கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடம் 2012.10-12

Page 1
http://www.magudammichael.blogspot.com
イエ
D
கலை இலக்கிய சமூக பண்பாட்டு
ஆசிரியர் : வி. மைக்கள்
Dgs
 
 
 
 
 
 
 

இதழ் - 04
sdis dinaonan pg.5

Page 2

ழ்த்தூது தனிநாயகம் அடிகள்
( 1913 - 2013)
d நூற்றால்டு விழா சிறப்g மலர. தமிழ் இலக்கியமும் தமிழியல் ஆய்வும் தச ரீதியில் 'மகுடம் சூட காரணமானோருள் கியமானவரும், முதலாவது உலக தமிழாராய்ச்சி ாநாட்டை முன்னின்று நடாத்தியவருமான வன. தமிழ்த்துரது தனிநாயகம் அழகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (2013) முன்னிட்டு எமது மகுடம் முதலாவது ஆண்டு மலரை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வுள்ளோம். குடம் ஆணிடு மலரில் பிரசுரிப்பதற்கென 5ளாரின் தமிழியல் ஆய்வு தொடர்பான ஆய்வுக் ரைகளை எதிர்பார்க்கின்றோம்.
- ஆசிரியர் -
سرحد ==چپیلیسٹیہ تم@یم @字、淡
N
]\ டம் சூடி வழு வாழ்த்துகின்றோம்
N
உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வீட்டுப் பாவனைப் பொருட்களையும் கழிவு விலையிலும், வட்டியில்லா இலகு தவனை முறையிலும் பெற்றுக் கொள்ள
இன்றே உங்கள் சிங்கர் காட்சியறைக்கு வாருங்கள்
ங்கர் பிளஸ் A”
நமலை வீதி, மட்டக்களப்பு. 6L. O65 22:24-261 aloa(CDSingarSl. COm f : .
N
7.
ހި{"
奖

Page 3
கால காலமாய் காற்று வெளியெங்கும் ஒரு பறவை அலைகிறது நிரந்தரமாய்க்
குடியிருக்க ஒரு கூடு தேடி..
- மைக்கல்.

புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை. பழுதிலா அவர்க்கோர் கல்லறை
இல்லை. பரிந்தவர் நினைவுநாள் பகருவாரில்லை.
- அமரர். சி.வி.வேலுப்பிள்ளை.
அன்றிலிருந்து - - இன்றுவரை - - தேயிலைத் தோட்டங்களில்
தம் உயிரைக் கொடுத்து - இந் நாட்டின் .. - பொருளாதார , “உயிர்” காத்துக்
கொண்டிருக்கும் - மலையகத் தொழிலாளர்களுக்கும்
அவர்களின் விடியலுக்காய் - உழைத்த அனைவருக்கும் - இச் சிறப்பிதழ் சமர்ப்பணம்.

Page 4
ழகிய மலையகத்தில் அறுபதில் பதுளை தன்னில் பழகிய நாளில் முற்றும் பசுமையே, குளிரே, நாளும் மழைதரு முகிலே, காற்றே மரங்களே, அருவி - ஆறே தழைத்து - தேய் இலையே, ஊற்றால் சரிந்திடு மண்ணே, கல்லை
குடை உருவிகாரை - தேவ கோயில்கள் - பள்ளிவாசல் கடை - மாளிகைகள் கற்றிடு பாடசாலை அடைவு நூற்சாலை - சந்தை அழகிய பூங்கா - முன்றில் இடைவிடாதோடும் ஊர்தி எண்னொனா மாந்தர் - வீதி
சிங்களவர் - தமிழர் - முஸ்லிம் சிறுவர்கள் - பெரியோர் - ஆண் - பெண் எங்குமே திரிவார் - காவல் எப்படையாரும் நில்லார் பொங்கிடும் தமிழின் ஓசை, புகைக்கும் யாழ்சுருட்டு வாயில் திங்கள் - குண்டூசி பேசும் (திரைப்) படம் எல்லா முண்டாம்!
வீடென லயங்கள் மாறி வேலைகள் எவர்க்கும் தந்து மாடென உழைப்போர் தம்மை மனிதராய் மதித்துப் போற்றி கூடெனக் கிடப்போர் அந்தக் குகைவிட்டு வெளியே வந்து பாடெனப் படுவோர்க்குப் பயன்படும் மலை அகம்தான்!
தாமரைத்தீவான்'
ஈழத்தின் மிக முக்கியமான சிற்றிதழாக தன் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். சந்த
இதழ் - 04 IN6
 

டியலின் சிரிப்பில் வழிந்த
பனித்துளியை விழுங்கும் நித்திரை கலைந்த தடாகம் அதிரும் நீர்ப்பரப்பு அலைகள் உணர்கிறது. நாள் மாறி நாளாக துளிகளின் காட்சி மயக்கத்தால் தடாக சலனம் மாறாமலில்லை தவறி விழும் பனித்துளியும் பழுத்துதிரும் கனியும் சலனங்களை நாடாதவை. தடாகம் தாகம் மிகுந்தது பருகும். எனினும். எனினும். முதல் அதிர்வின் திகிலை பின் விழுந்த மழைத்துளியாலும் விரும்பிக் குதிக்கும் தவளையாலும் தரமுடியவில்லை. விக்ஷத்துளியோ, தேன்துளியோ எதுவானபோதிலும். சிந்திய இரவுகளில் எல்லாம் சில கோடி நட்சத்திரங்களையும் நிலவினையும் கூட பருகியிருந்தது தடாகம் பகலில் சூரியனைக் குளிக்க அழைத்திருந்தது.
அதன் முகம் "ஜனநாயகத்தின் சாயலில் இருந்தது.
வேதினகரன் - பத்தனை.
னை பதிவு செய்திருக்கும் மகுடத்தை உங்கள் ாக்களை பெற்று உதவி எமது தொடர்ச்சியான உதவுங்கள்.
யர் -

Page 5
NÉ
05. 5606)ulf
66.கடிதங்க
சிறுகதைகள்
LLট্রটস্টেটলী 1. 5 ॥
6 ១ឆ្នាំ ត្រឡfកុំភ្នំ ແບໍລມ 28 ஈரூபா
40 േ
- čř5JIDL05.JIT960TO4. வமாழிவபயர்ப்புக் கவிதை
சிங்கள மூலம் சஜூவனி கஸ்தூரி ஆராச்சி
தமிழில் எம். ரிஷான் ஷெரீப் நூல் மதிப்புரைகள் 1. 2 ໃ0ao@undpb @@@ LifluມໍມLLດໃຫມ່ແຜtuບໍ່?
-பஃஹீமாஜகான்3 1. 'மிசங்களின் சத்தம்’
-லெனின் மதிவானம்5 5 "பீலிக்கரை, பாக்குப்பட்டை”
-தவச்செல்வன் -
கட்டுரை
07. கவிஞர் negara கவிதைகள்
 
 
 
 

iLas
ண்டு இதழ் ஒக் - டிசம் - 2012
றைந்த இறந்த காலமும்
மற்ற எதிர்காலமும்.
-மாரி மகேந்திரன்காணல் - பா.துவாரகன்
கம் 64. பார்வைகள் - பதிவுகள்
ர் - கருத்துக்கள்
கட்டுரைகள் கங்கையைக் கழண்டலத்துக்குள்ளும் கூத்தை O9 மேடைக்குள்ளும் அடக்கும் ஆபத்தான அகத்தியம்
- சி.ஜெயசங்கர் - 3 8 மலையக அரசியற் கலாசாரம்
- பூஜ்சியத்தார் -
4. 3 மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் தாக்கம்
e - வெள்ளையண் கண்ேசலிங்கம் -
4. “வண்ணச்சிறகு - அரு. சிவாநந்தன்’
- மல்லியப்பு சந்தி திலகர் - 59 ஆளுநடேசய்யர்
02 தாமரைத் தீவான் 02 வே. தினகரன் 06 எஸ். பி. பாலமுருகன் 06 எஸ். திலகவதி 30 நல்லையா சந்திரசேகரன் 30 பெரியசாமி விக்னேஸ்வரன் 34 மூ. கீர்த்தியன் 34 பபியான் 35 சமரபாகு உதயகுமார் 35 நேரு கருணாகரன் 42 லோசனா மனோஹரன் 48 IBIT. 69guILIT61) Goi 65 எம். கருணாகரன்
சில குறிப்புக்கள் - பேராசிரியர் செ.யோகாச

Page 6
1. அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்
85 ரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக் கட்டிட முடியாத நிலமொன்றில் நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட அறுபது வீடுகள்
அவற்றின் மத்தியால் செல்லும் முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும் இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன ப்ளாஸ்டிக் கதிரைகள் ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்
வருபவர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும் அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள் எவர்க்குப் பசியெனினும் உண்ண உணவு கொடுத்து எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
SLibLDT Sl6)J6st
பாட்டியவள்
எண்பத்தைந்து வருடங்களாக துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்த போதும் விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணிரை வழியவிடாது எந்த நோய் நொடியும் தீண்டிடாது ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த ரத்து மார்கரெட் நோனா வீட்டுக்குள்ளே வந்துபோகும் எவர் குறித்தும் அக்கறையற்று சிறிய வரவேற்பறையின் மத்தியில் மாமரப் பலகையால் செய்த பெட்டியில் உறங்குகிறாள் தன் பாட்டில் சுதந்திரமாக
ஓரிடத்திலிருந்து வெண்ணெய் தடவிய பாண்துண்டுகளைக் கொண்டு வருகையில் மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர் தேனிரையும் பிஸ்கட்டையும் ஒரே வீடு ஒரே குடும்பமென எல்லா விழிகளிலும் கண்ணிரேந்தி ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள் இன்று அறுபதாம் தோட்டத்தில்.
இலங்கையில் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக் பெண் சட்டத்தரணி இவர். தமிழை எழுத வாசிக் கற்றிருக்கிறார். 2005ம் ஆண்டு வெளிவந்த இவ முதலாவது கவிதைத் தொகுப்பு சிறந்த இளை இலக்கியத்துக்கான விருதினை வென்றது.
இதழ் - 04 TNÉ
 

2. பத்திரிகையிலிருந்து வந்திருக்கும்
ஐயாக்களோடு
T 6OTIT? 巧 éeebLDTL Ð இப்பொழுது கிராமத்துப் பள்ளிக்கூடப் பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன்
ජීg|LD
எழுத்துக்களையும் வாசிக்க முடியும் பாண், தேயிலை, சீனி சுற்றித் தரும் தினசரிப் பத்திரிகைத் துண்டுகளை வாசித்தே நாட்டுநடப்புகளும்
கொஞ்சமேனும் புரிகிறது உபகாரப் பணம்பெறும் படிவங்கள், கிராமசேவகர் பத்திரங்களெல்லாம் பூரணப்படுத்துவது நான்தான்
& failablf....?
இல்லை ஐயா, இங்கு ஆசிரியர்கள் இல்லையே முழுப் பள்ளிக் கூடத்துக்குமே இருவர்தான் இருக்கிறார்கள் அரச தேர்வோ? ஐயோ அது மிகக் கடினமாம் ஆசிரியர்கள் இல்லையே கற்பிக்கவில்லை எங்களுக்கு விஞ்ஞானம், கணிதம் அத்தோடு மொழியையேனும்
GFL DLUL DIT?
சமயப் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்திருப்பவை மட்டுமே தெரியும் நன்றாகப் படிக்க வேண்டுமா? ஐயோ இல்லை ஐயா.
வீண் கனவுகளெதற்கு? எழுதுவினைஞர், ஆசிரியர்
பதவிகளை வகிக்க நினைத்துப் பார்க்கவும் முடியாது எம்மால் ஆறு பாடமாவது சித்தியடையாமல்
குறைந்தது அட்டெண்டனட் வேலையாவது எடுக்கமுடியாது
இந்தக் கொஞ்ச காலத்தையும் இப்படியே கடத்திக் கொண்டு போய் ஆடைத் தொழிற்சாலைக்காவது போக வேண்டும் அங்கிருந்தென்றால் வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறார்களாம் அப்படியாவது போக முடியுமென்றால் கொஞ்சமாவது தலையைத் தூக்கிக் கொள்ள இயலுமாகும்
வீண் கனவுகளெதற்கு? இந்தக் கொஞ்ச காலத்தையும் இப்படியே கடத்திக் கொண்டு போய் ஆடைத் தொழிற்சாலைக்காவது போகவேண்டும்.

Page 7
ISSN-2279-1906
மானுடம் சிறக்கஉழைப்பதுமகுடம் தானதுவாகிதழைப்பதும்மகுடம்
இதழ் - 04 ஒக் -டிசம்பர் - 2012
ஆசிரியர் : -ー -- ... -------- வி.மைக்கல் கொலின்.
E-mail: , 홍를출
w.michaelcollingaymail.com w.michaelcollin(agmail.com
Web:
www.magudammichael.blogspot.com Layout by: Michael கணணி வடிவமைப்பு:நோயல் பிரதீபன் மலர் தயாரிப்பு உதவி : சுதர்மமகாராஜன்
- கண்டி முன் அட்டை : கோ. கைலாசநாதன்
jiġbrIDID5ITTITagar உள் ஒவியங்கள் : சுதர்மமகாராஜன்,
மகுடம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட்டட்டிற்காக மட்டக்களப்புவனசிங்கா அச்சகத்தில்
0&af'(666)IGiff BLI6) ஹஜேந்தினி மைக்கல் கொலின்
சகல விதமான தொடர்புகளுக்கும்
ஆசிரியர் ‘IDöILID” இல,90, பார்வீதி, ID'Lisborn 30000 இலங்கை i Tel: 0774338878 Contact:
EDITOR MAGUIDAM 90, Bar Road, Batti aloa - Sri Lanka.
சந்தித்த மு வருவதற் இலங்ை தங்களுட தமிழ் ம அறிஞர்க "கள்ளத்ே ஒதுக்கிவி
ଜୋu 55urras ( தொழில் பு கணிப்பின இதன் க தங்களுக் LD5856ITITs
இன்று த6
படைப்பா6 தமிழ் ந சிந்தனை ஓர் ஆரம் வெளியிடு காலங்கள் நோக்கி ே
 
 
 
 
 
 
 
 

சூடும் மலையக இலக்கியம்
-ம் நான்காவது இதழை “மலையகச் சிறப்பிதழாக" வெளியிடு தில் பெருமை கொள்கின்றோம். இதன் மூலமாக ஈழத்து ப் பரப்பில் மலையக இலக்கியம் எந்தளவிற்கு தவிர்க்க முடியாத தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்பதும் அது தனக்கான த்தைப் பெற்றுள்ளது என்பதும் புலனாகின்றது.
24ல் மலையகத் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக பிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்கள் வெயிலிலும், குளிரிலும் pல அட்டைகளுக்கும், முதலாளித்துவ அட்டைகளுக்கும், தமது தை தாரை வார்த்து இலங்கையின் முதுகெலும்பாக திகழ்ந்த ாட்டப் பொருளாதார வளர்ச்சிக்காக மலைகளில் தமது உயிரைக் |ம் இன்று "மலையகத் தமிழர்கள்" என சம உரிமையோடு கப்படும் அளவுக்கு தமது இருப்பை நிலைநிறுத்திக் ள்ளார்கள்.
pத்து வரலாற்றில் மிகப்பெரும் “இடப்பெயர்வு’ அவலத்தைச் ழதல் மக்கள் கூட்டம் மலையக மக்களே! மலையகத் தமிழர்கள் கு முன்பே ஈழத்தில் நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியுடன் கத் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் இந்தியத் தமிழர்களை ன் அரவணைத்துக் கொள்ளவில்லை. அன்றைய இலங்கைத் க்களின் தலைவர்களாக கருதப்பட்ட புத்திஜீவிகளும், சட்ட 3ளும் இவர்களைக் குடியேற்றக் “கூலிகள்’ என்றும் தாணிகள்’ என்றும் “தோட்டக்காட்டான்’ என்றும் அழைத்து ட்டனர்.
)ாழியால் ஒன்றுபட்டாலும் கலை கலாச்சார சமூக பொருளாதார வறுபட்டிருந்ததும் பிரித்தானியர்களினால் பெருந்தோட்டங்களில் ரிவதற்காக கொண்டு வரப்பட்டதன் காரணமாக அவர்களது நேரக் கீழ் மலைப்பிரதேசங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ாரணமாக இவர்கள் தங்களுக்கான அடையாளங்களை குள்ளேயே தேடத் தொடங்கினர். காலப்போக்கில் மலையக வீறு கொண்ட இவர்களின் வரலாறு மலையக இலக்கியமாக லைநிமிர்ந்து நிற்கின்றது.” 2த்து இலக்கிய வரலாற்றிலே “மலையக இலக்கியம்’ என்று ழுதப்படக்கூடிய அளவுக்கு தனக்கான ஆளுமையைக் கொண்ட க்கால மலையக இலக்கியம் பற்றி 'மகுடம்” அதீத அக்கறை 5.
ற்றவரையான மலையக இலக்கிய பிதாமகர்களின் வழித் ன் உள்டே ஒரு புதிய மலையக இலக்கியப் பாரம்பரியம் “முகிழ்” ள்ளது. இதனை முன்னிலைப்படுத்தியே 'மகுடம்’ மலையக துக்கு 'மகுடம்’ சூட முனைகிறது.
5ம் ஆண்டு கோ.நடேசய்யரின் இலங்கை வருகைக்குப் மலையகத்தில் ஏற்பட்ட கலை கலாச்சார ரீதியான பதிவுகள் ரை போதுமான அளவில் பதியப்பட்டுள்ள நிலையில் 2000க்கு லையக இலக்கியத்தில் ஏற்பட்ட நவீன இலக்கியப் போக்கு, புதிய ரிகளின் வருகை, பதிய சிந்தனைகள், நவீன வெளியீட்டு உத்தி, ாட்டை சாராத தனித்துவப் போக்கு, புதிய அரசியல் 5ள்என்பன பதிவு செய்யப்படவில்லை. அதனை பதிவு செய்யும் ப முயற்சியாகவே ‘மகுடம்’ தனது மலையகச் சிறப்பிதழை கின்றது.இது ஒரு ஆரம்பமே அன்றி முழுமையல்ல. இனிவரும் ல் “மகுடம்” தனது பார்வைப் பதிவை மலையக இலக்கியம் மலும் முன்னெடுக்கும் என்பது உறுதி. Öbliğf|Miladı.
5

Page 8
ரு அதிர்வை தரும் சலனப்படம் அதிர்க்கிறது அதன் பின்னால் ஈசல்களின் வரலாறுகளாய் வாதங்கள் பிறக்கிறது effigy புற்று ஈசலாய் புகைகள் எழுப்பப்படுகிறது
மெருகூட்டப்பட்ட மாற்றப்பட்ட - ஒரு புனைகதை அச்சிக்கு அனுப்பமுடியாமல் மீண்டும் திருத்தங்கள் செய்யப்படுகிறது
கவிதைகள் விமர்சன எழ தொடங்கிவிட்டது அதன் கேள்விகள் நுகர்வுகள் நொடியில் நூறாகிறது
புரிதலுக்கான விவாதங்கள் எல்லாப புழுக்களின் வாழ்க்ை
சலனப்படம் தரும் விடயங்கள் சாட்சியாகின்றன - அ அதிர்வை மீண்டும் L தருகின்றன
8576DLib அதிர்வை O
மிக உன்னதமாய் உருள்கிறது
நகருகிறது மெளனமான அதிர்வுடன்
தரவு பார்க்கப்பட்ட சில கவிதைகள் - தனது விலங்குகளை உடைத்து கொண்டு மிளவும் புதிய பாணியில் எழுதப்பட போகிறது
கவிதையை படிக்க உனக்கும் புரியும்
கவிதைகள் வாசிக்கப்பட்ட Ll60া
இரும்பு சாலையினுள் எப்படி
இருப்பானது படமென கேள்விகள் உருவாகி
எல்லா படிவங்களும் நிரப்பி முடித்தபின் கையொப்பமிடபடாத Up6).JLDITU இன்னும் நிராகரிக்கட் பட்டியல்கள் அனுப்பிய புரிந்தது கவனிக்கப்படாமல் வி கையொப்பத்தை பெரும் மூச்சு
ஏசர்க்கம் - அதிரனுக்கடி ஓர் ம
யரங்கள் எல்லாம்
தொலைத்து விட்டு தூக்கங்களில் கனவு இல்லை
6T60T நீயும் நானும் ஒரு கடலோரம் நிற்போம் துரே தெரியும் ஒரு கண்டத்தில் நமக்கான சொர்க்கம் என கனவு தேவை எதற்கு? முதுகு வியர்வைவிட முகத்து அழகையென்னி நீயும்
(Up60rg) p. 60LD65 g) பயணிக்க போகிறாய
கடல்களை தாண்டின் காசு என்பதை விட கனவெல்லாம் புதைகுழிக்கு காப்புறு செய்யும் சகோதரிகளே
L JLDT6OOTLLDT6OT 6) JIT தேவை எதற்கு? உன் வாழ்வை வட்டிக்கு விடுவதை

ujחLD
*ண்டும்
பெரும் வலி பெரும் வேதனை பெரும் கனவாய் பெரும் அதிர்வை தருகிறது
சலனப்படம் வெள்ளிவிழா கானும் வெற்றியின் போது வெளியிடப்பட்டது ஒரு விமர்சனப் படம் விளம்பரமானது
மிக பெரும் அதிர்வு ஆழமாய் பதிகிறது
sout எஸ். பி. பாலமுருகன்
ன்றன
பட்ட
JL60T
LÜULL
ரம் ל"ח
TT6b
p6)
விட
இனியும் மெளனமாய் இருந்து விட
(LPւջայո5 கவிதைகள் எழுதப்படபோகிறது
ஒரு பெரும் கவிதை எழுதப்படபோகிறது
நானும்
உயர்ந்த இடத்தில் உதிரம் உறைந்தவனாக கவிதைகளை வாசிக்கிறேன் சலனப்படம் அதிர்கிறது
கவிதைகளை தினமும் எழுதுகிறேன்
சில சோகங்களுடன் இங்கே சொர்க்கமாய் வாழலாம்
அங்கே சொர்க்கத்தை விட இங்கே நரகம் நமக்கு பாதுக்காப்புதான்

Page 9
கவிஞர் கபாலி செல்லன் பேராசிரியர் .செ.யோகராசா
ழ்ந்து அவதானிக்கின்ற போது இருபதாம் நூற்றாண்டிலிருந்து முகிழ்த்த நவீன கவி தை வளர்ச்சி ஓட்டம், ஒன்றிற்கு மேற்பட்ட கிளைகளின் சங்கமிப்பாக இருப்பது தெரியவரும். இத்தகைய சங்கமிப்பின் பிற்பட்ட கால கலப்பே புதுக்கவிதை ஆகும். அவ்வாறு தான் அதன் இன்னொரு முக்கியமான கலப்பு ஏலவே பயன்பாட்டி லிருந்த பாடல் மரபாகும். நவீன கவிதை முன்னோடி யான பாரதியின் கவிதைகள் பலவும் வடிவரீதியில் முன்னையகால பாடல் மரபு சார்ந்தனவே என்பதனைப் பலரும் மனங்கொள்வதில்லை. இத்தகைய பாடல் மரபு சங்க காலத்துப் பாணர் பாடல் மரபின் காலத்தோ டொட்டிய வளர்ச்சி என்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி மேற்கூறிய பாடல் மரபு சார்ந்த இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் இருசாரார் உள்ளனர். பாரதிமரபினர் ஒருசாரார். இவர்கள் நவீன கல்வி மரபில் உருவானவர்கள் மற்றொரு சாரார் அடிப்படைக் கல்வி பெற்றவர்களோ இல்லையோ அனுபவக் கல்வி நிரம்பியவர்கள். இருபதாம் நூற்றாண்டினைச் சேர்ந்த வர்களது பாடல் மரபினையும் நவீன கவிதை வளர்ச் சியின் முக்கிமான கிளையாறு ஆக எடுப்பது அவசிய மானது என்றே கூறவேண்டும்.
மேற்கூறிய பாடல் மரபு அதன் சமூக நோக்குக் காரணமாக வலுவானதாகவுள்ளது. வடிவ இயல்பு காரணமாக வளமானதாகவுள்ளது. இம் மரபில் :ಹ್ಲಿ உருவான முகம்மதுத் தம்பி ஹாஜியார் 1949 அளவிலே பாடிய பாடலொன்றின் ஆரம்ப பகுதி, இவ்வேளை கவனத்தை ஈர்க்கிறது:
சுதந்திரப்பா "இன்ம்ை என்ன செய்யப் போறாங்கோ சுதந்திரம் தனை என்ன முறையில் நடத்தப் போறாங்கோ (இன்) வட்ட்மேசை கூடியாச்சு வந்தே மாதரம் பாடியாச்சு இஸ்ட்முடன் இலங்கை நகர்க்கு சுதந்திரம் கிடைச்சுப் போச்சு (இன்)
சமகாலத்து மத்திய, உயர் வர்க்கக் கவிஞர்களெ வரும் கனவு காணாத விடயமான அரசியல் பார்வை என்பது மேலுள்ள கவிதையில் வெளிப்படுகின்றமை தெளிவு மேற்கூறிய பாடல் பாரம்பரியத்தைப் பின்பற்றி எழுந்த நவீன கால மலையகக் கவிஞர்களின் பாடல்களின் வளமும் வலுவும் மலையக ஆரம்பகாலக் கவிதை ஓட்டத்தில் முதன்மை இடம்பெறக்கூடியவை, சிறந்த எடுத்துக்காட்டாக வி.எஸ்.கோவிந்தசாமித்தேவர் பாடிய பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம். எல்லாம் அதுக்குள்ளே உழைத்துக் கொடுப்பதும் தொழிலாளி - ரத்தம்
உரிஞ்ச குடிப்பதும் முதலாளி ஏழைத் தொழிலாளர் ஏமாளி - இனும்

கவிதைகள்
சிலகுறிப்புகள்
ஏமாறித்திரிகிறான் கோமாளி
பத்தடிக் காம்பரா வீட்டிலே - மக்கள் படுங்கஸ்டம் பாருங்க பாட்டிலே தாயும் தகப்பனும் அதுக்குள்ளே - மேஜர் ஆகிய தலைப் பெண்ணும் அதுக்குள்ளே மாமனும் மாமியும் அதுக்குள்ளே - சொந்த மருமகனும் மகளும் அதுக்குள்ளே அக்காளும் தம்பியும் அதுக்குள்ளே - பெரிய அண்ணன் பொண்டாட்டியுமதுக்குள்ளே விருந்தாடி வந்தவர் அதுக்குள்ளே - இனும் வீரப்பன் குடும்பமும் அதுக்குள்ளே சடங்குகள் ஆவதும் அதுக்குள்ளே - பச்ச குடிசைகள் அமைப்பதும் அதுக்குள்ளே தாலிகட்டுவதும் அதுக்குள்ளே -விருந்து
சாதம் சமைப்பதுவும் அதுக்குள்ளே ಟ್ವಿಟ್ಜ್ತ பெறுவதும் அதுக்குள்ளே - சதா
காஞ்சி ಅಣ್ಣೇ அதுக்குள்ளே
அடுப்புகள் இருப்பதும் அதுக்குள்ளே - தோசை ஆப்பங்கள் சுடுவதும் அதுக்குள்ளே மண்டுகள் வைப்பதும் அதுக்குள்ளே - மாடன் மருளாகிக்குதிப்பதும் அதுக்குள்ளே சங்கம் பேசுவதும் அதுக்குள்ளே - நாமள்
சாமி கும்பிடுவதும் அதுக்குள்ளே
* துேக்குள்ளே - பூனை செம்பாரை நாய்க்குட்டி அதுக்குள்ளே விம்மலும் பொருமலும் அதுக்குள்ளே - சதா விசனப்பட்டிருப்ப்தும் அதுக்குள்ளே
தும்மலும் துரத்தலும் அதுக்குள்ளே - எச்சி தாம்பூலக்குவளையும் அதுக்குள்ளே ಟ್ವಿನ್ಡರಾಗೃಹ! சதியப்பா . வேறே
கதியில்லை நம் தலைவிதியப்பா
99
மேற்குறிப்பிட்ட கவிஞர டக்கில் மலைய கத்திலே ಅಶ್ಲಿ பிளுேே ಜಿಲ್ಲಿà: ஆர்எஸ்பெரியாம்பிள்ளை, காசிரங்கநாதன், எம்பிவேலு சாமிதாசன் முதலானோர் முக்கியமானவர் களாகின்றனர். :ே குறிப்பிட்டிருப்பது போன்று நவீன கவிதை வளர்ச்சியின் கிளைகளுளொன்று பாடல் மரபு என்பதனை ஏற்றுக் கொள்வோமாயின் மலையக நவீன கவிதையின் உருவாக்கத்திலே இறுதியாகக் குறிப்பிடப் பட்டுள்ள கவிஞர்களுக்கும் ':?? இடமி ருப்பது புலப்படும்! (இத்தகைய கவிஞர் மரபினை ஈழத்தின் ஏனைய பிரதேசங்களிலும் இனங் காணமுடி ன்றது. இவர்கள் பாடிய பாடல்கள் “ஈழத்து வாய்மொழிப் பாடல்மரபு” என்ற தலைப்பிலே இக் கட்டுரையாளரினால் தொகுக்கப்பட்டுமுள்ளது. மேற் கூறிய மரபில் உருவான தொழிலாளிவர்க்கக் கவிஞரே எமது ಆಮ್ಲೇಅನ್ತಿ। கபாலிசெல்லன். வட்டக்கொடை பிரதேச எஸ்டேட் ஒன்றில் இன்றும் வாழ்ந்து வரும் கபாலிசெல்லனின் ಕ್ಲೆ: காலக் கவிதைகளே இங்கு கவனத்திற்குள்ளா ன்றன. (தற்போது எழுதக் கூடிய நிலையிலுள்ளாரா என்பது தெரியவில்லை).
7

Page 10
மலையகப் பிரதேசக் கவிதைப்போக்கின் தனித்துவங்களுள் தலையாயதொன்று தொழிலாளர் களைப் பற்றித் தொழிலாளரே பாடிவந்திருப்பது. வாழ்நிலை காரணமாகவும் தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாகவும், போராட்டக்குணாம்சம், வர்க்கப் பார்வை, எதிர்ப்புக் குரல் என்பன இவர்களது பாடல் களில் இயல்பாக வெளிப்படுவது தவிர்க்க இயலாத தாகிவிட்டதொன்று இவ்விதத்தில் கபாலிசெல்லனின் பாடலொன்றை முழுமையாகத் தருவது அவசியமானது. ஏய்க்கிறான் ஆளை ஏய்க்கிறான் ஏய்க்கிறான் ஆளை ஏய்க்கிறான் - நம்மளை ஏமாளி என்று இன்னும் ಆಶ್ಲಿ மாளிகையை கட்டினவன் மண்மேலே
தூங்குகிறான் - அதை ஆழவந்த சீமானே மெத்தையிலே தூங்குகிறான் பஞ்சு மெத்தையிலே தூங்குகிறான். (ஏய்க்கிறான்) கட்டத் துணி இல்லாமல் நாங்க - பெரும் கஷ்ட்ப் படுகிறது ஏங்க - ஓங்க மொட்ட கதவு ஜன்னலுக்கு நீங்க - அழகா பட்டாடை போத்துறது ஏங்க, (ஏய்க்கிறான்) அஞ்சாறு பேரோடு நாங்க - ஒரு அறையிலே வசிப்பது ஏங்க இருபது ரூமோட நீக - இருந்து உல்லாசம் பண்ணுவது ஏங்க, (ஏய்க்கிறான்) கஷ்டப்படும் பாட்டாளி நாங்க - அந்த காருமேலே சவாரி நீங்க காலம் வரும் பார்த்துக்கலாம் போங்க காத்திருக்கோம் அதுவரைக்கும் நாங்க.
(ஏய்க்கிறான்) மலையகத் தொழிலாளர்களுக்கு மாடிவீடுகள் இருப்பது பற்றி அரசியல்வாதிகள் :: முழங்கி னாலும் அவர்களது அன்றாட வாழ்க்கையில் கபாலி செல்லன் ே ன்வருமாறு தான் காணப்படு கின்றது என்பது 'எஸ்டேட் ಬ್ಲ್ இரகசியமாகும். நம்ப் படும் பாடு சொல்லவே வெக்கக் கேடு சின்ன சின்ன வீடு அஞ்சாறு பிள்ளை ஏழு ஆறு மணி காடு அஞ்சரைமணி வீடு ஐயா துரை மாரு அநியாயம் பண்ணுறாரு
ஒன்னா நம்பர் தொங்க அது ஒன்னரை மயிலுங்க. (நம்ப) தண்ணி வல்லே பைப்பிலே வேலைக்கு போ பொம்பலே ಇಜ್ಜಿ? மணிக்கு நெரையிலே
ந்தி போனாத் துண்டில்லே (நம்ப) மூத்த பிள்ள முத்தய்யா பிறந்த குறிப்பு எங்கேய்யா
ப்பது வயசு ஆகியும் ஒட்டு உரிமையும்
ਨੋd நாட்டுரிமையும் இல்லையே. ஆடி மழை காத்து அடைச்சி கதவ சாத்து வீடு பூரா ஊத்து வேறை வீட்டை மாத்து. (நம்ப)
மேற்கூறிய வாழ்க்கை நிலையை அனுபவித்து அனுபவித்து வெந்து நொந்து போன நிலையிலே அதற்கான எதிர்ப்புக்குரல் அரசியல் வாதிகளை நோக்கி ஆவேசமான முறையில் வெளிப்படுவதனை, கபாலி செல்லனின் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

ஏழை பாடு திண்டாட்டம் மாறி மாறி வரும் அரசாங்கமே - மக்கள் ஆற்றில் அடிப்பது பெரும் பாவமே ஆட்சி முடியயிலே அழகாப் பேசுறீங்க ஆட்சிக்கு வந்துவிட்டா அடிவயித்தில் அடிக்கிறிங்க
(LDstgjl) மேடையிலே பேசுவது ஒன்று - பிறகு f சட்டம் போட்டுத் தீட்டுவது ஒன்று நீதி நேர்மை எல்லாம் எங்கே வச்சீங்க . நீங்க
ம்மதியாய் மனிதர்களை வாழவிடுங்க. (மாறி) சாயிற் பக்கம் சாய்பிறவனெல்லாம் தப்பிச்சிக்கிறான் எந்தநாளும் உழைத்துக் கொடுக்கிறவன்
ண்டாடுகிறான் பூமாலை போட்டவனெல்லாம் பொரணிபேசுறான் கைதட்டி விட்டவனெல்லாம் கசந்து போயிட்டான் அஞ்சிவருஷம் கழிந்தபின் பின்பு ஒட்டுக்கு நீங்கவாரிங்களே எங்களுடைய வீட்டுக்கு
கேட்டு எங்களைக் கும்பிட்டு வண்டு போறிங்களே பார்லி மென்டுள்ஆகு
(LDITgól) திடீர்ன்னு வருது ஒரு பட்ஜெட்டு - அதுக்கும் படபடன்னு வெடிக்குது பல பட்டாசு பதுக்கிவைக்கிர ஆசாமிக்கி கொண்டாட்டம் - இந்த பாமர ஏழைபாடு திண்டாட்டம் (LDITgól) ತಿಗ್ಹ நோக்கி மட்டுமன்றி இலங்கை இந்திய அரசுகளின் செயற்பாடு காரணமாக தமக்கு ஏற்பட்ட பேரவல நிலைமை நோக்கியும் அன்னாரது குரல் ஓங்கி ஒலிக்கின்றது. உ-ம்
எந்த நாடு நம்ப நாடு எந்த நாடு நம்ப நாடு
நம்பி வாழ சொந் அந்தரத்திலே வாழச் är
அனுப்பியிருக்கான் சிட்டிஸன் காடு (எந்த) ஒட்டுரிமை ஒன்று மட்டும்
உனக்கும் எனக்கும் கிடைச்சி ருக்கு ஒட்டுப் போட்ட மறு கிழமை - நம்ப கெதி
பம்பரமாட்டம் நம்பகெதி பம்பரமாட்டம். சட்டம் போட்டு நசுக்கிறாங்க
திட்டம் போட்டு வதைக்கிறாங்க இனத்துவேஷத்தைக் கிண்டியே விட்டு
சந்தர்ப்ப்வாதிகள் பிழைக்கும் நாட்டில் -
நமக்கு (எந்த) மேற்கூறியவை தவிர மலையகச் சமூகக் குறைபாடுகள் பற்றியும் மூடநம்பிக்கை, குடிபோதை முதலியன பற்றியும் காபலிசெல்லன் சில பாடல்கள் எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது.
ஆக, மேற்கூறியவாறான பாடல் மரபு வலுவும் வளமும் வீச்சும் கொண்டதென்பது இதுவரை கூறிய வலிருந்து புலப்படும் நிலையில் கபாலிசெல்லனின் பாடல்கள் அனைத்தும் நூலுருப் பெறவேண்டியது அவசியமானதா ன்றதல்லவா? அதுமட்டுமன்று, இன்னும் எங்கெங்கோ இருக்கின்ற கபாலிசெல்லர்களது கவிதைச் செல் வங்களைத் தேடிப் பெறுவதும் நூலுருவிலே கொணர்வதும் அவசியமானதே!
8

Page 11
கங்கையைக் கமண்டலத்துள்©
அடக்கும் ஆபத்
சி. ஜெ
ELU2
இதழ் - 04

ளும் கூத்தை மேடைக்குள்ளும் தான அகத்தியம் ஐயசங்கர்
மிழகத்தின் பாரம்பரிய கூத்துக்களான காமன் கூத்து, அருச்சுனன் தவநிலை, பொன்னர் சங்கர் ஆகிய சடங்கு சார்ந்த
கூத் துக் கள் ஈழத்தின் மலையகப் பகுதிகளில் இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தின் திருச்சியிலுள்ள வீரப்பூர் கிராமத்தில் வருடா வருடம் நிகழ்ந்து வருகின்ற பொன்னர் சங்கர் விழா என்பது மிகப்பிரமாண்டமான விழாவாகக் காணப்படினும் இதன் பிரமாண்டமும் பிரமிப்பும் வெளியு லகம் அறியாதது. ஒரே இரவில் ஒரே இடத்தில் நூறு வரையிலான பொன்னர் சங்கர் கூத்துக்கள் ஆடப் படுகிறது. இது தவிர பொன்னர்-சங்கர் சடங்காகவும், சாரிசாரியாக கிளிச்சாத்திரக்காரர், பிரமாண்டமான இனிப் புப் பலகாரக் கூடங்கள், நேர்த்திக்கு வெட்டப்படும் கிடாய்கள், சமையல் சாப்பாடு என வருடா வருடம் நிகழ்ந்து வருகிறது. உண்மையில் இதுவொரு உலகள் வில் பேசப்பட வேண்டிய பெருவிழா என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.
- ஆயினும் தமிழகச் சூழலில் காமன் கூத்து, அருச்சுனன் தபசு என்பவை மிகவும் அருந்தலாகிவிட்டது என்றே கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதன் காரண ங்களும் சமகாலத்தில் அவற்றின் தேவைப்பாடுகளும் ஆராய்வுக்கும் உரையாடலுக்கும் உரியவை. மேலும் இக்கலைகளின் சமகால இருப்பும் பயில்வும் பற்றி சமூகமயப்பட்ட விளக்கங்கள் மிகவும் அவசியமாக இருக்கின்றன.
பாரம்பரியக் கலைகளில் தொழிற்படும் சமூகப் பங்குபற்றல், சமூகப் பொறுப்புடைமை, சமூகக் கடமை, உரிமை பற்றிய புரிதல்கள் அற்ற நவீன நிலைப்பட்ட செயற்பாடுகள் சமுதாயத்தின் ஒன்றிணைந்த தன்மை யையும் மேற்கூறப்பட்ட விடயங்களையும் சிதைத்துச் சமூகத்தைச் சிதறடித்து விடுவதையும் ”வெறும்” பார்வையாளராகவும் கூலிக்கு தொழில் செய்பவராகவும் மேற்படி சமூகத்தவரை ஆக்கிவிடுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. நவீன அறிவுச் சூழலில் இதன் அரசியல் ஆழமானதும் ஆபத்தானதும் என்பது புரிந்து கொள்ளப்படாமை நவீன அறிவு முறைமை யையும் அம்பலப்படுத்துவதாக இருக்கிறது. கூ. கி வா தியோங்கோ சொல்லது போல் "எங்களைப் பிணைத் திருந்த கட்டுக்களில் அவர்கள் கத்தியை வைத்தனர் கட்டுக்கள் அறுந்தன. நாங்கள் சிதறுண்டு போனோம்” என்பது தான் சாரம்சம்.
சமகாலத்தில் புதிய நோக்குகள், பார்வைகள் சிந்தனைகளுடன் எங்களை மீளவும் கட்டிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தக் கட்டுக்கள் பாரம்பரியத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளுடனும் அதிகார ஆதிக்கங்களுடனும் கூடியவை அல்ல. வித்தி யாசங்களுடனும் சமத்துவத்துடனும் கூடியவை. இந்தப் பின்னணியிலேயே நாம் பல விடயங்களையும் பார்வை க்கும் மீள்பார்வைக்கும் உட்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

Page 12
அந்த வகையில் ஈழத்தில் மலையகத்துடன் தொடர்புடைய தமிழகப் பாரம்பரியக் கூத்துகள் பற்றிய அறிதலும் இருவேறு இடங்களிலும் ருப்பும் ல்வும் தருகின்ற செய்திகளும் விளங்கிக் கொள்ளப்ட வண்டியவை. 1970களில் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியா-இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் நிகழ்த்தப்பட்ட அரசியல் உடன்படிக்கை காரணமாக மலையக மக்களில் கணிசமான தொகை யினர் இந்தியாவுக்கு மீளவும் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் காமன் கூத்து, அருச்சுனன் தவசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக் களை மீளவும் குடியமர்த்தப்பட்ட இடங்களில் ஆடி வருகின்றனர். குறிப்பாகத் தமிழ்நாட்டின் நீலகிரி மலைத்தொடர்பகுதிகளின் குடியேற்றப்பட்ட மலையக மக்கள் மத்தியில் இவை இன்றும் பயில்நிலையில் காணப்படுவதனையும் அதன் காரணங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அவ்வாறல்லாது பாரம்பரியக் கூத்துக்களில் சில கூறுகளை ಆನ್ಲೀ எடுத்துக்கொண்டு பட்டச்சட்ட மேடைகளில் நவீனப்படுத்தப்பட்ட கூத்துக்களாக வலம் வரும் நவீன பூலோக பிரம்மாக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்கு 葛 பற்றிய புரிதல் உதவியாக அமைய லாம். ஏனெனில் உதிர்ந்த, வீழ்ந்த தாழம்பூவை காட்டி சிவனைக் கண்ட காட்சியாக காட்டியது போல கூத்தின் சில ஆற்றுகைக் கூறுகளையே ஆற்றுகையாக அறிவிக் ம் நவீன அரங்க அவலம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. 42 நகர மைய விழாக்களும் இவற்றை ஊக்குவிப்பதன் அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேற்படி இரு அரசுகளுக்கு இடையிலான உடன் படிக்கையின்படி ஈழத்தின் மலையக மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதன் காரணமாக, மலையகச் சமூகங்கள், மலையகக் குடும்பங்கள் என்பவை ஒரு பாதியை இழந்ததன் அவல நிலையை சமூகப் பண்பாட்டுப் இரதா ரீதியாக இன்றள 驚 அனுபவித் வருகின்றன. சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை :: ளவில் எதிர்கொண்டு வருவதாக இருப்பினும், அவர்க ளது சமூக உளவியல் தேவை காரணமாகவும், சமூகப் பண்பாட்டு அரசியல் அடையாளமாக வரித்துக் கொண்டிருப்பதன் காரணமாகவும் அவற்றின் ஆற்றுகை களும் அவை பற்றிய உரையாடல்களும் குறிப்பாக மலையகத்திலும் பொதுவாக ஈழத்தமிழ்ச் சூழலிலும் நிகழ்ந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
மலையகத்தில் பாரத, இராமாயணக் கூத்துக்கள் உள்ளிட்ட மதுரை வீரன், நல்லதங்காள் போன்ற கூத்து க்கள் 1980கள் வரையில் ஆடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் இருக்கின்றன. ஆயினும் அவை தற்பொழுது ಕ್ಲೌಡ್ நிலையில் இல்லாமல் போய்விட்டிருப்பினும் ளவும் உயிர்கொள்ளும் நிலைமைகள் காணப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். மலையகத்திலும் கூத்துக்கள் எல்லாம் சமுதாய அரங்குகளாகவே காணப்படுகின்றன. தமிழகச் சூழலில் மதுரை வீரன்,நல்லதங்காள், பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்கள் தொழில்முறைக் குழுக்களால் இன்றும் ஆற்றுகை செய்யப்படுவதாய் இருக்கின்ற அதே வேளை சடங்குகளாகவும் காணப்படுகின்றன.
ஈழத்தில் தமிழின மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்புக்கள் காரணமாக குறிப்பாக 1956, 1977,
Ll G3

1981, 1983ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் இருந் தும் மலையகத்திலிருந்தும் வடக்கு, கிழக்கு நோக்கிய இடப்பெயர்வு மலைய்க மக்களையும் ப்ெயர்த் ருக்கின்றது. இதன் காரணமாக மலையகத் தமிழர்கள் மத்தியிலான கூத்துக்கள் %t காமன் கூத்து வன்னிப்பகுதிகளிலும், கிளீ நாச்சியிலும் ஆடப்பட்டு வருவது க்கதாகும். 2008, 2009காலப்பகுதி வரை கி உள்ள ஜம்புக்குளத்தில் காமன் கூத்து டப்பட்டு வந்துள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழக-ஈழக் தத்துப்பரப்பில் மலையக மக்களின் கூத்தரங்க இருப்பும், பெயர்வும், ஆற்றுகையும் தனித் தன்மையுடையதும் வித்தியாசமானதுமாகும். இருவேறு நாடுகளில் ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டுவரினும் மிகப் பெருமளவிற்கு அவை ஒரே தன்மையும், நோக்கமும் உடையதாக இருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆற்றுகை முறை, மக்கள் பங்கெடுப்பு, உடை, ஒப்பனை என்பவை எல்லாம் மேற்படி கூற்றை நிறுவுவதாக இருக்கும்.
ஆங்கில காலனியத்தால் தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கென கூலித் தொழிலாளர்களாக ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள் தங்களுடன் எடுத்துச் சென்றவை அவர்களது பண் பாட்டுப் பெறுமானங்களேயேயாகும். காலனியத்திலிரு ந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றதன் பின் இரு நாடுகளு க்கும் இடையிலான ஒப்பந்தங்களின் பிரகாரம் அவர்களில் கணிசமானவர்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டபோதும் அவர்களது பண்பாட்டுப் பெறுமா னங்களே அவர்களுக்குத் துணையாக இருக்கின்றன என்பதைத் தமிழகத்தில் இன்றும் காமன் கூத்தின் இருப்பு அவர்களின் மத்தியில் வலுவாக இருந்து வரு வது உணர்த்துவதாக இருக்கிறது.
மலையத்தில் இருந்து தீப்பி அனுப்பப்பட்ட மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்பட்டிருக்கின்றனர். அவ்வாறே நீலகிரி மலைத்தொடர் பகுதிகளுக்கும் அனுப் பப்பட்டிருக்கின்றனர். பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் ஒரே கலவையாகவும் தூரத்தூர அமைக்கப்பட்ட லயன்களிலும் குடியமர் த்தப்பட்டு தேயிலை தோட்டங்களை உருவாக்கும் ப
ல் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தும் தூரங்களில் அமைந்த லயன்களின் வாழப் பணிக்கப்பட்டிருப்பினும் ஆகமச்சமய கோயில்களை அவர்கள் அமைத்து வழிபட்டு வந்த போதிலும் அவர்கள் எல்லோரையும் இணைக்கின்ற சரடாக காமன் கூத் தையே அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர், காண் கின்றனர், வருடாவருடம் தவறாது கொண்டாடியும் வருகின்றனர். இப்பகுதிகளில் இருபது வருடங்களுக்கும் மேலாக நிகழ்த்தி வரும் காமன் கூத்து விழாவில் குறித் தவொரு தோட்டத்து மக்களை மாத்திரம் அல்லாது ஈழத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பல்வேறு ஃ ாேஃகளிலும் வாழ்கின்ற இளைய தலைமுறையினர் உள்ளிட்ட மக்களது உணர்வுபூர்வ மான பங்கேற்பைக் காணமுடிகிறது. மூன்று நூற்றாண்டுகளுக்குள் ஏமாற்றப்பட்டும், பலவந்தப்படுத்தப்பட்டும் பறிக்கப்பட்ட மக்கள்
- 10

Page 13
கூட்டம் தனது சமூக இருப்புக்கும், அடையாளத்துக்கும் பண்பாட்டுப் பெறுமானங்களைக் குறிப்பாக சமூக ரீதியாக ஒன்றிணையக்கூடிய பண்பாட்டு நடவடிக் கைகளில் குறிப்பாக நம்பிக்கைகளுடன் கூடிய பண் பாட்டு நடிவடிக்கைகளில் ஈடுபடுவது அடிப்படையான
டயமாகும்.
:::ಜ್ಜೈ மீளவும் ஈழத்திலிருந்து தமிழகத்திற்கும் ஈழத்தின் மத்திய மலையகப்பகுதியிலிருந்து வன்னிக்கும் புலம்பெய ர்க்கப்பட்ட மக்கள் கூட்டம் காமன்கூத்தை விடாது பயி ன்று வருவதன் பண்பாட்டு அரசியல் வெளிப்படையான தும், தெளிவானதுமாகும். ஆனால் அத்தகைய தேவைப் பாடுகளுக்கு இடமில்லாத நிலையும் வேறு காரணங் களும் தமிழகத்தில் காமன்கூத்தின் இருப்பை கேள்விக் குறி :Ñ
ஈழத்தின் மலையகப்பகுதிகளில் மிகுந்த சமூகப் பொரு ளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்தபடியே காமன் கூத்துப் பயிலப்பட்டுவரினும் மலையகச் சமூகங்களை கூறுபோட்டுப் பிரித்தனுப்பிய அரசியல் ஒப்பந்தம் சமூகப் பண்பாட்டுத்தளத்தில் ஏற்படுத்தி யிருக்கின்ற தாக்கம் மதிப்பிடப்படாததாகும். மலையக தீன் பண்பாட்டு அடையாளமாக காமன்கூத்தும் மேற் கொண்டு வரப்படினும், இன்னும் பல மலையகத் தோட்டங்களில் காமன் கூத்து ஆடிவிட வேண்டும் என்ற உத்வேகம் இருப்பினும் அது முடியாமல் இருப்பதற்கு பொருளாதாரக் காரணங்களுடன் மேற்படி திருப்பியனு ப்பப்பட்டமை ஏற்படுத்தியத் தாக்கமும் காரணமாக
wsY6SeNWAasovS WGS
மலையகத்தின் இளம் படைப்ட கொடுப்பதற்காகவும், மலையகத்தி களை ஈழத்து தேசிய இலக்கிய நீரே மகுடம் தனது அடுத்த இதழில் இ படைப்பாளிகளுக்கென ஒதுக்கவு
புதிய சிந்தனை வீச்சும், ந காதலும், தேடலும் கொண்ட 8 தொடர்பான, தங்கள் மண் சார்ந் வையுங்கள்.
சந்தாதாரர்களுக்கு அ பலருடைய சந்தாக் முற்றுப்பெறுகின்றது. ஆண்டு
சந்தாக்களை புதுப்பித்துக் வளர்ச்சி கருதி புதிய சந்த உதவுங்கள் என அன்புட
N62;
 
 
 
 
 

இருந்து வருவதை நேரடியான உரையாடல்களிலிருந்து பெறக்கூடியதாக இருந்தது.
மலையகத் தோட்டங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் பாதிக்குப் பாதியினர் திருப்பி அனுப்பப்பட மனித மன நிலை, பொருளாதார வளம் குன்றிப்போனதுடன் சமூகத்தின் முழுமையும் சிதைந்து போனமை காரணமாக சமுதாயமயப்பட்ட காமன் கூத்துப் போன்ற கலைகளை இயங்குநிலைக்குக் கொண்டுவருதல் சவால்கள் நிறைந் ததாகக் காணப்படுகிறது. ஆயினும் நம்பிக்கை காரணமாக சமூகப்பண்பாட்டு ரீதியான இருப்பிற்கும், அரசியல் அடையாளத்திற்குமான போராட்டத்தில் காமன்கூத்து, பொன்னர்சங்கர், அர்ச்சுனன் தபசு போன்ற சடங்கு விழாக்கள் முயன்று முன்னெடுக்கப்பட்டு வருகி னறன.
பெரும் சமய வனங்களின் க்கம், இலத்திரனியல் #C·: பண்பாட்டின் ஆதிக்கம், சமுதாயமயப்பட்ட அரங்கான கூத்தை நவீன மேடை நாடகமாக உயிரனுக்கும் நவீன அறிவுசார் கலைச்செயற்பாடு என்பவற்றின் அலை அலையான தாக்கங்களை முகங்கொண்டும் சமூக அரசியல் ரீதியாக :: புலப்பெயர்ப்பின் காரணமான சமூகச் சிதைப்புக்களுக்கு முகம்கொடுத்து காமன் கூத்து உள்ளிட்ட கலைகளின் ருப்பு அம்மக்கள் தங்களைச் சமூகமாகவும், பண்பாட்டு அரசியல் அடையாளத்துடனும் வைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையுடன் கூடிய முயற்சியாக தோற்றமளிக்கிறது.
موقع بحنكه تعلمهملرئيس
பாளிகளுக்கு களம் அமைத்துக் ஜீ தின் புதிய தலைமுறை எழுத்தாளர் ாட்டத்தில் இணைக்கும் முகமாகவும் ருந்து சில பக்கங்களை மலையக ள்ளது. வீன தமிழ் இலக்கியத்தின் மீது இளம் படைப்பாளிகள் மலையகம் நீே த படைப்புக்களை எமக்கு அனுப்பி
ෙජ්ෂ්ඨාංfulflன்பான வேண்டுகோள்! 5ள் இதழ் 4 உடன் Dலர் தேவையானோர் தங்கள் கொள்ளுங்கள். மகுடத்தின் ாதாரர்களை அறிமுகப்படுத்தி ன் கேட்டுக்கொள்கின்றோம்.
ෙජ්ෂ්ඨාංfulf
— — 11

Page 14
LD6O)6Oues
இலக்கியமும் GaODతా
பிழியப்பட்ட
☎ါထတeထTILjō
ந்த நூலைப் பற்றி எழுத முன்னர் "மலை யகம்", "மலையக இலக்கியம்" என்பன தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். "மலையகம் " என்ப ரைத் தோற் அடிப்படையில் இலங்கையின் పీ.వీ சங்கீ குறிப்பதாக இருப்பினும் "மலையக இலக்கியம்" எனும்போது இந்த வரையறை பொருந்தி வராமல் உள்ளது.
காலனித்துவ ஆட்சியின் போது, பெருந்தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரே மலையக மக்களாவர். மலையகத்தில் வாழ்வோரை மாத்திரமன்றி மேல், வடமேல், தென் மாகாணங்களில் இறப்பர் தோட்டத் தொழிலைச் சீவனோபாயமாகக் கொண்டவர்களையும் மலையகத்தைப் பூர்விகமாகக் கொண்டு தொழில் நிமித்தம் மலையகத்துக்கு வெளியே வாழ்பவர்களையும் "மலையக மக்கள்" என்ற பதம் உள்ளடக்குகிறது.
எனவே, "மலையக இலக்கியம்" எனும் போது தனியே தேயிலைத் தோட்ட மக்களின் குரலாக அன்றி விரிந்த தளம் கொண்டே நோக்கப்பட வேண்டியுள்ளது. எனி மலையக இலக்கியத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி, பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகளே முனைப்புப் பெற்றுத் திகழ்வதாயுள்ளன. மலையக இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு மிகப் பரந்த ஆய்வு தேவைப்படுகிறது. மலையகப் பெண் களின் கவிதைகள் எந்தளவுக்குத் தமது பிரச்சினைகளின் அடியாழங்களைத் தொட்டுள்ளன? என்ற வினாவுக்கு விடை தேடுவதும் இந்தத் தொகுப்பினுடாகச் சாத்தியப் படுவதாயில்லை.
இதழ் - 04 IN6

慕 義 擎菲 శ్లో 를
இந்த "இசை பிழியப் பட்ட வீணை" யிலுள்ள கவிதைகள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் துயரின் மூலங்களை அணுகியுள்ளன? என்பது பற்றிய சில குறிப்புகளை முன்வைக்க விழைகிறேன்.
“இசை பிழியப்பட்ட வீணை"யில் உள்ள கவிதை களை மலையகப் பெண்களின் கவிதைகளின் சாரமாகக் கொள்ள முடியாவிட்டாலும் மலையக இலக்கியத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க முடிகிறது. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே பதிலின்றிப் புறந்தள்ளப்பட்ட வர்களிடமிருந்து நாம் எவற்றை எதிர்பார்க்க முடியுமோ அவையே 醫 தொகுப்பில் မှိ க் கிடக்கிறதெனலாம். இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை எடுத்து ತಿ: பாழுது ”கற்கள் -கவண்கள் தாவீது" தமது ரச்சினைகளுக்குள் இருந்து வெளிப்பட்ட கவிதையாக உள்ளது. ஒடுக்கு முறையின் மீதான கோபத்தின் வெளிப்பாட்டை இந்தீ கவிதையில் காண முடிகிறது. ”சவால்” கவிதையில் பெண் மலையகத்தை விட்டு வெளியேறி மத்திய கிழக்குக்குச் சென்று உழைக்கிறாள். பின்னர் நாடு ம்பி மனதுக்குப் பிடித்த துணையுடன் குடும்ப வாழ்வில் இணைகிறாள்.எனினும் மலையக வாழ்வு தான் விட்டோட நினைத்த வறுமைக்குள்ளேயே மீளவும் அவளைச் சிக்கவைத்துள்ளது.
"கற்பக தருக்கள்” கவிதை பெண் சிசுக்களைக் கருவில் கொலை செய்தல், பெண்கள் வல்லுறவுக்குள்ளாதல், விளம்பரப் பொருள்களாக விலை போதல் போன்ற பல விடயங்களுக்கெதிரான கோபத்தை வெளிப்படுத்துகிறது. "மனிதம் புனிதம் ப்ெறுவது பெண்ணால் பெண் புனிதம் கெடுவது யாரால்?”
என்ற வரிகள் இந்தக் கவிதையின் மையப் பொருளாக உள்ளதெனலாம்.
12

Page 15
"எரியூட்டப் பட்ட தலைப்பு” கவிதை மலை யகத்தில் நடந்தேறும்(ஏனைய பிரதேசங்கள் விதிவிலக் கானவையல்ல) இன்னுமொரு அவலத்தைத் தொடு கிறது. பெண்கள் தமக்குத் தீயிட்டுக் கொள்வதும் திருமணத்தின் பின்னர் வாய்க்கும் உறவுகளால் தீயூட்டிக் கொல்லப்படுவதும் இது எழுதப்படும் வாரத்தில் கூட மலையகத்தில் நடைபெற்று வருவதை ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இத்தகைய எரியூட்ட ல்களுக்கும் தற்கொலை களுக்கும் மூல காரணமாக ஆணே திகழ்கிறான். வறுமைக் கோட்டுக்குள் சிக்கி வாழும் பெண்கள் இந்தக் கொடுரத்தைத் தமக்குத் தாமே இழைத்துக் கொள்ள முற்படுவதன் பின்னணி குறித்துப் பேச நாம் மறந்து விடுகிறோம்.
ந்தப் பெண்கள் மரணத்தை நாடியதற்கான காரணங்கள் கூட பெருமளவில் சிக்கலானவை அல்ல: தீர்வு காண முடியாதவையும் அல்ல.எனினும் பெண் வீழ்ந்து கிடக்கும் இருள் கிடங்கு அவள் வெளியேறி வருவதற்கான ஒளியை வழங்காமல் இருப்பதால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறாள்.
"உன்னில் இல்லாத நான்” கவிதையில் மலையேறி, கொழுந்து சுமந்து, மாலையில் வீடு வரும் இளம் மனைவி தனது கணவனிடமிருந்தாவது அன்பு கிடைக்காதா? என எதிர்பார்க்கிறாள். அவன் மனதிலும் ஈரமில்லை. வறுமையின் கோடுகள் இல்லத்தினுள் மட்டுமல்ல அவள் ஆன்மாவுக்குள்ளும் இழையோடிக் கிடக்கின்றன.
"நான் தாயா? கூலியா?” கவிதை அரசாங்கத்தின் நீர் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரமும் நீரில் மூழ்கடிக்கப்படப் போவதைப் பதிவு செய்துள்ளது. தலைநகரில் வாழும் மகன் குடும்பத் துக்கான அவனது பொறுப்புக்களை உதாசீனப் படுத்தி வாழ்வதைப் போலவே தொழிற் சங்கத் தலைவர்களும் தமது பொறுப்புக்களைக் கண்டு கொள்ளாமல் வாழ்வதாகத் தாய் கூறுகிறாள். தனது மூதாதையர் வாழ்ந்த பூமியைத் தண்ணீரில் மூழ்கடித்து அந்த மண்ணின் புதல்வர்களைப் பிடுங்கியெறியும் திட்டத்தை அறிந்த பின்பும் எதிர்வினைகள் ஏதுமின்றி இருப்பதை எண்ணிக் கோபப்படுகிறாள்.
மலைகளைக் காப்பாற்றச் சென்ற லட்சுமணன் போல தன் மகனும் வீரனாகத் திகழ வேண்டும் என எதிர்பார்த்தவளுக்கு அவனது அலட்சியம் கோபத்தை வரவழைக்கிறது. தாயின் அபிலாசைகளைப் புரிந் கொள்ளாத மகன் கூடத் தன்னைச் சாதாரண கூலித் தொழில் புரிபவளாகவே கருதுவதை எண்ணிக் கவலையடைகிறாள்.
"என் அன்னையும் இப்படித்தான்” கவிதை மலை யகத் தாயொருத்தியின் தியாகங்களைப் பேசுகிறது. அவள் தான் வயிறார உண்ணவோ நல்ல ஆடைகளை அணியவோ செய்யாது தனது மகளைக் கற்றவளாக்கு வதற்காக அரும்பாடுபடுகிறாள். அவள் சொல்லொணாத் துயரங்கள் சுமந்து பனியிலும் பட்டினியிலும் உழன்று தனது மகளின் உயர்வுக்காகத் தன்னையே தியாகம் செய்கிறாள். அவளைச் சா ழிந்து வழங்கப்படும் அற்பக் கூலியை நம்பியே வாழ வேண்டிய அவலத்தைக் கவிதை சொல்கிறது. தினமும் பாடுபட்டு உழைத்த பொழுதும் TŽ வாழ வேண்டிய
கொடுமையான நிலைமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

"தூங்காத இரவில் நீங்காத நினைவு” கவிதையும் கொழுந்தெடுக்கும் மக்களின் அன்றாட வாழ்வுத் துயரங்களைப் பதிவு செய்கிறது. "துட்டுப் பணம் பெற்று தம் துயர் துடைக்க” வேண்டுமென்பதே ஆண்டாண்டு காலமாக அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட்ட அநீதியாகித் தொடர்வது கூறப்படுகிறது.
”தொழிலாளிப் பெண்ணின் சோக கீதம்” கவிதையில் "மாலை ஆனதும் VA கூடையை முதுகிலும் குடும்ப பாரத்தை மனதிலும் சுமந்து கொண்டு கால் கடுக்க நடக்கிறாள் வீட்டை நோக்கி" "பகல் முழுவதும் பட்டினியால் வாடும் குழந்தைகள் சாப்பாடில்லாவிட்டாலும் சாராயமே வாழ்க்கையாகிவிட்ட கணவன்"
என்ற வரிகள் போதும் பெண்ணின் துயரத்தை உணர்த்த முதலில் அவள் தன் கால்களைச் சுற்றியுள்ள துயர்களில் இருந்தே விடுதலை பெற வேண்டியுள்ளது.
னாலும் அவள் "பொறுப்பில்லா கணவனுக்கு ಕ್ಲೌನ್ಲ: குழந்தைகட்கு கல்வியும்
பற்றுக் கொடுக்க”
உழைத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பிணைத்துள்ள கண்ணிகளில் இருந்து அவளால் தப்பிக்க முடியாதவளாகி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
"விடியலுக்காகக் காத்திருந்த அன்று” கவிதை யானது பேரினவாதிகளால் வேட்டையாடப்பட்ட மலை யக மக்களைப் பற்றியும் மக்களின் துயர் துடைக்காது தமது சுய நலன்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மலையகத் தலைமைகள் பற்றியும் பேசுகிறது. "புதிய அறிமுகம்” கவிதையில் இன்றைய மலையக வாழ் வின் இன்னுமொரு முகம் காட்டப்பட்டுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தந்தையும் மகனும் தன் இச்சைகளின் வழி போய்விட மனைவியும் பிள்ளைகளும் நிர்க்கதியுற்று வாழ நேர்கிறது. இத்தகைய இடர்களில் இருந்து 6 வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக் கின்றனர். கல்வி கற்ற பின்னரும் தொழில் வாய்ப்புக் களைப் பெற்ற பின்னரும் தமது பெற்றோரையும் சமுகத் தையும் மறக்கும் பிள்ளைகளும் மக்கள் ஆதரவைப் பெற்றுப் பதவிகளையடைந்து கொண்ட அரசியல் வாதிகள் பின்னர் தம்மை ஆதரித்து நின்ற மக்களைத் தூக்கியெறியும் போக்கும் என நம்பிக்கையளிக்காத ஒரு மக்கள் தொகுதியே இன்றைய மலையகம் என இக்கவிதை விபரித்துச் செல்கிறது.
“ஏழைகளின் ஒலம்” கவிதை, தேயிலைத் தோட்டங்கள் தனியார் கைகளுக்கு மாறிய பின்னர் காலங் காலமாக எட்டடிக் காம்பறாக்களுக்குள் தேயிலை யையே நம்பி வாழ்ந்த ஏழைத் தொழிலா ளருக்கு இருந்த அற்ப வருமானமும் பறி போனதைப் பதிவு செய்கிறது. தேயிலைத் தோட்டங்கள் துண்டாடப்படுவதும் தொழில் வாய்ப்புக்களை மக்கள் இழக்க வேண்டியிருப் பதுவும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பயன

Page 16
ளிக்காமல் உழைப்புக்கு வேறு வழியும் இன்றி பட்டி னியால் வாடும் மக்களின் துயரமும் இக் கவிதையில் எடுத்துக் காட்டப்படுகிறது.
"புதிய தாலாட்டு" எனும் தாலாட்டுப் பாடலில் கூட தாய் அனுபவிக்கும் துயரங்களே அடுக்கடுக்காக வருகின்றன. மலையக வாழ்வின் சீரழிவுக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஆண்களும் பிரதான காரணமாக இருக்கின்றனர். அந்தக் குடிதான் அங்குள்ள பெண்களின் மீளாத துயரங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. தனது குழந்தையாவது தன்னைக் காப்பாற்றாதா? எனத் தாய் ஏங்குகிறாள். "உணவு உடை தந்திடுவேன் - நல் உயர்கல்வி தந்திடுவேன் - என் சொத்தே . நீ எனக்குத் தருவாயோ - நம் இனத்தின் விடிவுதனை என்றென்றும் என் கருவறைக் கூலியாய்"
குடிகார அப்பனுக்குப் பிறந்த தன் குழந்தை இனத்துக்கு விடிவெள்ளியாகத் திகழ வேண்டுமெனக்
கூறித் தாலாட்டுகிறாள்.
"மலையகச் சிறார்கள்" கவிதையானது மிக முக்கிய கவனிப்பைப் பெற வேண்டிய சிறுவர் சிக்கியு ள்ள சீரழிவுகளைப் பட்டியல் இடுகிறது.
அங்குள்ள சிறுவர் அற்பக் கூலிகளாக மாறிவிடும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மலையகத்தில் மாத்திரமன்றி மலையகத்துக்கு வெளியே கூட்டிச் செல்லப்படும் ஏராளமான மலையகச் சிறார்கள் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு ஊமைகளாக வாழ்கின்றனர். நகரங்களில் வாழ்வோர் வேலைக்காரச் சிறுவர்களாக மலையகப் பிள்ளைகளை யே நாடுகின்றனர். அவ்வப் பொழுது ஊடகங்கள் மூலம் ஓரிரு அவலங்களே வெளிக் கொண்டுவரப் பட்ட பொழுதும் மிக அதிகமான மலையகச் சிறார்கள் சாத் தான்களிடமே சிக்கியுள்ளனர்.
இந்தத் தொகுப்பில் உள்ள 47 படைப்பாளிகளின் கவிதைகளில் இருந்தும் மலையக மக்களின் பிரச்சினை களின் மையத்தை அணுகியுள்ள சில கவிதைகளை எடுத்து நோக்கியுள்ளேன். இக் கவிதைகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத்தையும் பெண்களையும் மையப் படுத்தியே எழுதப்பட்டுள்ளன. இவற்றுக்கு அப்பாலும் பல பிரச்சினைகள் அவர்களை அரித்துக் கொண்டே இருக்கின்றன. கல்வி, சுகாதாரம் தொடர்பான அடிப்ப டைப் பிரச்சினைகள் அங்கு புரையோடிப் போயுள்ளன. அங்குள்ள சிறார்களுக்கு முறையாகக் கல்வி வழங்கப் படுவதில்லை. நாட்டின் ஏனைய பிரதேசப் பிள்ளைக ளுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைப்பது மில்லை. ஆசிரியர் அற்ற பள்ளிக்கூடங்கள், படிப்பதற்கு ஒழுங்கான வகுப்பறைகளோ சூழலோ இன்மை, பள்ளிக் கூடத்தைச் சென்றடைவதில் உள்ள இடர்கள் என ஏராளம் பிரச்சினைகளால் கட்டுண்டவர்களாக மலைய கச் சிறார்கள் வாழ்கின்றனர்.
அவர்கள் வாழும் லயன்கள் கூட மிகவும் மோச மான நிலையிலேயே காணப்படுகின்றன. கூறைகள் சிதைவடைந்து சுவர்கள் கரைந்து விழுந்துவிடக் கூடிய இருப்பிடங்களுக்குள் அவர்கள் முடங்கிக் கிடக்கின்றனர். தண்ணீர் வசதி, மலசலகூட வசதி, பாதை, மின்சாரம் என எதுவுமே அவர்களின் வாழ்விடங்களில் இல்லை. அவற்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் மறுக்கப்
இதழ் - 04 **', மம்

பட்டவர்களாக வாழ்கின்றர். ஏனெனில் லயன்களைச் சுற்றியுள்ள நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை. அந்த லயன்களைச் சூழவும் காணப்படும் காட்டுச் செடிகளை வெட்டித் துப்புரவு செய்யும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை. எனவே விச ஜந்துக்களின் தொல்லைகளாலும் அவர்கள் அவதியுறுகின்றனர். அவ்வாறே மருத்துவ வசதிகள் கூட அவர்களைவிட்டும் தொலைவிலேயே உள்ளன.
தோட்டங்களைத் தனியார்மயப் படுத்திய பின்னர் அங்கு நடைபெறும் சமுக மற்றும் சூழல் சீர் கேடுகள் உக்கிரமடைந்துள்ளன. மக்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதோடு மண்ணரிப்பு , இருப்பிடங்களை இழத்தல், சூழல் மாசடைதல் எனப் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்.
மலையக இளைஞர்களில் பெரும்பாலானோர் தொழில் நிமித்தம் தலைநகரில் வாழ்ந்து வருகின்றனர். தமது அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஆவணங்கள் அனைத்தையும் தம் வசம் வைத்திருந்த பொழுதும் கைது செய்யப்படுகின்றனர் அதன் தொடர்ச் சியாக மலையகத்தில் வாழும் அவர்களது குடும்பமும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறது. இனவாதம் மலையக இளைஞர்களை வகை தொகையின்றி வேட்டையாடி வருகிறது.
இவற்றுக்குச் சமாந்தரமாகவே இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் மக்களின் பிரச்சி னைகளும் காணப்படுகின்றன. ஏன் இவை தொடர்பான பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மலையகப் பெண்கள் தம்மைச் சூழவுள்ள சிறு வெளி யை கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். மலையகப் பெருவெளியை தமது எழுத்தில் கொண்டு வரும் முயற்சியில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது.
தமது முன்னோர் வாழ்வு நீளவும் அனுபவித்த அவல ங்களும் ஏமாற்றங்களும் இந்தப் பெண்களிடத்தே எதிர்ப்புணர்வையும் கோபத்தையும் தோற்றுவித்துள்ளன. பெண்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்களின் தலை நிமிர்வதையும் அனேக கவிதைகளில் கண்டு கொள்ள முடிகிறது. 2 இந்தப் படைப்பாளிகளிடம் தமது துயரங்களுக்கு எதிரான கோபம் உள்ளது. அவற்றைக் கவிதையாக்கும் முயற்சியில் மேலும் தம்மை ஈடுபடுத்தினால் இவர்களிடமிருந்து தரமான படைப்புகளை எதிர்பார்க்க முடியும். வெறும் வார்த்தைப் பிடகடனங்களைத் தவிர்க்க வேண்டியிருப்பதையும் சில படைப்பாளிகளுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
”இசை பிழியப் பட்ட வீணை” தொகுதியின் அட்டைப்படம் , பக்க வடிவமைப்பு என்பன நேர்த்தியுடன் செய்யப்பட்டிருப்பது நிறைவைத் தருகிறது. தொகுதி யில் சேர்க்கப்பட்டுள்ள நிழற்படங்களில் அதிகமானவை தேயிலைத் தோட்டங்களையே மையப் படுத்தியுள்ளன. தேயிலைத் தோட்டங்களைக் கடந்தும் மலையகம் விரிந்து செல்வதை நினைவூட்ட விரும்புகிறேன்.

Page 17
கிடந்தது. இதுவரை காலம் தோட்டம்
சந்தித்திராத பெருமதிர்ச்சி அதனால் இதனை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இடிவிழுந்தான் பள்ளத்தில் மக்கள் அனைவரும் திரண்டிருந்தனர். தோட்டத்து பெண்கள் தங்கள் கொங்காணிகளை இழுத்து வாயை மூடிக்கொண்டு விக்கித்து நின்றிருந்தனர். எல்லோரிடமும் அதிர்ச்சி உறைந்திருந்தது. நெத்திக்காணில் வெள்ளக்கண்டாக்கு உப்பி ஊறி பிண மாய்க் கிடந்தான். அட்டைகள் அவனது உடல் ரத்தத்தை யிருந்தன. கண்டாக்கின் உடல் முழுவதும் சிறு காயங்களும் சிறாய்ப்புகளும் :? தாடை களில் ரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. உதடு ஒருபக்க மாய் வீங்கி கிழிந்திருந்தது. இரவு முழுவதும் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகளோடு குப்பையாய் கிடந்தான் கண்டாக்கு. யூகத்தின்படி அவன் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதைத்ததான் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். கைதுாத்தலாய் பெய்யும் மழை நய்நய்யென 3.? கொண்டிருந்தது. பள்ளத்தில் திரண்டிருந்த மக்களில் அநேகர் தம் உடல்களில் ஒட்டிக்கிடந்த அட்டைகளை மழித்து தள்ளிக் கொண்டிருந்தனர்.யாருமே எதிர்பாராத நேரத்தில் விழுந்திருந்த பேரிடி எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. கண்டாக்கை கண்டாலே காததுாரம் ஓடிவிடும் தோட்டத்து சனங்களில் யாருக்கு இத்துணிச்சல் ஏற்பட்டது என்பதுதான் மர்மமாகவே இருந்தது.
வாலமலை அதிர்ச்சியில் உறைந்துக்
க்சி உப்பி சிறு ரத்த
சிவனு மனோஹரன்
வெள்ளைக் காற்சட்டையும் கட்டக்கம்பும் கண்டாக்கின் அடையாளங்கள் மிடுக்கு நடைநடந்து வந்தானென்றால் பார்த்து இல்லையென்று சொல்லு மளவுக்கு அவனின் கம்பீரம் இருக்கும். சிவந்து பருத்த தன் தொடைகளை காட்டுவதிலும் அதனை எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதிலும் அவனுக்குள் ஒரு பெருமையிருக்கும். உரோமங்கள் வளர்ந்து சாய்ந் திருக்கும் தொடையை தட்டித் தட்டி அவன் காட்டும் சண்டித் தனங்களுக்கு தோட்டத்து பெண்கள் ಶ್ದಿ: பயந்துப் போவர். வார்த்தைகளால் தோட்டத்து பெண்களை இம்சி ப்பதில் மகா புத்திசாலி மைனர் கணக்காய் தோட்டத்தில் சுற்றித்திரிந்த கண்டாக்குக்கு தோட்ட நிர்வாகமும் அடி பணியும் சின்னச் சின்ன தகறாறுகளுக்கு கூட கொலனி மக்களை ஒன்று திரட்டி .in அெ க்கு அனைவரும் அடங்கிப் போவர். ஒட்டு மொத்த த்தில் தோட்ட துரை மாதிரி தோட்டத்தை ஆட்டிப்படைப்பான். அதனால் நிகழ்ந்திருக்கும் கொடுரமான மரணத்துக்காக தோட்டம் கலங்கவில்லை. இவ்வளவு தைரியமாய் காதும் காதும் வைத்தாற்போல காய் நகர்த்தியிருக்கும் அந்த தைரிய சாலி யாரென்று அறிவதில்தான் பலரும் ஆர்வமாயிரு ந்தனர். "குருவிக்கூட்டுக்குள்ள குண்டு வைக்கிறாப்புல குடும்ப த்த கெடுத்த :
க்கெல்லாம் இதுதான் கெதி"
இதழ் - O4 TN6.
 

"ஐயோனு அள்ளி வெச்ச மண்ணெல்லாம் சும்மா உடுமா? அடுத்தவங்க வாயில போட்ட மண்ணு இன்னைக்கு தான் வாயிலயே விழுந்திருச்சி பாத்தியா?” "வல்லவனுக்கு வல்லவென் பொறக்காமலா இருப்பான்” "மத்தவங்க வயித்தெரிச்சல்ல எத்தன நாளைக்குத்தான்
டுறது சொல்லுப் பாப்பம்" "தோட்டத்துக்கு வந்த நாள்ல இருந்து கொஞ்ச அட்ட காசமா? கொறஞ்ச அட்டகாசமா பண்ணுனான் அது தான் கடவுளா பாத்து இப்பிடி செஞ்சிட்டான்." என்று தோட்டம் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசி கொண்டிருந்தது. தோட்டத்துக்கு : வருவதும் போவதுமாய் ಜಿಲ್ಲಿ தது. மர்மமாய் பலரும் பலவிதமாய் கிடந்து மறுவினர். இரவு ஏழு மணியானால் போதும் எல்லா வீடுகளிலும் ளக்குகள் துண்டிக்கப்பட்டு விடும். யாரும் சத்தமாய் អ៊ុំ :ತಿ ခီးမှူး அந்தளவுக்கு டையே LIUT ந்கக. ாட்டம் கர் கவலின் படி ஒட்டு லயத்து #?Š Gಸಿ? தீவிரம் காட்டியிருந்தனர். மலைமேடுகளில் கண்டாக்கோடு சல்லாபித்து திரிந்தவளு துறவற்று சொல்வதற்கு யாருமில்லை. வாழ் நாட்க b பாதி நாட்களை 醬 கழித்திருந்த முனுசாமி யும் அற்ப ஆயுளோடு சென்று சேர்ந்து ಖ್ವ! அதன் பின்னர் ஒத்த மரமாய் நின்ற லெச்சுமிக்கு வெள்ளக் கண்டாக்கு துணையானான். மாதத்தில் பத்து நாள் பேர் போட்டால் போதும் சம்பளம் வாங்கி விடுவாள் மலை இடுக்குகளில் : இணங்கிப் போவ தோடு நின்று விடாமல் கொஞ்ச நாட்களாய் இரவில் வீடு வரை கண்டா க்கு வந்து போவது பற்றியும் தோட்டத்தில் பேசிக் கொண்ட னர். ஆனால் கடந்த ஒரு மாத காலமாய் தோட்டத்து பதிவு க்காக இரண்டு அல்லது மூன்று நாள் பேர் போட்டுவிட்டு டவுனை ரோந்தடிப்பதற்கு பழகியிருந்தாள்.
15

Page 18
எது எப்படி என்றாலும் அந்தி சாயும் நேரத்தில் தோட்ட த்துக்கு வந்துவிடும் அவளை கடந்த சில நாட்களாய் தோட்டத்தில் காணாதது இன்னும் குழப்ப மாகியிருந்தது. இடி விழுந்தான் பள்ளத்தை பொலிஸார் அலசி ஆராய் ந்து துப்பு துலக்கிக் கொண்டிருந்தனர். ஏதாவது தடய ங்கள் அங்கு கிடைக்குமா? என்பது அவர்களின் எதிர்பார் ப்பாக இருந்தது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப் புகளுக்கு அங்கு தீனி கிடைக்கவில்லை. வெள்ளக்கண் டாக்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த நிரையில் இருந்து ஐந்து స్ట్రే தேயிலை மரங்களைத் தாண்டி ஒடிந்து நொருங் ப்போன மட்டக்குச்சிகளைத் தவிர துப்புதுலக்கிய பொலிஸாருக்கு வேறு தடயங்கள் கிடைக்கவில்லை.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் ஆடிக் காற் றும் மழையும் சேர்ந்து அசுரமாய் வீசியடிக்க கிளை பரப்பி சடைத்து நின்ற பெரிய ஆலமரத்தில் விழுந்த இடி மரத்தை இரண்டாக பிளந்து வீழ்த்தியிருந்தது. அன்று முதல் லமரத்தோப்பு இடிவிழுந்தான் பள்ளமாகியிருந்தது. 蠶 விழுந்த மரம் ஒரு குறிப்பிட்ட பரப்பை பள்ளமாக்கியிருந்தது. அதனால் ஃபேட்டுக் கிடக் கும் பள்ளத்தை தோட்டத்து குழந்தைக ளைக் கூட பயமுறுத்துவர். இடி இடித்து மரம் விழுந்த பிறகு யாரும் விறகு பொறுக் குவதற்கு கூட அந்தப்பக்கம் போவதில்லை. ஆள்நடமாட்டம் இல்லாமல் போனதால் தேயிலை செடி களுக்கு மேல் புற்கள் வளர்ந்திருந்தன. யாரும் அந்தப் பக்கம் போவதற்கு பயப்படுவதால் ஒதுக்குகாடாக அது மாறியிருந்தது. அதனால் காடாய்கிடந்த မ္ဘီရှိုရှီ ந்தான் : பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. சம்முகு மட்டும்தான் பன்றிக்கு வலை கட்டுவதற்கு போவான் வருவான். மழை நேரத்தில் வலை கட்டுவான் என்றால் சொல்லவே வேண்டாம் விடியற்காலையில் அவ க்கு பன்றி விழுந்திருக்கும் அன்றைய நாள் அவனுக்கு காண்டாட்டமாய் அமைந்துவிடும். காட்டுப் பன்றி என் றால் வெட்டிக் கூறு போடும் முன்னமே தோட்ட நிர்வாகத் திடம் விற்று தீர்க்கப்படும் அதனாலேயே வெறும் சம்முகை எல்லோரும் "பன்டி சம்முகு” என்றுதான் அழைப்பார்கள் தோட்டத்தில் யாராவது பன்டி சம்முகு என்று கூறி விட் டால் போதும் புஸ்பம் வரிந்துக் கட்டிக் கொண்டு அவர் களோடு சண்டைக்கு கிளம்பி விடுவாள் அதனால் சண்முக த்துக்கும் புஸ்பத்துக்கும் சண்டைமூளும் "இப்பிடி கொலவுயிரும் குத்துயிருமா அடிச்சி கொல்லு றியே புள்ளகுட்டிகள நாங்க எப்பிடி வளக்கிறது?”என்று ஆதங் கப்படுவாள். ”அடியே பொஸ்பம் கொன்னா பாவம் தின்னாப்பேச்சிடி இதுக்கெல்லாம் போயி புராணம் படிப்பியா?” என்று உதட் ட்ை பிதுக்கி சேட்டை காட்டும் போதெல்லாம் புஸ்பமும் தன்னை மறந்து சிரித்துவிடுவாள். சண்முகத்துக்கு பதினைந்து வயசு இருக்கும் போதுதான் புஸ்பம் பூப்படைந்தாள் அன்று முதலே அவளின் மனசில் சண்முகு ஏறி இருந்து விட்டிருந்தான். நெஞ்சுக் குழிக் శ్లో சண்முகே உலகமாகியிருந்தான். முத்தாலம்மாள் காயில் தோப்பில் காதல் வார்தைத்தைகளை பேசி பேசி மயக்கிய E:? கிரக்கத்தில் ஆழ்ந்திருந்த தருண ங்களை புஸ்பம் அடிக்கடி அசைபோடுவாள் செல்லக் குறும் பும் சில்மிசங்களும் திருமணத்திற்கு பிறகும் தொடர்வதை புஸ்பம் பெரிதும் ரசிப்பாள். அந்நியோன்யமாய் வாழும்

வாழ்க்கைக்கு அடையாளமாய் அழகிய பெண்குழந் தைக்கு தாயாகி இருந்தப்போதும் புஸ்பத்தின் இளமைப் பொலிவு இன்னும் மெருகேறியிருந்தது. காதலில் திளைத்திருந்த காலங்களில் சண்முகு அடிக்கடி புஸ்பத்துக்கு வைத்தியம் டுெப்பு இடி த்தான் ஒரு வருசம் பிறந்தநாளுக்கு அவனளித்த பரிசால் அவள் துே பானாள் சிங்க ທີ່ສັນ ேே எல்லாம் அலைந்து திரிந்து தேடிக் கண்டடைந்த காட்டுத் திப்பிலி கம்பை காதலோடு பதமாக சீவி காயவைத்து நேராக்கி பின்னர் மட்டம் பார்த்து மஞ்சள் பெயிண்ட் பூசி எடுத்தான். காதலோடு உருவான மட்டக் குச்சி வழமையான மட்டக் குச்சியை விடவும் கொஞ்சம் தடிப்பமாய் இருந்ததாலோ என்னவோ கம்பீரமாய் ே தது. மறுநாள வழமையாக சநதககும Tள அமமாள கோயில் குே ?ಜ್ಜೈ காத்தி ருந்தான் அந்தி நிறுவைக்கு பின்னர் யாருக்கும் தெரியா மல் கோயில் தோப்புக்கு அவளும் வந்து சேர்ந்தாள் மெல் இருள் தோப்பெங்கும் பரவியிருந்தது தோப்பின் நிசப் தத்தில் சில நிமிடங்கள் காதலில் மூழ்கியிருந்தனர். இப் போது தோப்பு நன்றாகவே இருண்டிருந் ಟ್ಲಿ சண்முகு புஸ்பத்தை நன்றாக இறுகக்கட்டி ெ ಕ್ಲಿಕೆ ல் அழுத்த மாய் முத்தம் துே விட்டு நிரையில் சொருகியிருந்த தன் காதல் பரிசை உருவி எடுத்து நீட்டினான். மட்டக்குச்சி மெல்லிய இருட்டில் தங்கத் தகட்ாய் ஜொலித்தது. புஸ்ப த்தின் கண்களில் நீர் முட்டியது மட்டக்குச்சியை தன் மார்போடு பொருத்தி அணைத்துக் கொண்டாள். அன்று முதல் மட்டக்குச்சி அவர்களின் காதல் சின்னமானது புஸ்பம் மலை மேடுகளில் கூடையோடு மாரடித்தாலும் முகத்தில் களைப்பிருக்காது. அன்றலர்ந்த ரோஜாவாய் வந்துப் போவாள். துடுக்குப் பேச்சும் உண்மைக்கு கட்டுப்படும் விசுவாசமும் புஸ்பத்திடம் குறையாது. மலையில் ஏதாவது தகராறுகள் வந்தால் கூட அதை நிர்வாகத்திடம் கொண்டு செல்லாமல் முடித்துவிடுவாள் எல்லோரும் அவள் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பர். இடுப்பை சுற்றி இறுக்கமாய் கனுக்கால் வரைக்கும் கட்டப்பட்டிருக்கும் படங்கோடு அவளைப் பார்க்கும் போது தவிர்க்க முடியாமல் சீன பெண்மணிகள் நினைவு க்கு வந்துப் போவார்கள் கையில் இறுகப்பிடித்திருக்கும் மட்டக்குச்சி அவளை இன்னும் அழகாக காட்டும் வேட் டியை நேத்தியாய் மடித்து தலையில் போடப்பட்டி ருக்கும் rேே அவளைப் பார்த்தாள் தேவ தையாய் ಟ್ವಿಠ್ಠೇ வெயில் பட்டாலும் முகம் கன்னி போன தக்காளியாய் சிவந்துவிடும் மட்டக் ச்சாட்டம் ஒல்லியாய் நிற்கும் புஸ்பத்திடம் தோட்டத்
எல்லோருக்கும் ஒரு மரியாதையிருக்கும். இந்தக் காவிய காதலில் யார் கண் பட்டதோ தெரியாது இடையிலோர் மறிப்பு விழுந்தது. பனி இறங்கிய காலை பொழுது அரக்க பரக்க மலை க்கு ஒடி நிரையில் இறங்கி நாலு கொழுந்து கிள்ளி கூடையில் போட்ட போதுதான் ஒதுக்கு மலைக்கு துாக் கிப் போட்டிருக்கும் செய்தியை စွီ၊ புஸ்பம்.
"ஏம்மா பொஸ்பம் ஒன்ன தூக்கி ஒதுக்கு மலையில போட்டிருக்காங்க நீ அங்கப் போயி மட்டம் ஒடிக்கட்டாம் தோட்டத்துல உள்ள பயசிறுக்கிகளுக்கு கண்ண உறுத்தி ? ருந்திச்சிப் போல என்னால ஒன்னும் செய்ய
முடியல தாயி நல்லா இருக்கிற குடும்பத்துல கொழப்
16

Page 19
பத்த உண்டுப் பண்ணுறதே பொழப்பா பண்ணிகிட்டு ந்ேத இப்பித்தான் நடக்கும் நீ போம்மா” என்றதும் "அட் இது என்னாங்கய்யா அநியாயமா இருக்கு கேட் டுக் கேள்வி இல்லாம இப்பிடி ஆள தீே | துக்கு என்னா நடந்திருச்சி?” "நான் என் வேலயில எப்பயும் சுத்தமாத்தானே இருந் திருக்கேன்"
ಙ್ತಿ மேல கொழுந்தெடுத்து நாலு காசு சம்பா திக்கிறது கண்ணக் குத்திருச்சிப் போல” "வயசுப் போன எத்தனயோ பேரு ಶ್ದಿಲ್ಲ மேல கொழுந்தெடுக்க முடியாம புது மலயில் கெடந்து மார டிக்குறாங்க எனக்கு என்னா ஆச்சுனு இப்பிடி மாத்திப் போட்டுட்டீங்க?" என குழம்பியப் போதுதான் "எதுனாலும் போயி நம்ம வெள்ளக் கண்டாக்க கேளு!” "எங்கள கேட்டுகிட்டா தோட்டத்துல எல்லாம் நடக்குது” "தோட்டத்துல அவரு வச்சதுதானே சட்டமா இருக்கு” என்றதும் புஸ்பத்துக்கு சுருக்கென்று ಇಳ್ದ சுதாக ரிக்குக் கொண்டு ஒதுக்கு மலைக்கு கிளம்பி விட்டாள். பல நாள் திட்டம் င္ကို႔ပွါ’’ ேேல் இறைச்சி துண்டைக் கண்ட நாயாய் புஸ்பத்தை கண்டு பல்லிளி த்தான். மலை மேட்டில் அவளை கண்டவுடன் விரசப் பார்வையால் சேட்டை காட்டிய போது புஸ்பத்துக்கு உள்ளு க்குள் கோபம் பொங்கி வெடித்தது பற்களை நறுநறு င္ငံမ္ဟ# ಆನ್ಲಿತ್ಲಿ :ே வி
"ரோ யப்பா இந்த மா பாவிபயலகள பாக்
4 இன்னும் :ே இருக்க? ఫీ சத்துல கொல்லிக்கண்ண "" பொசுக்கி ப்புடு" என்று மு க்கக் கொண்டாள்.
கையில் தே ಸ್ದಣ್ಣ? காப ஆவேசத்தோடு வீசி வீசி மேடு பள்ளமாய் வளர்ந்திருந்த வங்கிகளை வெட்டி மட்டம் ஒடித்துக் கொண்டிருந்தாள். கைகளை வீசி வீசி கத்தியால் மட்டம் ஒடித்துக் கொண்டிருந்தவளின் கம்மு கூட்டில் இருந்து வழிந்த வியர்வை ஈரமாக் கியிருந்ததால் தன் கழுகு கண்ணால் அதனை பார்த்துக் கொண்டிருந்தான் கண்டாக்கு கோபத்தோடு முந்தானை யை இழுத்து அடிவயிற்றில் சொருகிக் கொண்டு அவனை முறைத்தப் போதும் விரசமாய் நாக்கை துருத்தி நாக் கால் கன்னத்தை உப்பி சேட்டைக் காட்டிய்து அருவரு ப்பாக இருந்தது. 'புது மலயில் ராத்தலுக்கு மேல கொழுந்து எடுக்க நீ படுற கஸ்டதத பாததாமனசு தாங்கல புஸ்பம அதுதான தொரை க்கி :ಸ್ಥಿತಿஇங்கப் ಫ್ಲಿ: நீ கஸ்டப்படாம ಟ್ವಿ: செய்யலாம் கொஞ்சம் ஒத்துழைச்சா சரி” "கொங்காணிய சரியாப் போடு வெயில்ல கெடந்து மொகம் செவந்திருச்சி” "இப்பிடி மாடா கெடந்து ஒழைச்சு என்னாத்த வச்சிருக்க சொல்லுப் பாப்பம்?” என்று பேசிக்கொண்டே நான்கு தேயிலை மரங்களைக் கட்ந்து பக்கத்துக்கு வந்திருந் தான் நெருங்கி வந்தவனிடம் இருந்து மணந்த சிகரட் நெடி அடி வயிற்றை குமட்டியது. ஆப்போது அவன் உதிர்த்த வார்த்தைகளில் பரவியிருந்த விரசம் அனல் தெறிக்கும் அவளின் கோபப்பார்வையால் சுட்டெரிந்துப் போனது ஆனால் கண்டாக்கின் கண்களில் மட்டும் கல வரத்தை காணமுடியவில்லை. நேரம் பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருந்தது. எல்லோரும் நிறுவைக்கு சென்றிருந்தார்கள். மலையில் புஸ்பமும் கண்டாக்கும் மட்டும் தனிமை பட்டப்போது

மனசு கிடந்து படபடத்தது. நெத்திக்காணில் இறங்கி ரோட்டுக்கு வந்தாள். அவன் அவளை மோப்ப நாயாய் பின்தொடர்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனோடு சேர்ந்து பயணிக்கும் சிகரட் வாசனை ஊர்ஜித கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாய் கருத்தரோட் டுக்கு வந்து சேர்ந்தது கொஞ்சம் நிம்மதியாக துே திடீரென பழைய மலையில் இவளை தூக்கிப் போட்டது தோட்டத்தில் கண்காது மூக்கு வைத்து பேசத் தொடங் யிருந்தனர். சண்முகு கோபக்காரன் மட்டுமில்லை முரட்டு சுபாவமும் கூட அதனால் பயந்துக் கொண்டே அவனிடம் இது பற்றி வாய் திறக்காமல் இருந்து விட்டாள். நாட்கள் ஓடியடைந்திருந்தன. கண்டாக்கின் சேட்டைகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தது. அன்று மழை இலேசாய் துாறிக் கொண்டிருந்தது. பழை ய மலையில் பாதிக்கு மேல் வேலை பார்ப்பதால் அரை நேரத்தோடு மலை சோபை இழந்து விடும். அதற்கு பின்னர் கண்டாக்கின் அட்டகாசம் தாங்க முடியாது. வலிந்து வலிந்து வந்து கதையளப்பான். பச்சை வார்த்தைகளால் 醬 அவளை இம்சித்துக் கொண்டிருந்தான். அப்போதெல்லாம் சண்முகின் முக மும் காதலும் அவளின் கோபத்தை தணிக்கும் மருந் துகளாகின. பல்லைக் கடித்துக் దేశీ சகித்துக் கொள் வாள் புஸ்பத்தின் இயல்பு பேச்சும் கனிவும் மறைந் திருந் தன முகத்தில் இறுக்கமும் பயமும் குடிகொண்டிருந்தன. ராட்டினமாய் சுழலும் மனப் போராட்டத்தில் எண்ண அலை களும் சுழன்றன.
குட்டிப் போட்ட நாயாய் கண்டாக்கு புஸ்பத்தை சுத்தத் தொடங்கியிருந்தான். அன்று அரை நாள் லீவு கேட்டுக் கொண்டு நின்றவளை குறுக்கு விசாரனை செய்வதாக சொல்லி ஏதேதோ கேட்டு அலம்பிக் கொண் டிருந்தவனிடம் "ஐயா வீட்டுல பொட்டுக்கூட வெறகு இல்ல அதுனால அடுப்பெரிக்க முடியல அது தான் இடி விழுந்தான் பள்ளத்துக்கு போயி கொஞ்சம் வெறகு பொறுக் கனும்" என்றதும் என்ன நினைத்தானோ போது "சரி நீ போ” என்றதும் புஸ்பம் கிளம்பி விட்டாள். வானம் கருகருவ்ென் இருண்டிருந்தது. காய்ந்து கிடந்த சுள்ளிகள்ை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து கயிறை குறுக்காக போட்டு கட்டாக கட்டிவிட்டு நிமிர்ந்தப் போது புஸ்பம் திடுக்கிட்டுப் போனாள். நெத்திக் கீழே பள்ளத்தில் பாம்பொன்று கீரியி டம் மாட்டிக் கொண்டிருந்தது. புஸ்பத்துக்கு நெஞ்சு படபடக் கத் தொடங்கியிருந்தது. விறகு கட்டை து င္ကို ̈ူ வைத்துக் கொண்டு திரும்பியவளுக்கு இதயமே நின்று விடுமாற் போலிருந்தது. பக்கத்தில் கண்டாக்கு நின்றிரு
T60. வழியை மறித்து நின்றவனிடம் "ஐயா இது எல்லாம் நல்ல துக்கு இல்ல வழிய விடுங்க சண்முகுக்கு பன்டி குத்த மட்டுமில்ல மனுசன குத்தவும் தெரியும்" நீநெனைக்கிற மாதிரி பல்லு இழிக்கிற பொம்பள நான் இல்ல" என்றவளை தன் முரட்டு கரங்களால் அவளின் தலை யில் இருந்த விறகு கட்டை திடுமென தள்ளிவிட்டான் புஸ் பம் நிலை ே போனாள் விறகோடு சேர்ந்து விழுந் ததில் பிட்டத்தில் விழுந்த அடி வலியெடுத்தது. அவள் எதிர்பாராத நேரத்தில் மேலே விழுந்து இறுக கட்டியப் போது திமிறிக் கொண்டு எழுந்தாள். வாரி சொருகியிருந்த கூந்தல் கலைந்து முகத்தை மறைத் திருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு வெப்பத்தை சிதற புலி
17

Page 20
யெனப் பாய்ந்து மட்டக்குச்சியை கையில் எடுத்தாள். கண்டாக்கு மிரண்டுப் போனான். அவன் கண்ணில் ஒரு கலவரத்தை காண முடிந்தது.
பள்ளத்தின் அடிவாரத்தில் கீரியிடம் இருந்து தப்புவதற்கு பாம்பு போராடிக் கொண்டிருந்தது. தன் வாலால் கீரியை அங்கிங்கு அசைய முடியாதபடி அமுக்கி பிடித்திருந்த பாம்பின் உடலில் கீரியின் பல் பட்ட காயங்கள் பதிந்திருந்தன. மரணத்தின் கோரப்பிடியில் கிடந்த பாம்பு திடுமென தன் வாலை சுருட்டி ஓங்கியடித்தில் கீரிக்கு வலியெடுத்திருந்தது. கீரியின் கோரப்பிடியில் இருந்து
ઉ6)ા ரில் காத்திருக்கும் பூ
எழுந்து வருகையில் வலிகளை தாங்கவேண்டும் எதிர் பார்த்திருக்கும் வசந்தத்தின் வாசனை நுகர
குறுகி வளர்த்த மரங்களின் முகங்கள் எல்லா வேடங்களையும் கற்று தேர்ந்தவனின் நடிப்பாற்றலில் மீண்டும் அரங்கத்திலிருந்து எத்தி தள்ளப்படுகிறது
ஆன்மாவின் ஈரம் துளிர்த்த பொழுதுகளின் கைக்குள் உழைப்பின் வெகுமதி தரப்படவில்லை
தாளில் உறைந்திருக்கும் உப்பின் வீரியம் மறைக்கப்பட்டிருக்கிறது
ஆனாலும்
அவ்வப்போது
ஓர் மந்திரக்குரல் எழத்தான் செய்கிறது பூட்டப்பட்ட உதடுகளின் ஒப்பனை கலைத்தெறிந்து வியர்வையில் பூக்கும் பாடலின் Ꮣ.!,60ᎠᎧl மண்ணிற்காக உழைத்த உனக்கு
를
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்னை விடுவித்துக் கொண்ட பாம்பு அசுர வேகத்தில் வெகுண்டெழுவதற்கும் வங்கியில் கிடந்த கருங்கல் சரிந்து விழுவதற்கும் சரியாக இருந்தது. சரிந்து விழுந்த கருங்கல்லால் கீரியின் தலை சிதற பாம்பு நிதானமாய் சென்றோடி பற்றையில் மறைந்தது. பற்றை காடுகளுக்கு அப்பால் வளர்ந்து கிடந்த தேயிலை நிரையில் ரத்தம் தோய்ந்த மட்டக்குச்சிகள் ஒடிந்துக் கிடந்தன.
கனவுச் சுவடியை
கிறித் திறந்தவள்
சந்து வந்த மொழி மனதுள் முள்ளின் முகமாகியது
மெலிவான தனிமையின் உடலில் வாள் சுழன்று கொண்டேயிருக்கிறது
கைகள் பிடித்திருந்த மலைகளின் முகம் கோணாமல் செழித்திருக்கிறது ஆனாலும் வரலாறு செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களில் எனது இல்லை
வாழ்க்கை தேவர்களின் கீரிடங்களை துடைக்கும் துணித்துண்டானது
சிதைந்த மூலத்தின் துகள் சிவப்பு மாறா கவிதையொன்றை எழுதிக்கொண்டிருக்கிறது
நிர்மூலமாக்கப்பட்ட இனங்களின் முதல் போராளி வருகிறாள் யுகத்தின் கோடுகளால் வரையப்பட்ட என் கனவுச் சுவடிகளை கிறித் திறக்கிறாள்
மாபெரும் சிறகுகளுடன் வரும் தேவதை முள்ளின் முகத்தை மாற்றுகிறாள் கோடுகளில் இருந்த ஆதி பயம் ஒழிகிறது
சண்முகம் சிவகுமார்
18

Page 21
மனிதர்கள் புத்தகங்களிலும், கலைகளிலும் மட்டும
பணிகளிலுங்கூட து துயர் நிறைந்த இறந்த அர்த்தத்தைக் காண்கின்றனர். 를 திரைப்படங்களில் தீராதகாதல் கொண்டு திரைப்
நல்ல சினிமாவைக் கண்டடைதல் குறித்துத் தீவிர தொலைந்துபோன இறந்தகாலத்திற்கும் துயர்நிறைந் காண்கின்றார்.
மலையகத் தமிழர்களின் வியர்வையில் வளங்கொ என்ற ஊரில் பிறந்த மாரிக்கு, பாடசாலை நாட்க புத்தகமும் சினிமாவின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திவிட இவ்வுரையாடலில், தமிழக சினிமாவின் எதிர்பார்ப்புக் படைப்புணர்வின் வேரைத் தரிசிக்கத் தக்க சர்வதேச குறிப்பிடும் மாரி, அமெரிக்க அரசியலை நுட்பமாகக் ெ மிக நெருக்கமாக் காண்பிக்கும் ஈரானிய சினிமாவை அனைத்து விதமான விம்பங்களையும் உடைத்தெறி பார்வைகளை முன்வைக்கின்றார். 三
சிங்கள சினிமாவின் முற்போக்கான பாய்ச்சலு திரைப்பட இயக்குநர்களான ட்ரூ.போவும் கோடார்ட் புதிய தளத்திற்கு இட்டுச்செல்லக் காயேது சினிமா காரணமாக இருந்ததையும், விம் வென்டர்ஸ் என்ற ெ துறையை மறந்து சினிமாத்துறைக்கு வரச்செய்ததே ' குறிப்பிடும் மாரி, உலக சினிமா குறித்த விழிப்புண் சினிமா சஞ்சிகையைக் கொண்டுவரும் முயற்சியில்
தமிழ்மொழி பற்றி, அதன் தொன்மை பற்றி இருக்கும் மாரியின், 'அறையின் தனிமை என்ற குறும்ட
5 ਉਹੀ ਹੁੰg555
னிமா மீது உங்களுக்கு ஏற்ப்பட்ட ஈடுபாடு, ಸ್ಲೀಷ್ •?: ஈர
P சிலையில் எழுத்து என்பார்கள் என் அக்காவின் நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தைகளை இன்றும் நான் மறக்கவில்லை. இளமைக்கால நினைவுகளில் மீண்டும் தப்பதென்பதே ஒரு அலாதியான சுகம் தான் இளமை அழகுமிக்கது, அதுவும் பள்ளிக் காலத்து வாழ்வு என்பது நினைவுகளில் தேங்கி புல்லாங்குழலினை மீட்டிப்
இதழ் - 04 TN64
 
 
 
 
 
 

பா. துவாரகன்
மாரி மகேந்திரன்
ன்றி மனதிற்கு ஆனந்தத்தைத் தரும் தன்னலமற்ற காலத்திற்கும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்கும் ஓர்
களையும், தனது தமிழ்நாட்டு அனுபவங்களையும் , ஈத் திரைப்பட விழாக்களின் முக்கியத்துவத்தையும் கொண்டுவரும் ஹொலிவூட் சினிமாவையும், வாழ்வை யும், அதிகாரம் புனையும் பாலியல் (sex) குறித்த பும் பஸோலினியின் சினிமாவையும் குறித்த தனது
க்குக் காரணமாக இருந்த சினிமா இதழ்களையும், டும் எரிக் ரோமரும் பிரான்சியத் திரைப்படங்களை என்ற சினிமா இதழின் கடுமையான விமரிசனங்கள் ஜர்மனியத் திரைப்பட ஆளுமை, தனது மருத்துவத் பிலிம் கிரிட்டிக் என்ற சினிமா சஞ்சிகையே என்றும் ார்வைத் தூண்டும் வகையில் விழித்தடம் என்ற FBLB6.B5.j
ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்கும் விருப்புடன் பத்திற்கு திருப்பூர் அரிமா சங்க விருது கிடைத்தமை
பார்ப்பது போன்று ஆனந்தத்தைத் தரும் ஒரு மனிதனின் அறிவுத் தேடல் என்பதே 12 வயதோடு முடிந்து ? ଶit 驚 12 வயதுடன் ஆன்மாவின் கிண்ணம் நிரம்பி டும் சிந்தனைகள், ஞாபகங்கள், எண்ணங்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் காலடித்தடங்களாக வாழ்வுடன் வந்தவண்ணம் இருக்கின்றது. நான் பிறந்தது நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சிறிய நகரமான பொவந்தலாவ என்ற ஊரில். ஆரம்பக்கல்வியை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தி யாலயத்தில் கற்றேன். அங்கு படித்துக் கொண்டிருந்த
1 Ελλά 19

Page 22
i11111111 #
காலத்தில்தான் சினிமா என்மேல் அதீதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சினிமாவை என் வாழ்வாக மாற்றிக் கொள்வதற்கும் அதுவே என் எல்லாமாக மாறுவதற்கும் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது 5 ஆம் வகுப்போ அல்லது 6ம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன், சரியாக வகுப்பு ஞாபகம் இல்லை. Assembly of God என்ற ஒரு கிறிஸ்தவ நிறுவனம் பாடசாலையில் திரைப்படம் ஒன்றை திரையிட்டார்கள். அந்தப்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் எதுவும் எனக்குத் தெரியாது ஆனால் என் வாழ்வில் அத்தரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்தப் படம் இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இயேசுவின் அன்பும் அவரின் கருணையும் என் அடிமனதில் பெரும் அலைகளை உருவாக்கியது. அப்படத்தில் தோன்றும் இயேசுவின் கதாபாத்திரமாகவே நான் அன்று மாறிப் போனதோடு இயேசுவை சிலுவையில் அறைந்த போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது போனது, படம் நிறைவுற்றது. வாழ்வில் புதிய கனவு ஒன்றும் அந்த நாளில் முளை விட்டது. படம் முடிந்த பின்பு வெளியே வந்தால் பெரும் மழை, நான் நனைந்து கொண்டே நடக்கிறேன், வீட்டில் அம்மா என்னைப் பார்த்துவிட்டு "குடை எங்கே ஏன் நனைந்து கொண்டு வருகிறாய்?” என்று கேட்ட போது தான் என்னால் சுய நினைவுக்கு வரமுடிந்தது. கொண்டு போன குடையை மறந்து விட்டு மழையில் நனைந்தபடி வந்திருக்கின்றேன், என்பதே அப்போது தான் புரிந்தது. அதன் பின்பும் இரண்டொரு தினங்களாக நான் யாரிட மும் பேசாமல் மெளனமாக இருந்ததாக அம்மா என் நிலைமையை பின்னாட்களில் நினைவு படுத்தினார்.
அதன் பின்பு என் மனதில் புதிய ஒரு விதையின் துளிர் வளர்வதை உணரக் கண்டேன். ஆனாலும் அப் போதும் தமிழ் நாட்டுத் திரைப்படங்களின் மேல் காதல் எழவில்லை. அதன் பின்பு சார்ளி சாப்ளின் படங்கள், கார்ட்டூன் படங்கள் என்று பார்க்கத் தொடங்கினேன். சிங்களப் படங்களை ரூபவாஹினியில் (அரச தொலை க்காட்சி) பார்த்து இப்படியும் திரைப்படங்கள் இருக்கின்றதா என்று என்மனம் ஆச்சரியப்பட்டது. அப் போதுதான் ரூபவாஹினியில் பதேர் பாஞ்சாலி, சாருலதா, ரசோமான் போன்ற உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களைத் திரையிட்டனர்.
அந்தக்கால கட்டத்தில் படங்களை மட்டும் தான் பார்த்தேன், இயக்குனர்களின் பெயர்களையெல்லாம் பின்பு தான் தெரிந்து கொண்டேன். அப்போது நிறைய வாசிப்பதற்கான சந்தர்ப்பமும் உருவானது. ஹொலி ரோசரி பாடசாலையில் கல்வி கற்ற நாட்களில் அம்சன் குமார் எழுதிய சினிமா ரசனை என்ற புத்த கத்தைப் பாடசாலையின் அதிபரிடம் இருந்து இரவல் வாங்கிப் படித்தபோது தான் சினிமா என்ற உலகம் வேறெங்கோ இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
மே 6 ஆம் வகுப்பிற்குப்பின்னர் கண்டி அசோகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புக் கிட்டியது. அங்கு விடுதியில் தங்கியிருந்து கற்றபோதுதான் வாசிப்பின் இன்னொரு பக்கம் என்னுள் விரிந்தது. கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் கதை களையும் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகை
11 11
இதழ் - 04
மம்

களையும் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியது. கல்கியில் வருகின்ற உண்மைக் கதைகளை விடாது படிப்பது ஒரு சுவாரஸியமாக இருந்தது. அந்தக்கால கட்டத்தில் தான் பத்திரிகைக்கு எழுதுவதற்கு உத்வேகம் எழுந்தது. வீரகேசரி சிறுவர் பகுதியில் எனது முதற் கதை வெளி யான போது விடுதியில் அனைவரும் வியந்து போன தோடு எல்லோரும் அதைக் குறித்துப் பேசுவதும் , அக் கதையை எனது தமிழ் ஆசான் ஊ.நடராஜா அவர்கள் பாடசாலை அறிவிப்புப் பலகையில் தனது கை
இ.
வாக்காத்
நல்ல சின்னயைத் து" நேசித்த குறிப்பிட
யொப்பத்துடன் வைத்ததும் மனதில் பெருந்தெம்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு தமிழ் மொழி மேல் காதல் வரும் வகையில் அசோகா வித்தியாலயத்தின் அதிபரும் தமிழறிஞருமான ஊ.நடராஜா அவர்கள் நூல்களை வாசிப்பதற்கும் கற்பதற்குமான உத்வேகத்தைத் தந்தார். ஒரு ஞாபகம் இப்போதும் உண்டு. ஒவ்வொரு சனிக் கிழமையும் அங்கு திரைப்படங்ககளைத் திரையிடுவார் கள் ஆனால், தமிழக சினிமாவை போட்டு சாகடித்து விடுவார்கள். அப்போது நான் இது போன்ற நேரங்களில் நல்ல சினிமாவைத் திரையிட்டுக் காட்டி மாணவர்க ளுக்கு படிப்பினையைத் தூண்ட கூடாதா என்று ஏங்கு வதுண்டு.
சினிமாவை நேசித்த அந்தக் காலங்களில் இலக் கியம் மீதான ஈடுபாட்டையும் குறிப்பிட வேண்டும். விசய ங்கள் மறந்துவிடுவதனால் அனைத்தையும் ஒன்றாக தொகுத்துப் பேச முடியவில்லை. வாழ்க்கையில் பலவ ற்றை மறந்துவிடுவதும் பலவற்றை எவ்வளவுதான் முயன் றாலும் மறக்க முடியாதிருப்பதும் பெரிய முரணாகவே இருக்கின்றது. -
க "கலை" பொதுவாக சமூகமாற்றத்தை ஏற் படுத்தாது என்ற கருத்து நிலவுகின்றது. உங்க ளது வாழ்வில் சினிமாவிற்குரிய இடம் என்ன?
நிஜமாகவே சொல்கிறேன் இந்த சினிமா என்ற அதி அற்புதமான ஊடகம் இல்லாது போயிருந்தால்
-ய
- 20)

Page 23
ான் எப்போதோ தற்கொலை செய்திருப்பேன, இந்தக் வரை இத்தீ : தான் என் வாழ்வை என் மன நெருக்கடியைப் பகிர்ந்தபடி இருக் கின்றது. வாழ்வு மிகத் துயரமானது, காதலில் ஏற்பட்ட தோல்வியை என்னால் என்றும் மறந்துவிட முடியாது. நான் நேசித்த அந்தப் பெண் என் வாழ்க்கைக்குள் வந்திரு ந்தால் நான் இன்னும் ஒரு பிறவி எடுத்திருப்பேன். சாதி என்கிற ஒரே காரணம் என் காதலை அறுத்துப் போட்டு விட்டது என் காதலின் முடிவுடன் நான் வாழ்வை வெறு த்து விட்டேன், இனி வாழ்வு இல்லை என்ற கசப்பு ணர்வோடு தான் வாழ்கிறேன் இடையில் வேறொரு பெண் ணொடு திருமணம் அதுவும் பாதியில் முறிந்து போன பின்பு ஒரு அகதியைப் போல் வாழ்வு என்னை கசக் விட்டது. அப்போதும் சினிமாவும் கவிதையும் என் உயிரை எந்தத் திசை நோக்கியும் செல்லாமல் பிடித்து வைத்திருக்கின்றது. இப்போது வரை எனக்கு ஆறுதல் தருவதற்கு உலகில் வேறொன்றும் இல்லை என்று நம்புகின்றேன், சினிமாவைத்தவிர. ஆனாலும் மனிதன் வேறெதிலும் விடுதலை பெற முடியாத படி உலகம் அவனை தன்னிலிருந்து அந்நியப்படுத்திவிட்டது. ஆன் மீகம் மட்டுந்தான் சுய இருப்பைத் தரும் என்று நம்பு
கினறேன்.
உருக்கி உள்ளொளி பெருக்கி” என்ற வாக் கியம் ஆன்மீகம் குறித்தாகத்தான் இருக்க வேண்டும் உலக சினிமாவில் ஸென் சினிமா, ஆன்மீக சினிமா என்று தனி வகைகள் உண்டு. இப்போதும் நான் சிறு வயதில் பள்ளியில் பார்த்த அந்த மறக்க முடியாத இயேசு பற்றிய, நசரேத் ஜீஸஸ் திரைப்படம் போல யேசுவின் வார்த்தைகளில் வெளிப்பட்ட ஆன்மிக மொழிதான் அந்தத் திரைப்படத்தை இன்னும் மறக்க முடியாமல் வைத்திரு க்கின்றது. மறுபடி மறுபடி அந்தத் திரைப்படத்தை பார்த்தாலும் அது பல்வேறு பரிமாணங்களுடன் எனக்குப் புதியதாகத் தெரிகின்றது. சினிமா மட்டுந்தான் வாழ்வ தற்கு ஆதாரமானது, சாட்சியாக இருகீன்றது ଗଯାଁ என் வாழ்வை சினிமாவுக்காக அர்ப்பணித்து செயல்பட வேண்டும் என்று எனக்குள் வேட்கைகொள்கின்றேன், அது காலத்தின் கட்டாயம் என்றால் நிறைவேறும்.
ான் தற்சமயம் இரண்டு குறும்படங்களுக்கான
முயற்சியில் இருக்கிறேன். எதிர்காலத்தில் சிறந்ததொரு மாவை மலையகப் பின்னணியில் வைத்து செய்வதற்கு விருப்பம். தமிழ்மொழி பற்றிய, அதன் தொன்மை பற்றிய ஆவண படத்தையும் செய்வதற்கு வேட்கைகள் உண்டு. மலையகத்தில் இன்று உள்ள சினிமாரசனை ; ; தொலைக்காட்சிகளின் செல்வாக்குப்
D மலையகச் சூழலில் இன்று தமிழக சினிமாவினால் இளைய சமூகம் தன்னிலையை இழந்துள்ளது. குறுந்த கட்டில் பெருமளவில் வீடுகளில் சினிமா புசிக்கப்ப டுகின்றது எவ்விதமான ரசனை, பிரக்ஞை ஏதுமற்று தமிழ்நாடு என்கிற மாயையில் சினிமா உறிஞ்சிக் குடிக்க ப்படுகின்றது. வாழ்நிலையில், கலாசார, ஒழுக்க, விழுமியங்களில் சினிமா துஷ்பிரயோகம் செய்தபடி இருக்கின்றது இன்று சக்தி TV யில் , சன் TVயில் ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நாடகங்கள் நம் வீடுகளில் பெரும் தலை சுற்றலாக இருக்கின்றது. தீதை எப்படிக்
கட்டுப்படுத்துவதென்று தெரியவில்லை. சமூகம் சீரழிந்து
 

குட்டிச் சுவராகி கொண்டிருக்கும் போது நல்ல சினி மாவை அறிமுகம் செய்வதைச் சமூகக் கடமையாக நமது எழுத்தாளர்களும், அறிஞர்களும் கருதவேண்டும். இன்று சினிமாவை வைத்துத்தான் ஒவ்வொரு அசைவும் தீர்மானிக்கப்படுகின்றது. மூன்றாம் உலக யுத்தம் என்பது மீடியாவினால் தான் ரம்பிக்க ப்பட்டுள்ளது. இன்று அமெரிக்க சினிமா, சுதேசிய சினிமா 606) 蠶 போல் அழித்து விழுங்கிக் கொண்டி ருக்கும்போது தமிழக சினிமா தானும் அதற்கு சளை த்தவன் அல்ல என்ற தொனியுடன் நமது அடையாள ங்களை, பண்புகளை சிதைக்கின்றது.
யுத்த விளையாட்டு ஊனுக்கள், ரெஸ்லிங், யுத்தம் பற்றிய வீடியோ கேம்கள் எல்லாம் மனித மூளைக்குள் கொன்றொழிப்பது மட்டும் தான் வாழ்க்கை என்ற வன் முறைக் கருத்தாக்கத்தை திணிக்கின்றது. அண்மையில் எனது ஊர்ப் பாடசாலையில் ஒரு 6ம் வகுப்பு மாணவன் , சக மாணவனின் முகத்தில் டின்மீன் என்கிற தகரடப்பா வினால் கீறி முகத்தைப் பிளந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளான். இ வன்முறையை அந்த இளம் உள்ளத்தில் திணிப்பது எது? ரெஸ்லிங் என்கிற சாகச யுத்த விளையாட்டை நமது அரசுகள் சமூக அக்கறையுடன் தடுப்பதற்கு முன் வர வேண்டும் இல்லையென்றால் நமது சமூகம் வன்முறைச் சமூகமாக மாறுவதற்கான சூழல் இருக்கின்றது. திரைப்ப்டத்துறையில் ஈடுபடவேண்டும் என்பதற் காகத் தமிழ் நர்ட்டிற்குப்போயிருந்தீர்கள், தமிழ கப் பயணம் -ಸಹ ற்கு எத்தகைய அனுபவத் 6)
தத , தமிழக சினிமா மட்டுந்தான் என்ற மாயை எனக்குள் இருந்தது. ஏனென்றால் தமிழ் சி பற்றி எனக்குள் திணிக்கப்பட்டிருந்த மாயை என்னைத் தமிழ கம் நோக்கிப் போகச் செய்தது. தமிழகத்திற்கு சென்ற போது தான் நான் முதன்முறையாக சுய நம்பிக்கையை இழந்தேன், சினிமாவின் உயிர்ப்பை, எனது குறிக் கோளின் வழித்தடத்தைப் பற்றிய சந்தேகங்களை எனக்குள் ஏற்படுத்தியபடி சென்னை வாழ்வு கழியத் தொடங்கியது. வெறும் வர்த்தக நோக்கிலான ஒரு உலக த்தில் நாமும் ஒருவனாக மாறவேண்டுமா, என்ற மனப் போராட்டம் சென்னையில் சினிமா சந்தர்ப்பங்கள் தேடும் போதும் , சினிமா சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் தொடர் நதது இலங்கையிலிருந்து தீயெனச் சென்ற எனது தமிழகப் பயணம் சுக்குநூறாக உடைந்து, சிதில மாக நின்றபோதுதான் நாம் நினைத்து வந்தது ஒன்று ஆனால் நாம் வேலை செய்ய வேண்டியது இன்னொ ன்றா எனறு மனம் பேதலித்துப் போயிருந்த ಆಳ್ವ லேதான் நல்ல சினிமா பற்றிய தேடலுடன் உலக சினிமா வைத் தேடி அலையத் தொடங்கினேன். வர்த்தக சினிமாவின் மாயைபற்றிய கருத்தாக்கங்கள் என்னிலி ருந்து விலகிச் சென்றபடி இருந்தாலும் நல்ல சினிமா குறித்த தேடலுடன் திரைப்படச் சங்கம் பற்றிய தேடுதல் பல மாதங்களாக தொடர்ந்தது. பலருக்கும் திரைப்பட இயக்கம் இருப்பதே தெரியாத '?? ான் ஒரு வழியாகத் திரைப்பட சங்கத்தினரை கண்டறிந்தேன். சென்னை பிலிம் சொசைட்டி மற்றும் தமிழ்நாடு திரைப் பட இயக்கம் போன்ற இடங்களுக்குச்சென்று திரைப் படங்கள் பார்ப்பது வளர்ந்தது, மனதில் ஏற்பட்டிருந்த
21

Page 24
அயர்வு இது போன்ற நல்ல படங்களைப் பார் ந்தபோது சற்றுத் தீர்ந்தது. அத்தோடு உலகத் திரைப்பட விழாக்களுக்கு போவதற்கான சூழலும் புலப்பட தொடங்கியது நண்பர் விஸ்வாமித்திரன் உதவியுடன் கேரள சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தொடர்ச்சியாக சென்ற போதுதான் சென்னையில் இயங்கும் திரைப்படச் சங்கங்களின் ஜரோப்பிய மாயையும் oż திரைப்பட விழாக்களில் லத்தீன் அமெரிக்க, ஈரான், ஆப்பிரிக்க, ஐரோப்பியப் படங்கள் என்ற மற் றொரு தனித்துவமான உலகம் இயங்குவதை முதற்ற டவையாக உணர முடிந்தது. இந்திரவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட ழாக்களில் ப்ார்வையாளராகக் க்லந்து கொண்ட உங்களது அனுபவம்?
இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களிலேயே மிக சிறப்பான வகையில் ஆசிய சினிமாவுக்கும் லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க ஃாகும் முக்கியத்துவம் கொடுத்து நடக்கும் கேரள சர்வதேச திரைப்பட் விழா வைத்தான் စ္သစ္ကို வேண்டும். அது ஒவ்வொரு வருடத்திலும் கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெறுகின்றது. இவ்விழாவுக்கு யார் வேண்டும் என்றாலும் சென்று வரலாம். நுழைவுக் கட்டணம் 200 ரூபாய் தான். ஒவ்வொரு வருடமும் 8 தினங்களாக நடக்கும் இந்தச் சர்வதேசத் திரைப்பட விழாவில் மறக்க முடியாத பல படங்களைப் பார்த்திருக்கின்றேன். இதில் ஈரானிய, லத்தின்அமெரிக்க, சீன, யப்பானிய, கொரிய, இத்தாலியத் திரைப்படங்களை வியப் புடன் பார்த்திருக்கின்றேன். அது குறித்து விரிவாகப் பேச வேண்டும்.
மற்றது, இந்தப் படவிழா பல்வேறு வகையில் சிறப்பானது. குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவோர் ಖ್ವ.: இத்திரைப்பட விழாவிற்குப் போவதை பார்த்திருக்கின்றேன். திரைப்பட விழாவில்தான் திரைப்படத்தின் மகத்துவத்தை 99': உணர முடியும். ஏன் என்றால் மிகச் றந்த திரைப்படங்களைப் பார்ப்பதன் ஊடாகவும் பல் வறு வகையான ஆய்வரங்குகள், கலந்துரையாடல்கள் மூலமும் சினிமாபற்றிய அழமான புரிதலைப் பெற முடியும். நவீன ### தொழிநுட்பங்கள் பற்றிய அறி கங்களையும் உலகத்தின் மிகச்சிறந்த கலை மதைகளையும் திரைப்பட கலைஞர்களையும் சந்தித்து பேசவும் அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். திரைப்பட விழா என்பது வாழ்வில் என்றும் மறக்க முடியாத வண்ண மயமான நினைவுகளைக் கொண்டது. நல்ல சினிமாமீது காதல் கொண்டவர்கள் இது போன்ற திரைப்பட விழாக் களைப் பயன்படுத் வண்டும். நம்மவர்களுக்கு லண்டன், கனடா, பாரிஸ் என்று இருக்கின்ற நகரங்களில் இத்தகைய விழாக்களைப் பார்க்க வாய்ப்பு உண்டு. இவை போன்ற விழாக்களில் பார்க்கும் திரைப் படங்களில் படைப்புணர்வின் வேரைத் நீரீ:ே முடியும். கலைப்படங்களுக்குரிய நல்ல பல அம்சங்கள் அண்மை க்காலத் தமிழ் திரைப்படங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக இசையைச் சொல்லலாம்.
:* "கலைப்படங்கள்" என்று குறிப்பிடுவதற்கு எனக்குத் தெரியவில்லை. எல்லாம் கலை தான் வர்த்தக சினிமா என்று சொல்கின்ற வெகுசன

சினிமாவில் ஒரு வசனமோ ஒரு காட்சியோ ஒரு பாடலோ கலையாகத் தான் இருக்கின்றது. குறிப்ப்ாக இளையராஜாவின் இசை கலைத்துவம் மிக்கதே. ஒவ்வொரு இசையும் தமிழ் மண்ணின் வாழ்வை அப்பட்டமாக தனித்துவத்துடன் அவருக்கேயான மொழியில் தூய்மையாகச் சொல்கின்றது. "கதைபோல தோணும் 畿 கதையும் அல்ல” என்ற ராஜாவின் 屬 குரலின் உள்ளர்த்தம் அவரின் இசையில் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. அவருடைய இசை மட்டும் தமிழ்ச் சமூகத்திற்கு வாய்க்காது போயிருந்தால் நாம் அன்பை, காதலை, நட்பை, வாழ்வை, ஏன் மரண த்தை கூட தொலைத்திருப்போம். நம் தமிழ்ச் சமூகத்தின் # வேரை அவரது இசைதான் மீட்டெடுத்து, ட்டுருவாக்கி தந்திருக்கின்றது. இளையராஜாவும் அவரின் இசையும் இல்லாது போயிருந்தால் நம் இளைய சமூகம் ஐரோப்பிய சமூகம் போல வன்முறை, மூர்க்கம் கொண்ட சமூகமாக மாறிப்போயிருக்கும் அன்பின் மொழிகளையும் காதலின் ஈரத்தையும் அவரின் இசைதான் இன்று வரையும் நமக்குள்ளும் எனக்குள்ளும் மீட்டெடுத்திருக்கின்றது. வலியுடனும் துயரத்துடனும் ನಿಲ್ಗಳ್ಗಿತಿಲ್ಹೆ இளையராஜாவின் இசைதான் மயிலிறகாய் நல்ல நண்பனாய் தடவிக்கொடுத்து ஆறுதற்படுத்தி o್ಣ இளையராஜா என்ற மாபெரும் தமிழ் கலைஞானி இல்லையென்றால் என் போன்றவர்களின் சராசரி மனித வாழ்வு சூனியமாகி யிருக்கும்.
மிழக சினிமாவில் சில நல்ல கலைக்கூறுகளும் தேங் ருக்கின்றது. ராமராஜனின் திரைப்படங்கள் தமிழர்களின் இடைநிலை சாதிகளின் வாழ்வை பேசுபவை. அவரின் படங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்த் திரைப்பட விமரிசனச் சூழல் பற்றிய உங்களது கருத்து?
“கலைசினிமா" என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது "நல்லசினிமா" இயக்கம் தமிழகத்தில் வளர்ந்து விடக்கூடாது என்ற பயத்தில் "கலைசினிமா” என்ற பதம் மிகவும் தந்திரமாகப் பயன்படுத்த ப்பட்டுள்ளது. அதனால் உள்ளபடியே தமிழ்சினிமாவை அசலான விமரிசனத்துடன் அணுகும் போதுதான் நல்லசினிமா வளரும் அஜித் படங்களையும் விஜய் படங்களையும் ராமநாரயணன் படங்களையும் ப.சேகர் படங்களையும் தனித்தனி அளவு கோலுடன் விமரிசனம் செய்யாது தமிழக சினிமா என்ற பொருளில், அதற்குள் நிலவும் அதிகார மனப்பாங்கைச் மிகச்சரியாக விமர்சனம் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி ಆಲ್ಗ:ಶಿಞ್ಞಣ್ಣೆ தாண்டிச் செல்லும். குமுதம், ஆனந்தவிகடன், தினத்தந்தி, தினமலர் போன்ற பிராமண பத்திரிகைகளில் வெளியா கும் திரைப்பட விமரிசனம் என்ற போலி மதிப்பீடுகள் உடைத்தெறியப்பட்டு அசலான தமிழ் வாழ்வுடன் இணைந்த திரைப்படமொழி பற்றியும் தமிழ்வாழ்வு, சமூக, அரசியல், கலைப் பிரக்ஞையுடனும் திரைப்பட
மரிசனம் எழுதப்பட வேண்டும்.
பருத்திவீரன், மொழி, வெயில் போன்ற திரைப்படங்களுக்கு காலச்சுவடு, உயிர்மை போன்ற அறிவுஜீவித் தன்மை கொண்ட சிற்றிதழ்களில் எழுதப்படும் விமரிசனங்கள் அனைத்துத் தமிழப் படங்க

Page 25
க்கும் எழுதப்பட வேண்டும், விஜய்யின் "போக்கிரி" :பதிற்கும் தான். அதுவே வெகுமக்கள் மத்தியில் பரவலான கருத்துக்களை, ரசனை பற்றிய புரிதல்களை, மாற்றம் நோக்கிய தேடல்களை ஏற்படுத்தும்
தமிழ் / தமிழக சினிமா இன்று தன்னை
@ நகர்த்தியுள்ளதாக மரி “್ಲೆ அண்மையில் வெளிவந்த பருத்திவீரன், ம்ொழி, வெயில் போன்ற திரைப் பட்ங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றன. எனினும் தமிழ் சினிமாவால் ஏன் இன்னும் நல்ல்சினிமா ள்ன்ற தளத்தை எட்ட முடியாமல் இருக்கின்றது என்று க்ருதுகின்றீர்கள்?
தமிழ்சினிமாவின் இன்றைய போக்கு வரவேற் கப்பட வேண்டியதொன்று. இதனை வெறுமனே "சினிமாப் போக்கா" மட்டும் நாம் கணித்து விடக்கூடாது. இன்று உலகமயமாதலின் பிடிக்குள் தமிழ்சினிமா தன்சுயத்தை திருப்பியுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியை வைத்துக்கொண்டு நாம் :: தமிழ்சினிமா வளர்ந்துவிட்டது என்று நம்புவோமானால் அது நமது பார்வைக் கோளாறுதான். ஜெமினிகணேசன் காதலித்த அதே காதல் தான் வெயில் திரைப்படத்திலும் வருகின் றது. அதனால் வெறும் தொழிநுட்பவளர்ச்சியை சினி மாக் கலையின் வளர்ச்சியாகவோ அன்றிக் கருத்தியல் மாற்றமாகவோ கொள்ள முடியாது. தொழிநுட்பம் என் பது சினிமாவின் மேலாடைதான், இங்கே மேலாடைக் குத்தான் தனி மதிப்பு, அது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை. ஹொலிவூட் தொழிநுட்ப சினி மாவை நாம் என்ன மாதிரியான மனநிலையில் அணுகு கின்றோம் என்பதைப் பொறுத்து தமிழ் சினிமாவின் திருப்பங்களை நாம் வளர் என்று கொண்டாட முடி
யாது, ஹொலிவுட் சினிமாவின் அதிநவீன தொழி
 

நுட்பத்திற்கு முன்பு தமிழக சினிமாவின் இருப்பு ஆட்டம் கண்டதன் ??? ႔ရှို့ူရှို့ àಷೆ: இந்த மேலான மாற்றம் கஜினி, தொட்டி ஜெயா, வெயில், பருத்திவீரன் என்று நீளும் சினிமாவின் பட்டியலில் வன்முறைதானே பிரதானமான வடிவமாக, சினிமாவாக இருக்கின்றது. கொப்பளிக்கும் இரத்த வாடையை திரையில் பரவச்செய்யும் இந்த மனோ பாவம் தான் ஆபத்தானது.
வன்முறை பற்றிய எவ்வளவோ சினிமாக்கள் உலகில் உள்ளன. கொரிய சினிமாவான The Bad Guy வன்முறையின் குரூரத்தை பேசும் சினிமாதான் ஆனால் இரத்தம் கொப்பளிக்கும் காட்சிகள் அதில் இல்லை. நம்மவர்களுக்கு இரத்தத்தை திரையில் காட்டாமல் வன்முறையை பேசத்தெரியாது இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.
தமிழ் சினிமா ஏன் நல்லசினிமா என்ற சட்டத்தை தேடிப்போக முடியாமல் சுருங்கி போனது என்பது மிக முக்கியமானதொரு கேள்வி இந்தக்கேள்வி பல்வேறு வகையான கட்டவிழ்ப்புகளைச் துே நல்ல சினிமா நம் தமிழகத்தில் உருவாகாமல் போன்மைக்கு மூலகாரணம் தமிழகத்தின் அரசியல். சினிமா தமிழக அரசியலோடு இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இருப்பதனால் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது. இங்கு சினிமா என்பது வெறும் பொழுது போக்கு அல்ல, சினிமா என்பது ஒரு அரசியல் நடவடிக்கைதான். திரையரங்குகளில் நாம் பொழுதுகளைக் கழிப்பதற்காகக் கூடவில்லை, கருத்தியல்களை, சிந்தனைகளை, எண்ண ங்களை மறுபடியும் மறுபடியும் புதுப்பிப்பதற்காகக் கூடுகின்றோம். அன்றியும் தமிழக சினிமா என்பது வெறுமனே களியாட்ட நடவடிக்கை அல்ல. அது ஒரு நுட்பமான அரசியல் வேலைப்பாடு, இதைக் குறித்து வங்கத்தின் திரைமேதை ரித்விக்கட்டக் மிகவும் அழகாக இப்படிக் கூறகின்றார். "ஒரு அகன்ற தளத்தில் வைத்துப் பார்க்கும் போ எல்லாப் படங்களுமே, எல்லாக் கலைகளுமே இயங்கீ கொண்டுதான் இருக்கின்றன, கலைஞர்களும் கூட அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு அரசியலுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சினிமா பல வடிவங்களில், பல்வேறு வகைகளில் தனக்கே உரித்தான ஒரு அரசியலை எப்போதுமே கொண்டு ள்ளது.”
ஜான் ஆபிரகாம் கூட எல்லா சினிமாவும் அரசி யல் தன்மை வாய்ந்தது தான் என்று ஓரிடத்தில் கூறியி க்கிறன்றார். நாம் இங்கு பேசத்துணியும் விடயப் பாருள் தமிழக சினிமாவுக்கும் தமிழக அரசியலுக் குமான இணை பிரியாத தொடர்பின் மூலம் தமிழ் சினிமா காயடிக்கப்படுவதன் காரணத்தையே. பெருமளவிலான இயக்குநர்களும், படத் தயாரிப்பாளர்களும் பிராமணர் களாகவும் உயர் சாதி இந்துக்களாகவும் இருப்பதன் பின்னணியையும் நாம்குறித்துக் கொண்டு நமது தேடலை தொடர்வோம் இவர்கள் பிர த்துவம் செய்யும் ஒரு கதை என்பது தமிழ் சமூகத்தின் வாழ் நிலையி ந்து தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. தமிழ் சினிமாவுக்கென்று தனியான சூத்திரங்கள் இருக்கின்றன, தனி வளையங்கள் இருக்கின்றன. படைப்புணர்வு இருப்பது தான் இங்கு ஆபத்தானது. வெறும் வியா பாரம் பற்றிய தெளிவு இருந்தால் போதும் தமிழ் சினிமா

Page 26
வில் காலந் தள்ளலாம். இது ஒரு காரணம் என்றால் இன்னும் நிறையக் காரணங்கள் இருக்கின்றது. இவ்வளவு காலமாக எத்தனையோ திரைப்படங்கள் வந்த பின்பும் தமிழர் வாழ்வு என்பது ஏன் இன்னும் ஒரு "அங்கூர்" போலக் கூட பதியப்படவில்லை. சேரன், பாலா போன்ற இயக்குநர்களை நல்ல வியாபாரிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் நல்ல காலை ர்களாக ஏற்க முடியாது. ஏனென்றால் ஆட்டோகிராப், சது போன்ற படங்களில் பாசாங்குகளும் தமிழ் சினிமாவுக்கான சூத்திரப்பாங்கான தன்மைகளும் அதற்குள் நிறைய புதைந்து போய்க் கிடக்கின்றன.
இத்தனை வருடகால வரலாற்றில் தமிழ் சினிமா தொழிநுட்ப இயந்திரத்தால் தனது வளர்ச்சியைக் கோலோச்சியது துரதிஷ்டவசமானது. மகேந்திரன், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ருத்ரய்யா, ž அருண்மொழி, ஹரிஹரன், ஜெயபாரதி, இவர்களோடு மணிரத்தினம், பாலா, தங்கர்பச்சன், சேரன், வசந்த், பாலன், அமீர் என்று நீளும் பட்டியலில் ஒரு சர்வதேச விமர்சகனின் தரக்கணிப்பிற்குப் பிறகு န္တိဖို့ பெயர்களாவது மிஞ்சுமா என்ற செழியனின்
கள்விதான் எனக்கும் இருக்கின்றது. பிற தேசங்களின் கதையாடல்களையும் காட்சி களையும் திருடி நம்மை ஏமாற்றும் இந்தத் ட்டுக் கூட்டங்களை எப்படிக் கலைஞர்கள் என்பது (எல்லோரும் அல்ல)?
எரியும் தணல்போல் தமிழ் கலாசாரத்தில் எத்த னையோ கதைகள் உண்டு. சமரசம் என்ற பெயரில் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை கதைக் களத்தில் துஷ்பிரயோகம் செய்யும் இவர்களினால் தூய தமிழ் சினிமா வளர்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே. ஒரு சத்திய கலைஞன், தமிழ் வாழ்வு தெரிந்த ஒரு மகா ானி பிறந்தால் தான் தமிழ் சினிமாவில் உலகத்தரமான Ri: தரிசிக்க முடியும். என்னைப் பொறுத்த வரையில் தமிழக சினிமாவை நாம் நம்புவதைவிட அவற்றை நம் விருந்தினர் அறையில் வசிக்கவிட்டு நாம் நமக்கான சினிமாவை இலங்கையில், புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்க முயற்சி செய்வோம். (அதில் ஒன்று மட்டும் மறக்காமல்) தமிழக சினிமா மாதிரியான கதையாடலைத் திரும்ப திரும்ப நமது சுயபடைப்பில் கொண்டு வந்து விட்ாமல், புத்தம் புதிய தனித்துவமான சினிமா மொழியில் நமது வேர்களை பற்றிப் 醬 இது தான் தீர்வாக இருக்க முடியும். நல்லசினிமாவை நீங்கள் உளப்பூர்வமாக, ஆத்ம சுத்தியோடு எடுத்தால் அது உலகத்தமிழர்களால் நிச்சயம் போற்றப்படும். கலைப்பிதற்றலுடனும் தமிழக சினிமாவின் சீழ் வடியும் கதைகளை செய்தால் எந்த "மண்"ணிலும் உங்கள் சினிமா அங்கீகரிக்கப்படாது அங்கீ கரிக்கப்படவும் கூடாது. நாயகன், இந்தியன், தேவர்மகன், தண்ணாடிப் க்கள் பேர்ன்றவை ஓரளவு கவனிக்கத்தக்க, த்தியாசமான சினிமாக்களாகக் கருதப் படுகின்றன.
நாயகன், இந்தியன், தேவர்மகன், கண்ணாடிப் க்கள் போன்ற படங்களை ஒரளவு கவனிக்கத்தக்க ion யாரும் அங்கீகரிக்கவில்லை, அது திரை ப்பட ஊடகங்கள் புனையும் விளம்பர உத்தி விளம்பரங்க ளுக்காக இங்கே பல்வேறு வகையிலும் விமர்சனம்
இதழ் - 04 TNÉ

என்ற சொல்லாடலுடன் சிலாகித்துச் சொல்லப் படுகின்றன. மேற்சொன்ன அத்தனை படங்களும் பெரிய திரைப்பட வியாபாரிகளினது திரைப்படங்கள். அதில் கமலஹாசனையும் மணிரத்தினத்தையும் தங்கரையும் பாலசந்தரையும் ஆழ்வார் பேட்டை அய்யங்காரர்களாக கோடாம்பாக்கத்தில் சொல்வார்கள். ஏனென்றால் இவர்களின் அலுவலகம் சென்னை வடபழனி சினிமா வட்டத்திற்குள் இல்லாமல் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் இருப்பதனால் அப்படி ஒரு பெயர். அதனால் இவர்களுக்கென்று தனித்துவமான விமர்சன விளம்பரங்கள் சென்னையில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது.
ஆனால் அதே நேரம் சேரனின், பாலாவின், தங்கர்பச்சனின் படங்களும் ஓரளவுக்கு நல்ல படங்களே என்றாலும் அதைப்பற்றிப் பேசுவதில் பிராமண ஊடகங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். நீங்கள் இந்த சாதி இரு வேறு வகையில் ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும். எனவே தமிழ் சினிமா றித்த விமர்சன மனப்பாங்கு உரிய முறையில் வளர்த் டுக்கப்பட வேண்டும் அதன் அரசியல் பேசப்பட வேண்டும் அப்போது தான் மெளனங்களும், உடையாமல் இருக் ம் புனிதங்களும் உடையும், வெளிச்சம் பரவும். இந்த நரத்தில் நாசரின் படங்களையும் குறிப்பிட வேண்டும். தனித்துவமான ஒரு கலைஞன் ஆனால் என்ன, எப்படி யான ஆளுமையும் தமிழ் சினிமா என்று வந்து விட்டால் எங்கோ ஒரு தமிழ் சினிமாவின் மாய சூத்திரத்தின் பிடிக் ள் சிக்கியவர்களாக மறைந்து போய் விடுகின்றனர். ஃகள் சினிமா கலைஞர்களான விமுக்தி ஜெயசுந்தர, பிரசன்ன ஜெயகொடி, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே போல் ஒரே ஒரு சினிமா கலைஞனை கூட தமிழில் சொல்ல முடியவில்லை. எல்லோரிடமும் தமிழ் சினிமாவின் அழுக்கான மலம் அப்பிக்கிடக்கின்றதன் காரணம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி இவர் கள் ஏன் இந்த வர்த்த உலக இருளில் தங்கள் கலைப் பிரக்ஞையை, சமூகப் பிரக்ஞையை தொலைத்து விடுகி றார்கள் என்பதே ஆய்வுக்குரிய பகுதிதான். இதைப் பற்றிய விவாதங்கள் எழ வேண்டும் இந்த விடயம் குறித் தும் பேச வேண்டும் அப்போது தான் உண்மை புலப
தொடங்கும். தமிழ்நாட்டில் அண்மைய ஆண்டுகளில் அதிக அள்வில் குறும்பட முயற்சிக்ள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன்ை ஒரு ஆரேர்க்கியமான சூழலாக்க் கருதலாம் அல்லவா?
குறும்படங்கள் கூட பெரும்படங்களுக்கான நுழைவுச் சீட்டுக்களாகத்தான் ನಿಲ್ದಿ: மிழகக் குறும்படங்களையும் தமிழ்சினிமாவையும் வேறுவேறாகப் பார்ப்பதே தேவையற்றதொன்று என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் நான் கண்டதெல்லாம் குறும்படம் ?? யாரோ ஒரு பெரிய டைரக்கடரிடம் உதவியாளராக ತಿತ್ವಕ್ಗ್ರಥ್ಥಲ್ಡ್ರ தான் என்பதை
60T
தெளிவுடன் வேலை நடக் து. அதனால் தமிழகக் குறும் சூழலை ஆரோக்கியமான போக்காகக்
காள்ள முடியாது. குறும்பட முயற்சி என்பதே ேைபுணர்வீன் வெளிப்பாடாக, தன்னிச் சையான சினிமாவாக இல்லாமல் அதுவும் தமிழ் சினிமாவின் கதையாடல் வலைக்குள் தான் உற்பத்தி
செய்யப்டுகின்றது.
24

Page 27
இந்தக் கோபத்தில் தான் நானும் ஒரு குறும்படத்தை எடுத்தேன், காலச்சுவடு స్క్రీసే எனது நண்பன் ஹவி எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து அப்படம் உருவானது. தீட்டு என்பது அக்கதையின் பெயர் கதையில் தோன்றும் கதாபாத்திரம் அரவாணி யைப் போல் தன் அடையாளத்தை தேடுந்தன்மை கொண் டது. ஆனால் அக்கதை எனது தனிமையை, என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் பேசியது போல் உணர்ந்
தன். அதனால் அக்கதையை "அறையின் தனிமை” என்ற தலைப்பில் 20 நிமிடப் படமாக நண்பர்களிடம் (handy cam) கேமராவை இரவல் வாங்கி சொந்தக்காரர் வீட்டில் வைத்து படத்தை எடுத்தேன். மொத்தச் செலவு வெறும் ரூபாய்கள் தான். பின்னர் எனது நண்பனின் பழைய கணினியில் வைத்து படக்கோர்வை செய்து படத்தை CD ஆக வெளியிட்டோம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்த CDயும் விற்பனைக்கு வந்தது. ஆனால் சொல்லப்படாத சினிமா என்ற
புத்தகத்தில் படம் பற்றி எழுதப்பட்ட விமர்சனம், அதைக் 3: என்றுန္တိင္ငံမ္ယန္တိ எழுதப்பட்டதாக எனக்குத் தான்றவில்லை. மேலும் இப்படத்திற்கு திருப்பூர் அரிமா சங்கவிருது கிடைத்ததையும் குறிப்பிட வேண்டும். இது ஒரு வகையான தன்னிச்சையான தனி நபர் சினிமா முயற்சிதான் ஒரு வகை அந்தரங்கமான சினிமா வெளிப் பாடு இது மற்றப்படி போன்ற முயற்சிகளை சரியான குறும்படம் என்று ခိ### ற்கில்லை. ஆனால் இப்படியான தன்னிச்சையான தான் படைப்புணர்வு கொண்ட, சமூகப் பிரக்ஞை சினிமா வெளிவர முடியும் என்பது எனது கணிப்பு. ஐஜிழ் ரைப்பட இயக்குநரான "ஸ்டீபன் பில்ப்ேர்க் இனது திரைப்ப்டங்களை எத்த கைய கண்ணோட்ட்த்துடன் பார்க்கின்றீர்கள்?
பொதுவாகவே அமெரிக்க சினிமா என்பது மூன் றாம் உலக நாடுகளின் கலை, கலாசார, ஒழுக்க விழுமி யங்களைச் சிதைப்பதற்கான மாபெரும் கூடாரம் தானே. அதிலும் மணிரத்னமான ஸ்டீபன் ஸ்பில்பேர்க் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே அமெரிக்க மாயையை உலக நாடுகளில் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படுகின்றது.
அந்த வகையில், விஞ்ஞானத்தை வைத்து ஏமாற் gj6).g.) 676ip 6),605ufab ET, Back to the Future, Jaws, Jurassic park, The Last world II (SuTaip606).Iulb (Buu பிசாசுகள் என்று மூட நம்பிக்கைகளை வைத்து திரிப்பது 6,605ufa) Riders of Last Ark, The Indiana Jones, The Last Crusade, Palter Guest (3uTaip lulIE8565L6ji சமகால வரலாற்றை திரிக்கின்ற படங்களான Scindler's list, La Amirster, Saving Private Ryan போன்ற படங்களும் மிகப் பிரமாண்டமான தொழில் நுட்பங்க ளினால் மக்களின் வியப்பைப் பகடைக்காயாக்கிப் பயன்படுத்துகின்றன. இது போன்ற படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அமெரிக்காவில் அதிகம். அதுவும் என்பது வன்முறையினால் உருவாக்க ப்பட்டுள்ளது. மிகவும் குரூரமான கற்பனைகளும் கொலைகளும் வன்முறைகளும் கற்பனைப் படைப்புச் சினிமா என்ற பெயரில் : இந்த மனோ பாவத்திற்கு பின்பு இருக்கும் அரசியல் என்பது முழுக்க ழுக்க குற்றவுணர்வாகத்தான் இருக்க முடியும் மிகவும் மாசமான போதை வஸ்துக்களை பாவித்தவனின்

கற்பனை தான் இது போன்ற விகாரமான திரைக் கதைகளை சிந்திக்கும் என்பது எனது கருத்து. இப்ப டியான திரைப்படங்களோடு ஹெலிவுட் சினிமா என்பது ஒரு வகையான பிளாஸ்டிக் வகை சினிமாதான் அது 繁 வகை சினிமா அது மனித மனத்தின் அடி ஆழத் தைத் தொட முடியாது. அவ்வப்போது வானவில்லை போல வண்ணம் காட்டி செல்லலாம். ஆனால் ஆத்மீக மான சினிமாவாக அது என்றும் இருப்பதிலை. அதேவேளை ஹெலிவூட்டிலிருந்து மிகச் சிறந்த திரைப்படங்கள் வெளிவருகின்றது என்பதையும் நான் மறுக்கவில்லை. மோசமான திரைப்படங்கள் எங்கிருந்து வந்தாலும் நாம் அதை எதிர்க்க வேண்டும். இது தான் மாடைம் டும் நம 606) LITU 95L60) D.
పి షఫీ 22 கழ்கின்ற ஈரானியத் திரைப்ப்டங்களின் தனித்துவமாக எதைக் கருதுகின்றீர்கள்?
உலக சினிமாவில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்படும் சினிமா ஈரானிய சினிமாதான். கதை கூறும் புதுமையான உத்திகளிலும் வாழ்வை அதன் அசல் தன்மையோடு பேசும் கலைபற்றிய புரிதலி Ś தொழிநுட்பத்தைக் கலைத்துவமாக பயன்படுத் துவதிலிருந்தும் ஈரானிய சினிமா ஏனையவற்றிலிருந்து தனித்துவமானது எந்த சினிமாவோடும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத சிறப்பு அது ஈரானிய சினிமா பாரசீகக் கவிதைகளின் மரபிலிருந்தும் பாரசீக மஸ்னவி, கஜல், போன்ற இசை மரபின் வழயிலும் தன்னுடைய திரைக்கதைப் பிரதியாக்கங்களை எழுதுகின்றது. ஈரானிய சினிமாவில் வாழ்வுதான் மிகப்பெரிய ஆதார மாகக் கொள்ளப்படுகின்றது.
வாழ்வை மிகநெருக்கமாகக் காட்டுகின்ற சினிமா 6ᏂllᎢéᏠ5, Ꭷ 6uéᏐ5 ஈரானிய சினிமா தனித் நிற்கின்றது. அனைத்து விதமான சினிமா வகை :? களை விடவும் சினிமாவில் வாழ்வு பனித்துளி யைப் போல் பதிவு செய்யப்படுகின்றது. கலகக்கார திரைக் கலைஞனான "மெக்மல் பட்வி" (MakmulBuf) இன் திரைப் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைமாதிரி
ஈரானிய சினிமா வெறுமனே உயிர்பெற வில்லை. அச்சினிமாவிற்குப் பின்னால் ஈரானிய இஸ்லாமியப் புரட்சி ஒன்று உள்ளது. ஈரானிய சினிமா தனித்துவமாக ளங்க மூலகாரணம் மிகச் சரியான விதிகள் தான். பெண்களை மிக உயர்வான கதாபாத்திரங்களா கவும் ஆளுமை கொண்டவர்களாகவும் சித்திரிப்பதோடு மட்டுமல்லாமல் ஈரானிய வாழ்வில் பெண்ணுக்கு அளிக் கப்படும் இடத்தையும் அ து ஈரானியப் புரட்சியோடு கொமெய்னியின் சினிமா குறித்த அக்கறை, ಶೆಟ್ಟಿ சமூக மாற்றத்திற்கான கல்வி என்கிற கருத்தாக்கம், சுதேசிய சினிமா உயிர்பெற ஹொலிவுட் திரைப்படங்க ளுக்கு எதிராக அவர் கையாண்ட கடுமையான நடவடி க்கைகள் என்ற பின்புலத்திலிருந்துதான் ஈரானிய சினி மாவை நாம் வாசிக்க வேண்டும் மேற்குலகம் சொல்வது போல் ஈரானிய சினிமா 醬黨 எதிர்க்கப் படவில்லை. கொமேனி கேடுகெட்ட பாலுறவுக்கும், வன்முறை போன்ற சினிமாக்களுக்கும் எதிராகத்தான் கலகம் செய்து திரையரங்குகளைத் தீயிட்டார். அதிலும் அமெரிக்க நாசகார சினிமாவான கெளவ்போய் படங்கள் ஒடிய தியேட்டர்களையே அவர் தீயிட்டுக் கொளுத் தினார். அவர் சினிமா என்ற கலையை நேசித்தார்.
25

Page 28
அதனால் தான் இன்று ஈரானிய சினிமா உன்னத நிலை யில் விளங்குகின்றது. இலங்கைத் தமிழ்ச் சூழலில் நல்ல சினிமா ழிப்புண்ர்வை,Tநல்ல திரைப்படங்கள் தான்றுவதற்கான வாய்ப்பை எவ்வாறு ஏற்படுத்தலாம்?
உலக சினிமாவின் வளர்ச்சிக்குப் பின்னணியில் திரைப்படம் குறித்த சிந்தனையைத் தூண்டும் பத்திரிகை, சஞ்சிகைகளின் பங்கையும் நாம் கவனிக்க வேண்டும். சிங்களசினிமா வளர்வதற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு கால கட்டங்களிலும் வெளியான திரைப்பட இதழ்களின் பங்களிப்பைக் குறிப்பிட முடியும். அதே போல் பிரெஞ்சு சினிமா புதிய அலையாக மலர்வதற்கு "காயேது சினிமா” என்ற இதழின் பங்களிப்பை மறுக்க முடியுமா? ட்ரூ.போவும் கோடார்ட்டும் எரிக்ரோமரும் "காயேது சிஃ இதழின் கடுமையான விமர்சன எழுத் துக்களை முன்வைத்து சினிமா புதிய வடிவம் எடுக்க பாடுபட்டார்கள். அதுபோல ஜெர்மனிய சினிமாவின் மாபெரும் ஆளுமையான "விம் ు தனது மருததுவ 60060DLL LO LDIT 60)በ)ë5 :*: ே*a #Ñಲ್ಲಿ தான், என்பது எம்மில் பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம.
நல்ல சினிமாவின் உயிர்ப்பிற்க்கு சினிமா பற்றிய ரோக்கியமான விவாதங்களும் திரைப்படம் பற்றிய தழ்களும் நிச்சயம் தேவை. அந்த வகையில் நானும்
ঠুঙ্গ ।
நண்பர்களும் சேர்ந்து இலங்கையில் நமது சினிமாவை உருவாக்கும் "விழித்தடம்" என்ற சஞ்சிகை மூலமாகத் த்துவம் கொண்ட உலக சினிமாவை தமிழில் அறிமுகம் செய்து வைப்பதோடு தமிழ் சினிமா பற்றிய ஆக்க பூர்வமான ఒన్టీల్డ్ வழி செய்யும் வகையிலும் வெளியிட எண்ணியுள்ளோம். இந்த சினிமா சஞ்சிகைக்கு கனடா, பாரிஸ், லண்டனிலிருக் கும் நம் திரைத்துறை ஆர்வலர்களும், உலக சினிமா
இதழ் - O4 NÉ
 

பற்றிய முனைப்புக் கொண்டவர்களும் எழுத வேண்டும். ஏனென்றால் நமது சூழலில் ப்ோதிய ஆளணிகள் இல்லை. அதனால் தயவு செய்து புலம்பெயர்ந்திருக 'கும் தமிழ் எழுத்தாளர்கள் நல்ல சினிமா பற்றிய ப்டைப்பு களை, மொழிபெயர்ப்புக்களை எழுதும்படி வேண்டு கோளை இந்நேர்காணல் மூலமாக முன்வைக்கின்றேன். இதற் கூடாக நமக்கான சினிமா ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என்பது என்கனவு இந்தக் கனவு உங்களின் ஒத்துழைப் பின் மூலம்தான் சாத்தியமாகும். உங்களின் ஒத்துழைப் பைத் தருவீர்கள் என நம்புகிறேன். உங்களை ஆகர்சித் # உலகத் திரைப்படங்கள் சிலவற்றைப் பற்றி!
திரைப்படங்கள் மீதான அந்தரங்க வாசிப்பு என்பது காலத்தால் மறக்க முடியாததொரு காதலின் பிணைப்பு போன்றது. நீண்ட காலமாக திரைப்படம் பார்ப்பவன் என்ற வகையில் எத்தனையோ திரைப்படங்கள் என் உணர்வு களைத் தாக்கியிருக்கின்றது என் எண்ணங்களைத் திசை திருப்பி வைத்திருக்கின்றது. ஒரு திரைப்படம் &? போக்காக மட்டும் இல்லாமல் மனதின் ஞாபகங்களை ஏதோவொரு வகையில் மீழக்கொண்டுவருகின்றது.
னிமா வெறும் சாசகமாக, களியாட்டமாக நமது சக்கையாக்கப்பட்டிருக்கும் சூழலில் நல்ல னிமாவை தேடி ஒரு பைத்தியத்தைப் போல அலைந்த காலங்களும் உண்டு சென்னை, கொழும்பு, மதுரை, போன்ற நகரங்களில் நாசகார சினிமாக்களைப் பார்ப்பதனால் ஏற்படுகின்ற படைப்பு வெறுமை என்பது என்னை பாரதூரமாகப் பாதித்துள்ளது. வீட்டில் சில நேரம் ಎಸಿ? இருக்க முடியாமல் தெருக்களில் வெறுமனே డి
னிமா எனது தனிப்பட்ட வாழ்வில் ஒரு ஆறுதல் தரும் அன்பு வார்த்தையாக இருந்திருக்கின்றது. தமிழ் சினிமா உடலோடு மட்டும் வந்து :: உலக சினிமா ஆத்மாவோடும் குருதியோடும் இரண்ட றக் கலந்திருக்கின்றது. மனம் சோர்வுற்று இருக்கும் போது ஒரு நல்ல இசை, நல்ல சினிமா என்பன மனதில் உள்ள பழைய காயங்களைப் போக்கும் வல்லமை கொண்டன. இப்படியாக எத்தனையோ திரைப்படங்கள் தீராத ஞாபக வெளிகளில், எனது கனவுகளில், நினை வுகளில் இன்னும் இனிமையான பாடலின் வரிகளாக இருக்கின்றது. அந்த சினிமாக்களில் நமது சினிமா போல பாசாங்கு கொண்ட வார்த்தைகள் இல்லை வன்முறை தரும் காட்சிகள் இல்லை. பெண்களை மோகமாக உருவகிக்கும் வக்கிரமனது அந்தப் படங்களில் கொஞ்சங்கூட இருந்ததில்லை ஒவ்வொரு மனிதனுக்குமான அந்தரங்க உரையாடலை அத்திரைப் படங்கள் ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் தான் அந்தத் திரைப்படங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. அந்த வகையில் ஈரானியத் திரைப்படமான பாரன் என்ற படம் என்றுமே மறக்க முடியாத படம், பாரன் என்பது மழை என்று பொருள் படும், பாரசீக மொழியில் இப்படம் வெளியானது. இதன் இயக்குனர் மஜித் மஜிதி - இவர் ஒரு சூபி மகான் என்பது நமக்கு ## விடயம். திேரைம்ே ஆப்கான் அகதிகளின் வாழ்நிலை பிரச்சினையை பேசினாலும் இப்படம் பேசும் அடிநாதமான கருப்பொருள் அன்பு பற்றியதே. பாரன் என்ற ஆப்கான் பெண்ணுக்காக அவன் படும் துயரமும் அவளின் மேல் கொண்ட காதலின் தூய அன்பினால்
26

Page 29
தனது வாழ்வின் சுயத்தை மீட்டெடுப்பதோடு ஒரு முதிர்ந்த சூபிமகானின் வாழ்வின் நினைவிலிருந்து எழும் ஆன்மாவின் மழையாக இப்படம் யாவரையும் ஒரு நிமிடம் அசைவற்றிருக்கச் செய்கிறது. இந்தப் படம் அன்பின் உன்னதத்தையும், காதலின் மகத்துவத்தையும் மனதில் தொற்றவைக்கும் அதேநேரம் மனிதநேயம், அன்பு என்பன காலத்தின் வரண்ட பொழுதுகளில் எல்லாம் என்றுமே நீர்த்து விடுவதில்லை என்பதைத் திரை மொழியில் சொல்கின்றது. அதுபோல Village of Dreams என்ற ஜப்பானியத் திரைப்படம் ஸென் வாழ்வின் தன்மை யை மிகவும் கவித்துவத்துடன் சொல்கின்றது. காமத்தின் புதிர் வெளிகளைப் பற்றிய இளம் மனதின் அவாவை அம்மா வின் மூலம் நெறிப்படுத்தும் காட்சியின் அழகை வார்த் தைகளில் சொல்ல முடியாது. திரைப்படம் கிராம வாழ்வின் பின்னணியில் நிகழ்கின்றது. ஜப்பானில் பிரபல்யம் மிகுந்த இரட்டைச் சகோதரர்கள் இருவர், அவர்கள் இருவரும் மிகச்சிறந்த ஓவியர்கள், அவர்கள் தமது கிராமத்துக்கு வருவதனூடாக தாங்களின் இளமைக் கால வாழ்வோடு அந்தக் கிராமமும் அம்மா வும் எப்படி எல்லாம் தங்களின் வாழ்வை செதுக்கியிருக் கிறார்கள் என்பதை நுண்மையாக இழையோட வைக்கி ன்றது.
ஸென் தத்துவத்தின் அறிவு ரீதியான காட்சிப் புரிதலுடன் இன்னும் எனது நினைவிலிருந்து நீங்காத சினிமா The Sea That Thinks. மழையின் அழகை வாழ்வின் வண்ணத்தை இருப்பதை இருப்பது போல் காட்டி ஒரு புரியாத தத்தவத்தை மிகவும் இலகுவாக புரியச் செய் கின்ற புதிர் இருக்கின்தே, அது மிக அழகானது. இந்த சினிமாவுக்கு பின்பு, எனது வாழ்வின் பாதையில் புதிய ஜன்னல் ஒன்று திறந்து கொண்டதாக உணர்ந்தேன். இந்தத் திரைப்படம் குறித்து விரிவானதொரு கட்டு ரையை வீரகேசரியில் எழுதியுள்ளேன். - வாழ்க்கையில் செக்ஸ் குறித்த கற்பிதங்களும் கட்டுக் கதைகளும் பொய்களும் என்றும் தணியாத படிக்கு நீண்டு கொண்டுதான் செல்கின்றன. நமது சினிமாக்களும் தொலைக்காட்சிகளும் செக்ஸ் என்பதை வைத்துத்தான் சராசரி மனித மனத்தை காயடிக்கின்ற அதேவேளை இத்தா லிய திரைப்பட மேதையான பசோலினியின் திரைப் படங்கள் செக்ஸைக் குறித்த அனைத்து விதமான இறுமா
மகுடம் சந்தா
உள்நாடு தனிப்பிரதி
ரூ.100.00 ஆண்டுச்சந்தா
ரூ.500.00 (தபால்செலவு உட்பட) இரண்டாண்டு சந்தா
ரூ.900.00 (தபால் செலவு உட்பட)
ஆயுட்சந்தா .
ரூ.20,000.00 சந்தாவை காசோலை மூலமாகவோ, மணி ஓடர் மூலப் தபாலகத்தில் மாற்றக்கூடியதாக வி.மைக்கல் கொலின் எ ) எதுவித செலவுமின்றி சந்தா அனுப்பும் வழி, தங்கள் ப
Peoples Bank. Town Branch, Batticaloa. சேமிப்பு கள் வைப்பு செய்து, வைப்பு செய்த வங்கி ரசீதை எமக்கு ஆயுட் சந்தா செலுத்துபவர்களுக்கு "மகுடம்” பப்ளிகேவ அனுப்பி வைக்கப்படும். 0 மகுடம் விளம்பர விபரங்களைத் தெரிந்து கொள்ள 2
இதழ் - 04
மம்

ப்புக்களையும், அதிகாரம் புனையும் செக்ஸ் குறித்த பிம்பங்களையும் சுக்குநூறாக உடைத்தெறிகின்றது. அவ ருடைய Solo என்ற திரைப்படம் யாரையும் முகஞ் சுளிக்கச் செய்யும் காட்சிகளைக் கொண்டது. செக்ஸின் அரசியலை இப்படியெல்லாம் பேசமுடியுமா என்பதை அறிந்து திகைத்துப் போனேன். அதேபோல் அவரின் அரேபிய இரவுகள் திரைப்படமும் காமத்தின் குரூரத்தை தோலுரிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இவ ரின் படத்தை பார்த்தபின்பு செக்ஸ் நினைவுகளே வாழ் வில் இனித் தோன்றாதோ என்று எண்ணியிருக்கிறேன். அந்தளவு செக்ஸ் பற்றிய நினைவுகளை, வன்முறை களை மனதிலிருந்து விரட்டியடிக்கின்றார் பஸோலினி. இவரின் திரைப்படங்களை ஒருதரம் பார்த்தால் வாழ்வின் அதிர்ச்சியைப் பற்றிய நினைவிலிருந்து மீள்வது கடினம். தீவிரமான சினிமாக் கலைஞனான பசோலினியின் திரை ப்படங்கள் இந்தச் சமூக வன்முறையை அரசியல் வன் முறையை அப்பட்டமாகப் பேசும் சக்தி கொண்டது. அதிர்ச்சி தரும் சினிமா அனுபவம் பசோலினியின் சினிமா.
இன்னும் நிறைய சினிமாக்களைக் குறிப்பிட முடியும். அதிலும் கொரிய சினிமாவில் "கிம்கிதுக்" என்னை வெகுவாகக் கவர்ந்த சினிமாக் கலைஞர். அது போல பிரெஞ்சு சினிமாவில் பெண் இயக்குனரான சாந்தால் அகர்மன், என் வாழ்வில் மறக்க முடியாத இயக்குனர். அவரின் திரைப்படங்களும் அவரின் திரைப்பட மொழியும் பெண்கள் பற்றிய அவரின் மறுக்க முடியாத பார்வையும் பெண்களுக்குள் இருக்கும் வன் முறையை வெளிப்படுத்தும் தத்துவார்த்த அழகும் வசீக ரிக்கும். இவரின் திரைப்படம் தந்த உத்வேகத்தில்தான் எனது "அறையின் தனிமை" என்ற குறும்படத்தை வேட்கையோடு எடுத்து முடித்தேன். சினிமாவை தமது ஆத்மாவாகக் கொண்ட சாந்தால் அகர்மன் அவர்களு டன் மஜித் மஜிதி, மெக்மல் பவ், சமீரா, கீஸ்லோஸ்கி, லூயி மால், ஆந்திரேய் தார்க்கோவ்ஸ்கி, அலெக்ஸா ண்டர் சுக்ரோவ், விம் வெண்டர்ஸ், பிரசன்ன விதானகே, அசோக ஹந்தகம், ருத்ரய்யா, நாசர், பாலுமகேந்திரா, பாரதிராஜா என்ற திரைப்படக் கலைஞர்களின் பட்டியல் நீண்டது.
929இ ள் இங்கு இது
இயக்குனர், இயும் பெண்கள் பறக்குள் இருக்கும் செக
விபரம்
வெளிநாடு
06 (US$) 25 (US$)
-----
50 (US$)
500 (US$) மாகவோ அனுப்பலாம். மணி ஓடர் மட்டக்களப்பு பிரதம
ன்ற பெயரிற்கு அனுப்புதல் வேண்டும். குதியில் உள்ள மக்கள் வங்கிக்கிளையில் W.Michaelcolin ணக்கு இலக்கம் 113-2-001-0-7728743 என்ற கணக்கில் 5 அனுப்புதல் வேண்டும். ஒன் பிரைவட் லிமிட்டட்டின் சகல வெளியீடுகளும் இலவசமாக
ஆசிரியருடன் தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்
டய

Page 30
... சிறுகதை
சிறுகதை
சிறுகதை
ஆக சிற
நெருடாவின் ே
-யுகா 012.12.21 உலகம் பலரின் நம்பிக்கையைப் பொய்த்து கம்பீரமாய் இருந்த காலையின்
முகத்தில் மழைக் குளிரின்வலிய கரங்கள் அனைத்தையும் சுருட்டி வைத்திருந்தது. போர்வையின் அணைப்பு காதலியின் அருகாமையைப் போல இதமாக விருந்தது. படுக்கையில் இருந்தாவாறே நான் எழுதி வெளியிட்ட "என் சாம்பல் குவிந்த நேரம் 19:48” நூலைப் பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். சோவென பொழியும் மழை மனதின் மொழிக்கு ஏற்ப இசைய மைத்துக் கொண்டிருந்தது. நான் அபரிவிதமான திற மையுடன், வசீகரத்தினுடனும் கவிதை எழுதிக் கொண் டிருப்பதாய் எனக்குள் கர்வம். புற்றுக்குள் வசிக்கும் பாம் பாய் குடிகொண்டிருந்தது. அவ்வப்போது தலையைக் காட்டி சின்னச்சின்னக் கவிஞர்களை பயமுறுத்தவும் என்னால் முடியுமாய் இருந்ததை நினைக்கையில் நான் தான் இந்த உலகத்திலே சிறந்த கவிஞர் என்ற இறு மாப்பு இருந்தது. என்னைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள். முப்பொழுதும் வாசிப்பேன். ஒரு புத்தகப் பூச்சியைப் போல புத்தகங்களுடனான என் உறவு எழுத்தில் நடமாடும் பாத்திரங்களுடன் வலுவாகி இருந்தது. என் உலகமே புத்தகங்களால் திறக்கப்பட்டிருந்தது. அது திறந்து விட்டிருந்த பாதை நெடுகிலும் வெளிச்சம். வெளி ச்சம் மாத்திரமே அந்த வெளிச்சம் என்னை வெளியு லகில் இருந்து தூரப்படுத்தி இருந்தது.
- இன்றும் அப்படித்தான் கையில் கோணாங்கியின் "சலூன் நாற்காலியில் சுழன்றபடி ...'' ஆலிஸ்சின் அற்புத உலகமாய்ப் புதிர் களோடு விரியும் அவனது வரிகளுக்குள் தொலைந்து கொண்டிருந்த போது
.
இதழ் - 04

கதை )
கதை
| சிறுகதை
தனீர் கோப்பை
ந்தனி
பக்கம் சென்றது உடைக்கின்றதோது. யாராயி
தடதடவென கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. துப்பாக் கியில் இருந்து விடப்பட்ட சன்னமாய் பார்வை கதவின் பக்கம் சென்றது. வெளியில் இருக்க முடியாமல் மழை தான் கதவைப் போட்டு உடைக்கின்றதோ என எண்ணம் எழுந்தது. மீண்டும் தடதடவென கதவு ஒலித்தது. யாராயி ருக்கும் யோசனையோடு எழுந்து முன் விறாந்தையின் மின் குமிழை எரிய விடுகின்றேன். மெதுவாகக் கதவின் தாழ்ப்பாழை நீக்குகின்றேன். கொஞ்சமாகக் கதவைத் திறக்கின்றேன். "யார்...?” என்ற கேளிவியுடன் வெளியே எட்டிப் பார்க்கின்றேன். மழையில் இருளில் இதற்கு முன் நேரடியாக பார்த்த அனுபவம் இல்லாத ஒருவர். சூரியனைப் போல ஜொலித்தபடி நின்று கொண்டிரு ந்தார். தலையில் தொப்பி வைத்திருந்தார். அண்ணார்ந்து பார்க்கக் கூடிய உயரத்தில் இருந்தார். கையில் குடை எதுவும் இல்லை. அவர் நனைந்தவர் போலவும் இல்லை. திடீரென வானத்தில் இருந்து வந்தவர் போல இருந்தார். நீண்ட அவரது நாசி மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. கண்கள் இரண்டும் சூரியக்காந்திப்பூவை போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மொட்டையாய் சவரம் செய்யப்பட்டிருந்த இனம் புரியாத வாசனை பரவியி ருந்தது. அவர் யார்? இந்தக் காலை வேளையில் என் னைத் தேடிவர வேண்டிய தேவை என்ன? அல்லது வழிதவறி வந்த தேவதூதரோ? மழை நேரத்தில் ஒதுங்க இடமில்லாமல் தவிக்கும் நாயாய் எண்ணம் படபடத் துக்கொண்டிருந்தது.
"யார் வேண்டும்” என்றேன். "நிச்சயமாக நீதான்'' என்ற குரலில் வெயில் காலத்தில் சாப்பிட்ட ஐஸ் பழத்தின் குளிர்மை இருந்தது. கதவை அகலத் திறந்
செக்சி Al'*
28

Page 31
தேன். கம்பீரமாகப் போர்க்கள எருதைப் போல உள்ளே நடந்து வந்தார். கதவை மூடிவிட்டு அவரிடம் வந்தேன். அவர் என்னை, அறையை ஒரு பூனையைப் போல நோட்ட மிட்டார். எலியைப் போல அவர் பார்வையில்
ருந்து ஓடவே எத்தனித்துக்கொண்டிருந்தேன். அவர் நாற்காலி மீதிருந்த புத்தகங்களை எடுத்து மேசைமீது வைத்துவிட்டு கால்மேல் கால் போட்டபடி ஒபாமா அமர்ந்திருப்பாரே அப்படி அமர்ந்திருப்பார் சிம்லி விளக் கில் ஒட்டியிருக்கும் கரும்புகை போன்ற பயம் அப்பிக் கிடந்த என் முகத்தைப் பார்த்தார். அவரது முகத்தில் நீண்ட காலமாக ஒளி வீசுகின்ற புன்னகையுடன் “கொஞ் சம் தேநீர் தருவாயா” என்றார். பேச வார்த்தைகள் எழாமல் தலையை ஆட்டிவிட்டு சமயலறைப் பக்கம் நகர்ந்தேன். வெளியே மழை "ஆ.ஊ."என பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்து சமய்லறையில் இருந்து கவனித்
தன். அவரது கையில் எனது "என் சாம்பல் குவிந்த நேரம் 1948” கவிதைப் புத்தகத்தின் பக்கங்கள் திரும்பிக் கொண்டிருந்தது. எனக்கு அந்த மழையிலும் வியர்க்கத் தொடங்கியது. ရှီးခိါိန္းက္ကံ மனிதன் இப்படியா அந்நியன் ஒருவன் வீட்டில் அமர்ந்திருப்பது.? அவரை ஏசி விரட்டவும் மனமில்லை. அவர் கிறீஸ் பூதமும் இல்லை. பின் ஏன் பயப்பட இருட்டு அறைக்குள் திடீரென நுழை ந்த வெளிச்சம் போல அவர் அமர்ந்திருந்தார். அவர் நிச்ச யமாக கெட்டவராக இருக்க வாய்ப்பில்லை என மனம் பால் குடித்து ஓய்ந்த குழந்தையாய் ஒருவாறு என்னை தேற்றிக் கொண்டு சுடச்சுட தேநீர் 盟 கோப் பையைக் கொண்டு சென்று அவரிடம் புன்னகையுடன் நீட்டினேன். அவர் ஒரு பசுவைப் போல நன்றி பெருகப் பார்த்தார். அவர் அப்படி திரும்பிப் பார்க்கையில் முதன் முதலாய் தான் விரும்பியவள் புன்சிரிப் போடு திரும் பும்போது தரும் வசீகரம் போலவே அத் தருணம் இருந் தது. ஆனால் இந்த முகத்தை எங்கோ 'ರಶ್ದಿ $: குளத்தில் விழுந்த கல்லாய் ஞாபகம் எழவேயில்லை. அவரிடம் இருந்து வீசிய நறுமணம் அறை முழுவதும் பரவி இருந்தது. தேனிரை ஆழந்து இரசித்து குடிக்கும் போது அவ்வளவு அழகாய் இருந்தார். இப்போது அவரிடம் இனம் புரியாத தோழமையுணர்வு ஏற்பட் டிருந்தது தேநீரின் கசப்பு க்லந்த சூட்டை சிந்தாமல் சிதறா மல் உள்ளீர்த்து சிலிர்த்துக் கொண்டார். என்னை நிமிர்ந்து பார்த்தார். "நீ ஒரு கவிஞனா ..?
lib'
"ஏன் இந்தத் தடுமாற்றம். தடுமாற்றங்களில் காரியமாற்று கிறவன் ಆಳ್ದ காய்களையே பழமாக்க முனைவான். உனக்கு தெரியாதா? "இல்லை.இல்லை முன்பின் அறிமுகம் இல்லாத நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதும் சற்று தடுமாறிவிட்டேன். தி "ஹா.ஹா.நான் புதியவனா? என்னை உனக் ன்றா 農దీ 影 எப்போதும் நிஜங்களை முன் இஃதுே நத்தையைப் போல சுருங்கிக் கொள்வதால் தான் எல் லாம் அறியாததாய் க்கின்றது.”
நானா சுருங்கிக் ::ಜ್ಜೈ பாருங்கள் எவ்வளவு அற்புதமாய்க் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். நீங்கள் அதை வாசிக்கவில்லையா? இப்படி வீணாக என்மீது குற்றம் சுமத்தாதீர்கள்.” "தோழனே. மகத்தான இக்காரியங் களுக்காக நாம் முன் மண்டியிட்ட யாரும் இல்லை. இப்பூமியில் .
இதழ் - O4 TN64

வ்வோர் நாளும் வாழ்வதற்கு கஸ்டப்படும் உன் முேகத்தின் Fಳಿ எங்கே? அதன் வலிகள் எங்கே? அதன் போராட்டம் எங்கே? வெற்றி கள் எங்கே? உனது எதிர்கள் யார்? என்னை நம்பாதே.என் வார்த்தைகளின் உள்ளே துடித்துக்கொண்டிருக்கும் ஆன்மாவைக் கவனி. அதன் குரல்ைக் கவனி. அதன் முடிவுறாத இயக்கத்தைக் கவனி.” “இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லுகின்றீர்கள்.” “ஏனெனில் நீ தொழிலாளர்களின் மீட்பன் எனவும் சமூக த்தின் குரலாய் முகமாய், ஜீவனாய் உன் கவிதைகள் இரு ப்பதாய் தம்பட்டம் அடித்திருக்கிறாயே..? :: உன்னிடம் தான் கதைக்க &?? நான் வெளுவெளுத்துத் தடுமாறிப் போய் என் படைப் பை கேள்விக்குள்ளாக்க கடவுள் அனுப்பிய தேவ தூத னோ இவன். எனது சுயம் கொண்டிருந்த கர்வத்தின் மீது பெரும் பாறாங்கல்லைத் Fಳಿ? န္တိါး சாதாரணமானவன் இல்லை. இனி என்ன செய்ய புலி வாலைப் பிடித்த கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. வெளியே ேெருநீ து: :: எங்கோ தொலைவில் கேட்பது போல இருந்தது. காற்று கலக்கி வீசியெறிந்த தகரம், பாதையில் உறுழும் சத்தம் என் இதயச் சத்தத்தைப் போலவே இருந்தது. அவர் அதே புன்னகை மாறாத முகத்துடன் ஆழமாய் என்னை ஊடுருவிப் பார்த்தபடி ந்தார். எனக்குள் கோபம் மூண்டது. இனி யாரோ ரீரி தலை குனிந்து ஏன் நிற்க வேண்டும். “என்ன தோழரே. உலகத்தில் யார் யாரெல்லாமோ மக்களை விற்றுத் தின்று கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு வியாபார உத்திக்காக எழுதியதையெல்லாம் கேட்ப தைப் பார்த்தால் நீர் இந்த உலகத்திலேயே இல்லை போல் தெரிகிறதே. ஒரு கசாப்புக் கடைக்காரனை விடக் கேவலமாகத் தான் என்னைப் பார்க்கிறீர்கள்.? "கசாப்புக் கடக்காரனை கவிஞனுக்கு ஒப்பிடாதே. அவன் கழிக்க வேண்டியவற்றை மிகச் சரியாக கழித்து தன் தொழிலைத் திறன்ப்ட செய்கிறான். பார்.நீ எழுதிய கவிதைகளை அது என்னைப் பிடித்துத் தள்ளுதுே குப்பைகள் சேர்ந்திருக்கும் மூலைகளுக்கு, கனவுகள் வரத்தயங்கும் இடங்களுக்கு, அசிங்கம் மிதக்கும் வடிகான்களுக்கு.” “போதும் Fು. என்னை அப்படி கேவலப்படுத்தா தீர்கள். நான் என் மக்களைப் பற்றித்தானே எழுதியிருக் கின்றேன்.? "ம்.அப்படியா.யார் உனது மக்கள். நீ அதிகாரத்துக்கு பயந்து அவரது மாமிசம் களவாடப்படுவதை கண்டு கொள்ளவோ, அவரது கனவுகள் குறித்தோ உனக்கேது கவலை நீதான் அவரது மீட்பன் என்றால் எங்கே உனது தியாகம், கருணை, இவையெல்லாம் கவிதை எழுதத் தேவையா எனக் கேட்பாய் தெரியும். மக்கள் கவிஞன் மக்களின் மாமிசமும் குருதியாகவும் இருக்க வேண்டும். கடைசியாக நேற்று அடித்துக் கொல்லப்பட்ட நிக்கலோயா சகோத ரனின் வலிகள் எங்கே? இவை எவையும் உன் கவிதைகளில் காணவில்லையே.” "ஆனால் பாருங்கள். அவர்கள் தொடர்பாக எவ்வளவு புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன். இங்கே பார்த் தீர்கள்தானே என் அறையெல்லாம் புத்தகங்களால் மட்டுமே நிரம்பி இருக்கின்றது படித்து பட்டம்வேறு பெற்றிருக்கின்றேன். இது போதா அவர்கள் பற்றிய கவிதை எழுத.”
29

Page 32
"ஆமாம். நீ சிறந்ததொரு புத்தகப் பூச்சி ஏட்டுச் சுரக்காயின் விதை களை விதைத்து விட்டு அறுவடைக் காக காத்திருக்கும் மூட விவசாயி தான் நீயும். கொஞ்சம் இங்கிருந்து வெளியே வா. உன் கவிதைகளின் கர்த்தாக்கள் படும் பாட்டைக் கவனி அதன் பின் கூறு. உன் கவிதைகளில் ஜீவன் இருக்கிறதா இல்லையா என்று.” எனக்கு, எனது முகப்பூச்சு பூசப்பட்ட தலை கழன்று மழைக்குள் விழுந் தது போல இருந்தது. இப்போது இளம் தேயிலைக் குருத்துப்போல தலையொன்று முளைப்பதையும், அவர் அதைக்கண்டு என் முதுகை தரவாகத் தடவுகின்றார். அது எனக்குத் தேவையாய் ருந்தது. அந்தக் கரங்களில் நூற்றாண்டுக்கள் தேங்கிக் கிடந்த வெப்பம் என்னுள் மெல்ல மெல்ல என்னுள் ஏற உள்ளே இருந்த கர்வப் பாம்பு வெக்கை தாளாமல் என் காலடியில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. அவர் கையில் இருந்த தேனீர்க் கோப்பையை மேசை மீது வைத்தார் Sł: மின்னல் ஜன்னல் தாண்டி அவரது முகத்தில்பட்ட போது அவரது முகம் கடவுளைப் பால மின்னியது. மண்ணுள் முளைவிட முழு அர்ப்பணிப்போடு காத்திருக்கும் விதையாய் அவரது கத்தைப் பார்த்தேன். அவர் மிகுந்த அக்கறையுணர் வாடு என்னை நோக்கினார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்க வில்லை. எனக்குப் புரிந்துவிட்டது. நான் உணர்வு கொண்
காகம் ஒன்று
கவிதை
O O அறிவு நரைத்த Lulsafassu
தன்
தொய்ந்து போன சிறகுகளைச் சுமந்தபடி புகுந்தது ஒரு நாள் அழகிய என் வனாந்தரத்துள்
நரைமுத்திய அதற்கு வடை தின்ற காகத்தைக் காட்டிலும் வரலாறு தின்ற அறிவு இருந்தது
கிளைகளில் இளைப்பாறியது . . . பறவைகளை ஏளனம் செய்தது . . . பார்பது பிழையெனவும் பறப்பதில் தவறெனவும் மலம் கழிப்பதில் கூட குறை கூறிற்று . . .
பறவைகளைக் கூட்டி " மாநாடு” நடத்தியது
அதில் நரி கதைகூறியது சிங்கராஜா கதையைச் சிலிர்த்தபடி சொன்னது (Upuj6b eb60DLD கதையினை ஒய்யாரமாய் நடித்துக்காட்டிது LITLig. 6).j60DL &rLL
கதையை பக்குவமாய் மறைத்தது நரியிடம் ஏமாந்ததால்
எல்லாம் பார்த்து ரசித்திருந்தேன் விடைபெறும் தருவாயில் நான் பார்த்திருக்க உண்பதற்காய் வைத்திருந்த ரொட்டி சம்பலில் மலம் கழித்து விட்டு மார்தட்டிப் போனது அந்தக் கிழட்டுக் காகம் . . .
梅 . 鼠 惊 EA
剧 剧 es) “B 窗
Bbo
i
 

டேன். என் தற்பெருமை உருகிக் காணாமல் போனது. அப்படியே என் கண்களை மூடிக்கொண்டேன். கண்க ளில் இருந்து கண்ணீர் பெருகியது அவரது கரங்கள் என் கண்ணிரைத் துடைக்கும் என்றே எண்ணினேன். அவ்வாறு நிகழவில்லை. மெல்ல கண்களைத் திறந்தேன். அவர் இருந்த இடம் வெறுமையாக இருந்தது. அறை யைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். அவரின் சுவடுகள் இருப்பதாய்த் தெரியவில்லை. மிகுந்த பரபரப்புடன் கட்டிலை விட்டு எழுந்தேன் வெளியே ஒடினேன். மழை காற்றுடன் ஓவென்று பொழிந்து கொண்டிருந்தது எனக்கு தீம் கவலையில்லை. அவர் எங்கு போனார். எப்படி என்னிடம் இருந்து மாயமானார் என்ற பெருந் தவிப்போடு அறைக்குத் திரும்பினேன். பிரம்மை பிடித்தவன் போல அப்படியே :ರೌನ್ಹಿಲ್ಸ್ ತಿಣ್ಣ:ಅ. அவரின் வாசம் மாத்திரம் ಹೆಣ್ಣ: அப்படியே கமகமத்துக் கொண்டிருந்தது. அவர் மேசை மீது வைத்திருந்த தேநீர் கோப்பையில் சூடு இருந்தது எனக்கு எல்லாம் புரிந்து போனது. அவர் யார் என்ற கேள்விக்குப் பதிலும் கிடைத்தது. அவர் வேறு யாருமல்ல." அளவற்ற காதலை பரவ விடுகி :: தான் அவர் அப்படியே அந்தத் தேநீர்க் கோப்பையைக் கட்டிப் பிடித்துக் கொள்
ன்றேன். அப்போது என் முகத்தில் மழையின் சாயல் படிந்திருந்தது. இனி என் மழையில் விதைகள் முளைக்கும்.
O O O
(8 சம் மட்டும் . . .
த தேயிலையால் செல்வம் கொழிக்கும் எம் வாழ்வு வளத்திற்கு ஒரு வழிசெய்யாது எம்மைத் . . . தேனிர்போல் கொதிக்க வைக்கும் வறுமையை மட்டும் வயிற்றோடு ஒட்டி வளர்க்கும் வயிறு மட்டுமே வளர்க்கும் ஒட்டாண்டிகளாய் வருவாய் இன்றி துடிக்க வைக்கும் - அது வறுமையால் மிக உயர்ந்தே இருப்பதாய்ச் செய்திகள் வர வைக்கும் 'எம் மலைகளின் . . . . நீரோட்டம்தான் தேச மண்ணையே நீராட்டும் மண்ணில் மனடுன)ம் பரப்பி தேசத்தின் தேகம் வளர்க்கும் எம் தணியா . . . (த) தாகத்திற்கு மட்டும் "பீலிக்கரையில் வெற்றுப்பாத்திரங்கள் ஏங்கித் தவிக்கும் ! பீலிக்கரையும் . . . போலி முகம் காட்டி நீலிக்கண்ணிர் வடிக்கும் (8555FLb LDLGBL id . . . தேயிலையால் . . . ?
O
s
岛
V7
를 ை 30

Page 33
லெனின்
விஞர் மு.சி கந்தையா எழுபதுகளில் இலங்
கையில் மலையக இலக்கியத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். அரசியல் சமூக நெருக்கடிகளின் காரணமாக தாயகம் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருபவர். மலையகச் சமூகம் பொறுத்து பல்வேறு பரிமாணங்களும், வெவ்வேறு வரலாறுகளும் முன் வைக்க கூடிய ஒரு சூழலில், அத்தகைய சமூக உருவாக்கத்தில் வேர்கொண்டு பின், நசிந்து போன அரசி யலின் விளைப்பொருளான சமூக முரண்பாடுகள் இன முரண்பாடுகள் எவ்வாறு இம்மக்களை இந்நாட்டிலிருந்து அந்நியப்படுத்தி இந்தியாவிற்கு புலம்பெயர வைத்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவை யாகும் தனிமனித அளவிலும் சமுதாய அளவிலும் மனித உறவுகள் மாறுகின்ற போது தம் காலத்து பிரச்ச னைகளையும் முரண்பாடுகளையும் சிறப்பாக அடையா ளம் கண்டுக் கொண்ட ஒருவராலேயே காலத்தை வென்று ಶ್ದಿ: கூடிய படைப்புகளை உருவாக்கமுடியும் அந்தவகை ல் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தாரை வார்த்து இம் மண்ணில் மதர்த்து தளைத்து நிற்கும் தேயிலைச் அவை பலிகொண்ட சோகமிக்க žಲ್ಲಿ? '့် မှိ இம் மண்ணில் வஞ்சிக்கட் பட்ட போது தமது பூர்வீக மண் தம்மை காக்கும். இன்பத்தை தரும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றவர்கள் எவ்வாறு அரசியல் அநாதைகளாக்க ப்பட்டு இன்னும் "சிலோன் காரர்கள்” என்ற அடையாளத் 飄 வாழ்கின்ற அவலம் இவரது கவிதைகள் சமூகப் பாறுப்புணர்வுடன் பட்டைத் தீட்டுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கியிருக்கின்றது. ஒருவகையில் இவரது கவிதை யின் களம் வெவ்வேறு சூழலாக இருந்த போதினும் அதன் மையச் சரடாக விளங்குவது மலையக சமூக பின்புலமே. அத்தகைய வாழ்க்கை அனுபங்களை கொண்டு சிறந்த படை ப்பாளியாகவும், சமூக ஆளுமையாகவும் உருவாகியுள்ள மு.சி கந்தையா மலையக சமூகத்தின் அனுபவபிரதியாக விளங்குகின்றார். இத்தகைய யல் ளிேனுளிருந்து எழும் இலக்கிய பிரதி கள் தான் மலையக சமூகத்தின் எதிர்காலவியலை உருவாக்கக் கூடிய சாத்தியங்களை தோற்றுவித்திருக்க கூடிய கூறுகளில் ஒன்றாகும் இத்தகைய சூழலில் உருவான மனிதர்களின் பிரசன்னத்தின் வெளிப்பாடாகவும் இத் தொகுப்பு கவனத்தைப் பெறுகின்றது மலையக சமூகத் ன் நிலைக் குறித்து "சோரம் போகும் அதிகாரம்” என்ற கவிதையில் அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம்
கொள்கின்றது: o துச்சாதனர்களுக்கும் முனை மழுங்க அதிகார சோரத்திற்கும் ஊதாரி எண்ணங்களால் மேய்ச்சல் நிலமாக! ஊமையாகிப்போயின இம்மலைப் பிரதேசத்தை இம்மண்ணின் ஆளுமைக்கு மலடாக்கும் புதியவேர்கள்
ஆட்சிமையின் ஆயுதங்கள் முளைத்து எழட்டும்!
முசி கந்தையாவின்
 
 

மலையக மக்களின் தோட்டப்புற வாழ்வுடன் இணைக் கப்பட்ட அரை அடிம்ை நிலை அதனடியாக தோன்றிய வர்க்க இனத்துவ அடக்குமுறைகள் கூடவே அம்மக்கள் தமக்காக செய்த கலகங்கள் யாவும் அவர்கள் இந்நாட் டின் தனித்துவம்ான இனம் என்ற உணர்வை ஏற்படுத்தி யிருந்தது. அத்தகைய தேசியத்தின் அடியாக எழக் கூடிய எழுச்சிகள் மாற்றங்கள் ஒருவகையில் இந்நாட்டின் ஆதிக்க சக்திகளை கதிகலங்கவே செய்திருக்கின்றன. என்வே மலையக மக்க்ளுக்கு எதிராக காட்டுமிராண்டித் தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்முறைகள் மற்றும் காலத்திற்கு காலம் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தன்த்துவமான இனம் என்ற இருப்பை ಕ್ಲಿಷ್ಗೇತಿ...! அமைந்திருந்தன. இத் தொகுப்பின் உயிர்நாடியான நிஜங்களின் சத்தமும் அதுதான். இவ்வாறே மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வரலாற்றை பதிவாக்கும் இவரது பிறிதொரு கவிதை " இறந்தகாலம் பெற்ற நிகழ்காலம்" ஆகும்.
மல்ைய்கத்தில் பெருந்தோட்டதுறையில் குறைந்த தொழி லாளர்களை கொண்டு கூடிய லாபத்தை வண்டும் என்ற நலனும் பரந்துப்பட்ட தொழிலாளர்களை பெரும் பாண்மையாக கொண்டிருந்த மலையக சமூகத்தில் ஒரு சமூக உருவாக்கத்தை சிதைக்க வேண்டும் என்ற நசிந்து போன அரசியல்பின்னணியுமே இலங்கை இந்தியா வுடனான சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய சூழலை
உருவாக்கியிருந்தது. அதேசமயம், 1960களின் ஆரம்ப :
த்தில் இந்தியாவிற்கு சீனாவுடனான முரண்பாடுகள்,
ந்தியா பாக்கிஸ்தான் முரண்பாடுகள், பர்மா இந்தியர் களை துரத்தியடித்த சம்பவங்கள் யாவும் இலங்கையுடன் சுமூகமான உறவைப்பேன வேண்டிய நிர்ப்பந்தம்
நிசங்களின் சத்தம்
நினைவுப் பதிவுகள்
兰 31
1.

Page 34
இந்தியாவிற்கு ஏற்பட்டது. அந்தவகையில் இவ்விரு நாட்டினரதும் ஏகபோக நலனை அடிப்படையாகக் கொண்டே சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வொப்பந்தம் இம் மக்களை அரசியல் அநாதைகளா க்கியதுடன் அம் மக்களின் இயல்பான வாழ்வும் ஈவிரக் கமற்ற முறையில் சிதைக்கப்பட்டது. இந்நிகழ்வு குறித்து மலையகத்தில் தோன்றிய பல இலக்கிய படைப்புகள்
பதிவாக்கியிருக்கின்றன.
இலங்கைப் பொருளாதார கடத்தப்பட்டு
வண்டியில் "மேய்ப்பர்கள் இல்லாத" பல்லும் சில்லூமாகி மந்தைகளாகிப் போன காப்பி தேயிலை தலைமுறையின் இரப்பருக்குள் விழிகள் அலைகின்றன புதைந்தவர்களின் மூலத்தின் முகவரியைத் வாரிசுகள்! தேடி!
நாடுகள் விட்டு நாடுகள்
என்று இக்கவிஞரும் அச்சம்பவம் பற்றி எழுது கின்றார். மேலும் இத்தகைய அரசியல் நெருக்கடிகளின் காரணமாக மீண்டும் தமது பூர்வீக மண்ணுக்கு செல்கி ன்ற போது ஏற்படுகின்ற முரண்களை வெளிக்கொணர்வதில் அவரது "திறந்துக் கிடக்கும் வானம்" என்ற கவிதையில் பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்:
கிழடு தட்டிய சாதி சான்றிதழுக்கும் கையூட்டலுக்கு பேரங்கள் பேசும் தேர்வானைக் கதவுகள் கிராமத்து கடைநிலை ஆடைகளை இழக்கும்! அதிகாரங்கள்!
மலையக மக்களில் 90 சத வீதமானோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாகவும் நகர சுத்திகரிப்பு தொழி லாளர்களாகவும் காணப்பட்டனர். மிக சிறு தொகை யினரே சொத்துடமைப்பெற்றவர்களாக காணப்பட்டனர். இச்சிறுப்பாண்மையினர் இே வருமானத்தை பெறுகின்ற இடமாக கருதியதுடன் தமது சொத்துகளு க்கு பாதுகாப்பளிக்கும் பூமியாக இந்தியாவை கருதினர். "இச்சிறுதொகையினர் சந்திர மண்டலத்திற்கு சென்றால் கூட பிழைத்துக் கொள்ளக்கூடியவர்கவர்ளாக இருந் தனர்” என்பார் மலையக சமூக ஆய்வாளர் பி.ஏ. காதர். இத்தகைய சிறுப்பாண்மையினரின் நலனை கொண்டு இந்தியாவை மலையக மக்களின் ਸੰ மியாக காட்ட முனைவதும் அதன் பின்னணியில் தமது இருப்பை சிதைக்கும் வகையில் "இந்தியத் தமிழர்கள்" என அழைக்க முற்படுவதும் எத்தகைய கையாலகாதனம் என்பதை அண்மைகால ஆய்வுகள் (மல்லியப்பு சந்தி ಶ್ವೆ சூரிகாந்தி பத்திரிகையில் எழுதிவரும் தொடர் ಕ್ಲೌ எடுத்துக்காட்டுகின்றன. இது போக இந்தியா இன்னொரு வல்லரசாக வளர்ந்து வரும் நாடாகும். அந்நாட்டில் தொழில் போட்டி என்பது கடுமை யானதாக காணப்படுகின்றது. இந்த சூழலில் அடி நிலைக் கூலித் தொழிலில் ஈடுப்படுவதாக இருந்தாலும் கடுமையான தொழில் போட்டியை சந்திக்க 9:
ழல் காணப்பட்டது. இவ்வாறானதோர் சூழலில் ஃகையிருந்து தாயகம் திரும்பியவர்கள் சந்திக்க நேர்ந்த கொடுரங்கள் స్టీ அடங்காதவைகள்
த்தகைய நடப்பியல் வாழ்க்கையை நேர்மையான அரசியல் தளத்தில் நின்று புரிந்துக் கொண்டமையா லேயே சமூக ஏற்றத் தாழ்வுகளின் மீதாகவும் அதன் போலித்தன்ங்களுக்கு எதிராகவும் அவரால் கவித் தீ உமிழ முடிந்நது
இதழ் - 04 TN6.

துண்டு நிலங்களும் அகதிகள் முகாமில். சட்டத்தால் பறிக்கப்பட்டு தஞ்சம்
வாழ்வுரிமையை கோரும்- என் இழக்கபோகும் ஆறாம் தலைமுறை! எங்களின் வரலாறு
மீண்டும் ஓர்
: வரிகள் கூடலூரில் பிரிவு 17 இல் உள்ள நிலங் களில் குடியேற்றப்பட்ட தாயகம் திரும்பியவர்களின் நிலை அழகுற பதிவாக்கப்பட்டுள்ளது. இங்கு முரண் பாடுகளையும் இடர்பாடுகளையும் சரியாக அடையாளம் கண்டுக் கொண்டமையினாலேயே வாழ்க்கையின் மீது 醫 உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வுக்காக பாராட வேண்டும் என்ற உந்துதலையும் அவரது க தைகள் எமக்கு தருகின்றன.
லங்கையில் மலையக மக்களை வர்க்க அடக்கு முறைகள் எந்தளவு பாதித்திருந்ததோ அதேயளவில் னவொடுக்கு முறைகளும் இம்மக்களைப் பாதித்தி ருந்தது. இந்நாட்டில் இனவொடுக்கு முறை மலையக மக்க ளைப் பாதித்ததை விட வடக்கிழக்கு மக்களையே அதிக மாக பாதித்தது என்ற "ಕ್ಲೆ: நசிவு தரும் அரசியல் போக்கின் பரிமாணத்தை இவ்விரு மக்கள் குழுமத்தின ரும் சந்திக்க தவறவில்லை.
தேசத்தின் நிர்வாக அந்தக் கருப்பு நாட்களில் பல்லுக்கும் சில்லுக்கும் இன ஒழிப்பு நாட்டின் சத்துணவாக்கப்பட்டது! மூலை முடுக்கெல்லாம் சனநாயக தேவதை சனநாயகப்படுத்தப்பட்டது!
ஆடையணிய மறுத்த
என (அ)சிங்க(ள)வாதம் என்ற கவிதையில் வரும் மேற்குறித்த வரிகள் இந்நாட்டில் பேரினவாதம் குமிழிட்டு மேற்கிளம்பியத்ை எடுத்துக் காட்டுகின்றன். இவ்வாறே இத்தொகுப்பில் அமைந்துள்ள “நெருப்புக்கு முத்தம்", "யுத்தக் காடுகள', 'ஈழக்குருதியில் என் மண்ணும்” , "மனிதம் வீழ்ந்த போது” ஆகிய கவிதைகள் இலங்கை யில் தமிழ் தேசியப் போராட்டம் பற்றியதாக அமைந்திரு க்கின்றன. யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இளைஞர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு 3.C. படைத்தவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட မ္ဘီစ္ထိ ဂျီ.j? மல் ரஜனி திராணகம, அன்ரனி நோபேட் செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லலாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்த மெளனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது இன்று இந்த மெளனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு யோ. கர்ணன், ஷோபா சக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது) தலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக் கின்றன. பேராசிரியர் அ. மார்க்ஸின் இலங்கை குறித்த ஆய்வுகள் தமிழ் தேசிய போராட்டம் பற்றிய நடு நிலைான பார்வையை முன் வைக்கின்றது. த்தொகுப்பில் பேரி னவாதம் வெளிக் கொணரப்பட்டளவிற்கு தமிழ் பாசிசத்தின் இன்னொரு பக்கம் வெளிக்கொணரப்படவில் லை என்பது இத்தொகுப்பில் காணப்படுகின்ற மிக
க்கிய குறைப்பாடுகளில் ஒன்றாகும்.
ಶ್ದಿ: ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகங்களிலும்
LT அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களி

Page 35
லும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே. தெலுங் கானா போராட்டமாக இருந்தாலென்ன "ரஷ்ய புரட்சி யாக இருந்தாலென்ன அல்லது இரண்டாம் உலகப் போராக இருந்தாலாலென்ன அவற்றில் அதிகமாக பாதிக்கப்ப ட்டவர்கள் பெண்களே. இந்தச் சூழல் இந்தியாவிற்கு ஒன்றும் அந்நியமல்ல. மேற்குவங்காளத்தை சேர்ந்த நயன்தாரா என்ற பதினொரு வயது சிறுமி காவல் துறையினரால் பாலியல் வன்புணர்ச்சிக்குட்பட்ட கொடு மை குறித்து கவிஞனின் உணர்வுகள் இவ்வாறு பிரவா கம் கொள்கின்றது: நான் குதறப்பட்ட பொழுது. எனது நரம்புகளின் ஒட்டுமொத்த கதறல் ஒலி உங்கள் செவிகளுக்குள் எட்டியிருக்க நியாயமில்லை! சீருடைக்குள் புகுந்த கொடியக் குறியான அநாகரிக ஆணிகளை எந்தக் கொதிவுலையில் இட்டுருக்கப் போகின்றீர்கள்.?
அண்மையில் டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி காமுகர்களால் மிகக் கொடுரமாக கற்பழிக்க ப்பட்ட சம்பவம் போக இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முகைள் உலகெங்கும் வெவ்வேறு வடிவில் நடைப்பெற்றுக் கொண்டு தான் ருேகின்றன அண்மைக் காலத்தில் கவனத்தை ஈர்த்த சம்வம் வாத்சாத்தி பழம் குடியினருக்கு எதிராக வனத்துறை அதிகாரிகள் லம் இந்திய அரசு மேற்கொண்ட் தாக்குதல்களாகும். திேன் போது அச்சமூகத்தை சார்ந்த பெண்கள் வனத்துறை அதிகாரிகளால் மிக வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிறு நீர்கழிப்பதற்காக அனுமதி கேட்கப்பட்ட போது கூட "நாங்க உங்களோட படுத்தவங்க தானே, பாவாடையை தூக்கி கிட்டு எங்க முன்னாடியே போங்க, நாங்கதான் முழுசா :: அப்புறம் என்ன வெட்கம்?” எனக் கூறிய தால் பயத்தில் சிலர் பாவாடையுடனே சிறுநீர் போயுள் ளனர். இது போக குழந்தைப்பிறந்து ஒரு மாதமே ஆகியி ருந்த பச்சை உடம்புக்காரி தன் நிலைக் குறித்து கதறி அழுத போது அந்த காமுகர்கள் விட்டப்பாடிலில்லை. (ப்ெ.சண்முகம், புதுவிசை ஜனவரி 2012) இவ்வாறாக பெண்களுக்கெதிராக நடைப்பெற்றுவரும் கொடுமைகள் ஒருப்புறமிருக்க பெண்கள் அரசியல் உணர்வுப் பெற்று எழுச்சிபெரும் இயக்கபணிகளில் ஈடுபடும் சந்தர்ப்ப ங்களில் அவர்கள் சந்திக்க நேர்ந்த பாதங்கள் சொல்லில் அடங்காதவை. ரீே 1971-இலங்கையில் ஏற்பட்ட డీవ (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச் யின் போது அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த மனம் பேரி என்ற பெண் காவல் துறையினரால் கொடுரமாக கற்பழிக்கப்பட்டு நிர்வாணமாக தெருவில் இழுத்துச்
660TL வாசகர்களே. ਲੋਂ 茎
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய :ே
வாசகர் வட்டத்தில் சேர்ந்து கொள்வதும், ஆகக் குறைந்தது
இணைத்துத் தருவதுமே.
இதழ் - 04 TE

செல்லப்பட்ட கொடுரத்தை இத்தொகுப்பில் உள்ள "மனதில் மனம்பேரி” என்ற கவிதை பதிவாக்குகின்றது. அத்தகைய துயர் நிறைந்த வாழ்வை சாட்சியாக வைக்கின்றார் இக்கவிஞர். இக் கவிதைகள் சம்பவத்தை பதிவாக்குவதாக மட்டுமன்று அத்தகைய கொடுரங்களு க்கு எதிரான ஆத்திரத்தையும் உருவாக்குகின்றது.
வ்விடத்தில் இன்னொரு முக்கியமான விடய்மும் சுட்டிகாட்ட வேண்டியதாகும் தனிநபர்களைப் பாடுகின்ற போதிலும் கூட அவ்வாளுமைகளை சமூக பின்பு லத்துடன் அரசியலுடன் இணைத்துப் பார்க்கின்ற ஒரு போக்கை நாம் இக் கவிஞரில் காணக்கூடியதாக உள்ள மை சிறப்பான அம்சமாகும். "சிவானந்தன் நினைவாக" “மனதில் மனம்பேரி", "வீசுவானந்தன் நினைவாக", "பகவத்சிங் பதிவால்” ஆகிய கவிதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அவ்வாறே 黔 ஒடுக்கு முறைக்குள்ளான சமூகம் பற்றிய கரிசனைக் கொள்கின்ற மனிதனொருவர் ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் பால் அவரது கவனத்தை செலுத்துவது தார்மீகமாகதொன் : மாதேஸ்வர மலைக் கிராமங்களின் நடைப்பெற்ற மனிதவதைகள் பற்றிய அவரது உணர்வுகள் நிசங்களின் ಶ್ರೆಷೆ தலைப்பு) என்ற கவிதை
த்திரிக்கின்றது.
நோக்குகின்ற போது, கவிஞர் கூற
UJ6)LD) \p/L//T(F6FT 5F/LDö55/TULU İLD) 5F/T அவரதம க 黜 கவிதை ိုရှီ ಓಜ್ಜೈ போகின்றார். தன்னைச் சுற்றியுள்ள சமுதாய்த்தில் காணப் படும் கொடுமைகள் அடக்குமுறைகள் தொடர்பாக எழுகின்ற கோபத்தின் வெளிப்பாடாகவும் அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் அனைத்தையும் ஒட்டு மொத்த மாக நோக்கினால் அடிநிலையில் இருந்து அல்லற் படுகின்ற தொழிலாளர்கள், பெண்கள் ஆகியோர் மீதே பெரும்பாலும் அவரது பார்வை வீதிருதுே என்பதை இலகுவாகவே காணலாம். அந்தவகையில் இத்தொகு ப்பில் அடங்கியுள்ள கவிதைகள் யாவும் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் மக்களில் வேர் ಡಿ? மக்களிடையே பரவ முயற்சிக்கின்றன. கவிதைக்கே உரித்தான அழகியல் கூறுகளும், புதிய சிந்தனைகளும் கொண்டு அடக்கு முறைகளுக்கும் அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் எதிரான கலகங்களை கவிதையாக்கும் ஆளுமை இக் கவிஞரில் சிறப்பாகவே உள்ளது. தொடந்து சமூகமாற்ற த்துக்கான வழிமுறைகள் யாவை என்பது பற்றிய தேடுதல் கள் ஊடாக அவரது கவிதைகள் செழுமைப்பட வேண்டி யுள்ளது. அவை மக்களை ஒன்றுப்படுத்தி அவர்களது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற செய்வதாக இருக்கவேண்டியது நமது கால புறப்பாட்டின் தேவையாகும் என்பதை உணர்ந்து கவிதை கள் படைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
പ്രട്ട്ല
வண்டியது மகுடத்தின் சந்தாதாரராக இணைந்து மகுடம் உங்கள் நண்பர்கள் நால்வரைமகுடத்தின் சந்தாதாரராக
- ஆசிரியர்
33

Page 36
1 மு. கீர்த்திய நாளை வரும் மழை
ருவம் தவறி
வலிகளின் ஒளித் ஒரு மழை விழுவதன்
வெளியில் தென்படு காத்திருப்பு
ம்
இருட்டின் சாயலில வயிற்றை ஏந்தி நிற்கும்
ஆயிரம் போர்வை இறப்பர் நிலக் குழந்தைகளின்
அவர்களின் உலக முகக் குறிப்புகளில்
அடுத்த நொடிக்கா ஒரு நூற்றாண்டின் 2
வாழ்வை தயார்படு துயர்க் கதைகளை
----
களைப்பும் சோர்வு சலசலத்து உதிர்க்கின்றன
கழுத்தை நெறித்தி
இலைகள்
திறக்கப்படும் திசை மௌனத்தில் சிறைப்பட்ட
-க . மெளனம் அவிழ்கின்ற போது
ரவினின்று விடுபடாத
எங்களின் நிலமடியி 2 ஆயிரமாயிரம் பகல்களிலொன்று
வன்முறையின் சந்து சலித்தபடி புலர்கிறது
மேய்ச்சலிடுகின்ற ே
மலைகளை உரித்து
நாய்களின் மொழி தேயிலையின் விதைகள் தூவிய
எங்களிடையே வீசு என் மக்களின் அவிழாத மெளனத்தோடு இ
சட் : மலைகளை ஆளும் எங்களின் எஜமானர்கள் அதிகாலை தேனீருக்காக 3 /- எம் குடிசைகளின் மீது சுட தீ மூட்டுகின்ற போது...? இன்னும் தம்மினத்து மந்தைகளை
பபியரன் ச ருமை படர்ந்த க மேகம் குவிந்து
கசக்கும் அவன் .. எங்கள் கிராமத்தை
நகர்ந்து செல்லும் உரசிய வேளை
மண்ணெண்னை மேனியில் சிலிர்க்கும்
உயிரிழந்தது திரி! மெல்லிய குளிருடன்
கூடு புகுந்தது பறவை தொடரூந்துகள் நிறைந்த வீதியில் 3
பருவதம் இலை மணதில் நிறைக்க பிழியப்பட்டு
லைமுறை வீடு திரும்பும் படங்குகள்
குத்தகைக் தொலைவில் மகுடியோசை...
முழங்கிக் கொண் மிக மெல்லிய சிமிலிகளின் ஒளி தெளியும்
தலைவன்
நிழலில் அமைதி
தனக்கான திரையிடப்பட்ட சீலைகளின்
சவப் பெட்டியையும் பின்னால்
வரிந்துக் கொண்ட காய்ச்சிய நெடியுடன்
பக்க வாத்தியங்கள்
1ெ21
இதழ் - 04
மd

ர் கவிதைகள்
தறிப்புக்கள் வதில்லை
பாதைகளை அவர்கள் இ தமது கரங்களால்
- - செப்பனிடத் தொடங்குகின்றனர்.
-- ப
ன களாலானது.
- 2
த்தலில்
ம்
இம் எனினும் யொன்றிற்கான
ல்
ஜ - 5
குடிசையின் தீ
எம்மீது பரவும் தங்களோடு பாது..... ம்
அக்கணம் --
அதிகாரத்தின் உடுக்கொலியில் ய. கின்றபோது....
மந்தரித்த நூல் கொண்டு பூட்டிய விலங்குகளை
2) உடைத்தபடி சி ஆர் - - -
12 அடிமைகளின் விடுதலைக் ஆக.
குரல்களில்
உரசப்பட்ட தீக்குச்சிகளின் * கம்
நுணிபட்டு
----- டு" --
பெரு வெடிப்போடு தி
அவிழும் எம் மௌனம்
வலம் முக
-----"
கவிதைகள்
மகளில்....
இக்கட்டா
-------
கட் நிமிடத்தில்
ஊது குழல் கேட்டு!
-- எ விழுங்கி
மூன்று திசைகளை
தேடல் முழுசாகப் பிரித்து
ப-2 மனம் போல உவந்தான், - கொடிகளும் பதாதைகளும் பிடித்த கரங்கள்
பகிர்ந்தளித்த துண்டுகளை களை
உண்டு களித்த லயக்குருவிகள் த எடுத்திருந்ததாக
கோஷமிடத் தவறவில்லை! டிருந்த
இப்படியே இன்னும்
நிலமற்ற வீடுகளில் > சிலுவையையும்
விலை கொடுத்து என்.
வாழ விளையும் வாழ்க்கையுடன் பருவத மனுக்கள்
பின்
டர்
34

Page 37
ச்சைப் பவளங்களை அள்ளித்தூவிவி
L கொழுந்து சுமந்த தேயிலைச் செ எல்லாம் நீளமாய் விரிந்து சிரித்துக் கிடக்கும்...!
எட்டித் தொட்டு விடலாம் போல் அருகாய்நின்ற கதிரோனும் நிமிர்ந்திருந்த மலை மார்பு முகடுகளில் முத்தமிட்டுச் சிரித்து பணக் கொழுந்துகளில் விழுந்து சுகம் தந்து போவான்..!
இவள் மட்டும் கந்தல் சேலை உடுத்தி முக்காடு போர்த்து முதுகிலே கூடை கட்டி முன்னாய் முன்னகர்ந்து மூச்சு விடுவாள்.
தூளியில் துயிலும் குழந்தை வீறிட்டு அழும் துடித்துப் பதறி ஓடி தூக்குவாள்...!
அன்பு கலந்து அனைத்துத் தூக்கி மடியில் வளர்த்தி மார்புக் கச்சை விலக்குவாள் பால் முலை நீட்டுவாள்...!
நான்கு நாள் பசி தாய் வயிற்றில் குறையவே இல்லை
鷲籃
சியாவின் ஆச்சரிய நாட்டு நகர்களிலும் O அங்காடி வீதிகளிலும் உழைக்கும் ஏமாற என் நண்பர்களின் மனக்குமுறல்களும் சகிக்கமுடியாதவற்றின் குமட்டல்களும் கேட்கிறதா?
நகைகளுக்கான பாதுகாப்பு, பொம்மைகளுக்குள்ள ஆடைச்சுதந்திரம், அந்நியர் வயிற்றுக்கு ஆயிரம் உணவுவகை, பணத்துக்கு பார்க்கும் திக்கெல்லாம் விளம்பரங்கள்,
கேவலம்! . . . இவற்றுக்குள்ள மதிப்பு என்தோழர்களைவிட உயர்ந்ததோ உனக்கு?
என் அம்மாவைப் பார்க்கக்கூட bT6)(360TT ஆணையிடுகிறான்.
ழிவாகப் பேசி - பின் க: கொடுக்கிறான் . . . ஒரு நாள் விடுமுறையை சம்பளம் என்னும் பெயரில் உலோபித்தனமாய்ப் பிச்சையிடுகின்றான்.
နှီပြဲမြံ: .
நீநடாத்துகின்ற விதம் எம் பிறப்புக்களையே வெறுக்கவைக்கின்றது
இதழ் - 04 NÉ
 
 

-LLllg) அவா. அவா. என்று
2கள் பால் உறுஞ்சும் குழந்தை...!
கங்காணியின் முரட்டு விழிகள் மட்டும் இருள்காமம் நோக்கும்...! மறுபக்கம் திரும்புவாள்...!
இவள் கண்கள் நனைத்து கண்ணிர் சிதறி விழும் குழந்தை வாயை அது நனைக்கும்...!
அதட்டல் அழைப்பு தாய் வயிற்றில் இடிந்து வந்து விழும் துடிதுடித்து எழுந்து கச்சை சரிசெய்வாள்.
கால்மேல் கால் போட்டு இருந்திருப்பார்கங்காணி தயிர் சாதம் அருந்துவார். பிரம்பு வலைக் கதிரை மடி சொகுசு கொடுக்கும் உல்லாச ஊஞ்சல் ஆடுவார்...!
வரம்பு மீறிய அதட்டல் மொழிகள் தாய் மனசை நோக்கிக் கழிக்கும்..!
மீண்டும் மீண்டும் குழந்தை அழுதுகளைத்துச் சோரும் கூடவே தாய் மனசும் அழுது வீழும்.!
-சமரபாகு சீனா உதயகுமார் 鑒纂 றிவிடமாட்டேன் உங்களை . . . .
தோழனே! . . . உணருகிறேன் உன் உள்ளத்தின் வலியை . . . இருந்தும் . . இத்தனைநாள்
இதையெல்லாம் தட்டிக்கேட்க முடியாத ஒரு "கவ்வோதியாக' இருந்ததையெண்ணி வெட்கிக்கிறேன் நான்
இனிமேல் அவ்வாறிருக்க முடியாது என்னால் . . .
என் தோழிகளை பிணமாக்கிய கொலைகாரர்களையும், உழைப்பையும், உயர்வையும் அபகரித்த கொள்ளையன்களையும், நாளைய சந்தைக்கு அடிமாடுகளாக எமை அனுப்ப தயாராகும் வக்கில்லாதவன்களையும், எதிரிகளாக முன்னிறுத்தி
எதிர்கால மீட்சிக்கான போராட்டத்திற்கு இதோ II -
பொஸ்தகங்களையும் பேனாக்களையும் ஆயுதங்களாகக் கொடுக்கப் போகின்றேன். _ിട്ട്
........................................ --سید سیتے

Page 38
மலையக அரசியற் கல
ருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த ப்படும் பெரு நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழியின ரான தோட்டத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இயங்கும் மலையக அரசியற் சூழலை மையப் படுத்தி யதாகவும், அவர்களின் அரசியல் பற்றிய எண்ணங்க ளையும், அவர்களிடமுள்ள பலவீனங்களையும் கருத 'திற்கொண்டு நடாத்தப்படும் அரசியற் கலாசார
தன்மையை கவனிக்க முற்படுகின்றேன்.
அரசியற் கலாசாரமென்பது சமூக நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்குகள் என்பவற்றின் அடிப்ப டையில் தொகுக்கப்பட்டு பின்னைய சந்ததிக்கு கையளிப் புச் செய்யும் கருத்தியல்சார் செயன்முறையாக அமை ன்றது. அரசியல் பற்றிய இவ் எண்ணக்கருக்களே குடும் பம், பாடசாலை, மதநிறுவனம், வேலைத்தளம் போன்ற சமூக நிறுவனங்களினூடு ஒருவருக்குக் கொடுக்கப்படு இவற்றினை விளங்கிக் கொண்ட தன்மையி 6ᏓᎧ
ய அரசியல் சார்ந்த செயற்பாடுகள் கட்டமைக்கப்
படுகின்றன.
தினசரி தொழிலில் ஊறிக்கிடக்கும் இம்மக்களால் நாட்டின் பொருளாதாரத்தை தவிர எதையும் ஸ்திரப்படு த்திக் கொள்ளக்கூடியதாக அமையவில்லை. பூரீலங்கா வின் மிக முக்கிய ஏற்றுமதிப் பயிராக தேயிலை விளங்கி னாலும் அதன் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் தங்களை, தங்களது வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ள முடியா மைக்குரிய முக்கிய காரணங்களாக பின்வருவனவற்றை இனங்காட்டலாம் 1. தங்கள் உழைப்பின் மேன்மைத்துவத்தை உணராமை.
 
 

„IJIIIb - - - ни и - இருள் சூழ்ந்த மேகம் - பூச்சியத்தார் -
அடிமைத்தனம் என்பது சுயவிருப்பு வெறுப்பு, உரிமைகளை இழந்து மற்றவரின் எண்ணப்படி நடத்தல் எனக் கருதலாம். இங்கு விருப்பு வெறுப்பு உரிமைகளை அடக்கி தன்னுள்ளே வைத்துக் கொள்பவர் அடிமையாகவும், தனி எணர்ணத்தை மற்றவர் மீது திணிப்பவர் ஆண்டானாகவும் கருதப் படுவர்.
2. தாங்கள் சுரண்டப்படுதலை இனங்கண்டு
கொள்ளாமை, 3. தங்களின் அரசியற்பலத்தை உறுதிப்படுத்திக்
கொள்ளாமை,
இவற்றுக்கான மிக அடிப்படைக் காரணமாக உள்ளது. அரசியற் சக்தி சுயலாபத்தின் பொருட்டு துண்டா டப்படுதல் எனக் கருதலாம். இதன் போதே இவர்களின் அரசியற் கலாசார முறைமை பற்றிய 鷲 எழுகி ன்றது. அடிமட்டம் நோக்கிய நிலையில், எவ்வித சுய சிந்தனை அற்ற தன்மையிலேயே இவர்களின் கலாசாரக் கூறுகள் காணப்படுகின்றன. இதனால் இவர்கள் அறியா வண்ணமே துண்டாட்டம், சுரண்டல் என்பன வெகுலாவ கமாக நடந்தேறுகின்றன.
ஒவ்வொருவருக்குமென ஒரு தனியான அரசியல் சித்தாந்தம் இருக்கும். அதன்படியே அவர்கள் தங்களின் அரசியற் கருத்துக்களைக் கட்டமைத்துக் கொள்வர் தங்கள் நிலைப்பாடு குறித்த ஒவ்வொரு கருத்துக்களையும் கேள்வி க்குட்படுத்துவர். அதன்படி தங்களுக்கான கருத்தை திட்ட மிட்டு முடிவு செய்வர். இந்நிலைப்பாடு மலையக மக்க ளிடம் உள்ளதா? தங்களின் அரசியற் கருத்துக்களைத் தெளிவாக கொண்டுள்ளனரா? அதை சரியான வழியே செலுத்துகின்றனரா? என்னும் போது அனைத்துக்குமான
டை “இல்லை” என்றே ஓங்கி ஒலிக்கும்.
இதற்குரிய அடிப்படையான அம்சம் இவர்களுள் நிலவிவரும் அரசியற் கலாசாரத்தின் முதிர்ச்சியற்ற தன்மை அல்லது தீர்க்கமான அரசியற் கலாசார முறைமை யை இவர்கள் கொண்டிருக்கவில்லை.
இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வரலா றையும், இவர்களுடைய மனப்பாங்கையும் புரட்ட வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.

Page 39
அரசியற் கலாசாரத்தின் முதிர்ச்சியே அவர்களை அரசியலறிவு உடையவர்களாக்குகின்றது. இதற்கு அவர் களின் வரலாறு இடம் தரவில்லை எனத் தோன்றுகின்
றது.
இந்தியாவில் ஏற்பட்ட பெரும்பஞ்சமும், கிழக் கிந்திய கம்பனிகளின் தோற்றமும் பல்லாயிரம் இந்தியப் பிரஜைகளை தொழிலாளர்களாக இலங்கை தேசத்துக் குக் கொண்டு வந்து சேர்க்கின்றது. இவர்களின் வருகை குழுமுறையானதாக, கட்டம் கட்டமாக நிகழ்கின்றது. கம்ப னியினரின் அனுமதி பெற்ற தரகர்களாக செயற்பட்டவர் கள் பஞ்சத்துள் வீழ்ந்து கிடந்த மக்களை உயிர் வாழ வைப்பதாகவும், அவர்களுக்கு ஏற்ற தொழிலைப் பெற்றுத் தருவதாகவும் ஆட்களைச் சேர்க்கின்றனர். தன்னை நம்பி கடல் கடக்கத் தயாரானவர்களின் கடனை அடைப்பது தல் அவர்களுக்குத் தேவையான உணவு, உடைகள் 醬 வழங்கப்பட்டன. இதனால் அவரையே தங்கள் தலைவராகவும், வழிகாட்டியாகவும்(கடவுளாகக் கூட) கருதி அவர்களின் விருப்பு வெறுப்புகேற்ப செயற் பட்டனர்.இதனால் தங்களுக்கென இருந்த சகல உரிமை களும் பெரியகங்காணி என அழைக்கப்பட்ட அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கை வந்த பின்னரும் பெரிய கங்காணியையே தங்கி வாழ்ந்தவர்கள், பெரியகங்காணி மூலமே தமது :: கொள்வதை விரும் பினர். கம்பனியினரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் பெரிய கங்காணி தானே தொழிலாளர்களுக் குரிய கூலியை வழங்கினார். பெரிய கங்காணி தனது பணத்தைக் கொடுப்பது போன்ற உணர்வு தொழிலாளர் :: நிலவியிருக்க வேண்டும் இதனாலேயே அவரை மேன்மைத்துவம் வாய்ந்தவராக நோக்கினர் அவரின் மூலமே தங்களுக்கு வேண்டிய அனைத்தும் நிறைவேற்றப்படு கின்றன, அவரில்லாவிட்டால் எதுவுமே தங்களுக்குக் கிடைக்காது என்ற எண்ணம் அவர்களுள் ஊறியிருந் திருக்க இடமுள்ளது.
မိ်န္တီးၿမိဳ႕ பிற்கால அரசியல் முறையில் தங்களுக்கென ಆನ್ದಿ இன்னொருவரில் தங்கி யிருக்கும் நிலையையும் கொண்டு வந்திருக்கலாம். ஏனென்றால் “பெரியங்காணி" என்ற பாத்திரம் சமூகத்துள் தன் முக்கியத்துவத்தை இழந்து :: அத்தகைய யல்புடன் தொழிற் சங்கங்கள் அவ் :: நிரப்பியுள்ளதைக் காணலாம். சகலமும் தன்னாலேயே நிகழ்த்தப்படுகின்றன. என்ற மாயையை தொழிலாளர் : விதைத்து அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க் கையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.
தங்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தொழிற் சங்க காரிய தரிசிகளையும்,தோட்டத்திலுள்ள சங்கத் தலைவர்மார்களையும் நம்பியிருக்கும் நிலையே பெரும்பாலும் சகல இடங்களிலும் உள்ளது. பக்கத்து வீட்டு கோழிச்சண்டை முதல் கணவன் மனைவி பிரச்சினை, வெட்டுக்குத்து வரையான பொலிஸ் விசாரணைகளுக்கு சங்கங்களின் பிரதிநிதியோ, தோட்ட தலைவரோ அவர் களை அழைத்துச் செல்லுதலும், விசாரணையில் தொழி ற்சங்க செல்வாக்கு செலுத்தப்படுதலும் இயல்பான ஒன்று
தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டக்கூட சங்கங்களையே பிரதிநிதியாக கருதிகின்ற மனநிலை இவர்களிடம் இன்னமும் உள்ளது. மேல் கொத்மலை திட்டம் பற்றிய செய்தியையும், அதன் பின்விளைவுகளை யும் பற்றிய கருத்தை தோட்டம், தோட்டமாக மக்களிடம்

எடுத்துச் சென்றபோது மக்கள் உணர்வுகள் அடக்க முடியாத வேதனையை வெளிக்காட்டியதுடன் அதற்கு எதிரான தங்கள் கருத்துக்களையும், அதை எதிர்ப்பதற் காக தங்களின் ஒத்துழைப்பைத் தருவதாகவும் கூறிய மக்கள் யாவரும் பேரணியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறிய நண்பர் ஒருவர், ஏனென்றால் அப்போதைய நிலையில் இதற்கு ஆதரவாக ஒரு சங்கமும், இன்னொ ன்று தாங்கள் நடாத்தியதை விட அதிகமான மக்கள் வேறு எந்தப் பேரணிக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் தங்களின் தோட்டத் தலைவர் மார்களின் மூலம் அவர்களின் உணர்வுகளை அடக்கி விட்டது. (தொழிற்சங்கங்கள் மேல் கொத்மலை திட்டத் துக்கு ஆதரவு தெரிவித்ததன் பின்னணியில் கட்டுக் கட்டான - யோசிக்க வேண்டாம் - கதைகள்தான் உண்டு) இவ்வாறாக அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொ ன்றும் தொழிற்சங்கங்கள் வழிநடத்தும் முறையையே காட்டுகின்றன. கட்சிகளாக பரிணாமித்துள்ள தொழிற் சங்கங்களும் தங்களின் இயல்பு நிலைக்கும், கருத்திய லுக்கும் ஏற்பவே மக்களை செலுத்திச் செல்கின்றன.
இத் தங்கிவாழ்தல் இயல்பே இவர்களை - சுய விருப்பு மாதாந்த சந்தா கொடுத்து அடகு வைத்தவர்களாகவும், சுய இயங்குமுறையற்றவர்களா கவும் காட்டுகின்றது.
ஒன்றில் தங்கி வாழும் இயல்பு கொண்ட இனங் கள் கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் அழிவுற்ற தன்மையைக் காணலாம். இவர்களுடைய தங்கிவாழ்தல் இயல்பானது, இவர்களை சுயமிழக்கச் செய்ததுடன் அடிமை நிலையினை தோற்றுவித்துள்ளது. (மனிதரின் கீழ்ப் பணிதல் மட்டும் அடிமையாகாது)
மலையக மக்கள் அடிமைகளல்ல, அக்காலம் மலை யேறிவிட்டது. அவர்கள் இப்போது தங்கள் விருப்பப்படி வாழ்வதுடன், மாடிவீடுகளில் சுகபோகமாக வாழ்கின்றனர் என உண்மையற்ற வார்த்தைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. (கேட்காதவர்கள் - பத்திரிகை களைப்பாருங்கள், அறிக்கைகள் வரும் அல்லது பிரச்சார மேடை அமைக்கப்படும் இடத்துக்குச் செல்லுங்கள்)
அடிமைத்தனம் என்பது சுயவிருப்பு வெறுப்பு, உரிமைகளை இழந்து மற்றவரின் எண்ணப்படி நடத்தல் எனக் கருதலாம். ལྷོ་ : வெறுப்பு உரிமைகளை அடக்கி தன்னுள்ளே வைத்துக் கொள்பவர் அடிமை யாகவும், தன் எண்ணத்தை மற்றவர் மீது திணிப்பவர் ஆண்டானாகவும் கருதப்படுவர்.
தோட்டப்புற மக்களைப் பொறுத்தவரை அவர்களா கவே தங்களுடைய உரிமைகளை தாரை வார்த்து அடிமை யானவர்கள் இங்கு வன்முறைகள் திணிக்கப்பட்டு அவர்க ளுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு குறைவு அவர்கள் அறியா வண்ணமே உரிமைகள் கொள்ளையிடப்பட்ட சந்தர்ப்பமும், ஏமாற்று வார்த்தைகளால் தாங்களாகவே அவற்றைக் கொண்டு சென்று ஆண்டான்களின் காலடி யில் அர்ப்பணம் செய்த நிலையுமே அதிகம். அதைக் காக்க மாதாமாதம் சந்தாப்பணம் செலுத்தி வருகிறார்கள் என்பதே வேதனைக்குரிய நிகழ்வு
இந்நிலையில் அவர்களின் அரசியற் கலாசாரம் திருப்தியடைந்ததாகவோ வளர்ச்சியடைந்ததாகவோ இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை என்பது புலப்படும். அவ்வாறானதொரு நிலைமையை எதிர்பார்க் கவும் முடியாது.
37

Page 40
பின்னிலைப்பட்ட தன்மையில் இம்மக்களின் அரசியற் கலாசாரத்தை கண்ணுற்றவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
தோட்டப்புற இந்திய வம்சசாவழியினர் இவ்வாறான தொரு அரசியற் கலாசாரத்தைக் கொண்டுள்ளனர். தங்க ன் உரிமைகளை இன்னொருவரிடம் கொடுத்து எடுப் பார் கைப்பிள்ளையாக இருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொண்டவர்களில் எத்தனைபேர் இந்த இழி நிலையை அவர்கட்கு உணர்த்தி வளர்ச்சியடைந்த கலா சார நிலையை வளர்த்தெடுக்க முற்பட்டனர். (உங்கள் கைகளில் உள்ள விரல்களைக் கொண்டு இவர்களை எண்ணி விடுவதுடன், அவர்களது பெயர்களை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம் அத்தனை இலகுவான காரியம் அது)
ஆனால் நடந்தது வேறுமாதிரியானது மக்களின் இவ் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டவர்கள் பலர். (தீே ஒவ்வொருவருடைய
శస్త్రీpఖuత్తికీ
வயிறுகளையும் பார்க்கவேண்டியிருக்கும் உங்களுக்கு) கண்பார்வை அற்றவனை கூட்டிச் செல்பவன் அவனுக் காக இரக்கங்காட்டும்படி கூறி பிச்சை எடுத்து அதைத் தன் வயிறை நிரப்பிக் கொள்ளபயன்படுத்திக் கொண்டது போன்ற கதை இது
இங்கேதான் தொழிற்சங்கம் என்றால் என்ன? என்ற கேள்வி எழுகின்றது. முதலாளி, தொழிலாளி வர்க்க ဗွို႔ို " န္တိ၊ நிலவும் வேளையில், முதலாளி வர்க்கம் தாழிலாளி வர்க்கத்தை அடக்கிச் சுரண்டும் நிலையில், தொழிலாளர் உரிமைகள் - நலங்கள் பேணவேண்டிய தொழிற் சங்கங்களுக்கு முதலாளி தலைமை தாங்குவது என்பது எதைக் குறிக்கும் (அதுவும் தலைவரும், செயலா ளரும் ஒரே ஆள்) பேணிக்காக்க ப்படப் போவது யாருடைய நலன்?
இத்தனை ஆண்டுகளுக்கு, இவர்களுக்கு 50சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய். , ஐந்து ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் போதுமானது என்ற தொழிலாளர்களின் சம்பள நிர்ணயம் முதலாளிகளால் தீர்மானிக்கப்படுதல் எந்த வகையில் நியாயம்? இதற்குரிய பதிலை யாரிடம் இருந்து தொழிற் சங்கங்களின் இந்நடவடிக்கை குறித்து தங்களின் வாக்குகளைப் பெற்ற அரசியல் தலைவர்களிடமும் கூற முடியாது. கட்சி அரசியலும், தொழிற்சங்க அரசியலும் ஒன்றிணைந்த தன்மையிலேயே மலையக அரசியற் கலா சாரம் உள்ளது மக்களும் கூட இவை இரண்டையும் ஒன்றா கவே நோக்குகின்றனர். அரசியல்வாதிகள் என்னதான்
 
 
 
 
 
 
 
 

தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கென்று நிர்ணயிக் கப்பட்ட எண்ணிக்கையான வாக்குகளே உள்ளன. இதில் எப்போதும் பெருமளவு வித்தியாசத்தைக் காணமுடி யாது.
தொழிற் சங்கங்கள் இன்றி இங்கு அரசியல் நடாத்த முடியாத நிலை உள்ளது. ஆரம்ப காலங்களில் மக்களி டம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகக் கூறிய பலர் தொழிற்சங்கங்களைக் கொண்டே தம் கட் அரசியலை முன்னெடுத்தார்கள். தொழிற்சங்கம் இன்றி செயற்படும் 勒 அரசியற் கட்சிகள் இன்றுவரை தோல்வி யை தழுவிக் கொண்டு செல்வதற்கும் இதுவே FC காரணம். மலையகத்துள் காலூன்றியுள்ள, காலூன்ற நினைத்துள்ள அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் பின்ன ணியில் அவற்றின் வாக்கு சேகரி க்கும் வங்கியாக உள்ளது. இதையே ஒவ்வொரு கட்சியி னுடைய வரலாறும் காட்டிநிற்கின்றது. தனாலே மலையக அரசியற் கலாசாரம் என்பது தொழிற்சங்க த்தை மையப்படுத்திய அரசியற்கலாசாரமே ஆகும்.
அரசியற் சிந்தனையானது குடும்பம், பாடசாலை, மதநிறுவனங்கள், சமூக அமைப்புக்கள் போன்றவற்றின் மூலம் கடத்தப்படுகின்றது. ஒவ்வொரு காலகட்ட சந்த தியினரையும் சமூகமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டிய முதன்மையான குடும்ப நிறுவனம் அதிலிருந்து தவறி அரசியற் சிந்தனை எதிர்கால லட்சியம் என்பவற்றுக்கு பதிலாக தம் தொழில் முறையையும், அடங்கிப் లై லையுமே புகட்டின. புகட்டிக் கொண்டிருக்கின்றன.
அடுத்தகட்ட நிலையில் உள்ள பாடசாலைகளும் அடங்குதலை பிரதானப்படுத்தி அதையே கல்வியின் ಜಿ. காக்கியும் செயற்பட்டன. தோட்ட நிர்வாகத்துள் இருந்து தொழிற்சங்க நிர்வாகத்துள் மன்னிக்கவும் அரச நிர்வாக த்துள் பாடசாலைகள் கொண்டு வரப்பட்டாலும், மாணவர் கள் இயந்திரமயமான கல்வி முறைக்குள் அமிழ்த்தப் பட்டனரே தவிர சுயமாக இயங்கக் கூடிய, சிந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை. நகர மயமாதலுக்கு உட்பட்ட பாடசாலைகள் கூட அடக்குதல் என்ற தன்மை யுள் இருந்து மாறி இயந்திரத்தனமான செயற்பாடுக ளையே முன்னெடுத்தன. இங்கு பாடத்திட்டங்கள் மாத்தி ரமின்றி கல்விச் சூழலும், குடும்பம், குடும்பம் சாரா புறச்சூழலும் கூட இவர்களின் சுய இயக்கத்தை தடை செய்ய முற்பட்டன.
தங்கள் நிலையை உணர்ந்து கொள்ள விடாமல் செய்யப்பட்ட முயற்சிகளின் வரலாறு பழைமையானது. பிரித்தானியர் ஆட்சிக் காலப்பகுதியில் இருந்தே மேற் கொண்டுவரப்பட்டன. கடும் உழைப்பை உறுஞ்சியவர் கள், அதைப்பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க “சுய நினைவை இழந்திருத்தல்" முறையை அறிமுகம் செய் தது. இதற்கு அவர்கள் கொடுத்த பெயர் "களைப்பு நீக்கி” தி இருநிலைப்பாட்டுக்கும் மதுபானமே அவர் கட்கு உதவியது.
நாட்டின் சகல பகுதிகளையும் எடுத்து நோக்கி னால் புரியும் அதிகமான மதுபானசாலைகள் மலையகப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. இருபது கடைகள் இருக்கக்கூடிய நகரப் பகுதியில் குறைந்தது இரண்டு மதுபானசாலைகளையேனும் காணலாம். இவையிரண் டும் அனுமதி பெற்றவையாக இருக்க அனுமதி பெறப்ப டாமல் ஒவ்வொரு நகரிலும் மூன்று, நான்கோ - தோட் டக் குடியிருப்புக்களில் ஏழு எட்டு சிறு சிறு விற்பனை

Page 41
நிலையங்களும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவர்களுக்கு பின்னணியில் அரசியல்வாதிகளே நின்று உதவுகின்றனர். மதுபானம் என்பது மலையக அரசியற் கலாசாரத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று. மலையக த்தை மையத்தளமாகக் கொண்டு அரசியற் பிழைப்பை நடாத்துபவர்களில் பலர் நேரடியாக அல்லது நெருங்கிய வர்கள் மூலம் மதுபான சாலைகளை நடத்துபவர்க ளாகவே உள்ளார்கள். மதுபானசாலைக்கு அனுமதிப்பத் திரத்தை பெற்றுக் கொள்வதற்காகவே தான் ஆதரிக்கும் அரசியல்வாதிக்கு பல லட்சங்களை செலவு செய்பவர் கள் ஏராளம் உள்ளுராட்சி மன்றதேர்தல் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் வரை தேர்தலுக்கு நிற்பவர் செலவு செய்யும் பணத்தில் முக்கால் பங்கு மதுபானத்துக்காக வே இருக்கும் (தேர்தலுக்கு நின்றவர்களை நெருக்கமாக அணு : உண்மை புலப்படும்)
மக்களின் புத்தியே மந்த நிலையில் வைத்திருக்க பாவிக்கப்படும் அடுத்த ஆயுதம் கோதுமை மாவு (உண் மையில் இது கோதுமை தானோ? -அமெரிக்காவுக் த்தான் வெளிச்சம்) இது வயிற்றை முழுவதுமாக நிரப் சோம்பேறித் தனத்தையும், ஒரு விதமந்த நிலையையும் ஏற்படுத்துகின்றது. கிட்டத்தட்ட போதைப் பொருள் போல ரொட்டி சாப்பிடாமல் தூங்கமுடியாத பலர் இருக்கின் றார்கள். இம்மகிமையை அறிந்துகொண்ட "தலைவர்கள்” இதை வளர்த்தெடுப்பதில் அக்கறை செலுத்துகிறார்கள் கோதுமை என்ற இந்த வகை மாவு இன்றி மலையகமக்க ளுக்கு శ్లో ல்லை என்கிறார்கள். இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு சொந்த முயற்சியினால் முன்னே றியவர்களையும் தொழிற்சங்க கட்சிகள் உள்வாங்கிக் கொண்டு தன்சார்பானவர்களாக மாற்றியமைத்தது தன் போக்குக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் யாராக இருந்தாலும் (அதிபர், ஆசிரியர், இலக்கியவாதிகள், செயற்திறன் மிக்க இளைஞர்) அவர்களை உள்ளிழுக்கக் கூடிய பலம் அவர்களிடம் இருந்து மறுப்பவர்களைத் தண்டிக்கக் கூடிய பலமும் கூட.
இவர்கள் செய்திருக்கக் கூடிய ஆயிரத்தில் பத்தை மட்டும் செய்துவிட்டு அது செய்தோம், இது என்று மார்தட்டும் இவர்கள் அந்தப் பத்தையும் கூட தன் சுயலாபத்தின் பொருட்டு, இருப்பதை தக்க வைப்பதற் காக செய்திருப்பது அவர்களுக்கே தெரியும் அவர்களைப் பொறுத்தவரை அவை கூட ஒரு அரசியற்காய் நகர்த்தலே. உரிமைகளை சலுகைகளாக்கி வழங்கும் இராஜ தந்திரம் அவர்களுக்கு கைவரப் பெற்ற ஒன்று. உரிமை - சலுகை வித்தியாசத்தை இனங்கண்டுகொள்ள முடியாமை நிலை யை நீடிக்க வேண்டிய கட்டத்தில் "தலைவர்கள்" ஒன்றி ணைந்து செயற்பட்டுக்கொண்டுவருவது அவர்களது ஒற்றுமையைவிட் அடக்கும் கொள்கை ఎ பையே காட்டுகின்றது.
பாடசாலைகள், கல்விக் காரியாலயங்களைக் கூட பங்கு போட்டு கட்சி அரசியல் அலுவலகங்களாக செயற் படவைத்து, தங்களின் கட்சி அரசியலையே மலையக அரசியலாக காட்சிப்படுத்தி, தங்கள் தலைவரை மலைய கத்தின் பிதாமகனாக உறுதிப்படுத்தி ஒவ்வொரு சந்ததி னதும், அரசியற் கலாசார முறைமையை தாங்கள் சார்ந் ததாகவே கட்டமைக்கும் முயற்சியிலேயே ஈடுபாடு காட்டுகின்றனர். இதன் காரணமாக எதிர்கால சந்ததியினரின் அரசியற் கலாசாரமும் வளர் அயைக்கூடிய சந்தர்ப்பம் குறைவா கவே தென்படுகின்றது. மாணவ சந்ததியினரின் மூலம்
இதழ் - O4 - ܒ TN64

இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்: ஆரம்ப காலத்தில் பெருந் தோட்டத்துறைக்கு தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து கங்காணிகள் மூலமே கொண்டு வரப்பட்டனர். இத் தொழிலாளர்கள் இலங்கையின் கரையோ ரத்திலிருந்து மலைநாட்டைச் சென்றடைய சுமார் 150மைல் தூரம் வரை நடந்து செல்ல வேண்டி இருந்தது. மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டவர் களை இறக்கும் தருவாயிலும் இடைநடுவே விட்டுச் சென்றுள்ளனர். மரணத்திலி ருந்து காப்பாற்றப்பட்டு மலைநாட்டை சென்றடைந்த சிலர் தங்களுக்கு ஒவ்வாத குளிரினாலும் இறந்தனர். கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு தொழிலா ளருக்காகவும் பெருந் தோட்ட உரிமையாளர் கங்காணிமார்களுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தினர். 1891ம் ஆண்டளவில் தோட்டத் தொழிலாளராக இருந்த இந்திய தோட்டத் தொழிலாளர்களும் அவர்களில் தங்கி வாழ்வோ Jg Ggstood 235,000 e.g5tb. (BRITISH LIBRARY) சக்தி மிக்க கலாசார முறைமை தோன்றிவிடலாம் என்பை எதிர்வுகூறிக்கொண்டே, அரசியற் கட்சிகள் தங்கள் தொழிற் சங்கப் பாணியிலேயே மாணவ, ஆசிரிய சங்கங்களை அமைத்து (மாணவ ஆசிரிய சங்கங்களுக்கு தலைமை தாங்க வேண்டியது யார்? என்ற கேள்வி எழுகின்றது) அவர்களையும் தங்கள் வட்டத்துள் வைத்து தங்களுக்கு எதிர்ப்பானதொரு நிலைமை ஏற்படாமல் தயார் நிலை ல் உள்ளதை காணமுடிகின்றது (2004ல் வழங்கப்பட்ட 3000 ஆசிரிய நியமனம் குறித்து கவனம் செலுத்துக) + மேகங்கள் மோதுண்டு மின்னல் பளிச்சிட இடி முழங்
கினால் மழை பெய்யலாம். அரசியற் கலாசாரமென்பதன் கட்டமைப்பை மாற்று வதும் திருத்துவதும் இடியப்ப சிக்கல்தான் அவிழ்க்க
னைவோம். -- ಖ್ವಥ್ಥರು பற்றிய எண்ணக்கருக்கள் - செயற்பாடு, கட்சி அரசியல் மாயை கட்டவிழ்க்கப்பட வேண்டும் + தொழிலாளர்களை உறுஞ்சுபவர்கள் தோலுரித்துக்
காட்டப்பட வேண்டும். + மக்களது நிலைமை - உரிமை உணரப்படல் வேண்டும் + அவர்களின் ஒன்றுபட்ட பலம் எடுத்துக்காட்டப்
படவேண்டும். + அரசியல் பற்றிய அடிப்படைக் கருத்துக்கள்
ளக்கப்படவேண்டும். + அரசியல் முறைமை தெளிவுபடுத்தப்படல் வேண்டும். + சகல விடயங்களும் - கருத்துக்களும் - முடிவுகளும் அவர்கள் முன் கொண்டு செல்லப்பட வேண்டும். + அவர்களது வலிமையான சக்தியை அவர்களே
ஒன்று திரட்ட வழி ஏற்படுத்தவேண்டும்.
வைகள் அசாதரணமானவை. இச்செயற்பாடுகள் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளின் இருப்பைக் கேள்வி ಆಳ್ವ என்பதால் அவர்களினால் இது க்கப்படப் பாவதில்லை என்பது சகலரும் அறிந்த யம் ஆனாலும் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய ப்படவேண்டியது. மலையக இளைஞர்களும் கல்விச் சமூகமும் சிந்திக்குமானால் மழை தூற வாய்ப்புள்ளது.
39

Page 42
வெக்கை
|----
'தே தீது அயது. கட்டிகளை எதி
ருளின் பிடிபடாத தோற்றம் விகாரமடைந்து நெளியும் அவனது முக சலனங்களை அழி
த்து அக்கணத்தில் நிசப்தத்தின் அகோர முகத்தை முன்நிறுத்தியது. கட்டிலில் குப்புறப்படுத்தபடி தன் இயலாமையின் விம்பங்களை எதிர்கொள்ள இய
லாத மன அவஸ்தையில் அரண்டு கிடந்தான். - அருகில், அவன் செயல் புரியாது, காமத்தின் ஏக்க மூச்சுகளோடு புழுங்கும் அவன் மனைவி அமாலி, நிர்வாணமாய் மல்லாக்கபடுத்தபடி அறையின் விட்டத்தை இருளுக்குள் தேடினாள்.
அ அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது அவனது செயல் எப்போதும் லீவுக்கு வீடு வரும் போதெல்லாம் தனக்கு அன்பையும் அதனுள் பிதுங்கி வழியும் காம பானத்தை யும் அள்ளி அள்ளி வழங்குபவன். கட்டிலோடு புதைத்து தன் தேகத்தின் உச்சங்களை எரிபிழம்பாக்கி குளிரச் செய் பவன். விடாத உடற்தாகத்தில் திளைப்பவனுக்கு, இன்று என்னாகிவிட்டது. அவளுக்குள் குடைந்த கேள்வி, உடம் பில் ஊர்ந்து திரிந்த தீயை சற்று தணித்தது.
அவன் புறமாக திரும்பி, சற்று அருகே நகர்ந்து, அவனை உடலோடு அணைத்து
"சமன் ........... என்னப்பா ஆச்சு” என்று முனங்கியவாறே இன்னும் இருக அணை த்து ஒரு காலைத்தூக்கி அவன் பிட்டத்தின் மேல் போட் டாள். அவ்வணைத்தலில் அவளுக்குள் கனன்று எரியும்
இதழ் - 04
மd

றுகதை
சுதர்மமகாராஜன்
தீக்குள் அவனை உள்ளீர்ப்பதற்கான அழைப்பிதழ் முன்நின்றது. ஆதரவாக அவன் தலையை தடவினாள். பிடரியில் பிசு பிசுத்த வெக்கையின் கணதி வெருட்டெ
ன்று கையை விலத்தினாள். - தன் நிர்வாண உடலோடு மனைவியின் நிர்வாண உடல் உரசி பற்றிய போதும், அவன் உணர்வுகள் உறைந்து இருகியே கிடந்தது. அகம் எப்போதும் போல் தான், அன்றும், உடலுக்குள் ஊர்ந்து திரியும் மிருகம் விறைத்து திமிற, தாகத்தோடு மனைவியை கட்டியணைத்தான். அவள் உடைகளை தன்னோடு கழற்றி எரிந்தான்.
அறையின் மெல்லிய இருள் மட்டுமே அவர்களை மறைக்க, தன் கைகளால் அவள் மார்புகளை பிசைந்து, முகம் புதைக்க எத்தனிக்கையில் தான், அந்த பிசு பிசுப் பின் உணர்வும், நினைவும் விரல்களினூடாக மனதை தாக்கியது. அதுவரை விறைத்து முழங்கிய காமத்தின் அணிகலன்கள் கழன்று சுருங்கி வீழ்ந்தன. அன்றுணர்ந்த
அதே வெக்கையின் பிசு பிசுப்பு பிடரியை பிராண்டி பிய்த்தது.
உடலோடு முயங்கி கிடந்த மனைவியை தள்ளிவிட்டு குப்புறப்படுத்து தலையணைக்குள் முகம் புதைத்தான். அவன் நினைவெல்லாம் ...
எது இடத்துவமு?ை
நெடுங்கேணி ராணுவமுகாம். சமன் என்கிற பிரியரஞ்சன சமன் ஹெட்டியாராச்சி, ஒரு மாதத்திற்கு முன்பு தான் பூனாவ ஐந்தாம் கஜா ராணுவ முகாமிலி ருந்து மாற்றலாகி நெடுங்கேணிக்கு வந்திருந்தான். அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் சம்பூரில் இருந் தவன். நெடுங்கேணி ஒன்றும் அவனுக்கு வித்தியாசமாக இருக்கவில்லை. பழகிய அதே வெயில், அதே புழுதி, அதே தண்ணீர், பழைய நண்பர்கள் சிலர் இங்கு இருந்த தில் பொழுதுபோவதில் சிரமமொன்றுமில்லை.
இது, அவனுக்கு ராணுவ சேவையில் எட்டாவது வருடம். பல போர்க்களங்களை கண்ட அனுபவம். சம்பூ ரை கைபற்றிய போரில் இறுதிவரை நின்றவன்.
ராணுவ சேவை அவனுக்கு பல கட்டுக்கோப்பு களை கற்றுக் கொடுத்திருந்தது. சில மீறல்களையும் அதில் மிக முக்கியமானது பெண்கள் மீதிருந்த மோகம் சேவை செய்த ஒவ்வொரு இடத்திலும் பல பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, விடுமுறை நாட்களில் உல்லா சமாக திரிவதில் பிரியமுள்ளவன்.
விடுமுறைக்கு வீடு செல்லும் போது, இடையிலே ஓர் இரவு அநுராதபுர விபச்சார விடுதிகளில் உறவு கொண்டு, தங்கி கழிப்பது வழக்கம் விதவிதமான பெண்களை அனுப் விப்பதில் இருந்த நாட்டம், அவனை திருமணத்தின் பின் னாலும் கூட ஓயாது விரட்டியது. நெடுங்கேணி ராணுவ முகாமுக்கு வந்து, இந்த ஒரு மாதத் தில், அவனுக்குள் திரியும் மிருகத்தின் பசி அடங்காது, ஒருவித தவிப்பில் நாட்களை கழித்திருந்தான்.
நண்பர்களோடு சாடை மாடையாக “இந்த பக்கம் ஏதும் பட்சிகள் உள்ளனவா” என கேட்டு சிரிப்பான். பாதை யில் கடந்து செல்லும் பெண்களை தன் அனுபவ கண்களால் அளந்து உலைந்தான். இப்படி, அவஸ்தையோடு அலைந்து கொண்டிருந்தவனுக்கு, ஒரு நண்பண் கைக்காட்டிய பட்சிதான் சேனபுலவு ஆச்சி.
ஈக திரிவ ஏற்படுத்துத்திலுருந்த மே
40

Page 43
ஆச்சிக்கு வயது அறுபதுக்கு மேல் இருந்தும் வெள்ளை தோலும், உப்பிய சதையுமாக திடகாத்திரமாக இருந்தாள். இடம்பெயர்ந்து ஆதரவற்று தனியாக வாழும் மனிஷி
ஆச்சி ஒரு விதமானவள், தன் தேவைகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்பவள். என ஊருக்குள் பேச்சு சில பெண்கள் மறைமுகமாக "வேசகிழவி” என திட்டுவதுமுண்டு. போர்
+ ஆச்சியை யாரும் நேரடியாக பகைத்துக் கொள்ள பயம். காரணம், அவளுக்கிருந்த சிங்களம் கதைக்கும் ஆற்றலும், அதனூடான ராணுவ, பொலிஸ்காரர்களுட னான தொடர்பும்.
அவனுக்கு ஆச்சியை கண்டவுடன் ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் அவன் எப்போதும் கிழவிகளுடன் உடலுறவு கொண்டதில்லை. நினைக்கும் போதே முகம் சுளித்தான். ஆனாலும், ஆச்சியினூடாக வேறொரு பட்சியை பிடிக்கலாம் என நம்பினான். அடிக்கடி ஆச்சி யிடம் அளவலாவி கிண்டலடித்தான். பேச்சின் இடையி டையே தன் எண்ணத்தை சூட்சுமமாக கிழவியிடம் கொட்டி பெருமூச்சு விடுவான்.)
ஆரம்பத்தில் கிழவியும் பிடிபடாது, அவனை அலைக்கழித்தாள். இடையிடையே ஒரு பட்சி இருப்ப தாக நம்பிக்கையூட்டி, அவனிடமிருந்து சில சில்லறை தாள்களை பிடுங்கி இடுப்பில் முடிந்து கொள்வாள். - ஒரு நாள் பொறுமையின் எல்லையிழந்து தாகத் தின் தவிப்பில் திண்டாடிக் கொண்டிருந்தவனை ஆச்சி, ஒரு பட்சி இருப்பதாக கூறி அன்றைய இரவு ஒன்பது மணிக்கு மேல் தன் வீட்டிற்கு வரச் சொன்னாள். உறங்கும் இரவை இம்சிக்காதபடி இருளின் வழியே, சேனைபுலவு பாதையில் நடந்துக் கொண்டிருந்தான். வலது கையின் விரலிடுக்கில் கொள்ளியாய் சிகரட்டின் முனை அதன் இரு ப்பை புகைத்தபடி அவனுக்குள் எரியும் தீயை தூண்டி விட்டது. - அவனுக்கு இது புது அனுபவம் பல இடங்களில் பல பெண்களை அனுபவித்திருந்தாலும், இப்படியான ஒரு சூழலில் இதுவே முதல் அனுபவம். -
உள்ளுக்குள் குலையும் குறுகுறுப்பில் மனம் அவனுக்கு முன்னே ஆவல் மிகுதியில், ஆச்சியின் வீட்டையும், அவள் கொடுக்கப்போகும் பட்சியையும் அசைபோட்டது. அதன் தாகம் அவனுக்குள் தூங்கிய மிருகம் விறைத்து முட்டி திமிறியது.
வேகமாய் நடந்தான். புகைத்த சிகரட்டை இரண்டு முறை கன்னம் குழிய உறிஞ்சிவிட்டு எறிந்தான். அது இருட்டில் கோடுகிழித்து புதருக்குள் அணைந்தது.
கிரவல் மண்ணிழுத்த பாதையில் வேகமான நடை "சரக் ...... சரக்" என செருப்பிலிருந்து கிளம்பிய சத்தம் ஆங்காங்கே சுருண்டுக்கிடந்த நாய்களை உசுப்பி விட்டது. அவை அவன் வருகையை இடைவிடாது குரை த்து தமக்குள் பரிமாறிக்கொண்டன. சேனைபுலவில் வீடுகள் ஒன்றுக்கொன்று நீண்ட இடைவெளியில் இருந்த தாலும், இரவுகளில் ராணுவ ரோந்துகளில் நாய்களின் இடைவிடாத குரைப்பு, அங்கு மக்களுக்கு பழகிவிட்ட தாலும் அவனுக்கு அவையின் குரைப்பு, மனசங்கடத்தை கொடுக்காது தொடரமுடிந்தது. பள்ளிக்கூட வளைவை தாண்டி, வலதுபக்கமாக திரும்பி நடந்தான். இன்னும் ஒரு நூறுமீட்டர் முன்நடக்க உள்நுழை யும் ஒருங்கையில் மூன்றாவது வளைவு ஆச்சியின் வீடு.
இதழ் - 04
மd

இதுவரை வேகமாக நடந்தவன் நிதானமானான். இரவு பூச்சிகளின் விடாத இரைச்சல் கண்ணயரும் இரவின் அமைதியை உசுப்பிவிட்டது. இடையிடையே "ம்.....ம்....ம்” என ஆந்தைகள் அவனை பயமுறுத்திச் சென்றன. சற்று நின்று இறுகி தடுமாறும் மூச்சை சீராக்கிக் கொண்டான்.
ஒழுங்கையின் இரண்டாவது வளைவை தாண்ட ஆச்சியின் வீடு தெரிந்தது. வீட்டிலிருந்தது கசிந்த குப்பிலாம்பின் வெளிச்சம் அவனுக்கு நம்பிக்கையூட்டி வரவேற்றது. கூடவே ஆச்சியின் நாயும்.
வீட்டருகே பாதையில் படலையோரமாக நின்று கொண்டான். இதுவரை விட்டு விட்டு குரைத்த நாய், விடாது குரைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடி அவனை சுற்றிவளைத்தது.
"ந்தா...........ஞ்சு...” வென்றவாறே ஆச்சி, கல்லெறிந்து நாயை அதட்டி அடக்கினாள். நாய் காட்டு க்குள் ஓடி ஒழிந்து உறுமியது. " ஆச்சியின் வீடு ஒரு கொட்டில். முன் விறாந்தை இறக்கிய ஒரு அறையிலானது. அவன் வாசலில் நின்றபடியே குனிந்து விறாந்தையை பார்த்தான். விறாந்தையின் நடுவில் வைத்திருந்த குப்பிலாம்பின் ஒளியில், அறையின் வாசலில் அமர்ந்திருந்த பெண்ணை கண்டான்.
கருப்பாக இருந்தாலும் சற்று லட்சணமானவள் என நினைத்தான். உள்ளிருக்கும் மிருகம் மெதுமெது வாய் சோம்பல் முறித்தது. தலைகவிழ்ந்து நிலத்தை குத்தியிருந்த அவள் கண்கள் மட்டும் அவனை ஏதோ செய்தது.
இருளுக்குள், வாசலில் ஒரு புறமாக கிடந்த கட்டையில் குந்தியிருந்த ஆச்சியிடம் சிங்களத்தில் கேட்டான்,
-- "இவளா”
ஆச்சி தூரவெறித்தபடியே “ம்” என்று தலை யாட்டினாள். அவனுக்கு ஆந்தையின் ஞாபகம் வந்தது.
"மெயாகெ கம கொஹெத?” (இவட ஊரு எங்க)
'முல்லைத்தீவு, அடிபாட்டுல, இடம்பெயர்ந்து வந்திருக்கா'
ஆச்சி உடைந்த சிங்களத்தில் கூறினாள். பின் வந்த வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு போகும் படியும், அந்த பெண் மிக கஷ்டத்தில் இருப்பதாகவும், அவளுக்கு ஏதாவது பண உதவி செய்துவிட்டு செல்லும் படியும் அவசரப்படுத்தினாள்.
மீண்டுமொருமுறை குனிந்து விறாந்தையை பார்த்தான். இப்போது அவள் அறையின் நிலப்படியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். முப்பது வயது மதிக் கத் தக்கதான அந்த பெண்ணின் நிமிர்ந்த உடல் அவனை உசுப்பியது. அவள் முகத்தை பார்த்தான். உள்ளிருந்த மிருகம் பரவாயில்லை என்றது. இருந்தும், நிலத்தை குத்தி யபடி கவிழ்ந்து கிடக்கும் அவள் கண்கள் அவனை ஏதோ செய்தது.
கட் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குனிந்து தலை இடிபடாது விறாந்தைக்குள் நுழைந்தான். அவனின் நுழைவுகண்டு, அவள் மெதுவாய் அறைக்குள் நகர்ந் தாள். அவனும் பின் தொடர்ந்தான். தரையில் விரித்தி ருந்த பாயில் அமர்ந்து தலையை கவிழ்த்தபடி விரல் களால் பாயை பிராண்டிக்கொண்டிருந்தவளருகில் குந்திய வாறே அறையின் கதவை சற்று சாத்தினான்.
41

Page 44
வெளியிலிருர் ப்பி லாம்பின் ஒளி, சாத்திய கதவிடுக்கின் ರಾಷ್ಟ್ರಿತಿ கசிந்து அவதானித்துக் கொண்டிருந்தது.
தன் மேல் சட்டையை கழற்றி ஓரமாக வைத்து, அவளை தோல்களால் பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டான் வெகுநாட்களுக்குப் பின் தனிமையில் பெண் நிழல் தன்னில் படர்வதன் சுகம், வெருட்டென்று உள்ளி ருந்த மிருகம் விறைத்து திமிர்ந்தது.
னனும, இறுக அணைத்து கரங்களால் அவள் உடலை ஸ்பரித்தபடி, கழுத்தின் :: முகம் ಇಂತ್ಲಿಶಿ மூச்சிழுத்தான். கப்பென்று முகத்திலறைந்த சிகரெட் நெடி அவள் முகத்தை சுளிக்க வைத்தாலும், வெறுமனே தலைகவிழ்ந்து அவனுக்கு இடம் கொடுத்
T6T.
த அலைந்து கவ்வும் விரல்களுக்கு தடையாய் இட றும் அவள் ஆடையை, அவனே இழுத்து தலையால் உருவி எறிந்தான். தன் நெஞ்சோடு அணைத்தபடி அவளின் நிர்வாண வெளிகளின் மேடு பள்ளங்களை தேடினான்.
மலைகளின் தனிமையில் உரக்க ஒ
அடர்ந்த பொழுதொன்றில் எமக்கான பதிலாகவி
உரக்க ஒலிக்கும்
சரித்திரங்களின் சாட்சிகளில்
கடந்த காலத்தின்
மிசச்ங்கள் ஒட்டியிருக்கின்றன
உலகின் நீள் பரப்பெங்கும் திறந்துகிடக்கும் சாலைகளில் மறைக்கப்பட்ட உண்மைகளும்
இருட்டடிப்புக்களும்
தீராத கேள்விகளுடன்
மிதக்கின்றன
நூற்றாண்டு காலமாய் இரங்கற் குறிப்புகளும்
பாவத்தின் பிச்சைகளும் பதில்களாய்த் தரப்படுவதால்
காலம் செதுக்கிய உ கூடைகளால் எழுதப் ராஜ விசுவாசம் கரு அடித்து துவைக்கப்ப அழுதோய்வதுமாயிற்
அதனால் மொழியினால் கோர் வரலாறுகள் தீபற்றி எரியும் உத( எரிக்கப்படுவதால் நமக்கான வரலாறுக உடல்களால் எழுதப்
வரலாற்றிலிருந்து வ குருதியும் சாம்பல் கு
 

அந்த உடலில் ஊறிக்கிடந்த வெயிலின் மனமும், துறுத்திய பசியும் அவன் மோக விரல்களுக்கு தட்டுப்
LILT35,
ருபக்கமாய் சரிந்து கவிழும் முலைகளை
பற்றிக்கொண்டது.
உள்ளுக்குள் திமிறிய மிருகம், நிமிர்ந் கிடைத்த அவதியில், அவள் முலைகளை பிசைந்து பிசைந்
இரை
வகமாய்
முகம் புதைத்தான்
பிசைதலின் வெறி, புதையும் அவன் முகத்தை பீய்ச்சி நனைத்தது. கைகளை அதன் பிசுபிசுப்பு சற்று
பின்னிழுத்தது வீசியெறியப்பட்ட
ருகம், தலைசிலிர்ப்பி
மீண்டும் தாக்குவது போல் ஒரு அசூசையோடு முலை
களை பிசைந்தான்.
ண்டும் பீய்ச்சலின் ஈரம் அவன்
செயற்பாடுகளின் வேகத்தின் வேரறுத்தது.
ஒருவித கிலியோடு, சாத்தியிருந்த கதவை காலால் திறந்துவிட்டு, வெளிச்சத்தை அவள் மீது பாய்ச்சினான். மரமாய் வீழ்ந்திருந்தவளின் மார்புகள் நனைந்து தோய்ந்திருப்பதை கண்டான். முலை காம்புகளில் து பால் சொட்டுவதைக் கண்டு அதிர்ந்தான். அவள் #? தை பார்த்தான். மூடிய கண்களில் வடியும் கண்ணிர் பாலோடு கலப்பதை கண்டு வேகமாய் எழுந்துக்
கொண்டான்.
அவனுக்குள் திமிறி முட்டிய மிருகம் ஒட்டுக்குள் தலையை இழுத்துக்கொள்ளும் ஆமையாய் சுருண்டு உள்ளொழிந்தது.
பாதி கழன்றிருந்த காற்சட்டையை o್ಲೆಕ್ಟಿ 微 குனிகையில், அறையின் மறு மூலையில் தொங்கிக்
தொட்டிலைக் கண்டான். ஊறிய வெக்கை, முது கீழிறங்கி அவன் ஆசன வாயில் கூ
தண்டு வழியே பிசுபிசுத்தது.
வாசலில் நின்று கொண்டிருந்த ஆச்சியையும் பொருட்படுத்தாது பாதையில் இறங்கி ஓடினான்.
(யாவும் கற்பனையல்ல)
ஒலிக்கும் காலத்தின் குரல்
ல்லை ண்ைமைகளில் பட்ட வரலாறும் 剑 டுவதும் பின்னர்
2O)
க்கப்பட்ட
களால்
6ft
Iடுகின்றன
ழிந்த டுவையில்
-லோசனா மனோஹரன்
நிறையும் சாம்பலாய்
சபிக்கப்படுவதால் சரியுமாய் சரியில்லாததுமாய் மலைகளின் குறிப்புக்கள் எழுதப்படுகின்றன. யாருமற்ற மலைப்பெருவெளியில் அதன் தனிமையில் எம் காதுகளை கிழித்த வம்சத்தின் ஒலங்களோடும், வலிகளோடும் மறைக்கப்பட்டவர்களின்
சுயம் தேடி
69b UUJ600TLD தொடரப்பட்டிருக்கின்றது அது நடையால் வென்ற உலகமாகி, நமக்கான வரலாறுகளை எழுதும் நடந்து பார்ப்போம் உலகம் மிகப் பெரியது.

Page 45
மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு செல்வாக் 燃 செலுத்தும் விடயங்களாவன கல்விநிலை, அரசியல், பாருளாதாரம், சுகாதாரம், அரச தொழில்கள், தலைமை த்துவம், கைத்தொழில் முயற்சி விளையாட்டும் விவேகம் மற்றும் ஏனைய தொழில்துறைகளை குறி: எனவே இக் கட்டுரையை நகர்த்தி செல்வதற்கு இலகுவாக கீழ்வரும் தலைப்பினூடாக இலகுவாக ஆய்வு செய்யலாம். 2. மனித சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு. உலக கல்வியாளர்களின் கருத்துக்களில் "கிட்டி ன்ஸ் Giddens 1986 என்பவரின் கருத்தானது "அறியாப் பருவக் குழந்தை சுயவிழிப்புணர்வும் அறிவும் பெற்று மனிதனாக மலர்ச்சி பெறவும் தாம் பிறந்த சமூகத்தின் கலாசார நடைமுறைளை அறிந்து அவற்றைப் பேணுவதில் திறன் பெறவும் இட்டுச் செல்லும் செயன்முறை சமூக மயமாக்கல் ஆகும். ಶಿಲ್ತೆ கருத்தினைச் சற்று ஆழமாக நோக்குகின்ற பொழுது மலையகப் :ಸೆ சில குறிப்பிட்ட இடங்களில் இவ்வாறான சமூகமயமாக்கல் இடம்பெறுகின்றது. உதாரணம் :
முன்பள்ளி மாணர்கள், வீட்டு உறுப்பினர்கள், பாட சாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், மற்றும் தொழில்நுட்ப நிலையங்கள் மேலும் விசேடமாக தொழில் நிலையங்களிலும் இது நடைபெறுகின்றது.
சமூக மயமாக்கல் செயற்பாட்டிற்கு கல்வியே துணை புரிகின்றது என்பது சான்றாகின்றது. இருப்பினும் மலை
 

சியில் கல்வியின் தூக்கம்
06) (DIff.
லங்கையில் மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து தமது உரி மைகளை வென்றெடுக்க முடியுமா என்பது வெறும் கேள்விக் கணையாகவே இருக்கின்றது. அண்மைக் காலங்களில் கல்வித் துறையில் அரசின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்த உண்மையாகும். இந்த வகையில் மலையக சமூக வளர்ச்சிக்கு கல்வியே எதிர்கால முதலீடாகும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய தொலை நோக்குக் கூற்றாகும். இலங்கையில் கல்வி அபிவிருத் திக்குத் தேசிய ஒதுக்கீட்டில் 2011ம் ஆண்டில் அரச செலவீனத்தில் 1.9 சதவீதத்தையே ஒதுக்கி யுள்ளது. எனவே தேசிய நீரோட்டத்தில் மிகச் சிறிதளவான பகுதியே மலையக கல்வி அபிவிருத்திக்கு கிட்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அவசியமாகின்றது. எனவே மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு பற்றி ஆய்வினை பரிந்துரை செய்வது காலத்தின் கடமையாகும்.
யக மக்கள் வாழ்கின்ற கேகாலை, மொனராகலை களுத் துறை, மாவட்டங்களை பொறுத்தவரையில் அரிதாகவே இவ்விடயங்கள் இடம் பெறுவதை அறிந்து கொள்ளலாம். பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சர்வதேச ಶ್ದಿ: ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ಇಂದ್ಲು பங்கு சலுத்தும் விதம் பற்றி கீழ்வருமாறு பட்டியலிடலாம். 01. ஏற்றுக்கொள்ளத்தக்க பண்பாடுகளின் விருத்தி 02. அறிவு R 03. திறன், மனப்பாங்கு, விழுமியம் விருத்தி 04 சிறந்த வாழ்க்கைக்குரிய நடவடிக்கைகளை அறிதல் 05. உடற்கல்வி மூலம் தேக ஆரோக் கியம். 06. குழுவாக இயங்குதல், 07. தலைமைத்துவ விருத்தி 08. ஆசிரியரின் முன்மாதிரியைப் பின்பற்றல். 09, ஜனநாயக முன்மாதிரியைப் பின்பற்றல். 10. விட்டுக் கொடுத்தல் மனப்பாங்கு. 11 ஏனைய கலாச்சாரங்களுக்கு மதிப்பளித்தல். 12. ஏனையோரின் கொள்கை வகுப்புகளை ஏற்றுக்
கொள்ளுதல்.
மனித சமூக வளர்ச்சிக்கு கல்வியா னது சர்வதேச ரீதியில் துணை புரிவதை மேல்வரும் விடயங்கள் குறித் துக் காட்டுகின்றது. "ஆபிரகாம் லிங்கன், அன்னை திரேசா, நீல்ஆம் ஸ்ரோங், இன்று பராக்ஒபாமா, வரை கல்வி மூலம் சமூக வளர்ச்சி யில் அக்கறை கொண்ட வர்களை குறிப்பிடலாம்.
இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தையான CWWகன்னங்கரா முதல் மலையகத்தில் தடம் பதித்த
43

Page 46
கோ.நடேசய்யர், நடேசன், வீ.கே வெள்ளையன் இர.சிவலிங்கம், கற்றறிந்தவர்களின் அறிவுரைகளை மதித்து அரசியல் ரீ: அமரர் தலைவர் தொண்டமான் போன்றோரை குறிப்பிடலாம். இன்று நிலையான கல்வி யூடாக சமூக வளர்ச்சி அடைவதை நாம் அறியக்கூடி யதாக இருப்பினும் நாம் எட்டிப் வேண்டிய பாதை முறையாக கைக்கொள்ளப்படவில்லை என்பது புத்திஜீவி களின் கருத்தாகும். 3) மலையகத்தின் ಜ್ಷ
மலையக மக்களில் பெருந்தோட்டத்துறை சார்ந்த வர்களே அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் எதிர்நோக் கும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள் பன்முகப்படுத் தப்பட்ட்தும் சிக்கலுமானதாகும். இவர்களின் அபிவிருத்தி அடைவுகள் சகல துறைகளிலும் ஏனைய சமூகங்களை விட பின்தங்கியதாகவே இருக்கின்றன. d
வரலாற்று ரீதியாக ருேந்தோட்டத் தொழிலா ளர்கள் அடிமைத் தொழிலாளராகக் கருதப்பட்டனர். விசேட விதிகளுடன் கூடிய ஒடுக்கு முறை கொண்ட நிர்வாகக் கட்டமைப்பில் இவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு வந்து ளளது.
மலையக மக்களைப் பொறுத்தமட்டில் அரசியல் உரிமைகள் என்பன மறுக்கப்பட்டிருந்தமையால் வெளியு லகத்தினூடான இவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டி ருந்தன. நாட்டின் சாதாரண விடயங்களிலும் ஓரங்கட்ட ப்பட்டிருந்தனர். இதன் விளைவாக இவர்களின் வாழ்க் கைத் தரமானது பின்தங்கியதாகவே காணப்படுகின்றது.
மலையகக் கல்வி வளர்ச்சியூடாக வளர்ச்சி பெறும் சமூக முறைமையானது தொழில் வாய்ப்பு, குடியி ருப்பு, கல்வி நிலையின் கூறுகள் (தொழில் நுட்பம், பாட சாலை, பல்கலைக்கழகம், துறைரீதியான கல்வி) சுகா தார சேவைகள், சமய விவகாரம், சமூக வாழ்வு, மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகம் என்பன பெருந் தோட்டத் துறையுடன் ஒன்றிணைக்கப்பட்டதாகவே நிகழ்
ன்றன. இலங்கையில் கடந்த காலங்களில் சமூக வளர்ச்
யில் கல்வியின் பங்கானது ஏனைய சமூகங்களை விட பின்தங்கியதாகவும், ஓரங்கட்டப்பட்டதாகவும் இருந்ததைக் குறிப்பிடலாம் ஆனால் தனிநபர்களின் வளர்ச்சி அதிகரித்து ள்ளதைக் குறிப்பிடலாம். இதுவே மலையக மக்களின் சமூகப் பண்பாக உள்ளது. 4. மலையக சமூகத்தின் குடிப்பரம்பல்
இலங்கையின் குடிப்பரம்பலில் மலையக மக்க ளின் சனத்தொகையினைக் கீழ்வரும் அட்டவணை மூலம் நோக்கலாம்.
மாவட்ட அடிப்படையில்
மாவட்ட மொத்த மாவட்டம் சனத்தொகையில் பெருந்தோட்ட LD60)6)L 55 பெருந்தோட்டி மக்களின் சனத் தொகை மக்களின் சதவீதம் யினை மேலுள்ள அட்ட நுவரெலியா 53.1 வணையினை ஆதாரமாகக் பதுளை 20.4 கொண்டு ஆராயும் போது கண்டி 7.3 பெருந்தோட்டத் துறை மாத்தளை 4.9 யி மெத்த சனத்தொகை இரத் I யில் “88.4% இந்திய ரத்தினபுரி 10. வம்சா வழித் தமிழர்க கேகாலை 7.1 ளும், 10.7% சிங்களவர் களுத்துறை 3.3 களும், 8% முஸ்லிம்க மாத்தறை 2.6 1% ஏனைய மொனராகலை 2.1 னததவரகளுமாவர
என்ற விடயம் புலப்ப

டுகின்றது. இவர்களில் பெரும் பகுதினர் மத்திய, ஊவா, சப்பிரகமுவ மாகாணங்களில் வாழ்கின்றனர். மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் வகிபங்கானது மத்திய, ஊவா மாகாணங்களில் குறிப்பிட்டளவு பங்களிப்புச் செய்கி ன்றது. சப்பிரகமுவ மாகாணத்தைப் பொறுத்தமட்டில் கல்வி வளர்ச்சி சமூக வளர்ச்சியில் சிறிதளவு பங்கே வகிக்கின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் சப்பிரகமுவ மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ஒருவரை நியமிக்க முடி யாமை எம்மவர்கள் செய்த மாபெரும் பிழையாகவே உள்ளது. இந்த வருடம் இதற்கான ஏற்பாடுகள் இடம் பெறும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மலையக மக்களின் குடிப்பரம்பல் சிறிமா சாஸ்த் திரிய ஒப்பந்தம் மூலம் எம்மவர்கள் இந்தியா நோக்கிப் பயணித்தனர். மற்றுமொரு பகுதியினர் வாழ்வியல் பொருளாதார ஸ்தீரத்தன்மையினை விருத்தி : பொருட்டு வடக்குக் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பயணித்தனர். இன்னும் ஒருமுறையான கணக்கெடுப்பு இடம்பெறவில்லை. என்பது மானுடவியல் ஆய்வாளர் களின் கருத்தாகும். 05.மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு. மலையக மக்களின் கல்வியின் பங்கேற்பானது ஏனைய சமூகங்களை விட குறைந்தளவு எழுத்தறிவு வீதத்தினை கொண்டுள்ளது. 2003/2004 இல் பெருந் தோட்ட மக்களின் ஆண்களின் எழுத்தறிவு வீதம் 883/ தேசிய மட்டத்தில் ஆண்களின் எழுத்தறிவு வீதம் 945/ பெருந்தோட்டப் பெண்களின் எழுத்தறிவு வீதம் 747% ஆகும். அதே வேளை தேசிய மட்டத்தில் பெண்களின் ಇಳ್ದ! வீதம் 90.6% உள்ளது. இவ்வாறே மலையக மக்களின் கல்வி நிலை காணப்படுகின்றது.
மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கினை மேலும் ஆய்வு செய்கின்றது. இதன் தாக்கம் கல்வி நிலை, சுகாதாரம், தொழில் நிலைமை (அரச தொழில்), அசரியல் பங்கேற்பு, குடிரியிருப்பு மற்றும் பெண்களின் நிலை எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை " ஆழமாக நோக்கலாம். அ) கல்வி நிலை.
மலையக மக்களைப் பொறுத்தமட்டில் "மலை யகம் என்ற பதமானது தீவில் பரந்து வாழும் இந்திய வம்சாவழி மக்களை குறிக்கின்றதா அல்லது செறிந்திருக்கும் மாவட்டங்களைக் குறித்து நிற்கின்றதா என்பது சர்ச்சையான விடயமாக உள்ளது. இதுவரை காலமும் செய்த ஆய்வுகளிைன் படி செறிந்து வாழும் மக்களின் ஆய்வுகள் பற்றிய குறிப்புக்கள் அதிகமக உள்து.
அந்த வகையில் பெருந்தோட்டப் பாடசாலை களில் ஆரம்ப, இடைநிலை சுற்றுக்களில் வெவ்வேறு மட்டங்களை அடையும் ஆண்டு 01(தரம்) மாணவர் களின் சதவீதம்.
மலையக மக்களின் கல்வியல் வளர்ச்சியானது 1984 - 1990 வரை பாடசாலை தொகை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு அட்டவணையே மேலே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. :: இருபது ஆண்டுகளுக்கு உள்ள பெறுபேற்றை ஒப்பிடும் போது மலையக மக்களின் கல்வியின் சமூகவியல் தன்மை வளர்ச்சி பெற்று இருப்பதை குறிப்பிடலாம்.
மலையகத்தை ಇಂಗ್ಲಣ್ಣೆ மட்டில் இவ்விடயத்தை உறுதிப் படுத்தும் வகையில் கல்விப் பொதுசாதாரண
44

Page 47
அட்டவணை
மாவட்டம் ஆண்டு 5ஐப் ஆண்டு 9ஐப் ஆண்டு 11ஜப்
பூர்த்தி பூர்த்தி பூர்த்தி செய்வோர் செய்வோர் செய்வோர்
களுத்துறை 63.3 17.4 0.05
கண்டி 69.7 38.4 25.0
மாத்தளை 77.8 41.1 25.0
நுவரெலியா 63.9 30.9 17.0
பதுளை 67.5 33.4 18.7
மொனராகலை 26.0 6.6 O.O
இரத்தினபுரி 53.4 20.5 10.8
கேகாலை 49. 12 16.2 12.7
குருநாகல் 60.8 35.2 26.4
காலி 16.8 15 0.0
மாத்தறை 34.3 6.9 2.4 ಜಿÇ?" 94.2 85.0 68.5
ஆதாரம் : லிற்றில் : 2002 : 336
தரத்தில்(G.C.EO/L) நோர்வூட் தமிழ் மகாவித்தியால யத்தில் ஒன்பது அதிவிசேட சித்திகளே 2012Lb ಛಿಷ; பெற்றதை அறியக்கூடியதாக உள்ளது. அதே போன்று அட்டன் வலயத்தில் தரம் 05 புலமைப் பரீட்சையின் முடிவுகள் 2012ம் ஆண்டில் அகில இலங்கை ரீதியாக யாழ் இந்து ஆரம்பக்கல்லூரி மாணவன் (193) புள்ளி களைப் பெற்று முதலிடத்தையும், இரண்டாம் இடத்தினை அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவன் சாய்பிரசாத் 192 புள்ளியும் பெற்றுள்ளார் என்பது வளர்ச்சி நிலையை சமூகவியல் பாங்கில் எடுத்துக்காட்டி நிற்கி ன்றது. இருப்பினும் தேசிய ரீதியில் முதலிடம் பெறுவது எப்போது என்பது அனைவரின் ம். எமது மக்கள் வாழும் பிரதேசமான மொனராகலை, கேகாலை, களுத்துறை ஆகிய பகுதிகளில் எப்போது இந்நிலை உயருமோ அப்போது முழுமை பெறுவதாக ஏற்றுக் கொள்ளலாம்.
வெள்ளையன் கணேசலிங்கம்
மலையக உயர் கல்வி கற்போரில் ஏனைய சமூக ங்களை விட மலையக சமூகம் பின்தங்கிய நிலையிலே யே இருக்கின்றது. “15,00,000 மக்களுக்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்ட மலையகத் தமிழர்கள் பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி தொடர் ல் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை சனத் தொகை யில் ஏறத்தாழ 4500 மாணவர்கள் செல்ல வேண்டும். இன்று ಇಂತ್ಲಿ பல்கலைக் கழகங்களிலும் ஏறத்தாழ 250 மாணவர்களே பல்கலைக் கழகத்துக்கு ஒவ்வொரு
வருட மும் தெரிவு செய்யப்பட்டுகின்றார்கள். 2001
 

ஆம் ஆண்டில் 187 மாணவர்களே பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர். அதன் பொருட்டே தனியான மலையகப் பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். என்ற கருத்து தற்பொழுது வெளிப்படுத் தப்பட்டாலும் இவ்விடயம் நனவாக என்றால் உயர் கல்வி கற்போரின் வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் அப்போதே உயர் கல்வியில் சமூகவியல் பாங்கு முழுமையாக வளர்ச்சியடையும் என்று குறிப்பிடலாம். ஆ) சுகாதாரம்
மலையகக் கல்வி வளர்ச்சி மூலம் சுகாதாரமானது ஆரம்பக் காலத்தைவிட இன்று வளர்ச்சி பெற்றுள்ளதைக் குறிப்பிடலாம்.
அட்டவணை - 03
தேசிய பெருந் விபரம் தோட்டத்
UTLDLD
சிறுவர்களின் சாதாரண போஷனை மட்டம் 62 35 குறைவளர்ச்சி 38.6 62.4 தீவிர போஷாக்கின்மை 6.3 8.6 சிசு மரணவீதம் 1000 (1985) 32 46 குழந்தை இறந்து பிறக்கும் 100 - 51 குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பு 27 30 குழந்தை இறப்பு (பிறந்த முதல் மாதத்தில்(%) 30 60.70 நோயினால் பாதிக்கப்படுவோர் அளவு மொத்த சனத்தொகையில் (%) 10.96 11.42 மலசலக்கூட குறைநிலை (%) மூலம் 26 43
ஆரம்ப சுகாதாரம் HDO - கண்டி ப-62
மேர் க்க ககவலை உற்று நோக்கம் போக கல்வி § இது o!? *Ï? கூடியதாக இருப்பதினை &? இது போன்ற தரவுகள் சுகாதார நிலைமையின் குறை நிலைகளை சுட்டிக் காட்டுவதற்கு மலையக கல்வி துணை நின்று ளளது.
மலையகக் கல்வி அறிவின் மூலம் இன்று சிசுமரண வீதம் குழந்தைகளை பராமரிக்கும் நிலையம் என்பன சற்று வளர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் தீவிரப் போஷாக்கின்மை காரணமாகவும் குழந்தைகளின் கல் அடைவுகள் பாதிப்படைகின்றதைக் குறிப்பிடலாம்.
மலையகக் கல்வி வளர்ச்சியின் காரணமாக படித்த இளைஞர் யுவதிகளுக்கு தாதிய உதவியர் நியம னங்களை வழங்கியுள்ளார்கள், சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய இந்திய அரசின் உதவியுடன் மிகப்
ரமாண்டமான வைத்தியசாலை அட்டன் டிக்கோயா
பகுதியில் அமைக்கப்படுவதைக் குறிப்பிடலாம். இ.தொழில் நிலைமை அரச தொழில்
மலையகக் கல்வி வளர்ச்சியின் மூலம் தொழில் நிலைமையினை கீழ்வரும் அட்டவணை மூலம் விளக்கலாம்.
1. 45

Page 48
அட்டவணை 04, தோட்டத்துறை சமூகத்தினர் தொழில் புரியும் துறைகள்
தொழில் வகை நிலை சதவீதம்
மத்திய அரசாங்கம் 1.4 உள்ளூராட்சி சபைகள் 0.2 கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் 7.2 தனியார்துறை தோட்டங்கள் 72.5 கூட்டுறவு அமைப்புக்கள் 0.1 தோட்டமல்லா தனியார்துறை 18.6 மொத்தம் 100 %
மலையக மக்களின் ಙ್ಗಣ್ಣು நிலைமைகளை நோக்குகின்ற போது தனியார் தோட்டங்களில் 72.5% தொழில் புரிகின்றனர். அரச தொழில்களை நோக்கும் போது மத்திய அரசாங்கம் 14% உள்ளுராட்சி சபைகள் 02% என்பவற்றில் மிகக் குறைந்தளவு மக்களே o: புரிகின்றனர். மலையகக் கல்வி வளர்ச்சியூடாக ஆசிரியர் சேவையில் இணைகின்றவர்களின் வீதம் அதிகரிக் கின்றது. இது வளர்ச்சி நிலையென்று குறிப்பிடலாம். மலையகக் கல் வளர்ச்சியூடாக மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சின் செயலா ளர் போன்ற பதவிகள் இன்று எம்மவரில் எதுவுமில்லை என்பது கவலையடைய வேண்டிய விடயமாகும். கடந்த காலங்களில் டொக்டர் இராமானுஜம் அவர்கள் ஓய்வு பெற்றவுடன் அந்த இடத்தை எவரும் நிரப்புவதாக இல்லை என்றே கூறலாம். ஆரம்பத்தில் பல்கலைக் கழகத்தில் 04 ரியர்கள் கல்விச் சேவைகள் புரிந் தார்கள் இன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிவ யோகநாதன் மட்டுமே சேவை புரிகின்றார். எனவே அரச உயர் பதவிகள் ஏனைய சிறுபான்மை சமூகங்களை விட மிகவும் குறைநிலையில் உள்ளதாகக் குறிப்பிட லாம். மலையகக் கல்வி வளர்ச்சியில் சர்வதேச பதவி நிலைகள் பொருளியல் நிபுணர்கள் அரசியல் வகுப்பா ளர்கள் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் போன்றவர்கள் உருவாகவில்லை என்பது பெரும் குறையாகவே உள்ளது. ஏனைய சிறுபான்மை இனத்தை நாம் எட்டு வது காலத்தின் கடமையும் முயற்சியும் கல்வி பணியில்
ಸಿà: வேண்டும். ஈ) அரசியல் பங்கேற்பு
மலையக மக்களின் கல்வி நிலைப்பாட்டின் மூலம் அரசியல் பங்கேற்பு என்பது ஏனைய சிறுபான்மை இனத் தைவிட பின் நோக்கியதாகவே இருப்பதைக் குறிப் பிடலாம்.
மலையக அரசியல் பங்கேற்பில் படிப்படியாக பிரதிநித் துவம் அதிகரித்து இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
1919ல் முதன் முறையாக வருகை தந்த “தேசபக்தன் கோ.நடேசய்யர் அவர்கள் நடாத்திய தேசபக்தன் என்ற பத்திரிகையின் மூலம் தனது அரசி யல் நகர்வினை ஏற்படுத்தினார். இதன் அடிப்படையில் வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை போன் றோரின் அரசியல் நகர்வுகள் கல்வியின் மூலமே இடம் பெற்றது. மலையக தந்தையென்று குறிப்பிடக் கூடிய வரான அமரர். tெரீதி தொண்ட்மானின் அரசில்

அட்டவணை 05 1947 ஆம் ஆண்டு முதல் தோட்டத்துறை தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக் கையும் தெரிவு முறைமையும்.
பாராளுமன்றத் உறுப்பினர்
தேர்தல் களின் தெரிவு மூலம் ஆண்டு எண்ணிக்கை
1947 07 தேர்தல் வாக்களிப்பு 1952 O1 யமனம 1956 - பிரதிநிதித்துவம் இல்லை 1960 O1 நியமனம் 1965 02 நியமனம் 1972 O1 நியமனம் 1977 O1 தேர்தல் வாக்களிப்பு 1989 07 தேர்தல் வாக்களிப்பு
மற்றும் தேசியல் பட்டியல் 1994 10 தேர்தல் வாக்களிப்பு
மற்றும் தேசியல் பட்டியல் 2001 10 தேர்தல் வாக்களிப்பு
மற்றும் தேசியல் பட்டியல் 2002 07 தேர்தல் வாக்களிப்பு
மற்றும் தேசியல் பட்டியல் 2004 10 தேர்தல் வாக்களிப்பு
மற்றும் தேசியல் பட்டியல்
நகர்வும் கல்வி கற்ற பரம்பரையான நவரெட்ணம் அண் 600TITLD60)6) ಕ್ಲೌ காலம் இர.சிவலிங்கம் போன்றவர் களின் ஆலோசனைபடியும் இடம் பெற்றதைக் குறிப்பிடலாம்.
மலையகத்தில் தற்போது உள்ள அரசியலில் சட்டவியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களும் இணைந்து செயற்படுகின்றார்கள் இருப்பினும் அரசியல் நகர்வு மூலம் நாம் ஏனைய சிறுபான்மை சமூகங்க ளைவிட சாதிக்க வேண்டிய விடயங்கள் அதிகமாகவே உள்ளது. அண்மைக்காலத்தில் மலையக அரசியலை மற்றும் அரசறிவியலை கற்ற இளைஞர்களை மையப் படுத்தியதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். இந்த டயத் தைப் பொறுத்தமட்டில் சுமார் 30 வருடங்கள் ஏனைய சமூகங்களை விட பின்னோக்கியே இருக்கின் றோம். இவற்றினை பூர்த்தி செய்வதற்கு கால இடை வேளை அதிகமென்றே குறிப்பிடலாம்.
இலங்கைத் தீவில் சிறுபான்மை இனக்குழு இளைஞர் களை அரசியலில் இலகுவாக ஈர்த்துக் கொண்டமைக்க அவர்களின் கல்வி நிலையே காரண மாக அமைந்துள்ளது.
இந்நிலைமையை மலையக சமூகம் எட்டுவதற்கு கல்வி கற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது இக் கட்டுரை ஆசிரியரின் கருத்தாக அமைகி னறது. உ). குடியிருப்பு
மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் நிலையினை நோக்கும் போது குடியிருப்பில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது. என்பதை கீழ்வருமாறு நோக்கலாம்.

Page 49
அட்டவணை - 06
இல தோட்டத்துறையின் வீடுகளின் வீடுகளின் வகைகள்
வகைகள் சதவீதம் 1. தொடர் லயன் அறைகள் 83.0 2. தனி வீடுகள் 10.2 3. குடிசைகள் 0.2 4. ஏனையவைகள் 6.6
மொத்தம் 100%
பெருந்தோட்ட மலையக மக்களில் தொடர் லயங்களில் வாழ்பவர்கள் 83.0% இருப்பினும் இவற்றில் ஏறக்குறைய 70% வீடுகள் மோசமான (பழுதடைந்த) நிலையில் காணப்படுவதாக அமைந்துள்ளது என்று ஆய்வா ளரும் பேராதனை பல்கலைக் கழக விரிவுரையாளருமான எஸ் விஜயசந்திரன் குறிப்பிடுகின்றார்.
1993ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தோட்ட லயன்கள் கூட்டுறவுக்கு சொந்தமாக்கும் முயற் சியும் கைவிடப்பட்டது.
1994ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய பின்னே குறிப்பாக தோட்ட வீடமைப்புத் திட்டத்தில் முன்னேற்றம் காணப்பட் டுள்ளது. ಓಹ್ರಿಸಿ வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சு தோட்டப்புற வீடமைப்பு என்ற பிர அமைச்சு பதவியினை திரு.பெ. சந்திரசேகரன் பெற்றார். இதன்போது தோட்டப்புறப் பகுதிகளில் 07 பேர்ச் காணியில் தனித்தனி வீடுகள் கட்டும் முயற்சியை ஆரம் பித்தது. இதில் 20,000 வீடுகளை கட்டுவதற்கு வீடமைப்பு அதிகார சபையும், ட்ரஸ்ட் (தோட்டப்புற வீடமைப்பு நலன்புரி நிலையம்) என்பன நடை முறைப்படுத்தியது யாவரும் அறிந்த உண்மையாகும்.
தனித்தனியாக கட்டப்படும் வீடுகள் இந்த விடமை ப்புத் திட்டங்கள் சுய உதவி வீடமைப்புத் திட்டங்களாக இருப்பதோடு இதில் ஊழியர் சேமலாப நிதியை பிணை யாகக் கொள்ளாத திட்டங்களும் காணப்படுகின்றன. இவ் வீடமைப்புக் கடனுக்கு 10 தொடக்கம் 16% வரை வட்டி அறவிடப்பட்டுள்ளது.
மலையகக் குடியிருப்புக்கு புதிய நோக்கத்தினை நடைமுறைப்படுத்திய # அமைப்பு ஆரம் பத்தில் படித்த இளைஞர்களின் முன்னணியாகத் திகழ்ந்து ன்னர் நாளடைவில் மலையக மக்கள் முன்னணியாக அரசியல் பிரவேசம் செய்தது என்று குறிப்பிடலாம். இந் நிலைப்பாட்டிற்கும் கல்வியானது ஏதோ ஒரு வகையில் சமூகவியல் செயற்பாட்டிற்கு துணைநிற்கின்றது என்று ಲ್ಟಿ: இருப்பினும் ஊழியர் சேமலாப நிதியை ணையாக வைப்பது சமூகவியல் சிந்தனை என்று குறிப்பிடுவது தவறான கருத்தாகும். ஊ). பெண்களின் நிலை
மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் வகிபங்கு பெண்களில் 80க்கு பிற்பட்ட காலப்பகுதியில் சிறிதளவு வளர்ச்சி கண்டதை அறியக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிடலாம்.
மலையக பெண்களில் கல்வி வீதத்தினை கீழ்வரும் அட்டவணை மூலம் நோக்கலாம்.
 

அட்டவணை - 08
துறை ஆண் பெண் | இரண்டும் தோட்டம் 87.2 67.3 76.9 கிராமம் 92.3 90.4 723 நகரம் 96.1 93.0 94.5 எல்லாத்துறை 94.3 85.2 91.8 களும்
மேற் குறித் கவலின் அடிப்படையில் கல்வியறிஃ"ஆண்களைவிட பெண்கள் குறை வாக இருப்பதும் தனியாள் செயற்பாட்டில் கல்வியறிவு மூலம் பெண்கள் முதல் நிலையில் இருப்பதைக் குறிப்பி L6)ITLD.
மலையகப் பெண்கள் அரச றுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றில் இன்று தொழில் புரிவதைக் குறிப்பிடலாம். மத்திய மாகாண கல்வி அமைச்சர் (தமிழ்) வலயக் கல்விப் பணிப்பாளர் (அட் டன்) போன்றவர்களையும் அரச சார்பற்ற நிறுவனங் களில் கடமை புரிகின்ற சந்திரமதி (சமூக நலன்புரி மன்றம்) போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
மேலும் ಆಳ್ಮೆ கல்வி அமைச்சில் பெருந்தோட்ட அபிவிருத்தி பணிப்பாளராக திருமதிசபாரஞ்சன் அவர் 5560)6ΥΤ ப்பிடலாம். எனவே இவ்வாறு தனிநபர்களின் வளர்ச்சிப் போக்கே இன்று சுயத்தைத் :: இருக் கின்றது. ஆனால் ஏனைய சிறுபான்மை இன பெண்க ளின் நிலையினை எட்டிப் பிடிக்காதது பெரும் குறையா கவே இருந்து வருகின்றது. 06. மலையக கல்வி வளர்ச்சியினுடாக சமூக ಕ್ಲಿಂರಿಂಗ್ಸ್ಟ್ರಕ್ಲೇಖ ಖ್ವಕ್ಷ್ தி 01. ரம்பத்தில் ன்பள் கல் அ யானது ທີ່ມີ ?.3: கல்வி அமைச்சின் தீ த்துக்கு உட்பட்டு நடாத்துவது போல் மலையகத்திலும் நடாத்த அனுமதியளிக்க வேண்டும். 02. ஆரம்பக் கல்வியில் புலமைப் பரிசில் நோக்காக கொண்டு மாணவர்களை தயார் படுத்துவதுடன் அவர்க ளின் அறிவு, திறன், மனப்பாங்கு மாற்றம் என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் திட்டமிட வேண்டும் 03. டைநிலைக் கல்வியில் தொகுதி பாடங்களில் இயந்திரம் பழுது பார்த்தல், வாழ்க்கைத் திறன் சங்கீதம் நடனம், மனையியல், IT, என்பவற்றை புகுத் பாடசாலை கள் மாணவர்களுக்கு இவை தொடர்பான திறன்களை வளர்க்கச் செய்தல் வேண்டும். 04. உயர்தரக் கல்வியியல் அனைத்து பாடசாலை களிலும் கலை, வர்த்தகம், மட்டுமல்லாது விஞ்ஞானம், கணிதம் போன்ற பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டும் இவ் வாறு ஆரம்பிக்கும் போது மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியானது துறைரீதியாக அதிகரிக்கும் போது சமூக வளர்ச்சி நிலை சிகரத்தை தொடும் என்பதில் ஐயமில்லை. O5. கல்வி கற்ற இளைஞர்களை திசைமுகப்படுத்தும் நிலையங் களை அமைத்து அதனுாடாக அவர்களின் மனவியலை ஒரு நிலைக்கு கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம். (உதாரணம்) கொட்டகல பிரதேசப் பகுதியில் முக்கொலை யாளியான பிரசாத் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
n 47

Page 50
06. தொழில் நுட்பக் கல்லாரிகளை உருவாக்குதல் ಜಿ... o 33 கல்லூரிகள் இக்னே மலையக மாணவர்களுக்கென தனியான ஒரு கல்லூரி இல்லாதது மிகப் பெரிய குறையாக உள்ளது. இவ் விடய த்தை நிவர்த்தி செய்வது இப்பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அக்கறை கொள்வது அவசியமாகின்றது. 07. மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கினை அதிகரிக்க புத்தி ஜீவிகள் ஆய்வாளர்கள் இளம் ஆய்வாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஒவ்வொரு 05 ஆண்டுகளுக்கும் நடைமுறைப்படுத்தும் திட்ட மொன்றை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். 08. கல்வி கற்ற இளைஞர்களுக்கு துறைரீதியாக வேலை வாய்ப்பினை பெற்றுத்தர வேண்டும் (உ+ம்) உள்ளூராட்சி மன்றங்கள், சுகாதாரம், பொருளாதாரம். 09. எதிர்கால வாழ்வியலுக்கு சுயதொழில் முயற்சிகளை பெற்றுக் கொள்ளும் வகையில் நிறுவனங் கள் நிலையங்களை அமைக்க அரச, அரசசார்பற்ற நிறுவ னங்கள் முன்வர வேண்டும். (உ+ம்) ; சமுர்த்தி வங்கி, வோல்ட் விசன், கெயார் (Care) வுஸ்க் நிறுவனம். 10. எதிர்கால கல்வி நிலை விருத்தியடைய தனியான வீடமைப்புத் திட்டத்தினை உருவாக்க வேண்டும். என்பதை மலையக மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் உணர்ந்து அவற்றினை நடை முறைப்படுத்த வேண்டும்.
வரங்கள் வேண்டும்
6T ழில் மூடி முகில் தூங்கும் பசி இங்கே இவள்
மலைநாட்டிலே புத55LDITLD ! பழி பாவம் கைகோர்க்கும் பட்டினி இவள் 8:56,
உழைப்போர் வீட்டிலே, தத்துவமாம் ! விழி உறங்கி, மனம் உறங்கா மசியாத LDL60DLIDL ஏழை மாதர் வீழ்ந்தே போனா வழி மாறி வளம் சேர மாட்சியுற இவள் வரங்கள் வேண்டும் ! வரங்கள வேண் உழைக்கின்ற கர
அலைபாயும் கடல் கண்டு ஆசை கொள்வார் ! அழகாக அதைப்பாடி புகழும் கொள்வார் 1 தளை பறித்து தலை சுமக்கும் தாய்கள் பற்றித் தைரியமாய் பாட்டெழுத வரங்கள் வேண்டும் !
இடி மின்னல் இவளை ஒண்ணும் செய்ததில்லை ! இயற்கைகூட இவள் உழைப்பில் கருணை காணும் ! மடி சுமந்து மலை கொழுந்து ஆய்ந்த போதும் - இவள் மனைவிளங்க - மனம் துலங்க வரங்கள் வேண்டும் !
வளையல் இல்ை
 
 
 

11. இளைஞர்கள் யுவதிகளை அரசியல் பங்கேற்பிற்கு மலையக மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முன்வந்து ஏற்றுகொள்ள வேண்டும்.
கல்வி அபிவிருத்தியின் மூலம் எதிர்காலத்தில் 醬 வங்கியியல் துறை, ஊடகத்துறை, வெளிநாட்டுத்துறை, மற்றும் புவியியல் துறைகளில் உயர் பதவிக்கும் மேலும் SLAS, SLPS போன்ற வற்றுக்கு ஆளனி தயார்படுத்துவதற்கு கல்வி யினை ஊடகமாகக் பயன்படுத்த வேண்டும். திேல் அனைத்து புத்திஜீவிகளும் சுயநலம் கருதாது முன் நின்று உழை க்க வேண்டும். (Լplգ6ւյ60ծՄ
மலையக மக்களின் வாழ்வியல் நிலைமை இத் தீவில் துயரங்கள் நிறைந்ததாகவும், அடிமைக்குள் அடிமை யாகவும் வாழ்ந்த மற்றும் வாழ்ந்தும் வருகின்றநிலமை காணப்படுகின்றது. இலங்கையில் இன்றும் அரசியல் ஸ்திரதமற்ற சூழ்நிலையில் தேசிய நீரோட்டதிலும் தமிழர்களின் பிரச்சினைகளிலும் எம்மை ஓரங்கட்டுவதும் ஒரு தரப்பினரின் குறிக்கோளாக இருந்து வருகின்றது. எனவே எதிர்காலச் சந்ததிகளின் வாழ்வின் அத்திவார மானது கல்வியின் பன்முக வளர்ச்சியே ஆகும். எனவே இவற்றில் சிரத்தைக் காட்டுவது அனைத்து மலையகச் சமூகப் பிரிவினரின் கடமையாகும். எனவே இவற்றினை சிறப்பாக சிந்திக்கும் போது எதிர்காலத்தில் எமது உரிமை களை வென்றெடுப்பது இலகுவான காரியமாகும்.
Ο
Ο Ο
உடுத்துகின்ற உடைகளிலே
படித்த வனப்பு இல்லை !
பிழைக்கின்ற வாழ்வினிலே
JÖTL பெருமைசேரும் !
வலைப்பினால் வாழ்வுமாற
பினால் வரங்கள் வேண்டும் !
订1
Tt : பறிக்கின்ற தேயிலைக்கு
ഖ!pഖ விலை ஏறினாலும்
BLb ! ங்களிலே
iᎠ !
சிரிக்கின்ற சிறுவாய்ப்பு செல்லாக்காசு இவள் வாழ்வில் விரித்திட வலைக்குள்ளே வீழ்ந்துவிட்ட இவள் நிலை முறிந்திடாது முன்னேற வரங்கள் வேண்டும் !
壹二丁*一 66ITLDIT85| U6D G3U856ir
སོ་སོས་ཐོས་སམ། வாழ இங்கே
வசந்தத்தை விலையாக்கி தேய்ந்துமாயும் தலைசுமக்கும் தாய்கள் நிலை தரணியெங்கும் எடுத்துச் செல்லும் நிலையான வழிசமைக்க நித்தமும் வரங்கள் வேண்டும். !
நா. ஜெயபாலன் - பிபிலை
48

Page 51
வண்ணச்சிறகு மலையக புதுக்கவிதை
ண்ணச்சிறகு அரு.சிவானந்தன் மலையகத்
பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1964ல் கையொ ப்பமிடப்பட்ட ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய வம்சாவளி எனும் காரணத்தினால் இந்தியா வுக்கு நாடு கடத்தப்பட்டவர். (விருப்பமின்றி சென்றவர்). இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் அரசியல் செயற் பாடுகளிலும் கவிதை இலக்கியத்திலும் அதிகம் ஈடுபாடு காட்டியுள்ளார். அக்கால சஞ்சிகைகள் பத்திரிகைகளில் அதிகம் எழுதியுள்ளார். இவர் 1980 களின் ஆரம்ப பகுதி யிலேயே இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு சென்று ள்ளார். தமிழகத்திற்கு சென்ற பின்னரும் கூட அவரது படைப் புகள் மலையகத்தைப்பற்றியதாகவும் தமிழக அரசியல் சூழல் பற்றியதாகவுமே அமைந்துள்ளது.
கவிஞர்.சிவானந்தனைப் நாடுகடத்த ப்பட்டு தமிழகம் சென்ற பத்திரிகையாளர் சிக்கன் ராஜூ மற்றும் எழுத்தாளர் சிபன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு சமூக மற்றும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2000ம் ஆண்டு கவிஞர் சிவானந்தனும் 2009ம் ஆண்டு சிக்கன் ராஜூ அவர்களும் காலமாகிவிட்டனர். ಆಳ್ದ பன்னீர்செல்வம் இன்றும் எழுத்தாளராகவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும் தமிழகத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இவர்கள் மூவருமாக ணைந்து எனும் பதிப்பகத்தின் ஊடாக கவிஞர் அரு.சிவானந்தனின் கவிதைகளைத் தேடிக்கண்டு பிடித்து "வண்ணச்சிறகு கவிதைகள்" என தொகுதியாக 1985ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இந்த தொகுதி மாத்தி ரமே அவரது கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. மறைந்த கவிஞர் அரு.சிவானந்தன் பற்றிய பதிவுகளை மீள நினைவுறுத்துவது மலையக மற்றும் ஈழத்து இலக் கிய சூழலுக்கு முக்கியத்துவம் உடையது. அதற்கு காரணம் மலையகக் கவிதை இலக்கியத்தில் கவிஞர். அரு.சிவானந்தன் வகித்திருக்கக்கூடிய பங்கு. இந்த அடிப்படையில் பின்வரும் அடிப்படைகளில் வண்ணச்சிறகு பற்றிய பார்வைக்கு வரலாம். 1. மலையக இலக்கியத்தில் கவிதையின் வகிபாகம்
பற்றியதான ஒரு அறிமுகம்
p
2. வண்ணச்சிறகின் வருகையும் மலையகக் கவிதை
இலக்கியத்தின் புதிய பரிமாணமும் மலையக இலக்கியத்தில் கவிதையின் வகிபாகம் பற்றி யதான ஒரு s இன்று மலையக இலக்கியம், ஈழத்து இலக்கியத்தின் ஒரு கூறாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்க்கப்பட வேண்டி யது தவிர்க்கப்பட முடியாததாகவும் இருக்கிறது. இதுபற்றி கூறும் மறைந்த பேராசியரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் : "விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில் தமிழ் என்கிற நதி சில வேளை ஒன்றை ஒன்று சந்திக்கிற, சில வேளைகளில் சந்திக்காத பல நீர் ஒடைகளின் சங்கமி
 

அருசிவானந்தன் இயக்கத்தின் பி O
a
ப்பாக அமைகிறது. இதற்குள் யாழ்ப்பாணம் வருகிறது, மட்டக்களப்பு துே வன்னி ਭ கொழும்பு :: றது, இஸ்லாமிய வாழ்க்கை வருகிறது, மலையகம் வரு கிறது. இந்த நீரோடைகளின் சலசலப்பான பாய்ச்சல்கள் ஒன்றோடொன்று சேர்கின்றபோதுதான் நான் நம்புகிறேன்: ஈழத்து இலக்கியம் என்கிற # ஒடும்" (மல்லியப்பு சந்தி-இறுவட்டு உரை -ஒலிவடிவம் -2007)
மலையகக் கவிதை இலக்கியம் பற்றி அவர் மேலும் கூறுகையில்’ "மலையகத்துக்கு இன்றும் வாய்மொழிப்பாடல்களுக்கு இடமுண்டு. இந்த பாரம்பரியத்திலேயே இதுவரை வந்த பல கவிஞர்களை இனம்கண்டு சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது. சக்தீ பால ஐயா, குறிஞ்சித்தென்னவன், சிதம்பரநாத பாவலர் போன்றோரின் ஊடே இந்த பாரம் பரியம் உணர்த்தப்படுகிறது என்றே கூறவேண்டும்" என்கிறார். பேராசிரியர் காட்டியிருக்கும் அந்த வரிசை யின் அடையாளங்களை சற்று விரிவுபடுத்தி பார்க்க 6Os TLD.
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த போது அவர்கள் கொண்டுவந்த சொத்துகளில் இன்றும் அழியாததும் பெறுமதியானதுமான சொத்து நாட்டார் பாடல் கள்தான் என்றால் அது மிகையாகாது. மலையகத்தின் முன்னோடி கவிஞராக அறியப்படும் சி.வி வேலுப் பிள்ளை அவர்களும் அந்த நாட்டார் பாடல்களான வாய் மொழிப்பாடல்களை தொகுத்து எழுத்து வடிவில் பதியும் பணியில் ஈடுபட்டுள்ளார். 3:$ಜ್ಜಿ பலரும் அந்த பணியினை செய்துள்ளனர். அண்மையில் மூத்த எழுத் தாளர் மு.சிவலிங்கம் மலையகத்தை பின்புலமாகக்

Page 52
கொண்ட நாட்டார் பாடல்கள் கொண்ட தொகுதியினை வெளியிட்டார். இன்றைய காலங்களில் அது குறித்த ஆய்வுகளையும் காத்திரமான தேடல்களையும் லெனின் மதிவானம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார் இதனால் உணர்த்தப்படுவது என்னவெனில் அந்த வாய்மொழி பாரம்பரியம் மலையகத்தில் பின்னாளில் ஒரு கவிதைப்பாரம்பரியம் உருவாகுவதற்கு வழியேற் படுத்தியது என்பதாகும். அந்தவகையில் பேராசிரியர் தொட்டுக்காட்டிய கவிஞர்களின் வரிைைசயை அதன் நீட்சியாக தரலாம் என நினைக்கிறேன். 1965 ஆம் ஆண்டு கவிஞர் ஈழக்குமார் அவர்கள் தொகுத்து வெளியிட்ட "குறிஞ்சிப்பு" என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு. அதற்கு "தோரணம்" எனும் தலைப்பிட்டு அப் போதைய இளைஞர்களின் தளபதியான இர.சிவலிங்கம் அவர்கள் முன்னுரை ஒன்றை தந்துள்ளார். அந்த முன்னு ரையில் இர.சிவலிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார்' "பெருமூச்சில் கண்ணீரில் தங்கள் காவியத்தைப் படைத்து வந்த மலைநாட்டு மக்களிடையே இன்று கண்ணீரையும் கலக்கத்தையும் கவியாக்கும் காளையர்கள் பலர் தோன்றி யுள்ளனர். இன்சுவைத்தமிழில் எம்மவர் ஏக்கத்தை எடுத்து ரைக்கும் ஏந்தல்கள் தமது உள்ளக்குமுறல்களை இன்று ஏட்டில் தவழவிட்டதால் இன்று மலர்ந்தது குறிஞ்சிப்பூ" 1960களில் மலையகத்தில் ஏற்பட்ட ஒரு பண்பாட்டு புரட்சி யின் வெளிப்பாடாக நாம் இதனைக் கொள்ளலாம். இந்த குறிஞ்சிப்பூ தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பட்டியல் பின்வருமாறு அமைகிறது. சி.வி.வேலுப்பிள்ளை, சக்தீ.அ.பாலஐயா, சிதம்பரநாத பாவலர், பரமஹம்சதாசன், பி.ஆர்.பெரியசாமி, எஸ்.எஸ்.நாதன், ஜெயம், சி.நடேசன், தமிழோவியன், பொ.பூபாலன், சி.சுப்பிரமணியம், சாரல் நாடன், சி.எஸ்.காந்தி, சிந்தாகோ, வி.எஸ்.கோவிந்தசாமி தேவர், புரட்சிகமால், புலவர் மலைநூர், குமரன், அமரன், ஜயந்தன், வி.கந்தவனம், ஆர்.வரதராஜன், வழுத்தூர் ஒளியேந்தி , கண்டி எம்.ராமச்சந்திரன், முத்துராசன், மலைத்தம்பி, தோப்பூரான், பூண்டுலோயா தர்மு, ஈழவாணன், நவாலியூர் நா. செல்லதுரை, ஜோரு, வெண் சங்குவேள், உடு தெனிய ஒளிவண் டு, தமிழ்ப்பித்தன், நூரளை இரா.மலைச்செல்வன், கல்ஹின்னை ஹலீம்தீன், கு.இராமச் சந்திரன், பண் ணாமத் து கவிராயர் , வி.எஸ்.ராகவன், பி.கே. செல்லையா, மரியதாசன், ராம.சுப்பிரமணியம், வடிவழகன், சாந்தன், அன்பன், குறிஞ்சித்தென்னவன், ப.வை.கண்ணையா, எஸ்.ஸ்ரீகாந்தன், ஈழகுமார் .... இப்படி போகிறது இந்த வரிசை.
இத்தொகுப்பில் இடம்பெறாத கவிஞர் க.ப.லிங்கதாசன், கவிஞர் சி.அழகுப்பிள்ளை, கவிஞர் எலியாசன் போன் றோரும் இந்த வரிசையில் மறக்க முடியாத பெயர்கள். இந்த வரிசையில் இன்னும் சில பெயர்களை சேர்க்கலாம்.
இந்த பட்டியலில் வரும், சாரல்நாடன் அவர்கள் எழுதிய கவிதைகள் பலவற்றை சி.வி.வேலுப்பிள்ளை அவர்களினதும் சக்தீ பாலஐயா அவர்களையும் இணை ஆசிரியர்களாகக் கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத் தின் வெளியீடான "மாவலி" சஞ்சிகையில் படிக்கலாம். அதேபோல இந்த பட்டியலில் "ஜோரு" எனும் புனைப் பெயரில் எழுதியிருப்பவர் இப்போதைய மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என்பது சுவாரஸ் யமான செய்தி. இவர்களுள் பின்னாளில் சாரல்நாடன்
புரட்.காந்தி," சி.சுப்ப சி.நடேச ஆர்.பெரியபரநாத
மவைணன், நள், உடு "இரா.மலைச் சந்திரன்,
யமான ஆதார் -பவர் இஜோடி
இதழ் -04
மd

மலையக ஆய்வு எழுத்தாளராகவும், தெளிவத்தை ஜோசப் சிறந்த நாவல், சிறுகதை ஆசிரியராகவும் மற்றும் இலக்கிய ஆய்வாளராகவும் தம்மை வளர்த்து தடம் பதித்துள்ளா ர்கள். இந்தப் பட்டியல் மூலம் தெளிவாவது மலையக இலக்கியத்தில் கவிதையின் தாக்கம் எத்தனை செல்வா க்கு பெற்றிருந்திருக்கிறது என்பதேயாகும். குறிப்பாக இந்த கவிஞர் பட்டாளம் எல்லாமே மரபுக்கவிதை ஜாம்ப வான்களாக இருப்பது இன்னுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் இதற்கு மலையக பாரம்பரிய வழிவந்த நாட்டார்பாடல் துணை நின்றுள்ளது. ஏனெனில் மலையகத்தின் அப்போதை யதும் இப்போதையதுமான கல்விச்சூழல் ஆனது மரபுக் கவிதைக்கு அவர்களை தயார்படுத்துவதில் உள்ள சிக்க லான சூழ்நிலையைக் காட்டிநிற்கிறது. அதற்கான கல்விச் சூழல் அங்கு இருக்கவில்லை. ஆனாலும் இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இருந்தும் எழுதக்கூடிய யாப்பி னை துறைபோகக் கற்ற கவிஞர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது இந்த மலையகக் கவிஞர்கள் மரபுக் கவிதையில் முன்னிலையில் இருந்தார்கள் என்பதுதான் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிக்கும் வாய் மொழி பாரம்பரியத்தின் முக்கியத்துவமாக அமைகிறது. மலையகக் கவிஞர்களின் கவிதைகளை இலகுவாக மெட்டமைத்து பாடிவிடலாம் என்பது இலங்கை இசை உலகில் நிலவும் கருத்து. அதற்கு ஆதாரம் போல் அமை வது இலங்கையில் உருவாக்கப்பட்ட மெல்லிசை பாடல் களை எழுதுவதில் மாத்தளை மலரன்பன், இரட்டைப் பாதை சேகர், சக்தீ பால் ஐயா, சி.எஸ். காந்தி போன் றோர் அதிக இடம்பிடித்துள்ளமையாகும். அதேபோன்று முறையாக சங்கீதம் கற்காமலும் மலையகத்தில் இருந்து அமுதன் அண்ணாமலை போன்ற மெல்லிசைப் பாடகர் கள் வெளிவந்திருப்பதும் தற்போதும் கூட வெளிப்பட்டுக் கொண்டிருப்பதும் இந்த வாய்மொழி பாரம்பரியத்தின் பாரிய செல்வாக்கின் பெறுபேறு என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த வரிசையில் கவிஞர் சி .வி.வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒரு கவிஞராக வெளிப்பட்டதற்கு காரணம் அவர் ஆங்கிலத் தில் தனது ஆக்கத்தை படைத்ததன் காரணமாக அதன் வீச்சு வேறுபட்டு நின்றுள்ளது. அதுபற்றி குறிப்பிடும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள்'
"சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் தனது ஆங்கிலக் கவிதைத் தொகுதியான inCeylon tea Gardens என்ற தொகுதி மூலம் ஏற்படுத்திய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள மலையக தமிழ் கவிதைகள் யாவை?" எனும் கேள்வியை முன்வைக் கிறார். 'that for a hundred years In fettered darkness held
My bronze bodied men Shall sound yet again From the mountain heights To the valleys below
--- 5 With a clearer call With a surer call' என்ற வரிகள் அமரத்துவம் வாய்ந்தவை என்றும் சுட்டுகிறார்.
அதே போன்று பேராசிரியர் கைலாசபதி அவர்களும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் கவிதைகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டவராக இருந்துள்ளார். அவர்கள் இடையே இடம்பெற்ற கடித பரிமாற்றங்கள்தான். (அவர்
50

Page 53
"படுத்துரந்த நாடறியப்பா
களது கையெழுத்தில் அவை அப்படியே என்னிடம் உண்டு. கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த மடகொம்பரை வீடானது பின்னாளில் அரசியல் பின்பு லத்தோடு பெருந்தோட்ட உடமையாக ஆக்கப்பட்டு அவரது வீட்டில் இருந்த அவரது உடைமைகள் "பிசுக்கால்" காரர்களால் அள்ளி எறியப்பட்டபோது அதே மடகொம்ப ரையைச் சேர்ந்த நான் ஒரு பள்ளி மாணவனாக பொறுக்கி யெடுத்துக்கொண்ட முத்துக்களாக அவற்றை சேகரித்து வைத்திருக்கிறேன்) அதில் பேராசிரியர் கைலாசபதி அவர் கள் கவிஞர். வேலுப்பிள்ளை அவர்களை 'Dear CV' என விளிப்பதும், பதிலுக்கு சி.வி அவர்கள் 'Dear Kailash' என விளிப்பதும் அந்த நட்பின் ஆழத்தையும் சி.வி அவர் கள் எந்தளவுக்கு தன்னுடைய கவிதைகளால் பேராசி ரியர் கைலாசபதி அவர்களை கவர்ந்திருக்கிறார் என்ப
தையும் வெளிப்படுத்துபவனவாக உள்ளன. 2. வண்ணச்சிறகின் வருகையும் மலையகக் கவிதை யின் புதிய பரிமாணமும் வண்ணச்சிறகைப் பற்றி பேசுவதற்கு முன்பு அவருக்கு முன்னான மலையகத்தின் பல கவிஞர்களையும் தொட்டுக் காட்டி வரவேண்டியதன் தேவை யாதெனில், 1960களின் பிற்கூறுகளில் முனைப்புப்பெற்ற இடதுசாரி இயக்க செயற்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டு செயற்பட்ட ஒரு போராளியாகவே சிவானந்தனை காணலாம். அவரது அரசியல் இயக்க செயற்பாடுகள், அவரை புரட்சிமிக்க கவிஞனாக உலாவரச்செய்துள்ளது. "நதி" "கீழைக்காற்று" போன்ற இடதுசாரி இயக்கங்க ளுடன் செயற்பாடுகளை பேணிவந்துள்ள கவிஞர் அரு.சிவானந்தன், முழுக்க முழுக்க மக்கள் பற்றி பாடும் "புதுக்கவிதைகளை" மலையகத்தில் பிரசவித்துள்ளார். அதுவரை இருந்து வந்த வாய்மொழி பாரம்பரியத்தின் வழிவந்த மரபுக்கவிஞர்களின் வரிசையில் இருந்து முற்று முழுதாக விலகி வெளிப்பட்டு நவீன இலக்கிய மரபின் புதுக்கவிதைக்கு மலையகக் கவிதையை இட்டுச்சென்ற மலையகத்தின் "புதுக்கவிதை பிதாமகனாக" சிவானந்தன் அவர்களைப் பார்க்கமுடிகிறது. அப்போது வெளிவந்த பல பத்திரிகைகள் சஞ்சிகைகளில் சிவானந்தனின் கவிதை கள் முக்கிய இடம்பெற்றுள்ளன. . மலையக மக்களின் வாழ்வில் இடம் பெற்ற மிகத்துயர் மான ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக கண்டி - மாத்தளை பகுதிகளில் வாழ்ந்த மாபெரும் கவிஞனை துரதிஸ்டவசமாக மலையகம் தமிழ்நாட்டுக்கு தாரை வார்க்க நேரிட்டதே இதன் பின்னணியிலுள்ள மிகப்பெரிய சோகமாக அமைகிறது. இலங்கையை பிரிந்து இராமனுஜம் கப்பலுக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிவானந்தன் அவர்கள் எழுதிய “சென்றுவருகிறேன் ஜென்மபூமியே" என்கிற கவிதை ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் மிக முக்கிய கவிதை யாக அமைகிறது. அப்போது வெளிவந்த "நந்தி" என்கிற சஞ்சிகையில் இடம்பெற்ற அந்த கவிதை அன்றைய நாட்களில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட ஒட்டுமொத்த மலையக மக்களின் அழுகுரலாக ஒலித்துள்ளது. அரு. சிவானந்தனின் ஒரு சில கவிதைகளை பார்க்கலாம். மீண்டும் ஒரு சதந்திரம் பக்கம் (9) உன் மூச்சுக் காற்றை / அவர்கள் சிறையிடுவார்கள்
அப்புறமாய் / நிழலை துாக்கிலிடுவார்கள் சிறைக் கம்பிகள் / கதைகள் கூறும். சுதந்திர மூச்சுக்களின் / சுவடுகள் சுவரில் பதிந்திருக்கும்.
முழுதாத மர நந்து மலை முழுக்க
' இதழ் - 04
மம்

சுதந்திரம் தேடும் / காற்று / செத்ததில்லை, தம் சாகடிக்கப்பட்டிருக்கும். / வேண்டுமானால் அது சிறைக்கம்பிகளைக் கேட்டுப்பார் | சலனமற்று பதில் கூறும். / நிலையற்று வீசும் காற்றின் / நிலை மரணமா? /
போடா, / ஒரு முறை செத்துப்பார். | விடுதலை சாவு சுகம் தரும் / மிகைப்படுத்தாத வார்த்தைகளால் / க நெருப்பு மூட்டலாம் / கவிதை' / க
3 உதடுகளை உடைத்துவரும் / வெறும் சொற்களா? யார் கூறுவர்? / பூமியை நேசித்தவன் / மூச்சில், / விடுதலையை தரிசி, / விடுதலையை விரும்பும் / நெஞ்சில் | கவிதையை தேடு / என் வார்த்தைகள் / சுடும் / நீயும் நானும் / அது, / மனிதனை தேடிய பயணத்தில் ஜனித்தவை. / நான் உயிர்த்தெழ / முயன்று மூச்சு விட்டபோது / அது பிறந்தது. / சுடுவது தீ மட்டுமா? வார்த்தைகளுந்தான். / வாழ்ந்த கதை கூறு / அதில் நீ / அழிந்த கதை தெரியும். 7 - அட, / மூச்சை மூட்டு / மீண்டும் ஒரு | சுதந்திரம் காண்போம்./ எனது சகோதர முறை உறவினரான திரு.செல்வ ரத்தினம் (கொடைக்கானல்) சிவானந்தன் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். அவருக்கு எனது "மல்லியப்பு சந்தி" தொகுப்பை வழங்கிய போதே அவர் எனக்கு “வண்ணச்சிற்கு" கவிதை நூலையும் கவிஞனை யும் அறிமுகம் செய்துவைத்தார். துரதிஸ்டவசமாக எனக்கு வண்ணசிறகு அறிமுகமாகிய காலத்தில் அரு. சிவா னந்தன் உயிருடன் இல்லை. ஆனால் அவரது கவிதை யில் வந்த ஒரு படிமம் என்னை சிவானந்தனின்பால் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. எனது மல்லியப்புசந்தி தொகுப்பில் “நமது கதை" எனும் கவிதையில் நானும் இத்தகைய படிமத்தை பயன்படுத்தி யிருந்தேன். மலையக மக்களின் வாழ்க்கை அவலத் தைச் சொல்லவந்த நான் - " நீ / அழியும் கதை கூறு / வாழும் கதை புரியும்" என எழுதியிருப்பேன். வண்ணச்சிறகு சிவானந்தனின் மேற்சொன்ன “மீண்டும் ஒரு சுதந்திரம்" எனும் கவிதையில் - "வாழ்ந்த கதை கூறு / அதில் நீ | அழிந்த கதை தெரியும்" என எழுதியருப்பார். இந்த படிமங்கள் மலையகப் புதுக்கவிதைப் பாரம்பரியத்தில் எங்கள் அண்ணன் சிவானந்தன் எங்கள் முன்னே செல்கிறான் எனும் உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. அண்ணன் செல்வரத்தினம் (இலங்கையில் கந்தப் பளையில் வாழ்ந்தவர்) அனுபவங்களின்படி, கவிஞர். அரு.சிவானந்தன், போர்க்குணம் மிக்க போராளியாகவே எப்போதும் இருந்துள்ளார். வறுமை அவரை வாட்டியுள் ளது. என்றாலும் கொள்கை பிடிப்போடும் அடிபணியா குணத்தாலும் ஒரு மாவீரனாகவே மறைந்திருக்கிறார் அரு.சிவானந்தன். "பின்வாங்கமாட்டேன்" என்கிற அவரது கவிதை அவரது போர்க்குணத்திற்கான சாட்சியாக அமைந்தள்ளது. பின் வாங்கமாட்டேன் (85) பெரும் புயல்கள் எனை அழுத்தி / பின் வாங்கச் சொல்லும் / பின் வாங்க மாட்டேன் நான். / திரும்புகின்ற பக்கமெல்லாம் / சிற்றளவை, பேரளவைத்
டா
51

Page 54
தொழில்கள் உண்டு. / விரும்புகிறேன் உழைப்பதற்கு. வேலையில்லை எந்தனுக்கு. / தொழில் இல்லை என்றாலும் வயிறுண்டு உயிருண்டு / வாழும் வழியில்லை. / வாழ்வதற்கோ ஆசையுண்டு. / என் நண்பர் எனைப் பார்த்து / இது என்ன உடம்பா? என்பர் / இளமையிலேயே வறுமை / வெறியோடு தீட்டியதோர் / சித்திரம் நான், சிதார் கருவி நான்! / எலும்புண்டு. இதற்கும் / இருகால்களுண்டு, கைகளுண்டு / இதனை நீங்கள் உருவென்று கொண்டாலும் சரி, / இல்லையெனில் / உயிர்கொண்ட கூடடென்று / சொன்னாலும் சரி / ஜீவனுள்ள வாழ்வுக்காய் / போராடும் உயிர்ப் பறவை / புயலுக்கு முகங் கொடுக்கும் வெயில் மழையும் பொருட்டல்ல, / வேதனையும் சுமைகளுமே / பொருட்டல்ல, / உயில் எழுதி வைப்பதற்கு / சொத்தில்லா வர்க்கம் நான் கவி எழுதிப் பிழைப்பதற்கும் / நினைக்கின்ற கவிஞனல்ல! / காட்டாற்றை தன்னகத்தே கொண்டுள்ள கானகம் நான். / ஓக் மரத்தில் / உச்சியிலே வாழுகின்ற / சிறு பறவை / புல்வெளியில் வாழ்வதற்கும் / தகுதியற்று செத்துப் போகும். / யானோர் மானுடன் ஒக் மரமும் புல்வெளியும் / பொருட்டே அல்ல. / இயற்கைக்கு எஜமான் மனிதன். / வறுமை எனும் சுடுநெருப்பு / வாழ்க்கைதனை பொசுக்கப் பார்க்கும்/ ஆனால், / வாழ்க்கையிலே மாளாத காதல் கொண்ட மக்களென்றும் / புயலுக்குத் தோற்றுப் போய் / முறிந்து விழும் / ஓதிகை மரக்கிளையாகார் / பெரும்புயல்கள் எனை அழுத்தி / பின் வாங்கச் சொல்லும் / பின்வாங்க மாட்டேன் நான் ! கொடுமைகளைக் கண்டுள்ளம் / குமுறுகின்ற கலகக்காரன்: வறுமைக் கோலத்தை / தீட்டுகின்ற வர்க்கத்தின் / வாழ்வுக்கு குழி வெட்டப் / புறப்பட்ட பூதம் நான் / வரும் எனது வாழ்வினிலே / பெரும் புயல்கள் / வந்தாலென்ன? / கானகத்து தீ என்றும் / புயல் காற்றால் அவிந்ததுண்டோ? / ஒருபோது சோர்வுற்ற மனிதனை நீர் / இறந்தவனாய் எண்ணலாமோ? / சோர்வுகளும் தளர்ச்சிகளும் / தொடர்ந்து வரும், / சோர்வகற்றி / ஜீவனுள்ள வாழ்வுக்காய் / போராடும் உயிர்ப் பறவை / புயலுக்கும் முகங் கொடுக்கும். / பெரும் புயல்கள் எனை அழுத்தி / பின் வாங்கச் சொல்லும் பின் வாங்க மாட்டேன் நான் ! இத்தகைய போர்க்குணம் கொண்ட கவிஞன் மலைய கத்தின் மரபுவழி கவிதை மரபில் இருந்து புறநடையாக, புயலாக கிளம்பிவந்த வரலாறு ஏனோ மறுக்கப்பட்டு விட்டது. 1985ல் தமிழகத்தில் வெளிவந்த வண்ணச்சிறகு கவிதைத் தொகுதியில் கவிஞர் அருசிவானந்தன் எழுதியிரு க்கும் முன்னுரையில் இப்படி கூறுகிறார்: "1966ம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கும் போதே எங்கள் மலையக மக்கள் பரம்பரையின் தலைவிதி இலங்கை இந்திய அரசுகளால் ஏற்ணவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம், அதற்கு முன் நிகழ்ந்த குடியு ரிமைச்சட்டம், வாக்குரிமைச்சட்டம், வாக்குரிமைப்பறிப்புச் சட்டம் போன்றன காரணமாக இலங்கையில் இருந்து அந்நிய மாக்கப்பட்டோம், இந்த அரசியல் ழலும், தோட்ட பொருளாதார கட்டமைப்பின் கீழ் இங்கீ காண்டிருந்த அரை-அடிமை சமூக வாழ்க்கை சூழலுந்தான் நான் வாழ்ந்த
இதழ் - 04 NÉ

சூழல், இவற்றை_உள்ளடக்கமாகக் கொண்டே அன்று என் கவிதைகள் வெளிப்பட்டன.
1971ம் ஆண்டு இலங்கையில் நடந்த ஏப்ரல் கிளர்ச்சியினால், சமூகப்பார்வை மிகுந்த கவிதைகளை பத்திரிகைகள் வெளியிடத்தயங்கின. அதற்கு முன் வெளியிட்ட பத்திரிகைகளும் என்னுடைய கவிதைகளை வெளியிட மறுத்தன. 1976 ஆம் ஆண்டுவரை எழுது வதையே நிறுத்தி வைத்துவிட்டேன். பின்னர் நாடுகடத்தப் பட்டு தமிழகம் வந்த பின்னரே எழுதத்தொடங்கினேன். இந்த தொகுப்பில் வரும் கவிதைகள் 1980க்குப் பின் னான இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலை களை உள்ளடக்கமாகக் கொண்டது அதற்கு முன் எழுதிய கவிதைகளை என்னால் சேகரிக்க முடியவில்லை" எனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சிவானந்தன் அவர்கள்’ - "என் கவிதைகளுக்கு பின்னே ஒரு வாழ்க்கை ஒரு அனுபவம் மறைந்துள்ளது. வெறுமனே எழுதவேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. என்னைச்சுற்றியுள்ள உலகம் முரணாக உள்ளது, நான் அதனுடன் இசைந் போக முடியாதுள்ளது. அந்த முரண்பாடுகளின் ನಿ? பாடே எனது கவிதைகள்" என நேர்மையாக தன்னை வெளிப்படுத்துகிறார் அரு.சிவானந்தன். தொகுப்பில் உள்ள அவரது பல கவிதைகள் மலையகத்திலும் தமிழ கத்திலும் தான் வாழ்ந்த அனுபவித்த சூழல்களை பின்புல மாக்கொண்டு எழுதப்பட்டவை. இவரது மலையகம் சார்ந்த கவிதைகளை தனியான தொரு தொகுப்பாக தொகுக்கக்கிடைக்குமெனில் அது மலைய கவிதைப் பாரம்பரியத்தில் ஏற்பட்ட பண்பு மாற்றத் தைக்காட்டும் முக்கிய புள்ளியாக அமையும் அதற்காக தற்போது அரசியல், சமூக, இலக்கிய தளங்களில் இயங்கிச் கொண்டிருக்கும் அத்தனை ஆய்வார்கள் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் என அனைவருக்கும் ஒரு பணிகாத்திருப்பதாகவே உணர முடிகிறது. நமக்கு நம் தேசம் வேண்டும் (16) என்கிற கவிதை பீதுருவென நிமிர்வோம் (75) கொண்டுள்ள உள்ளடக்கங்கள் வாசிப்போருக்கு எழுச்சியனுபவத்தை தரவல்லன. 蠶 திேல் கவிஞர்.சு.முரளிதரனின் ஹைக்கு கவிதைத்தொகுப்பான "கூடைக்குள் தேசம்" iறும் தியாக யந்திரங்கள் 1993 ல் தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடாக வந்த “குன்றத்து குமுறல்" 1995ல் வெளிவந்த மல்லிகை சிகுமாரின் "மாடும் வீடும்” போன்ற கவிதை நூல்கள் மலையகத்தில் புதுக் கவிதை யின் வருகையை உறுதிப்படுத்தின. அதன் பின்னர் ராகலை பன்னீரின் "புதிய தலைமுறை" 2000 ஆம் ஆண்டுகளுக்கு பின்வந்த லுனுகலை பூரீயின் மோட்ச ழக்கம், திலகரின் மல்லியப்பு ಖ್ವ.: 2011ம் ஆண்டு {: விருது பெற்ற கந்தையா கணேசமூர்த் தியின் "தழலாடிவீதி" இன்று மலையகத்தில் இருந்து வளிவந்துகொண்டிருப்பவை புதுக்கவிதைத் தொகுப்பு களாக அடையாளம் காணப்படுவதற்கான அத்திவார த்தை வண்ணச்சிறகு சிவானந்தன் அவர்களே இட்டுத்தந்து ள்ளார் என்பது மிகைக்கூற்றல்ல.
அதுபோல புதிய பூமி, புதிய மலையகம் சார்ந்து பத்தனையூர் வே. தினகரன், குயில்தோப்பு மகேந்திரன், ஹப்புத்தளை பிரபா, கிருஸ்ணபிரியன், போன்ற இளம்

Page 55
கவிஞர்களும் மற்றும் புனிதகலா, மாரிமுத்து சிவகுமார், எரிச்சல் §: :: வகுமார், அர்ஜூன்ரோய், பபியான், தவச்செல்வன், மத்துகமையூர் ஜோதி, சசிகலா என இந்த பட்டடியலில் விடுப்பட்ட எத்த னையோ புதுக்கவிதை கவிஞர்களின் பட்டாளத்தின் தளபதியாக நாங்கள் வண்ணச்சிறகு அருசிவானந்தனையே கொள்ளமுடியும்.
கடல் கடந்து சென்றுவிட்டார் என்பதற்காக நாம் அருசிவானந்தனை மலையகக் கவிதைச் சூழலில் இருந்து :ே அபத்தமாகிவிடும். ஏனெனில் அவர் தமிழகத்தில் இருந்துகொண்டும் மலையகத்தைப் பற்றியே எழுதியும், பேசியும் வந்துள்ளார். அவரது கனவு மலையகம் பற்றியதாகவே இருந்து வந்துள்ளது. மலை யக மக்கள் விடுதலை பெறவேண்டும் என்பதை அதிகம் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அதேநேரம் ಇನ್ಫಿಗ್ಹ அவர் நேசித்ததாகவும் எங்கும் எழுதக் காணோம். மாறாக கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கிறார். ஏனெனில் இந்தியாவை அவரது நாடாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. அங்கு வாழ தான் நிர்ப்பந்தி க்கப்பட்டதாகவே தன்னை இனம்காட்டுகிறார். இந்தியா வைப்பற்றிய அவரது கவிதைகளை பார்ப்போமெனில், தாத்தா என்னத்தைச் சொல்ல (பக் 44) தாத்தா, / நானுன் பேரனுமல்ல / நேரு தோட்டத்து ரோஜாவுமல்ல! / தேசமெங்கணும் / பற்றி யெரியுதே அக்கினிச் செடிகள் / அதிலோர் சின்னச்செடி / நான். ஹரிஜன பூமியில் / உன் / பாதங்கள் பட்டதற்காக / நீ / மகாத்மாவாக / உயர்த்தப்பட்டாய். / கரிசல் பூமியின் / கனவுகள் நனவாகும்போது / நீ எங்களுக்கு / வேறுமாதிரியாகவே படுகிறாய். / உன் ஊன்று கோல் / பிர்லா மாளிகை / தயாரிப்பு என்பது / இப்போது புரிகிறது பிர்லா மாளிகை / தயாரிப்பு பிரம்புகளே / தேசமெங்கும் தெரியும் / சுதந்திர கம்பங்கள் / தாத்தா / உன் ஊன்று கோலுக்கு / குஞ்சம் கட்டி விட்டு / சுதந்திரக் கொடி யென்று / சொல்கிறார்களே, / நான் என்னத்தச் சொல்ல? / அடுத்தாக தேசத்தெரு (பக் 62) எனும் கவிதையைப் பாருங்கள தேசத் தெரு / இந்தத் தெரு மோசமானது / தாறு மாறாய் கிடக்கும் / கட்டிடங்கள், / சுத்திகரிக்கப்படாத / வடிகால்கள், / சின்னஞ் சிறுசுகள் பகலிலும் / பெரிய சிறுசுகள் / இரவிலும் / தின்றதை குடித்ததை / வெளியே தள்ளும் பருவம் வந்ததை / மறைக்க முடியாத / பூக்கள் / தெருவில் போக முடியாது / தின்னக்காத்திருக்கும் / எண்ணற்ற விழிகளுக்கு / வேலியிடவும் முடியாது. / உயர்ந்த வீடுகளின் / நிலா முற்றத்திலிருந்து / பார்த்தால் / சிற் சில / சின்ன இருட்டுகள் / கூடு கட்டின மாதிரி / குடிசைகள் / கண்ணில் படும்./ ரொட்டித் துண்டுகளை / சாக்கடையில் தேடும் / சின்ன நிர்வாணங்கள் / "ஆடுவோமே / பள்ளுப் பாடுவோமே” / பாடி மகிழும். / சில முதிய ஜீவன்கள் / கோவணத்திற்கு மட்டும் / சொந்தம் கொண்டாடும் / மதுராக்களின் மேனியை / கடித்துக்குதறும் / காவல் நிலையங்கள் / இதை / தட்டிக்கேட்க முடியாத / சிலர் தட்டியில் / கோஷங்களை எழுதி / சந்தியில் வைப்பார்கள்
இதழ் - O4 TNÉ

இந்த தெரு மோசமானது. /வட்டிக்கடை வாசலில் / பித்தளைச் சாமான்கள் / முட்டி மோதும் / இனி ஏழைப் பெண்களின் / கண்ணிரைத் துடைக்க / முந்தானை மட்டும் போதாது / காந்தி சிலைக்கு மாலை அணிவித்து / ஊர்வலம் போகும் / திடீரென்று / தீண்டாமை குடிசைகளில் / தீப்பற்றிக் கொள்ளும்: / சில ஜீவன்கள் அலறிச்சாகும் எரியும் தீபங்கள் / இல்லாத வீடுகள் / ஏக்கப் பெருமூச்சு விடும் / ஆலைச் சங்கின் அலறல் கேட்கும் / மனித இயந்திரங்களின் / முனங்கல் / காற்றில் கலக்கும் கனல் மணக்கும் / ஊருக்கு கிழக்கே / உள்ள காடுகளில் இன்னும் மனிதர்கள் / இந்தத் தெரு மோசமானது.
அதேநேரம் மலைகம் குறித்த அவரது கனவைப் பாடும் "புதிய நாற்று" இவ்வாறு அமைகிறது. புதிய நாற்று (70) தேயிலை செடிகள் மீது / தென்றல் இல்லை புயல். / இலைகளும் பூக்களும் / இறந்து விழுந்தன" / இன்னும் என்ன? / செடிகள் மாத்திரம் / விறைந்து நிற்கும் / பன்றிகள் வந்து / வேர்கள் பறிக்கும் / குன்றுகள் நோக்கி / புறாக்கள் பறக்கும். / காகங்கள் சிலரது / சிறகுகள் விரித்து / சற்றே கரையும் / காலங் காலமாய் / தங்கள் மீது / எச்சங்கள் விட்டதை / தேயிலைச் செடிகள் / திரும்பிப்பார்க்கும் / பாடல் ஒன்று / மனதில் புரளும் ”தொண்டன் கோழி கூவி.” / இனி / யாரின் வரவு / எங்களை துளிர்விக்கும்? / எம் பூக்களை ஆக்கும்? / கேள்விக்கு பதிலாய் / நாங்கள் ! நாங்கள்! / என்றே பதில் வரும். / தேயிலைச் செடிகள் / திரும்பிப் பார்க்கும். / யாருமல்ல: / குனிந்து பார்க்கும் / அங்கே / புதிய நாற்றுகள் / புடைத்துக் கிளம்பும்
ந்த நம்பிக்கையே மலையகம் மீதான சிவா னந்தனிடம் எஞ்சியிருந்திருக்கின்றன. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை பலவந்தமாக இந்தியாவுக்கு நாடுகடத்திய பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்துக்குள் அகப்பட்டு நாடுகடத்தப்பட்ட அரு வானந்தன் எழுதய வரலாற்று சான்றாக அமைவது “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே" எனும் உருக்கமான கவிதை இதுதான். சென்று வருகிறேன் ஜென்ம பூமியே .(பக்கம் 89) நக்கிள்ஸின் தொடர்களை நான் / நாளெல்லாம் பார்க்கின்றேன் / "நீ பார்த்துச் சலிக்காத / பொருளென்ன” என்று நீர் / எனைக் கேட்டால் / நான் சொல்லும் பதிலிதுதான் / "குளிர்மேகம் வாடியிடும் / நக்கிள்ஸின் தொடர்கள்தான் நான் பார்த்துச் சலிக்காத / நல்ல பொருள்” என்பேன் நான். / மக்களெனும் சமுத்திரத்தில் / நானுமோர் துளி / மனம் விட்டு நேசிக்கும் / பழக்கம் எனக்குண்டு / தாம் பிறந்த நாடுகளை / நேசிக்காத மக்களில்லை / இயற்கையெனும் பெரும் கலைஞன் / செதுக்குகிற சிற்பங்களை / ரசிக்காத கவிஞனில்லை / நக்கிள்ஸின் தொடர்களை நான் / நாளெல்லாம் பார்க்கிறேன் / வயது ஐந்திருக்கும் / இத்தொடரில் / வந்து குடியேறினேன் ! /அன்றிலிருந்து என் கண்கள் நக்கிள்ஸின் தொடர்களை / நாளெல்லாம் / ஆயிரம் தடவைகள் / அழகுறக் காணுமே /
53

Page 56
இருபது வருடங்கள் / ஓடி மறைந்தன: என்றாலும் இன்றைக்கும் இத்தொடர்கள் / இதயத்தில் குளிரூட்டும் பொருளாகும் / இந்நாட்டு மக்களை நான் / இதயத்தில் நேசித்து, / நக்கிள்ஸின் தொடர்களிலே / சில காலம் நாளெல்லாம் / ஏறி இறங்கியுள்ளேன் / இன்றைக்கும் அந்நாட்கள் / இதயத்தில் குறுகுறுக்கும்! நாட்கள் கழிகின்றன: / நாடுகடக்கும் வேளை / நெருங்குகின்றது: / பிரிவு என் வாசலைத்தட்டுகிறது பிரிவு வேதனையின் பிரதிநிதி / விழி வாசலை முட்டுகிறான். / அழுது விடுவேனோ என்ற பயம் / என்னை அமுக்கிறது. / நம்மிணைப்பு, நம்நேசம் / நம் இயக்க விளைபொருளே / நம் இயக்கம், நம் வர்க்க / செயல் பாட்டின் விளைபொருளே ! நாமெல்லாம். / எங்கெங்கு இருந்தாலும், / இதயத்தால், எடுத்த லட்சியத்தால் / உலக இயக்கமெனும் அணியினிலே / ஓர் மணியாய் தானிருப்போம் ! / என்றாலும் / நான் பிறந்த நாட்டினிலே / நான் இருக்க விதியில்லை / என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை. / என்றக்கால் / வேதனைகள் முட்டாதோ! / சொல்லுங்கள் தோழர்களே உங்களது நாட்டை / பிரிகின்ற நிலைவந்தால் / உங்களது மனநிலையில் / உவப்பா மேலோங்கும்? / இல்லை, இல்லை, / ஓர்துயர் அலை நெஞ்சில் / மேவி வருமன்றோ..? / ஓ! / என்னருமைத் தோழர்களே!
மட்டக்களிய்பு கலை இ
"மட்டக்களப்பு மாவட்டத்தின் க6ை அதன் வரலாற்றை எழுது “மட்டக்களப்பு இதழிய என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரைஎழுதப் தொடக்கம், இன்று வெளிவரும் சிற்றிதழ்கள் வை படைப்பாளிகளின் உதவியை நாடுகின்றோம். தொடர்பான விபரங்கள், பத்திரிகைகள், சஞ்சிகை தந்துதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோ கைகள், கட்டுரைகள் அனைத்தும் போட்டோ பி தரப்படும். இந்த ஆய்வு முயற்சி வெற்றி பெற தகவல்களை அனுப்பு
ஆசிரியர், ԼD(5ւ-LD, 90, பார் வீதி, மட்டக்கள
皇 兽 இரண்டு சிநுக - இரண்டு கட்டுரைகs இ ஐ விதிமுறைகளுக்கு அப்பால் எழுதப்படாதவித : : ಶ್ಲರ್′ಲ್ಹರಿಸಿಹಾಗ್ರಶಿ ಶಿಅನ್ತಿ ೯೮;
நீடிப்புதவிர்க்க முடியாத வகையில் எம்மை ஆ 劉 劉 இதழ்களுடன் தரமாகவும், காத்திரமாகவும் ! 注 注 வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்
TE
இ
த்
O
O
4.
 
 
 

இறுதியாக / கப்பலிலே நான் நின்று / கையசைத்து விடை சொல்லும் / போதினிலே- / என் கண்கள் மாத்திரமா? / உங்களது கண்களும்தான் / உணர்ச்சிமிக்க ஒரு பாஷையினை / வெளிப்படுத்தும் நானறிவேன்! / ஏனெனில் / என் கவிதைப் பொருள் களை நான் / இன்று பிரிகின்றேன் / இதயத்தின் சுமையோடு / தேசம் கடக்கின்றேன். / சென்று வருகின்றேன் / மலைத்தொடர்களே / திரும்பவும் நான் உன்னை / என்று காண்குவேனோ? சென்று வருகின்றேன / தோழர்களே! / திரும்பவும் நாம் ஒன்றாய் / என்று மலையேறுவோமோ? சென்று வருகின்றேன் / கொற்ற கங்கையே! / திரும்பவும் உன்மேனியில் / என்று நீராடுவேனோ..? / சென்று வருகின்றேன் / வெகுஜனங்காள்: / திரும்பவும் நாம் இதய மகிழ்வோடு / என்று கரம் குலுக்குவமோ? / சென்று வருகின்றேன் / ஜென்ம பூமியே. / திரும்பவும் உன் வெளிகளில் / என்று ஓடி மகிழ்வேனோ..? / என்று ஏக்கப் பெருமூச்சுடன் இந்த நாட்டைப்பிரிந்து சென்ற அரு.சிவானந்தனை மலையகத்தின் புதுக்கவிதை இயக்கத்தின் பிதாமகனாக அடையாளப்படுத்துவதே பொரு த்தமானது. ಜ್ಷಣ! நிலைநிறுத்தும் வகையில் "சென்று வருகிறேன் ஜென்ம பூமியே கவிதைத் தொகுதியாக பாக்யா பதிப்பக வெளியீடாக மறுபதிப்பு နှီးနှီနီ 3ಜ್ಜೈ வுள்ளமை குறிப்பிடத்தக்கது. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
லக்கியம் - ஓர் ஆய்வு 0 இலக்கியத்தை ஆய்வு செய்யும் ம் முன் முயற்சியாக." பல் - ஓர் ஆய்வு” படவுள்ளது. மட்டக்களப்பின் முதல் பத்திரிகை ர ஒரு முழுமையான ஆய்வுக்காக வாசகர்களின், தங்களிடம் உள்ள மட்டக்களப்பின் இதழியல் கள், கட்டுரைகள் என்பவற்றை எமது ஆய்வுக்கு ம் தங்களது தகவல்கள், பத்திரிகைகள், சஞ்சி தி செய்யப்பட்டு உடன் உங்களுக்கு திருப்பித் ர உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
வேண்டிய முகவரி
ப்பு. -நான்கு கவிதைகள்- என்ற சிற்றிதழ்களின் எழுதப்பட்ட நளை நாடி நவீன தமிழ் இலக்கிலத்தின் ஊற்றுக்கண்ணால்,
கும் முயற்சியின் காரணமாக மகுடத்தின் வருகையில் கால சிசெய்கின்றது. இருந்தாலும் குறித்த பருவகாலத்திற்குரி) ாலங்கள் தவறியேனும் வெளிவருவோம் என்பதை எமது
ஆசிரியர்
置 54.

Page 57
கதையும ്ഷ്ണ ിട്ബസ്ത്രിf
囊
மிழ் ஆக்க இலக்கிய சூழலில் இன்று சிறுகதைப் புனைவுகள் தொடர்பாக அதிக மான ஆக்க இலக்கியகாரர்கள் ஈடுபட்டு வருவதும் அது தொடர்பான வாசிப்பு தளங்களை விரித்துக் கொள்வதும் கதை சொல்லும் முறையை தமிழ் இலக்கிய பண்பாட்டின் முக்கிய கூறாக நிலைநிறுத்தத் துணிவதும் இன்று சிறுகதை(ShortStory) இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியின் எல்லைகளாகக் குறிப்பி டலாம். சிறுகதைகளைப் பொறுத்தவரையில் பொது வான கதைத்தளங்களுள் இயங்குவதும், குறிப்பிட்ட பிரதேச மண்வாசனையில் எழுதுவதும் இன்று பொதுவான மரபுகளுள் சிலவென்று குறிப்பிடலாம். ஈழத்துத் தமிழ் சிறுகதை வரலாற்றில் மலையக சிறுகதைகள், தனித்த மண்வாசனையையும், கதை மரபுகளையும் கொண்டியங் கியுள்ளன. இதுவரைக்காலமும் மலையக சிறுகதைகள் குறித்த ஆய்வுகள், விமர்சனங்கள் ஆழமாக விவாதிக்கப் படாத வரையறைகளைக் கொண்டிருப்பதும் பலரால் குறித் துக் காட்டப்படக்கூடிய விடயங்களுள் ஒன்றாயிருக்கின்றது. அண்மைக்காலமாக மலையக கு ல் கதை யெழுதும் மரபில் புதிதாக பலர் உருவருேந்தாே அவர்களது கதைகள் தொகுப்பாக வெளிவராத சூழ் நிலையும் இருக்கிறது. சமகாலத்தில் புனைகதை எழுத் துச் சூழலில் பலரால் அறியப்பட்டு வருகின்ற இளம் படைப் பாளிகளுள் பிரமிளா செல்வராஜா மீது அதிகமான
들
கவனம் ஈர்க்கப்படுவது நாம் அறிந்த விடயமே. சூழல் காட்டுகின்ற யதார்த்த அடையாளங்களிலிருந்து கொண்டு கதையாக்கங்களை உருவாக்குவதே இக் கவனயீர்ப்புக் கான காரணங்களுள் ஒன்றாக நாம் கருதலாம். பிரமிளா
செல்வராஜாவின் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும்
 
 

கருத்தும்
கதைகனை அண்றுத்தி
மலையக சிறுகதை வரிசையில் சேர்ந்துள்ள நிலையில் அவரது சிறுகதைகளின் போக்கும் அக்கதைகளின் இயங் குதளமும் எவ்வாறானது என்பதை அவரது தொகுப்புக் களான "பீலிக்கரை’(2007), பாக்குப்பட்டை'(2010) கியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவதா ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிரமிளா செல்வராஜாவின் சிறுகதைகளை மலையக சிறுகதை மரபிலும், அதேவேளை இன்றைய சிறுகதை மரபிலும் வைத்து நோக்குவதே அவசியமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு சிறுகதை ஆசிரியரைப் பொறுத்த வரையில் தான், சார்ந்து இயங்குகின்ற சமூக தளத்தில் அவர் எவ்வாறான கதை சொல் மரபில் இயங்குகின்றார், அதேவேளை இன்றைய கதையுலகில் அவரது வகிபாகம் எவ்வாறானது ஆகிய இரண்டு விடயங்கள் அவர்குறித்த எண்ணப்பாடுகளை வெளிப்படுத்த உதவும். ருக்கின்ற அவரது இரண்டு தொகுப்புகளிலும் ஏறத்தாழ ப்பது சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த முப்பது :: எந்தவித கோட்பாட்டு ரீதியான சிந்த னைகளையும் நிலைப்படுத்திக்கொண்டு வாசிக்காமல் நுகர்கின்ற ஒரு வாசகனுக்கு இக்கதைகள் மூன்று விதமான உணர்வுத் தளங்களைக் கொண்டு அவை இயங்கியிருப்
தெளிவாக காண்பிக்கும். 1. பொதுவான வாழ்வியல் அடையாளங்களை அவதானிப்பதனூடாக எழும் உணர்வுத்தளம் 2. பெண்நிலை நின்று நோக்கும் போது எழும்
உணர்வுத் தளம். 3. குடும்ப நிலை நின்று பார்க்கின்ற போது எழும்
உணர்வுத் தளம்
மேற்குறிப்பிட்ட மூன்று உணர்வுத் தளங்களுடாக ஆசிரியரிடம் தோன்றும் புலப்பதிவுகளை (Image) கதை யாக்க முனையும் முயற்சியாகவும், அப்புலப்பதிவுகளு க்குள் மறைந்து கிடக்கும் வாழ்வியல் உள்ளர்த்தங்களை யும் அந்த உள்ளர்த்தங்களை வாழ்வின் அடிநாதமாக கொள் ளும் போது அவற்றின் மீது எழுகின்ற புறநிலையான அழுத்தங்கள் (Objective Pressuros) எவ்வாறான முரண் களைத் தோற்றுவிக்கின்றன என்பதைப் பதிவு செய்யும் கதைகளாகவே இக்கதைகளைக் கொள்ளலாம். மேலும் வாழ்வியல் சந்தர்ப்பங்களாக அமைகின்ற சூழமைவுகள் எவ்வாறு மனித மனதின் உணர்வுகளை (Impression) தொடுத்து அந் நுண்ணுணர்வுகள் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளுள் எவ்வாறு எவ்வாறு பங்கெடுக் கிறது என்பதை சொல்லும் ஆரம்ப முயற்சியாகவும் வெளிப்படுகிறது.
முதலாவதாக பொதுவான வாழ்வியல் அடையாளங்களை அவதானிப்பத ாடாக எழும் உணர்வுதளத்திலு ஸ்ள கதைகளை நோக்கும் போது ஏறத்தாழ பதினாறு கதைகள் இவ்வாறான தளத்தில் ಜಿ?: எடுத்துக் கொண்ட கதைக்கருவின்

Page 58
அடிப்படையில் வேறுபட்ட விடயங்களை பேசுகிறது. அவை மலையகத் தொழிலாளர்களின் தொழில் நிலையில் நின்று கொண்டு அவர்களின் உழைப்பு சார்ந்த சுதந்திரம் எவ் வாறு பறிக்கப்படுகிறது, சில உயர் அதிகாரிகளின் குறு க்குவழிச் சிந்தனைகளால் எவ்வாறு உதிரியாக்கப்படு கின்றனர், பிழைப்புக்காகச் செய்யப்படும் தொழில் எவ் வாறு சுரண்டப்படுகின்றது, சில பிரதிநிதிகள் முதலா ளிகளுக்கும் தெளுேக்கும் இடையில் காலங் காலமாக பிழைப்பை அண்டிய தரகர்களாக ೩ಷ್ರ செயற் பட்டு வருகின்றனர் என்பதைப் பற்றிப் பேசுகிறது. குறி ப்பாக இன்னாம்பி, கூலி, இளிச்சான் போன்ற கதை களைக் குறிப்பிடலாம் நாட்டுப் பிரதேசத்தில் எல்லையில் வாழுகின்ற இன்னாம்பி என்னும் மரம் ஏறும் உதிரித் தொழிலாளர்களைச் சேர்ந்தவனை தமது சுயநலத் திற்காக பயன்படுத்திக் கொள்வதும் அவன் ஈரப்பலா மரத்தில் ஏறிக்காய் பறிக்கும் போது விழுந்து விட்ட பின்பு அவனை திருட வந்தவனாக திரித்துவிடும் புஞ்சி பண்டாவின் மனைவியின் மூலமாக எல்லைப் ់ மக்களின் பிரச்சினையுடன் முதலாளிகளின் குரூர மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறார். இக்கதை இனவாத்தை விட ஆழமாகப் பேசுவ தைக் காணலாம். அதேபோல்தான் ಙ್ எனும் கதை யும் விறகுகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் பியதாச வின் வீட்டில் கொடுத்து பணம் வாங்கும் சிறுவர்களை ஏமாற்றிவிடும் பியதாசவின் மனைவியின் வாயிலாக மனிதாபிமானமற்ற விடயங்களைப் பேசுகிறது.
ஆனால் "இளிச்சான்” இக்கதைகளிலிருந்து வேறுபட்டு @:ಶ್ಚಿಟ್ಹ கங்காணிகள் உயர திகாரிகள், தோட்டதுரை போன்றோரே தஞ்சமென வாழும் சில தொழிலாளர்களின் அடிமைத்தனத்தையும், அடி மைத்தனத்தை தனக்கெவ்வாறு அதிகாரிகள் சாதகமாக் கிக் ?ಜ್ಜೈ? என்பதாக அமைகின்றது. இன்றும் பெரும்பாலான தோட்டங்களில் கங்காணிகள், கணக்குப் பிள்ளைகள், மேற்பார்வையாளர்கள், துரைமார்கள் வீட்டில் வேலைக்காக தொழிலாளர்களை எடுத்துக் கொள்வதும், முழவதும் அவர்களை வேலை வாங் வதும், தோட்டத்து வேலைநாள்பேர்களை தமது சொந்த வலைக்காக பயன்படுத்திக் கொள்வதும் மரபாக இருந்து வருகிறது. இவ்வாறான நிலைகளைத் தகர்க்க வேண் டும் எனும் தொழிலாளியை கங்காணியார் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி கொழு ம்பில் ஒரு விட்டு காசுவாங்கிவிடுகிறார். இக் கதையாதார UJIT60T 9 60))5560)6T (96006) T55 ேே மிக ငြှိုကို့နှံ့ கின்றது. மேற்கூறப்பட்ட மூன்று கதைகளிலும் தொழில் ரீதியான தளத்தில் நின்று பேசினாலும் அக்கதையில் வரும் பாத்திரங்கள் எதிர்நிலையற்ற வளைந்து கொடுக் கும் தன்மையைக் கொண்டனவாகவே விளங்குகின்றன. இரண்டாவதாக செண்டாக்கட்டிசாமி, மஞ்சள் நீராட்டல் ஆகிய கதைகள் மலையக வாழ்வியலில் மக்க ளின் வழிபாடு சார்ந்த உரிமைகளுள் ஏற்படும் அழுத்தங் களை வெளிப்படுத்துகிறது. “செண்டாக்கட்டி” என்பது கிராமிய தொழில்நிலை வழிபாட்டின் மிக முக்கியமான அடையாளமாக மலையக மக்களிடையே நிலவி வரு கிறது. அது போலவே "மஞ்சள் நீராட்டல்" தமது வழிபாடு சார்ந்த அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தும்கள மாக அவ்விழா நிகழ்கிறது. இவ்விரண்டு விடயங்கள்

மீதும் வெவ்வேறு விதமாக உயரதிகாரிகளும், அவர்க :: அதிகாரங்களுக்கு ஏகோபித்த ரை தெரிவித்து வரும் கண்டாக்கு, கங்காணிகள் ஆகிய இடைத்தரகர் களின் செயற்பாடுகளையும் நாசுக்காக வெளிப்படுத்து ಟ್ವಿ: இக்கதைகள் ஆனால் துரதிஸ்டவசமாக இக்கதை களிலும் கூட அதிகாரிகளின் நியாயமற்ற முடிவுகளை எதிர்ப்பதற்கு எந்தவொரு பாத்திரமும் துணியவில்லை. மூன்றாவது அம்சமாக வாழ்வின் சந்தோசமான உணர்வுகளை தோற்றுவிக்கின்ற இயற்கை சார்ந்த வெளிகள் அவ்வெளிகள் பற்றி மனதில் பதிந்து போயிரு க்கின்ற நெருக்கமான பிணைப்புகள் அத்தருணங்களை இழக்கத்துணியாதவையென்பதை “பீலிக்கரை", "கோடிப்பக்கத்தில் ஒரு பலாமரம்” ப்ோன்ற கதைகளோடு "கண்ணாடி பிம்பம்', "பாக்குப்பட்டை” ஆகிய கதை களும் பேசுகின்றன இத்தொகுப்பில் இக்கதைகள் வித்தி யாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து செயற்பட் டிருக்கின்றன என்று குறிப்பிட்லாம். பீலிக்கரையில் குளிப்பதையும், பலாமரத்தை சுற்றிபொழுதுகளைக் கழிக்கும் தருணங்களையும், பாக்குப்பட்டையில் சவாரி செய்யும் சந்தர்ப்பங்களையும், நொண்டியாடும் விளை யாட்டிலும் தோட்டப்புற மக்களின் ஆனந்தப் பிரவாகம் செயல்படுவதை நாம் அறிவோம். இவ்விடயங்களை வைத்துக் கொண்டு நிறைய விடயங்களை எம்மால் பேசமுடியும். வேறு எந்த சமூகத்திலும் இல்லாத மனித கூட்டுறவுக்கான சந்தர்ப்பங்களை இவ்விடங்கள் அல்லது வெளிகள் தருகின்றன. இங்குதான் மனிதாபிமானம் வளர்வதற்கான விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு, ஆன ந்தம் ஆகியன கிடைக்கும் களம் கிடைக்கிறது.
க்கதைகளை ஆசிரியர் உருவாக்கும் போது 器 படைப்பாளனின் சமூகநெருக்கம் (Social Intimate) தளிவாக :: திேகளில் கிராமிய தோட்டப்புறங்களுக்கான அழகியலும் மணிவாசனையும், வேறெந்த கதைகளுக்கும் இல்லாத வகையில் செயற் பட்டிருக்கின்றன. மனிதாபிமானங்களையும், வாழ்விய லையும், ரசனையையும் வெளிப்படுத்தும் சிறிய கதை வெளியாக இவை உருக்கொண்டுள்ளன. கோடிப்பக்க த்தில் ஒரு பலாமரம் என்ற கதையில் பலாமரத்தை வெட்டத்துணியும் போது அங்கு சாமி இருப்பதாக காட் டுவது மூடநம்பிக்கை என்று நாம் இலகுவில் குறிப் பிட்டுவிடக் கூடாது வாழ்வியல் அடிநாதங்களைப் பாது காப்பதற்கான யதார்த்த வழிமுறை என்று ஆசிரியர் இவ்வாறான கதைக்கருக்களை கையாளும் போது ஆசிரியர் யதார்த்தங்களை மீறிய புனைவு முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது சிறந்த
T(5RLD. தாகு மலையகத்தில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டதாக இருந்து வருகின்ற சம்பிரதாய மரபுகள் சார்ந்த கருத்து நிலையில் "இதோ எந்தன் நெஞ்சோடு", "பக்தி” ஆகிய கதைகள் இயங்கியுள்ளன. தனது கணவனை இழந்த பெண் தாலியை கழட்டாமல் மறுமணம் செய்து கொள்வதற் காக முயன்று ஏற்கனவே புரையோடிப்போயிருக்கின்ற சம்பிரதாயங்களுடன் முரண்பட்டுத் தோற்றுப்போகின்றாள் தனது வாழ்க்கையை பாதிக்கின்ற உணர்வுகளை வெளிப் படுத்தி அக்கட்டுக்களை உடைத்துக்கொண்டுவர முடி யாததை இதோ எந்தன் நெஞ்சோடு’ எனும் கதை சொல் கிறது. அதே நிலையில் நின்று மலையகத்தில் பெரிதும் வழக்கத்திலிருக்கின்ற பலியிடும் கிராமிய வழிபாடு”
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་ ་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་ ་་་་་་ ་་་་་་ ་་་ ་་་ ་་་ ་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་ — — ” - 56

Page 59
இவ்வழிபாடுகள் சார்ந்த சிந்தனைகள் இன்று பல இடங் களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். பலியிடுவதை தடைசெய்யவேண்டுமென்ற அரசியல் நிலைப்பாடு பல்வேறு இடங்களில் ஒலிக்க அதிலுள்ள அரசியல் சார்ந்த விடயங்களை பேரா.ஆ.சிவ
ப்பிரமணியம் போன்றவர்கள் அண்மைக்காலமாக ஆய்வு செய்து வருவது இங்கு குறித்துக்காட்டவேண்டிய விடய ங்களாயுள்ளது. இதனை வேறுவிதமான கோணத்தில் அணுகியிருக்கின்றார் பிரமிளா செல்வராஜா. “அப்ப ம்மாவின் : "சுஞ்சம்மா” ஆகிய கதைகள் மனிதா பிமானத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறது. வய தானவர்களை கண்டுகொள்ளாத உறவினர்கள், ಸಿರಾಗ கள் இன்னும் சமூகத்தில் இருப்பதையும், எமது மனிதா பிமானத்தை மிருகங்களிடமும், காட்டவேண்டு &: சுட்டிக்காட்டுவதாக "சுஞ்சும்மா’ கதை எழுதப்பட்டிருக் கிறது.
எனவே ஆசிரியரின் பொதுவான வாழ்வியல் அடையாளங்களை அவதானிப்ப னுாடாக எழும் உணர் வுத்தளமானது அவரது புலப்பதிவாக அமைந்த பிரச்சி னைகளின் சாரமாகவே இக்கதைகளில் பதியப்பட்டு ள்ளது. இவ்வாறான புலப்பதிகள் ஏற்படுத்தும் வாழ் வியல் பின்னணியின் கருத்துநிலைகள் என்ன அல்லது வாழ்வியல் மீது அதிகாரம் சார்ந்தவர்களின் அழுத்த ங்களை எவ்வாறு முறியடிப்பதனூடாக வாழ்வியல் சுதந் திரங்களை தக்கவைக்கமுடியும் மற்றும் ஒவ்வொரு கதை சார்ந்த பிரச்சினைகளையும் காரணகாரிய தொடர்புகளை அதுே அதன் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கதைப் புனைவுகள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும். உதாரணமாக "கசிப்புக்காரன்” எனும் கதையில் ஆசிரியர் என்ன நோக்கில் இக்கதை யை எழுதியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள சிக்கலா யுள்ளது.
I
படைப்பாளி தான் சார்ந்திருக்கின்ற சூழல் அமைப்பு, சமூகத்தளம், கருத்து நிலை அடிப்படையில் படைப்பு க்களை தோற்று ப்பது அவர்களது வழமையான போக்காயுள்ளதை நாம் அறிவோம். அந்தவகையில் பிரமிளா செல்வராஜா அவர்கள் ஒரு பெண் படைப்பாளி என்பதால் சில கதைகளை பெண்ணிலை உணர்வுகளி 6úlab{55 (Sense of Female) 9-(56)IT55lu46ï6ITITj. ခြုံမှိနှီ குறிப்பாக காதல் சார்ந்த உணர்வுகளை வெளிப் படுத்தல் (மனதிற்குள் ஒரு மெளனவலி, ரவை உருண்டை, சுமைகளுடன் ஒரு சிறகு) தனது சுயமான அல்லது அறிந்த அனுபவங்களை கதையாக்குதல் (நான் தாயாகப்போகி றேன், சஜீவன்) பருவமெய்திய பெண்கள் சிறுவர்களா கவும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகளாக (புரியவில்லை, காற்றுமாதம், குளியல்) அமைந்துள்ளன. இக்கதைகளில் முக்கிய பண்புகளாக பிரதேசம் சார்ந்த கிராமிய விளையாட்டுக்களை கதைகளில் பயன்படுத் தல், ஒவ்வொரு பெண்ணும் தமது வயது மட்ட உணர்வு களை வெளிப்படுத்துதல், ஒவ்வொரு கதைகளி டாகவும் பிரதேசம் மற்றும், வாழ்வியல் பிரதேசங்களின் முக்கியமான శిల్డ్ ஏற்படும் ஏற்படும் உணர்
வுகளை பதிவு செய்தல், ஒவ்வொரு பருவ பெண்களின்
உணர்வுகளை வெளிப்படுத்துதல் போன்றவற்றைக் இப்பண்புகள் கதையின் இடைத்தரத்தை தைவுறாமல் பேணுவதற்கு வாய்ப்பாயமைகின்றன.
 

மேலும் கதையை அலுப்புத் தட்டாமல் கொண்டு செல்ல வும், வாசகருக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும், உதவுகின்றன.
எனவே பெண் உணர் வுகள் சார்ந்து இக்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் வெறும் வாழ்க்கை பதிவுகளாகவே இடம்பெறுகிறதே தவிர பெண் ணிலை சார்ந்து வீச்சாக இடம்பெறாத தொய்வான தன்மையினை கொண்டே வெளிப்படுகின்றன. சில கதைகளில் பால்நிலை சார் ந்த விடயங்கள் பற்றிப் இ பேசியிருந்தாலும் அவை இதி பால் நிலை சார்ந்த விடுத லையுணர்வுடன் முழுமைத்தும் பெறவில்லை. ஆகவே இக்கதையாசிரியர் பெண்ணிலை சார்ந்து இயங்கும் போது பெண்ணுணர்வுகள் சார்ந்த ஆழமான பிரச்சினைகளை தேடியெழுதுவது அவரது கதைகளை நிறைவான தளத்திற்கு இட்டுச் ဓါz၏နဖူး
பிரமிளா செல்வராஜாவின் சிறுகதையின் இன்னு மொரு உணர்வு தளமே ஒரு படைப்பாளி குடும்பநிலை நின்று சொல்லக்கூடிய அல்லது நோக்கக்கூடிய பிரச்சி னையம்சங்கள். அதாவது குடும்ப தளத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் எவ்வாறு சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவெடுக்கிறது என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது. "தனிமைத்தாகம்”, “பெளர்ணமிநிலவு”, “அண்ணாவிற்கு”, “மறைவைத்தேடி”, “சுங்கா”, “உண்மைசுடும்” போன்ற கதைகள் இவ்வாறு தோன்றியுள்ளன.
இக்கதைகளில் “மறைவைத்தேடி", "சுங்கா” ஆகிய கதைகள் முக்கியமான பிரச்சனைகளை பேசத் துணிந்து ள்ளன. இதில் "மறைவைத்தேடி” என்ற கதை புதிய பிரச்சி னையொன்றை குடும்பநிலையிலிருந்து சொல்கிறது. மலையகத்தில் ஒரு லயத்தில் வீடொன்றில் வாழும் ராசு என்னும் தொழிலாளி ஒருவன் திருமணம் முடித்து ಫ್ಡಿ மனைவி அம்முவிடம் தனியாக உறங்க முடியாது தவிப் பதையும் கணவன் மனைவியின் உணர்வுகளையும் உறவு களையும் பகிர்ந்து கொள்வதற்கு அவனது வாழ்வியல் ழல் எவ்வாறு மூலவேராய்பிருக்கிறது என்பதை வளிக்காட்டுவதாய் அமைகிறது. இன்றும் மலையக மக்களின் வாழ்விடமானது ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஏற்றதாகக்கூட அமையவில்லை என்பதை மறை முகமாக சுட்டிகாட்டுகிறது. அதே நேரம் லயத்திலுள்ள ஒரு வீட்டில் திருமணம் நடக்கும் போது அந்த ல்ய்த்திலுள்ள் வீடுகள் அனைத்துமே எவ்வாறு : வேலைக்காக பயன்படு
கிறது மற்றும் திருமண்ம் முடி வந்த விருந்தினர்கள் ரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து செல்கிறார்கள் போன்ற இடங்கள் கதையில் வாழ்விய்ல் யதார்த்தமாக அமைகின்றன. ஆனாலும் சில நாட்களாகவே ராசுவோ அம்மு வோ தமது அன்பைப் புரிந்து கொள்ள முடியாது விறகுக் காட்ட்ை தேடிச்செல்வதானது யதார்த்தத்தை மீறிய அவல உணர்வையே எம்மிடம் தோற்றுவிக்கின ‘றது. இத்தொகுப்பில் வருகின்ற நல்ல கதைகளில் இது
வும் ஒன்றாய் அமைகின்றது.

Page 60
பிள்ளைகளை வீடுகளில் தந்தையுடன் விட்டு வெளிநாடு செல்லும் தாய்மார்களினை அல்லது தனது பிள்ளைகளுடனான உறவை முறித்துக் கொண்டு மனை வியை அனுப் ಕ್ಲಿಫ್ಟಿ அவளது உழைப் பை உதாசீனமாக்கும் தேயிலைத்தோட்ட கணவன்மார்க்ள் பற்றிய கருத்தில் இயங்கிய கதையே "சுங்கா” என்பது ஒரு விளையாட்டு சார்ந்த குறியீடாக வெளிப்படுத்தப் படுகின்றது. "கஜி” என்னும் விளையாட்டில் பிள்ள்ைகள் ஈடுபடும் போது அவ்விளையாட்டுக்கு ஒருவர் குறையும் போது அதற்கு பதில் ஒரு தடியை நிறுத்திவைத்து விளை யாடுவர். அதாவது விளையாட்டின் முக்கிய ஆரம்பத் தருணத்தில், பின்பு ஒரு ஆள் விளையாட்டில் அவுட் ஆகிய தும் எறிந்துவிடுவார். அதுபோல தான் சீனா ப்பயலின் அம்மாவையும் அவனது தந்தை தேவை யேற்படும் சந்தர்ப்பத்தில் வீட்டிலும் பிறசந்தர்ப்பங்களில் அவளை வெளிநாட்டுக்கே அனுப்பி அனுப்பி தனது பிள்ளையை தனிமைப்படுத்துகிறான். மனைவி விரும் பாத பட்சத்திலும் கணவன் ಖ್ವಲ್ಲಟ್ಟಿ ப்புவது சமூகத் தில் நடக்கும் உண்மைவிடயமாகவே வெளிப்படுகிறது. இக்கதையை இவ்விளையாட்டு :Ñ சொல் oತ್ಲಿದ್ದಿ இக்கதை இன்னும் தரம் வாய்ந் ததாக உருப்பெற்றிருக்கும்.
குடும்பம் சார்ந்து எழுதப்பட்டிருக்கின்ற கதைக ளுள் "உண்மைசுடும்”, “பெளர்ணமி நிலவு” ஆகிய கதை களும் குடும்ப பிரச்சனைகளின் உள்ளார்ந்த சிக்கல்களை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. கைவிடப்பட்ட முதியவளான செல்லாயிகிழவி எவ்வாறு தனிமையாக விருந்தாலும் தன்தோட்டத்தில் காய்க்கும் பழங்களைக் கூட தனது பேரப்பிள்ளைகளுக்காக கொடுக்க நினைப்ப வளை அவளது பிள்ளைகள் அவளைக் கைவிட்டுச் சென் சிங்களப் பெண்மணியாகிய சிரியாவதி மூலமாக உணர்த்து கிறார். இதற்கு_மாறாக “பெளர்ணமி தமது தாய் :Ñ°: இடம்பெறுகின்ற முரண்பாடுகளைத் தீர்த்துவைக்கும் குழந்தைகள் பற்றியெழுந்திருக்கின்றது. "தனிமைத்தாகம்", "அண்ணாவிற்கு" ஆகிய கதை களிரண்டும் குடும்ப உறவுகளைப் பிரிந்திருக்கும் மனவு ணர்வுகள் பேசுகின்றது. அதாவது முத்து தனது மனைவி குழந்தைகள் எல்லோரையும் பிரிந்து தனிமை க்குத் தள்ளப்படுகின்ற செல்வம் எவ்வாறான இன்னல் களை அனுபவிக்கின்றான் என்பதையும் இரண்டாவது அண்ணனையிழந்த தங்கையின் மனத்துயரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக குடும்ப் வாழ்வியலின் உன்னதமும் மனிதபண்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே மூன்றாவதாக எழும் குடும்பம் சார்ந்த உணர்வு தனமானது கதைகளை சமூக தளத்திற்கு இட்டுச் செல்வ தற்கான முயற்சியாக அமைகிறது.
V இறுதியாக மலையகத்தை அடையாளப் படுத்து கின்ற இறுதி படைப்பாளிகளில் பிரமிளா செல்வராஜா வின் இரண்டு தொகுப்புக்களின் முப்பது சிறுகதைகளின் இயங்குதளம் எவ்வாறானது எனும் புனைவு சார்ந்த பார்வையானது மேற்கூறப்பட்ட மூன்று உணர்வுத்தளங் களைக் கொண்டு எழுந்தவைதான் என்பதே இப்பார்வை யின் சாராம்சமாகும். 醬 இம்மூன்று உணர்வுத் தளங்களிலும் கருத்தியல் ரீதியான அணுகு முறையென்ன என்று மேலே அவதானித்த விடயங்களைத் தவிர்த்து புனைவு நெறிமுறை சார்ந்து சில விடயங்களை கூற வேண்டிய தேவையுள்ளது.

பிரமிளா செல்வராஜாவின் கதைகள் அனைத் துமே சமூகம் சார்ந்து, பெண்ணுணர்வுகள் சார்ந்து, டும்பம் சார்ந்து இயங்கியிருந்தாலும் அனைத்து யக்கமும் தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களாகவே பின்னப்பட்டுள்ளன. இது ஒரு படைப்பாளியின் தவிர்க்க முடியாத உணர்வுதிறனாகவிருந்தாலும் தான் சார்ந்த சமூகத்தை சுற்றி விரிவுபடவேண்டிய எதிர்காலத் தேவையும் இருக்கின்றது. இத்தொகுப்புக்களில் சில கதைகள் அவ்வாறு தோன்றியிருந்தாலும் நிகழ்விற்கான சமூக பின்னணி ஆழமாக பார்க்கப்படவில்லை.
கதைசொல்லும் முறை பற்றி அண்மைக்கால புனைக்கதை முயற்சிகளில் வேறுபட்ட கதை சொல்லும் வித்தியாசங்களை உணரமுடிகிறது. இத்தொகுப்புகளில் உள்ள பெரும்பாலான கதைகளில் ஆசிரியரே கதைச்சொல்லியாக திகழ்கிறார். இவ்வாறு தன்மைநிலையில் கதை சொல்லும் போக்குத் தவிர்ந்த படர்க்கை நிலையில் சொல்லுதல், பாத்திரங்களை உரையாடவிடுதல் போன்ற முறைமைகளையும் இன்னும்
ச்சாக சொல்ல முடியும்.
அடுத்த விடயமாக பிரமிளா செல்வராஜாவின் விசேடமாக குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது. ஒரு சிறுகதையாசிரியருக்குரிய தேர்ந்த மொழிநடையும் படைப்பில் :: சார்ந் விடயங்களை வெளிப்படுத்தும் அழகியல் சார்ந்த மொழிப்பயன்பாடும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.
"நேத்து ரெத்தம் #ಣಾಳಿ நினைச்சேன் கோடி ப்பக்கம் காளியாத்தா குடியிருக்காண் அடிச்சிக் கிட்டேன் யாராவது கேட்டீங்களா? இப்ப ஆத் a a 2 (கோடிப்பக்கத்தில் ஒரு பலாமரம்)
“நல்லவேளை மாடுகள் வீட்டுக்குள் அடைவ தில்லை. கோழிகளென்றால் இரவில் குசினுக்குள்தான் தஞ்சம் புகும். அப்படி இவர்கள் பழக்கியிருந்தார்கள்" “வீடென்ற சொல்லுக்குச் சற்று அப்பாற்பட்ட இந்தக் காம்பிராவில் தன்னைப் போல் இப்படி எத்தனை யாயிரம் பேர் அவஸ்த்தைப் பட்டார்களோ? என்றாலும் வாழ்ந்து பிள்ளைகள் பெற்று சண்டைகள் பிடித்து கூடிக் குலாவி குதூகலித்து என அவர்களும் சந்தோஷங்களை அனுபவிக்கத்தானே செய்தார்கள்” – (மறைவைத்தேடி) மேற்குறித்துக் காட்டி இரு கதைகளின் எடுத்துக் காட்டுக்கள் # கையாளும் இருவகை மொழி நடைக்கு உதாரணமாகும் இம் மொழிநடையானது கதை யை முழுமையான தளத்தை நோக்கிச் செல்ல ಇಂದ್ಲು. உள்ளார்ந்த கருப்பொருளை கையாள்வததன் மூலமே Iգեւյւb. * 醬 தேவையற்ற சில கதையை சிதைப்பதாக நான் எண்ணுகிறேன். எடுத்துக் காட்டாக "ஜோர்”, “நெஜமர்”, “சவாரி”, “செம சாத்து", ஊரெல்லாம் சுத்தி எம் பேரு முத்தி கூட்டு மாருல குத்தி இன்னும் வரல புத்தி” ஆகிய மொழிப் பிரயோ கங்கள் சினிமா சார்ந்தவையாகவே விளங்குகின்றன இவற்றைத் தவிர்ப்ப சிmங்ககாகம்.
p ?? .ே RS அவர்களின் சிறு கதையில் கருத்துப் பற்றிய ஒரு பார்வையை செலுத்தும் போது பிரச்சினைகளை புறநிலை நின்று முழுமையாக நோக்காத அதே வேளை வாழ்வியல் யதார்த்தங்களை Լ1602լքեւմ சார்ந்த தொனியில் சொல்லும் நவீன முயற்சியென்று குறிப்பிடலாம். FN
- 58

Page 61
தேசபக்தன் ே
வாழ்வும்
யிலைக் காடுகளிலும், மலை முகடுகளிலும் தேயிலைக்கு பசுமையும், தேனிருக்குச் சாயத்தையும் தந்த மக்கள் கொட்டும் பனி யிலும்,அட்டைக்கடியிலும் அடிமைகளாக வாய் பேசமுடியாத ஊமைகளாக விடியலுக்கு முன் உழைப்பிற்குச் சென்று இருள் கவிழ்ந்த பின்னர் $ ற்குத் திரும்புகின்ற இந்த င္ကိုရီရှီမို ஏமாளிகளாக இலங் கையின் மலை சூழ்ந்த தேயிலைக் காடுகளில் புலம் பெயர் ந்து வந்த இந்திய மண்ணின் மைந்தர்கள். 。 காட்டையும், மேட்டையும் சீர் படுத்தி பசுமை பூத்துக் குலுங் ம் சித்திரச் சோலைகளாக ரத்த வியர்வைகளைச் சிந்தி | பொன் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களின் வாழ்வில் ஒளியில்லை. வஞ்சிக்கப்பட்ட நிலையில் திக்கற்றவர்களாக துன்பக்கேணியில் பெரும் துயர
ததுடன வாழநதாரகள இந்த இழிநிலை தொடர்ந்தது | ஒன்றல்ல. . . இரண்டல்ல . நுாறு ஆண்டுகளாக ೩ಷ್ಟ್ರಿ ರಾಷ್ಟ್ರೇ! இங்கு வந்து ԼԳԿ5եւ յՈ)Iեւ 1 jறாண்டுக
#? விடிவுக்காய் ஓர் விடிவெள்ளி | தோன்றியது. அந்த விடிவெள்ளி தான் தேசபக்தன் கோ.நடேசய்யர் பரிய செயல் வீரர். இந்த நாட்டின் தொழிற்சங்க வரலாற்றிலும் பத்திரிகை வெளியீட்டுத் துறைகளிலும் அரசியல் வாழ்விலும் மலை யக இலக்கிய வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்புச் செய்தவர். இலங்கையில் வாழ்ந்த இந் யத் தமிழருக்காக மாத்திர மின்றி சமூக உணர்வோடு நலி வுற்ற மக்கள் அனைவருக்கா Χ கவும் குரல் கொடுத்த பெருமைக் குரியவரே கோநடே 69Fu Ju JJJ. கோ.நடேசய்யரின் இலங்கை வருகை முதன் முதலில் 1919ம் ஆண்டில் ஆரம்பமாகியது. அவரின் இலங்கை வருகையுடன் அவரது இறுதிக் காலம் வரை இந்த மண்ணின் மைந்தராகவே தொடர்கிறது.
இவரின் பின்புலத்தைப் பார்ப்போமானால் 1887ஆம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி தஞ்சாவூர் தென் ஆற்காடுவளவனூர் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.
婷 毫
 
 
 
 

காநடேசய்யர்
இவரது தந்தையார் கோதண்டரா மையர் தாசில்தார் உத்தியோகம் பார்த்துள்ளார். இவரின் தாயார் R அம்மாள். தஞ்சாவூர் திரு.வி.க.கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கற்ற கோ.நடேச ய்யர் தஞ்சாவூர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தியதுடன் 1914இல் பாரதியாரின் சீடனான வராவை யும் இணைத்துக் கொண்டு வர்த்தக மித்திரன் என்ற பத்திரி
கையை நடத்தியுள்ளார்.
சமூக சீர்திருத்தப் பணிகளில் ஆர்வமுள்ள நடேசய்யர் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் தி.வி.கல் | யாண சுந்தரமுதலியார் நடத்திய தேசபக்தனிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். கோ.நடேசய்யர் 1914இல் நடத்திய வர்த்தக மித்திரன் வரததகததுறை சாரநதது. | அய்யர் பெற்றிருந்த கணக் 60p HTUBg5 6)ILLJITLITJ85 ಅಲ್ಲಿ ேேதிரிகை வெற்றிக்குப் பெரிதும் உத * வியாக இருந்தது. தஞ்சா வுரில் வர்த்தக வங்கியைத் தோற்றுவிப்பதற்கு மிகவும் கடுமையாகச் சிரமப்பட்டார். “தென்னிந்திய வியாபாரி கள் சங்கம்” என்ற அமைப்பை
ரர்கள் சங்கம் ஒன்றை ஆரம் பித்தார். இதேபோல் ಶ್ಲೇಷ நணபர ஒருவர மூலம கொழு ம்பு நீல் தென்னிந்திய வர்த் தக சங்கக்கிளை ஒன்றை ஆரம் பிக்கச் செய்தார்.
அப்பொழுது இந்திய இ வியாபாரிகளே கொழும்பில் * ஆதிக்கம் செலுத்தினார்கள் 1 கொழும்புத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான இந் யர்கள் பணிபுரிந்தார்கள்.அவர்களில் தமிழ்பேசும் முஸ்லிம்களும் மலையாளிகளும், தெலுங்குக்காரர்களும் இருந்தார்கள். நடேசய்யர் முதல் வருகை. தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா ရှို့ கலந்து கொள்வதற்காக நடேசய்யரின் முதல் வருகை அமைகிறது. தமது ஆலோசனையின் பேரில் அமைக்க
m - 59

Page 62
ப்பட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பெரு விருப்ப த்துடன் வருகை தந்தார்.
ஆனாலும் அவர் சில நோக்கங்களுக்காக தனது வருகையைப் பயன்படுத்த விரும்பினார்.
தஞ்சாவூரில் இயங்கிய தஞ்சை காங்கிரஸ் கட்சி யினர் அய்யரின் இலங்கை விஜயத்தின் போது இந்தியா வில் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து இங்கு பெருந்தோட்டத் துறையில் வாழும் இந்தியர்களின் நில மையை அறிந்து வரும்படி வேண்கோள் விடுத்திருந்
னர. g5 கொழும்பில் வர்த்தக சங்கத்தின் ஆண்டு விழா வில் கலந்து கொண்டு அவர்களைச் சந்தித்து தகவல் திரட்டினால்தான் உண்மை அறிந்து கொள்ள முடியும் என அய்யர் முடிவு செய்தார். பெருந்தோட்டத் துறையில் ஐரோப்பியத் துரைமார்களின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருந்தது. ஒரு தோட்டத்தில் இருந்து இன்னொரு தோட்டத்திற்குச் சென்று உறவினர்களைச் சந்திக்க முடியாத நிலை.
தாட்டத்திற்கு உள்ளே செல்வபர்கள் புடைவை வியாபாரிகள் வளையல் வியாபாரிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள். தங்களுக்குத் தேவையான உடுப்புப் புடைவைகளை PEÑ? வீகுேத் தேடிவரும் வியாபாரிகளிடமே வாங்கிக் கொள்வது வழக்கமாகும். இதனைத் தோட்ட நிர்வாகமே ஊக்குவித்து வந்தது. கடைத்தெருவுக்கும், நகர்ப் புறங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் சென்று வருவதை தோட்டத்துரைமார் களான வெள்ளையர்கள் விரும்பவில்லை.
தோட்டங்கள் திறந்தவொரு சிறைச்சாலைகளாக இருந்தன. இதைப்பற்றி தனது நண்பர் மூலம் நன்கறிந்த நடேசய்யர் தோட்டங்களுக்கு புடைவை வியாபாரம் செய்யும் புடைவை வியாபாரிகளுடன் சேர்ந்து தானும் ரு புடைவை வியாபாரி போல வேடமிட்டு தோட்டத் 密 ாழிலார்களின் வாழ்நிலைகளை நேரடியாகக் கண்ட ந்தார். அவர்களின் துன்ப துயரங்களை நேரடியாகக் கேட்டறிந்தார். இவற்றை எல்லாம் தனது குறிப்புப் புத்தக த்தில் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் இந்தியா திரும்பியதும் இலங்கைத் தோட் டத் தொழிலாளர்களுக்காக இழைக்கப்படும் ஃளே 69(D5 பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். தஞ்சை யில் இயங்கிய காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத் தையும் விளக்கமான அறிக்கையும் சமர்ப்பித்தார். இந்த மக்களின் மீட்சிக்காகச் செயற்பட வேண்டும் எனத் தீர்மானித்தார்.
மீண்டும் 1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது தடவையாக அய்யர் இலங்கை வந்தார். நடேசய்யர் 27 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்துள்ளார். தஞ்சையில் பிறந்த நடேசய்யர் 1947 நவம்பர் 7 ஆம் திகதி தலை நகர் கொழும்பில் அமரத்துவம் அடைந்து கனத்த மயானத்தில் தீயுடன் சங்கமமானார்.
இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் போர்க் குணம் கொண்ட எழுத்துப் போராளியாக, சாதனையா ளராக வாழ்ந்துள்ளார். அவரது வாழ்வும் அவரின் பணிக ளும் மகத்தானது. நடேசய்யரின் வாழ்க்கை ஒரு சகாப் தத்தின் தொடக்கமாகும். காட்சிக்குரியவராக இருப்ப தற்கு இணைந்த ஆற்றல் படைத்தவர் நூற்றாண்டு கணக்கான செயல்களை စ္ဆိ ။ பெரியார். பல
சூழ்நிலைகளை சாமர்த்தியமாக வென்றார். நிகழ்ச்சிகள்

அவரைச் சுற்றி வட்டமிட்டன. நிகரற்ற தலைவராக அவர் பல துறைகளிலும் ஈடுபட்டார்.
இவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர் நூலாசிரியர், பிரசுரகர்த்தா, துண்டுப் பிரசுரம் எழுதுபவர் தொழிற்சங்க வாதி அரசியல் கிளர்ச்சியாளர். அவர் ஒரு அரசியல் அறிஞராக விளங்கினார். இவ்வாறு நடேசய்யரைப் பற்றி நன்கு அறிந்த மலையக மக்கள் கவிமணி சிவிவேலுப் பிள்ளை குறிப்பிடுகின்றார். தேசபக்தன் கோ.நடேசய்ய ரின் பன்முக ஆற்றலை தனித்தனியே ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.
இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்த நடேசய்யர் தனது பணிகளைத் தொடர இலங்கையில் நிரந்தரமாகத் தங்கிவிட முடிவு செய்தார். அவருடைய வாழ்வையும் பணிகளையும் தொகுத்துப் பார்ப்பது அவரின் செயற்பாடுகள் எத்தகையது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
69] . பத்திரிகைப் பணி
ாழிற்சங்கப் பணி 瀏 அரசியல் பணி FF,。 பிரஸ்கேர்டில் போராட்டம்
. D606) J35 à: முன்னோடி
நடேசய்யரின் பத்திரிகைப் பணி கோ. நடேசய்யரின் பத்திரிகைப்பணி தஞ்சாவூரில் இருந்து அவரால் 1915இல் வர்த்தக மித்திரன் பத்திரி கையுடன் ஆரம்பமாகின்றது. இந்தப் பத்திரிகையை அய்யர் 23 வயதில் நடத்தியுள்ளார்.
இலங்கையில் நடேசய்யரின் பத்திரிகைப்பணி தேசநேசன் பத்திரிகையுடன் ஆரம்பமாகின்றது. இது ஒரு னசரியாகும். 1920ம் வருடம் இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யரை ஆசிரியராக் கொண்டு 1921ஆம் శ్రీన్లో செப்டம்பர் மாதம் தேசநேசன் வெளிவரத் தொடங்
[I0ჭნl. பிேல் தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்த நடேசய்யர் கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியர்களோடு சேர்ந்து இயங்க ஆரம்பிக்கின்றார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினரான அருளானந்தன் டாக்டர் ரட்ணம் ஃ இருவரும் தேசநேசன் பத்திரி கையின் வெளியீட்டாளர்கள்.
அதே ஆண்டில் லோரி முத்துக்கிருஷ்ணாவுடன் இணைந்து "த சிட்டிசன்” என்ற ஆங்கிலப் பத்திரிகை யையும் வெளியிட்டார். 1922 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் முதலாவது ஆண்டு விழாவை தேசநேசன் வெற்றி கரமாக கொண்டாடியது.
1921 செப்ரம்பர் மாதம் 20ம் திகதி தேசநேசன் தினப்பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. எட்டுப் பக்கங்களின் இன்றைய தமிழ் தினசரிகளைப் போல பெரிய அளவில் வெளிவந்தது. பத்திரிகையின் அச்சும் அமைப்பும் சிறப்பாக உள்ளது.
கோ.நடேசய்யர் பற்றிய தேடுதல்களில் #ಣ್ಣ: ஆய்வாளர் சாரல் நாடனும் ஈடுபட்ட பொழுது தேச நேசன், தேசபக்தன் போன்ற பத்திரிகைகளை தேசிய சுவடி கூடத்தில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தேச நேசனில் நடேசய்யர் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள் அரசியல் கட்டுரைகளின் தீவிரத் தன்மை காரணமாக அதன் வெளியீட்டாளருக்கும் நடேசய்யருக்கும் இடையில் கசப்பு ணர்வை ஏற்படுத்தியது.
1.

Page 63
தேசநேசனில் நடேசய்யரின் எழுத்துக்கள் இலங்கை வாழ் இந்தியர்களைப் பற்றியே அதிகமாகக் காணப்பட்டது. இறப்பரிலும், தேயிலையிலும் உயர்ந்த இலாபம் ஈட்டும் முதலாளிமார் கூலிகளுக்கு ஏன் உயர்ந்த சம்பளம் கொடுக்கக் கூடாது. நடேசய்யரின் தீவிரப் போக்கினால் தேசநேசனில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. லோரி முத்துக்கிருஷ்ணா இந்தியர்கள் தொடர்ந்து இலங்கை வர வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு எதிர்மாறான கருத்தை நடேசய்யர் கொண்டிருந்தார்.
1922 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் குடியேறியு ள்ள இந்தியர்களின் நிலவரங்களை அறியும் பொருட்டு இந்தியா ஒரு மாநாட்டை சிம்லாவில் கூட்டியது. இம் மாநாட்டில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட தூதுக்குழு வில் லோறி முத்துக்கிருஷ்ணா இடம்பெற்றிருந்தார். இவரது பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ள நடேசய்யரால் முடியவில்லை. இந்தியத் தொழிலாளர்களின் உண்மை நிலைமை எடுத்துச் சொல்ல தனது சொந்த முயற்சியில் சொந்தப் பணத்தில் சிம்லா பயணமானார். நடேசய்யர் சிம்லா மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அரசாங் காகத் தூதுக் குழுவிற்கு எதிராகச் சாட்சி கூறினார். பல ஆதாரங்களை வெளிப்படுத்தினார். இதற்கு ஆதாரமாக நேசனிலும் சிட்டிசனிலும் எழுதிய கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். நடேசய்யரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் இந்தியப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த லோரி முத்துக்கிருஷ்ணா வின் எதிர்ப்புக்கும் பகைமைக்கு உள்ளானார். இதனால் நேசனிலும் சிட்டிசனிலும் இருந்து வெளிறிேனார்.
ஓர் எழுத்துப் போராளியான நடேசய்யர் தம் கருத்துக்களை முன்வைப்பதற்கு பத்திரிகை தேவைப்பட் டது. 1924 ஆம் ஆண்டு "தேசபக்தன்” என்ற பெயரில் செப்டம்பர் 3ம் திகதி ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து வெளியிட்டார் நடேசய்யர். தேசபக்தன். ஒரு பிரதியின் விலை 5சதம் தேசபக்தன் பத்திரிகை வெளிவந்த பொழுது நடேசய்யர் இலங்கைக்கு வருகை தந்து நான்கு ஆண்டு களாகி விட்டன. நான் பக்தன், தேசபக்தன் அனைவருக் கும் பக்தன் இலங்கையர்களின் பக்தன் குறிப்பாக ஏழை மக்களின் பக்தன்.
தேசபக்தனும் உண்மையை நாடி நிற்பான் சாதி, மத, வித்தியாசம் பாரான் உண்மையான சமத்துவம் சகோதரத்துவம், சுதந்திரம், பொது ஜனங்களுக்கூடாக உழைப்பான் என்று தேசபக்தனில் நடேசய்யர் எழுதினார். தேசபக்தன் தமிழகத்தில் திரு.வி.க.நடத்திய பத்திரிகை என 1917இல் தேசபக்தன் தெரிவித்துள்ளது. 1920 களில் தேசபக்தன் வெளிவரவில்லை.
திரு.வி.க.வுடன் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்ட நடேசய்யர் திரு.வி.க.வின் ஆசியுடன் இலங்கையில் தேசபக்தனை வெளியிட்டார். "தேசபக்தன் பெயர் மறைந் தாலும் அதன் பெயர் மறையுமோ அப்பெயரை இலங்கை நடேசய்யர் வேட்டனர்" என்று திரு.வி.கல்யானசுந்தரம் தனது சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.
த 1925 ஆம் ஆண்டு சட்ட நிருபன சபைக்கு நடேச ய்யர் தெரிவானார். அதன் பின்னர் வெளிவந்த தேசபக் தன் பத்திரிகையில் அவருடைய அரசியல் பேச்சுக்கள் கருத்துக்கள் சட்டமன்ற நடவடிக்கை இடம்பெற்றன.
எனக்கு சட்டசபை பெரிதல்ல. பத்திரிகை தான் பெரிது நான் சட்டசபைக்கு போய் செய்யக்கடிய
கருத்து ஓர் எழுத்துடலும் இருந்துள்ளானார். இணோ
இதழ் - 04
மம்

நன்மையை விட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகை யால் ஏற்படக் கூடும் என்று தேசபக்தனில் எழுதினார். இலங் கையின் தொழிற்சங்க முன்னோடி ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து For ward (போர் வார்ட்) என்ற ஆங்கில பத்திரிகைக்கு இணை ஆசிரியராக இருந்துள்ளார். இது ஆங்கில மொழியில் வெளிவந்த பத்திரிகை
நடேசய்யரின் பத்திரிகைப் பணிகளைப் பார்ப்போ மானால் தேசநேசன் (1922-1923), தேசபக்தன் (19241929), சிட்டிசன் (1922), போர்வார்ட் (1926), தொழி லாளி (1929), தோட்டத் தொழிலாளி (1947), இந்தியன் எஸ்டேட் லேபர் (1929), மற்றும் உரிமைப் போர் வீரன்.
- செய்தி நாளேடு என்ற வகையில் நடேசய்யரின் தேசநேசன் ஆகிய நாளேடுகளைக் குறிப்பிடலாம். மற்றவை யாவும் வாரவெளியீடாகவும், வெளிவந்த வைகள். இலங்கைப் பத்திரிகைத்துறையில் நடேசய்ய ரின் பங்களிப்புக்கள் சிறப்பானவைகள், லேக்கவுஸ் வெளியீடான OBSERVER பத்திரிகையில் சில காலம் பணியாற்றியுள்ளார். தொழிற்சங்கப் பணி 1926 ஆம் ஆண்டு நடேசய்யர் இங்கைத் தொழிற் சங்க தந்தை எனக் கூறப்படும் ஏ.பி குணசிங்கவுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் திரு.வி.கவின் தொழிற்சங்கப் பணிகளில் ஆர்வம் காட்டிதன் காரணம் கொழும்பில் தொழிற்சங்கப் பணிகளில் அக்கறையும் ஆர்வமும் காட்டினார்.
1927 ஆம் ஆண்டு இடம்பெற்ற துறைமுகை வேலை நிறுத்தம் மூன்று வாரங்கள் நீடித்தது. அங்கு தொழிலாற் றிய தொழிலாளர்களுக்கு வேண்டிய உணர்வையும், பணத்தையும் கொழும்பு வியாபாரிகளிடம் இருந்து
பெற்றுக்கொடுத்துள்ளார். சட்ட நிருபன சபைகளிலும் இதற்கான குரல் எழுப்பியுள்ளார். 1928 ஆம் ஆண்டு ஏ.ஈ.குணசிங்கா இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை யில் ஈடுபடுவதைக் கண்ட நடேசய்யர் அவரை விட்டு விலகினார். அதன் பின்னர் ஹட்டனைத் தலைமையாகக் கொண்டு பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டினார்.
தோட்டங்களில் உழைக்கும் இந்தியத் தொழிலாளர் களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கண்டு அவர்க ளின் உரிமைக்காகப் போராட அவர்களை ஓரணியில் திரட்ட "அகில இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம்” என்ற அமை ப்பை ஏற்படுத்தினார். குடைபிடிக்காதே! செருப்புப் போடாதே! வெள்ளை வேட்டி கட்டி வெளியே வராதே! பத்திரிகை படிக்காதே என்று தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனர். இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடேசய்யர் முழங்கினார். பாட்டாளித் தோழனே! பயப்படாதே! தலை நிமிர்ந்து வெளியே வா! இந்த நோட்டி ஸைப் படி! கள்ளக் கணக்கு எழுதும் கங்காணிகளுக்கு இடம் கொடுக்காதே! குட்டிச் சாக்கில் சம்பளம் எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை! அதைப்பேர் போடுவதை எதிர்த்து நில்! பகல் சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் லீவு உண்டு! அதைப் பயமின்றிக் கேள்! உன்னை மிரட்டும் வீணர்களுக்குப் பயந்து உரிமையை விடாதே! ஊமைகளாக அடிமைகளாக வாழ்ந்து தோட்டத் தொழிலாளர்க
ளின் உரிமைகளுக்காக உரத்து பேசத் தொடங்கினார். இதனால் நடேசய்யர் தோட்டங்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டது.
டம்
61)

Page 64
ಸ್ಧಿ: உத்தரவைக் கண்டு நடேசய்யர் பயந்து பின்வாங்கி விடவில்லை. தோட்டங்களுக்கு அருகி லுள்ள நகர்ப்புறங்களில் கூட்டம் :ಙ್ಗಞ್ಞಸ್ಥ್ களுக்கு அருகில் கம்பி முள்வேலிகளுக்கு அருகில் சென்று தனது துணைவியார் மீனாட்சி அம்மையார் பாதரியார் பாடல்கள் முதல் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி தன் இனிய குரலால் பாடுவார். அவரின் குரலைக் கேட்டதும் தொழிலாளர்கள் அனை வரும் கூடிவிடுவார்கள். அதன் பின்னர் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றி நடேசய்யர் உரையாற்றுவார்.
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நடேசய்யரின் செல்வாக்குப் பரவியது. 1931ஆம் ஆண்டு மே தினத்தில் ஹட்டன் மாநகரில் மே தினக் கூட்டத்திற்கு 5000 தொழி லாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமையை வற்புறுத்தி தொழிலாளர்களின் ‘உரிமைகளும் கடமை களும்' என்ற பிரசுரத்தை ஆயிரக்கணக்கில் அவர்களி டையே விநியோகித்தார். தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பெரும் உரிமைகளுக்கெல்லாம் சட்ட சபை யிலும், சட்ட நிறுவன சபையிலும், குரல் கொடுத்தவர் நடேசய்யர் தோட்டர் துரைமார் கண்காணிமார் வரை நடேசய்யரைக் கண்டு அஞ்சினார்கள். நடேசய்யரின் எழுத்தும் பேச்சும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டுவதாக அமைந்தது. அரசியல் செயற்பாடுகள் 1924ம் ஆண்டு இலங்கையில் இந்தியர் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்பட்டது. இலங்கையில் சட்ட நிறுவன சபையில் இந்தியப் பிரதநிதிகள் இருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
ಖ್ವಾಹಾ! ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டி 盟 நடேசய்யருக்கு ತಿಣ್ಣ ஒரு சவாலாக அமைந்தது. ர்தலில் நடேசய்யரும் போட்டியிட்டார். தனது தேர்தல் தேதி: “தேசபக்தன்” என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார் தேர்தலில் ஆறு பேர் போட்டி யிட்டனர். தேர்தலில் நடேசய்யர் வெற்றிபெற்றால் அது தமக்கு பெரும் ஆபத்தாக அமையும் எனத் தோட்டத் துறைமார்கள் முடிவு செய்தனர். அதற்காக பணத்தை வாரி இறைத்தனர். தேர்தலில் நடேசய்யர் தோற்கடிக் கப்பட்டார். ஆனாலும் 2948 வாக்குகளைப் பெற்று மூன்றா வது இடம் பெற்றார். தனக்கு கிடைத்த வாக்குகளில் 2000 தோட்டத் தொழிலாளர்களுடையது எனப் பகிரங்கமா கவே அ வீதி மீண்டும் ஆறுமாத காலத்தில் நடேச ய்யர் நடேசய்யர் தேர்தலைச் சந்திக்க வேண்டி வந்தது. இடைத் தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார் சட்டநிறுவன சபையில் நடேசய்யர் இந்தி யத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார். தேசியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப் படும் இராமநாதன் போன்றவர்கள் இந்தியத் தமிழர்களை குடியேற்றக் கூலிகள் எனக் இவர்களின் உரிமைகளை மறுத்தபோது அதற்கு எதிராக நடேசய்யர் உரிமை முழக்கம் ப்தார்.
மீண்டும் 1936 இல் அரசாங்க சபைத்தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற் றார். நடேசய்யருக்கு எதிராக ஏராளமான பிரசங்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கியஸ்தரும் தோட்டத்துறைமார்களும் அவர்களின் கையாட்களான
ooo – o4 né

கங்காணிமார்களும் செயல்பட்டனர். ஆனால் நடேசய்யர் :ெ பலத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்து வெற்றிபெற்றார்.
இத்தேர்தலில் இடதுசாரித் தலைவர்களான டாக்டர்.என்.எம்.பெரேரோ, 蠶 குணவர்த்தன ஆகிய இருவரும் முதன் முறையாக அரசாங்க் சபைக்குத் தெரிவானார்கள் தோட்டத் தொழிலாளர்கள் முன்னேற்ற த்திலும் நலனிலும் அக்கறை கொண்ட இடதுசாரித் தலைவர் களான இவர்களுடன் சட்டசபையில் நடேசய்யர் இணைந்து செயல்பட்டார். அப்பொழுது அமைச்சராக இருந்த எஸ். டபிள்யு ஆர்.டிபண்டாரநாய்க்கா நடேசய்யரின் விவாதத் திறமைக்கும், அரசியல் விவ்ேவகத்துக்கும் தீர்க்க தரிசனமான கருத்துக்களுக்கும் மதிப்பளித்தார்.
ஆறு ஆண்டுகள் சட்டநிரூபண சபையில் (19251931) அ ன்னர் பதினொரு ஆண்டுகள் சட்ட சபை யிலும் இத் தித்துவம் ಕ್ಬೆರಾ: ார். கோநடேசய் யர், சட்ட சபையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் வரலாற்றுச் சிறப்புக்குரியது. பிரஸ்கேர்டில் போராட்டம் இலங்கையின் கண்டி மாநகருக்கு அருகிலுள்ள மடுமுள் கலை பகுதியில் ரேலுகாஸ் ல் தோமஸ் என்ற தோட்டத்துறையின் கீழ் இருபத்து நான்கு வய்து இளைஞ ரான பிர்ஸ்கேர்டில் சின்னத்துரையாகப் பணியாற் னார்.வெள்ளையரான பிரஸ்கேர்டில் ஆத்திரேலியாவில் கல்வி கற்கும் பொழுது கம்யூனிஸ் சித்தார்த்தங்களில் ஈடுபாடு கொண்டவர். அதனால் தோட்டத் தொழிலாளர்க ளின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க்ப்பட்ாம்ல் அவர் களின் உழைப்பு உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும் பினார். அந்த மக்களோடு மனிதாபிமான உணர்வோடு நெருங்கிப் பழகினார்.
இதனால் தோட்டத் துரைமார்கள் இவர் வெறுப் புக் கொண்டனர். இவரை இலங்கையை விட்டு வெளியேற் வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். தோட்டத் தாழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரஸ்கேடில் நடேசய்ய டன் தொடர்புகொண்டார். இடதுசாரிகளுடன் இணைந் :* விரும்பினார். இதே காலகட்டத்தில் திருமதி கமலாதேவி சட்டோ பாத்தாய் இடதுசாரித் தலைவர் களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்திரு ந்தார். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களிடையே பல
பாதுக் கூட்டங்களில் பேசினார்.
ாவலப்பிட்டியில் என்.எம்.பெரேரா தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் முன்னர் பிரஸ்கேடில் பேசவிரும்பினார். அவரை அங்கு கூடியிருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு அறிமுகப்படுத்திய் டாக்டர்.என்.எம்.பெரேரா "ஒரு வெள்ளைய்ர் உங்களுக்காக கண்ணிர் வடிக்கும் நீர் என்று கூறினார்."பிரஸ்கேர்டில் பேசும் பொழுது தோட்டத் தொழில்ாளர்களுக்காக நடேசய்யர் செய்து வரும் பணிகளைப் பாராட்டினார். இனிமேல் பிரஸ் கேர்டிலை இங்கு வைத்தால் ஆபத்து அவரை உடனடி யாக நாடு கடத்த வேண்டும் என்று வெள்ளைத்துரைமார் கள் அவசரமாகக் #ஜமானித்தார்கள் அரசாங்கமும் அதற்கு ஆதரவு தெரிவித்தது
அரசாங்க சபையில் நடேசய்யர் பிரஸ்கேர்டிலை நாடு ::ಶ್ವಿನ್ಗಿಳ್ಗೆ எதிர்ப்புத் தெரிவித்தார். இடதுசாரித் தலைவரகளும நடேசயயருககு ஆதரவாகக கருததுத தெரிவித்தனர்.

Page 65
அவர் கூட்டங்களில் தமிழ்ப் பேசவேண்டும் என்று ஆசைப் பட்டார். அவருக்குத் தமிழ் படித்துக் கொடுக்கவும் செய் தேன்” என்று பேசிய நடேசய்யர் தோட்டங்களில் துரை மார்கள் நடத்தும் கொடிய ஆதிக்கத்தை எடுத்துக் கூறினார். பிரஸ்கேர்டில் ಹಾಗಾಣಿ b இருப்பது ஆபத்து எனக் கூறி அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. மலையக இலக்கிய முன்னோடி
இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் உரிமைக் காகப் போராடமலைநாட்டில் குடியேறி ஆக்க இலக்கிய முயற்சிகள் படைத்து "மலையக இலக்கியம்” என்ற தனித்துவம் மிக்க a உருவாவதற்கு பாதை அமைத்துக் கொடுத்தும் அந்தப் பாதையில் நடந்து சென்றும் மலையக ஆக்க இலக்கியத்தின் முதல்வராகத் திகழ்கின்றார்.
நடேசய்யரின் எழுத்தாற்றலையும், ஆக்க இலக்கியத் திறமையையும் அவரது எழுத்துக்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அவர் எழுதி வெளியிட்ட நூல்க ளையும் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும் சட்ட சபை உரைகளையும் பார்த்தால் அவரது இமாலய சாதனை களைப் புரிந்து கொள்ளலாம்.
1931 黏 நடேசய்யர் எழுதிய “இராமசாமி சேர்வையின் சரிதம்" என்ற சிறுகதைதான்மலையகத்தின் முதல் சிறுகதையென ಕ್ಲೌ மு.நித்தியானந்தன் ஆதாரபூர்வமாகக் குறிப்பிடுகின்றார்.
நடேசய்யர் ಶ್ದಿ: வெளியிட்டதுடன் நூல்க ளையும் எழுதிப் பிரசுரித்தார். தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலத்திலும் வெளியிட்டார். தோட்ட முதலாளிமார்கள் தோட்டக் கைக்கூலிகளான கண்காணிமார் எப்படி அவர் களின் உழைப்பை உறுஞ்சுகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு உண்மையை எடுத்துக்காட்ட "தோட்ட முதலாளிமார்களின் சாம்ராஜ்யம்” (Planter Raj) என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதிவெளியிட்டார். நடேசய்யரின் ஆங்கில நூல்களைக் கண்டு தோட்டத் துரைமார்களான வெள்ளையர்கள் அச்சம் கொண்டனர்.
அந்நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகளை வாங்கித்
uTglIDITä.
நண பர் களரின கதை
மகுடம் அடுத்த இதழிலிருந்து ச. ராகவன் எழுதும் புதிய "பத்தி” எழுத்துக்கள் ஆரம்பமாகின்றது.

தீயிட்டுக் கொழுத்தினார்கள் இலங்கை, இந்தியா, இங்கி லாந்து அரசாங்கங்களில் இந்நூல் பரபரப்பை ஊட்டியது 1929 இல் “தொழிலாளர்களின் சட்டப் புத்தகம்” என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் தொழிலாளர் களுக்குப் பல விதங்களிலும் நன்ம்ை விளைவித்தது. இந்தச் சட்டப் புத்தகத்தின் பிரதிகளை பெரும் அளவில் தோட்டத் # காடுத்து வாங்கிப் பதுக்கி வைத்தனர். இதனை அறிந்த நடேசய்யர் அந் ಫೆ? :: “தொழிலா ளர்களின் கடமைகளுக்கும் உரிமைகளுக்கும்” என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு நேரடி யாகத் தோட்டங்களுக்குச் சென்று வழங்கினார். இத்தகைய பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய மானுடன் பாடிய வானம்பாடியாகிய நடேசய்யர் தமிழரசுக் கழக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் "சுதந்திரன்” தினசரியின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து மீண்டும் கனல்கக்கும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்திய வேளையில் . . .
1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தனது ஐம்பத்தாறாவது வயதில் நடேசய்யர் அமர ரானார். அவரது இறுதிச் சடங்கின்ை தமிழ் மக்களின் மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி.செல்வநாயகமே முன்னின்று நடத்தினார்.
கோ.நடேசய்யர் என்ற யுகபுருஷரான மனித னின் சாதனை இந்திய வம்சாவழியினரின் வரலாற் றில் ஒரு மைல்கல்லாக அமையும். இலங்கைவாழ் தமிழர்கள் நடேசய்யரை தங்களை வாழ் க்க வந்த ம்கானாக்க் கருதினார். இலங்கையின் மகாத்மாவ்ர்க வழிபட்டனர். காந்தி நடேசய்யர் என அன்பாக அழைத்தனர்.
மலைமுகடுகளிலும், தேயிலைக் காடுகளிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப் பற்றி முதன் முதலாகக் குரல்கொடுத்த மனிதன் மாணிக்கமான கோ.நடேசய்யர் என்ற பெயர் மலையகம்
என்ற சொல் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.
மலையக சஞ்சிகைகள்
கொழுந்து அந்தனி ஜீவா
57, மகிந்த பிளேஸ்,
கொழும்பு - 06.
தீ தாரிபன் -
14, பிரதான வீதி, அக்கரப்பத்தன.
O 55560T6OT
நந்தலாலா -
133-1/1, தம்புள்ள வீதி, ஹட்டன்.

Page 66
Cd05ණනකlර්ථt ற்றைக் கருத்தெடுத்து, நேர்கோட்டுச் e பதிலாக தனிக் கேள்வியிலிருந்து விரிந்தெ( மட்பருக்கையுள்ளேயே கிடந்தது. முளைவிடாக் கி மட்டும் கொட்டித்தீர்ந்தன, நல்ல மரக்கிளையென்ற கூறு கண்டும், முளைக்க மழை நாள் கேட்டும் இருந்த கீழ் விதைக்கு நீர்ச் சொட்டு விட்டு கிளையாய் முளை விதை :-இன்றைய கால கட்டத்தில் (2000க்
பரிமாணங்கள் என்ன? அதை நீ
றத்தாழ கடந்த என்பதுகள் தொடக்கம் ஒரு ரதேசம் சார்ந்த இலக்கிய முயற்சிகள் பற்றி இன்னொரு பிரதேசத்திலுள்ளவர்கள் அறிவதற்கான வாய்ப்புக்கள் பலகாரணங் களால் அருகியேவந்துள்ளன. இடைவெளிகள் அகன்று சென்றுள்ளன. இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் எனது தனிப்பட்ட ரீதியில், மேலோட்டமாகவும் முழு விதத்திலுமான எனது சில அவதானிப்புக்கள்ை வெளிப்படுத்த முற்படுகின்றேன்.
மலையக நவீன கவிதை வளர்ச்சிப்போக்கு முன்னர் போன்று பாராட்டும் படியாகவே உள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள கருணாகரனின் "அவமானப்பட்டவனின் இரவு' இதீான ஆதாரமாகின்றது. உள்ளடக்கம், எடுத்து 60JLL Ε தொடக்கம் நூலமைப்பு வரை அது தருகின்றதொரு န္တိမ္ပိ சிறுகதை வளர்ச்சிப் ப்ோக்
கும் முதிர்ச்சி எய்தி வருகின்றது என்பதற்கு புதிய தலை முறை சார்ந்த சிவனுவின் சிறுகதைத் தொகுப்புக்கள் சான்றாகின்றன. மேலும் அண்மைக்காலத்தில் பல காத்திரமான சிறுகதைகள் எழுதிவரும் சுதர்மமகராஜனும் அவதானிப்புக்குரியவரே.
நாவல் இ: வளர்ச்சி பின்னடைவு கண்டு ள்ளது என்ப யத்திற்கிடமில்லாத தொன்று ஆய்வு சார்ந்த வளர்ச்சிப்போக்குகள் பற்றி நோக்கும் போது ல்ெனின் மதிவாணம் முன்னரைவிட :"ಜ್ಜೈ": 5T65) LI வருவது மனநlறைவு தருகனறது. அவ வாறே ಕ್ಲಿ த்ெதை శీ தேன் 蠶 இலக்கிய முயற்சிகளும் ஆர்ப்பாட்டமற்ற விதத்திலான சாரல் நாடனின் ஆய்வு முயற்சிகளும், அமைந்துவருகின்றன. மொழிவரதன் அண்மைக்காலங்களில் அதிகமாக எழு வருவதாக உணர்கின்றேன்.
ஆயினும், ஆய்வுத்திறனும் శిష్టోత్తి மிகுந்த சிலர் தமது ஆற்றலை துஷ்ப்பிரயோகம் செய்து வருவ தும் நிகழ்கின்றது. லெனின் மதிவானத்திற்கு பதிலுரைப் ப்தற்காக் நந்த்ல்ாலாவில் உல்க இலக்கிய உலா வந்த
ரண்டாயிரத்திற்கு பின் மலையக இலக்கியம்
அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளுமளவு
க்கு ஒரு வளர்ச்சியோ, மாற்றத்தையோ தன்னகத்தே ஏற்படுத்திக்கொள்ளவில்லை. எப்போதும் போலவே வாசிப்பு வரட்சி சகபடைப்பாளியையே வாசித்து பகிர்ந்து கொள்ளப்படாத அவலம், மலையக மூத்த படைப்பாளிகளிடையே காணப்படும் போலியான ஒளிவட்டம், ஒரிரு படைப்புகளிலேயே எதிர்பார்க்கப்படும் நட்சத்திர என்பன இன்றைய மலையக இலக்கி யத்தின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மலையக இலக்கியத்தின் பிதாமகன்கள் தாங்கள் தான் என அடையா ளப்படுத்திக் கொண்டு, அதை வியாபாரமாக்கித்திரியும்
இதழ் - 04 Int

- புதிஉகeர்"
ாயில் ஊரும் நேர்காணல் மாற்றி பல தளக்கருத்தின் ழம் படர் மரமொன்றுக்காய் இட்ட விதை மந்தமேறி ளையை உசுப்பி ஆட்டிய போதெல்லாம் சருகுகள் பதினான்கு கிளைகளில் தாவிச் சோர்ந்து நோய்க் போது, வானம் வரண்டு தகித்தது. இப்போது நீங்களும் க்கலாம். படரட்டும் போக்கு - திசேரா
5 பின்) மலையக இலக்கியம் அடைந்திருக்கும் ங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
கைலைநாதனின் கட்டுரை ற்சி அத்தகையதே (மஜிக்கல் றியலிசம் பற்றி லெனின் ಙ್: : அவர் நந்தலாலா கட்டுரையில் கண்டணத்துக்குள்ளாகிறார். ஆனால் அண்மைக்கால சீன நாவல்களில் மஜிக்கல் ரியலிசம் கூட இடம்பெறுவதனை நந்தலாலா கட்டுரையாளர் அறி வில்லை என்பதும் கவனத்திற்குரியது. எனினும் ஆழமாக இல்லாவிடினும் மலையக 蠶 வளர்ச்சிப்பற்றிய தொடர்ச்சியான அகன்ற பார்வையும் தேடலும் மலையக ய்வாளர்கள் மத்தியில் போதியளவு ப்பதாக தெரிய வில்லை. உதாரணமாக மலையக நவீன முன்னோடி யார் என்பதனை இன்றுவரை எவரும் இனங்கண்டிருப்ப வில்லை. அண்மைக் காலத்தில் மறாயாலிந்துலட் பிரதேசங்களில் இளங்கவிதாயினிகள் உருவாகிவருவது :*எவரும் அவதானித்திருப்பதாக தெரியவில்லை.
அதனையும் விட, இலக்கிய அமைப்புக்களின் செய ற்பாடுகள் மந்தகதியில் நடப்பதும், அவற்றிற்கிடையிலான 95T6) 5FIU ႔န္တိ!!!!!!!င့!!!!!!!!! மலையக இலக்கிய வளர் ச்சிக்கு ராக்கியமான்வை அல்ல. இடம்பெயர்ந்து சாகாமத்தில் அவலங்கள் சூழ வாழ்ந்துவரும் மலையகக் கவிஞர் குறிஞ்சிவாணனின் கவிதைத் தொகுப்பை அண்மையில் திருக்கோயில் நண்பர்களே வெளியிட் டார்கள் என்பது ஒருபுறமிருக்க அவரது நூலிற்கு அறிமுக விழாவொன்றின்ை நடத்தும்படி அப்புத்தளை நண்பரொருவ ரையும் கேட்டு ಖ್ವ? கதைகள் அவ்வேள்ைகளில் வீசிய காற்றிற்கு மட்டும்ே தெ
அதுசரி பரிமாணம் என்றா கேட்டீர்கள்? பரிமாணம் என்பது வெவ்வேறுபட்ட ஆரோக்கியமான - புதிய மாற்ற ங்களை கருதுகின்றது. அவ்விதத்தில் மலையக இலக்கிய வளர்ச்சியில் அத்தகைய நிலை இன்னும் ஏற்படவில்லை என்றே வேண்டும் வேளையில் ஈழத்தில் வடக்கு குறிப்பாக சிறுகதை வளர்ச்சிப் ப்ோக்கு புதிய பரிமாணங்களை கண்டுவருவது பற்றி இவ்வேள்ை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
G3Lipmaffluğ - 68. (Burtaöpmerm
சிலர் வேண்டுமானால் பழசுகளை தூசுதட்டி கூவிக் န္တိဒ္ဓိရှီ இதுதான் மலையக விற்று ತ್ಲಿಳ್ಗು தேர்ந்த வாசகன் ಶಿಫ್ಟ್ಬ மல்லிய புன்சிரிப்போடு புறம் நள்ளி ஒதுக்கி, மலையக படைப்பிலக்கியத்தின் மாற்றத்தையும் காத்திரமான படைப் பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளம் படைப்பாள்களிடையே ஃ ம்பிக்கைகள் தென்ப ட்டாலும் அவர்கள் செய்ய வேண்டிய்தெல்லாம் சிறிது காலம் எழுதுவதை நிறுத்தி விட்டு, பரவலான வாசிப்புக்கு தங்களை உட்படுத்தி எழுதுவதற்கான காத்திரமான அகக்கட்டமைப்பை கட்டியெழுப்புவது தான்.
சுதரமமகாராஜன
in 64

Page 67
டாளி வர்க்கத்தினடியாக தோன்றியதாகும். மலையகத்தின் வாழ் நிலைகளும் உற்பத் முறைகளும் ஓர் உழைக்கும் மக்களின் உணர்வுகளை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும். அதற்காக மலையக இலக்கியம் சமரசத்திற்கு அப்பால் பட்டதொன்று என்பது என் கருத் தல்ல. இந்த பின்னணியில் எழுந்த நடேசய்யர், மீனாட்சியம்மாள் தம்பதிகளும் பின்னர் வந்த இளஞ் செழியன் என்ற ஆளுமையும் இந்த சமூகவமைப்பின் தோற்றுவாய்களாக மாத்திரமன்று அதனை தோற்று ப்பவர்காகவும் இருந்தனர். மலையகத்தில் இயங்கிய இடதுசாரிகளும் , இயக்கங்களும் அந்த மரபை இன் னொரு கட்டத்திற்கு வளர்த்து செல்ல முனைந்தனர். இவர் கள் உழைக்கும் தொழிலாளர்களையும் அவர்களுக்காக உழைக்ககூடிய அறிவுஜீவிகளையும் மையப்படுத்தியே தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
இந்நிலை இன்றைய உலகமயமாதல் சூழலில் மாற்றமடைந்துள்ளது. மலையக மக்களின் இருப்பையே இல்லாதொழிக்கும் வகையில் “இந்தியத்தமிழர்” என்ற பதத்தை பாவிக்கின்றனர்.அச்சமூகத்தின் உயிர் நாடி யான தொழிலாளர்களை இழிவாக காட்டி தம்மை உயர் வாக காட்டுகின்ற எண்ணங்களும் சிந்தனைகளும் இன்று எம் மத்தியில் தோன்றாமலில்லை. ஒருவகையில் மக்களை விட்டு பிரிந்த மனநோயாளர்களாகவே அவர்களின் சிந்த னைகள் இதில் இடம்பெறுகின்றன. ஒரு மத்திய தரவர்க்கத்தின் நலன்களுக்காக பரந்துபட்ட ர்ே களின் பகடைக்காயாக பாவிக்கப்படுகின்றார்கள். இவ்வா றான சூழலில், மலையக இலக்கியத் தில் இன்னொரு பரிதாபகரமான நிலையும் முளைவிட்டுள்ளது வரட்டுத் தனமான மார்க்ஸிய பார்வையுடனும் வக்கிரமான
V V Vyz
காலத்தின் குரலாப்2000ம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட நவீன மாற்றங்களை உள்வாங்கி காலத்தின் குர6 மகுடத்தின் அடுத்த இதழ் ஆ கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், பத்தி நூல் மதிப்புரைகள், இலக்கிய தகவல்கள் படைப்பாளிகளே உங்கள் படைப்புக்களை
லையக இலக்கியம் பிரமாண்டதோர் பாட்
O6ш ன்றுகோலின் துணைகொண்டு
மெல்லெழும்ப ஆயத்தமாகிவிட்டோம்
இப்பிரசன்னம் நம்பிக்கையொளியை ஊட்டுகிறது
எல்லோரும் வாருங்கள்! உயிர்கொடுங்கள் இந்தப் பயணத்துக்கு மெளனம் களைந்து
நிகரற்ற
மறுமலர்ச்சிக்காக உங்களின் ஒத்துழைப்பை வழங்குக!

சமுதாய கண்ணோட்டத்துடனும் செயற் படுகின்ற உதிரிகள் சிலர் தன்னை முதன்மைப்படுத்தி அதன் பின்னணியில் சமூகம் சார்ந்த இலக்கிய செயற்பாடுகளை ಕ್ಲಿಷಲ್ಲಿ:©ಹ್ಲಿ வருகின்றனர். எதிர்வினைகள் என்ற பயரில் எழுத்தாளர்கள் மீதான அவர்களது தாக்குதல்கள் அவர்களின் அவலக் குரலையே எடு ಸ್ಥಿತಿ ே :இrரீ 器 சீரழிவுகளும் இடம்பெற்றே வந்துள்ளன. இந்த தைவை தான் மார்க்ஸிம் கோர்க்கி “மனித ஆளுமை யின் உடைவு” என விமர்சனத்திற்குட்படுத்தினார்.
இதற்கு மாறாக மலையக கலை இலக்கிய எழுச் வலுவோடு வீறுநடைபோடுவதற்கான சாத்தியக் கூறுக ளும் இன்றுள்ளன. இவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றி ந்தாலும் சுதந்திர காற்றை சுவாசிக்க முற்பட்ட இவர் களின் தோற்றம் இருப்பு மலையகத்தில் கம்பீரமாகவே இருக்கின்றது.
மலையக தேசிய உணர்வு அவ்விலக்கிய தொகுதி யில் எவ்வாறு முதன்மைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என் பதை மலையகத்தின் முற்போக்கு எழுத்தாளர் தெளிவத் தை ஜோசப் எழுதிய “மலையகம் எனும் அடையயாளம் மலையக இலக்கியத்தின் வகிபங்கு” என்ற சிறிய நூல் சாட்சியாக பதிய வைக்கின்றது.
சகலவிதமான ஜனநாயக முற்போக்கு சக்திகள் பொது எதிரிக்கு எதிராக ஜக்கியப்பட்டு செயற்பட வேண்டியது ன்றைய மலையக இலக்கியத்தில் தென்படுகின்றது என்பது பலமான அம்சமாகும். ஆனால் அத் தகைய முன்னெடுப்புகள் அறிவுஜீவிகள் வர்க்கத்தில் மாத்திரம் தங்கியில்லாமல் மக்களை - தொழிலாளர் களையும் இணைத்துக் கொண்டு செயற்படவேண்டியது காலத்தின்
G b.
தவையாகும லெனின் மதிவானம்
قلمعارفعی قاره عا
தமிழ் இலக்கியத்தின் பிரதேச ரீதியான n) TuÜ LD6)J6)|6İT6Igöl LD(95LLD. ஆண்டு மலராக மலர்கிறது.
எழுத்துக்கள், பிரதேச இலக்கிய ஆய்வுகள், ர், நேர்காணல் என பல அம்சங்களுடன் இன்றே அனுப்பிவையுங்கள். ஆசிரியர் -
நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒரு கோட்பாட்டின் கீழ் ஒன்றிணைவோம்
படையெடுக்கும் மக்கள் முன் uTj606).jurielTe0TTab eleb6DITLD6b அவர்களில் ஒருவராக
இணைந்து கொள்!
ஓங்கி ஒலிக்கும் கூட்டத்தில்
ஒளிந்து நிற்காமல் உன்னையும் எம.கருணாகரன, ஒருவனாக்கிக் கொள் எட்டியாந்தோட்ட.
65

Page 68
கடிதங்கள் கருத்துக்கள்
மகுடம் அறிவு ஜீவிகளுக்கான இதழ் 1. மறுமலர்ச்சிக்கு பின்னர் பல சிறப்பான காத்திரப துள்ளன. இந்தப் பண்பாட்டுப்பாரம்பரிய அடிப்படைய இருந்து 'மகுடம்' என்ற சஞ்சிகை வெளிவருகின்றது கலைஇலக்கிய சமூகப்பண்பாட்டுக் காலாண்டித ஆசிரியராகக் கொண்டுவரும்மகுடம் அச்சு அமைப்பு, என்பதை எடுத்துக்காட்டுகின்றன. குமுதம், ஆன ரசனையாளர்கள் மகுடத்தை தொடவே மாட்டார்கள் வெளியிடப்படும் இதழ் என இதனை புரட்டிப்பார்த்த باقی 2. நேர்காணல் என்பது அற்புதமான படைப்பு ஒன் பரவசத்தை எளிதில் தந்துவிடுவதில்லை. ஆனால் இ புனைவுப் பரவசத்தை கொடுப்பதை உணரமுடிந்தது நேர்காணலையும் புனைவு வெளிக்குள் பயனித்தபடி தணிக்கை செய்யப்படாத ஆதன் அந்தரங்கங்களோ இராகவன் இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ள தனது அந்தர்ங்கங்களை ஒளிவுமறைவின்றி ! தந்தை பற்றிய வசைபாடல், தந்தைக்கு தான் அ ட்ையிலான் சண்டைகள் என்ப்ன்வற்றையும் விபரிக் தன் தந்தை சாகக்கிடந்த தறுவாயில் தன் மனைவிே இலக்கிய மகாத்மாவாக இராகவன் சத்தியசோதனை
Վ சோம்பேறி அஜந்தகுமாரிடம் சிலகேள்விக் 3. கடந்த 23.12.2012 திகதி உதயன் நாளிதழில் வெளி ಛೀ? ஃது oż ச்ெய்ய விரும்புகின்றேன். இந்த நேர்காணல் தொடர் நான் விளக்கமளிக்கப் နှီ ஏனெனில் அது அவரது கருத்துச் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில் என்க் றியால் எழுதப்பட்ட வியாக்கியானம் எனில் அவரது னத்தினை எழுதச் செய்த எனது நேர்காணலின் ಆಕ್ಟಿ 39(5 ಟ್ವೇ ໃນທີ່ வியாக்கிய் எழும் கேள்வியால் கலங்கி நிற்கின்றேன்.
யாரோ எழுதிய வியாக்கியானத்தை குறுகிய பிரதியாக முன்வைக்கவும் சாத்தியமுண்டல்லவா? அது வாக இருப்பதைப் போன்றது. தவிரவும் இன்னொரு வ இதைத் தவிர சோம்பேறிக்கு ந்ல்லெண்ண அடிப்படை č.332, இருந் స్క அது நிற்க சோம்பேறியின் பக்குவ நிலையில் ప#ష్టివ్లో தவிரவும் ஒரு ப6 தாகவே கருதுகின்றேன். ஆனால் சோம்பேறிக்கு இந்த ஆ கேள்வி இந்தச் சேர்ம்பேறியை நான் நெடுங்காலமாக அ லை என்று கேட்கக் கூடியவர்தான் இந்தச் சோம்பே கேள்விகளை முன்வைக்கின்றேன். முடிந்தால் நேர்ை 01. சோம்பேறியிடம் சில கேள்விகள் தாங்கள் புத வந்தது ஞாபகமிருக்கிறதா? புதிய தரிசன்த்தின்முதல் தரும்ாறு கேட்டீர்கள் நானும் உங்கள்ைமதித்து தரத்திற்கு ஏற்றவாறு தணிக்கை செய்து வெளி 02. புதிய தரிசனம் மலருக்காக ஒவியர் சே வாங்கித்தந்த ஒவியத்தை ஆண்டு மலரின் முகப் டித்து கோ.கைலாசநாதனை அவமதித்ததில் உங் 03. புதிய தரிசனம் நேர்காணலுக்காக கோ.கைலாசநா
ஒளிப்படங்களை (Photoes) நான் பலதடவைகள் திருப்பித்தரத்தோன்றவில்லை. 04. ரஞ்சகுமார் குப்பிழான் ஐ.சண்முகனுக்கு எழுதிய
மழையில் நனைய் விட்டு அழித்ததிற்காகப் பெரு 05. தனித்துத் தெரியும் திசை எனும் தங்களது பட்டப் கேட்டீர்களா? அல்லது திசை ஆசிரியர்

கடிதங்கள் கருத்துக்கள்
ான படைப்புக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவந் பில் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் I.' ழ் என்ற அறிவிப்போடு விமைக்கல்கொலின் என்பவரை விடயதானம் ஆகியவை திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன ந்தவிகடன், குங்குமம், படிக்கும் பொழுதுபோக்கு 'இலக்கிய சுவைஞர்களுக்காக அறிவு ஜீவிகளுக்காக ால் புரிந்துவிடுகின்றது. தனி ஜீவா 13.01.2013 தினக்குரல் வாரவெளியீடு. றைப்போல புனைவு வெளிக்குள் அழைத்துச் செல்லும் ராகவனின் நேர்காணல் சரிபிழைகளுக்கு அப்பால் ஒரு 1. அவரது சிறுகதை ஒன்றைப் படித்ததைப்போன்றே படிக்கமுடிந்தது. ஒருவரது தனிப்பட்ட நாட்குறிப்பை டு வாசிப்பதைப்போன்ற ஒரு திறந்த உரையாடலை
ார. இந்த நேர்காணலில் புல்லரிக்கும் படி சொல்கின்றார். 屬 சரித்திரநிகழ்வுகள், தனக்கும் சகோதரத்திற்கும் ன்றார். மகாத்தம்ாகாந்தி தனது சத்தியசோதன்ையில் பாடு முயங்கியதைக் கூறிய்தைப்ப்ோல் எம் மண்ணின்
சொல்கின்றார். அஜந்தகுமார் : 23.12.2012 உதயன் வாரவெளியீடு.
T
வந்த சோம்பேறியின் பக்கத்தில் இடம்பெற்ற மகுடம்
: றித்து ಶ್ದಿ నీవు பாக சோம்பேறி செய்துள்ள வியாக்கியானங்களுக்கு சோம்பேறியின் தனிப்பட்ட கருத்து அதில் தலையிட்டு கு உடன்பாடில்லை. உண்மையில் இது ஒரு சோம்பே சாம்பலை முறித்து இவ்வளவு நீளமான வியாக்கியா பவத்தைக் கண்டுமிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.மாறாக ானத்தை எழுத முடியும்ா? என்ப் பொதுப் புத்திசார்ந்து
காலத்தில் புகழ் பெறும் நோக்குடன் சோம்பேறி தனது எவ்னோ ஒருவனின் குழந்தைக்கு, சோம்பேறி அப்ப்ா கையில் சோம்பேறிக்கு ஒரு அபாயம் ಆಶ್ಲಿ பில் நான் தரும் ஆலோச்னை / பள்ளியறையில் மட்டும் ா விய்ாக்கிய்ானத்தை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் : அடிப்பட்ை நேர்மையும் எனக்கிருப்ப அடிப்படை நேர்மையிருக்கிறதா என்பதுதான் அறிவேன் அடிப்படை நேர்மை என்றால் ஒருகிலோ என்ன இந்த இடத்தில் வ்ைத்து நான் : சில மயான பதில்களைத் தரட்டும். கிய தரிசன்ம்' என்றொரு சஞ்சிகையை வெளியிட்டு வது இதழுக்குத் தாங்கள் என்னிடம் ஒரு கவிதை எழுத்தித் ரு கவின்த் எழுதித் தந்தேன். அதை உங்களது இலக்கியத் பிட்டீர்களே எனக்கு இது பற்றித் தகவல் தந்தீர்களா? ாகைலாசநாதனிடம் கதைத்து ஏற்பாடு செய்து நான் பில் இன்னொருவருடைய ஓவியத்துடன் கலந்து கட்டிய களுக்கு துளியளவும் வருத்தமில்லையா? தனிடம் நான் வாங்கித்தந்த அவரது ஒவியங்களின் கேட்டும் உங்களுக்கு ஏன் அவற்றை உடனடியாகத்
கடிதங்களை எடுத்துச் சென்ற தாங்கள் அவற்றை மைப்படுகின்றீர்களா? படிப்பு ஆய்வேட்டுக்குத் திசை ஆசிரியர் மு.பொவிடம்
மு.பொ.என்பது தங்களுக்குத் தெரியாதா?
5F. 6i, கரவெட்டி
66

Page 69
ஒரு மாமுனியின் மெளனம் கலைந்து. 4. மகுடம் இதழ் இரண்டில் ஆரம்பமாகி இதழ் மு ராகவனின் மிக நீண்ட நேர்காணல் தொடர்பாக இங் யுள்ளன. எழுத்தாளர் ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரே வேளையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அதிர்வலைகள் ஏ வெளியிடலாம் என்ற வகையில் ஆனந்தவிகடன் வரல மான வாசக கடிதங்கள் பதிவு செய்யப் லக்கிய &: ஒரு நேர்காணல் ஏற்படுத்திய பர இன்னும் ஒரு தசாப்தகாலத்ததுக்கு இலக்கிய உலக காழ்ப்புணர்வின் வாசனை விரவிய எழுத்துக்களாக பகுதியில் 'சோம்பேறியின் பக்கம் பகுதியில் த.அஜ
தனது சோம்பேறித்தனத்தின் காரணமாக ஒரு போது சிற்றிதழ்கள் தொடர்பாக அதன் இலக்கிய பா தன் நீட்சியாகவே ராகவனின் பேட்டி தொடர்பாக அஜந்தகுமார் மகுடம் தொடர்பாக தனது கருத்தினையு எழுகின்றது. இப்படியான ஒரு ಫ್ರಿ: துணி இல்லை. ஈழத்தின் சமகால கலைஇலக்கியப் போக்கு விடுதலைப் :: பற்றியும் துணிவுடன் பல வி: வெளிவரும் ஒரு சிற்றிதழில் வெளிவந்து விட்டது என்ற வர்க்க அதிகார மனோபாவமும் ஒரு காரணமாகும் இகிர்ேகளுகிே எஞ்சியிருப்பது 9.ಖೊಖ್ರಿ பின்னால் உள்ள மறு முகத்தை தமிழில் புனைவுசாரா (Non Fiction) எழுத்தாக இ மாற்றியமைத்த பெருமை சேரணையே சாரும் சேரனின் உதாரணம் சேரனுக்கு அடுத்ததாக நேர்காணலையே ஒ னைச் சாரும். இதனை அஜந்தகுமார் தனது பத்திய பின்னால் அவரது எழுத்துக்கள் தடுமாற ஆரம்பிக்கி எழுதப்பட்ட ஒரு இது அமைந்துவிடுகின்ற மகுடம் முதல் இதழ் - 80 பக்கம், இரண்டாவி மொத்தம் 240 பக்கம் இதில் 46 பக்கத்தில் நேர்காணல் ன்றாவது இதழில் நிறைவு பெறுகின்றது. கேட்க uLuƏHIJITFIT கேட்கப்பட்ட கேள்விகள் மூன்று அ; இரண்டு. மிகுதியான கேள்விகள் ராகவனின் தனிப் அவரது எழுத்துக்கள் தொடர்பான சக எழுத்தாளனின் கல்விச் சமூகமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் யாழ் கொடுமைகளைவிட மோசமான முறையில் நடைபெறு அரசியல் போக்கோடு நேர்காணலில் ஒவ்வொரு கே ஆனால் அஜந்தகுமார் தனது பத்தியில் யேசுராசா தொ பதிவாக்குகிறார்.
நல்லதொரு கேள்விக்குள்ளேயே விடையும் இரு நேர்கண்ட துவாரகனின் பல கேள்விகளே பதில்களாக வி ஒரு நேர்கோட்டில் சந்தித்து அதேநேர்கோட்டில் பய தீக் முடிகின்றது. இந்த நேர்காணலில் குறிப்பிட்ட பாளியும் இவ்வளவு தூஃே பதிவு செய்திருக்கமா வெளிப்படுத்துவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. இதழ் வெளியிட்டோம் என எண்ணிக்கை பார்த்து இ ற்றிதழ்களில் இதுவரை வெளிவராத மிக நீண்ட நேர்காண ஜீவநதி 50வது இதழில் எழுத்தாளர் உமாவரதராஜ
60TT ஈமத்தில் சிற் ல் ரோக்கியமானதாக ಆಣೆಕ್ಲೆನ್ಸ್ಟಿಕ್ಹ ఆత్తి கழாது ( மட்டும் ஆரோக்கிய நிலை ஆகாது சிற்றிதழ்கள் என்ப களின் முன் முக்கிய பணி இருக்கின்றது. அடுத்த தலை மூத்த எழுத்தாளர்கள் கசக்கி வீசும் காகிதக் குப்பைகள் வகையில் மகுடம் புதிய எழுத்தாளர்களின் படைப்புக்களுக் பத்தியில் ராகவன் உமா வரதராஜனின் மூன்றாம் சிலுை “உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை நாவலை இல
இதழ் - O4 T:

ன்றில் நிறைவு பெற்ற மெளனமே வாழ்க்கையாக என் கு :"T (၈:######## ருவாகி வசம்’ என்ற சிறுகதை ஆனந்த விகடனில் பிரசுரமாகிய ராளம். இப்படி ஒரு கதையை ஆனந்த விகடன் எப்படி )ாற்றில் ஒரு சிறுகதைக்கு அதிகளவான ஆதரவானதும் பட்டது. அதே போன்று பல நூற்றாண்டு கால ஈழத்து வலான அதிர்வு என்ற வகையில் ராகவனின் நேர்காணல் ல்ெ நிலைத்து நிற்கும். இந்த நேர்காணல் தொடர்பாக 23-12-2012 உதயன் வார வெளியீட்டின் சஞ்சிகைப்
மாரின் பகுதி காணப்படுகின்றது.
粉 ழை நடாத்தி தோற்றுப்போன் அஜந்தகுமார் இப் ப்பு தொடர்பான கேள்விகளை முன்வைக்கின்றார். அதன் இலக்கிய பங்களிப்பு தொடர்பாக எழுதவந்த ம் பதிவு செய்துள்ளதன் பின்னணியில் பல சந்தேகங்கள் வுடன் வெளியிட இன்று ஈழத்தில் ஒரு சஞ்சிகையும் நகளை மட்டுமின்றி ப்பிட்ட ஒரு காலகட்டத்தின் ஈழ Fயங்களைப் பேசும் 徽 நேர்காணல் கிழக்கில் இருந்து யாழ்ப்பாண சமூகத்தின் புரையோடிப்போன மேல்தட்டு ஒரு வாசகன் என்ற எனது அவதானிப்பில் இந்த வெறும் காழ்ப்புணர்ச்சியும் வெப்பிசாரமும் தான்.
### அதன் கோரம் புரியும். திருந்த நேர்காணல்களை புனைவுசார் (Fiction) எழுத்தாக தீராநதி நேர்காணல் (2002 - செப்) இதற்கு நல்லதொரு புனைவு வெளிக்குள் கொண்டு சென்ற பெருமை ராகவ பின் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதன் ன்றது. யாருக்காகவோ பேசவேண்டிய :
து.
பது இதழ் 84 பக்கம் முன்றாவது இதழ் 76 பக்கம் - இடம்பெற்றுள்ளது. இரண்டாவது இ ႔န္ ஆரம்பமாகி ப்பட்ட மொத்தக் கேள்விகள் 46. ž: எழுத்தாளர் தில் இராகவன் முழுமையாகப் பதிலளித்த கேள்விகள் பட்ட வாழ்க்கை, அவரது எழுத்துலகத் தொடர்புகள், ர் பார்வைகள், பல்கலைக்கழகக் காலம், மிக உயர்ந்த ப்பாணப் பல்கலைக் சிங்கள இராணுவத்தின் ம் பகிடிவதைகள், இறுதிப்போர்க்களம், சமகால ஈழத்து 5ள்வியும் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டர்பான ராகவனின் பதிலுக்கே தனது முழு எதிர்ப்பையும்
க்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ராகவனை #? துவாரகன் - ராகவன் - வாசகன் என்ற மூவரும் ணிக்கும் ஒரு புனைவுவெளியை இந்த நேர்காணலில் பல விடயங்களை இன்று ஈழத்தின் எந்த ஒரு படைப் ட்டான். அதனைவிட இன்றைய சூழ்நிலையில் இதனை நாநூறாவது இதழ் 89 ಬ್ಲೌಗ್ಹನ್ಡಿ தழ்களை வெளியிடுவது முக்கியமல்ல. உலகத் தமிழ் ல் என்ற குறிப்பைக் கூட பலரால் பொறுக்க முடியவில்லை. }னுடைய மூன்று பக்க நேர்காணலில் கேட்டகப்பட்ட
உள்ளதாக நம்பலாமா?
தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருப்பது இலக்கியத்துக்கான ஓர் இயக்கம் இங்குள்ள சிற்றிதழ் : எழுத்தாளர்களை அவர்கள் உருவாக்க வேண்டும். ன் கூடைகளாக சிற்றிதழ்கள் இருக்கக் கூடாது.” அந்த கு அதிக முக்கியத்துவம் அளிப்பது புலனாகின்றது.
வ பற்றி குறிப்பிட்டது பற்றி இப்படி எழுதப்படுகின்றது. ங்கையின் அரசியலை விமர்சிக்கும் ஒரு குறியீட்டுப்பாங்
67

Page 70
5.
6.
ア
கான புதினமாகப் பார்க்கின்றேன்” என்று இராகவன் வர்களுக்கோ இந்தக் கருத்து ஒரு புதினமாகவே இ ராஜனிடம் கேட்கப்பட்ட உங்கள் முதலாவது நாவலை பின் நவீனத்துவ பதில்; நிச்சயமாக இல்லை. அது స్టోన్టీ நீ எனக்கு ஐந்து செய்தால் பதிலுக்கு நான் உனக்கு ப; தை அந்த நாவல் பதிவு செய்திருக்கின்றது”இந்த ட பிக் கொடுத்தல்”. அதுவும் இரண்டு மடங்காகத் திருப் புரிந்தவர்களுக்கு ‘மூன்றாம் சிலுவை பேசும் ஈழத் கர்கள் எனக் கூ க்கொள்ளும் ஒருவருமே ரீ ரு ழுமம் கூட அறியவில்லை. அறிந்தும் அவர்கள் அதனை றார். இது அவரது வாசிப்பின் மீதான பன்முகப் பார் மாக்களாய் இருப்பதனால்தான் இன்று அரசியல்வாதிகளி இராகவனின் நேர்காணல் தொடர்பாக இரண்டு பழம் தின்று கொட்டைபோட்ட மூத்த படைப்பாளிகள் எ ಸ್ಲೀ நேற்று எழுதவந்த # பையன் இவனு சொல்ல முடியாததை மிகத் துணிவுடன் முன்வைக்கு பேசுவதால் பலருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அஜந்தகுமார் தனது பத்திரியை யாருக்காக எழுத மலர்ச்செல்வன் என ராகவன் தனக்குப் பிடிக்காத எழு கூறுகிறார். ஆனால் 2006 காலப்பகுதியில் கிழக்கு தொகுப்பிற்குக் கிடைத்த பரிசு தனது மோசடித் தனத்தி (பின்னர் அது அவருக்கே வழங்கப்பட்டது) 2007ல் த ருது கிடைக்காமையையும் இணைத்து 2010ல் வெ நந்தினிசேவியர் என்ற கண்ணியமிக்க எழுத்தாளரைத் எழுதியிருந்தார். இது ஒன்றே அவரை அவார்ட்மே6 (மனக்காலை அஜந்தகுமார் படிக்கப் பரிந்துரைக்கப்படு பேசும் இந்த நேர்காணல் பலருக்கு கசப்பாகத்தான் ! மாலைசூடிக் கொள்பவர்கள் மத்தியில் ஒரு எழுத்தாளனி லம் மகுடம் ஓர் ??? வேள்வியை ஆரம்ட பாருட்களாகலாம் பலருடைய ஒளிவட்டங்கள் ஒளி யேசுராசா தனது அத்தனை அஸ்திரங்களையும் பாவி தொடர்பாக அஜந்தகுமார் என்ன எழுதுகின்றார் என்று
ஒரு காலத்தில் இலக்கியதாகம் தீர்த்த நீங்கள் இப் தருகின்றது. மகுடம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி அை
மகுடம் இதழ் சாதாரண சஞ்சிகைகளைவிட சற்று 6 தடைகளை அகற்றி தனித்துவமாக இதழ்கள் வெளிவ
விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம
ஒருமனிதன் நூறு விதம் எந்தளவுக்கு மனித6 மனிதனையும் ஒரு படைப்பாளியையும் வேறுபடுத்துவது விளங்கிக்கொள்வதென்பது அவரவரிடம் காணப்படுப
அ. யேசுராசா அவர்கள் அதிதமான தனிநபர் ஒ புரிந்து கொள்வதென்பது ஒருமனிதனைப் புரிவது என் மாவைப் (காந்தியை நான் குறிப்பிடவில்லை) புரிவது ( நான் எப்போதும் யேசுராசாவை அணுகுகின்றேன். கரு போதும்,அவரின் ஆளுமையின் மீதுமிகவும் மதிப்புடை யாருக்கும் விமர்சிக்கும் உரிமையிருக்கின்றது. ஆனால் ங்கமான விடையங்களைப் பொதுத்தளத்துக்குக் கொ போது படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தார்மீகமா யேசுராசா என்னும் தனிமனிதனின் வாழ்வு பொதுவெளி
இதழ் - 04 TNÉ

குறிப்பிடுகின்றார். ஆனால் குறித்த நாவலை வாசித்த ருக்கின்றது. அதே ஜீவநதி 3ಜ್ಜೈ: உமா வரத
நாவலெனக் குறிப்பிடலாமோ? ம் பலருக்குப் புரியும்படியாக எழுதப்பட்ட ஒரு நாவல். து செய்வேன். என்ற ஓர் ஆணின் வலியை, வெஞ்சினத் "அவலத்தை தந்தவனுக்கே அவலத்தைத் திருப் ரிக் கொடுத்தல் என்பது யாருடைய தத்துவம் என்பதைப் அரசியல் புரியும். இதனை இன்றைய ஈழத்தின், விமர்ச க்கவில்லை. இராகவன் தூக்கிப்பிடிக்கும் பெருவெளிக் மறைத்தார்களோ தெரியாது. இதனை இராகவன் புரிந்திருக் வையின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது. இதைப் புரியாத ன் பின்னால் யாழ்சமூகம் அலையும் வேதனை நிகழ்கிறது. விதமான மனப் பிறழ்வுகள் பலருக்கு உண்டு. நாங்கள் ங்களது நேர்காணலே இத்தனை பக்கங்களில் வெளிவந்த க்கு ஏன் இத்தனை முகீத்துவம் என்பதும், தாங்கள் ம் திறனுடன் இந்த நேர்காணல் பல உண்மைகளைப்
வந்தாரோ அதற்குப் பலம் சேர்ப்பதற்காக சுசீவன், த்தாளர்களை (அவார்ட்மேனியா) தாக்கி யிருப்பதாகக் மாகாணசபை கலாசாரவிழாவில் தனது கவிதைத் ன் மூலமாக திரும்பப் பெறப்பட்டுவிடும் என்ற நிலையில் னது சிறுகதைத் தொகுப்பிற்கு கிழக்கு மாகாணசபை உயர்நிழல் 32வது இதழில் த.மலர்ச்செல்வன் தாக்கி தனது 'மனக்கால்’ என்று சிறுகதைப் புனைவை னியா’ என்று ராகவன் அழைப்பதற்குப் போதுமானது கிென்றது) இப்படி பலரைப்பற்றிய பல உண்மைகளைப் இருக்கும். தம்மை முன்நிலைப்படுத்தி தமக்குத் தாமே ன் நேர்காணலுக்காக இத்தனை பக்கங்களை ஒதுக்கியதன் பித்துள்ளது. இதில் பலருடைய எழுத்துக்கள் பலிப் குன்றலாம். ஆனால் ஒன்று ராகவனின் நேர்காணலுக்கு த்து ஓர் எதிர்வினையை ஆற்றுவார். அந்த எதிர்வினை
பார்ப்போம்.
இராஜன், வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.
போது இலக்கிய மகுடம் சூட்டியிருப்பது மனநிறைவை டந்தேன்.
நா.சந்திரசேகரன் : இறத்தோட்டை.
வித்தியாசமாகவும் விசேடமாகவும் உள்ளது. தொடர்ந்து ர இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
அதிபர் : செ.ஞானராசா, திருகோணமலை bறவர்கள் ! ாாக இருக்கமுடியும் என்பதுகேள்விக்குரியது. சராசரி படைப்பாக்கத் திறன் மட்டுமே. மற்றப்படி ஒருமனிதனை பண்புகளோடு தான். ழக்கத்தை நிறுவ எத்தணிப்பவர். யேசுராசாவைப் பிறர் :: நோக்க வேண்டுமே தவிர ஒரு மகாத் ான்ற அடிப்படையிலல்ல. இந்த அடிப்டைப் புரிதலோடே தியல் சார்ந்து அவருக்கும் எனக்கும் முரண்கள் உள்ள 6)60T55 க்கின்றேன். கருத்தியல் சார்ந்து யாரையும் ஒரு தேனின் கடந்தகாலத்தைக் குறிப்பாக அந்தர ண்டுவந்து விமர்சிக்கும் போ ಛೋ புனைவாக்கும் ன பொறுப்பை விளங்கிக் கொள்ளவேண்டும்.
யில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இருக்குமெனில்

Page 71
அவரின் தனிமனிதப் பிரச்சினைகளை பொதுத்தளத்தில் மாறாகஅவரின் தனிப்பட்டவாழ்வு பொது 6 எனது கேள்வி? இராகவனின் "மனுபுத்திரனின் எழு உண்மையில் எழுதப்படவேண்டியகதை. ஒரு சமூக நி கீழ்த்தரமான செயல்களை அக்கதை வெளிக்கொணரு இதழில் வெளிவந்த"யேசுகாவியம்"என்னும் புனைன தனிநபர் காழ்ப்புணர்வின் மையத்திலிருந்து நீளும் L
நிற்கின்றது. யேசுகாவியம் புனைவை யேசுராசாவை முன்நிறுத்த பலரிடமும் கூறியிருக்கின்றார்.(நேர்காணலில் யேசு வாசகனுக்குக் குறிப்பிட்டு முள்ளார்) ஆனால் யேசுராச படிப்ப தென்பது சாத்தியமாகுமா?
ଜ୍ଞ பிரதிக்கு நிலையான அர்த்தமோ வாசிப்போ இ அதே வேளை புனைவு வெளிஎன்பது பலஊகங்களின் கொண்டிருக்கின்றது." எனது இக்கூற்றுசாத்தியமற்றது எனில் துவாரகனோ யேசுராசாவின் கவிதையில் வரும் "இரட்டை முகக்கு ஹரிஹரசர்மாவையோ குறிப்பிடுவதாகக் கருதுவதும் கூறுவதாக நினைத்துக் கொண்டு தாங்களும் வசை : குறிப்பாக அந்தரங்கங்களை எழுதுவதாக இருந்த வாழ்க்கையையும் கூட எழுதமுடியும். அதற்கு புை முடியும். எனினும் அது வக்கிர நோயால் விளையும் அதிகமும் இருக்கின்றது. இராகவன் தனது புனைவிலும் (யேசுகாவியம்) நேர்கா மறுபாதி இதழையும் குழுமத்தையும் தொடர்புப( அவ்வாறுகருதுவதற்கான இடமிருப்பதாலும்( தனதுபுை யிருக்கின்றார்) சில விளக்கங்களை அளிக்கவேண்டி "ಸಿ' ஒன்றினை அனுப்பியிருந்ததும் அதனை நா அவர் எமக்கு அனுப்பிய கவிதை வேறு காலம் இ: கவிதை பின்னர் ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு இலக்கியச்சூழலில் ஒரு படைப்பை ஒரு இதழுக்குஅனு அதை ஒருவரை இழிவுபடுத்துவதற்கும் அவரின் பயன்படுத்துவது எந்தளவுக்கு பொருத்தமானதாக இ புனைவுகள் எல்லாமே பத்திரிகைகள் சஞ்சிகைகளால் ஏ நிராகரிக்கப்பட்டதில்லையா? ஏன் மனுபத்திரனின் எழு அனுப்பியதாகவும் அவ்விதழ் அதனை பிரசுரிக்க அனுப்பியதாகவும் அவரே நேர்காணலில் குறிப்பிடுகின் அந்தப் புனைவு சிறுபிள்ளைத்தனமானதாக இருந்த ய்ேக்ராசாவுக்கும் ஏற்ப்ட்டிருக்கின்றது. அப்ப்டியாயின் இ அவரை இழிவுபடுத்தும் நோக்கிலும் இச்சம்பவத்:ை சுளகு படக்குப்படக் கென்று அடிக்குமாம் என்ற பழ பொருந்தி வருகின்றது.
ரு சஞ்சிகையை வெளிக்கொணரும் போது பல்வே ဇွို႔ိုမှီ கின்றது. இதனை முதலில் புரிந்து கொள் dyn L. :* வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இ என்னால் சொல்ல முடியும். நண்பர் அஸ்வகோஸிட பெற்றிருந்தோம். ஆனால் அன்றைய சூழலில் அக்கவி
பின்னர் பொங்குதமிழ் இணையதளத்தில் என்பதற்காகஅக்கவிதைதரமற்றதாகிவிடுமா? இந்த இய6 ஒரு படைப்பிலக்கியவாதிக்குப் பொருத்தமானதில்ை இராகவன் தனது புனைவிலும் நேர்காணலிலும் எப மீதான தன் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்க செய்பவர்கள் தங்கள் மீதுவைக்கப்படும் விமர்சனங்க6ை புரிதல் இல்லாத எவரும் பிறர் மீதோ பிறரின் படைப்புக யேசுராசாவும் இராகவனும் இந்த அடிப்படையான ம
இதழ் - O4 No6

த்தகைய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே ந்துலகம்" கதையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது றுவனத்தின் அங்கத்தவராக இருக்கும் ஒருவர் செய்யும் கின்றது. ஆனால் இராகவனால் எழுதப்பட்டு கணையா
வ அத்தகையதாகக் கொள்ள முடியவில்லை. அது |னைவு. இப் புனைவில் வக்கிரமும் வசைபாடுதலுமே
விமர்சிப்பதும் ဂိမ္နှီနှီး தவறானதல்ல.
ப்ெ படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என இராகவன் ாசாவைப் பற்றி ஒருகாவியமே எழுதப் போவதாக ாவைத் தெரிந்த ஒருவர் யேசுராசாவை முன்நிறுத்தாமல்
ருக்கமுடியாது என்பதைநான் ஏற்றுக் கொள்கின்றேன். வழி ஒருமையத்தை நோக்கிக் சாத்தியத்தையும்
இராகவனோ குறிப்பிடுவது போல காலத்தில் வந்த நஞ்சுகள்" என்பது துவாரகனையோ இராகவனையோ சாத்தியமற்றதே. ஆதலால் தங்கள் மீது யேசுராசாவசை கூறுதலையே செய்திருக்கின்றனர். ஒருவரின் வாழ்வை 5ால் இராகவனின் வாழ்க்கையையும் துவாரகனின் னவு என்ற பெயரைச் சூட்டிதப்பித்துக் கொள்ளக்கூட ) ஒருபுனைவுச் செயலாக அமைந்துவிடும் அபாயமே
ாணலிலும் என்னைஆசிரியராகக் கொண்டு வெளிவரும் டுத்தியிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாலும் னவில் மறுபாதி என்பதை மறைபாதி என்று பயன்படுத்தி ய பொறுப்பு எனக்கிருக்கின்றது. யேசுராசா எமக்குக் ங்கள் பிரசுரிக்காது : உண்மையே. ஆயினும் தழில் வெளிவந்த கவிதை வேறு எமக்கு அனுப்பிய வெளிவரும் ::::..? இதல் வெளிவந்திருந்தது. |ப்புவதும் அதை இதழ்கள் நிராகரிப்பதும்
படைப்பாக்கத் திறன் மீதுகேள்வி எழுப்புவதற்கும் என்பது புரியவில்லை. இராகவன் எழுதிய ற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளனவா? எதுவுமே த்துலகம் புனைவை முதலில் பெருவெளி இதழுக்கே இயலாதுள்ளது என்று கூறியதால் உயிர்நிழலுக்கு றார். பெருவெளி ஏன் அக்கதையை #ಣ್ಣೀ? நதா? இராகவனுக்கு ஏற்றபட்ட அதேஅனுபவந்தான் ராகவனின் படைப்பாக்கம் மீதும் கேள்வியை எழுப்பவும் தயும் பயன்படுத்தமுடியும். தனக்குத் தனக்கென்றால் மொழி இந்த இடத்தில் இராகவனுக்கும் கச்சிதமாகப்
றுபிரச்சினைகள், நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க ர்ள வேண்டும். இதனால் பல நல்ல படைப்புக்களைக் தற்கு மறுபாதி சார்ந்த எனது அனுபவம் ஒன்றினையே மிருந்து ஒருகவிதையினை மறுபாதிக்காகக் கேட்டுப் தையினை மறுபாதியில் பிரசுரிக்க முடியவில்லை. அக் வெளிவந்திருந்தது. எம்மால் பிரசுரிக்கப்படவில்லை ஸ்பானவிடயங்களைக் கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது
). மை ஒரு துணைக்கூறாகப் பயன்படுத்தி யேசுராசா னெறார் என்பது புலனாகின்றது. பிறரை விமர்சனம் ாயும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையான கள் மீதோ விமர்சனத்தை முன்வைப்பது நியாயமற்றது. னோபாவம் அற்றவர்கள் என்பதே என் முடிவாகும்.
தாந்தன், கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
69

Page 72
பற்றவனின் லிய "பி செல்லம்
8 ஊரைக் கெடுக்கும் கேள்விச்
கோப்பையில் உலகச் சிற்றிதழ்களில் ஒரு நேர்காணலுக்கு என இ
“கோழி முட்டையிட்டுச் சூடாறுவதற்குள் அந்த ( பெட்டை, "பத்மினி போன்ற பெண்கள் .. மாஜரீனை ( படுத்திருக்க அவர்களது செல்ல நாய்கள் மாஜரீனை ! வகைகள்' முதலிய "மிக முக்கியமான விடயங்க ை இராகவனின் 43 பக்க நேர்காணலைப் படித்தேன். எ பற்றி, "தன் வீட்டைப்பற்றிய பகுதி முழுவதும் அலம்பல், மன என்று ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். ஆனால் பாடசாலை என மேலும் அலட்டல்கள் உள்ளன. அவ்வாறே வேறு 'முதன்முறையாக"' திரைக்கு வந்த சில மாதங்களே ...'' 6 "உலகச் சிற்றிதழ்களில் இதுவரை வெளிவராத (“முதன் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நேர்காணல் வெளிவ மிகுந்த ஆர்வம் காட்டினார்களாம்!. 'மனுபுத்திரனின் | குடும்ப உறுப்பினர் ஒருவர் துகில் உரியப்பட்டிருப்பவை யிருப்பார்களா?
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் “உதய த.அஜந்தகுமார் எழுதிய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ள தந்திரங்களுடனேயே இயங்கி வருகின்றன. அதைப் பே
அந்தஸ்து அடைய நினைக்கும் சிலரும் சிற்றிதழ்களைப் ப தம்மைப் பற்றிய விம்பப்பெருப்பிகளும் எதிர்நிலையா சிற்றிதழ்கள் மாறத்தொடங்கியுள்ளன." என்ற கருத்துக்க
இராகவனின் கதைகளில் பல்வேறு 'வக்கிரம் அவதானித்துள்ளேன். இந்த 'வக்கிரங்களின்' ரிஷி மூல் பின்னணிகளை - விளங்கிக் கொள்வதற்கு, இந்த ே தகப்பனை ஒருநாள் ராகவன் நையப்புடைக்கிறார். இன் வருகிறார். அண்ணன்மார் இருவருமோ அடிக்கடி சண் கோடரியை எடுப்பார். எத்தகு "சிறப்பான' குடும்பச் சூ செய்தவர். 2011 ஜனவரியில்தான் தாலி கட்டித் திருமா தனிமையில் - 'பாலியல் வறுமையில் - காய்ந்திருக்க யோனிக்குழல், காணும் பெண்களின் உடைகளை ஊ நிர்வாணமாகக் காணும் மகள், பரஸ்பரம் தமது நிர்வு இவரது கதைகளில் சித்தரிக்கப்பட்டவைக்கான - கற்பல வேண்டும்!
த பேரழகியின் மரணச் செய்தியைக் கேட்டவர், ”புழுதி என்கிறார். சிறிது காலத்தின் பின் அவள் உயிருடனிரு விரலைக் கிழித்து இரத்தத்தில் கடிதம் எழுதி" அனுப் போல் அவரது வக்கிர மனநிலையின் நீட்சியே. நேர் என்பது அபத்தமானது. முதிர்ச்சி நிலை அடைந்த 'ஞ
முயற்சி என்பதனால்! மெளனத்தை வாழ்க்கைய அலட்டிக்கொள்ளமாட்டார். பொய்யான புனைவுகளை எ( ஈடுபடவே மாட்டார்!
நேர்காணலில் பல இடங்களில் நான் இலக்கு வைச் - அரைகுறைப் புரிதல்களுடனும், திரிதல்களுடனும், டே இழிவு படுத்துவதற்காக உரிய திட்டமிடல்களுடன்' வின வெளிவந்த அவரது 'யேசுகாவியம்' சிறுகதையிலும் இ
உண்மையில் இம் முயற்சிகள் எனது குணநல இராகவன் - துவாரகன் என்ற இந்த 'இரட்டையரின் முன்கதைச் சுருக்கம்' அவசியம். முன்கதைச் சுருக்கம் - 1
பேராசிரியர் சிவச்சந்திரனும் இராமரூபனும் நான் கிழமையும் நல்ல பிறமொழித் திரைப்படங்களை வீடியோ
| இதழ் - 04
மம்

செவியன் அல்லது சாப்பிட்ட மலங்கழித்தல் - - அ. யேசுராசா - துவரை வெளி வராத மிக நீண்ட எதிர்வினை.
முட்டையை எடுத்து யோனிக்குள் புகுத்தி" சுகங்காணும் முலைகளிலும் யோனிகளிலும் பூசிக்கொண்டு மல்லாந்து நக்கிக் கொண்டிருத்தல்” 'நடிகைகள் விடும் குசுக்களின் ள வைத்துச் சிறுகதைகள் தயாரித்துப் பரபரப்பூட்டிய ஒத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி இந்த நேர்காணலைப்
கனவியைப் பற்றியெல்லாம் சொல்லவேண்டியதில்லை.'' ப் பருவம், ரியூட்டரி அனுபவங்கள் சுயமுதுகு தட்டல்கள் ப பலவும்! "உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே எனச் 'சண்' தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் போல், முறையாக" வரும்!) மிக நீண்ட நேர்காணல் என 'மகுடம்' ருவதில் 'அரங்குப் பிரமுகர் ஒருவரும் துணைவியாரும் எழுத்துலகம்' என்ற இராகவனின் சிறுகதையில் தமது த அறிந்திருந்தால் அவர்கள் இவ்வாறு ஆர்வம் காட்டி
ர்' பத்திரிகையில் (23.12.2012) இந்த நேர்காணல் பற்றி “சிற்றிதழ்கள் சில தம்மைப் பிரபல்யப்படுத்துவதற்கான Tல குறுக்கு வழியில் பிரபல்யம் பெற அல்லது நட்சத்திர பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் தந்திரங்களும், ளர்கள் பற்றிய வசை பாடல்களும் நிறைந்தவையாக கள் பொருத்தமானவையாகவே உள்ளன.
கள்' வெளிப்பட்டிருப்பதை வாசகனாக ஏற்கனவே மத்தை - அவரது வக்கிர மனநிலையைக் கட்டமைக்கும் நர்காணல் நன்கு உதவுகிறது. குடிபோதையில் வந்த னொருநாள் தகப்பன் இவரைக் கொல்வதற்கு கத்தியுடன் டையிடுகின்றனர். ஒருவர் கத்தியை எடுப்பார், மற்றவர் ழல்! 1999 டிசம்பரில் "பேரழகியை" பதிவுத் திருமணம் னம் செய்கிறார்! இடைப்பட்ட பதினொரு வருடங்களும் க்கிறார். இக்காலங்களில்தான் முலைகள், யோனிகள், திருவி அவர்களின் நிர்வாணத்தைத் தரிசித்தல், தாயை பாணத்தைப் பார்த்து இரசிக்கும் நண்பிகள் போன்ற - மன ஊற்று அவரது மனவெளியில் பெருக்கெடுத்திருக்க
பியில் விழுந்து புரள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன்” நக்கிறாள் எனத் தெரிந்ததில், "வெறிபிடித்தவன் போல் புகிறார்! இந்த நேர்காணலும் 'யேசுகாவியம்' சிறுகதை காணலின் தலைப்பாகிய 'மெளனமே வாழ்க்கையாக' சனி'யைப் போன்ற விம்பத்தைக் கட்டமைக்கும் போலி பாக மேற் கொள்ளும் 'ஒருவர்' இவ்வாறெல்லாம் ழுதமாட்டார். மற்றவர்களை இழிவு படுத்தும் செயல்களில்
கப்பட்டுள்ளேன். கேள்விச் செவியனாக அறிந்தவற்றையே மலதிகப் புனைவுகளுடனும் பயன்படுத்துகிறார். என்னை T - விடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கணையாழியில் பிச் செயற்பாடுதான் நடந்துள்ளது.
னைக் கொலைசெய்வதாகும். (Character assasination). 7 செயற்பாட்டுப் பின்னணியைப் புரிந்துகொள்வதற்கு
வம் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு வில் காட்டிவந்தோம். அங்குதான் 2000ஆம் ஆண்டளவில்
70

Page 73
துவாரகன் 'அறியாப் பிள்ளையாக' அறிமுகமானார். பட முடிவில் கலந்துரையாடலை நடத்திச் செல்லும் பணி நான் வழங்கும் விபரங்களைத் துவாரகன் குறித்துக்கொ
கேட்டும் தெரிந்துகொள்வார். வெளியிலும் என்னிடம் ப வீட்டுக்கும் அடிக்கடி வரத் தொடங்கினார். அவருக்கு ஆர்வங்கொண்டிருந்தார். உரையாடல்களில் பல நல்ல நூ பல புத்தகங்களையும் சிற்றிதழ்களையும் வீட்டுக்குச் செல் சிற்றிதழ்களின் மேலதிகப் பிரதிகளை அவருக்குச் சொந்த சில வருடங்கள் அவர் கொழும்பில் கடமையாற்றிய பே விடுமுறையில் யாழ்ப்பாணம் வரும் வேளைகளில் மு டி.வி.டி போன்றவற்றைக் கொழும்பில் இருந்து பெற்று எனக்கு உதவியுள்ளார். பிறகு யாழ்ப்பாணத்துக்கு இ எனது கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மரியா முரண்பட்டுக் கேள்வி எழுப்பியதில்லை. குற்றம் சாட்டி - இவ்வாறு சுமார் எட்டு ஆண்டுகள் கழிந்துள்ளன நின்றபடி ஒரு நீண்ட கடித உறையைத் தந்துவிட்டுச் ெ எனக்கு அதிர்ச்சி. சுமார் 22 பக்கங்கள் கொண்ட கடித பிரயோகங்களுடன். அவரது வயதைப்போல் ஒருமடங் எனது இயல்பின்படி அவருக்கும் மதிப்புக் கொடுத்து காலத்தில் எந்தக் குற்றத்தையும் அதிருப்தியைம் அ தவறான புரிதலைக் கொண்டவை. அவரது பக்குவமின்மை குற்றச்சாட்டை இதற்கு முன் என்மீது ஒருவரும் சுமத்து தொடர்பு கொண்டு எனது ஏமாற்றத்தைத் தெரிவித்து இ நேரில் முடியாது விரும்பினால் கடிதத்தில் பதில் தரும் ஐம்பது பக்கங்களுக்கு எழுத வேண்டும். 'மினக்கெட்ட விளக்கத்தை தெரிவிக்க முடியும். நீங்கள் குறிப்பிடும் எந்த மறுத்தார். "உமக்குப் பொறுப்பிருக்கு இறுதியாகச் சொல் மறுத்தார். நான் தொடர்பைத் துண்டித்தேன். மறுநாள் என் பற்றி யோசிக்க முடியும்” என்ற போது “உம்முடன் இனிமே உடன் வைத்துவிட்டேன். எனக்கு எழுதிய கடிதத்தின் திரிந்ததாக பிறகு கேள்விப்பட்டேன்.
ஒரு கட்டத்தில் இராகவனுக்கும் காரமாகக் கடிதம் கடிதம் தந்திருக்கிறான்” எனக் “கலைமுகம்” ஆசிரிடரிடம் காதலித்த முறைபற்றி இழிவாகக் குறிப்பிட்டு சசீவலை 'தான் திருமணம் செய்யப்போவதாகவும் உங்கள் அ அனுப்பி "அபிப்பிராய வாக்கெடுப்பும் "(?) நடத்தியுள்ளார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பதிவுத் திருமணம் ந விருப்பமின்மையை, பெண்ணின் தகப்பனார் உறவினர் மூ நீண்ட கடிதம் அனுப்பினாராம். (இதுவரை இவரின் திரு ... இவர் ஒரு 'கடித எழுத்தாளர்' ஆகப் பலராலும் -
முன்கதைச் சுருக்கம் - 2
2003இல் மாணவர் – இளைஞருக்கான எனது இராகவனுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரது 'இந்த 8 தொடர் முதலிதழில் ஆரம்பமாகி ஒன்பது இதழ்களில் இதழ்களில் இராவனின் இருபது கட்டுரைகள், ஒரு ரே இரண்டு கவிதைகள் வெளியாகியுள்ளன. 'தெரிதல் 200 இதழில் இருந்து பதினைந்தாவது இதழ் வரை ஆக்கங். சராசரியாக ஒவ்வொரு இதழுக்கும் 150ரூபா முதல் 2 இப்போது நேர்காணலில் 'தெரிதல்' பற்றி அதிகம் சொ சிறுகதையில் 'சொறிதல்' என் கிண்டல் பண்ணி, 1000
விற்பனையானதுடன் நிறுத்தப்பட்டதென்கிறார்.
தெரிதல் வரத் தொடங்கிய சிறிது காலத்தின் பில் வங்கியில் இராகவன் கடமையாற்றத் தொடங்கினார். . வரக்கூடிய தூரத்தில் தான் எனது வீடு உள்ளது. எ இடைவேளைகளில் யாரிடமாவது பெறும் இரவல் சைக் நாட்களில் குறைந்தது நான்கு நாள்களாவது வருவார்.
இதழ் - 04
மது

ம் பற்றிய குறிப்புக்களை ஆரம்பத்தில் வழங்குவதோடு யையும் சிவச்சந்திரன் என்னிடம் ஒப்படைத்திருந்தார். ர்வார். "அதென்னசேர் சொன்னீங்க?” என்று இடைக்கிடை ல விபரங்களைக் கேட்டுக் குறித்துக் கொள்வார். பிறகு தப் பல விடயங்கள் தெரியாது. ஆனால் அறிவதில் ல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப் படுத்தினேன். று படிக்கக் கொடுத்தேன். என்னிடம் இருந்த புத்தகங்கள் நமாகவும் கொடுத்தேன். பிற்காலத்தில் வேலை கிடைத்துச் பாதும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வார். ர்பு போல எனது வீட்டுக்கும் வருவார். சில புத்தகங்கள் க் கொள்வதற்கும் வேறு சில தொடர்புகளுக்கும் அவர் டமாற்றம் பெற்றுவந்தார். 2008 வரை தொடர்பிருந்தது. தை காட்டி வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் யதில்லை.
இறுதியில் ஒரு நாள் என் வீட்டின் வெளிக்கதவடியில் சன்றுவிட்டார். அவர் சென்ற பிறகு கடிதத்தைப் படித்த ம். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மோசமான வார்த்தைப் கு அதிகமான வயதினன் நான். இளைஞருக்கு உதவும் உதவியாய்த் தான் நடந்திருக்கிறேன். இந்த நீண்ட வர் சொன்னதில்லை. கடிதத்திலுள்ள குற்றச்சாட்டுகள் மயை வெளிப்படுத்துபவை. இது போன்ற தரக்குறைவான ந்தியதில்லை!. அன்றிரவு தொலைபேசியில் அவரைத் இது பற்றி நேரில் கதைக்க வேண்டுமெனச் சொன்னேன். படி சொன்னார். 'கடிதத்தில் பதிலளிப்பதானால் நாற்பது - வேலை' ஒரு மணித்தியாலத்துக்குள் நேரில் எனது த இடத்திற்கும் வந்து கதைக்க நான் தயார் என்றபோதும் லும் சந்திக்க முடியுமா முடியாதா?” என்று கேட்டபோதும் னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ''சந்திப்பது ல் எனக்குக் கதையில்லை” என்று கூறி தொலைபேசியை பிரதியை சட்டநாதன் உட்படப் பலருக்கும் காட்டித்
எழுதியிருக்கிறார். “அவன் எனக்கும் ஒன்பது பக்கத்தில் இராகவன் புலம்பியிருக்கிறார். சசீவன் ஒரு பெண்ணைக் எத் தெரிந்த பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். பிப்பிராயம் என்ன எனவும் பலருக்கும் மின்னஞ்சல் -- இவருக்குத் திருமணம் நிச்சயமான பின்னர் பெண்ணின் டை பெறுமுன்னர் இவ்வாறு அவர் வருவதில் தனது லம் தெரியப்படுத்த, மணப்பெண்ணுக்கும் (வழமைபோல்) தமணம் நடைபெற்றதாய்த் தெரியவில்லை!) இப்போது
அறியப்படுகிறார்!
- "தெரிதல்' இதழ் வெளிவரத் தொடங்கியதிலிருந்து ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்' என்ற கட்டுரைத்
முடிவடைந்தது. மொத்தமாக வெளிவந்த பதினைந்து கர்காணல், மூன்று குறிப்புக்கள் ஐந்து குறுங்கதைகள், 00 பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனையானது. நான்காம் களை எழுதியவர்களுக்குச் சன்மானமும் வழங்கினேன். 50 ரூபாவரை, இராகவன் சன்மானம் பெற்றிருக்கிறார். ல்லாது அடக்கி வாசிக்கிறார். ஆனால் 'யேசுகாவியம்' பிரதி அச்சிடப்பட்டு 7வது இதழ் 25 பிரதிகள் மட்டும்
ன்னர், யாழ் பிரதேசச் செயலக வளவிலுள்ள 'சமுர்த்தி' அவரது அலுவலகத்தில் இருந்து ஐந்து நிமிடங்களில் னவே தேனீர் இடைவேளை அல்லது மதிய உணவு க்கிளில் எனது வீட்டுக்கு வரத் தொடங்கினார். கிழமை பல விடயங்களைப் பற்றியும் உரையாடல் இருக்கும்.
டம்
71

Page 74
தெரிதலை அடிக்கடி பாராட்டுவார். மல்லிகை, ஞான சொல்லுவார். என்னிடமிருந்து புத்தகங்களையும் சிற்றி காசுகொடுத்துப் புத்தகங்கள் வாங்குவதில்லை. து. ஆகியோரிடமும் புத்தகங்கள் இரவல் பெறுவார். த ஆசிரியரிடம் ஒருமுறை இவர் சொன்னபோது அவர் அ; சிங்களத்திலான அலுவலகக் கடிதங்களை மொழிபெய
தான் எழுதிய சிறுகதைகளைப் படிக்கத் தருவார். அட்டவணைகள் - மதிப்புரைகள் படிவம் போன்ற வடிவில் என்னைக் கவரவில்லை. அதை வெளிப்படையாக அவர் ஏற்றுக்கொண்டா இவ்வாறு எழுதுகிறீர்? என்று ஒருநா6 “இல்லை சேர் . சும்மா எழுதுறன் . ” என்றார். இ சொன்னேன். தனது முரண்வெளி வலைத்தளத்தில் இ தொரு தடவை “ ‘இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாள கிறீர் ஆனால் உமது கதைகள் ஆபாசமாக உள்ளன. இ போதும், “சொன்னாச் சொல்லிவிட்டுப் போகட்டும் சே உங்கட எழுத்துக்கும் செயலுக்கும் நம்பிக்கைகளுக்கும்
சான்னேன்.
இக்காலங்களில் மூன்றாவது மனிதன்' இதழில் நண்பர்களிடம் விநியோகித்து ஆயிரம் ரூபாவை அவருச் வந்தன. அவர் சிரமப்பட விரும்பாமல் அவற்றைப் பூட பிரதிக்குக் கழிவு 35ரூபா போனால் மிகுதி 65 ரூபாதான 100 ரூபாய் பிரதி 150 ரூபாவுக்கு விற்கப்படுவது தி ராஜ்குமார் மூலம் தெரியவந்தது. இரண்டு தடவைகள் சிற்றிதழ் நடத்தும் பெளசருக்கு 65 ரூபா கடைக்காரனுக் து பற்றிக் கடைக்காரனுடன் கதைக்கும்படி சொன்னேன் அவரது நடத்தை எனக்கு ஏமாற்றத்தை அளித்தது!
வடமராட்சியைச் சேர்ந்தவரும் எனக்கு நீண்டக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததாக ஒரு தடவை இராக ஆனால் அவற்றுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் ! போவதாகச் சொன்னபோது, தன் மூலம் தெரியவந்ததாக தெரிவித்து அப்படியானால் நீர் அவருக்கு உண்மைை ஆனால் இரண்டு மாதங்கள் சென்ற போதும் அவருடன் பொறுப்பற்று நடந்துகொண்டார். குறித்த நண்பரிடம் ( இராகவன் அதற்கு ஏதும் இடைஞ்சல் வந்துவிடக் கூடாது வத்துடன் தார்மீகப் பொறப்புணர்வேதுமற்ற - வெறுமே தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டேன். எனவே அவருடனான வேண்டும் என்பதில்ல. மாதத்தில் இரண்டு தடவை சந்தி மென்மையாகத்தான் தெரிவித்தேன். ஆனால், "யேசுராசா போட்டார்” என்று தன்னிடம் சொன்னதாக குப்பிழான் ! 2006ம் ஆண்டின் இறுதி பகுதியுடன் இராகவனுடனான நீடித்த இந்தத் தொடர்பின்போது எந்தக் கட்டத்திலும் அ ஏதும் கேட்டதில்லை. பல தடவைகளில் பாராட்டுக்களையே எங்கள் வீட்டில் செய்த பயற்றம் பணியாரைத்தைச் சாப்பி ருசியான பயத்தம் பணியாரம் இல்லை” என்றார். "இது திறமெண்டு புளுகவேணாம்” என்று நான் சொன்னேன். ட உச்சத்தில் வைத்து அவர் புளுகிப் பாராட்டியுள்ளார்! 2008) எழுதிய கடிதமொன்றில், ".இங்கு யாழ்ப்பான நேர்த்தியானதும் கனதியானதுமான சிற்றிதழ் இதுவரை ே விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நவீன குறிப்பிடத்தக்கதல்ல. ஆனால் யாழ்ப்பாணத்தில் மறுப புதுசு, சமர், கலைமுகம் முதலிய இதழ்கள் முக்கியமா 'டுப் மாஸ்ரர்' இராகவன் !
'கல்யாணப் பரிசு படம் பார்த்தவர்கள் அற்புதமான மாட்டார்கள். அப்பாத்திரம் அடிக்கடி பொய்சொல்லி ம எழுத்தாளர் பைரவன்’ என்றும் பொய்சொல்லி நடிப்பார்

ம் இதழ்களில் வராத பல விடயங்கள் உள்ளதாகவும் தழ்களையும் படிப்பதற்காக எடுத்துச் செல்வார். (இவர் குலசிங்கம், குப்பிழான் ஐ.சண்முகம், ஐ.வரதராஜன் ன் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று கலைமுகம் நிர்ச்சி அடைந்தார்) பல தடவைகள் அவர் கொண்டுவந்த ர்த்தும் உதவி இருக்கிறேன். பாலியல் சார்ந்த பச்சையான அவரது வெளிப்பாடுகளும் கட்டுரைத் தன்மையுடன் உலர்ந்தவையாய் உள்ளவையும் டம் சொல்லிவிடுவேன். "பின்நவீனத்துவத்தை விளங்கி ர் கேட்டபோக,
இதனை శీg என்னிடம் பழகிய ஹரிஹரசர்மாவிடம் தைக் குறிப்பிட்டு அவர் கிண்டலாக எழுதிவிட்டார். பிறி ர்கள்’ என்ற கட்டுரைத் தொடரில் ஆபாசத்தைக் கண்டிக் தனால் தெரிதலையும் பிரச்சினைப்படுத்துவார்கள்” என்ற ர் .” என்று சாதாரணமாகத்தான் சொன்னார். “இல்ல, நீங்க பொறுப்பெடுக்க வேண்டும்” என்று அவருக்குச்
பத்துப் பிரதிகளை பெளசர் எனக்கு அனுப்புவார். 5கு : இராகனுக்குதே ಙ್ಗಣ್ಣபிரதிகள் ாலசிங்கம் புத்தகக் கடையில் கொடுத்துவிடுவார். ஒரு 前 கிடைக்கும் 650ரூபாவைப் பெளசருக்கு அனுப்புவார். நமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த நாடகர் ஜோன்சன் அவர் அந்த விலைக்கு வாங்கியுள்ளார். சிரமங்களுடன் கு 85ரூபா! தவிர வாசகனிடம் 50ரூபா சுரண்டப்படுகிறது இராகவன் தட்டிக்கழித்தார். தார்மீகப் பொறுப்புணர்வற்ற
ால பழக்கமுள்ளவருமான ஒருவர், என்மீது இரண்டு வன் சொன்னார். அவை பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்: இல்லை. இவைபற்றி நான் அவருக்குக் கடிதம் எழுதப் விெடும் என்று இராகவன் தடுத்தார். நான் விபரங்களைத் யை விளக்க வேண்டும். எனக் கேட்டுக் கொண்டேன். இவர் கதைக்கவில்லை. இந்த விடயத்தில் இராகவன் நிறையப் புத்தகங்கள் இரவல் பெற்றுப் பயனடையும் என்பதில் மட்டுமே கவனங்கொண்டிருந்தார். இச்சம்ப ன சுயநலன் மட்டும் பேணும் - அவரது ஆளுமை பற்றி தொடர்பைக் குறைக்க எண்ணி "ஒவ்வொருநாளும் தி: க்கலாம். அவசரமேதுமெண்டா இடையில சந்தியும்” என என்னை இனி வீட்டுக்கு வரவேண்டாம் எனச் சொல்லிப் ஐ.சண்முகன் பின்னர் ஒருமுறை என்னிடம் சொன்னார். தொடர்பு முடிவுக்கு வந்தது. சுமார் மூன்று ஆண்டுகள் புவர் என்னுடன் முரண்பட்டுக் கதைத்ததில்லை. கேள்வி தெரிவித்துள்ளார். ஒரு தடவை பண்டிகை நாளையொட்டி ட்ட பின் “யாழ்ப்பாணத்திலை ஓரிடத்திலையும் இவ்வளவு நல்லாத்தான் இருக்கு எண்டாலும் யாழ்ப்பாணத்திலேயே யற்றம் பணியாரம் போலவேதான் சிற்றிதழொன்றையும் நவீனவிருட்சம்' என்ற தமிழகச் சிற்றேட்டில் (ஜூலை ரத்தில் நவீன விருட்சம் அளவுக்கு எளிமையானதும் வெளியானதில்லை. என்பதையும் பதிவு செய்து கொள்ள விருட்சம் தரத்தில் சராசரி இதழ். வடிவமைப்பும் லர்ச்சி, கலைச்செல்வி, வசந்தம், மல்லிகை, அலை, னவையாக இதுவரை வெளிவந்துள்ளன.
நடிகரான கே.ஏ.தங்கவேலுவின் பாத்திரத்தை மறந்திருக்க ]றவர்களை ஏமாற்றும். ஒரு சந்தர்ப்பத்தில் தான் தான் இதனால் 'டுப் மாஸ்ரர் தங்கவேலு என்ற பிரயோகம்

Page 75
எனது நண்பர்களிடையே புழக்கத்தில் உள்ளது. நேர்கா ‘டூப் மாஸ்ரர் இராகவன்' என்று சொல்லலாம் எனவும் 'டுப்' இலக்கம் - 1
"இதே போல் கவிஞர் முருகையன் தாயகம் இ என்ன செய்வார்கள் என்பதை ஒரு கவிதையாக எழுதி இலக்கியக் கூட்டம் ஒன்றில் முக்கிய பிரமுகராகக் க முருகையனை அங்கிருந்த புலி உறுப்பினர்களுக்குச் எழுதிய முருகையன் என்று சொன்னாராம்.'
1986 ஆம் ஆண்டில் நல்லூரில் உள்ள இந்து இக்கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. புலி உறுப்பின் சிறிய நிகழ்வொன்றை யாழ்.இலக்கிய வட்டத்தின் சா வகித்து நடத்தினார். # தமது கருத்துக்களைக் அவ்வேளையில்தான், முருகையன் எழுதி அண்மைய என்ற கவிதை ப்ற்றிக் கதைத்தேன். அக் கவிதையில் விறகுக் கட்டையால் ஓங்கி அடித்து விட்டு தலையில் ே வெட்டி எண்ணெய்த் தாய்ச்சியில் பொரிக்கிறான். முழரு போராளிகளின் தவறுகளை விமர்சிக்கலாம். ஆனால் கருத்துக்களையே அங்கு தெரிவித்தேன். 'டுப்' இலக்கம் - 2
எனக 'மகம்' பற்றிய மன்று கவிகைகள் ' சேர்ந்தவர்களினால் :: இதேெறுக்கு இருப்பதாக” கூறி நிராகரிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ( வளர்ந்தோருக்கான கவிதை இதழாகும். தங்களின் களி உகந்ததாகும்.” என்று நிராகரிக்கப்பட்டதாகவும் எழுதிய உண்மையில் இந்த மூன்று கவிதைகளும் கனடா சில அச்சுப் பிழைகளுடன் அதில் பிரசுரமாகின. மறுபா: (இவற்றுள் ஒன்றான) இருந்தேன் இல்லையானேன் பிழையாக எழுதியுள்ளார்) என்று ஆரம்பிக்கும் யே கடிதத்தின் பாதிப்பு” என்ற துவாரகனின் வரிகள் சிரிப் பருந்தாகக் கற்பனை பண்ணிய ‘கதை’ நினைவுக்கு வி இணங்குவது பற்றி .' என்ற கவிதையையே மறு சொல்லுகிறது என்றும்ட்டும் கூறி அவர்கள் வெளியிடவி இணக்க அரசியல்ை விமர்சிக்கும் கவிதையை வெளியிட தமிழ் நாட்டில் ரவிக்குமார் வெளியிடும் மணற்கேணி சி 96JÜ (@g5 Tg5ëg5 Waking is Another Dream” Gg5TÜL Í 'டுப்' இலக்கம் - 3
"இவரது நெருங்கிய சகாவான விடுதலைப் ட இவரிடம் றுே C; சினிமாவை குேம் st தரும்படி கேட்டபோது .” மறுத்துவிட்டாரென நேர் "அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் கொள்ை அருணாகரன் யேசுகாவியத்தின் வீட்டிற்கு வந்து இயக் தமிழில்சினிமா) இரசனையை மேம்படுத்தும் நோக்க காண்பிப்பதற்கென சில திரைப்படங்களின் இறுவெட்டு அவர் மறுத்துவிட்டதாக எழுதுகிறார்
நல்ல திரைப்படங்களை ரீவீயில் காட்டிவரும் ( ஒன்றை ஈழநாதன் மூலம் இலண்டனில் உள்ள நண்ப ஈழநாதன் அதைக் கொண்டுவந்து தந்தார். பொது நோக்க புலிகளின் சுங்கப் பகுதியால் ஏழாயிரம் ரூபா வரை 28.03.2005ல் யாழ் பல்கலைக்கழக 'கைலாசபதி கலைஅ அந்தப் புறொஜெக்ரர் மூலம் பெரிய திரையில் மு யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகளின் நிதர்சனம்' அலு படத்தின் ?: பிரதியை வாங்கி வருமாறு பொறு சொல்லி பொதுநோக்கில் இலாப நோக்கற்றுச் செய முயற்சியுடன் சம்பந்தப்பட்ட பொருளைக் கேட்கத் தார்ப அவர் இறுகிய முகத்துடன் சென்றுவிட்டார். । (

ணலையும் யேசுகாவியம்’ சிறுகதையையும் முன்வைத்து
தோன்றுகின்றது.
தெழில் சிறுவர் கையில் ஆயுதம் இருந்தால் அவர்கள் பிருந்தார். முன்னாளில் నే# ஒழுங்கு செய்திருந்த லந்து கொண்ட யேசுராசா இக்கூட்டத்துக்கு வந்திருந்த ஈட்டிக்காட்டி இவர்தான் உங்களை விமர்சித்துக் கவிதை
விடுதியில் இக்கூட்டம் நடைபெற்றது. புலிகளுக்கும் ார்கள் அங்கு வரவுமில்லை. முருகையனைப் பாராட்டும் ர்பில் செங்கை ஆழியான் ஒழுங்கு செய்து தலைமை கூறுமாறு சபையிலுள்ளோரை அவர் கேட்டுக் கொண்டார். ல் தாயகத்தில் வெளிவந்த முனைப்பும் முதிர்ச்சியும் ஓர் இளம் போராளி, திே கிழவியின் தலையில் பன் உள்ளது என்கிறான். பாக்கு வெட்டியால் காதுகளை கால்களை முறித்து விறகாக அடுப்பிற்குள் ஒட்டுகிறான். வ்வாறு கொச்சையாகச் சித்திரித்தல் தவறு என்ற எனது
பாழ்ப்பாணத்தில் இருந்து இளைய தலைமுறையைச் க் கொடுக்கப்பட்டு "சிறு பிள்ளை எழுத்தைப் போல் தனது "யேசுகாவியம்’ சங்கை யில் “மறைபாதி என்ப விதைகள் சிறுவருக்கான இதழொன்றில் பிரசுரிப்பதற்கே
6YII6) 6) I(IRLD 5[T6)LD 35585 960DJLJLJLJL ILதி இ * GŽ? - (இல்லையாகினேன் என்பதே சரியானது துவாரகன் சுராசாவின் கவிதை யான் அவருக்கு எழுதிய நீண்ட :ಕ್ತಿ தருகின்றன. ஏனெனில் நுளம்பொன்று தன்னைப் பருகறது.
றுபாதிக்குக் கொடுத்தேன். “கருத்தை வெளிப்படையாகச் ல்லை. இணக்க அரசியலை ஏற்றுக்கொண்ட மறுபாதிக்குழு விரும்பாததே உண்மைக் காரணம். பின்னர் அக்கவிதை ற்றிதழில் வெளியானது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, லும் இடம்பெற்றது.
லிகளின் கலை பண்பாட்டுக்கழக உறுப்பினரொருவர் கெழ்வொன்றுக்காகச் சில திரைப்படப் பிரதிகள் இரவல் காணலில் கூறுபவர் இயேசுகாவியம் சிறுகதையில்’ )乐 இன்டுெ பிரிவுப் பொறுப்பாளராக 赏 ந்த கப் போராளிகள் மத்தியில் தீவிர சினிமா (யேசுகாவியத் ல்ெ ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் க்களைத் தந்துதவுமாறு யேசுகாவியத்திடம் கேட்க .”
முயற்சிக்கு உதவுவதற்காக மல்ரி மீடியா புறொஜெக்ரர் பத்மநாப ஐயர் அனுப்பி வைத்தார். 1907.2005 இல் த்துக்கான கருவியென எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வரி விதிக்கப்பட்டதையும் எரிச்சலுடன் தெரிவித்தார். ாங்கில்' Circle (வட்டம்) என்ற ஈரானியத் திரைப்படத்தை )தன் முதலாகக் காட்டினோம். அடுத்தநாள் மாலை வலகத்தில் ಸ್ಥಿತಿ வந்த ஒருவர் குறித்த ஈரானியப் |ப்பாளர் ಇಜ್ಡ த்ததாகச் சொன்னார். நான் நடந்ததைச் ]படும் முயற்சிக் ந்துழைக்காத உங்களுக்கு அந்த க ?:ಲ್ಲಿ ಜಜ್ಜೈ; ప్లే கிளிநொச்சியில் இருந்து தொலைபேசியில் கருணாகரன்
73

Page 76
தொடர்பு கொண்டார். அப்போது கிளிநொச்சியில் தங்கிற அந்தப் படத்தைப் பார்க்க விரும்புவதாகவும் அதனால் க முன்னால் நீங்கள் மொக்கையீனப் படக்கூடாது என்பது படப் பிரதியில் இருந்து இன்னொரு ரேஃப் LLUIT தந்துவிட வேண்டுமென்றும், நம்பிக்கையான ஒருவரை காலை இயல்வாணன் வந்து என்னிடம் பிரதியைப் பிரதியைத் திருப்பித் தந்தார். உண்மை இப்படி இருக்க , எனவும் அருணாகரனுக்கு எடுத்துக் கூறி அவனை வி சம்பவத்தால் மோசமாகச் சினமுற்ற அருணாகரன் யேசுக எழுத்து மூலம் தெரிவிக்க, கோமாளிகளின் மீது நடவடி இயக்கத்தில் ஏற்பாடுகளேதுமில்லை. எனத் தலைமைட் வக்கரித்த மனநிலையில் &ಣಾ பொய்யையும் 'டுப்' இலக்கம் - 4
யாழ் திருமறைக் கலாமன்றம் 18/19 ஆவணி
கருத்தரங்குகளும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்புடன்
ழாவுக்கு கரவெட்டியில் வசிக்கும் இராக நாளை வீணடிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். ஆ 器 (நேரில் பங்குபற்றியவரைப் போல) கொழும்பில் சரிநிகர்’ பத்திரிகை பின்னர் சஞ்சிகை வடிவில் வந்த அவோர்ட் மேனியா"
"அவோர்ட் மேனியா’ வியாதியால் மிக மோசமா அவோர்ட் மேனியா உள்ளவன் 'விருதுகளுக்காக ஆலாய மாட்டான். இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன போது அதை நிராகரித்தேன், யாழ்ப்பாணப் பிரதேசச் ெ விருது 2011ல் எனக்கு வழங்கப்படும் என அறிவிக்கப் (யாழ்ரத்னா’ இவ் விருதுத் தேர்வில் குழறுபடிகள் நடை மதிப்பேதும் இல்லை!).
நிராகரிப்பது என்பது கருத்துநிை சுயநலத்தை முன்னிறுத்தி இயங்கும் அறவிழுமியங்கள் மீ இது விளங்காது. மேலும் இந்த நிராகரிப்பு விவகார மாற்றப் பின்னணியில் வைத்தும் நோக்க ே என்ற எனது சிறுகதைத் தொகுப்புக்கு, 1975ல் சாகித்தி நிராகரிப்பு” என்ற స్క్రీ ய இருக்கவில்லை. இ தான் மு.நித்தியானந்தன், நிர்மலா ஆகிய கலைஞர்கள் பட்டிருப்பதை முன்னிறுத்தி, சாகித்திய மண்டலப் பரிசு முதலாக, ஒன்பது கலை இலக்கிய அமைப்புக்களால் :::ನಿನ್ಜಿ வடபகுதியிலும் இக்கோரிக்கை ப நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசை அவ்வாண்டு ப்ரிசைப் பெற்றனர். ஆனால், சிரித்திரன் சுந்தர் மட்டுே நிராகரித்தார்.
சாகித்திய மண்டலப் பரிசு மத்திய அரசின் - க கொள்கைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருவது என குறியீடாக :தீ மண்டலப் பரிசே கணக்கில் எடு மாகாண சபையின் இலக்கியப் பரிசு இதற்குள் சேர்க்கப் போதும் மாகாணசபைப் பரிசு’ சேர்க்கப்படவில்லை. த தான் கையாளப்பட்டு வந்தது. இந்த நோக்கில் தான் 2002 பரிசைப் #### இ நிராகரித்தபோது இப்போது போன்று அதுபற்றி ஏன் கே ஏன் குற்றஞ்சாட்டவில்லை? அக்காலத்தில் என்னுடன் இ6 தான் இன்று பிழையாக மாறிவிட்டனவா?
கவிதைக்கு அரசு விருது கிடைத்த என்றும் மு.பொ.சனாதிபதியிடம் பரிசு வாங்கியதாக நண்ட எனக் கூறும் போது, துவாரகனின் முதிர்ச்சியின்மை 'கவிதைத் தொகுதிக்கே 2010ஆம் ஆண்டில் மு.பொவு விருதும் வழங்கப்பட்டன. அவையும் சனாதிபதியின் அலரி

ற்கும் தமிழக நெறியாளரான ‘உதிரிப்பூக்கள் மகேந்திரன்' ட்டாயம் உதவும் படியும் கேட்டுகொண்டார். மகேந்திரனின் ால் தருகிறேன். என ஒப்புக்கொண்டு, ஆனால், எனது ழ்ப்பாணத்திலேயே பதிந்து விட்டு மூலப் பிரதியைத் அனுப்பும் படியும் கேட்டுக் :: அடுத்தநாள் பெற்றுச் சென்று பதிவு செய்த பின் மதியம் எனது எந்தவொரு திரைப்படப் 器 யும் தரப்படமாட்டாது. iட்டு வாசலில் வைத்தே திருப்பியனுப்பிவிட்டான். இச் ாவியத்தின் நடவடிக்கைகள் குறித்து தலைமைப்பீடத்துக்கு க்கை எடுக்கவோ விசாரணை மேற்கொள்ளவோ எமது பீடத்தில் இருந்து பதில் வந்தது.” எனத் தனக்கேயுரிய
இராகவன் எழுதியுள்ளார்.
2007ல் தமிழ் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. அமைந்திருந்தன. சனி, ஞாயிறு ஆகிய န္တီးနှီ வன் வரவில்லை. ஏனென்று ஒருவர் கேட்டபோது "லீவு னால் இரண்டு நாள்களிலும் நடைபெற்ற நிகழ்வுகளைப் இருந்து வெளிவந்த சரிநிகர் சஞ்சிகையில் (நின்றுபோன து) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
கப் பாதிக்கப்பட்டவர் அ.யேசுராசா” என்று கூறுகின்றார். ப்ப்பறக்கிறவனாக இருப்பானேயொழிய அதை நிராகரிக்க iறான கலாகிர்த்தி 2005ல் எனக்கு வழங்கப்படுமென்ற சயலகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும். யாழ்ரத்னா’ பட்ட போது அதனையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்று வருகின்றன அதனால் இவ் விருது மீது எனக்கு
லை சார்ந்த தங்கியுள்ளது. எப்போதும் து மதிப்புக் கொண்டிராத - இராகவனைப் శీ க்கு த்தைக் குறித்த காலச் சூழலில் அதன் இயங்கியல் வண்டும். “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” ய மண்டலப் பரிசு கிடைத்தது. அக்காலத்தில் "விருது லக்கிய உலகுக்கு நானும் புதியவன். 1983 அளவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற முதன் முன்வைக்கப்பட்டது. பின்னர் 1993 அளவில், புலிகளின் *ண்டும் முன்வைக்கப்பட்டது. தனது "உலா” சிறுகதை க.சட்டநாதன் பெற்றார், வே பலரும் அவ்வாண்டுப் D தனக்கு அறிவிக்கப்பட்ட சாகித்திய மண்டலப் பரிசை
லாசார அமைச்சால் வழங்கப்படுவது, மத்திய அரசே வே ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு எதிர்ப்பைக் இ க்கப்பட்டு வந்தது. ழ் மக்களின் வடக்கு - கிழக்
படவில்லை. స్టీ நிராகரிப்புக் ānā ர, வடக்கு - கிழக்கு மாகாணசபை தமிழ் அதிகாரிகளால் ல் தூவானம்' நூலுக்காகவும், 2003ல் பனிமழைக்காகவும் தைக் கேட்கிறேன். 2005ல் நான் கலாகிர்த்திவிருதை ள்வி எழுப்பவில்லை? மாகாணசபைப் பரிசுகள் பற்றியும் ணக்கமாக இருந்ததால் சரியாகப்பட்டவை, முரண்பட்டதும்
போது நீங்கள் எப்படி விருதினை ஏற்றுக்கொள்ளலாம். ர்களிடம் பொய்யான பரப்புரை வேறு செய்துவருகிறார்.”
பரிதாபமாக வெளிப்படுகிறது. “கவிதைக்கு” அல்ல க்குச் சாகித்திய மண்டலப் பரிசு 55யாயிரம் ரூபாவும், மாளிகையில் நடைபெற்ற விழாவில் தான் வழங்கப்பட்டன.

Page 77
மு.பொ.தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும் தீவி - வெளிக்காட்டி வந்தவர். முந்திய கால நிராகரிப்புக் பரிசைப் பெற்றதே கேள்வீனோனது அதைக்கூட ஆண்டின் பெரும் இனப் படுகொலையின் சூடு ஆ மாகாண சபையின் பரிசையே பெற்றது. ஏற்கனவே காணவில்லை. அபத்தப் பொய்கள் !
'பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வே இராகவனோ வாசகனின் பொதுப்புத்தியை அவமதிக்
அ) " எனினும் தன் முயற்சியில் சற்றும் மனந்த6 சுட்டிக்காட்டித் திருத்தி வாசிக்கவுமென ஒரு விளம்ட எடுத்த முயற்சி கைகூடவில்லை என்பதால் .' என நே 'ಸಿ¶ அச்சுப் பிழைகளே இங்கு தொடர்புறு பிரதிகள்தான் யாழ்ப்பாணம் வருகின்றன. இதற்காக ய உதயன், வலம்புரி, யாழ்தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் பயங்கரவாதச் செய்தி கொண்ட விளம்பரம்’ என அ விளம்பரப் பணம் செலுத்த முடியாத அளவுக்கு யே கைகூடாமற் போனதோ?
ஆ)யேசுகாவியம்’ சிறுகதையில் என்னை இணை அயேசுகாவியம்' என்ற பாத்திரத்தை உருவாக்கினார். யேசுகாவியம்' நூலைப் படித்துக்கொண்டிருந்த வேளை எழுதிய சொறிவும் எரிவும் ஏனைய கதைகளும்’ (தெ லின் பெயரை இப்போது கேலி செய்பவர் இதனை பனுவல் பகுதியில், முன்பு எழுதியிருப்பது முரண்நகை) யேசுகாவியம்’ நூலின் முதற் வளிவந்தது நூல் எழுதி 1982 இலேயே விருதும் பெறுகிறார் 6 போன்ற "மேதை"யால் தான் எழுத முடியும் போலும் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்பது பழெ 'வக்கிரபுத்திக்காரனுக்கும் புத்தி மட்டு’ என்பது L இ) "யேசு ஒரு சாமத்தியப்படாத குமர்ப்பெட்டை என ஏ. " ஏ.ஜே இவ்வாறான இழிவுபடுத்தலைச் செய்யும் ஒரு ஆகமுடியாது அவள் சிறுமி இத்தகைய அபத்தப் கலைஞன்” இராகவனைத் தவிர வேறு யாராகவும் இ ஒற்றைப்படை வாசிப்பு
அ) எந்தப் படைப்பிலும் பன் முகத்தன்மை ெ ற்றைப் படையான அர்த்தத்தையே உள்வாங்கி கே6 சல்வனின் வீட்டில் சட்டநாதனை நோக்கியும் சத்யஜித்ே நான் கூறியவற்றை இவ்வாறுதான் அவர் உள்வாங்கிய எனது நண்பர்கள். எமக்கிடையிலான உறவுச் சூழல் ப்பதையும், அதன் தொனியையும் அவரால் சரியாக உ ளையும் ஆம்பிளையும் கட்டிப்பிடிக்கிறதாகக் கதை எழு அல்ல அது இராகவன் புனைந்த மொழி தவிர, சண்மு முகத்தைப் புதைத்துக் கொள்வதாகத்தான் உள்ளது. ச *à: கலைத் திரைப்படங்களை படங்களில் 95வீதமானவை ஜனரஞ்சகத் தமிழ்ப்படங்க அவைதான். அதனால் உலகப் பரப்பில் புகழ் பெற்ற பொருட்படுத்தத் தக்கதல்ல (கட்டுரைக்கான மொழியில் த கருதுபவர் (!), “வசனச் செறிவு” அகந்துக்கைப் பல6 ஆனால் சண்முகன் கலைத் திரைப்படங்களுடன் நீண் கருத்து ஆச்சரியத்தைத் தந்தது. ஆயினும் பிறிதொரு சண்முகனும் சட்டநாதனும் வியந்து பாராட்டினர். அதை மிகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் மூன்றாந்தரமான ம திரைப்படக் கழகத்தில் ':Ñ: கூடாக என்
கலந்துரையாடலில் யாரும் கருத்தைத் கருத்துச் சொல்லுமாறு பலரையும் புதியவர்கள் உ

ர இயக்க ஆதரவாளனாகவும் - பேச்சிலும் - எழுத்திலும் கோரிக்கையை ஆதரித்தவருங்கூட, அத்தகைய ஒருவர் எந்தக் காலத்தில் அவர் பெற்றிருக்கின்றார்? 2009ஆம் றமுன்னர் ஐங்கரநேசனின் கட்டுரைத் தொகுப்பு வட
விளக்கியபடி அதில் எந்த முரண்பாட்டையும் நான்
ண்டும்’ என்ற கூற்று வழக்கில் உள்ளதை அறிவோம்.
ாராத யேசுராசா தனது கவிதையில் உள்ள பிழைகளைச் ரத்தை யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகளில் பிரசுரிக்க ர்காணலில் குறிப்பிடுகிறார். 'காலம்’ இதழில் வெளியான பத்தப்படுகின்றன. 'காலம்’ இதழில் ಕೆ? பதினைந்தோ ாராவது விளம்பரம் வெளியிடுவாரா? யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்தன. இதுவொரு வை அதனை வெளியிட மறுத்துவிட்டனவா? அல்லது சுராசா வாங்குறோத் தாகிவிட்டாரா? முயற்சி எவ்வாறு
னத்து வெளிப்படையாகக் காட்டவேண்டும் என்பதற்காக, அப்பெயர்சூட்டலுக்கு, தகப்பனார் கண்ணதாசன் எழுதிய 1 பிறந்ததால் என்றும் காரணம் காட்டினார். அப்பாத்திரம் 5ாலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்’ என்ற எனது ப் பாராட்டும் நீண்ட கட்டுரையை : தினக்குரலின் நூல் 1982இல் அரசவிருது பெறுவதாகவும் சித்திரிக்கிறார். 1982 அளவில். அப்படியானால் 1982ல் பிறந்த ஒருவர் என்று ஆகிறது! இதுபோன்ற அபத்தத்தை இராகவன்
மாழி
புதுமொழி ஜேகனகரட்ணா தனது நண்பர்களிடம் சொல்லியிருந்ததை ந வரல்லர்! மேலும் சாமத்தியப்படாதவள் குமர்ப்பெட்டை புனைவுகளை எழுதும் “புத்திசாலி”, ”நம் காலத்தின் ருக்கமுடியாது!
காண்ட வாசிப்பை வலியுறுத்துபவர். பல இடங்களில் மியுடனான கண்டனங்களைக் கொட்டுகிறார். செம்பியன் ரயின் "அகந்துக்’ படத்தின் பின் சண்முகனை நோக்கியும் பிருக்கிறார். அக்காலங்களில் சட்டநாதனும் சண்முகனும் உரையாடலின் தன்மையையும் மொழியையும் தீர்மானி ணரமுடியவில்லை. "சண்முகன் நீ ரயில்லை வாற பெம்பி துற ஆள் எல்லே” என்பது என்னுடைய பேச்சுமொழியே கனின் சிறுகதையில் இளைஞனின் மார்பில் இளம்பெண் ட்டிப்பிடிக்கிறதாக எழுதப்பட்டிருக்கவில்லையே!
அதிகம் பார்த்திருப்பவர் அல்லர். அவர் பார்த்திருக்கும் ஸ் தான். அவரது இரசனையில் தாக்கம் செலுத்துபவை அகந்துக் பலவீனமான படம் என்ற அவரது கருத்து பீனப்படுத்துவதாய்க் கூறுவது இன்னொரு முரண்நகை) டகாலப் பரிச்சயங்கொண்ட ஒருவர் என்பதால் அவரது நாளில் சேரனின் ஆட்டோக்கிராப்' காட்டப்பட்டபோது இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. னோரதியப் படமாகவே உள்ளது. அதைத் து நண்பர் இராமரூபனின் கருத்து. கும் சூழல் இருந்தது. இணைப்பாளர் என்ற வகையில் பட தூண்டுவது எனது வழக்கமாகவும் இருந்தது.
1. 雪、氢

Page 78
சட்டநாதன்கூட நான் கேட்டபிறகே oತ್ಲಿ கதைப்பார். கருத்துச் சுதந்திர மறுப்பு கருத்துத் திணிப்பு என்ற குற்ற டாது தடுத்தேனா என்ன? இக்குற்றச்சாட்டுக்கள் :ಸಿಸಿ್ರ
ஆ) ஐங்கரநேசனுக்குரிய பரிசுடன் தொடர்புறுத்தி புத்தகங்களுக்காகவன்றிமுக அழகுக்காகவா வழங்கப் வெளிப்படுகிறது. கத்தரிக்காய்க்கோ கருவாட்டுக்கோ திணைக்களம் பரிசு வழங்குவது எல்லோர்க்கும் தெரிந் தமிழர் கூட்டமைப்பில் போட்டியிட்டவரான ஐங்கரநே தயக்கத்துடன் கேட்டார். அப்போதுதான், "தகுதியான எனத் தெரிவித்தேன். முரண்பாடுகள்
உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக் ஆனால் இவரது எழுத்திலும் செயலிலும் நிறைய முர அ) "மறந்தும் கூட எவரையும் தாழ்த்திப் பேசும் இய :: காண்பேன்? :* ಕ್ಲಿಪಿ படுகின்ற ஏகாம்பரம் அபத்தமாகவும் கோமாளித்தனமாகவுமிருக்கிற மேனியா என்று தனது நேர்காணலில் மற்றவர்களைத் யேசுகாவியம் முதலிய கதைகளிலும் பலர் தாழ்த்திப்
) ". எழுதத் தொடங்கும் போதே இதைக் கவனத்த ட்டமிடுவ 驚 சந்தித்தால் நன்கு திட்டமிட்டு உருவாக்கிய புனைகதைத புனைகதையை எழுத முடியாது என்பதும் உண்மைதா இ)". இதற்கப்பாலும் நான் மொழியைச் சிதைத்திரு (Proof- Reader) கவனக் குறைவாக இருக்கலாம்” ஆனால் கணிக்கப்படும் காலம்' சுட்டிக்காட்டிவிட்டு "புலம்பெயர்” இதழ்களில் மட்டுமல்ல நான் கண்டதேயில்லை” எனப் பெரிய குண்டைத்தூக்கிப் கணக்கிலெடுக்கவில்லை. தரவுப் பிழைகள் அ) "இயக்குனர் பாலு மகேந்திரா மட்டக்களப்பிலிருந்து ானரதன், அருண்மொழி, பாலுமகேந்திரா, வாரித்த ဒို့{ိုဂျီ'နှီ கொழும்பிலிருந்தே அது வெளிவந்தது ஆ) முதளையசிங்கத்தின் போர்ப்பறைக்கு அட்டைப்படம் அல்ல. அரசு வெளியீடாக வந்த புதுயுகம் பிறக்கிறது’ என்ற பெயரில் ஞானரதன் வரைந்துள்ளார். இ) "புலம்பெயர்ந்த இதழ்களில் எக்ஸில், உயிர்நிழ6 போன்றவற்றைய்ே இதுவரை வாசித்திருக்கிறேன்.' வெளியிடப்பட்ட இதழாகும். rே இருந்து பார் ஆகும். SS SSL SS ஈ) "சாளரம் என்ற சஞ்சிகை அப்போது யாழ்ப்பாணத் யோகேந்திரம் என்பவர் ஆசிரியராக இருந்தார்” சாளரத் அவர் விலகிய பின் ஆசிரியராக இருந்தவர் கவிஞர் வி மட்டுமே. உ) "யாழ் ಆಳ್ವಳ್ತನ மூன்றாவது மனிதன் நடத்திய புத் ன்றாவது மனிதன் புத்தகக் கண்காட்சியும் விற்பை கட்போர்கூடத்திலேயாகும். ஊ) "யேசுராசாவின் இந்நூலுக்கு (தொலைவும் இருட வழங்கப்பட்ட EÑಠಿ ’ அந்த நூலுக்காக ச இலாகும். இந்த ஆண்டு "எண்பதுகளிலா” அடங்குகிற எ) பின்வருவன துவாரகனின் கருத்தாக வருபவை. I) "1960 - 1980’ காலப்பகுதியில் தமிழகத்தில் உரு சிற்றிதழ்கள் . . . "மூன்று இதழ்களுமே பெரிய வர்த்த னந்தவிகடனும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பை : இன்னம் விளங்கவே இல்லை.

ਨ: எனது கருத்துக்களையும் முன்வைப்பேன். ச்சாட்டுக்கு இடமேயில்ல்ை, நான் யாராவது கருத்துக்கூற மறுபடியும் இராகவனின் 'ஒற்றைப் பார்வையையே
". அவ்வாறெனில் பிறருக்கு வழங்கப்படும் விருதுகள் படுகிறது? "எனக் : ம் ஒற்றைப்படை ಅಜ್ಜೈ அல்லாது புத்தகங்களுக்கே வடமாகாண பண்பாட்டுத் விடயமே. கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் சன் இந்நிலையில் தான் பரிச்ை வாங்கலாமா எனத்
. 99
புத்தகத்துக்காகத் தானே தருகின்றார்கள் - வாங்கலாம்
கினிலே ஒளி உண்டாகும்' என்பது பாரதியின் கூற்று ண்பாடுகள் ! ல்பற்றவர் ஞானரதன் இவரைப்போல் வரை இனி rif”. ாேே ಕ್ಲೆ மனநோயாளி, தெரிந்த து. மனநோயாளிகள் போன்று அம்மணராசா, அவோார்ட் ாழ்த்திப் பேசுகிறார். மனுபத்திரனின் எழுத்துலகம், பசப்பட்டுள்ளனர். ல்ெ கொள்வேன் என்பதால் எவ்விதத்திலும் புனைவைத் தோரிடத்தில், "நீங்கள் தற்செயலாகக் கருணாகரனைச் ான். மேலும் நீங்ஸ் குறிப்பிடுவதைப் போல் திட்டமிடாமல் ன்” என்கிறார். ப்பதாக நீங்கள் கருதினால் அது ஒப்புநோக்குனரின் எனத் தனது படைப்புக்குச் சமாதானம் கூறுகின்றார். இதழில் (35) காணப்படும் சில அச்சுப்பிழைகளைச் p எங்குமே காலம்’ போன்றதொரு மோசமான இதழை போடுகிறார். இங்கு ஒப்புநோக்குனரின் கவனக்குறைவை
| "தேனருவி என்ற சஞ்சிகையை வெளியிட்டபோது .” ஆகிய நால்வரும் இணைந்தே தேனருவியை
வரைந்தவரும் இவர்தான்" (ஞானரதன்) சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தையே சச்சி
ல், தூண்டி, அம்மா, காலம், நான்காவது பரிணாமம் தூண்டி செல்வமனோகரனால் யாழ்ப்பாணத்திலிருந்து த்திபனால் வெளியிடப்பட்ட இதழின் பெயர் தூண்டில்’
நிலுருந்து வந்து கொண்டிருந்தது. அதற்குத் திருமலை
ன் முதலாவது ஆசிரியராக கெளரிகாந்தன் இருந்தார். வேக்.திருமலை யோகேந்திரம் அங்கு ஒரு பணியாளர்
தகக் கண்காட்சிக்கு சென்று பெளசரைச் சந்திக்கிறேன்" னயும் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக நூலகக்
பும் ஏனைய கதைகளும்) சாகித்திய மண்டலப் பரிசு ாகித்திய மண்டலப் : எனக்கு வழங்கப்பட்டது 1975 து . . . ?
வாகிய கல்கி ஆனந்தவிகடன், கலைமகள், முதலான
க நிறுவனங்களினால் வெளியிடப்படுபவை. கல்கியும், னயானவை. பாவம் சிற்றிதழ்’ என்றால் என்னவென்று

Page 79
I) “செங்கையாழியான் ந்து தெரிதலில் (இராகவ6 தொடர் #: to: I) விவிலிய நூலில் உள்ள திருவசனங்களை ஒ கையாளுவதாகக் கூறி இரண்டு உதாரணங்களைத் தருகி ன்பஊற்று, அன்புதான் உலகமகாசக்தி” உண்மைய சிவாஜிகணேசன் நடித்த திரைப்படத்திலுள்ள 'சாம்ராட் அ அற்று பிழைபிழையாக இவ்வாறு எழுதும் இவர்களில் வாசகர் தாமாகவே உய்த்தறியலாம்!
போகிற போக்கில் .
“வாயிலவாற தூஷணத்தையெல்லாம் சொல்லுறான் எ யாரும் சொல்லக் கூடாது. ஒரு கருத்தை முன்வைக் வேண்டும். அ) "இயேசு ராசாவின் புகழ்பெற்ற கவிதையென கருத கூட ஒரு ஆங்கிலக் கவிதையின் அப்பட்டமான தரு சொல்லுவோர் யாரோ! அவர்களோ அதை ஏற்றுக் நிரூபிப்பதுதான் நேர்மையான செயலாகும். இவ்வாறுதா தற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பே இவரது (எஸ்.ெ என அ.சபாய்வா வெறுமனே எழுதுகிற ) “யேசுராசாவின் கவிதை என்ற பெயரில் வெளிவ மிக்க நல்ல உதாரணம் அவரது 'சங்கம் புை போற்றிப் புகழ்வோரும் நம்மிடையே உள்ளனர். இதெல் குழாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை”, “கொ மு.பொ.இக் கவிதை பற்றி இவ்வாறு
"நான் அண்மையில் படித்த ஈழத்துப் புதுக்க என்ற r Śi? } மறுத்த, அதே நேரத்தில் வாழ்க்கையின் உண்மையைக் அமைந்துள்ளது. அக்கவிதைக்குரிய தனித் தன்மையை தொலைவும் இருப்பும் அவாவி நிற்கும் வாழ்க்கையி செய்வதாய் அமைந்துள்ளது” அபத்துக் கவிஞர் குழாம் என்ற அடைமொழிக்குள் ! எழுதுவாரா? இ) நீண்ட காலப்பரப்பில் நடைபெற்றவற்றை விஸ்தார தொகுதிகளைக் கொண்ட நூல் எஸ்.பொ.வின் வரல இந்நூலை உயர்வானதாக மதிப்பிடுகிறார். எஸ்.பொவி ஒன்றை மட்டும் கூறி அதனை ஒதுக்கித் தள்ளி விடுகிற இவ்வாறுதான் செங்கை ஆழியானின் "கொத்தியின் சஞ்சிகைகள் முதலியவற்றைப் பாராட்டும் போதும் "உ6 றியீட்டுப் பாங்கான புதினமாகவே மூன்றாம் சிலுளை ாேது மதிப்பீடுகளின் தரம் பல்லிளிக்கிறது. குஷ்புவுக்கு மட்டும் !
இராகவனின் மனுபத்திரனின் எழுத்துலகம்’ சிறு “யான் எல்லோரிடமும் கேட்பது” என்னவெனில் எை என்கிறீர்கள் என்பதுவே. மனித உடலில் உள்ள ஒவ்வெ கண்ணென்று தானே அழைப்போம் ஆண், பெண் குறி
இதை ஏற்று அனுசரிப்பவர் போல் தனது பல்கலைக்க மேலும் இன்னொரு சிரேஷ்ட மாணவன் என்னையை எப்படியிருக்கும் என்பதை ஒரு சிறு குறிப்பாக எழுதில் ஆனால் தனக்கு வந்த அநாமதேயக் கடிதம் பற்ற ஒரு சுட்டுவிரல் அகலமும் கொண்ட தாளில் உனது மன எழுது வாசிக்க ஆவலாய் உள்ளேன். இப்படிக்கு செய்யப்பட்டிருந்தது.” என்று குறிப்பிடுகிறார். சசீவன் ஒரு நாள் தொலைபேசியில் தன்னுடன் தொடர் என்ன எழுதுகிறான்? (Postmodernism என்று சொல்லி ‘

1) எழுதிய கட்டுரை தொடரும். இப்டியொரு கட்டுரைத்
த்த பிரயோகங்களைத் தனது கதையில் இராகவன் றார். அதில் ஒன்று "அன்புதான் இன்பஜோதி, அன்புதான் ல் இந்த வசனம், அன்னையின் ஆணை’ என்னும் சோகன்’ நாடகத்தில் பேசப்படுவதாகும். துல்லியத்தன்மை ஏனைய வெளிப்பாடுகள் எப்படி இருக்குமென்பதை
ன்று, பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், இதைப்போல கும் போது யாருமே பொறுப்புடன் நடந்து கொள்ள
ப்பட்டு வரும் அறியப்படாதவர்கள் நினைவாக’ என்பது ழவல் என்று சொல்லுவோரும் உள்ளனர். அவ்வாறு கொள்ளும் இராகவனோ கட்டுரை மூலம் அதனை ன் "உமா வரதராஜனின் அரசனின் வருகை' வெளிவருவ LIT) 'ಡ್ತಿ வெளிவந்த விடயம் எத்தனைபேர் ார் (மகுடம் முதலிதழ் - 2012).
ரும் யாவற்றிலுமே தன் முனைப்புத்தான் மிஞ்சுகிறது. ழக்கும் மாயாகோவ்ஸ்கிக்கும்’ என்ற கவிதை இதைப் }லாம் எவ்வளவு அபத்தமானது என்பதை நமது கவிஞர் ண்டாட்டத்துக்குரிய மேதை” என்று இவர் சொல்லும்
தைகளில் சங்கம் புழைக்கும் மாயாகோவ்ஸ்கிக்கும் கவும் தேடி நிற்கும் புதுயுகத்துக்குரிய ஒத்தோடலை காணவேண்டும் என்ற வீரத்தையும் கொண்டுள்ளதாகவும் ப் படிப்பவர் எவருமே புரிந்துகொள்வர். யேசுராசாவின் ன் பூரண ஆமோதிப்பை இச்சிறு கவிதையே நிறைவு
- அலை, ஆடி, ஆவணி 1976 - இனி மு.பொவையும் சேர்த்து இராகவன் குறிப்பேதும்
மாக விபரிக்கும் முன்னுதாரணமற்ற - இரண்டு பெரிய ாற்றில் வாழ்தல்' மதிப்புக்குரியவை கோவை ஞானி ன் திருமண நிகழ்வு பற்றிய தரவு “பிழையானது” என்ற )ார் இராகவன்! வி, மித்தி
ர் காதல்’ ஆச்சி பயணம் போகிறாள்' சஞ்சீவி, மித்திரன், ேைஃகையின் a :ே ஒரு பயை நான் பார்க்கின்றேன்.” என்று சொல்லும்போதும்
கதை தொடர்பான இரசனைக் குறிப்பில் துவாரகன் நீங்கள் ஆபாசம் என்கிறீர்கள் எதை அபாயகரமானது ாரு உறுப்புக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு கண் ஐக் களை எப்படி அழைப்பது’.
- உயிர்நிழல் ஏப்பிரல் - ஜூன் 2010 - ழக பகிடிவதை அனுபவத்தைச் சொல்லும் இராகவன் ழத்து "நடிகை குஷ்புவின் யோனியைச் சுவைத்தால் ரச் சொன்னான்’ எனக் குறிப்பிடுகிறார். ) ಙ್ಗಕಲೆ: “உள்ளே இரண்டு சுட்டு விரல் நீளமும் 50T ன் . . . யையும் . . . யையும் . . . யையும் பற் உனது தீவிர இரசிகன் எனக் கணணியில் தட்டச்சு
பு கொண்டு கதைத்த போது " . . ஆண்டி இராகவன் ஆண்டி இராகவன் எழுதுகிறான்” என்று சொன்னதாக
1. 77

Page 80
துவாரகன் எழுதுகிறார். குஷ்பு பற்றி எழுதும் போது ெ என்றதும் வந்துவிடும். மர்மம்தான்’ என்னவோ? சுரா.தொடர்பாக
"நட்சத்திர அந்தஸ்து பெற்ற கலைஞர்களோடு கொள்வதில் :ே :9 யும் யே வழங்குவதில் அவர் சமர்த்தர். சுந்தரராமசாமி தனக்கு அ பெண்கள் ஆண்கள் நாவலைத் தான் ಇಂಕ್ಜೆಆಶ್ವಿ: மறுபடியும் தனது வக்கிர மனநிலையில் கொ உமாவரதராஜன், து.குலசிங்கம், எஸ்.எல்.எம்.ஹன முதலியவர்களுடனும் சுரா.தொடர்புகொள்வது பலரு பதில் போடுவது அவரது வழக்கம் சுராவின் மேற்படி நூ கடிதத்தில் தெவித்தேன். இரண்டாம் பதிப்பு வரும்போது
####
'கமங்கைகள் பெண்கள் ண்கள்’ நாவலின் குறிப்பீர்ே "நாவலைப் மர்சனங் எடுத்துக் காட்டியிருந்தார்கள். இவர்களில் எம்.எஸ், அ.ே
கியோர் குறிப்பிடப் படவேண்டியவர்கள்” ப்போது கதைவிட்டவர் (வழமைபோல்) இராகவனே 'இரட்டையர்' பற்றிச் சில . . . . விஜயநகர நாயக்கர் காலத்தில் தமிழ் இலக்கிய வர இருப்பதை அறிவோம். # :: இராகவ இவர்களின் பார்வைக் குருட்டுத்தனத்தையும் ஆங்காங்கே ! தமது விம்பத்தை உருப்பெருக்குதல் சிலரைக் குறிவை திட்டமிட்ட இணைந்த தயாரிப்பாகும். இயேசுகாவியமும் தட்டச்சுச் செய்து இதழ்களுக்கு துவாரகனே அனுப் சொல்லோவியமாக வரையும் நம் காலத்தின் கலைஞன் வாழ்க்கை செயல், சொல், எல்லாம் கவிதை போன்றி அவரைப் பற்றிப் புழுகுவார் இராகவன்.
இவர்களிருவருடனும் நான் கொண்டுள்ள தொடர் ಕ್ಲಿಕ್ಹಳ್ಳಿ:"ಜ್ಜು ம இலண்டனிலுள்ள எனது நெருங்கிய தொடர்பைப் பேணினார். இதனால் இருவரும் ஆதாயங் வாய்ப்பில்லை.
ஒரு கணணியையும் பெறுமதிமிக்க கமராவையும் கு ஐயர் கொடுத்திருக்கிறார். அதைவிட அவ்வப்போது டிவிடிகளையும் கொடுத்திருக்கிறார். 'காலம் செல்வத் அனுப்பிய ஆக்கங்கள் - குறிப்பாக நேர்காணல்கள் அனுப்பி வைத்த ஆக்கங்களுக்குப் பணம் தரவேண்டும் ( பத்தாயிரம் ரூபாவை அனுப்பி வைத்தார்.
மறைந்த வீரமணி ஐயர் பற்றிய சிறு நூலொன தகவல்களைத் திரட்டிக் கையெழுத்துப் பிரதியை தயாரிக் இருபதாயிரம் ரூபாவை எனக்கு அனுப்பி வைக்க குப்பு அத்தொகை இராகவனுக்குக்
இந்த இரட்டையர் தான் இப்போது என்னையும் படுத்துறேன் யேசுகாவியம்’ சிறுகதையில் நாபிக் எழுதப்பட்ட * இராகவனின் இழிந்த பண்பை உச்ச “யேசுகாவியத்தின் தும்மல், செருமல், இருமல் என நாபிக்கமலம் சிறுநீர், மலங்கழித்தல் தொடங்கித் தம. அனுமதியைப் பெற்றபின்பே மேற்கொள்வதை வழக்கம பாமர மக்களிடையே "திண்ட கோப்பையில் ே வழக்கத்தில் இருக்கிறது.! ஒப்புதல் வாக்குமூலம்! “கரவெட்டியானைப் போல் கதையளக்கக் கூடியவ யாக்கி, உண்மையைப் பொய்யாக்கி விடக்கூடிய வெயிலை நம்பினாலும் கரவெட்டியானை நம்பாே

ராத ஆபாசம் மனத்தடை (?) இராகவனும் மனைவியும்
எனக்கு நெருங்கிய தொடர்பிருக்கிறது. எனக் காட்டிக் ராசாவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஆலோசனை டிக்கடி கடிதம் எழுதுவதாகவும் அவர்களது குழந்தைகள் தாகவும் கதைவிட்டவர் யேசுராசா”
ச்சைப்படுத்துகிறார் இராகவன். இலங்கையில் உள்ள பா, குப்பிழான் ஐ.சண்முகன். இ.ஜீவகாருண்யன் $குத் தெரியும். கடிதம் போட்டால் யாருக்கும் உடன் லைப் படித்தபோது நான் அவதானித்த சில பிழைகளைக் அவற்க்ை கவனத்தில் கொள்ளுவதாகப் பதிற் கடிதத்தில்
ர் இரண்டாம் பதிப்பில் (2002) சு.ரா.பின்வருமாறு Iகளை முன்வைத்தவர்களில் ஒரு சிலர் குறைகளையும் யசுராசா, ந.முருகேசபாண்டியன், இமையம், அரவிந்தன்,
என்பது வெளிச்சமாகிறது.
லாற்றில் குருடனும், முடவனுமான இரட்டைப் புலவர் னும் துவாரகனும் இரட்டையராக அறியப்படுகின்றனர். தடக்கி விழுதல்களையும் மேலே பார்த்தோம் நேர்காணலில் பத்துத் தாக்குதல் என்பவையெல்லாம் ஒரு வருடமாகத்
வ்வாறுதான். இராகவனின் ஆக்கங்களை கண ல் புகிறார். “கலாபூர்வமாக தேர்ந்தெடுத்த சொற்களால் * எனவும் புகழுவார்’ மறுதலையாக "உங்களைக் கூட ருக்கும் ஒருவராகவே அடையாளம் காண்கிறேன்” என
பினாலும் இவர்களைப் பற்றிச் சாதகமாகத் தெரிவித்த நண்பரான பத்மநாப ஐயர் பின்நாட்களில் இவர்களுடன் கள் பலவற்றைப் பெற்றனர். இதைப் பலர் அறிந்திருக்க
ரல் பதிவுக் கருவியையும் அன்பளிப்பாகத் துவாரகனுக்கு
புத்தகங்கள் இதழ்கள் திரைப்படம், இசை சார்ந்த துடன் ஐயர் இவரைத் தொடர்புபடுத்திய பிறகே இவர் காலம்’ இதழில் வெளியாகின. ஒரு கட்டத்தில் தான் என்று கட்டாயப்படுத்தியதில் காலம்' ஆசிரியர் இவருக்கு
ர்றை வெளிக்கொண்டுவர விரும்பிய பத்மநாப ஐயர் கும் பொறுப்பை இராகவனிடம் ஒப்படைத்தார். அதற்காக ழான் ஐ.சண்முகன் மூலம் மாதம் ஐயாயிரம் ரூபாவாக
காலம் ஆசிரியரையும் பத்மநாப ஐயரையும் கொச்சைப் கமலம்' எனப் பெயர் சூட்டி பத்மநாப ஐயரைப் பற்றி மாய் வெளிப்படுத்துகிறது. அப்பகுதி வருமாறு:
ஒவ்வொரு அசைவிற்கும் விளக்கமளிக்கத் தொடங்கிய து மனைவியைப் புணர்வது வரை யேசுகாவியத்தின் ாக்கிக் கொண்டார்.” பண்டு வைக்கின்ற பயலுகள்” என்ற தொடரொன்று
D6 ఆర్థి காணமுடியாது. பொய்யை உண்மை மந்திர ததையில் தேர்ந்தவனும் அவனே. "கள்ள
த” என்றொரு பழமொழியும் உண்டு.”

Page 81
ஒரு கரவெட்டியானாகிய இராகவன் தனது ே எனது எதிர்வினையில் குறிப்பிடப்பட்டவற்றுக்கு அவ நம்புகின்றேன். நன்றி இராகவன்!
(குறித்த நேர்காணலி வெளிவருவதற்கு எந்த வெளியேயும் ஆர்வம் காட்டவில்லை என்பதே இராகவனின் பேட்டியில் எந்த ஒரு இடத்திலும் “இயேசுகாவியம்” 2012 மே மாத கணையாழியில் எதிர்வினைகள் கணையாழிக்கே அனுப்பப்பட்டிரு தொடர்ச்சி கருதியும் ஒரு படைப்பாளியின் எழு இந்த எதிர்வினை பிரசுரமாகின்றது.)
9. பார்வையும் பதிவும்
மகுடம் இதழ் மூன்றில் இராகவனின் நேர்கான புனிதங்ளோடு தம் விம்பங்களைத் தக்க வைத்துள்ள தன்னை தன் இயல்புகளோடு துகிலுரித்துக் காட் முற்கற்பிதங்களோடு இலக்கொன்றை மையப்படுத்தி மைக்கப்பால் இராகவனின் படைப்பிலக்கியத்தை டுத்தியிருந்தது. போர் ஓய்ந்த பின்னரும் மக்கள் ஈழத்துச் சூழலில், உயிர் அச்சுறுத்தலையும் டெ வாழ்வியல் தொடர்பாக ஒளிப்பு மறைப்பின்றி உ போர் தொடர்பான பதிவுகள் காலத்துக்கேற்ப இராகவ மற்றும் இலக்கியத்துக்காகத் தன்னை அர்ப்பணி: தொடர்பாக இந்நேர்காணலில் இடம்பெறும் பதிவுக6ை தொடர்ச்சியாக இடம்பெறும் இலக்கிய அறமற்ற இத்தை கொள்வது நன்மை பயக்கும் என்பது ஒரு வினாவுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் என தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அக்டோபர் 2010 அன்று செளந்தரசுகனில் "நீங்கள் தற் சமயத்தில் அக்கதை தொடர்பான எனது மனப்பதிவுக அண்ணே, பாதுவார்கன் முதலான பலருடன் உரையாடிய துவாரகனுடன் உரையாடும்போது "கருணா அண்6ை அனைத்தையும் பதிவு செய்வார். ஆனால் அவருக்கு யென்பதை இராகவன் இக்கதையில்) சொல்லவருகிறா தாக கூறவில்லை.அதே போல் பரணி தொடர்பாக பா இக்கதைக்கான உள்ளீடு இதுவாகத் தான் இருக் இவ்வுரையாடலை மையப்படுத்தி 'மகுடம் சஞ்சிகை அர்த்தத்திலேயே பலராலும் விளங்கிக்கொள்ளப்பட்டது. வின்ர்வையும் மறுதலித்து இராகவன் பதில் அளித்திரு தக்கது.
ஈழத்தில் இலக்கிய சஞ்சிகையொன்றை தொ முடியாததொன்று.அவ்வகையில் ஐந்தாண்டுகள் ஜி வநதுளளாா.அவரது உழைபபை நான எனறும
நிேை மதீடே ܓ என நான் எப்படிக் கூறமுடியும்? பல்கலைக் கல்வியைத் ಸ್ಥಙ್ಗಞ್ಞಅರು பரணிக்கும் இலக்கியத்துக்கட் இயங்கி வரும் கருணா அண்ணைக்கும் எவ்வித களங்க ஏற்படுத்தப்போவதுமில்லை. நேர்காணலில் எனது கரு கருத்துக்களையும் மறுப்பதுடன் படைப்பிலக்கிய ஆ ஏற்படுத்தியிருக்குமானால் அதற்கும் மன்னிப்பைக் கே
10. மகுடம் மூன்று இதழ்களும் கிடைத்தன. தரமானவற்ை தெரிகின்றது எப்படியோ சஞ்சிகைகயைக் கொன சுயபுராணங்களையும் நிரப்பும் இன்றைய சஞ்சின தனித்துவமான சுவடுகளை நீங்கள் பதிப்பதாகவேபடு

ர்காணலின் ஆரம்பப் பகுதியில் குறிப்பிடும் இதனை, ர் தரும் ஒப்புதல் வாக்குமூலமாக' கொள்ளலாம் என
அ.யேசுராசா -24.01.2013
ஒரு நபரும் எந்த ஒரு பிரமுகரும் உள்ளேயும்
உண்மை. இது இயேசுராசாவின் புனைவு.
“இயேசுகாவியம்” பற்றி குறிப்பிடப்படவில்லை. வெளிவந்த சிறுகதை. ‘இயேசுகாவியம்” பற்றிய க்க வேண்டும். ஆனாலும் இந்த எதிர்வினையின் ந்துரிமையை மதிக்கும் நோக்கிலும் முழுமையாக -ஆசிரியர்
ாலைப் படித்தேன்.படைப்பிலக்கிய பிரம்மாக்கள் நிலையில் இராகவன் என்னும் இலக்கிய ஆளுமை டியிருந்தது. நண்பர் பாதுவாரகனால் திட்டமிட்டு செய்யப்பட்ட இவ்வுரையாடல் உவப்பு, உவப்பின் யும் அவருடைய ஆளுமைத்திறனையும் வெளிப்ப ர் யுத்த, சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ்கின்ற ாருட்படுத்தாது இராகவன் கடந்ததற்கால மக்கள் ரையாடியிருந்தார். நேர்காணலில் ஈழப் போராட்டம், ன் கொண்டுள்ள புதுக்கோலத்தையே சுட்டிநிற்கிறது. ந்து இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் யேசுராசா ா தனிமனித தாக்குதலாகவே கருதுகிறேன். முன்னைய கய தாக்குதல்களை இனிவரும் ಅದ್ಹೇ தவிர்த்துக் , இச்செவ்வியில் என்னைக் குறிப்பிட்டு வினாவப்பட்ட க்கிருப்பதால் அது தொடர்பாக என்நிலைப்பாட்டையும்
செயலாக கருணாகரனைச் சந்தித்தால்" கதை வெளியான ளை, அங்கலாய்ப்புக்களை இராகவன், பரணி, கருணா பிருந்தேன் என்பது வெளிப்படைமாலைப்பொழுதொன்றில் ண தான் கேட்ட், தான் கண்ட உண்மை நிகழ்வுகள் தாயகம் தொடர்பான எவ்வித பிரக்ஞையும் இல்லை” ர் போலும்"எனக் கூறினேனேயன்றி அதை என் சுயகருத் துவாரகனால் பதியப்பெற்ற கூற்றும் என்னுடையதன்று. கவேண்டும் என்னும் அர்த்தத்தில் உரையாடப்பட்ட ல் வெளிவந்த நேர்காணல் ိန္တိ தொடர்பாக தவறான எமது உரையாடல் தவறு என்பதையும் அது தொடர்பான ந்ததும் தெளிவுபடுத்தியிருந்தமையையும் இங்கு சுட்டத்
டர்ச்சியாக கொண்டு வருவதென்பது யாவராலும் வநதியைத் தொடர்ச்சியாகப் ப்ரணிதரன் கொண்டு கொச்சப்ப்டுத்தியதில்லை.இனியும் கொச்சப்படுத்தப் அளவுகோலுமில்லாத பட்சத்தில் பரணிக்கு அறிவில்லை தொடர்ந்து கொண்டு இப்பணியில் தன்னை முழுமூச்சாக பாற்பட்டு இன்றளவும் தோழமையுடனும் நல்நேயத்துடனும் த்தையும் நான் என்றைக்கும் :Ëಜ್ಜೈ தாக பாதுவாரகனால் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் ளுமைகள் இருவருக்கும் இக்கருத்து அபகீர்த்தியை ாரி நிற்கிறேன்.
சிரமேஷ், ஏழாலை மேற்கு, சுன்னாகம். றத் தரவேண்டும் என்ற ஆவல் உங்கள் முயற்ச்சிகளில் ர்டு வந்தால் போதும் என்று ழமற்றவைகளையும் ககள் பல. அவைகளிலிருந் வறுபட்டு ஆழமான *றது. முழுவதையும் வாசித்துவிட்டு எழுதுகிறேன் ஜீவகாருண்யன், வட்டு மேற்கு - வட்டுக்கோட்டை
79

Page 82
11. alsThis
ட்டு மண் "மகுடம்" - திசை ஆழம் நிறை கருத்
ஏட்டும் புகழ் மலரும் அழகு நிறை தமிழ் கட்டழகே 'மகுடம் - கை ஈழத் தமிழ் உயிரி தட்டி வரவேற்போம் ஈர்த்தெடுத்த "மகுட
கிழக்கின் ஒளி வீச - வீர மண்ணில் இதன் 9:59 “LD(ğ5LL ib" மனதிலே நிறைவு
ழக்குத் தமிழ் பேச நல் எண்ணிலடங்கா இ இலக்கியங்கள் படைக்கும் எழுந்துவர வேண்
மெளனத்தை உடைத்த மகுடம்
2. LD ட்டக்களப்பில் நல்லதொரு சஞ்சிகை ஒன்று இல் மட்டக்களப்பு, கிழக்கு என்ற எல்லைகளைய வண்ணம் மகுடம் மூன்றாவது இதழ் வந்துள்ளது. இன்றும் பலரையும் உசுப்பி விட்டிருப்பது இராகவன் இரண்டாம் இதழில் வெளிவந்து இறுதிப் பகுதி இவ்வி போலவே இவரின் நேர்காணலும் பல அதிர்வுகை விமர்சனத்துக்கு உள்ளாகும் வண்ணம் அமைந்துள்ளது சஞ்சிகை ஆசிரியரின் துணிவு பாராட்டத்தக்கது.
பரபரப்பையூட்டிய நேர்காணல் 13. ."இந்த நேர்காணலை வைத்துப் பத்திரிகை நட ேெ தி: :": விளம்பரப்படுத்தும் தேவை, தனது படைப்பாற்றல் ப எண்ணம்.” -சி.சிவசேகரம் (ஞானம், நவம்பர் 2 வெளியான ச.இராகவனின் மிகநீண்ட நேர்காணலை சி.சிவசேகரம் அவர்களது மேற்படி கடிதம்தான் என் தங்கள் மன அவசங்களைக் கொட்டித் தீர்ப்பதற்காக ம கொண்ட இத்தகைய நேர்காணலை வெளியிடுவதன் பரபரப்பையூட்டி சஞ்சிகையின் விற்பனையை அதிக -தேவமுகுந்தன், 11 “இத்தகைய நேர்காணலை வெளியிடுவதன் பரபரப்பையூட்டிச் சஞ்சிகையின் விற்பனையை தேவ முகுந்தனின் கருத்தை இந்த ஆண்டின் மி மகுடம் 4ம் இதழை பரிசாக அனுப்பி வைக்கின்றது அதிகரிக்க ராகவனின் நேர்காணலை வெளியிடலா வழங்குகின்றது.
14. A Quality Journal
This journal like the new journals publishe structuralism, post-modernism, etcetera Wh universities. And yet there are some reader fascinated and get a thrill out of challengim chaos and decoding and reread their owne Let's them enjoy
ராகவனின் “மெளனமே வாழ்க்கையாக” நேர்கா முற்றுப்பெறுகின்றது. நவீன கலை இலக்கிய “மகுடம்” குறித்த நேர்காணலை தந்திருந்தது
 

“மதடம்"
5 b - 6TLD "வாழ்க" என்றே சொல்வேன் - வேறு ல் வார்த்தையில்லை ஐயா! ய் - என்னை "வாழ்க"வாழ்க" மகுடம் - மண்
D" வாழும் வர்ை வாழ்க.
வரவு - என்
த. இன்பராசா, தழ்கள் - தினம் ஆசிரியர்:கதிரவன், BLD. LDLLE5856ITLL.
லை என்ற நீண்ட காலமெளனத்தைக் கலைத்துக்கொண்டு
பும் தாண்டி ஈழத்து சஞ்சிகை உலகிற்கு வளமூட்டும்
ரின் நேர்காணல் ஆகும். நீண்ட நேர்காணல் முதற்பகுதி பிதழில் இடம்பிடித்துள்ளது. இராகவனின் சிறுகதைகளைப் T ಗ್ಯೋ. இங்கே பல படைப்பாளிகள் | நேர்காணலை வழங்கியவரை விட அதனை வெளியிட்ட
ச. மணிசேகரன் - மலைமுரசு இதழ்-33
த்தாதீர்கள். எல்லோரும் தங்கள் மன அவசங்களைக் ார்கள். எவரும் பெரிய படைப்பாளியென்று தன்னை துே சந்தேகம் எழும்போதே உருவாகின்றது என்பது என் 000) மகுடம் 2 , 3 வது இதழ்களில் தொடராக ல வாசித்தபோது "ஞானத்தில் வெளியான பேராசிரியர் நினைவுக்கு வந்தது. ற்றவர்கள் மீது அவதூறுகளைப் பொழிவதை நோக்காகக் ர் பிரதான நோக்கம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துப் 5ரிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஏ, சேன்ா சதுக்கம், கிருலப்பனை, கொழும்பு-6
நோக்கம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துப் ஃதைத் தவிர Qపీడిa ಜ್ಷ கச் சிறந்த நகைச்சுவையாக மகுடம் தேர்ந்தெடுத்து து. மேலும் ஈழத்து தங்கள் விற்பனையை
ம் என தேவமுகுந்தனின் கருத்தை ஆலோசனையாக ஆசிரியர்
din Tamil naadu modes itself on post nich have become outmoded expect in the S and Literary young people who are ganything thetis conventional. They relish stimation. That's fun for them. K.S. Sivakumaran - Daily News 13 march 2013
ணல் தொடர்பான எதிர்வினைகள் இந்த இதழுடன் ம் தொடர்பான கருத்தாடல்களை எதிர்பார்த்தே
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்

Page 83
மலையக சிறப்பிதழு O, O,
* கவிஞர்கள் எழுத்தாளர்களின் தகவல் தொகுப்பு
* கவிஞர்களின் படைப்புகளை களஞ்சியப்படுத்தி எதிர் * கவிஞர்களுக்கு இடையிலான உறவுப்பாலத்தை அை கவிதை தொடர்பான இதழ் வெளியீடு (ஈரநிலம், மூன
桑
S. P. Baalamurugan F-2 Badulupitiya, Badulla.
こジー K LTe00LeLeLeeL000LeeeLe00LeeeLeLeLe00LeeeLBeLeL0LeLeLeeLeee0LeLeeLe00LeLeeLe00LeeeLeL0LeLeeL0LeL00LeeeLLLLLLLSLL00LL 2ST52>
 
 

கால தலைமுறைக்கு எடுத்துச்செல்ல த்தல் றாவது நிலம்)
ளின் வெளியீடுகளை எமக்கு அனுப்பி
என கவிதை யுகம் வேண்டி நிற்கிறது
கவிஞர்.எஸ்.பி.பாலமுருகன்
உறவுப்பாலம் :0717-037466, 0727- 037466, 0777-087466, 0787- 0374.66 Email : 3 nilam(a)gmail.com

Page 84
ISSN-2279-1906
ஈழத்து சிற்றிதழ்களில்
நின்று நிலைத்தி
பெரு
மறைக்கப்பட்டவர்க கலைஇலக்கி
மலை தொடர்புகள் : 07130

-::- EEET 1 )
5 மகுடம் மகுடம் சூடி
ட வாழ்த்துக்கள்
விரல்
களின் அடையாளம்
ய இயக்கம், யகம் 239403, 0714786190