கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.31

Page 1
website: www.valampuri.lk O
E-mail: valampuriayahoo.com, V
valampuri(a).sltnet.lk zdam சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 16 ஞாயிற்றுக்கிழ
போர்க்குற்ற ஆயுதங்கள் சாலாவ இராணு
குண்டுவெழப்பு நபரொருவர் பரபரப்
(யாழ்ப்பாணம்) சாலாவ இராணுவ முகாம் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தற்செயலானதொன் றல்ல. அரசாங்கத்தினால் திட்டமிட்டே அந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க் காலில் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத ஆயு தங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் உள்ளி ட்ட அனைத்துமே அங்குதான் களஞ்சியப்படுத்தப் பட்டு இருந்தன. மேற்படி போர்க்குற்ற ஆதாரங் களை அழிப்பதற்கே இந்த குண்டு வெடிப்பு நாடகம் நடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவலொன்றை போரினால் பாதிக்கப்பட்ட ஒருவர் நல்லிணக்க பொறி
முறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செய
6the Odeo 20.OO
பக்கங்கள் பதினாறு பதினாறு
லணியிடம் தெரிவித்துள்ளார்.
15 'பக்கம் பார்க்க.
நடையழக யாத்திை
பாதயாத்திரையால்
பாதுகாப்பு தீவிரம் O O
கொழும்பு) நல்லாட்சியை கவிழ்
gpeण60ाओं ஜனாதிபதி மகிந்த (கொழும்பு) வித்தார். UTಣLöðಿ ಲಿಫ್ಟ್ಬಾಗಠT ಠaLG நாட்டில் ஆட்சியினை குறுக்கு LID60D6O5TÜ GB எதிரணியின் பாதயாத்திரையை வழியில் கைப்பற்ற முன்னாளஒன உட்கட்டமைப்பு UDGroot GB6llerup bukið பாதுகாபH திபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தாய அபிவிருத் பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த பகுதியிலிருந்து நடை பழக மில்லியன் ரூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த பாதயாத்திரை சென்றாலும் இன் டின் கீழ் 28 தே ராஜபக்ஷ தலைமையில் கண்டி னும் நான்கு வருடங்களுக்கு நல் ந்த 472 குடும்ப யின் புறநகர் பகுதியான கெட்டம் லாட்சி அரசாங்கத்தை அசைக்க தகடுகள் நேற்று பேயிலிருந்து கடந்த 28ஆம் திகதி முடியாது என மலைநாட்டு புதிய யாட்டு மைதா ஆரம்பமான கூட்டு எதிரணியின் கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதி வைக்கப்பட்டது. பாதயாத்திரை நாளை ஓகஸ்ட் மற்றும் சமுதாய அபிவிருத்தி இந்நிகழ்வில்
15 ஆம் பக்கம்பர்க்க. அமைச்சர் பழனி திகாம்பரம் தெரி உரையாற்றும்
O O O 5 வருடங்களுக்கு அரசாங்கத்தை உடல் GIGLITQLD (903 d535 (UDPLIII.gif III.5L. ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு -ஹறிரு (பொலநறுவை) G DL) 201795 Ló é}600ï (B 125 LDUñ TPLDL
மாதமாகும் போது அரசாங்கத்தில்
JT60 (UDGOT66OTG இருந்து விலக ருநீலங்கா சுதந்தி யாத்திரையால், ரக் கட்சி பாராளுமன்றக் குழு எடு | ஈடுபட்டுள்ளவ த்திருந்த தீர்மானத்தை இரத்துச் எடையை மாத் ിട്ട് 9A5 ഖണ്ഡ്ര, ഫ്രഥേ, മുഖ്
15'பக்கம் பார்க்க.
இராணுவம் அழைத்துச் சென்ற என் மகனை காணாது நான்பதறு
ஆடு, மாடு, கோழி தருகிறோம் என்
(Lр60ї60тпü) ந்தது. அதனால் உண்மையை களை பதிவு செ வீட்டில் வைத்து விசாரணைக் யாரிடமும் கூற முடியவில்லை. 66DE160)85 காக அழைத்துச் செல்லப்பட்ட எனது ஆனால் தற்போது எனது மகனை ஏறபடுத்தப்படவுள் மகன் 8 வருடங்களாகிய நிலை வசரணைக்காக அழைத்துச்சென தொடர்பான ந யில் இதுவரை வீடு திரும்பவில்லை. றவர்கள் இராணுவம்தான் என முறைகள் பற்ற அன்றைய சூழ்நிலை பாதுகாப்பி என்னால் உறுதியாக கூறமுடியும் னைக்கான வல
ற்கு அச்சுறுத்தலான காலமாக இரு
என தாய் ஒருவர் தனது கருத்துக்
நடுவுநிலை தவறா நன்னெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Srilanko
சுத்தமான குடி தண்ணிர்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள toniusso நிகழ்வுகள்டிவிடுதிகள், б36nлотгоšоз65іг (Hall)
விசேட விலைக்கழிவு Grupnarasin (Bib.
எதாலைத் தொடர்பகம் 303, 3686616h3 606. upur Din
225392
ளை அழிக்கவே I6) (UD35TLD
நாடகம்! புத் தகவல்
п சென்றாலும்
pக்க முழயாது-பழனி
புதிய கிராமங்கள். வசதி மற்றும் சமு தி அமைச்சின் 15 ாய் நிதி ஒதுக்கீட் TILLIMFJab6OD6TTěF GBGĦŬ ங்களுக்கு கூரைத் நோர்வுட் விளை னத்தில் வழங்கி
ஸ் கலந்து கொண்டு போதே அவர் இவ்
வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக் 605us).
தொழிலாளர்கள் ஏமாந்து வந்த காலம் போய்விட்டது. அவர் கள் விழித்துக்கொண்டனர். இனி மேலும் ஏமாற்ற வருபவர்களை அவர்கள் விரட்டி அடிப்பார்கள். முன் னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வரவு செலவு திட்ட காலத்தில் 50 ஆயிரம் வீடுகள் மலையகத்துக்கு
15 "பக்கம் பார்க்க.
எடையை மாத்திரமே ாத்திரை குறைக்கும்
தணிகா
ந்த எதிர்க்கட்சியின க்கப்பட்டுள்ள பாத பாதயாத்திரையில் ர்களின் உடல் திரமே குறைக்க
அரசாங்கத்தை
15 * பக்கம் பார்க்க
O D35unai)
O O0IT ய்தார். அரசாங்கத்தினால் 1ளநீதிப்பொறிமுறை ൺൺിങ്ങ88 ബി ரிய கலந்தாலோச Lu 6NaFL6O6OOîG BÖJD
SS 15 ' பக்கம் பார்க்க.
மூன்றாம் நாளாக
பாதயாத்திரை (கொழும்பு) நல்லாட்சி அரசாங்கத்தின் செய ற்பாடுகளுக்கு எதிராகவும் ஆட் சியை மீளக் கைப்பற்றும் நோக்கி லும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின மூன்றாம் நாள் பாதயாத்திரை நேற்றுக் காலை ஆரம்பமாகியது.
மேலும் தனியாயவிலிருந்து மூன்றாம் நாளுக்கான பாதயாத் திரை ஆரம்பமாகியவேளை ஆர ம்ப நிகழ்வுகளில் முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். தொடர்ந்து நெலும் தனியாயவிலிருந்து ஆரம்பித்த பாத 15 'பக்கம் பார்க்க. குமாரபுரம் படுகொலை மீள விசாரிக்குமாறு
Ga
(65s pubLD 1996ஆம் ஆண்டு மூதுTர்குமாரபுரத்தில் 26 பேர்சுட்டுக்கொல் லப்பட்டமைதொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறை யீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்ப ட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ள 60াগ্য,
19968.Lb 3,60ÖTG GlUU6)If மாதம் 11ஆம் திகதி திருகோன மலை- குமாரபுரத்தில் 26 தமிழர்
15 * பக்கம் பார்க்க.
தாய்ப்பால்புரையேறியதால் 21/2 மாத பெண் சிசு மரணம்
(யாழ்ப்பாணம்) திருநெல்வேலிப் பகுதியில் இர ண்டரை மாதங்களேயான பெண் சிசுவொன்று தாய்ப்பால் புரையேறி யதால் நேற்றைய தினம் பரிதாப மாக உயிரிழந்துள்ளது.
திருநெல்வேலி பாரதிபுரம் பகுதி யினைச்சேர்ந்த சுகதாசன் கிஷானா என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.
GIB DD ST6060 7 LD600fluor வில் சிசு அழுதபோது தாயார்
15 * பக்கம் பார்க் .
颚陆Q5亡smiš ஜனாதிபதி வாழ்த்து
(கொழும்பு)
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற்ற இலங்கை அணிக்கும் அவு ஸ்திரேலிய அணிக்கும் இடையி லான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இல
ங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதி
பதி மைத்திரிபால சிறிசேன வாழ்த் துத் தெரிவித்துள்ளார்.
6 'பக்கம் பார்க்க.
வடக்கு குற்றச் செயல்களுக்கு இராணுவம்தான் பின்னணி
(UTDCJLJT600TLD)
இராணுவம் எங்களது பகுதிக ளுக்கு நுழைய முன்னர் நாங்கள் நிம்மதியாகதான் நடமாடினோம். எமது பெண் பிள்ளைகள் இரவிலும் சுதந்திரமாகத்தான்நடமாடினார்கள் இப்போதுதான் வன்முறைகள. வாள்வெட்டு என குற்றங்கள்
றி காக்கும் உங்கள்
வடக்கில் அதிகரித்து காணப்படு கின்றது. இந்த குற்றச்செயல்கள் பல வற்றிக்கு இராணுவம்தான் பின் புலமாக உள்ளது.
ஆகையால் உடனடியாக இரா ணுவத்தை வடக்கிலிருந்து வெளி யேற்ற வேண்டும் என பாதிக்கப்ப
16* பக்கம் பார்க்க.

Page 2
பக்கம் 02
QIGULôL.
வீடு வாடகைக்கு
வெள்ளவத்தையில் 42-ம் வீதியில் 3-ம் இலக்கத்தில் இணைந்த குளியலறையுடன் கூடிய இரண்டு அறைதொடர்மாடிவீடுநாள், மாதவாடகைக்குண்டு.
677 as 7 8597
பணிநிலை galaga
கணனி பக்க வழமைப்பாளர் (ஆண்/பெண்) Graphics Designer
கணனி தட்டெழுத்தாளர் (ஆண்/பெண்) Computer Typist உதவிக்கணக்காளர் (பெண்)
Accounts Clerk (Quick Books Data Entry Operator
முன்னனுபவமுள்ளவர்கள் மட்டும் 0ஆம் திகதி தொடக்கம் 03ஆம் திகதி வரை
நேரில் வரவும்
5f5 GOOGOT
6amIILadi5af5ladir q5haäFaFai5AjnTrifur
இல. 68, கே.கே.எஸ். வீதி យញ្ចាំវែuយហិ.
TP : -9421 222 27178
+94. 21 222 2737
டொச் மொழி வகுப்புக்கள் ஜேர்மன் தூதரகம் கேட்கும் A1 சான்றிதழுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கப்படுகின்றது. S.கோணேஸ்வரனின் வழிகாட்டலில் கற்பிக்கப்படுகின்றது)
#போர்க்குற்றம்
தண்டனை
( 66OrigO)5ufact (Bur மற்றும் காணாமல்பே தொடர்பில் சர்வதேச வி இந்த சர்வதேச விசாரை 6)flag TU 60600TLLITGTJ856 நல்லிணக்க பொறிமுை ST60T 68LU6D600fullb.L. ளனர்.
GLDPLiběn600ITTLD60 ஒன்றும் அமைக்கப்பட்( பது உறுதிப்படுத்தப்படல் போவதற்கு காரணமா ஊடாக குற்றவியல் வ வித்த துன்பங்களுக்கு வேண்டும். மற்றும் இ ளும் தண்டிக்கப்பட வே 6OT্য, -
சண்டிலிப்பாய் பிரதே காலை ஒன்பது மணிமு மேற்குறித்த செயலனிய போதே யுத்தத்தினாலும் LIGO & Jeflugo BITUGOOTril கண்டவாறு தெரிவித்து ET6OOTITLD6DGBUTC36OTI 560)6OTCBuJIT 63d TU60)6OO இதுவரை அதற்கான தி தென்னிலங்கையில் ஒ பெற்றால் ஓரிரு நாட்களி இனங்காணப்பட்டு அத டுகின்றது.
ஆனால் வடக்கில்
ஆரியகுளம் சந்தி இத்தர் விகாரைக்கு எதிரே2ஆம்மாழ் யாழ்ப்பாணம்
DVD /32
இடம்பெற்றால் பல வரு செல்கின்றது. குற்றவாளி தான் இங்கு உள்ளது.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்
மற்றும் திட்டம் ஒன்றை தயா ரிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார் அங்கஜன் இராமநாதன்.
நானும் ஒரு பட்டதாரி மான வன் என்கின்ற ரீதியில் படித்து விட்டு வேலைக்காக காத்திரு க்கின்ற வேலையில்லாப் பட்ட
தாரிகளின் வலிகளை நேரடியாக உணர்ந்தவன். பாதிக்கப்பட்டகல் வியிலே பெயர் பெற்ற எமது வடமாகாண பட்டதாரிகளை அரச வேலைவாய்ப்பிற்குள் உள்வாங்குவதற்கானதெளிவான சிறந்ததிட் டம் ஒன்றுதயாரிக்கப்பட்டு அவர்கள் அரசசேவைக்குள் அவசரமாக உள்வாங்கப்படவேண்டும். பல கனவுகளுடன் வெளியேறிய பட்ட தாரிகள் வேலைதேடி அலைகின்றபோதுநிர்வாக அதிகாரிகள் முன் னிலையில் இழிவாக நடத்தப்படாத வகையில் செயலாற்றுதல் வேண்டும். இன்றைய பட்டதாரிகள்தான் அரசஅதிகாரிகள், நிர்வாக அதிகாரிகளாகநாளையசமுதாயத்திற்கு அவர்கள்தான் வழிகாட்ட வேண்டும். நாம் இழந்தவற்றை மீளக்கட்டியெழுப்புவதற்கும் இவர்களின் சேவை எமதுநாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாகும் வடமாகாணத்தில் இருக்கின்றபதவி வெற்றிடங்களை இனம்கண்டு அவசரமாக இந்தப்பட்டதாரிகள்மூலம்நிரப்பப்படநடவடிக்கைகளை மேற்கொண்டுவடமாகாண இளைஞர் யுவதிகளின் Galeocouscoson பிரச்சினைக்குதீர்வுபெற்றுத்தருமாறுமேன்மைதங்கிய ஜனாதிபதி யுடன் கலந்துரையாடியதுடன் ஒரு வேண்டுகோளினையும் முன் வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.
அங்கஜன் இராமநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
SEP பிரதம இணைப்பாளர் யாழ்ப்பாண மாவட்டம்
 
 
 
 
 
 
 
 
 

f
3.07.2016
கடத்தல் #காணாமல்போனோர்
சாரணையே வேண்டும்
ாயை உறுதி செய்ய மக்கள் கோரிக்கை
ாழ்ப்பாணம்)
ரக்குற்றங்கள், ஆள்கடத்தல்கள் னோர் உள்ளிட்ட விடயங்கள் ாரணையே வேண்டும் எனவும் னயில் பாதிக்கப்பட்ட மக்களும் Ta5 Sd5ä5 a5 G36).J6OOT GBL Ď 6T 60T கள் பற்றிய கலந்தாலோசனைக்
போதே இந்தளவு பாகுபாடு என்றால், அவர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்கு அவர்களையே விசாரணை யாளர்களால் நியமித்தால் அதற்கான நீதி எவ்வாறு இரு க்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேச விசாரணையில் குற்றம் நிகழ்த்தியவர்கள் இணைக்கப்ப
திக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள் ட்டால், பாதிக்கப்பட்டவர்களும் அதில் விசாரணையாள
ர்களாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற பானோருக்கான நினைவுத்தூபி முக்கியமான கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்
இவை மீள் நிகழக்கூடாது என் தனர்.
வேண்டும். மேலும் காணாமல் அவர்கள் சர்வதேச நீதிமன்றின் pக்கு தொடரப்பட்டு நாம் அனுப நிகரான தண்டனை வழங்கப்பட தனை தூண்டிய மேலதிகாரிக ண்ைடும் எனவும் தெரிவித்துள்ள
மேலும் காணாமல்போன எமது பிள்ளைகளை தேடும முயற்சியில் ஈடுபட்டால் தமது வீட்டிற்கு புலனாய்வு பிரிவு தற்போதும் வருகின்றது என செயலனியிடம் சுட்டிக்கா ட்டிய மக்கள், இதனால் தமது உறவுகளை தேடும் முய ற்சிகளை கைவிட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். எங்க ளது உறவுகளை முதலில் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு எமது உறவுகள் தேடப்படும் காலத்திற்கான
ச செயலகத்தில் நேற்றைய தினம்
தல் மாலை நான்கு மணிவரை கள் தெரிவித்தனர்.
நஷ்டஈடும் எமக்கு வழங்கப்பட வேண்டும் என அவர்
(ଗ8-4)
பின் அமர்வு நடைபெற்றது. இதன l, 5ff600[[TLD60 (3LIfl:56056Î Đ_LLIL 5ளால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற் |6া6া60াৰ্য্য,
ர், கடத்தப்பட்டோர் தொடர்பில் எத் கள், குழுக்கள் நியமிக்கப்பட்டும் ர்வு ஒன்றும் கிடைக்கவில்லை. ரு பாலியல் வன்புணர்வு இடம் ல் நீதிமன்றினால் குற்றவாளிகள் ற்கான தண்டனையும் வழங்கப்ப
கோப்பாய்)
உரும்பிராய்பலாலி வீதியில் ஒஸ்கா ஒழுங் கைக்கு அண்மையாக இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் முச்ச க்கரவண்டிச்சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 240 மணியளவில் இடம்பெற் றுள்ளது.
பலாலி வீதி வழியாக பயணி
பாலியல் வன்புணர்வு ஒன்று நடக்கணக்கில் வழக்கு இழுபட்டு ரிகளும் பயமின்றி வாழும் நிலை
முச்சக்கரவண்டி விபத்து
பாலியல் வன்புணர்வு வழக்கின்
கரைச்சி புளியம்பொக்கணைநாகதம்பிரான் ஆல யம் வருடாந்தமஹோற்சவம் 23/07/2016 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
31/07/2016-ம் திகதி இன்று சப்பறத்திருவிழாவும் 01/08/2016 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் O2/08/2016 செவ்வாய்க்கிழமை IT60601O.OOLD600flág, Sig55,5056 figroup O3.08. 2016 புதன்கிழமை திருக்கல்யாண வைபவமும் இடம் பெறும் என்பதை அறியத் தருகின்றோம்.
ஆலயபரிபள்லனசபை, நாகதம்பிரான் ஆலயம், புளியம்பொக்கன்ன.
மணிவிழாநாகனை வர்த்துகின்றோ
திருவிஸ்வலிங்கம் அருளானந்தம்
(கணித ஆசிரியர் - தொண்டர் வித்தியாலயம்,கொழும்பு)
சிறந்த கணித ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் பதில் அதிபராகவும் 37 வருடங்கள் கல்விப்பணியாற்றி இன்று மணிவிழாக்காணும் திருவி.அருளானந்தம் அவர்கள் ஓய்வுக்காலத்தில் அவர்தம் குடும்பத்துடன் நீண்ட ஆரோக்கியம் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றோம்
அதிபர் Itolia (Balas
மத்திய கல்லூரி
களுடன் பயணித்து க்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒஸ்கா ஒழுங்கை க்கு அண்மையாக
சிறு வளைவில் வேக க்கட்டுப்பாட்டை இழ ந்து வீதியில் நாட்டப் பட்டிருந்த வீதிச்சமி க்ஞை பலகையுடன் மோதியதில் மேற்படி விபத்து இடம்பெற்று ள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டி முன்பகுதி பாரிய சேதங்களுக்குள்ள னதுடன் சாரதி சிறு காயங்களுடன் பய ணிகளையும் வீதி யில் இறக்கி விட்டு தப்பிச் சென்றுள் ΕΠΠή.
மேற்படி விபத் தில் வீதியில் நாட்டப் பட்டிருந்த அபாயகர
LDIISO 66ODESTIGOS குறிக்கும் இரண்டு சமிக்ஞை பலகை கள் சேதமடைந்து முறிந்து வீழ்ந்துள்ள நிலையிலேயே முச் சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ளது.
முச்சக்கரவண்டி யில் பயணித்த பய ணிகளுக்கு தெய் வாதீனமாக காயங் கள் எதுவும் ஏற்படாத நிலையில் அவர்கள் மேற்கொண்டு பய ணத்தை பஸ் வண் டியில் தொடர்ந் ததை அவதானிக்க முடிந்தது. செ-87)

Page 3
3.07.206
GITT GOL 6
பிரதமர் ரணில் தெரிவிப்பு
(கொழும்பு)
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்( யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மக்கள் மனதை விட்( அக லாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கி மசிங்க, எனினும், இது நல்லிணக்கத்துக்குத் தடையா அமைந்து விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கலலூரியின்கொழும்புபழைய மாணவர் சங்கத்தின் கொழு ம்புக் கிளையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற் றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அது எங்கள் மனதிலிருந்து அகலாது. எனினும், அது நல்லிணக்கத்துக்கும் காயங் களை ஆற்றுவதற்கும் தடை யாக அமைந்துவிடக்கூடாது.
ஆகவே, நாங்கள் உண் 6ODLID600Dulu SIMÓNGB6ourTLib. SMUIGH இது தொடர்பில் இரண்டு விடயங்களில் கவனம் செலு
த்தி வருகின்றது.
முதலாவது, வடக்கு, கி க்கில் காணாமற்போன் வர்களுக்கு என்ன நடந்த என்பதை நாங்கள் அறி விரும்புகின்றோம். அர காணாமற்போனவர்கள் கு த்த அலுவலகத்தை ஏற்ப த்துவதற்கான சட்டமூலத்ை
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வீதம் அதிகரிப்பு
பண வீக்கத்தை கட்டு ப்படுத்தும் நோக்கில் இல ங்கை மத்திய வங்கி நிதிக் கொள்கையில் இறுக்க நிலையை பின்பற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்தி ரஜித் குமாரசுவாமி தெரி வித்தார்.
பண வீக்கத்தில் ஒற்றை இலக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் நோக்கில் தமது பிரதான நிதிக் கொள் கையில் இரண்டு வட்டி வீத ங்களையும் அதிகரிக்க தீர் மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியிலிருந்து வர்த்தக வங்கிகள் பெறும்
பணத்துக்கு நூற்றுக்கு 8 சதவீதத்திலிருந்து நூற்றுக்கு 8.5 சதவீதமாகவும் வர்த்தக வங்கிகளிலிருந்து மத்திய வங்கிக்கு பெறப்படும் பணத் திற்கு நூற்றுக்கு 6.5 இலிரு ந்து 7 சதவீதம் வரையும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வரையில் இது நடைமுறை ப்படுத்தப்படும்.
நிதிச் சபைக் கூட்டத்தில் நிதிக் கொள்கையில் செய்ய ப்பட்ட மாற்றங்கள் தொட ர்பாக நேற்று முன்தினம் காலை மத்திய வங்கியில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இத
னைத் தெரிவித்தார்.
மத்திய வங்கி இவ்வாறு 0.5 சதவீத வட்டி அதிகரிப்ட 63 Lig560)LDufloor assigGOOTLDITE இந்த வருடத்தில் எதிர்பார்க் கப்பட்ட O6 சதவீத பொரு ளாதார அபிவிருத்தியை எட்ட முடியுமென்றும் ஆனை யாளர் குமாரசுவாமி நம்
பிக்கை தெரிவித்தார்.இ-7-10
பாதயாத்திரைக்கு முன் 4
பாதயாத்திரைக்கு பின் 16
பாதயாத்திரைக்கு முன் னர் நான்கு பேர் அரசாங் கத்துடன் இணைந்து கொள் ளவிருந்த நிலையில் தற் போது அந்த எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பி.ஹரிசன் ஊடகங்களுக்கு நேற்று முன் தினம் இதனை தெரிவித்துள் ளார். கூட்டு எதிர்க்கட்சியி னரின் பாதயாத்திரை இர ண்ைடாவது நாளாக முன் னெடுக்கப்பட்டுள்ள நிலை யில் அவர் இதனை தெரி வித்தார்.
இந்நிலையில், ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையி
லான அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும்.
இந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சர் பிஹரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஆளு na as lalu lab o 61 6T L6Og தம்முடன் இணைவதற்கு ஆர்வமாகவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்
6Tg5).
பாராளுமன்ற உறுப் பினர் உதய கம்மன் பில நெலும் தெணிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
மக்கள் விருப்பம் ஆட்சி மாற்றமே மகிந்த கூறுகிறார்
நாட்டு மக்கள் ஆட்சி மாறு றத்தையே விரும்புகின்றனர் அதன் வெளிப்பாடு பாதயாத தரை ஊடாக உலகிற்கு அம் லப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்து ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாதயாத்திரையை குழப் வதற்கு முயற்சிகள் தொடர் ந்தும் முன்னெடுக்கப்படுகின DGOT. றுப்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்து 6ճւ Աքքաng:.
Gung LD536ft 6TLDUDL60 உள்ளமை உலகிற்கு வெளி ப்பட்டுள்ளது. ஆகவே தடை 5ങ്ങണ& BLL.g, '&gങ്ങTLDITങ്ങ 6.LuLD6ö6o 6T6OI6)Lö 96) தெரிவித்தார்.
எமக்கு எதிராக வாக்கள் த்தவர்கள் கூட இன்று பாது யாத்திரையில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். எனவே மாற்றம் தேவை என்பது வெளி шLGоiтеп85 676oл &оuft (BLDgu தெரிவித்தார். (2-7-1O
 
 

03
லம்புரி
DTD ar ôl Thomassifil
நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அது நிறைவேற் றப்படும்.
தங்கள் உறவுகள் இன்ன மும் உயிருடன் உள்ளனர் எனக் கருதிக்கொண்டிருக் கும் பலர் உள்ளனர். இது
நாங்கள் அனுபவிக்க வேண டிய கடினமான நடைமுறை. தென்னாபிரிக்காவிலிருந்து நாங்கள் இதனைக் கற்க (36).j600TGLib.
இரண்டாவது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணை க்குழு விடயத்தில் கவனம்
செலுத்தி வருகின்றோம். உண்மை, நல்லிணக்கத் துக்கு வழிவகுக்க வேண் GLD.
S6ADES 6OD 85, SÐ 6OOT GODILD நல்லிணக்க ஆணைக்கு ழுவின் தனக்குரிய வடிவ த்தை ஏற்படுத்த முனைந்துள்
6Tg5),
மேலும் சில இடங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க லாம். சில இடங்களில் அது சாத்தியமில்லை. சிலர் இற ந்துவிட்டனர்.
ஒரு கட்டத்தில் யார் யாரை தாக்குகின்றார் என்பதே தெரி யாத நிலை காணப்பட்டது. அவ்வேளை வடக்கு, கிழ க்கில் பல தனிப்பட்ட பகை களும் தீர்க்கப்பட்டன என்று பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார். (இ-7-10)
கோத்தபாயவை ஆட்சியில் அமர்த்தவே பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகிறது
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷவை ஆட்சிப் பீடத்தில் ஏற்றும் நோக்கில் பாதயாத் திரை முன்னெடுக்கப்படு வதாக இடதுசாரி கேந்திர நிலையத்தின்இணை அழை ப்பாளர் சமீர பெரேரா தெரி வித்துள்ளார்.
மருதானையில் நேற்று
முன்தினம் நடைபெற்ற செய் தியாளர் சந்திப்பில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 60D35L6),
அடுத்த ஜனாதிபதித் தேர் தலில் கோத்தபாய ராஜபக் ஷவை போட்டியிடச் செய்து அவரை ஜனாதிபதியாக்கு வதே இந்த பாதயாத்தி ரையின் நோக்கமாகும்.
முரீலங்கா சுதந்திரக் கட் சியின் அதிகாரத்தை கைப் பற்றும் நோக்கில் கூட்டு
எதிர்க்கட்சி செயற்படுகின்றது.
இந்த முயற்சியானது நாட் டின் ஜனநாயகத்தையும், 62 இலட்சம் மக்களின் உயிர் களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் அமை ந்துவிடும்.
இந்த முயற்சியை முறி யடிக்க எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென சமீர பெரேரா தெரிவித்துள்ளார். (இ-7-10)
மகிந்த இன்றி பாதயாத்திரை
ரம்பமானது
கூட்டு எதிர்க் கட்சி ஏற் பாடு செய்துள்ள பாதயாத் திரையின் மூன்றாவது நாள் நிகழ்வு நேற்று முற்பகல் 9.50 மணிக்கு நெலும்தெனி Lj6)flailbrig & JLDULDIT
60Tg5).
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த ஆர பம்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. (இ-7-1O)
ஆளும்கட்சியிலுள்ள பலர்
எம்முடன் இணைய ஆர்வம் உதய கம்மன்பில கூறுகிறார்
ஆளுங்கட்சியில் உள்ள பலர் தம்முடன் இணைவ தற்கு ஆர்வமாகவுள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினர்
உதய கம்மன்பில தெரிவித்து 6iroIIIյ,
பாதயாத்திரையில் தம் முடன் இணைவதற்கு ஆளு ங்கட்சியின் அமைச்சர் ஒரு வர் தம்மிடம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத் திரை நெலும் தெணியவில் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரி
வித்தபோதே அவர் இதனை த்தெரிவித்துள்ளார்.
தம்முடன் இணைந்து
ள்ள மக்களைப் பார்த்து
அரசாங்கத்திற்கு காய்ச்சல் வந்து விட்டதாகவும் தெரி வித்துள்ள அவர் தமது பாத யாத்திரை கொழும்பை வந்த டையும் போது பேலியகொட சந்தியில் கண்ணிர்ப்புகை குண்டுகளையும், மீதியுள்ள குண்டுகளையும் எடுத்துக் கொண்டு வருமாறும் தெரி வித்துள்ள Sibudan's), 6T636O7 செய்தாலும் கொழும்பிற்குள் நுழைவதை அரசாங்கத்
தால் தடுக்க முடியாதென் றும் சவால் விடுத்துள் 6াfT্য,
மேலும் எமது பாதயாத் திரை ஆரம்பமாகியதும் நீதிமன்றில் இரண்டு உத்த ரவுகளை பெற்றார்கள். பின்பு நீதிமன்றம் இவர்களுக்கு உத்தரவு வழங்க மறுத்து ள்ளது என்று தெரிவித்துள்ள அவர், பச்சை நிற பொலி ஸார் எதிர்வரும் நாட்களில் பல தடையுத்தரவுகளை பெற நீதிமன்றம் வரவுள்ளதா கவும் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸ்மா அதிபரே உங்களது பச்சை நிறத் தொப்பியை அணிந்து கொண்டு நீங்கள் சிறிகொத் தாவிற்கு செல்லுமாறும் உதய கம்மன்பில பொலிஸ்மா அதி பருக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். (6-7-10)

Page 4
பக்கம் 04
சுழலில் மிரட்டியது
அடங்கி மண்டியிட்ட
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி06 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியை சுழல்பந்துவீச்சால் மிரட்டிய இலங்கை அணி இங்கிலாந்துடன் பெற்ற தொடர் தோல்வியை ஈடுகட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல இன்னிங்ஸில் 17 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி தனதுமுதல்இன்னிங்ஸில்203 ஓட்டங்களுக்கு சகல வக்கட்டுகளையும்இழந்தது.86ஒட்பங்கள்
பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தஇலங்கை அணி353 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்துடன் 176 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.268 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவி கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்மித் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணி சார்பில் ஹேரத் 5 விக்கட்டுகளையும், சந்தகன 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக குசல் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார். (5)
காணாமல்போனோர் அலு
வடக்கிலேயே அமைக்க 6ே கொழும்பில் அமைக்கக் கூடாது
(யாழ்ப்பாணம்) காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட வுள்ள அலுவலகம் கொழும்பில் அமைய கூடாதெனவும், அந்த அலுவலகம் அதிக LDITEs as T600TTLD6DGUITGOT6).jabel60)Lu Liu C35 FLDIT6OT 6).JLisa G36OGEu 960). LD585ule) வேண்டும் எனநல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலய செயலனியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தெரி வித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படு த்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தா லோசனைக்கான வலய செயலனி நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது. நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தா G36DITF6O)6OT355T6OT 6)6Ou Gifu Gosooflugoi தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளர் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இடம் பெற்றது. இதன் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக் களை தெரிவிககையில், குறிப்பாக காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம் பெற்று வரும் விசாரணைகள் துரிதப்படு த்தப்பட வேண்டும், காணாமல் போனவர்
கள் தொடர்பில் 6 மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.
கர்ணாமல்பேனமற்றும்கடத்தப்படவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு,இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசார ணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகம் கொழும்பில் அமைக்க முடியாது எனவும், வடக்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றிலே அமைக்கப்படவேண்டும் எனகருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
மேலும் காணாமல் போன உயிர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க முடியாது எனவும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கப்பட்டதோடு சொ
வடமராட்சி கபழ சங்கம் நடத்தும் கபழ சுற்றின் இறுதிப் போட்டி
சென் தோமஸ் - துள்ளுமீன் பலப்பரீட்சை
வடமராட்சிகபடி சங்கம் நடத்தும் விலகல் முறையிலான கபடிப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு மின்னொ யில் பருத்தித்துறை சென். தோமஸ் விளை யாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்
விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பருத்
ॐ விளையாட்டு
தித்துறை கொட்டடி துள்ளுமீன் கழகம் மோதவுள்ளது.
அதற்கு முன்னர் இரவு 7 மணிக்கு நடைபெறும் 3ஆம் இடத்திற்கான போட்டியில் சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நெல்லியடி என்.சி.சி விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது. (5)
(
 
 
 
 
 
 
 
 
 
 
 

31.07.2016
து இழப்புகளுக்குமாத்திரமே இழப்பீடுகளை பற்றுக்கொள்ள முடியும் என கருத்துக்கள் pன் வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் டேம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் சாந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய பட்டுள்ள போதும் பலருக்கு இதுவரை வ்வித உதவித்திட்டங்களும் வழங்கப் டவில்லை என கருத்துக்கள் முன் வைக்க பட்டுள்ளது.
பலருக்கு பல வீடுகள் கிடைக்கப் பெற்றுள்
து.ஆனால் எங்களைப்போல் பலருக்கு ஒரு உதவித்தட்டங்கள் கூட வழங்கப்படவில்லை னவும் குறித்த பிரச்சினைகள் குறித்து உரிய பிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உரிய வாரணம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ன தெரிவிக்கப்பட்டது. Ga-4)
இன்றைய போட்டிகள்
அரியாலை திருமகள் சனசமூக நிலைய தின் 64ஆவது ஆண்டு நிறைவு விழாவி bன முன்னிட்டுஅமர்நல்லையாகதீஸ்குமாரின் நாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ன்று இரவு 7.30 மணிக்கு மின்னொளயில் டைபெறும் போட்டியில் மட்டுவில் மோகன ாஸ் விளையாட்டுக் கழகத்தை எதிாத்து ல்லாகம் நியூ வோறியஸ் விளையாட்டுக் பூழகமும்,
இரவு 8.15 மணிக்கு நடைபெறும் போட்டி ல் உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக் ழகத்தை எதிர்த்து புத்துTர் கலைமதி விளையாட்டுக் கழகமும்,
இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில கருடாவில் விவேகானந்தா விளையாட்டுக் ழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளது. (க)
பட்ரியோட்ஸ் வெற்றி
கரீபியன் லீக் கிரிக்கெட்தொடரின் நேற்று
இடம்பெற்ற பட்ரியோட்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பட்ரியோட்ஸ் அணி 34 ஓட்டங்க ளால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பட்ரியோட்ஸ்
அணி20 ஓவர்கள்நிறைவில்5 விக்கட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.
UÜfC3uureü3600fgUTä565656ö4O
பந்துகளுக்கு 79 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். நைட் ரைடர்ஸ் அணி சார்பாக சுனில் நரைன்3விக்கெட்டுகளைகைப்பற்றினர்.
181 என்ற வெற்றியிலக்கை நோக்கி
துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வி யடைந்தது.
நைட் ரைடர்ஸ் அணி சார்பில் முன்ரோ
46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பட்ரியோட்ஸ் அணி சார்பில் கட்ரெல் மற்றும் சென்டொக்கி தலா 3 விக்கெட்டுகளை கைப்ப ற்றனர். ஆட்டநாயகனாக பட்ரியோட்ஸ் அணியின் லிவிஸ் தெரிவு செய்யப்படடார்.(க)

Page 5
மரியானாதீவுத் தொகுதிகளில் நிலநடுக்கம்
MATHIS PERSONAL CLASS
தரம் 6-11 வரையான கணித (தமிழ்ஆங்கிலமொழியினூடாக வகுப்புக்கள் மாண வர்களது வீடு வந்து கற்பிக்கப்படும்தரம் 9,10 மற்றும் GCE/OLமாணவர்களுக்கு கடந்த கால மாதிரி வினாக்கள், விசேட கையேட்டினு டாக கற்பிக்கப்படும்.(யாழ்நகர, மல்லாக எல் லைக்குட்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்).
குறைந்த புள்ளிகள் பெற்ற மாணவர் களை ஒரே தவணையில் அதிவிசேட சித்திகள் பெறுவதற்கேற்ப பயிற்றுவிக்கப்படுவர். இ
தொடர்புகளுக்கு:- 077 236 9133 邑
விடு வாடகைக்கு கிளிநொச்சி நகரில் டிப்போ சந்தியி லிருந்து 1/2 km தூரத்தில் 4 அறைக ளுடன் வீடு வாடகைக்குண்டு
தொ.பே.இல. 077 780 6235
விரும்பத்தக்கது)
திருநெல்வேலியில் அமைந்துள்ள அபான்ஸ் நிறுவனத்
திற்கு 18-25 வயதிற்குட்பட்ட விற்பனை உதவியாளர்கள் தேவை. கொக்குவில், நல்லூர்,திருநெல்வேலி பகுதியில் வசிப்பவர்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி;-136, பலாலி வீதி, திருநெல்வேலி, ungpium60UTib. sasasainuGadgmail.com
பசுபிக்கடலை அண்டியுள்ள மரியானா தீவுத் தொகுதிகளில் நேற்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.7 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கமானது அமெரிக்க எல்லைக் குட்பட்டதான பசுபிக் கடலின் தென்மேற்கு பகுதியான மக்கள் வசிப்பிடமில்லாத அக்ரிக ஹான் தீவிலிருந்து 212 கிலோ மீற்றர் ஆழத்திலும் 19 மைல் தொலைவிலும் ஏற்பட்டுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அத்துடன் சைப்பான் தீவு கடல் அலைகள் 2 அங்குலம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை மையத்தின் பேச்சாளர்
போல்விட்மோர் தெரி வித்தார்.
குறித்த இந்நில நடுக்கம் தொடர் பான சேதார விபர ங்கள் இதுவரை வெளி LUT566)6O)6O. 6T6Of னும் இந்நில நடுக் கத்தின் அதிர்வுகள் பசுபிக்கரையை அண்டி யுள்ள குவாம்நகரிலும்
リ、
காலம்:- 31072016 ஞாயிற்றுக்கிழமை நேரம்:- காலை 9.00 மணி
தலைவர் "தேசோதய தீபம்’
பிரதம விருந்தினர்
சிறப்பு விருந்தினர்
- I SS Eng) oØster o தொல்லைகள் ஏற்படலாம், அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டும் எண்ணம் உருவாகும், பயணங்கள் கை கூடும் வாய்ப்புண்டு, கெளரவ மான நாள்.
சந்தித்தவர்களால் சந்தோசம் கிடைக்கும் நாள், பூர்வீகச் சொத்துக்களால் கணிசமான ஆதாயம் கிடைக்கும், ஆன்மீக சிந்தனை மேலோங்கும் நாள்.
சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் உருவாகும், பிரிய மான சிலரின் சந்திப்பு இடம்
பெறலாம், தேகநலனில் முன்னேற்றமுண்டு, காரிய அனுகூலமுண்டு.
ஏட்டிக்குப் போட்டியாகச் செயற் பட்டவர்கள் மனம் மாறுவர், நீண்ட நாளைய ஆசையொன்று கைகூடும் வாய்ப்புண்டு , போசன நன்மையுண்டு, நண்பர்களின் சந்திப்புக்கள் இடம்பெறலாம்.
E.S.பேரம்பலம் நிறுவனத்தின் முழுமையான ஆதரவுடன்
யாழ். பாலர் கல்விக்கழக நிர்வாகத்திலுள்ள
ஞானக்குழந்தை இல்ல
பாலர் பாடசாலைகளுக்கிடையிலான 50 ஆவது ஆண்டு விளையாட்டு விழா- 2016 இடம்- கொக்குவில் இந்துக்கல்லூரிமைதானம் கொக்குவில்
Bob. S.B. as Taiping,6är N.Ed, தலைவர், பாலர் கல்விக்கழகம், ஓய்வுநிலை ஆசிரியர்- சென்.
ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம். அகில இலங்கைச் சமாதான நீதவான்)
பேராசிரியர். கலாநிதி. தி.வேல்நம்பி Ph.D பீடாதிபதி முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
கல்விக் காருண்யன்' திரு. E.S.P. நாகரத்தினம் (உரிமையாளர், ESP நிறுவனம்) கெளரவ விருந்தினர் திரு.வே.ஞானகாந்தன் M.Ed (அதிபர், கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில் அனைவரும் வருகைதந்து பாலர்களை ஊக்குவிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
யாழ்.பாலர் கல்விக்கழக உறுப்பினர்கள், ஞானக்குழந்தை இல்ல ஆசிரியர்கள், பாலர்கள்.
உணரப்பட்டமை குறி ப்பிடத்தக்கது.இ-7-0
புல்லைக்கட்டி அலங்கார வரவேற்பு
கூட்டு எதிர்க் கட் சியின் பாதயாத்தி ரையில் வருகின்ற வர்களை வரவேற் கும் வகையில் கள னிப் பிரதேசத்தில் புல்கட்டுகள் கொண்டு வரவேற்பு அலங்கா ரம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதி ர்க்கட்சியின் பாதயா த்திரையில் கலந்து ଗ86 M600f G 6if 6It 6 uld 356061T6J600TCB BT6) மாடுகள் என்பதாக அரசாங்கத்தின் ஆத ரவாளர்களும், சமூக வலைத்தள செயற்பா LT6 TT66BDECB60 LD யாகவிற்சித்து வருகி
ன்றனர்.(இ-7-10)
M.A., K.P.
பால் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள், புதிய பொருட் சேர்க்கையுண்டு, கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்
விர்கள்.
சந்
ஆரி கிரகநிலை சுத் கேது až 25TTa.ý Liptó
அனுசம்
&gენ
அணி செவ்
வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், எடுத்த காரியத்தை முடிப்பதில் கொஞ்சம் அலைச்சல் ஏற்பட லாம், பயணங்களின் போது
விழிப்புணர்வு அவசியம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sig;gt;Ifb 05
உங்களின் ஓய்வு காலத்தினை
அனுபவிக்கும் அதேே பணம் சம்பாதிப்பதையும் ெ வரையறையற்ற சம்பாத்தியம் உலகம் முழுவதும் பயணம் செய்யும் வாய்
ர்வதேச நிறுவனத்துடன் இணைந்து
TüüLAVASA
· · · · · 四懿。 6216, Stanely Road, Jaffna
正07s21868 °、
மக்கள் வங்கி இடி
49 G > கொக்குவில் சேவை நிலைய கோலாகலமான திறப்பு விழா
மக்கள் வங்கி ஸ்ரான்லி வீதிக்கிளையின் நாவலர்வீதி சேவை நிலைய மானது புதிய மெருகுடனும் நவீன மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகளுடனும் வைபவ ரீதியாக 01.03.2016 கொக்குவிலில் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதை பெறுமதி வாய்ந்த எமது இனிய வாடிக்கையாளப் பெருமக்களுக்கு அறியத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
SLLËS : மக்கள் வங்கி கொக்குவில் சேவைநீலையம் 205/4,காங்கேசன்துறை வீதி, குளப்பிட்டிச்சந்தி, கொக்குவில்.
aSimFGODIÉS : 01.03.2015 திங்கட்கிழமை,
நேரம் : aertsos 8.30 LD500
பிரதம விருந்தினர் : திருவாளர் நா.வேதநாயகன்,
அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்
சகல வயதினருக்குமான சேமிப்புக் கணக்குகள் கவர்ச்சிகரமான வட்டிவீதத்துடன் நிலையான ജേഖLLബ് நடைமுறைக் கணக்கு செயற்பாடுகள் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் வெஸ்ரேன் யூனியன் பணப்பரிமாற்றல் சேவை தங்க நகை அடகுச் சேவை. வெளிநாட்டு பணப்பரிமாற்றல்கள். Sogous Géants of 566-Gasosos (Online Banking) வீசா மற்று / கடன் அட்டைகள். gigsjaa,616) and 3 (366.061 (SMS Banking) Sszosoporului GoraKreslår Gassosor (Internet banking) கடன் வசதிகள்.
மின்சார, தொலைபேசி, நீர் கட்டணங்கள் மற்றும் இது போன்ற கொடுப்பனவுகளைச் செலுத்துதல், காசோலை வைப்பு. வைத்தியசேவைக்கான இலத்திரனியல் முன்பதிவு. (e-channeling)
உங்களிர் அனைவரையும் எமது புதிய சேவைநீலையத்திற்கு வருக வருக என அன்புடன் அழைக்கினிறோம்.
முகாமையாளரும் ஊழியர்களும்,
பிரதேச முகாமையாளரும் ஊழியர்களும் sees and шpäѣдь6її suпЕЈ86, பிரதேச தலைமைக்காரியாலயம், அத்இனர் யாழ், ஸ்ரான்லி வீதிக் கிளை inupri E. கொக்குவில் சேவைதிலையம்
தொலைபேசி வழியில் சுப ଶ୍ରେ: ஒரு வகையில் இக்கன இ
தகவல்கள் வந்து சேரலாம், 8 இருந்தாலும் மற்றொரு
வருமானம் திருப்தி தரும், சுப வகையில் செலவுகள் ஏற்பட
நிகழ்வுகளில் கலந்து மகிழும் லாம், பொதுநல ஈடுபாட் வாய்ப்புண்டு, பொது வாழ்வில் டால் புகழ் பெறுவீர்கள்,
மதிப்பும் மரியாதையும் உய தேக நலனில் கவனம் எடுக்க
G36AJ GRÅSTILQU LEITIGT.
உஷ்ண சம்பந்தமான ரோக பயமுண்டு, சுபசெலவுகள் அதிகரிக்கும் நாள், மாற்றங் களால் ஏற்றம் பெறுவீர்கள், வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள்.
31. O7.2O16 (ஆடி 16, ஞாயிற்றுக்கிழமை)
சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு துவாதசி காலை 6.59 மணிவரை திருவாதிரை பின்னிரவு 405 மணிவரை
சுபநேரம் 903- 10.33 மணிவரை இராகுகாலம் 4.33- 5.03 மணிவரை
பிரதோச விரதம்
உறவினர் வழியில் மன நிறைவான செய்தியொன்று வந்து சேரலாம், தொழில் ரீதியாக சிலர் உங்களிடம் உதவி கேட்டுவரலாம், தேகா ரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இடம்பெற லாம், வெளித்தொடர்புகள் அனுகூலம் தரும், வருமா னத்தை அதிகரிக்க புதிய வழியைக் கையாள்வீர்கள்
காலைப் பொழுதே கலகலப் பான தகவல்கள் வந்து சேரலாம், பெரிய மனிதர் களின் சந்திப்பினால் பெருமை அடைவீர்கள், காரிய அனு கூலம் உண்டு, போசன
சுகமுண்டு.

Page 6
பத்தற் 06
கனேடிய வெளிவிவகார அமைச்சர்
யாழ் பொதுநூலகத்திற்கு விஜயம்
ஒரு தெ
யாழ்ப்பானத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்த
ாகுதி நூல்களையும் கையளித்தார்
கனேடிய வெளிவிவகார அமைச்சர்ஸ்டீபன்டியோன் யாழ் பொது நூலகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் ஒரு தொகுதி நூல்களையும்
அன்பளிப்புச் செய்திருந்தார்.
CJLIE856:6LT.CSOIL list)
வடக்கு மா
வடக்கிற்கான பொருளா தார மத்திய நிலையம் இரு இடத்தில் அமையும் என அரசு அறிவித்துள்ள நிலை யில், இது குறித்து மத்திய அரசிற்கு வடக்கு மாகான 360). JessOT0606060Dut DGCAD வழங்கியுள்ளது என தெரி வித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன்.இது குறித்து பாரா 615 рейр, опъп6oот т6ощ உறுப்பினர்கள் பொருளா தார வல்லுநர்களிடம் கலந் g5I6ODULUMTIQLU LÚ6ÖT6OTGU SADÉ முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையம் இரு இடத்தில் 96OLDU66f 6ft 15 TEB (9 Jai கூறியுள்ள நிலையில் வட க்கு மாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் சுகாதார அமைச்சர் ப.சத்திய
விவாதப்போட்டி இறுதிச் சுற்று
விழுமியங்களில் விவா தப்போட்டி இறுதிச்சுற்று எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்ப கல் 10 மணிக்கு சுகதாமம் LD600TLULib, 213. D6),600 வீதி, யாழ்ப்பாணம் கலட் டிச்சந்தி அருகில் நடை பெறவுள்ளது.
வளர்க்கப்பட வேண்டி யது எது? சுதந்திரமா? சகிப்புத் தன்மையா? என்னும் தலைப்பில் நடைபெற வுள்ள இந் நிகழ்வின் நடு வர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சலலிசன்,யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட உதவிப் L56) T6TfT&g600Tämä asub சர்வேஸ்வரா, வாழைச் CSF6D6OT6 LL6) infect 356060 மகள் வித்தியாலய அதிபர் திருமதி. சுதாகரி மணி வண்ணன் ஆகியோர் பங் கேற்கவுள்ளனர். (இ-254)
வெளிநாட்டிற்கு மகனை அனுப்பும் ஆசையில் முக வர்கள்மூவரிடம் பல இலட்சம் ரூபா பணத்தினைக் கொடு த்து ஏமாந்த தாய் ஒருவர் பொலிஸில் முறையிட முடி யாதநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துன்னாலை தெற்கைச் சேர்ந்த முருகையா சந்தியா தேவி என்பவர் தன்னுடைய மகனைவெளிநாட்டிற்கு அனு ப்புவதற்காக2014ஆம் ஆண்டு தெமட்டகொடவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 20இலட்சம் ரூபாவும் அதே பகுதியைச்
பல இலட்சம் ரூபா பணத்தை பொலிஸில் முறையிடமுடிய
சேர்ந்த இன்னொருவருக்கு 9 இலட்சம் ரூபாவும் மற்றும் அளவெட் டியைச் சேர்ந்த ஒருவருக்கு 17 இலட்சம் ரூபா வினையும் கொடுத்துள்ளார். இவர்கள் மூவரும் ஒரே வலையமைப்பின் கீழ் செய ற்படுவர்கள் எனவும் அவர் கள் ஒருமுறை அப்பெண்ம ணியின் மகனை நைஜீரியா வில் அநாதரவாக விட்டுச் சென்றதாகவும்பினனர் செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவி யுடன் ஊருக்கு திரும்பியதா கவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில்
நெல்லியடி நகளில் ெ கண்காணிப்பில் ஈடுபட
நெல்லியடி நகர்ப்பகுதி யில் அண்மை நாட்களாக வீதி விபத்துக்கள் அதிகரித் துக்காணப்படுவதனால் முக் கிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடவேண் டும் எனப் பொது மக்களால் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
நெல்லியடி நகரின் பிர
தான சந்தியில் பொலிஸார் கடமையில் உள்ள போதும் சந்தைக்கு முன்பாக மூத்த விநாயகர்ஆலயப்பகுதி,மாலு
துக்கள் அதிகளவில் ஏற்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது. அதிவேகமாக வரு வோரேவேக்கட்டுப்பாட்டினை
ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப்போட்டியும்
கரணவாய்)
யாழ்புலோலிவடமேற்கு அறிவகம் சனசமூக நிலை யத்தின் 61 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையா ட்டுப் போட்டியும் நாளை மறு தினம்செவ்வாய்க்கிழமைபிற் பகல் 2.30 மணிக்குநிலைய மைதானத்தில் நடைபெற வுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனா திராஜாவும் சிறப்பு விருந்தின DITEs 6JLLDITST600T F6DU 2 Ol CLS60Titaset Toot (36). A6)
யோகன், சசுகிர்தன், க.தர்ம லிங்கம் ஆகியோரும் கல ந்து கொள்ளவுள்ளனர்.
கெளரவ விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை சனசமூக நிலைய அபிவிரு த்தி உத்தியோகத்தர் வெ.சுப் பிரமணியம், புலோலி வட மேற்குகிராமஆலுவலர்சிதவ மோகன், அறிவகம் சனசமூக 660)6Oucup66160TT6ft 3560606)f அ.செல்வரத்தினம், பருத்தித் துறைபொலிஸ்நிலையபொறு ப்பதிகாரி நுவான் பீ. டந்த நாரயணா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இ-60
குறுந்திரைப்பு நிதியுதவி வ
SILég, LDITST600TL680TLIT டலுவல்கள் திணைக்களத் தின் அனுசரணையுடன் நல் லூர் பிரதேச செயலகம் குறுந் திரைப்படத் தயாரிப்பாளர் களை ஊக்குவிக்கும் வகை யில் குறுந்திரைப்படம் ஒன்று தயாரிப்பதற்கு நிதி உதவி வழங்கவுள்ளது.
குறுந்திரைப்படம் தற்போ தைய கலாசாரப் பிறழ்வுகளை மையமாகவும் அதன் தீமை களை வெளிப்படுத்துவதாக வும் எமது பண்பாட்டுச் சிறப் புக்களை வளர்ப்பதாகவும் உள்ள கதை அம்சங்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

فر
3.07.206
ரமத்திய நிலையம் குறித்து ன மட்டுமே வழங்கப்பட்டுள்ளது
காண முதலமைச்சர் சுட்டிக்காட்டு
லிங்கம் ஆகியோரது கோரிக் கைக்கு இணங்க மாங் குளத்தில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலை யத்திற்கு கடல் உணவிற்கு முக்கியத்துவம் வழங்க G36) I 600 GBLİb 6T6LOT6LÖ. 616) னியா மதவுவைத்த குளத்தில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிவிற்பனைக்கு அதிக முக் கியத்துவம் வழங்க வேண் (BLD 6T60T S,G60ITěř60)60I LDL(6(3LD 6TLDLDIT6ó 6)UpElabUUL டுள்ளது.
ஆனால் இது வடக்கு மாகாண சபையின் இறுதி Upg6.j6060.615 6Tig Sigo LDU வேண்டும் என்பது குறித்து எமது பொருளாதார வல்லு நர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு 6TCB5BLUGLib 6T60T (Up56060DLD ச்சர் தெரிவித்தார். கைதடி
யில் உள்ள முதலமைச்சர் (Sigel 608b556) (UppeD60)LD5 சரினை நேற்று முன்தினம் சந்தித்த ஊடகவியலாளர்கள் மேற்குறித்த விடயம் குறித்து வினவியபோதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள் 6াT্যি.
வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வுள்ள இடம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு. இதன் பிரகா ரம் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை வட க்கு மாகாணத்தில் அமைப் பதற்கு அமைச்சரவை தீர் மானித்து இருந்தது.
மாங்குளத்தில் கடல் 8) GOOT6), 3 LDU 55LDIT6OT FIB தையும்வவுனியாமதவுவைத்த குளத்தில் மரக்கறி சந்தை க்கு முக்கியத்துவம் வழங்க ÜLJL (36600GBLb 66OT 51600LD
ச்சர் ஹரிசனுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர். 6355 3295C3%DTöF60D6OT U DÜGBGBLD. இது குறித்து எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இது ഖങ്ങjuിബGLLഖിങ്ങ്ങാണു. இது சம்பந்தமாக ஆலோச னைகள் பொருளியல் நிபு னர்களிடம் இருந்தும் மக்க ளிடமிருந்தும் தற்போது பெறப
படுகின்றன. எங்கு எவ்வா
றான சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்த மான தீர்மானம், ஆலோச னைகள் பெற்ற பின்னர் 6Lib DTG) 6TGá5 UCB bel60T6), b தெரிவித்திருந்தார். (இ-4)
*、
bலியடிட் ஸிெல்முறை யிடச் சென்ற போது ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையுடையபணம்சம்பந் தமான பிரச்சினைக்கு காங் கேசன்துறை குற்றத்தடுப்புப் பிரிவில்முறையிடுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது. காங்கேச ன்துறைக்கு சென்றபோது தெம ட்டகொடவில் பதிவு செய்யு மாறு கூறப்பட்டதாகதெரிவிக் கப்படுகின்றது. இதனால் அந் தத்தாய் முறைப்பாட்டினை பதிவுசெய்யமுடியாமல் அவ திப்படுவதாக தெரிவிக்கப்ப டுகின்றது. (3-6O)
LT66not
வேண்டும்
இழந்து விபத்துக்குள்ளாகின் றனர்.இதனால்சாதாரணவேக த்தில் வருவோரும் பாதிப்புக் குள்ளாகின்றனர். எனவே விப த்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதி serfeo GhuneSenomialso pushes ஈடுபடவேண்டும் எனப் பொது மக்கள்கோரிக்கைவிடுத்துள்
(S-6O)
6ΥΤ6OΤΠ.
டம் தயாரிக்க
ழங்கப்படும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
எனவே நல்லூர் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்டகுறுந் திரைப்படத்தயாரிப்பாளர்கள் தமது கதைக்கான எழுத்துரு க்களை பிரதேச கலாசார உத் தியோகத்தரிடம் 15.03.2016 இற்கு முன்பாக வழங்கவும். தகுதியான கதைக்கான எழு த்துரு தெரிவு செய்யப்பட்ட பின்பு படத்தயாரிப்பாளருக் கான தெரிவும் இடம்பெற்று உதவி வழங்கப்படும் என பிர தேச செயலர் அறிவித்து 6T6Trift. இ
காட்டுப்பகுதியில் கைது
ைெ
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தினர் மேற் கொண்ட அதிரடிநடவடிக்கை மூலம் வடமராட்சி கிழக்கு உடு
மீற்றர் கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை எடுத்துச் சென்ற அண்ணன் தம்பியாகிய இருவர் கைது ப்யப்பட்டதாகபருத்தித்துறை மதுவரித்திணைக்களபொறுப் பதிகாரி சமிந்தUரீமான் தெரி வித்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் உடுத் துறைப்பகுதியில் உள்ள காடு ஒன்றின் வழியாக இயக்கச் சிப் பகுதிக்கு கஞ்சா கடத்தப் படுவதாக பருத்தித்துறை மது வரித் திணைக்களத்தினரு க்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றது.
மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் சோதி
స్ట్రీ
நாதன், பிரதி ஆணையாளர் திஸநாயக்கமதுவரித்திணைக் கள அத்தியட்சகர்மதன்மோ கன் ஆகியோரின் வழி நடத் தலில் பொறுப்பதிகாரிதலை மையிலான குழுவினர் உடுத் துறை காட்டுப்பகுதியைச் சுற்றி வளைத்தபோதுகாட்டுப்பகுதி யூடாகதுவிச்சக்கரவண்டியில் கஞ்சாபொதிகள்எடுத்துவந்த அண்ணன், தம்பிஆகிய இரு வர் கைது செய்யப்பட்டது L68T 6TLGB35 (360T & JT Lib கஞ்சாப் பொதியும் மீட்கப்பட் டுள்ளது. இ-60)
@@@@
டி அமாவாசை தினத் தன்று (2-8-2016) நெல் லியடி வணிகர் கழகத்திற்குட் பட்ட வர்த்தக நிலையங்களு க்கு விடுறை அளிக்கப்பட்டுள் ளதாக அதன் செயலாளர் அறிவித்துள்ளார். இ-60
எழுத்தாளர்களுக்கு அழைப்பு
6)JLég5 LDITST6OOT Lu660TUITL டலுவல்கள திணைக்களத் தின் அனுசரணையுடன் நல் லூர்ப்பிரதேச செயலகம் நல் லூர் பிரதேசஎழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வகையில் வரு மானம் குறைந்த எழுத்தா ளர்களின் தரமான ஆக்கங் களை பதிப்புச் செய்வதற்கு
நிதி உதவி செய்யவுள்ளது.
எனவே தகுதியான எழுத் தாளர்கள்தமது ஆக்கங்களு டன் பிரதேச கலாசார உத் தியோகத்தரை 15.08.2015 இற்கு முன்பாக பிரதேச செய லகத்தில் சந்திக்கும்படி பிர தேச செயலர் அறிவித்துள இ
6t.

Page 7
| Fell HD 1080. P. ΥΟΛΙΝΡΤ
LI MEDIA PL All - PETER Audio huu
- A
- 1 IDM Input -and-usalier
32" Internet TV
output 72 eneee
*尊餐 - 塞
Z262.2چ ?1 185.481900 ܐܡܪ
0LL L L L L L 0 S LLLLL LL
Interne lute
USB PLAYAN
s
fear
ܡܸܗ52 ܢܨܪ
Ā
| S.E.
- HD READY -- HOM INPUT
USB PAYBACK - PCINPUT
- Full HD 10301
iம் i - 4 HDAIIImpas
- Vi - Coco
T
5 Bandualizer
%ப் -- HD Ready (1366 x 768) - WGA - sents - Audio huu wa - 2 HDMI lupus - Digital Noise Reduction
Rs. 39.990
निवास
31, Navaar Road, Jaffna. TP= 021 2221 OD925, 0777574776
@罩。07。20I@
- HD READY - HDMINPUT - USB PLAYBACK - PCNPUT
Hisease LED TV
Smart AVA | ܔܛ 7 ܢ
Digital Anglo-Tuner - Audie Output A x2 - Personal Video Recorder
"వ
醬 USB Melalimybek -HDMI input - Digital Noise Reduction
VA
ேே. Pereree
evera affer
தேசி
இம்முறை தேசிய தமிழ்த் தின விழா கண்டியில் மிக 6)jub LibJLDT60di LDT60T (Up60)D யில் நடைபெறவுள்ளன. எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் எட் டாம் திகதி இடம்பெறவுள்ள இந் நிகழ்வுக்கு இந்தியா, மலேசியா நாடுகளிலிருந்து அரசியல் பிரமுகர்களும் பிரபல்யமான கலைஞர்க ளும் அறிஞர்களும் க்லந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள தாக கல்வி இராஜாங்க அமை ச்சர் வி இராதாகிருஸ்ணனன் தெரிவித்தார்.
கண்டி நகரில் யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள சிட்டி விருந்துபசார மண்டபத்தில் தேசிய தமிழ்மொழி தின விழா தொடர்பாக கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் முக்கிய பிரமுகர்ளுடனான விசேட கலந்துரையாடல் கண்டி தமிழ் வர்த்தக சங்க த்தின் தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற் நிது.
ய தமிழ்த்தின விழா
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கல்வி இரா
ஜாங்க அமைச்சர் வி. இராதா
கிருஸ்ணனன் இவ்வாறு இத னைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து G3LJőfi GODāDu skað.
தேசிய ரீதியில் நடை பெறும் இந்தத் தமிழ்மொழி
தின விழா முதன்முறையாக
பல்வேறு சிறம்பம்சங்களு L6ör a56ö6ól éSJUTTegTTEEB 5916ODLD ச்சர் தலைமையில் இடம் பெறவுள்ளது. பாரம்பரிய கலையம்சங்களை பிரதிபலி க்கக்கூடிய வகையில் இல ங்கையிலுள்ள தமிழ் முஸ் 6Ól b LIIILGT6O60 LDII600I6)lfreð 6ft 600 BTL f sarfielleOLD இடம்பெறவுள்ளது. இந்த ஊர்வலத்தில் வடக்கு, கிழ க்கு மாணவர்களின் பாரம் Urfud, B606OULibef E85606TC) பிரதிபலிக்கும் விசேட கண் Eni Lefi psirehj6DIEj66T 6LLb பெறவுள்ளன.
புனித திரித்துவக் கல்
கண்டியில்
லூரியின் கனிஷ்டப் பிரிவு LDIT600T6) is assifloor 6.6061Tun ட்டு மைதானத்திலிருந்து ST60)6O 9 LD6OOflueIT 6f 65 gebJLbLJLDITöLib 26eï6).16OLb. g. எஸ் சேனநாயக்க வீதி வழி வந்து யட்டிநுவர வீதி வழி
யாகச்சென்றுமீண்டும்மைதா
னத்தைச் சென்றடையும்.
அதேவேளை இதனைத் தொடர்ந்து விசேட பரிசளிப்பு விழா கண்டி தர்மராஜக் கல்லூரியின் பிரதான கேட் போர் கூடத்தில் இடம்பெற வுள்ளது.
இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக ஜனாதிபதி யும் பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவும் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக நடவடிக் கைகள் மேற்கொண்டு வரு கின்றோம். அத்துடன் வடக்கு LDTE5T6OOT UP56060DLDěřöfff af. ബി. ബിൿ8ങ്ങൺഖUങ്ങ് ഉ_6് ளிட்ட அனைத்து முதலமை ச்சர்கள், ஆளுநர்கள் அனை வருக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அழை ÜL 6GBä8566C36ITTLb 66OT 6Lib 0.6) TG Dagb6gsibility it. இந்நிகழ்வில் கண்டி மாவ ட்டப் பாராளுமன்ற உறுப் பினர் வேலுகுமார், தமிழ் வர்த்தக சங்கத்தின் பொருளா ளர் சந்தரமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர் முத் தையா முநீகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (இ)
Excellent
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lägib 07
of Ba golf L Company Ging-DOLONGC 3225151535
S cups. 25.5%
Glood, aloa
ponov om Neur - USBPLAYBACK - PCINPUT
arranty
er sales Sero 獸 Naሎሞarxty peooጭ ።
றை நாட்களிலும் Խաճtհաճոյա) հgoonան, քանչ5iՓճՓն
լքthig&ծաւ6ն: 3 թgt;&lՃՃնոյան
பிறப்பு: 1984 இந்து பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம் அச்சுவினி நட்சத்திரம் மூலம் ā.Lm38 கி.பா:23குரிசெவ் 12 இல் ഉ_ujip: '6' உயரம் 52" தகைமை/தொழில்:A/L/சொந்த தகைமை/தொழில்:BSc தொழில் தொ.இ G/5832
தொ.இ B/6169 பிறப்பு: 1989 இந்து பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் சித்திரை கி.பா: 25குரிசெவ் 3 இல் ਸੁL: 23 2 luJLo: 157cm உயரம் 6 தகைமை/தொழில்:A/L/ஆசிரியர் தகைமை/தொழில்:AL/தனியார் எதிர்பார்ப்பு வெளிநாடுமட்டும் தொழில் தொஇ G/5838 தொஇ B/6173 பிறப்பு: 1989 இந்து பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் உத்தரட்டாதி நட்சத்திரம் மிருகசீரிடம் கி.பா. 6 சூரிசெவ் 11 இல் கி.பா: 23செவ் 4 இல 5 lug LD: 5'3" 2 uULID: 165cm தகைமை/தொழில்:O/L தகைமை/தொழில் பட்டதாரி/அரச எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும் தொழில் தொஇ G/5842
தொஇ B/6174 பிறப்பு: 1983 இந்து பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம் மகம் நட்சத்திரம் திருவோணம் :60 āLT:38 3) uJLb:5 ഉ_ujp: '6' 560.56OLD/Gigi Toi):HNDA, M.COM/ தகைமை/தொழில்:AL சுவிஸ் PR அரசதொழில்
தொஇ B/6175 தொஇ G/5843
JS000GLL LLSJ0rSS S SS LL SSS0SS G SLS SLL
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி,
unipunagib .
YTTM Z S LLLL S0LTLLL LLLL LLLLLL S0 LLLL 655 B-O272O OO5,02122,15484 E-mail kalyanamalaijaffna.0gmail.com
J M M S LLLL T L T S T T S T T YTTTTTL 00S LLS LLS
LSL S SSSSLS SSSSS SLSSS SLL LSSLSSSSSSLSSSSSSLSSSSLS MS S LLLL LL MM S S SS SS SS S S S S SSS S S SSSSS S SS S

Page 8
நலலணகக ெ ாறிமுறைகள றறிய கலநதாலோசை 535T6OT GISU6D60Orluula OT 6).JGOULDL
இடமபெறறது. நேறறைய தனம மககள சமூகமடட பரதநதகள வருகை தநது தமது கருதது
சுவகரபட முனனாள போராளிகள வாழவாதாரமனற
பாதககபபடுகனறமை, பெண தலை
பலவேறு வனாககளோடு மககள கருததுககளை பதவு செயதனா.
வியாழன் மாற்றம் = மஹா ஹோமசாந்தியூசை
(கிளிநொச்சி)
கிளிநொச்சி அருள்மிகு கந்த சாமி தேவஸ்தானத்தில் வியாழன் மாற்ற மஹா ஹோமசாந்தி பூசை எதிர்வரும் 4ஆம் திகதி வியாழ க்கிழமை காலை 9மணி தொடக் கம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி செவ் வாய்க்கிழமை வியாழபகவான் சிங்கராசியிலிருந்து கன்னிராசிக்கு
சொந்த இடங்களில்
முகமாலை ug. கானப் படும் வெடிபொருட்களை அகற்றி
யேற்றுமாறுமுகமாலைப்பகுதிமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநாச்சி மாவட்டத்தின் பச் சிலைப்பள்ளி பிரதேசசெயலர்
UpBIDITADAVIÓ ESTGOTŮuGb AGAIGALI அகற்றி சொந்தநிலத்தில் ಅpಡಿರು!
unឆ្នាចំបាប័យeLD
56 east
、 தமது பதிவுகளை டுள்ளனர்.
2OOO&L) க்கம், யுத்தம் கார குறித்த பகுதிகளி பெயர்ந்து சென்ற நி கால போர்முனை
தம்மை மீள்குடி
குருப்பெயர்ச்சி அடைவதால் வியாழ பிரிவின் கீழுள்ள முகமாலை சூனிய பிரதேசம சாந்தி ஹோமம் எதிர்வரும் 4ஆம் தெற்கு அம்பளாவளை, இந்திரா பட்ட இப்பகுதியில் திகதி வியாழக்கிழமை காலை புரம், மடத்தடி, நவனிவெளி, புதைக்கப்பட்டன.
9மணி தொடக்கம் ஆலயத்தில் இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி அத்துடன் வெ. ந  ைட பெறவுள் ளதாகவும உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொரு யில் ஏராளமான தோஷமுள்ள தோஷமற்ற அடி ட்கள் அகற்றும் பணிகள் முழுமை ஞடன் ஆபத்தான
யார்கள் இக்ஹோம சாந்தியில் பங்குபற்றி தங்கள் கிரக தோஷங்
பெறாத காரணத்தால் ஆயிரக்கண க்கான குடும்பங்கள் மீள்குடியேற
குறித்த பகுதி கா மக்கள் கவலையு
களை நிவர்த்தி செய்து கொள். முடியாதநிலையில் இதனை அண ள்ளனர். ளுமாறும் இதற்குரிய கோமப் டிய பகுதிகளிலும் பிறமாவட்டங் இதேவேளை பொருட்களை ஆலயத்தில் பெற்று களிலும் வாழ்ந்து வருகின்றன. களை விரைவாக க்கொள்ள முடியுமெனவும் ஆலய தற்போது 248 குடும்பங்களைச மீள்குடியேற்றும பரிபாலன சபையினர் அறிவித் சேர்ந்த 900 பேர் சொந்த இடங் மக்கள் கோரிக் துள்ளனர். C2-254) ள்ளனர்.
களில் மீள்குடியேற்றுமாறு கோரி
முன்னைப் O 30 - மார்க் அந்தணியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும் பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து GET600TLT60T. 9781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல்
குமுறல் இடம்பெற்றது. 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்
றப்பட்டனர். 1498 - தனது மூன்றாவது பயனத்தின் போது
கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார். ↔1588- ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். 01655 - உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது. 1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப்
பேரரசின் மன்னர் ஆனார்.
●1741- புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ்
ஆஸ்திரியா மீது படையெடுத்தான். 1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின் னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார். 1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடரு ந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது. 01938 - கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசு லாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. 1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமை யிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமு டியை எட்டியது. 1964 - சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான ULE களைரேஞ்சர் 7 விண்கலம்பூமிக்கு அனுப்பியது. 1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி
01976 - வைக்கிங் 1 விண்கலத்தி
கோளில் எடுக்கப்பட்ட புக முகம் படத்தை நாசா வெ6 01987 - ஆல்பர்ட்டா மாநிலத்தில் எ இடம்பெற்ற சூறாவளியில் உயிரிழந்தனர். 1988 - மலேசியாவில் பாலம் 6 வீழ்ந்ததில் 32 பேர் கொ பேர் படுகாயமடைந்தனர்.
●1992 - நேபாளத் தலைநகர தாய்லாந்து விமானம் ஒன் பேர் கொல்லப்பட்டனர். 2006 - பிடெல் காஸ்ட்ரோ தன தற்காலிகமாக தனது ச காஸ்ட்ரோவிடம் ஒப்படை
●2oo6- ஈழப்போர் திருகே - இடம்பெற்ற கிளைமோர் இராணுவத்தினர் கொல்ல 2007 - வட அயர்லாந்தில் பிரித்
வம் தனது மிக நீண்ட நடவடிக்கைகளை நிறுத் வெளியேறியது.
பிறப்புகள் 0 1704 - கேப்ரியல் கிராமர்,
கணிதவியலாளர்.
●1874 - செய்குத்தம்பி பாவலர், த
சதாவதானி. 01912 - மில்ட்டன் ஃப்ரீட்மன், பொ
01966 - ஜே. கே. ரெளலிங், ஆங்
இறப்புகள் 1805-தீரன்சின்னமலை, குறுநில KO) 198O - முகமது ரபி புகழ்
பின்னணிப் பாடகர் 01996 - அரங்க சீனிவாசன்,
எழுத்தாளர்.
சாதனை புரிந்தனர்.
●2O14- சாரல்நாடன், ஈழத்து எழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$置。07。29卫6
溪
மககள கருததறயும அமாவு நேறறு முலலைததவு ஒடடு ககளை பதவு செயதனா.காணாமற போன உறவுகளை கண்டுபிடிதது தருமாறும கான மைததுவ குடுமபங்களின எதாகால நிலை அதறகாக அரசாங்கம எனன செயகறது என (படங்கள-பணிககனகுளம செயதயாளா)
LITGOT UIUC355, 6&FUJ6D8555160
.
5FL
UC5೧೧॥ றுங்கள் fiចំសាយ
மேற்கொண்
ஆண்டு தொட OOTLDT35 LD556 லிருந்து இடம் லையில், நீண்ட யாகவும் யுத்த вор съперото வடிபொருட்கள்
டிக்காத நிலை வெடிபொருட்க பிரதேசமாகவும் னப்படுவதாக உன் தெரிவித்து
வெடிபொருட் அகற்றி தம்மை ாறு இப்பகுதி கை விடுத்து (2-281-15)
மண்டன் நகரில் சிக்கி 27 பேர்
எமது கிளிநொச்சி மண்ணிலேயே
மாவீரர்துயிலும் இல்லம் வேண்டும் GUITB jag GUGi Gjallarificó a LTG Diast GarfiiaOG
ര~ 書 雛 雛
அஞ்சலி செலுத்தும் நாளாகவே என நல்லிணக்க பொறிமுறை பிரகடனப்படுத்த வேண்டும் என செயலனிக்குழுவினரிடம் கூட்டாக வும் கேட்டுக்கொண்டனர். மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து கூறுகை கிளிநொச்சி கரைச்சி பிரதேச யில், இறுதி யுத்தத்தில் நடைபெற்ற செயலகத்தில் நேற்றுக்காலை குற்றச்செயல்களை செய்தவர்கள் இடம்பெற்ற இரண்டாம் நாள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு அமர்வின் போதே இக்கோரிக்கை மரணதண்டனைவழங்கப்படவேணன் விடுக்கப்பட்டுள்ளது. டும்.இவ்விசாரணைகளை மேற் அவர்கள் மேலும் கோரிய கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் ள்ளதாகவது நாம் இறந்த எமது மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த சார்பான பிரதிநிதிகளும் இண்ை வும் எமது மனதில் உள்ள சோக ந்து நடத்தப்பட வேண்டும் எனவும் ங்களை வெளிக்காட்டவும் எமக்கு கேட்டுத் கொணடதுடன இவ் விசார மாவீரர் துயிலும் இல்லம் வேணன் னைகளுக்காக அமைக்கப்படு டும்.அதுவும் யுத்தம் வெற்றி கொள் கின்ற அலுவலகங்கள எமது கிளி ளப்பட்டதாக வெற்றி விழா கொண் நொச்சி மண்ணிலேயே அமைக் டாடப்படுகின்ற மே மாதம் 18 ஆம் கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் திகதி அன்று நாம் அவர்களுக்கு கொண்டனர். (2-312)
ன்று உடைந்து b6DULG 1,674.
கத்மந்துவில்:--இ--------
உருளைக்கிழங்கு 1OO 11Ο bjeါgDj592ါ60 113 | |ျားများfi 4OO 4OO 45O 4OO 4 OO || 4OO தக்காளி 1ΟΟ OO 1OO 8O 1OO 列 அதிகாரத்தை மரவள்ளிக்கிழங்கு 1OO 126 8O OO 8O 1OO காதரர் ராவுல் Gstein 14O 18O 8O 14o 12O 14-O தார். El 16O. 2OO 11O 15O 16O. 2OO 16ರಲ್ಶ ಟ್ರರಾಗಿ 8O 1OO 6O 8O 8O தாக்குதலில் 19 (೬16ು 5O 6O 6O 6O 7Ο JULL60T. ഖo__69 14-O 90 OO 8O 12O af6ör6OST 665mujib OO KOO 7Ο 1OO 8O OO 5T60ful 6T600) launuccinus 8O 1OO 7Ο 8O OO 90 6T6) LITsÖsmi 16O. 4OO 12O 28O 200 20O தி அங்கிருந்து வெண்டிக்காய் 5O 5O 5O 5O 8O 6O. கருணைக்கிழங்கு 1OO 15O 15O - 12O பயற்றங்காய் 8O 12O 6O. 1ΟΟ 6O 8O ஈவிட்சர்லாந்து ಇಂ॥ 14O 160 80 12O 12O 14O "(ක්‍රි. 1752)|| பிற்றுட 8O 12O 6O 1OO OO IOO - கறிமிளகாய் BOO OO 2OO 3OO 2OO 2OO மிழ் எழுததாளரIமுருங்கைக்காய் 2OO 3OO OO 15O 2OO 2OO (இ. 1950) போஞ்சி 18O 2OO 13O 18O 2OO 18O நளியல் நிபுணர் கத்தரிதம்புள்ள 8o 1OO 7Ο 6O OO 90 (இ. 2006) கீரை-1பிடி 2O 2O 2O 3O 3O 2O ଶିଶd எழுத்தாளர் தேசிக்காய் 12O MOO OO 1OO 2O 1OO |தேங்காய்இன்று 3O 5O 15-25 4-O 20-30 4O ன்னன்(9758|இராசவள்ளி 2OO - ---- OO பற்ற இந்தியப்' 14O 1OO 1OO 15O 2OO 200
முள்ளங்கி 3O 6O 2O 4.O. 8O 5O_ (Ú. 1924) பொன்னாங்காணி 3O 6O 1Ο 3O 3O 25 லிழகக் கவிஞர், வல்லாரை 1Ο 2O 1Ο 1Ο 2O 15 (մl. 192이 *JüLeon 5O 6O 3O 5O 8O 5O
ந்தாளர்.

Page 9
3.07.26
(கொழும்பு)
கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரைக் காக முதல் நாளில் மாத்திரம் 18.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தரப்பு தெரிவித் துள்ளது.
ஒரு ந
பாத யாத்தின தானந்த அளுத்கL டன் பெர்னாண்ே வர்ை ச ஆகியோ சிக் காலத்தில் த Lബങ്ങ് 5ഞണ് ബ வர்த்தகர்கள் ப வாளர்களிடம் நிதி 6OT্য.
ബ്ബൺ ഇഖ
வடக்கின் நிலம் மற்றும் வீடுகள் பிரச்சினைக்கு நடுவர் குழு நியமனம்
(கொழும்பு) இதனைத் தெரிவித்துள்ளார்.
6).J_5660. LIIIlful Lipăö606OIU III5 மேலும் கடந்த கால யுத்தங்க காணப்படும் நிலம் மற்றும் வீடுகள் எளின் போது பலவந்தமாகவோ தொடர்பான பிரச்சினைகளுக்கு அல்லது வேறு முறையிலோ பொது நடுவர் குழுநியமிக்கப்பட்டுள்ளதாக மக்களது நிலங்கள் மற்றும் வீடுகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கையகப்படுத்தப்பட்டிருக்குமாயின், தெரிவித்துள்ளார். S560.60 2_fu6) lý856sl_1b608u
திருகோணமலையில் நேற்று எளிப்பதற்கான சட்டங்கள் தற்போது முன்தினம் இடம்பெற்றநிகழ்வொன உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
றில் கலந்து கொண்ட போதே அவர் மேலும் தெரிவித்தார். (இ-7-10)
இலக்கிய மேதையின் வரழ்வில்
எமிலிஸோலா சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். எளிய குடும் பத்தில் பிறந்து ஏழ்மையில் வருந்தியவர். இவருக்குத் தம் குடும்பத்தைக் காப் பாற்றும் பொறுப்புதம் எழுத்தைக் கொண்டே நடத்த வேண்டியிருந்தது. ஆகவே நாள் முழுதும் தளராது எழுதிக் கொண்டிருந்தார். இவரது படைப்புக்களில் நீதியும் நாட்டின் சிறப்பும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
ஒருநாள் இவரது குடும்பச்செலவுக்குப்பணம் இல்லாதிருந்தது. இவரது மனைவி இவரைப் புத்தகக் கம்பனியாரிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கி வரவலியுறுத்திக்கொண்டிருந்தார்.
தாம் பிரசுரம் செய்யக் கொடுத்த புத்தகத்துக்குப்புத்தகக் கம்பனியார் பணம் தருவாரோ என்ற ஐயம் இவருக்கு. எனினும் மனைவியின் வற்புறுத்தலைப் பொறுக்க இயலாத இவர், அக் கம்பனியை நோக்கி நடக்கலானார்.
அப்போதுநல்ல மழையும் காற்றும் பீத்தல் குடையொன்றைப் பிடித்துக் கொண்டு இயற்கையுடன் போராடியவாறு ஸோலா, புத்தகக் கம்பனியைச் சென்றடைந்தார். அங்கு தமது புத்தகங்கள் பரபரப்புடன் விற்றுக் கொண்டிருப்பதை ஸோலா கண்பர். ஆனால் இவர் அங்கே வந்து நின்று
கொண்டிருப்பதையாருமே கவனிக்கவில்லை.தமது கம்பனிக்கு ஸோலா வந்திருப்பதை நீண்ட நேரத்துக்குப்பிறகு கண்டார் முதலாளி அவரை இனிய முகத்தோடு வரவேற்றுக் கொண்டார்.
ஸோலா தயங்கியபடியே கம்பனி முதலாளியிடம் ஐயா, கொஞ்சம் பணம் உங்களால்தர முடியுமா? என்று கேட்டார்.
முதலாளி பற்களெல்லாம் தெரியச் சிரிக்கலானார். அவர் தமது மனைவியை அழைத்துஸோலாவந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் பணம் வேண்டுமாம் என்று தெரிவித்தார்.
இம் மொழிகளைக் கேட்ட ஸோலாவின் முகத்தில் ஏமாற் றம் பரவியது. பணம் கிடைக்காதோ என்ற ஐயம் அவருக்கு.
இந்நேரம் முதலாளி ஒரு கவரை எடுத்து ஸோலா, இதை உங்களுக்கு அனுப்பவே இருந்தேன்.நீங்களே வந்து விட்டீர்கள்: கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி அதைக் கொடுத்தார்.
என்னமோ ஏதோ என்ற வியப்புடன் ஸோலா அக்கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.அதனுள் 18 ஆயிரம் பிராங்க் பணத்திற்குரிய செக்
ஞ்சம் கொடுங்கள் எனக் கேட்கலானார். தமது கையில் இருந்த பணத்தையெல் லாம் சேர்த்துக் கொடுத்தார் முதலாளி, ஸோலா
கத்தில் மலர்ந்த மலர்ச்சியை என்னவென்று கூறுவது? காகிதத்தில் இருந்த பணத்தைவிடக் கையில் ரொக்கமாக இருந்ததே அவருக்கு அப்போது மதிப்புடையதாய் இருந்தது. அதைக் கொண்டு அன்றைய செலவைநடத்திவிடலாமல்லவா! கவிஞர் தே.ப.பெருமாள்
O
886 TILDITA
5lDGöI6OOTLDe அனுமதிப்பத்திரம் பரீட்சையில் ஆள் ம நபரை இரண்டு இ ຫນຶ່ງ ຫົວຫນGOOTu.6ໄຫ மலைநீதிமன்றநிதவி 6) T60TBD 6L60TTE முன்தினம் உத்தர
வெருகல், மாவ
அவுஸ்திரேலிய துக் கூட பார்க்க மு இராட்சத திமிங்க லில் மிதந்து வந்து 9ഖുൺgിE6ി நகரில் உள்ள Watkins (36) 6T6 பிடித்துக்கொண்டிரு கல்வி
(கொழும்பு)
5656 (660LD5. பணிபுரிந்த 22 சா கள் பறிக்கப்பட்டுள் கப்பட்டுள்ளது.
குறித்த சாரதி 56065,60DLDê ഭൂഖ് (8ഖങ്ങബ്ബി பயன்படுத்தியதால் சினால் இவர்கை செய்வதற்கு உத்த பட்டுள்ளதாக குறிப்
96OLDê89 6) Idliburg,15IIILLI6 மல் தனது சாரதியு
யில் இருந்து தனது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rig 09
ாளில் 18 மில்லியன் செலவு
ரக்காக மகிந் கே. ஜோன்ஸ் டா, விமல் வீர தமது ஆட் LĎLólLLĎ LílJg5) 1றுக்கொண்ட ற்றும் ஆதர சேகரித்துள்ள
வர் சுமால் பெரேரா 30 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
ஊடக நடவடிக்கைகளுக்காக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைவர் 40 மில்லியன் ᏫᎱbᏞlᎱᎢ60Ꭰ6ᏂᏗ ঔ|50|5f্য60D600TLITab வழங்கியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவுடன் நடந்த விரிவான பேச்சுவார்த்தை களின் பின்னரே குறித்த தொலைக்
ഞggിങ്ങ് ഇങ്ങബ
னுமதிப்பத்திரத்திற்காக
ாட்டம் செய்தவர் கைது
லையில் சாரதி பெறுவதற்கான ாறாட்டம் செய்த லட்சம் ரூபாய் ல்ல, திருகோண JT60tereo 68.6 bit ண்டோ நேற்று 65 LTT.
டிச்சேனை பகுத
யைச்சேர்ந்த 20வயதுடையஒருவரே Lú50D6OOTuósö 6úGB6ú565ÜLJL LITñT.
குறித்த சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை நண்பர் ஒருவ ருக்கு சாரதி அடையாள அட்டை பெறுவதற்கான பரீட்சையின் போது, 5600 upfloor 660LLUT6T &L'60L யினை கொண்டு சென்று பரீட்சை எழுதிய போதே மோட்டார் போக்கு
காட்சி நிறுவனம் இந்த நிதியை வழங்கியுள்ளது.
அதேவேளை நிதி வழங்கு மாறு விடுத்த கோரிக்கையை LTUGO 606155uditGO)60 5D616OTLD ஒன்று நிராகரித்துள்ளது. இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 12 மில்லியன் ரூபாவை வழங்கியுள் 6TT. (Θ-7-1O)
வரத்து திணைக்கள பரீட்சை மேற்பார்வையாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு, சந்தேகநபரை திரு கோணமலை பொலிஸ் நிலையத் தல் ஒப்படைக்கப்பட்டதாக திருகோண மலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை பொலி ஸார் நேற்று முன்தினம் வெள்ளிக்கி ழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போதே பிணையில் செல் லுமாறு உத்தரவிட்டதோடு அடுத்த வழக்குத்தவனை ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றுக்கு சமுக மளிக்குமாறு உத்தரவிட்டார்.இ-7-10)
யொரு இராட்சத திமிங்கலமா? ரியத்தில் உறைந்த மீனவர்
ހަހިރި 8 |
Iഖിൺ [ിങ്ങ്, 2யாத அளவுக்கு லம் ஒன்று கட ள்ளது.
அப்போது, இவரது படகுக்கு அருகில் ஏதோ ஒன்று மிதந்து வந்துள்ளது. அதனைப்பார்த்த இவர் அது படகு அல்லது வெப்பக்
பார்த்த இவருக்கு ஆச்சரியம் ஏற் பட்டுள்ளது. ஏனெனில் அது இராட்சத திமிங்கலம். பார்ப்பதற்கு இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்த
பாவின் பெர்த் காற்று பலூனாக இருக்கும் என்று அந்த திமிங்கலத்தின் வயிற்றில்
கடலில் m நினைத்துள்ளார். அதிக காற்று நிரப்பப்பட்டுள்ளதால், [D Lổ6016uỦ Lổ6ởI ஆனால் மெது மெதுவாக அரு அதன் உருவம் அளவில் அதிகரித் தந்தார். கில் நெருங்கி வர, அதனைப் துள்ளது. (Θ-7-1O)
மைச்சின் 22 சாரதிகள் பணிநீக்கம்
சில் சாரதிகளாக ரதிகளின் பதவி ளதாக தெரிவிக்
1ள் 22 பேரும் 5) T856OTEJBGOD6II b GL56556IITs 56b6íl 560DLDěj ள பதவிநீக்கம் ரவு பிறப்பிக்கப் பிடப்பட்டுள்ளது. லவிராஜ் காரிய DLLOÜ oGö6OT ன் மிரிஹானை வீட்டை நோக்கி
சென்றுகொண்டிருந்த வேளையில் அமைச்சரின் வாகனத்தை முந்திக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று அமைச்சரின் வாகனத்தை இடை மறித்து நின்றுள்ளது.
பின்னர் அதிலிருந்து இறங்கிய சாரதி அமைச்சரின் சாரதியை தகாத வார்த்தையில் திட்டியுள் 6mn.
இந்த சந்தர்ப்பத்தில் வாகனத் தின் கண்ணாடியை கீழிறக்கியார் இவர் என அவதானித்த அமைச்சர் தனது கல்விஅமைச்சின் வாகனத்தை செலுத்துபவர் என்று தெரிந்து கொண்டதுடன், குறித்தநபர் தொடர் பிலும், அவர் செலுத்தி வந்த வாக
னம் தொடர்பிலும் தலங்கம பொலி ஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்துதலங்கம பொலி
ஸார் முன்னெடுத்த விசாரணை 856535g. 660)LDU856.565 (S60)LD5. சுக்கு சொந்தமான வாகனங்கள் 22 இரவு நேரங்களில் டெக்ஸிக ளாகப் பயன்படுத்துவது தொடர்பில் அறிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப் UGB6ft 6ing.
இவை தொடர்பில் ஆராய்ந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறித்த 22 சாரதி களையும் பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. (Θ-7-1O)

Page 10
10
சு.க. செயலாளர் துமிந்த 6
(கொழும்பு)
மகிந்த அணியினர் அரச எதிர்ப்பு பாதயாத்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் செயாைளரான அமைச்சர் துரிந்த திரைநாயக
நீர்கொழும்பு பகுதியில் கொண்டபின்னர் ஊடகங்களு நேற்று முன்தினம் நடைபெற்ற க்கு கருத்துதெரிவிக்கும்போதே நிகழ்வொன்றில் கலந்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
துறைமுகம், விமானநிலை சீனாவிற்கு அரசு விற்க
நாம் அம்பாந்தோட்
டை துறைமுகம் மற்றும் மத்தள விமானநிலையம்
என்பவற்றை சீனாவுக்கு
விற்றுவிட்டோம் என வெளி வரும் செய்திகளில் உண் 6OLDuis)6ODG) 6T6örgo &GOLD äFGFÜ LİD6ólä5 &FLDU 6úlä58ślpULD தெரிவித்தார்.
அத்துடன் இவற்றை விற்கும் செயலில் தாம் ஈடுபடவில்லை என்றும்
தேசிய வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித் துள்ளார்.
எனவே நாம் இவற்றை சீனாவுக்கு விற்றுவிட்டோம் என வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சீனாவுடன் இணைந்தே அம்பாந் தோட்டை அபிவிருத்தி 6 FULLILLIL66ft 6T5T856), Li
66), ]]5 s 66DLLJLlib ge6i60D JD 2 de56) JIT க்க சீனா 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேட்டுள்ளதா கவும் அவர் தெரிவித்துள் ளதுடன், குறித்த திட்டத் தின் வேலைகள் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள தாகவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறை
தேர்தல் தோல் விக்குப் பிறகு ரசிகர் மன்றத்துப்
பிள்ளைகள் மட்டும் தான்
என்னுடன் இருந்தார்கள்.
அரசியலைச் சேர்ந்தவர்கள் வேறு யாருமே கிடையாது.
அரசியலில் பல நேரங் களில் எடுப்பார் கைப்பிள் ளையாக இருந்திருக்கிறேன். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது எனக்கு ஒத்துவ ரவில்லை. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். நான் தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாபெரும் தவறு செய்தேன் என்றால் அது அரசியலில் புகுந்ததும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு சுயமாக ஒரு கட்சி ஆரம்பித்ததும் தான்.
காமராஜர் பிறந்த விருது நகர் மண் அவரைத் தோற்கடி த்தது. நான் வளர்ந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவை யாறு மண் என்னைத் தோற் கடித்தது.
கலைஞர்களுக்கு வேண்டுகோள்
என் அரசியல் அனுப
வத்தின் அடிப்படையில் நான் கற்றுக்கொண்ட நல்ல பாட ங்களை என் கலையுலக நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
கலைஞர்களே! நீங்கள் அரசியலில் அனுதாபியாக இருங்கள். ஆனால் அதனுள் நுழையாதீர்கள். அரசியல் வாதியின் நண்பனாய் இரு ங்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாகி விடா தீர்கள். அதில் சென்று உறுப்பினராகி அந்த
தேர்தலில் சி
வலையில் மாட்டிக்கொள் ளாதீர்கள். உங்கள் நண்பர் ஒரு அரசியல்வாதியா? அவ ருக்கு உதவி செய்யுங்கள். கட்சியின் கொள்கைகளை ஆதரியுங்கள். பரவாயில்லை நீங்களே கட்சிக்காரனாக ஆகிவிடாதீர்கள். நீங்கள் பாடகனாகவே நீங்கள் ஆகிடவேண்டாம்
கெட்டபின்பு ஞானி ஆண்டவனுடைய எண் ணமோ, மக்களுடைய எண் ணமோ தெரியவில்லை நான் எவ்வளவோ முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தேன். இருந்தும் நம்மை தூக்கித் தள்ளிவிட்டார்கள். நீ நடிகன் நடிகனாகவே வாழ்க்கையை ஆரம்பித்தாய். நடிகனாகவே இருக்கப் போகிறாய். நடி கனாகவே சாகப்போகிறாய். ஆகையால் மற்ற வேலைகள்
எல்லாம் உனக்கு வேண்டாம்.
நீ எப்போதும் கலையுலகின் நிரந்தரமான நடிகன் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.
அதனால்தான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி
Π5 Eς 35 GδΓΠΦ LD 1 கிறேன். அரசி வென்றும் ப நாம் அரசியல் வாறு இருந்:ே நடிகனாக எவ் வேண்டும் என் வத்தில் தெரிந்
வன் நான். ெ ஞானி இை தெரிந்துகொள் டங்கள் ஆகிவி லில் நான் தோ க்கவில்லை. ஆ
 
 
 
 
 
 
 
 
 
 

巫07。20卫0
DI DOLGONQDD
Tਲਸਲੈ6Dਲ
பிரையின் பங்குபற்றிய 5 கடும் ஒழுக்காற்று கட்சியினர் பொதுச் க்க எச்சரித்துள்ளார்.
பதவி ஆசைக்காகவே
பாதயாத்திரை முன்னெடுக் கப்படுகின்றது. இந்த பேர
ணிைக்கு சுதந்திரக் கட்சியின்
எனவே கட்சியின் உத் தரவையும் மீறி பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழு 6GB60)LDUT60T 5L6) 1985608, எடுக்கும் எனவும் அதற்குரிய நாள் நெருங்கி விட்டதாகவும்
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உத்தரவை யும் மீறி அரச எதிர்ப்பு பேர
ணியில் களமிறங்கிய உறுப் பினர்களுக்கு எதிராக எடுக் கப்படவேண்டிய நடவடிக் கைகள் சம்பந்தமாக ஆராய் வதற்கு சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் கட்சி யின் தலைவரான ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன 5606060DLDufei) Bo L66ft 6i தாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரி வித்துள்ளார். (இ-7-10)
Dujas வில்லை
முகம் ஆகிய இடங்களுக்கு ஆய்வு சுற்றுலா சென்ற போதே அமைச்சர் இத னைத் தெரிவித்துள் 6াIT্য.
இதன்போது அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுடன் சீனா உயர் ஸ்தானிகர், அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப் பிடத்தக்கது. (இ-7-10)
எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு
வருடத்தின் இதுவரை யான காலப் பகுதியில் எலிக்காய்ச்சலால் பாதிக் கப்பட்ட 2500 நோயாளர் b6f 660)LUT6TLD 65T 600T
ப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள் ளது.
குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ள தாக தொற்றுநோய் ஆரா u? ö öflu Lflfle)fleof U600flL Ln 6II i Lnd, Lj LjLIT L160
ச்சல் பரவக் கூடிய சாத்
ஹவடண தெரிவித்தார்.
668886 85 ணமாக நுரையீரல் மற் றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேற்று நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் தொழில் புரிவோருக்கு எலிக்காய்
தியம் அதிகமாக இருப்ப தாக அவர் மேலும் தெரி வித்தார். (Θ-7-1ΟΟ
விமாவரலாறு சிவாஜி தோல்வி2
விை
"
ட்டும் இருக் றப்பட்டேன். யலில் என்ன இவ்வாறு சிவாஜி குறிப் க்களிடத்தில் பிட்டுள்ளார். பாதியாக எவ் எம்.ஜி. ஆரும் சிவாஜிக நாம் என்றும் ணேசனும் இரு துருவ
வாறு இருக்க ாறும் அனுப
து கொண்ட
ங்களைப் போன்றவர்கள் என்று அவர்களுடைய ரசிக எண்ணினார்கள்,
# g; 6?r
கட்ட பின்பு
rள 60 வரு ட்டன. அரசிய ற்றதாக நினை னால் ஏமாற்
ஆனால் இருவரும் வெவ் வேறு நிகழ்ச்சிகளில் பேசி யிருக்கிறார்கள்.
சிவாஜிகணேசன் வாழ் க்கை வரலாறு எனது சுய சரிதை என்ற பெயரில் புத்தக
கல்விப்பணிக்கு செலவிடப்
மாக வெளிவந் துள்ளது.
சென்னை தொலைக்காட் சியில் பல ஆண்டுகள் தயாரிப்பாளராகப் பணி புரிந்து பின்னர் உலகக் குழந்தைகள் நல நிறுவ னத்தில் (யூனிசெப்) தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் டி. எஸ். நாராயண சாமி சிவாஜியுடன் பல ஆண்டுகள் பழகி சிவாஜியி டம் கேள்விகள் கேட்டு இதற்கு பதில்களைப் பெற்று இந்நூாலை உருவாக்கியு ள்ளார், கேள்வி - பதில் ரூபத்தில் இந்த நூல் அமை ந்துள்ளது.
சிவாஜியின் மகன்களான ராம்குமார்,பிரபு சிவாஜியின் தம்பி மகன் கிரிசண்முகம் ஆகியோரைக் கொண்ட சிவாஜி பிரபு சாரிட்டிஸ் டிரஸ்ட் இந்த நுாலை வெளியிட் டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம்
படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. (தொடரும்.)

Page 11
$卫。07。20置6
瘾
கூட்டு எதிர்க்கட்சியின் நடைபவனியில் கலந்துகொண்ட
பாதயாத்திரையில் கலந்துகொண்ட மகிந்த Blog೫ ಅtu கூட்டத்தில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நண்பகல் அநுராதபுர கலென்பிந்துனுவெவ கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் பாதயாத்திரைகள் உதுவன் கந்தை பிரதேசத்தில் ஆரம்பமாகும் போது மகிந்த ராஜபக்ஷ அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் பாதயாத் திரையின் இடையில் திடீரென அவர் தலைமறைவா
கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Θ-7-1O)
(65rl(ԼքլbL)
LDLLC556 TLL LDT6).ILL5 தின் மீன்பிடி மற்றும் நீரி usbG GITISB6ft 660). Diff,0TT6b
முன்னெடுக்க திட்டமிடப்பட்ட 4OOO LÓ6ð6ÓLU6ơT e 5LUIT 6)Lugo மதியான கருத்திட்டம் மீளப் பெற்றுக்கொள்ளப்படவுள்
ଶ୍ରେଣୀ:୬l.
குறித்த விடயம் தொடர் பில் மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர "த ஐலண்ட்” பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ் வாறு தெரிவித்தார்.
LDLLä5856TÜLLDT6)ILLö
தின் வாகரைப்பிரதேசத்தில்
ரோவறித பயன்பகு
Gabruplb) பிலியந்தல மக்குளுதுவ ரத்ன மாவத்தையில் மறை த்து வைக்கப்பட்டிருந்த நிலை யில், கடந்த வருடம் பொலி ஸாரினால் கைப்பற்றப்பட்ட Nissan GTR 38OODJEB GETTÜ கடந்த மகிந்த ஆட்சி யில் இராணுவத்தினருக்கு வாகனங்களை வழங்கிய நபர் ஒருவர் இறக்குமதி செய்து மறைத்து வைத்திரு ந்த கார் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த கார் பதிவு செய் யப்படவில்லை என்பதுடன் போலி இலக்கத் தகட்டை
தயங்களில் பயன்படுத்தப்பட்டு ள்ளதாகவும் அடிக்கடிகாரின் வர்ணத்தை மாற்றி வந்துள்ள தாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கார் மறைத்து வைக்கப்ப ட்டிருந்த வீட்டின் உரிமை யாளரே கார் பற்றிய தக வலை பொலிஸாருக்கு தெரி யப்படுத்தியிருந்ததாக அப் போது பொலிஸ் ஊடகப் பேச்சா ளராக இருந்தஅஜித்ரோஹன தெரிவித்திருந்தார்.
எனினும் இதற்கு பின் னர் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாக
மீண்டும் கள
3.
இந்த நிலையில், நாமல் pПeg dog bloodoo Duibbsољ5. செய்யப்படுவதற்கு முன்னர் வெளியிட்டிருந்த கருத்துக் களை அடுத்து பந்தயக் கார் பற்றிய செய்தி மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. எமக்கு எதிராக பல்வேறு குழுக்கள் பல குற்றச்சாட்டுக் 5ങ്ങാണ് ഗ്രങ്ങിങ്ങഖ്,ഇങ്ങി. 6LDg| பந்தயக் கார்கள் பற்றி பேசி னர். எமது குதிரைகள் பற்றி பேசினர். எனது ஹோட்டல் குறித்து கதைத்தனர். வெளி நாட்டில் இருக்கும் பணத்தை பற்றி பேசினர். இவை அனை
த்தும் உண்மையென ஒப்பு
வுக் குறிப்பு.
1986ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலிரு
ந்துதான் நான் எழுத தொட
றது.அந்த நேரத்தில் வேலை யில்லா பட்டதாரி கதாநாய கன்போல்நான் இருந்தேன். எனிக்கு சொந்தமாகசைக்கிள் ஒன்றே இருந்தது.அதனை தந்தை திருகோணமலையி லிருந்து கொண்டு வந் தார். சைக்கிள் எனக்கு மட்டுமல்ல அண்ணருக்கும் உரிமையாய் இருந்தது.
காலையில் எனது நாளா ந்த கடமையில் அண்ணரை
வேண்டி இருக்கின்
21.06.2016 அன்று இறைபதம் அடைந்த அமரர் திருடிதி இராஜ நாயகி திருச்செந்திநாதன் (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம், தெல்லிப்பழை) அவர்களின் நினை
சைக்கிளில் வேலைக்கு இடடு வில் A.G.A. Office) ஏற்றி இறக்குவது எனது வேலை யாய் இருந்தது. காரணம் அவரை இறக்கிய பிறகு எனது அலுவலுக்கு சைக்கிள் தேவையாய் இருந்தது. அப் பேதுதான்அந்தப்பெண்ணை முதன்முதலில் பார்த்தேன். அண்ணன் மேசையில் இருக் கும்போது இருவரும் கதை த்துக்கொண்டிருப்பதை நான்
பார்த்திருக்கிறேன்.
அவரது தோற்றப்பொ லிவு நடை,உடை எல்லாம்
எங்கள் குடும்ப அங்கத்தவ ர்களுடன் ஒத்துப்போகக்கூடி யதாய் இருந்தது. இருவரு டைய உறவும் மிகவும் பலமு டையதாககாணப்பட்டது.அந்த இணைப்பு எமது வீட்டுக்கு அவரை முதல் மருமகளாக அழைத்துக் கொண்டு வந்து விட்டது.
தெல்லிப்பழை துர்க்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட
தேசிய நீரியல்வள பண்ணை ஒன்றை அமைக்க தமது அமைச்சு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக் 656ft 9 db.6 inds 35 UCB6 LD60T எதிர்பார்க்கப்பட்டது. இத் திட்டத்தை நடைமுறைப்படு த்த சுமார் 1200 ஏக்கர் காணி Lju60rUGB55 LICBL b.
கிழக்கு மாகாணத்தின் சில அரசியல் தலைமைக ளும் அரச சார்பற்ற நிறுவ னங்களும் ஒரு சில வலு வற்ற காரணங்களைக் கூறி
தொடர்ச்சியாக இத் திட்ட த்தை எதிர்த்து வருகின்
D6O.
இந்த பிரதேசத்திலுள்ள 6ģ55608 L 6Igšg0Oflulo ரின் தவறான புரளிகள் காரண மாக பொதுமக்களும் இதனை எதிர்க்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்கள ப்பு மாவட்ட மக்களுக்கு இக் கருத்திட்டம் தேவையற்ற தாக மாறியுள்ள நிலையில்
ரூபா திட்டம் மீளப்பெறப்படும் அமைச்சர் அமரவீர தெரிவிப்பு
இதன் மூலம் மட்டக்க 6TCIL LD556 floor 6).JBLDIT60TLib ஈட்டும் சந்தர்ப்பங்களும்
S6Ö 6D TIL D6Ö G8 UT5L Ď 6T6IOT அவர் மேலும் தெரிவித்துள்
அதனை வடமாகாணத்தில் செயற்படுத்த நடவடிக்கை 6TCB635UGLb.
6ΠΠD. (Θ-7-1O)
தத்திய த்தில்
- விக்க முடியாமல் போயுள் ளது. தற்போது பொய் வழக் கொன்றில் என்னை சிக்க வைத்து சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர் என நாமல் ராஜபக்ஷ கூறி ամՎ5յ55ng.
பிலியந்தலையில் கார் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பத் தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷ அந்த காரை கார் ஒட்டப் பந்தயத்தில் பயன் படுத்தியதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி யிருந்தமை குறிப்பிடத்தக்
பிரபல பாடகிக்கு அழைப்பு
(கொழும்பு)
பிரபல பாடகி சமிதா எரந்ததி முதுண் கொட்டுவவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றவருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (Θ-7-1O)
பாதயாத்திரையால் அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடன் அறிவியுங்கள் நீதிபதி உத்தரவு
(65riԱքլbւ) கூட்டு எதிர்க் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதயாத்திரையால் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்து தேவையான பாதுகாப்புநடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிபதி ஷானிமா விஜேபண்டார பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரை கிரிபத்கொட முதல் கொழும்பு வரையான பிரதேசத்துக்குள் நுழைவதை தடுக்குமாறு உத்தரவு வேண்டி பேலியகொட ഖ6ിഞ്ഞr| ரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்த பின்னர், நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.
இந்த வேண்டுகோள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தி டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரை இதுவரை மக்கள் நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை யெனவும், சட்டமீறல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் என்பன நடைபெறவில்லையெனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்
ෆිට්‍රි. (இ-7-10) 1ளார். @ーアー1O)
அம்மன்ஆலயதிருமணமண் அண்ணிதான். 1995ஆம் கதைத்து விட்டு வருவேன்.
டபத்தில் கல்யாணம் அமர்க் களமாக நடைபெற்றது. அப் போது நாங்கள் அவரை அண்ணி என அழைக்கத் தொடங்கினோம்.உறவுகள் எவ்வளவு முக்கியமானது. எல்லா உறவுகளுக்கும் பல கதைகள் உள்ளன.அம்மா அப்பா ஸ்தானங்களிலிரு ந்துநாங்கள் ற்குரியகுண வியல்புகளை எதிர்பார்க் கின்றோம்.அண்ணியிடமிரு ந்து பல குணவியல்புகள், சந் தோசங்கள் எல்லாம் எமது குடும் பத்திற்கு நிறையே கிடைத்தன.
எங்களது கூட்டுக் குடும் பத்தில் பலரோடும் அவர் பொறுமையாக செயற்பட் டார். குடும்பத்தின் முதற் பேர் த்தி கார்த்திகா பிறந்து வீடு வந்தபோது முதலில் தூக்கி கொஞ்சி அரவணைத்து
எல்லாமே அமைதியாக நட
ஆண்டு எனது திரும ணத்தின் போதுதாய்தந்தை Pது 635 T600Tiger bag). ஸ்தானத்தில் இருந்து என 20.07.2016 കtഞ്ജ க்கு தெத்தம்பண்ணிஎன்னை 739 மணியளவில் LD5 5 வாழ்த்தியவர்கள் அண்ணி னார்மசந்தையின் உட்பக் யும் அண்ணனும் தான். கத்தில் ' சிவா அண்ணை
என்ன இங்கநிக்கிறியள் மர க்கறி எல்லாம் வாங்கிறியள் என்னவும் விசேசமா?” என
1995ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட இடப் பெயர் வில் அண்ணன் குடும்பம் வன்னிக்கு போன பின்னர் எங்களுடனான அவர்களது குடும்பத்தொடர்பு சற்று விரி சல் கண்டது.இடையிடையே குறுஞ்செய்திகளாகயார் யார் மூலமாகவோ கிடைக்கப்பெ றும் தகவல் மூலம் நான்
நண்பர் கேட்டார். சொன் னேன் நடந்த கதையை சொன்னேன். அதற்கு அவர் " அட உங்கட அண்ணியே எனக்கு தெரியாமல் போச்சு ஏதேனும் தேவை எண்டு போனா சிரிச்சுக்கொண்டு
அவர்களதுகுடும்பநிலையை ೭L5ರಿ! உதவி ೧ಆಮ್ಕT657ಿ! அறிந்து கொண்டேன். பேர் சொன்ன எனிங்கள்
ജ്ഞിജ്ഞ ജീ னியிலிருந்து தெல்லிப்பழை ಅಣ್ಗಲಿ | 5IT6OT UTT2
நாயகி என்றேன்.
க்கு இடம்மாறியது.நான் ஓய்வு நாட்களில் அவரின் வேலைத்தளத்திற்கு சென்று
சி.கதிர்காமநாதன்
(சிவா)
LLS

Page 12
12
(i popeoпell) alsiflorbrid LDIT6). Li தில் மணல் பெற்றுக்கொள் ளக்கூடிய வகையில் இடங் கள் அடையாளப்படுத்தப்பட் டுள்ளன. அவற்றிலிருந்து வீட்டுத்திட்டப் பயனாளிகளுக் குரிய மணல் பெற்றுக் கொள் ளக் கூடியதாக இருக்கும் என 616f6.BITð öfl LDIT6)ILL SID GFITIÉ E59||fluíTöījbotJULİbé9 CB6ODLD நாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிமாவட்ட செய லகத்தில் அண்மையில் இடம் பெற்ற விவசாயக் குழுக்கூட் டத்தில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறு
கிளிநொச்சி மாவட்டத் தில் தொடர்ச்சியாக மேற் 6öff6ss6IIÜLLG 6UCBLÖ FLLவிரோத மணல் அகழ்வில்
ILIGHTaliese 56 5 TGM. Daw rôl Gugl
List ea)LIGILC5La கிளிநொச்சிமாவட்டஅரசாங்க அதிபர்அறிவிப்பு
விவசாய நிலங்கள் பாதிக் கப்படுவதுடன் வீதிகளும் மிக மோசமாக பாதிக்கப்படு கின்றன.
இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன.
அதாவது சட்டவிரோத LDGOOTGÖ அகழ்வுகள் மேற் கொள்ளப்படுகின்றமை தொடர் பாக எமக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கிராம அலு வலர் பிரிவுகளிலும் சட்ட விரோதமான மணல்அகழ்வு களில் ஈடுபட்டுவரும் நபர்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்கள் யாவும் திரட்டப் பட்டு அவற்றுக்கான நட
வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டத்தில் இருந்து மணல் வெளியிடங் களுக்கு கொண்டு செல்வதற் கான எதுவித அனுமதிக ளும் வழங்கப்படவில்லை. 53Ling LDT6), Liibo LD600T6) பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் அடையாளப்படுத் தப்பட்டுள்ளன.
பிரதேசத்தில் மூங்கிலாறு வண்ணாத்தியாறு, கல்லாறு புளியம்பொக்கனை, முரசு
இளைஞனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
(LD6060поli)
கிளிநொச்சி பகுதியில் பதினைந்து வயதுச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத் திற்கு உள்ளாக்கி கர்ப்ப மடைய வைத்த சந்தேகத் தில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 3 ஆம் திகதி புதன்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சிகரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதி யில் உள்ள தனியார் ஒருவ ருக்கு சொந்தமான விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளை ஞர் ஒருவர் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலி யல் வல்லுறவிற்கு உள்ளாக்கி கர்ப்பமடைய வைத்த சம்ப
வத்துடன் தொடர்புபட்ட சந் தேகத்தில் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி இளைஞர் ஒருவரை கைது செய்த கிளி நொச்சிப்பொலிஸார்பிரஸ்தாப இளைஞரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன் றில் ஆஜர்படுத்தியதைய டுத்து குறித்த இளைஞர் தொடர்ச்சியாக கடந்த 27 ஆம் திகதி வரை விளக்க மறியில் வைக்கப்பட்டநிலை யில் குறித்த இளைஞர் கடந்த 27 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன் றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலை யில் ஆஜர்படுத்தியதைய டுத்து எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (2-15)
நாகதம்பிரான் ஆலய தேர்த்திருவிழாநாளை கரைச்சிபுளியம்பொக்கணைநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 23 ஆம் திகதி கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை சப்பறத்திருவிழாவும் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு தேர்த் திரு விழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெற்று 3 ஆம் திகதி புதன்கிழமை திருக்கல்யாணம் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை
யினர் அறிவித்துள்ளனர்.
(2-277)
sairlf GT.
(பனிக்கன்குளம்) வீதியோரமாக துவிச்சக் கரவண்டியில்சென்றுகொண் டிருந்த நபர் ஒருவரை பின் னால் வந்த கன்டர் வாகனம் மோதித்தள்ளியதில்துவிச்சக் கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந் தார்.
இவ் விபத்து நேற்றுக் stഞ്ഞും 7.3O LDഞ്ഞിuണ6ിൺ ஏ-9வீதியின் பணிக்கன்குளம் பிரதேசத்தின் 230 ஆவது மைல்கல் பகுதியில் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்ப்டு கிறது.
இவ் விபத்தில் பணிக்கன் குளம் பகுதியைச் சேர்ந்த நான்குபிள்ளைகளின்தந்தை யான செல்லையா இராசரத் தினம் (வயது - 47) என்ற குடும்பஸ்தரே படுகாயம டைந்தநிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டு மேலதிக சிகிச்சைக்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குறித்த திணைக்களத்தின் ஏற்பா இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நி கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அ இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
தின் இந்து öfLD!」 அறநெறி 5606).íl é
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւth 3.07.206
மோட்டை தட்டுவன்கொட்டி நெத்தலியாறு பகுதியில் தருமபுரம், கல்மடு ஆகிய 8 இடங்களும் கரைச்சி பிரதேச GöFuJ6Dj LújbólsÖ 6)J6öTG36OTÚkb. g56ITLD, Sid BJTU60 golf Lib, கண் ணகைபுரம் ஆகிய இடங்கள் அடையாளப்படுத் தப்பட்டுள்ளன.
இவற்றைவிட கோர CSLDITL'60L, L60) pull 82L60 குளம் ஆகிய இடங்களும் அடையாளப்படுத்தப் பட் G6f 6T6OT.
இதேவேளை மணலுக்கு நிரந்தரமான விலை தீர்மா னிக்கப்பட்டுள்ளது. அதாவது உழவு இயந்திரம் ஒரு லோட் 2 ebuflugg 500 e5UT தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் கல்வி அபிவிருத்தி நிதியத்திற்கு 500 ரூபா வழங் கப்பட வேண்டும். உள் நக ரில் உள்ள மக்கள் தமக்கு 35606). UT6OT LD600T60)6OL) பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரி வித்துள்ளார். (2-15)
10 இலட்சம் ரூபா பெறுமதியான
(U6061T) பளை இத்தாவில் பகுதி யில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 26 முதிரை மரக்குற்றிகளை பளை பொலி ஸார் அதிரடியாக கைப்பற்றி யுள்ளனர். இந்நிலையில் முதிரைக்குற்றிகளை ஏற்றி வந்த சாரதி தப்பியோடியுள் ளதாக பளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய 6)lcD65T6) gl.
இத்தாவில் பகுதியில் நேற்று முன்தினம் அதி 51606D 5 LD60OflueTefle) பாரவுபூர்தி வாகனம் ஒன்றில் சந்தேகத் துக் கடமான முறையில் மரங்கள் கொண்டு செல்வதாக பொலி ஸாருக்கு கிடைத்த இரகசிய
26 முதிரைமரக் குற்றிகள் மீட்பு
தகவலின் அடிப்படையில் 2 L60TLQUIT85 LIGO)6T GUIT66) நிலைய பொலிஸார் 5 பேர் அடங்கிய விசேட குழுவினர் அவ்விடத்துக்கு சென்று குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முற்பட்ட வேளை, பொலி ஸாரை கண்டவுடன் சாரதி தப்பி ஓடியுள்ளார்.
குறித்தவாகனத்தில்முதிரை மரக்குற்றிகள் மரத்துTளி னால் மறைக்கப்பட்டுகொண்டு செல்வதனை அவதானித்த பொலிஸார் அவற்றை கைப் பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட முதிரைக் குற்றிகள் நாளை திங்கட் கிழமை நீதிமன்றில் பாரப்ப
டுத்தப்படவுள்ளன. (செ-2-9)
இ. காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள் ΕΠΠή.
இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது
மேற்படி வீதியில் துவிச் சக்கர வண்டியில் பயணித் துக்கொண்டிருந்த குடும்பஸ் தரைபின்னால் வந்த கன்டர் ரக வாகனம் மோதித்தள்ளிய திலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளது.
இது தொடர்பில் மாங் குளம் பொலிஸாருக்கு தக வல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவ்வி டத்திற்கு விரைந்த பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தினமும் சாரதிகளின் கவ னக்குறைவால் விபத்துக்கள் L - பிரிழப்புக்களும் உடைமை சேதங்களும் இடம் பெறுவதாக பொதுமக்கள்
பெறுமதியான மரங்கள் தறிக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்குகடத்தப்படுகின்றன
(D6)6OT65D
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப் புக்களை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை 6TGd585 (36) 600TCBL) 6T60T (6. பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத் தின் மிகவும் பின்தங்கிய Lslu (858:LDIT85 6f600TÚLGLð மாந்தை கிழக்கு பிரதேசத் தில் அண்மைய நாட்களாக சட்டவிரோதமான முறையில் காடழிப்புக்கள் மேற்கொள் ளப்பட்டு பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை, யாவறனை தேக்கு ஆகிய மரங்கள் எது வித அனுமதிப் பத்திரங்களு மின்றி வெளியிடங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.
குறிப்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சிறாட்டிகுளம், மூப்பன் குளம், பறங்கியாறு, எருவில் ஆகிய பகுதிகளில் உள்ள காடு களில் பாலை, முதிரை போன்ற மரங்கள் பகல் வேளைக 6ifle) 66). "L'ULG 356OTUS வாகனங்களில் சிறாட்டிகுளம் நட்டாங்கண்டல் வீதியூடாக UT600rpLIGOTOGIT b-LDT.g6TD வரையும் பல அரச திணைக் களங்களை கடந்துவெளியிடங் களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப் படுவதாக மக்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.
இவ்வாறு கொண்டுசெல் 6DCLIG6) g56OTT6b SL55 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத் தின் பின்னர் புனரமைக் கப்பட்ட சிறாட்டிகுளம் வீதி பாண்டியன்குளம் வீதி, நட் டாங்கண்டல் வீதி என்பன மக்கள்போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் மிக மோசமாக சேதமடைந்து
BIT600TLJUGB660 D60T.
சட்டவிரோதமான முறை யில் வெட்டப்பட்டு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் கடத்தப்படுவதற் காக மறைத்து வைக்கப்பட்டி ருந்த 30 இற்கும் அதிகமான முதிரைமரக்குற்றிகள்அண்மை
சிறாட்டிகுளம் பகுதியிலும் தொகைமரங்கள்மீட்கப்பட்டன.
இங்குள்ள மக்கள் தங் களுடைய வீட்டுத்திட்டங் களுக்கு தேவையான மரங் களை தமது பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்ள UpLQU JITLD6Ö 656ŐT LJU535 uskoð இருந்து கொண்டு வரப்படும் மரங்களையேஅதிகவிலைக்கு 65T6T6).j6OT665uju (36.6007 டிய நிலையில் இவ்வாறு இப்பகுதிகளில் இருந்து பெறு மதிவாய்ந்தமரங்கள்கொண்டு செல்லப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கு ஏற்ற வழிவகை களை உரிய அதிகாரிகள் ஏற்படுத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். (2-15)
தெரிவிக்கின்றனர். (2-28)
பிவிருத்தி திட்டத்தின் தேசிய நிகழ்வு நேற்று கிளிநொச்சியில்
பற்றது. இதன்போது
6LLI) டில் அறநெறிகல்வியை முன்னெடுத்து வரும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு 5ழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன். நெறி கல்விச்செயற்பாடுகள் தொடர்பிலும், கல்வி முறை மாற்றம் தொடர்பிலும் ஆசரியர்களுக்கு
(படங்கள்-மல்லாவி செய்தியாளர்)

Page 13
31.07.2016
மக்கள் பாதைமாறிச் செல்வார்களானால் அவர் களுக்கு கைதியுடைகளே தரப்படும்.
மகிந்தவின் ாதயாத்திரை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பொது எதிரணியினர் நடத்து கின்ற பாதயாத்திரை வலுவிழந்து போவதைக் காண முடிகின்றது.
பாதயாத்திரை வெற்றிதராது என்பது ஏலவே தெரிந்ததாயினும் பாதயாத்திரை நடக்கும்போது அதனை ஆளும்தரப்பு குழப்ப முயற்சிக்கும் எனவும் இதன்போது நிலைமையைக் கட்டுப் படுத்த வபாலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற் கொள்ள, பாதயாத்திரையில் வந்த ஒரு சிலர் கொல்லப்பட அதனைப் பயன்படுத்தி ஒரு கல வரத்தை ஏற்படுத்தி விடலாம் என்பது பாதயாத் திரையின் நோக்கமாக இருந்தது.
எனினும் பாதயாத்திரையில் எந்தக் குழப்ப மும் இடம்பெறாமல் தாராளமாக நடத்துங்கள். அது உங்களின் ஜனநாயக உரிமை என்பது போல அரசு பேசாமல் விட்டுவிட, பாதயாத்திரை நாளுக்கு நாள் ஆட்களை இழந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆட்சியை நல்ல முறையில் நடத்தியிருந்தால் கால்தேய நடக்க வேண்டியதில்லையே என்று பாதயாத்திரை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைக்க, அது நாடுமுழுமையிலும் நியாய மான கருத்தாகி பாதயாத்திரைக்குப் பாதகத்தை கொடுத்துள்ளது.
எத்தனைதடவைகள் செய்தாலும் அது பிழை தான் என்பதை பலரும் ஏற்க மறுக்கின்றனர்.
இதனால்தான் பிழைகள் தொடருகின்றன. &bg, B606060DIngou I gp6T60)6Oru eggor Irisugi மகிந்த ராஜபக்ஷவின் செயற்பாட்டிலும் காண முடிகின்றது. நல்லாட்சியை கவிழ்க்கிறேன் பார் என்று ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பு செய்து வருகிறது.
எனினும் அதனால் அவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அந்தச் செயற்பாடு சாதக மாகி விடுகிறது.
இப்போது பொது எதிரணியால் மகிந்த ராஜ பக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் பாத யாத்திரையானது நல்லாட்சிக்கு எதிரானது என்ற கோணத்தில் மக்கள் பார்க்கவில்லை.
LOITA DITē5 SñILIIQ6luLIITQU5 LIITg5 ULIITğöğ86ODUTGOIDULI மைத்திரிபால சிறிசேன தரப்புச் செய்ய, ஆட்சி பீடத்தில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந் தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்ற ஒப்பீட்டுக் கோணத்திலேயே பாதயாத்திரை பார்க்கப்படுகிறது.
இச் சந்தர்ப்பத்தில் மேற்குறித்த ஒப்பீடுகை தொடர்பில் மிக மோசமான கருத்துக்களை மக்கள் தங்களுக்குள் கூடி பகிர்ந்துகொள் 86örnoGOTir.
இவ்விடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன பாதயாத்திரை குறித்து மிகவும் அமைதி யாக இருக்கிறார். இதுநல்லாட்சிக்கு அழகென்று நாட்டுமக்களும், வெளிநாட்டு நோக்கர்களும் ចេញ886e6ffordBöDGOT.
இதன் காரணமாக நல்லாட்சிக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ தரப்பு முன்னெடுத்த பாத யாத்திரையானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாக்ஸை அள்ளி வழங்கியுள்ள துடன் அவரின் புகழையும் கெளரவத்தையும் மேலும் உயர்வுபடுத்தியுள்ளது எனலாம்.
வயன்றாயிற்று.
பொதுவில் பிழையானதை திரும்பத்திரும்ப
என்ன செய்வது? கெடுவான் கேடு நினைப் பான்; கேடுசெய்வான் என்பதுதான் உண்மை
dÅNGSGIT L.
நல்லிணக்க செய
நல்லிணக்க காலம் என ய
கூறிக்கொண்டு சிங்கள, பெளத்த மயமாக்கல்களை க தான் புதிய அரசாங்கமும் ல செய்கின்றது. இதனை உட லு னடியாக நிறுத்த வேண்டும் க என பாதிக்கப்பட்ட மக்கள் க நல்லிணக்க பொறிமுறைகள் ந பற்றிய கலந்தாலோசனைக் அ கான செயலனியிடம் தெரி ே வித்துள்ளனர். 6.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்றைய ந தினம் காலை ஒன்பது மணி த முதல் மாலை நான்கு மணி மு வரை மேற்குறித்த செயலனி த
யின் அமர்வு நடைபெற்றது.
இதன் போதே யுத்தத்தி இ னாலும், காணாமல் போதல் பு 856ÍTIÐ LJL LJ6D 6ÍNLLUNÄKEE56TTTT6Ö GÉ பாதிக்கப்பட்ட மக்கள் மேற் ற கண்டவாறு தெரிவித்துள்ளனர். ற நாட்டில் ஆட்சி மாற்றம் தி
ஏற்பட்டு விட்டது எனவும், இனிமேல் யுத்தத்திற்கு இட க மில்லை எனவும், நாட்டில் ெ உள்ள சகல மக்களும் ஒற் ை றுமையாக, நிம்மதியாக வாழ் ே கின்றனர் என கூறிவரும் த
தற்போதைய அரசாங்கம், தம்மை நல்லிணக்க, நல் அ லாட்சி அரசு எனவும் அடை ய மதுபோதையில் மோ.
பொலிஸ் உத்தியே மதுபோதையில் மோட் ெ டாள் சைக்கிளைச் செலுத்திச் வி சென்ற பொலிஸ் உத்தியோ ம கத்தர் ஒருவரை பருத்தித் நி துறை பொலிஸார் கைது புரி செய்துள்ளனர். 6)
நேற்று முன்தினம் வெள் ளிக்கிழமை இரவு பருத்தித் ை துறைப் பொலிஸார் ரோந்து யி சென்று கொண்டிருந்தபோது ெ மதுபோதையில் மோட்டார் றி சைக்கிளைச் செலுத்திச் ய
இன்று எமக்கு தரப்படும் பைபிள் பகுதியில் ஒருவர் இயேசுவிடம், போதகரே. சொத்தை என்னோடு பங் கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்றார். இயேசு அந்த ஆளை நோக்கி, என்னை உங்க ளுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த் தியவர் யார்?" என்று கேட் டார். பின்பு இயேசு அவர் களை நோக்கி, எவ்வகைப் பேராசைக்கும் இடங் கொடா தவாறு எச்சரிக்கையாய் இரு |ங்கள். பின்பு அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார் செல்வனாய்
இருந்த ஒருவனுடைய நிலம
நன்றாய்விளைந்தது. அவன் நான் என்ன செய்வேன்? என் விளைபொருட்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே! என்று எண்ணி னான். ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடி |த்து இன்னும் பெரிதாகக்
கட்டுவேன்.அங்கு என்தானி யத்தையும் பொருட்களை | யும் சேர்த்து வைப்பேன். பின்பு என் நெஞ்சமே, உன க்குப் பல்லாண்டுகளுக்கு
கள் வைக்கப்பட்டுள்ளன.நீ
செல்வம் தரு
ஒ LD
6T.
 
 

மயமாக்கல் தொடர்கிறது
பணியிடம் மக்கள் சுட்டிக்காட்டு
1ளப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இவர் ள் தம்மை இவ்வாறெல் Tம் அடையாளப்படுத்தினா ம் கடந்தகால அரசாங்கங் ள் மேற்கொண்ட தமிழர் ஊருக்கு எதிரான அனைத்து வடிக்கைகளையும் இந்த ரசும் சத்தமின்றி எமது பிர நசங்களில் மேற்கொண்டு
என்னதான் இவர்கள் ல்லிணக்கம் பேசினாலும் மதுகுறிக்கோள்களை மறை கமாகநிறைவேற்றிகொண்டு [GOT 5–6া6াGOাৰ্য্য,
தமிழர்களே மட்டும்வாழும டங்களில் திடீர் திடீரென ந்தர் சிலைகள் தோன்று ன்றன. சிங்கள குடியேற் ங்கள் ஊக்குவிக்கப்படுகின் ன, சிங்கள கலாசாரங்கள் ணிைக்கப்படுகின்றன.
இவை எல்லாமே கடந்த ல அரசுகள் எம்மீது மேற் காண்ட அழிப்பு நடவடிக் ககள்தான். இவை தற் பாதும் தொடர்ந்து கொண்டு
60 o 6T6T6OT.
நல்லாட்சி என கூறும் ரசிற்கும், முன்னைய ஆட்சி ாளர்களுக்கும் இடையில்
சைக்கிளில் சென்ற
ாகத்தர் கைது
சன்ற ஒருவரை பிடித்து சாரித்த போது அவர் யாழ். ாவட்டத்தில் உள்ள பொலிஸ் லையம் ஒன்றில் கடமை யும்பொலிஸாள்எனத்தெரிய ந்தது.
இதனையடுத்து இவர் கது செய்யப்பட்டுமதுபோதை |66 GBLDITLLITT 60DëF35ëleft சலுத்தியதற்காக நீதிமன் ல் வழக்குத் தாக்கல் செய் JUL6),6irelig). (6-6O)
பெரியளவில் எந்த வேறு பாடும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை. ஒரே யொரு வேறுபாடு இருக்கலாம். அதா வது அவர்கள் இவற்றை எல் 6.DTLD 66J6fJLU6ODLULUTTEE GEFLÜ தார்கள், இவர்கள் எல்லாவற் றையும் மறைமுகமாக செய் கின்றனர்.
இவை ஆபத்தானவை.
கும் நிலையில் நம்பிக்கை துரோகம் செய்கின்றனர்.
நாங்கள்இன்றும்வாடகை வீடுகளிலும், முகாம்களிலும் தங்கியிருக்க எமது காணி களில் தங்கியுள்ள இராணு
வம் தோட்டம் செய்து வரு மானத்தை ஈட்டி செழிப்புடன் வாழ்ந்துவருகின்றது. இதுவா? இவர்களது நல்லாட்சி? நாங் கள் எமது நிலங்களுக்கு திரும்புவோம் என எதிர்பார்ததி
எமது இழப்புக்களுக்கு நீதியை பெற்றுத்தருவார்கள் என எதிர்பார்த்தோம். அது வும் நடக்கவில்லை. ஆனால் மாறாக இவை எல்லாம் அதி கரித்த வண்ணமே உள்ளன. SILD DITG) 660sub 66).j66Tg5 நடிப்புக்களை நம்ப முடியாது. GTLDöG5 2 60ör60LD56ir D_flu! பொறிமுறைகள் ஊடாக கன டறியப்பட்டு. இவை உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர். (செ-4)
வடமராட்சி அபிவிருத்தி குறித்து
இரண்டாம் கட்ட கலந்துரையாடல்
யாழ். வடமராட்சி அபி விருத்தி தொடர்பான இரண் டாம் கட்ட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மரு தங்கேணி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பாரா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முதலாம் கட்ட கலந்து ரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் இடம்பெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மூலம் முன்மொழிவுகள் முன்வைக 5 JUL6OT.
இதில் ரிண்மீன் தொழிற் சாலை அமைத்தல், பால் பண்ணை, பப்பாசித் தோட் டம், இறால் வளர்ப்பு என்பன முன்மொழியப்பட்டன.
இதில் சாத்தியப்படக் கூடிய விடயங்கள் குறித்து அடுத்த கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளது.
மேலும் நேற்று கல்வி ாதாரம், தொழில் வாய்ப்பு ண்பிடி, உள்நாட்டு அலு வல்கள் விவசாயம் சம்பந்த மாக கலந்துரையாடப்பட் L芭l,
எம். ஏ. சுமந்திரனின் தலைமையில்நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மருதங் கேணிப் பிரதேச செயலாளர் கே. கனகேஸ்வரன், பருத் தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன், கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சிவருீ. மாகாண சபை உறுப்பினர் களான கே.தர்மலிங்கம், வி.சிவயோகன், எஸ். அகில தாஸ், பருத்தித்துறை சுகா தார வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதேஸ்குமார், வடமரா Lafa 66Dua, 856)6. U600ft. பாளர் சி.நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்ட 60া, (6-6O)
வாழ்வா? வாழ்வுதரும் செல்வமா?
ப்வெடு. உண்டு குடித்து கிழ்ச்சியில் திளைத்திடு. னச் சொல்வேன் என்று னக்குள் கூறிக் கொன ான். ஆனால் கடவுள் அவ ரிடம், அறிவிலியே, இன் j(8ഖ ഉ_6് ഉ_u] ഉ_ഞ്ഞ് ட்டுப் பிரிந்துவிடும். அப் பாழுது நீ சேர்த்து வைத் SOD6). LUT560DLUJ606).JUT ம்? என்று கேட்டார்.
இங்கு இயேசுவின் அறி ரை இரண்டு பகுதிகளாக ாட்டப்படுகிறது. பேராசை D(36). Son LTg5. D 60DL60DLD ள் ஒருவருக்கு வாழ்வு தரு தல்லை. தொடர்ந்து இயேசு உருவகம் தருகின்றார். றிவற்ற செல்வன்" என்று
ந்த உருவகத்திற்கு பெயர் ரப்படுகின்றது. இந்த செல் 6তীে &Bigeতো 2_60DupULIT6াf. னவயிற்றுக்குநான்உழை 5 வேண்டும், உழைக்க னமில்லாதவன் உண்ண ாகாது என்று தன் வயிற் க்குத் தான் உழைக்கின் ான். இவன் யாரையும் மாற்றி சொத்து சேர்க்க ல்லை. தனக்காக உழை தவர்களின் கூலியை மறு கவில்லை. மேலும், இவர் R6D (Up35T60)LDUITGT5 b in L. ட்டமிடுவதில் கைதேர்ந்
தவர். ஆகையால்தான் தானி யத்தைக் கொள்வதற்கு கிட ங்கு போதாது” என்று அதை மேம்படுத்த முயற்சி செய் கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொறுத்தவரை யில் தவறாகின்றன.
இவர் தன் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக் கிறது கடவுளின் குரல் அறி விலியே இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரி ந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாரு டையவை ஆகும்?" என்று கேட்கிறார் கடவுள். எண் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற் றொரு எதிர்காலத்தை அவ ருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். மகிழ்ந்திரு என்ற செல்வரின் இறுதி வார்த் தையை முட்டாள்" என தன் முதல் வார்த்தையாக மாற் றிப் போடுகின்றார் கடவுள். எல்லாம் எனக்கே" என்று நினைத்த செல்வரிடம், இதெ
ல்லாம் வேறொருவருடைய
தாகும்" என்கிறார் கடவுள். எனவே நாம் சேர்த்து வைக் கும் செல்வத்தை நாம் எடுத் துச் செல்ல முடியாது அதற்கு உரிமை இல்லாத ஒருவ ருக்கு அனைத்தையும் விட் CB& 63606D G36).j600TCBLD 6T60T பதே வாழ்வின் எதார்த்தம். எனவே கடவுளின் அருள் துணை கொண்டு நாம் நிலைவாழ்வில் பங்கேற்க இயலும் என்னும் அரிய ம.பிரான்சிஸ்க் கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் உண்மையை இயேசு நம க்கு அறிவிக்கிறார். கடவுள் மீது முழுநம்பிக்கைகொண்டு அவருடைய வழியில் நட ந்து சென்று வாழ்கின்ற மக்கள் இவ்வுலகச் செல் வத்தைநம்பிஏமாந்துபோகா மல், கடவுள் தரும் செல்வ மாகிய நிலைவாழ்வைப் பெறுவர்.

Page 14
Z
மஹாமாரி வெற்றிக்கிண்ண தீவக வலயத்தைச் சேர்ந்த 22 மைதானத்தில் கிரிக்கெட்தொடரின் 2016 இற்கான அணிகள் பங்குபற்றிய குறித்த கடந்த ஒரு 6 வெற்றிக்கிண்ணத்தை கரம்பொன் தொடரின் இறுதிப் போட்டி 24.07 வந்த குறித்த ஹிரோ ஈஸ்டர் விளையாட்டுக் 2016 ஊர்காவற்றுறை புளியங் திப்போட்டியில் கழகம் தனதாக்கிக்கொண்டது. கூடல் மஹாமாரி விளையாட்டு ஈஸ்டர் அணி இன்றைய போட்டிகள் சங்க
O
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி ԼI(155: பாரதி விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தும் உதைபந்தாட்ட மல்லாகம் சுற்றுப்போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாட்டுக்கழகம் நடைபெறும் போட்டியில் அண்ணா சிலையடி விளையாட்டுக்கழகத்தை சுற்றுத்தொடரி எதிர்த்துநவசக்திவிளையாட்டுக்கழகமும் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நடைபெற்ற ே போட்டியில் மனோகரா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து எவறெஸ்ட் விளையாட்டுக் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. சங்கானை உ 人人人人人人人人人人 Um@ಕಿಕ್ಕಲ್ಲಹಯೋ கணேசானந்தா வெற்றிக் கிண்ணத்திற்கான மென்பந்து போட்டியில் :့ူ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்குநடைபெறும் போட்டியில் முதலில் பிங்பொங் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து செந்தமிழ் விளையாட்டுக்க ழகம் மோதவுள்ளது. இ | ஓவர்களில் 26
இறுதிப்போட்டியில் புத்தூர் கலைமதி
புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம் நடத்தும் கரப்பந்தாட்ட சுற் றுப்போட்டியில் அண்மையில்நடை பெற்ற A பிரிவுக்கான அரையிறு
மட்டுவில் வளர்மதி
யாட்டுக்கழகத்தினை எதிர்த்து புத் దేశీ
மோதியது. 閔」
விறுவிறுப்பான ஆட்டத்தில் புத் } தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகத்தின் தாயக 80 (e:2523:25725 என்ற பந்தாட்டபோட்டியில்தாயக அணியினர்51என்ற கோல்ச செற்கணக்கில் வெற்றிபெற்று இறு வேணு2கோல்களையும்பணு சசிமற்றும் சுவேன்ஆகி
திப்போட்டிக்கு முன்னேறியது. இ
புலம்பெயர் வாழ் அணிக்காக சஞ்சீவனால் கோல் பெ
முநீமுருகன் வி.கழகம் நடத்தும்
எலெவின்ஸ் வி.க. துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடியரொப் எலெவின்ஸ் விளையாட்டுக்கழகம் 6 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்கள் பெற்றுள்ளது. பதிலு
LDG66 (3. க்கு 65 என்ற வெற்றி இலக்கை until G335 passif நோக்கி துடுப்பெடுத்தாடிய காமாட்சி . A விளையாட்டுக்கழகம் 6 ஓவர்களில் தாட்ட சுறறு
மல்லாகம் முநீ முருகன் விளை 4 விக்கெட்டினை இழந்து 53 ஓட்ட மையில் நடைெ யாட்டுக்கழகம் நடத்தும் மென்பந்து ங்கள் மாத்திரம் பெற்று தோல்வி 60}{كتبDD யிறுதி சுற்றுத்தொடரில்அண்மையில்நடை அடைந்தது. ഖങ്ങജ மத்திய பெற்ற போட்டியில் ரொப் எலெ போட்டியின் ஆட்ட நாயகனாக கத்தை எதிர்த்து வின்ஸ் விளையாட்டுக்கழகத்தை ரொப்எலெவின்ஸ் அணிவீரர்ஜிந்தா "° மத்திய எதிர்த்து காமாட்சி விளையாட்டுக் தெரிவானார்.இவர் 15 ஓட்டங்களை 23:299999 கழகம் மோதியது. நாணயச் யும் 2இலக்கைபெற்றுவெற்றியை வெற்றி பெற்று சுழற்சியில் வெற்றி பெற்ற ரொப் பெற்றுக்கொடுத்தார். இ முன்னேறியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி 3.07.206 கழகங்களுக்கிடையிலான
Siles Gun
வாரமாக நடைபெற்று
போட்டியின் இறு கரம்பொன் ஹீரோ பும் அல்லைப்பிட்டி
சென்.பிலிப்ஸ் அணியும் மோதிக் கொண்டன. எனினும் சிறப்பான செயற்பாடுகளின் மூலம் மஹாமாரி வெற்றிக்கிண்ணத்தை கரம்பொன் ஹிரோ ஈஸ்டர் தனதாக்கிக் கொண்
டது. இப்போட்டியில் தொடராட்ட நாயகன் விருதை கரம் பொன் ஹீரோ ஈஸ்டர் அணியின் வீரர் குமரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (க)
ானை உதயதாரகையை வீழ்த்தியது தித்துறை வீனஸ் விளையாட்டுக்கழகம்
ഗ്ര முருகன் 6,606T நடத்தும் மென்பந்து ல் அண்மையில் பாட்டியில் வீனஸ் கழகத்தை எதிர்த்து தயதாரகை விளை மோதியது. நாணயச் ற்றி பெற்ற வீனஸ் த்தைதீர்மானித்தது. துடுப்பெடுத்தாடிய rயாட்டுக்கழகம் 6 விக்கெட் இழப்பிற்கு
79 ஓட்டங்கள் பெற்றது.
8O என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சங் கானை உதயதாரகை விளையாட் டுக்கழகம் 6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 46 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. இப் போட்டியின்ஆட்டநாயகனாகவீனஸ் அணி வீரர் கிருபாகரன் தெரிவா னார். இவர் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள் பெற்று வெற்றி இல க்கை பெற்றுக்கொடுத்தார். இ
விளையாட்டுக்கழக
பந்தாட்ட போட்டி
அணிக்கும் புலம்பெயர்வாழ் அ
ணிக்குமிடையிலான உதை
இ
கணக்கில்வெற்றிபெற்றனர். இப்போட்டியில்அணித்தலைவர் யேர்தலாஒருகோல்களையும்தாயகஅணிக்காகபெற்றனர். ற்றுக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இ
அரையிறுதிப்போட்டி இளவாலை மத்தி வெற்றி
புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம் நடத்தும் கரப்பந்தாட்ட சுற் றுப்போட்டியில் அண்மையில் நடை பெற்ற A பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இளவாலைமத்திவிளை யாட்டுக்கழகத்தினை எதிர்த்து அச்சு வேலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் மோதியது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் இள வாலை மத்திய விளையாட்டுக்கழ கம் 20 (15:25,24:26) என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறி யது. இ
" . ALIDITETO 5LGT elaDGTLTEGúGLTElgáló DNSITORY fölálái
• TIL556)
கால் மத்தி Dாகனதாஸ் விளை நடத்தும் கரப்பந் போட்டியில் அண் பற்ற இரண்டாவது ஆட்டத்தில் இள விளையாட்டுக்கழ போட்டியிட்ட ஆவ 65.8, 3:O (25:18
இறுதியாட்டத்துக்கு இ
கிளிஉருத்திரம்மகாவித்தியாலயத்துக்கு 4பதக்கங்கள்
ரீதியில் நடத்தப்பட்ட தடகள விளை யாட்டுப்போட்டியில்கலந்துகொண்டு 04 வெற்றி பதக்கங்களை கிளி/ உருத்திரபுரம் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
இளங்கீரன் அனுரயன் மரதன்
ஓட்டத்தில் O2 பதக்கங்களையும் பாலகிருஸ்ணன் விதுசன் மரதன் ஓட்டத்தில் 01 பதக்கத்தையும் Uநீர ங்கநாதன்வினோஸிதா குண்டு எறி தலில் 01 பதக்கத்தையும் வென்று மாகாண ரீதியில் வெற்றியீட்டியுள் ளனர். இ

Page 15
3卫,07。20厦6 ଚୋର)
இவ்வாறு இந்த ಅಥ್ಲ 野 क. lefl பட்டதும் போராளிக UT5516OU BILLLDL-16)] b5T 6l360TD - நிேலையுடன்நிறைவந்ை நேற்றைய வலம்புரியத்திரிகை ಛೀ துள்ளது. யின் 8ஆம் பக்கத்தில் பிரசுரமான வும் அப்போது அலி
எனினும் பாதயாத்திரையில் விசாரணைகள் தேவையில்லை ಎLD ಅವರ ಹ6ರಂಗ பங்கேற்ஆதரவளிகளின் என் நாட்டில் எழுதப்படாத சட்டம் எனத் சித்திவிதை " ணிைக்கை நாளுக்குநாள் குறை தலைப்பிடப்பட்டிருந்த @. தகவலொன்றினை வடைந்து வருவதுடன் பாதயாத் ിങ്ങ് rupipasi L61T6ITITU. திரையில் அதிகளவான வாகனங் மேலும் இவ்வி
களே இணைந்துள்ளதை அவ
தானிக்க முடிகின்றது.
இன்று 31ஆம் திகதிநிட்டம்புவ பகுதியிலிருந்து கிரிபத்கொட வரை யிலும், நாளை ஓகஸ்ட் முதலாம் திகதி கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு வரையிலும் இந்தப் பாத யாத்திரையை முன்னெடுக்க திட்ட பமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் (ରଥF-1)
66T sharif...
கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப் பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம்திகதிவிடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்ப வம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதி யைப் பெற்றுக்கொடுக்குமாறுகுமார புரம் மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். Gaf-11)
O 5TULLITS)... தாய்ப்பால் கொடுத்துநித்திரையாக்கி யுள்ளார்.
பின்னர் தாய் 9 மணியளவில் மீண்டும்பால்கொடுப்பதற்காக சென்ற போது சிசு அசைவின்றி இருப்பதை கண்டு உடனடியாக யாழ.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென றுள்ளார்.
இதன்போதே தாய்ப்பால் புரைக் கேறியதில் சிசு ஏற்கெனவே உயி ரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மரண விசாரணை களை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரிநமசி வாயம் பிறேம்குமார் மேற்கொண் LITÜ.
பிரேதபரிசோதனையின் பின் னர் சடலம் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது. (ଗ8--9)
பாதயாத்திரை. மாதம் முதலாம் திகதி கொழும் பைச் சென்றடையவுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாத யாத்திரை கொழும்பை சென்றடை யும் போது, அமைதிக்கு குந்த கத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடனேயே அரசாங் கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.
கொழும்பு நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு சிறப்பு அதிரடிப்படை பொலிஸார்ை தயார் நிலையில் வைத்திருக்க தேசிய பாதுகாப்புச் சபை தீர்மானித் துள்ளது.
அத்துடன், அமைதிக்கு குந்த கத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டு எதிரணியின் ஆதரவாளர்களுக்கு திட்டங்கள் எதுவும் உள்ளதா என் பது தொடர்பிலும் புலனாய்வுப் பிரி வினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர்களுடன் பொலிஸ் மா அதிபர் ஆராய்ந்ததை அடுத்தே, கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள் 6Tg5).
இத்துடன், இந்தப் பாதயாத் திரை கொழும்பை சென்றடையும் போது கூட்டு எதிரணியினர் குழப் பங்களை ஏற்படுத்த முனைந்தால், அதனைக் கட்டுப்படுத்த முப்படை யினரும் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் 6Tg5). GeF-11)
தலை முன்னணியின் (பி.ஆர். எல்.எப்) தலைவர் சுரேஸ் பிரேமச்
சந்திரன் தெரிவிப்பு என திருத்
சாலாவ இராணு. சண்டிலிப்பாய் பிரதேச செயல கத்தில் நேற்றையதினம் காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை மேற்குறித்த செய லணியின் அமர்வு நடைபெற்றது. இதன் போதே யுத்தத்தினாலும், ЊпGOOTпLDoo (BLJп56056it 9 to Lд цео அரசியல் காரணங்களால் பாதிக் கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது போரினால் பாதிக் கப்பட்ட ஒருவர் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட் டார் என்றெல்லாம் பேசும் நாங்கள் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட் டார் என்பது குறித்து நாம் ஆராய வில்லை. பிரபாகரன் நச்சு ஆயு தங்கள் மூலமே தாக்கப்பட்டார்.
இந்த நிலையே இறுதி யுத்தத் தில் நாற்பதாயிரத்திற்கும் அதிக மான தமிழ் மக்களுக்கும் நடை பெற்றது. யுத்தத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலை யில், இவர்களில் நூற்றுக்கணக் கான மக்கள் இறப்பதற்கு புலிகள் காரணமாக இருந்திருந்தாலும்,
ஏனைய பல்லாயிரக்கனக் கான மக்கள் கொல்லப்படுவதற்கு இராணுவமே காரணமாகும் போரில இரசாயன ஆயுதங்கள், கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் எல்லாவற்றையும் இராணுவம் பயன்படுத்தியுள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. எனினும் இதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 66b60)6O.
இதுதவிர போராளிகளை மயக்க நிலையில் அல்லது சுயநினைவு அற்ற நிலையில் வைத்திருக்கும் ஆயுதங்களும் இராணுவத்தின ரால் வீசப்பட்டுள்ளதென குறிப்பிட்ட அவர்,
தப்பட்ட சட்டவிரே மற்றும் அவை ெ முறைகள், அதற்க 56st 61606OTGLD GITe முகாமில்தான் ப; பட்டிருந்தன.
அவற்றை த அழிப்பதற்கே இந்த நாடகம் அரங்கேர் குறித்த இராணு
இராண்டாயிரத்திற்
இராணுவம் இரு
D Loi Gl
ஒன்றும் செய்ய பாராளுமன்றஉறுப் பிரேமச்சந்திர தெ கண்டியிலிருந் நோக்கிய பாதயாத் வும் மாற்றமடைய அதற்காக அரசாங்க கும் ஒன்றுமில்ை மேலும் தெரிவித்த 65T6D606OTT6 பெற்ற நிகழ்வொ கலந்துகொண்ட
ஐக்கிய அரசாங்கத்தை ஒத்துழைப் புடன் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ருநீலங்கா சுதந் தரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று முற்பகல் பொலநறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அர சாங்கத்தை அசைப்பதற்கு எவரா லும் முடியாது எனக்குறிப்பிட்ட ஜனா திபதி, அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் olga-Trää55605LDÖD Uppung என்றும் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை உரிய முறையில் நிறை வேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங் கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வும் ஜனாதிபதி மேலும் தெரிவித் தார்.
சுமை உள்ளிட்ட பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச ரீதி யாக எழுந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி தமது பதவிக் காலம் நிறைவடை வதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர் தலுக்கு சென்றதாகவும் அந்த அர சாங்கம் முகம்கொடுக்க வேண்டியி ருந்த சவால்களுக்கு தற்போதைய
ஒன்பது இலட்சம் கோடிகடன்
5 வருடங்களுக்கு
அரசாங்கம் முகம்6 வும் குறிப்பிட்ட ஐ அரசகொள்கைமற் வத்தின் அடிப்படை சவால்களுக்கும் வெ கொடுத்து நாட்டு ம மானதொரு தேசத்ை தாம் அர்ப்பணிப்பு வும் குறிப்பிட்டார். உள்நாட்டலுவ னால் ஒழுங்குசெ GUITGOBDj606). LDT 6905 LDПВБПО ОПА Д நடமாடும் சே6ை விழா நேற்றுஜன மையில் பொலந கல்லூரியில் நடை மூன்று தேர்த மற்றும் 7 பிரதேச 560) 6T D 6ft 6TLs கடந்த முதலாம் தி இந்த நடமாடும் சே மக்களிடமிருந்து ரம் பிரச்சினைகள் uւtջՎ5յ55(85T6 Ց 40 ஆயிரம் பிரக் வெற்றிகரமாக தீர் றுக்கொடுக்கும் வ சித் திட்டங்கள் ந தப்பட்டிருந்தது.
இலவசமாக
i LDDDJLb 5lDLD6OOT
தேசிய அடையாள
 
 
 
 
 
 

குண்டுகள் வீசப் ள் சுய நினைவு ஈன்றுவிடுவதாக ங்கை இராணு கடத்தி சென்று ததாகவும் புதிய T 66.6f UG55.
ாறு பயன்படுத் ாத ஆயுதங்கள் பெறப்பட்ட வழி ST60T &6).j600Ti லாவ இராணுவ துக்கி வைக்கப்
Lulu Lipól6Ö 6D TIL D6Ö குண்டு வெடிப்பு bறப்பட்டது.
ணுவ முகாமில் கும் அதிகமான ந்ததாக கூறப்
ಡಾ. D6DLL25.
இந்த பாரிய வெடிப்பில் கொல் லப்பட்டது இரு இராணுவத்தினர் தான் என்றால் ஏனையவர்கள் எவ் வாறு தப்பித்து சென்றனர்? அல் லது முற்கூட்டியே தப்ப வைக்கப்பட் டார்களா? என கேள்வி எழுப்பிய அவர்,
எமக்கு எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர் பல் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே நீதி கிடைக்க வேண் டும், அந்த சர்வதேச விசாரணை யின் மூலமாகவே எமக்கான நீதி யும் கிடைக்க முடியும்.
உள்நாட்டு நீதித்துறைகள் பற்றிய நடுநிலைமைகள் தொடர் பில் நாங்கள் பல இடங்களில் கற்றுவிட்டோம். இனியும் எம்மால் ஏமாற முடியாது என அவர் உறுதி Ghaf-4)
அம்பாறை, பொத்து வில் பிரதேசத்திலி ருந்து அக்கரைப்பற் றுப்பிரதேசம் நோக்கி மரக்குற்றிகளை ஏற் றிச் சென்று கொண்
குஞ்சான் ஓடைப் பாலத்துக்கு அருகில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை
DIT GOD6So g6JODLGFTüüpi
டையை மாத்திரமே.
(UPig UT g5 6T60T பினர்ஹிருனிகா ரிவித்துள்ளார். g5 6.asspubsOL திரையால் எது போவதில்லை. ம் பீதியடைவதற் D6D 6T6OT 66.j 5.
ன்றில் நேற்று பின்னர் ஊடக
வியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த பாதயாத்திரையால் ஜனாதிபதியோ பிரதமரோ தங் களது செயற்பாடுகளை மாற்றிக்
கொள்ள போவதில்லை. 5 வருடங்
களுக்கு தேசிய அரசாங்கம் பிளவுப் பட போவதுமில்லை.
எனவே குறித்த பாதயாத்திரை
தொடர்பில் பீதியடைவதற்கு ஒன்றும் இல்லையென தெரிவித் தார். Gaf-11)
அரசாங்கத்தை.
காடுத்திருப்பதாக னாதிபதி, உரிய றும் முகாமைத்து யில் அந்த எல்லா ற்றிகரமாக முகம் க்களுக்கு சுபீட்ச தக்கட்டியெழுப்ப டன் உள்ளதாக
6Ď56Ť 96DLDššf ய்யப்பட்டிருந்த வட்டத்தில் கடந்த டைபெற்று வந்த வயின் நிறைவு திபதியின் தலை றுவை றோயல் ப்ெற்றது.
ல் தொகுதிகள் செயலாளர் பிரிவு Slu 6)J6Oä5uslaiö நதி ஆரம்பமான ഞഖuിങ്ങ് (Ling, சுமார் 44 ஆயி முன்வைக்கப் வற்றில் சுமார் சினைகளுக்கு வுகளைப் பெற் கையில் நிகழ்ச் டைமுறைப்படுத்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், அட்டை ஆகிய
வற்றைப் பெற்றுக்கொடுத்தல் மருத் துவமுகாம்கள், மூக்குக் கண்ணாடி வழங்குதல் சமுர்த்தி கொடுப்பனவு கள், ஓய்வுபூதியம் தொடர்பான பிரச் சினைகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான கடன் வழங்கல், காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களுக்கு இதன்மூலம் தீர்வுகள் பெற் றுக்கொடுக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற நிறைவு விழாவின் போது பொலநறுவை மாவட்டத்தின்புண்ணியநிலங்களுக் கான காணி உறுதிகளை வழங்கு தல், விவசாய சங்கங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு சுயதொழில் உப கரணங்களை வழங்குதல், சிசு தரியபுலமைப்பரிசில்களை வழங்கு தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரி களும் பெருமளவான பொதுமக் களும் இந்நிகழ்வில் கலந்து 635T600TL60T. (ରଥF-11D
தருவேன்.
தேயிலை தோட்டங்களை
அழிக்க விடமாட்டேன் என சொன்
6OTIT.
மாறியுள்ளது. இவ்வாறெல்லாம் 63 reorgOT & 6).j LD60)6Ouais LD5 களால் புறக்கணிக்கப்பட்டு நடை பழக பாதயாத்திரை செல்கின்றார். குறுக்கு வழியில் செய்த ஊழல் களை மறைக்க ஆட்சியை கைப் பற்ற நினைக்கின்றார்.
ஆனால் எதிர்வரும் 4 ஆண்டு களுக்குள் இந்த நல்லாட்சி அர
சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. நல்லிணக்க பொறி
முறைகள்பற்றிகலந்தாலோசனைக் கான வலய செயல்னியின் தலை
வர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னி லையில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்த மன் னாரில் வீட்டில் வைத்து விசா ரணைக்கு என அழைத்துச் செல்
| 6DÜLJÜLG GESTGOOTITLD6ò GBUmTGOT S60D6T
ஞன் ஒருவருடைய தாய் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக் கையில், வீட்டில் இருந்த எனது til6іт6oо6п60pш шпіJ Glaъп600тCБ Glar6бт றது என்று என்னால் அப்போது கூற
முடியாது அச்சநிலை இருந்தது.
தற்போது கூறுகின்றேன். இராணு
வமே எனது மகனை அழைத்துச்
சென்றது. துணிந்து சொல்ல தற் போது தைரியம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதி விசா ரணை ஆணைக்குழுவின் விசா ரணைகள் இடம்பெற்ற போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை.
மாறாக விசாரணைகளை மேற் கொண்டவர்கள் எங்களுடைய கவனத்தை திசைதிருப்பும் வகை யில் வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு, கோழி தருகின்றோம் என பொறுப்பற்ற வகையில் கூறினார்
56t.
இந்த நேரத்தில் எங்களை உரிய பதில் கூற சந்தர்ப்பம் வழங்க வில்லை. இராணுவம் தான் எங் களுடைய பிள்ளைகளை கொண்டு போனது என நாங்கள் கூறியிருக்க முடியும். ஆனால் அச்சநிலைமை களால் நாங்கள் ஒதுங்கிக்கொண்டி
bib(55Tlb.
2OOB SPLD, 2OOSS) be260ö(B களில் மன்னாரில் பிடிக்கப்பட்ட கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொன்று விட்டு கண்ட இடங் களில் எல்லாம் சடலங்களை தூககி வீசிப்போட்டு சென்றார்கள்.
அந்த சமயத்தில் எனது மக னாக இருக்குமோ என்ற அச்சத் தில் நாங்களும் சென்று குறித்த 5L6Orties6061T UTj606.juit GSLTL b.
ஆனால் எனது மகன் எங்கே யும் சுட்டு போடப்படவில்லை. எனது மகன எங்கேயோ ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போது வரை உயிரோடு இருக்கின்றான் என நான் முழுமையாக நம்புகின்றேன. 6T6IOTG86) a5 T6OOT TIL D6Ö G3LunT6OT அனைவரையும் எங்களுக்கு கான பிக்க வேண்டும். அப்படி கானா மல் போன எமது பிள்ளைகளை யும், உறவுகளையும் காட்டமுடி யாது விட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையை பகி ரங்கமாக கூற வேண்டும் என அந் தத்தாய் கண்ணிருடன் கோரிக்கை விடுத்தார். (செ-4)
ஆனால் இன்று இந்நிலை

Page 16
பக்கம் 16
கிரிக்கெட் அணிக்கு.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர அஞ்சலோ மத்தியூஸை நேற்று பிற்பகல் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இலங்கை கிரிக்கெட் அணி யின் எதிர்கால வெற்றிக்காகவும் தமது ஆசிக ளைத் தெரிவித்தார்.
சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸையும் பந்துவீச்சில் திறமை காட்டிய ரங்கன ஹேரத்தையும் ஜனாதிபதி பாராட்டியதுடன், அவுஸ்திரேலியாவுக்கு
LITÜ.
உலகின் முதல் தர கரியர் நிறுவனத்தின் Serlites உங்கள் வீட்டிலி இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட
CNR World wide Express No. 401 Clock tower road Jafna. (Quattutom6 (Banglesið DiCabansmisotno
96.OpUS 356 (077 293 062
LONDON METROPOLITAN COLLEGE
LLLLLTT TLLTTLL TL0TTT LLL LLT HIROHIJIGABöld přihailabout 6600 ili morali
IELTS LIFESKILLS(A1) Speaking & listening Duration: 48 hours (Week & Week Ends)
WEEKDAYS: WEEKENDS: Tuesday - 11am to 1pm. Saturday - 11 pm to 1 pm Wednesday - 11am to 12.30pm Sunday - 11 pm to 1 pm - Thursday - 11am to 12.30pm. Friday - 11.30am to 1 pm
UKBA இன் புதிய நடைமுறைக் கேற்ப settlement விசாக்களுக்கான ELISA புதியபாடத்திட்டம் தற்போது கற்பிக்கப்படும்
ஒவ்வொருமானவர் மீதும் தனிப்பட்டகவனம் > இதுவரைபயின்ற அனைத்து மாணவர்களுமே சித்தி அடைந்துள்ளனர்
ஒருவகுப்பிற்கு 10 பேர் மட்டுமேஉள்வாங்கப்படுவார் விரைந்து விண்ணப்பியுங்கள் விண்ணப்பிக்கும் சகலமாணவர்களும் பரீட்சை எழுதக்கூடிய ஆற்றல் (Knowledge) விருத்திசெய்யப்படும் ஆங்கில அறிவுகுறைவான மாணவர்களுக்கு தனிப்பட்டரீதியில்
LONDON METROPOLITAN விசேடகற்றல் பயிற்சிவழங்கப்படும். இதற்காக மேலதிககட்டணம் COLLEGE
அறவிடப்படமாட்டாது. Wexpogroupk வருமான வளிமா வகைமை அதை மாணவர்களுக்கான கற்கை வறி
LONDONETROPOLITANCOLLEGE
மேலதிக விபரங்களுக்கு அலுவலகத்தை நாடவும் ADDRESS NO 136, Palali Oad Parameswarajunction. Jaffna. I TIP : 021 753 8395
MGauri கட்-ஆண் (HAIR CUT MALE) =Rs200k= KM GABALLJETÍ BĚ =சிறுவர் (HAIR CUT CHILDREN) = Rs 150/= a pass gapi (SHAVE) = R$ 150= a good Inang-east (HEAD MASSAGE MALE) = Rs 250/=
சகல வேலைகளும் தெரிந்த ஆண் முடி
திருத்துனர் உடனடியாக எமது நிறுவனத்திற்கு தேவை (யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது)
GTLDATESAŘEilanih GTI
ܢ ܠ ܐ
Buf (1940, 4
j, BLE, GIfää
பூரண தமிழ் மொழி மூல விள :ன்யாசிக்கிங் (ஆங்கிலபேச்சுபயிற்சி இலக்கணபுத் JÄGGNINGÚSÁGI 8ಣ್ರ CDs, Gil Vouchers ( H .வழங்கப்படும் காலம் 60 நாட்கள் م .
In English ancis. Package 1790s.
எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வருடங்களுக்குப் பின்னர் வெற்றிபெற் தாய்நாட்டுக்கு பெருமை தேடித்தந்தமைக்க தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொன்
இதேவேளை இலங்கைக்கான அபெ க்கத் தூதுவர் அப்துல் கேசப்பும் இலங்ை அணிக்கு தனது வாழ்த்துக்களை டுவிட் மூலம் தெரிவித்துள்ளார். " வடக்கு குற்றச். ட்ட தரப்பினர் நல்லிணக்க பொறிமுறைக பற்றிய கலந்தாலோசனைக்கான செய
(ଗ8
ணிையிடம் தெரிவி துள்ளனர்.
சண்டிலிப்பா பிரதேச செயலக தில்நேற்றையதின 5T60D6D 660TL மணிமுதல் மாை நான்கு மணிவன மேற்குறித்த செ லணியின் அமர் நடைபெற்றது.
இதனர் போே யுத்தத்தினாலுய காணாமல்போத 56Î Đ_LLIL- LJ60 cề afluu 6ö a5 TU 6OOTTES ளால் பாதிக்கப்பட் மக்கள் மேற்கண் வாறு தெரிவித்து 6T6OTU.
தற்போது எம
பிரதேசங்களில் எ
றும் இல்லாத வா குற்றச் செயல்க நடைபெற்று கொன டே இருக்கின்றன ජීව්‍ර 60][IT65 ජීව{60) குறைந்தபாடில்6ை தமிழர் பிரதேசங் ளில் ஒவ்வொ
காலப்பகுதியிலு
ஒவ்வொரு பிரச் னைகள் இருந் 61600T6OOTCSLD 35T6 ப்படுகின்றது. கிறீ
பூத பிரச்சினையு இப்போது வாள்விெ
டும், வன்முறை ளும் என நடைபுெ றுக் கொண்டே இ க்கின்றது.
66O)6) 6T6b6On
& T 5 TT J 600T LD T நடைபெறுகின்ற 6T60T 6TubLDTG) 35E முடியவில்லை. இ ற்றுக்கு எல்லா ஒரு பின்புலம் இரு பதாகதான் தோ6 றுகின்றது. 199 ஆம் ஆண்டுக் முன்னர் எங்க பிரதேசம் தூய்ை யாகதான் கான பட்டது. எப்பொழு எமது இடங்களு குள் இராணுவ வந்ததோ அன் எமது நிம்மதியு தொலைந்தது.
இராணுவ L இங்கு தொடர்ந்து இருப்பதே குற்ற செயல்கள் அ
Jei Educational System Po. BeĂ.
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி 3.07.2016
கரிப்பிற்கான காரணமாகும். ஆகையால் அதிகாரம் உள் று உடனடியாக இங்கிருந்து இராணுவம் வெளி ளதோ அந்தளவிற்கு ாக யேற்றப்பட வேண்டும். இதுவே நல்லிணக்க எடுக் கான சுதந்தி ன் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக் ரம் அதிகாரம் 6Հ/Աք ST60T ೧೮UGD60ರfulub நாம் ಆpಠicರಾವಾಹಿಅb Files LL G36).j600TGLB ரி கோரிக்கையாகும். ១uregon நினைத் எனவும் அவர்கள் க தால் இவற்றைஎல்லாம் கட்டுப்படுத்தமுடியும் கோரிக்.
பொலிஸ்மா அதிபர் இவற்றை கட்டுப்படு - 1) த்துவதாக கூறி அதை செயலிலும் காட்டியிரு Up60T60D6) 155 ہے۔(
கார்கள் வாடகைக்கு உண்டு
தொப்புகளுக்கு 021221,7608 0215671532 ந்தார். எனவே இவை எல்லாம் பொலிஸார் நினைத்தால் சிறுவிடயம். பெரும்பான்மை
யின மக்களுக்கு எந்தளவிற்கு சுதந்திரம் 6. С отбората с N16 N15рAewoo, LÜ புத்தூர் சந்தியில் தொடர்புகளுக்கு மா 劈 முரீ சோமாஸ்கந்தா கல்லூரிக்கு 28S O77 gigas 25O TLD 60060DLDue
|°:?"|| ಹನ್ತಿಲ್ಲ್ DU. வசதிகளுடன் அமைந்த ப்பு காணி மொத்தமாகவும் துண்டுகளாக U 4 அறைகளுடன் இணைந்த வும் விற்பனைக்கு உண்டு. 6) குளியலறையினைக் கொண்ட வீட்டுடன் காணி விற்பனை
வீடு உடன் விற்பனைக்குண்டு | பலாலி வீதி, கோண்பாவில்சந்திக்கு அரு 蠶 விலை பேசி தீர்மானிக்கலாம். T ಛೀ"
"" O76 (696 524 - 0771671174,0777286061
NVQ Level 4 Level 556.525D Engineering து துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு
பொறியியலாளராக அரிய வாய்ப்பு City8. UK Exam 2016/2017 British Guilds IESLRecognized Qualification NWLெevel415 பழக்கும் மாணவர்கள் தராதரப்பத்திரம் இன்றி கல்லூரி அதிபரின் சிபாரிசுடன் பின்வரும் ܵ துறைகளில் கல்வி கந்தந்கு அரிய வாய்ப்பு
Civil Engineering Quantity Surveying Electrical & Electronics TeleCommunication o NVQLevel 4 (Bismassisi C&G Level 4 gab
NWQLevel5 மாணவர்கள் C&G Level5 ஐயும் கற்கலாம் ALOL மாணவர்கள் C&G Level3 ஐயம் கற்கலாம் வகுப்புக்கள் ஆரம்பம் 06.08:2016 கு
வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு Course Fee s இல் 10-15% Discount வழங்கப்படும் 容 |f) Course Director: Prof. 35.5 bigg(BLITTGmò iš
(City & Guilds Medal of Excellence Winner)
APSS International 07, 230 6642
(College of Engineering Studies No.35, Nelson Place, Colombo 06.01.2361587 O7 2O4.
Den English Pack
வீட்டிலிருந்தவாறே பயிற்சிபெறலாம்.
函D
ELOGuglas silugirienen SLUTO, GILIULIT , pasaulis
வயது , என்பவற்றை
SMS Giulia,
ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 31.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 17


Page 18
வலம்புரி சங்குநாதம்
இலங்கையில் இருக் கக் கூடிய அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமாக
விருந்தால், அரசியல் அமைப்புச் சீர்திருத்தமே ஒரே வழியென்று கருதப் படுகின்றது. இந்த கருத் தியலுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவ ரும் எதிர்க்கட்சி தலை வருமான இரா. சம்பந் தனும் பரிபூரண உடன் பாடு கொண்டவராகவுள் antiti.
இதன் காரணமாக இலங்கை பாராளுமன்றம் சட்ட சபையாக மாற் றப்பட்டு அரசியலமைப்பு திருத்தப் பணிகள் நட ந்து வருகின்றன.
இதற்கு முன்னதாக அரசியலமைப்பு சீர்தி ருத்தம் தொடர்பில் மக் கள் கருத்தறியும் பணியும் நடந்துள்ளது. மாவட்டங் கள் தோறும் நடந்த மக் கள் கருத்தறியும் செயற் றிட்டத்தில் மக்கள் அமை ப்புகள் பங்கேற்று தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிலைமை இதுவாக இருக்கையில், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் பலத்த
வாத பிரதிவாதங்கள்
உண்டு என்பது மறுதலிப் புக்குரியதன்று.
எதுவாயினும் நாட்டி லிருக்கக்கூடிய குறை குற்றங்களை நீக்குவதாக (புதிய) அரசியலமைப்பு சீர்திருத்தம் அமைந்தால் அன்றி அதனால் எந்தப் பிரயோசனமும் ஏற்பட மாட்டாது என்பது சந் தேகத்திற்கு இடமற்ற 2D GROOTGOOID
இது ஒரு புறம் இருக்க, அரசியலமைப்பு சீர்திருத் தத்தின் மீது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் கொண்டுள்ள நம்பிக்கை என்பது மிகவும் அபரிமி தமானது. இவ்வாறான அபரித நம்பிக்கை அவ ரிடம் ஏற்படுவதற்கு
என்ன காரணம் என்பது
தெரியவில்லை ஆயினும்
அரசியலமைப்பு சீர்திருத் தம் நடந்தால் இந்த நாட்டில் இனவாதம், மதவாதம் என எல்லா நோயும் குணமடையும் என்ற சம்பந்தர் ஐயாவின்
ை
நம்பிக்கையை இப்போ தைக்கு நாம் பரிகசிப்பது அவ்வளவு நல்லதல்ல.
எனினும் அரசியலமை ப்பு சீர்திருத்தமும் திருத்தி அமைக்கப்பட்ட இனவாத, மதவாத பேணுகைக்கானது என்று கூறுவதில் தவறி ல்லை என்பதை தென் பகுதியில் நடந்து வரும் கருத்தியல்கள் உறுதி செய் துள்ளன.
அதிலும் குறிப்பாக
A.
/Z \\
கருத்து நி3 ஒருபோதும் வதில்லை. JELL LDIGJI G கர்தினால் ம ஆண்டகையி வுள்ளது.
இலங்கை ே பெளத்த ம அரச சலுகை துக்களை பு லமைப்பு சீர்தி த்து விடக்கூ
ஏற்கனவே இருந்து வரும் பெளத்த மத சாசனத்திற்கு எந்தப் பாதிப்பையும் புதிய அரசியலமைப்பு சீர்திருத் தம் ஏற்படுத்தி விடக்
கூடாது. இந்த நாடு பெளத்த
நாடு.
எனவே பெளத்த மதத்
திற்கு (புதிய) அரசியல
மைப்பு சீர்திருத்தம் எந்த
நோவையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில்
நாம் உறுதியாக இருக்க
வேண்டுமென்று கர்தி னால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.
ஒரு கத்தோலிக்க மதத்த லைவர் இவ்வாறு கூறியி ருப்பது நம் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியி ருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் அதுவொரு வழ ao LD LLUIT GOT GNÝ) LLJ LID ITS G36A கருதப்படும்.
பொதுவில் இலங்கை மண்ணில் உள்ள கத்தோ assig, guilasoraliasai o air ளார்ந்தமாக பெளத்தர்க ளாகவே வாழ்கின்றனர்.
இந்த நாட்டில் பெளத் தம் தழைத்தோங்கினால் மட்டுமே சிங்களம் வாழ முடியும் என்பது அத்தனை கத்தோலிக்க சிங்கள மக்க
ளினதும் கருத்தாகும். இந்த
தில் மிகவும் ஒரு கத்தோ தலைவர் என்றால் அது முக்கியமான நாம் கற்றறிய
இங்கள மர் சமயமாகிய ( பாதுகாப்பதி
ரஞ்சித் ஆ
இருக்கக்கூடி பாட்டை இ இருக்கக்கூடி மதத்தலைவர் கவனிக்க விே
பெளத்த
அரசியலமை கப்பட்ட அந் இந்த நாட்டி இனவாதம் 6 பேரழிவை
95 TUGOOTLD GIG ன்ற நிலையை தத்திற்கான
fa) logou. g. பிலிருந்து நீ 6760J LJGUGU). துள்ள இந்ே
திக்கானின்
சபையின் லைக்குட்பட் மல்கம் ரஞ்சி பெளத்த ம உயர் அந்தஸ் மைப்பிலிரு
 
 
 

2
BO72O6
ல அங்கு குறைவடை இதன் உச்ச aanuIC3 கம் ரஞ்சித் கருத்தாக
பளத்த நாடு. தத்திற்கான கள், அந்தஸ் திய அரசிய ருத்தம் குறை
டாது என்ப
22
லிக்க மதத் இருக்கிறார் எத்துணை து என்பதை வேண்டும். களின் தாய்ச் பெளத்தத்தை
ண்டகைக்கு
ப அக்கறைப் ந்த நாட்டில் ஒவ்வொரு களும் கூர்ந்து ண்டும்.
மதத்திற்கு ப்பில் வழங் தஸ்துக்களும் ல் மதவாதம், பிரிந்து பரந்து ஏற்படுத்தக் ாறு இருக்கி யில்- பெளத் தீத முன்னு таща соиод க வேண்டும் கருத்துரைத் நரத்தில் வத் கத்தோலிக்க திகார எல் ட கர்தினால் ஆண்டகை த் திற்கான தை அரசியல
ந்து நீக்கக்
கூடாது என்று கூறி யுள் ளார் எனில் தென்பகு தியிலிருக்கக்கூடிய நிலைமை என்ன என்பதை புரிந்து கொள்வதில் கடினம் இரு க்க முடியாது.
அதேநேரம் தன் இனம் சார்ந்த மக்களின் தாய்ச் சமயத்தை காப்பாற்றுவது மதம் மாறிய போதிலும் g56895 g5606 UTCL 95LGOLD என்று மல்கம் ரஞ்சித் ஆண்டகை நினைத்திருப் பது உண்மையில் பாராட்டப் பட வேண்டியது.
இந்த நிலைமைதான் ஒட்டுமொத்த சிங்கள மக்களின் வெற்றிக்கு கார ணமாகிறது.
ஆனால் இந்த நிலை இலங்கைத் தமிழ் மக்க ளிடம் இல்லை என்பதை சொல் லித்தானாக வேண்டும்.
மல்கம் ரஞ்சித் ஆண் டகை கூறியது பற்றி நாமும் சிந்தித்தால், தமிழ் மக்களின் தாய்ச் சமயமாகிய சைவம் தழைத் தோங்கினால் தான் இந்த நாட்டில் தமிழ் வாழும் என்று சொல்ல வேண் டும். எனினும் எந்தவொரு மதத்தலைவ ரும் அவ்வாறு கூறப்போவ தில்லை. கூற வும் மாட் டார். அவ்வாறு கூறினால் அது தாம் தாம் சார்ந்த சபை களை நிந்திப்பதாக பொருள் படும் என்று உரைக்கின்ற வர்களே இருப்பர்.
இதன் காரணமாகத்தான் தமிழ் இனம் இன்றுவரை பல்வேறு கஷ்டங்களை சந்திக்கின்றது.
தமிழ் மக்களின் தாய்ச் சமயமாகிய சைவம் வாழ்ந் தால் தான் தமிழ் வாழும்.
ஏனெனில் தமிழ் ஒரு
பக்தி மொழி.
பக்தி மொழியாகிய
தமிழ், தேவாரத்திருமுறை
களிலும் சித்தாந்த வேதா ந்தங்களிலுமே உயிர் வாழ்கின்றது. அந்த உயிர் ப்பை நாம் தூக்கித் தொலை வில் வைத்து விட்டு தமிழ் வளர்க்க தலைப்ப ட்டுள்ளோம்.
டும். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன் றவர்கள் தமிழ் இனத்தி லும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் தமிழ் வாழும்.
க்த்தோலிக்க மதத்தின் கொள்கையை பின்பற்று வோம். ஆனால் பெளத் தர்களாகவே வாழ்வோம் என்ற நினைப்புடைய கத்தோலிக்க மதத் தலை வர்கள் தென்பகுதியில் இரு க்கும் வரை இந்த நாட் டில் சிங்களம் தழைக்கும். அதேநேரம் சைவசம யத்தை வேரறுத்து தத்தம் சமயங்களை புகுத்த வேண் டும் என்ற சின்னத்தனங் கள் இருக்கும் வரை தமிழ் வாழ்வதே கடினம் என்பது தான் உண்மை.
இந்த உண்மையை சமயவாதமாக எவர் பார்த் தாலும் அதுவே மாபாவ மாக அமையும்.
ஆகையால் கர்தினால் மல்கம் , ரஞ்சித் ஆண் டகையிடம் நாம் நிறை யக்கற்க வேண்டும்.
பெளத்தம் எங்கள் தர் மம் என்று அவர் கூறிய கருத்து எத்துணை உயர் வானது. அதுவும் காலம் உணர்ந்து உரிய வேளை யில் கூறியது எவ்வளவு பெறுமதியானது என் பதை நாம் உள்ளுணர வேண்டும்.
இத்தகைய பெறுமதி. கள் தென்பகுதியில் இருப் பதால்தான் இறைவனும் அவர்கள் பக்கமாக இரு
க்கின்றார் போலும்
TD

Page 19
வலம்புரி சங்குநாதம்
முன்னாள் ஜனாதிபதி மகி 55 JT82L66)g 5606060DLDuf லான கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசிற்கு எதிரான பாதயாத்திரையை கடந்த வியாழக்கிழமை ஆரம்பித் துள்ளனர்.
கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரை கொழு ம்பை நாளை முதலாம் திகதி வந்தடையும் என்று உறுதி படத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைக ளையடுத்து ராஜபக்ஷ குடும் பத்தார் ஒருவர் பின் இன்னொ ருவராக கைது செய்யப்பட்டு வருடம் நிலையில் பாதயாத் திரையை மகிந்த அணி ஆரம் பித்து இன்று நான்காவது நாளாகிறது.
இந்த பாதயாத்திரை குறித்து அச்சம் கொள்ளவில்லை என்று அரச தரப்பினர் குறிப்பாக ஐக் கிய தேசியக் கட்சியினர் கருத துரைத்துள்ள போதும் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன 35CB60)LDLT6OT 6D66OITE660)6T முன்வைத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசாட்சி சீர்குலை ந்திருந்ததாகவும் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை பாத uuriğÉ5ODU GEFLÜLÉIBăses G36)6Oöng வந்திருக்காது என்றும் அவர் gनाtpu_6ॉ6ाfी.
இரு பாதங்களும் தேயும் வரை பாதயாத்திரை செய்யும் அளவுக்கு மகிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் இதில் பங்கேற் கவில்லை. பாதயாத்திரை என்று தலையங்கம் இடப்பட்
ം ".... ,
டுள்ளதே தவிர மகிந்த உட்பட பல முக்கியத்தர்கள் வாகன யாத்திரைதான் செய்கின்றனர். எனவே மகிந்த மற்றும் அவர் தரப்பிலுள் ந்தியஸ்தர்களின் இருகால்களும் தேய வாய்ப்பி
($16bରୀଥିs60ଗ இன்னும்புதவி நிலையில் பா ஆரம்பித்துள் 60DUsig Leb6OT LD556061TLLB
கள்ளத் தனம் செய்து வெறியாட்ட 566D6T LIT6DITassli serflunt LL
கடவுள் இருப்பதைக் கருதாமல் மனம் ஒரு குரங்கு மனித மனம்
(கவிஞர் கர்ைணதாசனர்
ൺങ്ങാണു.
மூன்றாவது முறையாக ஜனா திபதியாகிவிடவேண்டும் என்ற அவாவுடன் இரண்டு ஆண்டு களுக்கு முன்னரே தேர்தலை நடத்தி அதில் தோல்வியடைந்த மகிந்த அடுத்து வந்த பாராளும ன்றத் தேர்தலில் பிரதமர் ஆகும் கனவுடன் களம் கண்டார்.
லும் அதிகாரத்தை மட்டுமே அவரால் பெறமுடிந்தது. மகிந் தவுக்கு மட்டுமல்ல தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ. வாசுதேவநாணயக்கார விமல் வீரவன்ச உதய கம்மண்பில, நாமல் ராஜபக்ஷ, பந்துல குன வர்த்தன, கெஹலியரம்புக்வெல உள்ளிட்ட பலர் ஓரங்கட்டப்பட்ட னர். அது மட்டுமின்றி வாரத்து க்கு ஒருவராக கைது செய்யப் படுவதும் சிறைச்சாலையில் e60DLds as UCB6.ng LB Laoisors ിങ്ങpàങ്ങാണു ഞഖഴ്ത്തിueഞൺ யில் நோயாளர்களாக அனுமதிக் கப்படுவதும் என்ற நிலை கஷ்டமாக மாறிக்கொண்டிருக் கையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரையும் கஷ்டமான காலகட்டத்தை அடைந்துள் 6Π95).
ஜனநாயக ரீதியில் தொடர்
க்கு ஆதரவுள் Lub 666f LIG
மகிந்தவின் களை விட்டுக் னும் தயாராக குடற் வரை 2 இருக்க வேண் கோடு நாட்டில் ப்பில் தன் இல் தங்களை கொ ந்த பாராளும6 55.60 D60LLUL குள்ளாக்கியத அனுபவிக்கத
பதவி ஆை களுக்கு இபூை 656LTD. LIT குடும்ப ஆட்சிக் கொடுத்து தானு றத்தாரும் சுபே வாழ்ந்தால் கருதிய மகிந்த மீண்டும் அ6 பல எதிர்ப்பு ந
மகிந்த அன் நடவடிக்கைக தவும் நீண்ட சிறையில் வை ற்கு உள்ள ஒ ஆட்சிக்காலத் நடந்த தமிழி
 
 
 
 

ஆசை அடங்காத
தயாத்திரையை SITTñT. UITBULUTTg5 g6
86ਹO860
அழைத்து தன
Lö 8GLö 5 GUITGL5 } Ձ6ւն ஒரு குரங்கு
iளது என்பதை த்தியுள்ளார். ர் மனம் பதவி கொடுக்க இன் வில்லை. இறக் உயர் பதவியில் டும் என்ற நோக் &Jeflug) &60)LD இடத்துக்கு திருத் ண்டு வந்த மகி ன்றத்தையும் நீதி b கேலிக்கூத்துக் 60 6,6061T606)
O)6OLLGB66ITITT. FuÁeð Glerusu LD5 த்த தீங்குகளை } ෆිෆර් (Tél ඵ්රි079] கு முன்னுரிமை றும் தனது சுற் பாக வாழ்க்கை போதும் என்று இழந்த Lജ്ജിങ്ങu டய இன்னும் வடிக்கைகளை in Gib. തിuിങ്ങ് ബgil ளை கட்டுப்படுத் நாட்களுக்கு ப்பதற்கும் அரசி ர வழி மகிந்த தில் ஈழத்தில் ன அழிப்புக்கு
ணைக்கு அனுமதியளித்து
போர்க்குற்றங்களில் ஈடுபட் டவர்களை தண்டிப்பதேயாகும்.
நல்லாட்சி அரசு இதைச் செய் யத் தவறியதால் மகிந்த தரப்பு ஆட்சிகவிழ்ப்பு:நடவடிக்கையில் Bigbéu LDT35 FFGBLICBLB. Lugbaor யிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்யக் காரண மானவர்களுக்கு ஆட்சி அதிகா ரத்துக்காக எதனையும் செய் யும் துணிச்சல் இருக்கும்.
2015 ஜனவரி 8 அன்று இராணுவசதிப்புரட்சியில் ஈடுபட முயன்ற தரப்பு என்று தெரிந்தும் அவர்களுக்கு ஏற்ற சூழ்
நிலையை பேணிப்பாதுகாப் பது ஆபத்தான விளைவை ஏற் LIG55 Lib.
எனவே மகிந்த ஆட்சியை
壬 。
கவிழ்க்க கூட்டுச்சேர்ந்தவர்கள் மகிந்தவின் கூட்டு எதிரணியை இல்லாது செய்ய போர்க்குற்ற விசாரணை என்னும் பிரம் மாஸ்திரத்தைக் கையிலெடுக்க வேண்டும். நல்லாட்சி நிலை க்கவும் நாட்டு மக்கள் நல மோடு வாழவும் பாதயாத்திரை බණ්ඩ්‍රb பாதகள்களை பதபதை க்க வைக்க அதிரடி முடிவு as6061T 6TCB535 (36)6OdrGL b.

Page 20
BO72O
5ேட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம் காட்டு ராஜா, வேட்டையாடச் சென்ற (BLIng. 5rteospeolo elipul (6. விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிரு கங்கள் கூடியிருந்தன.
ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜா வைப் பார்த்து விட்டுத்திரும்பின.
éfinÉ185gTTg7 55178565 UGOLDIT6OT கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ணும், சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டி ருந்தபோது வரிசையின் இடையே வந்து புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்க ராஜாவின் அருகே சென்றதும் 6ubeupãor 6ñLLue “estlib நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை එ{6GL-ග්‍රීඝ්‍රණගඛl,
குகைச்சிறையில்" எனக் கட் டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து நரியைப் பிடித்து இழுத்துச் 696তাp60া,
"ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி,
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க Sugor LD60, 6.5T600 rig 6.5T60drig நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக "நொண்டி ராஜா” என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லோரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம் என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது. சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை வழங்கப் பட்டது. காட்டுக்கிழங்கையும்
a56ofa560D6"Tu quib LUTTI குள்ளநரிக்கு பிடிக் செய்வது? வாயை 6a51T6OOTG6 3.LİDLI DIT வார்த்தையைக் ெ வாழ்க்கையைக் ெ 635600 GLIGELD. 6 பெருமூச்சு விட்டுச் ருந்தது குள்ளநரி. வெகுநாட்களா LDITSTLD6 35T606) கொண்டே ஒரு ந வெகுதூரம் வேட் விட்ட சிங்கம், ஒரு திறந்து வைக்கப்ப கூண்டுக்குள், ஆப் இருந்ததைக் கண் டன் ஆட்டுக்குட்டிய பாய்ந்து கடித்துக்
தின்று முடிந்து விட்டபடி திரும்பிய இரும்புக்கூண்டு : மூடப்பட்டிருந்ததை 56085,555). LDL-5. கூண்டுக்குள் அக GasTeocrC3LTGLD 6T. வேதனைப்பட்டது. கர்ஜனை செய்தது
0
 
 
 

து எல்லாம் நன்மைக்கே
த்தாலே காது என்ன வைத்துக் Bgbäsаытшрөio, காட்டிவிட்டு, கடுத்துக் ன ஏக்கப்
கொண்டி
கியும் குண நொண்டிக் |ள் காட்டில், டைக்கு வந்து இடத்தில் ட்டிருந்த ஒரு டுக்குட்டி ஒன்று .g. Eഖഇ பின் மீது ததறித்தின்றது.
gLLILD சிங்கம் அந்த கம்பிக்கதவால் 535 assoorG.
56OTLDT85 LIG5 ன்று நினைத்து ஆத்திரத்தில் & Gurg
த்தான
DDD
இப்பொழுது PEOTVயில்
அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய PEOTV யில் இப்பொழுது நீங்கள் சன் TV, சன் மியூசிக், KTV, விஜய் TV, கலைஞர் TV இசையருவி, சிரிப்பொலி, ஆதித்யா TV, ராஜ் TV மற்றும் ராஜ் மியூசிக் போன்ற 10 தென்னிந்திய செனல்கள் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச TV செனல்களை மிகத் துல்லியமாகப் பார்த்து மகிழுங்கள், தென்னிந்திய செனல்களில் உடனுக்குடன ஒளிபரப்பாகும் உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள், றியாலிட்டி ஷோக்கள்,
அறிவுபூர்வமான போட்டிகள், குடும்பப் பாங்கான நாடகங்கள் மற்றும் புதிய, பழைய
動
கூண்டில் அடைபட்ட சிங்கத்தை தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள்
நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்" என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது 6p160 rig 6.5600rg BL 5560.5 அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், "இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. "எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
திரைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்.
PEOTV யில் உள்ள சிறப்பம்சங்கள்
TV பார்க்க சிறந்த வழி
PEOTVege
நமது கால் விரல் இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். "நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று அன்றைக்கு நரி சொன்னபோது ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது" என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது
மனைவியிடமும் குட்டிகளிட மும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, "சிறையைத் திறந்து குள்ள நரியை வெளியில் அனுப் புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, "அறிவுக் கடலே. இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று
Despiggi
Sri Lanka TeleCom
- 。 。
*。
(9 12:12

Page 21
வலம்புரி சங்குநாதம்
0
தாஜ்மஹால் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?
இல3.2 ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
ஈழத்தமிழரின் GST606)6ODU 6.
கரன் asրcoronմ:
கமல்
N பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி?
N யுத்தம் முடிவடைந்த பின்பும் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கும் பதம்.
sentsomu
Y இன்றைய தமிழ் த
N தந்தை செல்வா -
தலைவர்கள் பற்றி றேன். இப்போது எ
Y கபாலி வசூல் பற்றி?
உலகம் முழுவதும் வெளியாகி ஏழு நாட் ܓܠ களில் 400 கோடியைத் தொட்டுவிட்டது.
Y இவ்வளவு காலமும் நான் எந்த வேலைக் கும் போகல இனி வேலைக்கு போகணுமா (36.6 or LITLDIT?
N சும்மா இருக்கிறது ரம்பக் கஷ்டம் ராசா. அந்த வேலையை நீ செய்கிறாய் என்றால் தாராளமாய் செய்.
நந்தகுமார்
தந்தை செல்வா - ரின் பாசறையில் 6 தட்டுகிறார்கள். இரு 6h356T608, 6hs us இல்லை என்பது எப
N ஈழத்தமிழரின் சுய சொல்லுங்கள்? .பெயர்- ஈழத்தமிழன் ܠ வாதி, இனவாதி. வய தோன்றா காலம். தெ அடிவாங்கும் இடம் இராணுவ நிலையம்,
R0 நம் நாட்டில் சமத்துவம் இருக்கம் அப்பகிரிக்கெட் அணியில் சமத்துவத்தைக் காணோமே?
N இலங்கை என்ற ஒரு சிறு புள்ளியை உலக அரங்கில் எடுத்துக் காட்டியவர் முரளிதரன். இவர் பல இடங்களில்தான் ஒரு தமிழன் என் பதை கூறத்தவறினாலும் ஒரு சாதனையாளன் தமிழன் என்று நாம் தலையில் வைத்துக் கொண்டாடினோம். அந்த சாதனையாளன் அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட அதே சாத னைத் தமிழனை இப்போது துரோகி என் கிறார்கள். எப்போதும் தமிழன் கறிவேப்பிலை தான்.
|ჯგურჯ ჯაჯჯგურჯ
நாகினி பல்லவராயன்கட்டு Y ஐந்து தலை நாகம் இருக்கிறது உண்
GODLDuum?
கணனியின் கைவண்ணத்தில் ஐந்தென்ன ܓܠ ஐம்பது தலையுடனும் நாகத்தை உருவாக்கி 6L6)Tib.
Y. ஆயிரம் நண்பர்களில் உண்மையான நட்புக்கொண்ட நண்பனை எப்படி கண்டு பிடிப்பது?
N நட்பு என்பதன் மறுபெயர் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு யார் துரோகம் செய்யாமல் உண்மையாக இருக்கிறாரோ அவர்தான் உண்மையான நண்பன்.
திருநெல்வேலி
கழகம், உப தொழி பெருமைப்படுவது - என்று, விட்டது - தன் சாதியை செய்யத் நிகழ்வுகள். செய்ய இருப்பது. மறந்தது நினைப்பது - எதுவ வீட்டுக்கு ஒட்டுப்போடு வீரம் - வெளிநாட்டு வரும். சாதனை - மது எதிர்காலத்திட்டம் - ெ யில் முதலிடம் வகிக்
Y தாஜ்மஹால் பற்ற
கள்?
N ஷாஜகான் தன் கா வுச் சின்னம் என்ட கட்டுமானத்திற்காய் ஒவ்வொருவரின் 8 கற்களிலும் வாழ்ந்: அவை அனைத்:ை பெயர் மறைத்துவிட
、
N ஏமாற்றும் ஆண்க கும் பெண்கள் பற்ற
鄒
M இந்தக் காலத்தில்
மரியாதை கிடைக்
N நாய்கள் நம்பிக்ை தில்லையே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BO72O6
6ò, glagoffLIDIT, துபோக்கு OG GODDOL
வையுங்கள்
O21 567 1532
ா சுயவிபரக் சால்லுங்கள்?
வல்வெட்டித்துறை
தலைமை பற்றி?
அமிர்தலிங்கம் போன்ற நிறையப் படித்திருக்கி ம்மவர்களில் சிலர் நான் அமிர்தலிங்கம் ஆகியோ வளர்ந்தவன் என மார்த் நந்தாலும் அவர்களின்
இவர்களில் இம்மியும் து கருத்து.
விபரக் கோவையை
வேறு பெயர் - பயங்கர து - கல்தோன்றா மண் நாழில் - அடிவாங்குவது. - பொலிஸ் நிலையம், தற்போது யாழ்பல்கலைக் ல் - காட்டிக்கொடுப்பது. ஆண்டான் பரம்பரை எமானத்தை விடாதது - துடிப்பது - அஞ்சலி ாதது - ஒற்றுமையாய்
| - ་་་་་་་་་་་་་་་་་་་་་། 3.
நம் நாட்டில் சமத்துவம் இருக்காம். அப்ப கிரிக்கெட் அணியில் சமத்து.
சகுந்தினி மந்துவில் Y நல்லாட்சி அரசு இயங்குகிறதாம் உண்
6CDLDUT?
N நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதி பதிகளை அனுமதியேன் - ஜனாதிபதி மைத் தரிபால சிறிசேன.
வாசன் sisami
Y ஊமையின் தாய்மொழி என்ன?
N மெளனம்
கஜன் ഡ്രാബ്
N காதல் வயப்படாதவர்கள் இந்த உலகில்
இல்லை என்பதனால்,
கிரி
Y. காதல் தோல்விடைய காரணம் என்ன?
நெல்லியடி
N அத்திபாரத்தை சரியாகப் போடாமல் வீட்டைக் கட்டிவிட்டு பின்பு அது இடிந்துவிட்டது என்று புலம்பி என்ன பயன்.
- கல்வியை. மாற்ற
புமில்லை. மாறாதது -
வது உப குணம் - மறதி க்குப் போன பின்தான் பாவனையில் முதலிடம். தாடர்ந்தும் மதுபாவனை கப் பாடுபடுவது.
என்ன நினைக்கிறீங்
தலிக்காக கட்டிய நினை தைவிட அந்த அழகிய
இரவு பகல் கஷ்டப்பட்ட ாதலிகளும் ஒவ்வொரு து கொண்டிருக்கிறார்கள். தயும் மும்தாஜ் என்கின்ற L-55
யாழ்ப்பாணம்
றும் ஆண்கள் பற்றி?
ாய்ப் பார்த்துக் காதலிக்
2
மனிதனைவிட நாய்க்கு
கிறதே?
5க்குத் துரோகம் செய்வ
N 1967-ம் ஆண்டு 'சே' யூரோ கால்வாயை கடந்து செல்கிறார். ஆடு மேய்க்கும் பெண் 600fleo Sg858, LLG 5O 6L (36)T3,560) 6T3, கொடுத்துவிட்டு செல்கிறார். அதே பெண் னால் சேவின் இடம் காட்டிக்கொடுக்கப்படு கிறது. பெவிலியன் நாட்டு இராணுவத்துடன் சண்டை நடக்கிறது. காலில் பலத்த காயத்துடன் 'சே' கைது செய்யப்படுகிறார். இடிந்த கட்டடம் ஒன்றில் சிறை வைக்கப்படுகிறார். 'சே'க்கு உணவு கொண்டு வந்தவரிடம் இது என்ன இடம் என கேட்கிறார்.
அதற்கு அவர் இது ஒரு பள்ளிக்கூடம் என்கிறார். 'சேவின் கண்களில் நீர் பெருகியது. பிள்ளைகள் படிக்கும் இடம் ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று. சாவின் விளிம்பில் கூட 'சேவின் தேச அர்ப்பணிப்பு வியக்கத்தக்கது.
press essenson அனுப்புங்கள் குறுந்தகவல் (SMS) O2 567 1532
ബ

Page 22
வலம்புரிசங்குநாதம்
مع 2009 م .
வாழும் நிதி
வாழ்க்கை சுமையானது என்று வாதம் பேசும் வறட்டு விவாதம்
தேவையற்றது காண்பீர் உலகி நினைவுகள் வாழ்வும் தாழ்வும் என்றும் சுட்டெரிக்கும் சூரியனை வழியில் வருவதல்ல தொட்டு விளையாட நினைக்கும் உழைத்து வாழும் உந்தன்கை குழந்தை மனம் கொண்டவள்தான் உள்ளது உலகம் உணர்வாய்ந என் நிலா இருள் சூழ்ந்த வேளையிலே வாழ்க்கை என்பது சுமையால் : தனக்கு மட்டும் ஒளிபாய்ச்சச்சொல்லும் வாழும் வழியை மறக்கும்போது அவளின் குறும்புத்தனம்தான் வாழும் வழியை நன்கு இன்று அவளை ரொம்பவும் எனக்குப் பிடிக்கும் தெரிந்து கொண்டு திசையைத்ே நீ இல்லா நேரமது உன் நினைவுகளை தெரியும் உனது எதிர்காலம் சுமக்கும் என் இதயமது வேரில்லா தேடியதெல்லாம் தெரிவதுமில்லி விழுதுகள் போல் வாடிக்கிடக்கிதிங்கே நாடியதெல்லாம் வருவதுமில்ை நிலா விட்டுப் பிரிந்த உறவுகளை என்று ஏங்கி உன்னை நீயே தொட்டுப் பார்க்க நினைக்கின்றேன் தாழ்த்தியிங்கு தயக்கம் கொள் முடியவில்லை என் இதயமதைக் முழயும் என்ற முயற்சியேயிங்கு கட்டுப்படுத்திக் காத்துக்கிடக்கிறேன் வெற்றிப்படியாகும் உணர்வாய்) தொலைக்கப்பட்ட நம் நினைவுகள் உறுதிகொண்ட உள்ளத்தோடு என்று முழத்து வைக்கின்றேன்.? வீறுகொண்டே உலகை நாடு வீழும் கொடுமை வாழும் நீதி சிறு606նսֆո : வாழ்வும் உனதே ஆகும் நாளை த.ரவீந்திரசர்மா கசிவகும மெளனத்தின் {GF_ திடுதிரு సాల్వ్సాల్వ్ இருந்தால் தெருமீது O உண்டிகொடுத்தோர் ೩ುಗೆ வேக DIRIGIDö இறகி GE உயிர்கொடுத்தோராவர்
அன்னையும் அப்பனும் தந்தையற்ற ஜோடி
GDI EPIGOIUL5 5NHIGI065ULIT 6 அக்டிே அயல் வீட்டுச்சிறுமியா ஏதிலிகள மகிழ்கிறான் பக்குஹாய் ஆடுகின்றாய் LIGFLD6D. சிறுமியே நீ 龄 பர்பேற்றும் (B655 GOLLIT நீளும் Olafia Olafssoares LIGOL 65g குமாuபருவததை பண்பின் சிகரமாக எம் பெ
அன்புக்கு ஓர் அண்ணனாக 8IIITBash ಙ್ உன்னைப் போல் பலர் இருந்தால்
பூமியே சொர்க்கமப விழிகளின் ಕ್ಲಹಹD சி.கஜா C எதுே೧ ಅರಾpb UpgarduomL60L1 ¬ܐܰ¬ܠܐܬܐ தங்கையும் ஜாக்கிரதை
சது:" தெரிவரி)
Ghurgrul GDIGADD TITTE அது புரியாத
இக்கால ஆண் அன்போடு ೩.ರಾಯ್ತ சகோதரர்கள் மத்தியில் ஊட்டிவிடும் அண்ணன் தானுண்ணாது தங்கையுணக்கு ಲಿಕ್ವಿಯಾಕ್uru வாங்கி ஊட்டிவிட ஓர் அற்புதமான உண்ணுகின்ற தங்கை அண்ணன் உனக்கு வாய்த்தானே 61600[616)IMG UMG ID யார் செய்த புண்ணியமோ? இதிலில்லை வேசம் அவன் அண்ணன் அல்ல தொடரவேண்டும் கண்காணும் தெய்வமே
DLATHIE656 ULIMIGFLD இம்மேதினியில்
(GLUT,75ISDžLeUSŤ தரிசூலி Gustaff ionoflurri useismogtitast5
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவையின்
* TT606)f நிழலை நோக்கிச் சென்றால் நாம் நிழலைப் பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால்தான் நம் நிழல்கூட நமக்குப் பின்னே வரும் விடியலை நோக்கிய பயணங்களின் ஒளியைப் பின் தொடர்வோம் அதிர்ஷ்டவாசல்கள்
தானாகத்திறப்பதில்லை
எங்கே விடாமுயற்சி
இருக்கிறதோ-அங்கே அற்புதச் செயல்கள்
BO72O6
இப்பழக்கு எட்டப்பன்
வீந்தாய்மறவர் நாம் வீழ்ந்துவிட்போம் என
கருவில் இருக்கும் போதிலேயே தமிழ்வீரமூடிய விழுதுகள் நாம்
மானத்துக்காய் வாழும் கவரிமான்-நாம் மண்டியிடுவோமென்றெண்ணவேண்டாம்
காயத்திற்கு உம் மருந்தைப்போபோம்-தாய் மண்ணைக்கடி மாற்றிடுவோம்
kỗ பிறந்து கொள்கிறது று நம் ஒரு விரலை لاانتقال ಹೇಕರಿ ள்ளது நீட்டினாலும்-அதற்கு Goalsந்தி
ஒரு நோக்கம் திரை மூடுகிறது இருக்கவேண்டும் தடு ஒரேயொரு வார்த்தை கொழும்பில் இருந்து
பேசினாலும் ஒருகோல்றிறிறிங் அதற்கு ஒரு தேவை என்ன பேச்சு பேசுறது? ARD இருக்க வேண்டும்
நாளைய எதிர்பார்ப்புக்களை RunT GHATÁS) மந்தைத் தமிழரிடம் TrGigi நேற்றைய ஏமாற்றங்கள் ஒட்டு பெறுவதற்கான
அடக்குவதற்கு உத்திஐயா இது நன்று இடம் கொடாதீர்கள்
னிர் துணிந்து நீல் ஜக்சன்துரை அவர்களே தொடாநது செல தேர்தல் தோல்வி கிடையாது 體 မျိုးါ அனுமதி:
இசுபேற்றி பேச தங்கள் ܀ ܀ அநளினாசினி ர் கோண்டாவில் மாவை நாகஜேந்திரன் r@g_ನೆ- 512 |॰ಷ್ಣರು
556.25 விதியின் வழியில்- நாம் விளையாடல் முறிந்துனர்
3 செய்த பாவம்தான் என்ன சில்லை உரசும் வறுமை வாட்டும்போதும் தாயும் தந்தையும் நம்மை இயந்தி ஊர்திகள் பொறுமையைக் கடைப்பிடிக்கும் பிரிந்துவிட்ட உலகில் Dıp蠶ಕ್ಲೌನಿಂಗೆ இந்தப்பாசப்பிணைப்பிற்கு அதன் வலியை மறக்க
85 قیات ஈடு இணையேதுமில்லை அன்போடு இந்தப் பாவைக்கு ற்றோரால் நூறுககு நூறு வீதம் அமுதுய்டிவிடும் அண்ணையே கும் சிறார்களில் உணமையானதொன்று ೩ರಿ! ಅtiqಹ್ವಲ ಇಂಡಿ-ಹಳ್ಳಿ நக்கு பசிபோக்க இது ஊர்கள் தாண்டி இன்னொரு Gagnold வேண்டும் ஈக்கரங்களையும் உலகமயமாகும் போது அதில் நான் உனக்கு ன்னதை அடைத்து விலகிப் போகும் பகையுணர்வு அன்னையாகும் வரம் கேட்கிறேன் மான் நடத்தும் அருகில் வரும் புரிந்துணர்வு stali elaitamin ளையாடல் என்னே! க.நாகராசா * ,ಆಹ್ವನ್ತಖT ர் சோ.சிவகுமாரன் நுனாவில் சனிழலிப்பாய்
ஊனத்தின் தேடல்-53
அன்பு வாசகர்களே ! உங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகள் மற்றும் வியாசர் பதிலுக்கான கேள்விகளை
ஆசிரியர்
'மெளனத்தின் தேடல் சங்குநாதம் இல32ம் ஒழுங்கை, பிறவுண்விதி,
யாழ்ப்பாணம்.
****、*--*(
எனும் முகவரிக்கு 03.03.2016ஆம்
திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும்.
குறிப்பு :- குறைந்த வரிகளில்
அமையும் கவிதைகளுக்கே
முன்னுரிமை வழங்கப்படும்.
-ജൂിuf =

Page 23
னிடப்பிறப்பு எடுத்ததற்கு அர்த்தபுஷ்டியாய் அறம், பொருள்,
வலம்புரிசங்குநாதம்
D இன்பம், வீடு என்றநற்பயன்களை
அடைவதற்கு ஒரு வாழ்க்கைத்
துணையைத் தேடிக்கொள்வது திருமணம் என்ற இருமனம் இணையும் நாளாகும். திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அதனைச் சிறப்புடன் நிகழ்த்திட திட்டமிடல் என்பது அவசியமாகும்.
அந்தக்காலத்தில் ஒர் திருமணம் பேசி முடிப் பதற்கு ஆயிரம் செருப்புத் தேயும் என்று கூறு வார்கள். இந்தக் காலத்தில் வரன் தேடுவதற்கு தரகர்கள், திருமண சேவை நிலையங்கள், இணையத்தள திருமணசேவை, பத்திரிகை விளம்பரங்கள் எனப்பல்வேறு வசதிகள் உள் ளன. மேலும் வரனைத் தேடுவதற்கு அழகும் அந்தஸ்தும்தான் முக்கியம் என்று வைத்துக் கொள்ளாதீர்கள். பார்த்ததும் பிடித்துப் போய் விட்டதற்கு என்பதற்காக உடனே திருமணத் திற்கு சம்மதம் என்று கூறிவிடாதீர்கள். எதற்கும் நிதானமாக செயற்படுங்கள். இது உங்கள் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். உங்கள் முயற்சிக்கு வித்திடும்.
விவாகம் என்னும் கிரியை இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க வாழ்வதற்கு விவா கம் என்பது முக் 66 கிய பங்கு வகி க்கின்றது. விவா கம் என்பதற்கு சிறப்பாக சுமப் பது என்று பெருள் உண்டு.
ஆதலால் தர்ம காரியங்க ளைச் சுமந்து செய்யவேண்டிய பொறுப்பு இந்த விவாகத்தில் நிச்சயிக்கப்படுகின்றது. இத்தர்ம நியதியைக்கொண்டே இல்வாழ்க்கை இல்லறம் என்று போற்றப்படுகிறது. இது மங்க லத்தைத் தருவதால் கல்யாணம் என்றும் தெய் வத் தன்மை பொருந்திய மணமாதலால் தமி பூழில் திருமணம் என்றும் வழங்குவர். விவா கத்தில் ஐந்து அம்சங்கள் முக்கியமானதாகும். அவை வாக்தானம், கன்னிகாதானம், வரப் ரேக்ஷனம், பாணிக்கிரகணம்,சப்தபதி என்பன வாகும். திருமண நாளன்று பெண் வீட்டார் சுபநேரத்தில் தோழனுடன் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளையை மணப்பந்தலுக்கு அழைத்து வருவர். மாப்பிள்ளை விட்டில் பால் அறுகு வைத்து மாப்பிள்ளையை புனித நீரா ட்டுதல், தலைப்பாகை வைத்தல் போன்ற நிகழ் வுகளும் அதேபோல பெண்ணுக்கும் புனித நீராட்டுதல் இடம்பெறும். திருமணக் கிரியை களைச் செய்ய வரும் சிவாச்சாரியார் தான் செய்யப்போகும் கருமத்திற்கு இறைவனிடத்தும் பெரியோர்கள் இடத்தும் அனுமதி வேண்டுதலைத் (அணுக்ஞை) தொடர்ந்து சங்கற்பம் (அதாவது செய்யப் போகும் கிரியைகளுக்காய் உள்ளத்தை உறுதி செய்து கொண்டு பவித்திரம் அணிதல்) இடம் பெறும். எந்தக் கிரியைகளையும் இனிது முடிப்
O
பதற்கு மேலான தலை வரான விநாயகப் பெரு மானின் திருவருளை வேண்டி விநாயகர் பூசை முடிவில் மூவகைத் தத்து வங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல் ஆச மனம் எனப்படும்.
அங்குரார்ப்பணம் என படுவது முளைப்பாலிசை நவதானிய முறை இடுத6 அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிட என்பதாகும். அனைத்திலு இந்தக் கிரியைகள் உண்டு திருமணத்தில் இதைச் செய்வதன் பொருள் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதி களின் வாழ்வும் செழிப்புடையதாக அமை காகவும் நவ தானியம் எ பாலிகைகள் மனிதனால் மனிததேவைக்கு பயன்படு வாழ்க்கையில் கணவன்தம்மால் இயன்ற உதவி என்னும் பாலிகை இடும்
மங்களமாய் வாழவேண்டு
யிரம் காலத்துட் Luíñr”
இரட்சபந்தனம் என்னும் கின்றது. தமிழில் காப்பு கூறுவா, மணமகன, மன தனித்தனியாக இந்தக் கா பெறும்.
குடும்ப வாழ்வைத் தெ தவறின்றி நடப்பதற்கு அ முன்னோரது ஆசீர்வாதம் முன்னோர்களாகிய பிதுரர் அழைத்து அவர்களது ஆ வகையில் செய்யப்படும் ! மாகும். இது மணமகன்,ப தந்தையர்களால் செய்யப் முறையாகப் பெற்றோர் த பொருளை இறுதியாகக் ே ர் தண்ணீர் விடுதல் முன்ன கிரியையானது மணமகன், பகுதிப் பெற்றோரையும் , செய்து சம்பந்திகள் ஒருவ உபசாரம் செய்வது.
அழகும் அறிவும் பெ கரிக்கப்பட்ட இந்தப் பெ6 அளிக்கின்றேன். அவள் த அன்பு அனைத்தையும் கா
முள்ளை எடுக்க வேண்டுமா? ECDassassifGB6om urT5šgßGB6OTT, DIE
முள்குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள்
அழுத்தம்கொடுத்தால் எளிதில்முள் வெளியே வந்து விடும் ட்ரை பண்ணிவிட்டுனெல்லுங்க
to see.
ஏதாவது சிறுபூச்சிகடித் வேறுபிரச்சினைகள6
அரிப்பு ஏற்படும் எரிச்ச6
 

BO72O6
b.
ல் |լb .
ய வேண்டும் என்பதற் என்ற கருத்துப்பட அம்மந்திரம் ஒதப்ப னப்படும் முளைப் டுகின்றது. இம்மந்திரத்தை சிவாச்சாரியார் விதைக்கப்பட்டு கூறி தாயார் மூன்றுமுறை தண்ணீர்விட மங் த்ெதுவதுபோல இல் கள வாத்தியங்கள் முழங்க கன்னிகாதானமாக மனைவி மற்றோர்க்கும் மணமகன் கையில் கொடுப்பார். தண்ணீரை புரிந்து அறத்தோடு தாரையோடு கொடுப்பதால் இதற்கு தாரதத்தம்
சுமங் கலிகள் போல என்பர். தாலியிலே சிவலிங்கம், விநாயகர் ம் என்பதற்காகவும் அல்லது லட்சுமியினுடைய திருவுருவம்
இடம்பெறும். அமைதல் சாலச்சிறந்தது. இதன் பின் ஒரு எடுத்த கருமம் தட்டிலே மாங்கல்யம், கூறைச்சேலை, மாலை, இடையூறின்றி கால்மிஞ்சி மற்றும் மங்கலப்பொருட்கள இனிது நிறை வைத்து மணமகளின் தந்தை, தாய் சபை வேறவும் சிந் யோரிடம் ஆசி பெறுதல். பின் மணமகன் தன் தனை இன் றிக் கையால் மணமகளிடம் கொடுத்து கூறைச் குறித்த கரும சேலை மாற்றி வரச்செய்தல், கூறைச்சேலை சிந்தனையில் மாற்றி வந்ததும் மணப்பெண் மணமகனுக்கு மூழ்கியிருக்க வலப்பக்கம் வந்து அமர மாங்கல்யப் பூசை வும் எல்லாப் செய்து மணமகன் எழுந்து வலப்பக்கத்திற்கு பாவங்களை வந்து சிவாச்சாரியார், அவையோர்கள் யும் நீக்கி புனித ஆசீர்வதிக்க கெட்டி மேளம் முழங்க கழுத்தில் மயமாக்க தாலி கட்டுதல் நடைபெறும். தமிழில் மங்கல கிரிகை இடம் பெறு நாண் பூட்டல் என்று சொல்லப்படும். க் கட்டுதல் என்று தாலிகட்டி முடிந்தபின் மாலை மாற்றுதல், மகள் இருவருக்கும் பால் பழம் பருகுதல், பாணிக்கிரகணம் ப்புக் கட்டுதல் இடம் (கைபிடித்தல்), ஏழடி நடத்தல
(ஸ்தபதி),அம்மி மிதித்தல், மோதிரம் போட்டு நாடங்கும் போது அது எடுத்தல், பிராயச்சித்தம், ஆரத்தி எடுத்தல், க்குடும்பத்தவரது அருந்ததி பார்த்தல் வாழ்த்துதல், ஆசீர்வாதம், வேண்டும். அதற்காக பூதாக்கலம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். களை திருமணத்திற்கு திருமணம் சொர்க்கத்தில் சிகளைப் பெறும் நிச்சயிக்கப்படுகின்றன. புதுமணத்தம்பதிகள் கிரியை நாந்தி சிரார்த்த இல்வாழ்க்கையில் பூவும் நாரும் போல மணமகள் ஆகியோரின் நகமும் சதையும் போல கண்ணும் இமையும் படும். பெண்ணை போல ஒருவரை ஒருவர் பிரியாமல் ாரதத்தம் செய்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இரு கொடுப் பதற்கு முன்ன மனங்களும் ஒன்றிணைந்து வாழ்ந்து எாள் மரபு. இதற்குரிய கிடைத்தற்கரிய இல்வாழ்க்கையின் பயனை
மணமகள் இரு அனுபவித்து இந்த மண்ணிலே நல்ல அழை த்து சங்கல்பம் வண்ணம் வாழ்ந்து மனிதப் பிறவி எடுத்ததன்
ருக்கொருவர் பயனை அனுபவிப்பீர்களாக!
ாருந்திய நன்கு அலங் 5. FCL
ண்ணை நான் உனக்கு முன்னாள் எழுதுநர், தர்மம், செல்வம், பரந்தன் இரசாயனக் ப்பவளாக இருப்பாள் கூட்டுத்தாபனம்
O
இன்ஸ்டென்பாய்வாழைப்பழம் யான பற்கள் பெற எல்லோருக்கும் ஆசை
இருந்தால் போதும் வாழைப்புத் தான் இயற்கையானப்ளினானநம்ம ളേജിൽ ബ്രിത്രb8ത്രഞ്ജിജ്ഞb வாழைப்பழத்தோல் இருக்கு பாஸ் அதை
ന്ദ്രീജrgഖആiജിൽ6ിത്തീസ്ത്ര எடுங்கதினமும்பலிவிளக்கியபின் பாதிக்கப்பட்ட இடத்தில் செயலிபுரிகிறது. கலையிலும்இரவிலும்,வாழைப்பழத்
©അണ്ണnguരക്രb தேயுங்கள் இப்புறம்பாருங்கயற்கள்
oKoob ിജീജൂ
* - ܒ ܼ ܝ ݂ ܒ .

Page 24
வலம்புரிசங்குநாதம்
படுபவர்களுக்கு தலைவலி, அஜீரணக்கோளாறு, தூக்கமின்மை, மனக்கவலை அதிகரித்தல், அடிவயிற்றில் வலி ஏற்படுதல், மனஅழுத்தம், உயர் இரத்த அழுத்தம், தோல் நோய்கள், மார டைப்பு, பக்கவாதம் போன்ற பத்து வகையான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த உண்மை தெரிந்ததாலோ என்னவோ வெற்றியாளர்கள் அடிக்கடி கோபப்பட்டு சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வதில்லை. உடம்பு நன்றாக இருந்தால்தான் உழைக்க முடியும் என்கிற உண்மையை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு துறவி படகில் பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென்று படகின் பின்னால் வேறொரு படகு வந்து மோதியது. அந்த சத்தத்தைக் கேட்டு யாரது என்று கோபத்தோடு திரும்பிய அவர் அங்கே வெறும் படகு மிதந்து வந்திருப்பதைக் கண்டார்.
625/7/5
இ7ைUம்
போல அவர்கள் கோப நிர்வாகத்தை கற்று வைத்திருக்கிறார்கள். கோபம் வந்தால் உடனே வெடித்துக் கோபப்படுவதில்லை. மாறாக குறைந்தபட்சம் ஐந்து நிமிடங் களாவது அமைதி காக்கிறார்கள். பிறகு கோப உணர்வு குறைந்தவுடன் உரிய மனிதர்களோடு பேசிகோ பத்திற்கு தீர்வு காண்கிறார்கள்.
புரிந்து கொள்ளுங்கள் கோப்படு வதால் எந்தப் பிரச்சினையும் தீர்ந்
கோபப்படுவதால்எந்தப்பிரச்சினையும் தீர்ந்ததாகசரித்திரம்கிடையாது
அப்போதுதான் தமக்கு கோபம் தோன்றியதற்குக் காரணம் அந்த ப்படகு அல்ல; தன் உள்மனம்தான் என்பதை புரிந்து கொண்டார்.
எல்லாவற்றையும் துறந்த ஞானி யாலேயே கோபத்தைத் துறப்பது சிரமமாக இருக்கும்போது நாம் மட்டும் எம்மாத்திரம்?
வெற்றியாளர்கள் கோபத்தைத் தவிர்ப்பதில்லை. அதனை திறம்பட நிர்வகிக்கிறார்கள். நாம் நேர நிர்வா கம் என்று சொல்வதைப்
ததாக சரித்திரம் கிடையாது. மாறாக பிரச்சினைகள் பெரிதாக ஆவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
கோபப்படாவிட்டால் வேலை நடக்காது என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது புரிகிறது. நாம் கோபப்படவேண்டாம் என்று (ඛණ්uróබක)ණ්ඩෝගණa). Iණtru Jub எழுகிறபோது அதை ஐந்து நிமிடம் ஆறவிட்டு பிறகு உரியவரை
Goor-Garo Goordir குறட்டை
N
அமெரிக்காவில் குற ட்டைவிடும் கணவர்களை விவா கரத்துச் செய்யும் பெண்கள் பலர்.
தனியாக அழைத்து நீங்கள் சத்தம்
குறட்டை மன்னர்களின் குடும்ப வாழ்க் கையைப் பாதுகாப்பதற்காகவே சைலண்ட் பார்ட்னரை அறிமுகப்படுத்தியுள்ளனர் அமெரி க்காவைச் சேர்ந்த யோனி மற்றும் நெதனல். நீங்கள் தூங்கப் போகும் போது
Smartpath எனும் ஒரு சிறிய கருவியை எங்கள் மூக்கின் மேல் பொரு த்திவிட்டால் போதும்.அதிலுள்ள ஓடியோ சிஸ்டம்தானாகவே குறட்டையின் டெசிபலுக்கு ஏற்றவாறு செயற்பட்டு சத்தத்தை நீக்கிவிடுகிறது. இது எல்லாவிதமான முகங்களுக்கும் பொருந்தும் வகையில்
இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
காற்றில்
5f N
காற்றிலிருந்து தண்ணிர் எடுக்கும் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் ஆஸ்திரியா6ை சேர்ந்த கிரிஸ்டஃப் ஃபொண்டல் எனப்படும் இந்தக் கருவி
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினை எடுத்து அதைத் தண்ணிராக மாற்றுகி
భ றது. இந்தத் தொழில் நுட்பத்தினைக் கொண்டு குடிக்
கும் அளவிற்கு சுத்தமான தண்ணிரை உருவாக்க முடிகிறது.தண்ணிர் போத்தல் போல் இருக்கும் இந்தச் சாதனம் சோலரினால் இயங்கக் கூடிய நீண்ட தூரம் சைக்கிள் ஒட்டுபவர்களுக்கு சைக்கிள் மாட்டிவிட்டால் இது பயணத்தின் போது காற்றில் இருந்து தன் ணிர் எடுத்து இவர்களின் தாகம் தீர்க்கும்,
அற்புதமான கண்டுபிடிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بربر AA
மாணவர்கள் அனைவரையும் ஒரு பிளாஸ்ரிக் கவரில் கொஞ்சம் உருளைக்கிழங்குகளை வீட்டிலிருந்து எடுத்து வரச்சொன்னார்.அதை தினமும் அவர்கள் பாடப்பைக்குள் வைத்து பாடசாலைக்கு கொண்டு வரவே ண்டும். அவர்கள் விட்டிற்குச் செல்லும் வரை எங்கு சென்றாலும் அதனை கையில் எடுத்துச்செல்ல வேண்டும் இதுதான் அந்த மாணவர்களுக்கு கொடு க்கப்பட்ட வேலை.
மூன்றாம் நாளில் அந்த உருளைக் கிழங்குகள் அழுகத் தொடங்கின. புத்தகப்பையை திறக்கிற போதெல் லாம் அந்த நாற்றம் தாங்காமல் மாணவர்கள் மூக்கை மூடிக்கொ ன்டார்கள்.
ஐந்தாவது நாளன்று சில மாண வர்கள் அந்த அழுகிய நாற்றத்தை தாங்கமுடியாமல் ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
அதற்கு ஆசிரியர் சிரித்துக் கொண்டே இப்படித்தான் நீங்கள் உங்கள் மனதிற்குள் வெறுப்பு, கோபம் போன்றவற்றையும் சுமந்து கொண்டு திரிகிறீர்கள். அதை எப்போதுவெளிவிடப்போகிறீர்கள்? என்று கேட்டார். உண்மைதானே!
சிலர் கோபத்தைக் குறைக்க தியானம் செய்கிறார்கள்; சிலர் கோபம் வருகிற போது அந்த இடத்தைவிட்டு எழுந்து செல்கிறார்கள்;சிலர் கோபம்
போடலாம்.அப்படி நீங்கள் செய்கிற வந்தால் மெளனம் காக்கிறார் போது கோபத்தினால் ஏற்படும் கள்.நீங்கள் எதைச் செய்தாலும் சரி எதிர்மறை உணர்வுகள் உங்கள் கோபத்தை மனதிற்குள்ளேயே உடலை பாதிக்காது. எதிராளியையும் பூட்டிப்பூட்டி வைக்காமல் தனியாக அழைத்து கடிந்து அதற்கான காரணங்களை உரிய கொள்வதால் அவரும் அதை வரிடம் பேசி பிரச்சினைகளைத் அவமானமாகக் கருதமாட்டார். தீர்ப்பது நல்லது.கோபப்படுவதால்
மாறாக கோபத்தை வெளிப் உடல் பாதிக்கப்படும்.கோபப்படு
நிர்வகிக்கவும் தெரியாமல் பார்க்க விரும்புவதில்லை.இதனால் கஷ்டப்பட்டால் என்ன ஆகும் கோபம் இருந்தால் இலாபம் தெரியுமா? வராது ே
ஒரு ஆசிரியர் தமது
சிக்கனத் তন্তের্ত্যতেলোঁ! தண்ணீருக்காகத்தான் அடுத்தி...
உலகப் போர் நடக்கும் என்று பல ஆராய் சியாளர்கள் கூறி வருகிறார்கள்.ஆனால், அதன் அருமை தெரியாமல் தண்ணிரைத் தேவைக்கு மேல் விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர். அவர்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் தண்ணின் அளவு தெரிவதற்கு வாய்ப்பில்லை.நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைத் தெரிந்து கொள்வதற்காகவே டிராப்ளரை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவின் பாபக் எல்மை.இந்தக்கருவியை WaterTap அருகே வைத்துவிட்டால் நீங்கள் எவ்வளவு தண்ணிர் செல
செலவு செய்யும் தண்ணின் அளவைக் கணக்கிடுகிறது. இதன் மூலம் தண்ணிரைஎதற்கு அதிகமாக செலவிடுகின்றோம்
என்பதை அறிந்து பயன்பாட்டு அளவைக்
குறைத்துக்கொள்ள முடியும்.
ஸ்தான் கணனாடி
L/
கண்ணாடியை பாடி ஸ்கானராகவும் பிட்னஸ் டிராக்கராகவும் பயன்படுத்தக்கூடிய ஓர் அட்டகாசமான கருவியாக மாற்றியுள்ளார் கலிபோர்னி யாவைச் சேர்ந்த எட்ஸ்கெல்டர் கண்ணாடி ஸ்மார்ட்போன் ஒப் மற்றும் ஓர் அளவுகோல். இவை மூன்றும் சேர்ந்ததுதான் இந்த நேக்கட் உங்கள் உடம்பினை ஸ்கான் செய்து உடல் பரிணாமங்கள், எடை மற்றும் தசை அளவினை 3Dயில் காட்சிப்படுத்தி மொபைலுக்கு அனுப்பி விடுகிறது. இந்தக்
கருவி உங்கள் உடம்பின் கொழுப்பு மற்றும்
தசை அளவில் மாற்றத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு அந்த டேட்டாவையும் அனுப்பிவி டும். இதன்மூலம் உடல் மாற்றத்தை மனதில் கொண்டு உடற்பயிற்சி மற்றும் உணவு
ப்பழக்கங்களைச் சீராக அமை த்துக் கொள்ளலாம்.

Page 25
苓
OG DILDLITÍ சங்குநாதம்
அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறீர்கள் மேலதிகாரி
ஒரு முக்கியமான (CMCalcio a tigail it
ஒப்படைத்திருக்கிறார்.
சில மணிநேரம் கழித்து அவர் உங்களருகே வருகிறார். இன்னும் அரை மணிநேரம்தான் இருக்கு. வேலை முடிஞ்சுதா? என்று கேட்கிறார்.
உங்களுக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. காரணம் வேறு ஏதோ ஞாபகத்தில் அவர் சொன்ன வேலையைச் சுத்தமாக மறந்து விட்டீர்கள். இப்போது மீதமிருக்கும் அரைமணி நேரத்தில் அந்த வேலை யைச் செய்து முடிக்க இயலாது.
இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர் கள்? உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப் புக் கேட்பீர்களா?அல்லது எதுவுமே தெரியாதது போல் தலையாட்டி விட்டு அரக்க பரக்க அந்த வேலையைச் செய்து முடிக்க முயற்சி செய்து தோற்றுப்போவீர்களா?
"உண்மையைச் சொன்னான் தானே
பிரச்சினை
பெரும்பாலர்னோர்
உண்மையைச்
சொல்லமாட்டார்கள்.
காரணம் பயம்.
செய்தது தவறுதான் என்றாலும் அதை ஒப்புக்கொள்கிற தைரியம் இங்கே பலருக்கு இருப்பதில்லை.
அந்தத் தைரியம்தான் வெற்றிக்கு அவசியமான குணம் என்கிறது ஒரு சமீபத்திய புத்தகம்.
பொய் சொல்லத் தைரியமே தேவையில்லை, உண்மையைப் பேசுவதற்குதான் அது அவசியம் என்ற மையக்கருத்தைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் பெயர் The Courage Solution எழுதியவர் மிண்டி மெக்கென்சி,
உண்மையைப் பேசுவதில் ஒரு மிகப்பெரிய சக்தி
இருக்கிறது என்கிறார்
பல உண்மையைச் சொன்னால்தானே பிரச்சினை வரும்!
உதாரணமாக அலுவலகத்தில் ஏதோ ஒரு பிரச்சினை. அதைத் தீர்ப்பதற்கு நம் மேலதிகாரி ஒரு யோசனை சொல்கிறார். அது மகாசொதப்பலாக இருக்கிறது.ஆனால் அவரோ அது ஒரு மிகப்பிரமாதமான விடயம் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்.இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கறிங்க?என்று நம்மிடம் கருத்துக் கேட்கிறார்.
இந்தச் சூழ்நிலையில் உண்மையைச் சொன்னால் என்ன ஆகும்? மறுகணம் வேலை போய்விடாதா?
அதற்கு LCS என்றவொரு முறையைச் சிபாரிசு செய்கிறது இந்தப்புத்தகம். அதாவது Like Concern.Suggest.
முதலில் அவர் சொல்லும் யோசனையில் ஏதாவது ஒரு நல்ல அம்சம் இருக்கும்.
ஒருவேளை இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டு அதைத் தேடிப் பிடிக்க வேண்டும். அந்த யோசனையை நாம் விரும்புவதற்கான ஒரு காரணத்தை உண்டாக்க வேண்டும்.இது தான் Like
ஆனால் அப்படியொரு காரணம் இருந்தாலும்கூட இந்த யோசனையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன்? இந்த யோசனை செயற்படுத்தப்பட்டால் என்ன பிரச்சினை வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.இதைச் சொல்லி உங்கள் கவலையை அவருக்குப் புரியவைக்க வேண்டும். gaugiroir Concern.
பாக்கில் அ6 யோசனையை குறைசொல்வ நிறுத்தக்கூடா யோசனைக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்க சொல்ல வேை இதுதான் Sug சுருககமாக சொன்னால் பக்குவமாப்ே என்பார்களே, LCS.இந்த நு பயன்படுத்தின் யோசனை நல் என்பதைக்கூட மேலதிகாரிக்கு Lîngö (35bLugசொல்லிவிடல பெயரெடுச் தொழிலில் த முறையில் முன் தைரியத்தை, ! பயன்படுத்திக் கொள்ளுங்கள் சொல்லும் Ló) அதற்குச் சுை உத்திகளையும் சொல்கிறார்.
ஒவ்வொரு பாராட்டத்தக் அம்சங்கள் இருக்கும்.அவ முனைந்து கண்டுபிடியுங் சக ஊழியர் வெறும் போட்டியாளர் எண்ணாதீர்கள் களுடன் நீங்க குழுவில்தான் இருக்கிறீர்கள் அலுவலகத்தி அதிகரிக்கப் பு நீங்கள் இ6 அலுவலகம் 6 நடக்குமோ எ பதற்றத்தில் வி வீணாக்காதீர்ச தனிப்பட்ட ே தைரியமாக அனுபவியுங்க நீங்கள் அலுவ திரும்பும்போது உங்களை மே! சிறப்பாக செ GaFuiu uqub O
 
 
 
 
 
 

ଘଟ୍ଟିତ
MODGOL-U
函 தோடு து.அந்த
மாற்றாக
ள் என்பதைச் ண்டும் geSt.
நம் ஊரில்
19 Ogil அதுதான் ட்பத்தைப் எால் உங்க
லால்லே
நப்
UITLb. $கவும் னிப்பட்ட ன்னேறவும்
உண்மையைப்
என்று ண்டி
5 JUTGEST LIGA)
வரிடமும்
另一
ற்றை
கள்.
ர்களை
களாக 1.அவர் ளும் ஒரே
ஆகவே ல் நட்பை பழகுங்கள்.
UGUILDGU) Tւնւյւգ ன்கிற விடுமுறையை 5ள். உங்கள் நரத்தைத்
ள்,பின்னர்
ja5db
51 -95. லும்
யற்படச்
உன்னோட மண்டை ஏன் இப்படி
வீங்கி இருக்குடா..? முடி பயங்கரமா கொட்டுதுன்னு சொன்னேன்ல.
குற்றவாளிக் கூண்டுல ஏறினதும் தலைவர் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாரே. எதுக்கு முதல் முறையா அவரு பேச்சைக் கேட்க இவ்வளவு கூட்டம் வந்துருக்காம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS
தொடர் பார்க்கிறீங்க? என் அம்மாவோட ஆத்மா ந்தியடையிற விதமா அவங்க பார்த்த
சீரியல்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் சாகும் வரை சாகாவிரதம் இருப்பேன்
விளையாட்டு வினையாகிடுங்கிறது க்ரியாகப்போச்சு எப்படிச் சொல்றே?
இத்தினேன் அவளையே எனக்கு இல்யாணம் பண்ணி வைக்கட்ட்ாங்க
தலைவருக்கு அண்ணா மேல எவ்வளவு பாசம் பாருங்க. தூக்கத்துலகூட அண்ணா அண்ணா.ன்னு உளர்றாராம். நீங்கவேற அவரு தமன்னா.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நீ கட்சியை எண்ணி ஒட்டுப் போட்டியா. வேட்பாளரை எண்ணி ஒட்டுப் போட்டியா..? பணத்தை எண்ணி ஒட்டுப் போட்டேன்.
மாதிரி.சந்தோஷம் மாமா வீட்டு ரிஜிஸ்ட்ரேஷனை
எப்ப வைச்சிக்கலாம்?
டையிங் சென்ஸ் என்றால் என்ன? நரைக்க ஆரம்பிச்ச துமே தலைக்கு டை அடிக்கப் பழகுறதுதான்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஸ்வாமி நீங்க தவத்தில்
இருந்தப்ப அதைக் கலைக்க அழகுப் பெண் ஒருத்தி வந்தாள்:( நான் தான் விரட்டிட்டேன். மூடனே நான் தவம் செய்ததே அவள் வரணும்ன்னு தானேடா?

Page 26
வலம்புரி சங்குநாதம்
U
பண்டிதர் பரமலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு galglugil.
மாநாட்டு உறுப்பினர் கள் அனைவரும் மாநாட் டிற்கு வந்திருந்தனர்.
இறைவணக்கத்துடன் மாநாட்டை ஆரம்பிப்பம் என்று பண்டிதர் அறி விக்க, அனைவரும் எழு ந்து நின்று இறைவணக் கம் செலுத்தி அமர்ந்தனர். பண்டிதர் பரமலிங்கம் தலைமையுரை ஆற்றினார். பண்டிதர்:- யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்க விடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து களனிப் பல்கலைக்கழ கத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கத்த
தர்மானந்ததேரர் ஒர் உண்மையை வெளிப்படுத் தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்க லைக்கழகம் தமிழ்ப் பண் பாடு நிறைந்த பல்கலைக் கழகம் என்பதால் அங்கு தமிழ்க் கலாசாரத்திற்குத் தான் முன்னுரிமை கொடு க்க வேணும் எண்டு.
ஒரு சிங்கள பேராசி ரியர் அதிலும் புத்த பிக்கு
யமைக்காக இந்த ஆலடி மாநாட்டில அவருக்கு நன்றி தெரிவித்து தீர்மா னம் நிறைவேற்றுவம்.
(பண்டிதர் இவ்வாறு கூறியதும் தீர்மானத்தை மாநாட்டில் இருந்த அனை வரும் ஏகமனதாக நிறை வேற்றினர்)
விதானையார்:- பண் டிதர் ஐயா, சிங்கள மக் களிலும் நல்லவர்கள் இருக்கினம். அவர்களை இனங்கண்டு எங்களுக்கு அவர்களை துணையாக்க
வேணும்.
கங்காணி :- இப்ப நான் சம்பந்தர் ஐயாவின்ர
இடத்தில இருந்தால், தர்மானந்த தேரரை சந் தித்து அவருக்கு நன்றி சொல்வதோடு உங்க ளைப் போன்றவர்கள் ஒன்றுசேர்ந்து தென்பகுதி முழுவதிலும் தமிழ் மக்க ளின் உண்மை நிலையை எடுத்துக்கூற வேண்டும் என்று கேட்டிருப்பன்.
ஆனால் என்ன செய் யிறது எங்கட சம்பந்தர் ஐயா தர்மானந்த தேர ரோட கடைசி வந்தாலும்
கதைச்சிருக்கமாட்டார்.
மூப்பர்: யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில தமி ழ்ப் பண்பாட்டிற்கு முன்
னுரிமை கொடுக்க வேணும் எண்டு தர்மானந்த தேரர் சொன்னதே எங்கட தமிழ் அரசியல் தலைமைக்கு பிடித்திருக்காது. ஏன் அவர்களுக்கு மட்டுமல்ல எங்கட புத்திஜீவிகள் சில ருக்கும் பிடித்திருக்காது.
கண்டிய நடனம் ஆடினால் என்ன தவறு என்று கேட் கிறவியலும் எங்களிட்ட இருக்கினம் தானே! இவர் களுக்கு நாங்கள் விளக்கம் கொடுக்கிறதைவிட தர்மா
܀
விதானைய யார் வேலை லது. நான்
9FT5956T GT6 தும் உண்டு நினைச்சனான் வேலைதான் ந6
வாத்தியார்: யார் நீங்கள் சொல்லுறியல் என்ர மகன் கடிதத்தை வா டுறன் பாருங்க
வாத்தியாருக்கு மக
வாத்தியார் எழுதிய க
னந்த தேரர் விளக்கம் கொடு க்கிறது தான் நல்லது. இப்பவாவது இவைக்கு உண்மை விளங்கியிருக்கும் என்று நம்புறன்.
(ஆலடி மாநாட்டில் தர்
சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கையில், வாத் தியார் வைத்திலிங்கம் மட் டும் அமைதியாக எதையோ ஆழமாக யோசித்தபடி அமர்ந் திருந்தார். அவரின் அமைதி யைக் கண்ட கங்காணியார் குரல் கொடுத்தார்)
கங்காணி :- என்ன வாத்தியார் ஆழமாக யோசிக் கிறியள். என்ன சங்கதி?
வாத்தியார்:- என்ர மூன்றாவது மகன் வாத் தித் தொழிலை அல்லோ செய்யிறான். இப்ப தனக்கு
அந்தப் பதவி வேண்டா
மாம். தான் அந்த வேலை யில இருந்து விலகப் போறதாகச் சொல்லுறான். கங்காணி - ஏனாம் வாத்தியார்?
வாத்தியார்: வேலை பிடிக்கவில்லையாம்.
(வாத்தியார் எழுதிய கடி இடுப்பில் இ தார். அனைவ ஆர்வத்தோடு காக தாங்க இடங்களில் முன்னும் பின் த்து தங்கை டுத்திக் கொண் தியார் கடிதத்ை தொடங்கினா வாத்தியா அருமை அ அன்பு வணக் போனில் க கடிதம் எழுத தேவை இதுெ வில்லை. ஆன தம் எழுத நிலைமை ஏ டது அப்பா.
எனக்கு ஆசி என்றால் மிகவ என் தந்தை தலைமை ஆகி நான் பெருமை கொள்வது வழ இப்போது இரு நிலையில் ஆசி
 
 
 
 
 
 

ார்:- வாத்தி தானே நல் விதானையா காலத்தில னை ஏசின அப்ப வாத்தியார் bலது எண்டு. - விதானை இப்படிச் 1. ஆனால் அனுப்பின சித்துக் காட்
நளன்.
|
31.07.2016
வெறுத்து விட்டது.
அப்பா நீங்கள் ஆசிரிய
JIT35 இருந்த காலம் ஒரு "
பொற்காலம். உங்கட காலத்தில ஆசிரியத் தொழிலு க்கு இருந்த மதிப்பும் மரி யாதையும் வேறு. ஆனால் இன்று நிலைமை அதுவல்ல.
என் பாடசாலை அதிபர்; ஆசிரியருக்கும் மாணவர் களுக்கும் இடையில் எட் டடி தூரம் இருக்க வேண் டும் என்கிறார். பாடசாலை
வகுப்பறை நீள, அகலம்
தன்ர மகன் நத்தை தன் ருந்து எடுத் ரும் அதனை கேட்பதற் ள் இருந்த தங்களை றுமாக அசை ள தயார்ப டனர். வாத் த வாசிக்கத்
ή ε - σταυτ ப்பாவுக்கு கம், ரெலி
தைப்பதால்
வேண்டிய ரை ஏற்பட ல் இன்று கடி வேண்டிய ற்பட்டுவிட்
ரியர் தொழில் ம் பிடிக்கும். யார் ஒரு ரியர் என்று யாகக் கூறிக் கேம் ஆனால் க்கின்ற சூழ்
20 அடி. இதில எட்டடியை இடைவெளியாக்கினால் бтLJшц4шшшІт шDIT600тоhЈтеъ ளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, கொப்பி திருத்துவது. அதிலும் இப்ப இருக்கிற குழு முறையிலான கற்றல் செயற் பாட்டில் ஆசிரியர் மாண வர்களுடன் இருந்து கூட கற்பிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
ஆனால் அதிபரோ எட் டடி தூரத்தை கடைப்பிடித் தால் சோலி சுரட்டு வராது என்கிறார்.
இதுமட்டுமல்ல அப்பா, வகுப்பறைக்குப் போகவே விருப்பம் இல்லாமல் போயி ற்று. மாணவர்கள் சேர் அதிபர், ஆசிரியர்களுக்கு எத்தனை நாள் மறியல் எண்டு கேட்கினம். சந்தை, கடை என்று எங்க போனா லும் வாத்தியார் அந்த வாத்தியாருக்கு பிணை கொடுத்தாச்சோ என்று கேட்கினம். ஒரு புனித மான ஆசிரியர் தொழில்
இப்படியாப் போச்சு.
இனி நான் ஆசிரியராக இருந்தால் என்ர பாட்டில படிப்பித்துப் போட்டு வருவன். எந்த மாணவன்
எக்கேடு கெட்டாலும் எனக்கு அதைப் பற்றி பிரச்சினை இல்லை என்று நினைத்தால் மட்டும் தான் இனி ஆசிரியத் தொழில் செய்யலாம்.
அதிபர் எட்டடி தூரம் விலத்தி நிற்கத் சொல்லு
சித்தி வீதம் கேட்குது. நான் என்னப்பா செய்ய? ஆசிரியத் தொழிலைச் செய்தால் அதை நேர்மை யாகச் செய்ய வேணும் எண்டு நீங்க தானே அப்பா அடிக்கடி சொல்லு வியள்.
இப்ப இருக்கிற நிலை மையிலஅசிரியத் தொழிலை பற்றுறுதியோட செய்தால்
அந்த மாணவன் படிச் சால் படிப்பான் இல்லை எண்டால் விடு வான். அவனுக்கு இல்லாத அக் கறை இவருக்கு ஏன் என்று கற்றவர்கள் கேட் கிற அளவில நிலைமை வந்திட்டுது அப்பா,
(ஆகையால் புனிதமான ஆசிரியத் தொழிலை போலி யாகச் செய்ய நான் விரு ம்பவில்லை. அதால வேலை யில இருந்து விலகுவதாக முடிபு செய்துள்ளேன்.
அப்பா என்னை மன் னித்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகன் குலோத்துங்க சோழன் (வாத்தியார் கடிதத்தை வாசித்து முடித்ததும் ஆலடி யில் நிசப்தம் நிலவியது. நிசப்தத்தை கலைக்க பண்டிதர் குரல் கொடுத் தார்)
பண்டிதர் - வாத்தி யாற்ர மகன் எழுதினது நூறுவீதம் சரி. ஆசிரியத் தொழிலை கெளரவமாகச் செய்ய முடியாத நிலைமை யில ஒரு நேர்மையாளன் இந்த முடிவைத் தான் GTG. Lillustair...
விதானையார்:- எதிர் வரும் காலங்களில எல்லா வாத்திமாரும் தங்களுக் கென்ன மாணவர்கள் எக்கேடு கெட்டாலும் சரி என்று தான் முடிவெடுப் பினம். அதுக்குப் பிறகு தான் தெரியும் எங்கட மாணவர்களின் கல்வி அடைவு எவ்வளவு பின் தங்கி உள்ளது என்று.
கங்காணி:- விதானை யார் இது விடயத்தில சமூகம் ஒன்று சேர்ந்து ஒரு முடிபுக்கு வரவேணும். இல்லை என்றால் எல் லாம் கஷ்டம் தான். இப் படி கங்காணி கூற அதை ஆமோதிப்பது போல ஆலடிப்பிள்ளையார் கோயில் மணியும் ஒலிக்க ஆலடி
யில் இருந்தவர்கள் எழுந்து
கோயிலுக்குச் சென்றனர்.
ஆதித்தன்

Page 27
| வலம்புரிசங்குநாதம்
கர்ச்சிக்கும் த ரவிச்சந்திர
SAHARAP
மீண்டும் ப திரும்பியிருக் வீரர் ரவிச்சந் மேற்கிந்திய எதிரான முத போட்டியில் 8 விஸ்வரூபம் லெவல். சச்சி டிராவிட், லக் போன்ற சீனி ஓய்வுக்கு பிற துடிப்புடன் ப்ெ களமிறங்கி 8 இந்திய அண கோலியின் 6 பார்முலாவில் இந்திய அணி போட்டிகளில் வெற்றிகளை வருகிறது.
இலங்கை மண்ணிலே விராட் கோலி இந்திய அண தரவரிசையில் களாக முன்ன தென்னாபிரிக் மண்ணில் ந
தொடரில் சுரு தற்போது மே தீவுகளில் தப் ஆரம்பித்திரு
ஆன்டிகுவ முதல் டெஸ்ட் கோலி, நான வென்று முத எடுத்தபோது நிலையில் இ ரன்களுக்கு ! கெட்டுகளை பட்ஸ்மேன் 6 மட்டுமே கள சஹா உட்பட வருபவர்கள் சுமாராகவே
கூடியவர்கள் இந்தியா 35 தொட்டாலே ! இன்னிங்ஸ் கணித்திருந் நிபுணர்கள். வழக்கத்துக் நிலையில் ச களமிறங்கிய அஸ்வின். ே கட்ட, அஸ்வி மேற்கிந்திய வீச்சாளர்கள் சோர்ந்து பே
இரண்டா ஆட்டத்தில் ? முதன் முறை சதம் அடித்த அணியின் 6 இந்திய அன் தாங்கிய கப் மண்ணில் ! அடிப்பது, இ முதன்முறை வரலாற்றுச் சொந்தக்கார இதையடுத்து 404 ரன்கள் விராட் கோ

31.07.2016
தமிழக சிங்கம் ன் அஸ்வின்
ர்முக்கு
அவுட் ஆனார்.
சூழலுக்கு ஏற்ற பிட்சாக றொர் தமிழக
அதன் பின்னர் அஸ்வின்
மாறிவிட அஸ்வினின் ஓப் ரென் அஸ்வின்.
ஆடிய ஆட்டம் அனைவரையும்
ஸ்பின்னுக்கு மேற்கிந்தியத் வுகளுக்கு
சிலிர்க்க வைத்தது. மிக
தீவுகள் பட்ஸ்மேன்களால் ) டெஸ்ட்
கவனமாக ஒவ்வொரு
பதில் சொல்ல முடியவில்லை. ஸ்வின் எடுத்த
பந்துகளையும் தேர்ந்தெடுத்து
அஸ்வின் இதுவரை 33 மரண மாஸ்
விளையாடினார். வேகப்பந்து
டெஸ்ட் போட்டிகளில் விளை ன் டெண்டுல்கர்,
வீச்சு, சுழற்பந்து வீச்சு என
யாடி அதில் 17 முறை ஒரு தமன், டோனி
எதுவும் அஸ்வின் முன்
இன்னிங்ஸில் ஐந்து பர் வீரர்களின்
எடுபடவில்லை. சாஹா மற்றும்
விக்கெட்டுக்கு மேல் த இளமைத்
கடைசி வரிசை பட்ஸ்மன்களை
வீழ்த்தியிருக்கிறார். ஷ்ஷாக
வைத்துக்கொண்டே ரன்களை
மொத்தமாக 183 சத்தி வருகிறது
சிறுகச் சிறுக சேர்த்து
விக்கெட்டுகள். இன்னும் . விராட்
இந்தியாவின் ஸ்கோரை
மூன்று டெஸ்ட் போட்டிகளில் 17 வித்தியாச
உயர்த்திக்கொண்டே இருந்தார்.
விக்கெட்டுகளை வீழ்த்தினால், இதுவரை
இதற்கிடையில் தனது
கிளாரி கிம்மெட்டின் உலக டெஸ்ட்
மூன்றாவது டெஸ்ட் சதத்தை
சாதனையை முறியடித்து, தொடர்ந்து
நிறைவு செய்ய அரங்கமே
அதிவிரைவில் டெஸ்ட் குவித்து
எழுந்து நின்று அஸ்வினுக்கு
போட்டியில் 200 விக்கெட்டுகள் கைதட்டியது. 253 பந்துகளை
வீழ்த்தியவர் எனும் வரலாற்று அணியை அதன்
சந்தித்து 113 ரன்களை அஸ்வின் சிறப்புக்கு சொந்தக்காரர் யே தோற்கடித்த
குவித்து அவுட் ஆனார்.
ஆவார் அஸ்வின். தலைமையிலான
கிட்டத்தட்ட 42 ஓவர்கள் தனி
தமிழகம் மட்டுமின்றி, 1, டெஸ்ட்
ஒருவனாக நின்று
உலகமே கபாலி எதிர்பார்ப்பில் b'பல வருடங்
சமாளித்திருக்கிறார் அஸ்வின்.
இருக்க, அஸ்வினுக்கும் பணியில் இருந்த
விராட் கோலி வெற்றியின்
கபாலி “முதல் நாள் முதல் கோவை, இந்திய
மீது அலாதி ஆர்வம் உள்ளவர்.
ஷோ” பார்க்க வேண்டும் டந்த டெஸ்ட்
முடிந்தவரை வெற்றிக்காக
என்ற தீராத ஆசை ட்டி வீசியது.
போராட வேண்டும், வெற்றியே
இருந்தது. ரஜினியின் அதி ற்கிந்திய
இலக்கு, சமநிலை செய்வது
தீவிர ரசிகரான அஸ்வின் டம் பதிக்க
என்ற பேச்சுக்கே இடமில்லை
கிரிக்கெட்காரணமாக க்கிறது.
என்பது அவரது வாதம்.
கபாலியைப் பார்க்க முடியாத பாவில் நடந்த
"டெஸ்ட்டில் சாதனைகள்
வருத்தத்தை தன்னை போட்டியில் விராட்
படைப்பது, 600-700 ரன்களை
வைத்து கலாய்த்த மீம்ஸை அயச்சுழற்சியில்
எட்டுவது பெரிதல்ல, எதிரணி
டுவிட்டரில் ஷேர் செய்து, லில் பட்டிங்
யில் இருப்பது, விக்கெட்டுகளை
சமாதானம் செய்து கொண்டார். பிட்ச் மந்த
வீழ்த்துவது தான் முக்கியம்.
ஆனால் அந்த கவலைகள் ருந்தது. 236
டெஸ்டில் எந்த அணி விரைவாக
எல்லாம் தாண்டி அஸ்வினின் நான்கு விக்
20 விக்கெட்டுகளை
மாஸ் பெர்பாமன் சில் இந்திய இழந்திருந்தபோது
வீழ்த்துகிறதோ அந்த அணி
கிரிக்கெட் ரசிகர்கள்' வரிசையில் கோலி
வெற்றி பெறும். அந்த வகையில்
அனைவரும் மகிழ்ச்சி. த்தில் இருந்தார்.
பட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு
அன்டிகுவாவில் நடந்த அடுத்து
சம பொறுப்பு இருக்கிறது” எனச்
முதலாவது டெஸ்ட் எல்லாமே
சொல்வார். ஐந்து பட்ஸ்ே
கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடக்
மன்கள், ஒரு விக்கெட் கீப்பர்,
இன்னிங்ஸ் மற்றும் 92 என்பதால்,
ஐந்து பவுலர் என்ற விராட்
ரன்கள் வித்தியாசத்தில் ரன்களைத்
கோலியின் பார்முலாவுக்கு
மேற்கிந்தியத் தீவுகளைப் அது நல்ல
அஸ்வின் மிகுந்த நம்பிக்கை
பந்தாடியது. இதே போல்
என
அளித்திருக்கிறார்.
மான்செஸ்டரில் நிறை தார்கள், கிரிக்கெட்
ஆறாவது, ஏழாவது
வடைந்த பாகிஸ்தானுக்கு ஆனால்
நிலையில் இறங்கும் பவுலர்
எதிரான 2ஆவது டெஸ்டில் 5மாறாக ஆறாவது
ஓல்ரவுண்டராக விளை
இங்கிலாந்து அணி 330 ஹாவுக்கு பதிலாக
யாடினால் அது அணியின்
ரன்கள் வித்தியாசத்தில் வர் ரவிச்சந்திரன்
சுமையைக் குறைக்கும் என்ற
இமாலய வெற்றியை பெற்றது. காலி வெளுத்துக்
விராட்டின் கூற்றை ஏற்று,
இவ்விரு டெஸ்டுகளில் ன் தட்டிக் கொடுக்க,
இதோ நானிருக்கிறேன் என
வீரர்களின் செயற்பாட்டின் 5 தீவு பந்து
தெம்பளித்திருக்கிறார் அஸ்வின்.
அடிப்படையில் சர்வதேச முதல் நாள்
தான் இரட்டை சதமடித்ததை
கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) னார்கள்.
விடவும், அஸ்வினின்
புதிய தரவரிசைப் பட்டியலை வது நாள்
பெர்பார்மென்ஸ் குறித்து மிக்க
வெளியிட்டது. இதில் பந்து ரொட் கோலி
மகிழ்ச்சியில் இருக்கிறார் விராட்.
வீச்சாளர்களின் தர யாக இரட்டை
அஸ்வின் பட்டிங்கோடு
வரிசையில், அஸ்வின் ர். இந்திய
நின்றுவிடவில்லை, முதல்
மீண்டும் முதலிடத்தை ரலாற்றிலேயே
இன்னிங்ஸில் விக்கெட்டையே
பிடித்துள்ளார், பிக்கு தலைமை
இல்லை என்ற நிலையில்
அயல்நாட்டின் ன் ஒருவர் அந்நிய
இருந்து இரண்டாவது
ஆடுகளத்திற்கு அஸ்வின் ரெட்டைச் சதம்
இன்னிங்ஸில் ஏழு
தகுதி படைத்தவர் இல்லை தான்
விக்கெட்டைக் கைப்பற்றி "நான்
என்ற விமர்சனங்களை என்பதால்
வந்துட்டேன்னு சொல்லு,
கடக்க அஸ்வின் போக சிறப்புக்கு
திரும்ப ஃபார்முக்கு
வேண்டிய தூரம் நிறைய - ஆனார்.
வந்துட்டேன்னு சொல்லு” என
இருக்கிறது. அடுத்த மூன்று இந்திய அணி
தெறிக்கவிட்டிருக்கிறார்.
டெஸ்ட்களிலும் அஸ்வின் எடுத்திருந்தபோது
- நான்காவது நாள் மைதானம் தொடர்ந்து அசத்துவார் என 1200 ரன்களில்
இன்னும் மந்தமாகிப்போக,
எதிர்பார்க்கலாம். (க)

Page 28
வலம்புரிசங்குநாதம் காலத்தால் அழியாத. கானங்கள் ...
சவா
படம்- தங்கப்பதக்கம் பாடல் -
சோதனை மேல் சோதனை இசை
எம்.எஸ்.விஷ்வநாதன் பாடியவர் -- ரி.எம்.சௌந்தரராஜன்
தேங்கபதக்கம்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி [வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது
பூமி(2) |சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீபோட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது. சொந்தம் ஒரு கை விலங்கு நீபோட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
(ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல அந்த திருநாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
மனங்களை மாக்கிய 30 வரு எமது பூமிக்குத் வேதனைகளை நொடிந்து போ கடினமான, கச ளாக கொண்டு உண்டு.கணவன் களை பறிகொ எத்தனையே வெ ஞாபகங்களுக்க கின்றார்கள்.தம நிர்ப்பந்தத்தில் 6 சுமந்த பெண்க வியப்பினை 6ெ யாளர்களாக பரி
ஆனால் எ ளைச் சுமந்து 6 தவித்தும் தன் தன்னைப் போல் தும் எமது தேச கிருஷ்ணதாஸ் சியாளர்.அவன இல்லை. அவ்வ நிறுத்திக்கொண் . 2009 ஆம் தினால் சாயிரால் நந்திக்கடலில் கிடந்த பையை திறாணியற்று ம கொண்டு பிண கத்திக்குழறக்கூ தப்பி ஓடுகிறாள்
2012ஆம் . யமர்த்தும் திட்டத் பட்டால் சாயிரா நிதி அரசாங்கத்
ரூபாவை மூலத் ஒன்றை அமைத் காய்த்தூள், மஞ் தயாரித்து விற்க மான மிக்சர் தெ ற்றை சைக்கிளி
தனக்கென அதில் தனது வ எண்ணினார். ( நிறுவனத்திடம் 2 நிறுவனம் 50 பணமாகச் ெ கொள்வனவு ஒன்றை சாயிர செய்தது. சாயிர நினைத்தார். மு
அனுமதிப்பத்தி உற்பத்திசெய்து வாகனமான மு விற்பனை செய் ளுக்கான ஏதும் விரும்பி குழந் யுள்ள பொரி உ யான உள்ளீடு வல்லாரையை சிகள் செய்தார். எண்ணெய்ச்சப் வெந்துவிட்டதா காய்ந்து கிடந்த தால் அது பொ சிந்திக்கத் தொட உருண்டைகள் னவை?இவற்ன வம் கொண்டார் காற்றுப்போகாப் யிடம் இல்லை. இனங்காட்டுவத ராணி இதனை அதனைப் பொ பனை நன்றாக ணியை வியாப யது.தனது அப் கரட் அப்பளம், 6 என இயற்கைய த்து உற்பத்தி ெ ரையை சத்தும் ணக்கூடிய வித 2013 ஆம்
|சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது
பூமி(2) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
(மாமா- காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பாத்து ஆறுதல் அடையும். 0அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை "தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா?? |அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல
முடியும்???)
நானாட வில்லையம்மா சதையாடுது.
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது பூவாக வைத்திருந்தேன் மனமென்பது "அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது 0அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது
பூமி(2) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

31.07.2016
மகளை வென்ற பெண் சாதனையாளர்
யும் நொருக்கி உடல்களையும் ஊன Nuclear Foundation உம் இணைந்து நடத்திய டயுத்தமானது ஏராளமான வடுக்களை
கண்காட்சியில் கலந்து கொண்டார். இவரது உற்பத்திப் தந்திருக்கின்றது.இழப்புக்களையும் பொருளில் செயற்கை உள்ளீடுகளில் எதுவும் இல்லை ரயும் தாங்கிக் கொள்ள முடியாமல் என்பதை உறுதி செய்து 2 ஆம் நிலை தேசிய விருது
னவர்கள் ஏராளம்.போர் கொடுத்த
அவருக்குக் கிடைத்தது.இந்த விருது 2014 ஆம் ப்பான அனுபவங்களையே சவால்க ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இவருக்குக்
வெற்றி பெற்றவர்கள் எமது தேசத்தில்
கிடைத்தது. இவ்விருதுக்குப் பின்னர் சாயிராணி பெரி னை இழந்தும் பெற்றோர், சகோதரர்
தும் ஊக்கப்படுத்தப்பட்டால், மேலும் புதிய பொரு டுத்தும் நடைப்பிணங்களாக வாழும் ட்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பண்கள் எம் தேசத்தின் பாதிக்கப்பட்ட அவரிடம் இருந்தது.அதன்பின்னர் கரட் மற்றும் வல் இன அடையாளச் சின்னங்களாக வாழ்
லாரைச் சாறுகளைக்கொண்ட குடிபானக் கலவை து குடும்பத்தைதாமே சுமக்க வேண்டிய
களை உருவாக்கினார். இதனால் இவரது பொருட் வருமானம் தேடும் எத்தனையோ வலி
களைத் தேடிக் கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் ள் இன்று மற்றவர்கள் விழி உயர்த்தி விரும்பினர். வளிப்படுத்தும் ஒரு உன்னத வெற்றி சாயிராணி மேலும் சிந்திக்கத் தொடங்கினார். பணமித்திருக்கின்றார்கள்.
எமது பாரம்பரியமான தொழில்களை மீளவும் மது தேசத்திலேயே நெஞ்சில் வலிக கொண்டுவந்து உணவுகளில் எமது மண்ணின் சுவை கொண்டு கணவனை இழந்து தனியே தெரிய வேண்டும் என ஆசைப்பட்டால் தன்னைப் னைத்தான் வாழவைத்துக்கொண்டும்
போன்ற 6 பெண்ணுக்கு வேலைகொடுத்து தனது ன்ற பல பெண்களையும் வாழ வைத் பொருள் உற்பத்தியைத் தொடர்ந்தும் செய்து த்தின் ஒரு அடையாளம் தான் திருமதி வருகிறார்.
சாயிராணி என்கிற ஒரு பெண் முயற்
தன்னைப்போன்ற 10 குடும்பங்களை இணைத்து ரப்பார்த்து ஆச்சரியப்படாதவர்களே அவர்களுக்கு உரல், உலக்கை என்பவற்றைக் கொள் பாறு தன்னை வியாபார உலகில் நிலை
வனவு செய்து கொடுத்து தனக்குத் தேவையான TL ஒரு பெண் சாதனையாளர்...
மாப்பொருட்களை அவர்களைக் கொண்டு தயாரித்துப் ஆண்டு நடந்த கடுமையான யுத்தத்
பெற்றுக்கொள்கின்றார்.இதனால் தன்னைச் சார்ந்த சியின்கணவன்குண்டுகளில் அகப்பட்டு சமூகத்திற்கு தொழில்வாய்ப்பையும் வருமானத் பிணமாகச் சரிய அவரின் தோளில்
தையும் கொடுத்திருக்கின்றார். மட்டும் கழற்றிக்கொண்டு அழக்கூட
சாயிராணிதான்உற்பத்திசெய்யும்பொருட்கள் அனை கனை ஒரு கையில் இறுக்கிப் பிடித்துக்
த்தையும் (Sathustar) சதுஷ்ரார் என்னும் வியாபா த்திடம் நின்று பிராணவாயு தடைப்பட
ரக்குறியின் கீழ் உற்பத்தி செய்கிறார். இவ் வியாபாரக்குறி ட முடியாமல் சாயிராணி மகனுக்காக யானது அவரது மகனுடையபெயரை இணைத்து சந்தை
'யில் நட்சத்திரமாக, பிரகாசமாக ஒளிரக் கூடிய தனது உற் ஆண்டு இடம்பெயர்ந்தோரை மீளக்குடி பத்திகள் என்னும் எண்ணஓட்டத்தில் உருவாக்கியுள்ளார்.
தில் புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றப்
சாயிராணியின் மிக அண்மைக்கால கண்டுபிடிப் ணிக்கு 25,000 ரூபா மீள்குடியேற்ற தினால் வழங்கப்பட்டது.அந்த 25,000 தனமாகக் கொண்டு தறப்பாள் கூடாரம் ந்து தனது தாயுடனும் மகனுடனும் ஏலக் நசள் தூள் போன்ற பொருட்களைத் கத் தொடங்கினார். தனது வாழ்வாதார நாழிலை ஆரம்பித்து பொதி செய்து அவ ல் கொண்டு சென்று விற்று வந்தார். ஒரு வாகனத்தை கொள்வனவு செய்து வியாபாரத்தை தொடர வேண்டும் என
பானது புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளில் பிரபல்ய SOFA- என்னும் ஒரு அரசசார்பற்றை
மடைந்து வருவதோடு அதிக கேள்வியையும் உருவாக் தவிகோரினாள். உதவிகிடைத்தது. அந்
கியுள்ளது.பாரம்பரியமான இயற்கை மூலிகைகளைக் .000 ரூபாவினை ஆரம்பக்கட்டுப்
கொண்டு இவர் லேகா எண்ணெய் என்னும் பொருளை சலுத்தி 4 வருடங்கள் வாடகைக் அடிப்படையில் முச்சக்கர வண்டி
உருவாக்கியுள்ளார்.மக்களிடையே தற்போது நிலவு
கின்ற முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பிரச் Tணிக்கு சொந்தமாக கிடைக்க உதவி
சினைகளுக்கு இவ் எண்ணெய் தீர்வாக அமைகின் Tணிதானே ஓட்டுநராக வேண்டும் என
றது. அறுகம்புல்,பொன்னாங்காணி, வல்லாரை அகத்தி முயற்சி செய்தாள். பழகினார். வாகன
போன்ற இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இயற்கை ரெத்தை பெற்றுக்கொண்டார். தான்
இலைகளை சேர்த்து இவ்வெண்ணெய்யை உருவாக் 5 பொருட்களை தனது சொந்த
கியிருக்கிறார். ச்சக்கரவண்டியில் வைத்து வீடுவீடாக
இப்பொருள் கண்டுபிடிப்பிற்கான உயர் விருதான பது வந்தார். தொடர்ந்து குழுந்தைக
மகளிர்வணிகக்கழகம் (Woman Chamber award) D சத்துள்ள உணவுகளை தயாரிக்க
எதிர்வரும் ஆவணி மாதம் வழங்கவுள்ளது. இதற்கு தைகள் விரும்பும் வெங்காயச் சுவை ருண்டைகளை (TipiTipi) இயற்கை
மேலதிகமாக இவருக்கு தேசிய, மாகாண, மாவட்ட களோடு உற்பத்தி செய்ய விரும்பி
மட்டங்களில் 4வெவ்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. கலவையாகக் கலந்து பல்வேறு முயற்
1சிறந்த புதிய கண்டுபிடிப்பிற்காக தேசிய விருது. ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருமுறை
2சிறந்த பெண் முயற்சியாளருக்கான வட மாகாண டியை அடுப்பில் வைத்து விட்டு அது .
சபை விருது P என்று கண்டு பிடிப்பதற்காக அருகில்
3)வடமாகாணம்-சிவகரன் வல்லாரைக் கலவையை விட்டுப் பார்த்
4G/A -கண்டுபிடிப்பு வேதநாயகன் ங்கிப் பூப்போல வந்தது.சாயிராணி
சாயிராணி மிகவும் கடுமையான உழைப்பாளி.ஒரு ங்கினாள். இயற்கையான மென்பொரி
பெண் முயற்சியாளர் என்னும் பெருமை கொண்டவர். ழந்தைகளுக்குஎவ்வளவுஆரோக்கியமா
எப்போதும் தன்னைப்பற்றி உயர்வாகவே எண்ணுப றசந்தைப்படுத்த வேண்டும் என ஆர்
வர். எதற்கும் சளைக்காதவர்.தேடலும் கற்பதில் ஆர்வ - ஆனால் இந்தச் சிறந்த பொருளை
மும் கொண்டவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ல் பொதி செய்யும் அறிவு சாயிராணி
முகாமைத்துவ வணிகபீடத்தின் வணிக முயற்சிக அவரை வழிநடத்துவதற்கும் அவரை
ளுக்கான உயிரூட்டல் மையத்துடன் இணைந்து ற்கும் எவரும் இல்லை.இதனால் சாயி
கொண்டு அதனால் வழங்கப்படும் பயிற்சிகளில் ஆர்வத் வல்லாரை அப்பளமாக மாற்றினார்.
தோடு பங்குபற்றுவார்.கண்காட்சிகள் நடைபெறும் தி செய்தார். விற்பனை செய்தார். விற்
இடங்களில் தனது முச்சக்கரவண்டியில் புதுக்குடியி நடந்தது.இந்த இடத்தில் தான் சாயிரா
ருப்பில் இருந்து பொருட்களோடு வந்து அவற்றைக் ர உலகம் திரும்பிப் பார்க்கத் தொடங்கி
காட்சிப்படுத்தி விற்பனை செய்து விட்டுச் செல்வார். பள உற்பத்தியில் அபிவிருத்தி செய்து
மிகவும் முயற்சியும் தொழிலார்வமும் கொண்ட சாயிரா வல்லாரை அப்பளம், பீற்றூட் அப்பளம்
ணியைப் போன்ற பலர் எம் தேசத்தில் இருக்கிறார் ான போசணைக் கூறுகளை இணை.
கள்.இவர்களுக்காக நாம் எம்மால் இயன்ற உதவிகள், சய்யத்தொடங்கினார்.பின்னர் வல்லா
ஆதரவுகளை வழங்க வேண்டும். ாவாக்கி குழந்தைகள் விரும்பி உண்
'கலாநிதி சிவாணி சண்முகதாஸ் த்தில் தயாரிக்கத் தொடங்கினார்.
சிரேஷ்ட விரிவுரையாளர், சந்தைப்படுத்தல் ஆண்டில் கொழும்பில் GIZ உம்
துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Page 29
3.26
வட இந்தியாவை அதிர வைத்த காலி வசூல்- அதிர்ச்சியில் பொலிவுட்
கபாலி உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. கபாலி ஹிந்தி வெர்ஷன் அமெரிக்காவிலும், மலாய் வெர்ஷன் மலேசியாவிலும் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் கபாலி வட இந்தியாவில் மட்டும் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளதாம், இவை பிரமாண்ட ஓப்பனிங் என்று பொலிவுட் பொக்ஸ் ஒபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒரு சில பொலிவுட் படங்களே கபாலிக்காக அடுத்த வாரம் வரை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
GİTGİ GİLİ ELDIGIP இது என்ன புதுக்கதை?
தமிழ் சினிமாவில்
காமெடியனாக அறிமு
கமாகி தற்போது
ஹீரோவாக வெற்றி
பெற்றவ்ர் சந்தானம்.
蠶 நடித்த G
S35(5 LC (5
25 கோடி வரை வசூல்
செய்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இவர் சர்வர் சுந்தரம், ! ဦးပွါ செல்வராகவன் இயக்கும் ஒரு படம் என வரிசையாக நடித்து கமிட் ஆகியுள் வருகிறார். தற்போது வந்த தகவலின்படி அடுத்து கெளதம் மேனன் அஜித்தா? விக் இயக்கும் ஒரு படத்திலும் சந்தானம் நடிப்பதாக முடிவெ விக்ரம் படத்தி டுத்துள்ளாராம், இதுகுறித்து விரைவில் தகவல் வருமாம். பார்ப்போம்.
 
 
 
 
 
 

வலம்புரி சங்குநாதம்
Za തു) ബന്ധ്ര (I്
தனுஷ் எப்போதும் வித்தியாசமான கதாபாத்தி ரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் அடுத்து மீண்டும் தன் பேவரட் கூட்டணி வெற்றி மாறனுடன் இணைந்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக எடுக்கப்படுகின்ற தாம். இதில் முக்கியமான ஒரு ரோலில் விஜய் சேதுபதி நடிக்கின்றார். இந்தப் படம் 1976ல் நடப்பது போல் கதையம்சம் கொண் டதாம். இதனால், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் உள்ள சென்னையை செட் அமைத்து வருகிறார்களாம். தனுசும் தன் கெட்டப்பை அதற்கு ஏற்றாற்போல் மாற்றி வருகிறார்.
அவித்திற்காக IIIī நரகரின் படத்தில் நடிக்க மறுத்த காஜல்
ந்தியாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். த்துடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இவரை ஹிரோயினாக கமிட் , ஆனால், அதே நேரம் விக்ரமிற்கு ஜோடியாக கருடா படத்திலும் நடிக்க
m. -
ரமா? என யோசித்து அஜித்தை பைனல் செய்துள்ளார் காஜல்.இதன் மூலம் ல் காஜல் தொடர்வாரா? இல்லை நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து
இ.

Page 30
வலம்புரிசங்குநாதம்
அரோகரா ஒலி வானைப் பிளக்கிறது. நல்லூர் சுற்றா டலே பக்தியில் நிறைந்திருக் கிறது. கந்தனின் அழகைக் காண , அவனருள் பெற புலம் பெயர் தமிழர்களும் ஏனைய பக்தர்களுமாக எள் எண்ணெய் ஆகுமளவு சனக் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலதரப்பட்ட வியாபாரிகளும் உற்சாகத்தோடு தமது பொரு ட்களை விற்பனை செய்கி ன்றனர். சனத்திரளுக்கு நடுவே அரைக்காற்சட்டை பெனியனுடன் காதில் ஒற்றைத் தோடு அணிந்த ஒரு புலம்பெயர் தமிழன் தன் மனைவியைக் கையிற் பிடித்தவாறு கச்சான் கடைகளை நோக்கி வந்தான் விற்பனைக்கெனக் குவி க்கப்பட்டிருந்த பட்டுப் புளியை அவனது மனைவி எடுத்து, முன் பின் தெரியாதது போல் பார்க்க அந்த இளைஞனும் இது என்ன? என வியாபாரப் பெண்ணைக் கேட்டான். இது தான் உன்ரை அம்மா விற்ற பட்டுப் புளி. இவைகளை இந்த வெயிலுக்கை இருந்து விற்றுத் தான் உன்னை வளத்த வா. உன்ரை அம்மாவையே மறந்த நீ இதை மறக்கமாட்டியோ என ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினால் அப்பெண்மணி. இளைஞன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. முகம் ஒடிக் கறுக்க அவ்விடத்தை விட்
மின்னலென மறைந்தான் மறந்து விட்ட தன் தாயை சிந்தனையோட்டத்தோடு
தேடலானான். பெற்ற தாயைத் தவிக்கவிட்ட கொடுமையை எண்ணி வருந்தினான். தெரி ந்த இடம், இன சனம் எல் லோரிடமும் தாயைப் பற்றி விசாரித்தான். இறுதியில் முதி
யோர் இல்லமொன்றை நோக்கி விரைந்தான். பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதி
யுடன் முதியோர் இல்லக்
காரியாலயத்தினுள் நுழைந்து அங்கிருந்த முகாமையாளரி டம் ராஜலக்சுமியை பார்க்க
வேணும் என்றான். தம்பி
எத்தனை ராஜலக்சுமி இங்கு உள்ளனர்.எந்த ராஜலக்சுமி எனக் கேட்டார். முகாமை யாளர் ராஜலக்சுமி சுப்பிரம ணிையம். அவர் என் அம்மா என்றதும், வசதி படைத்த வனாய் இருக்கிறீர் ஏன் அம்மாவை முதியோர் இல்லம் அனுப்பினீர்? என்றவாறு பதிவேட்டில் ராஜலக்சு மியைத் தேடினார்.
பின்னர் உள்ளே சென்று ஐந்து வருடத்துக்கு முன் னரான பதிவேட்டினை எடு த்து வந்து தேடினார்.அந்த இளைஞனும் குற்ற உணர்வு
டன் தாயைப் பார்க்கும் வாஞ்
சையுடன், அவர் முன்னே காத்திருக்கிறான். நீண்ட தேடு தலின் பின் தலை நிமிர்ந்த முகாமையாளர் தம்பி மன் னிக்கவும் ராஜலக்சுமியைப் பார்க்க முடியாது என்று
 
 
 
 
 
 
 
 

சொல்லி விட்டு வெளியே
ஞனோ அழுதவாறு அவ்விடத்திலேயே உட் கார் ந்திருந்தான். மீண்டும் அங்கு வந்த முகாமையாளரிடம் அம்மாவைப் பார்க்க வேணும் என கெஞ்சி மன்றாடினான். அவரோ வாயடைத்து மெளன மாய் இருந்தார். அவனது அழுகை, முகாமையாளரின் வார்த்தைகளை தொடர்ந்து சில நிமிடங்கள் நிசப்தம் குடி கொண்டது. மீண்டும் அவன் , ஜயா அம்மாவை பார்க்க வேனும் என கெஞ்சினான். இப்போது ராஜலக்சுமி இங்கு இல்லை என்ற முகாமையாள ரின் குரலை தடுத்து நிறுத்தி, இல்லை அம்மா இங்கே தான் இருக்கிறார் என கூறி கதறி அழுதான்.
ராஜலக்சுமி பத்து வருடங் களுக்கு முன்னரே எங்களது இல்லத்தில் சேர்ந்தார். அப் போது அவரது உடல் ஆரோக் கியமாக இருந்தது.இந்த இல் லத்தில் பல தொண்டுகள் செய்து, சந்தோசமாக வாழ்ந்த வர் திடீர் என பக்கவாத நோயால் பிடிக்கப்பட்டு கடந்த ஆறுமாதங்களாக படுக்கை யாகிவிட்டார்.நாங்களும் எங்க ளால் முடிந்த வைத்தியம் செய்தோம்.மூன்று நாட்களின் முன்னர் இறந்து விட்டார் என்கிற முகாமையாளரின் கதையை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அந்த
மகன் பலமாகக் கத்தினான்.
சிறுகதை
அம்மா இறந்துவிட்டாவா? நான் பாவி என தன் வேத னையை வார்த்தைகளில் கொட் டினான். ஐயா அம்மாவை அடக்கம் செய்த இடத்தை யாவது ஒரு தடவை பார்க்க லாமா? என கெஞ்சினான். முடியாது என்றவர் ஒரு கடிதத்தை எடுத்து நீட்டி னார். ஆவலோடு பிரித்துப் படித்தான்.
இல்ல நிர்வாகத்துக்கு, நான் ஒரு அநாதை.இந்த இல்லத்தில் சாகும் வரை மகிழ்வுடன் இருந்து என் னால் இயன்ற தொண்டு களைச் செய்தேன். சில வேளை நோய் வாய்ப்பட் டாலோ, இறந்தாலோ யாரை யும் என்னைப் பார்க்க அனு மதிக்க வேண்டாம். இல்ல
நிர்வாகமே அமைதியாக இறு திக்கிரியைகளை செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.-ராஜலக்சுமிஎன தன் கையால் எழுதிய கடிதம் அது. கடிதத்தை வாசித்த அந்த மகன் வாய டைத்து நின்றான். கண்களோ அவன் அனுமதியின்றி நீரைச் சொரிந்தது. எதுவுமே பேச திராணியற்றவனானான். பெற்ற தாயை மறந்தவனுக்கு சமூகம் கொடுக்கும் தண் டனையா இது? என உள்ளு ரப் புழுங்கினான். பெற்ற தெய்வத்தை மறந்து முரு கனை தரிசிக்க வந்ததை ஏற்க முடியாமல் முருகன் சந்நிதானத்தில் குற்றவாளி
தான்.கஷ்டப்பட்டு வளர்த்த தாயை கடைசிக் காலத்தில் கஷ்டப்படுத்தி விட்டதை உணர்ந்தவனாக மெது மெதுவாக வெளியே வந்தான். முதியோர் இல் லத்தை தன் கண்களால் சுற்றிப் பார்த்து தன் தாய்
கொண்டவனாய் ஒரு நடை பிணமாக நடக்கத் தொட
அழகான வசனம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது ஒரு அழகிய மனித காட்சிச் சாலை. இங்கு பால் குடித்த பல மிருக ஜீவன்கள் வந்து போகின்றன. கண்களை மூடி அந்த வசனத்தை ஆமோதித் தான்.உண்மையில் தன் தாயி டம் பால் குடித்த மிருகம் என்பதை உணர்ந்து கொண் டான். சுடலை ஞானம் பிற ந்து என்ன பயன் ? காலம் கடந்து விட்டால் திரும்பப் பெற முடியாது. காலம் பதில் சொல்லும் என்பார்கள். கண்ணிரையும் பதிலாக தந்து விடும் திறன் கொண்டது. காலம் கல்லில் செதுக்கிய சிலையை விட கருவில் சுமந்தவளே தெய்வம். அவள் பாதம் தொழ மறுத்தால் நடை பிணமாவது யதார்த்தம். பணம் இருந்தென்ன வசதிகள் பல இருந்தென்ன குடியிருந்த கோயிலை கும்பிட மறுத்தால், என்றோ ஒரு நாள் குற்ற உணர்வால் சாக வேண்டி வரும். பெற்ற தாயை அநாதை யாக்கு பவர் கள் இந்த உலகின் முன் வெட்கித் 9ഞഒ குனிவர்.
உடுவிலூர் saint

Page 31
வலம்புரி சங்குநாதம்
Facebook
ஒரு நாதஸ்வரக்கார னும், ஒருபெட்ரோமாக்ஸ் காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்,சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க
Igu
డ
606) LIT60.
ஒருநாள் இருவருக்கும் 5600T60DL 6). Bg55.6256):160J. ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் சேர்ந்து இணைந்து செல்வதில்லை. ஒருவன் முன்னாலும், மற்றவன் பின்னாலும் செல்வர்.
Search for people, places and things
துவா ஜெகன்
1.
ஒரு விழாவி LDIT66TD85TU60T 65T600LT6. வினர், நாதஸ் எங்கே? என்று அவர்களிட கேட்கிறீங்க? ! விழாவுக்கு உள வெத்துக் குழே வான். வேணு குழலை வாங் தெரியும் என் 6LT60.
விழாக் கமி GameOOTrialso இல்லாதவர்கள் ஆகிக் கொண் அவர்களுக்குக் பொத்துக் கொ6 நாதஸ்வரக்கா என்று காத்திரு கடைசியில் நா ரன் வந்தான். அவர்கள் ஊது வாங்கிப் பார்த் உள்ளே ஒ6 இல்லாமல் இரு விரலை விட்டு தடவிப் பார்த்த ஒன்றும் இல்ை 56floor (35TULib நாதஸ்வரக்கா நன்றாக உை னர். எல்லோரு 68L becoLDunas மொத்து என்று
சேகரு.
நன்மத்துத் தண்திெ வளர்த் விடுமரம் கிடையாது தானா வளர்ந்த கட்டுமரம் வெப் ைெனச்ச கோரிசவ சிக்கிக்கும்
வேறொருவரை திருமணம் எண்ணம் ஒருமுறைக் கூட வாழ்க்கை தான்
காதல்
வேஷம் இல்லாத அன்பு தான் இ எல்லா நோய்க
அந்த அன்பே
உலகில் அதை வி வேறு எதுவும்
நீங்கள் பார்த்தஃபேஸ்புக்கில் உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
og Dagmaan Gruffa5G1535 faceb00k
 
 

ல் பெட்ரோ முந்திக் விழாக்குழு வரக்காரன்
கேட்டனர். b, அதை ஏன் அவ்ன் ஒரு தி விட்டு 6DTCS 6) it Up6traoTT கிப் பாருங்க று தூண்டி
Լւքաոյ
விபரம் T. GBJub டேபோனது.
(335|TULib ண்டு வந்தது. ான் வரட்டும் நந்தனர்.
56D6) J355T 6,616Of Lib
©p606) ਸੁ60. ன்றும் நந்தது. நன்றாகத் OTj. 2 6frG36T ல. அவர் அதிகரித்தது.
T60D60T தத்துவிட்ட நம் சேர்ந்து
LDIT55 மொத்தினர்.
agendran Hone
Gast
செய்திருக்கலாம் என்ற வராத திருமண
3.07.2O6
பாவம் நாதஸ்வரக்காரன். "என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் இப்படிப்போட்டு உதைக்கிறார்களே." என்று அழுதான். இறுதியில் புரியவைத்தான் ஒருவன். ஏன்ைடா எங்கேயோ போய் ஊதிட்டு இங்க வெத்துக் குழலைக் கொண்டு வாற என்று ஏசினான்.
பெட்ரோமாக்ஸ்காரன் இவனைப்பார்த்துக் கள்ளமாகச் சிரித்தான். நாதஸ்வரக்காரனுக்கு பிறகுதான் புரிந்தது. இது பெட்ரோமாக்ஸ்காரன் வேலையென்று மனசுக்குள் கறுவிக் கொண்டான், "இரு இரு உன்னை ஒருநாள் பழிவாங்கி விடுகிறேன்." என்று.
ஒருநாள் பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு விழாவில் இருவரும் ஏற்பாடாகி இருந்தனர். அந்த விழாவிற்கு பெட்ரோமாக்ஸ்காரன் பிந்தி வந்தான். ஊதுகுழல்காரன் முந்திக் கொண்டான். அவ்விழாக் கமிட்டியர் 6LJ GumdrTai,6sb85TU60)6OT பற்றி விமர்சித்தனர். நாதஸ் வரக்காரனுக்கு மகிழ்ச்சி.
பழிவாங்கும் ஆசையால், அதுவா அது ஏன்கேக்கிறீங்க? அவன்
(795
ஸ்பிடித்தவை.பeப்
1996. ETô aloo
ஒரு ஏமாத்துக்காரன். அவன் பக்கத்துரு விழா வுக்கு எல்லாத்தையும் எரிச்சுட்டு, வெத்து 66T560) as 685T6OdrG வருவான். வேனுமானா வந்ததும் பத்த வைக்கச் சொல்லுங்க அது புஸ்புஸ்ங்கும் என்றான். சிறிதுநேரஞ் சென்று Glut GBJTLDITs6 basTUGor வந்தான். விளக்கை பற்ற வைத்தான். புஸ்புஸ் என்றது. விழாக்கமிட்டியா ருக்கு அவன் பிந்தி வந்ததால் வேறு கோபம் வந்தது. விளக்குக்காரனைப் பிடித்து நன்றாக உதைத்த 6orff. S6)16ör 6st-UILib புரியாமல் விழித்தான். அடி பொறுக்காமல் அழுதான்.
எங்கேயோ கொண்டு போயி விளக்க எரிச்சுட்டு வெத்து விளக்கையா கொண்டு வாற. ஏண்ைடா புஸ் புஸ்ங்குது? என்று மீண்டும் உதைத்தனர். நாதஸ்வரக்காரனின் நமட்டுச் சிரிப்பைக் கண்டதும் பெட்ரோமாக்ஸ்காரனுக்கு விடயம் புரிந்தது. தலையைக் குனிந்து GasTe00TLIT60T.
கடன்ஸ் ஆடி வாய்
பாட்டுபாடினதான்மாஸ்,
to
த உலகத்தில்
III)I),
கொடிய நோய்
கிடையாது.
webook.com/valami எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள்
த்ததில் பிடித்தவைபகுதியில் பிரசுரமாகும்.

Page 32
anotbuffigািঢাক্তািট
யாழ்மருத்துவக்குழுவினர் தொகுத்து வழங்
|
شارع المصارعونشروع
உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (Asthma) என்று சொல்லப்படும் ஒருநிலை ஆகும்.
இது சுவாசக்குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.
இதனால் சுவாசக்குழாய்களின் உட்சுவரின் சுற்றளவு குடைவடைகின்றது. இவ்வாறாக சுருக்கமடைந்த சுவாசக்குழாயினுடாக வழியானது செல்லும் போது மூச்சிறைப்பு / இழுப்பு (Wheezing) எனும் ஒலி ஏற்படுகின்றது.
அத்துடன் மூச்சு விடுதலில் சிரமம், இருமல் மற்றும் மார்புப்பகுதியில் இறுக்கம் போன்றன ஏற்படுகின்றது. இந்த அறிகுறிகள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளையிலேயே அதிகமாகக் காணப்படும். இவை
தானாகவோ சில மருந்துகளின் பாவனையின் பின்னரோமீண்டும் பழையநிலைக்கு திரும்புகின்றது. நீங்கள் சில முறையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்
ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் Asthma வைத் தீவிரப்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துக் கொள்வதாகும். நீங்களும், உங்கள் குடும்ப அங்கத்தவர்களும் இந் நோய் பற்றியும் அதனைத் தூண்டும் காரணிகள் பற்றி
மருத்துவம் ද්‍රාග්pméutb. சுற்ற சந்தேகங்களையும் இந்த வைத்தியச்சுட
ஆரோக்கியமாக வ
யும் அறிந்திருப்பதாலும் உங்கள் ஆஸ்துமாவை பாட்டிற்குள் வைத்திருக்க உங்களுக்கு சில ஒ6 களால் ஆஸ்துமா (Asth ரணமாக தூசு, பூக்களின் மிருகங்களின் முடி, து BIToggeiro TLDITOrö56i, புகை, அடுப்பு, நுளம்பு ugi IgEB6ir (Perfumes). 6 துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாக கழுவி துசு வும் தூசு உள்ள இடத்ை உங்கள் மூக்கை துை Lingjöniglés 65T6irGITGOT நிலை மற்றும் குளிரூட்ட (Asthma) தூண்டப்படல
Mort
பொருத்தமானநடவடிக்ை
A6DC26.60656feo D6. நிலை போன்றவற்றின (Asthma) காணப்படல பயிற்சி போன்றன. உத தொழில் புரியும் இடத்தி 6e6föğEILDIT (ASthma) šis மரத்தூள், சில இரசாய6 சந்தர்ப்பங்களில் தகுந் கொண்டு தொடர்ந்து அ பொருட்களிலிருந்து வில
0768363858 என்ற இல
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 

, அவற்றைத் தவிர்ப்பதாலும் (Asthma) Silasai as G (UPlguJLD.
வ்வாமை ஏற்படுத்தும் பொருட் Ima) தீவிரமடையலாம். உதா மகரந்தம், பூனை, நாய் போன்ற ாசியிலுள்ள சிறு பூச்சிகள், புகை - உதாரணமாக சிகரெட் ச்சுருள் புகை, சில வாசனை னவே நீங்கள் இவற்றைதவிர்த்
பு, போர்வை போன்றவற்றை சேராதவாறு பார்த்துக்கொள்ள த சுத்தம் செய்யும்போது நீங்கள் ரியால் கட்டி தூசியிலிருந்து ற். உங்களுக்கு குளிரான கால ÜLILL elsop856ITIT6ö eb6íögöILDIT ம் அவ்வாறான சந்தர்ப்பங்களில்
aL borOnChiOle
அழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட I6ð 2 IbilæGIBöG Sy6rög5 LDT ாம். இதற்கு தியானம், மூச்சுப் நவியாக அமையும். நீங்கள் லுள்ள சில பொருட்களாலும் விரமடையலாம். உதாரணமாக னப் பொருட்கள். இவ்வாறான ந்த நடவடிக்கைகளை மேற் அந்த ஒவ்வாமை ஏற்படுத்தும் கிக்கொள்வது நல்லது.
L6).
சிலவேளை தடிமன் / சளிப்பிடித்தல் போன்ற சுவா சத்தொகுதி தொற்று நோய்களும் உங்கள் ஆஸ்துமா (Asthma) தீவிரமடையக் காரணமாகலாம். எனவே இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
உடற்பருமன் அதிகமாக இருப்பதும் ஆஸ்துமா (Asthma) கட்டுப்பாடில்லாமல் இருப்பதற்கு காரண மாகலாம். எனவே உங்கள் உடல் நிறையை சரியா 60T6T66) CL600C36)6OdrGib.
சில மருந்து வகைகளும் ஆஸ்துமா (Asthma) வைத் தூண்டலாம். எனவே நீங்கள் மருந்து ஏதும் பாவிப்பின் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. நீங்கள் வைத்தியரை வேறு காரணங்களு க்காக சந்திக்கும் போதும் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) இருப்பதைத் தெரியப்படுத்தவும். ஆஸ்துமா (Asthma) விற்கு வழங்கப்படும் மருந்து வழியான சிகிச்சை முறைகள்
தற்போது அநேகமான ஆஸ்துமா (Asthma) மருந்துவகைகள்மூச்சினால் உள்வாங்கப்படுபவையாக உறிஞ்சப்படுபவை Inhale) வருகின்றன.
தொழிற்படுகின்றன. எனவே சிறிய அளவான மருந்தே இங்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இவை உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்வது குறைவு என்பதனால் இதனால்ஏற்படும்பக்கவிளைவுகள்மிகமிகக்குறைவாகும் இம்மருந்துகள்2 விதமான தொழிற்பாடுடையன. Salbutamol, TCrbutalinc GLITGöp LDa555156ît நிவாரணமளிக்கும் மருந்துகளாகும். இவை மூச்சி றைப்பு (Wheezing), மூச்செடுப்பதில் கடினம் நெஞ்சு இறுக்கம் போன்ற குணம் குறிஉள்ள போது பாவிக்கப்பட வேண்டியவை. இவை உடனடியாக நோய் நிவார னத்தைத் தருகின்றன.
Becilomethasone (8LIGduD (Brown || 5 ||D 22, 1954) மருந்துகள் ஆஸ்துமா (Asmatha) வைக் கட்டுப்படுத் தும் மருந்துகளாகும். இம் மருந்துகள் உங்களுக்கு ஆஸ்துமா (Asthma) அறிகுறி இருந்தாலும் இல்லாவிட் பாலும் தொடர்ச்சியாகப் பாவிக்க வேண்டும். ஏனெனில் இவை தொழிற்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இம்மருந்தை வைத்தியரின் அறிவுரைப்படி குறித்தளவு மருந்தை குறிப்பிட்ட காலத்திற்குப்பாவிப்பதால் உங்கள் ஆஸ்துமா (Asthma) வைக்கட்டுப்பாட்டிற்குள் வைத்
நீங்கள் உங்கள் உறிஞ்சிமருந்துகளை (Inhaler) பெற்றுக்கொள்ளும் போது அவற்றின் பாவனை முறை பற்றி வைத்தியரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்
ஆஸ்துமா (Asthma) என்பது உங்கள் வாழ்க் கையைக் கட்டுப்படுத்தும் பாரதூரமான நோய் அல்ல.
விடயமாகும். இதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப் பதனால் நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை மகிழ்ச் சியாக அனுபவிக்கலாம்.
பாதுகாப்பு சம்பந்தமான உங்கள்
சம்பந்தமானஉங்கள் அபிப்பிராயங்களையும்
நிற்கு SMS செய்துவிடுங்கள்