Tel: 09-34096 GOrlle. 09- 222650 ノ ܢܠ
 

ஆகஸ்ற் - செப்டம்பர்
ஆசிரியர்:
ரஸின் பைஸல்
நிருவாகத்தினர்: எம். மொஹிதீன் எம். ரபீயுத்தீன் முஹமட் ஸஹித்
மேற்ப்பார்வை: மண்ணுார் மாணிக்கம்
கணினித் தட்டச்சும் - பக்க வடிவமைப்பும்: கலைமகன் பைரூஸ் Millennium Graphics, Madurapura - Welligama. O777 - 432987 வாசகர் தொடர்பு: The Eの壮じor ASH SHUMS Razeen Faizal 38, Bakir Makar Avenue,
Maradana, Beru Wala. O777- 412643
தனிப்பிரதி: 25/-
இனிய வாழ்த்துக்களுடன்.
உங்களுடன் ஒரு நிமிடம்.
அன்புள்ள மாணாக்கர்களே!
இது ஷம்ஸின் 09வது இதழ் கொஞ்சம் “லேட்டா’ வந்தட்டாலும் "லேட்டஸா” மலர்ந்துள்ளது. காரணத்தை எழுதாமலே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
எல்லாம் அவன் செயல்
“ஷம்ஸ் இன்னும் வெளிவரவில்லையா? இனி வெளிவருவதில்லையா?”
என்று தபால் மூலமும் தொலைபேசி மூலமும் எண்ணிக்கையற்ற மாணாக்கர்கள் அவாவினர். இது ஷம்ஸிற்குக் கிடைத்த வெற்றியென நாம் கொள்கின்றோம்.
பல புதிய பகுதிகள் ஆசிரியர்களுக்கும் மாணாக்கருக்கும் பயன்படத்தக்க வகையில் இவ்விதழிலிருந்த ஆரம்பமாகின்றது. இவ்விதழ் காலி ~ கட்டுகொடை
உஸ்வத்தன் ஹஸனா சிறப்பு மலராய் மலர்ந்துள்ளத.
மாணாக்கர்களே! உங்களைப் பட்டை தீட்டுவதே எமத முழு நோக்கம்
எழுதங்கள் - சிறந்த ஆக்கங்களை அவை உங்களை இனங்காட்டும்.
விற்பனை முகவர்களும், பாடசாலைகளும் உரிய காலத்தில் பணத்தைக்
கிடைக்கச் செய்யின் மாணாக்கர் மத்தியில் பெருவரவேற்புப் பெற்றுவரும்
ஷம்ஸைத் தொடர்ச்சியாக வெளிவரச் செய்யலாமல்லவா?
வாழ்த்தக்கள்!
ரஸின் பைஸல்
ஆசிரியர்
05.08.2003
உள்ளே.
வைரங்கள் புலமைப் பரிசில் வழிகாட்டி பாம்புக் கழுத்து ஆமைகள் தங்கப் பாலம் பெற்றோருக்குச் சில
உள்ளே.
பக்கத்திற்குப் பக்கம் சுவை - புதுமை - சுவாரஷயம்!
இலகு இலக்கணம் சிறுகதை ஷம்ஸின் போட்டிகள் 10. பாடசாலை சிறப்பு மலர்
p
இலங்கையின் அரசியல் யாப்பு
21
S==============

Page 3
அஷ்ஷம்ஸ்!
இலங்கையின் அரசியல் யாப்புகள் - சி.அ. யோதிலிங்கம்
1. இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பின்னணி
இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்குக் கீழே 65,610 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பையும் 18 மில்லியன் மக்கள் தொகையையும் கொண்ட ஒரு சிறிய தீவாகும். இலங்கை மிக நீண்ட காலமாக மேற்குத் தேச அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாடாக விளங்கியது. 1505-1658 வரை போர்த்துக்கேயரும், 16581796 வரை ஒல்லாந்தரும், 1796-1948 பெப் 4 ஆந் திகதி வரை ஆங்கிலேயரும் இலங்கையை ஆட்சி செய்தனர். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையின் சட்டம், சமயம் போன்ற துறைகளில் மாற்றங்களைச் செய்தார்களே தவிர அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெருமளவு மாற்றங்களைச் செய்யவில்லை. இந்த வகையில் ஆங்கிலேயர்களே அரசியல், பொருளாதாரத் துறைகளில் பாரிய மாற்றங்களைச் செய்தவர்களாக விளங்கினர். இவர்கள் அரசியல் துறையில் பிரித்தானிய மாதிரிகளான பாராளுமன்ற அரசாங்க முறையை அறிமுகப்படுத்தியதோடு, பொருளாதாரத்துறையில் பெருந்தோட்ட உற் பத்தி முறையையும் அறிமுகப் படுத்தினர். இவர் களால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களே இன்றும் அத்துறைகளில் பாரிய பாதிப்புக்களைச் செலுத்துகின்ற காரணிகளாக விளங்குகின்றன. இதனால் இலங்கையின் அரசியல் வரலாற்றினை ஆராய்கின்றபோது ஆங்கிலேயர் களின் ஆட்சிக் காலம் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.
ஆங்கிலேயர் 1796இல் இலங்கையின் கரையோர பகுதிகளைக் கைப்பற்றிய போதும் 1798லேயே அதனை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து 1798-1802ஆம் ஆண்டு வரை இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்றது.

அஷ்ஷம்ஸ் =
ஏமியன்சு உடன்படிக்கையின்படி, இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக இணைக்கப்பட்டு பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறியது. இலங்கையின் அனைத்து நிர்வாகமும், பிரித்தானிய முடியினால் நியமிக்கப் பட்ட தேசாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு அவருக்கு ஆலோசனை வழங்கவென ஒரு ஆலோசனைச் சபையும் உருவாக்கப்பட்டது. இவ்வாலோசனைச் சபையில் குடியேற்ற நாட்டுக் காரியதரிசி, இராணுவத் தளபதி, பிரதம நீதிபதி ஆகியோர் இடம்பெற்றனர்.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்களே தவிர, அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆங்கிலேயரே முதன் முதலாக கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தனர். ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி 19 வருடங்களின் பின்னரே 1815 இல் கண்டியைக் கைப்பற்றினர். 1803ஆம் ஆண்டு இவர்கள் கண்டியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கண்டி மீது படையெடுத்த போதும் அப்படையெடுப்பு படுதோல்வியாக முடிந்தது. பின்னர் கண்டியில் அரசனுக்கும், பிரதானிகளுக்குமிடையே காணப்பட்ட முரண்பாடுகளைப் பயன்படுத்தியே கண்டியைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றியபோது கண்டிய மாகாணங்கள் தனியாக நிர்வாகிக்கப்படும் என்றும், பௌத்த மதம் நன்கு பேணப்படும் என்றும் உறுதி கூறினர். அவ்வுறுதி மொழிகளை நடைமுறையில் செயற்படுத்தாததினால் கண்டிய மக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக 1818இல் மிகப்பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். கண் டிக் கலம் பகம் என் று கூறப் படுகின்ற இக் கலம்பகம் ஆங்கிலேயரினால் மிக மோசமாக நசுக்கப்பட்டது. 1827 இல் இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், கண்டியில் இன்னொரு கலம்பகம் வரவிடாமல் தடுப்பதற்காகவும் இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவர ஆங்கிலேயர் விரும் பினர். அந்தவேளை இலங்கையில் அக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டத்துறையில் முதலிடுபவர்களுக்கு அரசியல் ரீதியாக சலுகைகளை வழங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருந்தது. இவை இரண்டையும் நிறைவேற்றும் வகையில் ஓர்

Page 4
அவுத்ஷம்ஸ்
அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டுவர ஆட்சியினர் விரும்பினர். இதற்கு ச் சாதகமான வகையில் 1825இல் பிரித்தானியாவில் லிபரல் கட்சி (தாராண்மைவாதக் கட்சி) ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தது. இக்கட்சி பிரித்தானியாவில் மட்டுமல்ல - இலங்கையிலும் தனது தாராளவாதக் கொள்கையை அறிமுகப்படுத்த முன்வந்தது.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் 1829இல் இலங்கைக்கென ஒரு அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக கோல்புறூக் - கமரன் தலைமையில் ஒரு குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இவர்களில் கோல்புறுக் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும், கமரன் நீதிச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கினார்.
கோல்புறுக் குழுவினர் இலங்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இலங்கையிலுள்ள நிலைமைகளை அவதானித்து ஓர் அரசியல் சீர்திருத்தத்தை சிபாரிசு செய்தனர். இவர்களால் சிபாரிசு செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தம் 1833ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு இடைக்கிடையே சிற்சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட போதும், அதன் அடிப்படைத்தன்மை மாற்றப்படாது 1931ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அமுலுக்கு வரும்வரை நடைமுறையில் இருந்தது.
(அடுத்த இதழில் கோல்புறுக் அரசியல் திட்டம் (1833) வரும்)
நன்றி. இலங்கையின் அரசியல் யாப்புகள்
தத்துவங்கள் 1. உண்மையுள்ளவனுக்குக் கவலையில்லை. அறிவுள்ளவனுக்கு மயக்கமில்லை. தைரியமுள்ளவனுக்குப் பயமில்லை.
2. ஏழ்மையின் காரணமாக உன்னைத் தாழ்த்தாதே!
செல்வத்தின் காரணமாக உன்னை உயர்வாக எண்ணி கர்வம் கொள்ளாதே! -பாத்திமா பஸ்மிலா பளீல்

அவுர்வுத்ற்னர் = - -
1304 ஆம் ஆண்டு, இந்தியாவில் ஆதிக்கம் வகித்த பிரித்தானிய இந்தியக்கம்பனி,மன்னன் ஒருவனிடமிருந்த கோவினுTர் என்னும் விலைமதிப்பற்ற, 186 கரட் வைரக்கல்லைக் கவர்ந்து சென்று விக்ரோரியா மகாராணியின் முடியில் பதிக்கக் கொடுத்தது. 1642ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சுக்காரனால் ஹோப் டைமன்’ என்றழைக்கப்படும் வைரம், இந்தியச் செல்வந்தனிடமிருந்து கவரப்பட்டு, பலருடைய கைகள் மாறி இன்று சிமித்சோனியன் நிறுவனத்திடமுள்ளது. தாஜ்மகாலைக் கட்டிய சாஜஹான் மன்னனிடமிருந்த ஓர்லோங் \ டைமன் 1739ஆம் ஆண்டு ஒரு பாரசீகனால் * களவாடப்பட்டு பலரதும் கைகள் மாறி இன்று ருவியாவிலுள்ளது. அது 199 கரட் நிறையுள்ளது. 410 கரட் பிற்டைமன்’ 1701இல் இந்தியாவில் கிடைத்தது. அதனை ஒரு அடிமை திருடி அதனைப் பயன்படுத்தித் தன்னை விடுதலையாக்கிக் கொண்டான். அதுவும் பலகைகள் மாறி இன்று பாரிஸில் VAJ இருக்கின் 800 AA/\ இருக கன றது. கரட வைரமான 1 கிறேட் முகாலய டைமண் இந்திய வைரங்களில் மிகப் பெரியது. 1666 இல் " இது காணாமற் போயிற்று. இன்றுவரை அது எங்குள்ளதெனக் கண்டறியப்பட்வில்லை. இவ்வாறு உலகப் புகழ் பெற்ற பல

Page 5
அஷ்ஷம்ஸ்
பொருட்களுட் AA/A
வைரங் களுள் ளன. உலகில் அதிசயமாகப் பன் னிரண் டு மிகப்பெரிய வைர் 'குள்ளினன்' பக்கங்களையும் கொண்டுள்ளன. ஆகும். இது 3106 கரட் (1.3 இறா.) நிறையுள் ளது. முற்றுமுழுதாக
பூமியில் காணப்படும் 'காபொன்' திரளான வைரக்கற்கள் |
இயற்கைப் பொருட்களுட் மிகமிகக் கடினமானது வைரமாகும். ஒரு வைரத்தாலேயே இன்னொரு வைரத் தை வெட்ட முடியும். வைரத்தை எந்தத் திரவமும் கரைக்க முடியாது. சூட்டில் உருக்கிவிட வும் முடியாது .. எனினும் 160 பாகை பரனைட் வெப்பத்தில் ஒட்சிசனோடு சேர்ந்த ஒரு ஒரு நிலக்கரிபோல் எரியும்
தன்மையுடையது. அவ் வாறு அவற்றின் அழகிற் காகவும்,
எரியும்போது மிகப் பிரகாசத்தை கைத்தொழில் பயன்பாட்டிற்காகவும் வழங்கி, எதுவித சாம்பலையும் பெரிதும் விரும்பப்படுகின்றன. எஞ்சவிடாது காபனீரொட்சைட்டாக பல்வேறு நிறங்களில், (நீலம், கரைந்துவிடும். பச்சை, கறுப்பு, மென் மஞ்சள்,
பல
மில் லியன் கபிலம், சிவப்பு, செம்மஞ்சள்) ஆண் டுகளாக ஏற் பட்ட வைர ங் க ளு ள் ள ன. எல் லா வெப்பத்தாலும் அமுக்கத்தாலும் வைரங்களும் எட்டுப் பக்கங்களைக்
- அதாவது ஒரு சதுர (அதாவது இரண்டு பிரமிட்டுக்களின்
அங்குலத்தில் 10,00,000 இறாத்தல் இணை ப் பாக) கொண் டு
அமுக்கமும் 500 பாகை பரனைட் ப ள ஙட் கு க' கு ரு க' க ள ா க
வெப் பநிலையும் நிலவில் ,
விளங்குகின்றன. சில
கார் பென் (கரி) திரளானது
வைர மாக மாறுகின் றது. புவைரங் கள் ஆறு
இவ்வாறான அமுக்கத்தையும் ப க க ங க ளை யு ம
வெப்பத்தையும் செயற்கையாகத் அதே வேளை சில
தோற் று வித் து செயற் கை

அஷ்ஷம்ஸ்
வைரங்கள் இன்று உலகெங்கும் உற்பத்தியாகின்றன. 1950 களில் செயற்கை வைர உற்பத்தித் தொழில் விருத்தியடைந்தது. சீனியின் நிறையை இறாத்தலால் கணிப்பது போல, வைரத்தை கரட் (Carat) பெறுமானத்தில் அளவிடுவர். ஒரு கரட்டானது 200 மில்லி கிறாமுக்கு நிகரானது. வைரக்கற்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை வெட்டுதல், அழுத்தப்படுத்தல் முதலான தொழில்கள் நடைபெறுகின்றன. ஒளியானது வைரக்கற்களுள் படும்போது பல்வேறு நிறங்களாகப் பிரதிபலிக்கப் படுகின்ற அழகுப் பிரகாசம் எல் லோராலும் விரும்பப்படுவதாகும். உலக வைரங்களில் நான்கில் மூன்று இவ்வாறு நுட்பமாக வெட்டப்பட்டு ஆபரணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கண்ணாடி வெட்டும் கருவியாகவும் கடைசல் கருவிகளில் 'லென்சுகளை
வடிவமைக்கவும் வைரங்களுதவுகின்றன.
வைரக்கற்கள் பூமியெங்கும் பரந்து காணப்படுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டுவரை பெரும் பாலான வைரங்கள் இந்தியாவிலும் போர்னியாவிலும் அகழப்பட்டன. 1727 இல் பிறேசிலியன் வைரச்சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1860 களில் உலகின் மிக வளமான ஆபிரிக்க வைரச்சுரங்கங்கள் கண்டறியப்பட்டன. உலக வைர உற் பத்தியிலின்று இவை முக் காற் பங் கினை ஆபிரிக்க வைரச்சுரங்கங்களே வழங்கி வருகின்றன. தென்னாபிரிக்காவும், தென்மேற்கு ஆபிரிக்காவும் அவவகையில் முதன்மையானவை. தென்னாபிரிக்காவில் பிறிற்ரோறியாவும் கிம்பேர்லியும் உலகின் மிக அற்புதமான வைரச்சுரங்கங்களாம். அத்தோடு சயர், கானா, அங்கோலா, சியாராலியோன் முதலான ஆபிரிக்க நாடுகளும் ரூசியாவின் சைபீரியன் பிரதேசமும், ஐக்கிய அமெரிக்காவில் ஆர்க்கன்சாஸ், கலிபோர்னியா, விஸ்கொன்சின், கெண்டகி ஆகிய பிரதேசங்களும் இந்தியா, இலங்கை என்பனவும் வைர உற்பத்தி நாடுகளாகவுள்ளன.
அவளதுரேலியாவில் ஒருவகை எறுமனம் ஆன டு இந்த எறும களுக்கு மற்ற எறும்புகள், தேனைச் சேமித்து வைட்டதன பொருட்டு அதை இவற்றுக்கு அளிக்கின்றன இந்து எறும்புகள் தமது அடிவயிற்றில் தேனைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் இதனால் அவற்றின் அடிவயிற்றின் குறுக்களவு அரை அங்குலம் வீங்கும். கஷ்ட காலங்களில் இததேன் எறும்களை அவர் வாசிகள் சிலராகவும் விருப்பத்துடன் சாப்பிடுகிறார்கள்

Page 6
அவுத்ஷம்ஸ்
/
புவி வெப்பமடைதல்
ஓசோன் படலம் அழிவதனால் ஏற்பட்டுள்ள புவி வெப்பமடைதல் என்ற பயங்கரமான பிரச்சினையைச் சுமந்த வண்ணம் இன்று நாம் 21ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம். புவி வெப்பமடைதல் என்றால் என்ன? அது எவ்வாறு வெப்பமடைகின்றது? அதன் விளைவுகள் என்ன? அதனை எவ்வாறு தடுக்கலாம்? போன்ற விடயங்களை நாம் அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும்.
சூரியனிலிருந்து வெப்பமும் , ஒளியும் புவியை வந்தடைகின்றது. இவ்வாறு புவியை வந்தடையும் ஒளியின் ஒருபகுதி தாவரங்களின் ஒளித்தொகுப்பினால் பயன்படுத்தப்படும்.
பாஹிமா புர்க்கான் (பீ.ஏ)
மற் றைய பகுதி வெப் பக் கதிர் வீச்சாக மீண்டும் அணி டவெளிக் குத் தெறிக் கப்படும். இவ்வாறு புவி ஞாயிற்றிலிருந்து கதிர் வீச்சல் மூலம் தனது இயக்கத்துக்கான வெப்பத்தைப் பெற்று மீண்டும் புவியை நோக்கித் தெறிக்கப்படுவதால் புவியின் சராசரி வெப்பம் படிப்படியாக அதிகரித்துச் செல்வதே புவி வெப்பமடைதல் எனப்படும். புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம் மானிட நடவடிக்கைகளாகும்.
= சனத்தொகை அதிகரிப்பு
(= காடழிப்பு
(= உயிர்ச்சுவட்டு எரிபொருள் பாவனை அதிகரிப்பு
(= கைத்தொழில்
(= தொழில்நுட்ப வளர்ச்சி V போன்றவற்றால் வளி மாசடைந்து ஒசோன் படலம் பாதிப் படை நீ துளிர் ளது. இதனி விளைவால் புவி
ら
 
 
 

-[^−⁄
பாம்பு
ஆமைகள் அவுஸ்திரேலியாவில்
ஆமைகளாகத் தெரியப்பட்டுள்ளன. வமதுவாக ஒருகின்ற, நிலைத்து நிற்கின்ற நன்னிர் நிலைகளில் இவை வேட்டையாடப்படுகின்றன. பருமன்: நீளம் ஒட்டில் 11 அங்குலம். தலையில் நீளம் ஐந்தரை அங்குலம். நிறை இரண்டரை இறாத்தல் சராசரி. இனப்பெருக்கம்: ஆண் 7 வயதிலும், பெண் 10-11 வயதிலும் இணை சேரும். செப்டெம்பர் தொட்டு ஒக்டோபர் வரை இணை சேரும் பருவம். முட்டையிடும் காலம் நவம்பர் - டிசம்பர். முட்டை பொரித்தற் காலம்:130-170 நாட்கள். வாழ்க்கை முறை: நீரிலும் நிலத்திலும் வாழும். குழுக்குழுவாக இடம்பெயருமியல்பினையுடையது. உணவு: புழுக்கள், பூச்சிகள், தவளை, நத்தை முதலியன. ஆமைவகைகளில் 36 வகைகளுள்ளன. பரவல்; அவுஸ்திரேலியா, தென் அவுஸ்திரேலியாவிலிருந்து
வடகுயிண்ஸிலாந்து வரை
பேணல்; ஏராளமாகக் காணப்படினும், அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. மீனவர்களால் அதிகளவில் கொள்ளப்படுகின்றன. வாகனங்கள்
இடம்பெயர்வின்போது மிதித்துக் கொன்றுவிடுகின்றன.

Page 7
அவுர்ஷம்ஸ்
r ஒவ்வொரு வருடத்திலும் வசந்த காலங்களில் மிகக்ெ குறைவாகவும், இலையுதிர் காலத்தில் மிக அதிகமாகவும் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தாவரப் போர்வை அதிகரிக்கும் போது அதிகமான 00, விரைவாக நீரில் கரைகின்றது. பின்னர் கோடையில் வெப்பமடையும்போது வளிமண்டலத்திற்கு வெளியிடப்படுகின்றது. காடழிப்பும் வேறு நிலப் பயன்பாடுகளும் உலக மொத்த CO, உற்பத்தியில் 1/5 பங்கை உருவாக்குகின்றது. உலகிலுள்ள 58% காடுகள் 90% மான உயிர்த்திணிவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக வளர்முக நாடுகள் முழுவதிலும் வருடாந்தம் 120,000 சதுரக் கிலோமீற்றர் இயற்கைக் காடுகள் வெட்டப்படுகின்றன. அதே நேரத்தில் புதிய விவசாய முறைகளினாலும், காடாக்கங்களினாலும் ஓரளவு CO, அகற்றப்படுகின்றது.
மெதேன் வாயு;
வளி மண்டலத்தில் மெதேன் வாயு வருடாந்தம் 111.3 வரை அதிகரிக்கின்றது. விலங்குகளின் பெருந்தொகையான பெருக்கம், மற்றும் நெல் வயல்களின் பரப்புக்களின் அதிகரிப்புக் காரணமாகவே இவ்வதிகரிப்பு ஏற்படுகின்றது. இவற்றைவிட குளோரோ புளோரோக் காபன் (CFC) ஆனது குளிரூட்டிகள், பல்பகுதித் தோற்றங்கள், ஒரோசோல், கைத்தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூலமும் ஏற்படுகின்றது. எனவே பச்சைவீட்டு விளைவுக்கு CO, மாத்திரமே காரணமல்ல. ஏனைய வாயுக்களும் இதற்குப் பங்களித்து வருகின்றன. இவ் வாயுக் களின் அதிகரிப்பினால் முக்கியமாக வளி மாசடைவதுடன் ஒசோன் படையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதை நோக்கலாம்.
ஓசோன் படை:
வளிமண்டலத்தில் ஒசோன் படையானது 10 - 30 மைல் வரை தடிப்பான ஒரு வலயமாகும் இவ்வலயம் மனிதனையும் புவியிலுள்ள ஏனைய உயிரினங்களையும் ஞாயிற்றின் ஊதாக் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றும் ஒரு கவசமாக செயற்படுகின்றது. N- ار - 1Ο

அவுர்வு2ம்னர்
/
ܢܠ
இவ்வோசோன் வலயம் மூன்று ஒட்சிசன் அணுக்களினால் உருவாக்கப்பட்ட அணுக்கட்டமைப்பொன்றினால் ஆனது. குளோரோ புளோரோக் காபனை 'பிரியோன் என அழைப்பதுண்டு. இவ்விரசாயனப் பொருளின் பாவனை 1995ஆம் ஆண்டிலிருந்து வெகுவாக அதிகரித்து வந்துள்ளது.
குளிரூட்டிப் பெட்டிகள், குளிரூட்டிச் சாதனங்களிலிருந்து வெளியேறும் கசிவுகள், மற்றும் பிளாஸ்றிக் பொருட்களை எரிப்பதனால் வெளியிடப்படும் இவ்வாயு வளிமண்டலத்தில் 110 வருடம் வரை நிலைத்து நிற்கக்கூடிய தன்மையுடையது. படை மண்டலத்தில் இவை ஊதாக்கதிர்வீசலின் தாக்கத்தால் குளோரின் அணுக்களை வெளியிடுகின்றன. இதனால் ஓசோன் (0) உடைவுட்டு ஒட்சிசனாக(0) மாற்றப்படுகின்றது. ولى"
1955ஆம் ஆணி டிலிருந்து 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்ட CFCஇன் 95 வீதமானவை இன்னும் படைமண்டலத்தை நோக்கி நகர்த்த வண்ணமுள்ளன. 1983ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தென்துருவப் பகுதியில் செப்டெம்பர், நவம்பர் மாதங்களில் படைமண்டலத்தின் ஓசோன் துவாரத்தினை செய்மதிப் படங்கள் மூலம் அவதானிக்கலாம்.
இத்துவாரம் ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பின் அளவினைக் கொண்டிருப்பதுடன் இப்பகுதியில் ஒசோனின் அளவு சாதாரணமாகக் காணப்பட வேண்டிய அளவினைவிட 40 வீதமளவு குறைவாகக் காணப்படுகின்றது. வடதுருவப் பகுதியிலும் இவ்வாறான ஓசோன் துவாரம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் சூழற்றொகுதியில் பல தாக்கங்களை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.
ノ
3283,1621,2047,467,1800 இந்த எண்களின் பொருள் யாதெனில்,o e இது, சொற்குறிப்பெழுத்து என்னும் புதுமொழியாகும்o e என்பதே. பல்வேறு மொழிகளிலுமுள்ள சொற்களுக்குப் பதில், எண்களை உபயோகிக்கும் இம்முறையானது, மொழிபெயர்ப்புத் துறைக்குப் பெரும் உதவியளிப்பதாகும். டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் ിഞ്ഞ என்பவராலேயே சொற்குறிப்பு எழுத்துமுறை விருத்தி செய்யப்பட்டது.
11 s,

Page 8
அஷ்ஷம்ஸ் =
ENGLISH - GRADE 05)
-லைன்
111111111111111111111? Si11 1111111111111
House Library Factory Shop Stadium Post office
Wall Door Room Table Knife Plate Scissors Teapot Cupboard Bucket Needle Flower Pond Path Candle
ஹவுஸ்
வீடு
නිවස லைப்ரெரி
நூலகம்
පුස්තකාලය பெக்டேரி
தொழிற்சாலை 09)கலைe)8 ஷொப்
கடை
සාප්පුව ஸ்டேடியம்
விளையாட்டு மைதானம் இல்லை - போஸ்ட் ஒபீஸ்
தபாலகம்
තැපැල් කාසීලය - வோல்
சுவர்
බිත්තිය - டோ
கதவு
දොර - ரூம்
அறை
කාමරය - டேப்ல்
மேசை
මේසය. (க்நைஃப்)
கத்தி
පිහිය ப்ளேட்
பீங்கான்
පිගාන - nஸர்ஸ்
கத்தரிக்கோல் வைப் - டீ பொட்
தேநீர்க்குவளை 06 .04550, கபட்
சிறு அலுமாரி வல்) ச€)கே பகட்
வாளி
පනිට්ටුව நீட்ல்
ஊசி
ඉඳිකට්ට - ..ப்ளவர்
பொண்ட்
குளம்
පොකුණ பாத்
காலடிப் பாதை ஒக்dை கெண்ட்ல்
மெழுகுவர்த்தி 089 - பென்
பேனா
පැන - கிராஸ்
புல்
තණකොළ - புக்
புத்தகம்
පොත - பேக்
பை
බෑගය. - ரயிஸ்
சோறு, அரிசி 05, ஜ்ை மில்க்
பால்
කිරී. ஹொப்பர்ஸ்
அப்பம்
ආප්ප பண்
பணிஸ்
බනිසය இறைச்சி
මස්
- எக்
முட்டை
බිත්තරය
(இன்னும் வரும்)
මල
Pen
Grass Book
NOUNS
Bag
Rice Milk Hoppers Bun
Meat
மீட்
Egg
12

அஷ்ஷம்ஸ் :
பாம்புக் கழுத்து ஆமைகள்
பாம்புக் க ழு த் து ஆமைகள் அவுஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகின்றன. இவை நன்னீர் ஆமைகளாகத் தெரியப்பட்டுள்ளன. மெதுவாக ஓடுகின்ற, நிலைத்து நிற்கின்ற நன்னீர் நிலைகளில் இவை வேட்டையாடப்படுகின்றன. பருமன்: நீளம் ஓட்டில் 11 அங்குலம். தலையில் நீளம் ஐந்தரை அங்குலம். நிறை இரண்டரை இறாத்தல் சராசரி. இனப்பெருக்கம்: ஆண் 7 வயதிலும், பெண் 10-11 வயதிலும் இணை சேரும். செப்டெம்பர் தொட்டு ஒக்டோபர் வரை இணை சேரும் பருவம். முட்டையிடும் காலம் நவம்பர் - டிசம்பர். முட்டை பொரித்தற் காலம்:130-170 நாட்கள். வாழ்க்கை முறை: நீரிலும் நிலத்திலும் வாழும். குழுக்குழுவாக இடம்பெயருமியல்பினையுடையது. உணவு: புழுக்கள், பூச்சிகள், தவளை, நத்தை முதலியன.
ஆமைவகைகளில் 36 வகைகளுள்ளன. பரவல்: அவுஸ்திரேலியா, தென் அவுஸ்திரேலியாவிலிருந்து
வடகுயீன்ஸிலாந்து வரை பேணல்: ஏராளமாகக் காணப்படினும், அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. மீனவர்களால் அதிகளவில் கொள்ளப்படுகின்றன. வாகனங்கள்
இடம்பெயர்வின்போது மிதித்துக் கொன்றுவிடுகின்றன.

Page 9
அவுர்ஷம்ஸ்
இர ஆமைகளுள்ளன. ஒன்று பக்கக் கழுத்து 3,60)LD (Side racked), LDfb60)pugil LD60s) 35(pg5g, 2,60)LD (Hidden necked). LIT blas கழுத்து ஆமை பக்கக் கழுத்து ஆமை. எப்பக்கமும் தலை யை அசைக் கும் . இது அதிகம் அவுஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும் உள்ளது. மறைகழுத்து ஆமைகளின் கழுத்து கட்டையானது.
பாம்புக் கழுத்து ஆமையை, நீளக் கழுத்து ஆமை எனவும் அழைப்பர். கழுத்தை முற்றாக நீட்டும்போது கழுத்தும் தலையும் ஒட்டிலும் பார்க்க அரை மடங்குக்கு மேல்
நீளமாயிருக்கும்.
பழக்க வழக்கம்: பாம் புக் கழுத்து ஆமைகளைப் பொதுவாக நீரிலும் நிலத்திலும் காணலாம். அருவிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள் , கடனிரேரிகள் என்பனவற்றில் காணலாம். கலங்களான நீரில் மெதுவாக நகர விரும்பும். எப்போதாவது சிறிய விரைவாற்றப் பகுதிகளை உணவுக்காகக் கடப்பதைக் காணலாம். செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளில் இவற் றைப் பேணத் தொடங்கியுள்ளனர். வரண்ட
14
 
 

----------- உணவும் வேட்டையாடலும்:
பாம்புக் கழுத்து ஆமைகள் புலாலுண்ணிகள். பகலிலேயே பெரும்பாலும் வேட்டையாடும். இறால், புழுக்கள், குடம்பிகள், நத்தைகள், சில வேளை தவளைகள் உணவாகும். நீண்ட கழுத்து இரையைப் படக்கெனப் பற்ற உதவுகின்றது. இரையைக் கண்டதும் கழுத்தை உள்ளிழுத்து திடீரென நீட்டிப்பற்றும். வாயை அகலத் திறந்து கொள்ளும். நீரோடு இரை வாயினுள் செல்லும். வாயை மூடியதும் நீர் வழிந்தோடிவிடும். இரையைக் கடித்து மெல்லக்கூடிய பலமான தாடைகளில்லை. தலையை அசைத்து
விழுங்கிவிடும்.
இனப்பெருக்கம்: நீரினடியில் இனச்சேர்க்கை நிகழும். இரு மாதங்களின் பின்னர் பெண் ஆமை, நிலத்தை அடைந்து, மண்ணை அகன்று ஒரு வளையை - குழியைத் தயாரிக்கும். மழை நீர் தேங்காது வழிந்தோடக்கூடிய சாய்வுகளையே தேர்ந்தெடுக்கும். குழிக்குள் முட்டைகளை இட்டு மணலால் மூடிவிடும். 130 நாட்களின் பின்னர் முட்டைகள் பொரிக்கும். மணலை அகற்றிக் கொண்டு குட்டி ஆமைகள் வெளிவந்து நீரினுள் புகுந்துவிடும்.
------------------------
இரையாகல்: ஆமை முட்டைகள் பெரும்பாலும் பொரிப்பதில்லை. பொரிப்பதற்கு முன்னரே அவற்றினைத் தேடி பகைவிலங்குகள் தின்று விடுகின்றன. நீர் எலிகள், ஊர்வன முக்கியமானவை. பொரித்து நீரை அடைவதற்கு முதல் கடற்பறவைகள் இரையாக்கிவிடும். நீரில் பெரிய மீன்கள் விழுங்கிவிடும் ஆபத்துள்ளது. வளர்ந்த ஆமைகள்
இரையாவது குறைவு.
(156örg5: Wild Life - Facts USA)
○

Page 10
தங்க வாயிற் பாலம்
(Golden Gate Bridge)
தங்கத்திற்குப் பிரசித்தி பெற்ற நாடான கலிபோர்னியா பொன் இரட்ரிoேlden State) என்று அழைக்கப்படுகின்றது. இதன் ஒரு மாகாணமான சான் பிரான்சிஸ்கோவின் நுழைவாயிலாக தங்கவாயில் (Golden Gate) அமைந்துள்ளது. மேற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு நீரிணை தங்க வாயில் எனப்படும். தங்க வாயிலானது கிழக்காக சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவையும், மேற்காக பசுபிக் சமுத்திரத்தையும் கொண்டுள்ளது. இதன் நீரிணை 5 மைல்கள் நீளத்தையும், 1-2 மைல்கள் அகலத்தையும் உடையது. அதனுடைய தென்கரையிலே சான் பிரான்சிஸ்கோ நகரமானது காணப்படுகின்றது. தங்க வாயிலுக்கு மேலாகக் காணப்படும் தொங்கு பாலம் 'தங்க வாயிற் பாலம்' (Golden Gate Bridge) எனப்படும். அப்பாலமானது சான் பிரான்சிஸ்கோவை கடல் போக்குவரத்து மாகாணத்துடன் இணைக்கின்றது. உலகத்தில் உள்ள நீண்ட பாலங்களில் ஒன்று இதுவாகும்.
4200 அடி நீளமுடைய இப்பாலம் 3 அடி தடிப்புக் கொண்ட இரு கம்பிகளில் தொங்குகின்றது.
ஒவ்வொரு முடிவில் காணப்படும் தூண்களின் உயரம் 726 அடிகள் ஆகும். இப்பாலம் இவ்வாறான 5 தூண்களை உடையது. விமானங்கள் அவசரமாக தரையிறங்க வேண்டி வேண்டியிருந்தால் இத்தூண்களில் மோதாது விலகி இறங்குவதற்கு உதவியாக இத்தூண்களின் உச்சிகளில் சிவப்பு வர்ண மின்விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிர்ந்த வண்ணம் காணப்படும். பூமி அதிர்ச்சிக்குத் தாக்குப்பிடிக்கத் தக்கதாக அமைந்த முதலாவது பாலமும் இதுவேயாகும். இப்பாலமானது ஆறு பெருந் தெருக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பாலம் கடல் நீரிலிருந்து 220 அடி உயரத்தில் உள்ளது. கடலில் பிரயாணம் செய்யும் கப்பல்கள் இப்பாலத்தின் கீழாகச் சென்று சான் பிரான்சிஸ்கோ குடாவை அடையும். இப்பாலக் கட்டிட நிர்மானம் 1933 ஆம் ஆண்டு ஆரம்பமாகி 35,000,000 அமெரிக்க டொலர் செலவில் 1937 ஆம் ஆண்டு பூரணமடைந்தது. இப்பாலத்தை வடிவமைத்ததும், இப்பாலத்தை நிர்மானித்த பொறியியலாளரும் என்ற பெருமை Joseph BStrazi55 ஐச் சாரும்.
(ஆதாரம்:New Standara Enncyclopedia)
16

அஷ்ஷம்ஸ்
தலைப்பைப் பார்க்கும்போது தலை சுற்றுகின்றதா? தொப்பி திரும்பினால் திருத்திக் கொள்ளவும். இப்பகுதி ஒரு தனிநபரையோ, தனியானதொரு பாடசாலையோ இழிவுபடுத்துவதல்ல. மாறாக தவறிழைப்போர் திருந்திக் கொள்ள வேண் டும் என்ற வே ண வாவிலேயே இங் குள் ள
ஆக்கம் பிரசுரமாகின்றது. (ஆ+ர்) உண்மையைச் சொன்னால் நோகும்!
தருபவர்: மண்ணார் மாணிக்கம்
பாடசாலையில்
கற்பிப்பவர் மட்டுந்தானா பிரசித்திபெற்ற பாடசாலையொன்று அது!
ஆசிரியர்? (தொடர் 01) அப்பாடசாலையின் கல்வி மட்டம் முன்னரை விட தற்போது அவ்வளவாக இல்லை. காரணம் அங்குள்ள முகாமைத்துவம் சீராக இயங்குவதில்லையாம்!
- இப்பாடசாலையிலுள்ள மாணாக்கர் தாம் கற்கும் பாடங்களைப் பிரத்தியேகமாகப் படிப்பதற்கு (கண்ணனைய பாடங்களையும்) வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். பிரச்சனை என்னவென்றால் அப்பாடசாலையிலுள்ளகண்ணனைய பாடம் கற்பிப்பவர் - "நீங்கள் யாரிடம் பொதிகைமலையில் உதித்த பாடத்தைக் கற்கப் போகிறீர்கள்” என்று வினவினாராம்! அதற்கு மாணாக்கர்கள் ஏகோபித்த குரலில், “முப்பாலும் நன்கு கற்றுப் பாராயணம் செய்துள்ள ஒருவரிடம் செல்கின்றோம்” என்று பதிலளித்தனராம்! அதற்கு அந்த ஆசான், வெகுண்டெழுந்து அவர் ஆசிரியரல்லவே! எனக் கூறினாராம். மாணாக்கர் ஏன்? என வினா எழுப்ப - அவர் அரசாங்கப் பாடசாலையில் கற்பிப்பவரா - அல்லது அரசாங்கத் தொழில்தானும் செய்பவரா என வினா தொடுத்துக் கடிந்தாராம். தீர்வு: இந்தப் பிரச்சினை பற்றி ஆராயுமிடத்து, முகாமைத்துவப் பிரச்சினையும், குறிப் பிட்டதொரு ஆசிரியர் தான் அரசாங்கத் தொழில் செய்யும் மமதையில் பேசியிருப்பதையும் காண்கிறோம். முதலாவதுள்ளது பற்றிப் பேசும் அதிகாரம் இல்லையென்றே கூறுகிறோம். அதுபற்றி ஆராய்ந்தவிடத்து அதிபர் சிறந்த முறையில்தான் நிருவாகத்தை செய்கின்றார் என்பது தெளிவாகியுள்ளது. அடுத்தது பற்றி உய்த்தறிந்தபோது, அது உண்மையெனக் கொள்ளப்பட்டது. காரணம் பல வினாக்களை அம்மாணாக்கர் மூலமே கேட்டு ஆராய்ந்ததனால்.
" "எழுத்தறிவித்தவன் இறைவனாவான்" என்கிறது பொதுமறைகள் - நன்னூல்கள். மாறாக, அரசாங்கத் தொழில் புரிபவன் ஆசிரியன் - பிரத்தியேக வகுப்பு செய்பவன் ஆசிரியனல்ல என்ற கருத்துக்கள் எங்கேயும் சுட்டப்படவில்லை. ஆசிரிய உளவியல் நூல்கள்; "ஆசிரியம்” நூல்கள் கூட ஆசிரியருக்கு இவ்வாறானதொரு இலக்கணம் வகுக்கவில்லையென்க.
சிறியோரெல்லாம் சிறியருமல்லர் - பெரியோரெல்லாம் பெரியருமல்லர் என்கிறது கண்ணானதொரு நூல். கற்பிக்கும் திறன் கருதியே மாணாக்கர் பிரத்தியேக வகுப்பு நாடிச் செல்கின்றனர். எனவே, கலையொன்றில் தேர்ச்சிமிக்க ஆசிரியன் ஒருவன் அரசாங்கப் பணியில் இல்லாதவிடத்து அவனை இழிவு செய்யும் ஆசிரியர்களை - நல்லாசிரியர் என்று
கூற ஷம்ஸ் சற்றுப் பின்வாங்குகின்றான். '

Page 11
அஷ்ஷம்ஸ் =
வெய்யோன் ஒளியில் தமிழறிவு..
4.
-தருபவர்: தமிழாசான் 1. 'இன்னா நாற்பது' எனும் நீதி நூலைப் பாடிய புலவர் யார்? கபிலர் 2. பாரதிதாசனின் இயற்பெயர் யாது? கனக சுப்புரத்தினம் 3. சிலப்பதிகாரத்தின் முக்காண்டங்களும் எவை? புகார் காண்டம்,
மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகளின் தமையன் யார்?
சேரன் செங்குட்டுவன் 5. கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடிய புலவர் யார்?
செயங்கொண்டார 6. தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமிய இலக்கியம் எது? பல்சந்த
மாலை 'கவிஞர் அண்ணல்' அவர்களின் இயற்பெயர் யாது? எம்.எஸ்.எம்.
ஸாலிஹ் இசை பற்றியும் பண்பு பற்றியும் அடிச்சொல் இரட்டித்து முழு
உருவத்தோடு நிற்பது எது? இரட்டைக் கிளவி 9. 'தலை வாரிப் பூச்சூடி உன்னை' என்ற பாடலை இயற்றியவர் யார்?
பாரதிதாசன் 10. தனித் தமிழ்ச் சங்கத்தின் முன்னைய நாள் தலைவர் வேதாசல்
முதலியார். இவர் தமது பெயரைத் தனித் தமிழில் மாற்றிக் கொண்டார்.
இவரது தமிழ்ப் பெயர் யாது? மறைமலை அடிகள் 11. 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் வசை பாடுவதில் வல்லவர்
எனப் போற்றப்பட்ட புலவர் யார்? காளமேகப் புலவர் 12. கற்றா என்ற சொல்லைப் பிரித்தால் வரும் வடிவம் யாது? கன்று +
8.
ஆ
13. புராணக் கதைகளைச் சுவைபடப் பிரசங்கம் செய்பவன் எவ்வாறு
அழைக்கப்படுவான்? பௌராணிகன் 14. நெல்லின் இளமைப் பெயர் நாற்று எனப்படுவது போல், பனையின்
இளமைப் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்? வடலி
தொடர்ச்சி 43ஆம் பக்கம்
18

அஷ்ஷம்ஸ்
சின்னத் தம்பிப் புலவர்
தமிழ்மொழி தென்னிந்தியா, தென்னாபிரிக்கா, மலாயா, பர்மா, பிசித்தீவுகள், இலங்கை ஆகிய நாடுகளில் வழங்கிவருகின்றது. ஈழநாட்டுத் தமிழர் சிறுதொகையினராயினும் அவர் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டு அளப்பரியது. ஈழத்துப் புலவர்களின் நூல்கள் மிகச் சிறந்தனவென்று யாவரும் கொண்டாடுகின்றனர்.
இத்தகைய பெருமையை ஈழநாட்டுக்குத் தேடிக்கொடுத்தவர்களுள் சின்னத்தம்பிப் புலவரும் ஒருவராவார். தமிழ்ப் புலவரும் பெரும் பிரபுவுமாய் நல்லூரிலே வாழ்ந்த வில்லவராய முதலியாரின் உத்தமப் புதல்வராக இற்றைக்கு இற்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன் இவர் பிறந்தார். இளமையிலேயே கவிபாடும் திறமை இவருக்கு கைவந்தது. இவர் சிறுவர்களோடு விளையாடும் காலத்தில் சுலபமாகவே இனிய பாடல்களை இயற்றுபவராய் இருந்தார். " இவரது தந்தையார் தமிழ்க் கவிகளிலே அழகையும் , இனிமையையும் தேடுபவர். பாடும்போது ஓசை பிழையாது - பொருட் பொருத்தமுள்ள சொற்கள் வரும்வரையில் மீண்டும் மீண்டும் பாடுவார். ஒருநாள் இலகுவாக ஒரு கவிதையின் முதலிரு அடிகளையும் பாடி அதைக் குறையாக வைத்தார். பன்முறை முயன்றும் பின் இரண்டடிகள் நன்றாகப் பொருந்தவில்லை. அதனால் அதை வீட்டின் ஒருபக்கமாக வைத்துவிட்டு வேறுவேலைகளைச் செய்யச் சென்றார். பின்பு வந்து பாட்டை முடிப்பதற்கு எடுத்தபோது மிகவும் பொருத்தமாகப் பாடல் முடிந்திருப்பதைக் கண்டு அதிசயமடைந்தார். இதனை யார் முடித்தார்? என்று மனைவியாரை வினவினார். மனைவியார், 'உங்கள் அருந்தவப் புதல்வனே அதனை முடித்தான்.' என்று கூறினார். தந்தையார் ஆனந்தக் கடலில் அமிழ்ந்தார்.
வேறொருநாள், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிலரை ஒரு தமிழ்ப் புலவர் 'வில்லவராய முதலியார் வீடு எது?' எனக் கேட்டார். உடனே சிறுவர்களில் ஒருவர்,
பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந்தாதிரைக்கும் நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூராம் வில்லவரா யன்கனக வாசலிடைக் கொன்றை மரம்
(42ஆம் பக்கம் பார்க்க...)
19

Page 12
அவுர்ஷம்ஸ்
நம்ம செய்தி.
2003ஆம் ஆண்டுக்கான காலி மாவட்ட தமிழ் மொழித் தினவிழாப் போட்டிகளில் காலி, கட்டுகொடை உஸ்வத்துன் ஹஸனா மகா வித்தியாலய மாணாக்கர்கள் 7 முதலிடங்களைப் பெற்றுப் பாடசாலைக்குப் புகழீட்டிக் கொடுத்தனர். புகழீட்டிக் கொடுத்த மாணாக் கர்கள் பொறுப் பாசிரியர்களுடனும் அதிபருடனும் எடுத்துக்கொண்ட நிழற்படத்தை மேலே காண்க.
ஓ பலஸ்தீனமே! நூல் வெளியீட்டு விழா நாடறிந்த எழுத்தாளர் - கவிஞர் - தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி தாஜுல் உலூம்’ கலைவாதி கலீலின் "ஓ பலஸ்தீனமே!’ நூல் வெளியீட்டு விழாவும் கொள்முதல் நிகழ்வும் அண்மையில் தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுற்றது. விழாவில் சிறப்பதிதியாகக் கலந்துகொணர்ட் பிரபல A : தொழிலதிபரும், அகில இலங்கை இஸ்லாமியக் கலை இலக்கியச் சம்மேளனம் - வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் ஆகியவற்றின் தலைவருமான ஸெய்யித் ஹ"ஸைன் மெளலானா நூலாசிரியரிடமிருந்து நூலினைப் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காண்க. மேற்படி நிகழ்வின்போது, முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் 100 பிரதிகளைக் கொள்வனவு செய்து கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்புச் செய்தஜழ குறிப்பிடத்தக்கது. (கலைமகன்)
鵬
 
 

அவுத்ஷம்ஸ்
G/USWATHUN HASANA MW
!്
N
氢
Y 4. --- ܗܘ
سیمر 墨
ܗ
Y \
IDONIUE

Page 13
அவுத்ஷம்ஸ்
கா / உஸ்வத்துன்
ஹஸனா மகா வித்தியாலயம்
தென்னகத்தின் தலைநகரமாம் காலி மாநகரிலே எழில் கொஞ்சும் கடற்கரையின், தன்னிகரில்லா வனப்புக்களை தன்னகத்தே கொண்ட அழகு மிளிரும் கிராமமே கட்டுகொடை கிராமமாகும். அங்கு அக்குரஸ்ஸ வீதிக்கு அருகாமையில் ‘அழகிய முன்மாதிரி என்னும் அர்த்தம் பொதிந்த உஸ்வத்துன் ஹஸனா எனும் மகுடம் தாங்கி கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது இக்கிராமத்தின் கண்ணுள்ள பாடசாலை.
43 வருட வரலாற்றைக் கொண்ட இக்கலையகம் தன் வெற்றிப் பாதையிலே உயர் சாதனைகள் பல படைத்து இன்று கல்வித்துறையில் வீறுநடை போடுகின்றது.
09.06.1929ஆம் ஆண்டு கட்டுகொடைக் கிராமத்தில், ஆரம்பப்படியில் கால்பதித்த பாடசாலை 30.03.1933 வரை தனியார் பாடசாலையாக இயங்கி வந்தது. 1938ஆம் ஆண்டு வரை உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக விளங்கியது. பின்னர் 1960ஆம் ஆண்டுவரை அரசினர் கலவன் பாடசாலையாகத் திகழ்ந்தது. அப்போது
22
 
 

அவுத்ஷ2ம்ளர் காலி மாநகரின் மாநகராதிபதியாகவிருந்த மர்ஹஉம் அல்ஹாஜ். ஏ.ஆர்.எம். தாஸிம் அவர்களின் அரும்பெரும் முயற்சியினாலும், ஜனாப். ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்களின் ஊக்கத்தினாலும் 01.07.1960ஆம் ஆண்டு ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டு - தென்னிலங்கையின் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மகளிர் பாடசாலையாகத் தனித்தியங்கத் தொடங்கியது. அன்று ஆறு ஆசிரியைகளையும், 160 மாணவிகளையும் கொண்டு தன் முதல் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது.
உஸ்வத்துன் ஹஸனா மகளிர் வித்தியாலயத்தின் முதலாவது
அதிபராக திருமதி. அஸ்மா பீபி ஹ"ஸைன் அவர்கள் பதவியேற்றார். 01.06.1963 வரை ஏறக் குறைய இரண் டரை வருடங்கள் சேவையாற்றியபின், இரண்டாவது அதிபராக திருமதி. பாத்துமுத்து ஸஹற்ரா அவர்கள் கடமையேற்றார்கள். நான்கு வருடங்கள் சிறந்த சேவையாற்றிய இவர்களது காலத்தில் கலையகம் படிப்படியாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிச் சென்றது. நான்கு வருடங்களின்பின், 19.01.1967ஆம் ஆண்டு செல்வி. பீ.பீ. மொஹமட் அவர்கள் அதிபராகப் பதவியேற்றார். 24 வருடங்கள் சேவைசெய்த இவரது காலம் உஸ்வத்துன் ஹஸனாவின் வரலாற்றிலே ஒரு
23

Page 14
அஷ்ஷம்ஸ் :
உருகி, தனது வாழ்வையே சிறார்களின் கல்விக்காகத் தியாகம் செய்த அவர் செய்த சாதனைகளோ அளப்பரியன. ஒழுக்க சீலர்களான மாதர் குலத்தைக் கட்டியெழுப்பப் அரும்பாடுபட்டார். அத்துடன் இவரது காலத்தில் சிங்களப் பிரிவில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இருமொழிப்
பாடசாலையாக இயங்கியது. அதுவரை முஹியத்தீன் பள்ளிவாசலின் மத்ரஸா கட்டிடத்தில் இயங்கிவந்த இப்பாடசாலை 1971 ஆம் ஆண்டு அதிபர் பீ.பீ. மொஹமட் அவர் களின் அயரா முயற் சியால் தனக் கெனச் சொந்தமானகாணியில் இருமாடிகளைக் கொண்ட சிறந்த பாடசாலையாக
அமைக்கப் பட்டது. அக்காலத்தில் பிரதி அதிபர் ரஹும் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களால் - ஏ.ஆர்.எம்.ஏ. காதர் - லாகலமாகத் திறந்து வைக்கப்பட்டதோடு மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. அத்துடன் க.பொ.த. (உ.த.) வகுப்புக்கான அனுமதியும் வழங்கப்பட்டு, கலைப் பிரிவில் மாணவிகள் தங் கல் வியைத் தொடர்ந்தனர். 1985ஆம் ஆண்டு இக்கலையகம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இவரது காலத் தில் பாடசாலையின் அடிப்படை வசதிகள் படிப்படியாக அதிகரித்ததோடு, கல்வி மற்றும் இணைச் செயற்பாடுகளில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.
01.01.1991 ஆம் ஆண்டு அதிபர் பொறுப்பை ஏற்ற திருமதி. எ :
உதவி அதிபர் குறுகிய காலம் சேவை செய்தார். அது எம்.எச்.எம். நஸ்லி எம்.எஸ்.எம். ஹனூஸ் அவர்கள் பதவியேற்று ஏறக்குறைய 3 வருடங்கள் சேவையாற்றினார். இவரது காலத்தில் புதிய வகுப்பறைக் கட்டிடம், விளையாட்டு மைதானம், மனையியல் ஆய்வுகூடம் என்பன அமைக்கப்பட்டன. சிறந்த நிருவாகத் திறமை கொண்ட இவரது
24

அஷ்ஷம்ஸ் =
சேவையும் போற்றத்தக்கது. தொடர்ந்து 07.03.1994 இல் பதவியேற்ற திருமதி. எம்.எச். நூருல் ஐன் அவர்கள் ஒருவருட காலம் சேவை செய் தார். 01.02.1995ஆம் ஆண்டு முதல் 31.01.2001 வரை பதவி வகித்த ஜனாப். எம்.எச். மொஹமட்
அவர்களின் காலத்திலும் பல உதவி முகாமையாளர்
இரு மாடிகளைக் கொண்ட புதிய எம்.எச்.எம். ரிபாத் ம் என்பன அமைக்கப்பட்டதால் இடப்பற்றாக்குறை ஓரளவு தீர்க்கப்பட்டது. கட்டுக்கொடை ஆண்கள் வித்தியாலயத்தில் ஏற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 1977ஆம் ஆண்டில் அங்கிருந்த 6ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரையுள்ள வகுப்புக்கள் இப்பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டதோடு 1 முதல் 5 வரையுள்ள வகுப்புக்கள் ஆண்கள் வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அன்றுமுதல் இப்பாடசாலை கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது. 2001ஆம் ஆண்டு அதிபர் எம்.எச். முஹமட் அவர்கள் ஓய்வு பெற்றதால் ஜனாப். எம்.எச்.எம். நஸ்லி அவர்களிடம் பாடசாலைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய ஒருவருடம் கடமையாற்றிய பின்னர் 25.04.2002 முதல் தற்போதைய அதிபரான ஜனாப். எம்.எஸ்.எம். அப்ளல் ஹுஸைன் அவர்கள் அதிபராகப் பதவியேற்றார். இவரது சேவைக் காலத் தில் பல் வேறு மகத் தான சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. நவீன முறையில் கணனி வசதியுடனான நூல் நிலையம், நீர்த்தாங்கி என்பன அமைக்கப்பட்டதோடு, இவரது அயரா முயற்சியால் கல்வி மற்றும் வெளிக்களத் துறைகளில் பல சாதனைகள் நிலைநாட்டப்பட்டப்பட்டன.
நேர்மையும் செயற்றிறனும் மிக்க இவரது காலத்தில், கலையகத்தின் வரலாற்றில் முதல் தடவையாக சிங்களப் பிரிவில் ஒரு மாணவி 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாராட்டப்பட்டார். அத்துடன் 2002ஆம் ஆண்டு க.பொ.த. சா.த. பரீட்சையில் காலி மாவட்டத்தில் முதனிலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதோடு, இப்பெறுபேறு பாடசாலையின் வரலாற்றிலும் ஒரு
25

Page 15
அவுர்வு2ம்எஸ் சாதனையாகவே அமைந்ததென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2003ஆம் ஆண்டு காலி மாவட்ட தமிழ்மொழித் தினப் போட்டிகளிலும் கூடியளவு வெற்றிகளைப் பெற்று காலி மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளை விட முன்னணியில் திகழ்கின்றது. இவற்றைவிட பல மாணவர்கள் மாகாண - தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டி பதக்கங்களையும், விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். சுறுசுறுப்பும், துடிதுடிப்புங்கொண்ட தற்போதைய அதிபர் எம்.எஸ்.எம். அப்ளல் ஹ"ஸைன் அவர்களின் அரிய சேவையால் இன்று உஸ்வத்துன்
முன்னணிப் பாடசாலையாகத் மிளிர்கின்றது.
கலையகத்தின் கல்வி மற்றும் வெளிக்களச் செயற்பாடுகளை நோக்கின் , மாணவர்களை அறிவும் ஆற்றலும் - சிறந்த மனப்பாங்குகளும் மிக்கவர்களாக உருவாக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டி, மீலாத் விழா, தமிழிலக்கிய விழா, ஆங்கில தினம் - வணிக தினம், கல்விச் சுற்றுலா - கண்காட்சி என்பன நடைபெறுகின்றன. இரு வாரங்களுக்கொருமுறை தமிழிலக்கிய மன்றம், சமூகக் கல்வி மன்றம், விஞ்ஞான மன்றம், கணித மன்றம், இஸ்லாமிய மன்றம் என்பன இருமொழிகளிலும் வெவ்வேறாக நடைபெறுகின்றன.
26
 

அவுத்விஜம்ஸ்
இதனால் மாணவர்களின் முன்னேற்றம் தொடர்ந்தும் உயர்நிலையில் செல்வதை அவதானிக்க முடியும்.
தற்போது கலையகத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை தீர்க்கப்பட்டு கணனி கூடம், விளையாட்டு உபகரண வசதிகள், தொலைபேசி, மலசலகூட வசதிகள் போன்றன வழங்கப்பட்டால் மேலும் முன்னேற்றம் 35T600T6) TLD.
தொகுப்பு: திருமதி. எம்.எச்.எப். நுஸ்கியா (சிரேட்ட ஆசிரியர்) உதவி: ஜனாப். எம்.எச்.எம். ரிபாத் (உதவி முகாமையாளர்)
காலி மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் உயரப் பாய்தலில் முதலிடம் பெற்ற மாணவிசெல்வி எம்.எப். ராசிதா - அதிபர், உதவிஅதிபர்கள், பொறுப்பாசிரியர்களுடன் அமர்ந்திருப்பதைப் படத்தில் காண்க.

Page 16
அஷ்ஷம்ஸ்
அதிபர்களாகக் கடமையாற்றியோர்
தற்போதைய அதிபருடன்....
பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் இடமிருந்து வலமாக: திருமதி. எம்.எச். நூருல் ஐன், திருமதி. எம்.எஸ்.எஸ். கதீஜா, செல்வி பீ.பீ. மொஹமட், தற்போதைய அதிபர் ஜனாப். எம்.எஸ்.எம். அப்ளல் ஹுஸைன், தற்போதைய பிரதி அதிபர் ஜனாப். ஏ.ஆர்.எம்.ஏ. காதர், ஜனாப். எம்.எச். மொஹமட், ஜனாப். எம்.எச்.எம். நஸ்லி. படத்தில் இடம் பெறாதவர்: ஜனாப். எம்.எஸ்.எம். ஹனூஸ்
மாவட்ட - மாகாண ரீதியிலான பல பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டி நற்புகழ் சேர்த்த செல்வி. எம்.எம்.எப். சப்னா
பாடசாலை வரலாற்றில் முதன் முறையாகச் சிங்களப் பிரிவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வி. எப். பஸ்லா
28

|Suncuò | 0Cdona on pan Schoo| G/USWATHUN HASANA MAHA VIDY
ஆசிரியர் குழாம்
Standing: Left to right: Miss. R. R. Jayawardana, Miss. F.Z. Zubair, Mrs. C. Manukulasuriya, Mrs. I.S. Haputhanthri, Miss. M.H. Mazeeda. Mrs. K.Y.S. Pradeepika, Mrs. D.M. Jayaweera, Mrs. M.S. Gunawardena, Mrs. M.B.S. Jenna, Mrs. S.D. Abeykoon, Mrs. S.S. Zulfiya, Miss.M.H.S. Nalira, Mrs. K.P.Visaka Malkanthi, Mrs. M.H.F. Hilmi ya Seated: Left to right: Mr. G.S. Sujeeva Kumara, Mr. K. Manjula, Mr. M.H.M. Rifath, Mr. M.R.A.S.M. Akram, Mr. A.R.M.A. Cader (Vice Principal), Mr. M.S.M. Aflal Hussain (Principal), Mr. M.H.M. Nasili (Asst. Principal), Mr. M.M.M. Mansoor, Mrs. G.W. Siriyawathie, Mrs. A. Somalalani, Mrs. M.H.F. Nuskiya (Senior Teacher)

Page 17
அஷ்ஷம்ஸ் =
உஸ்வத்துன் ஹஸனாவின்... [ வித்தியாலயம் (1865ல் வெ ைல 6ggeo 6 (USWATHUN HASA)
- ye, 21ஓ ஒ ஒ ஒ 2 :
சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் அதிபர் மற்றும் பொறுப்பாசிரியர்களுடன்...
10ஆம், 11ஆம் தர தமிழ்ப் பிரிவு மாணவர்கள்
30

அஷ்ஷம்ஸ் =
91. உ 49
பப்ப)
7, 8, 9ஆம் தர தமிழ்ப் பிரவு மாணவர்கள் பொறுப்பாசிரியர்களுடன்
Tயைம் 1 ல edesa 38ல் ல 8gg66 1 USWATHUN HASANA |
ananal ass
-க., -IEN):-
7, 8, 9ஆம் தர சிங்களப் பிரவு மாணவர்கள் பொறுப்பாசிரியர்களுடன்
: 'நல்லன செய்ய நானிலம் உன்னை
நலங்கெட்டு நோக்குவது காணீ எள்ளளவேனும் உன்னில் ஏற்றமாய் நானெனக் கொள்ளாதே பெருமை' - லரீபா லரீப்

Page 18
அவுத்விஜம்ஸ்
6ஆந் தர தமிழ் - சிங்களப் பிரிவு மாணவர்கள் பொறுப்பாசிரியர்களுடன்
நாளும் ஹஸனா.1 வளம் நிறைத் தென்னகம் .G வனப்புமிகு கலையகம் E. வற்றாத ஊற்றாம் கல்வியதை 剧 융 வாரி வழங்கும் ஹஸனா! :穹 鼠层 SLLLLSSSSSSLSSSSLS . 剧 E
o 一宝 器°。 அதிபர் ஆசான் ஆதரவில் 因 -ြ၍ _j = ஆர்வமாய்க் கற்றிடும் சீடர்கள் = "6 جول = கதிரவனொளியாய் நாளுமே 欲 구 爵士 கனிமுகமன்னதாய் ஹஸனாதான். 2 “Sa ། 邑: E - °– m
SSSSLSSS to E5 E8 8
32
 
 
 

வரலாற்றுப் புகழ்மிக்க காலிக் கோட்டை
– M.N.F. SHAFNA, G/ USwathun Hasana M.V. -
இலங்கையின் கரையோரப் பகுதியை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் பாதுகாப்புக்காக காலியில் ஒரு கோட்டையை அமைத்தனர். క్ష్ இது வரலாற்றுப் புகழ்மிக்கது.
17ஆம் நூற்றாண்டில் e 960) në ast"JUL' L LIGJLh Lifë as உறுதி வாய்ந்த இக்கோட்டை இன்றுகூட அதன் பழைமை குன்றாது புராதன வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகின்றது. உரோமன் இடச்சுச் சட்ட
முறையை அறிமுகப்படுத்திய ဓွ ဓလေ’’ ဓလ IT I.6’ g5 JI IT ဓလေ’’ | அமைக்கப்பட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகள், நிருவாகக் கட்டிடங்கள், ëftin Ljë கட்டிடங்கள், பாடசாலைகள், குடியேற்றப் பகுதிகள் என்பன அன்றைய நிலையிலேயே இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புராதன ஒல்லாந்த ஆட்சியைப் பிரதிபலிக்கும் நூதனசாலையும் இங்குண்டு. அத்துடன், களங்கரை விளக்கம், உயர்ந்த கோபுரக் கடிகாரம் என்பனவும் அதேதன்மையில் காணப்படுகின்றன.
வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் இந்த ஒல்லாந்தக் கோட்டையைத் தரிசித்துச் செல்கின்றனர்.
33

Page 19
මග&ogIDol !
මත් උවුදුර පිටු දකිමු
අප ජීවත් වන්නේ 21 වන සියවසේය. මෙවන් යුගයක විවිධ වු අය විවිධ වූ දා සොයා ගනිමින් පවතිය. මෙම වන සොයා ගැනීම් අතුරින් මන්ද්‍රව්‍ය ප්‍රමුඛ ස්ථානයක වැජඹෙයි. මන්ද්‍රව්‍ය ශ්‍රී ලංකාව හරහා බටහිර දිග යුරෝපයේ පිහිටි මත් ද්‍රව්‍ය මධ්‍යස්ථානාගාර වන රන් ත්‍රිකෝණය සහ අඩ සඳ ත්‍රිකෝණයෙන් ප්‍රවාහණය කරනු ලබන නිසා මෙම උවදුර ඉතා
ශීඝ්‍රයෙන් ශ්‍රී ලංකාව පුරා පැතිර ගොස් ඇත.
ඇත්තෙන්ම මන්ද්‍රව්‍ය යනුවෙන් හඳුන්වන්නේ මිනිසාගේ මනස විකෘති කරන මිනිසා පියවි ලෝකයෙන් ඇතට ගෙනයන ඉතා සුළු පටුවු රසායනික ද්‍රව්‍යයක.
ල0 ක ) ල වි
පමණක් නොව අද මුළු ලෝකයේම මන්දුව උවදුර ඉතා
දරුණු ලෙස පැතිර යමින් පවත. මත් ද්‍රව්‍ය භාවිතය
ලංකාවේ සිදුවන අපරාධවලට මුලික හේතුවක් බව
දිනපීතා සිදුවන සිදුවීම් වලින්. පෙනීයය. වරිතමාන
සමාජය ඤස බැලු කලණී මත් පැන් පානය කරන
පුද්ගලයාගේ රැකියා කරන ස්ථානයණී පවුල්
ජීවිතය ආදී හැම දෙයක්ම අවුල් සහගත තත්ත්වයක
පවතින බව පෙනී යය. මන් පානයෙන් එක් අතකින්
වස්තුව පිරිහයි. අනෙක් පැත්තෙන් සමාජ
තත්වයද පිරිහෙය. මත් වු විට
කෙනෙකුගේ ලැජ්ජාව පහ වී යය. ස දා ච ර ත ම ක
ගුණධර්ම අභාවයට යය. මව් පිය සෙනහස දරු සෙනහස
නැති වී යයි. මම්බවේ ලොල් වී දරු පවුල් අනාථ කරන සමහර පිරිමින් නිසා සමාජයට සිදුවන හානිය සුළු පටු නොවේ. සෙනහස අහිමි වු එම එම දරුවන් අපචාරින් ලෙස සමාජයේ හැසිරෙමින් සමාජයේ යහපැවැත්මට අභියෝග කරනු දැකිය හැක. මං පහරනණී කොල්ලකරුවන් ලෙස පාතාල ලෝකයේ ක්‍රියාකාරින් වීමට ද ඔවුන්ට ඇති ඉඩකඩ බොහෝය.
ඔවුහු නොයෙකුත් අයථා ක්‍රියාවල යෙදෙති. සමාජයෙන් පළි ගැනීමට පෙළඹෙති. මෙය සැබවින්ම වේදජනක තත්වයක. වරිතමාන බාල පරපුර මන්ද්‍රව්‍ය උවදුරට නැඹුරුවීමේ ප්‍රවනතාවයක් දක්නට ලැබේ. වැඩිහිටියන්ගේ වැරදි ආදර්ශ මෙයට ප්‍රබල හේතූවක් වී තිබේ.
34

அஷ்ஷம்ஸ் = බොහෝ තරුණ තරුණියෝණී පාසල් සිසුහු අත්හදා බැලීමක් වශයෙන් මත්කුඩු භාවිතා කරය. වරක් මත්කුඩුවලට ආභාසය ලැබූ කෙනෙකු එයින් වැලකෙන්නේ කලාතුරකිනි. සදා කාලීන අඳුරු ආගාධයකට ඔහු හෝ ඇය ඇද වැටීම ඉර හඳ සේ ස්ථරය. එය ඔහුගේ ඛේදජනක කාන්තාරයක ආරම්භය වනවාට කිසිදු සැකයක් නැත. ප්‍රධාන නගර හා ඈත එපිට ගම් දනව් සිසාරා මන්දුවන උවදුරු රැල්ල අද වේගයෙන් පැතිර යය.
රජයේ අනුග්‍රහයෙන් ද අද දිවයින පුරා මත්පැන්හල් විවෘත වී ඇත. එයට අමතරව ප්‍රාදේශිය හා ග්‍රාමිය මට්ටම් අනවසර සුරා සැල් ද තිබේ" මේ ආකාරයට රටපුරාම මන්ලවදුර අද වසංගතයක් මෙන් පැතිරී ගොස් හමාරය. ඇතැම් තරුණ තරුණියෝ ඉටුනොවන පැතුම් සපුරාගැනීම සඳහා අදුර දර්ශී ලෙසත් අවිචාරශීලි ලෙසත් මත්ද්‍රව්‍යවලට ඇබ්බෙහි වී සිටිති. මෙතරම් ශීඝ්‍රලෙස මත්පැන්හී මත්කුඩු අප රටේ භාවිතයට ඒමට දේශපාලකයන්ගේ බලපෑම ද හේතුවී ඇතැයි වාර්ථාවේ. මේ නිසා අනාගත පරපුර රෝගීන් බවට පත්වීමට ඇති ඉඩකඩ බොහෝය. මෙසේ මෙම උවදුරට බොහෙවින් ගොදුරු වී සිටින්නේ තරුණ තරුණියන් ය. දැනට මත්පැන් ලෝලීන් පුනරුත්ථාපනය කිරීමේ වැඩපිලිවෙලක් ද රජය මගින් ක්‍රියාත්මක කරගෙන යය.
සුරාව මත්කුඩු සපුරා තහනම් කිරිමණී ඒවාට සම්බන්ධව ක්‍රියාකරන අයට මැද පෙරදිග රටවල ලබා දෙනයේ දැඩි දඩුවම් ලබාදීම කළ යුතුය. මන්ද්‍රව්‍ය විරෝධී ව්‍යාපාරයක් ජනමාධගේ සම්පුර්ණ සහභාගිත්වය යටතේ බුද්ධිමතුන් - කලාකරුවන් - පුජ්‍ය පකෂය - වියත් ලේඛකයන්ගේ සහභාගිත්වයෙන් දියත් කල යුතුවේ. නාට්‍යයණී සංගීතය චිත්‍ර හා චිත්‍රපටි වැනි හැම කලා මාධපයක්ම රූපවාහිනීණී ගුවන් විදුලි වැනි විදපුත් මාධයන් ද සහභාගි කරවා ගෙන එය නිමාවට කරන්නට පුළුවන.
කලක් එක දිගටම මන්ද්‍රව්‍ය නිසා වන හානිය ප්‍රදර්ශනය වන ආකාරයෙන් කිසියම් වැඩ පිලිවෙලක් ක්‍රියාත්මක කල යුතුය.
රාජ්‍ය උත්සව ආදියට මන් නොගැනීම ජනමාධ්‍ය මගින් මන්ද්‍රව්‍ය - මත්කුඩු ප්‍රචාරයට අවස්ථාවක් ලබා නොදීම ආදී දැඩි ක්‍රියා මාර්ගයක් අනුව මෙම ව්‍යාපාරය දියත් කල යුතුය. මොනව හේතුවක් නිසාවත් වරද කරුවන් අපේක්ෂා කිරීමේ ප්‍රයත්නවලට ඉඩක් නොලැබෙන ආකාරයට මන්ද්‍රව්‍ය විරෝධි ව්‍යාපාරය ක්‍රියාත්මක කිරීම අවශ්‍යය. පාසැල් මගින් කථික තරගයණී චිත්‍ර තරගණී ගායනා තරග පවත්වා පාසැල් ශිෂ්‍ය ශිෂයාවන්ද සක්‍රිය ලෙස ව්‍යාපාරයට හවුල් කර ගත යුතුය. එමගින් මන්ද්‍රව්‍ය නිසා සිදුවන හානිය අවමතර ගැනීමටත් වෙර දැරිය යුතුය. එය තවත් ප්‍රමාද නොකොට අද අදම කළ යුතු කාරියයන් ලෙස සලකා ක්‍රියාවට නැංවිය යුතුමය.
එම් එස් සීතත් නිසා
11 ශ්‍රේණිය ගා/ උස්වතුන් හසනා මහා විද්‍යාලය-ගාල්ල
35

Page 20
அவுர்ஷம்ஸ்
வ/சத்த/72/2த்குதணர்
மின்மினிப் பூச்சி எவ்வாறு மின்னுகின்றது?
மினி சாரம் துணி டிக் கப் பட்டு உலகமே இருளில் மூழ்கிக்கிடக்கும்போது, மின்மினிகள் மட்டும் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு செல்வதைக் காணலாம். இது ஒருவகை பறக்கும் புழுவாகும். ஆண், பெண் இனம் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. இரு சிறகுகள் உண்டு. பூக்களின் மகரந்ததே இவற்றின் உணவாகும். வெப்பம் மிகுந்த இடங்களில் இவை அதிகம் காணப்படுகின்றன.
இதன் அடிவயிற்றில் ஒளியை வெளியிடக்கூடிய லூசிபெரீன், லூசி பெரீஸ் எனும் இரு பகுதிகள் காணப்படுகின்றன. இவை ஒட்சிசன் வாயுவுடன் சேரும்போது ஒளிவிடப்படுகின்றது. இது வெப்பமின்றியே மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமான ஒளியை மட்டும் வெளிவிடுகின்றது. இரையைத் தேடுவதற்கும் - எதிரகளிடமிருந்து தப்புவதற்கும், ஆணும் பெண்ணுமாக ஒட்டியுரவாடுவதற்கும் இவ்வொளிதான் கைகொடுகின்றது.
பச்சோந்தியின் நிறம் மாறுவது எவ்வாறு? சுற்றுச் சூழலுக்கும், பச்சோந்தியின் தோலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதன் தோலின் மெய்ம்மங்களில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, பச்சை நிறங்கள் காணப்படுகின்றன. தோலின் மேற்பரப்பு ஒளியை ஊடுருவக் கூடியது. மெய்ம்மங்கள் ஓரிடத்தில் சுருங்கும்போது இன்னொரு இடத்தில் நிறங்கள் அதிகரிக்கும். இதனால் நிறம் மாறுபடுகின்றது.
சூழலில் ஏற்படும் சில மாற்றங்களின் காரணமாக மெய்ம்மங்கள் சுருங்கி விரிகின்றன. பயம் - கோபத்தின்போது தோல் கறுப்பாக மாறுகின்றது. சூரிய வெப்பமானது இருளிற்கு பச்சையாக மாறிக் கொள்ள உதவுகின்றது. வெப்பம் குறைந்த இருளிற்கு மஞ்சளாக நி ாறிக் கொள்கின்றது.
=ৈঞ্জ ". -F. Shazna Mohamed
) egade -11, G/USWathun HasanaMy,
(G(S Katuggga - Galle. அறி
\\
 
 

அவுத்ஷ2ம்ளர்
á മദ്ദമaദ്രീ
සුන්දර තුරුලතාවන් බිම ნესგ)Gტტ)8)ე
වන ගැබ්වල වෙසෙනා අය 6)tტეGნეტ)8))
ගස්වල විලාපය ලොව තුළ හඬදෙනවා
මේවා අසනවිට මගේ හද දුක්දෙනවා
පවසට ඔබට සිනිළtලි පැන් ගෙන දුන්නා
රසවත් ආහාර දී පතල රැක දුන්නා සෙවනක් සදාගෙන ඉන්නට ඉඩ දුන්නා) මා කළ සේවයට මිනිසා වද දුන්නා ". නිල්වන් ජලය නැහැ.මත් මා Õõ,5)6))
ඒ සඳහා තිබෙනුයේ තද අව්ව මනහිර බව නැහැයෙන් මේ ලෝකෙට €86)
ඇයි මිනිසුනේ වනසන්නේ අපට
ඇයි අපහට දුක් මෙතරම් දෙවන්නේ
මනසිත් උසස්බව ලැබුවේ இதிa)65
අප රැකුනොත් ඔබ මතු දින OUGზi)ტGტ}
අප සුරැකීම ඔබ සතු යුතුකමක්නේ
මා මැවු තුරුලතාවන් යළි მნ)ც6)6))|
වටිනා වන සතුන් යළි යළි ඉපදේවා!
මා දුටු ජල කඳක් යළි . මතුවේවා! リ。 මතුදා මගේ ඇස් කඳුළැලි වියළෙවා! {
ඉolóරා ඉසදීන් 10 88) 6ഴ്ചമിൻ
ගා/ උස්වතුන් හසනා මහා විද්‍යාත්‍යාලය,[ ©©©. 雷“

Page 21
அவுர்வுதம்ளர்
சாதனைகள் பல படைத்த
செல்வி, S.H.F. பர்ஹா இசி 1996இல் புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்ப் பிரிவில் காலி மாவட்டத்தில் 1ஆம் 9 Lub. இ 1997இல் அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் பிரிவு -2 கட்டுரைப் போட்டியில் 2ஆம் இடம். இ 1998இல் வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் நடத்திய தென் மாகாண ரீதியிலான கட்டுரைப் போட்டியில் 2ஆம் 3Lib. இ2001 சமூகக் கல்வித் தினப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம். இ2002, 2003 அகில இலங்கை கூட்டுறவு தின கட்டுரைப் போட்டியில் 3ஆம் இடம். இ 2002 க.பொ.த. (சாத) பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் 8 A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காவற்காரர் ஜனாப். எம். ஸபாய்தீன்
உதவி காவற்காரர் ஜனாப். எம்.ரீ.எம். நிளாம் 眶
38
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ജയ്പൂ/ിബ്
கட்டுகொடையில் முஸ்லிம் குடியேற்றம்
கரையோரப் பகுதியில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். முஸ்லிம்களுடன் ஏற்பட்ட வர்த்தகப் போட்டியால் ஐரோப்பியரின் சொல்லொணாத் துன்பங்களுக்கு முஸ்லிம்கள் ஆளாயினர்.
காலியில் வாழ்ந்த முஸ்லிம்கள் அ ஹஜ்ஜிவத்தைe எனும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். தற்போது இ கச்சிவத்தைe என்று அழைக்கப்படும் இப்பகுதிய காலி - மாத்தறைப் பிரதான வீதியில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் மஸ்ஜித் காலியில் உள்ள மிகப் பழைய பள்ளிவாசலாகும்.
போர்த்துக்கேயர் காலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் துன்புறுத்தல்களுக்கும் உடல் வதைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இடமான e யொன்கலe என்ற இடம் கட்டுகொடைக்குப் பக்கத்திலேயே உள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தரின் அட்டூழியங்களுக்கு அஞ்சிய முஸ்லிம்கள் காலியின் உட்பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர். சிலர் தைரியமாக கச்சிவத்தையிலேயே தங்கினர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கச்சிவத்தைக்குத் தெற்கேயுள்ள கட்டுகொடை எனும் சிங்களக் கிராமத்திலே நிலங்களை வாங்கி, படிப்படியாக தமது குடியிருப்புக்களை நிலைநிறுத்திக் கொண்டனர். கச்சிவத்தையின் பெரும்பகுதியில் ஆட்சியாளர்கள் பலவந்தமாகக் குடியேறி நிருவாக நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இடநெருக்கடி ஏற்பட தொடர்ந்தும் அங்கிருந்த முஸ்லிம்கள் கட்டுகொடையில் குடியேறினர். இவ்வாறே கட்டுகொடையில் முஸ்லிம்களின் குடியேற்றம் உருவானது. இன்றுகூட மிகப் பழைமை வாய்ந்த கச் சிவத்தை மஸ்ஜித் கட்டுகொடை முஸ்லிம்களின் பரிபாலனத்தின் கீழேயே இருந்து வருகின்றது.
காலி, கட்டுகொடை ஜ" ம் ஆப் பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தை அருகிலுள்ள படத்தில் காண்க.
– M.N.* SHAZNA
Gradoc -- 1 O, G/ Vswathuya Hasama M.V. Katvalgodoa, Galle.

Page 22
அஷ்ஷம்ஸ் -
2003ஆம் ஆண்டுக்கான காலி மாவட்ட தமிழ் மொழித் தினவிழாப் போட்டிகளில் காலி, கட்டுகொடை உஸ்வத்துன் ஹஸனா மகா வித்தியாலய மாணாக்கர்கள் 7 முதலிடங்களைப் பெற்றுப் பாடசாலைக்குப் புகழீட்டிக் கொடுத்தனர். புகழீட்டிக் கொடுத்த மாணாக்கர் கள் பொறுப்பாசிரியர் களுடனும் அதிபருடனும் எடுத்துக்கொண்ட நிழற்படத்தை மேலே காண்க.
உஸ்வத்துன் ஹஸனா சிறப்பு மலர் வெளிவர வேண்டும் எனும் அவாவில் எம்முடன் நிறையவே தொடர்புகொண்டு சகல விதத்திலும் ஒத்துழைத்த அதிபர் ஜனாப் அப்ளல் ஹுஸைன் உட்பட ஆசிரியர்குலாத்துக்கும். மாணாக்கருக்கும், பெற்றார் ஆசிரியர் சங்கத்திற்கும் அஷ்ஷம்ஸின் வாழ்த்துக்கள்! -ஆசியர் குழாம் - அஷ்ஷம்ஸ்
பிரார்த்தனை புரியும் உதடுகளை விட உதவிசெய்யும் கரங்கள் மேலானது - காந்திஜி
33011013

அஷ்ஷம்ஸ் =
நூரல் உலா... (கலைமகன்)
முயற்சி போற்றற்குரியது.
( தனி மனிதன் ஒருவன் தான் வாழும் மே 1:
சமுதாயத்தைப் பற்றி, அதன் கண் ணுள் ள விழுமியங் களை இவ் வாறாக நுாலுரு வில் கொணரும் போது காலத்தால் அது நின்று நிலவுவதோடு - சமுதாயத்தில் திருப்புமுனை ஏற்படவும் வழியாக அமைகின்றதெனின் மிகையாகா.
வெலிப்பன்னை மொடன் ஸ்டடி சென்ரரின் வெளியீடான இந்நூல் படித்துப் பயன்பெறத்தக்கது.
ஒtworனமே!
நாடறிந்த எழுத்தாளர்,
கவிஞர், அளுத்கமை
-ந் - அல் -அகவும் வெலinன்கல அததகள்
R ரம்மலையும்
ஆசிரிய கலாசாலை பிரதி அதி பர் க லைவா தி
கலீலின் கவிதை நூல் ஓ! வெலிப் பன் னை அத் தாஸ்
ப ல ஸ' த° ன  ேம ! ஆசிரியரால் எழுதப்பட்ட 'சிந்தனைப்
வெளிவந்துள்ளது. பார்வைகள' வெளிவந்துள்ளது.
1990 அக்டோபரில் 1991 ஆம் ஆண் டு முதல்
பாதிக்கப்பட்ட வடபுல இற்றைவரை அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந் தும்
மு ஸ லி ம் க ளு க் கு சச்
கலைஜராதி சில
இந்நூல் சமர்ப்பணம் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக
செய்யப்பட்டுள்ளது. வெளியிட்டிருக்கின்றார். நூலாசிரியரின்
முதல் நூலிது. வித்தியாசமான கவிதைகளில் தடம்பதித்து நிறையவே எழுதியவர் முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது.
கலைவாதி, ஆரம்ப காலங்களில் இவரது புரட்சிகரமான 15 கட்டுரைகளை உள்ளடக்கி கவிதைகள் புரட்சிக் கவிஞன் கே' எனும் புனைப் வெளிவந்துள்ள இந்நூலின் கண் பெயரில் நிறையவே 'இன்ஸா'னில் வெளியாயின. ஆங்காங்கே ஓரிரு எழுத்துப் பிழைகள் கவிதைகள் சிறந்தமுறையில் நிறைந்த ஓட்டத்தில் காணப் படுகின்றன. ஆசிரியரின் - கண்முன்னே பலஸ்தீனத்தை கொண்டுவருகின்றது. அடுத்துவர வுள்ள நூல்கள் சீரிய" கவிதைகளுடன் பிரசுரமாயுள்ள நஜிஅல் அலியின் முறையில் வெளி வரு ம் எ ன ஓவியங்கள் உள்ளத்தை ஊடறுத்துச் செல்கின்றன. எதிர்பார்க்கின்றோம்.
உதாரணத்துக்கு கீழ்வரும் கவிதை வரிகளை நுாலுக் கு , அணிந் துரை யை படித்துப் பாருங்கள் முன்னாள் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி
உயிர் நீங்கி ஓய்ந்த போதும் ஆசிரியர் கவிஞர் ஏ. இக்பாலும்,
உதிரமே உடலாய் மாறும் மதிப்புரையை லேக்ஹவுஸ் தமிழ்ப்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும் பிரசுரங்களின் முகாமைத்துவ ஆசிரியர்.
குருதியே கரமாய் மாறும்.... என்.எம். அமீனும் எழுதியுள்ளனர்.
புதுக் கவிதை எழுதவிரும்பும் மாணாக்கர் இந் நுால் முழுக்க முழுக்க கலைவாதியின் எந்தக் கவிதையையும் படிக்கலாம். இந்நூலாசிரியரின் தேடலையும், நிறையவே வழிகாட்டல்கள் அவற்றில் இருக்கும். ஓ! பார் வையையுமே கொண்டுள்ளது.
பலஸ்தீனம் நூலிலொன்றை வாங்கிப் படித்துப் அச்சுச் செலவு உச்சாணிக் கொம்பரில் பாருங்கள்... உங்களை அறியாமல் பலஸ்தீனத்தின் ஏறியுள்ள காலகட்டத்தில் இவ்வாறான
சிறுவர்களாய் மாறுவீர்கள்...!
'-ப

Page 23
%ഴ്ചff) (19ஆம் பக்கத் தொடர்ச்சி.)
என்று பாடினான். புலவர் திகைத்தார்; கொன்றைமரக் குறிப்பினால் முதலியார் வீட்டையும் கண்டார்; இத்தகைய கவிபாடுந் தன்மையுடைய சிறுவன் யாரெனத் தமக்குட் சிந்தித்து, நடந்தவற்றை முதலியாருக்குக் கூறினார். இங்ங்ணம் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிற் பாடலைக் கூறிய பையன் அவ்வீட்டுக்கு வந்தான். அவனைக் கண்ட புலவர், ‘இவன் தான் அந்தச் சிறுவன்; இவன் யார்?’ என்று முதலியாரைக் கேட்டார். அவன் தன் மகனே என்று முதலியார் கூறி, அளவிலா மகிழ்ச்சி அடைந்தார். -
இளமையிலேயே இத்தகைய புலமை பெற்ற சின்னத்தம்பிப் புலவர் பாடிய நூல்கள் சுவை மிக்கன. கரவை வேலன் கோவை, மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, பறாளை விநாயகர் பள்ளு என்பன அவர் பாடிய நூட்களுட் சிறந்தவனாம்.
ஈழநாட்டுச் சிறப்பு |
பைப்ப னிப்பகு வாய்ப்பட்ட திங்களிற் பாயு மோதக் கடற்கரை தோறும்
இப்பி வாயிலின் முத்த மிலங்கிடும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே!
பண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிப் பாடும் பாவலர்க் கீந்திட வென்றே எண்ணிப் பொன்முடிப்புக் கட்டி வைத்திடும் ஈழ மண்டல நாடெங்கள் நாடே!
ஆட்டு மூசலி னாடுமின் னார்பொன்
அணி கலத்தின் மணி தெறித்தோடி ஏட்டுக்காவிற் குயிற் றுயின் மாற்றிடும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே!
-சின்னத்தம்பிப் புலவர்
42
 
 
 
 

அவுத்ஷ2ம்ஸ்
18 ஆம் பக்கத் தொடர்ச்சி.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
அவையில் சொல்லத் தகாத சொல்லை மறைத்து வேறொரு வாய்ப்பாட்டால் சொல்வது எவ்வாறு சொல்லப்படும்? இடக்கரடக்கல் எருது என்பதற்குப் பெண்பால் பசு என்பது போல கடா என்பதன் பெண்பால் வடிவம் எது? மறி / நாகு வண்டின் பெடையொடு அன்னம் துயின்றது இவ்வாக்கியத்தில் பெடை என்பதன் எதிர்ப்பாற்ச் சொல் - அலவன் "சீரியர் கெட்டாலும் சீரியரே. சீரிய மற்றல்லதார் கெட்டாலங் கென்னாகும். என்றார் ஒளவையார் சீரியர் என்பதன் எதிர்க்கருத்து எது? பூரியர் நானும் நீயும் சென்றா லன்றோ அவர்கள் இங்கே வருவார்கள் எனும் வாக்கியத்தில் வந்துள்ள 'உம்' இடைச்சொல் என்ன பொருளை உணர்த்துகின்றது? எண்ணுப் பொருள் பைம்பொன் என்பதைப் பிரித்தெழுதினால் வரும் வடிவம் எது? பசுமை + பொன் சொற்புணர்ச்சியின் இடையில் யகரம் அல்லது வகரம் தோன்றும். இந்தத் தோன்றல் புணர்ச்சியை எவ்வாறு அழைப்பர்? உடம்படுமெய்ப் புணர்ச்சி இராவணனி வேண்டுகோளின்படி மான் உருவம் கொண்டு சீதைக்கு முன்னால் தோன்றிய இராவணனின் மாமன் பெயர் என்ன? மாரீசன் இராமாயணத்திலே முக்கிய பாத்திரங்களில் ஒன்று மாருதி. மாருதி என்பது யாரைக் குறிக்கிறது? அனுமன் இராசகம், தாமதம், சாத்துவிகம் என்ற மூன்றையும் குறிக்கும் தனிச்சொல் யாது? முக்குணம் புரஸ்தாந்துப் பாரம்பரியத்தில் தோன்றியுள்ள முக்கியமான பேரிலக்கியமாகக் கொள்ளப்படும் கிறிஸ்தவ இலக்கிய நூல் எது? இரட்சண்ய யாத்திரிகம் மக்களுக்கு அறிவூட்டி நற்போதனை வழங்குவது பஞ்ச தந்திரக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்? விணு சர்மன் தமயந்தியைப் பிரிந்து அயோத்திய நகர் மன்னின் தேர்ப்பாகனாக விளங்கினான் நளன். அந்த அயோத்திய மன்னனின் பெயர் யாது? இருதுபர்ணன் (வெய்யோன் ஒளி இன்னும் வீசும்)
4.5

Page 24
அஷ்ஷம்ஸ் ?
| பொறுமையைப் பேணுங்கள்!
பொறுமையைப் பேணுங்கள் (அல்-குர்ஆன் 3:200)
* உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்பாட்டில் வையுங்கள்
அவசரப்படாதீர்கள், பதற்றப்படாதீர்கள், பேராசைப்படாதீர்கள் விரக்தியடையாதீர்கள். * நிதானமாக ஆற அமர முடிவெடுங்கள். துல்லியமாக சின்னச் சின்ன அம்சங்களையும் கருத்திற் கொண்டு கச்சிதமாக
முடிவெடுத்துச் செயற்படுங்கள். அடுக்கடுக்காகப் பிரச்சனைகள் வரலாம். தீராத நெருக்கடிகளின் பட்டியல் வளரலாம். துன்பப் புயலே வீசலாம். எந்தவொரு பாதகமான நிலையிலும் உங்களது மனவுறுதி ஆட்டங்காணக்
கூடாது. ஆத்திரமூட்டப்படும்போது நிதானம் தவறாதீர்கள். சுள்ளென்று கோபக்கனல் பற்றியெரியும் போதும் கொந்தளிப்புக்கும் - கடுஞ் சினத்துக்கும் ஆளாகும்போதும் கூட தகாத செயல் புரிந்துவிடக்
கூடாது. சோதனைகள் நாலாபுறமும் சூழ்ந்துவரும் போதும் நிலைமை எல்லை மீறிப் போனாலும்கூட உணர்வுகள் கொந்தளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உலக சதிகள் கண்சிமிட்டலாம். ஆடம்பர அலங்காரங்கள் ஆசையைத் தூண்டலாம். மனோவிச்சை மனதை ஆக்கிரமிக்க முயலலாம். ஆனால் அந்த ஈர்ப்புக்களுக்கு எளிதில் பலியாகி வழிபிரிந்து செல்லுமளவுக்கு உங்கள் மனவுறுதி பலவீனமாக இருக்கக் கூடாது.
-ரனீஸா ரோஸன், தி/பாத்திமா மு.ம.வி,
தோப்பூர்.
44

அஷ்ஷம்ஸ
ஐக்கிய நாடுகள் சபை.
பிற நாட்டுப் பொன்மொழிகள் பொய்யனும் கொலைகாரனும் | ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் (எஸ்தோனியா)
ගී
ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது அங் கத் தவர் எண்ணிக்கை 51 6 ஐக்கிய நாடுகள் சபையில் 51வதாக இணைந்த நாடு: போலாந்து 5 1943இல் வெளியிட்ட ஒப்பந்தம்:
மொஸ்கோ பிரகடனம்
அதிகமாகச் சத்தம் செய்யும் L ம ா ர த த னு ள'  ேள நிறைந் திருப் பது வெரும் | க ா ற று த த ா ன) (ஸ்கொட்லாந்து)
ஒரு நகரத் தின் சிறந் த) பாதுகாப்புச்
சுவர் | சமாதானமேயாகும். (பிரான்ஸ்) |
ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந் த சாசனம் (அத்திலாந்திக சாசனம்) உருவாகிய ஆண்டு: 1941 6 1965இல் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேறிய நாடு: இந்தோனேசியா
தன்னைத் தானே புகழ்ந்து! கொள்பவன் ஒரு முட்டாள்.! தன்னைத் தானே இகழ்ந்து கொள் பவன்
ஒரு " பைத்தியக்காரன். (டேனிஸ்) |
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் உத்தியோக பூர் வமான முறையில நாடுகள் கைச் சாத் திட்ட தினம் : ஒக்டோபர் 24ஆந் திகதி 5 ஐக்கிய நாடுகள் சபை எனப
பெயர
சூ ட் டியவர் : பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
சோம்பேறி ஊர்ந்து செல்லும் | போது வறு மை அ வன் | முகத் தில் அமர் ந து கொள்கிறது. (பிரான்ஸ்)
பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோசம் தொடர்கிறது.) (ஹங்கேரியா)
-BY : Ri shana Mas00d, MO /Bakinigahawela
Cern tra1 Co11ege,
Bibi1e.
"Let self-control be guarded as a treasure; there is no wealth greater than that” - Thirukkural
M. SHBAHAN SHAFDEEN
Grade 11, Hasana M.V,
Katugoda - Galle.
45

Page 25
அவுர்ஷம்ஸ்
பிள்ளைகளின் சீர்கேடுகளுக்கு பெற்றோரே காரணம். (பெற்றோர் கவனத்திற்கு)
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை - அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற என திருக்குறள் விதைந்துரைக்கின்றது. யாழினிது குழலினிது என்பர் மக்கட் செல்வம் காணாதார் என்கிறது திருக்குறள். குறளுக்கும், இதர நூல்களுக்குமாகக் குழந்தைகளை யாரும் பெற்றெடுப்பதோ, தத்தெடுப்பதோ இல்லை. மாறாகத் தன் நாமம் உலகில் நிலைக்க அரும் பொக்கிஷமாகவே பிள்ளைகளை ஈன்றெடுக்கின்றனர்.
பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் மட்டும் எப்பயனும் இல்லை. சான்றோனாக அவனை மாற்றாதவிடத்து.
இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளைக் கொண்டே தீய காரியங்களைச் செய்விக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கல்லூரி செல்லும் - அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளிடம் புத்தகங்கள் கையிலிருக்கும் போதே போதை தரும் பொருட்களை வாங்க கடைகளுக்கு அனுப்புகின்றனர். இதன் பேறு என்னவென்று அவர்கள் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை.
வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய பெற்றோரே இவ்வாறான தீய செயல்களில் தம்மை ஈடுபடுத்தும் போது பிள்ளைகள் எவ்வாறு நல்ல பிள்ளைகளாக சமுதாயம் போற்றும் நல்ல சிற்பிகளாக மாற முடியும். குழந்தைப் பருவத்திலேயே சிறுவர்களுக்குத் தீய பழக்கங்களைப் பயிற்றுவிப்பதில் தற்காலப் பெற்றோர் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்பதை யாரும் மறுக்கவியலாது.
எனவே இன்றைய சிறுவன் நாளைய நாட்டின் அரசன் என்ற கருத்து ஒவ்வொரு பெற்றோர் தம்மனதிலும் வர வேண்டும். அதற்காக நாம் படிக்காத பாமர மக்கள் - எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் எவ்வாறு உத்தமர்களாக வர முடியும் என்ற தப்பபிப்பிராயம் கொள்ளக் கூடாது. மாறாக ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பதற்கொப்ப எம் இளம் சந்ததியினரால் உயர்வடைய முடியும் எனும் நோக்கில் செயற்பட வேண்டும். எனவே பெற்றோரே உங்கள் தீய பழக்கத்தில் உங்கள் பிள்ளைகளையும் நுழைக்க முனையாதீர்கள். 絲
 

அவுர்ஷ2ம்ஸி
ஆசிரியரின் செயற்பங்கு எதிர்கால உலகை உருவாக்கும் ஆற்றல் ஆசிரியருக்கே உண்டு. கற்பித்தல் பணி மிக மிக உயர்வானது. ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் ஒக்டோபர் மாதம் முக்கியமானது. ஒக்டோபர் 5ஆந் திகதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதே அதற்கான காரணமாகும். ஐக்கிய நாடுகள் தாபன யுனெஸ்கோ நிறுவனம் 1966இல் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனப்படுத்தியது. அதனை நினைவு கூர்வதற்காகவே அத்தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
ஆசிரியர் தினம் பற்றிக் கவனஞ் செலுத்துகையில் ஆசிரியரின் செயற்பங்கு பற்றிப் பிரஸ்தாபிப்பது சாலப் பொருத்தமானது.
செயற்பங்கு என்னும் எண்ணக்கரு, யாதேனும் உயர் தொழிலுக்கு அல்லது சேவைக்கு உரித்தான பதவியின் பொறுப்புக்களையே கருதுகின்றது. இப்பொறுப்புக்களை ஆற்றுதற்கு அதிகாரம் இன்றியமையாதது. அவ்வதிகாரங்களைச் செயற்படுத்தும் போது பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும். -
செயற்பங்கு என்பது பதவியினால் எதிர்பார்க்கப்படுவதும்,சமூகத்தின் மேற்பார்வைக்கு ஏற்ப இசைவுபடுவதுமான நடத்தைகள் காட்டப்படும் நிலைமையாகும்.
நிறுவனமொன்றில் ஒரு குறித்த பிரிவினர் தொடர்பாக ஆக்கபூர்வப் பணியொன்றில் ஈடுபடும் எவரையும் ஓர் ஆசிரியர் எனக் குறிப்பிடலாம். அவ்வாறான ஒருவரின் செயற்பங்கு இரண்டு பரப்புக்களுக்கு அமையத் தீர்மானிக்கப்படுகின்றது. தொழில் சார்ந்த தேவைகள், சமூக எதிர்பார்ப்புக்கள் ஆகியனவே அவையாகும்.
கற்பித்தலை ஒரு வாண்மைத் தொழிலாகக் கருத வேண்டும். என உலக ஆசிரியர் பிரகடனம் கூறுகின்றது. அது ஒருவகையான பொதுச் சேவையுமாகும் என்பதும் அப்பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் செயற்பங்கு விஞ்ஞான பூர்வ அடிப்படையைக் கொண்டது. ஆசிரியர் தனது செயற்பங்கின் போது மாணாக்கரை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது. அதற்காக அவர் கல்வித்தத்துவம், கல்வி உளவியல், கல்வியியல், கல்விக் கோட்பாடுகள், சமூகவியல் போன்ற துறைகளில கட்டியெழுப்பப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் அறிவுத் தொகுதிகள் பற்றிய போதுமான அறிவு - விளக்கத்தைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆசிரியர், கற்பித்தல் முறைகளை நன்கு அறிந்த ஆக்கபூர்வமான ஒருவராக இருப்பின் மாத்திரமே அவர் தமது மாணாக்கருக்குக் கற்பிக்கவும் கற்க வழிகாட்டவும் முடியும். தமது செயற்பங்கின் பயனுறுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு மேற்படி தகைமைகள் இன்றியமையாதவை. (நன்றி.கல்வி)
4./

Page 26
TETA)
அஷ்ஷம்ஸ்
கடமையின் கருத்தா ஜனாப். ஏ.எச். அப்துல் குத்தூஸ் லெப்பை
அப்துல் குத்தூஸ் லெப்பை அவர்கள் 1916.05.20 ஆந் திகதி அப்துல் ஹமீது லெப்பை, ஆ ஷியத் தும் மா தம் பதியினரின் மகானாக பகினிகஹவெலயில் பிறந்தார். 1924.10.25ஆம் திகதி
பகினிகஹவெல ஜூம் ஆப் பள் ளிவாசலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் அதே தினத்தில் சேர்ந்தார். அவரின் பாடசாலைச் சுட்டெண் 05. 5ஆம் வகுப்பு வரை இப்பாடசாலையில் கல்வி கற்ற அவர் 06ஆம் வகுப்பு கற்பதற்காக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்திற்குச் சென்றும் பணத் தட்டுப்பாடு காரணமாக கல்வியைத் தொடர முடியாது வந்து விட்டார். சிங்களம் படிப்பதற்காக மெதகம் தேசிய பாடசாலைக்குச் சென்றார். அவ்வாறே மார்க்கக் கல்வியை திக்குவல்லையைச் சேர்ந்த யூசுபு ஒபீசர் அவர்களிடமும் காத்தான்குடியைச் சேர்ந்த கமால்தீன் மௌலவியிடமும் கற்றார்.
சேவைகள்: 11942ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 35 வருடங்கள் பகினிகஹவெல ஜூம்ஆப் பள்ளிவாசலில் பேஸ் இமாமாகவும், கதீபாகவும் இலவசமாகப் பணியாற்றினார். 2. மொனறாகலை மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளராக 1946ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் முஸ்லிம் விவாகப் பதிவாளராகக் கடமையாற்றியமைப் பாராட்டி 1997.07.09 - 10இல் பதுளை 7.M.M.A. மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்ட வைபவமொன்றில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். 3. அக்கால கடன் வழங்கும் சங்கம், ஆடு வளர்ப்புச் சங்கம் என்பவற்றில் பல வருடங்கள் தலைவராகக் கடமையாற்றியுள்ளதுடன் கூட்டுறவுச் சங்க நிருவாக சபைத் தலைவராக 5 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். மொ/ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆரம்பகால 26 மாணவர்களுள் தற்போது எம்மோடுள்ள ஒரேயொருவரான ஏ.எச். அப்துல் குத்தூஸ் லெப்பை அவர்கள் சில காலங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையிலுள்ளார். எமது ஆரம்பகால முஸ்லிம்களினதும் இப்பிரதேசத்தினதும் வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பொக்கிஷமாக அன்னார் திகழ்கின்றார் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை.
48

அஷ்ஷம்ஸ்
இலகு இலக்கணம்
- இஸ்மாயில் எம். பைரூஸ்
குற்றியலுகரம் (1)
தனிக் குற்றெழுத்தல்லாத ஏனைய எழுத்துக்களின் பின்னே, மொழியின் (சொல்லின்) இறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரம் குற்றியலுகரமாம்.
இலகுவான தெளிவு:
# உயிரெழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்தும் குற்றெழுத்துக்களாகும். இவை தனித்துவரின் மட்டுமே தனிக்குற்றெழுத்து எனக் கொள்ளப்படுகின்றன. மாறாக ஈரெழுத்தாலாயினும் வரின் அவ்வாறு கொள்ளப்படா.
அங்ஙனமே உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் ஆகும். உதாரணம்: க் + அ = க / க் + இ = கி
கிளி என்று வரின், முதல் குற்றெழுத்தானது பிறிதொரு எழுத்தோடு இணைந்து வந்துள்ளது காண்க.
# மொழியின் இறுதியில் வல்லினம் பற்றிப் பார்ப்போம்.
மொழி என்பது சொல்லைச் சுட்டும். அது வல்லினத்தைச் சார்ந்து வரும்.
உதாரணம்: அக்கு / தங்கி / அலகு / ஆடு அக்கு எனும் மொழியின் இறுதியெழுத்து கு அது உகரத்தோடு இணைந்துள்ளது.
வரகு எனும் சொல்லை நோக்குவோம்!
வரகு
-மொழியின் இறுதி எழுத்து
க் + உ.
-ஏனைய எழுத்து வல்லினம் தனிக் குற்றெழுத்தல்லாத எழுத்து
(தொடரும்)
49

Page 27
அவுத்ஷம்ஸ்
உலக விவகாரங்க
நெல சனி LD 600i (8 L 6) IT தெனி னாபிரிக்க மக்களின் உரிமைக்காகப் போராடியவர். ஜோர்ன் சிங்கர் சதர் ஜனற் 1 蠶 உலகின் பிரபல ஓவியர் 圈 வண. ஜெசியாக்கன் - அமெரிக்க கறுப் பின மனித உரிமைத் 靈翻獸劃藝 தலைவர் றிலிவாயறா லக்மன் - ஒபெக் நிறுவனத்தின் தலைவர் பிராங் சினடானா - பிரபல ஆங்கிலப் பாடகர் றொபேட் யார் ரவிக பிளாஸ்றிக்கால் ஆகிய செயற்கை இருதயத்தைக் கண்டுபிடித்தவர்.
Rashka Muslih
ழித்
Grade -11 Arafa National School, Welligama.
m. m. m. m. m. H H H H H H ஒருவரைக் கேட்டுவிட்டுஇருவருக்கு சமாதானம் வழங்காதே!
-கிரீஸ் நாட்டுப் பழமொழி
கொழுத்த வழக்கை விட மெலிந்த சமாதானம் மேலானது.
-ஹாலந்து நாட்டுப் பழமொழி
உன் கட்சியில் நியாயமிருந்தால் சமாதானம் செய்ய முயற்சிசெய் - அது மோசமானதாக இருந்தால் நீதிமன்றத்துக்குச் செல்.
5O -பிரான்ஸ் நாட்டுப் பழமொழி
 
 
 
 
 
 
 

அவுர்வுதம்ளர்
கீேதையில் தூதர் முஹம்மது
இறைவனின் இறுதித் துரதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி முன்னுரைத்திருக்கின்றது. அந்த முன்னறிக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றின் பதிவாக அமைந்திருப்பது
வியப்பூட்டுகின்றது. கீதையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:
• அகில உலகத் தூதரின் தந்தை பெயர் விஷ்னு பக்த், தாயாரின்
பெயர் சுமதி. 9 பேஸாக் திங்கள் பன்னிரண்டாம் தேதி அவர் பிறப்பார்.
• அவருக்கு முன்னர் அவருடைய தந்தை மரணம் எய்வார். 9 ஷால்மல் தீவின் ராணியை அவர் மணப்பார். * திருமணத்தில் அவருடைய பெரிய தந்தையும் மூன்று சகோதரர்களும்
கலந்து கொள்வார்கள்.
• ஒரு குகையில் ஒரு வானவரிடம் அவர் படிப்புப் பெறுவார். 9 பிரசாரம் செய்யும்போது மக்கள் துன்பம் தருவார்கள்.
• சிரமம் தாளாமல் அவர் தென்மலைப் பிரதேசம் நோக்கிச் செல்வார். * பிறகு அவர் வாளுடன் திரும்புவார். 9 அப்போது நாடு அவர் வசமாகிவிடும்.
• அவருடைய குதிரை “பர்கை” (மின்னலை) விட விரைந்து போகும். * அவர் அதில் அண்டசராசரத்தையும் சுற்றிப் பார்ப்பார்.
முஹம்மது (ஸல்) அவர்களின் வெற்றி வரலாறு இது. கீதையில் இதுவே முன்னுரைக்கப்பட்டிருப்பதை உணரலாம். வடமொழியில் சுமதி, பக்த் என்பது ஆமினா, அப்துல்லா என்று அரபியில் பொருள்தருகின்றது. மேலும் முஹம்மது நபியவர்கள் ஈஸாவின் பிறப்பிற்குப் பின் 571ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி பிறந்தார்கள்.
செல்வச் சீமாட்டி கதீஜா நாயகியை நபிகளார் தனது 25ஆம் வயதில் மணந்து கொள்கிறார்கள். மேலும் அபூதாலிபும் அவரின் மகனான அலி (ரலி) ஆகியோர் கலந்துகொண்டதை வரலாறு கூறுகிறது.
51

Page 28
அஷ்ஷம்ஸ் :
கடமையின் கருத்தா ஜனாப். ஏ.எச். அப்துல் குத்தூஸ் லெப்பை
அப்துல் குத்தூஸ் லெப்பை அவர்கள் 1916.05.20 ஆந் திகதி அப்துல் ஹமீது லெப்பை, ஆஷியத் தும் மா தம் பதியினரின் மகானாக பகினிகஹவெலயில் பிறந்தார். 1924.10.25ஆம் திகதி
பகினிகஹவெல ஜூம் ஆப் பள் ளிவாசலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் அதே தினத்தில் சேர்ந்தார். அவரின் பாடசாலைச் சுட்டெண் 05. 5ஆம் வகுப்பு வரை இப்பாடசாலையில் கல்வி கற்ற அவர் 06ஆம் வகுப்பு கற்பதற்காக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்திற்குச் சென்றும் பணத் தட்டுப்பாடு காரணமாக கல்வியைத் தொடர முடியாது வந்து விட்டார். சிங்களம் படிப்பதற்காக மெதகம் தேசிய பாடசாலைக்குச் சென்றார். அவ்வாறே மார்க்கக் கல்வியை திக்குவல்லையைச் சேர்ந்த யூசுபு ஒபீசர் அவர்களிடமும் காத்தான்குடியைச் சேர்ந்த கமால்தீன் மௌலவியிடமும் கற்றார்.
சேவைகள்: பு(3) 11942ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 35 வருடங்கள் பகினிகஹவெல ஜூம்ஆப் பள்ளிவாசலில் பேஸ் இமாமாகவும், கதீபாகவும் இலவசமாகப் பணியாற்றினார். 2. மொனறாகலை மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளராக 1946ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் முஸ்லிம் விவாகப் பதிவாளராகக் கடமையாற்றியமைப் பாராட்டி 1997.07.09 - 10இல் பதுளை Y.M.M.A. மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்ட வைபவமொன்றில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். 3. அக்கால கடன் வழங்கும் சங்கம், ஆடு வளர்ப்புச் சங்கம் என்பவற்றில் பல வருடங்கள் தலைவராகக் கடமையாற்றியுள்ளதுடன் கூட்டுறவுச் சங்க நிருவாக சபைத் தலைவராக 5 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். மொ/ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆரம்பகால 26 மாணவர்களுள் தற்போது எம்மோடுள்ள ஒரேயொருவரான ஏ.எச். அப்துல் குத்தூஸ் லெப்பை அவர்கள் சில காலங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையிலுள்ளார். எமது ஆரம்பகால முஸ்லிம்களினதும் இப்பிரதேசத்தினதும் வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பொக்கிஷமாக அன்னார் திகழ்கின்றார் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை.
48

அஷ்ஷம்ஸ் :
சிபாரிசு செய்தார். அதற்கெல்லாம் வாப்பாவிடம் காசு ஏது?
வாப்பாவுக்கு ரப்பர் தோட்டத்தில் வேலை! பால் மரத்தின் பாலைச் சேகரித்து பதப்படுத்தும் வரை மூச்சுவிடாத வேலை! முழு நாளும் அங்கேயே கழியும்.
உம்மாவுக்கு எஸ்டேட் முதலாளியின் வீட்டில் வேலை. நாள் கூலியும் கொடுத்து மிஞ்சியதையும் கொட்டிக் கொடுப்பார்கள்.
திடீரென்று உம்மாவுக்கு ஏற்பட்ட வருத்தத்தால் எல்லாமே முடங்கிப் போன நிலை. வாப்பாவுக்கு ஒழுங்காக தொழிலுக்குப் போக முடியாத சிக்கல்.
“இந்தப் பிரச்சினையெல்லாம் சிடுமூஞ்சி யாஸின் மாஸ்டருக்கு எங்கே தெரியப் போகிறது... ஏன்ட குத்தம் மாத்திரம் அவருக்குக் குத்துது - நான் எக்கேடு கெட்டாலும் அருக் கென்ன? - கண்கொத்திப் பாம்பு மாதிரி என்னையே குறிவெச்சுக்கிட்டு... கொறை பிடிச்சுக்கிட்டு ச்சே.... படிப்பே எனக்கு வெறுத்துப் போகுது.”
தனது வாழ்க்கை நந்தவனமே இல்லாமல் தொடுவானம் வரைக்கும் பரந்து நீண்டு செல்லும் பாலைவனமாக அவனுக்குத் தோன்றியது.
மனதிற்குள் சூறாவளியொன்று சுழன்று சுழன்று வீசியது; அணுகுண்டு வெடித்தது; எரிமலையொன்று தன் தீக்குழம்புகளைக் கக்கியது.
உள்ளுக்குள் அழுது கொண்டே பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
நன்கு புளிபோட்டு துலக்கப்பட்ட வெண்கலக் குத்துவிளக்குப் போல காலை மலர்ந்தது. வெளியே பறவைகளின் குரல்களில் உல்லாசம் தெரிந்தது.
- உம்மா இருமல் ராகத்தை விட்டு விட்டு மீட்டினாள். ரஸாக் அவசரமாக எழுந்தான். கீறல் கத்தியையும், வாளியையும் எடுத்தான். சத்தத்தில் வாப்பா விழித்துக் கொண்டார். வியப்பால் கண்கள் விரிந்தன.
“என்னடா இது... கையில வாளி... இடுப்புல கத்தி... எங்க பொறப்பட்டுட்டே... ஸ்கூலுக்குப் போகலியா...''
'இனிமே ஸ்கூலுக்குப் போறதா இல்ல. உம்மா முடங்கிப் போன பிறகு நீங்க தனியா படுறபாட்ட என்னால் தாங்க முடியல்ல வாப்பா... அதோட... எனக்கு அந்த யாஸின் மாஸ்டர் நெனச்சா படிப்பே வெறுத்துப் போகுது. இண்டைக்கு நானும் ஒங்களோட தோட்டத்துக்கு வாரன். தோட்டத்துரையோட நான் பேசிட்டன்"
ரஸாக்கின் குரலில் உணர்ச்சிகள் சிலிர்த்துத் ததும்பின. வாப்பாவின் பதிலை எதிர்பார்க்காமலேயே அவன் புறப்படத் தயாரானான்.
அவனது கைகள் நன்கு பழக்கப்பட்டாற் போல பால்மரங்களுடன் புகுந்து விளையாடின. கீறிய கோட்டிலிருந்து சிந்திய பாலினை தொங்கிய சிரட்டையில் பக்குவமாய்ச் சேர்த்தான்.
தூரத்தில் தெரிந்த பாடசாலைக் கூரை மனத்துள் முட்டியது. யாஸீன் மாஸ்டர் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டிருப்பார். .
''ரஸாக்...” ''வரல்ல ஸேர்...''
“அவன் உருப்படவே மாட்டான். ரப்பர் பால் வெட்டத்தான் லாயக்கு... எவ்வளவு சொன்னாலும் ஏறினாத்தானே...''
55

Page 29
அஷ்ஷம்ஸ் =
பூரிப்போடு அவனது பெயருக்கு நேரே பூச்சியத்தைப் போட்டிருப்பார்.
ரஸாக் ஒருகணம் ஆடிப்போனான். மனதில் எவ்வளவு புழுக்கம்! அழுகை ஊற்றெடுத்தது.
டாங்... டாங்...'
பாடசாலை மணி காதுகளுக்குள் நாராசமாய் விழுந்தது. கணிதப் பாடத்திற்கான மணி! கமலினி டீச்சர் என்றாலேயே அவனுக்கு ஒரு பிடிப்பு. எந்தக் கணக்கையும் இலகுவாகத் தீர்த்து பட்டென்று பதிலளிக்கும் அவனையும் அவளுக்குப் பிடித்திருந்தது. நடந்து முடிந்த பரீட்சையிலும் அவனுக்குத்தான் முதல் மார்க். டீச்சர் பரிசாகத் தந்த அந்தப் பேனா மனதுள் கனத்தது. அவனுக்குக் கண்ணீர் முட்டியது.
அவன் மனம் போல வெய்யில் சுள்ளென்று உறைத்தது. இரண்டு மணி பிந்தியிருக்கும் என மனம் நிதானித்தது. பார்வை சூன்யக் கோடுகளாக தூரத்திற்குத் தூரம் ஓடி மீண்டது.
ரப்பர் தோட்டத்தோடு ஒட்டிய வரம்பு வழியே பாடசாலை விட்டு மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. தொண்டைக்குள் இன்னதென்று சொல்ல முடியாத துக்கம் பந்தாய் அடைத்தது.
வப்பா தொலைவில் வேலை செய்து கொண்டிருந்தார். ரஸாக் காற்றாடிக் கிடக்கும் வயிற்றுடன் மரவேரின் மீது ஒரு சோகக் கவிதையாக உட்கார்ந்திருந்தான். அவனை அறியாமலேயே கண்கள் அயர்ந்தன.
''ரஸாக்”
தன்னைத் தொட்டுக் குலுக்கிய குரலைக் கேட்டு நிமிர்ந்தான். மின்சாரம் பாய்ந்தாற் போல் அதிர்ந்தான். எதிரே யாஸின் மாஸ்டர்! அந்த சிடுமூஞ்சியில் கடுப்பே இல்லை. சாந்தமும் கவலையும் தோய்ந்திருந்தது. கண்களில் கருணையின் தளம்பல்!
''ஸேர்...” தடுமாறியபடியே எழுந்தான்.
''என்மேல இருக்கிற வெறுப்புலதானே ஸ்கூலுக்கு வரல்ல... சொல்லு." அவர் குரல் கரகரத்தது.
''இல்ல ஸேர்... உம்மாவுக்கு வருத்தம்; வாப்பா தனியே கஷ்டப்படுறத சகிக்க முடியல்ல... அதுதான்."
பட் 'சும்மா சமாளிக்காதே ரஸாக்... இந்தத் தோட்டத்தில் எல்லாப் பிள்ளைகளுக்கும் பிடிக்கிற சனியன் உன்னையும் தொற்றக் கூடாதுன்னுதான் உன்மேல தனிக்கரிசனை காட்டினன்... கண்டிப்பா இருந்தன்... படிப்புல ரொம்ப கெட்டித்தனமான நீ பட்டை தீட்டப்படணும் என்ற நோக்குலதான் காட்டாம நடந்துக்கிட்டன்... உன்னோட பிஞ்சு மனசு என்னை நஞ்சா வெறுக்கும்னு நான் நம்பவே இல்ல...”
ரஸாக் திகைத்தபடியே அவரைப் பார்த்தான்.
''ரஸாக்... என்னோட நம்பிக்கைய பாழாக்கிடாதேடா... ஓர் இலட்சியத்தோட ஒன்ன என் மனசுல சுமந்துக்கிட்டு இருக்கன்... இறங்காதேடா... என்னோட இலட்சியம் வெற்றிபெற நீ பாடசாலைக்கு வரவேணும்... உன் படிப்புக்கு நான்தான் முழுப்பொறுப்பு. என்ன சொல்றே... கட்டாயம் வரவேணும்... வருவாயா?”
ரஸாக்கால் பேசமுடியவில்லை; உதட்டை மென்றபடியே தலையை மாத்திரம்தான் ஆட்ட முடிந்தது.
54

O Artsona
அஷ்ஷம்ஸ்
பேனா..! )
வெள்ளி
மையெனும்
ஞாயிற்றுத் தொகுதியில் கருசுமந்து
மிகவும் பிரகாசமான கோள் கவிதைக்
வெள்ளி. (Venus) ஆகும். 108 குழந்தையைப்
மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் பிரசவிக்கும்
சூரியனிலிருந்துள்ளது. கவியுலகத் தாய்
12, 100 கிலோமீற்றர் என் பேனா!
விட்டத்தினையுடையது. அது
சூரியனை ஒருதடவை சுற்றிவர ஏடு எனும்
225 நாட்களும், தன்னைத்தானே சங்கீதத்தில்
சுற்றிச் சுழல் வதற் கு 243 மொழியெனும்
நாட்களும் எடுத்துக்கொள்கின்றது.! சலங்கை கட்டி
சூரியன் உதிப்பதற்குமுன் நடனமாடும்
இதனை 'விடிவெள்ளி” ஆகவும் "நாளை என்று
விறலி
சூரியன் அஸ்தமித்ததன் பின் ஒன்று இருக்கிறது
என் பேனா முனை!
'மாலை வெ ள் ளி யாக வும் என்று உன்
காணலாம். கருமங்களை
எஸ்.எம். ஹாபிஸ்
இக்கோளின் மேற்பரப்பு தான் ஆறப்போடாதே! நாளை -நீ
13 (கலைப் பிரிவு)
பெருகின்ற சூரிய ஒளியில் 75 உயிருடன்
தி/அல்ஹம்ரா ம.வி,
சத வீதத தைத் தெறித் து இருப்பதற்கு
தி/தோப்பூர்.
வருகின்றது. அதனால் மிகப் உத்தரவாதம்?” |
பிரகாசமாகவுள்ளது. புவியிலிருந்து
நோக்குவோருக்குத் தெரிகின்ற தமிழ்
வெள்ளியின் பிறைநிலைகள் (ஓங்க லிடைவந்(து) உயர்ந்தோர்
தனித்தும்மிக்கன. வெள்ளிக்கோல் தொழவிளங்கி
சூரியனுக்கும் புவிக்குமிடையில் |ஏங்கொலிநீரஞாலத்து) இருள்கடியும்
வருவதால் சந்திரன் போன்று ஆங்கு அவற்றுள்
வளர் பிறை, தேய் பிறை மின்நேரதனியாழி வெங்கதிரொன்று)
வடிவங்களில் தெரிகின்றது.
ஏனையது. தன்நேர் இலாத தமிழ்
எம்.எப்.எப். சப்ரினா,
-பழம்பாடல்
தரம்: 08, மாறை அஸ்ஸபா மு.வி, மதுராப்புர - வெலிகம.

Page 30
அஷ்ஷம்ஸ்
ஒரு மனிதனிடம் காணப்பட வேண்டிய
> ஒழுக்கப் பண்புகள்:
பெற்றோரை மதித்தல்: தாயின் காலடியின் கீழ் சுவர்க்கம் உண்டு. (நபிமொழி) முதியோரை கௌரவப்படுத்தல்: சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர்களும், பெரியவர்களை மரியாதை செய்யாதவர்களும் எம்மைச் சார்ந்தவரன்று (நபிமொழி) அயலாரைக் கண்ணியப்படுத்தல்: தனது அண்டை வீட்டான் பசித்திருக்க தான்மட்டும் புசித்திருப்பவன் உண்மை மு.ஃமினாக மாட்டான். (நபிமொழி) இறையச்சம்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக வன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன்) தியாக மனப்பான்மை: (விசுவாசிகளே!) எவர்கள் தங்கள் பொருட்களை (தருமத்திற்காக) இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் பரகசியமாகவும் செலவு செய் கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலி இறைவனிடத்தில் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்) பொறுமை: பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன்)
லரீ.ஃபா லரீ..ப் தரம் 12 வர்த்தகப் பிரிவு, (2005 உ.த) பெண்கள் உயர்தரப் பாடசாலை,
கண்டி.
56

அஷ்ஷம்ஸ் =
மாணாக்கருக்குக் கரம் கொடுக்கும் ஒரு ஸ்தாபனம்...
-மதுராப்புர கலைமகன் பைரூஸ்
முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் 1998ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் தேதி உருவாக்கப்பட்ட ஸ்தாபனந்தான் வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம்.
ஸெய்யித் ஹுஸைன் மௌலானாவை தலைவராகக் கொண்டு இயங்கும் வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம், கல்வி தொடர்பாக மட்டுமன்றி, கலை கலாசாரம் ஆசிரியர்கள் ~ பொது நிறுவனங்கள் ~ பெண்கள் தொடர்பாகவும் தன்னுடைய பங்களிப்பை நல்கி வருகின்றது.
இவ்வமைப்பு மூலம் நாடெங்கிலுமுள்ள வறிய மாணவர்களுக்கு ஆரம்பிக்க ப்பட்ட ஆண்டு தொட்டு இன்றுவரை புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இவ்வமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு தனிமனிதன் ஆசிரியத் தொழிலையும் விட்டு சமுதாயத்தினை எண்ணி - அதன்மீது கொண்ட பற்றின்மீதால் உருவானதே முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் எனின் மிகையாகா. இப்படிப்பட்ட மனிதர் களுக்காகத்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை கீழ்வரும் குறளும் கூட சுட்டுகின்றது.
'பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்.'
மாணாக்கர் சஞ்சிகை உலகில் அஷ் ஷம்ஸ் துரித வளர்ச்சி கண்டுவருவதற்கொப்ப இந்நிறுவனமும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. உடன் தோன்றி உடன் மறையும் சஞ்சிகையாக இல்லாது மாணாக்கரை மையமாக வைத்துத் தோற்றம் பெற்றுள்ள அஷ்ஷம்ஸொடு முஸ்லிம் கல்வி ஸ்தாபனமும் உடன்படுகின்றது என நிறுவனத் தலைவர் குறிப்பிட்டது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த வகையில் வரையறையின்றிச் சேவைகள் செய்துவரும் வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் நாடெங்கிலும் பரவலான கல்விசார் திட்டங்களை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது.
முஸ்லிம் மாணாக்கருக்காகவே தோற்றம் பெற்ற வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் போன்ற அமைப்புக்கள் நடளாவிய ரீதியில் தோற்றம் பெற வேண்டும். அவற்றின் சேவை பாரெங்கும் பரவ வேண்டும். உடன் தோன்றி உடன் மறையக் கூடாது. தொடர்புகளுக்கு: 23, முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு ~11
(தங்கள் கல்விசார் நிறுவனம் பற்றியும் ஷம்ஸுக்கு எழுதலாம்.)
57

Page 31
அவுர்வு2ம்னர்
ஷம்ஸின் சென்ற 07ஆம், 08ஆம் இதழ்களில்
29.
30.
31.
பரிசும் சான்றிதழும் பெற்றோர் விபரம்: எம்.என்.எம். இம்ரான், அல்-மீரான் மு.க.வி, காலி எம். ஜே.எம். மபாஸ், மகவெலமுல்ல மு.க.வி, வெல்லவாய. பாத்திமா ரிஸானா, மணல்குன்று மு.வி. புத்தளம். நாதியா நவாஸ், அலுப்பத்த மு.ம.க., அலுப்பத்த, மொனராகலை. ஏ.சீ.எஸ். றிஸ்வானா, நூராணியா மு.வி. கலஉட, ஹாலிஎல. எம்.எச்.எப். சபீக்கா, தெல்தோட்டை ம.க, தெல்தோட்டை அஷ்பா, அல்-அக்ஸா தே.பா. கற்பிட்டி ருக்ஷானா, அல்-அக்ஸா தேபா, கற்பிட்டி எம்.எஸ்.எப். ஹஸினா, மு.ம.வி, மதுரங்குளி, சீ.எம்.எப். ரினோஜா, ஸாஹிரா ம.வி, தம்புள்ள வீதி, குருனாகல்.
எம்.எம்.எப். பஸ்மினா, அல்-ஹிக்மா கல்லூரி, கொழும்பு-12. ஏ.எம்.எஸ். லுஹா, ஸாஹிரா தே.பா. மாவனல்லை. பரீனா அஸிஸ், அஸ்ஸபா மு.வி, மதுராப்புர, வெலிகம. பஸினா ரபீக், அல்-அஸ்ஹர் மு.வி. மாவனல்லை, ஹெம்மாத்தகம, ஜி. நவ்சியா, அல்-ஹிதாயா மு.வி, கொழும்பு. எம்.எம்.எப். பாஹிமா, அந்நாஸர் ம.வி, கொழும்பு - 14. எப்.சிஹானா, அல்-அக்ஸா தே.பா. கற்பிட்டி. எம்.எம். கபார்தீன், கொடிக்கமுவ மு.ம.வி, பிபிலை. பாத்திமா முன்சியா, அறபா தேபா, வெலிகம. எம்.ஆர். ரஸ்மினா, அல்-மினா ம.வி, மீயல்லை, ஹக்மன. எப். சப்னா, உஸ்வத்துல் ஹஸனா ம.வி. கட்டுகொடை, காலி. எம்.எச். சிஹாமா சதீனா, வெலிதர மு.வி - பலப்பிட்டி ரிசாதா ரசீத், அல்-அஸ்ஹர் தே.பா. அக்குறணை, எம்.எம்.எப். நப்லா, மு.ம.வி, அக்குறணை, சுமையா மொஹமட், அல்-மின்ஹாத் தே.பா, திக்குவல்லை. எம்.எஸ்.பீ. ஸில்மியா, மு.ம.க, தர்காநகர், அளுத்கம. எம்.ஆர்.எம். இன்பாஸ், துந்துவ மு.வி, துந்துவ, ஹபுருகல. எம்.ஏ.எம். அனிஸ், தாருஸ் ஸலாம் ம.வி, மாளிகாவத்தை,
கொழும்பு.10. ஏ.எச்.எப். ரிஸ்னா, ரஹற்மானிய்யா ம.வி, வெலிப்பன்னை. எப். சஸ்னா அல்-அக்ஸா தே.பா, கற்பிட்டி எம்.ஆர்.எப். ஸ்மீரா, வெலிதர மு.வி, பலப்பிட்டி,
53

அவுத்ஷம்ஸ்
೧qಹೋಲಿಕೆ போட்டிகள்
பொது அறிவுப் போட்டி இல: 04 1 நெருடல்கள் எனும் சிறுகதைத் தொகுதியை எழுதியவர்
யார்?
2. "யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் அடிவரும்
செய்யுளைப் பாடிய புலவர் யார்? 3. ஈழத்தின் முதலாவது நாவல் எது?
கட்டுரைப் போட்டி தலைப்பு: மாணாக்கர் கடமைகள் கவிதைப் போட்டி தலைப்பு: நவீன இளைஞனே விழித்தெழு! தேடிப்பிடியுங்கள்
இங்கே சித்திரக் கலையுடன் தொடர்புற்ற புகழ்பூத்த சில சிற்பங்களின் பெயர்கள் மறைந்துள்ளன. கண்டுபிடிக்கவும்.
GNIDIT (BL gg) || (6uDIT | af
OIT | guLIIT | dio | GÖTIT | LI
து லி ரோ | ட | ன்
6õT BIT Ghad | ID LIT
59
முடிவுத் திகதி: 25, 70.2003

Page 32
அஷ்ஷம்ஸ் =
- குறுக்கெழுத்துப் போட்டி இல: 04
இடமிருந்து வலம்:
1. புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்கள் ஏற்படுத்தும்
துன்பம். 5. பத்திரிகைகள், சஞ்சிகைகளைக் கிரமமாகப்
பெற செலுத்தப்படும் கட்டணத்தைக் குறிக்கும். 7. கூடுதல் என்ற பொருளைத்
தரும். - 8. மிகுந்த அறிவைக்
குறிக்கும். 9. முக்காலமும் உணர்ந்தவர்
இவர். 11. உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம் திரும்பியுள்ளது.
போட்டிக் கூப்பன் பெயர்: தரம்:
பாடசாலை:
போட்டியின் பெயர்:
மேலிருந்து கீழ் 1. கல்வியையும் குறிக்கும். 2. பீதி என்றும் சொல்லலாம்.
3. செளகர்யம் 4. இது வாக இருந்தாலும்
கசக்கிக் கட்ட வேண்டுமென்பார்கள். தலைகீழாக இருக்கின்றது. 6. கோதுமை, கம்பு போன்ற பயிர் மணிகளைக் குறிக்கும்.
" குழம்பியுள்ளது. 7. ஆசிரியர் படிப்பிக்கும்போது
மாணவர்கள் பேண |
வேண்டியது. 10. குடிப்பதற்கு நீர் வைத்துக்
கொள்ள உதவும். தலைகீழாக இருக்கின்றது.
வகுப்பாசிரியர் ஒப்பம்:
- -L
ஒப்பம்: திகதி:
------ The Editor, ASHSHUMS 38, Bakir Makar Avenue, Maradana - Beruwala.
கைம்=-=-
முடிவுத் திகதி: 25.10.2003

mm un R n IN Em um wan we m e n n ma twa ta em
FORMODEN VARIANTE DE UNIVERSIDADES DE BARRA MINN HENNARANGAN
RM
SIT
Rado Enterprises
|
|
SOUTH ARABIAN INTERNATIONAL TRAVELSI
Manpower Consultant Agent
IMPORTER/EXPORTER, SALES AND SERVICE ALL KINDS OF GARMENT
MACHINERY ATTACHMENTS, NEEDLES AND SPARE PARTS
Saheed Mohamed
60B Colombo Road, Kaluwella - Galle.
219 A, Second Cross Street,
Colombo -11. Tel: 335372, 335873, 430403
Fax: 430404 I E-mail: needlepoint@dialogsl.net
Tel: 09-325552 Fax: 09-32553
At a Galnca, Last Decision
for your completo designing
N.J. TRADERS
Dealers in Hardware, All kinds of Bolt,
Nuts, Self Tapping, Screws, Bajaj Spare Parts and Accessories
****
UU DESIGNER & TAILORS புதிதாகத் திருமணம் செய்யவுள்ள தம்பதியினருக்கு விசேட கழிவுண்டு!
பண்டிகைக் காலங்களில் | எங்கும் காணாத விசேட கழிவு...
அனைத்துத் துணிமணிகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
11, SRI SADDHARMA MAWATHA,
MALIGAWATTE, COLOMBO -10
237/1, New Road, Ambalangoga. Tel: 0777-758197
074-382193
Millennium Ads
Tel: 075-350429 Hotline: 071-749352

Page 33
රිංහ ධජය යටතේ සිංහයෝ
බික සම්පත් දියුණු පිනය දියුණු කර
GRO
අලබා ලැසික්
හිමිකරුවෙකු වීමෙන් ඔබට ලැබෙන වීශේෂ වාසි. 11 බාල ස්වයංක්‍රීයව රටිය පණගැන්වීමට ඇති හැකි
1 බැ ඉදිරිපස තනි වීදුරුව ක්|12 සුදු ආලෝකධාරා විහිදුවන ඉදිරිපස ප්‍රධාන
නවීකරණය කරන ලද එන්ජිම සිසිල් කිරීමේ පැයට කිලෝමීටර 80ක උපරීමයෙන් ධාවන් මගීන් තුනක් හෝ හතරක් එකවර යාමට ඇ
පෙට්‍රල් ලීයරයකට කිලෝ මීටර 32ක් ධාව දියුණු කරන ලද සපෙක්ෂන් පද්ධතිය එහා මෙහා කළ හැකි ආසන
පෙට්‍රල් මිට්ටරය අනතරු සංඥා ලාම්පු යතුර සහිත ඉන්ධන ටැංකිය විශාල ලයිට් ඇතුලන ලාම්පුව
බ්‍රේක් ඔයිල් මීටරය EI ?
කුෂන් කළ ආසන ගාස්ත මිටරය (ඉල්ලීම මත)
මීට අමතරව ඇල්බා ක්ලැසික් ත්‍රී රෝද රථ මාස තුනක වගකීමක්ද අමතර කෙටස් සඳs ස්ථානයෙන් නොමිලේ නඩතු සේවාවන් තුන්
I2
- 0
LLBALANKANDU No. 27, sri Saddharma Mawat Tel: 679760, 698398 E-mail: albago@sri.lanka.ne

} ලෙස
ව සඳ මබිමේ සම්පතින්
UP
යාව
ලාම්පුව
ක්‍රියාවලිය. එය කිරීමට ඇති හැකියාව
ති ඉඩකඩ නය කළහැකි වීම
INTRODUCING ! First Locally manufactured
ALBA CLASSIC THREE WHEELER |
හිමිම්කරුවන්ට එන්ජිම පිළිබඳව - විශේෂ වට්ටම් සහ අප සේවා එක් ද සපයනු ලැබේ.
STRIEs (PVT) LTD ha, colombo-10.