கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகிலம் 2011.06

Page 1
19:360 986)լի 96Ծյի அகிலம் அகிலம் அகிலம் அகிலம் 5ीof । ബ് ഴ്ചബ ಅಹ್ರರಾ? seg ప్ర్రా அகிலம்
a ao Good ou
 


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
ፓe
Design Monufactur Sovereign G JeuUe
101, Colombo
Te: O81 ,
(SÈ CENTR SU)
SUPPERSO CONF
Dealers in Call finds Food Colours Food Chemic
76 B, Kings S те о81-2224187, о81
 

Brs ond ers of 929246 T
old Quality illery
Street, Kandy
2232545
AL ESSENCE PPLIERS
CTIONERs a BAKERs
of Food essences als, Cake Ingredients etc.
treet, Kandy 2204480, 081-447.1563

Page 3
கண்டி, க6ை
இரசிகள்
இணைந்து
மாபெரும் கன
காலம் :
பிற்பகல் 1.45 ம மத்திய மாகாண இந்து
நேரம் இடம்
GuTun U கலைவிழா6
05.06.2011
348, பேராதனை
தை சேவாஜோதி எஸ்
பிரதம கெளரவ சரத் மத்திய மாகா6
ஆசி கலாபூஷணம் ே அகில இலங்கை
- Ο Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அநூல்ஹி). த அடுமான
* ܨ
நடாத்தும
லை இலக்கிய fi២យ៉ា nuo - 2011
னி து கலாசார நிலைய கலையரங்கம்
வீதி, கண்டி
6) 60)LD . முத்தையா ஜேபி
அதிதி த் ஏக்கநாயக்க ண முதலமைச்சர்
Iரியர் : கே.வி. இராமசாமி சமாதான நீதவான்

Page 4
கண்டி கலை
මහනුවර කල KANDY ART AND Ll
NO.308, D.S. SENANAYAKE VID
PATRONS:-
Hon. P. P. Devaraj Chairman GOPIO, Council
Dr. Durai Manoharan Head, Tamil Department, University of Peradeniya.
CHAIRMAN :-
Sevajothy S. Muthiah J.P. (Whole Island) Luckyland Biscuits, Kundasale.
PRESIDENT :-
Kalabooshanam K.V. Ramasamy J.P Editor-Akilam (Whole Island) Kandy.
HONY. SECRETARY :-
Mr. S. Manoharan M.A.
Lecturer, National College of Education
HONY. TREASURER:-
Mr. R. Sudharshan Kandy.
 

இலக்கிய இரசிகர் மன்றம் 2) සාහිත්‍ය රසික සංගමය TERATURE ENTHUSIASTS ASSOCIATION
YA KANDY - SRI LANKA. T. PHONE: 077-1771389, 081-4933760
EXECUTIVE COMMITTEE:-
Mr. S. Palaniappan J.P. (Whole Island) Ranjitha Traders, Kandy
Mr. R. Manoharan J.P Managing Director, Luckyland Biscuits, Kundasale.
Mr. R. Mohan Nagalingam J.P(Whole Island) Nagalingam Jewellers, Kandy.
Mr. M. Rajendran Nesto Confectionery, Kundasale.
Mr. P. Ramaraj Green Apple Foods, Kundasale.
Mr. P. Kanagaraj Mega Collection, Kandy.
Mr. M. Sathiyamoorthy J.P. (Whole Island) Saratha Jewellers, Digana.
Mr. R. Saravanan J.P. Latha Jewellers, Kandy
Mr. B. Wytheeswaran Carsons Mega, Kandy
Mr. A. Ariyaratnam Accountant & Auditor, Kandy.

Page 5
பொருள்
01. எமது பாரம்பரிய இயல், இசை, நாடகம். 02. அகிலம் புகழ் அகிலம்
03. ஆசிச் செய்திகள்
04. பரதநாட்டியம் 05. சிவ பூரீநர்த்தனாலய நாட்டியப் பள்ளி பற்றி ஓர் விள 06. அறமும் ஆண்டவனும்
07. திருக்குறள் 08. GOPIO - Sri Lanka Gains Prestige and Grows in 09. ஈழத்துத் தழிழ் நாவலின் வளர்ச்சி 10. இலக்கிய வடிவங்கள் ஒரு மீள்வாசிப்பு 11. பெருந்தோட்டத் துறை இளைஞர்களதும் சிறார்களது 12. நாடகக் கூத்தர்
13. தேயிலைத் தோட்டத்திலே. 14. பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன வருமான 15. காட்போட் கனவான் 16. மலையகத் தேசிய பல்கலைக்கழகமும் மலையக உ 17. கவிதைப் போட்டி 18. தயவு செய்து வாசியுங்களேன். 19. கைலாசபதியின் அரசியல் நிலைப்பாடும் பங்களிப்பு 20. கஞ்சனின் காவலன் 21. இன்றை மலையக இலக்கியமும் மலையக எழுத்தா 22. கதாப்பிரசங்கக் கலாவித்தகர் 23. கலைக்காக தன்னை அர்ப்பணித்த. 24. காணாமல் போன. 25. கலைக் குடும்பத்தின் தலைமகன் 26. சிறகுகள் முளைக்குதே
27. அறிவியலின் தவறுகள் 28. நவீன தொடர்பு சாதனங்களும் உலகமயமாதலும் 29. திருப்பம் 30. இலங்கையின் தொழிலாளர் வர்க்க வரலாற்றில் ஒரு 31. நாட்டார் பாடல்களில் கண்டிச்சீமை 32. மனித உடலும் இரத்த அழுத்தமும் 33. யக்ஷகாணம்
34. வைராவெளி பேச்சியம்மன் 35. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மலையக நாட்டார். 36. அகிலம் பரிசுப் போட்டி முடிவுகள் 37. வாழ்த்துவோம் நாம் கண்ட மாமனிதர்கள் 38. நன்றி
ஆசிரியர் கே. இச்சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளுக்கு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர் கே. வி. இராமசாமி இலங்கை வங்கி கணக்கு A/C96684
 

னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் னை அகிலா எங்கள் தெய்வம்
ாடக்கம்
க்கம்
Stature
தும் கல்வி மேம்பாடு
) கறைபடிந்த.
ஆசிரியர் கலாபூஷணம் பொன். பூபாலன்
கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் செல்வி சிவதர்ஷினி துரைசாமி கம்பவாரிதி இ. ஜெயராஜ்
P. P. Deveraj கலாநிதி துரை மனோகரன் பேராசிரியர் சபா. ஜெயராசா பேராசிரியர் மு. சின்னதம்பி லுணுகலை பூறி. பெருமாள் கலாபூஷணம் வ. கந்தசாமி கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ் அன்புமணி
தை. தனராஜ் செல்வி நவமகள் மு. சிவலிங்கம் லெனின் மதிவானம்
பாலா சங்குபிள்ளை பூரீதயாளன் செ. மாணிக்கவாசகர் பூணாகல நித்திய ஜோதி சண்முகம்பிள்ளை பவானி சிவகுமாரன் மலர் சின்னையா
அ. விஷ்ணுவர்த்தினி இரா. சடகோபன் சாரல் நாடன் கலாநிதி எஸ். பாஸ்கரநாதன் தகவல் - இந்திய தரிசனம்
செல்வி சசிலா செல்வநாதன்
சிவ. மனோகரன்
h. 9)JITLDJITL6 J.P.
தொடர்பு முகவரி: அகிலம் பப்ளிகேஷன்ஸ் 308, டி. எஸ். சேனாநாயக்க வீதி கண்டி (இலங்கை) 0771771389

Page 6
விநா
விநாயகனே வெவ்வினை
விண்ணிற்கும் மண்ணி கண்ணிற் பணிமின் கை
விநாயகனே வேட்கை த
仍了乙T Řílaæsonmu-===sesamassall
 

빨月星風mm『***-m-플롭를•
圈
Š
རྩྭ ཐོ་ .b= o2瞬 则叫“丽 配 EL 5L ཞེའོ་བླ་ 啤础 圆多脚脚踝 邻翻阿 -E=心瓣加哥 翻“潮崎藤

Page 7
கலைவளமும் மலைவளமும்
நிறைந்த மண்ணில் கலையார்வம் மிக்கதொரு
கலைஞன் கையால் நிலையாக வருகின்ற
அகிலம் தன்னை தலையாரப் பணிந்திங்கு
வரவை ஏற்போம்
அமுதமெனச் சுரக்கின்ற
அகிலந்தான் அனைவர்க்கும் அமுதமொரு நறுஞ்சுவையை
அருமையாய் வழங்குகின்ற அமுதான சஞ்சிகையாம்
அஞ்ஞான இருளாலே அமிழ்ந்திருக்கும் மக்களுக்கு
அறிவுட்டும் ஒளிவிளக்காம்
பள்ளிசெல்லும் மாணவரின்
பகுத்தறிவை வளர்ப்பதிலும் கள்ளதனால் மதிமயங்கி
கடனாளி யாகின்ற
 

6 22
*அகிலம்' & குறிஞ்சிநாடன்
கள்ளமில்லா ஏழைகளும்
கரையேற வழிகாட்டி
இல்லத்தை ஒளியேற்றும்
எழிலான அகில மிது
கவிஞர்களின் கலைஞர்களின்
கருத்தமுதைத் தாங்கிவரும் புவியதனில் போலிகளின்
பொய்முகத்தை வெளிக்காட்டி கவியமுதால் கயவர்களின்
களங்கத்தை சீராக்கும் தவிக்கின்ற மக்களது
துயர் போக்கும் மருந்தாகும்.
எல்லாரும் இப்புவியில்
எல்லாமும் பெற்றிடவே சொல்லாலும் செயலாலும்
தூய வழி காட்டிடுமாம் இல்லாரும் இருப்பாராய்
இருந்திடவே வழிகாட்டி எல்லாரும் இன்புற்று
இயங்கிடவே ஒளிகாட்டும்.

Page 8
எமது பாரம்பரிய கலைகளான இயல் மலையகத்தில் கல்விப் புரட
எமது பாரம்பரிய கலைகளான இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு, மலையகம் கல்வியில் தன்னிறைவு காணவேண்டும். காலங்கடந்தாலும் ஆரவாரமின்றி, புதிய அறிவியல் அம்சங்களுடன் வருடாந்த சிறப்பு மலராக மலர்ந்திருப்பதை கண்டு அகிலத்தின் அபிமானிகள் என்றும் அன் பிற் கும் , பெருமதிப்பிற்கும் உரித்தான வாசக நெஞ்சங்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எமது இலங்கைத் திருநாட்டின் அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் கட்டுப்பாடு இன்றி, அதிகரித்து வரும் விலைவாசி, சமூக வாழ்க்கைப் பிரச்சினை இப்படியான பாதிப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுள்ள சஞ்சிகைகள், பத்திரிகைகள் நினைத்துப் பார்க்கும்போது தொடர்ந்து அகிலத்தை வெளிக் கொணர வேண்டுமென்ற உற்சாகத்தையும் , தன் பணிவான வணக்கங்களை முன்வைக்கின்றேன்.
எமது பாரம்பரிய கலைகளான இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு அறிவியல் துறையும், தமிழ் வளர்ச்சிக்கும் குறிப்பாக மலையகத் தமிழ் மாணவர்களின் எதிர்கால மறுமலர்ச்சிக்கும், கல்வி காலத்தின் கட்டாயத் தேவை என்பதை தொடர்ந்து அகிலம் மூலம் வலியுறுத்த விரும்புகின்றோம்.
அந்த அடிப்படையில் மலையகத் தலைநகள் கண்டி மாநகரில் இருந்து வெளியாகும் கலை இலக்கிய, அறிவியல் சஞ்சிகையான அகிலம் கல்வி, வாசிப்பு மிகமிக அவசியம் என்பதை ஆரம்ப காலந்தொட்டு அறிமுகம் செய்துள்ளோம்.
 

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் அன்னை அகிலா எங்கள் தெய்வம்
, இசை, நாடகம் என்ற முத்தமிழோடு சியை ஏற்படுத்த வேண்டும்!
மலையகத்தில் கல்வி ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஒரு கல்விப் புரட்சியைத் தோற்றுவித்து கல்வியில் பின்தங்கியிருக்கும் மலையக மாணவர்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதோடு மட்டுமன்றி, அவர்கள் சிறந்த கல்வியறிவைப் பெற்று பல்கலைக்கழகப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் தேசிய நீரோட்டத்துடன் கலந்து சமுதாயத்தில் உயர் மதிப்புப் பெற்ற தொழில்களை மேற்கொள்வதோடு, தாம் பெற்ற கல்வியை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உயரவேண்டும் என்பதே அகிலத்தின் குறிக்கோளாகும்.
விற்பனை ஒன்றையே அடிப்படை நோக்காகக் கொள்ளாது எமது தமிழர் சமுதாயம் அடுத்த தலை முறையினரது உலகளாவிய ரீதியில் தனக்கே உரித்தான சமுதாயம் என மதிக்கப்பட வேண்டும் என்ற இலட்சிய உணர்வுடன் கல்வியில் நாம் இயன்றளவு தன்னிறைவு காண வேண்டும
அந்த வகையில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள கண்டி அகிலம் நுண்கலைக் கலையகம் ஒன்றை தலைநகள் கொழும்பில் பரத நாட்டியத்தில் சிறந்த நர்த்தகியான பேரும் புகழும் பெற்றவரும் நூற்றுக்கு மேற்பட்டவர்களை அரங்கேற்றம் செய்து சிறந்த பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்கிய கலையரசி கலாசூரி ழரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்வதை இட்டு 'அகிலமும்’ மலையகம் வாழ் தமிழ் மக்களும் பெருமையும் பெருமிதமும் கொள்கின்றனர்.
சிறந்த பரத நாட்டியக் கலைஞரான கலாசூரி வாசு கி ஜெகதீஸ் வரன் அவர் களைக்

Page 9
கெளரப்படுத்தும் சிறப்பு மலர் அவர்களது அட்டைப்படத்தினை தாங்கி வெளிவருவது பெருமைக்குரிய விட்யமாக கருதுவதோடு அவருக்கு அதிவிசேட கெளரவத்தினையும் வழங்கிப் பாராட்டுகின்றது.
மலையகத்தை மையமாக வைத்து நாம் ஆரம்பித்திருக்கும் கண்டி 'அகிலம் நுண்கலை கலையகம் எதிர் கால சந் ததயினரை எடைபோட்டுப் பார்க்க வைக்கும் கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகையான 'அகிலம்’ நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததிலிருந்து இம்மியளவும் மாறவில்லை.
தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக மலையக மாணவ மாணவிகள் சிறந்த கல்வியினைப் பெற்று, கல்வியில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எமது நோக்கினை இதழுக்கு இதழ் 'அகிலம் வெளிப்படுத்தி வந்துள்ளது.
‘அகலம் கடந்து வந்த பாதை கரடுமுரடானது. எனினும் நாம் தொடர்ந்து
r
என்றும் எமது நன்றிக்கு
அகிலம் வருடாந்த சிறப்பு மலர் எழில்மிகு பரப்பிலே அது மலருகின்ற இந்த சுவடுகள் பதி எம்முடன் அஞ்சல்கள் மூலம் தொடர்பு கொண்ட ஆ
அகிலம் அறிவியல் சஞ்சிகைக்கு ஆரம்ப பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், பேராசான் மாணவ மணிகள், அன்புக்கரம் நீட்டி விளம்ப வர்த்தகப் பெருந்தகைகள், தொடர்ந்து அகிலம் 6ெ மிகவும் கரிசணையுடன், அகிலத்தை விற்பனை செ நண்பர்கள் நலன் விரும்பும் அன்பர்கள் என கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் தேசிய தொலைக் காட்சி, வானொலி அகிலம் குறித்து சிறந்த விமர்சனங்கள் செய்தி பிரசுரிக்கப்பட்டும் வந்துள்ளன. எனவே, எம்ை பொறுப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அ என்றும் உரித்தாகட்டும்.

மேற்கொள்ளவுள்ள பயணம் அதன் கல்விப்பணி புனிதமானது. இவை தடையின்றி சிறப்புடன் தொடர்ந்து வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வேதனையிலும், சோதனையிலும் சளைக்காது சாதனைகள் பல படைத்ததன் மூலமாக மாணவர்களை உற்சாகப்படுத்தும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகப்பிரதி, பேச்சுப் போட் டி போன்ற விடயங்கள் ஆண்டுதோறும் இலக்கிய பரிசுப் போட்டிகளை நடாத்தி தகுதியான மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் பணப்பரிசுகள், வழங்கி அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தும் எண்ணத்தோடு பல்வேறு வளர்ச்சிப் பாதைகளை மனதில் கொண்டு செயற்திட்டங்களையும் செய்து வருகின்றோம்.
எமது அன்புக்குரிய வாசக நெஞ்சங்களின், நலன் விரும் பிகளின் எண் ணங்களையும் கருத்துக் களையும் ஆவலுடன் எதிர் ப் பார்க்கின்றோம்.
கலாபூஷணம் கே.வி.இராமசாமி ஜே.பி ஆசிரியர் - “அகிலம்’
N
ரிய பெருந்தகைகள்.
ஈழத்திருநாட்டில், கலை இலக்கிய அறிவியல் ந்த காலத்தால் மறக்க முடியாதவை என்பதற்கு க்க பூர்வமான கருத்துரைகள் சான்று பகிர்கின்றன.
5ாலம் முதல் இன்று வரை எழுத்துக்கள் மூலம் கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், ங்களால் அகிலம் சஞ்சிகையை அலங்கரித்த 1ளிவர ஆயுள் வருடச்சந்தா வழங்கிய பெருமக்கள் ய்து உதவிய பேராசான்கள், விற்பனை முகவர்கள் னைவருக்கும் இத்தருணத்தில் நன்றி பாராட்ட
நாளேடுகள் வார இதழ்கள் மற்றும் சஞ்சிகைகளில் கள் அவ்வப் போது ஒலி - ஒளி பரப்பப்பட்டும், ) உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி வந்துள்ள பிமானிகளுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்

Page 10
அகிலம் புகழ் ஆ - கலாபூஷணம். கவிஞர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (
அகிலம் புகழ் நிதியாக, புத்தெழிலாய் ஆக்கமென 'அகிலம்” மலர்ந்ததம்மா! மகிழ் மனங்கள் மட்டுமன்றி, அயர்வும் மனச் சுமையும் மாற்றி ஊக்குவிக்கும், சுகானுபவம் கூட்டும் மலையருவி, சுந்தரப் பொழிலாய் நிழல் கூட்டும், தமிழ் கூறும் நல்லுலகின் தவமெனவே தனித்துவ அகில மலர் வாழ்த்திடுவோம்!
கூலிக்காய் கண்துடைக்கும் மாறாப்பழங் கூத்தை மாற்றிப் பொறுப்புணர்ந்தே, வேலியாய்ப் பயிர்காத்து வளர்கவென்றே வெற்றிக்கொடி குன்றில் பறக்குதம்மா! மாலை என மலைத்தாயின் மேனியிலே
மணம் பரப்பும் ஆரமம்மா! காலைச் சுடர்போலே அறிவியலும்
கலையொளியும் கண்திறக்கும் போதமம்மா!
பழைய தலைமுறையைப் போற்றும் நெஞ்சம் புதுயுகம் காண்பவரில் பாசப்பரிவோடும், வழிவழி, வழி காட்டி உள்ஒளியாய் வீடுகளில் விளக்காய் ஒளிருதம்மா! அழகுப் பதிப்பாகி அறிவின் பெட்டகமாய் அகிலம் ஒளிருதம்மா ஆயகலை மலரே! உள் அழகை உள்ளிருந்து மெருகூட்டி
உன்னத செயல்வீர இராமசாமி வாழியவே!

அகிலம் !
பொன். பூபாலன் பணி ஓய்வு), கண்டி.
கண்டி கலை இலக்கிய ஆர்வலரும் கரம் கோர்த்து அகிலக் குடும்பத்துடன் கண்முன் காட்டும் கலை இலக்கிய களிநிறை உயிருக்கு உற்சாகவிழா! எண்ணம் சிறந்தார் ஏற்றிப்போற்றிடுவார்! ஏங்கும் தமிழ் உலகில் மறுமலர்ச்சி, சின்னக் கரங்களது வண்ணப் படைப்புகளும்
சகல இனமத கலாசார சங்கம் முழங்குதம்மா!
யுகமாற்றம் காட்டும் அகிலத்தின் யுக்தி அறிந்த புத்தூக்க வழி, அக மாற்றம் வேண்டி மானிடத்தின் உள்ளார்ந்த மெய்ஞான நீதி நெறி, புதுமைக்கும் பழைமைக்கும் பாலமென பகலவனின் ஒளியேற்றும் அகிலமாமே! சிந்தனையில் சொல்லெடுப்பில் செயலாலே
சமாதானம் நாடும் அகிலமே வாழியவே!
கற்றுக்கொள்! கிடைத்ததைப் பகிர்ந்து உண் குழந்தை கற்பிக்கும் பாடமிது. இல்லாதோர் பசி போக்க உள்ளவர் இதைக் கற்றுக் கொள்க - அ. சந்தியாகோ, கண்டி

Page 11
MESSAG THE CHIEF OFCENTRA
Hon. Sarath
It is with great pleasure I send this sincere blessings to the Annual Tamil Journal
We live in a Multi-religious, Multi-lingual, the Sri Lankans have an ancient and proud hi this country where everyone can live happily. Tc Brotherhood among all communities. Sound Ed Talents in Particular are extremely important, to
I am fully aware that Kandy Art and hard to develop and uplift education in this Mr. K.V. Ramasamy, the editor of 'Akilam' i. issue of his monthly magazine "Akilam". ar magazine 'Akilam' is making all attempts to fos this country and specifically in the upcountry á and also the University Under Graduates to ach
Further, his untiring efforts to foster cre competitions in Tamil Essays, Short Stories, P. and co-operation from everyone.
As the Chief Minister and the Minister my fullest co-operation to Mr. K.V. Ramasamy Education.
As a recent effort to develop Aesthetic Inaugurating his "Kandy Akilam Fine Arts Kalay, communities will receive expert training in thei
SUCCeSS.
I wish the Chairman Sevajothy S. M K.V. Ramasamy J.P the two architects of the and their magazine the "AKILAM” long life and
 

E FROM MINISTER
PROVINCE
| Ekanayake
hessage together with my cordial wishes and itled “Akilam”.
Multi-Communal and Multi-Cultural Country. We, story. We also have a great vision to develop achieve this vision we need Peace, Unity and ucation in General and Absorbition of Aesthetic
achieve our lofty ideals.
enthusiasts Association is working extremely
area. I am also very happy to realise that s taking great pains to release the annual m also aware, that Mr. Ramasamy through his ster and improve the standards of education in area and help the G.C.E. (O/L), (A/L) Students eve the best results in their Final Examinations.
ative writing by regularly conducting island wide )etry, Drama, Speech etc... need special praise
of Education of the Central Province, I assure and towards all his enterprises in the sphere of
Tastes in everyone Mr. K.V. Ramasamy is today gam" where the young Artistes belonging to all chosen field. I wish this new institution great
thiah J.P and the President Kalabooshanam (andy Art and Literature enthusiasts Association
great Success.

Page 12
I am very happy to know that Kandy
Enthusiasts ASSOciation is Organizing a (
in Hindu Cultural Hall, Kandy on 05th
occasion of inauguration of Kandy ',
Kalaiyagam. The annual issue of Tamil
also being issued on this Occasion.
It is a matter of great pleasure that the
activities of the students also by Organiz
Stories, Poetry, Drama and Speech etc.
enhanced by these activities.
| extend my best wishes for the progra
success for the future.
 

ASST. HIGH COMMISSION OF INDIA.
Kandy, Sri Lanka.
Art and Literature
cultural programme
June 2011. On the
Akilam' Fine Arts
Journal 'Akilam' is
Editor of 'Akilam' is patronizing literary
ring various competitions of Essay, short
The awareness of students is certainly
mme and wish all the organizers all the
(R.K. Misra)
Asst. High Commissioner of India.

Page 13
THE MESS, HIS WORSHIP M. RAJAPUSH
“READING IS MAK
With great pleasure, I wish to send "AKILAM" Magazines play a vital role in prod "Akilam" as become an important position in
I really appreciate the president Mr. K Enthusiasts Association. He was taken gig Magazine.
This magazine which improves the k their writing skills by conducting Island wide and Short Stories etc.,
I take this opportunity to wish th Enthusiasts ASSOciation all success.
YA
 

AGE FROM AYOR OF KANDY PAKUMARA
ETH A FULL MAN”
this message to the Annual Tamil Magazine lucing better generation. Hence the Magazine
the Society.
.V.Ramasamy of the Kandy Art and Literature antic effort to publishing this Annual Tamil
nowledge of the students of up country and competitions in Tamil Essays, Drama, Poetry
president and Kandy Art and Literature
Mayor ofKandy Basa shakut mara
o "rutayor
p : in Jr. Municiləri ccumcil - tkandy

Page 14
Natya SK
Centre for Visua
Founder and Chairperson: Kalasuri, Vasugy Jegatheeswaran (Nee Shanmugampillai)
வாழ்த்ே
பாரெல்லாம் பரந்து பரிணமிக் ஆத்மீக உணர்வும், நிறைந்த பக்திக்க இன வேறுபாடின்றி தனக்கேயுரிய பவித் திகழ்வது போற்றுதற்குரியது.
மலையகத் தலை நகராம் கன கொண்டு, இசை நடன கலையகம் ஒ மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இக்கை கர்நாடக சங்கீத ஆசிரியர்களைக்கொ நல்ல சிறந்த கலைஞர்களாக மிளிர கொடுப்பதையறிந்து மிகவும் மகிழ்ச்சி கலைஞர்கள் ஒன்றிணைந்து சிறந்த நம்பிக்கையுடன் இக்கலையக இயக்குை மற்றும் அதன் அங்கத்தவர்கள் ய
தெரிவிக்கிறேன்.
“அழகிய இரசனைய இவ் அரும் பெருங்கலையி
“கலா
 
 

ula 9Mandhir
ll & Performing Arts
89/2, Fussels Lane, WellaWatte, Colombo - 6. Sri Lanka. T'Phone: 2582799 O777-364O77
2- 0әнЖ2Б I
கும் பரதக்கலை, அழகியல் இரசனையும் லையாகும். இந்த அற்புதக்கலை, மொழி, தரமான பண்போடு அழகியல் கலையாகத்
ன்டி மாநகரில் மலையகத்தை மையமாகக் ன்று அமைகிறது. என்று அறிந்து நான் லயகம் நன்கு திறமையான இசை நடன ண்டு பயிற்றுவிப்பதோடு எதிர்காலத்தில் ச் செய்வதற்கு ஒரு தளம் அமைத்து யடைகிறேன். கலையார்வமுள்ள இளம் பயிற்ச்சிகளை அளிப்பார்கள் என்ற ர் திரு. கே.வி. இராமசாமி அவர்களுக்கும் ாவருக்கும் எனது வாழ்த்துக்களைத்
ம் ஆத்மீக உணர்வும் ன் பவித்தரமான பண்புகள்’
சூரி திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன்

Page 15
BHARAJA
India- Bharata, to use the titled "Natya S classical name of this great ancient Brahn land - is very much the fons Bharata M etorigo of a Vast Variety of techniques ha Cultural traditions and as 'Sadir' at philosophic movements. From lt Was the pri ancient times, India Bharata Cultivated music and dancing established with a pronounced religious Bharata Nat and spiritual fervour. basis.
The high deference shown to music and dancing, derives from the firm belief, that these aesthetic refinements are divinely inspired.
Of the dan Ce forms for Which India is universally renowned, Bharata Natyam is the system of performance, that possesses the highest reputation.
Bharata Natyam is the principal tradition of the six main classical Dance StyleS of India. The other five are Kalasoori Vasu Kuchipidi, Kathak, Kathakali, Manipuri nad Odissi. Orginally { was perfor Bharata Natyam, had its dancing wor birth in South India to be temples (deva specific in the region of Tanjore. The techniques and There is styles of Bharata Natyam thought that are traceable to the treatise trace the sty
அகிலம் (
 
 
 
 

NATYAM
hastra". by the nin Sage (rishi) | uni. The Se d been defined an earlier age. ofound Work by Muni, that he system of ya on a firm
i Jegatheeswaran
Bharatha Natya ned by the men Of Hindu dasis).
a School of is inclined to les Of Bharata
the Mohenjodaro in the ancient
Natya to
Indus Valley culture. The figurine of a female - dancer, eXCaWated from this Site depicts the woman in a Bharata Natya pose. The dance- pose aramand which is among primary dance expressions in the Bharata Natya tradition, has been discovered in sculptures dating back to the fifth century A.D.
Bharata Natya iS essentially associated with religion and Spirituality. In fact Music and Dance are described by SOe authorities as the fifth Veda - the four primary Vedas being Rig, Yajur, Sama and AtharVa.
According to ancient beliefs, the Gods deligihted in Dance. Ishvara, bears the honorific "Nataraja" the Lord of Dance. The universe itself is thought of as a cosmic dance. Training in dancing is elevated to a divine task. Sin Ce the dan C e ShOuld delight gods, the - dan CerS have to perform with perfection to placate gods and to avoid their Wrath. The apprenticeship is strenous.
சிறப்பு மலர்

Page 16
While being conscious of the Divine, the dancer must be fully aware of the myriad Ways of Worldy life.
The dance has to Communicate issues relating to human Sentiments - love, pleasure, anger, Surprise etc.
A public performance of Bharata Natya, is the product of a Sustained collaboration of sundry specialities. First and foremost there is the Dan Ce TeaCher, Who trainS the pupil in terms of the traditional ties that bind the teacher to the pupil.
The orchestra provides the accompaniment. The singers form the rhythmic backdrop. The Guru's presence is always inspiring and encouraging.
An adept Bharata Natya performer, visualizes objects
and concept poses. The mOVermentS C bodily deplo refined aesth
the Vie Wers discipline is dancer to evoking these of experiencir W Om en Wit performance.
Generally, is performe dancers. But, eVen male dá Bharata Natya
n OS
traCditiOna| Bh performances either a religi Story comp reputed sa dance scripts
described as
The story usu
a young ma
s. பொன், பெண், ஆடை இவைகளைப் ப
* முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவா
பணத்தை இழந்தால் குறைந்த நஷ்டம்,
பேசுகிறவன் விதைக்கிறான், கேட்பவன் அ
* அறிவைத் தேடும் ஒருவருக்கும் தேவதைகை
அகிலம்
(2.

S through her Supple lyrical if the dan Cer’S yments evoke tic pleasure in . A mature essential for a
succeed in Subtle States ng in men and nessing the
Bharata Natya d by female
in later years ancers took to Lm.
t Of the haratha Natya the theme is
enamoured of eight a God Ο 3. King. Er OtjC Sentiments are expressed through Suxh themes. Separation of lovers and the Consequent sadness lend at times to form the central episodes of such dance performances.
The Bharata Natya of pure style is clean in technique. The total body of the dancer is involved in the performance. Hands are deployed in various mudrasposes. Facial gestures (abhinayas) enhance the significance of the dance. Traditionally, the hand poses (mudras) are limited to 11.
OUS Story Or a Arangetram, the osed by a culminating event of a Vant. ThO Se dan Cer”S disciplined s, are usually preparations for her public ; “Kuravanji”. performance, is truly a ally hinges on Sacred and auspicious Liden Who iS Occasion
༄༽
கல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு (ஹங்கேரி)
“ளியுடன் கூலி சுமப்பது மேல் (அயர்லாந்து)
நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்
றுவடை செய்கிறான்
ள் தம் சிறகுகளை வளைத்துக் கொடுக்கின்றன.
(அல்பேனியா)
(அர்மீனியா)
(அரேபியா)
ار
சிறப்பு மலர்

Page 17
Φ
83※※※※※※※※※※※
லீட்டியாந்தோட்டை சிவ பு பள்ளியின் ஸ்தாபகர் செல்
XXXXXXXXXXXXX
KXXXXXXXXXXX:
கலை என்பது அழகின் செறிவு, கருத்தின் பதிவு, மகிழ்வின் உறைவிடம். இக்கலை யானது இறைவனால் அருளப்பட்ட ஓர் அரும் பொக்கிஷம். இப்பேர்ப்பட்ட கலையின் நாட்டியத்தை தனது மூச்சாக சுவாசித்து கலைப்பயணத்தை இறுதி வரை கொண்டு செல்லும் நோக்கில் கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் சிவபூரீ நர்த்தனால ய என்னும் பெயரில் நாட்டியப் பள்ளியை நிறுவினார், நாட்டிய கலாமணி செல் வி. சிவதர்ஷினி துரைசாமி.
1984ம் ஆண்டு கொழும்பில் திரு.திருமதி. துரைசாமி தம்பதியி னருக்கு கனிஷ்ட புதல்வியாக பிறந்த செல்வி. து. சிவதர்வினி தனது தந்தையின் தொழில் நிமித்தம் எட்டியாந்தோட்டை பிரதேசத் தை வசிப் பிடமாக கொணி டார் . இரு சகோதரி களுடன் பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை எட்டியாந் தோட்டை புனித மரியாளர் தமிழி LD 55 T வித் தியாலயத்திலும் 3ம் ஆண்டு தொடக்கம் ஹட்டன் புனித கபிரியல் மகளிர் மகா வித்தியாலத்திலும் தரம் 5 புலமை பரீட்சையில் சித்தியெய்தி கண்டி புனித நல்லாயன் மகளிர் கல்லூரியிலும் தனது உயர்தர கல்வியை தொடர்ந்தார். ஹட்டன் புனித கபிரியல் ᏞᏝ ᏌᏏ 6ifᏁ fi LD 5E5 T வித்தியாலயத்தில் கல்வி கற்கையில் நாட்டியத்தில் ஆர்வம் கொண்டு எட்டு வயதில் குருவான சுகந்தி ஹிதரிடம் கன்னிக்கலையை பயின்றார். பரத நாட்டியத்தில் மட்டுமல்லாது ஏனைய பாடங்களிலும் தனது திறமையை வெளிக் காட்டினாள். பாடசாலை மட்டப் போட்டிகளில் கலந்து திறமை எய்திய இவர்
அகிலம் (3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

○ ధXXXX
Q2
தனது கல்வியை கண்டி புனித நல்லாயன் மகளிர் கல்லூரியில் நிறைவு செய்து கொண்டு பரதத்தின் பரிபூரணத்தை பாரில் பரிணமிக்கச் செய்யும் பாரத நாட்டை சென்றடைந்தார்.
2001ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இலங்கை அரசால் அங்கீகாரம் பெற்ற பாரதி தாசன் பல்கலைக் கழகமான கலைக் காவேரி நுணர் கலை கி கல்லூரியில் தனது கல்வியை உயர்கல்வி நிமித்தம் தொடர்ந்தார். நாட்டிய கலையை பூரணமாக வழங்கி பல நாட்டிய மாணவிகளை * உருவாக்கி வெள்ளிவிழா பூண்ட திருச்சி கலைக்காவிரியை பற்றி கூறாது. இக் கட்டுரை பூரண மடையாது எனலாம்.
1977 அல் ஒக்டோபர் மாதம் 01ம் திகதி திருச்சி மாவட்டத்தில் கலைத் தொடர்பு மையமாக உருவாக்கப்பட்ட வித்து 1983 இல் பகுதிநேரமாக தொடர்ந்து 1988 இல் முழு நேர நாட்டியப் பள்ளி யாக விரிவாகியது. 1996 இல் மாண்புமிகு தமிழக முதல் வர் டாக்டர் செல் வி.ஜெயலலிதா அவர்க ளால் நுண்கலைக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருச்சிக்கே பெருமை சேர்க்கும் இந்த நுண்கலைக் கல்லூரியானது. தமிழ்நாட்டில் நடனம், இசை இரண்டிற்கும் இணைந்து இளநுண்கலை, பட்டப்படிப்பை வழங்கும் முதல் நுண்கலைக் கல்லூரி என்ற பெருமையை பெற்றிருக்கின்றது இக் கல்லூரியில் +2 படித்தவர்களுக்கு (உயர்தரம்) 3 ஆண்டு களும் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 5
) சிறப்பு மலர்

Page 18
களும் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 5 ஆண்டுகளும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பை அளிக்கின்றனர்.
இக்கலைக்கோயிலின் ஸ்தாபகராகவும் இயக்குனராகவும் இருந்து இக்கல்லூரியை வழி நடாத் தியும் மிகக் குறுகிய காலப்பகுதியில் இதன் வளர்ச்சியில் பெரும் பணியாற்றியும் வந்த திருச்சி மறைமாவட்ட குரு அருள் திரு. எஸ் .எம் . ஜார்ஜ் அடிகளாராவார். இக் கலைக் கோயிலில் இனமத பேதம் இன்றி எம்மதமும் சம்மதம் என்ற சொற்கட்டுக்கு கலைக்காவல் விருதை தனதாக்கி கொண்ட பெருமையும் இவரையே சாரும்.
இப் பேர் பட்ட பெருமை கி குரிய கல்லூரியில் நலிந்து விடாமல் புனிதத்தை காத் துவரக் கூடிய கலை யை பயிலக் கிடைத்தது, செல்வி. து. துரைசாமி செய்த பாக்கியம் எனலாம்.
2006 ஆம் ஆண்டு இளநுண்கலை (BA) இவ் முதுநுண்கலை பட்டங்களை பெற்றது. மட்டுமல்லாது 2006 ல் வீணை அரங்கேற் றத் தையும் முடித்தார் . இலங்கையில் மட்டுமல்லாது இந்திய திரு நாட்டிலும் தனது திறமையை வெளிக்காட்டினார் என்பதை அவர் பெற்ற “யுவகேந்திரா விருது” இளநுண் கலையில் Aெ முதல தரத்தில சித் தி எய்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டமை கலைஞர் கருணாநிதி மற்றும் பல பெரியார் முன்னிலையிலும் பல இடங்களிலும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தியமை, மேலும் தான் கற்ற கல் லுTரியிலேயே பகுதி நேர ஆசிரியராக கடமையாற்றி தனது சக ஆசிரியர்களுடன் 54 மாணவர்களுக்கு ஒரே மேடையில் அரங்கேற்றம் செய்தமை போன்றவை சான்றாகும்.
பரத முனிவரால் அருளப் பட்ட கலையை புவனத்தில் பரப்பி, வழிகாட்டி அதை உணி னதக் கலையாக மிளிர பயிற்றுவிப்பதற்காக இலங்கை திரு நாட்டில் 2008 ஆம் ஆண்டு சிவ பூரீ நர்த்தனாலயா கலைக் கூடத்தை 30 மாணவர்களுடன்
அகிலம் - (4

)
ஆரம்பித்தார். தற்போது 30 மாணவர்களை கொண்ட நாட்டியப் பள்ளியாக நடாத்தி வருகின்றார். எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இவ்வாறான கலைக்கூடம் நாட்டியப்பள்ளியாக நடாத்தி வருகின்றாள். எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இவ்வாறான கலைக்கூடம் நாட்டியத்திற்கு நிறுவிய முதல் தமிழ் ஆசிரியை என்ற பெருமை இவரையே சாரும். இவப் ஓராணி டு கால பயணத் தில் மாணவர்களை பயிற்றுவித்து 2009 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பல பெரியார்களின் ஆசியுடனும் கலை ஆர்வமிக்க பெரியார்களின் வருகையுடனும் கலைவிழாவும் சிறப்பு மலர் வெளியீட்டையும் நடாத்தி அப்பிரதேசத்தையே ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார் என்றால் அது மிகையாகாது.
தொடங்கி சில ஆண்டுகளில் இவரது வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்புகளாவன. 2008 - அகிலம் சஞ்சிகை வெளியீடு கண்டி,
கொழும்பு ஹட்டன் பகுதிகளில். சிவராத்திரி விழா கதிர் வேலாயுதசுவாமி தேவஸ்தானம் எட்டியாந்தோட்டை பழைய மாணவர் சங்க கூட்ட கலை நிகழ்வு நேத்ரா தொலைக்காட்சியில் பட்டாம் பூச்சிகள் நிகழ்ச்சிக்கு மாணவிகளின் பங்கேற்பு (2008,2009,2010)
ஓராணி டு பூர் தீ தி கலை விழா மாணவர்களின்
பங்கேற்பு வருடாந்தம் Oxford கலைவிழாவில் மாணவர்கள் பங்கேற்பு இந்திய சுதந்திர விழாவில் இந்திய தூதரகம் நடத்திய விழாவில் மாணவர்கள் பங்கேற்பு
光
ܬܼ
፵•
என்று இன்னும் பல. செல் வி. து. சிவதர் வழினியின் எதிர்கால இலட்சியம் அபிலாசையாவது தான் பல சிரமங்களுக்கு மத்தியில் பயின்ற பரத நாட்டியத்தை சக மாணவர்களுக்கு முக்கியமாக மலையக மாணவர் களுக்கு முறையாகவும் முழுமையாகவும் கற்பித்து கொடுக் க வேண்டும் என்பதே ஆகும். ஏனென்றால் மேல்
சிறப்பு மலர்

Page 19
குறிப்பிட்ட கருத்து, தான் அனுபவ ரீதியாக கணி டு கொணி ட உணர் மை. தனது மாணவர்கள் ஒராண்டு காலப்பகுதியில் கற்றுக்கொடுத்ததில் அவர்களின் திறமைகள் சந்தர்ப்பம் இனி மையாலி மறைந்து கிடக்கின்றது என்கிறார். இம் மாணவர் களுக்கு ஏதாவது புதுமை படைப்புக்களை அளிக்க வேண்டும் என்ற அவா அவரிடம் உள்ளது. இவர் தன்னைப் போன்ற நடன ஆசிரியர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது கலையானது ஒரு கலைஞரிடமே தங்கியுள்ளது அதில் பரத நாட்டியத்தை எடுத்துக் கொணி டா ல ஆர் வமிக் க, இறைவனால் ஆசிர்வாதம் பெற்ற சிலரே கற்பதற்கு வருகின்றனர். இவர்களுக்கு
/
O எழுமின்
எழுமின் விழுமின்! உழைமின் !
இமய உச்சி, விழுமிய நோக்கு, கலையா சித்தம், மலையென ஓங்க
உழைப்பே உன் சீர், உறவே நாதம், தெளிந்த சிந்தை, ஓய்வுறாச் செயல், புதுயுக இலக்கணம், புதுப்புது உத்திகள், தாழ்விலா சக்தி, அகிலம் ஆளவே
தாமதியாதே, சோர்வடையாதே, காலமோ சிறிது, கருமமோ பெரிது, பாதையோ கடினம், பயம் கொள்ளாதே,
காரியம் சித்தி, வீறுடன் செல்வாய்
தர்மம் ஓங்கிடும், தயையும் பெருகிடும், கருணைக் கர்மம், நிகரில் வலிமை,
கலையும் திருவும் என்றும் நடமிட
ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
அகிலம்
ஓம் சக்தி ஓம், ஓம் தத் சத் ஒம் ஓம் என்றே
சிலையும் மெழுகாய், உலகெலாம் உருக்கிட
விவேகானந்த ஜெt

கற்பிக்கும் (ஆசிரியர் பரத கலை வளர்க்க விரும்புவர்) இயல் , இசை, இரண்டும் முக்கியம் அதே போல் தாய் மொழிக்கல்வி அவசியம். இவற்றைவிட தெளிவான ஞானம், குருபக்தி, கலை ஆர்வம், பிறரிடம் அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேணி டும் . அப் போது தான் சிறந்த மாணா கி கர் களை அக் குரு வால உருவாக்கமுடியும். மேலும் நவீனயுகத்தில் பணம் இருந்தால் தான் பரத நாட்டியம் என்றாகிவிட்டது. இது ஒழிய வேண்டும் திறமையே போதும் என்பதை நிலைநாட்ட வேண்டும். இது நல் ஆசானால் மட்டுமே முடியும் என்பது அவரது கருத்தாகும்.
- எழுமின்
- எழுமின்
- எழுமின்
- எழுமின்
- எழுமின்
- எழுமின்
பந்தி வெளியீடு
5) சிறப்பு மலர்

Page 20
aaaaaaaaaaaaaaaR
లిpupt e
1N/1N/1N, 1N, 1N, 1N, 1N1N1N, 1N1N, 1N, 1N, 1N, 1N
உலகு இறைவனின் படைப்பு. அவ்வுலகின் இயக்கமே இயற்கையாம் இயற்கையுள் காணப்படும் ஒழுங்கே அறம் எனட் அந்தரத்தில் இயங்கும் இவ்வுலகின் நிலைத்தல் யாராலும் உறுதிப்படுத்த முடியாதவொன்று ஆயிரமாய் விரிந்த அண்டங்கள் நிறைந்த பால் அவ்வண்டங்களின் ஒழுங்கமைந்த இயக்கமே, அடுத்த வினாடியே அவை ஒன்றுடன் ஒன்று மோ ஒன்றுடன் ஒன்று மோதி சிதைவுறாத அவ்வொழு அவ்வொழுங்கு காரியமாயின் அக் காரியத்தின் அறிவற்ற சடப்பொருட்களாய் இருக்கும், இவ்வண்டங்களில் காணப்படும் அவ்வொழுங்கள் அவற்றினாலேயே விளைதல் சாத்தியம் அன்றாட பின் அச்சடப்பொருட்களின் ஒழுங்குநிலைக்குக் அறிவுலகத்தை ஆட்டிப்படைக்கும் கேள்வி இது. இக் கேள்விக்கு விடை காணப் புகுந்த மெய்ஞ்ஞ அவ்வொழுங்கின் காரணத்தை இறை என்றன விஞ்ஞானிகளோ அவ்வொழுங்கின் காரணத்தை மெய்ஞானிகள் கண்ட இறை மனம், வாக்குக்கு அப்பாற்பட்டு அறிவாரய்ச்சிை ஒத்துக்கொள்ளப்படும் ஒன்றாகவே அமைந்தது. விஞ்ஞானிகள் கண்ட அவ் இயற்கையும் அதேபோல் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கு சிந்தனை கடந்து ஒத்துக்கொள்ளப்படும் ஒன்றா மொத்தத்தில், மெய்ஞ்ஞானிகள்ாலும், விஞ்ஞானிகளாலும், வேறு வேறு பெயரிட்டு அழைக்கப்பட்ட போதிலுL அவ்விருவர் பார்வையிலும், இயற்கை ஒழுங்கின் அடிப்படை அறிவு கடந்தே காரணம் அறிவாராய்ச்சிக்கு உட்பட மறுத்தாலும் காரியமாகி காணப்படும் ஒழுங்கே, இவ்வுலகின் நிலைத்தற் தன்மைக்கு அடிப்படைய அங்ங்ணமாய், இவ்வுலகில் இயல்பாயமைந்து தெ ஒழுக்கம் என்றனர் நம் ஆன்றோர்.
அகிலம் (

LAJJSLALJSLSLAJJSSqLSLSAJSSLSLSJSLLSLLAJSLSLSAJSLSLAMJSLSLYJSLLLLSLLAJJSqLSYJSSSLLLSYJSLSSSYJSLLLSLYSLLLSLYSLLLSM
O O ஆண்டவனும்
கம்பவாரிதி இ. ஜெயராஜ் AESLSLYJSLLLLSLLASSSLLLLLLSJSqLSLSSSLSSSMSqLSLSJSLSLSASSSLSL ASLSSLSS YLSSSqLLSLLYSSLSSASSLiLS ASLLSLESLLLSLLLLSLLAASLLLLSLSS
படும்.
g56T60)LD,
வெளியில்,
தி சிதைந்து அழிவுறும். ங்கு அமைந்தது எங்ங்ணம்?
காரணமாக இருப்பது யாது?
மைப்பு, b. காரணம் யாது?
நானிகள்,
. இயற்கை என்றனர்.
யக் கடந்து,
5ம் அப்பாற்பட்டு, கவே ஆயிற்று.
JпLib. நாடரும் ஒழுங்கினையே,
6) சிறப்பு மலர்

Page 21
இவ்வண்ட இயக்கத்தில் பொருந்திய ஒழுக்கு, இவ்வண்டத்திற் பொருந்தி இயங்கும், இவ்வுலகில் அமைந்த அத்தனை பொருட்களின் இ இயல்பாய் அமைந்தது. வெவ்வேறான இயல்புடைப் பொருட் தன்மையால் அவ்வவற்றிற்காம் ஒழுக்கும் வேறுபட்டன. தனித்தனி வகுக்கப்பட்ட அவ்வொழுங்கே அவ்வப் பொருட்களுக்காம் ஒழுக்கமாம். அவ்வொழுக்கத்துக்கு உட்படும் வரை, அப்பொருள் இவ்வண்டங்கள் நிலைக்குமாற்போல் அவ்வொழுக்கம் மாறுபடும் போது, அதன் காரணமாகவே அப் பொருள் சிதைவுற்று அ
இவ்வுலகப் பொருட்கள் அறிவுப்பொருள், அறிவில் அறிவுற்ற சடப்பொருட்கள், இயற்கை ஒழுங்கினை ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை விருத்தி பெற்ற உ ஐந்து அறிவு வரை பெற்ற ஜீவராசிகள், மனம் எனும் சூக்குமக் கருவி வளர்ச்சியுறாமையா தாமாய்ச் சிந்தித்து இயங்கும் தன்மையை பெரும் ஆதலால் அவையும் அவ்வொழுங்கினை மீறுதல் மனம் எனும் சூக்குமக்கருவியின் இயக்கத்தை மு சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனே, இயற்கையை அறிந்து ஒத்து ஒழுகும் தன்மையை மாறுபட்டு திரியும் இயல்பையும் பெறுகிறான்.
சிந்தித்ததால் பெற்ற சீரிய தெளிவு ஒழுக்கமாக, புலன் வயப்பட்ட ஈடுபாட்டால் அச்சிந்தனையில் ஏ எனவே, ஒழுக்கம், ஒழுக்கவீனம் எனும் இவையிரண்டும், மனித வர்க்கத்துக்கேயுரிய இயல்புகளாயின, இதனால், தம் இயல்பால் தாமே உயர்தலும், தாழ்தலும் மணி இவ் வரலாற்றை ஊன்றிக் கவனித்த நம் ஆன்றோ உயர்தல், தாழ்தல் ஆகியவற்றின் காரணம் ஆரா உயர்வுக்குக் காரணமாகிய ஒழுக்கங்களையும் தாழ்வுக்குக் காரணமாகிய ஒழுக்கமீறல்களையும், தம் நுண்ணறிவால் கண்டு கொண்டனர்.
அகிலம் (7

இயக்கத்திலும்.
) இயல்பாய் நிலைத்தலும்,
அழிவடைவதும் கண்கூடு.
)பொருள் என இருவகைப்படும்.
மீறக் காரணமில்லை. யிர்ப் பொருட்களுள்,
ால்,
பாலும் பெறுவதில்லை,
இல்லையாம். ழுமையாய்ப் பெற்று,
եւյլք,
ற்படும் ஐயமும், திரிபும், ஒழுங்கின்மையானது,
த வரலாறாயிற்று. ர்கள், ய்ந்து,
) சிறப்பு மலர்

Page 22
அவ்வொழுக்கங்களே மனித வாழ்வின் இயல்பு அதனையே வாழ்வியல் அறமாக்கி விதித்து, அதனைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினர். ஒழுக்கமீறல்கள் இயல்பு நிலையின் மாறுபட்டு, அழிவுக்குக் காரணமாதல் அறிந்து, அவற்றை மறம் என வகுத்துக் கண்டித்தனர். மொத்தத்தில் அவ்வான்றோர்களால் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலுமே, இன்று நாம் பேணும் அறங்களாம்.
அவ் அறவொழுங்கிற்கு உட்பட்டே, நம் வாழ்வு அமைதல் வேண்டும். அங்ங்ணம் அமையின்,
இறை, இறையால் ஆக்கப்பட்ட இயற்கை, இயற்கையின் ஒழுங்காய் அமைந்த அறம், என்ற வரிசையின் மறுதலைப் பெறுபேறாய் அறவாழ்வால் இயற்கையுணர்வும், இயற்கையுணர்வால் இறையின்பமும் எய்தப்படு இயற்கையைப் பகுத்துணர்ந்து உயரவல்ல மணி அதியுயர்ப் பேறாய் அமைவது இறைநிலை எய் விறையின்பம் எய்த அறவாழ்வே அடிப்படையாப
இறையைப் போலவே அறமும், முற்றும் அறிய முடியாதது. கடைப்பிடிப்பார் அறிவுத் தகுதிக்கேற்ப, அறம் பலவாய் விளக்கமுறும். அதனால் தர்மம், அறம், நீதி எனும் பல சொற்க அறம் எனும் ஒரு பொருள் குறிக்கப்பட்டது. பொதுவாய் நோக்க, தர்மம், அறம், நீதி எனும் சொற்கள் ஒரு பொருளவாய் கருதப்படினும் சிறப்பு நோக்கில் அவற்றின் அர்த்தங்கள் வேறு தர்மம் என்பது, இயற்கையின் நுண்மைகளை உட்கொண்ட
அகிலம்

என அறிந்து,
தர்க்கு. தும் தகுதியே.
ளால்,
வேறாம்.
(8) சிறப்பு மலர்

Page 23
உலகியல் கடந்த உண்மைநெறி,
நீதி என்பது, அவ் உலகியல் கடந்த உண்மைநெறியில், அனைவரையும் நிறுத்தற்பொருட்டு, அனைவர்க்குமாய் நூலால் வகுக்கப்பட்ட உலகிu தமிழர் நூல் வழக்கில், அறம் என்ற சொல் சந்தர்ப்பத்திற்கேற்ப தர்மம், நீதி எனும் இரண்டினையும் குறிக்கப் பயன்
தர்மம் உலக ஜீவராசிகள் அனைத்திற்குமானது. நீதி மானுடருக்கு சிறப்புரித்தானது.
g5TLDLD (EL61).
நீதி ஆறு.
இவ்வுவமையே,
தர்மம், நீதி என்பவற்றின் வேறுப்ாட்டிற்கான விளக் ஆறு ஓடி கடலுள் கலக்கும். அதுபோலவே நீதி உயர்ந்து தர்மத்துள் சங்கமமா ஆறு கடலுள் அடங்கும் கடலோ ஆற்றுள் அடங்க அங்ங்னமே, நீதி தர்மத்துள் அடங்கும் தர்மமோ நீதியினுள் அ தர்மம் முதலறம்,
நீதி சார்பறம், சார்பறம் உலகியலின்கண் மானுடத்தை செம்மை இம்மை இன்பம் பயப்பிக்கும். முதலறம் உயிரை செம்மைப்படுத்தி, மறுமைப்பேறு நல்குவதோடு வீட்டுநெறிக்கும் கார சார்பறத்துாடு சென்று முதலறத்தைத் தொடின், அம்முதலறமாகிய தர்மம் இறையின்பம் விளைவி
அறமே பக்தியின் முதல் நிலை எனும் இக்கருத்து தமிழர்தம் பண்பாட்டில் பதிவானது. தமிழர்தம் வாழ்வியலறமான வள்ளுவம், இக்கருத்தை தெளிவுற வலியுறுத்தும்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை
விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு எனும் நீத்தார் பெருமை அதிகாரக் குறளுக்கு, உரைசெய்யும் பரிமேலழகர், இக்கருத்தைத் தெளிவு பட விளக்கம் செய்கிறார்.
அகிலம் (9

பற் சட்டம்
படும்.
„35LDTLĎ.
கும்.
டங்கா.
யுற நிலைநிறுத்தி,
ணமாகும்.
$குமாம்.
சிறப்பு மலர்

Page 24
ஒழுக்கத்து நீத்தார் எனும் தொடரினை, ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தலாவது யாதென, நுட்பமாய் எடுத்துரைக்கின்றார். ஒழுக்கங்களை வழுவாது ஒழுக, அறம் வளரும் அறம் வளர பாவம் தேயும். பாவம் தேய அறியாமை நீங்கும். அறியாமை நீங்க நித்த அநித்தங்களின் வேறுபாட்டு உணர்வும், அழியும் இயல்புடைய இம்மை மறுமை இன்பங்க பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்ற, வீட்டின்மேல் ஆசை உண்டாகும். அ.'து உண்டாக, பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகள் எ வீட்டுக்குக் காரணமாகிய யோக முயற்சி உண்ட அது உண்டாக மெய்யுணர்வு பிறந்து, புறப்பற்றாகிய எனது என்பதும், அகப்பற்றாகிய நான் என்பதும் விடும். அவ்விரண்டும் நீங்க வீடு எய்தப்படும். வீடே இறைநிலையாம். இதுவே ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தல் என்பதா அறத்தை முதலாய்க் கொண்டு வீடடையும் வழிய
குறித்த ஓர் இடத்தைச்சார வாகனம் ஒன்றினுள் ஏ அவ்வாகனத்துள் ஏறியபின்,
தான் செல்ல நினைத்த இடம்நோக்கி நடக்கத்தே அவன் ஏறிய வாகனமே அவன் நினைத்த இடத்தி அதுபோல அறநெறியில் புகுந்தார் முக்திநெறி ே அவ்வறநெறியே அவர்தம்மைத் முக்திநெறியிற் ே மேற்குறளால் இக்கருத்தே வலியுறுத்தப்படுகிறது
இவ்வுண்மை உணர, அறமே இயற்கையின் முதற்கூறு என்பதும், இயற்கையே இறையின் வடிவு என்பதும், அறத்தின் வழிநிற்க, இயற்கையுணர்வெய்தி இறைநிலை அடையலாெ இவ்வுண்மை உணரப்படின், அறத்திற்கும் ஆண்டவனுக்குமான தொடர்பு தெ6 அறமே பக்திவாழ்வின் முதற்படி என்பதும் அறியப்
அகிலம் (1

ளில் வெறுப்பும்,
ல்லாம் நீங்கி, ாகும்.
ாகிய,
JпLib.
ரறுபவன்,
வையில்லை. ற்கு அவனைச் சேர்ப்பிக்கும். நாக்கித் தனித்தியங்கத் தேவையில்லை. சேர்ப்பிக்கும்.
1.
மன்பதும் தெளிவாகும்.
ரிவாகும். ப்படும்.
|0) சிறப்பு மலர்

Page 25
ருச்
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றம் கொல்லோ உலகு.
தாள் ஆற்றித்தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற.
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம் பேரறி வாளன் திரு.
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்.
மருந்தாகித் தப்பா மரத்துஅற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற் ஒல்கார்
கடன்அறி காட்சி யவர்.
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல்செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு.
ஒப்பரவினால்வரும் கேடுஎனில் அது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.
அகிலம் (1
 

بھگے
குறள்
உலக நன்மை அறிந்து, உதவிபுரிதல்
உலகில் மழையினைப் பொழியும் மேகத்திற்கு இவ்வுலகத் தினர் ஒரு உதவியும் திருப் பிச் செய்வதில்லை. அதுபோல உலக நன்மை கருதி உதவும் சான்றோர்களும் , எத்தகைய பதில உதவியையும் எதிர்பார்ப்பதில்லை.
நாம் முயற்சி செய்து ஈட்டும் பொருள் எல்லாம். தக்கவர்களுக்கு உதவி செய்வதற்கேயன்றி வேறல்ல.
பிறர்க்கு உபகாரம் செய்வது போன்ற சிறந்த அறச் செயல் களை இவ் வுல கதி திலும் , தேவர்கள் உலகத்திலும் கூடக் காண்பது அரிதேயாகும்.
உலகத் தேவைகளை அறிந்து உதவுபவன் தான் உண்மையிலேயே உயிர் வாழ் பவனி ஆவான். அத்தகைய உள்ளம் அற்றவன் வாழ்ந்தாலும் , செத்தவனேயாவான்.
உலக நன்மை அறிந்து உபகாரம் செய்யும் பெரிய அறிஞன் பால் , செல்வம் சேர் தல , ஊரார் அனைவரும் உண்ணும் குளத்திலே, நீர் நிறைந்தது போலாகும்.
உலகிற்கு உதவும் உபகாரியிடம் செல்வம் சேர்வது ஊரின் நடுவே ஒரு பழமரம், நன்கு பழுத்துப் பலருக்கும் பயன்படுவது போலாகும்.
பிறருக்கு உதவும் பெருந்தன்மை உடையவனிடம் செல்வம் திரண்டால் அது இலை, பூ, காய் என்ற எல்லா உறுப்புகளும் எக்காலத்தும் நோய் தீர்க்கும் மருந்து மரம், போன்று எல்லோருக்கும் பயன்படுவது போலாகும்.
உபகாரம் செய்வதைத் தம் கடமை என்று உணர்ந்த அறிவின உடையோர், தாம் வறுமையுற்ற காலத்தும் பிறருக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார்கள்.
பிறர்க்கு உதவும் உள்ளம் உடையவர்க்கு, வறுமை என்பது, தான் செய்வதற்கு உரிய உதவிகளைப் பிறர்க்குச் செய்து இயலவில்லையே, என வருந்தும், வருத்தமேயாகும்.
உலகிற்கு உதவுவதால் ஒருவனுக்கு அழிவு வருமென்றால் அந்த அழிவினையும் அவன் தன்னைப் பிறர்க்கு அடிமையாக விற்றாவது பெறுவதற்கு ஏற்ற, பெருமையினை உடையதே ஆகும்.
1) சிறப்பு மலர்

Page 26
GOPIO - Sri Lan and CrOWs
-By P.F
The Global Organization of People of India Origin (GOPIO) was formed in 1989. The formation of the organization took place in United States where the migrants from India were making a mark in IT and in the professions. It was conceived as a representative organization of the Indian diaspora and today has its presence in over 70 countries all over the world. The Indian diaspora is estimated to be 25 million.
The original focus of GOPIO was more on the Non Resident Indians(NRI) This resulted in a GOPIO organization mainly focusing on the problems The PIOs of earlier migration history established another centre with Mauritius as capital city. The two internationals functioned separately. There had been several attempts to bring together the two organizations. There was a general recognition that both categories ie the old and the new diaspora need to be brought under one umbrella.
After 22 years of working separately an accord was reached in Colombo in which both organizations agreed to Work together with and progress step by step towards an eventual unification with GOPIO Sri Lanka playing a major role in bringing about the unity.
GOPIO Sri Lanka is part of the Global organization and has been functioning for the last 10 years. Originally the organization Was formed as PIO Council. After affiliation to the international organization it was renamed as GOPIO Sri Lanka to be in conformity with the other affiliates. Ever since inception the Sri Lankan organization has fulfilled its international obligations and worked for greater international COOrdination.
It was found necessary that in the given socio political context of Sri Lanka that clear
அகிலம் (

ka Gains Prestige
in Stature
Devaraj -
Criteria must be laid down as to who could be accepted as PIO. Several disCuSSiOnS Were held to which leading researchers on the subject and academics were invited. It was accepted that only the descendants of the 19th and early 20th century migrants from India and those who left thereafter from India would fall into this category. Membership was extended to only this category of persons. During this time the international committee which had been discussing the matter for sometime arrived at the same criteria The Indian origin persons who had thus settled reflect the diversity of India and can be classified under various categories. There are those who went during 19th and 20th centuries and others who went later during various periods. Migrants are from various States of India speaking various languages and having different traditions and history. There were the unskilled Workers and World class professionals. There were prominent political leaders, Captains of industry Scientists, administrators and others who were prominent in social life.
India's great contribution to world political thought is the concept of unity in diversity. Indians who were steeped in this concept now found themselves in an environment with new diversities and had to face many challenges and complex situations. Maintaining their identities often became a problem. In several countries they found themselves marginalized and alienated from the development process. Each country had its own characteristics. and problems. However in whichever country they may be the overseas Indian Communities were deeply attached to their Indianness and were yearning to link with their cultural roots. The emergence of the GOPIO gave the possibility of achieving this objective.
2) சிறப்பு மலர்

Page 27
While providing a central focus GOPIO was deeply conscious of the distinct problems encountered by PIOs in each country. GOPIO Sri lanka is an affiliate of the international GOPIO but is an autonomus organization With its own constitution and programme working however in close coordination with the international body.
GOPIO Sri Lanka has played a critical role in resolving Indian visa problems faced by the PIO community in Sri Lanka. The extension of Oversea citizenship of India(OCI) to Sri Lankan POs was due to efforts made by GOPIO Sri Lanka.
GOPIO has worked incessantly to create awareness about educational facilities available in India. Regular workshops are conducted and students seeking education in India are assisted. GOPIO also conducts training Workshops for graduates Seeking employment and special coaching sessions for G.C.E (Adv. Level) students. Scholarship support is provided for a few needy students. A separate unit of the organization handles education matters.
s
FAMOUS PROVERBSALON
A poor workman blames his tools. (A person who blames other's for his failures)
A bird in the hand is Worth two in the bush. (Be grateful for whatever you have)
Action speaks louder than words: (One should implement his actions, rather than keep talking about them)
A Jack of all trades is a master of none. (One should excel in one skill rather than dabbling in too many)
A Penny saved is a Penny earned. (One must understand the importance of saving money)
A merry heart makes a long life. (Being happy brings good health)
அகிலம் (1:

During the last 10 years GOPIO Sri Lanka has established close and cordia relations with social and political organizations functioning among POs. All parties were invited to the workshops organized by GOP. Political leaders and ministers joined GOPIO delegations to international GOP O Conference S. GOPIO initiated steps to prepare documents to be used for joint representations to the Government.
GOPIO has implemented several projects in education and training. It has rendered assistance and provided information and created awareness about higher education possibilities in India. It was through concerted efforts made by GOPIO Sri Lanka that the Overseas Citizenship facility was extended to Sri Lanka.
The stature of GOPIO has grown in the last 10 years and today it is recognized as One of the key affiliates of the international GOPIO. There are plans to implement several new projects in the ensuing decade.
NG WITH THEIR MEANINGS
A Stitch in time Sa Ves nine. (One should avoid procrastinating)
A little learning is a dangerous thing. (One should have full knowledge, rather than spreading incomplete information).
A person is known by the company he keeps. (One is judged according to the friends he has)
As you sow, so shall you reap. (As you do to others, the same comes back to you)
All that glitters is not gold. (One should not be led by appearance)
Old is gold. (The past has important lessons in our present)
لر
சிறப்பு மலர்

Page 28
ஈழத்துத் தமிழ் நாவலின்
ஈழத்திலே தமிழ்நாவல் தோன்றுவதற்கான ஆரம்ப முயற்சியாக 1885 இல் வெளிவந்த முஹம்மது காஸிம் சித்திலெவ்வையின் (18381898) அசனி பேயினி சரித் திர மி கொள்ளப்படுகின்றது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் (1879) வெளியிடப்பட்டு ஆறு ஆண்டுகளின் பின்னர், ஈழத்தில் தமிழ் நாவல் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஏறத்தாழச் சமகாலத்திலேயே நாவல் இலக்கியம் தோன்றுவதற்கான முற்படு சூழ்நிலை தமிழ் நாட்டிலும், ஈழநாட்டிலும் தோன்றியமை மனம் கொள்ள்த்தக்கது. கல்வியறிவு பெற்ற மத்தியதரவர்க்கத்தினரின் தோற்றமும், ஆங்கிலக்கல்வியின் முதன்மைப் பங்கும், அச்சுயந்திரத்தின் பயன்பாடும் பத்திரிகைகளின் தோற்றமும், வாசகர் பெருக்கமும் தமிழில் நாவல் இலக்கியம் அறிமுகப்படுத்தப்படுவதற்குக் காரணங்கள் ஆகும். அத்தோடு இன்னோர் அம்சமும் குறிப் பிடத்தக் கது. பத் திரிகைகளும் சிறுபிரசுரங்களும் தோன்றத் தொடங்கியமை யினால் முன்னால் வழங்கிவந்த செந்தமிழ் பத்திரிகைத் தேவைக்கேற்ற வகையிலே 91s56.ht L b60)L (reporting style) usTap LDITsbDub பெறத் தொடங்கியது. இவ் அறிவிப்பு நடையிலே ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களே ஆக்க இலக்கிய நடையாகப் பரிணமித்தது.
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றியதற் கான பொதுவான சூழி நிலைகளாக மேற்குறிப்பிட்டவற்றைக் கொண்டாலும், பிரதேச வேறுபாடு காரணமாக ஈழத்துக்கெனச் சில சிறப்பு அம்சங்களும் அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் சமயத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இம் மறுமலர்ச்சியின் ஒரு கூறான சைவ மறுமலர்ச் சிக் குக் காரணகர்த் தாவாக ஆறுமுகநாவலர் (1822-1879) விளங்கினார். கோயிலில் பிரசங்கங்கள் நிகழ்த்தியும்
அகிலம் (1.

வளர்ச்சி (1970 கள் வரை)
- கலாநிதி துரை மனோகரன்
பா ட ப புத த கங் க  ைள எழுதியும், மாணவருக்குக் கற்பித்தும், பாடசாலைகளை நிறுவியும், கண்டனங்களை வெளியிட்டும், நூல்களைப் புதிப்பித்தும் அவர் அளப்பரிய பணியாற்றினார். இச்சமய மறுமலர் ச் சியுடன் நாவல இலக் கியத் தினைத் தொடர்புபடுத் தி கைலாசபதி கூறுவன மனங்கொள்ளத் தக்கதாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இலங்கையில் ஏற்பட்ட சமய மறுமலர்ச்சியின் ஓர் அம்சமான சைவ மறுமலர்ச்சியின் விளைவாகவும், அச்சமய மறுமலர்ச்சிக்கு ஏதுவாகவிருந்த சமூக பொருளாதாரக் காரணிகளின் விளை பொருளாகவும் வலிமை வாய்ந்த அறிவியக்கமொன்று முகிழ்த்தது. அது பல துறைகளிற் பலனளித்தது. நாவலிலக்கியம் அப்பெறுபேறுகளில் ஒன்று.
ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றத்தை நோக்கும்போது, அது சமய அடிப்படையிலேயே அமைந்திருந் ததாகக் கொள்ள முடிகின்றது. இதற்குச் சான்றாக ஈழத்து முதல் தமிழ் நாவல் எனக் கொள்ளப்படுவதும் , இஸ் லாமிய மத அடிப்படையிலே அமைந்ததுமான அசன் பேயின் சரித்திரமும், கிறிஸ்தவச் சார்பான நாவல்களையும், சைவ சமயச் சார்பான நாவல்களையும் குறிப்பிடலாம். சமய அடிப் படையைப் பொறுத்தவரையில், ஆரம்ப கால ஈழத்துத் தமிழ் நாவல்களில் கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஈழத்தில் இக்காலகட்டத்தில் நிலவிய சமயப் பிரசாரமும், கிறிஸ்தவச் சூழலும், மிஷனரிக் கல்வியும் இதற்கான காரணங்களாக அமைந்தன.
இத்தகைய கிறிஸ்தவப் பிரசாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டிய தேவை
சிறப்பு மலர்

Page 29
சைவ சமயிகளுக்கும் ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாகச் சைவசமயக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் சைவசமயிகளும் நாவல் இலக்கியத்தினைப் பயன்படுத் தலாயினர் . ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இஸ் லாமிய சமய மறுமலர் ச் சியினர் தாக்கத்தினையும் அவதானிக்க முடிகின்றது.
ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சிறிதுசிறிதாகச் சமுதாயத்திலே ஏற்பட்டு வந்த மாறுதல்களும் தமிழ் நாவல் இலக்கியம் தோன்றுவதற்கான பொதுவான பின்னணியை உருவாக்கின. மிஷனரித் தொடர்பினால் கிறிஸ்தவச் சார்பான கல்வி சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்றது. இதே வேளையில் பாரம் பரியக் கல வி அமைப் பரிணி நவீனமயப்படுத்தலில் ஆறுமுகநாவலர் அக் கறை செலுத் தினார் . தமிழை வளப்படுத்தும் நோக்குடன் ஆங்கிலக் குறியீட்டு முறையைப் புகுத்தினார். அத்துடன், கட்டுரை எழுதும் முறையினைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். இதனால் , ஒரு விடயத்தினைத் தெளிவுடனும், தர்க்கரீதியாகத் தொடர்புறுத் தியும் விளங்க வைக் கும் பயிற்சியினை ஏற்படுத்தினார். இத்தகைய கல்விப் பயிற்சியை வளர்க்கும் நோக்கமாகப்
பாட நுT ல களை எழுதினார் . தாம் விரும்பியவாறு நவீனமயப்படுத்திய பாரம் பரியக் கல வியை மாணவர் களுக்கு
ஊட்டுவதற்கெனச் சைவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவினார்.
மிஷனரித் தொடர்பும், ஆங்கிலக் கல்வியும் மத்தியதர வர்க்கத்தினரை உருவாக்கின. ஈழத்தில் 1841 ஆம் ஆண்டு முதலாகத் தோனி றிய தமிழ் ப் பத் திரிகைகள் மத்தியதரவர்க்கத்தினரின் அபிலாசைகளை வெளிப்படுத்தின. முக்கியமாக ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி, தங்கள் ஐயங்களைக் களைவதற்குரிய களமாகப் பத்திரிகைகளைக் கொணி டனர் . ஈழத் திணி ஆரம்பகால நாவலாசிரியர்களும், மத்திய தரவர்க்கத்தைச் சார்ந்தவர்களாவர். இவர்களில் சிலருக்குப் பத்திரிகைத் தொடர்பு இருந்து வந்தது.
அகிலம்

உதாரணமாகச் சித்திலெவ்வை முஸ்லிம் நேசன், ஞானதீபம் ஆகிய பத்திரிகை களுடனும், ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை இந்துசாதனம் பத்திரிகையுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். பத்திரிகைத் தொடர்பு நாவலாசிரியர்களுக்குச் சிறந்தவொரு பயிற் சிக் களமாக அமைந்தது. அது மட்டுமன்றி, நாவல் கள் தொடர் கதை வடிவத்தில் பிரசுரமாவதற்கும், பல்லாயிரக் யகணக்கான வாசகர்களை எட்டுவதற்கும் பத்திரிகைத் தொடர்பு அனுசரணையாக இருந்தது.
பத்திரிகைகளின் பங்கு மாத்திரமன்றி, ஈழத்தில் இருந்த சில சங்கங்களின் பணியும் நாவல் இலக்கியத் தொடர்பிலே விதந்து குறிப்பிடத்தக்கது. 1820 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியச் சங்கம் நிறுவப்பட்டது. காலகதியில் இது இலங்கை இலக்கிய விவசாயச் சங்கமாக மாற்றப்பட்டது. இலக்கிய சமய விடயங்கள் பல இச்சங்கங்களிலே விவாதிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. 1845 இல் ஏற்படுத்தப்பட்ட றோயல் ஆசியச் சங்கக் கிளையில் கலை, இலக்கியம், மதம், வரலாறு சமுதாயநிலை போன்றவற்றை ஆய்வுநிகழ்த்த ஈழத்தறிஞர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
இத்தகைய சங்கங்கள் மட்டுமன்றி, சில நூலகங்களும் அறிவுப் பெருக்கத்தை அவாவிநின்ற வாசகர்களுக்குப் பேருதவியாக SÐ60)LDĖ 560T. Gol T (QLĎ Gamson Circulating Library 1830களில் ஈழத்து வாசகர்களுக்கு ஆங்கில நாவல்களை அறிமுகப்படுத்தியது. ஏறத்தாழப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புறக்கோட்டை, இரத்தினபுரி, கணி டி ஆகிய இடங்களில் இருந்த நுால கங் களு மி , காலியிலும் திருகோணமலையிலும் இருந்த வாசக சாலைகளும் (Reading Rooms) குறிப்பிடத்தக்கன.
மேற்காட்டிய பின்னணியின் அடிப்படையிலே நோக்கும் போது, கணி டியைச் சேர்ந்த சித்திலெவ்வையும், திருகோணமலையைச் சேர்ந்த இன்னாசித்தம்பியும், சரவணமுத்துப் பிள்ளையும் நாவலாசிரியர் களாக
சிறப்பு மலர்

Page 30
உருவானமையை விளங்கிக் கொள்ள முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் இத்தகைய நூலக வசதிகள் அக்காலத்தில் இல்லாமையால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்பகுதியில் இருந்து நாவலாசிரியர் தோன்ற முடியாமற் போயிற்று எனலாம்.
ஆரம்பகாலத் தமிழ் நாவல்களில் கதைப்பொருளிலும், கதைகூறும் உத்தியிலும், பாத்திரவார்ப்பிலும், சம்பவக்கோவைகளிலும் பழைய கதைமரபினையே காணமுடிகின்றது. ஆயினும், மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914) முதலாகச் சமுதாயப் பிரச் சினைகள் ஈழத்து நாவல்களிலே இடம் பெறத் தொடங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஈழத்தில் ஏற்படத் தொடங்கியிருந்த சமய உணர்வு சார்ந்த பல்நெறிப்பட்ட சமுதாய விழிப்புணர்வு தமிழ் நாவல் இலக்கியத்தில் இருபதாம் நுாற்றாண்டின் இரண் டாம் தசாப்தத்தில் இருந்து பிரதிபலிக்கத் தொடங்கியது.
சமுதாயப் பிரச் சினைகள் கதைப் பொருளாக்கப்படத் தொடங்கிய பின்னர், சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் ஈழத்து நாவல்களில் இடம் பெறத் தொடங்கின. இதனால், பேச்சுவழக்கு சிறிதுசிறிதாக பாத்திரங்களின் உரையாடல்களில் இடம்பெறத் தொடங்கியது. பேச் சுமொழி ஈழத்து நாவல்களில் பூரணத்துவம் பெறத்தொடங்கும் வகையிலே நான்கு வகையான நடைகள் பாத்திர உரையாடல் களில் இடம் பெற்றன. செந்தமிழ்நடை, செந்தமிழும் தராதர ஈழத்துத் தமிழும் (ஈழத்துக்குரிய பொதுவான தமிழ் வழக்கு) கலந்த நடை, தராதர ஈழத்துத் தமிழ்நடை, தராதரத் தமிழும் பேச்சுமொழியும் கலந்த நடை என அவற்றைக் குறிப்பிடலாம். செ. செல்லம்மாவின் இராசதுரை (1924) இடைக்காடரின் சித்தகுமாரன் (1925), நீலகண்டன், ஓர் சாதி வேளாளன் (1925), இக்னேஷியஸின் புனிதசீலி (1927), முதலானவற்றைச் செந்தமிழ் நடைக்குச் சான்றாகக் கூறலாம். செந்தமிழும் தராதர
அகிலம் -
(16

ஈழத்துத் தமிழும் கலந்த நடைக் கு உதாரணமாகச் சங்கானை மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தர வதனா அல்லது இன்பக்காதலர் (1938) என்னும் நாவலைக் குறிப்பிடலாம். தராதர ஈழத்துத் தமிழ்நடையில் மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914) எஸ்.பி. சாரங்கபாணியின் விமலா (1936), எம்.பி. எம். முகமத்காசிமின் அருளானந்தம் அல்லது வேசி கையில் சிக்கி மீண் ட வீரன் (1937) முதலியவை எழுதப் பட்டுள் ளன. எஸ். தம்பிமுத்துப் பிள்ளையின் சுந்தரம் செய்த தந்திரம் (1917), ம.வே.திருஞானசம் பந் தப் பிள்ளையின் கோபால நேசரத்தினம் (1927), காசிநாதன் நேசமலர் (1929), துரைரத்தினம் நேசமணி (1931), சார்ள்ஸ் ஸ்ரிக்னியின் ஞானபூரணி (1933) முதலியன ஈழத்துத் தமிழும் பேச்சு மொழியும் கலந் த நடைக் கு உதாரணங்கள் ஆகும்.
1930 ஆம் ஆண்டினை அடுத்து தமிழ் நாட்டில் ஆங்கில நாவல்கள் பல தமிழில் மொழி பெயர்க் கப் பட்டும், தழுவியும் வெளிவந்தன. இவை பெரும்பாலும் அற்புத சம்பவக் கதைகளாகவே அமைந்தன. ஆரணி குப்புசாமி முதலியாரும், வடுவூர் துரைசாமி ஐயங்காரும், வை.மு.கோதைநாயகியம் மாளும், கே.ஆர். ரங்கராஜூவும், வேறு சிலரும் இத்தகைய அற்புத சம் பவக் கதைகளைக் கொண்ட நாவல் களை எழுதினர். இதே காலப் பகுதியில் இலங்கையிலும் இத்தகைய தன்மை கொண்ட நாவல்கள் வெளியிடப் பட் டுள் ளன. சான்றுக்காக சு. இராசம்மாளின் சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண்மணி (1929), மா. சிவராமலிங்க பிள்ளையின் பூங்காவனம் (1930), வரணியூர் ஏ.சி. இராசையாவின் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932, 1940 இரு பாகங்கள்) அருணோதயம் அல்லது சிம்மக் கொடி (1936), வி.கே.நவரத்தினத்தின் செல்வரத்தினம் (1935) முதலியவற்றைக் குறிப்பிடலாம். நாவல் படிக்கும் வாசகர் தொகையினைப் பெருக்கி, பிரசுரகர்த்தர்கள் இலாபமீட்ட விரும்பியமையே இதற்கான காரணம் எனக் கூறவேண்டும்.
சிறப்பு மலர்

Page 31
இத்தகையதொரு போக்கு ஒருபுறமிருக்க, 1931 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்தங்கள் மூலமாக சர்வசன வாக்குரிமை மக்களுக்கு கிடைத்தது. இவ்வுரிமை மக்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னரே கட்டாய இலவசக் கல்வியும், இலவச வைத்திய வசதியும் சமூகசேவை உதவியும் தொழிற்சங்க உரிமையும் ஈழத்தில் அறிமுகப் படுத்தப் பட்டன. அத்துடன் , ஜனநாயக ஆட்சியின் இன்றியமையாத அம்சமான கட்சி முறை, சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னரே உருவாக வாய்ப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக பொது மக்களிடையே ஓரளவு அரசியல் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டது.
இத்தகைய விழிப்புணர்வை ஆற்றுப்படுத்தத் தக்க வகையில் தேசியப் பத்திரிகைகளான வீரகேசரி (1930), ஈழகேசரி (1930), தினகரன் (1932) முதலானவை தோன்றின. தேச முன்னேற்றமும், சமுதாய முன்னேற்றமும், இலக்கிய வளர்ச்சியும், பத்திரிகைகளின் முக்கிய பொருள்களாயின. இவற்றுள் ஈழகேசரி 1940 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்துத் தமிழ் நாவல்களின் முக்கிய வளர்ப்பிடமாயிற்று. புதிய எழுத்தாளர் பரம் பரை யொன று தோன் றுவதற்குச் சாதகமான சூழ்நிலைகளை இப்பத்திரிகை உருவாக்கியது.
1940 ஆம் ஆண்டு முதலாக 1955 வரையிலே தமிழ் நாவல் வளர்ச்சியிற் பொதுவான ஒரு போக்கினை அவதானிக்க முடிகின்றது. இக்காலகட்ட்த்திலே மேலைப்புல மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் எழுதப்பட்ட சில நாவல்களை மொழி பெயர்த்தும், தழுவியும் சிலர் தமிழுக்கு அறிமுகப் படுத் தினர் . இத்தகைய போக்கினை, 1930 ஆம் ஆண்டினையடுத்து ஏற்பட்ட அற்புத சம்பவக் கதைகளைக் கொணி ட நாவல் களைப் படைக் கும் போக்குடன் ஒப்பிடுவதற்கில்லை. அப்போக்கு, விற்பனையை ஆதாரமாகக் கொண்ட வர்த்தக நோக்காகும். ஆனால், இங்கு குறிப்பிடப்பட்ட காலப் பகுதியிலே (1940-1955) எழுதியோர்,
அகிலம்

தாம் நுகர்ந்த இலக்கியச் சுவையினைப் பிறரும் நுகர் நீ திணி புற வேணி டும் என் னும் வேணவாவினாலே உந்தப்பட்டு, இங்ங்னம் அறிமுகப்படுத்தத் தொடங்கினார் என்றே கொள்ள வேண்டும். ஏனெனில், இத்தகைய எழுதி தாளர் கள் பொதுவாக ஈழத் து இலக்கியத்துக்கு வளம் சேர்த்தோராவார். உதாரணமாக, ஈழத் துச் சிறுகதை எழுத்தாளர் களின் முன்னோடி என்று கருதப்படும் இலங்கையர் கோன் ரஷ்ய எழுத் தாளரான ஐவன் துர் க நவின நாவலொன்றை முதற்காதல் (1942), என்ற பெயரிலே தமிழாக்கம் செய்துள்ளார். அதே போன் று, ஈழத் துத் தமிழ் நாடகத் துறையிற் சிறப்பிடம் பெற்ற க. கணபதிப்பிள்ளை ஜெர்மனிய நாவலாசிரியர் சியோடர் சதாமின் இம்மென்சே நாவலைத் தழுவிப்பூஞ்சோலை (1953) என்னும் பெயரிலே எழுதினார். வாழ்க்கையின் வினோதங்கள் (1954) என ற பெயரிலே , பிரெஞ சு நாவலாசிரியர் ஒருவரின் இரட்டையர் நாவலையும் தழுவி எழுதினார். நாவல், நாடகம் முதலிய துறைகளிலே ஈடுபாடு கொண்ட யாழ்ப்பாணம் தேவன் ரொபேர்ட் லுயிஸ் டீவனி சனின் நாவல ஒனி றை மணிபல்லவம் (1949) என்ற பெயரிலே மொழிபெயர் த் துள்ளார் . மராட் டிய நாவலாசிரியர் காண்டேகரின் கருகிய மொட்டு நாவலின் பாணியைத் தழுவி வாடிய மலர்கள் (1949) என்ற நாவலை யும் அவர் எழுதியுள்ளார்.
1948 ஆம் ஆண்டிலே ஈழநாடு சுதந்திரம் பெற்றபோதிலும், சுதந்திரத்தின் உண்மையான பெறுபேறுகளை இந்நாடு உடனடியாகப் பெற்றிருக்கவில்லை. 1960களில் இருந்தே ஒரளவு சமுதாய ரீதியிலே சுதந்திரத்தின் பாதிப் பினை உணர முடிகின்றது. அதுவரையிலே, நாவலிலக்கிய வளர்ச்சியிலும் ஒரு தேக்கநிலை காணப்பட்டது.
மொழிபெயர்ப்பும் தழுவல் களுமாக எழுதப்பட்டுவந்த போக்கு சற்றே குறைந்து, 1955 ஆம் ஆண்டு முதல் தனிமனித சார்பான நாவல் கள் எழுதப்படத் தொடங்கின.
சிறப்பு மலர்

Page 32
இந்நிலை பொதுவாக 1955 ஆம் ஆண்டுவரை நீடித்தது.
முன்னர் கூறப்பட்டது போன்று, 1960 களிலிருந்து சமுதாய ரீதியான தாக்கத்தினை ஈழத் து நாவல்களிலே தெளிவாகக் காணலாம். இதற்கு முன்னோடியாகச் சில நாவல் முயற்சிகள் 1950 களிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சமுதாய ரீதியிலே நாவலிலக்கியம் பெற்ற தாக்கத்தின் விளைவாக, 1960களிலிருந்து தேசியம், மண் வாசனை யதார்த்தம் என்னும் முப்பரிமாண அடிப்படையிலே ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் வளர்ச்சி பெறத்தொடங்கியது. எ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965) நாவலின் பின்னரே, ஈழத்து நாவல் இலக்கியத்துக்குச் சமுதாயப் பெறுமானம் ஏற்படத் தொடங்கியது.
1945 ஆம் ஆண்டில் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கராவினாலே அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறையின் தர்க்கரீதியான பரிணாமத்தின் விளைவாக, 1960 களிலே உயர் வகுப்புகளிலும், பல் கலைக 'கழகங்களிலும் தாய்மொழி மூலமாகக் கல்வி போதிக்கப்படத் தொடங்கியது. இதன் விளைவாக நாவல்துறைக்கு ஓரளவிற்குப் புதிய தலைமுறையினர் அறிமுகமாயினர்.
அறுபதுகளிலிருந்து ஈழத்து நாவலிலக் கியம் சீரான வகையிலே வளர்ச்சியுறத் தொடங்கியது. இத்தகைய வளர்ச்சி தேக்கமுறா வண்ணம் திறனாய்வும் ஏறத்தாழ ஒத்தபோக்கிலே வளர்ச்சியுறலாயிற்று. ஈழத்திலே தனிமனிதச் சார்பான நாவல்கள் குறைந்து, சமுதாய உணர்வு கொண்டவை தோன்றுவதற்கு இத்தகைய திறனாய்வுகள் பெரிதும் பயனளித்துள்ளன. உதாரணமாக, எழுபதாம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த கே. டானியலின் பஞ்சமர் (1972), க.அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்து விட்டது. (1973) ஏ. ரி. நித்திய கீர்த்தியின் மீட்டாத வீணை (1974), சி. சுதந்திரராஜாவின் மழைக்குறி (1975), செங்கை ஆழியானின் பிரளயம் (1975), போன்ற சமுதாய உணர்வு
அகிலம் -

கொண் ட நாவல்கள் தோன்றுவதற்கு, அந்நாவல்களின் ஆசிரியர்களது சொந்த ஆளுமையுடன், ஈழத்துத் திறனாய்வுப் போக்கும் காரணம் என்றே கூறவேண்டும்.
அறுபதுகளிலிருந்து ஈழத்து நாவலிலக 'கியம் பெற்ற பெறுபேறுகளுள் ஒன்று, நிறுவன ரீதியாகப் பரிசுகளைப் பெறும் வாய்ப்பு நாவலாசிரியர்களுக்குக் கிடைத்தமையாகும். 1960 ஆம் ஆண்டிலிரு ந் து கலாசார அமைச்சின் கீழ் இயங்கத் தொடங்கிய சாகித்திய மண்டலம் வழங்கிய இப்பரிசுகள், இந்நாட்டின் நாவலாசிரியருக்கு அரசாங்க நிறுவன சார்பிற் கிடைத்துவரும் அதியுன்னத கெளரவமாகும்.
1970 ஆம் ஆண்டின் பின்னர் ஈழத்து நாவலின் போக்கிற புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னர் நாவலிலே அறிமுகப் படுத் தப் பட் டுள் ள வற்றை விடவும் மேலதிகமான பிரதேசங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. உதாரணத்துக்காகச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். அ. பாலமனோகரனின் நிலக்கிளி (1973) குமாரபுரம் (1975), நாவல்களின் மூலமாக வன்னிப் பிரதேசம் அறிமுகப் படுத்தப் பட் டுள் ளது. செங்கை ஆழியானின் வாடைக்காற்று (1973), கே. டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர் (1975) முதலானவற்றின் மூலமாகக் கடற்பிரதேசங் கள் அறிமுகமாக்கப்பட்டுள்ளன.
ஈழத்திலே வர்த்தக நோக்கம் கருதி வெளியிடப்படும் பத்திரிகைகளும், சஞ்சிகை களும் குறைவு , இதன் காரணமாக, நாவலிலக்கியத்தின் நோக்கும், போக்கும் தமிழ் நாட்டின் பெரும்பாலான நாவல்களிற் கையாளப்படும் யாந்திரிகப் போக்கினின்றும் மாறுபட்ட வகையிலே வளர்ச்சியுறத் தொடங்கின. இந்நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் படிப்படியாக நாவல் வாசிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது.
சிறப்பு மலர்

Page 33
இலக்கிய வடிவங்கள்
- பேராசிரியர் 4
இலக்கியம் எது? இலக்கியம் அல்லாதது எது? என்பதற்குத் திட்டவட்டமான பிரிகோடு இட முடியாத நிலையில் இலக்கியப் படைப்பு இனங் காணலுக் கு (Recognition) மட்டும் உரியதேயன் றி வரையறைக் கும் கட்டு மானத்துக்கும் அப்பாற்பட்டது என்ற கருத்து முன்வைக்கப்பட் டது. கவிதைகள் என்று சொல்லப்படுபவற்றுள் சில கலைப் பண்பை இழந்துநிற்றலையும், விஞ்ஞான எழுத்தாக்கம் என்று சொல்லப்படுபவை சிலவேளைகளிலே கலைப்பண்பை உட்பொதிந்து நிற்றலையும் காண முடிகிறது. அழகியல் தொடர்பான பிரச்சினைகள் இவ்வாறான முரண்பாடான தள ங் களிலிரு ந் து மேலெ ழுதலையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
சீனர்கள் மிகப் பெரிய நாடக மரபைக் கொண் ட வர் கள். பெருந் தொகையான நாடகங்களை உலகக் கலைப்பரப்புக்கு வழங்கியவர் கள். அவர் களு டைய கண்ணோட்டத்தில் ஒருசில நாடகங்களைத் தவிர ஏனையவை கலையாக்கம் குன்றியவை என்றே கருதப்படுகின்றது. ஆனால் தமிழ் மரபில் அனைத்து தொல் நாடகங்களும் கலைச் செறிவு கொண் டவை என்ற பெரு நோக்கும் பழைமையானவை சிறந்தவை என்ற தரிசனம் நீடித்தவண்ணமுள்ளது. கலைமதிப்பீட்டிலே பண்பாட்டு காரணிகள் உட்பொதிந்திருத்தலைத் தமிழ் மரபு வெளிப் படுத்துகின்றது. கலையாக்கம் என்பதை வரையறை செய்வதிலே கிரேக்கர்கள் உடைய சிந்தனைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. இலக்கியம் பொய்ம்மையின் வடிவமாக இருப்பதனால் அதனை மாணவர்க்குக் கற்பிக்கக் கூடாதென வலியுறுத்திய பிளேட் டோ தாம் வகுத்த ஏழுதாராண்மைக் கலைகள் என்ற பாகுபாட்டிலே வரலாற்றுப் பாடத்தையும் உள்ளடக்கினார். அவரது கண்ணோட்டத்திலே வரலாறு என்பது
அகிலம்

T - ஓர் மீள் வாசிப்பு
பா. ஜெயராசா
கலைச் செறிவு கொண்டது என்ற அங்கீகாரத்துக்கு உட் பட் டது. மேலும் பிளேட் டோ எழுதிய பெரும் தத்துவ உரையாடல் அனை த து ம் இலக்கியம் என்ற பாகுபாட்டினுள்ளே கொண்டு வரப்படும் செயற்பாடு இலக்கிய ஆக்கம் அல்லது கலையாக்கம் என்பது பற்றிய கட்டுக் கோப்பான வரையறைகளைச் செய்வதிலே இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.
உலக எழுத்தாக்க வளர்ச்சிகள் இந்த இடர்ப்பாட்டை மேலும் சிக்கலாக்கின. மேலும் விரிவாக்கின. தன் வரலாற்று ஆக்கங்கள், கடிதங்கள், நாட்குறிப்புக்கள் முதலியவற்றையும் இலக்கிய வடிவத்துள்ளே கொண்டுவருதல் கலையின் சிக்கலாகும் இயல்பினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இவ்வாறான நிலையிலே மேலும் பல உட்புகல் நிலை தோற்றம் பெற்றது. வாதாடலை (Oratory) அல்லது கருத்தேற்றம் செய்வதற்கு மொழியை வாகாகப் பயன்படுத்தும் செயலை ஒரு கலைச் செயலாகவும் , கலைப் படைப்பாகவும் உட் புகுத்தியமை மேலும் உட்கிளறல்களைத் தோற்றிவித்துள்ளது. ரோமர்கள் கவிதை என்ற கலைப்படைப்புக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வாதாடல் அமைப்புக்கும் வழங்கினார்கள் - தமிழ் மரபிலே நாவலர் காலத்திலிருந்து பிரசங்கம் ஒரு கலை என்ற அங்கீகாரத்தைப்பெற்றது. தமிழ் மரபிலே ஏற்றம் பெற்ற பிறிதொரு நிகழ்ச்சி உரையாசிரியர்களின் உரைத் தொகுதிகளையும் இலக்கியம் என்ற வடிவத்தில் உள்ளடக்க
முயன்றமையாகும்.
சமூக வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் தொடர் பாடலில் ஏற் பட் டு
வரும் முன்னேற்றங்களும் மேலும் பல ஆக்கங்களைக்
சிறப்பு மலர்

Page 34
கலை மற்றும் இலக்கியம் என்ற சட்டகத்தில் உட்புகுத்தத் தொடங்கியுள்ளன. இதழ்களில் வெளிவரும் ஆசிரியரியம்பல் (Editorial) மற்றும் இதழ்க்கீலம் (Column) முதலியவற்றையும் இலக்கியம் என் பதனுள் அடக்கும் செயற்பாடுகளும் முன்னிறுத்தப்படுகின்றன.
இலக்கியம் என் பதை வரையறை செய் வதற் குரிய இரண்டு கோட்பாடுகள் நெடுங் காலமாக வழக் கில் உள்ளன. அவையாவன:
1. வெளித்துலங்கற் கோட்பாடு (Expressive
Theory) 2. கட்டுமானக் கோட்பாடு (Constructive
Theory)
வெளித்துலங்கல் அல்லது எடுத்துரைத்தல் என்ற சிறப்பை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் என்ற அடையாளத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தும், கட்டுமான நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு அடையாளப் படுத்தல் வேண் டும் என்ற முன்மொழிவும் முரண்பட்ட கோணங்களிலே வளர்ச்சி கொள்ளலாயின, கலையாக்கத்தின் தொழில் நுட்பப் பண்புகள்மீது கட்டுமான நோக்கு அதீத கவனம் செலுத்தலாயிற்று.
இந்நிலையில் இலக்கியம் என்பதை வரையறுப்பதற்கு இலக்கிய மொழி என்ற மாற்று அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டது. இலக்கியம் தனித்துவமான அனுபவத்தைத் தரவேண்டுமாயின் மொழி ஊடகமே குறிப்பிட்ட அனுபவத்தைக் கையளிப்பதால், மொழி யாட்சியை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தின் அழகியற் பெறுமானத்தைத் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து மேலோங்கியது. இலக்கிய மொழியைப் பொது மொழியிலிருந்து வேறுபடுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இலக்கிய மொழி நுட்பமாகவும், அழகுச் சிக்கல் விளைவுகளை உருவாக்க வல்லதாகவும், பல்வேறு பொருள் கோடல்களுக்கு இட்டுச் செல்வதாயும் இருத்தல்
அகிலம் -
(20

வேண்டும் என முன் மொழியப் பட்டது. இதனை மொழி மயங்கியையு (Ambiguity) என்ற எண்ண கருவினால் மேலைப் புலத்திறனாய்வாளர் குறிப்பிட்டனர். வில்லியம் எம்சன் என்பார், இந்த எண்ணக்கரு பற்றிய விரிவான விளக்கங்களை 1930 ஆம் ஆண்டிலே முன்வைத்தார்.
அரிஸ்ரோட்டில் நாடக அழகியலுக்குத் தந்த வாய்பாட்டு வடிவத்தை ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் பொதுமையாக்கிவிட முடியும் என்ற கருத்தை நவ அரிஸ்ரோட்டிலிய வாதிகள் முன்மொழிகின்றனர். அவை:
அ. அளிக்கை ஆ. வளர்ச்சி இ. சிக்கலாகும் தன்மை ஈ. நெருக்கீடு உ. நெருக்கீட்டுக்கான தீர்வு
ஆனால் நாடக அழகியலுக் குரிய சிறப்பார்ந்த பரிமாணமாகிய நேரம், இடம், வினைப்பாடு ஆகியவற்றின் கூர்ந்த இணைப்பை அந்த வாய்பாடு கவனத்துக்கு எடுக்காது விட்டமை குறிப்பிடத்தக்கது.
இலக்கிய ஆக்கமும் அதன் அழகியற் பரிமாணங்களும் எடுத்தாளப்படும் குறியீடு களாலும், தொன்மங்கள் சார்ந்த விளைவுகளை (Mythical Efects) உள்ளடக்கு தலால் வளர்ந்து மேலெழுகின்றன என்ற கருத்தின் வலியுறுத்தல் கார்ல் யுங் கினுடைய தொன்மம் பற்றிய ஆய்வுகளை அடியொற்றி எழுச்சி கொள்ள லாயின. மனிதரது கூட்டு நனவிலிமனத்தின் திரட்டுக்களாக தொன்மங்கள் அமைதலை அவர் உளப்பகுப்புக் கண்ணோட்டத்தில் விளக்கினார். தமிழ் இலக்கியப் பரப்பிலே தொன்மங்களின் எடுத்தாள்கை நீண்ட காலமாக இடம் பெற்று வருதல் குறிப்பிடத்தக்கது.
சமூக இயல்பை நேரடியாகத் தெறித்துக்காட்டும் புறவய ஆவணப்படுத்தல் இலக்கியக் கவிப்பினுள் அடங்கமாட்டாது. அக உணர்வுகளும், மனவெழுச்சிகளும், உளவியல் மிதத்தலும், அருவ நிலையான நெருடல்களும், மனவிசும் பிலே அகநிலை நகர் வுகளை
சிறப்பு மலர்

Page 35
ஏற்படுத்தித் தருதலும் இலக்கியமாக்கலை (literaryness) முன்னெடுத்துச் செல்லும். ஆனால் அதீத இலக்கியமயமாக்கற் செயற்பாடுகள் இலக் கிய வரலாற்றுக் காலங்களிலே முன்னெடுக்கப்பட்டமையைச் சுட்டிக் காட்ட (86),J60ÖTLņu ļ6T6Igf5. SÐ6J6őT ab ITL (AVANT GARDE) என்னும் விசும்பு முன்னோடி எழுத்தாக்கங்கள் அதீத இலக்கியமயமாக்கற் செயற்பாடுகளை முன்னெடுத்தன.
ஆங்கில இலக்கிய மரபிலே பத்தொன்பதாம் நூற்றாண்டில் கலைச் சரத்துக்குள் சரண் புகுந்தவர்களாக ஒஸ்கார் வைல்டு மற்றும் வால்டர் பீட்டர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் உரைநடை சிங்காரச் சோடிப்பு (Flowery Prose) 6T60T ul Lg). E 606) கலைக்குள்ளே மட்டும் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும் என்ற முன்மொழிவு கலை வழியாக முன்னெடுக்கப்படவேண்டிய உயரிய கருத்தியல் தரிசனத்தை முடமாக் கசி விடுகின்றது. கலையாகி க முயற்சியிற் கருத்துத் தரிசனத்தைக் கைவிடலும், இலக்கியமாக் கப்படலைப் பாதிப்படையச் செய்துவிடும். கலைப் பண்பைச் சிதறடிக் கா உயர்ந்த கருத்தியற் சார இலக்கியங்கள் வெற்றொலிப்புக
களாகின்றன.
இலக்கியம் என்பது கலை ஆனால் அதனை ஆக்குதல் என்பது ஒரு நுண்வினை (Craft) ஒவ்வோர் இலக்கியவடிவமும் அவற்றுக்குரிய நுண்வினையை உள்ளடக்கியுள்ளது. ஆரம்ப காலங்களிலே அந்த நுண்வினைச்செயல்கள் செய்யுளுக்கும் நாடக ஆக்கத்துக்கும் உரியவையாகக் கொள்ளப்பட்டன. நாடக வளர்ச்சியில் கதையை வளர்த்துச் செல்வதற்கு முரண்விசை அல்லது முரண்பாத்திரத்தின் முக் கரியத் துவம் வலியுறுத் தப் பட்டது. இச்சந்தர்ப்பத்திலே முன்னரே தீர்மானிக்கப்பட்ட 960)LDL (Predetermind Structure) Libu ‘jörds060T மேலெழுந்தது. எடுத்துக் காட்டாக உற்றெழும் கவிதை அனுபவத்தை ஏற்கனவே வரையப்பட்ட யாப்புக் கட்டமைப்புக்குள் முடக்கி விடுவதா அல்லது உடைத்து மீறிச் செல்வதா என்ற பிரச்சினை எழுந்தது. அவ்வாறான மீறலே ஐரோப்பிய
அகிலம் (21

இலக்கிய வரலாற்றிலே ரொமான் டிசம் என்ற கற்பனை உற்றெழலியலைத் தோற்று வித்தது. இவ்வாதம் வடிவம் இல்லாமையின் (Formiessness) மகிழ்நிலை ஆரவாரத்தைத் தூண்டியது. வில்லியம் பிளேக் மற்றும் வால்ட் விட்மன் ஆகியோர் தமக்கே உரிய வடிவங்களை ஆக்கிக் கொண்டனர். தமிழ் மரபில் எழுத்து இதழிலிருந்து இது உணர்வு பூர்வமாக மேலெழுந்தது.
சமூக வளர்ச் சரியின் போது சமூக அடுக் கமையின் அடிமட்டங்களுக்குரிய இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களாகின. அவற்றிலிருந்து வளர்ச்சிகொண்டு மாறுபட்டு நிற்பவை எழுகுழாத்து (Elite) இலக்கியங் களாகும். நிலமானிய சமூகத்தில் நாட்டார் இலக் கரியங்களே வெகுசன (Popular) இலக்கியங்களாக இருந்தன. அவை சமூகத் தின் அடிநிலை மக்களிடத்திருந்து முகிழ்த் தெழுந்தன. ஆனால் தற்போது வெகுசன இலக்கியத்தை எழுகுழாத்தினரே உருவாக்கிப் பரவவிடுகின்றனர். வெகுசனக் கலை இலக்கியங் களை ஆழ்ந்து ஊடுருவி நோக்கும் பொழுது சமூகத் தளமும் தனிமனித இருப் புமே மீள்பரிசீலனைகளை நோக்கி மேலெழுகின்றன.
இலக்கிய ஆக்கம் ஓர் உற்பத்திப் பொருளாக மட்டுமன்றி இலாபமீட்டும் பண்டமாகவும் (Commodity) பின்னைய முதலாளி வளர்ச்சியிலே எழுச்சி கொண்டுவருகின்றது. கோளமய மாக் கலும் , சமகாலத் தரில் நிகழ்ந்துவரும் எண்ம (Digita)ப் புரட்சியும் இலக்கிய உற்பத்தியில் மேலும் செல்வாக்கு களை ஏற்படுத்தி வருகின்றன. கோளமயமாக் கலிலும் எண்மப் புரட்சியிலும் பெரும் முதலாளியம் பின்னணியிலிருப்பதைத் திரிபு படுத்திக் காட்டும் இலக்கிய ஆக்கங்களும், திறனாய்வு முயற்சிகளும் மேலோங்கி வருதலை மனங் கொள்ளவேண்டியுள்ளது. ஒற்றைப் பரிமான அழகிய பொழுது போக் குச் சுவையையும் வலியுறுத்தும் திறனாய்வாளர் அவற்றின் உள்ளீடான நோக்கற் பின்னணியைக் குறிப்பிடத்தவறி விடுகின்றனர் - அந்நிலையில் இலக்கியக் கருத்தியலைப் பிரித்தறியும் தேவை விரைந்து மேலெழுகின்றது.
சிறப்பு மலர்
)

Page 36
பெருந்தோட்டத்துறை இை
கல்வி (
பேராசிரியர் (
இலங்கையில் நெடுங்காலமாகவே கல்வி முதன்மை வாய்ந்த ஒரு விடயமாக்வும், செழுமையானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான சமூக அபிவிருத்திக் கு இன்றியமையாத ஒன்றாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. இதனை கருத்திற் கொண்டு, நாற்பதாம் ஆண்டுகள் தொட்டே அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் நாட்டு மக்களின் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கொள்கைகளையும் செயற்றிட்டங்களையும் அமுல்படுத்தி வந்தன. அத்துடன், கல்வி மனித உரிமை சார்ந்த ஒரு விடயம் அதாவது, அது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமை என்பதை அரசாங் கம் ஏற்றுக் கொணி டுள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற டாக்கார் பிரகடனத்திலும் ஐக்கிய நாடுகளின் ஆயிரமாமி ஆணி டு இலக் குகளுடன் தொடர்பான பிரகடனத்திலும் (MDGS) கைச்சாத்திட்டுள்ள இலங்கை, நாட்டு மக்கள் அனைவருமே ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்வதிலும், கல்வியின் தரம், அதன் வெளிப்பாடு என்பவற்றை மேம்படுத்துவதிலும் கூடிய அக்கறை காட்டி வருகின்றது.
கடநி த சுமார் ஆறு தசாப் த காலப்பகுதியில் நாடு கல்வியில் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதோடு, இத்துறையில் அது அடைந்துள்ள வெற்றிகள் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு பாரிய பங்களித்த காரணிகளுள் பின்வருவனவற்றை இங்கு விசேடமாகக் குறிப்பிடலாம்:
1. பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையிலான இலவசக் கல்வியை அறிமுகம் செய்தமை (1945)
அகிலம் (2

ளஞர்களதும் சிறார்களதும்
BLDIDLIITC36 மு. சின்னத்தம்பி -
2. நாடு தழுவிய ரீதியில் மத்திய கல்லூரிகளைத் தாபித்து, குறைந்த வருமானம் பெறும் வீட்டுத்துறைகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பிள்ளைகளுக்கு, இலவச இருப்பிட வசதியையும் உண வையும் வழங் குமி ஒரு புலமைப் பரிசுத் திட்டத்தினூடாக, அக்கல்லூரிகளில் அவர்கள் தங்கிக்கற்பதற்கு வாய்ப்பளித் தமை
3. பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு
தென்னாசிய நாடுகளிடையே இலங்கை இன்று மிக உயர்ந்த எழுத்தறிவினைக் கொண்ட நாடாக விளங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்து அமுலாக்கி வந்த மேற்படி கொள்கைகளும் செயற்றிட்டங்களும் பெரிதும் உதவியாக விருந்தன என்பதில் ஐயமில்லை.
கல் வித் துறையில் நாடு துரித வளர்ச்சியை அடைந்து வந்த இக்காலப் பகுதியில் பல்வேறு வரலாற்று ரீதியானதும் வேறும் காரணங்களினாலும் ஏனைய சமூகங்களைப் போன்று கல் விக்கான இவ் வசதிகளையும் வாய்ப்புக் களையும் பயன்படுத்தி பெருந் தோட்டத்துறை மக்களால் கல்வித் துறையில் முன்னேற முடியாது போயிற்று. எனவே, கல்வியறிவு விகிதம், கல்வி அடைவுகள் போன்ற கல்வி வளர்ச்சி பற்றிய வழமையான குறியீடுகளினி அடிப்படையில் பெருந்தோட்ட சமூகம் பின்தங்கி நின்றது. உதாரணமாக, (i) 2006/ 07ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டு மக்களின் சராசரி எழுத்தறிவு விகிதம் 95.8 சதவீதமாகவிருந்த போது பெருந்தோட்ட மக்களிடையே அது 83.9 சதவீதமாகவிருந்தது (ii) தேசிய மட்டத்தில் 96.6 சதவீதமாகவிருந்த
2) சிறப்பு மலர்

Page 37
பெண்களின் எழுத்தறிவு
விகிதம் பெருந்தோட்டப் பெண்களிடையே 86.4 சதவீதமாகவிருந்தது (iii) முன்பள்ளிக்கல்வி வரவானது தேசிய மட்டத்தில் 62.0 சதவீதமாகவும், தோட்ட மக்களிடையே 24.0 சதவீதமாகவும் இருந்தது : (iv) பள்ளி செல்லாதோர் விகிதம் தேசிய மட்டத்தில் 13.0 சதவீதமாகவும் தோட்டப் பிள்ளைகளிடையே 26.0 சதவீதமாகவும் இருந்தது. எனினும், 15 - 24 வயதுப் பிரிவுக்குட்பட்ட பெருந்தோட்ட இளைஞர்களிடையே ஆண்களிலும் (80.6) பார்க்க பெண்களின் எழுத்தறிவு விகிதம் (86.4) உயர்வாக உள்ளது. அதேபோன்று, ஆரம்பக் கல்வியில் ஆண் - பெண் விகிதாசாரம் தேசிய சராசரியோடு ஏறக்குறைய சமமாகவிருந்த போதும், இரண்டாம் நிலைக் கல்வியில் ஆண்களிலும் பார்க்க பெண்கள் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 114.6 பெண்கள் உள்ளனர். இது 100க்கு 105.07 என்ற தேசிய சராசரியிலும் பார்க்க உயர்வானது. அதே வேளையில், ஆரம்பக் கல்வியை மட்டுமே பெற்றோர் தேசிய ரீதியாக 30.0 சதவீதமாகவிருக்க தோட்ட மக்களிடையே அது 44.0 சதவீதமாக உள் ளது. அதே போன்று, இரண்டாம் நிலைக்கல்வியைப் பெற்றோரின் விகிதாசாரம் தேசிய மட்டத்தில் 62.0 சதவீதமாகவும், தோட்ட மக்களிடையே 36.0 சதவீதமாக குறைந்த மட் டத் திலும் உள் ளது. தோட்டப்பகுதிகளில் 5 - 14 வயதுக்குழுவினரின் பாடசாலை பங்குபற்றலானது முழுத்தீவினதும் மட்டத்தை எட்டிப் பிடித்துள்ள போதும், குறிப் பிடத்தக்களவு எண்ணிக்கையான தோட்டப் பிள்ளைகள் இன்றும் பாடசாலை க்குச் செல்வதில்லை. இதற்கு பல காரணங் கள் கூறப்படுகின்றன:
(i) இச் சிறார்களின் பெற் றோர் கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகள் அல்லது வறுமைநிலை (ii) பாடசாலை செல்வதற்கு இச் சிறார் களிடையே காணப்படும் ஆர்வ மின்மை அல்லது விருப்பமின்மை
அகிலம் -

(iii) சிறார்கள் நோய்வாய்க்குட்படல் அவர்களது வலது குறைவு (iv) குடியிருப்புக்களுக் கும் பாடசாலை அமைவிடங்களுக்குமிடையிலான நீண்ட தூரமும் சீரற்ற போக்குவரத்து வசதிகளும்
மேற்படிக் காரணிகளுள் பெற்றோரின் வறுமையும் குடியிருப்புக் களுக் கும் பாடசாலை அமைவிடங்களுக்கு மிடையே காணப்படும் நீண்ட தூரமுமே இச்சிறார்கள் பாடசாலைக்குச் செல்லாமைக்கு பிரதான காரணங்களாகும். பெருந்தோட்ட சமூகத்தில் ஐந்து பிள்ளை களுள் ஒருவர் பாடசாலைக்கு செல்வதில்லை என் பது இதனைத் தெளிவுபடுத்தும். 5-14 வயதுடைய தோட்டப் பிள்ளைகளிடை யே பாடசாலைக் கு செல்லாதோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றதாயினும், அது தேசிய சராசரியிலும் பார்க்க கூடுதலாகவே இருந்து வருகின்றது.
ஆரம்பக் கல்வியில் சிறார் களின் நிலைத்திருக்கும் விகிதம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால், ஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய் வோரின் விகிதாசாரம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. தேசிய மட்டத்தில் 87.5 சதவீதமானோர் ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்யும் அதே வேளையில், பெருந்தோட்ட சமூகத்தோரிடையே இது 68.3 சதவீதமாகவே உள்ளது.
கல்விப் பொதுத்தராதர (க. பொ.த) சாதாரண தரத்திலிருந்து உயர்தரத்திற்கு செல் வோரின் விகிதாசாரம் குறைவாக விருப்பது பெருந்தோட்ட மாணவர்களின் கல்வியில் இன்னொரு முக்கிய அம்சமாகும். உதாரணமாக, 2006ம் ஆண்டில் ஹட்டன், கொத்மலை கல்வி வலயங்களில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 4500 மாணவர்களுள் 10.0 சதவீதமானோர் மட்டுமே உயர் தர வகுப்பிற்குச் செல்ல தகுதி பெற்றிருந் தமையை இங்கு குறிப்பிடலாம்.
சிறப்பு மலர்

Page 38
இது தேசிய சராசரியிலும் (38.0 சதவீதம்) பார்க்க மிகவும் குறைவானதாகும். கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி போன்ற பாடங்களில் இம் மாணவர்கள் பலர் சித்தியடையத் தவறுவதே இதற்கான முக்கிய காரணமாகும். குறிப்பாக, கணித பாடத்தில் அவர்கள் சித்தி பெறத் தவறுவது க.பொ.த உயர்தர வகுப்பிற்கும் தொழில்சார் கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி பெறுவதற்கு பெரும் தடையாக உள்ளது. அதே போன்று, க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதுவோருள் மிகக் குறைந்த எண்ணிக்கையானோரே பல் கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகின்றனர். அதிலும், ஒரு சிறிய பகுதியினரே உண்மையிலேயே பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பட்டதாரிகளாகின்றனர். இச்சமூகத்தில் மனித வளத்திற்கு காணப்படும் தட்டுப்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எனவேதான், பல்வேறு அரச சேவைகளில் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்தோரின் பங்கு மிகவும் குறைவாக உள் ளது. குறிப்பாக, கல்விச் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இச்சமூகத்தி லிருந்து பொருத்தமான தகைமைகளைக் கொண்டவர்கள் போதுமாக இல்லாததால் அவ்வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளதை அல்லது வேறு சமூகத்தை சேர்ந்தோரைக் கொண்டு அவை நிரப்பப்படுவதை இங்கு சுட்டிக்காட்டலாம்.
பெருந்தோட்டப் பாடசாலைகள் பலவற்றில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அமுலாக்குவதற்குத் தேவையான வசதிகள் போதுமானதாக இல்லை. பெருந்தோட்டப் பாடசாலைகளின் பாடசாலை வகை அடிப்படையிலான பங்கீடு இதனை தெளிவாகக் காட்டுகின்றது. பாடசாலைகளை, அவற்றில் காணப் படும் கல்விக்கான வசதிகளின் அடிப்படையில், கல்வியமைச்சு 1AB, 1C, 3, 2 பாடசாலைகள் என வகைப்படுத்தியுள்ளது. இவற்றுள் 1AB வகை பாடசாலைகளே வசதிகள் கூடியனவும், வகை
அகிலம்

2 பாடசாலைகள் வசதிகள் குறைந் தனவுமாகும். 2007ம் ஆண்டில் மொத்தமாக விருந்த 830 தோட்டப் பாடசாலைகளுள் 484 வகை 3ஐச் சேர்ந்தனவும், 236 வகை 2ஐச் சேர்ந்தனவும், 92 வகை 12ச்ை சேர்ந்தனவும் ஆகவிருந்தன. மொத்தப் பாடசாலைகளுள் 15 பாடசாலைகள் மட்டுமே 1AB வகையை சேர் ந்தனவாக விருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வித்துறையில் பெருந்தோட்டத்துறை மக்களுக் கும், நாட்டின் ஏனைய சமூகத்தோருக்குமிடையே காணப்படும் வேறுபாடுகள் காலப்போக்கில் குறைந்து வந்துள்ள போதும், மேலே காட்டியவாறு குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இதற்குப் பல காரணிகள் ஏதுவாகவிருந்த போதும், வரலாற்று ரீதியான ஒரு காரணி முக்கியமானதாகும். தோட்டப்பாடசாலைகள், அவை தேசய மயமாக்கப்படும் வரை, தோட்ட முகாமை யாளரது பொறுப்பிலேயே இருந்து வந்தன. தோட்டங்களை முகாமை செய்த தனியார் கம்பெனிகளோ தொழிலாளரது கல்வி மட்டத்தை உயர்த்துவதிலும் பார்க்க தமது இலாபங் களை உயர்த்திக் கொள்வதிலேயே கூடிய கவனம் செலுத்தின. இதனால் குறைந்த தரமான கல்வியே அவர் களுக்கு வழங் கப் பட் டது. தோட்டப் பாடசாலைகள் பாலர் வகுப்பு தொடக்கம், ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கற்பிக்கும் ஒற்றை ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளாக இருந்ததோடு, ஆகக் குறைந்த வசதிகளையே கொண்டிருந் தன. இதனால் அரசாங்கம் தோட்டங்களை தேசியமயமாக்கும் வரை தோட்டத் தமிழரின் கல்வி குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. உதாரணமாக, 1973இல் நாட்டின் ஏனைய சமூகத்தினரிடையே 32.0 சதவீதமானோர் ஆரம்பக்கல்விக்கும் மேலாக படித்திருந்த நிலையில், தோட்டத்துறை மக்களிடையே இது 7.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. இந்த
சிறப்பு மலர்

Page 39
நிலையில், தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தமை தோட்ட மக்களின் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமெனலாம்.
இப்பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டதையும், அவற்றின் கல்வித்தரம் அதன் அளவு என்பவற்றை மேம்படுத்து வதற்கு பெருமளவு நிதி தேவைப் படு மென்பதையும், அதனைத் திரட்டுவது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதையும் அரசாங்கம் உணர்ந்தது. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பொறுப்பேற்று "பெருந்தோட்டப் பாடசாலைகள்’ என வகைப் படுத்தப்பட்ட 422 பாடசாலைகளில் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு சுவிஷ் அரசு முன்வந்தது. இதன்படி, 1986க்கும் 1998க்கும் இடைப்பட்ட 12 வருட காலப்பகுதியில் அது தனது சர்வதேச அபிவிருதி தி முகவர் நிலையத்தினுTடாக (SIDA) இதற்குத் தேவையான நிதியை வழங்கியது. வேறு சில செயற்றிட்டங்களின் கீழ் மேலும் 270 பாடசாலைகள் புனருத்தாரணம் செய்யப் பட்டன. எனினும், இன்னும் சுமார் 250 பாடசாலைகள் கவனிப்பாரற்ற நிலையி லுள்ளன. இப்பாடசாலைகளுக்கு மேலதிக கட்டட வசதிகளும் ஆசிரியர் விடுதிகளும் வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் தேவைப் படுகின்றன. இப்பாடசாலைகளை மேம்படுத் துதற்கு அரசாங்கம் சுவீடனிடம் கோரிக்கை விடுத்தபோது, அது ஏற்கனவே தனது நிதி உதவிவியினுTடாக புனர் நிர் மாணம் செய்யப்பட்ட பாடசாலைகளின் நிலைமையை ஆராய்ந்து, அவற்றின் பராமரிப்பு கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை உணர்ந்து அவற்றைத் திருத்தியமைப்பதற்கு ஒரு புதிய திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்ய முன்வந்தது. இத்திட்டம் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பெருமளவு தோட்டப்பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு, அவற்றின் மனிதவளமும் மேம்படுத்தப் பட்டதால் பெருந் தோட்ட சமூகத்தில்
அகிலம்

சிறார்களின் கல்வியில் பங்குபற்றல் விகிதமானது, தேசிய மட்டத்திலான போக்கிற்கு மாறாக, அதிகரித்து வந்துள்ளது. தேசிய மட்டத் தில இதில தளர்வு காணப்பட்டமை இங்கு நினைவுகூரத்தக்கது. இதுவரை காலமும் கல் வியில் பின் தங்கியிருந்த பெருந்தோட்டப் பெணி பிள்ளைகளின் பங்குபற்றல் விகிதம் அதிகரித்தமையே இதற்கான முக்கிய காரணமாகும்.
சிறார் களினி பாடசாலை வரவு பெருந்தோட்டத்துறையில் இன்னமும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சிறார்களின் பங்குபற்றல் விகிதம் அதிகரித்து வந்துள்ள போதும், குறிப்பிடத்தக்க அளவு சிறார்கள் இன்னும் பாடசாலைகளுக்கு செல்லாதிருப்பது கவலைக் குரிய விடயமாகும் . பெருந் தோட்டங்களில் ஐந்து பிள்ளைகளுள் ஒருவர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்பது இதனைத் தெளிவுபடுத்தும்.
பெருந் தோட்ட இளைஞர் களதும் சிறார்களதும் கற்றல் வெளிப்பாடுகளை விருத்தி செய்வதில் கல்வியமைச்சு நான்கு முக்கிய சவால்களை இனங்கண்டுள்ளது:
1. க.பொ.த சாதாரண தரத்திலிருந்து உயர்தரத்திற்கு செல்வோரின் விகிதாசாரம் குறைவாக உள்ளமை. கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல வி போனி ற பாடங்களில சித்தியடையத்தவறுவதே இதற்கான முக்கிய காரணமென்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
2. பெருந் தோட்டப் பாடசாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் தொழில்சார் திறன் குறைவாக உள்ளமை.
3. தகுதியும் அனுபவமும் உள்ள கணித, விஞ்ஞான ஆசிரியர்களுக்கு காணப்படும் தட்டுப்பாடு.
சிறப்பு மலர்

Page 40
4. இப் பாடசாலைகளில் கல் விக்கான உட்கட்டமைப்பு வசதிகள் (வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், வாசிகசாலைகள் போன்றன) போதாமை.
மேற் படி கி குறைபாடுகளுடன் , பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அசமந்தப்போக்கும் அவர்கள் கல்வியில் போதியளவு முன்னேறாமைக்கு இன்னொரு முக்கிய காரணமாகும். உதாரணமாக, பாடசாலை அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு பெற்றோரும் ஏனைய சமூக அங்கத்தவர்களும் சமூகமளிக் கதி தவறுவதை இங்கு குறிப்பிடலாம் . எனவே, மேற் படிக் கூட்டங்களில் பங்குபற்றுவதன் முக்கியத்துவம் பற்றி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இம்மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும்.
பெருந்தோட்ட மாணவர்களிடையே ஆங்கில மொழி அறிவும் குறைவாகவே உள்ளது. நகர்ப்புற இளைஞர்களிடையே ஐந்தில் இரணி டு பேரிடம் ஆங்கில மொழியறிவு காணப்படும் அதேவேளையில், தோட்டப்புற இளைஞர்களிடையே பத்துப்பேரில் ஒரு வருகி கே ஆங்கில மொழியறிவு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எழுபதாம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் அரசாங்கம் தோட்டப் பாடசாலைகளை சுவீகரித்ததைத் தொடர் நீ து இப் பாடசாலைகளின் பெளதீக உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம் என்பவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான பல நடவடிக் கைகள் மேற் கொள்ளப் பட்டு வந்துள்ளன. இவற்றின் LU UU 60T T 8E5 , இம்மாணவர்களிடையே கடந்த சுமார் மூன்று தசாப் த காலப் பகுதியில் கல வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்தும் பல குறைபாடுகள் காணப் படுவதும் , அதன் விளைவாக அம்மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றது
அகிலம் (2

என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ளன. எதிர் காலத் தி லாவது தோட்டப் புற இளைஞர்களும் சிறார்களும் நாட்டின் ஏனைய சமூகங்கள் போன்று கல வியில முன்னேறுவதற்கு மேற்படிக் குறைபாடுகள் களையப்பட வேண்டும். இதற்கு முதற்படியாக, தோட்டப்பாடசாலைகள் பற்றியும் அவற்றில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் பற்றியும் முழுமையானதொரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, அந்த ஆய்வினின்று பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் கல வி வளர்ச் சிக் குத் தேவையான நடவடிக் கைகள் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இது ஒர் ஆரம்ப நடவடிக்கையாக இருப்பதோடு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவர்களது கல்வியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் எதிர்பார்க்கலாம்.
கொழுந்து பறித்துப் பறித்து
92D LL6D 896n 606DITU
போனோம் கூலி மட்டும் இன்னும் நிமிரவே இல்லை.
- பி.எம்.எம்.ஏ.காதர் மருதானை.
ار ܢܠ
26) சிறப்பு மலர்

Page 41
ūeunesueuw pəuuloj lod ou MA
SUBadSn0|00|4 OOL
selsdunesnaeus sy osuus
 


Page 42
கடந்த காலங்களில் "8
பெருந்தகைகளும், அள
ஜ்
 
 

கிலத்தைச் சிறப்பித்த ரிக்கப்பட்ட கெளரவமும்
சஞ்சிகை வெளியீடு 56

Page 43
கடந்த காலங்களில் "அ பெருந்தகைகளும், அளி
 

கிலத்தைச் சிறப்பித்த க்கப்பட்ட கெளரவமும்

Page 44
கடந்த காலங்களில் ' பெருந்தகைகளும், அ6
 

அகிலத்தைச் சிறப்பித்த ளிக்கப்பட்ட கெளரவமும்

Page 45
அகிலம்
( நாடகக்
05 வயதினிலே
0.
02.
அஞ்சு வயதினிலே ஆறாம் அ மிஞ்சாத அம்மிருது காலத்தே சஞ்சல சந்தேக தென்றலொன் நெஞ்சில் நெருடும் நெளிந்து
எமை எள்ள ஏனிவர்கள் இல்ை சுமையொன்று வந்திருந்து சும் நொடிநேரம் நின்றாடி நொண்டி அடிக்கடி அவ்வையம் அன்று
10 வயதினிலே
03.
04.
இன்னார்க்கே ஈனென ஈகை அ சொன்னோர் மொழி சுமந்து ை என்தாதை தந்ததை ஈய்ந்தன்று என்றனுக்கு தர்மமாம் என்று.
மழைசொரிந்தால் மாலை இரு இழையோடும் பேர்சோகம் என் என்செய்வர் இந்நேரம் என்றெ6 துன்பம் சுமக்கும் துடித்து
15 வயதினிலே
05.
06.
தான்வாழ நாதியற்ற தாழ்வாழ் ஏன்பெற்றார் பிள்ளையென்று நான்திரிந்தேன் சாடினேன் நல் ஊனாசை வீணாசை என்று
குற்றம் இழைத்தீர் கொடுமை பெற்ற குழவியை பேணிட - ெ முற்றும்முன் அம்மொட்டு மொ விற்று விடுதல் முறை
(27

4 4. கூததா
- லுணுகலை பூரீ. பெருமாள்
Sவுமிகை - வஞ்சமில்லா று சட்டென்று
லயென வெற்று
மா - திமைத்து யோடிப் போகும்
றமென கயேந்தி - நின்றார்க்கு
போனேன்நான்
ள் கவிழ்தால் போதும் னுள் - உலைகொதிக்கும் ண்ணி உள்ளமெலாம்
வு கொண்டவர் நாவினிலே - நாணேற்றி கூர்ந்தார் உன்றனுக்கு
புரிகின்றீர் காற்றமிலை க்கவிழும் முன்நீரே
சிறப்பு மலர்

Page 46
20 வயதினிலே
07. சாமம் வருங்கால் புலன்க ஓமம் வளர்த்து: நிதம் விே கடந்தே ஒருமுனியாய் க அட இவர் சாமியல்ல வே
08. உற்ற உணர்ச்சி இருவரு பெற்ற மதழை பிழைஇை குற்றமென உள்ளம் குறு உற்றுப்பாத் துண்மையறி
25 வயதினிலே
09. ஊனத்தை விற்றும் உழை ஊனதையும் விற்று: மான இவர்கொடியர் நாடகக் கூ எவர்மீதும் இல்லை எனக்
0. வகைவகையாய் துன்பங் தொகைதெகையாய் நூறு போலிப் பலப்பண்ணி போ நீலியர் இல்லை நிஜம்.
பிறப்புக்கு வாயில் ஒன்றேயொன்று இற
குழந்தைகேட்கும் ஏன்? தான் தத்துவத்
இளமையில் ரோஜா மலர்களின் மீது படு மீது படுக்க நேரிடும்
ஆகாயத்திலிருந்து ஈச்சம் பழம் விழுந்த
உன் மனைவி குள்ளமாக இருந்தால் நீ
அகிலம்
 

ாத்தி மாச்சிறந்த பதமோதி - காமம் ாலம் கடத்த
.
ம் ஒன்றித்து
லஎன் - செற்றமே
குறுத்து சொன்னதுகாண்
என்று
ழப்பு துறந்தும் : தன் ம் அற்றுலவும் - ஈனர் டித்தர் இரக்கம்
@
கள் வாய்நிறையப் பொய்கள்
பதுயரங்கள் - மிகைமிகையாய் கும் கயவரிவர்
புக்கோ வாயில்கள் எண்ணிலடங்காதவை
(அமெரிக்கா)
நின் சாவி (இத்தாலி)
க்கவிரும்பினால் முதுமையில் நீங்கள் முட்கள்
(இங்கிலாந்து)
ால் நீயும் வாயைத்திற (இஸ்ராயேல்)
தான் குனிய வேண்டும் (எகிப்து)
28) சிறப்பு மலர்

Page 47
திகிதிநிதிநிதிநிதிநிதிநிதிநிதிநிதிதி
தேயிலைத் தோ
实芳、
அகிலம்
தேயிலைத் தோட்டத்திலே தேம்பிஅழ தேய்ந்து மடிவதனைத் தெரி வாயிலாப் பூச்சிகளெம் வாக்கினை வ வாட்டி வதைப்பவரை வணங் பாயிலே நோய்களினாற் பாடாய்ப் படு பாய்ந்து பாய்ந்துழைத்துப் ப நாயினும் கடையராக்கி நாசஞ்செய் ! நாட்டி லிருக்கவிடல் நன்மை
நடுநடுங்கும் பனிக்குளிரோ நடுவெயி நடந்தோடி மலைச்சாரல் நட் கடுகடுத்த முகத்தவனாம் கங்காணிக் கடித்தஅட்டை உறுஞ்சு இரத் விடுவிடென மிகவிரைந்து விரல்களின் விடிந்ததுவோ இவர்வாழ்வு வி வெடுவெடுத்து உடம்புளைய வெந்து வெறுவயிறும் வெற்றடுப்பும் (
பாலயம் தனைவியந்து பாரதிக்கு வி பாலயம் சொன்னவற்றைப் பார்வையி தாலயம் அகற்றிவீடு தனித்தனியாய்
தாலயம் அழித்தொழித்துத் தந்திடு6ே நாலயம் பேச்சிற்றானே நடைமுறையி நாலயம் உங்களுக்கும் நன்கு வந்து ஆலயம் உட்படுக்கை அந்தரங்கம் ஆ ஆலயம் புதியதாக்க அடித்துடைப்பர்
(29
 

நிதிதிநிதிதிநிதிநிதிநிதிநிதிநிதிதி
ՍՆֆֆ%).....
- கலாபூஷணம் வ. கந்தசாமி, வரணி இதுகுெகிஅகிருஆெகிஅஆெகிஅகிலுகிருகிஜெேஜகுெகிறதுெகிலுகிருதி
) முடியாமல் ந்தும் மெளனமதேன் ாங்கியபின் குதல் வலிமைதானோ }த்திடினும் Tடாய்ப் படுத்திடினும்
B60)Luj660).J யது தந்திடுமோ!
Iலோ புயல்மழையோ டதேச் செடிகளிலே
கடங்கிநின்று தம் கசிந்துகால் வழிந்தபோதும் ாாற் கொளுந்துகொய்து பிதியிதென்று முடிந்ததுவோ விடும் நெஞ்சினார்க்கு வெறுவாயும் தானோ வாழ்வே!
pாஎடுப்பர் - அவரின் லும் காணமாட்டார் - எமக்குத் என்றுகேட்டால் - வாக்குத் வாம் விரைவிலென் பார் - அங்கே ல் எதுவுமில்லை - கேட்டால் விட்டதென்பார் - ஐயோ புனைத்தும் காட்சி - அந்தோ அதுவே சாட்சி - இறைவன்
சிறப்பு மலர்

Page 48
அகிலம்
கங்காணி கணக்குப்பிள்ளை அங்காணி அடித்ததுபோல் அ பங்காளி பலரோடும் இங்காளி ல்லையெ சங்கூத வரும்பெண்கள் சங்6 சங்கூத வைத்திடாது சகித்ே தங்காது கேட்டாலே தங்காது செய்திடவே
காமன் கூத்துஅது களிப்பூட்ட நாமங் காடுவது நம்மெதிர்ப்பு காமன் கூத்துஆடி க நாமங் கெடுப்போை சாபங் கிடைத்தவர்கள் சந்தி தாமங் கிதைக்கண்டும் தாம சாபங் கொடுத்துவிட் தாமங் கெழுந்துவந்
இருவேறு தொழில்புரியும் இரு பெரும்பேறு பெறும்வணக்கம் தொழில்வேறு செய்கின்ற தெ எழிலான ஊர்வலங்கள் எடுட் மறுநாளில் இவற்றினையே ம வெறுவாயை மெல்வதுபோல் என்னமுன் னேற்றமிது எண்ண இன்னுமேன் புரியவில்லை இ
குடுத்தாங்க சாமிதொரை கு குழைந்து நெளிந்துகூனிக் கு கொடுத்தீங்க கோடிகோடி ெ கொளுந்து துளிர்க்கச்செடி ெ எடுத்தாங்க ஏய்த்தடக்கி எை எதிர்த்து எழுந்திடாது எடுத்ெ விடுத்தீங்க நாங்களினி விை விரித்த கொடுமைச்செடி விட

கனமான துரைசிலபேர் }திகாரம் தனைஎடுத்து
பதம்பார்க்க அதைஎதிர்க்க னும் இறுமாப்பில் இழுத்தணைத்து கைதனைக் கெடுப்போர்க்கு தநாம் இருக்கலாமோ
தகித்திடும் எரிஎடுத்து ப தன்மானத் தோடெழுக
என்றிடினும்
| உணர்ச்சியது சக்கியே பெண்கள் கற்பின் ர நாசமது செய்திடுவோம். யிலும் திரிகின்றார் தந்தான் செய்வாரோ டோம் சங்கரிக்கும் என்பதுபொய் தே தகர்க்கத் துணிந்திட்டாரே!
ருகைகள் இணைந்தொன்றாய் பெம்மானே அவைகள் சமன் நாழிலாளர் தொடர்ந்தொன்றாய் பாரே மே தினத்தில் றந்தே பிரிந்து
வெறுங்கோசம் வென்றிடுமா வினோமா எங்கள் நிலை
ணைந்திடுவோம் இன்றிருந்தே!
ம்புடறே னுங்களன றுகமுன்னே சிந்திப்போம் காள்ளும்வரு மானத்திற்காய் காய்துகள் வாத்துச் செய்தோம் தயெதையோ எமைப்பிழிந்து தறிந்து மேதடுத்தார்
வினிலே துளிர்த்துவர ாதுகள் வாத்தெடுப்போம்.
:0) சிறப்பு மலர்

Page 49
அகிலம்
தலையகம் நிமிர நீயோ
தகைமைகள் பெறுக நீண் சிலையகம் மலர நாளும்
சிந்தனை அதனைத் துான கலையகம் ஒளிர ஆயும்
கல்வியால் உயர்க ஆண் மலையகம் குளிர தாகும்
மனமதில் இதனை வேண்
பேய் அரசுசெய்தாற் பிணந்தின்னு பாய்ந்து பதைபதைத்தான் வாய் விட்டே சொன்னான் வகைவ வேய்ந்து அவன் தந்தான் காய் நகர்த்தித்தலைமை கச்சிதம
காய்ந்து கருக்கும்நிலை தாய் தடவுமிதமதுவாம் தன்மைதர் தோய்ந்து தொழில்புரிவே
நீ இறக்கும் போது உனக்கா உயிருள்ளபோதே நீ தேடிக்கொள்
எதையும் விரும்பாதவனே செல்வ விரும்புவனே பரம ஏழை.
கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடமு என்றும் முட்டாள்
புத்தகமும் நண்பர்களும் குறை வேண்டும்.
இருட்டிலும் தனிமையிலும் ஒழுக்க ஒழுக்கம்
(31)

(6.
ம் சாத்திரங்கள்
பாஞ்சாலி சபதமதில் கையாய் வார்த்தெடுத்து வேண்டுமந்த அரசியலே ாய் ஆக்கிவிட்டால் காற்றாய்ப் பறந்திடுமே ந்த ஊக்கத்திலே ாம் தோன்றிவிடும் விடுதலையில்
க அழக்கூடியவர்களை உனது
(எஸ்டோனியா)
ந்தன் எல்லாவற்றையும்
(கிரேக்கம்)
ட்டாள். கேள்வியே கேட்காதவன்
(சீனா)
வாகவும் நல்லதாகவும் இருக்க
(சுவிட்சர்லாந்து)
மாக இருப்பதுதான் உண்மையான
(ஜப்பான்)
சிறப்பு மலர்

Page 50
863 863836888688688868868E868 8
பெருந்தோட்ட தொழிலாள கலாநிதி ஏ. எ இலங்கை திறந்த
3S63S63S63SC3S63S63S63S63S63や363S63や863S63S53S63S63S妖 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூபா 300 ஆவது நாளாந்த வேதனமாக இருக்க வேண்டும் என்ற போராட்டம் இப்பொழுது முன் வைக் கப் பட்டுள்ளது. உண்மையில், இக்கோரிக்கை மிகக் குறைந்தபட்ச வேண்டுகோளாகவே கருதப்பட வேண்டும். இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பின்தங்கிய சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்தவகையில், அவர்களுடைய வறுமைக்கு குறைந்தளவு வருமானம் பெற்றுக் கொள்வதும் ஒரு முக்கியமான காரணியாக இருந்து வந்துள்ளது. ஒருபுறம் வறுமையை அனுபவிக்கின்ற மக்கள் இந் நாட் டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற கல்வி வாய்ப்புக்களை போதியளவு உள்வாங்கிக் கொள்ளாதவர்களாகவும் இருப்பதுடன், இலங்கையின் பொது நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படாத வகையில் புறந்தள்ளப்பட்ட மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னடைவுகள் இருப்பினும் இவர் களது உழைப்பு தேசியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய இடத்தினை வகித்து வருகின்றது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஏறக்குறைய 16 சதவீத வருமானத்தை ஈட்டித்தரும் தேயிலை 2009 ஆம் ஆண்டளவில் ஒருபோதும் இல்லாதவாறு 130 பில்லியன் ரூபா வருமானமாகப் பெற்றுக்கொண்டு ஏற்றுமதியில் ஒரு வலிமைமிக்க துறையாக இருந்து வருகின்றது.
மொத்த தேயிலை உற்பத்தியில் 35% பங்களிப்பினை நவீன முகாமைத் துவ தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள் 23
அகிலம் (3
 
 
 
 
 
 
 
 
 

炎g6$63$63863$6$6邻总8863&念$念888念$88念8念8念8念8念8念
ர்களின் வேதன வருமானம்
ஸ். சந்திரபோஸ்
பல்கலைக்கழகம்
கம்பனிகளிலும், மிகுதி 65% உற்பத்தியினை தென் மாவட்டங்களில் உள்ள சிற்றுடைமை யாளர்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளப் படுகின்றன. இன்று ஏறக்குறைய 187,000  ெஹ க’ டே ய ர காணிகளில் தேயிலை பயிரிடப்படுகின்றது. இது இலங்கையில் மொத்தமாக பயிரிடப்படும் நிலங்களில் 2 வீதம் ஆகும். தேயிலை பயிரிடப்படும் நிலத்தில் 118,000 ஹெக்டேயர்கள் கம்பனிகளிடமும், 93,000 ஹெக்டேயர்கள் சிற்றுடைமையாளர ‘களிடமும், மிகுதி 11,000 ஹெக்டேயர்கள் JEDB மற்றும் SPC போன்ற ஸ்தாபனங்களின் கீழும் உள்ளன.
தேயிலை நிலவுடைமைகள் தொடர்பாக Ji. 6). TJ 6m5 ujLDT 60T அவதானிப்புகளும் இலங்கையில் காணப்படுகின்றன. மொத்தமாக தேயிலை பயிரிடும் 181,400 எக்டேயர்களில் சுமார் 88,000 மட்டுமே பெருந்தோட்டங்களாக உள்ளன. இதனை 23 கம்பனிகள் மற்றும் UEDB/SLSPC என்பன நிர்வகிக்கின்றன. இதன் மூலம் மொத்தம் 111,000 மில்லியன் கிலோ கிராம் அதாவது மொத்த உற்பத்தியில் 35 வீதம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
அதேவேளை 93,000 ஹெக்டேயர்களாக உள்ள சிறு உடைமைகள் 263,018 பேரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவர்கள் யாவரும் இரத் தினபுரி, காலி மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு இக்காணிகள் சொந்தமானவையாகும். இச்சிற்றுடைமைகள் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 65 வீதத்தினை உற்பத்தி செய்கின்றன.
12) சிறப்பு மலர்

Page 51
தேயிலை தொழிலின் | விபரம்
2005 மொத்த உற்பத்தி (மில். கி.கிராம்)
317.30 மொத்த உற்பத்திச் செலவு (ரூபா)
149.00 விலை (ரூபா) ஏல விற்பனையில்
186.70 F.O.B விலைகள்
258.82 ஏற்றுமதி வருமானம் (பில்லியன் ரூபா) 82.00
நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 65 வீதத்தினை உற் பத்தி செய் கின்றன. உற் பத்தியாளர் கள் ஒரு மத்தியதர வாழ்க்ககையை மேற்கொள்ள இச்சிற்றுடைமை உதவி வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட அட்டவணையில் கடந்த ஐந்து வருடங்களாக உற்பத்தியில் கணிசமான அபிவிருத்தியை காணலாம். உற் பத்தி செலவையும் விற்பனையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நட்டம் ஏற்பட்டதாக இல்லை. கடந்த நான்காண்டுகால சராசரியை அவதானிக்கும் போது, 2005-2008 ஒரு கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்வதற்கு ரூபா 187 ரூபா செலவாகியுள்ளது. ஆனால் அதனை கொழும்பு ஏல விற்பனையில் சராசரியாக ரூபா 243 ரூபாவுக்கும் ஏற்றுமதியின் போது சராசரியாக ஒரு கிலோ கிராம் தேயிலை ரூபா 330 ருபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏல விற்பனையின் போது இவற்றை விற்பனை செய்த கம்பனிகள் 23 சதவீத இலாபத்தினையும், ஏற்றமதியின் போது 43 சதவீத இலாபத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன.
தேயிலை தொழிற் துறை சார்ந்த தொழிலாளர்களின் நாளாந்த பங்களிப்புப் பற்றி இங்கு குறிப்பிட வேண் டியது மிக அவசியமாகும். இதன் மூலம் நாளாந்த வேதனம் பற்றிய முரண்பட்ட கருத்துக்களுக்கு தெளிவு கிடைக்கலாம். சராசரியாக தேயிலை பறிக்கும் தொழிலாளி ஒரு நாளைக்கு 16
அகிலம் -

அண்மைக்கால போக்கு
2006
2008/2009 2005/2009 310.80
318.48
312.25 161.00
210.00
187.75 19984
279.52
243.50 274:16
360.97
330.25 91.00
112.00
105.5
)1ை)
கிலோகிராம் பச்சைத் தேயிலையை பறிக்கின்றனர் (ஒரு கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்ய ஏறக்குறைய 4 கிலோ கிராம் பச்சைக் கொழுந்து தேவை) இதன் மூலம் ஏறக்குறைய 4 கிலோ கிராம் இறுதித் தேயிலையை தொழிற்சாலையில் உற்பத்தி செய்து கொள்ள முடிகிறது. 2007/2008 காலப்பகுதியில் 4 கிலோ கிராம் தேயிலையை ஏற்றமதி செய்வதன் மூலம் கம்பனிகள் 101936 ரூபாவை வருமானமாகப் பெற்றுக்கொண்டன. எனினும் 4 கிலோ கிராம் உற்பத்தியை மேற்கொள்ள கம்பனிகள் மேற் கொண்ட மொத்தச் செலவு நாளாந்த வேதனம், ஏனைய கொடுப்பனவுகள், போக்குவரத்து, எரிபொருள்களுக்கான செலவு, முகாமைத துவத்திற்கான செலவு மற்றும் இதர செலவு உட்பட்டதாக ரூபா 552 செலவாகியுள்ளது. இது மொத்தமாக சந்தைப்படுத்தும் தேயிலையின் பெறுமதியில் 54 வீதமாகும். தொழிலாளர்களின் உழைப்பில் கம்பனிகளுக்கு ரூபா 467 இலாபம் கிடைக்கின்றது. இது ஏறக்குறைய நாளாந்த தொழிலாளர்களின் உழைப்பில் பெற்றுக கொள்கின்ற 45 வீதமான இலாபமாகும்.
இதனை இன்னும் சுருக்கமாகக் கூறுவதாயின் , சராசரியாக விற்பனை செய்யப் படும் ஒவ் வொரு கிலோகிராம் தேயிலையின் விலை ரூபா 243 ஆக இருக்கும் போது (2005/2008) அதற்கான உற்பத்தி செலவு ரூபா 187 ஆக உள்ளது. இதன்படி ஒவ்வொரு கிலோகிராம் ஏற்றுமதியின் போதும் இலாபமாக ரூபா 56 பெற்றுக் கொள்ளப் படுகின்றது.
சிறப்பு மலர்

Page 52
இதன் படி, ஒவ்வொரு கிலோகிராமை சந்தைப்படுத்தும் போதும், ஏற்றுமதியின் போதும் 23 வீதமான இலாபத்தை ஈட்டிக்கொள்கின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது ஒவ்வொரு கிலோ கிராம் ஏற்றுமதியின் போதும் ஏறக்குறைய ரூபா 50 ஆக மட்டுமே காணப் படுகிறது. இது உண்மையில் ஒரு கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யும் செலவில் 33 சதவீதமானதாகும். இத்தகைய கொடுப்பனவுகள் மூலம் கம்பனிகள் நட்டமடைவதாகக் கூறுவது பொருத்தமற்றதாகும்.
மேற் குறிப்பிட்டது போல மொத்த எற்றுமதிக்கான விலைகள் சிறு தோட்டங்களில் இருந்து விற்பனை செய்யும் தேயிலை விலைகளையும் உள்ளடக்கியதாகும். இன்று இலங்கையில் ஏறக்குறைய 65 வீதமான உற்பத்தி தனியார் உடைமைகள் அல்லது சிறுதோட்ட உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன. மிகுதி 35 வீதமானவற்றையே பெருந்தோட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன. எனினும், சந்தை விலைகள் பற்றிய விபரங்களை பெருந்தோட்டங்கள், சிறுதோட்டங்கள் என்ற பிரிவுகளில் இலங்கை மத்திய வங்கி அறிக்கைகளில் பெற்றுக்கொள்ள முடிய வில்லை. எனவே, இங்கு எடுத்துக் கூறப்படும் விலைகள் யாவும் சிறுதோட்ட உற்பத்தியையும் உள்ளடக்கியதாகவே காணப்படுவதுடன், இவற்றின் விலைகளில பெருமளவு கம்பனிகளின் விலைகள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். கம்பனிகள் கூறுகின்ற (NSA) தேறிய விற்பனை சராசரி விலை என்பது கொழும்பு ஏலத்தில் விற்கப்படும் விலைக்கு சமாந்தரமாகவே காணப்படுகின்றது.
கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் தோட்டங்கள் நட்டத்தில் தான் இயங்குகின்றன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. மறுபுறம், தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் வேதனம் மற்றும் வேறு
அகிலம்

சலுகைகள் என்பன தேயிலையின் விற்பனை மூலம் கிடைக் கப் பெறும் வருவாயில் அரைவாசிக்கு குறைவானதே என்பதும் வெளிப்படையாகின்றது. தொழிலாளர் கேட்கும் நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டுமாயின் அதற்கு பல் வகையான கட்டுப்பாடுகளை உபயோகிப்பதனையும் தோட்ட முகாமைகள் நடைமுறைப் படுத் துகின்றன. தோட் ட முகாமைத்துவம் வழங்கும் வேலை நாட்கள் 75 வீதமானவற்றிற்கு மேலாக வேலை செய்வார் களாயின் அதற்கு விஷேட கொடுப்பனவு வழங்கப்படுவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். பொதுவாக தோட்ட தொழிற்துறையை பொருத்தமட் டில தொழிலாளர் களை முழுமையாக உள்வாங்கிக் கொள் வதற்கு முகாமைத்துவம் நடைமுறைப்படுத்தும் ஒர் உபாயமாகவே இதனைக் கருதலாம். ஆனால் வழங்கப்படும் வேலையில் 75 வீத்திற்கு மேல் வரமுடியாமல் போகும் பட்சத்தில் அதிகப்பட்ச சம்பளம் என்பது எந்தளவு வெற்றியளித்துள்ளது என்பதையும் மதிப்பிடல் வேண்டும். இந்த ஏற்பாடுகள் பெருமளவில் கம்பனிகளுக்கு சாதகமாக இருந்ததேயன்றி தொழிலாளர் களுக்கு பயனை பெற்றுத்தர வில்லை.
தொழிலாளர்களில் தமது தொழிலை கவர்ச்சிகரமாக செய்வதற்கு பல்வேறு வகையிலான தூண்டுதல்கள் உலகலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கிரமமாக வேலைக்கு வருவதற்கு விஷேட ஊக்குவித்தல் வகையில் முற்பணம் வழங்குவது, பாராட்டுதல், பதவி உயர்வு, பெயர்சூட்டல் என்பன அவற்றில் சிலவாகும். ஆனால் 75 வீதத்திற்கு மேல் வருகைதர வேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஒரு ஊக்குவிப்பாக கருதக்கூடியதாக இல்லை. இது தோட்டத் தொழில் ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகின்றது. உடல் நலம் தவிர் கி க முடியாத காரணங்களினால் 75 வீத்திற்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் அதனை அடைய முடியாது போகும்
34) சிறப்பு மலர்

Page 53
ஒருவருக்கு தொழிலில் மன சலிப்புடன் இருப்பதையும் காணலாம்.
தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை 75 வீதத்திற்கு அதிகமாக வேலைக்கு வராமலும் பார்த்துக் கொள்ளும் கைங்கரியங்களும் நாசுக்காக நிறைவேற்றிக் கொள்கின்றன. அவற்றில் ஒன்று ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கப்படும் வேலை. 1% நாள் வேதனம் வழங்கப்படுவதுடன் அத்தகைய நாட்கள் 75 வீத வருகையில் உள்வாங்கப்படுவதில்லை. ஞாயிறு தினங்களில் வேலைக்கு செல்வோர் மற்றுமொரு நாளை ஒய்வு எடுத்துக் கொள்ளும் போது அவர்களால் தோட்டங்கள் வழங்கும் 75 வீத வரவினை பூர்த்தி செய்ய முடியாது போகின்றது. இவை யாவும் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் தோட்ட வேலையை நிலைகுலையச் செய்கின்றன. தடுமாறும் தொழிலாளர்கள் மாற்று வழிகளை காண விழைகின்றனர்.
அவற்றில் ஒன்று, வேறு தொழில்களை நாடிச் செல்வதாகும். உதாரணமாக, 1980 களில் தோட்டங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக ஏறக்குறைய 420,000 பேர் இருந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இப்பொழுது
அடிப்படை பொருட்களின் வ
1994 - 2005 பொருட்கள் 1994 (ரூபாவில்) 200 அரிசி (நாடு) 16.00 மைசூர் பருப்பு 35.00 சீனி 32.00 தேங்காய் 6.00 (8a5 Tg.J60DLD DIT 7.50 பால்மா (400 கிராம்) 56.00 மண்ணெண்ணெய் 9.00 தேங்காய் எண்ணெய் (ஒரு கிலோ)34.00 டின் மீன் 38.00 (UDL60)L 3.00 மொத்தம் 230.50
அகிலம்

229,100 ஆக சுமார் 52 வீதம் விழ்ச்சியடைந
'துள்ளது. இவ்வாறு தோட்ட வேலைகளில்
இருந்து விலகிச் சென்றவர்களில் கணிச மானவர்கள் ஆண் தொழிலாளர்களாகவும், ஓய்வூதியக் கொடுப்பனவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பெற்றுக்கொண்டு வெளியேறியவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் பெருமளவில் தோட்டங்களுக்கு
வெளியே கட்டிட நிர்மாணப் பணிகளில்
தொழிலாளர்களாக நாளாந்தம் ரூபா 500/- முதல் 750/- வரையிலான வருமானத்தைப் பெற்றுக் கொள் கின்ற பல வேறு தொழில் களை புரிகின்றனர்.
தோட்ட வேலைகளில் வழங்கப்படும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாத நிலையில் ஆண் தொழிலாளர்கள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அணி மைக் காலத்தில் அத் தியாவசியப் பொருட்களில் ஏற்பட்ட விலை அதிகரிப்பும் இவர்களை இவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனலாம். இதுபற்றிய விபரங்களை பின் வரும் அட்டவணையில் காணலாம். அட்டவணையின்படி கடந்த 10 ஆண்டுகளில் பொருட்களின் விலை 70 வீதம் முதல் 500 வீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதை
பிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்
(கிலோகிராமில்)
} (ரூபாவில்) வீதாசார மாற்றம்
75.00 200%
180.00 71%
105.00 1.03%
55.00 266%
80.00 528%
225.00 185%
70.00 51.1%
360.00 2.57%
127.00 234%
13.00 166%
1283.00 1700%
5)
சிறப்பு மலர்

Page 54
அறிய முடிகிறது. ஆனால், இக்காலப்பகுதியில் தொழிலாளர்களின் சம்பளம் ஏறக்குறைய 45 வீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
பல்வேறு நவீன அணுகுமுறைகள் தேயிலைக் கைத்தொழிலில் மேற்கொள்ளப் பட்டிருப்பினும், இன்று வரை தேயிலை பறித்தல் முதலான வேலைகள் பெருமளவில
பெருமளவில் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாய நிலையில் தேயிலைக் கைத்தொழில் துறை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறையினை கருதி திற் கொணி டு இயந்திரங்களை பயன்படுத்தும் காலம் மிக நெருங்கிக் கொண்டே இருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தமட்டில் எந்தக் காலப்பகுதியிலும் தேயிலை உற்பத்தியும், அதன்
Ló 700
600
+ 500 للا 6 s ઠી 400 (86lა 爪á 300 E. 6 100
O
1950/52 1960/62 1970/72
-O- ஏற்றுமதி
தேயிலை உற்பத்தியும்
அகிலம்
(3
 

ஏற்றுமதி பிரமாணத்திற்கு ஏற்ப அதிகரித்து வந்துள்ளதேயன்றி, வீழ்ச்சியடைந்து செல்லவில்லை. இதன் போக்கை பின்வரும் வரைபடத்தில் காணலாம். வரைபின்படி, கடந்த 40 வருடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையில் சராசரியாக 95 வீதமானவை தொடர்ச்சியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 1980களின் பின்னர் கென்யா, மாலாவி போன்ற நாடுகளின் உற்பத்தி உலக சந்தையில் இலங்கைக்கு போட்டியாக இருந்த போதும் ஏற்றுமதி அளவில் வீழ்ச்சியை புள்ளிவிபரங்களில் அவதானிக்க முடியவில்லை. இதிலிருந்து இலங்கை தேயிலைக்கு சர்வதேச மட்டத்தில் நல்ல கிராக்கி இருப்பதை உணர முடிகின்றது.
இலங்கையின் தேயிலையை ஏறக்குறைய 80 க்கும் மேற்பட்ட நாடுகள் நல்ல விலைகொடுத்து வாங்குகின்றன. ஒவ்வொரு கம்பனியும் தனது மொத்த தேயிலை உற்பத்தயில் 10 முதல் 15 வீதமானவற்றை அதிகூடிய விலையில் விற்பனை செய்யக்கூடிய
ஏற்றுமதியும் 1950-2009
1980/82 1990/92 1994/96 2007/09
வருடம்
உற்பத்தி
6) சிறப்பு மலர்

Page 55
தேயிலையையும் உற்பத்தி செய்கின்றன. இவற்றை சராசரியாக ஒரு கிலோகிராம் ரூபா 4,000/- முதல் ரூபா 6,000/- வரை விற்பனை செய்கின்றது. பதப்படுத்தலில் புதிய நவீன செயன்முறை தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் தொழிற்சாலைகளும் நவீனமயப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேயிலைக்கு பதிலீட்டுப் பொருட்கள் இல்லை என்ற நிலையும் காணப்படுவதால், பல்வேறு பானப்பொருட்கள் சந்தையில் தேயிலைக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட போதிலும், தேயிலை பருகுகின்ற விகிதத்தில் பெரியளவு வீழ்ச்சி ஏற் பட் டுள் ள தாக கூறுவதற்கில்லை. சுருக்கமாகக் கூறுவதாயின் தேயிலையின் சந்தை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், அதன் கொள்வனவில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படவில்லை.. தேயிலையை இறக்குமதி செய்த நாடுகள் தொடர்ச்சியாக அதனை இறக்குமதி செய் து வருவதுடன் நல்ல விலையில் அதனை தொடர்ச்சியாக வாங்கி வருவதையும் உலக சந்தை நிலவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இறுதியாக ஒன்றினை அவதானிக்க வேண்டியுள்ளது. தேயிலைத் தொழிலாளர்களே இந்நாட்டில் வாழ்கின்றவர்களில் அதிக எண்ணிக்கையில் வறுமையில் வாழ்கின்ற வர்ளாவர். இவர்களில் ஏறக்குறைய 30 வீதமானேர் இவ்வாறான வறுமை நிலையில் வாழ்வதாக காட் டப் படுகிறது. சில பிரதேசங்களில் குறிப்பாக லுணுகல போன்ற இடங்களில் 50 வீதமானவர்கள் இவ்வாறான வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை வறுமையில் இருந்து மீட்பதற்கு அவர்கள் செய்யும் பிரதான தொழில்கள் மூலம் போதுமான அளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருப்பதுடன், இந்த நாட்டில் வறுமையை முற்றாக நீக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு நாளாந்த அகிலம் -

வேதனத்தில் ஒரு அதிகரிப்பினை குறிப்பாக தொழிலாளர்கள் முன்வைக்கும் ரூபா 300/- அல்லது அதற்கு மேலாக நிர்ணயிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அமைப்புகளின் முக்கிய கடமையாகும்.
2009 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் 'களுக்கு அடிப்படை வேதனமாக ரூபா 285 (ரூபா 290 என்று கூறப்பட்டாலும் இறுதியில் 285 மட்டுமே வழங்கப்பட் டது), தோட்டங்கள் வழங்கும் வேலையில் 75 வீதத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு அலவன்சாக ரூபா 90 உம், இதைவிட மேலதிகமாக ரூபா 30 எனவும் மொத்தமாக நாளாந்த வேதனம் 405 வழங்கப்படும் என்று உடன்பாடு காணப்பட்டது. கம்பனிகளும் கணக்குப் போடப்பட்டன. கம்பனிகளின் கணக்குப்படி சராசரி ஒரு தொழிலாளி ரூபா 12,000 வரை உழைக்கின்றனர் என்று அறிக்கை விடுகின்றனர். உண்மையில் ரூபா 10,000 முதல் ரூபா 12,000 வரை வேதன வருமானம் பெறுபவர்கள் தோட்டங்களில் குறைந்தபட்சம் 30 நாட்களாவது வேலை செய்ய வேண் டும் ( ரூபா 405x30 = 12>150) இப்படியானவர்கள் காவல் புரிபவர்கள், பங்களா வேலைக்காரர் , தபாற் காரர் மற் றும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களே 30 நாட்களுக்கு மேல் தோட்டங்களில் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்கள் மொத்த தொழிலாளர் களில் ஏறக்குறைய 10 வீதமானவர்களாகும். ஏனைய 90 வீதமான பெரும்பாலான தொழிலாளர்கள் கொழுந்து கொய்பவர்களாகவும் மேற்குறிப்பிட்டது போல 75 வீதத்திற்கு அதிகமான நாட்கள் வேலை செய் யக் கூடியவர் களாக இல்லை. இவர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூபா 285 மட்டு மே. இதன் படி - பெரும் பாலான தொழிலாளர்களின் வேதன வருமானம் என்பது ரூபா 285x20=5>700 அல்லது அதற்கு குறைவாகவே உள்ளன.
கம்பனிகள் பல் வேறு வழிகளில் தர வுகளைத் திரட்டி தோட் டங் கள்
- சிறப்பு மலர்

Page 56
நட்டத்தில்தான் இயங்குகின்றன என்பதையும் தொழிலாளர்கள் போதுமானளவு நாளாந்த தொழில்களில் அக் கறையுள்ளவர்களாக இல்லை என்று எடுத்துக்கூறுவதுடன் தேயிலை ஏற்றுமதி வருமானம் என்பன அஸ்தமிக்கின்ற ஒரு நிலையினை அடைகின்றோம் என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் தொழிலாளர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், நாளாந்தம் குடித்து கும் மாளம் அடிப் பதாகவும் , கையடக்கத்தொலைபேசி மற்றும் தொலைக் காட்சி நாடகங்களில் லயித்து இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு விடயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். கையடக்கத் தொலைபேசி என்பன இன்று இலகுவில் வாங்கக் கூடிய பொருளாக இருப்பதுடன் குறைந்த செலவில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆகவே இவற்றைப் பயன்படுத் துபவர்கள் செல்வந்தர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளின் போது இவ்வாறான இடர்ப்பாடுகள் இருப்பினும் அனுபவமிக்க தொழிற்சங்கத் தலைவர்களின்
நாளாந்த வேதனத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
o Nawaz Dawood (1980), Tea and Poverty, Plantati
Mission - Christian Conference of Asia, Hong Kong.
o Shanmugaratnam. N., (1997), Privatization of Teal o The Challenge of Reforming Production Relations
Social Scientists, Association, Sri Lanka.
• Sinnathamby, M and P. Deveraj (1987), "Crisis Int
David Dunham and
Charles Abeysekera (eds.) Essays on The Sri Lan o Peiris G.H., (1984), Structural Change in Plantation
Lanka, Issues in
Plantations Agriculture in Sri Lanka Employment e Mookiah, M.S., (1992), Recent Development in the
conference on the
theme of fifty years of Geography in Sri Lanka, De
Lanka.
அகிலம்

கடந்த காலங்கள் போலன்றி இப்போதுள்ள தேசிய அரசியல் கலாசாரத்தினையும் அனுசரித்து அதற்கு தக்கவாறு நடப்பதில் மலையக தொழிற்சங்கங்கள் வெற்றி கண்டுள்ளன. இப்போதைய பேச்சுவார்த்தையில் விலைவாசி உயர்வு, தோட்டங்கள் ஈட்டிக்கொள்ளும் இலாபம் என்பனவற்றை பின்னணியாகக் கொண்டு நாளாந்த வேதனத்தில் ஓர் அதிகரிப்பை எதிர்ப் பார்க்கும் தொழிற் சங்கங்களின் எதிர்ப்பார்ப்பினை தட்டிக்கழிக்க முடியாத நிலையில் உள்ளன.
இருப்பினும் பேச்சுவார்த்தையின் போது பின்வரும் செயல் முறையை கம்பனிகளுடன் பேசித்தீர்ப்பது காலத்தின் தேவையாகும். அதாவது, தொழிலாளர்கள் 75 வீதத்திற்கு அதிகமாக வேலைக்கு வருபவர்களுக்குத் தான் உச்சக்கட்ட வேதனம் வழங்கப்படும் என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இப்போது இருக்கின்ற உச்சக்கட்ட வேதன அளவான ரூபா 405 ஐ யாவருக்கும் பெற்றுக்கொடுக்கும் யோசனையை முன்வைப்பது மிக பயனுள்ள தாக இருக்கும். இதன் ஊடாக கம்பனிகள் கூறுவது போல தொழிலாளர்களின் மாதாந்த சராசரி வருமானம் ரூபா 8,000 முதல் 10,000 வரையில் உயர்வடையலாம்.
ion and Political Economy of Sri Lanka, Urban Rural
Plantations:
in Sri Lanka: a Institutional Historical Perspective,
he Plantation Sector: The Dilemmas After 1977. In
ika Economy, 1977-83, ISS/SSA., Colombo., Agriculture in Sri Lanka, Plantation Agriculture in Sri
ILO/ARTEP, Bangkok. : Tea Industry of Sri Lanka, submitted for the National
partment of Geography, University of Peradeniya, Sri
8) சிறப்பு மலர்

Page 57
பாராளுமன்ற வி கெளரவ அல்ஹாஜ்
ஜனாதிபதி .
14.11.2010 ஆம் திகதிய வீரகேக் பகுதியின் குறிஞ்சிப் பரல்கள் என்ற பக். அவர்கள் மலையகத்தில் ஏன் பல்கலை காரணங்களை மிக அழகாக எடுத்து ை
அதிலே அவர், மலையகப் ப குடிபெயர்ந்த இந்தியர்கள் பற்றிய ஆம் அமைக்க முடியும். இந்திய வம்சாவளி இலங்கையே முதலிடம் வகிக்கின்றது ஆய்வுகள் இந்திய அறிஞர்களால் விரிவா இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இ மலையகப் பல்கலைக்கழகம் களம் அ
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் பிய இந்திய வம்சாவளி ஆவார். இவர்
முடிக்கவில்லை. பல ஆண்டுகளாக தகவ குடிபெயர்ந்து வந்த இந்தியர்கள் பற்றிய வரலாற்றைக் கற்றுக்கொண்ட அவர் இச் சுட்டிக்காட்டும் தகைமையையும் கொன
இப்படியான அருமையான சிந் பேராசிரியர்கள் போன்றோர் எம்மத்திய
அகிலம்
(3

வாதத்தின் போது
A.M.M.அஸ்வர் ஆலோசகர் |
ரி வாரவெளியீட்டின் கேசரி கதிர் என்ற கத்தில் கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ் பக்கழகம் அமைக்க வேண்டும்? என்ற ரத்து எழுதுகிறார்.
கலைக்கழகம் அமைக்கப்படுமாயின் விற்கென ஒரு தனியான பீடத்தினை யினர் அதிகமாக வாழும் நாடுகளில் . குடிபெயர்ந்த இந்தியர்கள் பற்றிய ன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படியான ஆய்வுகளை மேற்கொள்ள
மைத்துக் கொடுக்க முடியும்.
ம், இந்தியர்களின் வரலாற்றை எழுதஓர் இரவில் இவ்வேலையைச் செய்து பல்களைத் திரட்டி நூலாக வெளியிட்டார்.
ஆழமான பார்வை அவரிடம் உண்டு. சமூகத்தின் எதிர்காலத் தேவையையும் எடுள்ளார். என்று சொல்கின்றார்.
தனையாளர்கள், விரிவுரையாளர்கள், பில் இருக்கின்றார்கள்.
சிறப்பு மலர்

Page 58
COOOOO:
காட்போட்
- அன் பாபாபாபாபாபா நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்காவிட மிருந்து கடிதம் வந்திருந்தது
என்னைக் கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பாளராகப் போட்டிருக்கிறார்கள். அடிக்கடி மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருக்க வேண்டும். சுமாரான ஒரு வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்யவும் பரமேஸ்வரி. எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மட்டக்களப்பு டவுனில் வீடு வாடகைக்கு ஏற் பாடு செய்வதென்றால் லேசான காரியமா?
தெரிந்தவர்கள் பலரிடம் சொல்லி வைத்தேன். நானும் வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தேன். ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை. அழகான வீடு, ஆனால் வாகனம் போட இடமில்லை. நல்ல வீடு, ஆனால், பாத்றூம் ஒழுங்கில்லை. இப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது குறை இருந்தது. நானும் ஓடி ஓடிக் களைத்துவிட்டேன். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் பத்மநாதன் என்னைத் தேடி வந்தார்.
வாடகைக்கு வீடு தேடுகிறீர்களாம்.
ஆமாம், ஆனால் ஒன்றும் நன்றாக அமையவில்லை.
தாமரைக்கேணி எப்படி? பரவாயில்லை.
நான் இருக்கும் வீட்டில் பாதி காலியாக இருக்கிறது. தனியான கிணறு, தனியான வாட்டர் பம்ப், தனியான மின்சார மீற்றர், தனியான பாத்றூம், குளியல் அறை, ஒரு பெரிய ஹோல். இரண்டு பெரிய அறை. தனியான கிச்சன் அறை.
நல்லதாகத்தான் படுகிறது
வாடகை - அட்வான்ஸ் எப்படி?
அகிலம்

கனவான்
புமணி
அட்வான்ஸ் - 1-1/2 லட்சம் மாத வாடகை ரூ. 5,000/- வாங்க இப்பவே போய்ப் பார்க்கலாம்.
போய்ப் பார்த்தேன். வசதிகள் குறைவாக இருந்தாலும் வீடு பரவாயில்லை. அக்காவுக்கு அறிவித்தேன் எடுக்கச் சொன்னா. ஒரு லோயரைப் பிடித்து அக்ரீமென்ட் எழுதி முடித்து விட்டேன். அக்கா வந்து அட்வான்ஸ் தருவதாக கூறினார், பத்மநாதனும் அதை ஏற்றுக் கொண்டார்.
இரண் டொரு மாதம் கடந்திருக்கும் பத்மநாதன் வந்தார். தம்பி உங்கட அக்காட கொழும்பு முகவரியும் டெலிபோன் நம்பரும் தேவைப் படுகிறது தரமுடியுமா?
ஏன் என்ன அவசரம்?
குடும்பத்தோடு கொழும்புக்குப் போகிறேன் போய்ப் பார்க்கலாமெண்டு தான்...
அப்படியா? அதுக்கென்ன. இந்தாங்க இந்தத் துண்டில அட்ரெஸ், டெலிபோன் நம்பர் எல்லாம்
இருக்கிறது.
'தாங்ஸ்' பத்மநாதன் துண்டை வாங்கிக் கொண்டு போய் விட்டார்.
பத்மநாதன் பரமேஸ்வரியின் கொழும்பு விலாசத்தைத் தேடிக் கண்டுபிடித் து, மனைவியுடன் போய்ச் சேர்ந்தார்.
மட்டக்களப்பு வீடு பிடித்திருக்கிறதா? அடிக்கடி மட்டக்களப்புக்கு வந்து போவது சிரமமாக இல்லையா? மட்டக்களப்புக்கு இடமாற்றம் எடுத்துக் கொண்டுவந்தால் என்ன?
0)
- சிறப்பு மலர்

Page 59
போன்ற மாமூல் கேள்விகளைக் கேட்டபின் சப்ஜெக்டுக்கு வந்தார் பத்மநாதன்.
உங்களிட்ட ஒரு முக்கியமான உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன். என்ன சொல்லுங்கள்!
என் மனைவிக்கு கிட்னி ட்ரபிள். ஒபரேஷன் செய்ய வேண்டும் இவட அக்கா லண்டனில் இருக்கிறா நீங்க கொழும்புக்கு போங்க. நான் பெற்றா பாங் கணக்குக்கு பணம் அனுப்புறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் பேச்சைக் கேட்டு நாங்களும் கொழும்புக்கு வந்து விட்டோம். திங்கள் கிழமையிலிருந்து பாங்குக்குப் போறதும் வாறதுமா அலையிறம், பணம் வந்து சேரவில்லை. காலையில் சொல்றா
உடனடியாகப் பணம் அனுப்ப முடியாதாம், ஒரு கிழமை செல்ல வேணுமாம் ஆனால் இவவுக்கு ஒப்பரேஷன் உடனடியாகச் செய்ய வேணுமென்டு டொக்டர் சொல்றார்.
கிட்னி ஒபரேஷன் என்டால் பெரிய தொகைப்பணம் தேவைப்படுமே.
ஆமாம், பெருந்தொகைதான் தேவைப் படுகிறது எவ்வளவு?
அதிகம் இல்ல, ஒரு ஒண்ணரை லட்சம் போல. பரமேஸ்வரி திகைத்தார்.
ஒண்ணரை லட்சம் பணத்தை ஒருவர் வந்து எவ்வளவு சிம்பிளாகக் கேட்கிறார். சற்றுநேரம் மௌனம் நிலவியது. பரமேஸ்வரி மௌனத்தைக் கலைத்தார் இதில் நான் என்ன செய்ய வேண்டும்? அந்தப் பணத்தை நீங்கள் கடனாகக் கொடுத்து உதவ முடிந்தால்.
அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன். நீங்கள் வேற யாரையும் தான் பார்க்கவேணும். நீங்க அப்படிச் சொல்லப்படாது, கொழும்பில் எங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் தான் ஆனால், இவ்வளவு பெரிய தொகையைத் தரக்கூடியவர்கள் யாருமில்லை.
அகிலம்

அதைப் போலத்தான் நானும் அவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தரக்கூடிய நிலையில் நான் இல்லை.
நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. உங்களால் நிச்சயமாக முடியும். ஒரு ஊர்ப் பிறந்த வங்க நாம் பரஸ்பரம் உதவி செய்வது வழக்கம் இல்லையா?
பரமேஸ்வரிக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது எந்த விதமான ஈடும் இல்லாமல் திடீரென்று வந்து ஒன்றரை லட்சம் கடனாகக் கேட்பதென்றால் இவனுக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்?
பணம் எல்லாம் தர முடியாது, போங்க வெளியே தன்னை மறந்து கத்திவிட்டாள் பரமேஸ்வரி அப்படியே உள்ளே சென்று கதவைப் படீரென்று சாத்திக்கொண்டாள்.
அன்று முழுக்கப் பரமேஸ்வரிக்கு ஒரு வேலையும் செய்ய முடியவில்லை.
வங்கியின் பிரதேச முகாமையாளராகத் தான் இருப்பதால்தான், தன்னிடம் வந்திருக் கிறார்கள் நிர்த்தாட்சன்யமாக வெளியே போகச் சொல்லி விட்டோம். அவர்கள் இனி எங்கே போவார்கள்? ஒரு கடிதம் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்திருக்கலாமோ?
திரும்பத் திரும்ப இந்த விடயமே அவள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. நிலை கொள்ளாமல் தவித்தாள். இரவு முழுக்க
அவளுக்குத் தூக்கமில்லை.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மட்டக்களப்புக்குப் போன் செய்து பத் மநாதன் தம் பதியினரின் கொழும்பு டெலிபோன் நம்பரைப் பெற்று அவர்களுடன் ஆறதலாகக் கதைக்க வேண்டும் என நீண்ட நேரம் யோசித்தபடியே துங்கிப் போனாள்
சிறப்பு மலர்

Page 60
பரமேஸ்வரி. காலையில் எழுந்ததும் முதல் வேலையாகத் தம்பிக்குப் போன் செய்தாள். ஆனால், என்ன துரதிஷ்டம் அவனுக்குப் பத்மநாதன் தம்பதிகளுடைய கொழும்பு தொலைபேசி நம்பர் தெரிந்திருக்கவில்லை.
ஒருவாறு தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு அலுவலகம் செல்லப் புறப்பட்டாள்.
சரியாக அந்த நேரம் பார்த்துக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள் பத்மநாதன் தம்பதிகள்.
பரமேஸ்வரி நிம்மதியாக மூச்சுவிட்டாள். அம் மா நேற்று முழுக்க எங்கும் ஒடிப் பார்த்துவிட்டம். பணம் கிடைக்கவில்லை. அதுதான் திரும்பவும் உங்களிட்ட வந்திருக் கிறோம்.
ஆனாலும் நீங்கள் எதிர்பார்க்கும் தொகை பெரிது ஒரு பிடியும் இல்லாமல் அத்தொகையை நான் எப்படிக் கொடுப்பது?
வேண்டுமானால் வீட்டுக்குரிய அட்வான்ஸ் பணத்தடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அம் மா. மட்டக்களப்புக்குப் போனதும் எப்படியாவது பிரட்டி உங்கள் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம். அல்லது நீங்கள் கேட்கிற பிணையை எழுதிக்கொடுத்துவிடுகிறோம்.
சரி பின்னேரம் வாருங்கள் என்றாள் பரமேஸ்வரி. பின்னேரம் அவர்கள் வந்தார்கள் ஒரு பிணையும் இல்லாமல் ஒன்றறை லட்சம் பணம் கைமாறிவிட்டது.
ஆள் அமுல்
பத்மநாதன் தம் பதிகள் வெற்றிப் புன்னகையுடன் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பினார்கள். அடுத்த முறை மட்டக்களப்புக்கு வந்தபோது அக்கா என்னிடம் இந்த விபரங்களை கூறினாள். விறைத்தப் போனேன். இப்படியும் ஒரு ஏமாளி உலகத்தில் இருக்க முடியுமா?
அகிலம் -

இரண்டு வாரம் கழித்து பத்மநாதன் தம்பதிகள் ஜாலியாக மட்டக்களப்புக்குத் திரும்பினார்கள். 1-1/2 லட்சம் கடன் தொகை அவர்களுக்கு மறந்தேவிட்டது. உள்ளுர் உறவினரிடமும் அவர்கள் அதைப் பெற்றுக் கொடுக்கவில்லை. லண்டன் உறவினரிடமும் அதைப் பெற்றுக்கொடுக்கவில்லை.
கேட்டால், தருவோம், தருவோம் எனக் கிளிப் பிள்ளை பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் பணத்துக்கு ஈடாக அவர்கள் எதையும் எழுதிக்
கொடுக்கவில்லை.
உள்ளூரில் விசாரித்ததில், இப்படி அவர்கள் நிறையப் பேரிடம் பணம் வாங்கியிருப்பது தெரிய வந்தது, பரமேஸ்வரி பத்திரகாளியானாள்.
நான் இப்பவே போலீசுக்குப் போகிறேன். இதற்கு ஒரு முடிவு சொல்லாவிட்டால், என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கத்தினாள்.
கொஞ்சம் பொறுமையாக இருங்க அம்மா, வாற கிழமை எப்படியும் எனக்குப் பணம் வந்து சேரும். அதில் உங்கள் கடனை அடைப்பதுதான் எங்கள் முதல் வேலை என்றார் பத்மநாதன்.
அடுத்தவாரம் பத்மநாதன் வீடு பூட்டிக்கிடந்தது அவர்கள் குடும்பத்துடன் கொழும்புக்குச் சென்றுவிட்டதாகப் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.
பரமேஸ்வரி அதிர்ந்து போனாள்.
உடனே போலீசுக்குப் போன் செய்தாள். ஏ.எஸ்.பி. உடனே பதில் கூறினார்.
மேடம்! ஆளை லேசாக மடக்கிப் பிடித்துவிடலாம். கடனுக்காக அவர் அடகுவைத்த வளவு
சிறப்பு மலர்

Page 61
உறுதியை கொண்டுவாருங்கள். இன்றைக்கே அவனை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
வந்து ... வந்து என்ன தயங்கிறீங்க? நான் அப்பணத்துக்கு அடகாக எதையும்
பெற்றுக் கொள்ளவில்லை - ஸேர்.
அடகு எதுவும் பெற்றுக் கொள்ளாமலா அவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுத்தீர்கள்? அப்படியானால் புறோநோட் ஏதாவது வாங்கியிருக்கிறீங்களா? அதுகூட வாங்கவில்லை?
ஐயையோ புறோநோட் கூட வாங்காமலா. சேச்சே!
அப்படியானால் அவனிடம் பணம் பெற்றுக் கொண்டதாக கடிதம் ஏதாவது வாங்கினீங்களா?
அதுவும் வாங்கவில்லை சேர்.
மைகோட்! வங்கியில் ஆர்.எம்.மாக இருக்கிறீங்க. இப்படி எந்தவித பிடியும் இல்லாமல் ஒன்றரை லட்சம் பணத்தைத் தூக்கிக் கொடுத்திருக்கிறீர்களே!
எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான் சேர், கொடுத்தேன்.
நம் பிக்கை காலை வாரிவிட்டது பார்த்தீங்களா?
எப்படியாவது நீங்கதான் சேர், என்பணத் தைமீட்டுக் கொடுக்க வேண்டும்.
47.
சரி, முயற்சிக்கிறேன். அவனுடைய கொழும்பு அட்ரசைக் குடுங்க.
அதுவும் இல்ல ஸேர். இரவோடு இரவாகச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். சரி, பார்க்கிறேன், நீங்க சொன்ன விபரங்களை கொழும்பு போலிசுக்கு அனுப்பி பார்க்கிறேன். ஆள் அகப்பட்டால் உங்கள் அதிர்ஷ்டம் முழு முயற்சி செய்துபாருங்க சேர்
அகிலம் -

ஒகே ஓகே! மறுமுனையில் டெலிபோன் வைக்கும் சத்தம் கேட்டது நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
பத்மநாதனைப்பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இரண்டு வாரம் கழிந்தது. ஒரு நாள் திடீரென்று மட்டக்களப்பு போலிஸ் ஸ்டேஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, பரமேஸ்வரி போனை எடுத்தாள். மேடம் அந்த ஆளின் பெயர் பத்மநாதன் தானே மனைவி பேர் தேவகி மட்டக்களப்பு - தாமரைக் கேணியைச் சேர்ந்தவர்கள். சரிதானே.
ஓகே இருவரும் பிடிபட் டாங் க. வெள்ளவத்தை போலீசில் இருக்கிறாங்க, விசாரணை நடக்கிறது. பெயில் எடுக்க யாரும் முன்வராவிட்டால் ரிமான்ட் பண்ணுவம், ரெண்டு கிழமைக்கு வெளியே வரமுடியாது.
எப்படிஸேர் பிடிபட்டாங்க?
உங்களைப் போல, கொழும்பிலையும் பலரிட்ட இவங்க கடன் வாங்கியிருக்கிறாங்க. அவர்களில் ஒருவன் போலிசில் முறைப்பாடு செய்திருக்கிறான், புறேநோட் வச்சிருக்கான். லபக்கென்று புடிச்சிட்டாங்க.
அவன்ட மனைவி தேவகி, கொழும்பில் எங்கேயோ ரீச் பண்றதாகச் சொன்னாங்க.
அதெல்லாம் வெறும் உடான்ஸ், பணம் வாங்கித் திருப்பிக் கொடுக்காத குற்றச் சாட்டில அவளை எப்பவோ இன்ரெடிக்ற் பண்ணிட்டாங்க
அப்போ என் பணம்..?
விசாரணை முடிவில் தெரியவரும். பணம் கட்டா விட்டால் வீட்டை ஜப்தி செய்வாங்க. தாங்க் யூ சேர். பரமேஸ்வரி நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.
சிறப்பு மலர்

Page 62
مرگ
Ln6O)6OLLIB (35flu I L I6iotb6 உயர்கல்வி மேம்பாட்டில்
அறிமுகம்
மலையகத் தேசிய பல்கலைக்கழகம் பற்றிய கோரிக்கை முதன்முதலில் மலையகக் கல்விமான் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களால் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது. வீரகேசரியில் வெளிவந்த அவரது கட்டுரையைத் தொடர் நீ து அக்கோரிக்கையை ஆதரித்து பேராசிரியர் எம்.எஸ். மூக் கையா கலாநிதி ஏ.எஸ் . சந்திரபோஸ் மற்றும் இக்கட்டுரையாளர் உட்பட பலர் கட்டுரை எழுதினர். சிலர் இக்கோரிக்கைய எள்ளி நகையாடியும் எழுதினர். எனினும் எதிர்பார்த்ததுபோல பல்கலைக்கழக கோரிக்கை ஒரு உறுதியான மக்கள் இயக்கமாக வளர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் 2010ல் பேராசிரியர் சந்திரசேகரம் திரும்பவும் இக்கோரிக்கையை முன்வைத்தார். ஞாயிறு வீரகேசரி அவரது நேர் காணலை தனது தலைப் பாக வெளியிட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே இக்கோரிக்கை ஆதரித்து எழுதியவர் திரும்பவும் எழுதத் தொடங்கினர். இவர்களுடன் திரு. எம். வாமதேவன், மொழிவரதன். இரா. ரமேஷ் போன்றோரும் தமது அழுத்தமான வாதங்களை முன்வைத்து மலையகப் பல்கலைக்கழகத்தின் தேவையை வலியுறுத்தினர். வழமைபோல சிலர் எதிர்க்கவும் தலைப்பட்டனர். ஆனால், இம்முறை இக்கோரிக்கை ஒரு மக்கள் இயக்கமாக வளர்ச்சியடையும் என்னும் பெரும் எதிர்பார்ப்பு பல்கலைக் கோரிக் கையின் ஆதரவாளர் மத்தியில் இருந்தது. ஆனால் அதுவும் பொய்த்துவிட்டது. அடிப்படையில் ஒரு பலவீனமான, பிற்படுத்தப்பட்ட சமூகம் தனது உயர் கல்வி வளர்ச்சியில் உறுதியான அக்கறை
அகிலம் (4

o6OösögeBolph LOOOOOLLIES ) அதன் முக்கியத்துவமும்
2é、なéさ。 2é決。
தை. தனராஜ் சிரேஷ்ட விரிவுரையாளர்
கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
காட்டும் என எதிர்பார்க்க முடியாது. பொதுக் கல்வியில் பின்தங்கி இருக்கின்ற காரணத்தினால் உயர்கல்வியில் நாட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக பொதுக்கல்வியில் தொடர்ந்தும் பின் தங்கி இருப்பதும் ஒரு ஞச்ச வட்டத்தின் பண்புகளாகும் . இந்த நச்சு வட்டத்தை உடைத்தெறிய தொடர்ந்தும் மலையகக் கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள் ஆர்வமுடன் செயற்படவேண்டும். இதன் மூலம் என்றாவது ஒரு நாள் மலையக தேசியப் பல்கலைக்கழகம் என்னும் கனவு மெயப் ப் படக் கூடும் , அந் நோக்கத் துடனேயே இக் கட்டுரை எழுதப்படுகிறது.
இலங்கையில் பல்கலைக்கழக கல்வி
இலங்கையில் பொதுக் கல் வியரில் ஏற்பட்டுள்ள ஒப்பீட்டளவிலான உயர் அடைவுகள் மூன்றாம் நிலைக் கல்வியை உள்வாங்கி கொள்ளவில்லை. மூன்றாம் நிலைக்கல்வி என்பது பல்கலைக்கழக கல்வி, உயர் தொழில்சார் கல்வி, மற்றும் உயர் தொழில் நுட்பக் கல்வியை உள்ளடக்கியுள்ளது. 1942ம் ஆண்டு சுமார் 900 மாணவர்களுடன் இலங்கை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 70 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்று இலங்கையில் ஒரு தறந்த பல்கலைக் கழகம் உட்பட 15 தேசியப் பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. மரபு சார் பல்கலைக்கழகங்களில் சுமார் 73,000 மாணவர்களும், திறந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 32,000 மாணவர்களும் கற்கின்றனர். சுமார் 225,000 மாணவர் களர் LD U L| (5F FT ri பல கலைக் கழகங்களில் வெளி வாரி
4) சிறப்பு மலர்

Page 63
மாணவர்களைப் பதிவு செய்துள்ளனர். இது தவிர பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து அரச மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களில் சுமார் 60,000 மாணவர்கள் தொழில்சார் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்கை நெறிகளில் பயில்கின்றனர். சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான் முதலான நாடுகளுடன் ஒப்பிடும்போது கூட இலங்கையில் பல்கலைக் கழகக் கல்வி வளர்ச்சி திருப்தியடையக் கூடிய நிலையில் இல்லை. இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது. 1945ல் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக முதற் பட்டம் வரையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பின்னணியில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி வளர்ச்சி என்பது மிகவும் பரிதாபத்துக்குரியது.
மலையகத்தில் பல்கலைக் கல்வி
மலையகத்தில் அமரர் கள் இர . சிவலிங்கம், எஸ், திருச்செந்தூரன் ஆகியோரின் பெரு முயற்சியால் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 1962 இல் க.பொ.த. உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1964ல் மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றனர். அதற்கு முன்னர் மலையக மாணவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு முதலிய இடங்களிலுள்ள பாடசாலைகளிலிருந்தே பல்கலைக்கழகம் சென்றனர். 1950களில் கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக் கழகங் களில் விரல் விட்டு எண்ணக் கூடிய மலையக மாணவர்களே பயின்றனர். இன்று 15 பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில் மலையகத்தினுள்ள பதினான்கு பாடசாலைகள் மற்றும் சுமார் இருபது சீ பாடசாலைகளிலிருந்து சுமார் 100 மாணவர்களே பல்கலைகக்கழகம் செல்கின்றனர். ஒட்டுமொத்தமாக சுமார் 300 மலையக மாணவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகங் களில் பயில்கின்றனர். உண்மையில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் எத்தனை மலையக மாணவர்கள் பயில்கின்றனர் என்பதைப் பற்றிய துல்லியமான விபரங்கள் இல்லாமை வருந்தத்தக்க விடயமாகும்.
அகிலம்

பல்கலைக்கழகம் செல்லும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றபோதிலும் தேசிய பல்கலைக்கழக முறைமையில் மலையகத்தின் பங்குபற்றல் வீதம் 0.5 வீதமாகவே உள்ளது. சனத் தொகை அடிப்படையில் பார்க்கும் போது அனைத்து மரபுசார் பல்கலைக்கழகங்களிலும் அனைத்து துறைகளிலும் சுமார் 4,000 மாணவர்களேனும் பயில வேண் டும். இது எப்போது சாத்தியமாகும். இந்த பின்னணியிலேயே நாம் மலையகத் தேசிய பல் கலைக் கழக கோரிக்கையை அணுக வேண்டியுள்ளது. முதலில் இக்கோரிக்கை யை எதிர்ப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என நோக்குவோம்.
மலையக தேசிய பல்கலைக்கழக கோரிக்கைக்கு எதிரான கருத்துக்கள்
மலையகத்துக்கு தனியான பல்கலைக் கழகம் தேவைப்படும் அளவுக்கு க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் மலையக மாணவர்கள் சித்தியடைவதில்லை.
மலையகப் பல்கலைக்கழகம் சிறந்த கல்வியை வழங்க முடியாது. எனவே மலையக மாணவர்கள் மலையகப்பல்கலைக்கழகத்தில் சேர விரும்ப மாட்டார்கள்.
மலையகப் பல்கலைக்கழக கோரிக்கையை முன்னெடுக்கும் மலையகக் கல்வியாளர்கள் த மது ஓய்வு கால வருமானத் துக் கு வழிதேடுகின்றனர்.
மேற் படி வாதங் கள் தம் மளவில் காத்திரமானவையோ தர்க்கரீதியானவையோ அல்ல. மலையகப் பல்கலைக்கழகம் என்பது ஒரு தேசியப் பல்கலைக்கழகமாகும். அங்கு நாட்டின் மூவின மாணவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டு மாணவர்களும் கற்கமுடியும். ஆகவே மலையகத்தில் போதிய மாணவர்கள் க.பொ. த. உயர்தரத்தில் பல்கலைக்கழக தகைமை பெறுவதில்லை என்பது அர்த்தமற்றது.
15)
சிறப்பு மலர்

Page 64
இன்று நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களிலும் மூவின மாணவர்களும் கற்கின்றனர். அத்துடன் மூவின விரிவுரையாளா 'களும் அவற்றில் கற்பிக்கின்றனர். இலங்கையில் எந்தவொரு பல்கலைக்கழகமும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்காக அமைக்கப் படவில்லை. ஆனால் பிரதேசங்களில் அமைக் கப் பட்டுள்ள பல்கலைக் கழகங்கள் அவ்வப் பிரதேச மக்களின் சமூக, பொருளாதார கலாசார அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கு கின்றன. இந்த அடிப்படையிலேயே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரீகம் தொடர்பான பீடம் அமைக்கபபட்டுள்ளது.
தவிர, உலகில் எந்தவொரு பல்கலைக் கழகமும் சகல பீடங்களும், துறைகளும் கொண் டனவாக எடுத்த எடுப் பரில் உருவாக் கப்படவில் லை. யாழ் ப் பாண பல கலைக் கழகம் ஒரு வளாகமாகவே உருவாக்கப்பட்டது. இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகமும் நவீன முழுமையான பல்கலைக் கழகங்களாக மாற்றமடையலாம். உத்தேச மலையகப் பல்கலைக்கழகம் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் ஒரு வளாகமாக உருவாக்கப்படலாம். முதலில் கலைப்பீடம் மாத்திரம் தொடங்கப்படலாம். இவைகள் முழுக்கவும் சாத்தியமான விடயங்களே.
அடுத்து மலையகப் பல்கலைக்கழகம் சிறந்த கல்வியை வழங்க முடியாது, எனவே மலையக மாணவர்கள் இப் பல்கலைக் கழகத்தில் சேர விரும்ப மாட்டர்கள் என்னும் வாதமும் தர்க்கரீதியானதல்ல. இலங்கையில் பல்கலைக் கழக அனுமதி கடுமையான போட்டித்தன்மை கொண்டது. பல்கலைக் கழகத்துக்கு தகைமை பெறும் சுமார் 120,000 மாணவர்களில் சுமார் 20,000 பேர் மாத்திரமே மரபுசார் பல கலைக் கழகங்களுக்குள் உள்ளிக்கப் படுகின்றனர். இந்த பின்னணியில் மாணவர்களின் தெரிவு என்பது இரண்டாம் Lu L 3F LDT 60T gbl. வாயப் ப் பு கடைக் கும்
அகிலம் (4.

பல்கலைக்கழகங்களுக்கே மாணவர்கள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மிகவும் வசதிபடைத்த மாணவர்கள் மாத்திரமே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர். அதுவும் சுமார் 2 வீதம் மட்டுமே. மலையக மாணவர்கள் தமது வாழ் விடத் துக் கு அண்மையில் அமையப் போகும் உத்தேச மலையக தேசிய பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக ஆணைக்குழு இடவாய்ப்பு வழங்கினால் அதனை மறுப்பார்களா? புதிதாக தோன்றும் ஒரு பல்கலைக்கழகத்தை விட நீண்ட காலமாக இயங்கும் பல்கலைக் கழகங்கள் உயர்ந்த பெளதீகவசதியையும் சிறந்த விரிவுரையளர்களையும் கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதன் காரணமாக புதிய பல்கலைக் கழகங்கள் வேண்டாம் என்று கூறிவிட முடியுமா? இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் தற்போது பரி ரா ந் தி யங் கள் அமைக் கப் பட்டுள்ள பல் கலைக் கழகங்கள் தோன் றியிருக்க முடியுமா? இந்த வினாக்களுக்கு மேற்படி வாதத்தை முன்வைப்பவர்கள் பதில் இருக்க வேண்டும்.
மூன்றாவது வாதம் அறியாமையின் விளைவாகும். மலையகத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களுள் மூவர் ஒய்வு பெற்றுவிட்டனர். பல்கலைக்கழக முறைமையில் ஒய்வு பெற்ற பின்னர் மீள் நியமனம் பெற முடியாது. பல் கலைக் கழக பீடாதிபிதகளும் உப வேந்தர்களும் கூட தமது 65 ஆவது அகவையில் ஒய்வு பெற வேண்டும். அரசாங்க நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோர், அரசியல் வாதிகளின் ஆதரவுடன் ஒப்பந்த நியமனங்களை தமது எழுபதாவது அகவையிலும் பெற்றுக் கொள்வதைப் போல பல்கலைக் கழக முறைமையில் செய்ய
முடியாது.
மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை எதிரான கருத்துக் கள் எதுவுமே தர்க்க
ரீதியானவைகளாகக் காணப்படவில்லை என்பது
சிறப்பு மலர்

Page 65
இக்கட்டுரையாளரின் பணிவான அபிப்பிராய மாகும். ஆனால் எதிர்ப்பாளர்கள் தமது கருத் துக் களை முன் வைக் க பு, ர ன உரித்துடையவர்கள் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இனி மலையகப் பல்கலைக்கழகக் கோரிக்கைக்கு ஆதரவான கருத்துக் கள் யாவை என பார்ப்போம்.
மலையகப் பல கலைக் கழகம் ஏன் அவசியம் ? சமூக வளர்ச்சிக்கான உந்துவிசை
மலையக சமூகம் கடந்த மூன்று தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங் களுக்கு உட்பட்டுள்ளது. இம் மாற்றம் எந்தளவுக் கு காத் திரமானது, இதே காலகட்டத்தில் இந்நாட்டில் வாழும் ஏனைய இனத் துவக் குழுக் களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் ஒப்பிடக் கூடியதா என்பது வேறு விடயம் . எனினும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது ஏற்றுக் கொள்ளப் படவேண்டிய உண்மையாகும். இன்று சுமார் பத்தாயிரம் மலையக ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். மலையகப் பாடசாலைகளில் பொதுவாக மலையகத்தவர்களே அதிபர்களாகக் கடமையாற்று கின்றனர். அமைச்சு மட்டங் களிலும் சிலர் பணிபுரிகின்றனர். இது மலையகத்தில் ஒரு மத்திய வகுப்பினரின் தோற்றத்தை சுட்டி நிற்கின்றது. உயர் கல்வி நிலையங்கள் சமூக வளர்ச்சியின் உந்து விசைகளாகும். ஏற்கென்வே மலையகத்தில் உள்ள ஆசிரியர் கலாசாலையும், தேசிய கல்வியியல் கல்லூரியும் தமது வரையறை கொண்ட வளங்களுக்கு மத்தியிலும் கூட, குறிப்பிடத்தக்க சமூக பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த வகையில் மலையகப் பல்கலைக்கழகம் சமூக வளர்ச்சி நோக்கிய இன்னும் காத்திரமான உந்து விசையாக இருக்கும். 2. பெளதீகத் தோற்றம்
ஒரு பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் உருவாகும்போது அப்பிரதேசத்தின் பெளதீகத்
அகிலம்

தோற்றத் தின் மெருகு மேம்படுகிறது. பல்கலைக்கழகத்தின் அழகிய உயர்ந்தோங்கிய கட்டிடங்களை பார்க்கும் மாணவர்கள் தாம் அங்கு கல்வி பயில வேண்டும் என அவாவுவர், பெற்றார்கள் தமது பிள்ளைகள் அப்பல்கலைக் கழகத்தில் கற்க வேண்டும் என உறுதி கொள்வர். இதற்கு சிறந்த உதாரணம் பேராதனைப் பல்கலைக்கழகமாகும். அங்கு கற்ற மாணவர்கள் தாம் இங்குதான் கற்றோம் என பெருமிதமடைகின்றனர். அங்கு கற்பதற்கு வாய்ப்பு கிட்டாதவர்கள், தமது வயது முதிர்ந்த காலத் திலும் கூட ஏக் கப் பெருமூச்சு விடுகின்றனர். இன்றைய வழிவகு கற்றல் (gp656) (Online Learning Environment) உயர்கல்வி பெற பல்கலைக்கழக கட்டிடங்கள் அவசியமற்றவை அல்லவா என சிலர் வாதிடலாம். ஆனால் இவ்வாதம் வளர்ச்சி அடைந்த சமூகங்களுக்கு மட்டும் பொருத்த மானவை. இன்றும் பின்தங்கிய சமூகமாக பரித விக் கும் மலையகத் தி ல ფ) (Ub பல்கலைக்கழகம் மலையக சமூகத்தின் கெளரவத்தையும் பெருமிதத்தையும் மேம் படுத்தக்கூடிய ஓர் அடையாளமாக விளங்கும்.
தொழில் வாய்ப்புகள்
ஒரு பல்கலைக்கழகத்தில் புலமைசார் (Academic) ஆளணியினரும் புலமைசாரா ஆளணியினரும் பணிபுரிகின்றனர். ஒரு பிரதேசத்தில் ஒரு பல கலைக் கழகம் உருவாகும் போது மேற் படி இருவகை ஆளணியினர்க்கான கேள்வியும் அதிகரிக்கிறது. எமது பல்கலைக்கழகங்களில் சுமார் 4000 புலமைசார் ஆளணியினர் பணிபுரிகின்றனர். இவர்களில் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் இருபது பேர் இருக்கலாம். எமது சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களில் மூன்று பேர் ஏற்கெனவே ஒய்வு பெற்றுவிட்டனர். மலையகப் பல்கலைக் கழகம் இருவகை ஆளணியினர்க்கான கேள்வியை அதிகரிக்கும். காலப்போக்கில் எமது சமூகத்தைச் சார்ந்த புலமையாளர்கள் உபவேந்தர், பீடாதிபதிகள், துறைசார் தலைவர்கள் முதலான கெளரவமிக்க பதவிகளைப் பெறக் கூடும் . கிழக் குப்
சிறப்பு மலர்

Page 66
பல்கலைக் கழகம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப் பட்டதால் அப்பிரதேசத்தின் புலமையாளர் களுக்கும் , ஏனையோருக்கும் தொழில் வாய்ப்புகள் கிட்டியுள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
4. விரிவாக்கல் நிகழ்ச்சிதிட்டங்கள்
(Extension Programmes)
நவீன பல கலைக் கழகங்கள் தாம் உள்வாங்கும் மாணவர்களுக்கு கற்பிக்கின்ற செயற் பாடுகளுடன் மாத் திரம் தமது கல்விப்பணிகளை நிறுத்திவிடுவதில்லை. அவைகள் சமூக மேம்பாட்டு நடவடிக்கை களிலும் ஈடுபடுகின்றன. வெளி வாரி ப் பட்டப் படிப்புகள் , வளர்ந் தோர் கல் வி நிகழ்ச்சித்திட்டங்கள், முன்பள்ளிக் கல்விசார் நிகழ்ச்சித் திட்டங்கள் முதலியவற்றை உத்தேச மலையகப் பல்கலைக்கழகம் முன்னெடுக் கலாம். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு சான்றிதழ் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் திறந்த பல்கலைக்கழக அட்டன் பிரதேச நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பிப்பதற்காக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது என்பதை இக்கட்டுரையாளர் அறிவார். மலையகப் பல்கலைக் கழகம் இருக்குமெனில், பல்வேறு விரிவாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்க முடியும். குறிப்பாக இன்று பல்கலைக்கழக வெளிவாரி கற்கைநெறிகளில் பதிவு செய்துவிட்ட பரீட்சையில் சித்தியடைய வழிதெரியாமல் தவிக்கும் பலநூறு மலையக மாணவர்களுக்கு உத்தேச மலையகப் பல்கலைக்கழகம் ஒரு வரப்பிரசாதமாக அமையக் கூடும்.
மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக கருக் கொள்வதும் பின் னர் கலைந்து போவதுமாக இருந்துவருகிறது. இக் கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகைகளில் பலர் ஏற்கெனவே எழுதியுள்ளனர். 2005 ஆம் ஆண்டு வரவு
அகிலம் (4

3.
செலவுத் திட்டத் தரில LD 60) 6) ULJ B பல்கலைக் கழகம் தொடர்பான உத்தேச ஒதுக் கடு மேற் கொள்ளும் அளவுக் கு இக்கோரிக்கை உறுதிபெற்றபோதும் அதன்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. 2010 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட விவாதத்திலும் கூட இக் கோரிக்கை மலையக பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
மலையகக் கல்வி மேம்பாட்டுக்கு மிகவும் அவசியமான மேற் படி பல கலைக் கழக கோரிக்கை ஏன் எழுச்சி பெறவில்லை என்பதும் இதில் மலையகத்தின் பெருந்தலைவர்கள் ஏன் அக்கறை காட்டுகிறார்கள் இல்லை என்பதும் ஆயப் வுக் கு உட் படுத் த வேணி டிய விடயங்களாகும். எனினும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் பண்புக் கூறுகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறான கல்வி சார்ந்த விடயங்களில் மலையகத் தலைமைகளும் சிவில் நிறுவனங்களும் பேரார்வம் காட்டுவார்கள் எனில் மலையகம் இந்நாட்டின் ஏனைய சமூகத்தவர்களுக்கு சமமாக வளர்ச்சி பெறுவதற்கு அவ்வளவு காலம் எடுக்க LDT LIT g).
மாற்றங்கள் எப்போதும் எதிர்க் கப படுகின்றன. ஆனால் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை முன்வைப்போர் முதலில் தூவிக்கப்படுவதும் தண்டிக்கப் படுவதும் மனித குலத்தின் இயல்பாகும். மலையகம் இதற்கு விதிவிலக் காகி விட முடியாது. எனவே மலையகப் பல்கலைக்கழக கோரிக்கையை முன்வைக்கும் மலையக புலமையாளர்களும், கல் வியாளர்களும் “தூஷணைகளுக்கும் அர்ச்சனைகளுக்கும்’ அஞ்சாது தொடர்ந்து இக்கோரிக்கையை முன் னெடுக் க வேணி டும் . மலையகப் பல்கலைக்கழக இயக்கம் முன்னெடுக்கப் படுவது காலத்தின் தேவையாகும். எனவே இன்றில்லாவிட்டாலும் என்றாவது மலையகப் பல்கலைக்கழக கனவு மெய்ப்படும் நாள் வரும் என்பது இக்கட்டுரையாளரின் நம்பிக்கையாகும்.
8) - சிறப்பு மலர்

Page 67
கவிதைப்
ஆசிரியை - செல்வி ந
. பாலாறும் தேனாறும் ஓடுது என்று சொல்லி
பறங்கித் தலையன் ஆசைகாட்டிட பசுமைப்புரட்சி செய்த வேளான் மக்கள் -
இவர்கள் பாதகரின் சொல்கேட்டு பலவந்தமாய் கொண்டுவரப்பட்டனர்
. பாலும் ஓடவில்லை தேனும் கிடைக்கவில்லை
- இங்கு, பல்லாங்குழியாட இடமில்லை இங்கு பறங்கித்தலையன் அமைத்த
எட்டடிக்காம்பராவில் பரதேசியாய் உறங்கினான் பனிபடுமலைதனில்,
. காடும், கானலும், பனியும், தூறும்மழையும்
எறிக்கும்வெயிலும் அவனுடலில் ஓடும் நதியும் ஓநாய்களும் அவனை மேய்க்க ஒளிரும் சுடரதனில் மயங்கி தன்னுயிர்திறந்த
விட்டில் போல, ஒட்டாண்டியாய் ஒட்டிக்கொண்டனர்
மலைமுகட்டில் - இவர்கள்
. பாமரரும் பண்டிதரும் சமகல்வி பெற்றிட,
பாரதனில் ஐந்தாம் தரத்துடன் இவர் கல்வி
முற்றுப்புள்ளியாகிட, பிரட்டுக் களம்நோக்கி பெண்கள் படை எடுக்க, பாரதியின் கனவுலகக் கன்னிகளின் கனவதுவும்
கலைந்ததுவே விட்டிலின் நிலையானதுவே.
. வீணர்களின் பேச்சை நம்பி - விதி
விட்ட வழியதனால் விட்டில்களாக மலை மகளின் மண்ணதனை தாயகமாக்கி மாண்டனரே இம் மக்கள். "
விதி செய்த சதியோ அன்றில் விட்டில்கள் வினை நோக்கிப் பறந்ததாலோ - இவர்கள், வாழ்வதுவும் விதிவசமென்று எழுதிடவோ, வீழ்ந்திட்ட விட்டில்கள் துடிக்கின்றன
விதிதானோ?
. வாய் பேசாது மெளனியாய் நின்ற மனிதம் இது.
பேய் கணங்களாய் மனிதவுயிர்குடிக்க
கசிப்புற்பத்தி, தேயிலை பதம்படுத்தி பிறதேசம் அனுப்பிய
பக்ரறிகள்.
அகிலம் (

9)
GLITI’IQ
uLD856 B.A. Dip in ED
11.
உயிலை எழுதவில்லை இவர்களுக்கு உரமாகியது இவருடல் தேயிலைச் செடிக்கு
ஆறடி மண்கூட சொந்தமில்லை இவர்களுக்கு
- நாடற்றநாமம் நூறுஅடியில் வீடுகட்டி மாடிமனை கண்ட, மலையகத்து மாந்தர் இவர்கள் -
மெளனியாகினர்.
பாடசாலைக் கல்வி பெற புறப்பட்ட பிஞ்சுகள் சுதேஷ ஆசிரியர்களின் சொல்லடி தாங்காது லயத்துப் பசங்களென தம்மை நினைத்துப் குலைத்துச் சென்று படிப்பை
விட்டில்களாகினரோ?
துரை மாரின் பங்களாக்களில் வேலையாம்,
தூரதேசப் பயணமாம் துடிதுடிக்குது பிஞ்சுகள்
இங்கு சுமை தாங்கிடச் சீமைக்குச் சென்றிட்ட
அன்னையர், பாட்டி தாத்தாவின் கைகள் பதம்பார்க்குது,
சிறுவுடல்களை.
விடிவு வருமென விமானமேறிய அன்னையர், அறிவார்களோ இவ்விட்டில்களின் நிலைதனை, சட்டி, முட்டி கழுவி சாணம் தெளித்து - ஆச்சிகளின் சொற்படி வேலைசெய்து, அவசரமாய்ப்பள்ளிக் கோடிடும் பச்சிளம் பிஞ்சுகள் விட்டில்களாகினவே.
பாலியல் வன்முறையாம், பலாத்காரமாம்
நாளுமொரு செய்தி வருகுது பத்திரிகையில், மனித, சிறுவர் உரிமைகள் ஸ்தாபனங்கள்
சட்டங்கள் இருந்தும் மானிட நேயம் புரியாத மிருகங்களின்
மாயவலையில் விழ்ந்த விட்டில்கள்
ஊர் மறந்து, கலை, பண்பாடு, கலாசாரம்
- மறந்து பொருள் தேட தலைநகர் நோக்கி படையெடுக்கும் இளசுகள் காமன்டிலும், ஹோட்டல்களிலும் எடுபிடிவேலை. போதும் இந்தப் பொய்மை வாழ்க்கை புறப்படு விட்டில்களே புதுயுகம் படைக்க.
சிறப்பு மலர்

Page 68
Lq S qAq S ALq S ALAq S AqALAqS S qALAq S ALq AALqAq S AALqLq ALAqS AqAqS ALqAqS AALqL ALALLS AqLqS qqqS -X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-
தயவு செய்து வ
- மு.சிவ
LLLL S LALAqLS S ALqS S ALAqS ALq AAAALS ALLLLLLLS S LALAq S ALS ALqAqS A AqS AALq ALALS AAALASS AqS AqL -x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
எனக்கு நன்றாகவே தெரியும். இந்தப் பக்கத்தை பலர் வாசிக்க மாட்டார்கள்...! சிலரே வாசிப்பர்.! அந்த. பலர் யார்.? அந்த. சிலர் யார்.?
அந்தப் பலர் என்பவர்கள் புத்தகங் களைத் தொடவே விரும்பாதவர்கள்.! புத்தகம் என்றாலே அலர்ஜி கொள்கின்ற வர்கள். குறைந்தப் பட்சம் அவர்கள் வாழும் நாட்டில் வெளியடப்படும் செய்திப் பத் திரிகைகளைக் கூட வாங் கி வாசிக்காதவர்கள்.!
இன்னும் கொஞ்சம் மேலே போனால். தொலைக் காட்சிகள், மெகா சீரியல்கள். சீ.டீ தட்டுக்கள், டீ.வி.டீ தட்டுக்கள் என்று மூழ்கிக் கிடப்பவர்கள். அதற்கு இன்னும் கொஞ்சம் மேலே போனால், ஊர் வம்பு பேசுபவர்கள். அடுத்த வீடு. பக்கத்து வீடு. எதிர்த்த வீடு என அயலவர்களின் சமாச்சாரங்களைப் பற்றிப் பேசி அசத்திக் கொண்டிருப்பவர்கள் . சுருக்கமாகச் சொல்லப் போனால் . “ஊர் பலாயப் பேசுபவர்கள்.” “பலாய்” என்றால் என்ன அர்த்தமென்று அகராதியைத்தான் புரட்டிப் பார்க்க வேண்டும். இவ்வகையான பலரே புத்தகங்கள், பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் என்பனவற்றில் நாட்டமே கொள்ளாது நடந்து கொள்பவர்கள்.
இந்தப் பல பேரில் மாணவ, மாணவிகளாகவிருந்தால், படிப்பிலும், அறிவிலும் “தொத்தான் கேஸ்களே’ வாசிக்கவிரும்பாதவர்கள் ஆவர். இந்தப் பலருக்குப் பிறகே அந்த சிலரைப் பற்றி
அகிலம் (5C

LLL S AAAALLLALq S ALAq S ALALAq S Aq S A AAALALAq S ALAq S ALAq S AAALAqS S AqAqS ALAqS AqALAqS S AqS ALALqS AqS qqAqS -X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-
ாசியுங்களேன்.
லிங்கம் -
LS SLS SLS S SLS S S S LS SLS S SLS S S SLLLLS ALS ALALS SLS S SLS SLS SLS SLALLLL ASLLS 一※一※一※一°一*一※一※一※一※一※一※一※一°一※一※一※一
எனக்கு எழுதுவதற்கு ஆசை ஆசையாக வருகிறது.
இந்த சிலபேர் தங்களை ஆறறிவுப் பெற்ற மனிதர்களாக ஏற்றுக் கொள்கின் றார்கள். தங்களைப் பண்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொரு நாளிலும் நிறைய விசயங்களைத் தேடி அறிந்துக் கொள்வதற்கு வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
இப்படியானவர்களின் முகங்களைப் பார்க்கின்றபோது. சரஸ்வதி களை தெரியும் . . முகம் பளிச் சென் று வசீகரமாகவிருக்கும். முகத்தில் சீதேவி தெரிவாள். இவர்களிடம் வழியவே நாம் பேசுவதற்கு ஆசை கொள்வோம் . அவர்களிடம் எங்களுக்கு ஓர் ஆகர்சிப்பு ஏற்படும். அவர்களின் பார்வை பலதும் நிறைந்தக் களஞ்சியமாகத் தோன்றும்.!
புத்தகம் வாசிப் பதில் ஏற்படும் நிறைவுகள் பற்றியும், புத்தகம் வாசிக்காமை யால் ஏற்படும் வெறுமைகள் பற்றியும் இங்கு ஆராய்வோம்.
ஒரு புத்தகத்தை எழுதிய எழுத் தாளனோ. அறிஞனோ ஒரு நாள் மரணித்து விட்டாலும், அவனது புத்தகம் மரணத்துக் கப்பால் நித்தியமாக சாகாவரம் பெறுகிறது.
ஓர் அறிஞன் சொன்னது போல, மானத்தை மறைப்பதற்கு, மனிதனுக்கு ஆடை முக்கியமானது போல, அந்த மானத் தைக் காப்பதற்கு நுால் கள் முக்கியமாகின்றன.
)) சிறப்பு மலர்

Page 69
வாழ்க்கையில் எவ்வளவுதான் நெருக்கடிகள் இருந்தபோதும், மனதைப் பணி படுத்திக் கொள்வதற்கு, கல்வி தொடர்பான புத்தகங்களையும், சஞ்சிகை களையும் படிப்பதற்கு நேரத்தை மனிதன் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த நவீன காலத்தில் புத்தக வாசிப்பு குறைந்துக் கொண்டே வருகிறது. இதற்கு பிரதான காரணம், முன்னேற்றமடைந்துள்ள இலத் திரணியல் பொழுதுபோக் கு சாதனங்களேயாகும். இந்தச் சாதனங்களே மனிதனை கைதிகளாக கி வைத்திருக்கின்றன. பல வினோத காரியங்கள் உள்ளடங்கிய கைபேசி (Cell phone) (pg56ú5, 6m. Lo, Lo.6f. Lo., தொலைக்காட்சி மற்றும் வலைப் பின்னல் (Internet) அடங்கிய கணினி உபயோகம் எனப் பொழு தை ஆக் கிரமித் துக் கொள் கினி றது. இந்த விஞ்ஞான புதுமைகளுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டதால், பாரம்பரிய பழக்கங்களாகிய நூல்களை கைகளில் சுமந்துக் கொண்டு, மேசை விளக்களுக்கருகில் அமர்ந்து, மனதை வாசிப் பதில் ஒரு நிலைப் படுத்தியிருந்த புனிதமான காலம் மறைந்து விட்டது. இன்று வாசித்து, மனதில் உணர்த்திக் கொள்ளும் நிலை மாறி, வெறும் பார்வை மூலமாக (Vision) காட்சிகளைக் கண்டு, அனுபவிக்கும் வெறும் பார்வையாளர் நிலை உருவாகி விட்டது. விஞ்ஞான வளர்ச்சியிலும் பக்க 660)6T6:56i (Side affects) Frfly LDLDIT35(36) வளர்ந்து வருகின்றன.!
அந்தக் காலத்தில் சிறுவர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் யாவரும் தாத்தா, பாட்டிமார்களிடம் ஒன்றிக் கிடப்பார்கள். அவர்கள் தோள்களில் தொற்றிக் கொண்டு, கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கைகளைப் பிடித்திழுத்துக் கொண்டு, இன்பத் தொல்லைகள் கொடுப்பார்கள்.
அகிலம் (

கதைகள் சொல்லும்படி நச்சரிப்பு செய்துக் கொண்டிருப்பார்கள். சாமி கதைகள், பேய் கதைகள், மந்திர மாயாஜாலக் கதைகளை சுவாரஷயமாக தாத்தா, பாட்டிமார்கள் பிள்ளைகளுக்குச் சொல்வார்கள். அக் காலப் பிள்ளைகள், பெற்றோரை விட்டு, தாத்தா, பாட்டிமார்களிடமே நித்திரைக் கொள்வார்கள்.
படுக்கையில் நெருங்கிப் படுத்துக கொண்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, பேய்க் கதைகள் கேட்டு மகிழ்ந்த பொற் காலம் இனி திரும்பி வரவே வராது. தாத்தா, பாட்டியும் இன்று, சிறுவர்களால், வளர்ந்த பிள்ளைகளால் மதிக்கப்படாத காலமாக, அவர்களுடன் நெருங்கிப் பழகாத காலமாக. அவர்கள் முக்கியமற்றவர்கள் என்ற காலமாக . இந்தக் காலம் மாறி விட்டது. இந்த மாற்றம் எவ்வளவு துரதிஷ்டமானது..?
மாணவர் களை வாசிக் கும் பழக்கத்துக்குக் கொண்டு வரவேண்டும் ஆனால், சுவையான கதைப் புத்தகங்களை அறிமுகம் செய்வதுடன், தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை பெற்றோர்களே உருவாக்க வேண்டும். வாசிப்பதில் ஈடுபாடு இல்லாத பழக்கத்தை மாற்ற வேண்டும். மாணவர்கள் வீட்டுப் பழக்கப்படியேதான் உருவாகின்றார்கள். அவர்கள் வாசிக்கும் தன்மைக்கும், வாசிப்பை அலட்சியம் செய்யும் தன்மைக்கும் பெற்றோர்களே காரணமாக அமைகின்றார்கள்.
வாசிப் பின் முக்கியத் துவத்தை விளக்கும் போது, ஒவ்வொரு மனிதனும் வருடத்தில் 2000 பக்கங்களாவது வாசித் திருக்க வேண்டும் . என்று பன்னாட்டுக் கல்வி நிறுவனம் ஒன்று கூறுகின்றது. இந்த பரிந்துரையை அறியும் நாம், வருடத்தில் எத்தனைப் பக்கங்கள் வாசிக்கின்றோம். என்பதை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
சிறப்பு மலர்

Page 70
இனி னொரு வேடிக் கையான தகவலையும் அந்த நிறுவனம் கூறுகிறது. வாசிக்கும் பழக்கம் குறைந்து போனாலும், புத்தகங்கள் வாங்குவோர் தொகை அதிகமாக விருக்கின்றது.! புத்தகங்கள் விற்பனையும், புத்தக வியாபாரியின் வருமானமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.!
வாங்கிய புத்தகங்களின் நிலை யென்ன..? அவை கைபடாத மலராகவே இருந்து போகின்றன. சில பாடசாலை நூல் நிலையங்களில், பல வருடங்களுக்கு முன்னால் வாங்கிய புத்தகங்கள் கூட இன்னும் புத்தம் புதியதாகவே இருக்கின்றன. அவைகளை மாணவர்களுக்கு சில அதிபர்கள் வாசிக்கக் கொடுப்பதில்லை. மாணவர் களும் பாடசாலை நுT ல நிலையத்தின் கதவின் அருகில் கூட போவதில்லை. புத்தகங்கள் உபயோகிக்கப் படாமல், கல்லூரியின் வாசிகசாலையை “சும்மா’ அலங்கரித்துக் கொண்டிருக் கின்றன.!
அரசு பல லட்ச ரூபாய் செலவு செய்து நூல் நிலையங்களுக்குப் புத்தகங்கள் வழங்கு கனி றன. மாணவர் களோ வாசிப்பதை உதாசீனம் செய்கின்றனர். பாட நூல்களை மட்டும் வாசிப்பதனால், அறிவைத் தேடிவிட முடியாது. பாட புத்தகத்தின் அறிவு, பரீட்சை எழுதுவதற்கு மட்டுமே உபயோகப் படும் . உலக நாடுகளில் நியுசிலாந்து, பின்லாந்து நாட்டு மாணவர்களே அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பதாக, உலக நூல் நிலைய சபை கூறுகின்றது. ஒரு சமூகத்தில் எந்தளவு புத்தகங்கள் வாசிக்கும் பண்பு இருக் கின்றதோ. அந்த சமூகம் அறிவுசார் சமூகமாகின்றது. ஒரு சமூகமும் , புத்தகங்களும் இரணி டறக் கலந்த வாழ்க்கையின் அம்சமாகும்.
அகிலம்

புத்தகங்களின் முக்கியத்துவத்தை அறிவதற்கு இரண்டு வரலாற்று, அரசியல் சம்பவங்களை நினைவூட்ட விரும்புகின்றேன். கடந்த ஜூலை இனக் கலவரத்தின் போது, யாழ்பாணத்திலுள்ள, தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூல் நிலையமாக விளங்கிய யாழ்ப்பாண நூல் நிலையத்தை ஓர் அரசியல்வாதி தீ மூட்டி எரித்து, சாம்பலாக்கிய கொடுர நிகழ்வு யாவரும் அறிந்ததே. அதைப் போலவே அரசர் காலத்திலும் யாழப்பாணத் தமிழ் அரசன் பாதுகாப்பிலிருந்த சரஸ்வதி நூல் நிலையமென்ற புத்தகக் களஞ்சியத்தை ஓர் படைத் தலைவன் எரித்துச் சாம்பலாக்கிய வரலாறும் நினைவில் கொள்ள வேண்டியதே. ஒரு சமூகத்தை, இனத்தை, ஊனமாக்க வேண்டுமென்றால், அவர்களது நூல் நிலையங்களை ஒழிக்க வேண்டும். என்ற உண்மையை உணரும்போது, நூல்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
சில மாணவர்கள் “எசைன்மென்ட்”, “புரஜெக்ட்” என்று எழுத முற்படும்போது, பாடசாலை நுால் களை அப் படியே பிரதியெடுத்து, தங்களது கட்டுரையை ஒப்படைத்து விடுகிறார்கள். “எசைன் மென்ட்”, “புரஜெக்ட்’ பற்றிய அறிவு மண்ணாங்கட்டியாகவும் இருப்பதில்லை.! நூல்களை வாசித்து, கிரகித்து, மனதுக்குள் களஞ்சியப்படுத்தும் மனத்தன்மை இல்லாத எந்தவொரு மாணவனும் , தனது கல்வித்துறையில் உயர்ந்த மனிதனாக உருவாக முடியாது.
சமூகத்தில் கல்விச் சூழலை , கற்றவர்கள் உருவாக்க வேண்டும். வாசிப்பு முகாம்கள், வாசகர் வட்டங்கள், நூல் விமர்சனக் கூட்டங்கள், என வாசிக்கும் கலையை அபிவிருத்திச் செய்தல் வேண்டும்.
சிறப்பு மலர்

Page 71
வாசிப்பு என்பது ஓர் அற்புதக் கலை. வாசிப்பு மனதை ஒருநிலைப்படுத்துகின்றது. நினைவுத் திறனை அதிகரிக் கச் செய்கின்றது. வாசிப்பு, மொழியின் பணி பாட்டு வளர்ச் சிக் கு, மொழி தொடர்பாடல்களுக்கு பிரதான அம்சம் கொண்டது. வாசிப்பற்ற சமூகத்தில், மொழி வழக்கொழிந்து விடும். மகா கவி பாரதி “மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னார். அவரது தீர்க்க தரிசனம், இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது. அழிந்துக் கொணி டிருக்கும் உலக மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்று என மொழி ஆய்வுகள் கூறி வருகின்றன.
“வாசிப்பு, ஒரு மனிதனை முழு மனிதனாக்குகின்றது.!” என்பது முதுமொழி. அது இன்னும் போதனை மரபில் அழியாமல் வளர்ந்து வருகின்றது. வாசிப்பு, வார்த்தைத் திறன். நாக்குத் திறன். குரல் திறன். விசயங்களை அள்ளி வீசித் தர்க்கிக்கும் வாதத் திறன். ஆகிய ஆளுமை நிறைந்தவனாக , ஒரு வாசிக்கும் பழக் கம் கொணி ட மாணவனை உருவாக்குகின்றது.
இவைகளுக்குச் சம்பந்தப்படாத சில மாணவ, மாணவிகளிடம் தமிழ் அல்லது ஆங்கில புத்தகங்களை நீட்டி வாசிக்கும்படி கூறினால், அவர்கள் திக்கித் திணறும், உளறும் பரிதாப நிலிையைக் காணலாம். நமது நாட்டுக் கல்வி முறையில் , ஆரம்பத்தைப் போன்று வாசிப்புப் பாடம் இல் லாமல் போனதே இதற் குக் காரணமாகும். வாசிப்புப் பாடம், ஒரு கட்டாயப் பாடமாக வர வேண்டும். இன்று, பாலர் வகுப்புகளுக்கு மட்டுமே வாசிப்புப் பாடம் உண்டு, எதிர் வரும் காலங்களில் க.பொ.த. உயர் தரம் வரை வாசிப்பு கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
அகிலம்

3)
மாணவர்கள் தங்கள் மொழியின் அதிகளவான சொற் பிரயோகங்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமைக்குக் காரணம், அவர்கள் வாசித்து, சேகரித்துக் கொள்ளாத பழக்கங்கள் மட்டுமல்ல, வாசிப்பறிவற்ற ஆசிரியர்களின் படிப்பித்தலே காரணமாகிறது. வாசிப் பறிவற்ற ஆசிரியர் கள் தங்க ளது பழைய சரக்குகளைத் தலைகளில் வைத்துக் கொண்டு, அந்தப் பாரம்பரிய சொல்லாடல் களை மட்டுமே பேசி வருவதால் , அவைகளைத் தின்று ஜீரணித்துக் கொண்ட மாணவர்களின் அறிவும் அவ்வளவே ஆகின்றது.!
வாசிப்புப் பற்றிய சில பொன்மொழிகள் ஞாபகத்தில் வருகின்றன.
வாசிப்பு, உன்னை முழு மனிதனாக்கும்..! வாசிப்பு, உன்னை சபையில் பிரபல்யப் படுத்தும்.! வாசிப்பு, உன்னை முன்னிறுத்தும் உந்து சக்தியாகும்.! வாசிப்பு, உனது சொற் களஞ்சியத்தை நிறைக்கும்.! வாசிபபு உன்னை கம்பீரமாக்கும்.! வாசிப்பு, உன் வார்த்தைத் தொகையைக் கூட்டும்.! வாசிப்பு, உன்னை பண்டிதனாக்கும்.! உனது நண்பர்கள், சக மனிதர்கள் மட்டுமல்ல. புத்தகங்களும் உனது ஆப்த நண்பர்களே..! வாசிப்பு என்பது அறிவுக் கடலில் நீந்துவதைப் போன்றது.! உலகத்து மேதைகள் எல்லோருமே புத்தகங்கள் மூலமாகத்தான் உருவானார்கள்.!
ஆகவே இளைய சமுதாயமே.1 ஒரு நாளில். ஒரு மணித்தியாலமாவது. உன்னை உருவாக்கிக்கொள்வதற்கு, ஒரு புத்தகத்தின், ஒரு சில பக்கங்களையாவது புரட்டிப் படி..!
வளர்க நமது இளம் சமுதாயத்தின் வாசிக்கும் பழக்கம். வளர்க அவர்களது
அறிவாற்றல்.!
米米米
சிறப்பு மலர்

Page 72
. Zܐܓ ܐܐܓ zܐܓ Zܐܓ zܐܠ Zܐܓ ܐܐܓ Zܐܸܠ Zܐܓ zܐܸܓ zܐܓ ܐܐܓ zܐܓ zܐܓ zܐܓ zܐܸܓ ܚzܐܸܠܼ ܝzܐܓ 米米米米米米米米米米米米米米米米米米
கைலாசபதியின் அரசியல் . லெனின்
܀ 4!ܓ݂ zܐܓܼ zܐܓܼ zܐܠܼ zܐܓܼ zܐ 冬米米米米米让
ܐܸܓ zܐܓ zܐܓ z!ܓ zܐܓ zܐܸܓ zܐܸܓ zܐܓ zܐܹܓ zܐܸܓ 米米米米米米米米米米
头
k
米
兴
米
கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். ஆயினும் அண்ணாரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும் அவரது பங்களிப்புக் குறித்த முழுநிறைவான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே. அமரர் சுபைர் இளங் கரணி 'கைலாசபதியின் அரசியல்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேணி டியது சமகால தேவையாகும் . கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் சி. கா செநீதிவேல் , பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது. இவவாறன சூழலில் கைலாசபதியினி அரசியல பங்களிப்புக் குறித்து போதுமா அளவு ஆய்வுகள் வெளிவந்ததாக தெரியவில்லை. அவை தொடர்பான ஆய்வுகள் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.
கைலாசபதி பகிரங்கமான அரசியல்
வாதியாகவோ அல்லது கட்சி உறுப்பினரா கவோ காட்டிக்கொள்ளவில்லை. ஆனால்
அகிலம் (5.

zܐܓ݂ zܐܓܼ zܐܓ Zܐܸܠܼ zܐܹܓ zܐܓ zܐܓ zܐܓ zܐܠܼ zܐܓ zܐܠܼ zܐܓܼ zܐܠܼ Z!ܓ Zܐܠܼ Zܐܓ Zܐܓ Zܐܕ 米米米米米米米米米米米米米米米米米米
நிலைப்பாடும் பங்களிப்பும்
மதிவானம் -
米 兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴 ii BO BOO BOO OO BOk BOO BOO BYO BOO OOO OO OOO OO BOO OOO OO Bu
ஆரம்ப காலங் களில கம்யூனிஸ்ட் கட்சியின் உ று பட் பபி ன ர (ா க இருந்துள்ளார் என்பதனை சுபைர் இளங்கீரன் நினைவு கூரூவர் . மறுபுறத்தில்  ைக ல |ா ச ப த ய ன செ ய ற பா டு க ஞ ம சிந்தனைகளும் இந்துக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து இறக் கும் வரையில நேர் மை மிக்க பொதுவுடமை வாதியாக இருந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கைலாசபதியின் பத்தி எழுத்துக்களும் ஆய்வுகளும் எப்போதுமே உழைக்கும் மக்களின் தன் மானம் கலந்த மூச்சுக் காற் றினை பிரதிப் பலிப் பதாகவே அமைந்திருக்கின்றன. கோடிக் கனக் கான மக்களின் விடுதலைக்கான தத்துவத்தை தமது சுயநலன்களுக்காக கைவிட்டவர்கள்அவ்வாறு விட்டபின்னர் சமூகத்தில் தமக்கான அங்கிகாரமும் தேவையும் ஏற்படுகின்ற போது அவர்கள் தமது தவறை தமக்கேற்ற வகையிலான சித் தாந்தமாக மாற்றி நியாயப்படுத்துகின்றனர். இந்தப் பின்புலத்தில், முனைப்புற்றுள்ள சுயநலத்தினை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் வேட்கை, மனித குலத்தை கூறுபோடும் சாதியமைப்பு, பெணி னை இழிவு செயப் யும் பாதக கொடுமைகள், கலாசார வக் கிரங்கள் என்பவற்றுக் கு எதிரான போராட்டங் களுக்கான பலமான கோட்பாட்டுத் தத்துவத்தை உருவாக்குவதில் கைலாச பதியின் பணி விலைமதிப்பற்றது.
..) சிறப்பு மலர்

Page 73
மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர் கி கங் கள் வர் கி கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுபட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும் . இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள் - விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றிபுரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித் தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.
பேராசிரியரை பொறுத்தமட்டில் கட்சி இலக்கியம் பற்றி தாயகம்(1970களின் நடுக் கூற்றில்) சஞ்சிகையில் எழுதிய கட்டுரை இதனை தெளிவாகவே எடுத்துக் காட்டு கின்றது.
கைலாசபதி கட்சிசார்ந்த கட்சிசாரா பொதுவுடமைத் தோழர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். உதாரணமாக மு. கார்த்திகேசன், கே.ஏ. சுப்ரமணியம், சுபைர் இளங்கீரன், நீர்வை பொன்னயன், என்.கே. ரகுநாதன் டொமினிக் ஜீவா, கே.டானியல், பிரேம் ஜி, செ. கணேசலிங் கம் என இப்பட்டியலை நீட்டிச் செல்லலாம்.
1960களில் வடக்கில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான பேராட்டத்தை கம்யூனிட்டுகளும் ஏனைய ஜனநாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்தனர். இப்போராட்டம் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் முற்போக்ாகன அம்சங்களில் ஒன்றாகும். மறுபுறத்தில் தழிழ் பிற்போக்கு சக்திகள் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு சிங்கள பெருந்தேசிய வாதம் மட்டுமே காரணமானது எனக் கொண்டு அதற்காகப் போராடுவதே பிரதானமானது என செயற்பட்ட போக்கானது,
அகிலம்

ஒருவகையில் ஐக்கியப்பட வேண்டிய சிங்கள நேச சக்திகளையும் விரோதியாக பார்த்ததுடன் தமிழ் மேட்டு குடியினரின் ஆதிகத்தை நிலை நிறுத்த முனைகின்ற பண்பாகவே இப்போக்கு அமைந்திருந்தது. அந்தவகையில் இவற்றுக்கு மாறாக இடம் பெற்ற மக்கள் போராட்டங்கள் எழுச்சிகள் அவர்களுக்கு அருவருக்கதக்க தாயிருந்த துடன் அவர்களின் மூக்கை சிணுங்க வைத் ததல வியப் பொன்று மில  ைல . இத்தகைய பேராட்டத்தில் சாதியம், அதன் தோற்றம் , தமிழர் சமுதாயத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து ாேரசிரியர் அவர்கள் ஆழமான கட்டுரைகளை எழுதினார். கவிஞர் இ. முருகையனின் கோபுரவாசல் நாடகம் பற்றி எழுதிய “கோபுரவாசலும் புலைப்பாடியும்”, “போராட்டமும் வரலாறும்” ஆகிய கட்டுரைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.
இவ்வாறறே 1960 களில் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட சர்வதேச ரீதியான தத்துவார்த்த முரண்பாடுகள் பிளவுகள் இலங்கை பொதுவுடமை இயக்கத்திலும் தாக்கம் செலுத்த கூடியவையாக அமைந்து காணப்பட்டன. பாராளுமன்ற பிரவேசத் தினூடாக உழைக்கும் மக்களின் உரிமை களை வென்றெடுக்கலாம் என்ற நிலை பாட்டினை இரசியாவும், புரட்சிகர வர்க்க போராட்டத்தை வலியுறுத்திய சீனாவும் இரு வேறுபட்ட முகாம்களாக பிரிந்து தத்துவார்த்த போராட்டங்களை நடாத்தின. இலங்கையில் மொஸ்கோ சார்பு அரசியல் நிலைப்பாட்டை பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக் ஜீவா, கா.சிவத்தம் பி முதலானோர் ஆதரித 'திருந்தனர். சீனத்தரப்பு புரட்சிகரமான அரசியல் நிலைப்பாட்டை நீர் வை பொன்னயன், கே.டானியல், என்.கே. ரகுநாதன், சுபைர் இளங்கீரன், முகமது சமீம், சுபத்திரன், யோ. பெனடிக் பாலனி , செ.யோகநாதன் முதலானோர் ஆதரித்திருந்தனர். இந்தப் பிரிவில் கைலாசபதி சீனத்தரப்பையே ஆதரித் திருந்தார் என்பதை அவரது சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள்
55) சிறப்பு மலர்

Page 74
எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய தத்துவார்த்த போராட்டங்கள் இடம்பெற்றிருந்த காலத்தில் கைலாசபதி கலாநிதி பட்டத்திற்காக புலமை பரிசில் பெற்று இங்கிலாநிதில பர்மிங் காம் பல்கலைகழகத்தில் கற்றுக் கொண்டிருந்தார். இக் காலச் சூழலில் கைலாசபதியின் தெளிவான தர் கி கமான அரசியல நிலை பாட்டினை உருவாக்குவதில பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய நிலைப்பாட்டினை ஏற் றிருந்த 6Od ab 6Nd T F ug அதனை பகிரங்கப் படுத்திக் கொள்ளவில் லை. அவ்வம்சமும் அக்காலத்தின் தேவையாக இருந்தது.
மக்கள் இலக்கியத்தில் நாட்டங் கொண்டு முற்போக்கு சங்கத்தில் அங்கம் வகித்த சகலரும் மார்க்சியவாதிகள் அல்லர். அதேசமயம் மார்க்சிய சிந்தனையை ஏற்றுக் கொள்ளாத சிலரும் முற்போக்கு இலக்கிய படைப்புகளை படைத்துள்ளனர். அவ்வாறே பல விதமான அரசியல சித் தா நீ த நிலைப்பாடுகளுக்கு மத்தியிலும் அவர்க ளுடனான நேச முரணி பாட்டை பகை முரணி பாடாக மாற்றிக் கொள்ளாதது கைலாசபதியின் தீட்சண்யமிக்க அரசியல் பார்வைக்கு தக்க எடுத்துக்காட்டாகும். அவர் இறுதிவரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருந்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து எழுதி வந்தார். இத்தகைய ஐக்கிய முன்னணி கோட்பாட்டை நடைமுறையிலும் தமது எழுத்திலும் பின்பற்றிய கைலாசபதி மார்க்சிய விரோத எழுத்தாளர்களுக்கு எதிராக தீவிரமாக போராடினார். மு. தளையசிங்கம், க.நா. சுப்ரமணியம் தொடர்பில் இவரது எழுத்துக்கள் முக்கிமானவையாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரி அடையாளங்களுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டவர்கள் சிலர் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற் கும் தமது அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்
அகிலம்

வதற்கும் அத்தத்துவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். தமது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்ட பின்னர் பிற்போக்கான வியாபார நோக்கங்களுடன் தம் மை இணைத்துக் கொண்டது மட்டுமன்று ஒரு காலத்தில் தாங்கள் எந்த வர்க்கத்திற்கெதிராக போராடினார்களோ அந்த வர்க்கத்தினருடன் சமரசம் செய்து கொண்டு கூடிக் குழாவுவது மாத்திரமன்று அந்த வர்க்கத்தினருக்கு சாமரை வீசி சேவகம் செய்வதை இலங்கை இடதுசாரி வரலாற்றில் காணக் கூடியதாக உள்ளது. இத்தகைய சிதைவுகள் குறித்து கைலாசபதி தமது புனைப்பெயரில் எழுதிய கட்டுரையில் கூறுகின்ற பின்வரும் வரிகள் முக்கியமானவை
“இநீத நாட் டில தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிடத் தொடங்கிய காலம் முதல் ராட்சியவாதம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் இடதுசாரி இயக் கத்தின் ஏ கோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது. ரொட்சியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ள முதலாளித் துவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்று சரியாகக் குறிப்பிட்டார். பிலிப் குணவர்த்தனா முதல் கொல்வின் ஆர் டி சில்வா வரை ரொட்சிசவாதிகள் இலங்கையில் நமக்குக் காட்டி வந்தது நிற்கும் ‘சாதனை” என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமான சரணாகதியுமாகும். இவ்வகை யில் இலங்கை இடதுசாரி வரலாற்றில் நவீன திரிபுவாதமாக அமைந்த ரொட்சிய வாதம் குறித்தும் அதன் வர்க்கத்தன்மை, விளைவு கள் குறித்தும் கைலாசபதி சுட்டிக்காட்ட தவறவில்லை.
அவ்வாறே, மார் கி சிய விரோத எழுத்தாளர்கள் என்றுமே முற்போக்கு
சிறப்பு மலர்

Page 75
வாதிகளாக இருந்ததில் லை என்பதில் தெளிவான தோர் நிலை பாட்டினையே கொண்டிருந்தார் என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். மார்க்சியக் கோட் பாட் டை யதார் தி த சூழலுக்கு ஏற்வகையில் பொருத்திப் பார்த்து அந்தந் தளத்தில் உறுதியான இலக்கியம் படைக்க வேணி டும் என பதில  ைகலாசபதி தெளிவானதொரு நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதற்கு மேற்குறித்த விடயங்கள் சான்றாக அமைகின்றன. இவ்விடயம் ஒருபுறமிருக்க, பேராசிரியரின் அரசியல் நிலைப்பாட்டினை அது சார்ந்த நடைமுறையின் குறுகிய வரம்புக் குள் நிலைநிறுத்தி தமது அரசியல் லாபத்திற்கும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்துவோர் சிலர் அவரை தமக்கேற்ற வகையில் மறுவாசிப்பு செய்துக் கொள்வது தற்செயல் நிகழ்ச்சியல்ல
“எங்கள் நாட்டு இடதுசாரி அரசியிலில் ஒரு சாபக்கோடு, யாராவது ஒரு படிப்பாளியை அல்லது உயர் பதவியிலிருப்பவரை, அவர் எங்களோடுதான் நிற்கிறார்! என்று சாயம் பூச முற்படும் தந்திரோபயம். கைலாசபதியின் மார்க்ஸிய நிலைப்பாட்டினைக் களங்கப் படுத்துவதற்கு இப்படியும் இடையூறுகள். கைலாசபதி போஸ்டர் ஒட்ட வரவில்லை. எங்களுடன் வாங்கில் இருந்து பிளேன் டீ குடிக்கவரவில்லை. என்று அவரைச் சிறுமைப் படுத்தக் கூடாது. அது உரைகல் அல்ல. மார்க்சிச அணி பெரும் பரப்பைக் கொணி டது. தொழிலாளர், விவசாயிகள், புத்திஜீவிகள், நடுத் தரவ வர்க்கத்தார் இப்படி, கைலாசபதி, ஒரு புத்திஜீவியின் பங்குக்கு அதிகமாகவே தன் பணியை ஆற்றியவர்.”(என்.கே.ரகுநாதன், கட்டுரையாசிரியர், 1996, எங்கள் நினைவுகளில் கைலாசபதி, மல்லிகைப்பந்தல் யாழ்ப்பாணம், LJ. 46)
கைலாசபதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர். அவர் எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர். அரசியல் கட்சிகள், சிறு அரசியல் குழுக்கள் நடாத்தும் பத்திரிகை களுக்கு கட்டுரைகள் கேட்டால் நடைமுறை
அகிலம்

அரசியல், சீர்கேடுகள் கருத்துக்கள் பற்றி எழுதி வழங்குவது அவரது முக்கிய பண்புகளில் ஒன்றாக அமைந்திருந்தது. என என்.கே. ரகுநாதன் நினைவு கூருவார். கைலாசபதியின் இத்தகைய பண்புகளை மறுத்து அவர் தம்முடன் மாத்திரமே உறவுக் கொண்டிருந்தார் எனவும் அவர் எடுத்த முடிவுகள் யாவும் எமது அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றே எடுத்தார் என பிரகடனப்படுத்துவதும், இத்தகைய கூற்றுக் களை ஆதாரமாகக் கொண்டு கைலா சபதியின் தவறுகளுக்கு மேற் குறித்த நபர்களின் கூட்டு முடிவுகளுக்கும் உறவு கற்பிக்கின்ற இரா.இராமசுந்தரம் போன்றோர் அவரது சிந்தனைகளை குறுகிய வரம்புக்குள நிலை நிறுத்துவது அவர் வழியுறுத்தி நின்ற தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளி டையிலான ஐக்கி முன்னனி கோட்பாட்டை நிராகரிப்பதாக அமையும்.
 ைகலாசபதி கலை இலக் கியம் தொடர்பாக எவ்வாறு பல விடயங்களை கற்றுத்தேர்ந்தாரே அவ்வாறே அரசியல் விடயங்களையும் அவர் தொடர்ந்து படித்து வந்தார். இது தொடர்பில் நண்பர்களுடன் விவாதித்து தெளிந்த நிலைப்பாட்டினை உருவாக்குவதிலும் பேராசிரியரின் பணி கணிசமானது. இது தொடர் பில் செ. கணேசலிங் கணினி பின் வரும் கூற்று முக்கியமானது.
“எப்பொருள் பற்றியும் எவருக்கும் வேண்டும். விபரங்கள் எந்தெந்த நூல்களில் கிடைக்கும் அந்நூல்களை எங்கே அல்லது எவரிடம் பெறலாம் என்பதை எளிதில் கூறிவிட வல்லவர் கைலாசபதி. அவர் பல்துறை நூல்களையும் இரவு பகலாகச் சோர்வின்றிப் படிப்பவர். அண்மையில் வெளியான இலக்கிய விமர்சன நூல் தொடக்கம், புதிதாக வந்த யுத்த நாவல்கள் வரை ஒன்றுவிடாமல் தேடிப்படித்து விடுவபர்.
கலை இலக் கியத் தோடு உலக அரசியல் நிகழ்ச்சிகளையும் ஆழ்ந்து
7) சிறப்பு மலர்

Page 76
கவனிப்பவர். நண்பர்களிடை அரசியல் விமர்சனம் செய் வார். வங்காளத் திவ் ஜோதிபாசு பொலீஸ் பகுதி அமைச்சரானார் என்று அவரிடம் தெரிவித்தால் வரலாற்றில் இடதுசாரிக் கூட்டாட்சிகள் ஏற்பட்டு பொலிஸ் பகுதியையும் நிர்வாகித்த கூட்டாட்சிகள் யாவற்றையும் கையிலே விரல் மடித்து ஒவ்வொன்றாகச் சொல்லி எதிர்காலம்பற்றியே விளக்கம் கூறிவிடுவார்.
அந்த வகையில் சர்வதேச அரசியல் என்கின்ற போது கைலாசபதி மேலோட்டமான அவதானிப் பை கொணி டிருக்கவில்லை. வரலாற்று பார்வை வர்க்கச் சார்பு என்ற வகையில் உற்று நோக்கி அதன் ஒளியிலே சர்வதேசம் பற்றி கருத்து கூற தலைப் புற்றிருப்பதைக் காணலாம்.
செம்பதாகை பத்திரிகையில் சர்வதேச விவகாரங்களை ஒரு பக்கத் தில தொடர்ச்சியாக எழுதி வந்தது போன்றே இலங்கை விவகாரங்களையும் வேறு ஒரு தனிப்பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதிவந்தார். இரண்டுமே புனை பெயர்களில் எழுதப் பட்டமையால் செம் பதாகை ஆசிரியர் குழுவோடு தொடர்பானவர்களுக்கு வெளியே எவருக்கும் இவற்றை கைலாசபதியே எழுதுகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. இன்று அவரது சர்வதேச விவகாரங்கள் தொடுக்கப்பட்டுள்ளமையால் அறிய முடிவது போல உள்ளுர் விடயங்களில் அவரது கருத்தைப் பலரும் அறியாமல் போய்விட முடிகிறது. குறிப்பாக தமிழ் தேசியம் தொடர்பான அவரது நிலைப் பாட்டை அறியாமலே அவர் முற்றாகவே தமிழ்த் தேசியத்தை நிராகரித்தார் என சொல்லியும் எழுதியும் வருகிற போக்கு காணப்படுகிறது.
சிங்கள தரகு - பெரு முதலாளிவர்க்கக் கூட்டாக இருந்தபடி அமெரிக்க மேலாதிக்க சார்பும் இஸ்ரேல் சோசலிச ஆதரவும் உடையதாக இருந்த வலதுசாரி தமிழ்த் தேசியத்தை கைலாசபதி தொடர்ந்தும் மேற்படி
அகிலம்

உள்ளூர் விவகாரம் பற்றி எழுத்துக்களில் கண்டித்து, அம்பலப்படுத்தி வந்திருக்கிறார்.
தமிழ் தேசிய பேராட்டத்திற்கான பின்னணிக் குறித்து ஆராய்ந்தவர்கள் அப்போராட்டத்தை ஊக்குவித்த முக்கிய காரணிகள் இரண்டைக் குறிப்பிடுவர். ஒன்று 1974 ஆம் ஆண் டு ஐனவரி மாதம் யாழ்பாணத்தில் நடைப்பெற்ற நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் அதனையொட்டி ஏற்பட்ட ஒன்பது பேரின் உயிரிழப்பையும் கூறுவர். மற்றைய காரணி 1970களில் கொண்டு வரப்பட்ட பல்கலைகழக தெரிவில் தரப்படுத்தலாகும்.
நான்காவது அனைத்துலக தமிழா ராயப் சி சி மாநாட்டை யாழ்பாணத்தில் நடத்தியமையே தமிழ் புத்தி ஜீவிகளின் உன்னதமான பங்களிப்பாக கூறுவோரும் உளர். அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் அமெரிக்கா தமது ஆதிக்கத்தை நிலைநிறுத் துவதற்காக பல கலாசார நிறுவனங்களை கீழைத்தேய நாடுகளில் தேற்றுவித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட கிளை நிறுவனமே அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றமாகும். அம்மன்றத்தினர் ஆரம்ப கால முதலாகவே பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். அவர்கள் மார்க்சிட்டுகளையும் முற்போக்காளர்களையும் ஒதுக்கியதுடன் தமிழ் துரோகிகளாகவும் காட்டமுனைந்தனர். மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றினார்கள் என்பதை விட மக் களை குறுந் தமிழி தேசி வாத அரசியலுக்கு பகடைகாயாய் பயன்படுத்தவே முனைந்தனர். இனவாதமும் சிங்ளப் பெருந் தேசியவாதமும் எவ்வாறு தமிழர் வாழ்வை சிதைவுக் குள்ளாக்கியதோ, அவ்வாறே தமிழ் குறுந்தேசிய உணர்வுகளும் போக்குகளும் அம் மக்களினி வாழ வை சிதைவுகி குள்ளாக்கியது. இவ்வாறு அமெரிக்க ஆசிர் வாதத் தில் பெரு நீ திட்டத்துடன்
சிறப்பு மலர்

Page 77
ஒழுங்க மைக் கப் பட்டதே நான் காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு. இம் மாநாடு குறித்து பலரும் பல தளங்களிலிருந்தும் கோணங்களிலிருந்தும் பல கட்டுரைகளை எழுதியுள் ளனர். அக்கட்டுரைகள் யாவும் அன்றைய தமிழ் குறுந் தேசிய வாதிகளுக்கு சார்பாகவே அமைந்திருந் தன. இம்மாநாடு குறித்து பக்கச்சார்ப்பற்று எழுதிய கட்டுரைகள் யாவும் ஊடகங்களால் மறைக்கப்பட்டதை அறிய முடிகின்றது. இவ்வாறானதோர் சூழலில் தமிழ் ஆராய்ச்சி மன்றம் குறித்தும் அதன் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு குறித்தும் கைலாசபதி (வாமணன் எண் ற புனைப் பெயரில் ) “உலகத் தமிழாராய்ச்ச்சி மாநாடு - பின்னணியும் பின்நோக்கும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் உடையது. இது தொடர்பில் அவரது பின்வரும் கூற்று கவனத்திற்குரியதாகும்.
“...பல்வகைப்பட்ட சதிகார ஸ்தாபனங் களில் ஒன்றுதான், அண்மைக்காலத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்னும் பெயரில், இந்தியா, இலங்கை, மலேசியா, மொரிசஸ், பிஜித்தீவு முதலிய தேசங்களில் தமிழ் மக்கள் பலரைக் கொண்டு நடாத்தப்படும் கழகம்.இனம், மொழி, மதம் முதலிய உணர்ச்சிக்குரிய விசயங்களில், “ஆராய்ச்சி’ என்ற பெயரில் மோசமான, விபரீதமான கருத்துக்களைத் துாவுவதும், தனிநாடு, சுயாட்சி என்ற எண்ணங்களைத் துாண்டுவதும், இம்மன்றத்தின் தலையாய குறிக் கோள்களில் ஒன்றாக இருந்து வந் திருக் கினி றது. இதை இலகுவில சாதிப்பதற்காக, இம்மன்றத்தின் தலைமைப் பீடம் வெகுசாதுரியமாக, முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களை அணுகுவ தில்லை. அவர்களை முக்கியமான விசயங் களுக்கு அனுமதிப்பதுமில்லை. தென்னகத் தில் இரண்டாவது மாநாடு நடந்த பொழுது, தி.மு.க வின் ஒத்துழைப்புடனும், பக்க
அகிலம்

பலத்துடனும் அது வழி நடத்தப் பெற்றது. நான்காவது மாநாடு, இந்நாட்டில் தமிழர் கூட்டணிச் சக்திகளின் முழுப் பலத்துடனும் நடத்தப் பெற்றது. இதில் நாம் ஊன்றிக் கவனிக் க வேணி டியது, திட்டமிட் டே சோசலிஸ்ட்டுகளையும்,முற்போக்காளர்களையும் விலக்கி வைத்து, அவர்களைத் தமிழின விரோதிகள் எனக் காட்ட முயல்வதாகும்.”
தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினரால் ஒருங்க மைக் கப்பட்டிருந்த நான்காவது அனைத்துலக தமிழாராயப் சி சி மாநாடு எத்தகைய ஏகாதிபத்திய சார்பும் மார்க்சிய முற்போற்கு எதிர்ப்பையும் கொண்டிருந்தது என்பதனையும் இவற்றிற்கு பின்னால் சர்வதேச சதி எவ்வாறு ஊடுருவியிருந்தது என்பது பற்றியும் கைலாசபதினி தெளிவான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்.
அதேவேளை எழுபதுகளில் பிற்பாதியிலி ருந்து தனது மறைவுவரை எழுச்சிபெற்றுவந்த இளைஞர்களது விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத் துடன் வரவேற்று ஆதரித் து எழுதிவந்தார் . அப் போது இளைஞர் இயக்கங்களிடையே மார்க்சியத் தேடலும், லெனினது சுயநிர்ணயம் குறித்த ஆழ்ந்த கற்றலும், சோஷலிச நாட்டமும், இவை பற்றிய ஜனநாயக பூர்வமான விவாதங்களும் காணப் பட்டன. அத்தகைய இடது சாரித்தமிழ்த்தேசியச் சொல்நெறியை அவர் ஆதரித்து வளர்த்தெடுக்கவல்ல எழுத்தாக் கங்களை தெடர்ந்து செம்பதாகையில் பதிவு செய்துள்ளார். பின்னாலே வலது சாரி தமிழ்த் தேசியமே மேலாதிக் கம் பெற்ற போதிலும் அவரது மறைவு வரை அதை முறியடித்து இளைஞர் எழுச்சியின் இடது சார்பான தமிழ்த் தேசியம் முன்னேற முடியும். எனும் நம்பிக்கை இருந்து வந்தது.
இத்தகைய உள்ளுர் விவகாரம் சார்ந்த பக்கம் தொகுத்து வெளியிடப்படாமை பெரும் துரதிஷ்டமாகும். அது வெளிவராத
சிறப்பு மலர்

Page 78
வரை அவர் தமிழ்த்தேசியத்தை முழுதாகவே நிராகரித்தார் என்ற தவறான பார்வையும் நீடிக்கவே செய்யும். அதன் வரவு காலத் தேவையாகும். கைலாசபதியை மதிப்பிடுவதற் காக மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியத்தின் இரு வழிப்பாதை மோதுகையின் தோற்றமும், எழுச்சியும் - வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவும் அது அவசியமானதாகும்.
இலங்கையில் எழுபதுகளில் தழிழ்த் தேசிய இன விடுதலைப் போராட் டம் முனைப்புப் பெற்றது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப் படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத் திருப் பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத் திருக்க (Մlգեւյւb.
பிரதான முரணி பாடு எண் பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்த வகையில் இன்று நேர் மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங் களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது
இன்று இலங்கையின் அரசியல் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனித வாதம் , தனிமனித முனைப் பு என்பன
அகிலம்

காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனுாடாக தனக்கான அங்கிகார த்தை தருமாறு மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றைய நாளில் மக்கள் அரசியல் வாதிகளும் பண்பாட்டு செயற் பாட்டாளர்களும் தாக்குதல்களுக குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. இதனாற் போலும் “பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே’ என கவிஞர் வ. ஐ. ச . ஜெயபாலன் இது குறித்து பாடியிருக்க வேண்டும்.
இதனை மனதில கொணி டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. அதனை மார்க்சிய முற்போக்கு அறிஞர்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்.
o Co Co BSTULFFGN)
மருந்துப் புகையடித்து டெங்குக் காய்ச்சலை இல்லாதொழிக்கலாம் எந்தப் புகையடித்தாலும் அழியாததொன்றுண்டு அதுதான் அரசியல்வாதிகளின் பகுவிக்காய்ச்சல்
அ. சந்தியாகோ, கண்டி
ン
சிறப்பு மலர்

Page 79
பூபாலன் பெரும் செல்வந்தன். ஆனால், மிகுந்த கஞ்சன். யாருக்கும் உதவ மாட்டான். தானும் வயிறார உண்ணமாட்டான். அத்துடன், வீட்டில் ஆங்காங்கே பணத்தைப் பதுக்கி வைத்திருந்தான். கொள்ளையர் வந்து பணத்தைத் திருடிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தான்.
காவலுக்கு ஆளை வைத்தால் அவனுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். சாப்பாடு போட வேண்டும். அதற்கு பணம் செலவாகி விடுமே என்ன செய்வது என்று யோசித்தான். ஒருநாள் அவன் வீதியில் சென்றபோது, ஓரிடத்தில் கூட்டமாகப் பலர் இருப்பதைக் கண்டான். அங்கே சென்று பார்த்த போது, ஒரு குரங்காட்டி, குரங்கை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்தான். குரங்காட்டி சொல்வதையெல்லாம் அது செய்தது. உடனே பூபாலனுக்கு ஒரு எண்ணம் உதித்தது.
வித்தை முடிந்து விட்டவுடன் எல்லோரும் அவ்விடத் தைவிட்டு சென்றுவிட்டனர். குரங்காட்டியை நெருங்கி, தம்பி இந்தக் குரங்கு எதைச் சொன்னாலும் செய்யுமா? என்று பூபாலன் கேட்டான். சொல்லிக் கொடுத்துவிட்டால் செய்யும் என்றான் குரங்காட்டி. என் வீட்டுக்கு ஒரு காவலாளி தேவை. இந்தக் குரங்கை நீ எனக்கு விற்று விடு. நீ வேறு குரங்கைக் காட்டிலிருந்து பிடித்து அந்தக் குரங்கைப் பழக்கி வித்தை காட்டு என்றான். குரங்காட்டியும் சம்மதித்து குரங்குக்கு ஆயிரம் ரூபா கேட்டான். பூபாலன் பேரம் பேசி ஐநுாறு ரூபாவுக்கு குரங் கை வாங்கிக் கொண்டான். சந்தோஷப்பட்டுக் குரங்குடன் வீட்டுக்கு வந்தான். அதன் கையில் கத்தியைக் கொடுத்து யார் உள்ளே நுழைந்தாலும் வெட்டிவிடு என்று உத்தர விட்டான்.
குரங்கும் தலையாட்டியது, பூபாலன் உள்ளே சென்று படுத்துக்கொண்டான். சற்று நேரத்தில் ஓர் ஈ பறந்து வந்தது. குரங்கு உடனே கத்தியை வீசியது. ஆனால் ஈ தப்பித்து உள்ளே சென்றது. குரங்கு விடாமல் துரத்திச் சென்றது. பறந்து சென்ற ஈ பூபாலனின் மூக்கின் மீது அமர்ந்து கொண்டது. குரங்கு பாய்ந்து சென்று கத்தியால்
அகிலம் (6

காவலன்
ஈயை வெட்ட முயன்றது. ஈ பறந்துவிட, பூபாலனின் மூக்கு வெட்டப்பட்டது.
ஆ! அம்மா. என்று அலறியவாறு எழுந்தான் பூபாலன். மூக்கைப் பிடித்தவாறு வைத்தியரிடம் ஓடினான். கட்டுப் போட்டுக் கொண்டு திரும்பியவன், முட்டாள் குரங்கே! ஏன் இப்படிச் செய்தாய்? இனி யாராவது உள்ளே நுளைந்தால் மட்டும் வெட்டு என்று கூறினான். அடுத்த நாள், பூபாலனின் நண்பன் வந்தான். அவன் வாசலில் கால் வைத்ததும் குரங்கு கத்தியுடன் பாய்ந்தது.
நண்பன் பயந்து போய் ஒட்டம் பிடித்தான். இதை மாடி மீது இருந்து பார்த்தான் பூபாலன். கீழே உடனே இறங்கி வந்து அறிவு கெட்ட குரங்கே! என் ஆருயிர் நண்பனை இப்படி விரட்டி விட்டாயே! நான் போய்ச் சமாதானம் செய்கிறேன். இனிமேல் நான் சொல்லாமல் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது என்று கூறிவிட்டுச் சென்றான். சிறிது நேரம் கழித்து நண்பனுடன் வீடு திரும்பினான் பூபாலன். வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே பெட்டியில் வைத்திருந்த பணம், நகை எல்லாம் காணாமல் போயிருந்தன. குரங்கோ இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தது.
ஐயோ! என் பணமெல்லாம் போச்சே! என்று அழுதவன் கோபத்துடன் குரங்கை அடித்தான். நண்பா ஏன் அதை அடிக்கிறாய்? அது ஐந்தறிவுள்ள மிருகம் . நாம் என்ன சொல்கிறோமோ அதை மட்டும் தான் செய்யும், சுயமாக சிந்திக்கத் தெரியாது. ஒரு மனிதனைக் காவலுக்கு வைத் திருந்தால் இப் படி நடந்திருக்காது என்றான். உண்மைதான் நான் சேர்த்த செல்வமெல் லாம் எண் கஞ்சத் தனத்தால் போச்சு. இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்றான் பூபாலன்.
சு. உஷாந்தினி ம.மா, ஹ.வ, மொட்டிங்ஹேம் த.வி
மஸ்கெலியா.
|) சிறப்பு மலர்

Page 80
ஜி இன்றைய மலை
மலையக எழுத்தாளர்களு ရွိတ္တိန် - பாலா சங்குபிள்ளை (ம6ை 泛双
ஒரு சமூகத்தின் இலக்கியம் என்பது அந்த சமூகத்தின் அவலத்தினை மட்டும் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டாமல் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றத்தின் எழுச்சியினையும் மிகச் சரியாக எடுத்துகாட்டுவதாக இருக்க வேண்டும். “இலக்கியம்’ என்றாலே சிலர் முகம் சுழிப்பதற்கு காரணமே திரும்பத்திரும்ப சொன்னதையே வெவ்வேறு வார்த்தை ஜாலங்களினால் வெளிப்படுத்துவதாக இருக்கலாம். அந்த வகையில் மலையக இலக்கியமென்பது மிக பழமையானதும் செழுமையானதும் கூட. முழுக்க முழுக்க தென்னிந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த வர்க்கத்தைச் சேர்ந்த நம்மிடம் மகிழ்ச்சி, சந்தோஷத்தைவிட சோகம் வேதனை போன்றவைதான் மண்டிக்கிடந்தன. நாடற்றவர்கள், ஒட்டுரிமையில்லாதவர்கள், கூலிகள், உழைக்கமட்டுமே உரிமையுள்ள வர்கள் என்றெல்லாம் அறியப்பட்ட நம்மிடம் பிற சமூகத்தாரிடமில்லாத அரிய பொக்கிஷங்களாக இலக்கிய முத்துக்கள் கொட்டிக் கிடந்த தென்னவோ உணி மைதான் . அன்றைய அவலங்களை அறியப்படாத உண்மைகளை வெளியுலகுக்கு கொண்டு வருவதில் அயராது பாடுபட்ட வகையில் மலையக எழுத்தாளர்கள் பாராட்டத்தக்கதொரு பணியினை செய்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அன்றைய மலையகத்திற்கும் இன்றைய மலையகத்திற்கும் கல்வியில் உயரத் தொடங்கியதன் மூலமாக அதன் சமுதாயப் போக்கில் வியக்கத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. மல்ையகத்தில் முன்னர் கற்றோரின் எண்ணிக்கை தாழ்ந்து கை நாட்டுக்காரர்களின் தொகை உயர்ந்திருந்தது. ஆனால் கல்வியின்
அகிலம் (6
 
 

யக இலக்கியமும் 籌 நம் ஒரு திறந்தபார்வை
லயக ஜனரஞ்சக எழுத்தாளர்) 瀏 ፳:
தாக்கம் இன்று மலையகத்தை விழிப் படையச் செய்து விட்டது. லயன் காம்பறாக்களின் யுகம் சிறிது சிறிதாக மறைந்து LDT lç2. வீடுகள், தனி வீடுகள் என்ற முன்னேற்றக கரமான நிலைமை உருவாகி வருகின்றது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாத சில எழுத்தாளர்கள் தொடர்ந்து பழைய பல்லவியான சோகம் தோய்ந்த மலையகம் என்ற பதத்தை அடிக்கடி உபயோகிக்கிறார்கள். அன்றைய மலையக இலக்கியம் சோகம் தோயந்ததொரு வரலாற்றினை கொணி டிருந் த ைம உண்மையாக இருந்தாலும் கூட, இன்றைய மலையக இலக் கியமானது மலர்ச்சி நிறைந்ததாக மகிழ்ச்சி கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் LD 60) 6l) UU 5 எழுத்தாளர்களின் நிலை தான் அன்றிலிருந்து இன்று வரை மிகவும் இழிவானதொரு நிலையிலிருக்கின்றது. மற்ற மாகாணங்களில் வாழும் எழுத்தாளர்கள் ஓரளவு வசதி வாய்ப்புகளுடனிருந்தும், மலையகத்தைப் பொறுத்தவரையில் நிலைமை மிகவும் மோசமாகத் தானிருக்கின்றது. மலையக இலக்கியம் மிகவும் பழமைவாய்ந்ததும் மற்ற இலக்கியங்களை விடவும் கீர்த்தி பெற்றதாகவும் இருந்த போதும் அதை படைக்கும் படைப்பாளி என்றுமே உயர்வடைந்திருப்பதாக கூறிவிட முடியாது. திறமையிருந்து தரமான
2) சிறப்பு மலர்

Page 81
ஆக்கங்களை எழுதி வைத்து அவற்றை ஏட்டில் எழுதி ஏற்றம் பெற முடியாமல் ஏழ்மையில் வாழ்ந்து ஏழையாகவே மரணித்தாலும் அவனுடைய ஆக்கங்கள் அவனுடனேயே மண்ணோடு மண்ணாகி விடுகின்றன. இருக்கும் சில மலையக எழுத்தாளர்களும் தங்களை வளர்த்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களேயன்றி மற்றவர்களுக்கு ஊக்கமூட்டுவதில்லை.
அகிலம் போன்ற பத்திரிகைகள் மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்காக வருடந்தோறும் இப்படியான போட்டிகளை நடத்துவது உண்மையிலேயே நல்ல விடயம் தான் . இதனால் இளைய தலைமுறை எழுத்தாளர்களின திறமைகள் வெளிக் கொணரப் படுகின்றது. புதிதாக எழுதப் போகிறவர்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அவலங்களை மட்டும் எழுதாதீர்கள். இன்றைய நவீன யுகத்தில் மலையகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கவனத்தில் கொணி டு அவர்களின் முன்னேற்றம் பற்றியும் உயர்வைப் பற்றியும் எழுதுங்கள். புல்லுவெட்டிய காலம் போய் மல்லுக்கட்டி படித்து பட்டம் பெற்று
Y
立 اللہ الاقوق வடக்கே
கொழுந்து
பிரதேசத்
குழந்தைகளின்
போர்க்களட் தெற்கே பி 6i (6 (3e மலையகத்தில்
இவையெல்லா
மேடைகளில்
 

உயர்ந்த நிலையிலிருக்கும் நம் மலையக இளைஞர்கள் பக்கம் பார்வையைத் திருப்புங்கள். மலையக பாரம் பரிய கலை, கலாசார விழுமியங்களுடன் எழுச்சியுடன் கல்வியிலும் வெற்றி நடைபோடும் இன்றைய மலையக மாற்றங்களின் பிரதிபலிப்பாக பல்கலைக்கழகம் செல்லும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சம்பந்தமாக உங்கள் இலக்கியப் பார்வையினைத் திருப்புங்கள்.
அன்று அட்டைக் கடியிலும் அடாத மழையிலும் கைக் குழந்தைகளை மரங்களில் தொட்டிலிட்டு அயராது பாடுபட்டு அடிமைகளாக வாழ்ந்த கதை பழையகதை. அவை ஆவணங் களாக இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் புதிய சிந்தனை, புதிய பார் வையுடன் மலையகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்றதாக இளையதலைமுறை எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்க வேண்டும். மலையகம் இன்னமும் இழி நிலையிலில்லை. அது விழித் தெழுந்து விட்டது. வீறுநடையுடன் முன்னேற்றத் தில் வெற்றி நடைபோடுகின்றது என்பதை மட்டும் என்றும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்.
டித்தார்கள்
பயிற்சிக்கு டிக்கிறார்க்ள வலைக்கு
பிடிக்கிறார்கள் ள்ெளுவதற்கு ம் நடைபெறும் லைவர்கள் முழங்குவதோ உரிமைகள் பற்றி
- அ. சந்தியாகோ
لر
3) சிறப்பு மலர்

Page 82
கதாப்பிரசங்கக்;கல
முத்தமிழும் கலந்த ஒரு கலை கதாப்பிரசங்கக்கலை இசையோடு புராண இதிகாசங்களை மக்கள் மத்தியில் பரப்பும் தெய வீக கலை இது. திருமுருக கிருபானந்த வாரியார் கதாப் பிரசங்கக் கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். நமது நாட்டில் சி.எஸ்.எஸ். மணிபாகவதர் என்ற இயற்பெயர் கொண்ட முன்னாள் நல்லை ஆதன முதல வர் திருஞானசமி பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறந்து விளங்கினார். டாக்டர் இரா.சிவஅன்பு, அருட்கவி அளவையூர் வினாசித் தம் பி, தாவடி இ. வடிவேல் ஆகியோரும் இத் துறையில சிறந்து விளங்கினர். சமகாலத்தில் வாகீச காலநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் இத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்து கலாசார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரும் அறிஞருமான சிவத்திரு எம்.எஸ். பூரீதயாளன் அவர்கள் கதாப் பிரசங்கங்கக் கலையில் வல்லவராகத் திகழ்கிறார்.
கொக் குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பூரீதயாளன் முன்னைநாள் கல்விப் பேராசான் பணி டிதவித்துவான் எம்.சின்னத்தம்பி B.A (Lon) Dp அவர்களின் புத்திரராவார்.
ஆசிரியராக 1970 இல் கல்விப் பணியை ஆரம்பித்த இவர் திருமலை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சைவ ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியவர். யாழ், ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ், மத்திய கல்லூரி ஆகியவற்றிலும் பணியாற்றிய பின் கல்வித் திணைக்களக் கல்விப்பணிப் பாளராகவும் கடமை புரிந்தவர். பாட்டும் நடிப்பும் சேர்ந்ததான முத்தமிழிலும் சிறந்த அரிய இசைக்கலைஞர். அகில இலங்கை கம்பன் கோட்டத்து நடிகர். இவர் ஏற்று நடித்த கூனி பாத்திரம் சிறப்பானது.
அகிலம் (6

ாவித்தகர் டிநிதயாளன்
இவர் தமிழ், சமயம், கலைசார்ந்த நூல் எழுத்தாளர். இலங்கை வானொலிப் பேச்சாளர், இவரது கதாப்பிரசங்கங்கள் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் அடிக்கடி இடம் பெறுகின்றன.
இலங்கையிலுள்ள அனைத் து ஆலயங்களிலும் வானொலி நேரடி அஞ்சல்களுக்கான இவரின் கணிரென்ற குரல் நேயர்களின் மத்தியில் பிரபலமானது.
இவரது பெருமை யை வாழ்த் தி உடுவை சிவஞானவாரியம் 'சிவஞானதுரந்தர் என்ற பட்டத்தினை, 1984ல் வழங்கியது. 'கானதமிழ்மணி’ பட்டம் சித்தங்கேணியில் அரச அதிபரால் வழங்கப்பட்டது. இந்து கலாசார அமைச்சு கலைஞான கேசரி விருதினை வழங்கியது. சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் ‘வாகிச கலாபமணி’
பட்டத்தினை வழங்கியது. கனடாவில்
இவருக்கு ‘அருட்கலை அரசு’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற 6வது உலகச் சேக் கிழார் நிறைவுநாள் விழா வில ‘நம்பியடிப்பொடி’ என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
பூரீதயாளனி முதுநிலை மாணித் தேர்வுகளில் தேறி ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கதாப் பிரசங்கக் கலை இனி று அருகிவரும் தெய்வீகப் பாரம் பரியக் கலையாகவுள்ளது. இத்தெய்வீகக் கலையில் இன்று வித்தகராகத் திகழும் திரு. பூரீதயாளன் அவர்களின் பணியை தமிழ்கூறும் நல்லுலகு வரவேற்றுப் போற்றவேண்டும் வளர்க அவரது கலைப்பணி என நாமும் வாழ்த்துவோம்.
4) சிறப்பு மலர்

Page 83
கலைக்காக தன்
திருமதி. விஜயலகங்ஷ
- கலாபூஷணம் செல்வத்
s
纪
o
வார்த்து எடுத்தது போன்ற முகம், அந்த முகத்தில் என்றுமே ஒளிவிடும் கண்கள், அமைதியான புன்னகை, அன்பு ததும்பும் பேச்சு, தூய உடை, இறைபக்தி நிறைந்த நெஞ்சம், சினம் அறியாத சிறப்பு, இன்னல் விளைவிக்காத மனப்பான்மை, தளராது உதவும் கரங்கள், கடமையில் கண், சமூக சேவையில அளவிலா நாட்டம் , இத்தனையும் ஒருங்கிணைந்த மனித 8Ꮟ 6ᏡᎠ 6ᏙᎩ உருவமே திருமதி விஜயலக்ஷ்மி சண்முகம் பிள்ளை அவர் மறைந்து கால் ஆண்டு | சென்றாலும் அவர்போல் எல்லோர் நெஞ்சிலும் வாழ்ந்தவர்கள் ஒரு சிலரே.
உண்மையிலேயே திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம் பிள்ளை அவர்கள் கலைச் சேவையை தமது வாழ்க்கை இலட்சியமாக வரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டிய பெருமகள். அதனால் தான் அன்றைய காலகட்டத்தில் நல்லதொரு நடன இசை ஆசிரியை என்று அனைவராலும் அவ்ருக்கு மகுடம் சூட்டப்பட்டது.
திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம் பிள்ளை திருமதி. நல்லைநாதன் அவர்கள் வெள்ளவத்தை சைவமங்கையர் கழகத்தில் முகாமையாளராகக் கடமையாற்றிய பொழுது இக்கழகத்தில் ஒரு நடன ஆசிரியையாகப் பணியாற்றினார் . இவர் ஒரு நடன ஆசிரியையாக தன் பணியை மிகவும் அர்ப்பணிப்போடும், கடமை, கட்டுப்பாடு என்ற
அகிலம் (
 
 
 
 

னை அர்ப்பணித்த 瓦剌 மி சண்முகம்பிள்ளை
தம்பி மாணிக்கவாசகர் -
溢
உயரிய இலட்சியங்களோடும் செய்து வந்த காரணத்திற்காக இவரை யாவரும் மிகவும் அணி பாகவும் பணி பாகவும் மிக க மரியாதையோடும் பாராட்டி வந்தனர். இத்துடன், எந்தத் துறையை எடுத்தாலும் தெளிவான அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தார். அநாவசியமாகப் பேசுவதும் இல்லை,
சொற்களை அள்ளி வீசுவதும் இல்லை. அளவோடு பேசுவார், தெளிந்த அறிவோடு ஆலோசனை கூறுவார். நேர் மை, உணர் மை எண் பன அவருக்கு நல்வழி காட்டிகளாக இருந்தன. இரக்கமுள்ள நெஞ்சம், தளராத பொறுமை, உண்மையான உள்ளம், பிறழாத நா என்பன் திருமதி. விஜயலக் ஷ மி அவர்களுக்குரிய தனித்துவமான பணி புகளாக அமைந்திருந்தன. மேலும், எவரும் அவரை எளிதில்
அணுகி அன்பு கொள்ளலாம். அவரின் நட்பு நுனிக் கரும்பிலிருந்து சுவைத்துத் சுவைத்து அடிக்கரும்புக்குச் செல்வதைப் போன்றது.
திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம் பிள்ளை வெள்ளவத்தை சைவமங்யைர் கழகத் தில் நடன ஆசிரியையாக கி கடமையாற்றிய கால கட்டத்தில் கலாலயம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது திருமதி. விஜயலக்ஷ்மி கலாலயத்தின் முதல் நடன ஆசிரியையாகவும் பணியாற்றும் பெருமை பெற்றிருந்தார். இவரிடத்திலே பிற்காலத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்த திருமதி. தயா மகிந்த, திருமதி. திலகவதி கனகசபை,
5) ܗܝ சிறப்பு மலர்

Page 84
திருமதி. பாலசுந்தரி கனகசபை ஆகியோர் நடனம் பயின்றனர்.
உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று விளங்குகின்ற மிருதங்க வித்துவான் , கலாபூஷணம் கலாநிதி சண்முகம்பிள்ளை அவர்கள் விஜயலக்ஷ்மி அம்மையார் அவர்களை 1842 ஆம் ஆண்டளவில் திருமணம் செய்தார். இவர்களின் திருமணத் தின் பின்னர் இருவரும் கலைத்துறையிலே மிகவும் பிரபல்யம் அடைந்தனர். திருமதி. விஜயலக்ஷ்மி ஒரு நடன ஆசிரியையாக மட்டுமன்றி, இசையிலும் ஒரு விற்பன்னராகத் g$a5 ppbg5|Tï. Q6)Î A Grade Vocal Artiste Joy,56)qLb பணிபுரிந்தார். இவர் இலங்கை வானொலியில் மாதர் பகுதி இசைச் சித் திரம் ஆகியவற்றிற்குப் பொறுப்பாக விருந்தார். இத்துடன் நட்டுவாங்கத்தில் மிகவும் திறமை பெற்றிருந்தார்.
1958 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் யாழி ப் பாணம் சென்று இராமநாதன் கல்லூரியிலே ஒரு சிறிது காலம் நடன ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இப்படிப் பணிபுரிந்த கால கட்டத்தில தாம் அரசாங்கத்தில் சேர விருப்பம் கொண்டு இந்தியா சென்று இரண்டாண்டுகள். Central College of Carnatic Music of Madras 96) 356)6] பயின்று ஒரு டிப்ளோமா பட்டதாரியானார். இவர் இக்கல்லூரியில் கல்வி பயின்ற காலகட்டத்தில் திருவாளர் முசிரி சுப்பிரமணிய ஐயர் இக் கல்லூரியின் அதிபராக இருந்தார். திருமதி. விஜயலக்ஷ்மி 3 வருடக்கற்கை நெறியை இரண்டாண்டில் அதாவது 1959 - 1961 இல் முடித்தார். இது இவரின் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது.
திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம் பிள்ளை தமது இரண்டாண்டுப் படிப்பைத்
திறம்பட முடித்து இலங்கை திரும்பிய கால
அகிலம்

கட்டத்தில் மருதனா மடத்தில் அமைந்திருந்த இராமநாதன் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்றுவிட்டது அதன் பின்னர் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் இவர் நிரந்தரமாக நடன, இசை ஆசிரியையாக 1961 ஆம் ஆண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டுவரை கடமைபுரிந்தார் 1964 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாற்றலாகி கொழும்புக்கு வந்து பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள St. Mary’S கல லுTரியில் இசை, நடன ஆசிரியையாக 20 ஆண்டுகளுக்கு மேலாக அதாவது (1964-1984) கடமையாற்றி யாவரின் பாராட்டையும் பெற்றார். இதன் பின்னர் சுகவீனம் காரணமாக ஓய்வு பெற்றார். ஒய்வு பெற்றாலும் , விஜயலக்ஷ மி நாட்டிய கலா மன்றத் தை ஆரம்பித்து அநேக மாணவிகளுக்கு இசை, நடனம் பயிற்றுவித்து வந்தார். இன்று இலங்கையில் மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில புகழ் பெற்று விளங்குகினி ற கலா சூரி வாசு கி ஜெகதீஸ்வரன் அவர்கள் இவரின் மகள் மட்டுமன்றி இவரிடத்திலேயே முதல் முதல் நடனம் பயின்று அரங்கேற்றம் செய்த பெருமையும் உடையவராவர். 1976 ஆம் ஆணி டு வாசு கி ஜெகதீஸ் வரனின் அரங்கேற்றம் நடைபெற்றது. அதன் பின்னர் சகல பொறுப்பையும் திருமதி. விஜயலக்ஷ்மி அவர்கள் தனது மகளான வாசுகியிடம் ஒப்படைத்தார்.
திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம 'பிள்ளை அவர்கள் நாடளாவிய ரீதியில் ஒரு புகழ் பெற்ற இசை, நடன ஆசிரியராக விளங்கியது மட்டுமன்றி உலகப் புகழ் பெற்ற வழுவூர் இராமையாபிள்ளை இலங்கை வந்த பொழுது அவரைப் பேட்டி கண்டபெருமையும் இவரையே சாரும். அன்றைய பொழுது இலங்கை வானொலி அட்டைப்படத்தோடு இவரின் படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். இது உணி மையிலேயே பாராட் டத் தக் க
சிறப்பு மலர்

Page 85
விடயமாகும். மேலும், சி.வி.ராஜசுந்தரம் அவர்கள், மீனாட்சி கல்யாணம் என்ற இசை நாட்டியத்தை மேடையேற்றிய போது திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம்பிள்ளை அவர்கள் இசை, நட்டுவாங்கம் யாவற்றையும் திறம்படச் செய்து யாவரின் பாராட்டையும் பெற்றார்.
தலைநகர் கொழும்பில் மட்டுமல்லாது மலையகத் தலைநகராம் கண்டி மாநகரில் பேராசிரியர் வித்தியானந்தன் தலைமை யிலான சைவ மகா சபையால் நடாத்தப்பட்ட ஒவ்வொரு பரதக்கலை நிகழ்ச்சிகளிலும் தனது கணவர் சண்முகம்பிள்ளை, கலைச் செல்வங்களான கலாநிதி விஸ்வநாதன், கலாசூரி வாசுகி சிறுபிள்ளைகளாக இருந்த போது மத்திய மாகாண சைவ சமய சபையில் மிருதங்கத்திலும், கர்நாடக சங்கீத இசையிலும், தனது இனிய குரலால் கண்டி மக் களால பெரும் பாராட் டையும் , கெளரவத் தையும் பெற்ற சிறந்த இசைக்கலைஞர்கள் என்றால் மிகையாகாது. அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்து சென்றாலும், இப்பொழுது கலைத் துறையில் , தனது பெற்றோர்கள் சகிதம் வருகைதந்து அவர்களது சிறந்த சங்கீத இசைகளால் தனது செல் வங்களான விஸ் வநாதன், வாசு கி. இனி று கலைத் துறையில கலைக்குடும்பத்தின் வாரிசுகள் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கும் பெருமைக்கும், கெளரவத்திற்கு உரியவர்கள, இவர்களை அகிலம் சஞ்சிகை, குறிப்பாக அதன் ஆசிரியர் கலாபூஷணம். கே.வி.இராமசாமி ஜே.பி. அவர்கள் இவர்களது சிறந்த கலைச் சேவையை பாராட்டுவதால் பெரும் மகிழ்ச்சி அடைவோமாக!
திருமதி. விஜயலக்ஷ்மி அவர்கள் ஒரு தலைசிறந்த இசை, நடனக் கலைஞராக விளங் கினார் . இத் துடண் , இவரினி திறமையைப் பாராட்டி இவருக்கு அநேக
அகிலம்
(t

விருதுகள் வழங்கப் பட்டன. சங்கத வித்துவான், நர்தன வாரிதி, ஆகிய பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன.
மேலும், திருமதி. விஜயலக்ஷ்மி சண்முகம்பிள்ளை அவர்கள் ஒரு திறமையான உழைப்பாளி, தன்னுடைய மக்களின் முன்னேற்றத்திற்காக இரவு, பகல் என்று பாராது தனி னை உருக் கி பிறருக்கு ஒளிகொடுக்கின்ற மெழுகுவர்த் திபோல வாழ்ந்த ஒரு பெருமகள், வள்ளுவப் பெருந்தகை கூறியது போல, தந்தை மகற்காற்றும் நன்றி வையத்து முந்தியிருப்பச் செயல், இதை திருமதி. விஜயலக்ஷ்மியும் சண்முகம்பிள்ளை அவர்களும் தம் மக்களும் மகன் தந்தைக் காற்றுமதவி யிவன்தந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ்சொல் என்று திருக் குறளுக்கு அமைய வாழி நீ து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகள் பிரகதா தில்லை நடராஜா அவர்கள் ஒரு தலைசிறந்த நடன ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். மற்றும் விஸ்வநாதன் அவர் கள் ழரீலங் கா ரூபவாஹினி கூட்டுத் தாபனத் தில் பணிப் பாளராக (தமிழ்ப்பிரிவு) மகத்தான சேவையாற்றியவர். இத் துடன் கலா சூரி புகழ் பெற்று நடனக்கலைஞராக விளங்குகின்றார். இவரின் கடைசி மகன் ஜெயநாதன் வெளிநாட்டில் பணிபுரிகின்றார்.
உணி மையிலேயே திருமதி: விஜயலக்ஷ்மி சண்முகம்பிள்ளை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நால்வகை நெறியில் நயம்பட வாழ்ந்து நல்லோர் போற்ற விளங்கினார். புன் முறுவல் பூத்த வதனமும் வந்தாரை வரவேற்கும் மாண்பும், தம்நாடி வந்தோரை உபசரிக் கும் திறமையும் இவருக்கு என்றே அமைந்த தனிப்பெரும் சிறப்புகளாகும்.
சிறப்பு மலர்

Page 86
உயர்ந்து வளர்ந்த இறப்பர் மரங்களின் நடுவே மெருகூட்டப்பட்ட கொங்கிரிட் பாதையில், நடந்து கொண்டே, நாற்புறமும் வளர்ந்த மரங்களில் இருந்து சிரட் டைகளில் துளித்துளியாக கொட்டும் பாலைக்கண்டதும். உழைப்பைச் சுரண்டும் ஏகாதிபத்தியத்திற்கு பலியாகி ஓடாய் தேய்ந்து நிற்கும் உழைக்கும் வர்க்கத்தின் இயலாமை கண்டு வளர்க்கப்பட்ட மரங்கள் இரத்தக்கண்ணிர் வடிக்கின்றன. வசன கவிதை எழுதிப்பார்தான். உவமை, உவமேயம் தொங்கி நின்று எழில்காட்டின, தமிழ் மொழி அமுலாக்கல் போல வளைவும், குவிவும் கொண்ட மலைப்பாதையில் அவன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது. முன்னே நடந்து சென்ற காளியப் பனி கங் காணி பாறைப்படுக்கை ஒன்றில் ஒய்வெடுத்தப்பின்னர் அவனுடன் இணைந்து கொண்டார். என்ன சேர், சிவாவைப்பத்தி, ஏதாவ(து)? தகவல் கிடைத்ததா என்றார். வித்யாதரன் உதட்டைக் கடித்த படி தலையை இல்லை என ஆட்டினான். சற்று மெளனத்தை துணைக்கு அழைத்துக்கொண்ட அவர்கள் குமரிப்பெண்களின் இடையைப் போல வளைந்து, நெளிந்த பாதையில் ஏணியில் ஏறுவது போல ஒற்றையடி படிக்கட்டுகளில் நடந்தார்கள். ஐந்து மலைச்சிகரங்கள் மறகலை தோட்டத்திற்கு அரண் அமைத்தன. பெரிய இடத்திலெல்லாம் கேட்டாச்சு. ஒரு பதிலும் கிடைக்க.. காளியப்பரிடம் பேசிக்கொண்டே வலது பக்கம் திரும்பினான். அவரோ பெரிய கங்காணியின் கல்லறைக்கு மரியாதை செய்து கொண்டிருந்தார். இந்தியா ஆலங்குடியிலிருந்து இருநூறு குடும்பத்தை இந்தத் தோட்டத்திற்கு கொண்டுவந்தவரல்லவா அவர்.
இதுக்கெல்லாம் கங்காணி இருந்திருக ’கனும், ஒரு வெளியாள் தோட்டத்துக்குள் வர
அகிலம்
 

நித்தியஜோதி
முடியுமா? கம்பு, கல் வீச்சு நடக்குமில்ல. வெள்ளைக்கார துரை கூட அவ்வளவு மரியாதை. வெள்ளை வேட்டி, வெள்ளை உருமா, வெள்ளைச் சால் வை. இந்தியா ரெண்டாம் வகுப்பு படிப்பு மகாபாரதம், அர்ச்சுணன் தபசு. காமன் கூத்து அவர்கிட்டதான் நாங்க சந்தேகம் கேட்டு தெரிஞ்சுகிட்டு இப்ப மன்மதனுக்கு செவன் யாருனு கேட்டா பத்தாம் வகுப்பு புள்ள திரு. திருனு முழிக்குதுங்க..!
வித்யாதரன். புன்னகையால் அதனை ஏற்றான். அன்றைக்கு திண்ணை வெளி, நிலா முற்றம், கோவில் வாசல் எல்லாம் புராணங்களை பாடி வந்தன. இப்போ, பத்துப்பாடங்களில் படிப்பு. புராணங்களை மேலாக தெரிஞ்சி வைச்சிருக்காங்க.
செத்தவீட்டுல ஒப்பாரி இல்ல. புள்ளைக்கு பால் கொடுக்க தாலாட்டு இல்ல கங்காணி இழுத்தார். அவ்வேளை ஒரு மெல்லிய பருத்தி சேவைக்குள் அழகு சோலையாக ஹம்சவாணி வந்தாள்.
ஹம் சவாணி ரீச்சர் என்றால் அவளை அனைவருக்கும் தெரியும். தெரிந்தவர்களுக்கு அவளை பிடிக்கும். அதற்கு நடை, உடை, கடமை, ஒழுக்கம் எல்லாம் அவளிடம் இயல்பாக ஒட்டிக் கொண்டு இருப்பதுவே! இடுப்பை காட்டாமல் சேலை உடுத்தும் ஆசிரியை அவள் என சுருக்கமாக சொல்லலாம்.
சேர். அண்ணாவை எங்க வச்சிருக் காங்களாம்.?
அவளுக்கு ஏதோ முழு நம்பிக்கை. இருப்பதாக. ஊகித்த வித்யாதரன் அநேகமாக புத்தல கேம்பிலதான் இருக்கனும், விசாரனை
8) சிறப்பு மலர்

Page 87
முடியுமட்டும் காட்ட மாட்டாங்க. உயிருக்கு
ஏதாவது.
சீசீ. இல் ல. அப்புடினா. அந்த எடத்திலேயே தான் நடக்கும். அவளுக்கு ஆறுதலாயப் சொன் னாலும் எதுவும் நடந்திருக்கலாம் என்பது ஊருக்கும் உலகத்திற்கும் தெரியும் . என்ன புள்ள செய்யிறது, ஆராயி, புருஷன் இல்லாட்டிக்கூட பசறைக்கு அனுப்பி ஒன்னை ஒரு டீச்சராகவும் ஒங்க அணி ணனை ஒரு டைவராகவும் ஆக்கிறிச்சு. யார் கண் பட்டதோ. இப்படி,. காளியப்பா சொல்லும் போது ஒரு சோகம் தொனித்தது. நூத்தில ஒன்று ரெண்டுதான் கூலிக்கு மாரடிக்காம உருப்படியா வந்துகிட்டு இருக்கிற நேரம் அதுகளையும் புடுச்சுக்கிட்டுப் போனா..?
கங்காணி இங்க மட்டுமல்ல. களுத்துறை, மாத்தளை குருநாகல் தோட்டங்களில் கூட பிடிக்கிறாங்களாம். இப்ப பயங்கரவாதி றப்பர் தோட்டத்தில் மறைந்திருக்காங்களாமுனு ஒரு கதை பரவிவருது, அதே போல பாறை மறைவில குணி டு எடுத்ததாகவும் செய்தியில் சொல்லுறாங்க அவர்கள் பேசிக் கொண்டே மீண்டும் மலைப் பாதையில் நடக் கத் தொடங்கினார்கள். ஹம்சவாணி சற்று தள்ளி தனியாக நடந்து வந்தாள் அவளின் மையூசிய விழிகளில் கறுப்பு முத்துகள் திரண்டு கொண்டன. நேர்த்திக்காக வைத்த குங்குமம் வியர்வைபட்டு கரைந்து இருந்தது. எல்லாம் விதிவரையும் கோலங்கள் தானே!
ஜிலோன் நதிக்கரையை அடைந்த வேளை தோட்டத்திலிருந்து வீரன் தலைவர் கறுப்புக்கோட்டு, கையில் பால்வெட்டு கத்தி, ஒரு பெரிய குடையுடன் வந்தார். என்னா. தலைவர் நம்ம தொழிற்சங்கம் என்னா செய்யுது? நம்ம தலைவர்கள் கொழும்பில ஏதாவது கதைக்கிறாங்களா? சற்று ஆவேசமாகவே வித்தியாதரன் கேட்டான்.
அகிலம் (

என்ன. சேர் சத்தி எப்.எம்., அகிலம் சஞ்சிகை எல்லாம் நம்பல பத்தி பேசிக்கிட்டே இருக்கு, எதிர்கட்சியில உள்ள தலைவர்மார் மந்திரிமார் கிட்ட கேள்வி கேட்டுக் கிட்டே இருக்காங்க. ஆனா நாங்க. ஒரு பெரிய மலையையே இழந்திட்டோமில்ல. ஒரு நல்லது. ஒரு கெட்டது. . அரிசி மூட்டை, மூட்டையாக அனுப்பிய டாக்டர் ஐயாவேயே இழந்திட்டம், அத மறக்கக் கூடாது!
ஆமா. உயிர காப்பாத்துன ஒருத்தருவுட்டு உயிர எடுத்த எடத்தில நாங்க இருக்கோமுனா அந்த பயங்கரத்தை பாருங்க.. காளியப்பர் தலைவர் சொன்னதை வழிமொழிந்தார். அவர்கள் பேச்சில் சூடு. வருவதை கவனித்த ஹம்சவாணி அவர்களை தாண்டி முன்னே நடந்தாள்.
அவள் சென்றபின் தலைவர் குசுகுசுத்தார். இதவட நுட்பத்தொன்று கடந்தவ இருவத்தி ஒரு சொனலா. நான் இதயும் நம் பல ல. மூணுமா சத்துக்கு முந் தி உலந்தா சிங்காரவத்தையில பகலில் கொண்டு போனதையே இல்லனு சொல்லுறாங்க. சரி. நம்ம செல்ல முத்துவ கொழும்புக்கு அனுப்பி கதைக்கலாம் தானே. தலைவரு சொத்த சாவுக்கு ரெண்டு நாலு கொழும்பில் கெடந்தானே! அவன் மருமகனுக் குமா அமைச்சர் உதவி செய்வாரில்ல.?
அது சரிவராது. இப்ப இது பாதுகாப்பு வ-ை ளயாம், இதுக்குள்ள அமைச்சர் தலையிட முடியாதாம், அவசரகால சட்டத்தை ஆதரிக்கும் கூட்டத்தில் ஆதரிக்கப் போறதா முடிவு செய்திட்டாங்க. அவுங்க பதவியும் முக்கியம், அவுங்க பாதுகாப்பு அதவுட முக்கியமில்ல!
வீரன் தலைவர் எப்படி நிதர்சனமாய் பேசுகிறார், யதார்த்தம் என்பது அதுதானே! நீச்சல் அடிக்கத் தெரியாதவன் வெள்ளத்தில் போகும் கோவணம் பற்றி கவலைப்படுவானா?
சிறப்பு மலர்

Page 88
அதனைத்தானே தலிபான் போரிலிலே அமெரிக்கப்படைகள் நடந்து செல்லும் போது சப்பாத்துகளின் கீழே பூச்சிகள் மிதிப்பட வேண்டும், பூச்சிகளுடன் சேர்ந்து எறும்புக் கூட்டம், மிதிப்பட்டால் அதனை பொருட்படுத்தக் கூடாது என ராஜதந்திரி கூறியதை விக்கி லீக்ஸ் கசிய வைத்தது. உலகில் யுத்த பிரகடனங்களின் போது கற்பழிப்பு நியாயமானது, களவுகள் நீதியானது, கொலைகள் சர்வ சாதாரணமானது எனத் தீர்ப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன. ஜனநாயக நாடுகள் கூட இராணுவ உளவு பிரிவுகளால் விதவைகளை உருவாக்கு சிறுமிகளை கற்பழி., குழந்தைகளை அகதியாக்கு என்றும் மதியுரைகள் தத்துவார்த்தமாக போதிக்கப்படுகின்றன.
வல்லாதிக்கப் போட்டிகளின் போது எவன் முந்திக்கொண்டு அழிவை ஏற்படுத்தி விடுவானோ. அவனே வீரன்! ஒப்பந்தங்களை எவன் ஒருவன் தனக்கு சார்பாக மாற்றி அமைக்கிறானோ அவனே ஜில். ஜில். ராஜா! சற்று சிந்திக்கும் போது நீங்க எம்.ஜி.ஆர், பிறந்த கண்டிக்காரர் இல்ல. சிகரெட் சுருட்டு இல்ல. அதனால எளப்பு இல்ல. பீடீ, சுருட்டு, நெஞ்சு இறுகி போச்சி. இருமி. எச்சிலை துப்பியகபடி காளியப்பன் கங்காணி பேசினார், யாரோ வருகிறார்கள் கதையை மாற்றுங்கள் என சமிக்ஞை அதுவென உணர்ந்த வீரன் தலைவர் சேர் உங் களத் தான் தேடி வந்தேன். உங்களுக்கு ஒரு வெள்ளைக்கிடிதம் வந்திருக்கு என்றார். உறைக்குள் போடாமல் அரச முத்திரை வெள்யைாக வரும் கடிதத்தையே ܕ ܐܐ ܬܰܐ@ அவர்கள் அப்படிச் சொல்வார்கள். கடிதத்தை வாங்கும் போதே விடயத்தை தெரிந்து கொண்ட வித்யாதரன் கடிதத்தை வாங்கி உடைத்து தனக்கு கண்டிக்கு மாற்றம் வந்திருப்பதாகக் கூறினாள்.
அப்பசரி. எம்.ஜி.ஆர் பிறந்த இடத்திற்கே போறிங்க..! அது ரொம்ப நல்லது. நாங்க காத்தோ. மழையோ வந்து சாகப்போறோம்.
அகிலம் (7

எங்களோட நீங்களும். ஏன்? காளியப்பர் சமாதா6ðILÖ சொன்னார் . கடந்த வாரம் , கல்வித்திணைக்கள வாசலில் சிறு கூட்டம், வித்யாதரன் ஆசிரியர் கம்பியூட்டர் படிப்பிக்க காசு கேட்கிறார். அவர் மதுபானம் வாங்க மாணவர்களை அனுப்புகிறார் . பெண் ஆசிரியர்களுடன் வீணாக விவாதிக்கிறார். அவர்கள் அவருடன் வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள். அதனால் சோமபாலன் ஆசிரியரை கம்பியூட்டர் படிக்க அனுப்பவும். அவர் நக்கலை நாகராசா போதகரின் மருமகன் என்றார்கள்.
பணிப்பாளர் பெட்டிஷனை கையில் எடுத்துக்கொண்டு, வித்யாதரனை அழைத்து கதைத் தார், தோட்டம் உருப் படாமல் கிடப்பதைப்ற்றி சிங்களத்தில் பேசினார். எல்லாம் செத்துப் போச்சி என தமிழும் கூறினார். நீ உன் ஊருக்கு போ. என்றார், சேர் கொம்பியூட்டர் நிலைய வங்கி புத்தகம் வித்யாதரன் நீட்டினான், இருபத்தெட்டாயிரம் ரூபா மாணவர் சேமிப்பு பணம் இருந்தது. நீங்கள் எம்.ஜி.ஆர் மாதிரி அவர் புகழ வார்த்தை இல்லாமல் தவித்தார் ! மாற்றத்தை சிபார்சு செய்தார்.
சரி, தலைவர் இந்த கடிதத்தை எடுக்கத் தான் இப்ப ஸ்கூலுக்கு போய்க்கிட்டே இருக்கிறம். அப்ப சரி, நான் வாறேன். வீரன் தலைவருக்கு தெரியும் சங்கி நாயக் காவும் பாணி பேக்கரிகாரனும் கல்வித் திணைக்களத்துக்கு ஆட்களை அனுப்பிய விடயம் அவர் சொன்னார். சேர். அந்தப்பிள்ளை சரோஜா தேவி மாதிரி திரு. திருனு முழிச்சிட்டு இருக்கும், நீங்க எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் காரர், ஏதாவது நல்ல ஏற்பாடாக செய்யுங்க..!
நான் எம்.ஜி.ஆர் பிறந்த ஊர்காரர்தான் தலைவர், அதனால இங்க இருக்கிற பொம்புள பிள்ளைகள் சீதையாக, திரெளபதியாக பார்த்து பழகி இருக்கன், நீங்க இருநூறு குடும்பங்களும் எம்.ஜி.ர். படங்களை வீட்டில் வைச்சிருக்கீங்க. அவர் நல்ல குணத்தை போற்றத்தான், நீங்க
சிறப்பு மலர்

Page 89
என்ன எப்படி நடக்கச் சொல்வீங்கள் அப்படி நடப்பேன், வித்யாதரன் பிரிந்து வழுக்கிச் செல்லும் குத்துச் சாயப் வு மலையில் இறங்கினான். அவனுக்குத் தெரியும் ஒரு மொட்டயன், ஒரு காட்டிக் கொடுப்பவன், சங்கிநாயக்கா எல்லாருமே அனர்த்தங்களை அமுல் செய்வதில் பங்காளி என்று.
வழியில் சுமைதாங்கி. செம்முனி ஆலயங்களை கடந்து வந்தான். முன்பு வனப் புடன் கர்வமாக நிமிர்ந்து நின்ற குமாரவத்தை இறப்பர் ஸ்டோர் சீர்கெட்டு, சிங்காரம் கெட்டு விதியை நோகும் கிழவியைப் போல் கடைசி காலத்தை எண்ணிப்பார்த்துக்
/ வேண்டுகோள்
அன்புள்ள, மனிதசமூகத்திற்கு கனிவுடன் ஒரு வேண்டுகோள் நீங்கள் கடந்துவந்த பாதைகளை சற்று திரும்பிப்பாருங்கள் கரடு முரடானதா? ஆம், இன்றும் அவை , மாற்றமின்றி தவிக்கின்றன மாற்ற முயற்சித்தேன் முடியவில்லை தனிமை தடையாக உள்ளது உங்கள் கரங்களை சற்று உயர்த்தி துணைகொடுங்கள் சேர்ந்து துணிவுடன் முன்னேற்றுவோம் - நம் சமூதாயத்தை.
அகிலம்

கொண்டு கிடந்தது. பிள்ளையார் கோவிலில் பூசாரி உட்பட ரெண்டு பக்தர்கள் அவசரமாக பூசை செய்தார்கள். கடைகாட்டுப்பக்கம் பட்டாசு சத்தம், மூவாயிரம் அடிகளுக்கு மேல் உள்ள காணிகள் காடுவளர்க்கப்பட வேண்டும் , பூரீலோன் தூய நதி பாதுகாக்கப்பட வேண்டும், மரகல, கிரிகல மக்களை மலையிலிருந்து கீழே வீதியோர வீடுகளுக்கு கொண்டுவர வேண்டும், கூட்டம் நடந்தது சங்கிநாயக்க, பேக்கரிகாரன் முழங்கினார்கள். மச்சான், அந்திக்கு முக்கிய கூட்டம், எல்லாம் ரெடியா ஒரு ஆசிரியர் தொலை பேசியில் பேசும் போது பாடசாலை வளவில் பெரிய மரம் பலகையாக மாறிக்
கொண்டு இருந்தது.
காலமாற்றம்
அன்று குழந்தையும் தெய்வமும் ஒன்றென எண்ணி வாழ்ந்த நம் மனித இனம் இன்று அந்த பச்சிளம் மொட்டுகளை வாட்டி வதைப்பது ஞாயமானதா?
இதுதான் இன்றைய சமுதாய முன்னேற்றமா? வளர்ச்சிகள் உச்சத்தை அடைந்ததாக பெருமிதம் கொள்ளும் நாம் அது அழிவுகளின் எச்சம் என்பதை - ஏன்
உணர்வதில்லை
- V. நிரோஷினி ン
சிறப்பு மலர்

Page 90
§">.....................................................
O
S. S- SA S-R
கலைக் குடும்பத்
兹 - கலாபூஷணம் §ශීග්‍රි.
'கலாபூஷணம்’, கலாநிதி கந்தசாமி சண்முகம்பிள்ளையவர்களைப் பற்றி ஒன்பது தசாப்தங்களுக்கு மேல் நாம் சிந்திக்கும் போது, உண்மையிலே ஓர் அசாதாரணமான
மனிதர் என்றே அவரைக் கூறவேண்டும். மனிதகுலத் தில் மரிக மிகச் சிறுபான்மையினரே, அந்தப் பிராயத்தை எட்டுகின்றனர். இந்த வயதிலும், புத்திச் சக்தியை நிலையாகக் காத்து வருபரோ மிகமிக அசாதாரணமானவர்
தான்.
ச ண மு க ம ப ள  ைள அவர்களின் தீட்சண்ணிய அறிவின் கூர்மை சற்றும் மழுங்கவில்லை. அவரது உன்னத ஆன்மா தனது தார்மீக ஆவேசத்தையும், பிறவிப் பிணி பற்றி உணர்வையும் சிறிதும் இழக்கவில்லை. மேலும், அவரது தீரம், தனது ஜொலிப்பை இம்மியும் இழக்கவில்லை. அவரது மொழியழகு அதன் சக்தியைத் துளியும் இழந்துவிடவில்லை.
மேலும் சண்முகம்பிள்ளை அவர்களைப் பற்றித் தெரிந்த அனைவருக்கும், புகழ்ச்சி என்பது அவருக்குத் துளி கூட ருசிக்காது என அறிவர். இந்த அசாதாரண மனிதரைப் பற்றிய ஓர் சிறப்பான அம்சமே இதுவாகும். மேலும், இவர் அடிக்கடி கூறுவது என்ன வெனில்,"சொந்த இனத்தில்,மொழியில், மதத்தில், கலாசாரத்தில் பற்று வைக் க வேணி டும் என்றும் ,
அகிலம் (
 
 
 
 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 磯
O O த்தின் தலைமகன் ஃ
சண்முகம்பிள்ளை 总 ఫిఖప
அப்பற்று,வெறியாக மாறி விடக்கூடாது" என்பார். ஒவ்வொருவருடையதும், ஒவவொன்றினதும் தனித் துவம் போற்றப் பட் வேணி டும் . அத்தனித்துவம், பொது நலனுடனும், பொது நோக்குடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எந்த ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளும்
தங்கி நில்லாது, தற்பண்பு,
தற்சிப்பு, தன்னிறைவு பேணிக்
காத்து, வாழ்  ைவ நெறிப்படுத்துவதே உயர் LDIT60)IL- LD . இத் தகையை
பணி புகளைத் தன்னகத்தே கொண்டு நம் மத்தியில் வாழ்ந்து வருபவரும், யாவராலும் பாராட்டப் படுவரும், மதிக்கப்படுவருமாகிய 'கலாபூஷணம்’, 'கலாநிதி சண்முகம்பிள்ளை அவர்கள் ஆவார்.
இத்துடன் சண்முகம்பிள்ளை அவர்கள் கற்றோர் போற்றும் அறிவாளியாகவும், ஈழத்துக் கலைஞர்களிர் வரலாற்றிலே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று, எந்த இடர்வரினும் தளராத அஞ்சாமையுடைவராகத் தான் பிறந்த இணுவில் மணி னுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும் , தமிழ் கலைஞர்களுக்கும் யாவரும் வியக்கும் வண்ணம் மகத்தான பணியாற்றி வந்துள்ளார் என்பதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ,
மறைக்கவோ முடியாது.
72) சிறப்பு மலர்

Page 91
சண்முகம்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சிறப்பும், ஞானச் செழிப்பும், கலையின் கவினும் கொண்டு தலை சிறந்த கலைஞர்களையும், கலவிமான்களையும், எழுத்தாளர்களையும், பண்டிதர்களையும் வாழையடி வாழையாக ஈன்றெடுத்த யாழ்ப்பாணத்தில் இணுவில் என்னும் கிராமத்தில்21.07.1917 ஆம் ஆண்டு காலம் சென்ற திரு. கந்தசாமி, தங் கமுத்து தம்பதியர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையாரான திரு. காந்தசாமி அவர்கள் அன்றைய காலகட்டத்தில், ஒரு தலைசிறந்த கர்நாடக இசை விற்பன்னராகத் திகழ்ந்தவர். இதன் காரணமாகத் திரு. சண்முகம்பிள்ளை தம் தந்தையாரிடம் கர்நாடக இசையை நன்கு கற்றுத் தேறினார் . இக் காலகட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து தலைசிறந்த நாடகக் கலைஞர்கள், இசை விற் பணி னர் கள் இலங்கை க்கு வந்து நிகழ்ச் சிகளை நடாத் திப் போவது வழக்கமாகவிருந்தது. இக்கலை நிகழ்ச்சிகளைத் திரு. சண்முகம்பிள்ளை சிறுவனாக இருக்கும் பொழுது தவறாது ஆர் வத் துடன் போய்ப்பார்ப்பதுண்டு. நிகழ்ச்சிகளை ஆழ்ந்து கவனித்து வந்த திரு. சண்முகம்பிள்ளை, இவர்களின் கலை நிகழ்ச்சிகளில் தாமும் மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு, கேள்வி ஞர்னத்தின் மூலமாக மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார்.
இத்துடன், இவரின் வீடு இணுவில் கிராமத்தில் மிகவும் பிரசித்தம் பெற்ற அருள்மிகு கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்திருந்தது. அக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் பஜனைக் கச்சேரி நடக்கும். இக்கச்சேரிக்குத் திரு. சண்முகம்பிள்ளை அடிக்கடி போய்வருவார். இங்கு கர்நாடக இசை
அகிலம்

சம்பந்தமான தமிழ் இசைப்பாடல்கள், மற்றும் பக்தில் பாடலுக்கு இவர் மிருதங்கம் வாசிப்பது வழக்கமாயிற்று. தொடர்ந்து வாசித்து வந்ததின் காரணமாக மிருதங்கம் வாசிப்பதில் இவர்மிகவும் தேர்ச்சியும், திறமையும் பெற்றார்.
மேலும், இவரின் திறமையைப் பாராட்டி அயலில் உள்ள மக்கள் இவரை அடிக்கடி அழைத்து மிருதங்கம் வாசிக்கப் பணித்தனர். இப்படி இருக்கும் காலகட்டத்தில், தாம் மேலும் சிறப்பு பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு சென்று, அன்றைய காலத்தில் பிரபரமாக விளங்கிய மிருதங்க வித்துவான் குத்தாலம் திரு.சிவவடிவேல் பிள்ளையிடம் இரண்டு வருட காலம் குருகுல வாசம் செய்து பயிற்சி பெற்றார். இத்துடன், இவர் தமிழ்நாட்டில் சில கலை விற்பன்னர்களுக்கும் மிருதங்கம் வாசிப்பார். இதன் காரணமாகத் திரு, சண்முகம்பிள்ளை அவர்கள், திரு. விவவடிவேல் பிள்ளையவர்களின் சிஷ்யன் என்ற முறையில், அவரோடு தாமும் சென்று மிருதங்கம் வாசித் து வருவதுணி டு. உணி மையரிலேயே தேசமாணி ய சணி முகம் பிள் ளையவர்கள் கேளிர் வரி ஞானத்தாலும், பயிற்சினாலும் மிருதங்கம் வாசிக்கும் நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொண்டார். இத்துடன் ,இவருக்கு அநேக இசைக் கலைஞர்களும் மிகக் குறுகிய காலத்தில் அறிமுகமானார்கள். முக்கியமா அன்றைய காலகட்டத்தில் கொடி கட்டிப் பறந்த இசைக் கலைஞர்களான திரு. முசிரி சுப்பிரமணிய ஐயர், திரு. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர் போன்றவர்களின் அறிமுகமும் இவருக்குக் கிட்டியது.
திரு. சண்முகம்பிள்ளையவர்கள் 1938 ஆம் ஆண்டியிருந்து 1940 ஆம் ஆண்டு வரை
சிறப்பு மலர்

Page 92
மிருதங்க இசையைத் தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்று இலங்கைக்குத் திரும்பி வந்தார் இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்து, யாவரின் பாராட்டையும், பெருமதிப்பையும் பெற்றார்.
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் புல்லாங்குழல் வித்துவான் ஆர். மூர்த்தி ஐயர் அவர்கள், திரு. சண்முகம்பிள்ளையவர்களைக் கொழும்பு றேடியோவில் இசைக் கச்சேரி செய்தவற்காகக் கெழும்புக்கு அழைத்து வந்தார். அன்றைய காலகட்டததில் றேடியோ சிலோன்’ Cotta Road -ல் அமைந்திருந்தது. அப்போது யாவரும் அதைக் ‘கொழும்பு றேடியோ’ என்றுதான் அழைப்பார்கள். மேலும், இதன் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக அன்றைய காலத் தில் இருவநிதர் திரு. சோ. சிவபாதசுந்தரமாவார். இவர் ஒரு பட்டதாரியும், ஈழகேசரியின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இதன் காரணமாக, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மூதறிஞர் திரு. ராஜாஜி கல்கி' கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்களுடன் நெருங்கிய தொடர்பைத் திரு. சிவபாதசுந்தரம் அவர்கள் கொண்டிருந்தார்.
திரு. சிவபாதசுந்தரம் அவர்கள், திரு. சண்முகம்பிள்ளை அவர்களின் திறமையையு, அர்ப்பணிப்பையும் கவனித்து இவரைக் கொழும்பிலேயே நிரந்தரமாக வந்து தங்குமாறு வேண்டிக் கொண் டார். அவரின் அன்பு வேணி டுகோளுக் கணங்க திரு. சண்முகம்பிள்ளை அவர்கள் கொமும்பிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். 'கொழும்பு றேடியோ’வில் கிழமைக்கு 3 நாட்கள் இசைக் கச்சேரி நடைபெறும். திரு. சிவபாதசுந்தரத்தின்
அகிலம்

ஆதரவில், சண்முகம் பிள்ளை அவர்கள் இத்தகைய இசைக்கச்சேரிகளுக்குத் தவறாமல் சென்று வருவார்.
1950 ஆம் ஆண்டுவரை,'கொழும்பு றேடியோ என்ற பெயரோடு இயங்கிய இந்த ஸ்தாபனம் 'றேடியோ சிலோன்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இதன் பின்னர், சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் 'றேடியோ சிலோன்’ விரிவாக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்ற மூன்று பிரிவுகள் உண்டாக்கப்பட்டு, இவற்றிற்கு மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கும் கீழ் அநேகள் பணி புரிந்தனர்.
1952 ஆம் ஆண்டு வாத்தியக் கோஷடி என்று அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர் அச்சமயம் திரு. சண்முகபிள்ளை Super Grade மிருதங்க வித்தகனாக நியமனம் பெற்றார். அக்கால கட்டத்தில், இலங்கை வானொலியில் ஒவ்வொரு நாட்களும் காலை, பிற்பகல், இரவு ஆகிய நேரங்களில் இசைக் கச்சேரி நடைபெறும். இக்கச்சேரிகளில் இலங்கைக் கலைஞர்ளும், இந்தியாவிலிருந்து வரும் கலைஞர் ஞம் பங்கேற்பர். இதன் காரணமாகத் திரு.சண்முகம் பிள்ளையவர்களுக்கும் இவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, இவர் பிரபல்யம் அடைந்ததுடன், பல பாராட்டுக்களையும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு இந்த ஸ்தாபனம் ஒரு கூட்டுத்தாபனமாகப் பெயர் மாற்றப்பட்டது. இதுவே இன்று இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனமாக இயங்கி வருகின்றது. மேலும் நாவற் குழியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.கே.எஸ். நடராஜா அவர்கள் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்து இங்கு மகத்தான சேவை ஆற்றி வந்தார்கள்.
சிறப்பு மலர்

Page 93
சண்முகம்பிள்ளையவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் 'லய வாரிதி’ ‘கலாமான் ய’, 'கலாபூஷணம்', 'கலாநிதி' என்பனவாகும். மேலும் திரு. சண்முகம்பிள்ளை அவர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி "கொழும்புக் கம்பன் கழகம் இவரை அன்பு பாராட்டிக் கெளரவித்தது. இத்துடன், ஒராண்டுக்கு முன்னர்’கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார்.
இன்று இவரிடம் இசை பயின்ற அநேக மாணவர்கள் இலங்கையில் மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் புகழ் பெற்று விளங்குகின்றனர். மேலும் இவரின் ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு, வட இலங்கைச் சங்கீத சபை இவரை ஒரு பரீட்சகராகவும் நியமித்திருந்தது. இத்துடன் தொடர்ந்தும், அநேக ஆண்டுகளாக இலங்கை வானொலியில் இசைப் பிரிவில் ஒரு பரிசோதகராகப் பணியாற்றி வந்துள்ளார்.
'கலாநிதி சண்முகம்பிள்ளை ஐயா அவர்கள் 1942 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரை மகத்தான பணியாற்றிய பின் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், 1982 ஆம் ஆண்டு 'இலங்கை ரூபாவாஹினி கூட்டுத் தாபனத் தில் முதல் முதலாக ஒளிபரப்பப்பட்ட கலை அரங்கத்தில் மிருதங்கம் வாசித்த பெருமையும் இவரையே சாரும்.
மேலும் இவருடைய மனைவியார் காலம் சென்ற திருமதி விஜயலக்ஷமி சண்முகம்பிள்ளை அவர்கள் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகள். இவர் வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் முன்னோடி நடன ஆசிரியையாகவும், 'கலாலயம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அதன் முதல் நடன ஆசிரியையாகவும் மிக்க அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளார். இவர்
அகிலம்

ஓர் நடன ஆசிரியையாக மடடுமன்றி, இசையிலும் ஓர் விற்பன்னராகத் திகழ்ந்தார். @6Jsi “A” Grade “Vocal “Artist’s ab 6 LĎ பணிபுரிந்தார்.
திருமதி விஜயலகூழ்மி ஒரு டிப்ளோமா பட்டதாரி மட்டுமன்றி, யாழ் மருதனார். மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியிலும், அதன் பின்னர், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் ஒரு நடன இசை ஆசிரியையாக 1916 ஆம் ஆண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை கடமை புரிந்தார். அதன் பின்னர், கொழும்பு வந்து "St Mary S கல்லூரியில் இசை நடன ஆசிரியையாக 20 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது (1964-1984) வரை கடமையாற்றி அனைவரின் பாரட்டையும் பெற்றார்.
சண்முகம்பிள்ளை அவர்களின் மூத்த மகள் பிரகதா தில்லைநடராஜா ஒரு சிறந்த நடன ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார். மற்றும், இவரின் மூத்த மகன் திரு. விஸ்வநாதன் அவர் களர் இலங்கை நீய வாகனிக் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக (தமிழ்ப் பிரிவு) மகத்தான சேவையாற்றி யவார் வரன் இன்று உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற நடனக் கலைஞராக விளங்கி வருகின்றார்.
உண்மையிலேயே “கலாநிதி சண்முகம் பிள்ளை அவர்கள் இந் நாட் டிலே ஒரு தலைசிறந்த கலைஞராகவும், தெளந்த அறிஞனாகவும், உயர்ந்த பண்பாளனாகவும், பா சமிகு தநீ  ைதயாகவும் விளங் கரி வருகின்றார்.
அவரின் கலைப்பணி வளரவேண்டும் என்று நாம் அனைவரும் வாழ்த்துக் களையும் , நன்றிகளையும் கூறி, அவர் நலத்திற்கு எல்லாம் வல்ல ஆண்டவனின் ஆசி வேண்டி நிற்கின்றோம்.
சிறப்பு மலர்

Page 94
சிறகுகள் மு:
- பவானி
“ஏன் நீ சிரிக்கவேயில்ல?
தொலைபேசியில் கேள்வி வந்தது. லதாங்கி பதில் சொல்லவில்லை. அவளது திருமண சீடீ, கிடைத்ததும், அக்கா மாதங்கி தொலைபேசியில் விசாரிக்கிறாள். குரலில் கவலை தெரிகின்றது. சீ.டி. யில் லதாங்கி ஒரு இடத்தில்தானும் சிரிக்கவில்லையாம். அதைத் தான் கேட்கிறாள்.
"ஏன் சிரிக்கவேயில்ல?”
“சிரிக்கேல்ல” “அதுதான் ஏன் என்டு கேட்கிறன். உன்னைக் கேட்டுத்தானே கல்யாணம் நடந்தது”.
புரோக்கர் மூலம் ஜாதகம் வந்தது, பொருந்தியது, பெண் பார்த்தார்கள். தொடர்ந்து திருமணம். லதாங்கியை ஒருவரும் சம்மதம் கேட்கவில்லை. கேட்டிருந்தால் தான் என்ன மாட்டேன் என்றா சொல்லியிருப்பாள்? எல்லாம் ஒன்று தான். ஐந்து பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடி அம்மா, அப்பா படும் துன்பம், அவளால் தாள முடியவில்லை.
“அதவிடு அக்கா, நீங்களெல்லாம் சுகமாயிருக்கிறீர்களா? ஏன் அக்காமார் ரெண்டு பேரும் கல்யாணத்திற்கு வரேல்ல என்டு எல்லாரும் கேட்டினம்”
“இங்க இருந்து அங்க வர ஃப்ளைட்க்கு அஞ்சு லட்சம் வேணும். நானும், அக்காவும் கதைச்சு டிசைட் பண்ணித்தான் அந்தக் காசைக் கல்யாணச் செலவுக்கு அம்மாக்கு அனுப்பினம். அதான் வரே ல ல. நீ சந்தோசமா இருக்கிறாயா?”
சுற்றிச் சுற்றி அங்கே தான் வருகிறாள். லதாங்கி மூக்கை உறிஞ்சி அழுகை வராமல் பார்த்துக்
அகிலம் (7.

ளைக்குதே.
சிவகுமாரன்
கொண்டாள். சந்தோசமாய் இருக்கிற மாதிரி ஒண்டும் நடக் கேல் ல எண் டு எப்படிச் சொல்லுறது.
“ஒ. இருக்கிறன்.” “சுரேந்தர் 'போன் பண்ணிக் கதைக்கிறவரா?” “ஓ போனவுடன் எடுத்தவர். நான் தான் தேவையில்லாம அடிக்கடி எடுக்க வேண்டாம் என்டு சொன்னன்.”
“ஏ.ஏ.ன்?” “ஏன் சும்மா மற்றவையஞக்குக் கரைச்சல் கொடுப்பான்? ஜெயா மாமி வீட்டில தனிய இருக்கிறா. இவர் இரவில் தான் 'போன் எடுக்கிறவர். அவ பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது அனுப்பித்தான் என்னைக் கூப்பிடுவா. அதுதான்.”.
அந்தத் தெருவில் ஓரிரு வீடுகளில் தான் தொலைபேசி வசதி இருந்தது. அவசர தேவையென்று யாரேனும் தொடர்பு கொண்டால் அவ்வீட்டுக்காரர் நல்ல மனநிலையில் இருந்தால் மாத்திரம் கதைக்க அனுமதிப்பார்கள்.
“நான் காசு அனுப்பிறேன். ஒரு மொபைல் .”. போன் வாங்கு”
“வேண் டாம் நான் வாற மாசம் கொழும்புக்குப் போயிடுவன். சுரேந்தர் அங்க போய் தன்ர அக்காவோட இருக்கச் சொல்லுறார். அங்க இருந்தா ஸ் கைப் பில கதைக் க மெடிக்கல் செய்ய, வீசா ஒ.பிஸ் போக, ஷொப்பிங் எல்லாத்துக்கும் வசதியாம்.”
"பரவாயரில் ல. இருக்கு மட்டும் பாவிச்சிட்டு, பிறகு வீட்டில வைச்சிட்டுப் போ. அம்மா, அப்பா, மோகனா, ரத்னாவோட நினைச்ச நேரம் கதைக்கலாம்.”
6) சிறப்பு மலர்

Page 95
“இவ்வளவு நாளும் நீ அனுப்பினது போதும். நான் கொழும்புக்குப் போனால் சுரேந்தள் செலவுக்கு காசு அனுப்பிறன் எண்டவர். நான் அம்மாக்கு அதில வாங்கி அனுப்பிறன்.”
வேலையை விட்டுட்டா போகப் போறாய். “ஒ. ட்ரான்ஸ்.பெர் எடுக்கிறது கஷ்டம். எப்படியும் ஆறு மாசம், ஒரு வருசத்தில கனடா போயிடுவன் “சுரேந்தர் நல்லவர் தானே?” “என்ன பேசாமலிருக்கிறாய்?” சீதனமெண்டு வந்தா எல்லா ஆம்பிளையஞம் ஒரே மாதிரி தான். சரி அதெல்லாம் பழைய கதை. அதை விடு. எல்லாம் குடுத்து முடிஞ்சுது தானே? லதாங்கி அக்காவைக் கலவரப்படுத்த விரும்பவில்லை. மூத்த இரு சகோதரிகளின் திருமணக் கடன்கள் ஒரு காணியை விற்றுத் தீர்க்கப்பட்ட நேரம், லதாங்கியின் திருமணம் நிச்சயமானது. மூத்த சகோதரியின் சில நகைகளும் , மாதங் கரி தன் கணவன் சம்மதத்துடன் திரும்பத் தந்த சீதன வீடும் லதாங்கியின் திருமணத்திற்கு வகை செய்தன. இருந்தும் என்ன? டொனேஷன் பூதாகரமாய் எழுந்து நின்றது. கையில் பணமில்லை. இரண்டு பரப்புக் காணியைப் பணம் தரும் வரை பொறுப்பாக எழுதுவதாக் கூறி எழுதினார்கள். சம்மதித்தவர்கள், கல்யாணச் செலவிற்குக் காசில்லை உடனடியாக வேண்டும் என்று வந்து நின்றார்கள். முத்திரைச் செலவு லோயர் பீஸ் எல்லாம் யார் தருவது? லதாங்கிக்குப் கோபம் வந்தது. يو*
"அம்மா ஆ! எனக் குக் கல்யாணம் வேண்டாம். நான் உங்களுக்குப் பாரமா? இல்லைத்தானே. நான் வேலைக்குப் போறன். எல் லாத் தையும் எனக் குத் தந் தா. மோகனாங்கிக்கும், சித்ராங்கிக்கும் என்ன செய்யிறது?”
“சொல்ல முடியாமல் அழுகை தடை செய்தது.”
“எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ (3ug TLD65(b.”
அகிலம் (,

மீதமிருந்த இரண்டு பரப்புக் காணியையும் லோயரிடம் வைத்துப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.
திருமண நாள் கிட்டியது. தங்கைகள் இருவரும் ஒடியாடி உற்சாகமாய் வேலை செய்தனர். அழைக்க வேண்டிய தம் உறவினர்கள், அயலவர்கள், நண்பிகள் என்று நீளமாய்ப் பட்டியலிட்டனர்.
"அம்மா வீடியோ தேவையில்லை. என்னத்துக்கு?”
“நாங்கள் "பிரெண்டஸ் க்கெல்லாம் சொல்லிட்டம். அக்காவையும் தங்களுக்கு வீடியோ அனுப்பச் சொல்லியிருக்கினம்.”
தங்கைகள் ஆர்ப்பரித்தார்கள். லதாங்கி கவலையுடன் பார்த் தாள். இதுகளுக்கு விளங் கேல் லயா. இந்தக் கல்யாணம் தங்களுக்கு வர இருந்த நாலு பரப்புக் காணியையும் விழுங்குறது. “லதா ஆ! என் ன கேட் கறன் பேசாமலிருக்கிறாய்?” லதாங்கி நினைவுகளிலிருந்து விடுபட்டாாள் “என்.ண்.ன?” “அப்பா எல்லாக் காசும் செட்டில் பண்ணிட்டார்
தானே?” “அப்பா எங்க செட்டில் பண்ணினவர். அம்மா தான்” “இன்னும் அப் பா அப் படியே தானா இருக்கிறார்?”
“சில நேரம் காலமை கொஞ்சம் அக்டீவ்வா இருப்பார். பிறகு சோர்ந்து போயிடுவார்.” "நடக்கிறாரா?” “அதுவும் அப்பிடித்தான். மெல்ல மெல்ல நடப்பார். சில நேரம் பிடிச்சுக்கொண்டு தான் போக வேணும்.” “டொக்டர் என்ன சொல்லுறார்” “அவர் என்னத்தைப் புதுசா சொல்லப் போறார்?” “இதைப் பார்த்துக் கூட சுரேந்தர் வீட்டுக்காரர் இரக்கப்படேல்ல என்ன?” “அதுதான் நானும் யோசிச் சன் அஞ்சு
சிறப்பு மலர்

Page 96
பொம்பிளைப் பிள்ளைகள் பின்னால இன்னும் ரெண்டு ரெடியா இருக்கு. சுரேந்தர் கடைசி மகன். இவைக்கு என்னத்துக்கு டொனேஷன்.”
“சுரேந்தர் நல் லவர் தானே. அன்பாயிருந்தா சரி. ஒரு கல்யாணம் சரி வாறது எவ்வளவு கஷடம் தெரியுமா? கணக்குப் பார்க்காமல் சந்தோசமாய் இருக்கப் பார்.’
சந்தோசமாய் இருக்கிறதா? லதாங்கி நினைத்துப் பார்த்தாள். திருமணத்திற்கு முதல் நாள் அப்பாவிற்குச் சுகமில்லாமல் போய்விட்டது. ஏற்கனவே நடக்கச் சிரமப்படுவார். ஸ்ட்ரோக். இப்பொழுது நீட்டிய கையை மடிக்க முடியவில்லை. வீட்டில் பலகாரம் தயார் பண்ண, ஏனைய வேலைகளில் உதவ வந்திருந்த உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் கள் . லதாங்க பயந் தாள் . ஹொஸ் பிட் டலில் அப்பாவை அட் மிட் பண்ணினால் விடிந்தால் திருமணம். இரவு அவர்கள் வீடு திரும்பும் வரை வேண்டாத தெய்வமில்லை. அம்மா பயந்து போயிருப்பது முகத்தில் தெரிந்தது. இரவு முழுவதும் நித்திரை இல்லை. எழுந்திருந்த போது தலை வலித்தது. திருமணத்தின் போது, மணவறைக்கு அருகில் கதிரையில் அப்பாவை அமர வைத்திருந்தார்கள். சோர்ந்து, மடிந்து விழுமாற் போலிருந்த அவரைப் பார்க்கும் போது கண் ணிரை அடக்க முடியவில் லை. மூத்த சகோதரிகளின் திருமணத்தின் போது எவ்வளவு உற்சாகமாக இருந்தார். அன்று பட்ட கடனில்தான் இப்படி நோயாளியாய்ப் போனாரா? மோகனாங்கி, சித்ராங்கியின் கல்யாணத்திற்கு இருப்பாரா? லதாங்கி நிலை குலைந்தாள்.
அருகிலிருந்த சுரேந்தர் நிலைமையை
உணர்ந்திருக்க வேண்டும். முழங்கையால் மெதுவாக இடித்தான். லதாங்கி பார்த்தபோது என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினான். லதாங்கி கண்ணதை துடைத்துக் கொண்டாள். குடும்பப் பொறுப்பாலும், அப்பாவின் நோயாலும், கடனாலும் பாதியாய் இளைத்திருந்த அம்மா தான் ஒடியாடி சகலதையும் கவனித்தாள்.
அகிலம் (7

தங்கைகள் தம் நண்பிகளுடன் கதைத்துச் சிரித்தார்கள். பழரசம், பலகாரம் பறிமாறினார்கள். கடவுளே இப்படியே கவலையில்லாமல் இருக்க வேணி டும் . லதாங் கரி நினைத் தாள் திருமணத்தில் நியாயமாய் இருக்க வேண்டிய பூரிப்பு, 61 g5 si Lu T si LI L- எதுவும் அவளுக்கிருக்கவில்லை.
“லதா. கார்ட் முடியப் போகுது. நான் சொல்லுறதைக் கேள். சீதனம், டொனேசன் கேட் கிறது, அப் பா, அம் மா தான் . மாப் பிள்ளைகள் இல்லை. என்னையும் . அக்காவையும் பார். அக்கா நகையை, நான் வீட்டைத் தரேல்லயா? எங்கட ஹஸ்பன்ட்மார் சொல்லாமலா தந்தனாங்கள்.” கார்ட் முடிந்து, தொடர்பு துண்டிக்கப்பட்டது. ‘மாமி வாறன். கதவைப் பூட்டுங்கோ.”
வீட்டிற்கு வந்தாள். வீடு அமைதியாக இருந்தது. தங் கைகள் இருவரும் பல்கலைக் கழகத்தில் இருந்து இன்னும் திரும்பவில்லை. லதாக்கா. ஆ! உங்களுக்குக் கோல் வாசலில் பக்கத்து வீட்டுப் பிள்ளை வந்து நின்றது. -
திரும்ப விரைந்த போது, மாமி வாசலில் காத்து நின்றாள்.
“கனடா கோல் சிரித்தாள்’
“ஹலோ.” “அடிக்கடி எடுக்க வேண்டாம் எண்டீர். அதுதான் ஒரு கிழமை எடுக்கேல்ல. என்ன கோவம் என்னில உமக்கு?” “கோபமில்லை. ஏன் மற்றவைக்குக் கரைச்சல் எண்டுதான்.” “சரி எப்ப கொழும்புக்கு வாறிா?” “வாற மாசம். ஏன்?” “இல்ல. பாங்க் எக்கெளன்ட்டிற்குக் காசு அனுப்பியிருக்கிறன். முதல்ல அந்தக் காணியை மீளுங்கோ. மிச்சக் காசை அப்பாக்கும் ட்ரீட்மென்ட்ற்கும்’ “ஐயோ. உங்கட வீட்ட தெரிஞ்சால் என்ன சொல்லுவினம்’
சிறப்பு மலர்

Page 97
“நீர் ஏன் வீட்ட சொல்லுறீர்?” “என்னென்டு இவ்வளவு காசும் அதுக்கிடையில கிடைச்சிது?” “அது ஏன் உமக்கு? ஒவ்வொரு நாளும் நீர் அழுறது எனக்குத் தெரியாதென்டா நினைக்கிறீர்? எனக்குக் கஷடமாயிருந்தது. இனியாவது அழாமல் இரும்.” “தாங்ஸ் சுரேன். தாங்ஸ்’ “நான் உமக்கென்ன புறத்தியா? தாங்ஸ் சொல்லுறீர்.” “சரி சொல்லேல்ல. நான் நீங்கள் அனுப்பிற காசில மொபைல் 'போன் வாங்கிறன். அப்ப அடிக்கடி கதைக்கலாம்.” “இல்ல இந்தக் காசை அம்மாக்குக்குடும். நீர் கொழும்புவர முதல் நான் திரும்ப அனுப்புவன். அதில வாங்கும். அப்பா சுகமா இருக்கிறாரா?.”
லதாங்கி சந்தோசமாகக் கதைத்தாள். சிரித்தாள் வீடு திரும்பும் போது, சில ஞாபங்கள் உறுத்தின. சுரேந்தர் தன் வீட்டிற்குச் செல்ல அழைத்த போது மறுத்தது. ஏன் எனக் கேட்ட போது
எனக் கு விருப்பமில  ைல என்று முகத் திலடித் தாற் போல கூறியது, உதாசீனப்படுத்தியது. பாவம். அவர் ர
அம்மாவும், அக்காவும் வாங்கினதுக்கு இவர் என்ன செய்வார்?
வீடு வந்த போது மோகனாங் கரியும் , ரத்னாங்கியும் வந்து விட்டிருந்தார்கள்.
யார் கதைச்சது அத்தானா?
“ஒ. அம்மாஆ பாங்க் எக்கெனன்டிற்குக் காசு அனுப்பியிருக்கிறாராம். காணியை LfổL || 95 L || L. IT Lổ . மரிச் சம் அப் பான் ர ட்ரீட்மென்ட்டுக்காம்.” அம்மா ஆவலோடு பார்த்தாள். அவையஞக்குத் தெரியுமா?
“இல்ல. சொல்ல வேண்டாமாம். அம்மா கவலைப்படாதேங்கோ. நானும் கனடா போனவுடன் வேலைக்குப் போய் காசனுப்புவன்.
அகிலம் (7

9)
இனி எங்கட பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும். லதாங்கி திரும்பி அம்மாவைப் பார்த்தாள். மூக்கு சிவந்திருந்ததது. உள்ளே அழுவது தெரிந்தது.
அப்பா கதவுநிலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றார். அப்பாஆ! மருமகன் உங் கட ட்ரீட் மென் ட் டுக் கு 5 T அனுப்பியிருக்கிறாராம்.
“லதாங்கி இவற்றில் இருந்து விடுபட்டுக் கலெண்டரைப் பார்த்தாள். இன்னும் பத்து நாளிருக்கு, கொழும் புக் குப் போக. ஒகெஸ்ட்டுக்கு. வின்டருக்கு முதல் கனடா போயிடலாம். மிளகாய்த்துாள், கோப்பித்துாள் கொண்டு போகோணும் சப்பாத்து அங்க விலை. சுரேன் அடுத்த முறை 'போன் பண்ணினால் நம் பர் என்ன என் டு கேட் கோனும் முதன்முதலாக ஆசைகள், எதிர்பார்ப்புகள் மையம் கொள்ளத் தொடங்கின.”
N சந்தாதாரராகுங்கள்
அகிலம் சஞ்சிகை வளர்ச்சிக்கு அனைவரது பங்களிப்பு மிகமிக அவசியம்.
சந்தா விபரம் மாத இதழ் - ரூபா. 60.00 வருடாந்தம் - ரூபா 650.00 3 ஆண்டுக்கு - ரூபா 1650.00
அகிலம் பப்ளிகேஷன் 308, டி.எஸ். சேனநாயக்கவீதி, கண்டி HOTLINE : 077-1771389 இலங்கை வங்கி K.V. Ramasamy A/C. No.96684
சிறப்பு மலர்

Page 98
莎P→→→→→→→→→一令一令一令一※一※一※一令一令一※一
அறிவியலி
மலர் சி கோப்பாய் ஆசிரிய
宅o一夕一※一令一※一※一※一※一令一令一令一※一令一※一夕一※一令一令一※一
இயற்கையின் அற்புதங்களை உற்று நோக்கி அவதானித்து அவற்றின் இயக்கங்களின் காரணத்தைக் கண்டு பிடித்து. அவற்றையே மூலமாகக் கொண்டு தன் வாழ்க்கையை அற்புதமாக்கிக் கொண்ட பெருமை இயற்கை உயிரிகளில் மனிதனுக்கே உரியது.
கல்லில் தொட்டு அம்பு வில்லில் ஆரம்பித்து நிலம், கடல் ஆகாயம் எல்லாவற்றையும் தன்வசப்படுத்திய மனிதனின் இன்றைய சாதனை வியக்கத்தக்கது. நிலத்தை நோக்கி விழுந்த அப்பிளின் சிந்தனை (சேர் ஐசாக் நியூட்டன்) புவியீர்பை நிறுவியது ஏன், எதற்காக எப்படி என்ற சோக்கிரடீசின் கேள்விகள் மனித சிந்தனையைத் திறந்தது.
இத்தகைய பல்வேறு ஆய்வாளர்களின் வளர்ச்சியில் வளர்ப்பினிலேயே இன்றைய நவீன உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. பறவையைப் பார்த்து விமானம் செய்ததும், கண்ணினைப் பார்த்து கமெறா செய்ததும், மீனினைப் பார்த்து வள்ளம் செய்ததும். மூளையைப் பார்த்து கணினியைச் செய்ததும். எதிரொலி கேட்டு வானொலி செய்ததும் மைய நரம்புத் தொகுதியைப் பார்த்து தொடர்புச்சாதன வலையமைப்பைச் செய்ததும் மனிதன்.
இயற்கையின் படைப் பிற் கெல் லாம் சொந்தக்காரன் இறைவனே. அவற்றை இயக்கிக் கொண்டிருப்பவனும் அவனே. இறைவனின் சாயலில் இறைவனின் அதி உன்னத படைப்பில் இயற்கையாகப் பிறந்தவனே மனிதன். இறையின் படைப்பாற்றல், வல்லமைகளை மனிதனின்
அகிலம் (8
 

ன் தவறுகள்
ன்னையா
கலாசாலை, கோப்பாயப்
STS SLTLSS SLLLLLS S SLLLLLS SLS SLS SLS SLSLSALSSeSLS SLeLSSSeeeeSeeSLLLeSLLLSAeSSSAS TLeLS
மூளையில் (சிந்திக்கும் ஆற்றலை) வைத்து அவற்றைச் செயற்படுத்தக்கூடிய (கைகள்) உடலமைப்பை வடிவமைத்தவனும் இறைவனே.
மனிதனின் அத்தனை படைப்புக்களுக்கும் கார ண கர்த்தா இறைவனே. இயற்கை படைத்துள்ள வளங்களைக் கொண்டே மனிதன் பொருட்களைப் படைக்கின்றான். பிருதி அப்பு தேயு வாயு ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் உயிரினம். மும் புவியில் வாழ்வதற்காக இறைவனால் உருவாக்கப் பட்டவை. அவை புவியை இயக்குகின்றன. மெய், வாய், கண், மூக்குச், செவி ஆகிய ஐம்புலன்களும், மனித உயிரை இயக்கும் கருவிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
இறைவனின் ஆற்றல்கள் வல்லமைகள் வடிவமைப்புக்களை விஞ்சி விட எவராலும்
(ԼՔԼԳեւ IITՖl.
ஏனைய உயிரினங்களை நோக்கும் போது மனிதனுக்கிருக்கும் அம்சங்களில் பகுத்துணரும் மூளை வளமோ, சிந்திக்கும் ஆற்றலோ செயல்படுத்திச் செய்யக் கூடிய கைகளோ நிமிர்ந்து நடக்கக் கூடிய முதுகு முள்ளம் தணி டோ அவற்றிற்கு இல்லை. அதனால் மனிதன் இந்தப் பூமியின் நிலம், நீர், ஆகாயம் அனைத்தையும் ஆளக்கூடிய வல்லமையுடைவனாகப் பிறவி எடுத்திருப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இத்தகைய மனிதனின் நவநாகரீக வளர்ச்சிக்கு அவனால் உருவாக்கப்பட்ட மொழியும் ஏனைய மொழிகளுக்கான மொழி பெயர்ப்புக் கண்டு பிடிப்புக்களும் உறுதுணையாகின்றது. உலகின்
0) சிறப்பு மலர்

Page 99
எங்கோ ஒரு மூலையில் தோன்றிய அறிவு உலகம் அனைத்திலும் பரவ மொழி பெயர்ப்பு பாரிய பங்கு வகிக்கின்றது. இதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் கைத்தொழில் விவசாயம், மருத்துவம், சமயம், கலை, கலாச் சாரத் துறைகள் அனைத்தும் வளர்ச்சியடைகின்றது. அவற்றிற்கு வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்ரநெற், ஈமெயில் , மின் அஞ்சல் போன்ற மனித கணி டுபிடிப் புகளே துணை புரிகின்றன. இவற்றையெல்லாம் பெரும்பாலான மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
மனிதனின் வாழ்க்கையை வளம்படுத்திய நவீன அறிவியல் மனிதனுக்கு அமைதியையும் நிம்மதியையும் கொடுத்துள்ளதா? என்பதைத் தொட்டு நிற்பதே இக் கட்டுரையின் வரித்துளிக்ளின் நோக்கம்.
மேற்கண்ட மனிதனின் மகிமையை உணராமல் மனிதனால் மனிதனுக்கு இழைக்கப்படும் துரோகச் செயல்களே அறிவியலைத் திரும்பிப் பார்க்கும் சிந்தனைக்குத் தள்ளியது.
அறிவு என்பது வல்லமை கொடுப்பது, அந்த வல்லமையை அழிவிற்குப் பயன்படுத்துவதே வேதனை. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் கொடுமைகள் . கிரோசிமா நாகசாகிப் பட்டினத்தின் கோடிக் கணக் கான மனிதர்களையும் சொத்துக்களையும் அழித்தது. இந் நிகழ்வு உலக மக்கள் அத்தனை பேரின் மனங்களையும் பாதித் துக் கொண்டேயிருக்கிறது. அந் நகரங்களின் நிலத்தில் இன்று ஓர் புல் பூண்டு கூட முளைக் கமுடியாதபடி தனி இயல் பை இழந்துள்ளது. பிறக்கும் குழந்தைகள் இன்றும் ஊனர்களாகப் பிறந்து கொண்டிருப்பதும் வேதனைக்கு மேல் வேதனை, யார் மீது பழி
அகிலம்

சுமத்துவது அணுகுண்டு தயாரிக்கும் அறிவி "யலா? அன்றி அழிசிந்தை கொண்ட மனித மனமா? ஆதிக்க வெறிகொண்ட மனித சிந்தனையா?
1945 ல் ஏற்பட்ட இக் கொடுர நிகழ்விற்குப் பின் உலக மக்கள் வேதனைப்பட்டது உண்மை. வேதனைகள் அதே தவறுகள் மீண்டும் ஏற்படாமல் தடுத்துள்ளதா? மூன்றாம் உலக யுத்தம் தோன்றாமல் மட்டும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
உலகின் பெரும் பாலான நாடுகளில் எத்தனை விதமான சண்டைகள், சாவுகள், அழிவுகள், உதாரணமாக அமெரிக்க, ஈரான் யுத்தத்திலும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திலும் பாவிக்கப்பட்ட யுத்தக் குண்டுகள். மனித இனத்தை ஈவிரக்கமின்றிக் கொல் வதற்கென்றே தயாரிக் கப்பட்டு பயன்படுத்தி வெற்றி வாகை சூட்டிய நிகழ்வுகள் மன்னிக்க முடியாத மனித தவறுகள் . இருதரப்பிலுள்ள வர்களும் இழக்கப்படுவது தியாகம் என்று விடுகிறார்கள்.
போரின் போது அழிக்கப்பட்ட வளங்களும், உயிர்களும் எத்தனை, அங்க அவயங்களை இழந்து குறை மனிதனாய் இருப்பவர்கள் எத்தனை. சிதறப்பட்ட சதைத் துண்டுகளக்கு மேலும் இறந்த உடல்களுக்கு மேலும், ஒடிந்து விழுந்த அவயங்கள் மீதும், சிந்தி ஓடிய இரத்தங்கள் மீதும் நடந்து உயிர் தப்பிய உள்ளங்கள் எத்தனை? கோரக்காட்சியைக் கண்டு பைத்தியத்தால் சுயநினைவினை இழந்து வாழ முடியாத சடமாய் தன்னைத் தானே இழந்தவர்கள் எத்தனைபேர்?
தன்னுயிரைக் கையில் பிடித் தபடி தப்பியோடிய மனிதர்கள், தப்பியோடுவோரையும், தப்பி வருவோரையும் கொடுமைப்படுத்தியும்,
1) சிறப்பு மலர்

Page 100
கொலை செய்த இரு தரப்பும் பாவச் செயலுக்கு அறிவியலை குறை கூறலாமா? அன்றி மனித மனங்களைக் குறை கூறலாமா?
களம் குறித்து நேருக்கு நேர் போரிட்டு வீரத்தை நிரூபித்து நாட்டைக் கைப்பற்றிய வரலாற்றுப் போர்களை புறநானூற்றில் கற்றோம். அரசனின் வீரச்சிறப்புடன் மனிதத்தை மதித்து ஆட்சி செய்த நிர்வாக சிறப்பு கணி டு இரசித்தோம். பாரியிடமும் மனுநீதி கண்ட சோ. டினிடமும் மனிதமும் நீதி சமத்து ஆயுதம் இழந்து நின்ற எதிரியை இன்று போய் நாளை வா என்ற வார்த்தையையும் படித்தோம். பாடத்திட்டம் மூலம் அவற்றை எதிர்காலச் சந்ததிகளுக்கும் நடத்தி வருகின்றோம். இத்தகைய எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைவனை இக்காலத்தில் கண்டு காப்பியம் எழுத முடியுமா?
சட்டங்களை தாபனக் கோவைகள் மூலமும் சட்டக் கல்லூரிகள் மூலமும், பத்திரிகை, சஞ்சிகைகள் மூலம் அறிந்து கொண்டிருக் கின்றோம். விமர்சனமும் செய்கின்றோம். அறிந்தும் எம்மை நாம் திருத்தியிருந்தால் மனித உரிமைகள் நிறுவனங்கள் இன்றைய நிலையில் பெருகியிருக்குமா?
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஜனந. ாயகம் குடியாட்சி என்ற நிலைக்காகச் சேர்ந்து போராடி அவற்றைப் பெற்ற மனிதன் விடுதலை பெற்ற பின் தன் நாட்டுக்குள் இனம், மொழி, சாதி, சமயம் என்று சண்டையிட்டு வாழ்வதையும் அங்கவீனர்களாக்கி வாழ்க்கையை நரக மாக்கியிருப்பதையும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதையும் விடுதலை என்று பார்க்கலாமா?
மனித மனங்களைப் புண்படுத்தி திறன்மிகு சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பிறக்கின்ற குழந்தைகள் அத்தனைபேருக்கும் கல்வி பிறப்புரிமையாக்கப்
அகிலம் (8,

பட்டுள்ளது. பெற்றோரும் அரசும் கல்வி வழங்குதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. திறன் ஊட்டவும். நற்பண்புகளையூட்டவும் மனதிற்கு நிம்மதி ஊட்டவும், மனித மேம்பாட்டை யூட்டவும், இரணையை ஏற்படுத்தவும், உடலைப் பேணவுமென தனித்தனியாக அறிவுட்டப்படுகிறது. அவை பல்கலைக்கழக உயர் கல்வி வரை ஊட்டப்படுகிறது.
மதம் என்ற பணியூட்டல் மூலமும் மக்களின் மனங்கள் சுத் திகரிக் கப் படுகின்றன. வழிபாட்டிடங்கள் போதனைகள், தர்ம உதவிகள் எனப் பல்வேறு அறிவூட்டலுக்கான செயற்பாடுகள் திட்டங்கள் செலவீடுகள் சுகபோக வாழ்க்கையைத் துறந்து மதப்பணி வடிவில் மக்கள் பணியாற்றுவர், பல்கலைக்கழகங்களின் மதக்கல்வி, தனித்தமதக் கல்வி நிலையங்கள் என்று மனித மனங்களைச் செப்பனிட்டு வருகின்றது அறிவியல்.
மதரீதியில், அறிவியல் ரீதியில், தொழில் நுட்ப ரீதியில் மருத்துவரீதியில் பணிபுரிந்த தீர்க்கதரிசிகள், அறிவியல் மேதைகள் நல்வழிகாட்டியமைக்கப் பாராட்டுகின்றோம், நினைவு கூறுகின்றோம். பின்பற்றுகின்றோம். தலைவர்களாக இறைவனாகக் கூட ஏற்றுக் கொள்கின்றோம். யேசுபிரானையும் புத்தபகவானையும் நபி நாயகத்தையும் சாயிபாபா என்ற பல்வேறு மனித தெய்வங்களையெல்லாம் அண்டியிருந்து வாழ்கின்றோம். அவர்களின் இறைவல் ல மைகளை அனுபவித் து ஏற்றுக்கொள்கின்றோம். எமக்கப்பாற்பட்ட சக்தி எமக்கு மேலாக இருப்பதை உணர்கின்றோம். இந்த நிலையில் மனிதர்கள் தமக்குத்தாம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஏன் சணி டைபிடிக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கவில்லையா?
இளமை, முதுமை, நோய், துன்பம், இறப்பு இவை நிச்சயம் பிறவிகளுக்கு ஏற்பட்டே தீரும்.
ஆயுள் காலம் வரையறுக்கப்பட்டிருப்பதையும்,
) சிறப்பு மலர்

Page 101
நிலையாமையை உணர்ந்திருந்தும் மனித இனத்துக்குள் போட்டியும், பொறாமையும், வல்லாதிக்கமும் உடல், உயிர் அழிவுகளை ஏற்படுத்தி வாழ்வதில் தம் வாழ்க்கை மேன்மையுற்று அடையப்போகும் மேன்மை தான் என்ன? வாழும் போது எமது பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்கள் பதவிகள் அணிந்தாலும் உயிர் பிரிந்த அந்த உடலுக்கு பிணம் என்ற பெயரும் உடல் அழிந்த பின் நினைவுகள் கூட அர்த்தமற்றது என்பதை அறிவியல் போதித்திருந்தும் புரியவில்லையா? புரியவைக் கப்படவில்லையா. அறிவியல் தன்னைத்தானே மீள் பரிசீலனை செய்யட்டும்.
மனிதன் கொடிய விலங்கினங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கவே வேலியிட்டு வாழ்ந்தான். தன் வீட்டின் சொத்துக்களையும் உயிர்களையும் மனிதர்களிடமிருந்து பாதுகாக்க வேலியிட்டான். தற்போது மிருகங்கள் சுயாதீ. னமாகக் காடுகளில் வாழ்கின்றன. கொடிய விலங்குகளைக் கணிடு களிப்பதற்காக நாட்டுக்குள் அரண் அமைத்து எல்லைப்படுத்தி நற் சூழல், தங்குமிடங்கள் ஏற்ற உணவுகள், பராமரிப்புக்கள் உபசரிப்புச் செய்து அவற்றை மகிமைப்படுத்துகிறார்கள். அவை சுதந்திரமாக அவற்றுக்குள் உலாவ முடியாவி டினும் ஏற்ற வசதிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
இன்றோ மனிதனை மனிதன் வதைத்து அதற்குள் வாய்ப்பு வசதிகள் பூரணமாக இல்லா நிலையில் கஷடப்பட வைக்கின்றான். தப்புச் செய்தவனும், செய்யாதவனும் ஒரே நிலையில் மனிதம் கடந்த நிலையில் LD 60T உழைச்சலுக்குள்ளாக்கப் படுகின்றான் மன. தனால்.
பகுத்தறிவும், நாகரீகமும் வளர்ந்துவிட்ட
நிலையில் மனிதன் மிருகமாகிவிட்டானா? மிருகங்கள் மனிதர்களை அடைத்து விட்டனவா?
அகிலம் (8

அறிவியல் துப்பாக்கியை, குண்டுகளை உருவாக்க மனிதர் கையில் துப்பாக்கிக் கலாச்சாரம் உட்புகுத்தப்பட்ட அவலத்தால், எந்த நிமிடமும் மனிதன் மனிதனை நினைத்தே உளநெருக்கடிக் குட்படுத்தப்படுவது அறிவியல் தந்த உயிர் வாழ்வியல் அழிவா, அன்றி மகி-ை LDuUIT?
இங்குதான் அறிவியலின் அழி எண்ணக்கருக்களை மனித சிந்தனையிலிருந்து அகற்ற வேண்டிய கோசம் எழுப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மனிதன்ை அழிப்பதற்கென்றே உற்பத்தி செய்யப்படுகின்ற அணுகுண்டுகள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் மிதிவெடிகள் அமுக்கவெடிகள், துவக்குகள் கண்ணிர்கைகள் நச்சுவாயுக்கள் யுத்தவாகனங்கள், இயக்கிகள் உற்பத்தி ஆளணியினர், பிரயோகிக்கும் ஆளணி யினர். உற்பத்தி மூலவளங்கள், போரிடும் ஆளணியின் பணம் கடத்தும் ஊர்திகள், நேரங்கள், சிந்தனைகள், மனித உலைச்சல்கள், மீட்புப் பணிகள், மருத்துவம் , மீள் கட்டுமானம் போன்றவையெல்லாம் மனித வளர்ச்சியின் கேடுகளின் விதைப் புக் கள் என்பதை மனிதன் உணருமளவிற்கு அறிவியல் ஆட்சி மனிதனுக்குக்கேன் கைகொடுக்கவில்லை.
உலகநாடுகளில் பட்டினிச்சாவால் எலும்பும் தோலுமாக வாழ்வோரைப் பார்க்கிறோம், அரை வயிறோடு ஊசலாடுவோரைக் காண்கின்றோம், பக்கத்துவீட்டில் பாடுபட்டு உழைத்தும் வாய்ப்புகளின்றி வாழ்வோரைப் பார்க்கின்றோம். பிச்சை எடுப் போரைப் பார்க்கிறோம். இவர்களைக் பார்க்கும் நாம் போர் வடிவத்திற்கும் அச்சத்திற்கும் உருக்கொடுக்கும் முதலீடுகளை, முயற்சிகளை, செலவீடுகளை நிறுத்தி, எம்மோடு பிறந்த ஏழை எளியார்க்கு உதவவேணி டும் . சூழும் கொடிய நோய்களிலிருந்து மனிதனைக் காப்பாற்றவும்
சிறப்பு மலர்

Page 102
மனித மகிமையைப் பேணும் நடவடிக்கை களுக்கு உதவி செய்யும் போதும், மனித முன்னேற்றத்தில் அறிவியல் வாழ்த்துப் பெறும் அறிவியலாளர்கள் போற்றப்படுவார்கள். தூற்றப்படும் நிலையில் அறிவியலை படுகுளியில் தள்ளி வைக்காமல் பாதுகாக்க மனிதன் தன்னைத்தான் திருத்திக் கொள்ள வேண்டும்.
இயற்கை உயிர்களைக் காவுகொண்டபோது பரிதவித்தோம், இரக்கப்பட்டோம், உதவி நல்கினோம், நினைவுத்துபிகள் கட்டினோம். ஆண்டாடு நினைவு கூறுகின்றோம்.
யுத்த நிலைக்குட்பட்ட நாடுகளில் மனித ஆதிக்கத்தால் ஆதிக்க வெறியால் அங்கங்களை இழந்த அரை மனிதர்கள், உளநெருக்கீடு களுக்குட் பட்டவர்கள், இறந்தவர்களின் எண் ணிக்கை சொல் ல முடியாதவை இவ் வடுக் கள் 2 LĎ உலக யுத்தப் பேரளிவிற்குப்பட்டது போன்ற பதிவினை மனங்களிருந்து அழிக்க முடியாத கொடிய சம்பவங்கள். இத்தகைய அழிவுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் வெற்றியை அள்ளிக்கொடுத்தது குண்டுகள், பொறிவெடிகள், மிதிவெடிகள், செல், கொத்துக் குண்டுகள், துவக்குகள், வெடிபொருட்கள், உலங்கூர்திகள், விமானங்கள், தாங்கிகள், வாகனங்கள் போன்ற கருவிகளின் உருவாக்க அறிவியலே. இங்கு மனிதனின் உடலியல் வல்லமையிலும் பார்க்க, அறிவியல் வல்லமையினாலேயே மனிதன் அழிக்கமுற்பட்டமை உடலியல் வல்லமைகளை அறிவியல் தோற்கடித்துள்ளது என்ற குற்றச் சாட்டை அறிவியல் பெற்று நிற்பதற்கு மனிதனே காரணம்.
இறைவனால் படைக்கப்பட்ட எறும்புபோன்ற அற்ப உயிர்களை அழிக்கும் அதிகாரம்கூட மனிதனுக்கு இல்லை. மனிதனும் எறும்பைப் போன்று இயற்கையினால் தோற்றுவித்த ஒரு
அகிலம் (84

உயிரியே எறும்பின் உடலியற்செயற்பாடுகளும் மனித உடம்பிற்கும் உரியது. மூளையிருந்தும் சிந்திக் கும் ஆற்றலின் மையும் அதன் உடலமைப்பும் மனிதனின் நிலைக்கு அவற்றால் சாதிக்கமுடியவில்லை.
மனிதர்களுள் செயல் வீரர்களால் நிகழ்த் தப்படும் பல சாதனைகளும் எல்லா மனிதர்களாலும் நிகழ்த் துவதற்கு செயல்திறனை ஏற்படுத்தும் காரணிகள் பலவும் ஒருங்கே கிடைக் கா நிலையினால் குறிக்கப்பட்டவர்களே படைப்பாளிகளாகவும் செயல்வீரர்களாகவும் ஏனையோர் நுகரிகளாகவும் வாழ்கிறார்கள்.
அதையுணர்ந்த மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட அரும்பெரும் கடவுள் சாயல் கொணி ட மனிதனை அழிப்பது எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் இறைவனை அழிப்பதற் கொப்பானது என்று உணர வைக் கவில் லையா அறிவியல் அணி றி உணரவில்லையா? அங்கங்களை ஒடிக்கும் மிதி. வெடிகள் இறைவனின் உடலை ஒடிப்பதற்கே என்பதையும் நினைக்கவில்லையா? மனிதன்.
உடலுக்குள் ஓடி உயிரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இரத்தம் நிலத்தில் சிந்துவது கணி டு மனிதன் திகைக் கவில் லையா? இன்னொருவன் படும் இன்னல் தனக்கு ஏற்பட்டால் தன் நிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்கவில்லையா? வாழப்பிறந்த உயிர்களை வாழ்ந்து முடிக்குமுன்னே தன்னால் பறிக்கப் படும் உயிர்களுக்குப் பதில் கூறவேண்டியவன் தான் என்பதற்குக் கூடப் பயப்படவில்லையா.
எல்லாமே எப்போதே முடிந்த காரியம், என்பதற்கும் நடந்தவை எல்லாம் நன்றாகவே நடந்தன, நடப்பவையெல்லாம் நன்றாகவே நடக்கின்றன. நடக்கப் போதவையெல்லாம்
சிறப்பு மலர்

Page 103
நன்றாகவே நடக்கும் என்ற கதையின் வசனங்கள் சிந்திக்கப் படவேண்டியவை. மனி தனைத் தன் சாயலாய்ப் படைத்த இறைவன் (நன்றாகவே) தன்னைப்போல், அன்பு பாசம், கருணை, தயவு, தார்ப்பரியம் கொண்டு தன்னைப்போல் நடப்பான். மனிதன் என்பதில் நம்பிக்கை கொண்டு கூறிய வசனங்களே அவை. தீதும் நன்றும் பிறர் தர வரா என்பதையும் இங்கு சிந்திக்க வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதை அறிவியல் கூறியிருந்தும், மனிதன் உணர வில்லையா?
இத்தகைய பூமியின் அற்புதத்தை நாம் சிந்தித் திருப் பின் பூமியை உதைக் கும் குண்டுகளைப் பரிசோதிப்போமா? நிலத்துக்குள் குண்டுகளைத் தாட்டு வெடிக்கவைத்தும், ஏவிக்குண்டுகளை வெடிக்கவைத்துப்பாரிய விமானத்தில் வந்து குண்டுகள் போட்டும் பூமியை உலுக்கி வேதனைப்பட வைப்போமா?
பொறுத் துப் பொறுத் துப் பார்த்துப் பொங்கியெழுந்த பூமித்தாயவள் சொரியும் கண்ணிரா அடைமழை, பாய்ந்தோடும் குருதிகளா வெள்ளப்பெருக்கு, உடலின் சிதைவுகளா புவிநடுக்கம், நீண்டு நீட்டிவிடும் பெருமூச்சா பூகம்பம், மனிதக் கொலைகளின் ஆத்திரமா புயல்?
இயற்கை அனர்த் தங்கள் இன்று உலகெல்லாம் அடிக்கடி நிகழ்வதை நாம் அறிகின்றோம். மனித அவலங்களோடு பூமியின் அவலங்களும் அதிகரித்துக் கொண்டுபோவதை மனிதன் சிந்தித்துத் தனது அடாவடித்தனங்களை இனியாவது கட்டுப்படுத்த வேண்டும்.
மனிதன் தன் உடலோடு புவியில் வாழும் காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. மரணம் என்பது எப்போது எந்த நேரத்தில் எவ்விடத்தில் யாருக்கு முன்னால் எப்படி வரும் என்று எவராலுமே அறிந்துவிட முடியாத விடயம் வாழும் காலத்திற்குள் குழந்தை, சிறுவர், வாலிபம்,
அகிலம் (8.

இளமை, முதுமை, அதிமுதுமை என்ற கால ஓட்டங்களில் உடல் உள வளர்ச்சி, தேய்வு நோய், துன்பம், மகிழ்ச்சி எல்லாமே வந்து போகும் மனம் எல்லாவற்றையும் அனுபவித்து அனுபவங்களைப் பெறும்.
நல் அறிவைத் தந்தவனையும் நோயிலிருந்து மீட்டவனையும், நல்வழிகாட்டியவனையும், ஆபத்தில் உதவி செய்தவனையும் , வறுமையிலிருந்து மீட்டவனையும் தெய்வமென வணங்குகின்றோம். அற்புதமான படைப்புக் களைக் கணிடு அவன் விந்தைகளை வியக்கின்றோம். மூளையைப் பார்த்துக் கனணி செய்தவனும் கண்ணினைப் பார்த்து கமறா செய்தவனும் பறவையைப் பார்த்து விமானம் செய்தவனும் மீனைப் பார்த்து கப் பல செய்தவனும், பொறிவழி, நரம்புகள் மூளையின் மையநரம் புத் தொகுதியை அடைந்து இயக்குவதைப் பார்த்து தகவல் தொடர்புச் சாதனங்களைத் தந்தவனும் மனிதன்.
இறைவனின் அற்புத உடல் இயக்க வல்லமை மனிதனின் கருவிகளின் ஒப்பீட்டுக்கிணைவாக செயற்கையாய் அமைவது மனிதனும் படைப்பாற்றல் வல்லமை மிக்கவன், அவன் இறைவனாக மதிக்கப படவேண்டியவன், கையெடுத்துக் கும்பிடப்பட வேண்டியவன் என்பதை நாம் உணர்கின்றோம்.
உலகளாவிய ரீதியில் இன்று நிகழும் மனித அனர்த்தங்களுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக் கப்படவேணி டியது அவசியமும் அவசரமும் கூட மனிதனின் அறிவியல் வளர்ச்சியே மனித அழிவிற்கு மூலகாரணி என்பதை நாம் காண்கின்றோம். அதனால் படித்து உயர்வு பெற்ற அத்தனைதுறை அறிவியலாள் களும் இழிக் குல் பங்குதாரர்களாக இருப்பதையும் காண்கின்றோம்.
சிறப்பு மலர்

Page 104
எனவே அறிவு மேதைகளும் நிர்வாகிகளும்
மனித அனர்த்தங்களிலிருந்து மனிதனைக்காக்க பகுத்தறிவு அறிவியலின் திசைகளைத் திரும் பிப் பார்த்துச் செப்பனிட வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து உடன் செயற்படவேண்டும். இயற்கையும் தன்னைத் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து இயற்கையைக் காப்பாற்ற வேண்டியதும், அறிவியலின் அவசியமும் அவசரமுமாகும். இல்லையேல் மனிதன் பகுத்தறிவைத் தொலைத்துவிட்டானா? அன்றி
7
6/&დგნ/7
எழுத்தாளர்களிடமிருந்தும், வாசகர்க சிறுகதைகள், கவிதைகள், விகடத்துணு தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன பிரசுரமானவையாகவோ இருப்பின் பி பக்கத்தில் எழுதுவதோடு ஆக்கங்கள் கொள்ளுமாறும் கேட்
வெகு விரைவில் மாதர் அரங்கு, மான ஆரம்பிக்க இருக்கின்றது எ தெரிவித்துக்கெ
அனுப்ப வேண்டிய முகவரி ;-
அகிலம்
 

இறைவனே பறித்துக் கொண்டானா? என்பதை ஆராயும் நிலைமையுருவாகலாம். எல்லா வற்றிற்கு மேலாக மனித மனங்களில் அறிவியலை மனிதம் மேலோங்கும் அறிவியலாக அதுவே பிறப்பியல் அறிவியலாக முகிழ்ந் தெழுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து அறிவியலைப் புனரமைக்க வேண்டியது அறிவியலாளர்களின் தர்மம் எனலாம்.
“இனியொரு உலகம் படைக்க அறிவியலே புறப்படு’
A/2674
ளிடமிருந்தும்திறமான, கட்டுரைகள், லுக்குகள், குறுநாவல்கள் வரலாற்றுத் 1. தழுவலாகவோ இதற்கு முன்னர் ரசுரிக்கப்படமாட்டாது தாளின் ஒரே ரின் பிரதிகளை கைவசம் வைத்துக் ட்டுக்கொள்கிறோம்.
ணவர் அரங்குப் பகுதிகளை அகிலம் ன்பதையும் மகிழ்ச்சியுடன்
ாள்கின்றோம்.
அகிலம் பப்ளிகேசன்ஸ்
一丁
ul- 98CP திருகோணமலை வீதி, ത്തn-— கண்டி (ழரீ லங்கா)
---
ெ Gulf : 077T- தாலைபேசி: 077-1771389 للر
6) ܓܦ சிறப்பு மலர்

Page 105
ZA KNK YA
LLGLLLSLLLSLLLSLGGLLLLSSSLLSLLSLLLLLSLLGLLLLL LLSLLLLLL
நவீன தொடர்பு 9) Su)85ILDUL
CSLLLYLLLSLLLSSLLSYLSSLLSSLLSYYLLSLL YLkLSSSLSLSLLYLLSLLSSLLS Y-C
K56-K-K65-K65-K-K-K-X-K:
மனிதன் பயன்படுத்தும் தொடர்பாடல் ஊடகங்களுள் மொழியே மிகவும் பிரதானமானது. நமது கருத்துக் கள், தகவல்கள் முதலியவற்றை பிறர் இலகுவில் தெரிந்து அல்லது புரிந்து கொள்ளச் செய்வதே தொடர்பாடல் ஆகும். மொழி வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு குறித்த சமூகத்தின் தொடர்பாடல் தேவைகளுக்கு மொழி பெறும் இணக் கப்பாட்டைக் குறிக் கும் . காலந்தோறும் ஏற்படும் சமூக வளர்ச்சி அச்சமூகத்தில் தொடர்பாடல் தேவையை அதிகரிக்கிறது.
இதன் விளைவாக இன்று பல நவீன தொடர்பு சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு உதாரணமாக தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையம், செய்மதிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றின் ஆதிக்கத்தால் தற்காலத்து நவீன யுகமானது, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப யுகம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறான நவீன தொடர்புசாதனங்களின் முன்னேற்றம் காரணமாக காலம், இடம் மற்றும் தேசிய எல்லைகள் என்பனவற்றைச் சுருக்கியும், இல்லாமல் செய்தும் உலகமானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமயமாகிறது. நவீன தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மலிவான-ை வயாகவும், பரந்த ஆட்புலத்தை உள்ளடக்கக் கூடியவையாகவும் உருவாகி வருகின்றன. அவை நிதிச்சந்தைகளின் ஒருங்கிணைப்பையும், பல தேசிய நிறுவனங்களில் பரவலையும், மக்களிடையே தகவல் மற்றும் கருத்துக்கள் என்பவற்றின் பரிமாற்றத்தினையும் வியப்பூட்டும் அளவுக்குத் துரிதப்படுத்தியுள்ளன.
இவ்வாறான நவீன தொடர்பாடலின் பரிணாமம் உலகமயமாக் கலை ஊக்கு விக்கின்றது. உலகமயமாக்கல் என்பது உலக அகிலம் (
 
 
 

R ENKER SSS: சாதனங்களும், மாதலும
CASLSL SSLSLS SLSzSLSSA LYC SLCSC SLLLSLLSLLLSSSA SLL LLLLSSSLLLLSL ALSLS LASL SLL LSLSLLLSLSLLLLL SAAALSLLL LSLS SLLLS AASYLLLLSLLLLCS SLYSLSLSLSSLLLL LCSSSLSLS SLSCLL0LTS LLLLLLLLY
SLALSLALSLALALASLSLALSLSALSLALSLALSLALLSSMSLLLLLLSS LLLLLSSLLLLLSS LLLLLSSSMSMALSqASAALSASqS
༤
நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் செயற்பாடாகும். அது பொருளாதார, தொழில்நுட்ப கலாசார மற்றும் அரசியல் பிணைப்புகளுக்கூடாக உலகமக்களை மிக அருகில் எடுத்து வருவதுடன், அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கிறது. மிக முக்கியமானதாக இருந்து வரும் பொருளாதாரக் கணிணோட்டத்தில் நோக்கும் பொழுது, உலகமயமாக்கல் என்பது அனைத்து நாடுகளினதும் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பாகவும், தேசிய சந்தைகளை ஓர் உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைக்கு மொரு செயன்முறையாகவும் உள்ளது.
தேசிய சந்தைகள், பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிலான அதிகரித்த அளவிலான எல்லை தாண்டிய வர்த்தகத் தினாலும், சர்வதேச மூலதனம் மற்றும் பணம் என்பவற்றின் அசைவுகளுக்கு ஊடாகவும், தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கூடாகவும் இது இடம்பெற்று வருகிறது. அவ்வாறானதொரு சமூகவியல் ரீதியால் பரிமாணத் தைத் தன்னகத்தே கொண்டுள்ள உலகமயமாக் கலையே, சர்வதேச அமைப்புக்கள் உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் , துர் ப் பாக்கியங் களுக்குமான சர்வரோக நிவாரணியாக சிபார்சு செய்கின்றன.
உலகமயமாக்கல் எண்ணக்கருவானது திக்கெங்கும் பரவிவரும் காரணத்தினால் பூகோளக்கிராமம் உருவாகிவருகின்றது. இந்த பாரிய அனுகூலத்திற்கு வழிசமைத்தது செய்மதிகளினூடு இடம்பெறும் தொடர்பாடலே ஆகும். இச்செய்மதிகளினுாடு உலகெங்கும் நடைபெறும் நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் தெரிந்து 7) சிறப்பு மலர்

Page 106
கொள்ளலாம். இதனால் முழு உலகமுமே ஒரு சமூகமாகத் தொடர்பாடல் செயன் முறையின் வாயிலாக இணைக்கப்படுகிறது. இவ்வாறாக உலக மக்களிடையேயான தொடர்புகள் வலுப்படுத்தப்படுகின்றன.
இனித்தனித்தனியே உலகமயமாதலுக்கு நவீன தொடர்பு சாதனங்கள் நல கும் ஒத்துழைப்பை எடுத்து நோக்குவோம். இணையம் எனும் சர்வதேச வையக விரிப்பு வலையானது அனைவரையும் ஒரு கணனித்திரையில் ஒன்று கூடச்செய்கின்றது. உலகளாவிய செய்தி களாயினும் சரி, எத் துறை சார்ந்த தகவல்களாயினுஞ்சரி இணையம் அவற்றை நொடிப்பொழுதில் எம்மிடத்தே சேர்க்கின்றது. இதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணக்கூடிய அனைத்துப் பொருட்களையும் இங்கு எம் நாட்டிலேயே எம் மால பெற்றுக்கொள்ள முடிகின்றது. இந்த இணைய வசதி சற்று காலத்திற்கு முன் கணினிகளில் மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபோதிலும், இன்று மக்கள் மத்தியில்
• நாம் சத்தியத்தின் வழியில் நடப்பவர்க அதனால் எந்தத்தடை போட்டாலும் எங்கள் மற்றவர்களுக்கு உழைத்துக் கொடுத்துவி இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம்.
என் உள்ளத்தாலும் உணர்வாலும் வாழ்6 போராட்டங்களில் ஒன்றிவிட்ட என்னை உணர்வுகளும் உறவுகளும் நமது மக்க மாறுவேனே அல்லாமல் செயலிழந்து ே
அகிலம் (8

பிரபல்யமானதும் , ஜனரஞ்சகமானதுமான கையடக்கத் தொலைபேசியிலும் இணையம், முகப் புத்தகம் , டுவிடர், புலுடூத் முதலிய சேவைகள் காணப்படுவது மேலும் உலகமயமாக் கலை அபிவிருத்தியடையச் செய்கிறது.
எவ்வாறிருப்பினும் உலகமயமாக்கலின் அனுகூலங்கள் நாடுகளுக்கு இடையில் சமமான முறையில் பகிரப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாக நோக்கக் கூடிய உணி மையா கவுள்ளது. அதுமட்டுமன்றி வளர்முகநாடுகளின் மேலைத் தேயக் கலாசாரமானது, கீழைத்தேய சமூகத்தில் ஊடுருவப்படும்பொழுது பலவிதமான பிரச்சனைகள் எழுகின்றன. இதற்கான தீர்வாக அமையக் கூடியது மக்கள் மத்தியிலுள்ள தெளிவான சிந்தனைகளின் செம்மையே ஆகும். ஆகவே, நவீன தொடர்பாடல் சாதனங்களினால் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள உலகமயமாகும் செயன் முறையை சரிவர உபயோகித்து, வாழ்வில் வளம் பெறுவோமாக!
ள், ஜனநாயகப் பண்புகளை மதிப்பவர்கள், ரிடம் அச்சமென்பதில்லை, வரலாறு முழுவதும்
பிட உரிமையற்றவர்களாய் மட்டும் வாழ்வதை
வு முழுமையும் மலையக மக்களின் உரிமைப் எ, விண்வெளியில் வீசியெறிந்தாலும் என் களையே வட்டமிடும் செயற்கைக் கோளாக
uT(366.
. இர. சிவலிங்கம்
8) சிறப்பு மலர்

Page 107
円 (s ಶಿ]
தலையில் வைத்துள்ள கூடையின் பாரம் தாங்க முடியாமல் அதனை இறக்கித் தரையில் வைத்துவிட்டு, பக்கத்திலிருந்த கல்லில் உட்கார்ந்திருந்தாள் சந்திரமதி.
வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஊறுகாய்ப் போத்தல்கள் அனைத்தும் விற்கப்படாமல் கூடைக்குள் அடைபட்டுக் கொண்டிருந்தன.
சூரியன் நடு உச்சியில் நின்று கொண்டு தனது வெப்பத்தை பரப்பி விட்டிருந்தான். இந்த சூரியன் சரிந்து செல்ல முன்னரே அவள் அக்கூடையிலுள்ள ஊறுகாய்ப் போத்தல்கள் அனைத்தையும் விற்று முடிக்க வேண்டும் என்று மனதில் உண்டான வேகம் உடலில் ஏற்படவில்லை. நீண்ட துாரம் நடந்து வந்த களைப்புத் தீர அவ்விடத்திலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும் போல இருந்தது.
போரினா ல ஏற் பட்ட வடுக் களாயப் அழியா ச் சின்னங்களாய் அவள் கணி முனி னால் தெரிந்த வீடுகள் , கட்டிடங்கள். முனி டங்களான பனைகள் என எல்லாவற்றையும் காணும் போது, சந்திரமதிக்கு தன் நினைவுகள் வந்து அலைமோதின.
இனி று அவளுடைய வீடும் இதே போன்றதொரு நிலையில் தான். சுவர்களில் சல்லடைகள் போடப்பட்டு, ஒடுகளைத் தாங்கி நின்ற சலாகைகள் கழற்றப்பட்டு, கதவுகள், ஜன்னல் கள் எதுவுமற்று அம் மணமாயப் காட்சியளித்தது.
நான்கு வருடங்களின் முன் சந்திரமதி, தன் கணவனுடனும் மூன்று பிள்ளைளகளுடனும் சந்தோசமாய் வாழ்ந்த அந்நாட்களை இப்போது நினைத்தால் கூட அவளுக்கு தேனாய் இனிக்கும்.
அகிலம் (E
 
 
 

üub
ணுவர்த்தினி
பெரும்பாலான பெண்களுக்கு கடவுளால் சபித்து விடப்பட்ட சாபம் போல, அத்தகைய சந்தோசங்களெல்லாம் சிறிது காலம் தான் நிலைப்பவை போலும்: இனிமேல் அவற்றுக் எல்லாம் எத்தனையோ சந்திரமதிகளின் வாழ்வில் இடமில்லை.
சந்திரமதியின் கணவன், அவள் கண் முன் னாலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரைவிட்ட போது தானும், தன் குழந்தைகளும் அந்த நேரமே உயிரை விட்டால் என்ன? என்ற மனநிலையில் தான் அவள் இருந்தாள்.
திருமணத்தின் பின் பெண்கள் ஆணி களிலேயே தங்கி வாழ வேண்டும் என்ற பாரம்பரியமான வழக்கத்தின் கீழ் வாழ்ந்த சந்திரமதியின் மனதில், இனி நான் யாரில் தங்கி வாழ்வது ' என்ற கேள்வி மனதில் துளிர்த்தது. கணவனுக் குப் பிறகு மகனையல்லவா தாய் நம்பி வாழவேண்டும். ஆனால் எட்டு வயது கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தை இப்போது கூட தாயின் நிழலைத்தானே நம்பியிருக்கிறது. இந்த நிலையில், அவளுடைய மகன் வளர்ந்து வேலைக்குச் செல்லும் வரை, மூன்று குழந்தைகளுக்ம் எப்படிச் சாப்பாடு போடப் போகிறேன் என்ற தவிப்பிலிருந்து விடுபட அவளுக்கு பல நாட்கள் எடுத்தன.
ஒன்றரை வருடங்களை முகாமில் கழித்த போது, அங்கு அவர்கள் தந்தவற்றை உணவாக்கி, உடுதுணிகளாக்கி எப்படியோ காலத்தைக் கடத்தினாள்.
முகாமிலிருந்த நான்கு லட்சம் மக்களுக்கு உணவு, உடை கொடுத்து சமாளிப்பது
9) சிறப்பு மலர்

Page 108
கஷடம் என நினைத்தார்களோ என்னவோ. அரைவாசி மக்களை அவரவர் சொந்த இடங்களில் குடியேற்றினர். சந்திரமதியும் அவர்களுள் ஒருத்தியானாள்.
சொந்த மண்ணில் சொந்த வீட்டுக்கு அவள் வந்த போது இனிமேல் சந்தோசமாய் வாழலாம் என்ற நினைப்பை அவ்வீட்டின் தோற்றம் சுக்கு நூறாக்கியது. அதனைத் திருத்துவதென்றால் சில லட்சங்கள் வரை செலவாகும்.
வீடு புனரமைப்புக்காக அரசு கொடுத்த ஆயிரங்களைக் கொண்டு சந்திரமதி சிறு குடிசை அமைத்தாள்.
சந்திரமதி குழந்தைகளுடன், சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷடப்படுவதைப் பார்த்த அவளது பெற்றோர் , அவளை யும் குழந்தைகளையும் தம்மோடு வந்திருக்கும்படி அழைத்தனர்.
அவர்கள் அழைத்தபோது அவள் சந்தோசப்பட்டாள். இந்த உலகில் தான் தனித்து விடப்பட்டவள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டாள்.
ஒருமாதம், இரண்டு மாதம் அவர்கள் போடும் சாப்பாட்டைச் சாப்பிடலாம். வாழ்நாள் பூராக இப்படியே இருப்பதென்றால், நாட்கள் செல்லச் செல்ல பெற்ற தாய் தந்தை என்றாலும், அவர்களுக்கும் வெறுப்பு வந்த விடும். பெறறோர் தம் பெணி பிள்  ைளகளை இன்னொருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதே தம் பாரம் நீங்குவதற்குத்தானே...! அப்படியிருக்க, கட்டிக் கொடுத்த பின்பு அவள் பெற்றோருக்கு பாரமாக இருப்பதா...! அப் படியிருக் குமளவுக் கு சநீ திர மதி கையாலாகாதவள் இல்லையே.
பெற்றோரின் நிழலைப் பின் தொடர அவளின் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி பெற்றோரை சமாதானம் செய்து விட்டாள்.
ஒரு இளம் விதவை பெண், இந்த உலகில் தனியாக வாழும் போது ஏற்படும்
அகிலம் (

அச்சுறுத்தல்களை அவள் அறிந்திருக்க வில்லை.
கிளிநொச்சியிலுள்ள அவளது அந்த சிறு குடிசையின் அருகில் வேறு வீடுகள் இருந்திருக்கவில்லை.
திடீரென ஒரு நாள் இரவு கதவு, டொக் டொக் என பலமாகத் தட்டப்பட்டது. உறவினர்கள் யாரோ தான் தட்டுகிறார்கள் என கதவைத் திறந்தவள், முகத்துக்குக் கறுப்புத் துணி கட்டிக்கொண்டிருந்த உருவத்தைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானாள். உடனடியாக அவள் மயக்கமடைந்தாள்.
சந்திரமதி சற்றும் இதனை எதிர் பார்த்திருக்கவில்லை.
நிலைமையை விளங்கிக் கொண்ட அவளது பிள்ளைகள் மூவரும் விழுந்தடித்து ஓடிச் சென்று அயலிலுள்ளவர்களை அழைத்து வருவதற் கிடையில் அந்த உருவம் ஓடி மறைந்தது.
அதன் பின், அவள் தன் பெற்றோரின் வீட்டினருகே ஒரு குடிசையை அமைத்துக் கொண்டாள்.
கணவனை இழந்தவள்: பிள்ளைகளை வளர்க்க வேறு வழியின்றி, தம்மைப் போன்ற ஆண்களை தேடி வருவார்கள் என கனவு கண்டவர்களின் மத்தியில் சந்திரமதி வாழ்ந்து காட்ட நினைத்தாள்.
இவளின் பெற்றோர் அவளுக்கு மறுமணம் செய்து வைக்க பல முறை முயன்று தோற்றனர். சந்திரமதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, அவளின் தாய், இங்க பார் பிள்ளை, நீ நினைக்கிறது மாதிரி இந்த உலகம் இல்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை தனிய, அதுவும் இந்த ஊரில வாழுறதெண்டால் அது பெரிய சோதனை தான். எங்களுக்கும் வயசு போட்டுது.நாங்களும் எப்ப இந்த உலகத்தை விட்டுப் போவம் எண்டு தெரியாது. அதுக்குப் பிறகு நீ தனிய கஷ்டப்படுவாய் பிள்ளை, உனக்கு இப்ப எந்தவிதமான
20) சிறப்பு மலர்

Page 109
வருமானமும் இல்லை. உன்ர பிள்ளையின் எதிர்காலத்தை அநியாயமாக்கப் போறாய். அதுகளை எப்படி தனிய வளர்ப்பாய். ஒரு ஆம்பிளை துணையில்லாமல் பொம்பிளை தனிய வாழமுடியாது.
அது தான் பிள்ளை சொல்றன். கேட்டுக் கொள். துரைச்சாமியை உனக்குத் தெரியுந் தானே பிள்ளை. அவரும் உன்னை மாதிரித் தான். பெஞ்சாதியை இழந்திட்டு நிக்கிறார். உன்னைக் கலியாணஞ் செய்ய அவர் விரும்பு றாராம். நாங்களும் அவர் கேட்டதை சரியெண்டு நினைக்கிறம், நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாய் இருப்பியள், நீ என்ன பிள்ளை சொல்றாய்
இவ்வளவு நேரமும் தாய் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், இழைத்த ஒலைப் பெட்டியை பொத்தி முடித்துவிட்டு, அம்மா, நான் உங்களுக்கு கடைசியா ஒண்டு சொல்றன். எனக்கு மறு கலியாணம் எண்ட கதை கதைக்கிறதெண்டால் இந்த வீட்டுப் பக்கம் வரவேண்டாம்
'உன் ர நல ல துக் குத் தானே சொல் றன் .' என்று தாய் கூறியதை இடைமறித்து, ‘எது நல்லது கெட்டது என எனக்குத் தெரியும். என்ர புருஷனோடு நான் வாழ்ந்த வாழ்க்கையை மறக் கேல் ல. ஆயுளுக்கும் அந்த சந்தோசமே போதும். என்ர புருஷன் ர இடத்தில துரைச் சாமியை வைக்கேலாது. ஆயுளுக்கும் அந்த சந்தோசமே போதும். அவன் பொம்பிளைக் கள்ளன். என்னைப் போல விதவையா இருக்கிற பொம்பிளையளிட்ட அவன் என்னத்தையோ எதிர்பார்க்கிறானே தவிர, எனக்கும் என்ர பிள்ளைகளுக்கும் வாழ்க்கை தரவேணுமெண்டு அவன் நினைக்கல்ல. இப்ப நீங்கள் சொல்றபடி நான் அவனை கலியாணம் செய்தால், நாலைஞ்சு மாசத்துக்கு என்னோட இருந்து எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு, எவனோ பெத்த பிள் ளைகளுக்கு நான் அப் பாவா இருக்கமாட்டனெண்டு சொன்னால் என்ர நிலமை என்னம்மா? என்று கேட்டவளின் கேள் விக் குத் தாயால் பதில
அகிலம்

சொல்லமுடியவில்லை. மீண்டும் சந்திரமதியே தனி மனதில தோனி றியவற்றை கி கொட்டினாள்.
‘ஒரு விதவைப் பொம்பிளையை ஒரு ஆணி கலியாணம் செய்ய விரும் புறா னெண்டால், அது வெறும் உடற் பசியை தீர்க்கத் தான். இந்த உலகத்தில் உள்ள ஒரு சில ஆம்பிளையஸ் பொம்பிளையளின்ர மனதைப் புரிந்துகொணி டு மறுவாழ்வு கொடுப்பினம். ஆனால் இந்தத் துரைச்சாமி மாதிரியான ஆம்பிளையஸ் தாற வாழ்வு மாசக்கணக்கில் தான். அம்மா, நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். இன்னும் ஐஞ் சாறு வருசத்தால என் ர பிள்  ைளயளர் வளர் நீ து எனக் கு துணையாயிருப்பினம். என்ர புருஷன் என்னை தனிய விட்டுட்டுப் போனாலும் , தன் ர தொழிலை எனக்குத் தந்துவிட்டுப் போயிட்டார்’
"ஆம்பிளை செய்யுற தொழிலை நீ எப்படிப் பிள்ளை தனிய செய்வாய். அந்த மனுசன் இருந்த காலத்தில ஒடியோடி ஊறுகாயப் போத்தல்களை கடைகளுக்கு குடுத்தார் . நீ பொம் பிளை ஒடியா டி செய்வியோ?”
‘என்னம்மா உப்பிடிக் கதைக்கிறிள். ஆம் பிளையளிர் செய்யுறதை நாங்கள் செய்யேலாது எண்டு நீங்கள் எல்லோரும் இப்படி நினைக்கிறதால தான் என்னை மாதிரி பொம்பினையள் அடிமைப்பட்டு வாழுறம். ஆம்பிளையஸ் மாதிரித் தான் எங்களுக்கும் இரணி டு கை, கால களை கடவுள் தந்திருக்கிறார். என்ர புருஷன் ஊறுகாய் போத்தால்களை கடை கடையாய் விற்றார். நான் என்னால் முடிஞ்ச வரைக்கும் ஊரூராய் நடந்து போய் ஒவ்வொரு வீடு வீடாயும், அயலிலுள்ள கடைகளுக்கும் விற்கப் போறன். அதில மிச்சப் படுத்தி ஒரு சைக் கிள் வாங்கினனெணி டா ல துTரத் திலுள்ள கடைகளுக்கும் கொண்டு போய் விற்றுப் போடுவன். அதை விட மிச்ச நேரங்களில பாய், பெட்டி இழைக்கிறன். இது போதும், நான் என்ர பிள்ளைகளை வளர்ப்பதற்கு!
சிறப்பு மலர்

Page 110
இலங்கையின் தொழிலா ଦ୍ବା () ଐ୩[)Wy {
சட்டத்தரணி இ
1920 களைத்தொடர்ந்து வந்த இரண்டு தசாப்த காலம் இலங்கையின் தொழிலாளர் வர்க்க வரலாற்றில் இருண்ட காலம் என வர்ணிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார பெரும நீதம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. நாளாந்த வருமானமும் உழைப்பும் வீழ்ச்சியடைந்தன. தொழிலாளர் வேலை இழந்தனர். தொழிலாளர்களுக்கிடையே இனவாதம், குரோதம், வன்மம், மோதல்கள், பழிவாங்கள் போன்றன தலைதுாக்க தொழிலாளர் தலைவர்களே காரணமாக இருந்தனர். இந் நாட்டின் சிங் களப் பெரும்பான்மை மக்கள் தம்மீது சுமத்தப்பட்ட பொருளாதாரச் சுமைக் குக் காரணம் சிறுபான்மை இன தொழிலாளர்களே என்று குற்றம் சாட்டி அவர்களுக்கு கெதிராக போர் தொடுக்கத் தள்ளப்பட்டதற்கும் அப்போதிருந்த தொழிற்சங்கத் தலைமைகளே, காரணமாக இருந்தன.
இலங்கையும் இந் தியாவும் பிரித்தானியாவின் காலனித்துவநாடுகளாக இருந்த படியால் இரண்டு நாடுகளுக்கு மிடையில் கப்பற் போக்குவரத்தும், குடிவரவு குடியகல்வி நடவடிக் கிைகளும் தாராள மயமாக்கப்பட்டு கட்டுப்பாடுகளின் றிக் காணப்பட்டன. இலங்கையின் தேயிலைப் பெருந்தோட்டங்களில் தொழில் புரிய பெருந்தொகையான தமிழ் தொழிலாளர்கள் இந்தியாவின் தென் மாவட்டங்களில் இருந்து வந்ததுபோல கேரள மானிலத்தில் இருந்து பெரு நீ தொகையாக மலையாளத் தொழிலாளர் கள் இலங்கை வந்து துறைமுகம் , ரயில் வேத் திணைக் களம், அச்சகத்துறை, ஹோட்டல் துறை, மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் தொழில் பார்க்கத் தொடங்கினர்.
அகிலம் (9

(Ií (Williú (J18)[[])[')&) ந்து அத்தியாயம்
இரா. சடகோபன்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் முதல் விளைவாக மேற்படி புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்க்கு எதிராக உள்ளுர் தொழிலாளர்கள் கிளர் நீ தெழுந்தமையைக் குறிப்பிடலாம். இதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது புலம் பெயர்ந்து வந்த இந்தியத் தொழிலாளர்களுக் கெதிராக அப்போது தொழிலாளர் மத்தியில் பிரபல்யம் பெற்று இயங்கி வந்த ஏ.ஈ. குணசிங்கவை தலைமையாகக் கொண்ட தொழிலாளர் யூனியன் என்ற தொழிற் சங்கத்தின் கொள்கையாகும். இவர்கள் இத்தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளுர்த் தொழிலாளர்களைத் துாண்டி விட்டனர். இலங்கைக்கு இந்தியத் தொழிலாளர்களின் பெருந்தொகையான வருகை 1820 களைத் தொடர்ந்து கோப்பிப் பெருந்தோட்டப் பயிற்சி செய்கையுடன் ஆரம்பமாகின்றது. இவ்விதம் ஆரம்பித்த இவர்களின் வருகை ஒரு நூற்றாண்டை கடந்த நிலையில் 1920களில் சுமார் 700,000 சனத் தொகையை
அடைந்திருந்தது.
1931 ஆம் ஆணி டி ல Q9 (5 கணக்கெடுப்பின்படி கொழும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மொத்தம் 33,000 தொழிலாளர்கள் கொழும்பு மாநகர சபை, துறைமுகம், ரயில்வே, பொது வேலைத் திணைக் களம் , மற்றும் பல தொழிற ‘சாலைகளிலும் பல்வேறு பயிற்சி தேவைப்படாத தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். நகர்களில் வேலை செய்த இந்த தொழிலாளர்களில் தமிழ்த் தொழிலாளர்கள் மெட் ராஸ் மானிலத்தில் இருந்தும், மலையாளித் தொழிலாளர்கள் கொச்சின், திருவாங்கூரில் இருந்தும் வந்தனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இவர்கள் உள்ளுர்
2) சிறப்பு மலர்

Page 111
தொழிலாளர்களைவிட குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தயாராக இருந்தனர் என்பதாகும்.
வெளிநாட்டு தொழிலாளர்களான தமிழ், மலையாளி, முஸ்லிம் தொழிலாளா 'களுக் கெதிரான இயக்கம் முதலாம் உலக மகா யுத்தத்துக்கு முன்பு 1912 ஆம் ஆண்டுகளிலிருந்தே அநகாரிக தர்மபாலவால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு இடம் பெற்ற ரயில வே வேலை நிறுத்தத்தின்போது இத்தொழிலாளர்களை ரயில்வேத் திணைக்களம் கருங்காலிகளாகப் பயன்படுத்தியதால் இவர்களை உள்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும் 1920களில ஏ. ஈ. குணசிங்கவை தலைமையாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் யூனியன் (The Ceylon Labour Union) அரசியல் ரீதியாக செயற்படத் தொடங்கிய போது ரயில்வே, துறைமுகம், அரசாங்கத் தொழிற்சாலைகள், ஆகியவற்றில் தொழில் புரிந்த மேற்படி தொழிலாளர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தது. இக்காலத்தில் ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார, முன்னேற்றம் நிலவியதால் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை காணப்படவில்லை. பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையாளி என பிரிவு படாமல் ஒற்றுமையாகச் செயற்படக் கூடியதாக இருந்தது.
1928 ஆம் ஆண்டு தொழிற்சங்க a5 T (bl aśJ 6mỏ (Trade Union Congress) 6T 6ði sp தொழிலாளர் அமைப்பு உருவாக கப்பட்டபோது அதற்குத் தலைமை தாங்கிய ஏ.ஈ.குணசிங்க தொழிலாளர் அனைவரும் சாதி, இன, மத பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்பதே தனது இலட்சியம் எனப் பிரகடனப்படுத்தி முழக்கமிட்டார். இக்காலத்தில் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் விதந்துரை செய்த
அகிலம்

டொனமூர் ஆணைக்குழுவானது இலங்கையில் வதியும் இந்தியர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேணி டும் என்று சிபாரிசு செயப் த போது ஏ. ஈ. குணசிங் கவும் , தொழிற்கட்சியும் (Labour Party) அதற்கு ஆதரவு வழங்கிய அதே சமயம் சிலோன் தேசிய 35T (Elij6m) (Ceylon National Congress) 9560601 எதிர்த்தது எனினும் ஏ.ஈ. குணசிங்கவின் இந்தியத் தொழிலாளர் விரோத போக்கை விமர்சனம் செய்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் 1928 ஆம் ஆண்டு மேற்படி சிலோன் லேபர் யூனியனி அமைப் பினி உப தலைவர்களில் ஒருவரும் இந்தியருமான கோ. நடேச ஐயர் அவ்வமைப் பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1930 களைத் தொடர்ந்து வந்த அடுத்த தசாப்தமும் தொழிலாளர்களுக்கும். அவர்கள் சார் நீ திருந்த அமைப் புக் களுக் குமி சோதனைக்காலமாகவே இருந்தது. 1929 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சுத் தொழிலாளர்கள் ஏ.ஈ. குணசிங் கவின் தலைமையில வேலை நிறுத் தப் போராட் டத் தில FF (6 U L L போது தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து போலீஸ் பாதுகாப்புடன் வேலை நிறுத்தத்தை தோல்வி யுறச்செய்தனர். ஏ.ஈ. குணசிங்க இத்தகைய தோல் வியைத் தழுவியது இதுவே முதற்தடவையாகும். இந்தியாவில் இருந்து தொழிலாளர் தருவிக் கப் பட்டு வேலை நிறுத் தமி முறியடிக் கப் பட்டது தனி காரணமாக பொதுவாக சகல இந்தியத் தொழிலாளருக்கு எதிரான முரண்பாடும், முறுகலும் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தத் தமது நிறுவனங்களில் தொழிலாளர் பிரச் சினை ஏற் பட்ட சமயங்களிலும், செலவுகளைக் கட்டுப்படுத்து வதற்காகவும் உள்ளுர்த் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டு குறைந்த செலவில் இநீ தியாவில இருந்து தொழிலாளர்களைத் தருவித்தனர். இதற்கு ஒரு நல்ல உதாரணமாக கண்டி குயின்ஸ்
3) சிறப்பு மலர்

Page 112
ஹோட் டலில் சமையல் தொழில்ாளர் அனைவரையும் வேலை நீக்கம் செய்த ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்குப்பதிலாக இந த ய த தொ ழ ல |ா ள |ா க  ைள நியமித்தமையைக் கூறலாம்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மோனிங் லீடர் பத்திரிகை இச் செயல் இலங்கையின் பயிற்சிபெற்ற, பயிற்சிபெறாத ஊழியர்களுக்குச் செயப் த மாபெரும் அநீதியாகும். இதன் காரணமாக தொழிலாளர் வர்க்கம், மற்றும் பொது மக்கள் மத்தியில் சினமும் மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. 1930 ஆம் ஆண்டளவில் வீடுகளிலிலும், சாப்பாட்டுக் கடைகளிலும் பெருந்தொகையான இந்திய மலையாளித் தொழிலாளர்கள் சேவை புரிந்ததுடன் அநேகமான சிங்களத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பல இடங்களிலும் அவர்களுக்கு தொழில் மறுக்கப்பட்டது. இதன் விளைவாக இந்தியத் தொழிலாளர்களுக் கெதிராக குறிப்பாக மலையாளிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்தன. அவர்கள் மீது திருட்டு, வழிப் பறிக் கொள்ளை, மறைந்திருந்து தாக்குதல் என்பன இடம்பெற்றன.
ரயில் வேதி திணைக் களத்தினி வேலைத் தளங்களில் சிங்கள மற்றும் மலையாளித் தொழிலாளர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து எதிரும் புதிருமாக வேலை செய்யத் தொடங்கினர். இந்த நிலைமை மேலும் தீவிர மடைந்து ஒரு உயிர்க்கொலையில் சென்று முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து வேலையற்ற வாலிபர்கள் குழுக்கள் குழுக்களாக இணைந்து இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் களை மேற் கொணி டனர் . கொழும் பின் பல பகுதிகளிலும் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் பரவலாக அதிகரித்தன.
இலங்கையின் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏ.ஈ.
அகிலம் (9.

குணசிங்கவின் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கை மேலும் தீவிரமடைந்தது. 1930 ஆம் ஆண்டு முழுவதும் இவர் வெளிப்படையாகவே தனது இனவாதக் கொள்கையை வெளிக்கக்கினார். இவரது பத்திரிகையான “வீரயா’ என்ற பத்திரிகையில் இந்திய தொழிலாளருக்கு எதிரான பிரசாரம் கார சாரமாக மு னி னெடுக் கப் பட்டது. மலையாளிகளின் சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிடக் கூடாதென்றும் , அவர்களுக்கு தங்குமிடம் கொடுக்கக் கூடாதென்றும் , அவர்களின் சாராயத் தவணைகளில் சாராயம் அருந்தக் கூறாதொன்றும் சிங்களப் பெண்கள் அவர் களுடன் உறவுகள் வைக் கக் கூடாதென்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
வெளர்  ைளக் காரனும் கரையோர சோனகர்களும், போரா இனத்தவர்களும், மலையாளிகளும் இணை நீ து
சிங்களவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து அவர்களின் இருப்பை இல்லாதொழிக்கப் பார் கி கிறார் கள் என று பரவலாக விசமப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
இத்தகைய நிலையில் 1931 ஆம் ஆண்டு ஏ.ஈ. குணசிங்க இலங்கை ராஜ்ய சபை அங்கத்தவராக தெரிவு செய்யப் பட்டதன்பின் தனது இந்தியத்தொழிலாளர் விரோத கொள்கையில் மேலும் தீவிரம் காட்டினார். இந்தியாவில் இருந்து தங்கு தடையின்றி புலம் பெயர்ந்து வரும் இந்தியத் தொழிலாளரின் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென ராஜ்யசபையில் பிரேரணை கொண்டு வந்தார். 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம் பெற்ற ரர்ஜ்ய சபை கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் இந்தியத் தொழிலாளர்கள் தங்குதடையின்றி இந்த நாட்டுக் குள் நுாற்றுக் கணக் கில நுழைகிறார்கள், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உரை நிகழ்த்தினார். அதே வருடம் ஒக்டோபர் மாதம் ராஜ்ய சபையில் பிரேரணை ஒன் றை மு னி வைத் து உரைநிகழ்த்தும் போது பின் வருமாறு தெரிவித்தார்.
சிறப்பு மலர்

Page 113
இது இலங்கையர்களின் நாடு. இங்கே இலங்கைத் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் . அரசாங் க திணைகி களங் களில தொழிலாளர்களை வேலைக் கமர்த்தும் போது இலங்கைத் தொழிலாளர்களை அமர்த்துவதைக் கொள்கையாக்க வேண்டும். இப்போது கூட கிருலப்பனையில் உதவி வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள். 20% மானவர்கள் இந்தியர்கள். அவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
அதே வருடத் தில பினி னர் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஏ.ஈ.குணசிங்க பின்வருமாறு குறிப்பிட்டார்.
தற்போது ரயில் வேத் திணைக் களத்தில் சுமார் 3000 தொழிலாளர்கள். வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 1700 பேர் மலையாளிகள். ஒவ்வொரு நாளும் மலையாளிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இலங்கையர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கொள்வதுடன் பின்புறமாக குழிபறிக்கவும் செய்கின்றனர். அரசாங்கமும் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களும் மலிவான கூலிவாங்கும் தொழிலாளர் மீது அக் கறை செலுத்துகிறார்கள்ேயின்றி நாட்டு மக்கள் நலனில் அக் கறை செலுத்தவில் லை. உள்நாட்டுத் தொழிலாளி நாளொன்றுக்கு ரூபா. 1.50 அல்லது ரூ. 1.75க்கு வேலை செய்யும் போது மலையாளிகள் அதே வேலையை 50 சதத்துக்கு செய்கின்றனர்.
அடுத்துவந்த ஆண்டுகளான 1932, 1933 ஆகிய ஆணி டுகளில் இநீத இனவாதப்போக்கு மேலும் உச்சநிலையை அடைந்தது. 1933 ஆம் ஆண்டின் ஏ.ஈ. குணசிங்கவின் மேதின ஊர்வல மானது முற்றிலும் மலையாள எதிர்ப்பு ஊர்வல மாக அமைந்தது. இத்தகைய நிலையில் உள்ளுர் தொழிலாளர் மத்தியில் மேலும் மேலும் வேலையின்மை அதிகரித்த போது இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் மலையாளிகளுக்கு
அகிலம்

5)
எதிரான கொள் கையை மேலும் தீவிரமாக்கியது. 1933 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரைநிகழ்த்தும் போது தற்போதைய வேலையற்றோரின் சனத்தொகை கொழும்பில் மாத்திரம் 15,000 மாக இருக்கும்போது இங்கே அரசாங்க திணைக் களங்களில் 32,000 இந்தியத் தொழிலாளர்கள் பணிகளில் அமர்த்தப் பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தினார்.
தனது தொழிற் சங்கத் தலைை மயையும் அரசியல் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத் தி காயப் நகர்த்திய ஏ.ஈ. குணசிங்கவின் தவறான சாணக்கியம் நீண்ட காலத் துக் கு வெற்றி பெறவில் லை. தொழிலாளர் வர் கி க தி தை 5.开。 குணசிங் கவால் தவறாக வழிநடத்தக் கூடுமானதாக இருந்ததென்றால் அதற்கான முக்கிய காரணி பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவர்கள் வயிற்றில் அடி விழுந்ததுதான் . 6J. FF. குண சிங் க தொழிலாளரின் பலவீனத்தை தனக்கு சாதகமாகி கிக் கொணி டார் . இதனால் தொழிலாளர் வர்க்க எழுச்சி வரலாற்றின் ஒரு அத்தியாயம் இனவாதக் கறைபடிந்து போனது.
லேக் ஹவுஸ் அச்சகத் தொழிலாளர் வேலை நிறுத்தத் தோல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட டைம்ஸ் ஒப் சிலோன் (Times of Ceylon) (36.606) 5p155ub, (335(T6) (Bu6mið G8ệMOTLL6ò (Galle Face Hotel) (3660d6Mo நிறுத்தம், முதலானவற்றையும் இவற்றின் உரிமையாளர்களும், அரசாங்கமும் பொலிசும் இணைந்து தொழிலாளரின் வயிற்றில் அடித்தே முறியடித்தனர். இவ்வாறு பொது நலன்கருதாத, ஒட்டுமொத்தமான தொழிலாள வர்க்க நலன் கருதாத தனி மனிதனின் ஆளுமை, சிங்கள பெளத்த நலனில் அவை சார்த்திருந்தமை என்பன ஒரு தொழிலாள இயக்கத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலின.
உசாத்துணை:- (i) The Rise of Labour Movement in Ceylon.
Dr. Kumari Jayawardena. - (ii) Ceylon Daily News - 8 April 1931 (iii) Veeraya Journal - 12 December 1930
சிறப்பு மலர்

Page 114
நாட்டர்பாடல்கள்
C
(c - JFITUGio
TSRS
கண்டிச்சீமைக்கு நாட்டார் பாடல்களில்
சிறப்பான தோர் இடமுண்டு.
தென்னிந்திய தமிழர்கள் இலங்கை மலைப் பிரதேசங்களுக்கு வந்த நாள்முதலாக - பத்தொன் பதாம் நுாற் றாணி டின் ஆரம்ப காலந்தொட்டு நாட்டார் பாடல்களில் கண்டிச்சீமை குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது.
1820களில் தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் முதன்முதலாக பேராதனையில் கண்ணொருவ என்ற இடத்திலும் 1823களில் ஜோர்ஜ்பேர்ட் கம்பளை சிங்கபிட்டியாவிலும் கோப்பித் தோட்டங்களைத் திறந்தனர். இவையிரண்டும் கண்டிபிரதேசத்தைச் சேர்ந்த இடங்கள். மேலும் ஜோர்ஜ் பேர்ட் ஒரு தோட்டத்தை கண்டி குண்டசாலையில் திறந்தார்.
1866 ல் ஜேம்ஸ் டெயிலர் திறந்த முதல் தேயிலைத் தோட்டமும் கண்டி பிரதேசத்து லூல்கந்தரையில் தான். எனவே இலங்கை வர முனையும் இந்தியர்களிடையே கண்டிப் பிர-ே தசம் பிரபலமானது. கண்டியை முன்னிறுத்தி வெளி நாட் டவர்கள் இலங்கையை குறிப்பிடுவதற்கு காரணம் கண்டி ராஜ்யமே இலங்கையின் சுதந்திரத்துக்காக போராடிய ராஜ்யமாகும் . தஞ்சாவூரிலே மன்னர் பரம்பரையினர் வசித்த மாளிகை இன்னும் கண்டி மாளிகை என்றே அறியப்படுகிறது. கலா மோகினி, பிரசண்டவிகடன், மணிக்கொடி ஆகிய பத்திரிகைகளில் எழுதப்பட்ட கதைகளில், கண்டிச்சீமைக்குப் போனவர்களைப் பற்றிய கதைகளைக் காணலாம்.
அகிலம் (9

ல் "ஆண்டிச்சீமை *స్ట్రీ
நாடன் -
கணி டியரி ல தா ன 1854ல் துரைமாா சங்கம் அமைக் கப் பட்டது, இலங்கை இந்தியன் காங்கிரஸின் முதல்மாநாடு கண்டியில் தான் கூடியது.
சென்னை முத்தியாலுப் பேட்டையைச் சேர்ந்த, பாலசந்த சரபக் கவி என்றழைக்கப்பட்ட வி.ஏ. தியாகராஜ செட் டியாரவர்கள் இயற்றிய இலங்கை தேயிலை தோட்டப்பாட்டு, கண்டி தீவாந்திரம், என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. இது சென்னை செல்வரங்கன் பிரஸ் சில் அச்சிடப்பட்டது.
இலங்கை மலையகம் என்றவுடன் கூதலும் குளிரும் நினைவுக்கு வரும், குன்றுகளும் மலைத் தொடர்களும் நினைவுக்கு வரும், அட்டை கடிப்பதும், குத்துக் கட்டையில் இடறி விழுவதும் நினைவுக்குவரும்.
அட்டே கடியும்
அரியவழி நடையும்
கட்டே எடறுவதும் காணலாம் கண்டியிலே! என்ற பாடல் பிறந்தது. அவர்கள் இவைகளை முதன் முதலாக கண்டியில் தான் பார்த்தார்கள், முதல் கோப்பி தோட்டம் கண்டியில் தானிருந்தது. முதலில் வந்த தென்னிந்திய தமிழர்கள் கண்டிக்கு தான் வந்தார்கள். முதல்பாடலும் கண்டியில்தான் பிறந்தது.
தோட்டங்கள் படிப்படியாக உட்பகுதிகளில் திறக்கப்பட்டன. கம்பளை, நாவலப்பிட்டி,
சிறப்பு மலர்

Page 115
கினிகத் தேனை, அட்டன், டிம் புல என்ற நகரப்பகுதிகள் தோன்ற ஆரம்பித்தன. பாடலும் பிறந்தது.
கண்டிக்கும் கம்பளைக்கும் பதினாறு கட்ட, எங்க கண்டாக்கைய்யா பெண்டாட்டிக்கு கருப்பட்டி கொண்ட என்ற பாடலில் கண்டிக்கும் கம்பளைக்கும் உள்ள தூரத்தை அவர்கள் பாடலாக்கிய லாவண்யத்தைக் காணலாம். தோட்டமக்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடும் கட்டை என்ற சொல் மைல் என்பதைக் குறிப்பதைக் கவனிக்கலாம்.
கணி டி, கம்பளை, கினிகத் தேனை (ஒத்தக்கடை) சந்திகளில் கருப்பாயி, மீனாட்சி, ராமாயி என்ற பேர் போன பெண்கள் சோற் றுக் கடை வைத் திருந்ததாக ஸி.வி.வேலுப்பிள்ளை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
கண்டி கருப்பாயி
கம்பளத்து மீனாட்சி ஒத்தக்கடை ராமாயி, ஒன் உசிரிருந்தால் போதுமடி ஆட்களை கொண்டு வந்து வியாபாரத்தை வளர்த்ததோடு இந்தப்பாடலும் பிறந்தது.
மானிருக்கும் புதுத்தோட்டம் மயிலிருக்கும் அம்பாக்கோட்டை தேனிருக்கும் ரசவளையாம்
தேடிப்போவோர் கோடிப்பேரு என்ற பாடல் கண்டி பள்ளக் கெளயில் 3995 ஏக்கரும் பயிரிடப்பட்டிருந்த காலத்தில் பாடப்பட்ட பாடல். புதுத் தோட்டம், அம்பாக்கோட்டே, ரஜவளை என்பவைகள் அத்தோட்டத்தில் அமைந்திருந்த டிவிசன்கள். கண்டி பள்ளக்கெள இன்று சிதைந்து உருமாறிப் போனாலும் அதன் ஆரம்பம் இந்தப் பாடலிலே இன்னும் உயிர்வாழுகிறது.
அகிலம் (

இலங்கை மலையகத்துக்கு வந்து போவோர்களாக இருந்தவர்கள் கால ஓட்டத்தில் மாறத்தொடங்கினார்கள்.
காலுக் குக் கொலுசும் , மூக் குக் கு மூக்குத்தியும், காதுக்குத்தோடும் கிடைக்கும் என்ற ஆசையில் இலங்கை வந்தவர்கள் - சி.ஆர். ரவீந்திரன் எழுதிய தேயிலைக் கொழுந்து நாவலிலும், கோகிலம் சுப்பையா எழுதிய துTரத் துப் பச்சை நாவலிலும் , தி.ரா.கோபாலன் எழுதிய சிரிக்கும் செல்வந்தி நாவலிலும் இவ்விதம் வர்ணனைகள் இடம் பெறுகின்றன. வாழ்நாள் முழுக்க உழைத்தும் தமது ஆசைநிறைவேறாது இருக்கையில் ஒரு சிலர் மாத்திரம் காசு சேர்த்து, நகைநட்டு போட்டு திரிவதைக் கண்டார்கள்.
கண்டிக்கு வந்தமினு கனத்த நகை போட்டமினு மஞ்ச குளிச்சமினு மனுச மக்க தெரியலையோ! என்று பாடினர்.
தொழிலாளர்கள் நகை அணிய ஆசைப்பட்டார்களே தவிர அது தங்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தங்கம் கிடைக்காத போது வெள்ளி, பித்தளை, பாசி என்று விலை குறைந்த அணிகலன்களையும் அணிந்தனர். சென்ற நூற்றாண்டு வாழ்ந்த கூலித்தொழிலாளர்களின் புகைப்படங்களைப் பார்க் கையில் அணிகலன்கள் மீது அவர்களுக்கிருந்த வெறி புலப்படுகிறது.
கண்டி தொர தோட்டம் டிம் புளையில் உள்ளது, கட்டத் தொர தோட்டம் பூண்டு லோயாவில் உள்ளது. இரண்டையுமிணைத்து தமது உள்ளத்துணர்வைகளை பாடலாக்கி மகிழ் கின்றனர்.
கண்டித் தொர தோட்டத்திலே கருத்தக்குட்டி முழிபிரட்டி
சிறப்பு மலர்

Page 116
கட்டத்தொர பட்டியிலே கட்டகுட்டி ரெண்டு பேரு என்று அவர்கள் கொழுந்தெடுக் கும் வேகத்தைப் பற்றி பாடுகின்றனர்.
கண்டி அவர்கள் பிழைக்க வந்த பூமி, தாயகத்தில் இருந்த சாதி பாகுபாடுகள் இங்கிருக்க வில்லை, சாதி கெடுபிடிகள் கு-ை றவாகவே இருந்தன. இருந்தாலும் சாதி அனுஷ்டானங்கள் இருக்கவே செய்தன. உணவு தேவைப் பரிகாரம் செய்யப்படும் போது அவர்களின் சாதி கவனிக் கப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 37 சாதி-ை யச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். குறிப்பாக அபிடுபாயிஸ், டேவிட்ஸ், தேர்ஷடன், கிரீன் என்பவர்கள் இந்த சாதி பாகுபாடுகள் இருந்த ஆதிசமுதாயத்தில் ஒழுங்கையும் , ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதில் ஒரு நெறி இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
மலையகத்துக்கு வந்த ஒவ்வொரு கூலியி) னதும் சாதி அவனது பற்றுச் சீட்டில் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு தோட்டத்துக்கும் வாசல்கூட்டிகள் தேவையாக இருந்தனர்.
FITg5 குறைந்தவர்கள் சமூகத்தில் தரம் குறைந்த வேலைகளைச் செய்துவந்தனர். ஒவ்வொரு தோட்டத்திலும் வாசல்கூட்டுவது, கழிப்பிடங்களைச் சுத்திகரிப்பது போன்ற அவசி 'யத் தேவைகளை செய்வதற்கென்றே, இச் சாதியினைச் சேர்ந்த குடும் பத்தினர் பதியப்பட்டனர். அவர்களுக்கு வருஷம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் தொழில் கொடுபடும். சமூகத்தினின்றும் அவர்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்தனர். பொது நியதி இதுவாக இருந்தபோதிலும் கஷ்டப் பிரதேசங்கள் என்றறியப்பட்ட சில தோட்டங்களில் இவர்கள்
அகிலம்
(9.

பெருவாரியாக குடியேறியிருந்தனர். இவர்களின் சாதியைச் சார்ந்தவரே பெரிய கங்காணியாக திகழ்ந்துள்ளனர். இது மிகவும் அரிதான சம்பவம் என்றாலும் குறைந்த சாதி பெரிய கங்காணிகள் தோட்டங்களில் இருந்துள்ளனர். இது அச்சமூகம் கனவு காணாத ஒன்று. கிடைத்த வாழ்வை ஆடம்பரத்துடன் வாழ்ந்து மகிழ்ந்துள்ளனர். சமூகம் தன்னை சாதியின் பெயர் குறித்து இழிவுபண்ணுவதை எல்லோரும் பொறுத்துக் கொள்வதில்லை. எந்தப் பெயரால் தானும், தன் சமூகமும் இழித்துரைக்கப்பட்டதோ அதே ப-ை றயன் என்ற பெயரில் வார இதழ் ஒன்றை 1893ல் தொடங்கி நடாத்துவதற்கு இரட்டைமலை பூர்னிவாசன் (1860-1945) முனி வந்தார் . தம்மக்களின் விடுதலைக்காக நெஞ்சும் நிமிர்த்தி அவர் ஆற்றிய பணிகள் இன்றும் நினைவு கூரப்படுகின்றன.
ஹாலி-எலப் பகுதியிலிருந்து ஒரு குறைந்த இனப் பெரிய கங்காணி தன் பெரிய கங்காணி வீட்டுக்கு முன்னே துப் பாக் கியைத் தொங்கவிட்டிருந்ததை மலையக வரலாறு பதிவு செய்திருக்கிறது.
அற்பனுக்கு காலம்வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பதற்கியைய தங்கள் வீட்டுக்கு முன்னால் பறையை தொங்கவிட்டு, வாழ்ந்த கருப்பன் என் கிற பெரியகங்காணியைப்பற்றி அவரே தன் வாய்ப்பட கூறியதாகக் கூறப்படும், சுயசரிதை நூலொன்றை ஆங்கிலத்தில் காணலாம்.
கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதீங்க சாதி கெட்ட கண்டியிலே சாதி குறைந்த கங்காணி என்ற பாடல் இந்த சூழலில் தான் பிறந்திருக்க வேண்டும். கண்டி என்பது இப்போது தான் நாம் போய்
சிறப்பு மலர்

Page 117
வாழப்போகும் பூமி. போவதைப்பற்றி யோசிக்க வேணி டும் என்று பெண் ணொருத்தி ஆண்மகனைத் தடை செய்வதாக கூறும் பாடல் ஒன்றுண்டு.
கண்டி கிண்டி என்னாதேடா, மாமா கண்டிக்கு நீ போகாதேடா முத்துவிற்கும் கண்டியிலே, மாமா முன்பழக்கம் ஆரும் இல்லே.
இந்தப் பாடல் சரசுவதி மகால் வெளியிட்ட மலை அருவி என்ற தொகுப்பில் 98வது பாடலாக இடம் பிடித்திருக்கிறது.
கண்டியில் கிடைக்கிறவாழ்வு என்றும் தமக்குச் சொந்தமானது இல்லை என்ற மனப்பாங்கு அவர்களிடம் ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளது. இலங்கையின் அரசியல் நிலைமைகள் இதை உறுதி செய்வதாக இருந்தது. பிரிட்டிஷ் கோமகன் 1954ல் இலங்கை கந்தப்பளைப் பகுதிக்கு வந்தபோது பீட்ரு தோட்ட லயனுக்குச் சென்று அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அவர்களின் குசினிக்குச் சென்று பார்வை இடுகிறார். அவர்களது எளிய வாழ்க்கை அவரைக் கலங்கவைக்கிறது. வயோதிப வயதில் என்ன செய்வீர்கள் என்ற அவரது கேள்விக்கு, இந்தியா போய் விடுவோம் என்று ஒத்தக் குரலில் பதில் அளிக்கின்றனர்.
ஆள் கட்டும் நம்ம சீமை அரிசி போடும் நம்ம சீமை சோறு போடும் கண்டிச்சீமை சொந்த மினு எண்ணாதீங்க என்ற பாடல் இதை அழகுறக் கூறி நிற்கிறது.
மலையில் வேலை செய்து களைத்துப் போகும் நேரத்தில், இந்தியாவில் வயல்களில் வேலை செய்து களைத்துப் போய் உட்காரும்
அகிலம்

வாழ்க்கை நினைவிற்கு வருகிறது. பாதையிலே வீடிருக்க பழனிச் சம்பா சோறிருக்க எருமை தயிரிருக்க ஏண்டி வந்த கண்டிச்சீமை என்ற பாடல் இழந்து போன அந்த வாழ்க் கையை நினைவு படுத்துகிறது.
எல்லாம் சரி. ஆள் கட்டும் பெரிய கங்காணி பேச்சைக் கேட்டு லட்சக் கணக் கில் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களில் அவனும் ஒருவன். தன் தாயோடு இங்கு வந்தவன் ஈற்றில் கண்டதென்ன? இதோ பாடல்.
ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாயை நானிழந்தேன்
இவ்விதம் அந்த மக்கள் பாடிய பாடல்கள், பாடியச் சூழலை புரிந்து கொண் டு ரசனைக்குட்படுத்தும் போது அந்த மக்களின் கண்ணிர்க் காவியமாகத் தெரியவரும்.
கண்டிச் சீமையைப் பற்றி பத்துக்கு மேற்பட்ட நாட்டார் பாடல்கள் இவ்விதம் பரவலாகக் காணப்படுவது கண்டிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் உண்டான கோப்பிக்காலம் முதல் வரலாற்றுத் தொடர்பைக் கூறி நிற்கிறது.
இன்றைய வரலாறு கோப்பிக்காலத்தை மறந்துவிட்டது. கோப்பித்தோட்டங்கள் மறைந்து, தேயிலைத் தொடர்பும் குறைந்துப் போன பிரதேசமாக கண்டி நகரம் இன்று உருமாறி விட்டது. உயிரோடு உருவான கோப்பி காலத்துப் பாடல்கள் அது உருவாகி இருநூறு வருடங்களின் பின் னரும் இன்னும் உயிரோட்டத்துடன் விளங்குகின்றன.
சிறப்பு மலர்

Page 118
மனிதனின் உடலும்
வைத்திய கலாநிதி
MBBA (CEY) DC
எ ங் க ஞ  ைட ய உடலில் குருதிச் சுற்றோட்டம் எந்நேரமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இறைவனின் அற்புதமான படைப்பாக அமைந்துள்ள உடல் உறுப்புகளாகும். அதிலும் விசேடமாக சுவாச உறுப்புகளும், இருதயமும் ஆகும். நீங்கள் நித்திரை கொள்ளும் போதும் கூட இதயத் துடிப்பின் மூலம் குருதிச் சுற்றோட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த சுற்றோட்டத்தில் இரத்த அழுத்தமும் (Pressure) காணப்படுகிறது.
ஒரு சாதாரண நடுத்தர வயதுள்ள சுகதேகிக்குரிய இரத்த அழுத்தம் 120/80Mmhg ஆகும். ஆனால் வயது குறைந்தவர்களுக்கு இந்த அளவை விட குறைவாகவும், வயது கூடியவர்களுக்கு சிறிது கூடவாகவும் (140/90 mmhg) காணப்படும். எங்களில் அநேக மானவர்களுக்கு இந்த அடிப்படையிலேயே காணப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்த அளவீட்டைவிட குறவாக aSIT600IÉILI(6Lb (2) +lib mmhg) 960).5 Hypotension /Low Blood Pressure g5Tupbg5 g5(55 9.Qg55lb எனப்படுகிறது.
தாழ்ந்த குருதி அழுத்தம் ஏற்படக் காரணம்
1. 2) L6ðIIg bsTU600ILDIT85 g)(60)LD6)]gbl (Blood Loss) குருதிப்பெருக்கு ஏற்படுதல் - வெட்டுக் காயங்கள், வீதி விபத்துக் காயங்கள், சத்திரசிகிச்சை பெண்களுக்கு - மாதவிடாய் மூலம் கூடியளவு குருதி உடம்பிலிருந்து வெளியேறுகிறது. இதனால் குருதி அழுத்தம் குறைகிறது.
2. உடலில் இரத்தக் கசிவு ஏற்படுதல் - குடற் புண்மூலம், குடற் புழுக்கள்
அகிலம் (1
 

இரத்த அழுத்தமும் எஸ். பாஸ்கரநாதன் CH (SL) DFM (SL)
OO
இரத்தத்தை உறிஞ்சுவதால், மூல வியாதி உள்ளவர்களுக்கும் இரத்த இழப்பீடு ஏற்படுகிறது. 3. தண்ணீர் மிகவும் குறைவாக
அருந்துபவர்களுக்கும் உணவில் நாட்டமில்லாமல் உண்ணாமல் அல்லது குறைவாக உண்பவர்களுக்கும் குருதி அழுத்தம் குறைய ஏதுவாக அமைகிறது.
ஒரு சிலருக்கு சாதாரண குருதி அழுத்த தி தை விட கூடுதலாக காணப்படுகிறது. (உ+ம் 160/100 mmhg) இது Hypertension/High Blood Pressure 2) usi (g)(bg
அழுத்தம் என அழைக்கப் படுகிறது.
9 uur g50g5 sluggigslid (High Blood Pressure / Hypertension) ஏற்படுவதற்கான காரணங்கள்
1. Ulbu60) Jurids (Essential Hypertension)
வரக்கூடியது. இது காரணமில்லாமல் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. 2. உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருத்தல்
பொதுவாக உப்பு, கொழுப்பு சேர்ந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் குருதி அழுத்தம் கூடுகிறது. 3. உடல் பருமனாக உள்ள (Obesity)
அநேகமானவர்களுக்கு குருதி அழுத்தம் கூடுதலாக உள்ளது. 4. உடற்பயிற்சி இல்லாமல், ஒரே இடத்தில்
) சிறப்பு மலர்

Page 119
உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் குறைவதால் கால் விறைப்பு வருவதோடு குருதி அழுத்தமும் கூடுகிறது.
5. சில நோய்களோடு சேர்த்து வரக்கூடியது
உதாரணமாக - நீரிழிவு நோய், கொலஸ்ரோல், சிறுநீரக நோய், ஓமோன் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு உயர் குருதி அழுத்தம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உள்ளன.
6. ஒய்வு இல்லாமல், மன அழுத்தத்தோடு
வேலை செய்பவர்களுக்கும் (Mental Stress) குருதி அழுத்தம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது.
உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முறை.
சிறிதளவான உயர் அழுத்தத் தை 60Lu6) is 356fi (Mild to Moderate) 2 600T6) is கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் மிகவும் இலகுவாக கட்டுப்படுத்தலாம். இதை விட Uniquu 9(p55(p6f 61T6) is 356ft (Moderate to Severe) மேற்குறிப்பிட்டதோடு மருந்துகளும் பாவிக்க நேரிடுகிறது.
1. மருந்துகளை (குளிசைகள்) உரிய
நேரத்திற்கு உரிய முறையில் பாவிப்பது கட்டாயமாகும்.
2. (5(6Libu 606155u60J (Family Doctor) 2) flu
நேரத்தில் சந்திப்பதோடு அழுத்தம் (Pressure) குறையும் போது குளிசையின் அளவையும் கூட்டி குறைக்க வேண்டும்.
3. உணவில் உப்பின் அளவையும்,
எண்ணெயின் அளவையும் குறைப்பது நல்லது. முக்கியமாக கருவாடு
அகிலம் (
 

சாப்பிடுவதைத் தவிர்த்து புதிய மீன் (Fres Fish) சமைத்து சாப்பிடுவது சிறந்தது. முடியுமான அளவு இறைச்சி, கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்து, கூடியவரை மரக்கறி வகைகளை சாப்பாட்டில் சேர்ப்பது உகந்தது. பகல் வேளையில் கூடியளவு தண்ணிர் அருந்துவதோடு இரவில் தண்ணிர்
後
குடிப்பதைக் குறைப்பதும் நல்லது. ஒருவர் சாதாரணமாக ஒரு நாளைக்கு 2-3 லீற்றர் நீர் அருந்துவது சிறந்ததாகும். . முடியுமான அளவு மன அழுததததை
(Tension/Stress) குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் முன்கூட்டியே திட்டமிடுவதனால் கடைசி நேரத்தில் ஏற்படும் பதட்டத்தைத் தவிர்த்துக்கொள்ளலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் பழகிக் கொண்டால் நல்லது. சிரித்து வாழ்வதனால் உயர் குருதி அழுத்தமும், மன அழுத்தமும் எங்களை விட்டு விலகிப் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தியானம் செய்வதனால் மனம் நிலைப்படுவதோடு மன அமைதி ஏற்படுகிறது அதனால் குருதி அழுத்தமும் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிறப்பு மலர்

Page 120
9. உடற்பயிற்சி ஒழுங்காக செய்வதன் மூலம்,
உயர் குருதி அழுத்தத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
10.கோபம் வரும்போது கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்த்துவாதாடாமல் அமைதி காப்பது சிறந்தது இதன் மூலம் இரத்த அழுத்தம் கூடுவதைத் தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் பயன்கள்
உடற் பயிற் சியானது தினமும் 1/2 மணி தொடக்கம் 1 மணித்தி யாலம் வரை பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது, அல்லது ஒரு கிழமையில் 4 நாட்க ளாவது உடற பயிற்சி செய்வது கட்டாயமாகும்.
உயர் இரத்த அழுத்
அநேகமானவர்களுக்கு எதுவித அறிகுறிகளு இருப்பார்கள், தற்செயலாக அழுத்தத்தை பரிே
ஒரு சிலருக்கு மட்டும்தான் அறிகுறிகள் தென்ப
1. தொடர்ச்சியான தலைவலி காணப்படலாம்.
*
2. உடம்புக்கு அசதியாக இருப்பதோடு வேலை ெ
ஏற்படலாம்.
3. சிலருக்கு தலைவலியோடு தலைச்சுற்றும் க
வாத்தியும் ஏற்படுகிறது.
4. இரத்த அழுத்தம் மிகவும் கூடியவர்களுக்கு
கசியலாம்.
5. அடிக்கடி கோபப்படுவதோடு உணவில் வி
அகிலம் (1.
 

வீட்டு வேலை செய்வதும், சிறுதுாரங்களுக்கு வாகனத்தில் போகாமல் நடந்து செல்வதும் சோம்பல் தன்மையை அகற்றுவதோடு, உடலுக்கு பயிற்சியாகவும் அமைகிறது. 1. உடற்பயிற்சி செய்வதனால் - உயர் இரத்த
அழுத்தம் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரோல் ஏற்படுவதைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். 2. சுகமான நித்திரைக்கு வழி வகுக்கிறது. 3. மன சிறுக்கத்தை குறைக்கிறது அல்லது
இல்லா தொழிக்கிறது. 4. சாதாரண உடல் தொழிற்பாட்டை
இலகுவாக்குகிறது. 5. உடலிலுள்ள அசுத்தங்களை வியர்வை
மூலமும், சுவாசம் மூலமும் அகற்றுகிறது. 6. இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. 7. உடலின் மூட்டுகள் வலுவடைவதோடு, மூட்டு சம்பந்தமான நோய்கள் விலகிச் செல்கிறது. 8. நரம்புத்தளர்ச்சி வராமல் தடுக்கிறது. 9. அழகான உடற்கட்டை அமைக்க
உதவுகிறது.
தத்தின் அறிகுறிகள்
ம் தென்படாது சாதாரணமான சுகதேகிபோல் சாதிக்கும் போதுதான் அறிய முடிகிறது.
டுகின்றன.
சய்வதற்கும் விருப்பமின்னை
ாணப்படும், சில வேளை
மூக்கிலிருந்து இரத்தம்
ருப்பமின்மையும் ஏற்படலாம்.
02) சிறப்பு மலர்

Page 121
CᏗᎧ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ யக்ஷ
கர்நாடகத்தின் ட
C/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O
(மஹாபாரதத்திலிருந்து ஒரு காட்சி)
"யக்ஷா” மரபு இந்தியாவின் புராதன சமய மரபுகளில் ஒன்று. நாட்டின் பல பாகங்களிலும் மிகப் பழமையான காலத்தைச் சேர்ந்த பிரம்மாண்டமான யக்ஷா,யக்ஷி உருவச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடக்க காலத்தில் புத்த நினைவுச்சின்னங்ளில், இந்த தெய்வங்களின் உருவச் சிலைகள் இடம் பெற்றிருந்தன. பாடகர்கள்.நாட்டியக் காரர்கள் நடிகர்கள் மற்றும் இதர பலவிதமான கலைஞர்களும் இந்த ஆலயங்களுக்கு அடிக்கடி வருகை புரிந்தார்கள். நாடகக் கலைகளில் ஒன்று கிராமிய கலை என்று விவரிக்கப்படுகின்றது. ஆனால் “யக்ஷகானம்" ஆணித்தரமான கிளாசிக்கல் தொடர்பைக் கொண்டதாகும். கர்னாடகத்தின் உன்னதமான கிராமியக் கலைகளில் ஒன்றான இது, அதன் அண்டை மாநிலமான கேரளத்தின் புகழ்பெற்ற கதகளியைப் போன்றதாகும். கதகளியைப் போன்று நளினமான 9D - 60) L u I 6) [5] காரமும் , முக மூடிகளும் இல் லாமல் , "யக்ஷகானம்’ உண்மையாகவே மக்களின் நாடகமாகும், இவை பெரும்பாலும் இரவுகளில் நெற்கதிர்கள் நிறைந்த வயல்களில் தான்
அகிலம் (1
 

Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/ᎹᏱ
SITGOTÍD
ாரம்பரிய நாடகம்
O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/O/D
நடத்தப்படும். இந்த நாடகங்களுக்கான கருத்துகள், JITLDT UJ600T LĎ , மகாபராதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் மற்றும் இதர புராணக் கதைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பெரும்பாலும், போக்குவரத்து வசதியற்ற அல்லது ஓரளவு வசதியுடைய கிராமங்களில் யக்ஷகானம் பெரும் பிரபலமானது. பெரிய கலைஞர்கள் கெளரவிக்கப்படுவதைப் போன்று, யக் ஷ கான கலைஞர் களும் க கெளரவிக்கப்படுகின்றனர்.
யக்ஷகானத்தில் பெரும் அறிவுடைய டாக்டர் சிவராம் காரந்த, 1930-ம் ஆண்டு முதல் , யக் ஷ கானத் தின் பல விதமான விஷயங்களில், அதாவது நடனம்,இசை,மற்றும் இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து பணி புரித்துவருகின்றார்.இந்த கலை வடிவம் தொடர்பாக முறைப் படியான, ஆழ்ந்த ஆராய்ச்சியை அவர் வழி நடத்தினார். மிகவும் புராதனமான அதாவது கி.பி.1651-ம் ஆண்டின் uld, 69 BT 60T கையெழுத் து பிரதி உள்ளிட்ட, ஒவ்வொரு கையெழுத் துப் பிரதியையும் ஆராய்ந்து, படிப்பதற்காக, இவர், கர்நாடகத்தின் தொலைதுார கிராமங்களில் பல ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்தார். தனது இலக்கிய அறிவு,மற்றும் பாரம்ரிய உணர்வுகள் ஆகியவற்றினால் யக்ஷகானம் நடத்துவதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவர் உணர்ந்தார். நூற் றுக் கணக் கான யக் ஷ கான கலைஞர்களுடன் கலந்துரையாடி, இதற்கான பயரிற் சியரில் எது பாரம் பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, முந்தைய காலங்களில் இது போன்ற கலந்துரையாடல்கள் இருந்தன என்பதை கண்டறிய முயன்றார். மேலும், எவை பழக் கத் தில் இல  ைலயோ, அது
)3) - சிறப்பு மலர்

Page 122
தேவையானதாக கருதப்பட்டால், அவற்றிற்கு யக்ஷகான நாடகத்தின் முக்கிய காட்சி புத்துயிர் அளிக்கவும் முயன்றார். அவர், தனது ஆராச் சியரின் (p6) LDT 5 அறிந்து கொண்டவைகளை, இரண்டு புத்தகங்களாக வெளியிட்டார். 1958-ல் கன்னட மொழியில் யக் ஷகான பாய்லாட்டாக என்றும், 1975-ல் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் யக்ஷகானா என்றும் புத்தகங்கள் வெளியாயின.
ஆயினும், கர்நாடகத்தின் உடுப்பி பகுதியில் 16-வது நூற்றாண்டில் உருவாகிய "யக் ஷாகான பாய் லாட்டாவிற்கு யக்ஷ வழிபாட்டில் நேரடியான தொடர்பில்லை. கருஷ னரை கடவுளாகக் கொணி டக பகவத்கீதை மரபில் தொங்கியது இது. அதனால்தான், "பாகவதர் அதா’க அல்லது பாகவதர் களின் நாடகம் என்றும் அறியப்படுகிறது.
டாக் டர் காரந் தி கூறுகிறார் : “யக்ஷ கானத்தின் நாட்டியமும்-நாடகமும் எவ்வாறு ஏற்பட்டது என்பதை நாம் நன்றாக யூகிக்கலாம் என்றார். பாகவதரா ஆட்ட அல்லது தசாவதரா அதா என்ற பெயர்களால் அழைக்கப்படும் இதன் மூலம் நான் இவற்றை யூகிக்க முடியும். பகவான் றுரீகிருஷ்ணரின் நாடகங்களாக நடத்தப்பட்டன. பாகவத புராணம் இவர்களுக்கு தூண்டுதலாக இருந்திருக்கும். நாடகத்தின் தயாரிப்பாளருக்கு, பாரம்பரியமான பகவத் கீதை மரபிலிருந்து பாகவதா என் பெயர் கிடைத்தது.
அகிலம்
 

வழக்கத்தின்படி,பாகவதா,மேடையில் இரண்டு இளம் சிறுவர்களை அறிமுகம் செய்தனர்.இவர்கள், இருவரும் தெய்வீக சகோதரர்களான பலராமர் மற்றும் கோபாலனாக நடனமாடினார்கள். சுருங்கச் சொன்னால் அவர்கள் பாலகோபாலர்கள். இந்த நாடகம்பாலகோபால லீலையாக அறிமுகம் செய்யப்பட்டது. பாலகோபாலர்களை தொடர்ந்து பகவான் கரிருஷ னரின் இரண் டு மனைவிகளான ருக்மணியும், சத்யபாமாவும் நாடகத்தில் அறிமுகமாயினர். அவர்களைப் புகழ்ந்து பாடிய பின்னர், அவர்கள் மேடையிலிருந்து அகன்ற பிறகே, அன்றைய இரவிற்கான பிரசங்கம் நடத்தப்பட்டது”
அதே சமயத்தில், கர்னாடகத்தின் சில அறிஞர்கள் எக்காலகானா மற்றும் எக்கடிகாரு எனப்படும் இசை முறைகள் இருந்ததாக நினைக்கின்றனர். இதைப் பின்பற்றிய கிாரமியக் கலை, யக்ஷகானம் என்று அறியப்பட்டது. யக்ஷகானத்தைப் போன்ற நாடகங்கல்,புராதன காலம் தொட்டு கர்நாடகத்தில் நடத்தப்படுவது தொடர்பாக தெளிவற்ற தகவல கள் உள்ளன.ஆனால், யக்ஷகானத்தைப் போன்று கதைபோல கூறப்படுவதைக் குறித்த "தாளமத்தளே’ எனப்படுவது குருகோட்-ல் லஷமிநாரயணா ஆலயத்தில் பொறிக்கப் பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கS.பி. 1556ம் ஆணி டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது.
தாளமதேதளே, ஆடையலங்காரம், நடனம், மற்றும் நடிப்பு ஆகியவை இல்லாத ۔مح۔ யகஷ கானக வடிவமாகும். எதிர் எதிராக இரண்டு வரிசைகளாக அமர்ந்திருக்கும் "அர்த்தாரி” எனப்படும் பாடகர்களுக்கிடையே, மையமாக முக்கியமாக கதை சொல்லும் பாகவதர் அமர்ந்திருப்பார். பாகவதர் கதையைக் கூறத்தொடங்கியதும், அர்த்ததாரிகள் அதில் பல விதமான பங்குகளை நிறைவேற்றத் தொடங்குகின்றனர் பாகவதரிடமிருந்து சமிக்ஞை
O4) சிறப்பு மலர்

Page 123
கிட்டியதும் தங்களுக்குரிய வசனங்களை, பாட் டாகவோ அல்லது வசனமாகவோ வழங்குகின்றனர். தால், மற்றும் மாத்தளே என்ற இசைக் கருவிகள் இதில் உபயோகப் படுத்தப்படுகின்றன.
அர்த்ததாரிகள் ஆடையலங்காரம் செய்து கொண்டு மேடையில் நடனம், பாட்டு மற்றும் நடிக்கும் பொழுதும் அவர்கள் வேஷதாரிகளாக மாறி விடுகின்றனர், மற்றும் " தாள மதி தளே’ யக் ஷ கானமாக மாறிவிடுகின்றது. யக்ஷகானத்தை குறிக்கும் மற்றொன்று பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக புராதனமான இன்றும் நடப்பிலுள்ள யக்ஷகான நாடகமான 'விராடக பர்வம்' இது கி.பி.1564-ம் ஆண்டைச் சேர்ந்தது.
ஒரு நாடகம் என்பது பல கலைகளை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட நெடுநாளைய வரலாறு உள்ளது. யக்ஷகானமும் இதே போன்றதுதான். இதன் நடன பாணி மிகப் பழமையான பாரம்பரிய நடனமான நாகமண்டலம்' போன்றது என்று காற்றிந்தவர்கள் கூறுகிறார்கள். சர்பராதஜாவான நாக தேவைதயை குறித்த நடனமாகும் இது. இந்த நடனத்தின் பல அசைவுகளையும் அடவுகளையும் யக்ஷகானத்திலும் காணலாம்.
யக்ஷகானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மற்றுமொரு பாரம்பரிய மரபு
அகிலம்
(
 

யக்டிகனம் போல் శ$***శ్రీభీళ్స్కీ #####* #్మశస్ట్రే
பூதங்கள் மரபு கர்நாடகத்தின் கடற்கரையோர கிராமங்களில் பல்வேறு பூதங்களுக்கான பல ஆலயங்கள் அமைந்துள்ளன. பூதவேஷம் போட்டவர்கள் தங்களது நடனம் மற்றும 'மேக் அப் சாதனங்களை யக் ஷ கான கலைஞர்களிடமிருந்துக இரவலாகப் பெற்றனர். இதன் விளைவாக, யக்ஷ்கானத்தைச் சேர்ந்த வில் லன்கள் மற்றும் பூதங்களுக்கான முகமூடிகளும் வண்ணமயமான மேக்கப்களும் உளளுர் பூத நாட்டியங்களில் நேரடி பாதிப்பை எற்படுத்தியது.
uu GĖ 60ş 35 IT 60T LĎ திறந்தவெளி கலையரங் கில் நடத்தப் படக் கூடியது. கிராமத்தின் திறந்த வெளிகளிலோ அல்லது ஆலயங்களிலோ,எங்கு வசதியாக உள்ளதோ அவ்விடத்தில் நடத்தப்படுகிறது. இதன் மேடையானது, மிக எளிமையானது. சாதாரணமாக, இருபதுக்கு இருபது அடி கொண்ட சதுரநிலம் போன்றது. இதன் நான்கு மூலைகளிலும் நான்கு மூங்கில் கம்புகள் நடப்பட்டு அவைகளில் மாவிலைகளால் அலங்காரங்கள் செய்யப்படுகின்றது. சில சமயங்களில் சதுரமான துணித்துண்டை இந்த
05) சிறப்பு மலர்

Page 124
மூங்கில் கம்புகளின் மேல்நுனியில் கட்டி கூரையாக பயன்படுத்தப்படுகின்றது.
மேடையின் பின்புறம் இரண்டு மேசைகள் போடப்பட்டு அதன் மீது பாகவதர்கள் தங்களது இசை கலைஞர்களுடன் அமர்ந்திருப்பார்கள்.
மேடையிலிருந்து சிறிது தூரத்தில், தாற்காலிகமான அலங்காரம் செய்து கொள்ளும் அறை ஒன்று அமைக் கப்படும். இங்கு, கலைஞர்கள், வேவுதாரிகள் அலங்காரம் செய்து கொள்கின்றனர். யக்ஷகானத்தில் அங்காரம் வணி ணமயமானது மற்றும் விரிவானது. ஏனென்றால், சாதாரண மனிதனை புராணத்தில் வரும் கதாபாத்திரமாக மாற்றுவது, அதாவது கிட்டத் தட்ட வேறொரு உலகத்தைச் சேர்ந்தவனாக மாற்றுவது. இரவு தொடங்கி அதிகாலை வரையில் இது நடத்தப்படுகிறது.
சண்டை (கலகம்) காட்சிகள் மிக நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமானது. பொரும்பாலான நாடகங்கள் அவைகளின் கலக காட்சிகளினால் மட்டுமே பிரபலமாகி உள்ளது.
நாடகத்தின் முடிவு எப்பொழுதும் ஒரு செயப் தி யை அளிக் கும் விதமாக அமைந்திருக்கும்; எப்பொழுதும் நல்லவையே தீமையை அழிக்கின்றன.
பாறையில் குருநானக்கின் கைச்சுவடு ஒரு அதிசயம்
பி.எம். மல்ஹோத்ரா சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்(14691539 கி.பி) அவர்களின் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள், அவர் கடவுளின் பேரருள் பெற்றவர் என்பதையும், அளவற்ற சக்தி பெற்றவர் என்பதையும் நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஒளிரும முக அழகோடு குழந்தையாக அவர் இருந்த போதே, அவரது வயதையும் மீறிய அரிய கருத்துக்களை
அகிலம் (1.

கூறிவந்தார். அவரது தலையைச் சுற்றி ஒரு புனித ஒளி வட்டத்தை மக்கள் கண்டார்கள்.
தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்நாளைய பஞ்சாபின், தல்வாண்டி என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அந்த கிராமம் இப்போது நன்கானாசாஹிப் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. கிராமத்தில் சில நேரங்களில் தமது குடும்பத்தின் பசுக்கள் எருமைகளை மேய்க்கும் பணியை அவர் செய்வார். அப்படி ஒரு முறை அவர் மாடு மேயப் க் கச் சென்றிருந்தபோது, பக்கத்தில் இருந்த வயலில் விளைந்த பயிர்கள் முழுவதையும் மாடுகள் தின்றுவிட்டன. அந்த சயமத்தில், குருநானக் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தியானத்தில் ஆழ்ந்திருதார். வயலின் சொந்தக் காரர் இது குறித்து கிராமத் தலைவரிடம் புகார் செய்துவிட்டார். வயலுக்குச் சென்று,ஏற்பட்டிருக்கும் சேதத்தை மதிப்பிட கிராமத் தரைவர் சிலரை அனுப்பி வைத்தார். ஆனால்,அவர்கள் வயலை அடைந்தபோது, பச்சைப் பசேலென்று பயிர்கள் காற்றில் அசைந்தாடுவதைக் கண்டார். சிறிதளவு சேதம் கூட ஏற்பட்ட சுவடே இருக்கவில்லை. பின்னர், தமது தமக்கை நானகி மற்றும் அவரது கணவர், ஜெய்ராமின் அழைப்பின் பேரில், குருநானக், கல் தான் பூரில் அவர்களுடன் வசிக் கச் சென்றார்அங்கே கவர்னர் தெளலத்கான் லோதி, தமது நிர்வாகத்தின் உணவு பொருட்கள் துறையின் நிர்வாகியாக, குருவநானக்கை நியமித்தார். கவர்னரின் வீடு மற்றும் பல்வேறுஇடங்களுக்கு தேவையான உணவு பொருட்களை சப்ளை செய்ததோடு கூடவே, ஏழைகள் மற்றும் பசியால் வாடுவோருக்கு அவர் உணவு தானியங்களை வழங்கி வந்தார். அவர் மீது பொறாமை கொண்ட சிலர், குருநானக் தானம் செய்வது பற்றி கவர்னரிடம் புகார் கூறினார்கள். உடனே கவர்னர் கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். ஆனால், உணவு தானிய கையிருப்பும், பணமும் சரியான வகையில் இருந்தது. புகார் செய்தவர்கள்
06) சிறப்பு மலர்

Page 125
திகைத்து நின்றனர். குருநானக்கின் தான் தர்மங்களை காக்கும் விதமாக, அற்புத சக்தியின் தலையீட்டால், உணவு தானியங்கள் நிரம்பின. ஆனால், விரைவிலேயே அந்த வேலையைத் துறந்த குருநானக் இனியாருடைய பணியாளராகவும் வேலை செய்வதில்லை என்று முடிவு செய்தார் . மனித குலத் தின் நன்மைக்கென கடவுளுக்கு மட்டுமே சேவகம் செய்யதீர்மானம் செய்து கொண்டார்.
மேத்தா காலுவுக்கும், திரிப்தாவுக்கும் பிறந்த நானக் , காரமத் தரில் , சம்ஸ்கிருதம்,பெர்சிய மொழி, ஆராபிக் மற்றும் கணிதத்தை காற்றார். பின்னர் படாலாவின் முல்சந்தின் மகள் சுலாக்னியை மணந்தார். ழரீசந்த், லஷமிதாஸ் என்ற இரண்டு மகள்கள் அவருக்குப் பிறந்தனர். ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒற்றுமையை வளர்க்கவும், தவறான நம்பிக்கைகள், மூட பழக்கங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும், தாம் உணர்ந்த சமயம் தொடர் மான உண்மைகளை மக்களிடையே பரப்பவும், அவரது மனதில் உந்துதல் கிளம்பியது. ஆகவே அவர் வீட்டைத் துறந்து, பயணம் செய்ய முடிவு செய்தார்.
தனது இரண்டு சீடர்காளன, மர்தானா (ஒரு முஸ்லிம்) மற்றும் தமது கிராமத்து நண்பன் பாலா (ஒரு ஹிந்து) ஆகிய இருவருடன், குருவருடன், குருநானக் நீண்ட யாத்திரைகளை துவக்கினார். சாதி வேறுபாடுகள், துவக்கினார். சாதி வேறுபாடுகள், அர்த்தமற்ற சடங்குகள், மூட நம்பிக்கைகளை அவர் எதிர்த்தார். தங்கள் கடமையைச் செய்யுமாரும், தங்களையும், பிறரையும் மதித்து நடக்குமாரும் அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். அவரின் இந்த சிந்தனைகள் ஹிந்து, முஸ்லிம் ஆகிய இரு சமயத்தினரையும் கவர்ந்தது. இரு பிரிவினருமே அவரை ஆராதிக்கத் தொடங்கினர். அவர் வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இருந்த, கீழே கொடுக்கப்படுள்ள இரட்டை வரிக்கவிதை இதை

தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. "குருநானக், ஷாட்பகிர், ஹிந்துகா குரு, முஸல்மான்கா பீர” (குருநானக், ஒரு சிறந்த துறவி இந்த, முஸ்லிம்களின் ஞனாகுரு)
அவரைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமம்தான். அவர் கூறுகிறார “ஹிந்துவும் இல்லை, முஸ்லிமும் இல்லை, மனிதன் மட்டுமே உண்டு.” குருநானக், தமது சீடர்களுடன் இந்தியா நெடுகிலும் மட்டுமல்லாது. இலங்கை, சீனா, நேபாளம், இராக்மற்றும் சவுதி அரோபியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணம் மேற் கொணி டுள்ளார் . பல வேறு சமய முக்கியத்துவம் வாய்நத விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடத்தினார் தமது போதனைகள் மற்றும் தாம் வாழ்ந்த வாழ்க்கை மூலமாக, பாவங்கள் செய்த பலரையும் திருந்தச் செய்து, அவர்களை தனது சீடர்களாக்கிக் கொண்டார். மக்களிடையே சகோதரத்துவம் அதிகரித்தது. மக்கள் அமைதியான, நல்லிணக்கச் சூழலில் வாழத் தொங்கினர் . "உணர் மைதான் எல்லாவற்றிலும் விட சிறந்தது. ஆனால்,உண்மைக்காகவே வாழ்வது அதைவிடச் சிறந்தது என்று அவர் நம்பினார். அவர் பக்திப் பாடல்களை இயற்றினார். அவரும், அவரது சீடர்களும் இப்பாடல்களை பாடுவார்கள். குருநானக்கின் 974ஸ்லோகங்கள்,1604 கி.பி. யில் குரு அங்கத் தேவால் ஆதிக்ரந்தில் (சீக்கிய மதநூல்)
ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அருகே பஞ்ாபில் அவரும் அவரது சீடர்களும் பயணட் செய்துகொண்டிருந்தபோது ஒரு குன்றின் அடிவாரத்தில் சென்றடைந்தனர். அந்த மலையின் மீது ஸஉட்பி துறவி, ஹாசன் அப்தல் இன் குடிலும், கோவில் இருந்தன, அத்துறவி வாலி இன் கந்தாரி (ஆப்கானிஸ்தானின், கந்தஹாரில் இருந்து வந்த துறவி) என்று அறியப்பட்டார். பாகிஸ்தானில் ராவல் பிண்டிக்கு, அபோட்டா பாத்துக்கு இடையே ரயில் மற்றும்
7) சிறப்பு மலர்

Page 126
சாலை மாரக்கத்தில் அமைந்திருக்கிறது. தமது குழுவினரின் பயங்கர தாகத் தைத் தணிக்க.குருநானக் தண்ணிர் கொண்டுவருமாறு மர்தானாவிடம் கூறினார். மலைக்கு மேலே ஒரு நீர்த்தேக்கம் இருந்தது. தண்ணிர் எடுப்பதற்கு முன் மர்தானா, ஸஉட்பி துறவியிடம் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். இந்துக்களும், முஸ்லிம்களும் இருதரப்பினருமே மதிக்கும், சக்தி வாய்ந்த குருநானக் என்பவரின் சீடர் நான் என்று கூறினார்.
தற்பெருமையும் பொறாமையும் கொண்ட வாலி சொன்னார்,"குருநானக் அத்தனை சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவர் தமது கைகளாலேயே நீரூற்றை தோண்டி, தண்ணிர் எடுத்துக் கொள்ளட்டும்' என்று மர்தானா வந்து கூறியதைக் கேட்ட குருநானக், மீண்டும் அவரை தண்ணிர் கேட்க அனுப்பிார். ஆண்டவனின் பெயரால் தாகத்தைத் தணித்துக்கொள்ள தண்ணிர் தருமாறு இறைஞ்சுமாறு கூறினார். குருநானக்கே தம்மைத்தேடி வந்து, தம்மை மதகுருவாக ஏற்றுக் கொள் வார் என்ற நினைப்போடு வாலி, மீண்டும் தண்ணிர் கொடுக்க மறுத்துவிட்டார். இதை அறிந்த குருநானக், குன்றின் ஒரு பகுதியில், தோண்டுமாறு மர்தானாவிடம் கூறினார். விரைவில் அனைவருமே ஆச்சரியப்படும் விதமாக, நீரூற்று கிளம்பியது.
அனைவரும் தாகம் தீர, இனிப்பான நீரைக் குடித்து மகிழ்ந்தனர். தங்கள் பிரார்த்தனைக்கு செவிசாய்த்த இறைவனின் புகழை பாடி மகிழ்ந்தனர். புதிய நீருற்றிலிருந்து தண்ணிர் தொடர்ந்து வரத் தொடங்கியதும், மலைமேலே வாலியின் நீர்தேக்கத்தில் தண்ணிர் வற்றத் தொடங்கியது. இதைக் கண்டு கோபமுற்ற ஸஉ.பி துறவி, அவர்களை கொல்லும் நோக்கத்தோடு மலைமேலிருந்து ஒரு பெரிய பாறையை உருட்டிவிட்டார். அந்தப் பாறையைக் கண்ட குருநானக், உடனே தமது வலது கையை நீட்டி, பாறையை பிடித்டது, தம்மையும் தம்முடன் வந்தவர்களையும்
அகிலம் (

காப்பாற்றுமாறு ஆண்டவனிடம் வேண்டினார். உருண்டுவந்த பாறை,குருநானக்கின் கைப்பட்ட இடத்தில் அப்படியே நின்றது. வேகமாக உருணி டோடி வந்த பாறையின் மீது குருநானக் கண் கைச் சுடு அப் படியே பதிந்துவிட்டது.
இந்த நிகழ் வைக் கணி டு திகைத்துப்போய் தம்மைவிட அதிக தெய்வச்தி குருநானக்கிடம் இருந்தாலும் அவர் பணிவுடன் இருப்பதை உணர்ந்த வாலி, மலையிலிருந்து கீழே இறங்கி நானக்கின் முன் சிரம் தாழ்த்தி நின்றார். தலைசிறந்த ஞானிஷேக் பட்ரீத் போல உண்மையான ஸஉ.பி துறவியாக வாழ வேண்டும் என்றும் மனித நேயமும், பணிவும் இல்லாதவன் ஒரு துறவியாக இருந்தாலும் சமூகம் மற்றும் கடவுளின் கண்களில் அவன் வெறும் பூஜ்யம்தான் என்று குருநானக் அவரிடம் எடுத்துக் கூறினார். அவர் கூறிய மொழிகளைக் கேட்ட வாலி, குருவநானக்கின் சீடரானார். அந்த இடத்தையும், பாறையையும் குருநானக்கின் புனிதத தலமாக பாதுகாத்து பாரமரித்து, அவரின் போதனைகளை எடுத்துரைத்து வந்தார். இன்று அந்த இடத்தில் ஒரு குருத்துவாரா இருக்கிறது. குருநானக்கின் கை பதிந்த அந்தப் பாறையும் இன்றும் அங்கு உள்ளது. அந்த குருத்துவாரா பஞ்சாசாஹிப் (குருவின் கை தாம் பதித்த புனிதத் தலம்) என்று பெயர் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்தும் , குருநானக்கின் பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்தப் புனித தலத்திற்கும் யாத்திரை வருகின்றனர். வாலி கந்தாரியின் கோவிலும் மலைமீது இப்போதும் உள்ளது. குருநானக்கின் வழிநடந்த அவரை, மக்கள் இப்போதும் நினைவு கூர்ந்து வழிபட்டு மகிழ்கின்னர்,
தகவல் - இந்திய தரிசனம்
சிறப்பு மலர்

Page 127
C (opogr02ucfű
'இவனை வைராவெளிப்பக்கம் ஆர்போகச் சொன்னது.? இப்ப மாராயத்தத் தேடிட்டு வந்த படுக்கிறான்’அபிராமியின் கடுகடுப்பைப் பொறுக்க முடியாத கந்தையர் சினமடைந்திருக்க வேணும்.
"இஞச கொஞ்சம் உன்ர வாயப்பொத்திக் கொண்டிரு பாப்பம். இப்ப சரவணயர் வந்ததும் குறிபார்த்துச் சொல்லுவார். தம்பி மயில்! J J 6). 60) 600Tujj எப் ப வருவாராம் ? மயில்வாகனத்தின் பக்கம் திரும்பிக் கேட்டார்.
"செக்கல் பட்டதும் வருவனென்றவர். இப்ப வாறநேரம்தான்’ மயில் தனது வேலைகளைக் கவனித் தவாறே சொன் னான் ..சரி குறி பாரக் கசிற துக் குரிய அடுக் கைக் கவனிகந்தையரின் கட்டளை பிறந்தது. நல்லதம்பியின் புலம்பல் அதிகரித்திருந்தது. நடுக்கத்துடன் காய்சலும் அடித்தது.
"வைராவெளிப் பக்கம் போகவேணாம் என்று எத்தன தரம் படிச்சிச் சென்னான். கேட்டத்தானே? இப்ப புலம்பிக் கொண்டு கிடக்கிறான்.” அபிராமி தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தாள்.
நம்மட மாடு அந்தப்பக்கம் போனால் என்ன செய்வது? போகத்தானே வேணும். உனக்கு ஒண்டும் விளங்காது. அவன் ஆமிக்காரனுக்குப் பயப்படுறதா? இல் லாட் டி அம்மனுக்குப் பயப்படுறதா’. கந்தையருக்குக் கடுங்கோபம் வந்து சொற்கள் சூடாகப் பறந்தன. மகனுக்குச் சுகமில்லாமல் வந்தது அவருக்கு அபிராமியை விடவும் கவலை அதிகமாக இருந்தது. கந்தையரின் வேலைகளில் பாதியை இளையவன் நல்சதம்பிதான் செய்து வந்தான்.
வைராவெளிப் பேச்சியம்மாளே!. என்ர பிள் ளையச் சோதியாதை, அவனர்
அகிலம் (1C

பேச்சியம்மன்
தெரியாத்தனமாய் ஏதும் செய்திருந்தால் அதப் பெரியமனது பண்ணி மன்னிச்சிக் காப்பாத்து தாயே!” அபிராமி மனதாரக் கும்பிட்டவாறே வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். உடல் வேலைகளைச் செய்தாலும் அவளது மனம் வைராவெளி அம்மன் கோயிலைச் சுற்றியே வந்ததது. கோயில் என்று சொல்வதற்கு அங்கு இப்போது ஒன்றுமே இல் லை. ஒரு வேப் பை மரம் மட்டும் அடையாளமாக நிற்கிறது. சுற்றிவரக் காட்டுச் செடிகள் படர்ந்து கிடக்கு போர்த்துகீசர் கோயில் களை அழித்ததாகக் கேள்வி. “வெள்ளைக்காரன்களும்.ஆமிக்காரரும் இந்தக் கோயில்கள் உடைக்கமட்டும் இந்தச் சாமியள் பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கு? அவங்கள ஒன்றும் செய்யாம’என்ர பிள்ளைக்கு மட்டும் அநியாயம் செய்யிறது உனக்கு நல்லாயிருக்கா? வந்தபடியெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள். செக்கலாகிக் கொண்டிருந்தது. படலைப் பக்கம் அவள் கண்கள் பாய்ந்தன. சரவணையர் படலையைத் திறந்து கொண்டு வருவதைக் கண்டுகொண்டாள்.
"இஞ் சாருங் கப்பா. gFJ 6) 60) 60OI u I Ll L III வந்திட்டார். வாங்க.’ கூறிக்கொண்டு பாயை எடுத்து உதறி முற்றத்தில் விரித்துவிட்டு விசயத்தைப் புட்டுவைத்தாள் அபிராமி.
‘மயில் எல்லாம் சொன்னவன். வைராவளிப் பேச்சியம்மன் பொல்லாத தெய்வம், நாங்களே பயந்து கொண்டுதான் போவம், நேரங்கெட்ட நேரத்தில் இவன் போயிருப்பான். அம்மனின் பார்வை பட்டிருக்கும். எதுக்கும் குறிபார்த்தால் நல்லதுதானே? எல்லாம் ஆயத்தமே?”
சரவணையர் வீட்டின் நடு அறையில் சிறியதொரு வெள்ளைத் துணியை விரித்தார்.
9) சிறப்பு மலர்

Page 128
அதில் குத்துவிளக்கை வைத்துத் திரியிட்டு எண்ணெய் விட்டார்.விளக்கின்முன் தலைவாழை இலையில் சிறிது நெல்லைப் பரப்பினார். அதன் மேல சிறிய செம் பில் மூன்று மாவிலைகளைக் கழுவித் திணித்து, அதன்மேல் உரித்துக் கழுவி, திருநீறு பூசிய முடியுடன் கூடிய தேங்காயை வைத்து நிறைகுடத்தை வைத் தார் . தேங் காயப் முடியின் மேல செவ்வரத்தம்பூவைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத் தார் . வெற்றிலை யைக் கழுவி ஒருவரிசையில் மூன்று வெற்றிலையை இடைவிட்டு வைத்தார். இரண்டாம் அடுக்கில் இரண்டும் மூன்றாம் அடுக்கில் ஒன்றும் வைத்துப் பாக் கு பழம் , பூ, உ ன வைத் தார் முக்கோணவடிவில் அவை காட்சியாகின. விளக்கைக் கொழுத்தினார். ஊதுபத்தியைக் கொழுத்தி ஒரு வாழைப்பழத்தில் செருகினார். களிமண் ணாலான காற்றுப் புகுவதற்கே வழிதேடும் அறுக்கையான இரண்டறை வீடு. குத்து விளக்கு வெளிச்சம் மட்டும் வீட்டினுள் பிரகாசித்து. கைப்பிடியுள்ள தட்டில் தணல் நிறைந்திருந்தது. அதில் சாம்பிராணியைத் தூவினார். புகைமண்டலம் எங்கும் பரவி நறுமணம் கமழ்ந்தது. பக்கத்து வீட்டுச் சனங்கள் திண்ணையில் கூடிவிட்டனர்.
நல்லதம்பியை வெள்ளை விரித்து இருக்க வைத் தார் கள் . அவன் வலியையும் பொருட்படுத்தாது குந்தியிருந்தான். கற்பூரத்தைக் கொழுத்தி அதனைத் தீபமாகக் காட்டி மந்திரித்தார். சிறிய தடினிய வளைத்து வில் லைப் போல செய்து கொண் டு வந்திருந்தார். "மயில் பாக்குவெட்டியைக் கழுவியெடுத்து வா’சரவணையர் சொல்லுமுன் தயாராயப் கழுவி வைத் திருந்தார் . பாக் குவெட் டியைக் மயில் ஈரத் தோடு கொடுத்தான். வில்லை இடது கையால் தூக்கியவாறே பாக்கு வெட்டியை விரித்து வில்நாணில் கொழுவினார். பாக்கு வெட்டி வில்லில் தொங்கியது. அதனைப் பார்த்து மந்திரித்தார். அவரையே எல்லோரும்
அகிலம் f

வைத்தகண் வாங்காமல் பாரத்தருந்தனர். அறை நிறைந்து சாம்மிராணிப் புகை மூடியிருந்தது. சரவணையர் கை நடுங்கியது. அவரும் நடுங்கினார். நடுக்கத்தினால் விரைவாக மூச்சுப் பறப் பதைக் கணி டார் கள் . பளர் ளரிப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். 'டேய் சரவணையர் சொன்னால் உண்மையாக இருக்கும். குறிபார்த்து நடந்ததைக் கண்டு பிடித்து விடுவார். அங்கே பார் அவருக்கு உருவந்திற்று. குத்து விளக்கு மெல்லிய வெளிச்சத்தைப் பரப்பியது. சாம்பிராணிப் புகைமண்டலத்துள் சரவணையர் முகம் பயங்கரமாகப் பயங்காட்டியது.
காற்றுப் புகாத வீட்டுக்குள் வியர்த்துக் கொட்டியது சரவணைப்பூசாரி தொப்பமாக நனைந்து விட்டார்.‘கந்தையா இஞ்ச கவனமாப் பார். இவன் தெற்குப்பக்கமாக மாட்டைச் சாய்த்து வந்திருக்கான. அம்மனின் பார்வை பட்டிருக்கு. பயந் துமிருக் கானி , தெற்குப் பக்கமாக பாக்குவெட்டி சரிந்து ஆடுது. பார்”எல்லார் கணி களும் பார்த் தன. பாக் குவெட் டி நடுங்கியதைப் போல் தெரிந்தது. சிலர் பாரக் கமலே"ஒமோம்’போட்டார்கள். அதன் காரணம் புரியவில்லை. அவர்களுக்குத் திசையும் தெரியவில்லை. ஆனால் நம்பினார்கள்.
‘என்ன பரிகாரம் செய்ய வேணும்.’? கேள்வி தொடுத்தர்ள் அபிராமி.
‘இன்றைக்குச் செவ்வாய்’ விரல்களை மடித்துக் கணக்கிட்டார்."புதன்,வியாழன்,மறுநாள் வெள்ளி, சரி.வெள்ளிக்கிழமை மடை போட்டால் எல்லாம் சரியாகும். இது ஒரு சின்ன விசயந்தானே? இதற்கென்ன பயம்?
ஒருபெரிய சிரிப்போடு சரவணையர் எழுந்தார். திருநீற்றை மந்திரித்து நல்லதம்பியின் தலையில் படும்படி தூவி,நெற்றியில் மந்திரத்தோடு பூசி “ஓம் சுவாகா என்று நல் வதம் பியின் முகத் தருகே விபூதியை ஊதினார் .
O) சிறப்பு மலர்

Page 129
மூக்குவழியால் சென்ற விபூதித் தூள் நச்சரிப்பைக் கொடுத்தது. நல்லதம்பி தாக்குப்பிடிக்க முடியாமல் ஏழெட்டு முறை தும்மினான். தும்மலினால் நாடி நரம்புகள் துரிதமடைந்தன. வலி குறைந்தமாதிரி இருந்தது.
தம்பி இனிப்பயமில்லை. வெள்ளிக்கிழமை மடைபோட்டால் சரி. ஆயத்தம் செய்யுங்கோ. நான் வரப்போறன்’. வெளிக்கிட்டார். கந்தையர் தட்சணையைக் கைக்குள் பொத்தி வைத்தார். சரவணையர் கையடக்கிக் கொண்டார்.
"பூமடையா இல்லாட்டி’? கந்தையர் இழுத்து முடிக் குமுன் ‘என்ன அம்மனோட விளையாட்டா? வைராவெளி அம்மனிட்டச் சேட்ட விடாதிங்க சிறப்பான மடையாப் போடுங்க". படலையைத் தாண்டிப் போகும் போதும் "வெள்ளிக் கிழமை. மறந்திட வேண்டாம்.’சத்தமாகச் சொல்லிப் போனார். சிறுவர்களுக்கு கொண்டாட்டம். அவர்களுக்கு வெள்ளிக்கிழமை மடையில் ஒரு வெட்டு வெட்டலாம் என்ற சந்தோசம். நல்லதம்பிக்குக் காயப் சி சல விட்ட பாடில் லை. காலில் வலியெடுத்தது. உள்ளங்கால் வலித்தது. புறங்காலும் சிறிது வீக்கம் கொண்டது. நாளுக்குநாள் வலி கூடியது.
வெள்ளிக்கிழமை வண்டிலைக் கட்டி வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு வைராவெளிக்குப் போனார்கள். வைராவெளி கண்டல் காட்டுத் துறையடியின் புகுமுகக் கிராமம். மகாவலியின் கிழக்காகப் பரந்து கிடக்கும் விசாலமான பிரதேசம். இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர் வாழ்ந்த மண். பல்லவர் ஆட்சியின்போதும்இ சோழப்பெருமன்னர் ஆட்சியின்போதும் தமிழ் மக்கள் பெருவாரியாக பெளத்தத்தைத் தழுவியிருந்த காலம். அந்நியரின் ஆட்சி தொடர்ந்தது. போரத்துக்கேயரின் பின் ஒல்லாந்தரும் அவர்களுக்குப்பின் பிரித்தானியரும் ஆண்டனர். நமது மண் அந்நியரின் ஆதிக்கத்தினுள் வந்ததால் நிலம் கைநழுவிப்போனது.
அகிலம் (

தொடக்காலத்தில் ஆண்ட மன்னர்கள் பதவிக்காகச் சண்டையிட்டாரகளே தவிர சிங்கள, தமிழ் என்ற பேதமற்று ஆண்டனர். தமிழ் மன்னர்களும் விஜயபாகு, கஜபாகு என்ற பெயர் களைத் தாங் கி ஆணி டார் கள் . திருகோணமலைப் பிரதேசம் கொட்டியாபுரப்பற்று, தம்பலகாமப்பற்று, திருகோமலைப் பற்றுதி கட்டுக்குளம் பற்று என நிர்வாக அலகுகளாக இருந்தன. கண்டி மன்னனின் ஆட்சியின்கீழ் வன்னிமைகளின் ஆளுகைக்குள் இருந்த பிரதேசங்கள். அந்நிய படையெடுப்புக்களாலும், மலேரியாவின் சூறையாடலினாலும் மக்கள் இடம் பெயர் நீ து கரையோரங்களை நாடிக்குடியேறினர். குடியிருப்புக்களை மட்டும் மாற்றிக் கொண்டனர். நாடு சுதந்திரம் பெற்றபின் ஜனநாயகம் என்ற பெயரினால் பெரும்பான்மை, சிறுபான்மை. தனியலகு என்ற சுயநலக் கும் பல களின் பரிடியரில் சிக் கரி நாடு சின்னாபின்னமாகிப் போயிற்று ஆயுதப்போராட்டம் தொடங்கி அனைத்தும் நாசமாயிற்று.
நடந்து முடிந்த வன்செயல் களினால் இப்பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து திக்குத்தெரியாது அலைந்தனர். உயிர் தப் பிய சிலர் மீண்டும் தங்கள் சொந்தக்கிராமங்களில் குடியேரினர். இப்போது இந்தப்பிரதேசத்தில் பல பிரச்சினைகள். பிறந்துவிட்டோம் இருக்கும்வரை வாழத்தானே வேண்டும். எஞ்சியுள்ள நிலபுலங்களையும், கால்நடைகளையும் வைத்துப் பிழைக்கிறார்கள். ஆலங்கேணியில் இருந்து கண் டல் காடு ஏழுமைல் தொலைவில் உள்ளது. மருதநில வளம் நிறைந்த பகுதி. செல்வச் செழிப்போடு திகழ்ந்த பிரதேசம் இப்போது சீரழிந்த குளங்களோடும் வளம் நிறைந்த பகுதி. செல்வச் செழிப்போடு திகழ்ந்த பிரதேசம் இப்போது சீரழிந்த குளங்களோடும், காடு பற்றிய வயல்நிலங்களோடும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகி விட்டது. கால்நடைகளை வைத் திருப்பவர்களும் , வயல் நிலங்கள் உள்ளவர்களும் இராணுவத்தினரிடம் அனுமதி
சிறப்பு மலர்

Page 130
பெற்றே செல்லவேண்டும். கந்தையர் போன்ற பலர் அனுமதியினைப் பெற்றுத் தமது தொழில்களைப் பார்த்தனர்.
கண்டல் காட்டுத் துறையைத் தாண்டிப் பலவண்டில்கள் தொடராக வருவதைக் கண்ட அராணுவச்சிப்பாய்க்குச் சந்தேகம் அவன் அனுமதிக்க மறுத்து விட்டான, கந்தையர் இராணுவக் கப்டனிடம் கதைத்தார். பொங்கல் முடிந்ததும் எல்லோரும் போய்விடுவார்கள் என்ற நிபந்தனையில் அனுமதி கிடைத்தது. வைராவெளி பேச்சியம்மன் கோயிலடிக்கு வந்து விட்டார்ள். சரவணையர் தன் சகாக்களுடன் மடை போடும் இடத்தை வெளியாக்கினார். வேப்பை மரத்தை மையமாக வைத்துத் தடிகளால் பந்தல் அமைத்தார். செல்லன் இதில் கெட்டிக்காரன். கொண்டுவந்த சேவைகளால் பந்தலுக்கு கூரையிட்டு, சுற்றிவர வெள்ளை வேட்டிகளைக் கட்டி மறைத்து, கதவாக வெள்ளைத் திரை தொங்கவிட்டான். சரவணையர் சற்றுத் தூரத்தில் உள்ள கிணற்றில் தோய்ந்து வந்து தனது வேலையில் கவனமானார்.
வண்டிகளில் வந்த மடைப்பெட்டிகளை இறக்கிப் பிரித்து வகைப்படுத்தி பந்தலுக்குள் வைத்தார்கள். யாருக்கு என்ன வேலையென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரும் ஒழுங்காக வேலைகளைச் செய்தார்கள். வெற்றிலை, பச்சைப்பாக்கு, வாழைப்பழக்குலை, பொங்கலுக்குரிய பொருட்கள் என்று குவிந்து கிடந்தன. வாழைப் பழங்களைக் 56)6OLDTS அவற்றின் இருபக்க முனைகளையும் கூரிய கத்தியினால் வெட்டிக் கழுவிக் குவித்தார்கள். பாக்குத் தோலுடன் பலநிறங்களில் பளபளத்தன. அவற்றையும் இருபக்கமும் வெட் டிக் கழுவினார்கள். பனையோலைக் கடகங்களில் எல்லாம் பந்தலுக்குள் சென்றன. சடங்கு முறைகளை நம் முன்னோர் இந்த ஒற்றுமைக்காகத்தான் எற்பாடு செய்தார்களோ?
பந்தலுக்குள் நிலத்தைப்பரவி, வெள்ளை விரித்து பெரிய நிறைகுடம் வைத்து வெற்றிலை,
அகிலம் (1.

பாக்கு, வாழைப்பழம், பூக்களை ஒழுங்கு முறையில் எண்ணிக்கையில் பரவி மந்திரித்து சரவணையர் L DO 60) L 60) ULI வைக் கத் தொடங்னார்.வெளிப்புறத்தில் பெண்கள் அடுப்பை மூட்டிப் பாற்பொங்கலில் ஈடுபட்டனர். ஆளுக்கொரு வேலையாகத் தாங்களே இழுத்துப் போட்டுச் செய்வது ஒரு சந்தோசமான நிகழ்வுதான். சிறுவர்கள் விறகு பொறுக்கி உற்சாகமாகச் செயற்பட்டனர். நாலைந்து அடுப்புகளில் பொங்கல் வேலை நடந்து கொண்ருந்தன. இருள்படர்ந்து பரவியது. லைராவெளி இன்று மட்டுமே ஊர்ச்சனங்களால் நிறைந்திருந்தது. மரங்களுக்குக் கீழ் சிறு வெளிச்சங்கள் மின்னின்.
ஒருகாலத்தில் பெரிய நகரம் விளங்கியே பிரதேசங்கள் காடுபற்றி சூனியப் பிரதேசங்களாகிவிட்டன. இராணுவ அட்டகாசங்கள் நடந்தபோது இந்த மக்கள் எல்லோரும் இந்தப் பிரதேசங்களில் தான் மறைந்திருந்தார்கள். பயங்கரவாதமென்ற பெயரில் இன ஒழிப் புக் கள் முடிந்து இராணுவக் கெடுபிடிகள் கால் நடைகள் உள்ளவ்களும் அனுமதி பெற்று பட்டிகளை வைத்துக்ககொண்டார்கள். நாட்கள் செல்ல கொட்டில்களை அமைத்துத் தங்கி நிற்கவும் அனுமதி கிடைத்தது. கந்தையரின் வயலும் பெட் டைக் குளத் தரிலும் , Ld L’ IQ வைராவெளிக்கப்பால் கீரைத்தீவிலும் இருந்தது.
எல்லா ஆயத்தங்களும் முடிந்து விட்டன. அப்பொழுதுதான் “ஆயத்தமா’ என்றவாறு ராசம்மா வந்திறங்கினார். அவரைக்கண்டதும்தான் சரவணையருக்கு உயிர் வந்தது. ராசம்மா நேரே கிணற்றடிக் குச் சென்ற தன் னைத் தூய்மைப்படுத்தினார். கிணற்றடியில் நின்றவாறே ராசம்மா ஒரு சுற்றுச் சுற்றிச் பார்த்தார். தான் நின்ற இடம் இருள் சூழ்ந்திருந்தது. பந்தலைச் சுற்றியுள்ள வெள்ளையடாக பல குத்து விளக்குகளின் வெளிச்சம் பிரவாகித்துப் பரவியது. மடைப்பந்தல் தகதத்து ஒளிவீசியது.
Y சிறப்பு மலர்

Page 131
சோதிமயமாக ஜொலித்தது. சரவணையர் ஒரு சட்டியில் மஞ்சள் கரைத்த நீரை ஏந்தி வேப்பங் கொத்தினை அதனுள் தோய்த்து எங்கும் விசிறி வந்தார். ஒரே வாசனைத் திரவியங்களின் நறுமணமும் பாற்பொங்கலின் புது மணமும் சேர்ந்து சிறுவர்களைக் கிறங் கடித்தது. மடைப்பந்தலுக்கு நேரே வைரவருக்காக சிறாம்பியில் மடையும் வைத்தாகிவிட்டது. செல்லன் பந்தலுக்கு வெளியே தரையோரமாக வெள்ளை விரித்துவிட் டானி , அதில் நல்லதம்பியை இருத்தினார்கள். அவனுக்குத் தாங்கமுடியாத வலியுடன் காய்ச்சலும். பொறுமை ளாக இருந் தான் . அபிராமி நல்லதம்பியின் உடலைத் தொட்டுப்பாரதாள். நெருப்பாகக் கொதித்தது. அவளுக்கு ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.
ராசம்மா மடைப்பந்தலைபப் பார்த்தபடி விரித்திருந்த வெள்ளையின் ஒரத்தே வந்த நின்றார். பந்தலுக்குள் இருந்து மணியொலித்துக் கொண்டிருந்தது. உடுக்கு உறுமியொலித்தது. மந்திரம் சரவணையர் வாயிலிருந்தது ஆறாகப் பாய்ந்தது. இரண்டாம் வகுப்பு மட்டும் படித்து சரவணையர் எப்படி இதையெல்லாம் கற்றார்? சிறுவரகளுக்கு அதிசயம். றோமன்கத்தோலிக்க பாடசாலையில் கத்தோலிக்க வாசகத்தைப் படிவத்தவர் சைவசமயக் கிரியைகளை நடத்துவதும், மந்திரங்களைப் பாடமாக்கி சடங்குகளைச் செய்வதும் ஆச்சரியந்தானே? மந்திரமும், உடுக்கொலியும் மணியொலியும் சேர்ந்து ஒலித்த வண்ணமிருந்தன.சரவணையரின் மந்திரமும் உடுக் கொலியும் ஓங்க ஒலிக்கும்போது தீபம் காட்டப்படும். அப்போது மடைப்பந்தலின் திரை திறக்கப் படும். திரைதிறந்ததுதான் தாடதம். ராசம்மா உருவேறி வெள்ளையில் சப் பாணிகொட்டியிருந்து தலையைச் சுழற்நிக் கீசினார்.
சரவணையர் வெளியில் வந்து ராசம்மவின் உச்சந்தலையில் சிறிது தண்ணிரை ஊற்றி உருக்கொடுத்து விட்டு வைரவர் பந்தலில் பூசையை முடித்து வந்தார். பந்தலுக்குள்
அகிலம் (1.

சென்றார். பூசைப் பொருட்களுள்ள தட்டினை சரவணையரின் சீடர்கள் ஏந்தி வந்தார்கள், மந்திரத்தை உச்சாடனம் செய்து ராசம்மாவிடம் இரண்டு சிலம்பினைக் கொடுத்தார். ராசம்மா வாங்கி இரண்டு கைகளிலும் மாட்டினார். வேப்பிலைக் கொத்துகளையும் கொடுத்தார். மந்திரமும் உடுக்கும் மணியும் ஓங்கி ஒலித்தது. ராசம்மாவின் நீண்ட தலைமுடி கருவட்டமாகச் சுழன்று வந்தது. தொடக்கத்தில் மெதுவாகச் சுழன்று படிப்படியாக வேகம்கூடிச்சுழன்றது. ஒளிகலந்த இருளில் ஒரு கரிவட்டம் பட்டமாகச் சுழன்றது. ஒலிகலந்த மூச்சு வேகமாகப் பரவியது பூசைத்தட்டு ராசம்மாவின் முன்னே இருந்தது.
ஒவ்வொரு பொருளாய்ச் சரவணையர் எடுத்துக் கொடுத்தார். சாம்பிராணிப்புகை பரவியது. ஊதுபத்தி கலந்த காற்று எங்கும் பரப்பியது. பெளடரும், குங்குமமும் கலந்த கலவையை ராசம்மா முகத்தில் பூசிக்கொண்டார். சந்தனத்தையும். குங்குமத்தையும் பொட்டாக வைத்துக் கொணி டார் . சரவணயரின் மந்திரத்துடன் உடுக்கும் உறுமியது. மீண்டும் கலைகொண்டு ராசம்மா தலையைச் சுழற்றி ஆடினார்.
”அம்மா தாயே இந்தப் பூமரத்த ஏன் வதைக்கிறாய்? சுகமாக்கு. அதுக்குத்தான் உன்னை வரவழச்சம்' சரவணையர் ஒப்புவித்தார். ராசம்மா தலைமுடியைப் பின்னால் வீசி நல்லதம்பியைப் பாரத்தார். தன்னருகில் அழைத்தார். அவனால் நகரமுடியவில்லை. அவனை நகர்த்திவிட்டார்கள். பூசைத்தட்டில் இருந்த மஞ்சள் தண்ணிரை வேப்பிலையில் தோய்த்து அவன் முகத்தில் அடித்தார். உடலெங்கும் மஞ்சள் நீர் பரவியது. கொதிக்கும் உடலில் குளிர் குளிப்பாட்டியது. அவன் நடுங்கினான். அவனை யாரும் பாரக்கவில்லை. ராசம்மாவின் செயலையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆயத்தமாக இருந்த வெள்ளைத் துணியால் நல்லதம்பியின் முகத்தைத் துடைத்தார். விபூதியை அள்ளி
சிறப்பு மலர்

Page 132
அவன்மேல் வீசி, அவன் முகத்தில் விபூதியைப் பூசி, சந்தனம், குங்குமம் கலந்த பொட்டையும் வைத்துவிட்டு பெருவிரலையும் மோதிரவிரலையும் இணைத்து ஒரு சுண்டுச் சுண்டி விட்டுப் புன்னகையை வீசி மீண்டும் கலைகொண்டு ஆடினார்.
அபிராமி பக்கத்தில் கந்தியிருந்து “தாயே என் ர பிள்ளைக் குச் சுகம் குடம் மா’’ வேண்டினாள். “அம்மன் விரலைச் சுண்டியதைக் கவனிக்கல்லையா? அவட வாயில இருந்து புன்சிரிப்பு வந்ததே. இனியென்னபயம்? எல்லாம் சுகம். வீட்ட போகமுதல் காச்சல் குறைஞ்சிடும்.” சரவணையர் விளக்கமாகச் சொன்னார். சாமியாடும் ராசம்மாவைப் பாரத்தார்.
“தாயே சந்தோசம் தானே? எதும் குறையிருக்கோ? இருந்தால் வாயைத் துறந்து சொல்லிப்போடு” சரவணையர் உரிமைக்குரலோடு உரத்துச் சொன்னார். "ஆசான் . பூமரத்துக்கு. இரண்டு . நாளில.சுகம்வரும். சந்தோசம். நான். மலையேறப்போறன்.”
இழுத்து இழுத்துக் கூறிவிட்டு வேகத்துடன் தலையைச் சுழற்றி ஆடிவிட்டு ஒரு பயங்கர அலறலுடன் ராசம்மா நிலத்தில் சாய்ந்தார். ராசம்மா கீசிய அலறல் சத்தம் சிறுவர்களுக்கு பயம் காட்டியது. பயந்து நடுங்கினார்கள். சரவணையர் மடைப்பந்தலுக்குள். ராசம்மாவின் முகத்தில் மஞ்சள் தண்ணிரை மந்திரித்து வேப்பிலையில் தோய்த்து எங்கும் தெளித்தார். ராசம்மாவின் 'முகத்தில் மஞ்சள் தண்ணிரை மந்திரித்து அடித்தார். ராசம்மா நித்திரை விட்டெழும்பியதுபோல் எழுந்து சுற்றிப் பார்த்தார். எழுந்து கும்பிட்டுவிட்டு உடைகளை மாற்றச் சென்றார்.
பூசை முடிந்துவிட்டது. சீடர்கள் விபூதி, சந்தனம், தீர்த்தம், வெற்றிலை பாக்கு, பழம் என வரிசைக்கிரமத்தில் பிரசாதங்களை வழங்கத் தொடங்கினார்கள் . வாழையிலையோடு
அகிலம் (

சிறுவர்கள் காத்திருந்தார்கள். எருமைப்பாற் பொங்கலுடன் சக்கரைப் பொங்கல் எனப் பலவகையான பொங்கல் கிடைத்தது. அவர்களுக்குக் கொண்டாட்டம்.
"கெதி பண்ண. இஞ்ச நிக்லோது. போவம் ஆமிக்காரன் கள கரச்சல் தருவாங்கள்.’ கந்தையர் அவசரப்படுத்தினார். இவ்வளவு நேரமும் தங்களை மறந்து இருந்த மக்களின் மனங்களில் ஆமிப்பயம் கெளவிக் கொண்டது. துரிதகதியில் இயங்கி மடைப்பந்தலைக் கலைத்தார்கள். எல்லாவற்றையும் வண்டிகளில் ஏற்றினார்கள். ராசம்மாவின் பங்கு அவர் வந்த வண்டிலுக்குப் போயிற்று. சரவணையரின் பங்கு அவர் வந்த வண்டியில் ஏறியது. வழியில் ஆமிக் காரருக்கு நன்றி கூறினார்கள் . நல்லதம்பிக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. சூட்டைக் குளிர் தண்ணிர் குறைத்து விட்டது. அனைவரும் வந்த வழியே இருளில் வீடு திரும்பினார்கள்.
வண்டில் குலுக்கி நோவுடன் விடியற்சாமம் போல் நல்லதம்பி ஒப்பாரி வைத்தான். அவனுக்கு கால் வீங்கி வலித்தது. காய்ச்சல் நெருப்பாய்க் கொதித்து. கந்தையருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அபிராமிக்குக் கையும் காலும் ஓடவில்லை. அவளுக்கு ஒரே கவலை. விடியுமட்டும் நல்லதம்பியின் பக்கத்திலேயே குந்தியிருந்து கண்ணிர் விட்டாள். நல்ல தம்பி நடுக் கத்துடன் அப்படியே உறங்கிவிட்டான். விடிந்து வந்தது. அபிராமி விட்டு வேலைகளையெல்லாம் செய்து முடித்தாள். தேநீரைத் தயாரித் தாள் . கந் தையர் இருக்குமிடத்துக்குப் போனாள்.
“என்னப்பா செய்யிறது? சாமி சுகம் வருமெண்டு சொன்னது. இப்ப திரும்பவும் காய்ச்சல் வந்திற்று.” அபிராமி கவலை தோய்ந்த முகத்துடன் தேநீரைக் கொடுத்தாவாறே சொன்னாள். அபிராமியைத் தேற்றவேண்டுமே. “உடனே சுகம் வருமா? சாமி திருநீறு சாத்தின
சிறப்பு மலர்

Page 133
பிறகு காய்ச்சல குறைஞ்சதுதானே? இரண்டு நாளில சுகம் வரும். எண்டுதானே சாமியும் சொனி னது, ள் படியும் சுகமி வரும் ’ கந்தையருக்கும் கவலைதான். அதைக்காட்டாது கூறினார்.
நண்பகல் தாண்டி பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. படலையில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. காது கொடுத்துக் கேட்டார் “கமக்காரன். நான் வைரன் வந்திருக்கிறன். வரலாமா”? கேட்டுக் கொண்டே படலையைத் திறந்து கொண்டு வைரமுத்து வந்தார்.
“அட நம்மட வைரன். வா.வா.நீ என்னட்ட வாறதுக்குக் கேட்க வேணுமா? எப்ப வந்தனி? இப்படி வந்து இரு” ஒரு இருக்கையைக் காட்டினார். வைரன் இருந்தார். ஒரு வாங்கில இருவரும் சமமாக இருந்தார்கள்.
“இவ்வளவு நாளும் எந்த முகாமில இருந்தனி” வைரமுத்து கந்தையரின் பால்ய நண்பன். சிறுவர்களாக இருக்கும்போதே நண்பர்களாகப் பழகயவர் களர் . வைரமுத்து சலூன் வைத்திருந்தவர். நல்ல வைத்தியம் தெரிந்தவர். பொதுவாக சவரத்தொழில் செய்பவர்கள் சிறந்த மருத்துவர்கள் என்ற பெயரரெடுத்தவர்கள். அவர்களைப் பரிகாரி அல்லது பரிசரி என்றே அழைப்பாரகள். மன்னாரில் 'பரியாரிகண்டல் என்ற பெயரே இருக்கிறது.
என்ன செய்யிறது கமக்காரன். நம்மட தலைவிதியப்படி ஒரு விடிவு வருமென்று என்னெல்லாமோ நினைச்சம். நாம நினைக்கிறது நடக்கும்? எல்லாம் கனவாப் போச்சு. ஒடித்திரந்து வன்னியில பதுங்குகுழிக்குள்ள கிடந்து, அப்பிடி இப்பிடியென்று ஆமியின்ர உதவியினால புல்மோட்டை வந்து, செட்டிகுளம் முகாமில முள்ளுக்கம்பி வேலிக்குள்ள கஸ்டப்பட்டு ஒருமாதிரி நேற்றுத்தான் வந்து சேர்ந்தன். வந்ததும் கமக்காரன் என்ர வீட்டைத்திருத்திப் பாதுகாப் பாக வைத் தருந்ததைக்
அகிலம் (11.

கேள்விப்பட்டன். வைரன் எப்பவும் வருவார் என்று நம்பியிருப்பதையும்’ சனங்கள் சொன்னதைக் கேட் டன் . எனர் மனம் நிறைஞ்சுபோச்சு. கமக்காரன்ட மகனுக்குச் சுகமில்லயென்றும் கேள்விப்பட்டன். அதுதான் ஒருக்காப் பார்த்திட்டுப் போகலாம் என்று வந்தன்.” வைரன் மூச்சுவிடாது முற்றுப்புள்ளி வைத்தார்.
"அதுசரி வைரன். உன்ர குடும்பமெல்லாம் எப்படி”? “ஏதோ கடவுள் விட்டவழி என்று ஒரு பொல்லாப்பும் இல்லாம வந்து சேர்ந்திட்டம். நீங்க பட்ட கஸ் டமெல்லாம் கேள்விப் பட்டம் , காடுகளிலும். முகாம்களிலும் கிடந்து மக்கள் பட்ட துன்பமெல்லாம் கேள்விப்பட்டம் இப்ப ஊரில அரவாசிப்பேர் தான் இருக்குதுகள் போல. மனதுக்குப் பெரும் வேதனையாயிருக்கு'. வைரமுத்து தனது பாரத்தை இறக்கி வைத்தார். அபிராமி தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். இருவரும் குடித்தார்கள்.
"அபிராமியக்கா மகனுக்கு என்ன நடந்தது” "அதையேன் கேட்கிறாய்? நல்லதம்பிக்குக் காய்ச்சல் வந்தது. கால் வீங்கியிருக்கு. கால்வலிக்குதாம். காய்ச்சல் வேற வந்திருக்கு. வைராவெளிப் பேச்சியம்மனின் பார்வை பட்டதால காய்ச்சல் என்று சரவணையர் குறி பார்த்துச் சொன்னார். வைராவெளிபோய் மடையும் போட்டம். இன்னும சுகமாகவில்ல. அதுதான் கவலையாயிருக்கு" அபிராமி தனது கவலையை வைரமுத்துவின் முன்னால் கொட்டினாள்.
"என்ன வைத்தியம் செய்தநீங்க?
எங்க வைத்தியம் செய்யிறது? நம் மட சரவணையர்தான் குறி பார்த்து, வைராவெளிப் பேச்சியம்மன் பார்வை பட்டிருக்கு. மடைபோட்டால் சுகம் வருமென்றார்.நேற்று இரவுதான் மடையும் போட்டு வந்தம். காய்சல் உடனே குறைஞ்சிது. இப்ப உரத்திருக்கு. என்ன செய்வதென்று தெரியல் ல’. அழுத கணினும் சிந்திய மூக்குமாகக் கந்தையர் விளக்கினார். அவரது
5) சிறப்பு மலர்

Page 134
மனநிலையை வைரமுத்து புரிந்து கொண்டார். 'கமக் காரன் 1 வாங்க. ஒருக்கா நான் தம்பியப்பாரக்க வேணும்” சொல்லிக் கொண்டே எழுந்தார். நல்லதம்பி காலைப் பிடித்தவாறு அழுதவண்ணம் இருந்தான். தந்தையைக் கண்டதும் அழுகையை அடக்கிக் கொண்டான். வைரமுத்து நல்லதம்பியை நன்றாக உற்றுப் பார்த்தார். பக்கத்தில் போயிருந்தார்.
'தம்பி என்ன செய்யுது”?
"காலுக்க குத்துது. கால் வீங்கிக் கொண்டு வலிக்குத்து. தாங்கேலாமல் இருக்கும்” "கால நீட்டுங்க. எந்தப்பக்கம் குத்துது? காட்டுங்க பார்ப்பம்' நல்லதம்பி கஸ்டப்பட்டுக் காலை நீட்டிக் காட்டினான். வைரன் காலைப் பார்த்தார். நல்லதம்பியின் உள்ளங்காலில் சீழ்கட்டி மஞ்சள் நிறத்தில் ஒரு கட்டிபோன்று துருத்திக் கொண்டிருந்தது. கால் பெரிதாய் வீங்கியும் இருந்தது. வைரமுத்து மெதுவாக நல்லதம்பியின் காலைத் தடவிவிட்டார். வைரனுக்குப் புரிந்து விட்டது.
“கமக்காரன் பச்சைத் தென்னோலை ஈக்கிலும், மூங்கிலும் தேவை. வேப்பெண்ணெய் இருக்குதா? கொஞ்சம் எடுங்க.” கூறிக் கொண்டு வைத் தியத் துக் கு ஆயத் தமானார் . தென்னோலையின் பச்சை ஈக்கிலை எடுத்து அதனைக் கூரியகத்தியினால் சுரண்டித் துகளை எடுத்தார். மூங்கிலையும் அவ்வாறே செய்து எடுத்தார்.
“கொஞ்சம் வேப்பெண்ணெய் தாங்க” கேட்டார்.
மண்சட்டியில் வேப்பெண்ய்ெயை விட்டு அடுப்பில் வைத்தார். வேப்பெண்ணெய் சூடேறிக் கொதித்தது. அதற்குள் துகளைக் கலந்து போட்டுக் கிளறிவிட்டார். துகள் பொரிந்து வந்தது. அப்படியே வைத் துவிட் டு நல்லதம்பியிடம் போனார்.
'தம்பி காலை நீட்டிக் கொண்டு குப்புறப் படுத்துக் கொள்ளும். வலிக்காது. நான்
அகிலம் (11

மெதுவாகத் தடவி விடுவனி , பிறகு எண்ணெய்யைத் தடவி விடுவன். சரியா? ஒரு வலியும் இருக்காது. காய்ச்சலும் இருக்காது”. வைரன் சொல்வது புதினமாக இருந்தது. நல்லதம்பி அவ்வாறே செய்தான். வைரன் வலியுள்ள வலது காலைத் தன் மடியில் வைத்துத் தனது கையினால் மெதுவாகத் தடவினார்."வலிக்குதா’? கேட்டார்."இல்லை நல்லா இருக்கு” என்று பதில் வந்தது. கதை தொடர்ந்தது. காலைத் துணியினால் கழுவிக்கொண்டார். தனது பழைய கதைகளைச் சொனி னார் . நல லதம்பி கதையில் லயித்திருந்தான். சந்தர்ப்பத்தைப் பாரத்துத் தனது கூரிய கத்தியினால் ஒரே கீறு. கட்டியைக் கீறு விட்டார். நல்லதம்பிக்கு என்ன நடக்குது என்றே தெரியவில்லை. சிதளும் கறுத்த நிறத்தில் இரத்தமும் வடிந்தது. ஆயத்தமாக வைத் திருந்த Լ160) լք եւ I துணி யால் துடைத்தெடுத்துச் சுத் தப் படுத்தினார் . இளஞ்சூட்டோடு பொரித்தெடுத்த மருந்தை வைத்துக் கட்டிவிட்டார்.
“கமக்காரன்! நல்லதம்பியின் காலில கூரிய கட்டை குத்தியிருக்கு. கவனமில்லாததால குத்துவலி வந்திருக்கு. குத்தி முறிந்திருந்த கட்டையைப் பாருங்க”
காலில் இருந்து எடுத்த கட்டைத்துண்டைக் காட்டினார். கந்தையருக்குப் பெரிய அதிசயம். “இன்னும் ஓரிருநாள் விட்டிருந்தல் ஏற்பு வைத்திருக்கும். இனியென்ன பயம்.? சிரித்துக் கொண்டு வைரன் வெளியில் வந்தார். காய்ச்சல் பறந்து விட்டது. நல்லதம்பி நடக் கத் தொடங்கிவிட்டான். கந்தையர் வைரமுத்தைக் கட்டித் தழுவி "வைரன் நீ கெட்டிக்ாரன்தான். உனக்கு எப்படி நன்றிதெரிவிப்பது என்று எனக்குத் தெரியாது. இந்த ஊருக்கு நீயொரு முதுசம்” நெக்குருகி நின்றார். வைரமுத்து அன்பில் நிறைந்து திளைத்தார். ”எல்லாம் அந்த வைராவெளிப் பேச்சியம்மனின் அருள்” என்று அபிராமி கும்பிட்டாள்.
6) சிறப்பு மலர்

Page 135
தமிழ் இலக்கிய வளர்ச்சி 3次 Y 14 Ι ώσ56iίλαό 62.
செல்வி. சுசிலா செல்
திராவிடமொழிக்குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றான செம்மொழியாக திகழும் தமிழ்மொழியானது சிறந்து விளங்குகின்றது. இத்தகைய தமிழ் மொழியின் இலக்கிய வளர்ச்சியிலே மலையக நாட்டார் பாடல்களின் பங்களிப்பு என்ன என்பதனை நாட்டார் பாடல்களின் வரைவிலக்கணம், மலையக மக்களின் நாட்டார் பாடல்களின் சிறப்பியல்புகள், தமிழ் இலக்கியத்தில் மலையக நாட்டார் பாடல்கள் பெறும் முக்கியத்துவம் என்ற அடிப்படையில் நோக்குவது சாலச்சிறந்ததாகும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மலையக நாட்டார் பாடல்களின் பங்களிப்பு என்பதனை எடுத்து நோக்குவதற்கு முன்னர் நாட்டார் பாடல்கள் என்றால் என்ன என்பதனை பின்வருமாறு நாம் நோக்கலாம். நாட்டார் பாடல்கள் எனப்படுபவை நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில், பாடும் பாடல்களைக் குறிக்கும். இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிப்பனவாக அமைந்துள்ளன. இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்திற்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதே வேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிட முடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.
நாட் டார் பாடல் என்பது அதன் உருவாக்கத்தில் இல்லை, அதன் பரவுகையில் தான் உள்ளது என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. அதாவது ஒரு எழுத்தறிவு பெற்ற கவிஞர் முறைப்படி ஒரு கவிதை எழுதி அது நாட்டாரின் விருப்பத்திற்கேற்பவும், அவர்களது
அகிலம் (1.

Rufio IDGOGoL6BSriLSrir
* பங்களிப்பு NS
வநாதன், யாழ்ப்பாணம்
வாழ்வினுடன் தொடர்புடையதாகவும் அமைந்து அவர்களுடைய பொதுப் பயன்பாட்டிற்கு வருமானால் அதையும் நாட்டார் பாடல் என்று குறிப்பிடலாம். நாட்டார் பாடல்களின் கவர்ச்சியான இசையும் , பயிற்சி பெறாதவர்களாலும் பாடக்கூடிய எளிமையான ஸ்தாயி எல்லையும், மெட்டும், சாதாரண நடையும். கதை சொல்லும் நடையும் அமைந்திருப்பதே இவற்றின் சிறப்பிற்கு காரணமாகும். உரத்த குரலில் பாடப்படுவது இவற்றின் மற்றொரு இயல்பு. பெரும்பாலும் எழுதப்படாமல் இருப்பதும், இயல்பாக வழக்கில் பரவி மேம்படுவதாலும், மூத்தோர் பாடிய பாடல் களாக இருப்பதாலும் முதலில் தொடங்கியவர் பெயர் தெரிவதில் லை. சூழ்நிலைக்கேற்ப பாடல்களை இயல் பு படுத்திப்பாடும் தன்மையும் இந்நாட்டார் பாடல்களில் காணப்படுகின்றது.
சூழலையும், குறிக்கோளையும் பொறுத்து |5|TL L_Tĩ LJTL6ò 560)6II 95T 6òTL’ (BLI LJTL’ (B. கும்மிப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, நடைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிப்பாட்டு, நடவுப்பாட்டு, நெற் குத் தரிப் பாட் டு என பலவாறாக வகைப்படுத்தலாம்.
இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகத் தமிழர் எனும் சொற்றொடர் இலங்கையின் மலைப்பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரை குறிப்பதாகும் . கோப் பித் தோட் டங்களிலும் பின் னர் இறப் பர் தோட்டங்களிலும் 1828 ஆம் ஆண்டின் பின்னர் குடியமர்த்தப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே இன்று இவ்விதம் அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஏழைகளாகவும், கல்வியறிவு
7) சிறப்பு மலர்

Page 136
குறைந்தவர்களாகவும் இருந்தனர். எழுதப் படிக்க தெரியாத பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் நாட்டார் பாடல்கள் என அழைக்கப்படும் வாய்மொழிப்பாடல்கள் எல் லா நாடுகளிலும் எல் லா இன மக்களிடையேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் நாட்டார் பாடல்கள் ஏட்டில் எழுதா இலக்கியங்களாக இருந்து வருகின்றன. எழுத்தறிவில்லாத மக்களிடையே வாய்மொழி இலக்கியமும், கலைகளும் செழிப்புறும் என்பது வரலாறு கண்ட உண்மை.
அடுத்து மலையக நாட்டார் பாடல்களின் சிறப்பியல் புகளாக பின் வருவனவற்றை குறிப்பிடலாம். தலைமுறை தலைமுறையாக உயிர்வாழ்ந்து வரும் இப்பாடல்களை ஒரு சந்ததியினரிடமிருந்து அடுத்த சந்ததியினர் வாய்மொழியாகவும், கேள்வி மூலமாகவும் சுவீகரித்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளன. இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படாத இப் பாடல் கள் மக்களின் உள்ளத்துணர்ச்சிகளை நாளாந்த வாழ்க்கை உபயோகத்திற்கு பயன்படுத்தும் எளிய சொற்களால் வெளிப்படுத்த முனைகின்றன. எளிய சொற்களும் எதுகை நயமும் இயல்பாய் அமைந்து கேட்போர் மனதில் ஆழப்பதிந்துவிடும் தன்மை கொண்டவை. இவற்றிலே மக்களின் இதய ஒலியைக் கேட்கலாம். இன்பத்தில் துள்ளிக் குதித்து அவர்கள் ஆடி மகிழும் பாங்கு, துன்பத்தில் ஆழ்ந்து அடங்கி சோர்ந்து போகும் அவலம், சிறுமையை கண்டு சினந்து எழும் தனிமனித உணர்வுகள், அவர்களின் அவல வாழ்க்கை அமைப்பின் பொதுப் பின்னணியில் இணைத்து வைத்து குமைகின்ற சோகம் என்பன தெளிவாக புலப்படுகின்றன.
G3 (b சமுதாயப் பரின் னணியை வெளிப்படுத்தும் இப்பாடல்கள் வெளியுலகத்திற்கு இதுவரை அறிமுகப்படுத்தப்படாத அவர்களின் ஆசைகள் , கனவுகளை உள்ளடக் கரி இருக்கின்றன. அவர்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதோடு எதிர்காலத்தை நோக்கி ஏங்கிய அவர்களின்
அகிலம்

உணர்வுகள் ததும் பி வழிவதையும் காணமுடிகின்றது. இப்பாடல்கள் நீர்ச்சுனை போன்றவை. ஐயமும் , ஆயா சமும் ஏற்படுகின்றபோது மக்கள் இவைகளில் மூழ்கி புத்துணர்வு பெறும் தன்மை காணப்படுகின்றது.
இறுதியாக தமிழ் இலக்கியத்தில் மலையக நாட்டார் பாடல் கள் பெறும் முக்கியத்துவத்தினை பின்வருமாறு நோக்கலாம். யாரும் எழுதி வைத்து மனனம் செய்யாத இப்பாடல்களில் எழுத, வாசிக்க தெரிந்தவர்கள் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. எழுத, வாசிக்க தெரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாயிருந்த முன்னாட்களில் இப் பாடல்கள் செழித்து வளர்ந்திருந்தமையும், பின்னர் படிப்படியாக மறைய ஆரம்பித்தமையும் வரலாறு அறிந்த ஓர் உண்மை. இவைகளை அழிவினின்றும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இப்பாடல்களை அச்சேற்றும் முயற்சி 1940 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் மொழியிலே மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான பல இலக்கியங்கள் தோற்றம் பெற்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்திருப்பதனை இலக்கிய ஆதாரங்கள் மூலமாக பின்வருமாறு விளக்கலாம்.
மலையக மக்களிடையே வழங்கும் நாட்டார் பாடல்களை சேகரித்து அவ்வப்போது தினகரன், வீரகேசரி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளியிட் டவர் களில் சி.வி.வேலுப் பிள்ளை, ஏ.பி.வி.கோமஸ் , சாரல்நாடன், க.நவசோதி, டி.எஸ்.இராஜி, சி. அழகுப் பிள்ளை, எஸ். வேதாந்தமூர்த்தி, சி.வே.ராமையா, எஸ்.பி.தங்கவேல், சி.எஸ்.காந்தி ஆகியோர் முக்கியமானவர்கள். வாசகர் வட்டம் வெளியிட்ட அக்கரைத்தமிழ் என்ற நூலில் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் எழுதிய தேயிலையில் பிறந்த தெம்மாங்கு என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது.
சி.வி.வேலுப் பிள்ளை அவர் களால் தொகுக் கப்பட்ட இப் பாடல்கள் LD (ILO 60 மகளே , மலைநாட்டு மக்கள் பாடல்கள்
Υ சிறப்பு மலர்

Page 137
என்ற தலைப் புக ளில் நுT லுருவம் பெற்றிருக்கின்றன. மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற நூலில் மலையக மக்கள் தங்கள் சூழலை வெளிப்படுத்தி பாடுவதனை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக, காணிக்கை கொண்டு கதிர்காமம் போகையிலே மாணிக்கப் பிச்சையென்று மடிப்பிச்சை தந்தாரே. என்று தொடங்கும் பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அத்துடன் மலையகப் பெண்கள் பாடுவதாக காணப் படும் பாடல் களும் இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குத்துக்கட்டை மேலேறி கொழுந்து வெத்தல போடயிலே கைபுடி லேஞ்சு கண்டு என் கள்ள மனம் துள்ளுதையா.
மலையக நாட்டார் பாடல்களிலே தொழிற் பாடல் கள் முக் கிய இடத்தை வகிக்கின்றன. டாக்டர். சண்முகசுந்தரம் தன் மலையக தொழிற் பாடல் கள் பற்றிய ஆராய்ச்சியிலே தொழிற்பாடல்கள் பற்றி பலவாறாக விபரிக்கின்றார். தொழில் தரும் எஜமானார்களை துதிக்கும் பாடல்கள் இங்கு நிறையவே உண்டு.
காலுசட்டை வேலுசட்டை உள்கமுசு, வாசுகோட்டு அந்த தங்க உருளோசு என் கண்ணைப் பறிக்குதடி.
தொழிற்பாடல்களில் சில வேதனைக்கு வடிகாலாகவும் அமைவதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஒடி நெர புடிச்சி
ஒரு கூடை கொழுந்தெடுக்க பாவி கணக்கப்பிள்ளை பத்து ராத்த போடு றானே பொழுதும் எறங்கிருச்சி
அகிலம் (1

பூமரமும் சாஞ்சிருச்சி இன்னமும் இரங்கலையோ எசமானே ஓங்க மனம் அவசரமா நான் போறேன் அரபேரு போடாதீங்க.
தொழிற் பாடல்களில் தொழிலுக் கடுத்த நிலையில் காதல் இடம்பெறுவதுண்டு. காதல் உணர்வுகள் அவர்களது களைப்பை எளிதில் போக் கரி மனதில் உற் சாகத் தையும் உத்வேகத்தையும் எழுப்பிவிடுகின்றது என்று கருதுகின்றார். கொத்தமல்லித் தோட்டத்திலே கொழுந்து கிள்ளிப்போற பெண்ணே கொண்டு வந்தேன் மல்லிகப்பூ ஒன் கொண்டையில சூட்டிவிட.
ஏ.பி.வி.கோமஸ் அங்கமெல்லாம் நெரஞ்ச மச் சான் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அத்துடன் கண்டிச்சீமையிலே வந்த சனம் என்ற கட்டுரையில் மிகக் குறிப்பிடத்தக்கவை கொடுமைக்கு எதிராக புரட்சி செய்யும் கருவியாக அமைந்திருக்கும் பாடல்களாகும். தனிமனித உணர்வுகளாக மாத்திரமன்றி சமுதாயப் பார்வையோடு இதனால் இது நடக்கின்றது என்று கூறும் பாடல்களும் இதில் அடங்குகின்றன.
எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்சி நிக்கையிலே வெட்டு வெட்டு எங்கிறானே வேலையத்துக் கண்காணி.
சி.வி.வேலுப் பிள்ளை அவர்களின் மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற நூலில் கங்காணி வேலை வாங்க முயற்சிக்கும் தந்திரத்தை, சுயநலச்சுரண்டலை இப்பாடல் ஆத்திரத்தோடு வெளிப்படுத்துகின்றது.
வேலை முடிஞ்சிருச்சி வீடு போக நேரமாச்சு
19) சிறப்பு மலர்

Page 138
வேலையத்த கண்டாக்கையா வெரட்டுறாறு எங்களத்தான்.
எஜமானத் தந்திரத்திற்கு இரையாகாத தொழிலான விழிப் புணர்வும் இதரில் வெளிப்படுத்தப்படுகின்றது.
அந்தனா தோட்டமினு ஆசையா தானிருந்தேன் உர மூட்ட தூக்கச் சொல்லி ஒதைக்கிறாரே கண்டாக்கையா.
மு.க.நல்லையா அவர்களின் வாய்மொழி இலக்கியத்தில் தோட்டப் பாடல்கள் என்றி கட்டுரையில் எஜமான அதிகாரத்தால் பாதரிக் கப் படுவதை தொழிலாளர்கள் வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது.
தோட்டம் பிரளியில்லே தொரே மேலே குத்தமில்லே கங்காணி மாராளே கனபிரளி யாகுதையா.
சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் வீடற்றவன் என்ற குறுநாவல், சி.வே.ரா. எழுதிய யாருக்கு அவமானம்’ என்ற நாடகம் போன்ற தற்கால இலக் கரிய முயற்சிகளிலும் எஜமான அதிகாரத்தால் பாதிக்கப்படும் உண்மை சித்தரிக்கப்படுகின்றது.
முத்து எந்திராசனின் நயமிகு நாட்டார் பாடல்கள் என்ற நூலில் நல்ல நிலவுக் காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும் மக்கள் கூடிக் கும் மியடிப்பது பற்றி சிறப் பாக விபரிக்கப்பட்டுள்ளது.
முன்கைய நீட்டி வளையலிட்டு முன்னுாறு பேருக்கு நெல்லளந்து கண்ணாடி போட்டு கணக்கிட்டுப் பார்க்கிற காரியக்காரண்டி நம்ம மாமா.
அத்துடன் இவரது நூலில் கோலாட்டம் பற்றியும் சித்தரிக்கப்படுகின்றது.
அகிலம் (12

ஆடுவோம் பாடுவோமே - கோலாட்டம் ஆண்டவன் உன் பாதமே சந்தன சாது வத்தி - சல்வாது சாம்பிராணி வாடை காட்டி அந்தர கந்தாயுதா திரு - கங்கை அன்பு வடிவாய் பொங்குதே.
சி. அழகுப்பிள்ளையின் மலையக நாட்டுப் பாடலிலே கங்காணி என்ற கட்டுரையில் தொழிலாளர்களின் கங்காணி பற்றிய உள்ளத் துடிப்பினை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார் கொண்டப் பிரம்பெடுத்து கூலியாளை முன்னேவிட்டு அண்டையிலே நிற்கிறாராம் அருமையுள்ள கங்காணி
அத்துடன் சிறுவர் சிறுமியர் ஒருவர் தோளை ஒருவராக பின் நின்று பிடித்துக் கொள்வதன் மூலம் நீண்ட ஒரு வரிசை அமைத்துக் கொண்டு பாடுகின்ற பாடல்களும் இலக்கியத்தில் காணப்படுகின்றன.
சிக்கு புக்கு நீலகிரி தொப்பி தோட்டம் நாங்க வந்த கப்பலில மிச்ச கூட்டம்.
டி. எஸ்.ராஜி எழுதிய கண்டிக்கு போன மச்சான் என்ற கட்டுரையில் தொழிலாளர்கள் கங்காணிமாரை கெஞ்சி பாடும் பாடல்கள் அமைந்துள்ளன.
கொங்காணி போட்டு பழக்கமில்லை கொழுந்தெடுக்கும் பழக்கமில்லை சில்லறை கங்காணி சேவுகமே எங்கள சீமைக்கு அனுப்புங்க சாமி சாமி.
கங்காணிமார்கள் தங்களுக்கு கீழ் தொழில் புரியும் ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு
- சிறப்பு மலர்

Page 139
சேலையும் பரிசாக கொடுப்பது பாடல்களில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொடுப்பாராம்
நம்மையா கங்காணி
இழுத்து மாராப்பு
போடச் சொல்லி.
இறுதியாக இந்தப் பாடல்களையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது இலங்கை
மாணவர் முத்துக்கள
* முத்தர்மேஉனச்
மாத்தளை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தமிழ்ப் பாடசாலையான பாக்கியம் தேசியக் கல்லூரியிலிருந்து வெளிவரும் ‘முத்தாரம் சஞ்சிகைக் கு எமது பாராட்டுக் களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்று இயந்திரங்கள் இயங்கி வரும் உலகில் மாணவர்களுடைய வாசிப்புத்திறன் மிகவுமு அருகி வரும் சூழ்நிலையில் இத்தகைய ஒரு சஞ்சிகையின் வரவு காலத்தின் தேவையாகவும் காத தரம் மிக்க தமிழ் ப் பணியாகவும் அமைந்துள்ளது. இளம் பருவத்து மாணவர்களது எழுத் தாக்கத்திரனுக்கு ஒரு களமாகவும் அவர்களை வாசிக்கச் செய்து யோசிக்கத் தூண்டுகின்ற ஒரு தூண்டியாகவும் இச்சஞ்சிகை அமைந்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
இளம் எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு இச் ச ஞ சிகை நல் லதொரு 5 6TDTB அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். பொதுவாக மாத்தளைப் பிரதேசம் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியப் படைப்பாளிகள் கலைஞர்கள் ஆகியோரை உருவாக்கிய பெருமைக் கொண்ட பிரதேசமாகும். இப்பிற் புலத்திலிருந்தே முத்தாரம் சஞ்சிகையும் தோற்றம் பெற்றுள்ளது. எனவே இதன் வளர்ச்சிக்கும், நிலைப்புக்கும் பலரது
அகிலம் (1

மலையக நாட்டார் கருங்கல்லாக அவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கவில்லை. தமக்கென்று ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள அவர்கள் முயன்றார்கள். அந்த முயற்சியில் அவர்களது உணர்வுகளுக்கு வாய்க் கால் அமைத்துக் கொடுத்தவை, இந்த நாட்டார் பாடல்களே. இவ்வாறாக இத்தகைய நாட்டார் பாடல்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது.
Taು O O O O
(UP O O L O 3)
○ 55 வாழததுககள ಟ್ಲಿ
ஒத்தாசையும் உதவியும் குறைவின்றி கிட்ட வேண்டும்.
ஐந்து இதழ்களைக் கண்டுள்ள முத்தாரம் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. ஆயினும் மாணவர் களினது வாசிப் பு இரசனையைத் தூண்டக் கூடிய சுவையான கதைகள் , அறிவு, ட் டும் தகவல் கள் , பாடவிடங்களோடு தொடர்புடைய கருத்துக்கள் என்பன மேலும் உள்ளடக்கப்பட வேண்டும். மாணவர் ஆக்களிளோடு ஆசிரியர்களது தரமான ஆக்கங்களும் இணைந்து முத்தாரம் மேலும் முத்தாய் ஒளி பெறும்.
மாத்தளை மாவட்டத்திலுள்ள ஏனைய தமிழ் மொழிமூல மாணவர்களதும் ஆசிரியர்களதும் ஆக்கங்களைத் திரட்டிக் கொள்வதன் மூலம் இச்சஞ்சிகையை காத்திரமாக தொடர்ந்து வெளியிட வழி கிடைக்கும் என்பது எமது அன்பான ஆலோசனையாகும்.
பல்துறைசார் ஆக்கங்களைத் தாங்கி மாவை மணிகளால் மலர்ச்சி பெற்றுள்ள முத்தாரம் தொடர்ந்து வெளிவர உளமார வாழ்த்துகின்றோம்.
- ஆசிரியர் அகிலம்
1) சிறப்பு மலர்

Page 140
6.Gabio GLIGJI GLI
(LuTL&FIT6
முதலாம் இடம் : செல்வி லெட்சுமணன் ஜனனி மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
இரண்டாம் இடம் : செல்வி நிஸ்மிதா ராமராஜ் க/பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி
முன்றாம் இடம் : செல்வி. ப. யாழினி மாகும்புர, நாவலப்பிட்டிய.
(ஆறுதல் பரிசு பெறுவோர் )
1. செல்வி அபிலாஷினி
வரதராஜப்பெருமாள் மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
2. செல்வி நிதுர்ஷா ஜெயக்குமார்
க/பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி.
3. செல்வி வினோஜினி பரமசிவம் மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
அகிலம்

டியில் பரிசு பெறுவோர்
)6ND LDL LLb)
4. செல்வி லெட்சுமணன் தேவிகா மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
5. செல்வி ரவிச்சந்திரன் மலர்விழி மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
6. செல்வி அமரநாதன் பிரவீனா
மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
7. செல்வி வனிதா பிரியதர்ஷினி
சத்தியகுமார் க/பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி.
8. செல்வி அருளினி ரவிந்திரன்
மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
9. செல்வி சிவசுப்பிரமணியம்
அபிலாஷினி க/விவேகானந்தா த.ம.வி கண்டி.
10. செல்வி சிவஜோதி திலோத்தம்மா
க/விவேகானந்தா த.ம.வி. கண்டி
|22) சிறப்பு மலர்

Page 141
அகிலம் கவிதைப் போட்
(LTLeFT60)6)
முதலாம் பரிசு : செல்வி. யாழினி
மாகும்புர, நாவலப்பிட்டிய.
இரண்டாம் பரிசு : செல்வி வி. விஜித்ரா தேசிய கல்லூரி, மா/பாக்கியம்
முன்றாம் பரிசு : செல்வி. அப்ரா அக்பர் க/பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி
(ஆறுதல் பரிசு பெறுவோர் )
1. செல்வி எம். மார்க்ரட் தட்சர்
என்பீல்ட், டிக்கோயா.
2. செல்வி சத்தியாஜெனி சரவணபவான்
மோபிறே கல்லூரி, கண்டி.
3. பி. அகமட் சாம்லி
ஸாகிரா கல்லூரி, கல்முனை.
அகிலம் (12:

டியில் பரிசு பெறுவோர்
மட்டம்)
10.
கனகராஜ் வினோத் க/மலைமகள் இந்து மத்திய கல்லூரி, தெல்தோட்டை
செல்வி. சிவனியா பெனிதுடுமுல்ல, நாவலப்பிட்டிய.
செல்வி நிதர்ஷா சுப்பிரமணியம் நல்லாயன் மகளிர் கல்லூரி கண்டி.
செல்வி க. குமுதினி க/பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி.
செல்வி எஸ். கலைவாணி க/பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி
செல்வி அ. அமுதா க/விவேகானந்தா த.ம.வி.
கண்டி.
திரு. VT முர்ஸாத், ஏறாவூர் - 3.
சிறப்பு மலர்

Page 142
(பாடசாை
முதலாம் இடம் : செல்வி சிவராசா துஷாந்தினி க./பெண்கள் உயர்தரப் பாடசாலை,
கண்டி.
இரண்டாம் இடம் : செல்வி என். டிசாந்தினி, இறத்தோட்டை
முன்றாம் இடம் : செல்வி ஆர். திருமகள் க/இந்து மத்திய கல்லூரி, தெல்தோட்டை
(ஆறுதல் பரிசு பெறுவோர்
1. செல்வி ஷாலியா பிரியா
கீரப்பனை,
கம்பளை.
2. செல்வி பாத்திமா மதினா மர்குக்
க./பதி-யுத்-தீன் முஸ்லிம் பெண்கள்
பாடசாலை, கண்டி.
3. (Og 606). W.M.F. s. UIT60TT
பகல கரகோயா,
நாவலப்பிட்டிய.
அகிலம் (12
 

ட்டியில் பரிசு பெறுவோர்
SID LDL LLb)
4. தேவேந்திரன் பிரியங்கா
உடுவரை, தொமோதர.
5. செல்வி. எஸ். கிருபாஹரி
ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்
6. ஏ. எப். பாத்திமா அம்ரா
இல்லவத்துர,
கம்பளை.
7. செல்வி செ. பிரகாஷினி
ப./தமிழ் மகா வித்தியாலயம்,
பதுளை.
8. செல்வி கந்தசாமி
க/இந்து சிரேஷ்ட வித்தியாலயம், கண்டி.
9. செல்வி வரதராஜப்பெருமாள்
மா/பாக்கியம் தேசிய கல்லூரி மாத்தளை.
10. செல்வி பி. பிரமிளாதேவி
நல்லமலை, ஸ்பிரிங்வெலி,
பதுளை.
4) - - ... ou

Page 143
அகிலம் கவிதைப் போட்டியில்
பரிசு பெறுவோர்
(திறந்த மட்டம்)
முதலாம் பரிசு : திரு. கே. குலசேகரம் ஆர்தர் சிறிசேன மாவத்தை, ஹப்புத்தளை.
இரண்டாம் பரிசு : திரு. சிவனு மனோகரன் காசல்றீ ஹட்டன். முன்றாம் பரிசு : கவிஞர் பொன்பூபாலன் அப்பலோவத்தை, பன்விலை.
(ஆறுதல் பரிசு பெறுவோர்
1. செல்வி பூங்கா இராமையா
நாகஸ்தன்னை, லிண்டுல.
2. திரு. A. ரொபர்ட் டேனியல்
ரோஸ்விலா, கண்டி.
3. திரு. இராமசாமி லிங்கேஸ்வரன்
கல்லுள்ள மடுல்சீமை.
4. கவிஞர் யோகானந்த சிவம்
வட்டுவடக்கு, வட்டுக்கோட்டை
5. புசல்லாவை கணபதி நியூ பீக், புசல்லாவ.
6. திரு. அஸ்மின்
வசந்தம் டி.வி, பத்தரமுல்ல
7. திரு. க. கமால்தீன்
பொண்டிக்குடா, ஏறாவூர்
8. திரு. சி.என். துரைராஜா திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை.
9. திரு. எஸ். இராமநாதன்
சென்றல் ரோட், காரைத்தீவு.
10. செல்வி சசிலா செல்வநாதன் அரியாலை, யாழ்ப்பாணம். அகிலம் (12
 
 
 

அகிலம் கட்டுரைப் போட்டியில்
பரிசு பெறுவோர்
(திறந்த மட்டம்) முதலாம் பரிசு : செல்வி எஸ். நாமகள் மாத்தளை ரோட், வத்துகாமம்.
இரண்டாம் பரிசு : செல்வி. துவஷ்யந்தி கருப்பையா, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
முன்றாம் பரிசு : திரு. பி. சிவகரன், காசல்றீ ஹட்டன்.
(ஆறுதல் பரிசு பெறுவோர் B)
செல்வி. சுப்பிரமணியம் கலைவாணி கோணக்கலை பசறை டிவிஷன் பசறை
செல்வி எஸ். சண்முகப்பிரியா பதினாவெலி பொறஹஸ்
செல்வி இராமசாமி சரஸ்வதி ஊவாக்கலை, மடுல்சீமை
செல்வன் - உமஸ்நாதன் காசல்றீ ஹட்டன்.
செல்வி. இசைமதி அம்கெரஸ்ட் உடபுசல்லாவ.
செல்வி. மும்தாஜ் யூசுப் நீரெல்ல, அக்குறணை,
செல்வி. செல்வகெளரி சேனாதிராஜா வேதவனம் ஒழுங்கை தும்பளை ரோட், ஊர்காவற்றுறை.
செல்வி. ஏ.எல் மப்பித்தா மக்காமடி ரோட், ஏறாவூர் திரு. பி. ரிஷாந்தன் ஹொப்டன், லுணுகலை. செல்வன் என். ஆர். மகேந்திரன் 37, ஒளவையார் வீதி, திருகோணமலை.
சிறப்பு மலர்

Page 144
அகிலம் சிறுகதை போட்டியில்
பரிசு பெறுவோர்
(திறந்த மட்டம்)
முதலாம் பரிசு :
செல்வி மாரிமுத்து பிரசாந்தினி கோட்டக்கொட ஸ்பிரிங்வெளி
இரண்டாம் பரிசு : செல்வி எஸ். சண்முகப்பிரியா பதினாவெல, பொரகளில்
முன்றாம் பரிசு : திருமதி அக்னஸ் சவிரிமுத்து வட்டக்கொட
இறுதல் பரிசு பெறுவோர் E)
1. திரு. ஆர். ரிசாந்தன்,
கொப்டன், லுணுகலை.
2. திரு. எ. எம். எம். மபிட்,
கொச்சிக்கடை
3. செல்வி சசிலா செல்வநாதன் அரியாலை, யாழ்ப்பாணம்.
4. செல்வி ஆர். சரஸ்வதி,
பூரீபாத தேசிய பயிலுனர் கல்லூரி பத்தனை.
5. செல்வி பாத்திமா மபாஷா மர்சூக்,
கலகெதர 6. எப்.ஏ.எப். வசிமா, ப்ெரியமுள்ள
நீர்கொழும்பு.
7. எஸ். லெனின் பிரசாத்,
சாயிமலை, ஹட்டன்.
8. சி. தமிழ்ச்செல்வன்
9Ꭰ 800ᎧléᏏ60Ꭰ6u .
9. அ. விஷ்ணுவர்தினி, கரணவாய்,
யாழ்ப்பாணம்.
10. செல்வி வேணுகோபால்
த/இந்து சிரேஷ்ட த.வி, கண்டி
அகிலம்
(
 
 
 

essal நாடகப்
பரிசு பெறுவோர்
(திறந்த மட்டம்)
முதலாம் இடம் : விவேகானந்தா த.ம.வி. கண்டி,
இரண்டாம் இடம் : செல்வி பா.தீபா மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
முன்றாம் இடம் மூன்றாம் பரிசு - செல்வி எஸ்
நாமகள், மாத்தளை றோட், வத்துகாமம்.
ஆறுதல் பரிசு பெறுவோர்
திருமதி. எம்.எம்.யு.நஸிலா அல். அமின் வீதி, புதிய காத்தன்குடி -06.
செல்வி சிவனேந்திரன் செல்வதாஷினி மா/பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை.
திருமதி. சலீல் குமார் பேராதனை வீதி, கண்டி.
திரு.எஸ். இராமநாதன் சென்றல் றோட், காரைத்தீவு - 08.
செல்வி. த. மேகலாதேவி மா/பாக்கியம் தேசிய கல்லூரி மாத்தளை.
செல்வி எஸ் சுமித்ரா, பார்க் எஸ்டேட், கந்தப்பளை.
சிறப்பு மலர்
126)

Page 145
அகிலம் அறிவியல் சஞ் பங்களிப்புச் செய்த பெருந்த சேவை ந
பாராட்டும், விருது
கம்பவாரிதி இ. ஜெயராஜ் பிரதம அமைப்பாளர், அகில இலங்கை கம்பன் கழகம்
பேராசிரியர் க. அருணாசலம்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் எம். எஸ். மூக்கையா புவியியல்துறை
பேராசிரியர் வை. நந்தகுமார் ஜே.பி புவியியல்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் எம். சின்னத்தம்பி பொருளியல்துறை
கலாநிதி எம். எஸ். எம். அனஸ் மெய்யியல்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்
திருமதி. கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டிய கலாமந்திர் - கொழும்பு
திருமதி. சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கலாநிதி வ. மகேஸ்வரன் தமிழ்த்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்
அகிலம்
(

சிகையின் வளர்ச்சிக்கு கைகளின் கலை இலக்கிய
லன் கருதி
ழங்கி கெளரவிப்பும்
அல்ஹாஜ் எம். வை. எம். முஸ்லிம் முன்னாள் கல்விப் பணிப்பாளர்
கெளரவ எம். சச்சிதானந்தன் பா.உ. முன்னாள் பிரதி கல்வி அமைச்சர்
திரு. அருள் சத்தியநாதன் இணையாசிரியர் - தினகரன் வார வெளியீடு
செல்வி பாரதி இராமச்சந்திரன்
இணையாசிரியர் - மலையகப்பார்வை, தினக்குரல்
கலாபூஷணம் தெளிவத்தை ஜோசப் பிரபல சிறுகதை எழுத்தாளர்
கலாபூஷணம் சாரல்நாடன் பிரபல எழுத்தாளர்
கலாபூஷணம் மு. சிவலிங்கம் பிரபல எழுத்தாளர்
திரு. பாலா சங்குப்பிள்ளை
மலையக ஜனரஞ்சக எழுத்தாளர்
திரு. லெனின் மதிவானம் பிரபல எழுத்தாளர், ஆய்வாளர்
திரு. சாந்தா இராஜகோபால் சிறுகதை எழுத்தாளர். 27) சிறப்பு மலர்

Page 146
கெளரவிப்பும்
பாராட்டும்,
திரு. விஜயசந்திரன் விரிவுரையாளர் - பொருளியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திருமதி. ஜோதிமலர் ரவீந்திரன் விரிவுரையாளர் - தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திருமதி சோபனாதேவி இராஜேந்திரன் விரிவுரையாளர் - பொருளியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திருமதி மல்லிகா இராஜரட்ணம் விரிவுரையாளர் - மெய்யியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திருமதி பிரியா ஜெயகுமார் விரிவுரையாளர் - வர்த்தகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு. இரா. பாஸ்கரன் தலைவர் - இந்து இளைஞர் மன்றம் - கண்டி.
அகிலம் (1:
 
 
 

பாடசாலை மாணவர் களை “அகிலம் கலை இலக்கியப் பரிசுப் போட்டியில் பங்குபற்றச் செய்த அதிபர்களுக்கான
பாராட்டும், கெளரவிப்பும்
உப அதிபர், (தமிழ் பிரிவு) கண்டி பெண்கள் உயர்தரப்
| ||ПI 5-П60)6).
அதிபர், மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி.
அதிபர், பதி-யூத்-தீன் முஸ்லிம் பெண்கள் பாடசாலை, கண்டி
அதிபர், நல்லாயன் பெண்கள் கல்லூரி, கண்டி.
அதிபர், மோபிறே பெண்கள் கல்லூரி, கண்டி
அதிபர், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், கண்டி
அதிபர், இந்து சிரேஷ்ட தமிழ் வித்தியாலயம்,கண்டி
அதிபர், மலைமகள் மத்திய இந்துக் கல்லூரி, தெல்தோட்டை.
அதிபர், பேராதனை இந்துக் கல்லூரி, பேராதனை.
அதிபர், ஹைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்.
28) சிறப்பு மலர்

Page 147
அன்பின் சிகரமாய் வையத்
உள்ளத்தால் உ
அமரர் நாகலிங்கம் இரத்தினசபாபதி ஐயா அ அன்போடும் பண்போடும் வாழ்ந்து வந்த மறக்க
நேய மிக்கவர்.
ஐயா அவர்களை நாங்கள் எல்லோரும் மிக மரியாதையுடனும் ஐயா என்று அழைப்பது வழக்
மத்திய மாகாண இந்து மாமன்றத்தில் உபதலைவராகவுமிருந்து அனைவரையும் அன்போ
புன்சிரிப்புடன் இனிய முகத்தோடு வரவேற்று உ
இந்த நிலையற்ற உலகில்
அதுவும் பிறப் பில் இவ்வுலகில் வாழ்கின்ற போது LD (T 6Of L வாழ் க் கை. சிறப் புற விளங்க
பேறுபெற்ற ஐயா அவர்கள் மருமக்களுக்கும் கலை, நல் வழிகாட்டியவராகவும் விளங்கிய பெருமகனாவார்.
வாழும் போதே இறைபக்தியாளராகவும் சிறந்த நலன் விரும்பிகள் அனைவருக்கும் தான, த நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் என்
மத்திய மாகாண இந்து மாமன்ற ஆரம்ப கால நிர்வாகக்குழு அங்கத்தவராகவிருந்து இணைந்து இன் முகம் காட்டி அனைவரையும் அன்போடு , புருஷர்.
கண்டியிலோ, மலையகத்திலோ அல்லது தை நிகழ்ச்சிகளே இல்லை. அநேகமாக இரு கண்கள் முத்தையா அவர்களும் கலந்து கொள்ளாத நி
அதுமட்டுமல்லாமல் கண்டி கலை, இலக்கிய இ சஞ்சிகை வளர்ச்சிக்கு உதவியாளராகவும் இருந் நீங்காத நினைவாகும்.
அகிலம் (1
 

துள் வாழ்வாங்கு வாழ்ந்து பர்ந்த மாமனிதர்
வர்கள் ஐந்து தசாப்தங்களாக முடியாத ஒரு மாபெரும் மனித
வும் அன்புடனும் பண்புடனும் கம். f
ஆரம்பகால முதல் அங்கத்தவராகவும், டு உபசரிக்கும் நற்குணம் படைத்த, எப்பொழுதும் பசரிக்கும் ஒரு பண்பாளர்.
பிறப்பும் இறப்பும் நிச்சயமானது. மானிடப் பிறப்பு அரிதானது. சீரும் சிறப்புமாக வாழ்வதுதான் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வேணி டுமென் று பெரும் பிள்  ைள க ளு க" கு ம இலக்கிய ஆர்வலர்களுக்கும் சிறந்த ஆலோசகராகவும்
இலக்கியக் காவலராகவும், தன்னை நாடி வரும் ருமங்கள் செய்வது நிறைந்தது என்ற பெரும் றால் மிகையாகாது.
முதல் உபதலைவராக இருந்த, அவரோடு நானும் செயல்பட்ட அந்த நாட்களை மறக்க முடியாது. அரவணைக்கும் சிறந்த நற்குணம் கொண்ட யுக
Uநகள் கொழும்பிலோ அவர் கலந்து சிறப்பிக்காத )ளப் போல் ஐயா அவர்களும் சேவாஜோதி எஸ். ழ்ச்சிகளே இல்லை.
ரசிகள் மன்ற போஷகராகவும், அகிலம் அறிவியல் 5 அவரது பங்களிப்பு என்றும் என் மனதை விட்டு
- ஆசிரியர்
9) சிறப்பு மலர்

Page 148
வாழ்த்துவோ இறைபணிக் காவலர் அகில இலங்கை சமாதான
தேசகிர்த்தி வி. பி. பாலசுப்பிரமணி
கண்டி மாநகரிலுள்ள வர்த்தகப் பிரமுகர்களி பாலசுப்பிரமணியம் என்றால் மிகையில்லை. க இவர் தன் ஆரம்பக் கல்வியை தோட்டப் பா சென்ட் ஜோன் பொஸ்கோ கல்லூரியிலும் ப என்போர் இவரின் பெற்றோராவர். இரண்டு ஆண்டு ஈடுபட்டிருந்தார்.
படிக் கும் போதும் , மற்றவர்களிடம் சேவகம் சொந்தமாகத் தொழில் என்ற எண் ணம் இவரது கொணி டிருந்தது. இந்த 1975ம் ஆண்டு கண்டியில் எனும் நிறுவனத்தை தோற்று அடி யொற்றி இன்று பல தொழில் நிறுவனங் திகழ்ந்து வாழ்ந்து பெருமைக்குரியவராவார்.
வர்த்தகத்துறையில் எத்துணை ஈடுபாடோ, சம அத்துணை ஈடுபாடுண்டு என்பதைக் குறிப்பிட்டுச் உப தலைவராகவும் பின்னர் தலைவராகவும் அ விளங்கினார். இது தவிர பல்வேறு சமய, சமூக திரு. பாலசுப்பிரமணியம் இலங்கை - இந்திய ஒருவருமாவார். இத்தகைய செயலாற்றல், சேை அவர்களை இலங்கை அரசாங்கம் அகில {
வரவேற்கத்தக்கது.
கண்டி கலை இலக்கிய ரசிகள் மன்றத்தின் பு ஜே.பி. அவர்களை அகிலம் முதல் இதழ் வெ கெளரவித்தமையை இங்கு நினைவு கூர்வது ெ
அகிலம் (1
 

D
நீதவான் னியம் அவர்கள்
ல் முயற்சியால் உயர்ச்சி பெற்றவர் திரு. வி.பி. லகா இரும்புக் கொல்லை தோட்டத்தில் பிறந்த டசாலையிலும் உயர் கல்வியை ஹட்டன் புனித யின்றார். வீரப்பப்பிள்ளை, தைலம்மை அம்மாள் கள் திரு. பாலசுப்பிரமணியம் ஆசிரியர் பணியிலும்
படிப் பிக் கும் போதும் செயப் வதைவிட தாமே துறையில் ஈடுபட வேண்டும் மனதை உறுத் திக் எண்ணம் எழுச்சியாக மாறி இண்டர்நெசனல் ஹாட்வெயார் வித்திட வழிசமைத்தது. அதன் களை நிறுவி பிரபல தொழில் அதிபராக அவள்
யத்துறையிலும், சமுதாயத்துறையிலும் அவருக்கு 5 கூறலாம். கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் ரும்பணியாற்றிய அவர் மன்றத்தின் புரவலராகவும்
அமைப்புகளுடன் நேரடிக் தொடர்பு வைத்திருந்த
சமுதாயப் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் வயாற்றல் மிக்க திரு. வி.பி. பாலசுப்பிரமணியம் இலங்கை சமாதான நீதிவானாக நியமித்தமை
வலராக விளங்கும் திரு. வி.பி.பாலசுப்பிரமணியம் ளியீட்டு விழாவின்போது பொன்னாடை போர்த்தி பாறுத்தமானதாகும்.
30) சிறப்பு மலர்

Page 149
“அகிலம் கண்
வையகத்தார் வாயார வாழ்த்தும் வண்ணம் வாழ்ந்து, (அமரர் எஸ். இராமச்சந்திரன்) தனது ெ சிறப்புடனும், கட்டுக்கோப்புடனும் வாழ வழிவகுத் விளக்கமாக நின்று நல்வழி காட்டியவர். அனைவர மரியாதைக்குமுரிய மாமனிதராவார்கள், அறியா தந்தை இறையடி சேர்ந்த வேளையில், ! செல்வங்களை கண் இமை போல காத்து, தன் அ அரவணைத்து, முப்பது ஆண்டுகளுக்கு மே
உழைத்து, அன்பு காட்டிய அன்னையாவார்கள். (அ அம்மாள்). பிள்ளைகளது எதிர்கால வாழ் தன்னையே அர்ப்பணித்து வழிகாட்டிய அன்புத் போற்றுவோம். இல்லத்தில் எதனை நோக்கினாலு திருவுருவ தரிசனமே. இப்பூவுலகில் நீங்கள் வாழ்ந்த இன்றும் அனைவருக்கும் துணையாக இருக்க இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரையறையே தரணியில் வாழும் வரை மறவாது, வணங்கி வழிட நாழிகையும் அனைவரது இதயங்களில் நிறைந் கொண்டிருக்கும் எங்கள் அன்புத்தெய்வங்களின்
பெற பக்தியுடன் பிரார்த்தனை செய்கிறோம்.
திரு. இரா.அசோக்கு
சகோதரர்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், அனைவருடனு
சிறந்த வழிகாட்டல்களை மதித்து நி
அகிலம் (1

- மாமனிதர்கள்
வழிவகுத்து
|சல்வங்களை
து, கலங்கரை
து அன்புக்கும்
பருவத்தில்
பெற்றெடுத்த
ன்புச் சிறகால்
ல் அயராது
மரர் இராமாயி
விற்காகவும்,
தெய்வமாகப் லும், கண்களுக்கு தெரிவதெல்லாம் அவர்களது 5போது வழங்கிய ஆசீர்வாதங்கள், வழிகாட்டல்கள் கின்றன. எப்படியும் வாழலாம் என்றில்லாமல், பாடு நிரூபித்துக் காட்டி வாழ்ந்த அடிச்சுவட்டினை, டுவோம். அகவைகள் பல கடந்தாலும் ஒவ்வொரு து இல்லமெங்கும் உள்ளமெங்கும் வழிகாட்டி
ஆத்மாக்கள் இறைவனோடு சங்கமித்து சாந்தி
மார் (ரொபின்சன்)
சகோதரிகள், ம் அகிலம் சஞ்சிகை மாமனிதர்கள் காட்டிய
றைந்த மனதோடு பிரார்த்திக்கின்றது.
31) சிறப்பு மலர்

Page 150
み
நன்றி மற6ே
அகிலம் சஞ்சிகைக்கூடாக மீண்டும் உங்களைச் இலக்கியப் போட்டிகளின் முடிவில் கண்டி கலை இ செயற்பாட்டு நிறைவின் இறுதியம்சமாக இடம் டெ
கைகளில் தவழ்ந்தடுப்பது பெருமகிழ்ச்சிக்குரிய வி முனைப்பான செய்தியோடு இவ்வருட அகிலம் மல
அகிலத்தின் செயற்பாடுகளுக்கு அன்புடன் உதவி நன்றியுடன் நினவு கூறுகின்றோம். இலக்கிய போ முயற்சிகளிலும் மிகவும் அரும்பாடுபட்டு, உறைத்த ஜே.பி. அவர்களது கடுமையான உழைப்பின் விளைவு சமூக சேவை ஒன்றே தனது தலையாய பணி என நடர்த்திய அவரை இச்சந்தர்ப்பத்திலே உளப்பூர்வமாக
அகிலத்தின் வெற்றிக்கும், இலக்கிய போட்டிகளில் பலர், உதவியவர்கள் பலர், ஊக்கம் தந்தவர்கள் பல அகிலத்தின் எழுச்சிக்கு உதவிய அரசியல்வாதிகள் பேராசிரியர்கள், கலைஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் அகிலம் நன்றியுணர்வுடன் வாழ்த்துகின்றது.
தரம் மிக்க சஞ்சிகை ஒன்றை உருவாக்கி வெளி நீங்கள் அனைவரும் நன்குணர்ந்திருப்பீர்கள். இத்தசை அனைவருக்கும் எமது இனிய நன்றிகள் உரித்தாக
கலைகளுக்குப் புகழ்பெற்ற கண்டி மாநகரில் கலை கண்டி கலை இரசிகள் மன்றம் ஆரம்பித்தடுப்பதனை இதற்கான ஆதரவும் ஆசியும் உங்களிடமிருந்து ச சகல பணிகனிலும் துணைநின்ற அன்புள்ளங்கள் வ அடுத்த வரவிற்கும் துணை செல்வீர்கள் என நம் சகலரதும் ஆதரவு கிடகும் என எதிர்பார்க்கின்றோ உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி
நன்றி! நன்
என்
கெளரவ சிவம செயலாளர், கண்டி, கலை
அகிலம் (13
 

M
சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன். காத்திரமான பல லக்கிய இரசிகள் மன்றத்தின் கடந்த ஒரு வருட கால பறுகின்ற இந்த விழாவின் போது அகிலம் உங்கள் டயமாகும். கண்டி கலையகம் ஒன்றை அமைக்கும் ள்ந்திருக்கின்றது.
வரும் வள்ளல்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்திலே ாட்டிகள் ஏற்பாடுகள் தொடக்கம் அதற்கான சகல அகிலம் ஆசிரியர் கலாபூஷணம் கே.வி.இராமசாமி ாக இன்று அகிலம் உங்கள் கரம் கிட்டியிருக்கின்றது. சகல விடயங்களையும் முனைப்புடன் முன்னின்று 5 பாராட்டுவதோடு நன்றிகளையும் முன்வைக்கின்றேன்.
ன் வெற்றிக்கும் பிற்புலமாக இருந்து உழைத்தவர்கள் ர் இவர்கள் அனைவருமே நன்றிக்கு உரித்தானவர்கள். தொழிலதிபர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழகப் , மாணவர்கள், சமூக நலன்விரும்பிகள் அனைவரையும்
யிடுதல் என்பது எத்துனை சிரமமான பணி என்பதை 5ய பணியை யாம் செய்ய துணைநின்ற நல்லுலங்கள் ட்டும்.
)யகம் ஒன்றை அமைக்கும் பெரும் பணி யொன்றினை அகிலம் ஊடாக அறியத்தருவதில் மகிழ்கின்றோம். கிட்டும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அகிலத்தின் ருடாந்த மலராக மலர்ந்து மணம் வீசும் அகிலத்தின் புகின்றோம். காத்திரம்மிக்கதோர் சமூகப் பணிக்கு ம். அகிலத்தின் பணிக்கு உரமாய் நின்று உதவிய யைத் தெரிவிக்கின்றோம்.
றி! நன்றி!!!
றும் னோகரன் M.A
இலக்கிய இரசிகள் மன்றம்
2) சிறப்பு மலர்

Page 151
ooooooooooooooooooooooooooooogopgSQoSRQ googoog Qგჯთ Qგჯ2 Qგჯ2 Qგჯა Cგჯა Cგჯა Cგჯა Cგა Qგ9Cგა Qგჯა Qგჯა Cგჯა Cგჯ2 Qტჯა «
இ *அகிலம்" சஞ்சிகை இ முயற்சி வெற்றிபெற
coo Qso
୪୪ Qგჯა
ooo SO9. Qგჯა
ॐ SAFETY WA do Qგჯა
୪୫୪ Qგჯ2
αίο Qგჯა
భణ Qგჯა
උද්o Qტა
coo
పు The Píonneer Match Man Oso
* S/) /துவே, அே
cෆිය Qტჯ3
do Qტx2
colo Qტჯა
do Qტჯთ.
do Qგჯპ
cෆිර්
BAMUNUPO * . KUNDA
Qგჯ2 *
coo Qგჯ3 coo Qტჯა ooo �
coo Qeso
ஐ ܠܐ Tel: 081 4472555, 08
Fax: 081
တ္တိမ္ပိ
Օ8
ooo E-mail: soo Qგo
coo cশু০
cooooooooooooooooooooooooooooooooooooooooooooc Cტჯo Cტyo QგooგჯoCგჯo CგჯoფoჯoQგჯo Qგჯo Qგჯo QაჯაფxooგჯoQგჯooგჯან.
 
 

2ෆරෑ2ෆcෆිෆcෆිනcෆිනc8% 8ం&రసరణ రని ஐஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்
s ବନ୍ଧ ஆசிரியரின் பெரும்
s S. எமது நன்னாசிகள் 镑 భa থাগুo do QeyO இ భa Qoo
ανα Qგჯo
qం Qგჯა
colo Cგჯა
dం Qტჯ3
coo Qტჯ2
с8o
ufacturer in Srí Lanka
CAY Cტჯo
Ο സ്മ (L%ഋ@/ * ஐ రం ୦୪୦ colo Qგჯo oSo orðyo co Qტჯა இ LAVNATTE, ဒွိ
CS SALE. ஐ రం Qტჯ2 coo Cტჯo రం Qტჯთ రం осо
1 2420057, 2420225 /, .....: ဎွိ
*
2420435 RN ஜி
AWSYS جیور
rya(aslt.lk 淤港 ஜி
co ୦୪୦
aggagedagogopogo.gaga.googogo ტჯა Cტჯ2 Qტჯo Qტჯ2 ფტჯo Qგჯა Qგჯა Cგჯა Cგჯ2 Cგჯo Qტჯ2 Cგჯo Cტჯა Qტჯა ფAX)

Page 152
గ్లర్లర్షిణ గ్లర్లు ప్తి గ్లండ్లర్లల్లర్లగ్లర్లల్లర్లద్దిభట్ల Qგჯა &გჯა Čexა Cგჯ3 Cგჯ3 Qტჯა CგჯაCგჯ3 Qტჯა დგჯა Cგჯ3 Cტჯა Qგჯ3 Cგჯა Č.
భa ୪୪
భణ ଠୁଣ୍
భణ ଽନ୍ଧ
8 33
Ko ୦୪୦
oso oso
భ83 ଽନ୍ଧ భ83 ଽନ୍ଧ భణ ଠୁଠୁ Κα ୫
భణ ଽନ୍ଧ
ଽନ୍ଧ ଠୁଣ୍ଟ
colo ଽନ୍ଧ భ83 t?
భ83 ଽନ୍ଧ
భ8ణ oso
இ గ్లర్షి ଠୁଠୁ భ
3 ు భణ భణ బణ ge ଽନ୍ଧ
భణ {
భణ Cტჯ3
భణ t?
&୪ బణ భx Oso 8 భణ இ
భ
}
கண்டி மாநகரில் கலை, இலக்கிய கு “அகிலம் சிறப்புடன்
Himalaya Bi
4H, NEW TOW KANDY, ( TEL: 08 2420 FAX: 08 MOBILE: E-MAIL : PARTHY
భ8ణ భళి భళిణ భaభ? ஐஐஐஜ்ஜஜ்ஜஜ்ஜஜ்ஜஜ்ஜி888
 
 

ෆිෆා cෆින රැලිෆා උද්ධෝන රෑGocෆිෆා රෑෆින ෆෆෆ cෆිෆා රෑෆිෆා ෆ්ෆින ෆෆෆෆින ෆෆිෆා ෆැන් ෆ්ෆා 蕊
திருந்து வெளிவரும் ਕੇ
భ8ణ
றிவியன் சஞ்சிகையான ଦ୍ଵି
திகழ 7மது நன்ாைசிகள் 8
8 23
భణ ෆ
ని లిణ భణ CტC
భణ t్వం
} ଦ୍ୱିତ
ణ ଏଠିଁ c^&r, ସ୍ୱା
{ ෆ
0 {
} భ3
d: భ్ళీ?
రణ Qგჯ2
ca ଠୁଣ୍
ca ଏଠିଁ భణ ସଂ୪୦
గణ ସଂ୪୦
} ସ୍ୱା
Qგჯა
N, KUNDASALE, శ్లో SRI LANKA) இ8 1843,0815622604 ஐ 31 2420843 ဎွိ 07 14139303 శ్లో /004GYAHOO.COM இ8
da ാ
C) oం
2ෆෆෆෆෆෆිෆරෑෆිෆoෆිෆcෆිෆcෆෆෆෆිෆcෆි $adodaraరణ ୫୫୫୫୫୫୫୫୫୫୫ଞ

Page 153
Cලිය CSIo cදිය උලීය ෆ්”o CSNo CS%o CSocSocSocS2O CSocSocSocSංග | Qგჯo Qგჯა Cტჯა Qტჯა Qტჯo Qტჯა Qტჯo Cტჯა Cტჯo Qგჯo Cტჯა Cგჯ2 Oტჯo Qტჯა Cტჯo |
S. இ ബിയ to 鸥
S. · இ8 கலை இலக்கியப் ப
இ சிறப்புடன் நடைபெற
do Cგჯo oSo Oco oốPo Qგჯo
oSo Co
රැෆිෆා Qგჯა
co 


Page 154
镑镑镑镑镑镑缀 இ எழின் கொஞ்சம், க இ ബീഖശ്രീ ക്രിയ இ சிறப்புடன் வெளிவ இ
රෆිර් oyo
ཕྱི་ CAR
oso
ཕྱི་ MEGA. C.
Qéyo
S. 器
ෆ්ලිය Qგდ இ 拳 拳 colo Importers & Distril Qo 拳 拳
coo Floor Tiles, High Quc
Oo
co fBathroom saccess
ஐ P.W.C. and Hot U.
S. 器
ovo Qayo
do op
& 镑
線
co co
S. e -
ckyo
colo Qგჯo
S. 傍
镑 A - 74, COLOMBO STREE 镑 Tel: 081-447676
镑 Fax: 081 -
இ
SoooooooooooooooooooooooooooSoos, இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
 

cෆිෆාදාෆිගcSocS%සcෆිනcෆිනcෆිෆරෆිෆරැෆිෆcෆිෆරැෆිකරලිය CS%ocS%ocෆිර් QგაფyoQგჯახCგჯoQგჯაფტჯიფაyo Qგჯo Qტჯo Qტჯooგჯo Cტჯა Qგჯo Qგჯo Cგჯი
ண்டி மாநகரிலிருந்து இ அறிவியன் சஞ்சிதை இ ர எழுது நன்னாசிகள் இ
c&o oeSo
02 осуо
రరి SONS ceo రం Qশুo сOo
ERAMICS ஐ
do Qტჯo
colo Qგჯo
colo осуо
butors of Uall Tiles, oSo
Qტჯo
lity Sanitary uares, oSo
୦୪୦
pries, Kitchen Sink இ ater Pipe Fittings இ
сOo Qტჯo
oSolo סצCX
сOo odo
cం odo
co CX3
oSo Qტჯთ
oSo OXeO
co oso
coo OSO
cෆිර් Qტჯo
T, KANDY (SRI LANKA.) ဎွိ 0,081 - 2200052 இ 2200052 ஜி
රෑ2ෆ C৫১০
SoooooooooooooooooooooooooooSoosoooooo გxo Qგჯ2Oგჯo Qგჯo Qგჯo Qგჯ2 Qტჯo Qტჯა დგჯთ Qგჯo Cგo CგჯoCგჯo Qგჯo Cტჯo

Page 155
coooooooooooooooooooooooooooooooooooo 铬 o QგoQგა ფyoQგo QტჯoQტთQგo QგჯoთგიCგooგჯocგocგoფტჯთcგ
镑 'easudavoy too இ பரிசளிப்பு விழாவு
இ எழுது உளrம் நின் రx C০১০ දුS%2 4 Geo
colo Q১ে০
do Qგჯ2
* PETTAΗ
do
Qশুo இ SUPP colo Qტჯo
do Qგჯა
colo Qგჯo colo Qგჯ3 do
୩୪′′′ 0
ଦ୍ଦ
இ NO. 19, DA இ COLOM இ (SRI L. ஜ் MOBILE: (
溪 DIRECT: (
colo օձp
colo Qტა co Qტჯo இ Tel: Sales: 0112 இ Office: 2542762, 錄 Telefax: 0094 - 11 铬 E. Mail: pett
இ Website: www.pt colo op
ෆ්ෆාඨoඨමාංඨාඨoඨoඨoඨඛ්‍යාඨය 铬 උS2oෆ්ලිෆරෑෆිනcෆි. Qტჯooგo OგაOგჯo Qგათგა QგდQგoQგჯაOგიCგo QგჯაფტთOგooგ
 

coodoocooooooooooooooooooooooooooooooooo * ფტჯეფ8ჯocგ9 ფტჯo 镑 Qგo Qგoფგახoგიoგჯაoგათგაფტით ფტჯაფტა
நம் இலக்கியப் போட்டி இ ம் சிறந்து விளங்க 線 2றந்த நன்னாசிகள் இ c&o ფტჯა coo თგჯა do ფტჯo
8 Qტჯა
ESSENCE. g.
coo ୦୪୦
LERS இ
இ
colo Qტჯ2
coo Qგჯა ooo ფტჯo colo oso இ M STREET, 镑 MBO 12. இ ANKA.) இ )777-38 1925 இ )11 2542763 இ 影 ooo Qso இ 326235,2542764 இ 2434859,4737305 ஜி - 2434859,2441721 இ aessGsltnet.lk இ
:ttahessencelk.com இ
co
Cგჯა
cocoooooooooooooooooooooooooooooooo
Yoგნთგან ფტაფტჯooგჯახთგახდგoQგჯაფხQტჯo Oტჯაფტაფტა QტჯაCგჯა

Page 156
cooooooooooooooooooooooooooooooooooooooooooo Qგჯა Qგჯ2 Qტჯ2 Qგჯ2 Qგა Qგჯo Qგჯ2 Qგჯ2 Cგჯ2 Qგჯo Qგჯა Cტჯა Qტჯ2 Qგ9 Qგჯ.
छै “அகிலம்" சிறப்பு மலரு இ பரிசளிப்பு விழாவும் சிறப் ஜி நிறைவுபெற எமது மன
3***;
go ž"\
بيلا من عمر 88ة 露ージ 左 இ w-ツ
S.
ਉ
ஐ இ இ 9reen JAp இ 용 တ္တိမ္ပိ Manufac
Ko
go Qგჯა
coo oso
ஐ Apple Brand
20
ལྷོ་ ඇපල් බුරේන්ඩ් ද
ஜி அப்பிள் மார்க் உt
8 ୧୪୦
ు ୪୦
do Cგჯo S. 器 ୪୪ ୦୪୪
ஐ OFFICE &
сCo
ల్లా PADIWATTE, C০১০ TEL : 081 242 colo Cგჯ2 FAX: 08 colo Co ca Cგჯ2 C&Qg%22°29'2%22229.293.293.293.29,22%eg%29%eg%? Qგჯაფტჯocგჯo CგჯაCoჯა Cტჯo Cგჯა CგჯoQგჯoCგჯoQგჯocგჯo Qგჯocóჯo Coჯა
 

ģggggggggggggggggg *Qგჯ2 Qგჯა Cგჯ2 Cტჯ3 Qგჯ3 Qგჯ3 Qჯ3 Qტჯ3 Qგჯა Qფტჯა Qგჯა Qგჯა Qგჯა შტჯა Qგჯა
தம் இலக்கியப் போட்டி /ாகவும். வெற்றிகரமாகவும் ம் நிறைந்த நன்ாைசிகள்
ple 3foods
:turers of
ood Products ආහාර නිග්පාදනය ணவு தயாரிப்புகள்
FACTORY
KUNDASAILE 0581,242.1901 1-2420993
భ83 co
ca Qტჯ3 భణ Co d ହିଂ
Сср Ra Cგჯა ు ଽଧଃ భణ Cტჯ>
} Qგჯ3
Qტჯა
యణ ଫଟୋ
୪୪ ୦୪୪
భణ } ని భణ భణ ২০১০ భణ go
భణ Qგჯა
భa Cგჯა
colo co గు 3 ଽ୪ Qგჯა
బిని ಭ భణ ଦ୍ଯୁ } 0 colo Cგჯა c&ა Qგჯა
ca শ্ৰেষ্ট
&a Cგჯ3
ు Cგჯა
da 33
gagagagagggggggggggé9ęgogok gagg Qგჯა Qგჯo Qტჯo Qტჯo Qგჯo Qტჯაფგჯo Cგჯo Cგჯo Qგჯo Qგჯo CგჯoCგჯაCგჯა Cგჯა

Page 157
CO2HCO2ෆCලිෆරලිෆCO2ෆරෆිෆcGoණ්ෆිෆාcෆිෆCS%ocෆිෆා උදාකරලීocෂිතcෆිය BLB OBBLB OBO OBLOOLOL OLBO OB OLOOssOO OBO O OLBBr OBO OLB
கனை இனக்கிய அறிவி நடாத்தும் விழா சிற
7மது ந6
Bobby Indust
4, 1*LANE, MAVI
Direct O Office O ReS : 0 Mobile : 0 Fax : 0 E-mail b
R. R. A.
14, INDUSTRIALES
Tel/Fax : 0 E-mail : b.
රැෆිෆාරVolරෆිෆරමාංරමාංරෆිෆරලිෆරමocෆිෆරමනරම්‍යතරම්‍යතරම්‍යතරමocෆින. LBLLCLLCLCLCLLCLCLCLLCLCLOLCLLCrrLrLrLrOLrLLCrLrLC
 

CO%කරලිෆරලිකරලීocෆිෆඋෂිෆරලිකරලිෆරලිකරලීන CS2OCK2^රලිකරලිකරලීන
Cepoyo CoCAOCAOC%o CoCo, C%oc%o CoCo, C%o Co
யன் சஞ்சிகை “அகிலம்"
ப்யுடன் வெற்றினபற ബിബ്
ries (Pvt) Ltd.
LMADA, KANDY
81 - 2213264 81 - 4470770 81 - 4473444 71 - 2270000 81 - 2213107 obby (asltnet.lk
SSOciate
STATE, PALLEKELE
81 - 2422857 obby Geol.lk
ට්ලිෆරලිකරැෆිකරලීocෆිෆCS2ෆරලිකරලිකරලීo CGo CMocෆින CM%o රැෆිර්
OSO
oSo
SOLCCCLCCLCLCCLCLCrLCLCLCLLCLCrLrLOLrLCLLrrLLL

Page 158
எமது இலங்கைத் திருந لیے சமாதானமும் பெற்று நல்வாழ்வு
வருடாந்த சிறப்பு 96.Oh
அனைத்துக் கரங் எமது ந6
LUCKYLAN
MANUFA
NATTARANPOTHA, KU 韃 TEL: 0.094-081-2420574, 242
Email: luckyll
 
 
 

ாடும் மக்களும் சாந்தியும், V வாழ்ந்திட பிரார்த்திக்கின்றோம்.
மலராக வெளிவரும்
அறிவியல் சஞ்சிகை களிலும் பவனிவர
வாசிதள்
ND BISCUIT CTURERS
NDASALE, SRI LANKA. )217. FAX: 0094-081-2420740
മ
and (asltnet.lk