கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.11.28

Page 1
THE SUDAROL ( ) \ R
ELIT
பக்கங்கள் -28 வார சஞ்சிகை
 

G|STEREDASA NEWSPAPER INSRILANKA
நவம்பர் 28- டிசெம்பர் 04, 2012 November 28-December 04, 2012

Page 2
உங்கள் ஹீரோ ஹொண்டா இ
SEUILIESELIUS, BEGITT BEGIT LIGJITI
to 100 CC
செல்வ் ஸ்டார்ட்
ஒடோ கியர்
பராமரிப்பு தேவையற்ற பெற்றரி
garijery TT fairE Th SisióGAUITGANOLLITE) நீங்கள் வாங்குவது ainTeaOTEsırğlu"TET GÜBirin.LLİ) Gleitung SGIOrigiblin site
R.G.I.E.Leeumi யாழ்ப்பாணம் - இல: 235, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பு ப்லஷர் காட்சியறை இல: 291 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாண பருத்தித்துறை வீதி, நெல்லியடி 0212262585 சாவகச்சேரி -
நாவட்குளி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி, நாவ சுன்னாகம்: 0212241985 கிளிநொச்சி - கரடிபோக்கு ச பளை - இல. A9 வீதி, பளை
 
 
 
 

ப்போது ஹீரோமோடோகோப்
İLDTÜ GÜLIGICILITELİ İGİTGİLÇİ GÜLLÜ
ாணம்: 021 2226185 யாழ்ப்பாணம் - b 021 2227667 நெல்லியடி - இல. 34,
இல, 5A, கண்டி வீதி, சாவகச்சேரி 0212270185 குளி சுன்னாகம் - 12, 14 KKS வீதி,
ந்தி, A9 வீதி, கிளிநொச்சி: 021 2280185
O777 34.0056
சுடர் ஒளி128, நவம்பர் - 04, முசம்பர் 2012

Page 3
22 வருட இடப்பெயர்வு
198
3
990 நவம்பர் மாதம் இலங்கையின் வட பகுதி யில் ஒரு நடக்கக்கூடாத ஒரு கசப்பான சம்பவம்
இடம்பெற்றது. காலம் காலமாக தமிழ் பேசும் மக்களாக விளங்கிவந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப்
யாழ்.கு புலிகளால் வடபகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
விடுதலை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை
கட்டுப்பாட் மட்டுமல்ல சொந்தச் சகோதரர்களாக உறவு கொண்டாடிய
போது வட தமிழ் மக்களையும் பிரிந்து கண்ணீருடன் வெளியேறினர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன்
முஸ்8 போராடிய விடுதலைப்புலிகள் தமது சகோதர இனத்தின்
வெளியேற் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காது தங்க
ஆனால் ளுக்குத் தாங்களே அழிக்க முடியாத கறையைப் பூசிக்
யாழ்.குடாந கொண்ட நாள் அது. அது மட்டுமின்றி இன்று வரை
அரச இரா தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை விரும்பாத சில சுயநல
கட்டு அரசியல்வாதிகள் அதைச் சொல்லிச் சொல்லியே
கொண்டுக பிழைப்பு நடத்த வாய்ப்பை உருவாக்கியும் கொடுத்து விட்டனர். அதாவது அதைச் சொல்லிச்சொல்லியே தமிழ்
இந்தப் பதிக மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே வெறுப்பை
களும் ஏன் யும் விரோதத்தையும் வளர்க்க முயன்று வருகின்றனர்.
முழுமையாக அந்த நோக்கிலேயே கடந்த வாரம் கொழும்பு
படவி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வடக்கைவிட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் 22 வது வருட நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப் பட்ட இவ்
தவறுக்காக வருத்தம் தெரி விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
வடக்கில் மீள்குடியேற - ராஜபக்ச, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிசாத்
இல்லை எனவும் தெரிவி பதியுதீன் சிரேஷ்ட அரசியல்வாதி அலவி மௌலானா
ளையும் முடிந்தளவு விழா உட்படப் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்."
அதையடுத்து ஏராளமான இதில் உரையாற்றிய பலரும் முஸ்லிம்கள் புலிகளால்
நொச்சிக்கு வந்து தங்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்ததுடன் முஸ்லிம்கள் செய்து கொண்டு போனார்க வடக்கில் குடியேற்றப்பட வேண்டும் எனவும் கேட்டுக்
விலைக்கும் விற்றுவிட்டுச் கொண்டனர்.
அந்த நிலையில் கூட அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றும் போது
யேற்றம் செய்யப்படவில்லை வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டு
கள் அச்சம் காரணமாகக் மன்றி சிங்களவரும் விரைவில் குடியேற்றப்படுவர் எனவும்
அரச கட்டுப்பாட்டுப் பகுதி அடுத்த வருடம் இப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டிய
வில்லை? தேவை ஏற்படாது எனவும் தெரிவித்திருந்தார். மேலோட்ட
அதில் அடிப்படை உ மாகப் பார்க்கும்போது இது ஒரு அமைச்சரால் வழங்கப்
சாங்கம் முஸ்லிம்களின் 1 பட்ட ஒரு நியாயமான ஒரு உறுதி மொழி போலவே தென்
எவ்வித அக்கறையும் செ படும். ஆனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களைப்
சுடன் இணைந்திருந்த மு போலவே சிங்களவரும் குடியேற்றப்படுவர் என்ற
தமிழ் முஸ்லிம் விரோதத் வார்த்தைகள் தொடர்பாக நாம் சிந்திக்காமல் இருக்க
யல் செய்யும் நோக்கில் ப முடியாது. அதாவது முஸ்லிம்களின் குடியேற்றத்துடன் அலட்சியம் செய்துவந்தனர் இணைந்து நியாயப்படுத்தும் ஒரு நோக்கம் இதற்குள்
இன்று அதே கூட்டத்தி மறைந்து கிடப்பது தெளிவாகின்றது. அப்படியான நியா
மாநாடு நடத்துகின்றனர். யப்படுத்தலை முன் வைக்கும் முகமாகவே இந்தக்
ஒரு நாட்டில் ஒரு இடப் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதோ என்ற சந்தேகமும்
சுமுகமடையும் போது அப் தோன்றுகிறது.
செய்வது அரசாங்கத்தின் 1990 இல் யாழ்.குடாநாடு விடுதலைப்புலிகளின்
உதவிகளைச் சர்வதேச கட்டுப்பாட்டில் இருந்த போது வடக்கைவிட்டு முஸ்லிம்
கத்தின் அனுசரணையுடல் கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் 1995 இல்
ஊடாகவோ வழங்கும். யாழ்.குடாநாடு இலங்கை அரச இராணுவத்தின் கட்டுப்
இன்று இலங்கை அர பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்தப் பதினேழு வருடங்
அமைச்சுப் பதவிகளில் களும் ஏன் முஸ்லிம்கள் முழுமையாகக் குடியேற்றப்
பதவிகளிலும் பல முஸ்லிம் படவில்லை. அப்படிக் குடியேற்ற யார் தடையாக இருந்
அப்படியிருந்தும் சமாதான தனர். அரசு யாழ்.குடாவைத் தனது கட்டுப்பாட்டில்
கழிந்த பின்பும் வடக்கின் மீ கொண்டு வந்த பின்பும் ஏன் முஸ்லிம் மக்களை அவர்
வில்லையெனில் அதற்கு களின் சொந்த இடங்களில் குடியேற்றவில்லை?
டத்தில் கலந்து உரையாற் தற்சமயம் விடுதலைப்புலிகள் களத்தைவிட்டு முற்
பக்ச வடக்கின் வசந்தத்தி றாகவே அகற்றப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்து
சர். ஏன் அவர் இன்னமு விட்ட நிலையிலும் ஏன் முஸ்லிம்களின் மீள்குடியேற்
மீள்குடியமரலைப் பூர்த்தி kெ றம் பூர்த்தி செய்யப்படவில்லை?
நாம் ஒரு முக்கிய விடயத்தில் 22 வருடங்களாகப் புலிகளைக் குற்றம் சாட்டியே ,
மிகப் பொருத்தமானதாகு அரசியல் பிழைப்பு நடத்தும் பிரமுகர்கள் இக்கேள்வி
பெயர்ந்த முஸ்லிம் மக்கள் களுக்குப் பதில் சொல்வார்களா? 2002ஆம் ஆண்டில்
டத்தில் சவூதி அரேபிய அர விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் நடத்
யாட்டு மைதானம், பள்ளி தப்பட்ட சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டின் போது
களையும் கொண்ட 500 6 முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கேள்வி
யேற்றத்திட்டத்தை அமைத் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அன்ரன் பால
பூர்த்திசெய்யப்பட்டு 6 வரும் சிங்கம் அவர்கள் அது ஒரு துன்பியல் நிகழ்வு எனவும்
களின் எதிர்ப்புக் காரணமா
சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசெம்பர் 2012

*03
ம்17 வருட மீள்வரவும்)
இன்று வெகளோ அது முஸ்லிம் இவர்களில்
த நா இல் சுகூ உள்ள
முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. சிங்களக்
கடும் போக்காளர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் 90 இல்
நீதிமன்றம் இன விகிதாசார அடிப்படையில் வழங்கும் 5டாநாடு
படி தீர்ப்பளித்தது. அது கூட இன்றுவரை நிறைவேற் ப்புலிகளின்
றப்படவில்லை. சுனாமியால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மல் இருந்த
மக்கள் இன்று வரை வீடின்றி அல்லல் படுகின்றனர். டக்கைவிட்டு
இந்த அமைச்சர்களோ சிறீலங்கா முஸ்லிம் கவுன்
சிலா ஏன் அந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மேல் லிம்கள்
அக்கறை காட்டவில்லை. இங்குதான் நாம் இவர்களின் றப்பட்டனர்.
மாநாடுகளின் உள்நோக்கங்களைப் புரிந்துகொள்ள 1905 இல்
முடியும். இவர்கள் முஸ்லிம் மக்களின் நலன்களை ாடு இலங்கை
நேசிக்கின்றார்களா அல்லது முஸ்லிம் மக்களின் ராணுவத்தின்
நலன்கள் என்ற பேரில் ஆட்சியாளர்களின் நோக்கங் ப் பாட்டில்
களை நிறைவு செய்யும் முகமாகச் செயற்படுகின் வரப்பட்டது.
றார்களா என்பதை விளங்கிக்கொள்ள முடியும். இது
வரை இலங்கையில் 15 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. னேழு வருடங்
அவற்றுள் சில முற்றாகவே தகர்க்கப்பட்டன. ம முஸ்லிம்கள்
சூதிக்குள் புகுந்த சில புத்த பிக்குகள் அங்கு தொழுகை க் குடியேற்றப்
யில் ஈடுபட்ட முஸ்லிம்களை விரட்டிவிட்டு பிரித் ல்லை.
ஓதினர். முஸ்லிம்களின் புனித நூலான குர்-ஆனை வீதியில் வீசியெறிந்தனர். அண்மையில் கூட ஹஜ் பெருநாளன்று அனுராதபுரம் மல்வத்தவில் உள்ள
பள்ளிவாசல் மந்ரசா என்பன தாக்கப்பட்டு எரியூட்டப் விப்பதாகவும் முஸ்லிம்கள்
பட்டன, எவ்வித ஆட்சேபனையும்
இப்படியான சந்தர்ப்பங்களில் கூட இந்த முஸ்லிம் த்தார். அதற்கான உதவிக
கவுன்சிலோ அல்லது இந்த சக்தி வாய்ந்த முஸ்லிம் ங்குவதாக உறுதியளித்தார்.
அமைச்சர்களோ வாய்திறந்து ஒரு கண்டனம் செய்தது 1 முஸ்லிம் மக்கள் கிளி
கிடையாது. ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது கிடை காணி உரிமையை உறுதி யாது. சிலர் கொதித்தாலும் இன நல்லிணக்கம் பேசி கள். சிலர் காணிகளை நல்ல அடங்கிவிடுவார்கள்.
சென்றனர்.
ஆனால், பங்களாதேஷில் இணையத்தில் ஒரு ஏன் முஸ்லிம்கள் மீள் குடி எரிந்த குர்-ஆன் பிரதியைக் காட்டியமைக்காகப் பெரும்
போர் வலயங்களில் முஸ்லிம்
ஆர்ப்பாட்டம் நடத்தியது மட்டுமன்றி தூதுவராலயத்தின் குடியேறப்படிந்திருக்கலாம்! மீதும் தாக்குதல் நடத்தினர். இங்கு குர்-ஆன் வீதியில் கெளில் ஏன் குடியேற்றப்பட தூக்கியெறியப்படும்போது பொறுமைகாப்பவர்கள் எங்கோ
தொலைதூரத்தில் நடந்ததற்காகப் பொங்கியெழுந்துள்ளனர். ண்மை என்னவெனில் அர
- இது ஒரு விசித்திரமான மதப்பற்றுத்தான். குர்ஃபான் மீள்குடியேற்றம் தொடர்பாக
முஸ்லிம்களின் புனிதக் கடமைகளில் ஒன்று நபிகள் காண்டிருக்கவில்லை. அர இப்ராகிம் சல் அவர்களிடம் அவரது மகனைப் பலியிடு
ஸ்லிம் அரசியல்வாதிகளும்
மாறு கட்டளையிட்டார், அல்லாவின் கட்டளையை தை வளர்த்து அதில் அரசி
ஏற்று மகனைப் பலியிட வாளை ஓங்கியபோது அல்லா மீள்குடியேற்றம் தொடர்பாக தடுத்து நிறுத்தி சொர்க்கத்திலிருந்து ஒரு செம்மறி
யாட்டை வரவளைத்து அதைப் பலியிடும்படி கட்டளை னெர் மீள்குடியேற்றம் கோரி யிட்டார்,
எனவே தான் 'ஹஜ்' தியாகத் திருநாளாகக் பெயர்வு ஏற்பட்டால் நிலமை
கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகவே ஒரு மிரு மமக்களை மீள்குடியேற்றம்
கத்தைப் பலியிட்டு அதை மூன்று சமபங்காகப் பிரித்து கடமை, அது தொடர்பான
ஒன்றை ஏழையர்களுக்கும் மற்றதை உறவினர்களுக் அமைப்புகளும் அரசாங்
கும் கொடுத்து மிகுதியைத் தாங்கள் எடுத்து குர்ஃபான் 5 அல்லது அரசாங்கத்தின்
கடமை செய்யும்படி கட்டளையிடப்பட்டது.
ஆனால் இம்முறை போயா நாள் அதே தினத்தில் -சாங்கத்தில் சக்தி வாய்ந்த
வருவதால் அன்று மிருகப்பலி கொடுத்து பௌத்த லும், பிரதி அமைச்சர்
மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டாம் என அமைச்சர்கள் உள்ளனர்.
ஜூம்மா உலாமாக்கள் சபை கேட்டுக் கொண்டது. ஒரு எம் ஏற்பட்டு 3 வருடங்கள்
சில அமைப்பினர் இப்போ பெரும்பான்மை இனவா கள்குடியேற்றம் நிறைவுபெற
தத்தை திருப்திப் படுத்தும் ஒரே நோக்குடன் தமது யார் பொறுப்பு? அக்கூட்
புனித மதக்கடமைகளையே நிராகரிக்கத் தொடங்கி ஊறிய அமைச்சர் பசில்ராஜ
விட்டனர். ற்குப் பொறுப்பான அமைச்
சில அரசசார்பு முஸ்லிம் அமைப்புக்களும் சில ம் வடக்கு முஸ்லிம்களின்
முஸ்லிம் அமைச்சர்களும் இன்று சிங்கள இனவாதிகள் சய்யவில்லை. இவ்விடத்தில்
மேற்கொள்ளும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை தை இங்கு நினைவுகூர்வது
மறைமுகமாக ஆதரிக்கின்றனர். அதேவேளையில் தம், சுனாமியால் இடம்
அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மக்க நக்கென அம்பாறை மாவட்
ளுக்கு விரோதமாக முஸ்லிம் மக்களைத் திருப்புவதில் சாங்கம் பாடசாலை, விளை
தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர். வாசல் என எல்லா வசதி
இது சிறுபான்மை மக்களை ஐக்கியப்பட விடாமல் பீடுகள் கொண்ட ஒரு குடி
தடுக்கும் பேரினவாதச் சதியின் ஒரு பகுதியாகும் என்பதை துக்கொடுத்தது. இத்திட்டம்
முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும், உங்கள் கடந்தும் புத்த பிக்கு க இன்னும் இடம்பெயர்ந்த
சந்திரசேகர ஆசாத்
- 1டம்

Page 4
04
சொல்லியிருக்கிறார்கள் என நான் காரணத்தை அறிய மு நேரிலே அவரைச் சந்தித்து . எண்ணத்தோடு அங்கே செல் சந்தித்தேன். முதலில் அவர்
அலுவலக அறைக்குள் அல் யாழ்ப்பாணத்தில் எனது சொ விசாரித்தார் நான் கூறினேன்
தொலையா. நினைவுகள்.
10னித நோ
1983 ஆம் வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து மகாறகம ஆசிரிய கலாசாலையில் விசேட கல்விக்கான பயிற்சி
ஆசிரியருள் ஒருவராக நானும் தெரிவு செய்யப் பட்டிருந்தேன். அன்றே பயிற்சியைத் தொடங்க இருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்னாயத்தங்களுடன் அன்றைய தினமே கலாசாலையில் சமுகமளிக்க வேண்டுமென்றும்
அறிவுறுத்தப்பட்டிருந்தது அந்தக் கடிதத்தைப்பார்த்ததும் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
|ஆனால் அன்றைய நாட்களில் ஏற்பட்ட புகையிரதப் பயணத் தடைகளால் யாழ்ப்பாணத் திலிருந்து நான் குறித்த தினத்தில் எனது பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. பஸ் பயணங்கள் மாத்திரமே கொழும்புப் பயணமாகிப் போன நிலையில் ஜூலை மாதம் 20ஆம் திகதி பஸ்ஸிலேயே பயணமாகிக் கொழும்பு மலே
வீதியிலுள்ள கல்வி அலுவலகத்துக்கு மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்தேன்.
எனது குடும்ப விபரங்களைய அங்கே என்னைச் சந்தித்த ஆசிரிய கல்விக்குப்
திருமணமாகி விட்டது என்பன பொறுப்பான கல்விப் பணிப்பாளர் பியசேன
மனைவி பிள்ளைகளின் விய கல்லூரியின் அனுமதிக்கான கடிதத்தை வழங்கி
கேட்டறிந்து கொண்டார். நாள் உடனேயே கல்லூரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
அவருடன் கதைத்தேன் அத மகாறகம கல்லூரிப் பயிற்சியில் என்னுடன் பயிற்சி
எவ்வாறு சிங்களத்தைக் கற்ற பெற மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழர் மாத்திரமே
என்ற வினாவையும் எழுப்பில வந்துள்ளார். என்பதை அங்கே சென்றபின்னர்
கேகாலை மாவட்டத்தில் பதி அறிந்து கொண்டேன், எங்கள் வகுப்புக்கு விரிவுரை |
வருடங்களுக்கு மேலாகத் தெ யாளர்கள் பலர் வந்து போனார்கள். சிங்கள்
காரணமாகச் சிங்கள மக்களே மொழியிலேயே உரையாடல்கள் நிகழ்ந்தன. நான்
வாழ்ந்தேன் எனக் கூறினேன் அன்று பகல் இரண்டு மணிவரை வகுப்பறையில்
மெளனத்தின் பின்னர் "யாழ் இருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர்
பிரச்சினையும் இல்லையோ? யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஆசிரியரை மலே
அதற்கு நான் இல்லை என்ன வீதியிலுள்ள அலுவலகத்திற்கு வந்து
ஆனால் அவரோ இங்கு நி உடனடியாகவே பியசேன சேரை சந்திக்கும்படி
இல்லை, ஏதாவது பிரச்சினை
நீர் வேண்டி மலிந்து பே நாம் ஞாபகமிருப்போம் 'சிறகு உதிர்ந்த பகல் என்ற இது, கிழக்கிலங்கையைச் சேர் எழுதிய வரிகள் இவை.
சில கவிதைகள் அதன் ப வாசகனை இன்னொரு உல. செல்லும் வல்லமை மிக்கனம் விடுகின்றன. அவ்வுலகை வல
ஞாபகங்களைக் கிளர்த்தும்
சிறுவானம் சிறு மேகம் சிறு நிலவு
அந்தியால் சாய்ந்த சூரியன் ஆகாயத்தில் வெடித்த வெள்ளி
பனையோலைப் பெட்டிக்குள் ஒரு பாலகன் பசிமறந்த தெருநாய் பொல்லூன்ற முடியாத கிழவன்
இருளான பூமி இன்னும் வேண்டுமா சுதந்திரம்....? நரி ஊழையிடும் மயானமாகி பற்றி எரிகிறது கடல் கொதிக்கின்ற நிலங்களில் ஆடு தலையில்லாமல் மேய்கிறது ஆந்தை கண்ணில்லாமல் அலைகிறது வெளவால் சிறகில்லாமல் பறக்கிறது
விடியும்வரைதான் நாமிருப்போம் காலையில் இறகு உதிர்ந்த, பகல்களில்
வித்தியாசமானது அவ்வுலகி லி எம்மை அவை
ளுக்குள் அமிழ்
இது கவிதை
மட்டுமானதல்ல படைப்பும் இந்த அனுபவத்ல
கவிதை அதன் மரபுகளை வெளிவந்தாலும் கூட 'கவிதை' அது பல பரிமாணங்களைப் பார்க்கின்றோம். அவ்வாறான தான் மேலே காண்கின்றோம்
கவிஞர் நபீல் எழுதிய கவில வெளிவந்துள்ள காலமில்லாக் தொகுதிக்குள்ளேயே இக்கவில காலகட்டங்களில், வெவ்வேறு க பிரசவமாக கவிதைகள் உரும் அனைத்தும் உள்ளடங்கி தொகு அக்காலங்களையும் உணர்வுக் வாசகன் உணர்ந்து கொள்கின் வரும் அனைத்துக் கவிதைக வசப்படுத்திவிடும் என எவரும்

பச் சொன்னார்.
இன்றே திரும்பிப் போவது நல்லது. மீண்டும் ஒரு பற்சிக்கவில்லை.
சுமூகமான வேளையில் உம்மை நாங்கள் பயிற்சிக்கு அறியமுடியும் என்ற
அழைக்கிறோம்" என்று கூறினார். பாறேன். அவரைச்
எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் நான் என்னைத் தனது
எதனையும் அவரிடம் கேட்கவில்லை. அவர் எழத்தார்.
மீண்டும் என்னிடம் “இன்றே நீர் திரும்பி ந்த இடம் எதுவென
யாழ்ப்பாணம் போவது நல்லது. உடனேயே போக அதனைத் தொடர்ந்து
முடியுமா?” எனக் கேட்டார். நான் ஓம் என்றேன். இன்றே நீர் யாழ்ப்பாணம் திரும்புவதுதான் நல்லது என அவர் சிறிது அழுத்தியே கூறினார். விரைவாகவே அங்கிருந்து வெள்ளவத்தைக்கு வந்த நான், அன்று பயணத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளையார் ட்ரவல்ஸ் பஸ் வண்டியில் டிக்கட்டைப் பதிவு செய்து பயணித்தேன். பஸ் நீர்கொழும்பைக்
கடந்த வேளை எங்களது பஸ்ஸிற்கு
வீசப்பட்ட கூழ்முட்டை ஒன்று யன்னலூடாக உள்ளே விழுந்து உடைந்து சிதறியது.
அவை ஓரிருவரின் (ஆடைகளை
அழுக்காக்கின. அதனால் உடனேயே பூட்டப்பட்ட யன்னல்களுடன், விரைந்து,
- வவுனியாவைக் கடந்த பஸ், யாழ்ப்பாணத்தை அதிகாலையில் வந்து சேர்ந்தது.
யாழ்ப்பாணம் வந்த ஓரிரு தினங்களுக்குள்ளாகவே கொழும்பிலும் ஏனைய
இடங்களிலும் வெடித்த இனக்கலவரத்தால் தமிழ் மக்கள் அல்லலுற்றனர். மிகவும் பயங்கரமான கொலை, கொள்ளைச் செய்திகளை அன்று நாம் கேட்டோம். அந்த சிங்கள அதிகாரி இது குறித்து முன்னரே அறிந்திருந்தார் என நான் உணர்ந்தேன். அவர் என்மீது காட்டிய கருணையாலேயே நான் உயிர் பிழைத்தேன், என்பதை அறிந்து
ஆச்சரியப்பட்டேன். நான் அவரை நன்றியுடன் இன்றும் நினைத்துப் பார்ப்பதுண்டு.
இனமுரண்பாடுகள் அரசியல்வாதிகளாலேயே உருவாக்கப்படுகின்றன. எந்தப் பொது மகனும் எந்த
நிலையிலும் மனித நேயத்தையும் ஐக்கியத்தினையும் பம் எனக்குத்
தொலைத்து விடுவதில்லை. இந்தப் பரந்துபட்ட தை அறிந்தபோது
எண்ணமும் நம்பிக்கையுமே எமது பயணங்களை ரங்களையும்
நாம் அமைதியாகத் தொடர உதவுகிறது. 7 சிங்களத்திலேயே
ஜனநாயகம் இன்று இனமுரண்பாடுகளை னால் அவர் "எங்கே?
வளர்க்கும் பெரும்பாலானோரின் கைகளுக்குச் டிக் கொண்டீர்கள்?"
சென்றுவிட்டதான அச்சத்தினூடே நீதியும் நியாயமும் னார். நான்
கைதிகளாகின்றன. அவை னைந்து
சிறையிடப்படுகின்றன. தாழிலின்
பொதுமக்களாகிய நாம் பாடு
அரசியல்வாதிகளின் இனவெறிக்குள் -- அவர் சிறிது நேர
சிக்காதிருப்பதை உறுதி செய்வதே நல்லது. எமது ப்பாணத்தில் ஒரு
நியாயமான உரிமைகளைப் பெற நாம் P" எனக் கேட்டார்.
ஐக்கியப்படுவோம். இன முரண்பாடுகளை கற பதிலளித்தேன்
சுயநலநோக்கோடு கையாண்டு மனித நேயத்தைச் லைமை நன்றாக
சிதைக்கும் வகை தாழ்ந்த -ன வரலாம், எதற்கும் நீர்
உணர்வுடையோரிடமிருந்து விலகிக் கொள்ளுவோம்,
---- பான தேடல்களில்
படைப்பாளியும் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொள்ள | T?
முடியாது. ஒரு சில கவிதைகள் தேறினாலேயே D தலைப்பிலான கவிதை
படைப்பாளிக்கு வெற்றிதான். ரந்த நபீல் என்ற கவிஞர்
அந்தவகையில் நலின் மற்றுமொருகவிதையினையும்
குறிப்பிடலாம். டிமங்கள் ஊடாக
மழையின் பிரசங்கம் கத்திற்கு கடத்திச்
பூக்களிலிருந்து உன்வாசம் உணர்கிறேன் வாக அமைந்து
என் கனவு சிலநேரங்களில் பலிப்பதுபோல. மம்வரும் கணப்பொழுதும்
ஒரு மழை ஓய்ந்த இருளில் உன் கொலுசொலி கேட்கிறது. நிறைமாதத்திலும்
அழகாய்த்தானிருக்கிறாய்!
உன் விரல் பற்றி ஆடும் கணையாழி. துதான். அவ்வாறு
வானம் பொய்த்துப் போக நந்து மீளும் போது
பூமிக்கு வெளிர் மஞ்சள் நிலவு. புதிய சிந்தனைக ஒத்தி விடுகின்றன.
குளிர் நீர் ஊற்றும் மண்குடமாகிறேன். நகளுக்கு
என் துளைவழி கசியும் சிறு நீர்ப்பருக்கைகளில் - எந்தவொரு நல்ல
தொட்டு எடு உன் இதழ்களை. தெயே தரும்.
இருட்டறையில் அமர்ந்து - உடைத்துக்கொண்டு
உன் ஞாபகங்களில் குதிக்கும் என்கிற உயிரினூடாக
காற்றையெல்லாம் அவிழ்த்துப் பார். பெற்றுவருகின்றதைப்
எதிலும் சிக்குண்ணாத இந்தப் பறவை தொரு கவிதையினைத்
எதையோ கத்திப் பாடுவது கேட்கிறதா
அடர்ந்த மழையின் பிரசங்கம் போல ஒதகளின் தொகுப்பாக
வாழ்வின் பல்வேறு அனுபவங்களும் நினைவுகளும் | காலம்' என்ற கவிதைத்
காலவோட்டத்தில் அடிபட்டும் போய்விடுகின்றன ஒருசில | தை உள்ளது. வெவ்வேறு
மட்டும் ஞாபகங்களில் வாழும். அவை இன்பமானவை | உணர்வுத் தளங்களின்
யாகவும் இருக்கலாம், துன்பமானவையாகவும் இருக்கலாம். வாக்கின்றன. அவை ப்பாக வெளிவரும்போது.
ஆனால் அவை என்றுமே இனிய நினைவுகளாக
வாழும். சில சமயம் மறந்துபோன, கலங்கலாய் களையும் ஒரு நுட்பமான
தெரிகின்றவற்றைக்கூட துல்லியமாய் றான். ஒரு தொகுதியில்
வெளிக்கிளர்த்தும் சக்தி கவிதைகளுக்கே உண்டு. பளுமே வாசகனை
எதிர்பார்க்க முடியாது.
வேனில் ! சுடர் ஒளி /28, நவம்பர் - 04, டிசம்பர்.2012
நெடுந்தீவு மகேஷ்
கவிதை!

Page 5
ரதம நீதியரசர் மீதான குற்றச் சாட்டுப் பிரே ணையின் பரபரப் பின் மத்தியில் அரசியல மைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத் | தின் போக்கு ஓர் அறுதியா
னதும், தெளிவானதுமான முடிவினை எடுக்கின்ற தெனும் எண்ணத்தை அனைவர்மனதிலும் தோற்று விக்கின்றது 13வது திருத்த
முழுமையாக ஏற்றுக்கொள் ளப்பட்டதொன்றாக இருக் கவில்லை. அதனை
| அறிமுகப்படுத்திய
வேளையில் இங்கு நிலவிய சூழ்நிலையுடன் அது தொடர்புடையதாகவிருந்தது. 1987இல் கையொப்பமிடப் பட்ட இந்திய சிறிலங்கா உடன்படிக்கையானது, அது இடம்பெறக்கூடிய காலநிலையில் இடம்பெற eÉleüszt)G).
Pறிலங்காவிலுள்ளவடக்குக்
கிழக்குச் சிறுபான்மை யினத் தமிழர்களின் தட்டிக் கழிக்க முடியாத அழுத்த மான அரசியல் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு | ஓர் பதிலளிப்பதாகவும் அத்துடன் அவர்களின் புறம்பான தனிநாட்டுக் கோரிக்கைக்கு சிக்கல்கள் மற்றும் முடிவுகள் குறித்து அறிவார்ந்த முறையில்
| இந்தியாவின் ஓர் மாற்றிடான கண்டுபிடிப்பாகவே 13வது திருத்தம் அச்சமயத்தில்
கருதப்பட்டது. அத்துடன் இந்தியாவின் தென்பிராந் தியத்தில் உள்ள அயல் நட்பு நாடான சிறிலங்கா வின் உள்நாட்டு விவகாரங் | களிலும் அதன் கரங்களைப் | பதியவைப்பதற்கான வழியா |கவும், அதே வேளையில்
சிறிலங்காவுக்கு ஓர் முட்டுக்
சிறிலங்கா அரசின் மீது | மாகாணசபைகளுடன் 13வது
திருத்தம் எனும் விரும்பாத சுமையும் கடந்த கால்நூற் றாண்டிற்கு மேலாகச் சுமத்தப்பட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டத் தின் நடைமுறை தகுதியா னதாகவோ அன்றித் நியர் றதாகவோ இருப்பினும், அது குறித்து அந்நாள் தொட்டு இந்நாள்வரையில்
இந்தியா தொடர்ச்சியாகக் காட்டிவரும் முழுதளவிலான ஆர்வமும், அக்கறையும்
ஒன்றும் இரகசியமானதல்ல.
Jiná gl Loschult பங்காளர்களின் உள்ளக்கிடக் கைகளிலிருந்து வெளிப்படுத் தப்படும் ஒன்றுக்கொன்று வேறுபாடான கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின்
விமர்சித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் சிறிலங்கா அரசு இணைந்து ஒருமித்து 26.05.2009இல் வெளியிட்ட அறிக்கையை இன்று அரசாங்கம் ஏற்றுக்
கொள்ள மறுக்கின்றதா? அத் துடன் இந்திய அரசாங்கத் துடன் இணைந்து ஒருமித்து 17.05.2011இல் வெளியிட்ட அறிக்கைதான் என்ன? என்பதே ரணில் விக்கிரமசிங்காவின் கோரிக்கையாகும்.
கடந்த வார செய்திப் பத்திரி கைகளில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு 19வது திருத்தமெனும் ஓர் முன்மொழி வினை அரசாங்கம் அறிமுகப் படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகச் செய்திகள் வெளி வந்தன. நாமும் அறிந்தளவில் 19வது திருத்தத்திற்கான திட்டமிடல் வேலைகள் இடம் பெறுவதாகத் தெரிகின்றது.
13வது திருத்தத்தை நீக்கி விடும் முடிவுடன், உயர்நீதி மன்றில் திவிநெகும" மசோதா இட்டுச் செல்லும் ஓர் இனிய தல்லாத விளைவாகத் தோன் றும் சூழ்நிலையில் இருந்து பரிகாரம் தேடும் ஓர் முயற்சி
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்று வதற்கு அது குறித்த ஓர் såstå, glonsol, skujLDrson தெளிவுரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிச்சயமாக இருத்தல் வேண்டும்.
Lop 3 flujäänu மைப்பும் கூட இந்நாடாளு மன்றத் தெரிவுக் குழுவை அரசாங்கத்தின் மற்றுமொரு பயனற்ற, உபயோகமில்லாத ஓர் சவாரித் தளமாக பார்க்கலாம்.
மறுபக்கத்தில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு:அரசிலுள்ள தேசிய அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையுட னான அணுகுமுறைகளுடன் அடைக்கலமாவதற்கும் மறுத் துவருகின்றது. அத்துடன் அது தனது எதிர்கால அரசியல் ரீதியான நலன்களுக்காக இந்தியாவை வைத்துக்கொள்
வதையும் எதிர் 19வது திரு நம்பகத்தன்மை பாடற்ற செய்திக நிலையிலும், அ அரசாங்கத்தின் நகர்வுகள் குறி இதுவரையில் யாற்றாது இரு fl6) y LDUria. El மையுடைய மக் நிர்வாகத்தில் ர யிலுள்ளதைவி ஓர் செயல்முை மக்கள் விரும்பு தால் 13வது தி வலியுறுத்துவத
நிலையான மாற்றிடை
13வது திருத்த நீக்கம்
தோற்றுவிக்குமா?
ஏதேனும் ஏற்ப இந்தியா எண்: அவ்விதமான செயல்முறையி கொழும்பு அரசு முன்னேற்பாடு இந்தியா எதிர் சந்தேகமுமில் அது குறித்து முன்பதாக அத் செயற்திட்டத்தி வரைபினை, அ அமுலாக்குவ பார்ப்பதற்கும் விரும்பக்கூடும் திலும் அரசாங் பகிர்வு விடயத் மாகவோ அல் மண்டலத்தில் விடவோ முடிய ஏற்றுக்கொள்ள முடியாததொன் கடந்த கால பூகோள ரீதியா தொடக்கம் மட் வரைக்குமான
கலந்த ஓர் வட
DrTaEinTesso TassosolyG இந்தியா/தமி sin.". SODLIDL"JL:Slsätt திற்குரிய விடய வந்துள்ளது.
இன்றைய
Dāsass6ODETITäs SIGA ளாக்கும் பல பி புதிய நவீனமான முறைகளினூட வைக்கக் கூடிய இருக்கின்றன. திற்கு பொருள (p65TGsorio DLDs. நாடுகளில் மக் யவிடாது கடவு கோருபவர்களு தாமதமின்றி அ வதிவிடங்களுக் சேவை மூலம அனுப்பிவைக் அதேபோன்று பிறப்பு, இறப்பு கள், ஓய்வூதிய
சுடர் ஒளி / 28, நவம்பர்- 04, ழசம்பர்.2012
 

O5
பார்க்கின்றது. த்தம் பற்றிய DOLLIDAD, ULUPUSORGT ள் வெளிவந்த ஒத்துடன் ா எந்தவொரு த்தும் இந்தியா எதிர்வினை க்கின்றது. ல் இறையாண் களின்
560L (Up60J டச் சிறந்ததான ஒறயினை |வதாக இருந் ருத்தத்தை ால் இடைஞ்சல்
L5Üffid sISUn னக்கூடும். ஓர் சிறந்த leo) soiléir,
FITIEEE
செய்யுமென பார்ப்பதில் லை. ஆயினும் விமர்சிப்பதற்கு ந்தகைய ன் முன்னிலை அதனை தற்கு முன்னர் இந்தியா 5. எதுவிதத் கம் அதிகாரப் தை வெற்றிட லது காற்று தொங்க IT -
T LILL1றாகும். |ங்களில் க மன்னார் டக்களப்பு இரண்டறக் கிழக்கு யென்பதே p தேசியக் விவாதத் JLDTH, (2)U55951
நவீன உலகில் லைக்குள் பிரச்சினைகள் தொழில்நுட்ப டாக தீர்த்து
LIGTIGTE
உதாரணத் ாதார ரீதியாக டைந்துள்ள 5ഞണ് ഊഞ്ബ ச்சீட்டுகளைக் க்கு
வர்களின் ங்கே தபால் ாக விரைந்து கப்படுகின்றன. இங்கும் ச் சான்றிதழ்
13வது திருத்தச்சட்டத்தின் நடைமுறைதகுதியான தாகவோ அன்றித்தகுதியற்றதாகவோ இருப்பினும், அது குற்த்து அந்நாள் ஏதாட்டு இந்நாள்வரைவில் இந்தியா ஒதாடர்ச்சியாகக் காஹேவிரும் முழுதளவிலான ஆர்வமும், அக்கறையும் ஒன்றும் இரகசியமானதல்ல.
தமிழில் ஜஸ்ரின்
மற்றும் காணி உறுதிகள் போன்றவற்றினை மக்களை அலையவிடாது கிடைக்கச் செய்வது உசிதமானதாகும். இவ்வாறு தொழில்நுட்ப முறைமைகளினூடாக மக்களுக்கு எரிச்சலை யுண்டாக்கும் விடயங்களில் அக்கறை எடுத்துச் செயற்படுவதன் மூலமாக மக்களை ஓரளவில் திருப்தியடையச் செய்ய முடியும். இவையாவும், சீராக நடத்துமிடத்து மீதமாக உள்ள பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி விடயங்களை யும் ஒழுங்குமுறையிலான அர்த்தபூர்வமான பேச்சுவார்த் தைகளின் மூலமாகத் தீர்வு கான முடியும்.
அரசாங்கம் மொழிவாத மோ அல்லது இனமரபு வாதத்தின் திசையிலோ செல்லாது மேற்சொல் லப்பட்ட திசையிலேயே தன் நகர்வுகளை மேற்கொள் ளுதல் அவசியமாகும். 13வது திருத்தத்தின்படியான திசையில் காலடி பதிப்பதும் ஓர் சரியான நிகழ்வேயாகும். ஆனால் அதனை விடுத்து, 13வது திருத்தத்தை நீக்குவதென்பது மேலும் சிக்கலையே உருவாக்கும் அல்லாவிடில், அதற்கு மாற்றிடாக சகலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் செயல்முறையினைக் கண்டுகொள்வது அரசின் தலையாக கடமையாகும். அதைவிடுத்து மீண்டும் தவறான திசையில் அரசு பயணிக்க முயல்வது பாரிய சிக்கல்ை உருவாக்கும்.
தன்4ைசிசிசரன
அகரவிசன்
2009களில் எல்.ரீ.ரீக்கு எதிரான திட்டமிட்ட தொடர்த் தாக்குதல்களின் இறுதி நாட்களில் இடம்பெற்றவை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக் கைபற்றி ஐநாவின் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங் களுக்கு முன்பதாகவே வெளிப்படுத்திய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந் தன. ஐ.நாவின் அந்த அதிகாரி வெளிப்படுத் தியவை இன்றோ உத்தி யோக பூர்வமாக வெளிவந்து விட்டது. இதுவிடயம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் இரண்டிற்குமே சிக்கலானது ஆகும்.
உள்ளக அறிக்கை குறித்து முற்கூட்டியே தெரி வித்தவர் ஒன்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தி யோகபூர்வ நடைமுறைக ளுக்குப் புதியவரல்ல. நன்கு பரிட்சயமானவர். ஆயினும் இத்தகைய ஓர் விடயம், ஐக்கிய நாடுகளின் செயலா எார் நாயகம் அதனை உத்தியோகபூர்வமாகப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்பதாகவே சிறீலங் காவிலுள்ள தூண்டிலுக்கு
ஆவணங்கள்
இரை தேடும் ஒரு சிலருக்கும், கடைசியில் பி.பி.சிக்கும் எங்ங்னம் அவ்வதிகாரி கசியவிட்டார் என்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
இது இறையாண்மையுடைய நாடொன்றுடன் கையாளப்பட வேண்டிய விடயமாகும். இது ஓர் புரிந்து கொள்ள முடியாததும், திமிரானதும் அத்துடன் ஏகாதிபத்தியத் Ε6OTGOLD5)ΙπLIII 55 Għelu jlesonTessaqub தென்படுகின்றது.
இதுகுறித்து EFLDU55UULLஅதிகாரியிடம் செயலாளர் நாயகமோ அன்றி சிறிலங்கா அரசாங்கமோ விளக்கம் கோருதல் அவசியமானதாகும்.
இந்த உள்ளாக அறிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மிக்க கவனத்துடனும், சிந்தனையுடனும் கையாளவேண்டிய தேவை p—6їп6пgbl.
இது சிறிலங்காவின் மனித உரிமை விடயத்தில் இன்னமும் அணைந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணையையூற்றிக் கொழுந்து விட்டெரியச் செய்யும் நோக்கிலானது போன்றே தென்படுகின்றது. அத்துடன் மேற்குலக சக்திகள், மனித உரிமைகள் குறித்த தம் பிடியினை இன்னமும் தளர்த்திவிடவில்லையென்ற உண்மை நிலையினையும் அரசாங்கம் நிச்சயமாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
அண்மையில் முடிவுற்ற, ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலமுறைப்படியான மீளாய்வுக் கூட்டத்தில் சிறீலங்காவுக்கு வெற்றி கிடைத்ததாகப் பாராட்டும் அரச தரப்பு அக்கூட்டத்தில் வாக்கெடுப்பு முறையெதுவும் speeum ETTULJLefilsibsonen). என்பதை மறந்துவிடக் Bral-T5
எதுவாயினும், உலகிலுள்ள நூற்றிற்கும் அதிகமான நாடுகள் தத்தமது நாட்டு மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கியுள்ளன. ஆனால் சிறிலங்காவில் மாத்திரம் அரசாங்கம் அதன் மக்களுக்கு உரிமைகளை
2 fluuisuso) asulasi) வழங்கவில்லையென்பது
-9560T EfTU500ILDITE. மனிதநேயத்தின்பால் கவனத்தைச் செலுத்தும் உலக நாடுகளின் பார்வை சிறீலங்கா மீது படிவது தவிர்க்க முடியாததாகும். சண்டேரைம்ஸ் 92bd8fffuu afino areorb.

Page 6
06
28, நவம்பர் - 04 |
85, ஜெயந்த மல்லம கொழும்பு-14, டெலிபே
பக்ஸ்: OlI551) E-mail: editorial
தமிழர்களின் வாழ்வில் எல்லமே வேகமாக கடந்து சென்று கொண்டிருக்கின்றன. சில கனவு போல் மறைந்தும் விட்டன. கடந்தகாலம் ஒரு கலங்கலான, உருக்குலைந்துபோன சித்திரம் போலவே நினைவுகளில் அசைகிறது. எதற்கோ முனைந்து இப்போது இருப்பதுவும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர் முடிவுற்றதுடன் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வெளியொன்று அமைந்தது. இவ்வெளியை சரியான விதத்தில் பயன்படுத்தும் படியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை. அது ஏமாற்று நாடகங்களின் களமாகவே பயன்படுத்தப்பட்டது.
இலங்கை அரசும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கான பேச்சுவார்த்தை களை தொடர்ந்து நடத்தி வந்தன. பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட சாதாரண விடயங் களைக்கூட நடைமுறைப்படுத்த முடியாமல் போன நிலையில் அப்பேச்சுவார்த்தை களிலிருந்து கூட் டமைப்பு விலகவேண்டி வந்தது.
அதன்பின்னர் தெரிவுக்குழுவுக்கு வருமாறு அர சாங்கம் கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது. தெரிவுக்குழுவிற்கு போவதற்கு சில நியாயமான நிபந்தனைகளை கூட்டமைப்பு விதித்து வருகின்ற நிலையில் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இப்போது தெரிவுக்குழு என்கிற பேச்சும் சற்று அடங்கிவிட்டது. சிக்கலான புதுப்புது பிரச்சி னைகள் அதன்பின் முக்கிய விவாதப்பொருளாக உருவாகின்றன. அவ்விதத்தில் இன்று முக்கிய பிரச்சினையாக, விவாதத்திற்குரிய விடயமாக மாறியிருப்பது 13ஆம் திருத்தச்சட்டத்தை நீக்குவது அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது என் கிற அரசாங்கத்தால் தோற்று விக் கப் பட்டிருக்கும் பிரச்சினையாகும்.
இதனால் பிரதான மையவிடயமான இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்கள் பின்தள்ளப்
புதிய வியூக
அவசி
பட்டுள்ளன. இன்று அர தரப்பிற்கும் முக்கிய விவ 13ஆம் திருத்தச்சட்டம் தெ காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் அர மாகாணசபை அமைப்பினை எப்போதுமே ஏற்றுக்கொள் 13வது திருத்தச்சட்டம் பற் படவில்லை. ஆனால், தப் அடிப்படையான பல விடம், பறிபோய்க்கொண்டிருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்
யுவதிகள் தெரிவி
மேலும் பல என்று கிளிநொ தெரிவிக்கின்றன. வெளியேறி, தாக துள்ளதையடுத்து குழப்பத்திலாழ்ந் களுடன் தொடர் தெரியவருகின்றது
இது ஒரு புற யுவதிகள் இரான தொடர்ந்து யாழ். கள் இராணுவத் வருமாறு யாழ்.மா கூவல் விடுத்துள்
தமிழ் மக்ககு பிரச்சினைகளை இராணுவத்தில் அவசியமும், அ தமிழ் மக்கள் ே யில் தமிழர்கள் பது நடைமுறை கள் விரும்பினால் வதென்பது தவற
ஆனால், அ உருவாகவில்லை பிரச்சினைகள் ; நகர்வுகளையும் : தமிழர் பிரதேசங். வத்திற்கும் முன ளுக்குமாக அப். ளுக்கு சாதகமா6 தெடுப்பது வரை னத்தையும் வெ பங்களையே 8 கின்றது.
இந்நிலையில் கவர்ச்சிமிக்க ! ளையும் ஏதோ : தமிழ் மக்கள் சர் தவிர்க்க முடியாத
போர் முடிவு இடம்பெற்ற வன் யுவதிகள் மீது ! கள் மீது ஒரு சர்
பட்டிக்குள்ளிருந்து
அடுப்பிற்குள் ..!
வன்னியில் இராணுவத்தில் இணைக்கபட்ட யுவதிகளில் சிலர் விருப்பமின்றி வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்த யுவதிகளுக்கு ஒரு வாரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் வைத்து கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமைமிக்க சில கிராமங்களைச் சேர்ந்த 109 இளம் யுவதிகள் படைத்தரப்பின் கவர்ச்சி கரமான வாக்குறுதிகளில் ஈர்க்கப்பட்டோ என்னவோ இராணுவத்தில் இணைந்தனர். ஒரு வைபவமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றி ருந்தது. அவ்வாறு இணைந்து ஒரு வாரத்திற்குள்ளேயே யுவதிகளில் ஆறு பேர் வீடுகளுக்குத் திரும்பி வந்து விட்டனர். தங்களுக்கு வழங் கப்பட்ட வாக்குறுதிகளின் படி பணி அமையவில்லை என இந்த

இய
பாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற் கான இவ்வமைப்பிலுள்ள முக்கியமானவற்றை நீக்குவது என்பதே இன்று அரசாங்கத்தின் நோக்க மாகவுள்ளது.
குறிப்பாக மாகாணசபைகளுக்கு காணி,
பொலிஸ் அதிகார ங் க ளை வழங்காமல் டிசெம்பர், 2012
தவிர்ப்பதற்கே இன்று 'நீக்குதல் அல்லதாம் மாராச்சி மாவத்தை,
திருத்துதல்' என்கிற அவசரம் காட்டப்படுகின்றது. பான்: OII5738005
அடுத்த வருடம் நடைபெறவிருப்பதாக அறிவிக் 7944 -5
கப்பட்டுள்ள வடமாகாணசபைக்கான தேர்தலுக்கு
முன்பாக இந்த அதிகாரங்களைக் குறைக்கும் sudaroli.com
முனைப்புகள் தீவிரம் பெற்று வருவதாகத் தெரிகின்றது. இதனைத் தடுக்கும் வியூகங்களை மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் இப்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது.
எனினும், காலம் கடத்தப்படும் நிலையில் இழு படும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையாள அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளதைப்பும் உணரவேண்டும். அரசின் காலம் கடத்தும்; தந்திரோபாயத்திற்குள்ளிருந்து விடுபடுவதற்கு இது அவசரமான நடவடிக்கையாகவும் உள்ளது.
கடந்த கால பேச்சுவார்த்தைகளிலும், அதன்
பின்னரான அரசாங்கத்தின் நகர்வுகளிலிருந்தும் சாங்கத்திற்கும் தமிழர்
பெற்றுகொண்ட பட்டறிவினை மனதில் கொண்டு பாதப்பொருளாக இந்த
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களுக்கான ாடர்பான பிரச்சினையே
தீர்வுத்திட்டமொன்றை வரைந்து அதனைப்
பகிரங்கமாக முன்வைக்க வேண்டும், அத்திட ரசியல் பிரச்சினைக்கு
டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடினும் எத் தீர்வாக தமிழர்தரப்பு
அத்தீர்வுதிட்டத்திற்கான அங்கீகாரத்தை அர்) ளவில்லை. அதனால்,
வதேசத்திடம் பெற்றுக்கொண்டு, அத்தீர்வுத்திட் றியும் அது அக்கறைப்
டத்தின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்தும்படி மிழர்களின் இருப்பிற்கு
சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தை நிரப் பங்கள் ஒவ்வொன்றாகப்
பந்திக்கும் நிலைமையினை உருவாக்க வேண்டும். வேளையில், இந்த
இல்லாவிடில், காலச்சுழற்சிக்குள் இருந்ததும் திலுள்ளவற்றைக் காப்
இல்லாமல் போகும் நிலையே ஏற்படலாம்!
ம் ஒன்றின் யம்!
இத்திருக்கின்றனர்.
கொண்டுள்ளனர். அவர்களை எவ்வகையிலும் யுவதிகளும் வெளியேறலாம்
தங்கள் அவதானிப்பின் கீழ் வைத்திருக்க என்1 6 து ச்சியிலிருந்து வரும் தகவல்கள்
கின்றனர், போர் முடிவின் பின் வன்னிப்பிரதே - ஏனெனில், இந்த யுவதிகள் சங்களில் கட்டகட்டமாக மீள்குடியமர்வு நாட் பகள் ஏமாற்றப்பட்டதாக தெரிவித் பெற்றுக்கொண்டிருந்த நாட்களில் பாதுகாப்பு
து ஏனைய யுவதிகளின் பெற்றோர் அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச
துள்ளதாகவும் தங்களது பிள்ளை
கூறியதாக வெளியான கருத்தொன்று நினை புகொள்ள முயன்று வருவதாகவும்
விலிருக்கலாம். வன்னிப்பகுதியில் வாழ்ந்த
மக்கள் விடுதலைப்புலிகளோடு தொடர்பு வைத்தி மமிருக்க, கிளிநொச்சியில் இந்த ருந்தவர்களென்பதால் அவர்களை படைப்பின
அவத்தில் இணைக்கப்பட்டதைத்
ரின் கண்காணிப்பிற்குள்ளாக்க வேண்டிய மாவட்டத்திலும் இளைஞர் யுவதி அவசியம் உள்ளதென்று அவர் தெரிரிர் நி
தில் இணைந்து கொள்ள முன்
ருந்தார், ாவட்ட இராணுவத்தளபதி அறை
அதனால்தானோ என்னவோ முன்னாள் போராகரி Tளார்.
களை படைக்கட்டமைப்பிற்குள் உள்வாங்குவது ளுக்கு இன்றுள்ள அடிப்படைப் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளி யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு யாகியது. சிலர் அதில் இணைந்தும் கொண்ட தமிழ் இளைஞர்களை சேர்க்கும் னர். இவ்வாறு உள்வாங்கப்படுபவர்கள் இராணு பசரமும் ஏன் ஏற்பட்டது என
வத்தினரின் கண்காணிப்பிலேயே வேலைவாங் கட்கின்றனர். இலங்கைப் படை கப்படுவர் என்பதனையும் மறுக்க முடியாது.
இணைக்கப்படுகின்றமை என்
கடந்த வருடம் வன்னியிலுள்ள இளஞர் யுவதி ப்படுத்தக்கூடிய ஒன்றே. அவர்
களை தென்னினிலங்கையில் உள்ள ஆடைத் > படைகளில் இணைந்து கொள் தொழிற்சாலைகளில் பணிக்கமர்த்தும் ந.6 டிக்க பானதல்ல.
கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்து கா தற்கான காலகட்டம் இன்னும்
தொடர்புபட்ட சில தனியார் நிறுவனங்கள் பன்னிக்கு ல, தமிழ் மக்களின் அடிப்படைப்
வந்து நேரடியாகவே இதற்கு ஆள் சேர்த்ததும், தீர்க்கப்படுவதற்கான எள்ளளவு
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இதற்கு கடும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை, எதிர்ப்புத் தெரிவித்து அவ்வாறு செல்லவிருந்த களிலுள்ள காணிகளை இராணு
இளைஞர்களை தடுக்க முற்பட்டதும் ஞாபகமி ஈறயற்ற சிங்களக் குடியேற்றங்க
ருக்கலாம். இவ்வாறு ஆடைத் தொழிற்சாலை கரிப்பது தொடக்கம், தமிழ் மக்க
களுக்குச் சென்ற யுவதிகள் பலர் இப்போது ன விடயங்களை சட்டப்படி பறித்
தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவந்து விட்டமையும் - தமிழ் மக்களின் நம்பிக்கையீ
குறிப்பிடத்தக்கது. றுப்பையும் சம்பாதிக்கும் காரி
ஆக, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்க அரசாங்கம் மேற்கொண்டுவரு
ளில் ஏற்பட்டுள்ள இழப்புகளும் அதனால் உரு
வாகியுள்ள வறுமை நிலையினையும் வாயப் ல, அரசாங்கம் அறிவிக்கும்
பாகப் பயன்படுத்தி அப்பகுதி இளைஞர் யுவதி திட்டங்களையும் அறிவிப்புக்க கள் ஒரு விதத்தில் வேட்டையாடப்படுகின் றார. உள்நோக்கம் கொண்டவையாக
அரசாங்கமும் அதன் கட்டமைப்புகளும் இன்று 5தேகக் கண்கொண்டு பார்ப்பது
மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைககள்1 ததாகின்றது.
குறித்தும், அவற்றின் உள்நோக்கம் என்ன என்பது வற்றதன் பின்னர் இறுதிப்போர் குறித்தும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பனிப்பகுதிகளிலுள்ள இளைஞர்
செயற்பாடுகளை பொறுப்புள்ள அமைப்பினர் குறிப்பாக, முன்னாள் போராளி
மேற்கொள்ள வேண்டியது இன்றைய காலகட் தேகப் பார்வையை படையினர் டத்தில் அவசியமானதாகும்,
சட்டிக்குள்ளிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக தமிழ்மக்களின் வாழ்க்கை விபரீதத்
திற்குள்ளாவதை தடுக்கும் வழிமுறைகளை தயாபரன்
ஆராயப்பட வேண்டியதும் இன்று அத்தியாவ சியம் மிக்க கடமையாகும்.
சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசெம்பர் 2012

Page 7
பாராடிடத்த
டந்த மூன்று தசாப்தங்களுக்கு
(Slosorte, BITLLaGeð
நடைபெற்று முடி வடைந்த உள்நாட்டுக் கலவரங் களால் தமிழ் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர், குறிப்பாக 2009 இல் எல்.ரீ.ரீ யை ஒழித்துக் கட்டு வதற்கான சமாதானத்துக்கான போர் எனக்கூறிக்கொண்டு இடம் பெற்ற தொடர் இராணுவத் தாக்கு தல்களின் இறுதிநாட்களில் இலட்சக் கணக்கானோர் அநியாயமாகச் செத்து மடிந்தனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் கை, கால்கள் மற்றும் கண்பார்வையை
இழந்து இன்று நிரந்தர ஊனமுற் றவர்களாக கிடந்து தவிக்கின்றனர்.
அதைவிட வடபகுதியில் மாத்திரம் மாணவர் களும் மற்றும் சிறுவர்களுமாக பலர் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என அண்மைய கல்வித் திணைக்களத்தின் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இவை அனைத்துக்கும் அப்பால் வடமாகா ணத்தில் 40000 ற்கும் அதிகமான பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் போரில் கொல்லப் பட்டும் காணாமற்போயும் விதவைகளாக்கப்பட் டுத் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இதேபோன்று கிழக்குமாகாணத்திலும் 42000 இற்கும் அதிகமான விதவைகள் உள்ளனர் என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணத்திலுமாக 32000 விதவைகளுக்கும் அதிகமாகத் தற்பொழுது உள்ளனர் என்பது திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது.
வடமாகாணத்திலுள்ள 40000 பேர்கள் அளவிலான விதவைகளில் 20000 பேர் வரையானோர் யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் உள்ளனர் என்பதும் அறியமுடிகின்றது. அவர்களிற் பலர் போரினால் தமது கணவன் மார்களை இழந்தும் அத்துடன் சொத்துடமை களையும் இழந்த நிலையில் பிள்ளைளுடன் வாழ்வாதாரமேதுமின்றித் தவியாய்த் தவிக்கின்றனர். மற்றுமொரு பகுதிப் பெண்கள், அவர்களது கணவன்மார்கள் உயிருடன் இருந்தும், கை, கால்களை இழந்தவர்களாக எந்தத் தொழிலும் செய்ய இயலாதவர்களாகவும் இருப்பதன் நிமித்தம் அக் குடும்பங்களின் தலைமைப் பொறுப்பைச் சுமந்தவண்ணம் கணவர் பிள்ளைகளுடன் அன்றாட ஜீவனத்திற்கு அல்லல் படுகின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும்
பெண்கள் கல்வி மற்று (WIRC) 6 Iggpub gofy sg) தொண்டு அமைப்பு கள் பெண்களின் வாழ்வாத நோக்கில் வடக்கில் டெ வண்டிகளை வழங்கி அ சாரதிகளாக்கும் ஓர் புதிய தொடக்கத்தில் அறிமு
இத்திட்டம் வெற்றிக விதத்தில் செயற்படுவத யாழ்ப்பாணப் பிரிவுச் ெ மேம்பாட்டு அதிகாரியா தெரிவிக்கின்றார்.
இவ்வருடம் மாசி ம ஆரம்பிக்கப்பட்ட வேை பகுதியில், யாழ். மாநகர வண்டிகளுக்கென ஒது தரிப்பிடத்தில் பெண் மு சாரதிகள் அவர்களுக்க grtscUTLJLJL LSDTij.
இத்திட்டத்தினூடாக தாங்கும், குழந்தைகை பெண்களுக்கும் அத்து கணவருடன், பிள்ளைக களின் தலைமை தாங் முச்சக்கர வண்டிகள் இ வழங்கப்பட்டன. திட்ட னத்தைச் சேர்ந்த 20 ெ நல்லூரில் 5 பெண்களு பெண்களுக்குமாக முச் பட்டன என அமைப்பின் நவரட்ணம் தெரிவித்துள்ள பாதிப்புற்ற இப்பெண்க சுமைகளில் இருந்து மீ இருந்து உதவிபுரிகின்றது
பெண்கள் சாதிகளாக உள்ள முசக்கரவண்டிகளில் பாதுகாப்பு என்பதை உடுைவதால் வயதான பெண்களு
சுடர் ஒளி / 28, நவம்பர் - 04, ழசம்பர்.2012
 
 

இவர்களுக்கு வழங்கப்பட்ட முச்சக்கரவண்டியொன்றின் பெறும தியின் அரைவாசிப் பெறுமதிக் கான பணத்தை அமைப்பே அவர்களுக்கு உதவு தொகையாக வழங்கியுள்ளது. அதற்கான மிதிப் பணத்தை மாதாந்தம் 10000 ரூபா எனும் தவணை முறையில் பயனா ளிகள் செலுத்தி முடிக்கவேண்டும்
ஆயினும் பயனாளிகளுக்குள்ள அன்றாடச் செலவுகள் மற்றும் தேவைகளின் நிமிர்த்தம் உரிய தவணை அடிப்படையில் அவர்க எால் பணத்தைச் செலுத்துவது
ம் ஆய்வு நிலையம் புரச சார்பற்ற தன்னார்வத் ஸ்ர நிலையில் துன்புறும் ாரத்தை மேம்படுத்தும் பண்களுக்கு முச்சக்கர அவர்களையே அதன்
கப்படுத்தியது. ரமாகப் பயனளிக்கும் ாக அந்த அமைப்பின் சயலகத்தின் பெண்கள் ன உதயணி நவரட்ணம்
ாதத்தில் இத்திட்டமானது |ளயில் யாழ்.நகர்ப் சபையினரால் முச்சக்கர க்கப்பட்டிருக்கும் pச்சக்கரவண்டிச் ான சீருடைகளில்
குடும்பத்தை தலைமை ளயுடைய விதவைப் டன் உடல் ஊனமுற்ற களையுமுடைய குடும்பங் கும் பெண்களுக்குமாக இந்த அமைப்பினால் ஆரம்பத்தில் யாழ்ப்பா பெண்களுக்கும், க்கும் உடுவிலில் 3 சக்கரவண்டிகள் வழங்கப் ன் அதிகாரியான உதயணி ர். இத்திட்டம் போரினால் ள் அவர்களின் குடும்பச் ள்வதற்கு ஒத்தாசையாக எனவும் அவர் கூறினார்.
LuasD 6a og ம் மற்றும்
முடியாததொன்றாகுமென்ற காரணத்தால் (WIRC) அமைப்பே அதற்கான பொறுப்பையும் ஏற்றுப் பணத்தை உரிய தவணைகளில் செலுத்தி வருவதுடன், பயனாளி களிடமிருந்து அப்பணத்தை ஓர் குறிப்பிட்ட காலத் தவணைக்குள் அறவிடுகின்றது.
பெண்கள் சாரதிகளாக உள்ள முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வது பாதுகாப்பு என்பதை உணர்வதால் வயதான பெண்களும் மற்றும் சிறுவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் செலுத்தும் முச்சக்கரவண்டிகளில் விரும்பி வாடகைக்கு அமர்த்திச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
அதேவேளையில் பெண் சாரதிகளின் முக்கச் கரவண்டிகளில் இடைவழியில் பழுதுகள் ஏதும் ஏற்படுமிடத்தில் ஆண் முச்சக்கரவண்டிச் சரதிகள் மனித நேயத்துடன் தாங்களாகவே விரும்பி முன்வந்து அவசர வேளைகளில் அவற்றினை திருத்துவதற்கு உதவிபுரிவதையும் கண்டுகொள் ளக் கூடியதாகவுள்ளது.
இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான இரண்டு பிள்ளைகளின் தாயாரான 45 வயதையுடைய ரமேஸ்வரன் இந்திரவதனி எனும் பெண் சாரதியொருவர் 'எனது கணவர் மாத்தளணில் வைத்து, எறிகணைவீச்சில் அவரது வலது காலை இழந்து விட்ட நிலையில் நானும் எனது இரு குழந்தைகளும் நாதியற்றவர் களாகிவிட்டோம். எங்களால் எமது பிள்ளைகளின் கல்விக்கும், ஏனைய செலவுகளுக்குமான காசினைத் தேடிக் கொள்வதே பெரிதும் சிரமமாக இருந்தது. ஆனாலும் இன்று நான் ஓர் முச்சக்கரவண்டிச் சாரதியாகத் தொழில் புரிவதால் நாளாந்தம் 500 ரூபாயளவில் சம்பாதித்துக் கொள்ள முடிகின்றது. அதன் காரணமாக எனது கஸ்ரங்களை ஒரளவு சுலபமாக்கக்கூடியதாக இருக்கின்றது" எனக் கூறியதுடன் அவருக்குக் கைத்தொலைபேசி மூலமாகவும் சவாரிக்கான அழைப்புகள் கிடைப்பதாகவும் உவகையுடன் தெரிவித்தார்.
இதுபோன்ற வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வேறு பல அரிய திட்டங்களை இங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இனங்கண்டு, அவற்றினை இவ்விதமாகப் போதிய வருவாயின்றி அல்லல் படும் மக்களில் நேர்த்தியான முறையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்துத் திட்டங்களை அமுலாக்க முன்வருதல் இக்கால கட்டத்தின் முக்கியமானதும், அவசியமானதுமான ஓர் தலையாய கடமையாகும்.
"ஒருவனுக்கு புசிப்பதற்கு மீனை வாங்கிக் கொடுப்பதைவிட அவனுக்கு அதைப் பிடிக்கும் முறையைப் பயிற்றுவித்து வலையையும் கொடுப்பதே சாலச் சிறந்தது' எனும் சீன முதுமொழியைப் போன்று பயன்தரக்கூடிய ஜீவனோபாயத் திட்டங்களை வகுத்து பயிற்சிகளின் பின்னர் உரிய மூலப் பொருட்களையும் வழங்கினால் அதனால் நிச்சயம் பயனுண்டு மக்களின் வாழ்வும் வளம் பெறும்.

Page 8
08.
பம் பல்
ம் சிவ
"காமைத்துவம் பற்றிச் சொல் லிப்போட்டு இரண்டு வாரங்களாக உங்க ளைச் சந்திக்க இயலாமல் போய்விட்டது. அறுவை இல்லாமல் கொஞ்சம் சந்தோ சமாக இருந்திருப்பியள் ..... மற்றாக் களின்ர சந்தோசம்தான் பரமசிவத்துக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கிறதே....
அதனால்தான். மீண்டும் சிவபூசையில் கரடியாகப் புகுந்திருக்கிறன்.
அது ஒரு நகர்ப்புறப் பாடசாலை... நகர்ப்புறமெண்டு சொன்னால், நகர்மாதிரி 1 கொஞ்சம் பரபரப்பாகவும் இருக்கும், கிராமம் மாதிரி கொஞ்சம் அமைதி யாகவும் இருக்கும். தெரிஞ்ச ஆக்களும் இருப்பீனம், தெரியாத ஆக்களும் திரிவீனாம்... அப்படி... அந்தப் பாடசாலை யில ஓர் அதிபர் நல்ல மனுசன். என்னைப் போலயெண்டு சொல்லுங்கோவன்... - யாரையும் கோபிச்சு ஒரு வார்த்தை | பேசாத மனிசன்.. அவர்தான் அதிபர்... 1ஒரு நாள் காலமை பள்ளிக்கூடம் தொடங்கி
ஒரு கொஞ்ச நேரத்தால வெளியில யாரோ பேசி ஏதோ சத்தம் கேட்டுது.
அதிபர் பணிமனைக்கு கொஞ்சம் அங்காலை தள்ளித்தான் ஏதோ ஏச்சு, பேச்சுச் சத்தம். அதிபர், ஆசிரியர்களின் வரவு இடாப்பில் யார் யார் வந்திருக்கீனம். யார் யார் வரவில்லை... என்று தேடி, 'றிலீப் வேக்' பதிற் கடமையை அமைதி
யாகப் பதிஞ்சு கொண்டு இருந்தார்.
திடீரென அந்த மனுசன் அதிபர்தான் ஒரு பெரிய ரெக்கோட்' பதிவுப் புத்தகத்தை |எடுத்து வேகமாக வீசினார். அதுபோய்
அதிபர் பணிமனை வாயிற் கதவுப் பக்கமாகப் பொத்தென்று விழுந்தது. அது 1 'பொத்' தென்று வாலில் விழவும் காலையில் (ஏதோ ஏச்சுப் பேச்சுடன் வந்தவர் | வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.
ஏதோ ஏசிக்கொண்டே, முறைப்பாட்டுடன் 1வந்தவர் அப்படியே திகைச்சுப்போய்
| வாசலிலேயே நிண்டிட்டார்.
"எங்கை அந்த அவசரமானதும் அவசியமானதும் பைல்? பொன்னுத் துரை மாஸ்டர் எங்கை போய்விட்டார்? |ஒரு பொறுப்பில்லாத மனுசனாய் இருக்குது! இது என்ன பள்ளிக்
கூடமோ.......... சந்தையோ...?" என்று அதிபர் ஏதோ தன்ரை பாட்டுக்கு 1முழங்கித் தள்ளி பொரிந்துகொண்டிருந்
தார். அக்கம் பக்கத்து வகுப்பில இருந்த ஆசிரியர்கள் "இந்த மனுசனுக்கு..! எங்கடை அதிபருக்கு விசர் கிசர் வந்திட் டுதோ?" என்ற மாதிரி எட்டிப் பார்த்தனர் |அவரை - அதிபரை ஒரு நாளும் இப்படிக்
கண்டதில்லை, அப்படி இருக்க..?
ஏசிக்கொண்டே வந்தவர் அதிபரின் வாசலில் விக்கித்தபடி நின்றார். வந்தவர் 1அந்த ஊர் பிரபல சண்டியன்,
பின்னேரங்களில் கடும் 'மப்பில் நிற்பவர்.
ஆனால் காலையிலேயே போடத் தொடங்கிவிடுவார். கஞ்சாவும் கொஞ்சம்
வஞ்சகம் இல்லாமல் பாவிப்பார். ஊருக்குள்ள ஒருத்தரும் அவரோடை பிரச்சினைக்குப் போறதில்லை. அவர் பிரச்சினைக்குப் போனாலும் சனம் கொஞ்சம் ஒதுங்கித்தான் போவார்கள் அப்படிப்பட்ட ஒரு சண்டியன்,
அப்படியான ஒரு சண்டியனின் பிள்ளைக்கு முதல்நாள் பயாரோ ஒரு ஆசிரியர் ஹோம் வேக்' செய்யாமல் வந்ததற்காக, தாறுமாறாக ஏசிப் புத்திமதி சொல்லிப் போட்டாராம். அப்பா அம்மாவைக்
கூட்டிக்கொண்டுதான் பாடசாலைக்கு வரவேண்டுமென்று கண்டிப்பாக ஆசிரியர் சொல்லிப்போட்டாராம். விடிய எழுந்து
அந்தப் பாடசாலை மாணவன் - தன்ர தந்தையிடம் அந்தச் சண்டியரிடம் சொல்ல, அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.)
முதல் நாளையான் 'அரக்' இன் தூக்கம் சரியாக முறியாமல் இருக்க மகன் பாட சாலைக்கு போகாமல் இருக்க எப்படி
ஆத்திரம் வரும் தெரியுமே? விடிஞ்சதும் விடியாததுமாக இன்னொரு காலும், காற்பாதியும் மாட்டிவிட்டு தனது வீட்டி லிருந்தே உரத்த குரலில் நியாயம் கேட்ட வாறு மகனையும் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் புறப்பட்டார்.
"ம்ம்..... அதிபரையும் மாஸ்ரர் மாரையும் மாத்திறது மாத்திறதுதான்..." என்று முழங்கிக்கொண்டு புறப்பட்டவர். வழியில் இன்னுமொரு 'கால்' போட்டாத்தான் உசார் வருமெண்டு அங்கை இங்கை தேடி. இன்னுமொரு கால் ஊற்றிக் கொண்டார். வாபையத் துடைத்தபடி மீண்டும் வீர வசனம்.
"ம்... கண்டறியாத பிறின்சிப்பல் கண்ட றியாத வாத்திமார் ... மாத்துறது மாத்துறது தான்" என்று கீறுப்பட்ட றெக்கோட்டை மீண்டும் போட்டபடி "நடவடா முன்னுக்கு" என்று தமது தவப்புதல்வனையும் கூட்டிக் கொண்டு வந்தார். வழியில் கொஞ்சம் மினக்கெட்டதால், பள்ளிக்கூடம் தொடங்கிற நேரத்தில தகப்பனாராலும் பிள்ளையாலும் வர ஏலாமற்போய்விட்டது. முதல்ப்பாடம் முடியுற நேரமாகத்தான் கேற்றடியில 1ம்க்ம். மாத்துறது மாத்துறதுதான்" ஆவேசப் பேச்சு.
முன்னரே ரெண்டு மூண்டுபேர் வந்து அதிபரிடம் சொல்லி சம்பந்தப்பட்ட ஆசிரி யரையும் அதிபரையும் பாதுகாப்புத் தேடச் சொல்லியும் அதிபர் வலு "கூலாக' தமது நாளாந்த கடமையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென பெரிய றெக்கோட்' பதிவுப் புத்தகத்தை எடுத்து எறிந்து சன்னதமாடத் தொடங்கினார்.
"கூப்பிடு பரமசிவத்தை..." என்ற ஒரு கட்டளை பிறப்பித்தார் அதிபர், சண்டிக் கட்டைக் கட்டிக்கொண்டு வந்த அந்த ஊர்ச் சண்டியன் சண்டிக் கட்டை அவிழ்த்து
விட்டபடி இந்தப் பரமசிவம் உள்ளே பணிமனைக்குள் நுழைய வழிவிட்டார்.
பணிமனைச் சூழலே பதுட்டமாக இருந்தது. வந்தவர் மீண்டும் தொடங் கினார். "பிள்ளையளை பள்ளிக்கூடத் துக்கு நாங்கள் அனுப்புறது படிக்க...
அதுகளைக் கழுதை, எருமை என்று ஏச ஆருக்கும் அதிகாரமில்லை. ஓ..." என்று தொடங்கினார் சண்டியன்.
அதிபரும் "எங்கை அந்த பைல்? மினிஸ்ரியில இருந்து போன் பண்ணி உடனை கொண்டு வரச் சொல்லியிருக் கினம்... நீர் உமது பாட்டிற்கு அதை எங்கேயோ போட்டுட்டு நிக்கிறீர். உள்ளுக்குப் போய் தேடும்..." என்று முறைச்சுச் சொல் லிக்கொண்டே கண்ணை அசைத்து ஏதோ சிக்னல் போட்டு என்னை பரமசிவத்தை
அதிபர் பணிமனை அறைக்கு அனுப்பினார்.
வாசலைப் பார்த்து வாசலில் நின்ற சண்டியனிடம் 'நீர்... ஏன் நிற்கிறீர்?'' என்று தனது அவசரமான அலுவல்கள் மத்தியிலும் அவரிடம் ஏதோ கேட்டார். அவரும் இல்லை சேர்... என்ரை மகனை நேற்று ஆரோ மாஸ்டர் ஏசிப்போட்டாராம்" என்று குழைந் தவாறு கூறத்தொடங்கினார்.
'அதுக்கு ஏன் இஞ்சை வாறீர்...' அதுகள் பார்க்கத்தான் பொலிஸ் ஸ்பரேசன்
நீ
'“என் இதயத்தில் எப்போதும் உனக்கு
' இடமுண்டு" “எனது பாரத்தை உனது இதயம் தாங்காது
'அதனல் முடியாது..."

இருக்கு... இஞ்சை இருக்கிற வேலைய
க்கை... எங்கை அந்தப் பொன்னுத்துரை மாஸ்டர் கூப்பிடுங்கோ அவரை ஒருக்கால். இங்கை வைச்ச இடத்தில வைச்ச பொருள் இருக்காது... இது என்ன பள்ளிக்கூடமா?... ஒண்டுமாய் விளங்கேல்லை... திரும்பவும் மினிஸ்டர் கோல் பண்ணப்போறார்... எத்தனை வேலையெண்டு பார்க்கிறது... அவசரமானதும் அவசியமானதுமான பைல்.... என்ன விளையாட்டே..?" என்றவாறு : கொதித்தார் அதிபர்.'
பொன்னுத்துரை என்று ஒரு மாஸ்டர் அந்தப் பாடசாலையில் இல்லை என்பது அதிபருக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்... அப்படியிருந்தும் கூப்பிடு பொன்னுத்துரை மாஸ்டரை என்று அதிபர் கூறியது வியப்பாக இருந்தது. ஆனாலும் அவரின் பணிமனை அறையிலிருந்து எட்டிப்பார்த்து "அவர் - இன்றைக்கு லீவு" என்று சும்மா சொல்லி வைத்தேன்.
உடனே அதிபர் மனுசன் மீண்டும் உருக்கொண்டு சன்னதம் ஆடத் தொடங்கினார். "என்னா லீவோ? இதென்ன அவற்றை வீடே? விரும்பினால் வாறதுக்
சலூட்' அடிக்காத குறையாக முன் வந்து | நின்றேன். "சட்டென சட்டநாதன் மாஸ்டரைக்
கூப்பிடும் ... அவருக்குத்தான் அந்த 'பைல் காங்கை இருக்கெண்டு தெரியும். இல்லாட்டிலும் மீற்றிங்குக்கு அவரை அனுப்பினால் "டிறக்கர்' மினிஸ்ரேஸை ஒரு மாதிரிச் சமாளிப்பார். இதென்ன, சாதாரண விசயமே?!
அவசரமானதும் அவசியமானதுமான "பைல்" என்றவாறே வாசல் பக்கம் பார்த்தார் | அதிபர் சண்டியனை அதில் காணவில்லை. மகன் மட்டும் நின்றார். சண்டியன் கொஞ்சம் தூரப்போய் வெற்றிலைத் துப்பலத் துப்பிவிட்டு வாயைத் துடைத்தவாறு மீண்டும் வந்து கைகட்டிய படி மிகப் பவ்வியமாக சரத்யுைம் ஒதுக்கிக் கொண்டு நின்றார்.
"செய்யுற வேலையை ஒழுங்காகச் செய்யவேணும்" என்றவாறு அதிபர் மீண்டும் | வாசல் பக்கம் பார்த்தார். "நீர் இன்னும் பேகேல்லையோ?" என்று இழுத்தார் அதிபர்.
"இல்லை சேர்" என்றவாறு தலையைச் சொறிந்தார் சண்டியன்.
"என்ன? என்ன பிரச்சினை?" என்று எங்கோ எதையோ தேடும் பாவனையில் மீண்டும் அதிபர்.
"இல்லை சேர் நீங்கள் வேலையாய் இருக்கிறியள் போல இருக்கு... நான் போயிட்டு ரெண்டு மூண்டு மணித்தியாலம் கழிச்சு வாறன்" என்று சண்டியன் எஸ்கேப் ஆகப் பார்த்தார்.
"ச்சா.. பிள்ளையள் பெற்றோரின் அலுவல்தான் முதல் வாருங்கோ
நான் என்ன சாதாரண ஆளே? "
கும் இல்லையெண்டால் நிக்கிறதுக்கும்... அவர் லீவு எடுக்கிற தெண்டால் ஒரு கிழமைக்கு முன்னம் எனக்குச் சொல் லியிருக்க வேணும். நான் அக்ஷன்' எடுத் தால் என்ன நடக்கும் தெரியுமோ? நான் என்ன சாதாரண ஆளே? எத்தினை பேருக்கு வகை சொல்ல வேண்டிய ஆள் நான் நான் ஏதாவது 'கொம்பிளயின்ற்' உரிய இடத்துக்குக் கொண்டுபோனால் என்ன நடக்கும் தெரியுமே? இது என்ன விளையாட்டான அலுவலே? எல்லோரையும் எல்லா வேலையையும் நிப்பாட்டிப் போட்டு இந்தப் பைலைத் தேடச் சொல்லுங்கோ... ஐம்பது அறுவது வாத்திமார். இவ்வள் - இனப்பயும் கவனிக்கிறதெண்டால் சும்மாவே?" என்றவாறு வாசலைப் பார்த்தார்.
சண்டியன் சண்டிக்கட்டையும் அவிழ்த் துவிட்டு வெற்றிலை பாக்கை வாயுள்
குதப்பிக்கொண்டிருந்தார். இன்னொரு கால் போட்டால்தான் அவரின் கைகால் நடுக்கம் நிற்கும் போலிருந்தது. வாசலில் நின்ற சண்டியனிடம் "நீர் இன்னும் போக வில்லையோ? உதாலை போய் திரும்பின உடனை பொலிஸ் ஸ்ரேசன் அங்கை போய் கொம்பிளைன் குடுத்து பின்னேரம் ரெண்டு மணிக்குப் பிறகு ஒரு பொலிஸ் கொன்ஸ்ரபிளையும் சுட்டிக்கொண்டுவாங்கோ... வேணுமென்றால் பையனை வகுப்பில
விட்டிட்டுப் போங்கோ.. ஏன் அவற்றை படிப்புக் குழம்புவான்?..." என்றவாறே பரமசிவம் என்று காட்டுக் கத்தல் கத்தினார் அதிபர்
இருங்கோ" என்று கதிரையைக் காட்டினார் அதிபர், "இல்லை சேர் நான் நிக்கிறன் என்று கூனிக் குறுகினான் சண்டியன்! நின்று கதைக்கிற ஆக்களோடை நான் கதைக்கமாட்டன். ஏதும் கதை இருந்தால் இருங்கோ" என்றவாறு கதிரையைக் காட்டி அமரச் செய்தார் அதிபர்.
நான் நாலஞ்சு தடவை மறியல் போன னான்.. என்ரை பிள்ளையெண்டாலும் ஒழுங்காப் படிக்கவேணும்... ஒரே ஒருமகன்.
அவனுக்கு பேச்சு விழுந்த உடனை அடிவிழுந்த உடனை என்னால தாங்க ஏலாமல் போச்சுது" என்று விம்மத் தொடங் கினர் சண்டிபடன். உம்முடைய பிள்ளையில உம்மை விட எமக்கு அக்கறை கூட
அதால தான் விடிய எழும்பின உடனை எல்லாரும் விழுந்தடிச்சு வாறம்... என்று
அதிபரும் சண்டியரும் வலு . அன்னியோன்யமாக 'சாகச்சாவ'.
தலையை நீட்டி 'பைல்' இருக்கோ சேர்? என்ற அதிபரைக் கேட்டன்.
'பைல்' தொலைஞ்சால்தானே அதைத் தேடுறதுக்கு அப்படி ஒண்டும் இல்லை... ஒரு நாடகம் உங்கடை நடிப்புக்கும் "தாங்க்ஸ்' என்றார் அதிபர்.
Iilc இருக்கோ இல்லையோ அவருக்கு Pilcs இருக்குது எண்டது. இந்த பரமசிவத்துக்குத் தெரியும். அந்த மனுசன் ஒரு மூலக்கொதி பிடிச்ச மனுசன் பாருங்கோ.
“இயந்திரத்தில் ஏதோ கோளாறு இருப்பது
'போல் தெரிகிறதோ..?" “பயப்படாதே கடவுளில் நம்பிக்கை வைத்து
'விமானத்தை எடு'
சுடர் ஒளி /28, நவம்பர் - 04, டிசம்பர் 2012

Page 9
இவியில்இல் 21 0ܢ̈ܐ 2றும்மந்துவந்தேன் அங்கே
- - இந்திப்பது
ஒரு அகதித்தாயின் கையில் அகப்பட்டேன் uITë5grijen (BETTG UITLüuögeholph ertpijtegst முதல் இடப்பெயர்வில் பாத்திரம் தொலைந்தது. இரண்டாவது நகர்வில் பிள்ளையம் மழந்தது. புத்தகம் அவர்களின் கொள்ளிவிறகானது.
மரத்தடி நிழலில் தாய்க்கு நான் பாயானேன் அல்லும் பகலும் அவள் கண்ணிரில் நனைந்தேன்
தறப்பாள் எடுத்து தடியூன்றி கொட்டிலிட்டாள் அங்கே அவள் மானம் காக்க கதவாய் நின்றேன்
மீண்டும் ஒரு மீள்குடியேற்றம் எஞ்சிய துணிகளுடன் இகாட்டும் என்னுள்ளே அவள் ஆடையைப்போல் நானும் கந்தலானேன்
அவளோடு என் ஆயுளும் நீள்கிறது ஏனெனில் শ্ৰীেষ্ট, গ্রেগঞ্জgঢ়য়ে
என்னைச் சுமந்தால் அவளும் என்தாயே. ஆ0%
உனது உரமாய் நின்று இறுதிப் பார்வைகளை ஒன்றும் மொழி பெயர்க்க முடியாதவனாய். நான்.
என்னை நிறைக்கிறது
நீ தந்து போன சுமை,
உன் ஞாபகங்களை
ീdjpg| ஊதிப்பெருத்த வலி.
வெளித் தெரியாதனவாய். என்னுள் புதைகிறது நிர்வான நிஜங்கள் கனமும் வீங்கிவெடிக்கும் GTGTGDGET கற்பழித்துப் போகின்றன பல கண்கள்.
என்னுள்ளே இருப் உள்ளுணர்வாய்
தூரவீசிய என் அந்தரங்கங்களை தொடுப் புன்னகைக்கிறது காற்று.
உக்கி அழியும் என்னை இறுக அனைக்கும் GILDIGTGOTh
ஒரு நாள். நீ பற்றிய என் புரிதலை மொழியாக்குமா..? சு.க.சிந்துதாசன்
பெரியிஉையூ.
சுடர் ஒளி / 28, நவம்பர்- 04, டிசம்பர்.2012
 
 
 
 
 
 

இடைகள் தேடும் அருவியில் வெள்ளி நிலவொன்று குளித்து கரைகளை சேரும் jaunum sensit? இல்லை. என் கற்பனைகளில் ஊஞ்சலாடும் ஒர் அற்புதத் தோற்றம் விழிகளில் விரிந்தாலும் DJ 55TAGu 5gsi செல்கிறாயே நீ என்ன GgöLDefsi Das ETÜ Eye upisanggung5 TE Tangü Sussen Sjög ழைக் கவிஞனுக்கு
இறுப்புத்துண்கஇே an hangeleng urip, கட்டவிழ்த்து |- 鹉 த்த புது த நீயழு grgേ ഉത്യ
Forum கொக்குவில் மேற்கு
ஏதுவன் (); தோற்றுப் போகும் உண்மை சாட்சிகளும்.
懿 பல வழக்குகள்
ர்ப்புச் சொல்லமுடியாமல் திணறி அவள் நிற்நின்றாள்.
நிதரில்லாது நீதிக்கு வேண்டும் நிரந்தர முடிவுகள் - சிவன் தேவதையே உண்மைப்ான நீதி தேவதை.ே
f. Gırgslauf േ
பூச்செடிகள் இப்போ அதிகமாய் பூப்பதில்லை உண்மை தான்.
கல்லூரிக்கு இப்போ படோம் பூச்சிகளும் വന്ദ്രവീഞ്ഞoം
நீதங்கியிருந்து படித்த பெண்கள்
விடுதியின்
Qumা কোঠািটলেও நம்சத்திரங்களும் இப்போ அதிகமாய்
പ്രീuഴ്ചയ്ക്കേം
நீ புலம்பெயர் தேசம் சென்றிருக்கிறாய் என்பதை முகப்பு புத்தகம் காட்டுகிறது
ஆனால்
தமிழ் புத்தகத்தை என்றும்
மறந்து விடாதே.
இமுல்லைதில்யன்,

Page 10
බං ණී සං ණී සං ෆී
ඕ කී හි ඌරා
Tெ2 IE
28.11.2012 - 04.12.2012 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் துணிச்சல் மிக்கவர்களே! குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு இருந்து வந்த கோபம் விலகும். அவருக்கு வெளிநாட்டில் அல்லது
வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை மேஷம்
சாதகமாக முடியும். வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில்
முடியும். தடைகள் உடைபடும் வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்
நேர்மையாளர்களே! பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
அடுத்தடுத்து குடும்பத்தில் மருத்துவ செலவுகள் இருந்து
கொண்டேயிருக்கும். தொண்டை புகைச்சல், வீண் செலவு, சிறுசிறு ரிஷபம்
விபத்துகள் வரக்கூடும். கூடாபழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல்நிலை பாதிக்கும், தானுண்டு தன் |
வேலையுண்டு என்றிருக்க வேண்டிய வாரமிது. மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள்
பொறுமையின் சிகரங்களே! பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
வாகன வசதி பெருகும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சில நேரங்களில் தூக்கமில்லாமல் போகும், சகோதரங்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். முக்கியஸ்தர்களின் உதவியால் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் மேன்மையானவர்களே! கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.
அவ்வப்போது கொஞ்சம் தயக்கம், தடுமாற்றம் வந்து போகும். பிள்ளைகளால் டென்ஷன், பிரச்சினைகள் வந்து போகும். தந்தையார் உங்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள் தருவார்கள். புதிய நண்பர்களின் உதவியுடன் சாதிக்கும் வாரமிது.
ஓ|
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தன்மானமுள்ளவர்களே! பெற்றோருக்கு இருந்து வந்த உடல் நலக்
குறைவுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தந்தைவழி சொத்து வந்து சேரும். சோர்வு, காது வலி, முதுகு வலி நீங்கும், குடும்ப
அந்தரங்க விஷயங்களை எல்லாம் வெளியில் சொ ரிக் கொண்டிருக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகரிக்கும் ரமிது.
உ - உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ம் பாதங்கள் சிந்தனைவாதிகளே! பணத்தட்டுப்பாடு குறையும். உங்களின் புகழ், கெரளவம் கூடும். சில சூட்சுமங்களை உணருவீர்கள். சகோதரங்களால் த
அலைச்சல், செலவினங்கள் வந்து போகும், யாருக்கும் வாக்கு தர
வேண்டாம். ஒரு சில கனவுகள் நிறைவேறும் வாரமிது.
* * 2 3 4
ஓ|
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் தர்மத்தின் வழி நடப்பவர்களே! தைரியம் கூடும். மனஉளைச்சல்,
இறுக்கங்களிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். கெளரவப் பதவிகள் தேடி வரும். சில நேரங்களில் ஒரு கண்ணால் அழுவதும், ஒரு கண்ணால் சிரிப்பதுமாக நல்லதும், கெட்டதும் மாறி மாறி நடக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை சொன்ன சொல் தவறாதவர்களே! இதுவரை இருந்து வந்த உடல் நலக்குறைவு கட்டுப்பாட்டிற்குள் வரும். நேர்மறை எண்ணங்கள் நெஞ்சில் உதிக்கும். கார உணவுகள், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது பழங்களை உண்பது நல்லது. வெளிப்படையான பேச்சால் வெற்றியடையும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் இடைவிடாமல் உழைப்பவர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். மூத்த :
சகோதரர் உதவிகரமாக இருப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்
தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும், மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வரும். யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் வாரமிது. உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள்
நெஞ்சுறுதி கொண்டவர்களே! நோய் விலகும். அழகு, இளமை, ஆரோக்கியம் கூடும். முகப்பொலிவு, தோற்றப் பொலிவுக் கூடும். பதவி, புகழ் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம் கூடி வரும். பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். ஒரு சில கனவுகள் நிறைவேறும் வாரமிது.
ලං ගි යන්හි
• බී ෆි බං බං කී මේ ලිං හි කී ලිං ලිංග බං ගේ මේ ලිං ගේ
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் வாரி வழங்குபவர்களே! எதிர்காலம் நமக்கு உண்டோ, இல்லையோ இப்படியே போராட்டமாக வாழ்க்கை கடந்து விடுமோ என்றெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். செல்லும் இடமெல்லாம் சிறப்புக் கூடும். எதிர்பார்ப்புகள்
பூர்த்தியாகும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மனச்சாட்சி உள்ளவர்களே! சவாலான விஷயங்களையும் சாதிக்கும்
வல்லமை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். முயற்சிகள் பலிதமாகும்.
தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது.

சரியா தப்பா...
360
திருத்தமாகப் பேச முடியாத ஒரு இளைஞன், மந்திர தீட்சை பெறுவதற்காக வித்வான் ஒருவரை அணுகினான்.
அவர் எளிய மந்திரமான ஸ்ரீகிருஷ்ணாய நம:' என சொல்லச் சொன்னார்.
அவன் இருகைகளையும் குவித்தபடி, “ஸ்ரீ திருஷ்ணாயநம" என்று உச்சரித்தான். மீண்டும் மீண்டும் சொன்னபோதும் சரியான உச்சரிப்பு
வரவில்லை. "உனக்குச் சொல்லித் தர இயலாது. இங்கிருந்து. கிளம்பிவிடு," என்று கோபத்தில் கத்தினார் வித்வான். அந்நேரத்தில்
வித்வானின் நண்பர் அங்கு வந்தார்.
அவர் வித்வானிடம், "ஏன் கத்துகிறீர்! அவன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே! 'ஸ்ரீ திருஷ்ணாய நம:' என்பதும் அந்த பகவானையே
குறிக்கும். 'ஸ்ரீ' என்றால் லட்சுமி, திருஷ்ணா' என்றால் அன்பு கொண்டவன்' என்பது பொருள். திருமகளிடம் அன்பு கொண்டவனும் பகவான் கிருஷ்ணன் தானே!" என்று விளக்கமளித்தார். இளைஞன் சந்தோஷம் அடைந்தான். அவனுக்கு கிருஷ்ணர் மீது மேலும் பக்தி உண்டானது. இரவும் பகலும் ஜெபித்து சிறந்த பக்தனாக மாறினான்.
இந்த கதையின் மூலம், இறைவனின் நாமத்தை தவறாகச் சொன்னாலும் பரவாயில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது.
இயலாமை, அறியாமைபோன்ற காரணத்தால் இறை நாமத்தைத் தவறாகச் சொன்னால், அந்த மந்திரத்திற்குள் பக்தி புதைந்து கிடந்தால், கடவுள் ஏற்றுக் கொண்டு அருள்புரிவார் என்பதை இக்கதை உணர்த்துகிறது.
நல்லதைக் கடைப்பிடிப்போம்
* உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல்
இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும். * துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம்
நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. * மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விடக் கர்த்தரிடம்
நம்பிக்கை வைத்திருப்பதே மேலானது. * எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில்
கடைப்பிடியுங்கள். * நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பதே
பாவம். * நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல
பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான். * கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன்
பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை. * நீதியின் கனியாவது, அமைதி உண்டாக்குபவர்களின்
அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.
- பைபிள் பொன்மொழிகள் சுடர் ஒளி / 28, நவம்பர் - 04, டிசம்பர் 2012

Page 11
1ெவுனியா மாவட்டத்தின் ஓமந்தை
நகரிலிருந்து சுமார் 20 மைல்கள் தொலைவில் அமைந்திருப்பது குஞ்சுக்குளம் கிராமம். அது ஓர் போக்குவரத்து வசதிகள் குறைந்த நிலை யிலுள்ள சிறிய கிராமம் 60 விவசாயக் குடும்பங் கள் அளவில் அங்கு வாழ்ந்து வருகின்றன.
விவசாயத்தையும், மரக்கறிப் பயிர்வகைச் செய்கையினையும் தமது பிரதான பாரம்பரியத் தொழிலாகக்கொண்ட அவர்கள் மத்தியில், உணவிற்காக வேட்டையாடுபவர்களும் சிலர் இருந்தனர். அவ்வூரில் அந்நாளில் அநேகமானவர்களிடம் லைசென்ஸ் பெற்ற துவக்குகளும், ஒரு சிலரிடம் செயற்கை முறையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் இடியன் என்றழைக்கப்படும் துவக்குகளும் இருந்தன.
அக்கிராமத்தைச் சுற்றிவர அடர்ந்த சோலைக் காடுகள் உடைய பிரதேசமாக விளங்கியது. அதுவும் பறங்கியாற்றை அண்டியுள்ள காடுகளில் யானை, கரடி, சிறுத்தை, மரை, மான், பன்றி, காட்டுக்குழுவன் எனப் பலவகை வனவிலங்குகளும் நிரம்பவே இருந்தன. யானைகள் இடையிடையே ஊர் மனைக்குள் வந்து சேதங்களை விளைவிப்பதுமுண்டு.
அக்கிராமத்தில் வேட்டையாடுவதில் பெயர் பெற்றவர்களாகவும், அனுபவம் வாய்ந்தவர் களாகவும் கறுவல்காத்தி, சிவலைக்காத்தி, தம்பிராசா, பெரியப்பு நாகலிங்கம் போன்றோர் விளங்கினர். இவர்களுள் தம்பிராசா என்பவர் அந்நேரத்தில் 35 வயதுடையவராகவும் அத்துடன் ஓர் சிறந்த விவசாயியாகவும் இருந்தார். அவருக்கு மனைவியுடன் ஏழு பிள்ளைகள டங்கிய குடும்பம் இருந்தது. காட்டு இறைச்சியோ அல்லது குளத்து மீனோ இல்லாமல் உணவு அவரின் வயிற்றினுள் இறங்கவே இறங்காது அத்தனை மாமிசப் பிரியர்.
கட்டுமஸ்தான இறுக்கமான உடல்வாகினைக் கொண்டவர். வாரத்தில் குறைந்தது ஒரு தடவையாவது வேட்டைக்குச் செல்வதற்குத் தவறுவதில்லை. அத்துடன் வேட்டைக்குச் சென்றால் வெறுங்கையுடன் திரும்புவது மில்லை. அவர் 26 வயதாயிருக்கையில் திருமணம் முடிப்பதற்கு முன்பாக, அக்கிராமத் தினுள் இரவில் அத்துமீறிப் புகுந்து ஒரு ஊரவரை அடித்துக்கொன்று விட்டு அவரின் விட்டினைச் சேதமாக்கிக்கொண்டிருந்த மதம்பிடித்த பெரிய ஆண்யானையைத் துணிச் சலுடன் சென்று எதிர்கொண்டு தனது துவக்கி னால் வெடிவைத்துக் கொன்றவர். இதனால் அயற்கிராமங்களிலும் இவரது பெயர் பரவியிருந்தது
பகலில் உலாத்து வேட்டைக்கும் இரவில் தங்குவேட்டைக்கும் சில சமயங்களில் அவரது வளர்ப்பு வேட்டைநாயுடன் துவக்கின்றி உடும்பு வேட்டைக்கும் செல் அவரதுவழக் Skthis:
அவரது நீண்டகால நண்பரான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த ஜெயவிக்கிரமன் என்பவர் காட்டிறைச்சி உண்னும் அவாவில் யாழ்ப்பாணத்திலிருந்து தம்பிராசா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். அப்பொழுது ஜெயவிக்கிரமனின் வயது முப்பது. அவருக்கு காட்டிறைச்சி உண்பதில் ஆசையே தவிரக் காட்டுவேட்டை பற்றிய அனுபவம் அறவே கிடையாது. ஆனால் தம்பிராசா பெற்றிருந்த அனுபவங்கள் ஒன்றிரண்டல்ல. ஒருமுறை
பறங்கியாற்றைக் கட 12 அடி நீளமான வெ குதிக்காலைக் கெள உடலைச் சுற்றிவ6ை வேளையில் அவரது வனவிலங்குகளை ே அவற்றின் தோலை : கூரிய சிறு கத்தியினா தலையைக்கொய்து த6
இன்னொரு தடை சென்ற வேளையில் : அதனுடன் போராடித் அதற்குக் காயங்க6ை காரணமாகக் கரடி நி விட்டு ஓடித் தப்பச் ெ போது கரடி தன் கைர
S.
· A S .
கடைப்பிடிக்கவேண்டி விலங்குகளில் புலியை யாவும் மிகுந்த மோப்பு அத்துடன் செவிக் கூர் ஆதலால் வேட்டைக்கு தம்மிடமுள்ள சுருட்ை பற்றவைத்து புகையை அங்கிருக்கும் மிருகங் ஆட்படாத வகையில் அத்துடன் காட்டிலிருச் சுள்ளிகள் மீது தமது 8 அவதானமாகவே வை ஏனெனில் கள்ளிகள் ஒரு சிறு ஓசை கூட மி ஊட்டி அவற்றினைக் எனவே இப்படியாகப் நுணுக்கமாகக் கையா வேட்டைக்கலையாகும் வேட்டையில் செல்லும் அதனை அடக்க முய கதைக்கமாட்டார்கள். கவனத்துடன் பார்வை செல்லுதல் வேண்டும். Lugees) Gatsoe) is art. தூக்கத்திலிருக்கும் யா உயிராபத்தினையும் ச இப்படியாக வேட்டைத் இருப்பினும் பல உயி ஓர் தொழிலாகும்.
விக்கிரமனும் தம்பி நாட்களாகிவிட்டன. அ நாளில் ஊருக்குத் திரு விக்கிரமனுக்கு எதுவித கொஞ்சமேனும், அத்ே கொடுத்தனுப்ப வேண் தம்பிராசாவை மகிழ்வி சாராயப் போத்தல்கை நாட்களில் குடித்து மு
எதுவிதத்திலும் மறு செல்வதென முடிவெடு ஆயத்தங்களில் ஈடுபட் எடுத்துக் குழாயைத் து அவர்கள் ஊர் வழக்கி என்றழைக்கப்படும் தம தைக்கப்பட்ட ஒரு சிறி வெற்றிலை, பாக்கு சு சுருட்டுப் புகையிலை துவக்குத் தோட்டாக்க
சுடர் ஒளி / 28, நவம்பர் -04, டிசம்பர்.2012
 
 

க்கையில் ஆற்று நீரில் கிடந்த ங்கணாந்தி அவரது வியபடி அவரது ாக்க முற்பட்ட இடுப்பிலிருந்த வட்டையாடியதும் உரிக்கப் பயன்படுத்தப்படும் ல் துணிச்சலுடன் அப்பாம்பின் ன்னைக் காப்பாற்றிக் கொண்டார். வ காட்டுக்குள் தேன்சேகரிக்கச் கரடியொன்றிடம் அகப்பட்டு தனது கைக்கோடரியினால் ா ஏற்படுத்தி அவ்வலிகளின் லைகுலைந்து போய் அவரை சய்தவர். எனினும் அச் சமரின் கங்களினால் கிறிக்கிழித்த தழும்புகள் அவர் முகத்தில் என்றுமே மறையாது இருந்தன. இப்படிப் பல தடவைகள் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் தப்பிய பல அனுபவங்கள் பெற்றவர் தம்பிராசா.
காட்டில் வேட்டையாடுதல் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. அதுவும் பல நுணுக்கங்களைக்
الصر
ய ஒர் கலையாகும் காட்டு பத் தவிர்ந்த ஏனையவை சக்தியை உடையவை. மையும் உள்ளவை. குச் செல்பவர்கள் காட்டில் டயோ அல்லது பிடியையோ
விட்டு தமது உடல் மணம் களின் மோப்பத்திற்கு பதுங்கிப் பதுங்கிச் செல்வர். க்கும் இலைச் சருகுகள் ாலடிகளை வைக்கும்போது பத்து நடந்து செல்வர். காலடியில் மிதிபட்டு ஏற்படும் நகங்களுக்கு எச்சரிக்கையை கலைந்து ஓடச்செய்துவிடும். L ue) eSIL LI JIFFi jeseberTT ள வேண்டிய கலையே 5. அத்துடன் உலாவு போது இருமல் வந்தால்க்கூட ற்சிப்பர் தேவையின்றிக் அத்துடன் எந்நேரமும் யைச் செலுத்திக்கொண்டே கவனயீனமாக இருப்பின் டிலுள்ள மரங்களின் நிழலில் னைகள் மீதுமோதி ந்திக்கவேண்டி நேரிடும்.
தொழில் சுவாரஸ்யமானதாக ராபத்துக்களைக் கொண்ட
ாசா விட்டிற்கு வந்து நான்கு வரும் இன்னும் இரண்டொரு ம்ப வேண்டும். த்திலும் காட்டிறைச்சி நாடு இறைச்சி வற்றலும் டும். வரும்பொழுது க்கக்கொண்டு வந்த இரண்டு ாயும் அந்த நான்கு }த்தாகிவிட்டது. நாள் வேட்டைக்குச் த்தார் தம்பிராசா, அதற்கான டார். துவக்கினை |ப்பரவு செய்தார். ல் வல்லுவும் த்த காக்கிநிறத் துணியினால் ய பையை எடுத்து அதனுள் ண்ணாம்புடப்பி, திப்பெட்டி ான்பவற்றுடன் நாலைந்து ளையும் அப்பையில்
வைத்துக்கொண்டார். தம்பிராசா உணவின்றிக் கூட நாட்கணக்கில் இருப்பார். ஆனால் வெற்றிலை, பாக்கு இன்றி ஒருவேளை தன்னும்
இருக்கவே மாட்டார். அவர் மட்டுமல்ல জন্ম அவ்வூரில் ஆண், பெண் உட்பட
அனைவருக்குமே வெற்றிலை பாக்குப்போடும் பழக்கம் நிரந்தரமானதொன்றாக இருந்தது.
மறுநாள் பொழுது விடிந்ததும் காலையுணவை முடித்துக்கொண்டு தம்பிராசா அனுபவம் அற்றவரான விக்கிரமனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஊர்மனைக்குத் தெற்காகவுள்ள பறங்கியாற்றுப் பக்கமாக உள்ள அடர்ந்த சோலைக்காட்டிற்குள் வேட்டைக்குப் புறப்பட்டார். அப்பொழுது கலை 9 மணியிருக்கும்.
தம்பிராசாவின் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தினுள் வல்லுவத்தைச் செருகிக்கொண்டு கையில் துவக்குடனும் விக்கிரமனின் கையில் மூன்றுபற்றி எவரெடி டோக்லைட்டும் மறுகையில் சிறு கைக்கோடரியுடனும் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் வேட்டைக்காக இறங்கிய பறங்கியாற்றினை அண்டிய சோலைக்காடு, மேற்காக மூன்று முறிப்பு வரையிலும் பரந்து நீண்டிருந்தது. கோடைகாலத்தில் கடும்வரட்சி நிலவும் சமயங்களிலும் வற்றாது நீர்பாயும் பறங்கியாற்றில் மிருகங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முடியுமாதலால் மிருகங்கள் பலவும் அநேகமாக அக்காட்டிலேயே வாசம் GlԵվյալb.
ஒடுக்கமான காட்டுப்பாதையில் தம்பிராசா கையில் துவக்குடனும் அவருக்குப் பின்னால் 10 அடிதூர இடைவெளிவிட்டு விக்கிரமனும் பதுங்கிப் பதுங்கி ஒலியெதுவும் எழுப்பாது. மிருகங்கள் எதுவும் கண்ணில் தென்படுகின்றதாவென உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருந்தனர். அப்பொழுது பகல்நேரம் உச்சியைத் தாண்டிவிட்டது.
தொலைவில் மான்கள் குய்யிடுவதும், குரங்குகள் கத்துவதும் காட்டு மாடுகள் (குழுவன்கள்) கத்தும் ஒலிகளும் அவர்கள் இருவரின் செவிகளிலும் விழுந்து கொண்டிருந்தன.
காட்டுக் குழுவன்கள் மிகவும் ஆபத்தானவை அவைகளிற் சிலது மதம் பிடித்த நிலையில் காடுகளில் அலைந்து கொண்டிருக்கும் அவை மதம் பிடித்த யானைகளுக்கு நிகரானவை. மதம் பிடித்தலையும் குழுவன்கள் சில சமயங்களில் அவற்றின் முன் எதிர்ப்படும் மனிதர்களைத் தமது கூரிய கொம்புகளினால் குத்திக் குதறிக் கொன்றுவிடும் குணமுள்ளவை.
அவர்கள் சென்று கொண்டிருந்த அந்த ஒடுக்கமான காட்டுப்பாதையின் இடையிடையே சில அடர்ந்த கரம்பை முட்பற்றைகள் இருந்தன. அதனால் தம்பிராசா அவ்விதமான முட்பற்றைகள் பாதையின் குறுக்கே எதிர்கொள்ளும்போது அவற்றினூடாகக் குனிந்தும் வளைந்தும் கைகளால் பற்றையினை விலக்கியவண்ணம் சென்றுகொண்டிருந்தார்.
அவ்வேளையில் அப்பாதையின் தரையில் கிடந்த குழுவனின் பச்சைச் சாணத்தைக் கண்டுகொண்டதும் தப்பிராசா பின்னால் திரும்பி அவர் பின்னால் வந்து கொண்டிருந்த விக்கிரமனிடம் மெதுவான குரலில் "மச்சான் கவனமாக வா இங்கு எங்கையோ மிக அண்மையில் குழுவன் மாடுகள் நிற்குது போல கிடக்கு" என முன்னெச்சரிக்கையாகக் கூறியபடியே துவக்கினைத் தயார் நிலையில் கையில் பிடித்தபடி அவதானமாக முன்னேறிக்கொண்டிருந்தார்.
அப்பொழுதான் எவருமே எதிர்பார்க்காத விதத்தில் முன்னால் சுமார் முப்பதடி தூரத்தில் இருந்த கரம்பைப் பற்றையின் பின்னாலிருந்து திடீரென வெளிப்பட்டது ஓர் பெரிய காட்டுக் குழுவன். அதன் ஒன்றரையடி நீளமுடைய கூரிய
கொம்புகளுடன் அதன் உருவத்தோற்றம் எவரையும் அதிரவைப்பதாக இருந்தது.
அது மூர்க்கமாகத் தம்பிராசாவைத் தாக்க ஆயத்தமாவதைக் குழுவன் அதன் முன்னங்கால் குளம்புகளைத் தரையில் போட்டு இடித்து நிலத்தை விராண்டுவதன் மூலமாக அனுபவசாலியான தம்பிராசா தெளிவாகப் புரிந்து கொண்டார்.
(விகுதி அடுத்து இதழில்.)

Page 12
ஆழமான (அடி மனத்து)
தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் நீங்கள் நிறைவின் ஆதாரமாய் அவர்களைக் கவர்கிறீர்கள்
பசித்த மனிதர்கள் தங்கள் தேவையை நிறை வேற்றிக் கொள்ள, பசியை ஆற்றிக் கொள்ள உணவு என்னும் ஆகாரத்தை நாடுவது போல, ரசனைக்கு ஏங்கும் மனிதர்கள், முக்கியத்துவம் நாடும் மனிதர்கள், தங்களைப் பிறர் தேவையென நாட வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஆழமான அடிமனத் தேவைகள் படைத்தவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற ஓர் ஆதாரத்தைத் தேடி அலைகிறார்கள்.
பிறருடைய ஆழமான அடிமனத் தேவை களைப் பூர்த்தி செய்யும் ஆதாரமாக, உங்களை நீங்கள் நிலை நிறுத்திக் கொண்டால், அவர்களை
அவர்கள் ஏன் என்பதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் அவர்களுக்கு நீங்கள் தேவை.
ஒரு சரியான உதாரணம் பார்ப்போம்:
எல்லா மனிதர்களும் (இதை மறுப்பவர்களும்) அடிமனத் தேவையாக கட்டாயமாக உணர்வது தங்களை முக்கியமானவர்கள் என்று பிறர் உணர வேண்டும் என்று. எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவருடன், தொலைபேசி மூலமோ, நேரிலோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள்ளும் போது அவர்களை முக்கியமானவர்களாக உணரச்
கவரப்படுவார்கள். தாங்கள் முக்கியமானவர்கள் என்ற அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய, நீங்கள் நம்பகமான ஆதாரம் என்பதால்.
பிறருடைய தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாக விளங்குவது தனிப்பட்ட காந்த சக்தி, அது அவ்வளவு எளிமையானது.
பிறருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆதாரமாக விளங்குவதின் மீறமுடியாத கவர்ச்சியை வெகுசிலரே உணர்கிறார்கள். எனவே எல்லையற்ற தனிப்பட்ட காந்தசக்தி தரும் வாய்ப்புகளை அநேகள் இழந்து விடுகிறார்கள்.
பிறருடைய அடிமனத் தேவைகள் எவ்வளவு வலுவானவை என்பதை வெகுசிலரே உணருகிறார்கள் இந்த வலுவான அடிமனத் தேவைகள் என்ன என்பதைக் கூட பலர் அறிய மாட்டார்கள்.
எனவே கீழ்க்கண்ட தகவல்கள் உங்களுக்குப் பல மனிதர்களை விட செய்து கொடுக்கும்.
நீங்கள் பிறரிடம் வலுவான அடிமனத் தேவை களை உணர்வீர்கள். இந்தக் கட்டாயமான தேவைகளை நம்பிக்கையான விதத்தில் பூர்த்தி செய்யும் ஆதாரமாக உங்களை நீங்கள் ஸ்தாபித்துக் Garretters) TLD.
இது உங்களை மறுக்க முடியாத விதத்தில்
நீங்கள், மீற முடியாத விதத்தில் கவர்ந்து விடுகிறீர்கள்.
செய்தால், அவர்கள் மீற முடியாமல் உங்கள் பால்
இவர்களைக்கவருங்க
பிறருக்குக் கவர்ச்சி உள்ளவர் அவர்களின் கட்டாயமான அம
பூர்த்தி செய்யும் ஆதாரமாக இ
காந்த சக்தி கிடையாது.
பிறரின் கட்டாயமான அடிய பட்டியல் இதோ!
நீங்களோ - அல்லது வேறு பூர்த்தி செய்யக் கூடிய விஷயா படுத்தி உள்ளோம். மறுக்க மு பிறருக்குக் கவர்ச்சி உண்டாக்கு ஆதாரமாக நீங்கள் மாறலாம். 1. தங்களைப் பிறர் ஏற்று இந்தத் தேவை பூர்த்தியை வேற்றுமைக்கு முக்கிய காரண
ஏற்றுக் கொள்ளப்படாமல் போது அப்படி பாதிப்புக்குள்ள தேசிய இனம் புறக்கணிக்கப்ட எரிச்சல், பகைமை உணர்ச்சி, வகுக்கிறது, இந்தச் சூழ்நிலை இன்னும் ஏற்றுக் கொள்ள இ பிறரால் ஏற்றுக் கொள்ளப் என்றால் - ஏற்றுக் கொள்ளப்பு விளங்க வேண்டும் சட்டத்தினா உங்களை யாரும் ஏற்க மாட்ட தகுதியுடையவர் ஆகும் போது படுவீர்கள்.
ஏற்றுக் கொள்ளப்பட வேை மனிதர்களின் தேவைகளைப் ஆதாரமாக நீங்கள் எப்படி உரு இரண்டு வழிகள் உள்ளன.
1. ஏற்றுக் கொள்ளப்படும பெற உதவுங்கள்.
2. அவர்களை நீங்கள் ! ஏற்றுக் LSDyrrg கொள்
 
 

களாகக் காட்டும் -
மனத் தேவைகளைப் இதைவிட மகத்தான
மனத் தேவைகளின்
LITECBLDT - s6OJLIDITEEL" ங்களையே வரிசைப்
டியாத விதத்தில்,
நம் ரீதியில், நிறைவின்
க் கொள்ள வேண்டும். டயாதபோது இன ாமாக அமைகிறது. தள்ளி வைக்கப்படும் ன நபர், குழு அல்லது பட்டதாக உணர்கிறது. வன்முறைக்கு வழி யில் அவர்களை பலாமல் போகிறது. பட வேண்டும் டும் படியாக நீங்கள்
ார்கள். நீங்கள்
ஏற்றுக்கொள்ளப்
ண்டும் என்று விரும்பும் பூர்த்தி செய்யும் வாகிறீர்கள்? அதற்கு
ாறு அவர்கள் தகுதி
திறந்த மனத்துடன் கொள்ளுங்கள். லும் அவர்கள் ஏற்றுக் ளப்பட உதவுங்கள். நேக நபர்கள் தாழ்வு LurTesti Teson LouSilescoTintesio
அவதிப்படுகிறார்கள்.
பிறர் நம்மை ஏற்கவில்லையோ என்று பொய்யாக வருந்தி ஏக்கமுறுகிறார்கள். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நீங்கள் அவர்களை ஏற்பதாக உணரச் செய்யும்போது நீங்கள் உங்களை நிறைவின் ஆதாரமாக நிலைநாட்டிக் கொள்கிறீர்கள். இதனுடைய Levsëtasit si sipsonsouippsosu.
2. ஒப்புதல் பற்றிய தேவை எல்லோருக்கும் (மிகவும் தலைக்கணம் பிடித்த சுய நலவாதியைத் தவிர) ஒப்புதல் தேவையா யிருக்கிறது. பல மனிதர்களுக்குப் பல வழிகளில் பல நேரங்களில் உற்சாகமாகத் தகுந்த ஒப்புதலை வெளிப்படுத்தி அந்தத் தேவையை நியாயமாய்ப் பூர்த்தி செய்யுங்கள்.
உங்களை வந்து கேட்க வேண்டும் என்று தாமதிக்காதீர்கள் மனிதர்களின் வேலை, சாதனைகள், தோற்றம், குடும்பங்கள், வீடுகள் - நீங்கள் எதற் கெல்லாம் ஒப்புதல் அளிக்க முடியுமோ அங்கெல்லாம் அளியுங்கள்.
அடிக்கடி மனமார்ந்த உற்சாகமான ஒப்புதலை வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் சொல்லுங்கள்
3. பாராட்டு உணர்வின் தேவை. ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒன்று - பலரிடம் பல விஷயங்கள். அவர்களை நீங்கள் நியாயமாய்ப் LUTTU TILL 6 Ottub.
அதைக் கண்டு பிடியுங்கள். மனமாரப் பாராட் டுதல்களை வெளிப்படுத்துங்கள். தனிநபர்கள் பற்றிய பாராட்டுதல்களாக மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள் அவர்கள் குடும்பங்கள், வீடுகள், மரச்சாமான்கள், உடை, எதுவும் எல்லாமும் நீங்கள் பாராட்டலாம்.
GN GGAstful GYj ஒரு தொழிலாக்குங்கள். நீங்கள் மனமாரச் செய்தால் அதிகம் செய்தது ஆகாது. மனமார்ந்த பாராட்டு மக்களை நிஜமாகவே தூக்கி விடுகிறது.
4. ரசிக்கப் படுவதின் தேவை. ரசனை இரண்டு வெவ்வேறு விஷயங்களை உள்ளடக்கியது.
றியி வெளிப்படுத் ஒன்று
ரசிக்கப்படுபவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் போது இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் கொள்ளவும். நன்றி காட்டுபவர்களிடம் மக்கள் தங்கள் ஆதரவை வாரிப் பொழிகிறார்கள். தங்களை உயர்ந்த தரமுள்ளவர்களாக நினைக்கும் மனிதர்களின் தோழமையைமக்கள் தேடிச்செல்கிறார்கள்
அமோக நன்றி, பிறர் தகுதி பற்றி கண்ணுக்குப் புலப்படும் பெருமிதம் இவற்றின் ஆதாரமாகத் திகழுங்கள். இவற்றை நீங்கள் செய்யும் போது உங்கள் தனிப்பட்ட காந்தசக்தி அதிகமாகிறது.
5. முக்கியமாக உணரும் தேவை. இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஒரு உதாரணமாக இது காட்டப்பட்டது. முக்கியமாய் உணர்வதின் தேவை வலுவானது. எனவே இந்தப் பட்டியலில் விட்டுவிடாமல் சேர்க்கப்படுகிறது. விதிவிலக்கு இல்லாமல் - எப்பொழுதும் - ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் - அவரை முக்கியமானவராக உணரும் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆதாரமாக நிலைநிறுத்திக் கொண்டால், நீங்கள் அற்புதமான காந்த சக்தி ஆளுமையை வளர்த்துக் GangtigileonLb.
எல்லையற்ற தனிப்பட்ட காந்தசக்தி அடையப் பெறுவீர்கள்.
6. கவனம் பெறும் தேவை பிறர் கவனத்தைக் கவர மக்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். தினசரிச் செய்திகள் பல உதாரணங்கள் தருகின்றன. ஊர்வலங்கள், எதிர்ப்பு நடைகள், சிறைச்சாலைக் கலகங்கள், அபத்தமான உடைகள் (அல்லது ஆடை இல்லாமல் இருத்தல்), விசித்திர நடவடிக்கைகளில் அநேக விதங்கள், துயரத்தின் உச்சகட்டம் எது என்றால் துணிகளின் மீது பெட்ரோல் ஊற்றித் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்வது - எல்லாமே தியாக பீடத்தில் கவனம் பெறும் முயற்சிகளே!
மற்றவர்கள் தேவையென நினைக்கும் எதிர்பார்க்கும், தாங்கள் தகுதி பெற்றவர்கள் என நினைக்கும் கவனத்தை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கத் தவறினால், உங்கள் காந்தக் கவர்ச்சியை பாழடித்தவர் ஆவீர்கள். அந்த அளவுக்குக் கவனத்தின் கட்டாயமான அடிமனத் தேவை சமரசத்திற்கு உடன்படாதது.
இதற்கு எதிரான சமாசாரமும் உண்மையே. பிறர் உரையாடல், பிறர் கருத்துகள், பிறர் சாதனைகள், அவர்கள் முக்கியமெனக் கருதும் வேறு பல விஷயங்கள் இவற்றை நீங்கள் மனமார ஆர்வத்துடன் கவனிக்க விருப்பப்பட்டு கவனிக்கு திறமையையும் காட்டினால், உங்கள் காந்தக் கவர்ச்சி அந்த அளவுக்கு அதிகமாகும்.
சுடர் ஒளி / 28, நவம்பர் - 04, டிசம்பர்.2012
SS

Page 13
மகளுக்காக பேரக்குழந்தை பெற்றுத்தரும் தாம்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஆன்டா ரியோ பகுதியை சேர்ந்தவர் கேத்தி டொனெல்லி (58). இவரது மகள் ஷன்னான் பிஸ்சர், இவரது கர்ப்பப்பை புண்களால் பாதிக்கப்பட்டிருந்தது. இவரால் குழந்தை பெற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனவே, ஷனான் கவலை அடைந்தார். அதை அறிந்த கேத்தி டொனெல்லி வாடகை தாயாக மாறி தனது மகளுக்கு குழந்தை பெற்றுத் தர முன்வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது தனது மகளின் 6 மாத கருவைத் தனது வயிற்றில் சுமக்கிறார்.
இன்னும் 4 மாதத்தில் பிறக்கப் போகும் தனது பேரக்குழந்தையின் வருகையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்.
உலகில் மிகப்பெரிய இருதன.
நபர்
உலகில் மிகப்பெரிய இருதலைத் தசை (bicepsd
பைசெப்ஸ்) கொண்ட மனிதரென கின்னஸ் சாதனை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்தபா இஸ்மாயில், தனது கைகள் சத்திரசிகிச்சைகள் மூலம் பெரிதாக்கப்பட்டவை அல்ல என்பதை மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீருபித்துள்ளார்.
24 வயதான முஸ்தபா இஸ்மாயில் எகிப்தை சேர்ந்தவர். அவரின்
கைகளிலுள்ள இருதலைத் தசைகள் 31 அங்குல சுற்றளவுடையவையாகும்.
பாரிய இருதலைத் தசைகள் கொண்டவர் என கின்னஸ் சாதனை நூலில் தனது பெயர் இடம் பெற்றதன் மூலம் முஸ்தபா இஸ்மாயில் உலகெங்கும் பிரபலமடைந்தார். உடற்கட்டழக உலகம் இதை வியப்புடன் பார்த்தது. 'பிக் மே என்ற பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்தது.
இஸ்மாயிலின் தினசரி உணவுப்பட்டியல் -3 இறாத்தல் கோழியிறைச்சி -ஒரு இறாத்தல் மாட்டிறைச்சி அல்லது மீன் -4 கப் பாதாம் - பல்வேறு காபோவைதரேற்று உணவுகள் -3 லீற்றர் புரதக் கலவை பானம் -2 கலன் நீர்
இதெல்லாம் உண்மையிலேயேபைகள்தா
Folter der
toார்
En speag de கே: இசகர் Inles
Folia
*'s!!! பர்
Neil biter
சுடர் ஒளி 28, நவம்பர் - 4, டிசம்பர் 2012

பம் hன்வலினால் உருவாகிய)
ஓவிகற்கள்
2002 டேபில் இeoறுேேலமோன
-ஓடுவேன்
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் இருந்து வந்த டேனியல் லாலர் எனப்பவர் லாஸ் வேகாஸ் இல் நடைபெற்ற நெவாடாவின் மூன்றாவது ஆண்டு தேசிய பியர்ட் மற்றும் மீசை சாம்பியன்ஷிப்களில் ப்ரீஸ்டைல் மீசைப் பிரிவில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டார். அதுமட்டுமல்லாது இப்போட்டியில் 108பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
EL இந்.
&g 111al

Page 14
4
சினிமா விமர்சனம் கலங்க 3
இந்தியா, பாகிஸ்தானாக இருக்கும் இரண்டு காதலர்கள் இல்லறத்தில் இணைந்தால் அவர்களின் வாழ்க்கை ஆடு புலி ஆட்டமா,
ஆனந்தத் தோட்டமா' என ஒற்றை வரியை வைத்துக்கொண்டு போடா போடி' விளையாட்டு விளையாடியிருக்கி றார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன்,
சின்னச் சின்ன தில்லாலங்கடி வேலைகள் செய்யும் சிம்புவும், சல்சா நடனம் ஆடி சாதிக்கும் வெறியில் இருக்கும் வரலட்சுமி சரத்குமாரும் சந்திக்கின்றனர். இதயம் நுழையும் காதலெல்லாம் இல்லை. | முறுக்கல், முட்டல், மோதலோடு அவர்களின் காதல் நிலைபெறவும் இல்லை; துவளவும் இல்லை. இருவரின் பிடிவாத வேதாளமும் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏற, அதற்கு முடிவு சொல்வது க்ளைமாக்ஸ்.
சிம்புவுக்கு இது ஊதித் தள்ளக்கூடிய கேரக்டர். அதனாலேயே அலட்டிக் கொள்ளாமல் வருகிறார். ஒரு ஹாய், ஒரு ஹலோ சொல்லி முடிப்பதற்குள்ளேயே முளைக்கும் காதல் பொதுவாக சந்திக்கும் எல்லா விஷயங்களும்
இதில் நடக்கிறது.
நடனம், நண்பர்கள் என ஆழ்ந்து போய்விடும் வருவைப் பார்த்து சிம்பு பொருமுவதும், எரிச்சல் ஆவதும் படு இயல்பு, சல்சா நடனத்தில் கட்டிப் பிடித்து ஆடும்போது சிம்புவுக்கு அனல் கிளம்புவது படத்தின் சுவாரஸ்ய இடம். வரூவின் கையைப் பிடித்துக் கொண்டு ஏங்கும் சிம்பு, அடிக்கும் சில கொமென்டுகளுக்குத் தான் தியேட்டரில் விசில். வரவர நடிப்பில் சிம்புவிற்கு இயல்புத்தனம் மிளிர்கிறது, ஆனாலும்
எப்பொழுது பார்த்தாலும் சிம்புவும் வரூவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பது, முதல்
பாதியின் ! சோதிக்கிற
சுபம் 5 கலங்க அ டோட்டல் புதுமையும் கவனம் 4 அசைப்பா சல்சாவும், ஒரே ஆறு ஆகிற வ குழந்தை என தலை ஆண்களி தொடராம் தீவிரமாக
சிம்புவி கொண்டி! பெண்களி வருகிற தி நான் அ திரளும்டே படு துணி சிம்புவிற்கு ஸ்கோர் 1
நடனமாட உடலையும் அக்கறையாக | எக்சர்சைஸும் செய்ய வேன்
லண்டனின் அழகு, டங்க் கச்சிதம். தரண்குமாரின் பா என்னவோ மனதைத் தொட சிம்பு போடும் கெட்டப்கள் ே ஆரம்பத்தில் சந்தானம் ஒரு உட்காருகிறோம். அதற்குப்பு
சிம்புவுக்கு
விக்க
மொழியிவம் கவனம்
""நான் இப்போமு நடித்து வரும் 3 மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்து வேன் என்றார் காஜல் அகர்வால் விஜய்யுடன் நடித்த துப்பாக்கி', இந்தியில் நடித்த சிங்கம் மற்றும் டோலிவுட்டில் நடித்த படங்களுக்குப் பின், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல். ஒரு சில இயக்குநர்களுடன் கதைகள் கேட்டு வருகிறார் காஜல், இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரிய படமொன்றை ஒப்புக்கொள்ள உள்ளார். வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளும் எண்ணமில்லை.
ஆனாலும் தொடர்ந்து 3 மொழிகளிலும் கவனம் செலுத்துவாராம்,

நீளத்தைக் கூட செமத்தியாக றது. போடும் வரை காதலைச் சொல்லாமல் புடிக்கும் கொன்செப்ட்டிலிருந்து
கான்டராஸ்ட் கதை. இளமையும், > கைகோர்த்து நின்றாலும், முன்பாதியில் செலுத்தியிருந்தால் பின் பாதிக்கு நாமே -டு எதிர்பார்த்திருக்க முடியும். படத்தில் - சிம்புவின் ஜல்ஜாவும் இருப்பதுதான் பதல். "இந்தப் பொண்ணுங்க கல்யாணம் ரைக்கும்தான் இப்படி இருப்பாங்க. ஒரு பெத்துட்டா சொய்ங்னு ஆகிடுவாங்க" பயை கணேஷ் தொங்கவிடும்போது
ன் கைதட்டல் அதிர்கிறது. அதைத் ல் பார்த்துக் கொள்வதில் அவரே இருக்கிறார். பின் சேட்டையும், சில்மிஷமும் நடந்து நக்கும்போது, பிரசவ வேதனை என ன் புகழ்பாடுவது படத்தில் திடீரென ருெப்பம். "குழந்தைக்கு நீ அம்மான்னா
ப்பா" எனப் பேசி கண்ணில் நீர் பாது வித்தியாச சிம்பு. சொந்தக்குரலில்
ச்சலாக பேசியிருக்கிறார் வரூ. த கொடுக்கிற அழுத்த முத்தங்களில் செய்வதும் அவரே. நளினமாக
த் தெரிந்த அவர், அதோடு தன் கொன்ட்ரோலில் வைக்க கொஞ்சம் னடியது அவசியம். கன் டெல்ஃபோர்ட்டின் ஒளிப்பதிவில் டல்கள் திகட்டத் திகட்ட ஏழு. ஆனால் பாததுதான் உண்மை. முதல் பாடலில் வறு கிறுகிறுக்க வைக்கிறது நம்மை. காட்சியில் வந்து போனதும் நிமிர்ந்து பிறகு அவர் ஆளையே காணோம். த சரி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் னேஷ் சிவன்!
சொல்லத்தான் நினைத்தேன்
கராத்தே மணியின் மகன்
ஹீரோ ஆனார்
விஜய்படத்தில் மோகன்லால்
விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள் எனர், மோகன்லால் ஏற்கனவே
கமலுடன் உன்னைப் போல் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார் தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் துப்பாக்கி' படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். விஜய், மோகன்லால் இணைந்து
நடிப்பதற்கான கதை
விஜயகாந்த் நடித்த "சுதேசி', அசோக் நடித்த வானம்
பார்த்த சீமையிலே படங்களை இயக்கியவர் ஜேப்பி அழகர். அவர் இப்போது பிரமுகர் என்ற படத்தை எழுதி இயக்குகிறார்.
இதை லக்ஷ்மி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் வி.ஜே.என்டர்டெயின்
மென்ட் மூலமாக மணிகண்டன், சுரேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
புதுமுகங்கள் திரிசூல் கராத்தே மணியின் மகன்,
மோகனவேல், கர்ணா, மஞ்வா, ஜெஸ்சி உட்பட பலர்
நடிக்கின்றனர்.
- 15 வருடத்துக்கு
பிறரு இசை ஆல்பம் என்ற இன
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மா து என்ற இசை ஆல்பம்
வந்தே மாதரம் என்ற சர்வதேச அளவில் வரவே பெற்றது. இது ரசிகர்கள் மன அவருக்கு தனி இடத்தை பெற தற்போது புதிய இசை ஆல்பம் முடிவு செய்துள்ளார். இது பற் கூறியதாவது: மா துஜே சலாம் ஆல்பம் தயாரித்து 15 வருடம் ஆகிவிட்டது. இது என்னுடை
ஆல்பம். இன்னொரு முறை : ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னு இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் சவாலானது, ஆனாலும் இப்போது அதற்கான நேர
வந்திருக்கிறது. இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறினா சுடர் ஒளி / 28 நவம்பர், 04 டிசம்பர் 2012----

Page 15
டி.கிரண்குமார் தயாரிக்கும் படம், "சொல்லத்தான் நினைத்தேன்'. ஷ்ரவன், மோனல் கஜ்ஜார், ஆர்த்திபூரி
நடிக்கின்றனர். "கல்லூரியில் நடந்த
உண்மைச் சம்பவத்தை மையமாக
வைத்து படம் உருவாகியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து,
படிக்க அனுப்புகின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும்
அவர்களுக்கு இருக்கிறது என்பதை படம் வலியுறுத்தும். சென்சார் அதிகாரிகள், 2 கட்டு கொடுத்து, | பபு/ஏ சான்றிதழ்
அளித்துள்ளனர். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது" என்கிறார். திரைக்கதை எழுதியுள்ள லோக்சந்தர் .
தெலுங்கில் ரிலீசான 'தக்கரகா தூரங்கா', தமிழில் "பூவோடும் புயலோடும்' பெயரில்
டப் ஆகிறது. நாமக்கல் பாலாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுரேஷ்காந்தி,
டி.எஸ்.கோபி தயாரிக்கின் றனர். வசனம் சத்யன், இசை ரகு குன்ச்சே. சுமந்த, வேதிகா, சிந்து துலானி நடிக்கின்றனர். மணவாழ்வில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதையும்
மையமாக வைத்து தாயரிக்கப்படுகின்றது என்கின்றனர் இயக்குநர்கள்.
இதில் பால்
பூவோடும் புயலோடும்
- நடிகர்
ந்து புதிய பக்க உள் கேனாவே.
போல் துள்ளார். பிஜய்யின் ஒலயாள் பள்ளார்,
ணைந்து
சொந்தக்
குஷிம்
[ດຕໍ່
ஒத
விஷா
போர் நயன்
ப்பாளர்
தெலுங்கில் இப்போது கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு” என்ற படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த மெகா பட்ஜெட் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா.
தனது கேரக்டருக்கு
விருதுகள் கிடைக்கும் என
நயன் எதிர்ப்பார்ப்பதா லேயே இந்த முடிவாம். இதனால் தெலுங்கில் பேசுவதற்கு ஆசிரியர்கள்
வைத்து விசேஷபயிற்சி எடுத்திருக்கிறார் நயன்தாரா..
- 'மா துஜே சலாம்' ஆல்பம் தயாரித்தார்.
என்ற பாடல் 5 வரவேற்பை ள் மனதில் மத பெற்றுத் தந்தது. ஆல்பம் தயாரிக்க புது பற்றி அவர் சலாம் இசை வருடம்
னுடைய முதல் தனி அறை அதுபோல் என்னுடைய ஆல்பம் தயாரிப்பது
ன நேரம் உறினார்.
விஷால் நடிப்பில் உ இருக்கும் கமர்மத் ஆகிய படங்கள் தொட வெளிவரும் எனத் தெ
விஷால், த்ரிஷா, மம் பாஜ்பாய், சுனைனா மம்
நடித்து இருக்கும் ! படத்தினை திரு இ
' இருக்கிறார் டிவ இசையமைத்து இருக் பாலாஜி ரியல் மீடியா நீ இருக்கிறது. விரைவில் வெளியிட்டு செய்து டிக வெளியிடலாம் என்று திர்
இருக்கிறார்கள்
சுடர் ஒளி / 28 நவம்பர், 04 டிசம்பர் 2012

15
இதேஷ், திஷா பாண்டே நடிக்கும்
படம் சிக்கி முக்கி'. எழுதி இயக்குகிறார் ஸ்ரீகந்தராஜா. "இப்படம்
மூலம் இயக்குநராகி உள்ளேன். காதலுடன் சஸ்பென்ஸ் கலந்த கதையாக
இது உருவாகிறது. இதன் ஷாட்டிங் பெரும்பகுதி மலேசியாவில் நடந்தது. ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டது"
என்கிறார் ஸ்ரீகந்தராஜா.
சென்னை
சென்னையில் ஒரேஒருகராட்சி சிங்கள மொழியில் டப் ஆகும் தமிழ் படம்
'கபடம்' படம் காதல் சஸ்பென்ஸ் கதையாக உருவாகி இருக்கிறது. ஜோடி ஒன்றுக்கிடையில் ஏற்படும் கலாசார பாகுபாடு அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்ற கருவை மையமாக வைத்து கதை அமைக்கப் பட்டிருக்கிறது, 'யாதுமாகி' படத்தில் நடித்த சச்சின் ஹீரோ. அங்கனா ராய்
ஹீரோயின், 'கபடம்' படம் தெலுங்கில் 'கபடா' என்ற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் சிங்கள மொழியில் டப்பிங்
ஆகிறது என்று பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மனநிலை பாதித்த பெண்களின் அவலம் .
படமாகிறது
மனநிலை பாதித்த பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் கதை 'மாசி திருவிழா' என்ற பெயரில் படமாகிறது. ''மனநிலை பாதித்த தனது தாயை சிலர் பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்துகின்றனர். அதை சிறுவயதில் காணும் மகன் மனதளவில் பாதிக்கப்படுகிறான். வளர்ந்தபின் மனநிலை பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்வு தருகிறான். அவளையும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின் றனர். அவர்களை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை" என்கிறார் இயக்குநர்
இ.கே.சேகர்.
நல்ல படத்துக்கு காத்திருக்கிறேன்
(ருவாகி
ஜராஜா' ர்ச்சியாக ரிகிறது. பனாஜ் றும் பலர் சமர் - -பக்கி
பா. சுகிறார், தயாரித்து .
) ការ மடரில் ஈமானித்து
பில்லா 2' படத்தில் நடித்தவர் பார்வதி ஓமனகுட்டன்.
தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன், மலையாளத்தில் இப்போது சாதக மான் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் மலையாள படங்க
ளின் கதைகள் மிகவும் வலுவாக இருந்தது. தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்க
ளுக்காக காத்திருக் கிறேன்'' என்கிறார் பார்வதி ஓமனகுட்டன்.

Page 16
മജീn.plaബീ
ரு ஊரில் ஒரு இ இருந்தான். அ6 கோபப்படும் சுப
கொண்டவன் ஒரு முறை அ அவனிடம் ஆணிகள் நிரம்பி கொடுத்தான். 'நீ எப்போதெ கோபப்படுகிறாயோ அப்போ ஆணியை இந்த சுவற்றில்
இளைஞனும் அப்படியே வந்தான். முதல் நாள் அவ6 ஆணிகளை அடித்தான், ம என்று இப்படியாக குறைந்து வந்தது. சில நாட்கள் கழித்து கோபப்படுவதை நிறுத்தி வி அதனால் அவன் ஆணிகை அடிக்கவில்லை. அதை அ பார்த்து பெருமைப்பட்டான். முழுவதுமாக திருத்த ஆை அவனிடம் அடித்த ஆணிக C) gFIT667607 T657.
இளைஞனும் அப்படியே அதைப் பார்த்த அவன் நன் GA genresö TEOTIT 6öIT.
"என் நண்பனே, நீ நான் எல்லா வேலைகளையும் 8ெ இப்போது நீ அடித்த ஆணி பிடுங்கப்பட்டு விட்டன. ஆன
இரவு அனைவரும் மெதுவாக
குழந்தைகளையும் சூழ்ந்து கொள்ளுங்கள்
எங்களுடன் சேருங்கள் அல்லது இறப்பைச் தியுங்
கோழையாக வாழ்வதைவிடச் சாவதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை
பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி , இல்லை. எல்லா இடங்களிலும் ஒட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும், நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும்
O அந்த வடு மாறாது, மறையாது. நீ
வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும்,
இளைஞன் வன் எப்போதும் Tòu56ថាgö DeueOTSI IE6ë Tusët fluu 6ODLUGODLJŠis
5) SADITLib
தெல்லாம் ஒரு
அடி' என்றான்.
செய்து
ü 35
று நாள் 30
| roleডT6টা06)
து அவன்
LLITéóT.
GTI செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த
வனது நண்பன் ஒரு வித்தியாசமும் இல்லை. உண்மையை
-946ւI6Ծ6Ծ7 சொல்லப் போனால் நண்பர்கள் அரிய
சப்பட்ட அவன் பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க
ளை பிடுங்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது
செய்தான். கொடுத்துக் கேட்ப்பார்கள். நீ நல்ல
ஈபன் அவனிடம் நிலமைக்கு வரும் போது உன்னை
புகழ்வார்கள் அதையும் இதய பூர்வமாக சொன்னபடியே செய்வார்கள். அதைத் தான் நான் இப்போது
Fய்தாய். செய்தேன்,
என்னை மன்னித்து விடு, நான் உன்னில் னால் ஆணி ஏதாவது வடுவை உண்டாக்கி இருந்தால்'
வீரம் மிக்கவர்கள்
ட நேரப் போரின் தியில் அனைவரும் G、
ந்து போனார்கள் リ
திருக்கவேண்டும்) )... | ܂ ܕܪ ܕ 4.
݂ ݂
ܕܐܸܵ

Page 17
செலில் மணியோசை கேட்டு சங்கீதா சிலிர்த்துக்கொண்டாள். சுசந்திகாவை றெக்கோட் உடைப்பவள் போல் ஓடிப்போய் தபாலை வேண்டி, சுவரிற்பட்ட பந்தாய் தன்னை நோக்கித் திரும்பி வந்த அம்மாவுக்கு வாசிக்கத் தெரியாது. அந்தக் கால மூன்றாம் வகுப்பு. அப்பு படிக்க வைக்கவில்லை என்று இப்போதும் அம்மா ரொம்ப வருத்தப்படுவாள் மகனின் கடிதங்களை வாசிக்கமுடியவில்லையே என்ற பெரும் ஆதங்கம். அண்ணாவின் ஒரு கடிதம் குறைந்தது இருபது தடவையாவது அம்மாவுக்கு வாசித்துக்காட்டவேண்டும். இரசித்துக் கேட்பாள். கடிதம் சங்கீதாவுக்குப் பாடமாகிப்போகும் நிலையில் மறுமடல் வந்துசேரும்.
அண்ணனின் கடிதத்தை மேலோட்டமாய் மேய்ந்தவள் இறுதி வரிகளை கண்ணைக் கசக்கிவிட்டு மறுமுறையும் வாசித்தாள். 'அம்மா வாற மாதம் அண்ணா வாறாராம்" அருகில் நின்ற தாயை எட்டிக் கட்டியனைத்தாள். செல்வன் வரும் செய்தி இருவருக்கும் ஆனந்தக் கண்ணிரைத் துளிர்க்க வைத்தத்தில் வியப்பில்லை.
எட்டு வருசம் உயர்தரக் கல்வி கற்று
மருத்துவக் கல்விக்காக புலமைப் பரிசிலில் லண்டன் சென்றவன் அந்தப் படிப்பு இந்தப் படிப்பு இருதய சிகிச்சையில் ஸ்பெசல் என ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி இங்கே மீள வருவதை தவிர்த்துக்கொண்டிருந்தவன் வருவதென்றால் சந்தோசம் தானே, அவனை விட்டால் அவர்களுக்குத் துணை யார்?
A اکتوبر
SSS
ஏற்றுப் படித்தவன் படிப்பு முடிந்ததும் இங்கே வர முடியாதபடி காலம் அவன் கால்களுக்குக் கட்டுப் போட்டுவிட்டது.
மீசை அரும்பத் தொடங்கிய அந்தப் பருவம் தந்தையை இளமையிலேயே இழந்ததனால் ஏற்பட்ட வறுமை ஆனாலும் கல்விச் செல்வம் அவனிடம் கரைபுரண்டோடியது. அடுத்த வீட்டுச் செல்லப்பெண் மஞ்சு, செல்வனைவிட மூன்று வயது குறைந்தவள் ஒற்றை வேலி, வேலிப் பொட்டுக்கால் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்க ஓடி வருவாள். இருவரினதும் தூய நட்பு அயலவர் கண்களுக்குக் காதலாகத் தென்படவே அவளது அண்ணன்மார் மஞ்சுவைப் பாடசாலையில் இருந்து நிறுத்திவிட்டனர். விபரம் அறிந்த செல்வன் கொதித்துப் போனான். "சீ என்ன மனிதர்கள் கல்வியறிவோட தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில படிப்பை இடையில் நிறுத்துவதா?" அதற்குத் தானும் ஒரு காரணியாக இருப்பதனை அவன் விரும்பவில்லை. ஏதோ மன உத்வேகத்தில் மஞ்சவின் வீட்டுக்குச்சென்றுவிட்டான். "வீணாக சந்தேகப்பட்டு அநியாயமாய் மஞ்சுவின் படிப்பை நிற்பாட்ட வேண்டாம். அவள் நல்ல கெட்டிக்காரி வேண்டுமென்றால் எங்கட வீட்டை
a56.62نون
விழலுக்கு இறைத்த நீராய் எளிய பரதேசி பத்துச் சதத் ளுக்குப் புத்தி சொல்ல வந்த உமக்குத் தேவைப்படுதோ? வார்த்தைப் பிரயோகங்கை வெளியேறினான். ஆனாலும் நிறுத்தப்பட்டமைக்குத் தா காரணமாய் அமைந்து விட் நெஞ்சை முள்ளாய்க் குத்த நியூட்டனின் மூன்றாம் ! கத்திற்கு மறு தாக்கமாய் க எண்ணாத இரு இளம் மன விதைக்கப்பட்டது. அவர்க பார்வைப் பரிமாற்றங்களா6 பெற்றது. இருவரது அன்பு வேர்விட்டு வியாபித்து விழு ஆனால், வார்த்தைகளாகே உருப்பெறவில்லை.
திடீரென எழுந்த திரும6 தக் கலப்பு திருமணம் என்று திருமணத்திற்கு முதல் நா6 திக்க நேர்ந்த அவளது பார் அவனால் அறிந்தும் எதுவு
50), L T தொடர் உயர்க
LJULJEGRET மஞ் கடிதங் debtso
அவ60 புரிந்து
65 GT
as Tg560. (UPMGQULU காதலி (UPLG 60 இத்த
GIGILIGAG Clgt50 வந்து பேரன அழித் மஞ்சு 1,606) சென் குழந் அதிர் பூவை அறிந்தால் வேதனைப்படுவ மஞ்சுவின் கணவன் இறந்த ஆற்றலை இழந்ததையோ தெரியப்படுத்தவில்லை.
பயணத்தால் வந்திறங்கி ஆரத்தழுவி முத்தமிட்டாள். அதே நேரம் தொழிலுக்குரிய estsoo TULILLITsãT. Estorsogo
பூரித்து நின்ற
சுற்றிச் சுற்றி DITEDITEes இருந்து அள Gués Tuiu Log5
விசாரிக்கவே இருவரும் மெ மஞ்சு எப்படி இருக்கிறாள்? விடையளிக்க எத்தனிக்க மு அன்ரி" என மழலைக்குரலி
படியேறி வந்து சேர்ந்தாள். "ம
அப்படியே மஞ்சுவின் ஜாை கொண்டு கண்டுகொண்டான் втвати гневотвоотп Блоберт Св. அவளைத் தூக்கித்தன்மடியி தன் சின்னஞ்சிறு வாய் திற தன் கைகளை செல்வம் பக்
 
 

வரவேண்டாம்.
LusitsiifilšasaL Lb போகட்டும்." 66661 CEGT எடுத்துச் Gamt GöteGorint 6öt 66) GAOTTLb பாச்சு போடா வெளியால திற்கு வழியில்லை எங்க திட்டார் பணக்காரப்பெண் அவர்களது அனாவசிய ள ஏற்க விரும்பாதவனாய்"
மஞ்சுவின் கல்வி இடை ணும் ஒரு வகையில் டேனோ எனும் கேள்வி
யது. இயக்க விதி போல் தாக் ாதல் என்ற கருவை 1ங்களிலும் புது வித்து எளின் நட்பு வேலியோரப் to grg56,orts Ulsoor TLD b. ம் அவரவர் மனதளவில் து விட்டு விருட்சமானது. வா எழுத்துக்களாகவோ
2
னப் பேச்சுக்கள், சம்மந் JLDébat, LD600TLD56TTT60TT6ïT. ா தெய்வாதீனமாக சந் வைக்கு அர்த்தத்தை மே செய்ய முடியாத
இணுைல்
லவினங்கள்
Tsrgഖഞ്ഞസ് (89.jpg|Tങ്. ந்து வந்த சில நாட்களில் கல்விக்காக அவன் LDPT6OTT66T. நசுவைப் பற்றி செல்வனின் களில் வரும் சின்னச் விசாரிப்புக்களில் இருந்து து காதலை சங்கீதாவால் கொள்ளமுடிந்தது. செய்யமுடியும் லத் துணிவாகச் சொல்ல த கோழைகள் க்கக் கூடாது என்ற வ ஆதரித்தாள். னைக்கும் இடையில் ாவோ நடந்தேறிவிட்டன. GOTLD6Si) QassiTsit 6 TITLD6) அள்ளிச்சென்ற சுனாமிப் ல சொத்துக்களை தது மட்டுமன்றி வின் பொட்டையும் யும் கூட அழித்துச்
து. பிஞ்சுக் தையுடன் மஞ்சு ச்சியில் பேச முடியாத LUIT sort sit. 9 sigtsoosé7 Irresö 6T6IST 6t6est soos தையோ மஞ்சு பேசும் அவள்
ப மகனை தாய்
செல்வன் அழகாய்
மிடுக்குடன் னக் கண்ட தங்கை ள் குட்டிப்பூனைபோல் வந்தாள். ஆற அமர வளாவினர். பேச்சோடு சுவைப் பற்றி it isotor assor. "esotbLor அவனது வினாவுக்கு ன்னதாக "அன்ரி. s). GeusösTeufe)IT ஞ்சுவின் குழந்தையா?" முகவடிவமைப்பைக் "வாம்மா குட்டி இதுதான் ால்லுங்கோ சங்கீதா ல் வைத்துக்கொண்டாள். 5g5 "GADGBesort" Glasantesiños) கம் நீட்டினாள். பிஞ்சுக்
வேணுமெல்லே ஏன் சூட்கேசுக்குள் திரும்ப வைக்
பிடுங்கினாள். 'என்னால இங்க இருக்க இயலாது தங்கச்சி நான் லண்டனுக்குத் திரும்பிப் போகப்
"மனசில விரும்பினவள் கிடைக்காமல் விட்டால் பரவாயில்லை. அவள் யார்கூடவோ சந்தோசமாய் வாழ்வதைத் தூர இருந்து பார்த்தாவது சந்தோசப்
கொண்டு ஓவென அழுதான். 'சி மடையா என்ர மகன் படிச்சவன், ஒரு முற்போக்கான எண்ணங்கள் கொண்டவன், துணிஞ்சவன் என்றெல்லாம் நான்
எடுப்பாய் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை. பிரச்சினைக்குத் தீர்வைக் காணாமல் பிரச்சினை யைக்கண்டு பயந்து ஒடுறவனா என் மகன்' என தாய் பொரிந்து கொட்டினாள்.
சூட்கேசுடன் புறப்பட்ட செல்வனை பிஞ்சு விரல் கள் பிடித்து இழுத்து நிறுத்தியது. "மாமா எங்கள விட்டிட்டுப் போறிங்களா? திரும்பிக் குனிந்து பார்த்தான். வெண்ணிலா, அவளது முகத்தில் ஏக் ளை அள்ளி எடுத்து அனைத்துக்கொண்டு மஞ்சு வீடு நோக்கிச் சென்றான். ஒட்டோ வெறுமனே தன் பயணத்தைத் தொடர்ந்தது.
இனிதே ஏற்றுக்கொண்டனர்.
17
கரங்களின் ஸ்பரிசத்தில் மெய்மறந்தான். "மாமா நீங்கள் டொக்டரா அன்ரி சொல்லுவாங்க. அப்ப எனக்கு நீங்கமருந்துதருவீங்களா?"எனக் கேட்கவே அவளைத் தங்கையிடமிருந்து வாங்கி தன் மடியில் இருத்திக் கொண்டான். 'செல்லத்திற்கு ஏன் மருந்து என்ன வருத்தம் சளியா?" என்ற அவனது கேள்விக்கு அம்மா பதில் சொன்னாள். 'நிலாக்குட்டிக்கு இத யத்தில் ஏதோ வால்வு அடைப்பாம். பெரிய ஒப்பரேசன் செய்ய வேனுமாம். கனக்கக் காசு முடியுமாம் அது தான்." இழுத்தாள். "ஏனம்மா அவைக்கென்ன வசதி யானவை தானே அவன் விடவில்லை. தாய் பெருமூச்செறிந்தாள்.
இரவு அமைதியாகக் கடந்து கொண்டிருந்தது. ஆனால் செல்வனுக்கு தூக்கம் வரமறுத்தது. துக்கம் தாராளமாகவே வந்தது. ஆயிரம் வினாக்கள் அவன் இதயத்தைத் துளைத்து சல்லடை போட்டன. மெல்ல எழுந்து சென்று தங்கையைத் தட்டி எழுப்பினான். 'என்ன, என்ன" என அவள் மிரண்டு போனாள். "சத்தம் போடாதே அம்மா எழும்பப் போறா வெளியே வா' என அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். இருவரும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டனர். 'என்னண்ணை நித்திரையைக் குழப்பி" சிணுங்கினாள். "உஷ்ஷ். சத்தம் போட வேண்டாமென்று சொன்னான் உடம்பைப் பற்றிப் படித்த எனக்கு உள்ளத்தையும் புரிஞ்சுகொள்ளத் தெரியும் உண்மையை ஒளிக்காமல் சொல்லவேண்டும் மஞ்சுவுக்கு என்ன நடந்தது அண்ணனின் அதட்டல் புதிதாக
இருந்தது. இப்போது அவளால் மெளனிக்க இயலவில்லை. நடந்தவற்றை ஒன்றும் விட்டு வைக்காமல் சொல்லி முடித்தாள். செல்வனின் முகத்தில் ஏற்பட்ட ரேகை மாற்றத்தை அவளால் உணர முடியவில்லை. செல்வனுக்கு இரவு முடிவின்றி நீண்டது.
விடிகாலை பல்விளக்கிக்கொண்டு பாதையோரமாக நின்ற செல்வனுக்கு வீதியால் சென்று கொண்டிருந்த பெண்மணி கூறிய வார்த்தைகள் காதுகளில் ஆணியாய் இறங்கின. "மூதேவி முழுவியளத்துக்கு வாசலுக்க நிக்குது எட்டிப்பார்த்தான். மஞ்சு உள்ளே செல்லத் திரும்பிக்கொண்டிருந்தாள். அருகில் வெண்ணி லாவும் இருந்தாள். பொட்டில்லாமல் பொலிவிழந்த அவள் முகம் அவனுள் தாங்கமுடியாத வலியைத் தோற்றுவித்தது. தீர்க்கமான முடிவொன்றை எடுத்த வனாக விட்டினுள் புகுந்துகொண்டான்.மதிய உணவின் பின் தன் உடுப்புக்களை எல்லாம் சூட்கேஸ் ஒன் றினுள் அள்ளி அடைந்துகொண்டிருப்பதைக் கண்ட தங்கை அண்ணா உடுப்பெல்லாம் தோய்க்க
கிறாய்" என அவனது கையிலிருந்த உடுப்புக்களை
போறன் என்னைத் தடுக்காதையுங்கோ விம்மினான்.
படலாம். ஆனால் என்னால." முகத்தைப் பொத்திக்
கனவு கண்டன் போயும் போயும் இப்படி ஒருமுடிவை நீ
வாசலில் நின்ற ஒட்டோவை நோக்கி கையில்
செல்வன் எடுத்த இந்த முடிவை எல்லோரும்
***
சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசம்பர் 2012

Page 18
18
பெண் சமுதா சிறக்க...
இன்றைய தினம் பெண்ணின் சுவாசக் காற்று இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்களின் கை ஓங்கி உள்ளது.
பெண் இனமே பிறக்கத் தகுதி இல்லாத இனம்' என்று கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவைக் கொல்லும் பழக்கம் உள்ள காலத்தில் தற்போது மருத்துவத் துறையில் உயிர்களைக் காப்பாற்றும் பணியில் கூடப் பெண்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும் காலம் உருவாகியுள்ளது.
ஆண்களுக்கு எதிராகவும், பெண்களுக்காக போடப்பட்டு வந்த மூடநம்பிக்கை முடிச்சுகளுக்கு எதிராகவும் போராடிப் பெற்ற சுதந்திரம் தற்போது பெண்களாலேயே நசுக்கப்பட்டு வருகிறது.
மறைமுகமாகவும், நேரடியாகவும் பெண் சமுதாயம் இன்றளவும் பல கொடுமைகளை அனுபவித்து வந்தாலும், பெண்களால் பெண்கள் படும் கொடுமைகள்தான் மனதிற்குள் ஒரு நெருடலை ஏற்படுத்துகின்றது.
மாமியார் கொடுமையில் துவங்கி, பெண்களைப் பற்றி புரளி பேசும் பெண்கள் வரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பலவற்றில் பெண்களின் பங்குதான் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது.
ஒரு குடும்பத்தில் பெண் இறந்துவிட்டால் உடனடியாக ஆணுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்து குடும்பத்தை ஒன்றாக்கும் பெண் சமுதாயம், அதே குடும்பத்தில் ஆண் இறந்துவிட்டால் உடனடியாக அந்தப் பெண்ணைக் கைம்பெண் ஆக்கி அழகு பார்க்கிறது. பெற்ற பிள்ளைகளை படிக்க வைப்பதும், வளர்த்து ஆளாக்குவதும் ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்படுகிறது.
கட்டிய கணவனை தாயிடம் இருந்து பிரித்துக் கொண்டு செல்வதும் பெண்தான், தனது மகனை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வரும் மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தூண்டுவதும் ஒரு பெண்தான்.
திருமணமான ஆண் என்று தெரிந்தும் மோகவலை விரித்து இன்னொரு பெண்ணிற்கு துரோகம் செய்வதும் பெண் இனம்தான். தனது கணவருடன் ஏற்படும் சண்டையில், கணவரது குடும்பத்தையே காவல்நிலையத்திற்குக்
சுவையான வெள்ளை அப்பம்)
பெ
இன்று பல் அங்குமிங்கும் வேண்டியிருக் வியர்வை மல பலரும் வாசக பயன்படுத்துக முடியாததாகி
உங்கள் உ பயன்படுத்தும் வாசனையை பொருளைப் | சத்துள்ள உ
அதிகம் கலந் அது வாசனை காட்டக் கூடும்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப் உளுத்தம்பருப்பு - 1/2 கப்
தேங்காய் - 1 (பால் எடுத்துக் கொள்ளவும்) சமையல் சோடா - சிறிது உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்,
மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும்.
அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பிப் போடவும்.
இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும்.
எல்லா மாவையும் இதேபோல் சிறிய அப்பங்களாக ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
இந்த அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ய.
0களிர் சுடர்
கொண்டு வந்து குற்றவாளிகளாக நிறுத்துவதும் பெண்இனம்தான்.
பெண் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று கொடுத்த சலுகைகளை தவறான வழிகளில் பயன்படுத்திக் கொள்ளாமல், நமது முன்னேற்றத்திற்கு நாம் மட்டும் காரணமல்ல, நமக்குப் பின்னால் இருந்த ஆண் சமுதாயமும் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாம் படித்துவிட்டோம் என்பதற்காக, வேலைக்குச் செல்கிறோம் என்பதற்காக நமது குடும்பத்தையோ, கணவனையோ தூக்கி எறியக் கூடாது.
வாழ்வின் அடிப்படையே நமது குடும்பந்தான் என்பதை மறக்கவும் கூடாது.
ஒருசில பெண்கள் செய்யும் தவறினால் மொத்த பெண் சமுதாயமும் அல்லவா பழியை சுமக்கிறது. எனவே, சிறந்த பெண்மணியாக வாழ்வோம்.
உங்களுக்கேற்ற வாசனைப் ஒடுட்களைத் தேர்ந்தெடுங்கள்
மவேறு வேலைகளுக்காக
5 பயணம் செய்ய சகிறது. அப்போதெல்லாம் னத்தைக் குறைப்பதற்காக னைப் பொருட்களை உடலில் வது தவிர்க்க
ன்றது. உணவு கூட சிலசமயம் நீங்கள்
> வாசனைப் பொருட்களின் மாற்றக் கூடும். வாசனைப் பயன்படுத்துபவர் கொழுப்புச்
ணவு மற்றும் மசாலாக்கள் த உணவு உண்பவரானால் எயின் தன்மையை மாற்றிக்
தோலின் தன்மைகூட வாசனையை மாற்றிக் காட்டும், எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில் வாசனை நீண்ட நேரம் நீடிக்கிறது. உலர்ந்த சருமம் நீண்ட நேரம் வாசனையைப் பாதுகாப்பதில்லை. ஆகவே அது போன்ற தோலின் தன்மைகொண்டவர்கள் அடிக்கடி
வாசனைப் பொருட்களை பயன்டுத்த நேரிடலாம்.
மூன்றுக்கும் மேற்பட்ட வாசனைகளை முகராதீர்கள். உங்கள் மூக்குக்கு அதற்கு மேற்பட்ட வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது. புதிய வாசனைப் பொருட்களை போட்டுப் பார்க்கும் போது அவற்றை நேரடியாக உங்கள் தோலில் போட்டு முகர்ந்து பார்க்கவும்.
போத்தலில் இருந்தபடியே முகர்ந்து பார்த்தால் சரியான வாசனையை கண்டுகொள்ள முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல்புறம் தோலில் தெளித்து முகர்ந்து பார்க்கவும். மேலும் சில வாசனைகளை பரிசோதனை செய்ய விரும்பினால் அடுத்த கையின் மேல்தோலில் தடவி முகரவும். மற்றவற்றை வேறு இடங்களில் தடவி முகரலாம்.
10 நிமிடங்கள் ஆன பிறகே, நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும்.
வாசனைப் பொருட்களை நீண்டகாலம் சேமித்து வைப்பதால் அது கெட்டுவிடும் அல்லது காற்றில் கரைந்து விடும். வாசனைப் பொருட்களை துணிகள் மேல் நேரடியாக தெளிக்காதீர்கள். அது கரைகளை ஏற்படுத்தலாம்.
எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் நீங்களும் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்பது எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. உங்களின் உடல் தன்மையைப் பொறுத்துதான் எந்த
வாசனையின் தன்மையும் அமையும்.
சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசம்பர் 2012

Page 19
குளுகோடேர்போதனை
பிரதா3
வி.ராஜ்குமார்-சண்டிலிப்பாய் கேள்வி :- குளுகோ மீட்டர் (GLLCOMETER) என்ற
கூடுதலாக - அனேகமாக 1. கையடக்கமான சீனிமட்டத்தை பரிசோதிக்கும்
ஆக இருக்கும் என அனுப் கருவிமூலம் இரத்தத்தில் சீனிமட்டம் பரிசோதிக்கப்
கலாம். இந்த அனுமானம் படும்போது சரியான மட்டத்தைக் காண்பிக்காது .
நோயாளியோ மருத்துவர் அ என்று பலர் கூறுகிறார்களே. இது உண்மையா?
உறவினரோ செய்வதற்கு : விடை :- நீரிழிவு வியாதி (ஆங்கிலத்தில் Diabetes
மருத்துவரே அந்த நோயாக Mellitus) மற்றும் நீரிழிவு வியாதி இன்று சமூகத்தில்
ஏனைய குணங்குறிக ை பெருந்தொகையானோருக்கு இருக்கும் ஒரு வியாதி
கொண்டு ஒருமித்த தீர்ப்பு என்பதால் பலர் வீடுகளிலேயே இந்த குளுகோமீட்டர்
திற்கு வரவேண்டும். சில என்ற கையடக்கமான சாதனத்தைப் பயன்படுத்தி
நீரிழிவு நோயாளி உடலில் சீனிமட்டத்தை பரிசோதிக்க விரும்புகின்றனர்.
சத்து மிகவும் குறைந்த நிை மேலும் சீனிமட்டம் குறித்த அளவை விட அதிகமாக
(பல வயதான நீரிழிவு நே இருந்தாலும் ஆபத்து குறைவாக இருந்தாலும்
கள் எதையும் உண்ன ஆபத்து. என்பதையும் மக்களில் பலர் தெரிந்து
குடிக்காமல் இருப்பது வ கொண்டவர்களாகவே உள்ளனர். எனவே ஒரு
குளுகோ மீட்டர் மூலம் ! அவசரநேரத்தில் உதாரணமாக நள்ளிரவில்
சீனி மட்டத்தை பரிசோதி வியர்வையுடன் நடுக்கம், படுக்கையில் சாய்ந்திருக்க
அது உண் மை யான | வேண்டும் போலிருந்தால், படபடப்பு இருந்தால்
மட்டத்தை விடவும் மிகவும் சிலசமயம் அது சீனிமட்டம் 60 மி.கி, என்ற அளவை
இவ்வாறான அரிதான சி விடக்குறைந்துவிட்டதன் காரணமாக இருக்கலாம்.
குளுகோ மீட்டரின் வாசிப்பு அவ்வேளை மருத்துவரைத் தேடி ஓடவோ இரத்த
blood என்ற உண்மை சீனிமட்டத்தை அளக்கும் ஆய்வுகூடத்துக்கு
அளவிடும் பரிசோதனைை செல்லவோ முடியாதிருக்கலாம். இந்த குளுகோ
இதற்கு ஆய்வு கூடம் இன் மீட்டர் மூலம் சரியான முறையில் நீங்களே பருமட்டாக
அவசர தேவைக்கு இக்கரு இரத்த சீனி மட்டத்தை அளந்து அது 60 ஐ விடக்
சீனிமட்டம் மிகக் குறைந்த குறைவாயின் ஒரு கரண்டி சீனியை வாயில் போட்டு
என மிகமிக அதிகமாகி வி அந்த நேரத்துக்குள்ள பிரச்சினையை சரி செய்து
மூலம் கண்டுகொண்டு உ6 கொள்ளலாம்.
நாடத்தூண்டும், இவ்வாறு நான் கூறுவதால் நீரிழிவு நோயாளிகள்
ஆய்வுகூடம் நடத்தும் ப இந்த உபகரணத்தை வீட்டில் வைத்துக்கொண்டு
உபகரணத்தால் தமது தமக்குத் தேவையான சிகிச்சையை தாமே
படுவதாக தவறாக நினை செய்துகொள்ளலாம் என்று நினைப்பது சரியல்ல.
ரானவர் மருத்துவ வேலை நீரிழிவு நோயாளிக்கு அவசர நேரத்தில் ஆபத்
இரத்தம் பரிசோதிக்கும் ே பாந்தவனாக இந்த உபகரணம் ஒரு சிறு உதவியாக
வேண்டும் என ஒருமுறை இருக்கும், அவ்வளவுதான். மற்றபடி நீங்கள் உங்கள்
கேட்டார். உண்மையில் 5 மருத்துவரை வழமைபோல் சந்தித்து வழமையான
மட்டுமன்றி ஒவ்வொரு நீர் சிகிச்சையைப் பெறவேண்டியது அவசியமே.
இந்தக்கருவியை சட்டைப் இதில் வரும் வாசிப்பு (Reading) சரியானதா என்ற
வேண்டும் என்றே மேை உங்கள் கேள்விக்கு இனி வரலாம். இந்த உபகரணங்
விஞ்ஞானம் அறிவுறுத்துகிற களுடன் வரும் அறிவுறுத்தல்தாளில் (INFORMATION
இந்தப் பரிசோதனையை ! 1 EAFLET) இது பற்றி தயாரித்தவர் தெளிவாக
சரியான முறையில்) கட் குறிப்பிட்டிருப்பதை காணலாம் துரதிஷ்டவசமாக
படுகிறார்கள். நோயாளிகே இது சுத்த ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அதில்
என்று கூறும் போது ம கூறுகிறபடி உண்மையான சீனிமட்டத்தைவிட 10-15
குளுகோ மீட்டரை கைப் மி. கி. அள வுக்கு சீனி மட்டம் கு றைத் து
விஞ்ஞானப் படியும் சட்டப் காண்பிக்கப்படலாம். அதாவது குளுகோ
மேலும் அந்த கருவி மீட்டரில் 140 மி.கி, என சீனிமட்டம்
எப்படி வியாக்க காட்டப்பட்டால் நிச்சயமாக சரியான
செய்வது 6 இரத்த சினிமட்டம் 140 ஐ விட
மட்டுமே த
- இரும்புச்சத்துள்ள
Hemoglobin
இரும்புச் சத்துக் குறைபாடுள் ள வர் க ள இது FUT Hublkar ilk" -
இரத்தச்சோகை நோய் ஏற்படுகின்றது. நாம் உண் Pred filioracl reti
உணவின் மூலமாகவே நாம் இக்குறைபாட் தவிர்த்துக்கொள்ளலாம்.
முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்
கீரை, து ள சிக் கீரை, மணத்தக்காளிக் கீ
Hemoglobin carrks
காலிபிளவர். பாகற்காய், சுண்டைக்காய், கொத்தல் DAYSen thoughout
வாழைக்காய், பீன்ஸ், கனிகளான சீதாப்பு the body
அன்னாசிப்பழம், மாதுளம் பழம், தர்பூசணி, சப்போ
பேரீச்சை, உலர்ந்த திராட்சை. தானியங்களான ப கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை, சோயாபீக் பட்டாணி. அசைவ உணவுகளான ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன், இறால் ஆகிய உண்க
இரும்புச்சத்து மிக்கவை.
விட்டமின் சி இரும்புச்சத்தை கிரகிக்க வைக்கும் ஓர் ஊக்குவிக்கி ஆகும். போலவே, உணவு அருந்திய உடனோ, அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளோ ே கோப்பி அருந்துவது கூடாது. அது உடம்பில் இரும்புச்சத்து கிரகிக்கப்படும் குறைக்கும்.
பழரசங்கள், இனிப்புச் சுவையுள்ள மாம்பழங்கள், பால், மாமிச சூப், பச் காய்கறிகள், கீரைகள் முதலான உணவுகள் சோகையைப் போக்கும் முருங்கைக்கி இரும்புச்சத்து நிறைந்தது. எனவே வாரம் ஒரு முறை முருங்கைக் கீரையை உண சேர்த்துக் கொள்ளவும்.
பீட்ருட்டில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இரத்த சிகப்பு அணுக்கள் உற் செய்ய உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், இளவயது யுவதிகளுக் பீட்ரூட்சாறு சோகையை குறைக்கும்,
எல்லாக் கீரைகளும் இரும்புச்சத்து செறிந்தவை அதுவும் பசளைக் கீரையில் அ இரும்புச்சத்து உள்ளது.
பாதாம் பருப்பில் இரும்பு, விட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது, ெ ஹீமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரி மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரை
அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும்,
கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது. இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடு சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசம்பர் 2012

50-155 மானிக் 0 கூட ல்லாத அல்ல. ளியின் ளயும் மானத் சமயம் 5 நீர்ச் லயில் எயாளி Tாமல் ழமை) இரத்த
டொக்டர். எஸ்.சுரேந்திரஜித் த்தால் சீனி
உரிமையாகும். ஆய்வுசுகூட தொழினுட்பவியலாளரோ குறைவாகவே காட்டும்.
அந்த நோயாளியோ அதை செய்ய முடியாது, க்கலான சந்தர்ப்பத்தில்
செய்யக்கூடாது, மருத்துவரான நான் சட்டத் துறை மட்டும் போதாது. Venous
இறுதி ஆண்டு மாணவர். இது சம்பந்தமாக மயான சீனிமட்டத்தை
மருத்துவகட்டளைச் சட்டம் (MEDICAL ORDINANCE) ய செய்யவே வேண்டும்.
பிரிவு 29 (2) இன் கீழ் மருத்துவரானவருக்குள்ள எறியமையாதது. ஆனால்
உரிமைகள், கடமைகள் எவை என்பதும் 1998ம் தவி சிறந்த உதவியாகும்.
ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தால் இயற்றப் ால் மட்டுமன்றி 400-500
பட்ட 40 ம் இலக்க மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப ட்டாலுமேகூட இக்கருவி
வியலாளர் பற்றிய சட்டத்தின் பிரிவுகளினதும் ஷாரடைந்து மருத்துவரை
அடிப்படையிலேயே மேற்கூறியவாறு சட்டம் இது
என்று அடித்துக் கூறியுள்ளேன். நோயாளிக்கு லர் இந்த குளுகோமீட்டர்
அவசர நேரத்தில் இதைப் பயன்படுத்த உரிமை வருமானம் பாதிக்கப்
யுண்டு. அவர் கருவியை சரியாக இயக்கத் தெரிந்து னக்கின்றனர். மருத்துவ
அதன்படி வாசிப்பை எடுத்து அதற்குரிய லயை மட்டும் பாராமல்
சிகிச்சையை தருமாறு நிச்சயமாக மருத்துவரிடம் வலையில் ஏன் இறங்க
கோரலாம். இந்தக் கருவிகளுடன் வரும் ற ஒருவர் எரிச்சலுடன்
அறிவுறுத்தல் தாளை முதலில் இருந்து கடைசிவரை ஒவ்வொரு மருத்துவரும்
வாசித்து விளங்கிக்கொள்ள முடிந்தால் நோயாளியே ழிவு நோயாளியும் கூட
இப்பரிசோதனையை செய்ய மேல்நாடுகளிலும் பபையில் வைத்திருக்க
இலங்கையிலும் சட்டம் அனுமதிக்கிறது. வாசித்து லநாடுகளில் மருத்துவ
விளங்கமுடியாவிடில் மருத்துவரின் உதவியை நாடலாம். து. நோயாளிகள் தாமாகவே செய்யுமாறு (ஆனால்
வாசகர்களே! டாயமாக அறிவுறுத்தப்
உங்கள் உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு | எ செய்து கொள்ளலாம்
டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் பதிலளிக்கின்றார். மருத்துவர்கள் இந்த
உங்கள் கேள்விகளை பின்வரும் முகவரிக்கு பாள்வ தில் மருத்துவ
அனுப்பி வையுங்கள்.. படியும் தவறே அல்ல.
உடல் நலம் பின் வாசிப்பை (Reading) தியானம் (INTEPRETATION)
சுடர் ஒளி வாரமலர், என்பது மருத்துவருக்கு
இல.361, கஸ்தூரியார் வீதி, உள்ள சட்டப்படியான
'யாழ்ப்பாணம்.
[ உணவு வகைகள்!
க்கு
தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, னும்
சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். தேன் இரும்புச்சத்து நிறைந்தது. -டைத்
சோகைக்கு மருந்து பூசணிக்காய், இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம்
போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் பைக்
தடுக்கப்படுகிறது. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும். பேரீச்சம்பழம், ரை,
வெல்லம் இவைகள் சோகையைப் போக்கும். பரை,
இரும்புச்சத்து, டானிக்காகவோ இல்லை உணவுகளின் மூலம் பழம்,
எடுத்துக் கொள்ளும் போது, கூடவே விட்டமின் சி யையும் சேர்த்துக் ட்டா,
கொள்ள வேண்டும். வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகிக்க, உதவும். நப்பு,
அதிக இரும்புச்சத்து ஆபத்து. எனவே அதிகமாக இரும்புச்சத்து ன்ஸ்,
டொனிக்குகளை உபயோகிக்க வேண்டாம், கல்லீரல் பாதிக்கப்படும். மலச்சிக்கல், வயிற்றுவலி, தலைவலி இவை உண்டாகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான அளவு இரும்புச் சத்தை எடுத்துக்
கொள்ளவும். தநீர், பதை
வுகள்
அது
சைக் ைேர, ாவில்
பத்தி ககும்
அதிக
சம்பு ல் 2 ரத்து
த்ெது

Page 20
2O
ங்கட்கிழமை இன்ஸ்பெக்டர் நீதிமன்றில்
தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் காசிப்பிள்ளைக்குப் பால்கொடுப்பவனிடம் பெற்ற வாக்குமூலத்தை முற்றாகவே தவிர்த்து விட்டார். தனது அறிக்கையில் அவர், ஆலடியில் ஒரு சம்பவம் இடம்பெற்றது உண்மையெனவும் அதில் சிவஞானமோ, கனகரத்தினமோ ஈடுபடவில்லை என்பது விசாரணைகளிலி ருந்து தெரியவருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் இனம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
காசிப்பிள்ளை சார்பில் அட்வகேட் சிவப்பிரகாசம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தார்.
அதைப் பலமாக ஒலி
அமைதியின் பின் அவன்
"இந்தத் துண்டை எழு வெள்ளாளனே! நீ இந்தக் திலை வைச்சு, இந்தக் ே எனக்குத் தாலி கட்டி மாலை வரத் தயாரெண்டால், நீ உள்ள ஆம்பிளையெண் உனக்கு வைப்பாட்டியாய் பிள்ளையும் பெறுவன்' நிறுத்திவிட்டு "துணிவிரு
60Girar மனவெ
அதில் காரை மறித்து இருவர் தாக்குதல் நடத்தியதாகவும் இருட்டில் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை எனவும்
கனகரத்தினம் ஆகியோர் மீது முறைப் பாடு செய்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அடுத்த தவணையின்போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபோது காசி நஷ்டஈடாக இளை ஞர்கள் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் எனத் தீர்ப் பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார். சார்ஜன்ட் சின்னத்தம்பியும் அவரின் பொறுப்பின்மைக்காக எச்சரிக்கப்பட்டார்.
குடியரசாரும் விதானையாரும் வழங்கிய ஆலோசனையின் பேரில் சிவஞானம் கனகரத்தினம் ஆகியோரும் தீர்ப்புத் தொடர்பாக எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் சின்னத்தம்பி மூலமாக இன்ஸ்பெக்டருக்கு லஞ்சமாகப் பத்தாயிரம் ரூபா கைமாறிய விசயத்தை விதானையார் தரப்பு எவருமே அறிந்திருக்கவில்லை.
தேர்தல் திகதி நெருங்கவே பிரச்சாரங் களும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு நாளும் தொகுதியின் ஏதோ ஒரு இடத்தில் பொதுக்கூட்டமோ கலந்துரையாடலோ இடம்பெற்றன. கமலி இப்போ பிரபல பேச்சாளராகி விட்டாள். அவளின் உணர்ச்சிவசமான
ஆதரவைத் திரட்டியது. சொர்ணத்தின் அழகுதமிழும் அரிய கருத்துகளும் எல்லோ ரையும் கவர ஆரம்பித்துவிட்டன.
பொன் கந்தையாவின் கடைசிக் கூட்டம் நெல்லண்டைப் பிள்ளையார் கோவில் முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அந்தப் பகுதி காங்கிரஸ்காரரின் கோட்டையாகக் கருதப்பட்டது. அதில் வி.பொன்னம்பலம் மாதகல் கந்தசாமி கார்த்திகேயன் மாஸ்ரர் போன்ற பிரபல பேச்சாளர்கள் உரையாற்றினர். நெல்லண் டைக்குளமும், படர்ந்து வளந்திருந்த முதிய பூவரசுகளும் கூட அமைதியாகப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றியது. உயர்ந்து பறந்த செங்கொடிகள் மத்தியில் வல்வெட்டித்துறை கனகரின் எஞ்சின் வழங்கிய மின்சார ஒளியில் அந்த இடமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சொர்ணம் பேசி முடிந்த பின்பு கமலி எழுந்து பேச ஆரம்பித்தாள். சிங்கன் கொல் லப்பட்டு இரத்தம் வழியக் கிடந்ததையும் நான் இளவய திலேயே விதவையாக்கப்பட்டதையும் அவள் விபரித்தபோது கூட்டமே உணர்ச்சியில் அமுங்கிப் போயிருந்தது. அந்த நேரத்தில் மேடையின் முன்னால் வந்த ஒரு சிறுவன் எட்டி ஒரு கடதாசித் துண்டைக் கமலியிடம் நீட்டினான். கமலி அதைக் குனிந்து வாங்கி விரித்துப் பார்த் துவிட்டு பலமாகவே வாசித்தாள்.
நாயே. நான் ஒரு சாதி வெள்ளாளன். எனக்கு வைப்பாட்டியாய் வரத் தயாரா? என இருந்தது.
விருக்கா.'எனக் கத்தின் அந்த மாபெரும் சனத் உறைந்துபோனது.
அவள் நன்றி. வணக் இறங்கினாள்.
அந்தத் துண்டை எழுதி வேலாயுதத்தை அவன் பார்த்தனர். இப்படி ஒரு பதி: வேலாயுதம் அவமானத்தில் AL T66 sinuo ELIT GJGJ CEL UITL L'ILL எதுவும் செய்யமுடியவில் சண்டியன் சிவானந்தம் "6JLq GhurTGOT GLJILGEOL-g5 TCB6 பிறகு நானே உன்னைச் வங்கோலை குமுறின
வைச்சு சீலை உரியாமல் விடுறேல்லை செய்யாட்டி நாங்கள் சாதி வெள்ளாள எண்டு சொல்லுறதிலை உறுமினான் சிவானந்தம்
கடைசிப் பேச்சாளராகப் அவரும் கமலியின் கேள்வி மட்டுமன்றி இப்படியான காலத்தில் நடக்கும் என6 பொதுக்கூட்டம் முடிந்து களைத் தாக்கவேண்டும் எ "எலெக்சன் முடியட்டும் நல் எனச் சிவானந்தம் தடுத் வரும்போது சொர்ணம் க
 

பெருக்கியில் வாசித்த
சிவந்தது. சில விநாடிகள்
சீறினாள். திக் குடுத்துவிட்ட சாதி
கோயில் உள் மண்டபத் காயில் ஐயர் மந்திரமோத
மாத்தி இந்த றோட்டிலை அப்படி முதுகெலும்பு ILLIT 60 asis T6A) GALID60.GAOIT Lib
இருப்பன். உனக்குப் என்றவள் சற்று இடை துணி
க்கா.
ரிகள்
ITTET
ந்திரளே திகைப்பில்
கம்" எனக் கூறி விட்டு
அனுப்பிய வங்கோலை நண்பர்கள் ஏளனமாகப் லை சற்றும் எதிர்பாராத
கொதித்தான். பலத்த ட்டிருந்ததால் அவனால்
O).
நக்கலாகக் கேட்டான். ா ஒமெண்டு கட்டன்ரா.
சுட்டு விடுறன்". ான். "அவளுக்கு இந்த
காரில் கனகரத்தினமும் சிவஞானமும் ஏறிக்கொண் டனர். கமலி மேடையில் விட்ட சவால் சிவஞானத்திற்குள் ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டியி ருந்தது. அவன் நீண்ட நேரத் தயக்கத்தின் பின்பு மெல்ல சொர்ணம்' என அழைத்தான்.
சொர்னம் 'என்ன" என்ற கேள்வியை விழிகளில் ஏற்றி அவனைப் பார்த்தாள்.
'உங்கட சிநேகிதி அந்தக் கூட்டத்திலை துண்டு குடுத்தவனைப் பார்த்து தன்னைக் கலியாணம் கட்ட முதுகிலை எலும்பு இருக் கோவெண்டு கேட்டவளாவல்லே?"
"ஓ. இப்ப அதுக்கென்ன?" எனக் கேட்டாள் சொர்னம்
அப்படி ஒருத்தன் முதுகெலும்போடை துணிஞ்சு வந்தால் அவ அவனைக் கட்டுவாவே?"
கமலி திகைப்புடன் அவனைப் பார்த்தாள். பிறகு நீங்கள் என்ன கேட்கிறியள் என அவன் அவனிடம் கேட்டாள். இப்படி நேரடியாகவே கமலி கேட்டு விடுவாள் என அவள் எதிர்பார்க் கவில்லை கனகரத்தினமும் எதுவும் புரியாமல் தடுமாறினான்.
சிவஞானம் ஒருவறுதன்னைச் சமளித்துக் கொண்டவனாக, "சந்தர்ப்பம் கிடைச்சால் ܬܥ
நீங்கள் சொன்னமாதிரிச் செய்வியளே எண்டு கேட்டனான்' என்றான்.
கமலிதயங்கவில்லை. அவன் என்னைக் கட்டத் துணிவிருந்தால் போதாது. ஐயர் மந்திரம் சொல்லக் கோயில் உள்மண்ட வத்திலை வைக்சுதலி கட்டவும் துணியவேணும் என்றான். கனகரத்தினம் மெல்லிய சிரிப்புடன் சொன்னான். 'முடியாது எண்டு சொல்லி பிடமுடியாது - - - -
"சிங்கனை விட வேறை எவராலையும் அப்பிடிச் செய்யமுடியாது கமலியின் குரலில் ஒரு விதமான அழுத்தம் தொனித்தது.
அவ்வர்த்தைகள் சிவஞானத்தின் முகத்தை ஓடிக் கறுக்க வைத்தன. அவன் அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை.
செர்ணத்தின் மனதும் அப்படியான நாட்க ளுக்காக ஏங்கித் தவித்தன ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை என நினைத்த போதுமெல்லிய கவலை அவளுள் இழையோடியது ஆனால் கமலியின் மனதில் சிங்கன் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளனோ அவ்வாறே தன் நெஞ்சுக்குள்ளும் இளையவன் இறுகி விட்டான் என்பதை அவள் நன்றாகவே புரிந்துகொண்டிருந்தாள்.
கார் ஆலடிச்சந்தியில் நிற்கவே கனகரத் தினமும் சிவஞானமும் இறங்கிக் கொண்டனர். கார் உள் றோட்டில் இறங்கத் தொடங்கியது. சொர்ணம் மெல்லக் கமலியிடம் கேட்டாள் கமலி! நீ சிவஞானத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" ம். நல்லவர் சிங்கன்ரை விசுவாசமான கூட்டாளி என்று விட்டு, “ஏன் பிள்ளை கேட்டணிங்கள்" என GÉGETTIGSGUTTIGT.
"உன்னை அவர் விரும்புறர் போலை கிடக்குது? கமலி சொர்ணத்தை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு "சீ. அப்படி இருக்காது. அவர் முந்தியே
"அந்த அன்பே காதலாய் மாறாது எண்டு என்ன நிச்சயம்?"
"விதவையள் மேலையும் காதல் வருமே?" "காதலுக்குக் கண்ணில்லை எண்டு சொல் லுவாங்கள்" என்று விட்டுப்பெரிதாகச் சிரித்தாள் சொர்னம்.
"காதலுக்குக் கண்ணில்லாமல் இருக்கலாம். சிவஞானத்துக்குக் கண் இருக்கு. நான் சிங்கனிலை எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறன் எண்டு பார்க்கிறவர்தானே
கமலி செத்துப்போன ஒருத்தரை
நளைக்குஇபியே வழபேறம்
ல் நா.யோகேந்திரநாதன் நினைச்சுக்கொண்டு எவ்வளவு ர
அர்த்தமில்லை!" என
பொன்.கந்தையா பேசினார். வியை நியாயப்படுத்தினது கலியானங்கள் எதிர் பும் உறுதி கூறினார்.
போகும்போது வாகனங் ன வேலாயுதம் துடிக்க பல பாடம் படிப்பிப்பம்" துவிட்டான். திரும்பி மலி ஆகியோர் ஏறிய
சிங்கன் செத்துப்போனார் எண்டு? அவர் ஒவ்வொரு நாளும் இரவிலை வந்து என்னோடை கதைப்பார். என்ரை கூட்டப்பேச்சுகளைப் பாராட்டுவார். கட்டிப் பிடிச்சு முத்தம் தருவார். என்னோடை படுத்து நித்திரையும் கொள்ளுவார்"
அப்பிடி அவள் கூறியபோது அவனின் முகம் வெட்கத்தில் சிவப்பதைச் சொர்ணம் கவனிக்கத் தவறவில்லை. அவன் கமலியின் கையை மெல்லப் பிடித்தாள். கமலியின் முகம் ஒரு முழுமையான புன்னகையில் பொலிந்தது தொடரும்)
சுடர் ஒளி /28, நவம்பர் - 04, முசம்பர் 2012

Page 21
ரசியல் விஞ்ஞானத்தில் பயங்கரவாதம் ஒரு பிரதான எண்ணக்கருவாக அணுகப் பட்டு வருகின்றபோதும் அதற்குரிய சரியான வரை விலக்கணம் இதுவரை தெளிவாக வெளி யிடப்படவில்லை. உலகில் பல்வேறு அரசறி வியலாளர்கள் அரசியல் சார்பான பல்வேறு கோட்பாடுகளை நிறுவிவருகின்றபோதிலும் இதுவரை பயங்கரவாதமும் தீவிரவாதமும் ஆய்வுப் பொருளாகவே இருந்து வருகின்றது. குண்டுகளையும் தற்கொலை அங்கிகளை யும் மார்பிலே கட்டிச்சென்று எதிரி நாட்டுக்குள் வெடித்துச் சிதறும் போராளிகள் தமது பணியும் தமது உயிரும் தாம் ஆழமாக நேசிக்கும் கொள்கைக்காக கொடுத்த விலையாகவும் அவர்களின் உயிர் தமது
தவறான பாதையூடாக அர்த்தமற்றதா கிவிட்டது. அந்த வகையில் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ம் திகதி பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் பரீட்கோட் ஒஹார என்ற இடத்தில் தந்தை வாபன் கசாப்பிற்கும் தாய் நூல் கிலாஹறிக்கும் மகனா, இரு சகோதரர்களுக்கும் இரு சகோதரிகளுக்கும் சகோதரனாக அமைதியான குடும்பத்தில் பிறந்தான் கசாப் அவன் கல்வி, பாடசாலை என வாழ்ந்துவரும் நிலையில் அவனது வாழ்வில் விதிவிளை யாடுகிறது. 2005 ஆம் ஆண்டு வீட்டில் தந்தையுடன் ஏற்பட்ட சச்சரவை அடுத்து தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் கசாப் பின் தனது 18 ஆவது வயதில் வஸ்கர் இ. தொய்பா என்ற தீவிரவாத அமைப்பில்
கசாப்பின் மு
இலட்சியத்திற்கான விதையாகவும் எண்ணி வருகின்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்க ளுக்கும் அவர்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறார்களோ அந்த நாட்டு அரசுக்கும் அவர்களின் நடவடிக்கை கொலைவெறித் தாக்குதலாகவும் அமைந்துவிடுகின்றது. நடவடிக்கை விடுதலைப் போராட்டமாகவும் சிலருக்கு அது தீவிரவாதமாகவும் காட்சிய ளித்து வருகின்றது. இத்தகைய அரசியல் குழப்பத்தால் சிலநேர்மையான போராட்டங் களும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலைகளும் உலக அரசியல் வரலாற்றில் இருக்கின்றது. தென்சூடா னைப்போல ஒருசில நாடுகளில் ஒருகாலத் தில் பயங்கரவாத அமைப்பாக அணுகப் பட்டு வந்து பிற்பட்ட காலத்தில் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்பட்ட வரலாறும் உள்ளது.
ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் பயங்கரவாதமும் தீவிரவாதமும் இல்லாத நாடே இல்லை எனக் கூறும் அளவிற்கு பயங்கரவாதமும் தீவிரவாதமும் உலக மெங்கும் பரந்து காணப்படுகின்றன. இன்றைய ஜனநாயகம் பெரும்பான்மை யினரின் சர்வாதிகாரம் என மாற்றம் பெற்று வருவதால் பெரும்பான்மையின அரசால் தெரிந்தோ தெரியாமலோ அடக்கப்படும் மக்கள் கூட்டத்தினர் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்த நிர்பந்திக்கப் படுகின்றனர். பல தீவிரவாத அமைப்புகள் உலகெங்கும் தோற்றம்பெற்று இயங்கிவரு கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர்களை ஊக்குவிக்க அதிகளவு நிதியை ஒதுக்குகின்றபோதிலும் அத்தகைய அமைப்புக்கள் ஏன் உருவாகின்றன என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வதில் எந்தவிதமான அக்கறை யையும் இதுவரை எடுப்பதில்லை. இத்தகைய உலகின் நோயிற்கு மருந்தளிப் பதைவிடுத்து நோயின் பக்கவிளைவு களுக்கு மருந்தளிக்கும் கொள்கையும் தினம்தினம் உலகின் மூலைமுடுக்கொங்கும் புதிய புதிய தீவிரவாத அமைப்புகள் தோற்றம்பெற்று உலகின் அமைதிக்கு ஆப்படித்து வருவதோடு பல அப்பாவி உயிர்களை தினம் தினம் பலிகொடுத்து பலியெடுத்து வருகின்றன. அந்த வகையி லேயே 2008 ஆம் ஆண்டு வஸ்கர் இ தொய்பா அமைப்பினால் 166 பேரை அநியாயமாக பலியெடுத்த மும்பை தாக்குதல் அமைகின் றது. இதன் பிரதிபலனாக அஜ்மல் கசாப் என்ற 25 வயதுடைய இளைஞன் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
கடந்தவாரம் 110 நாடுகளின் கையெழுத் துடன் ஐநாவில் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான தீர்மானத்திற்கு மத்தியிலும் கசாப்பிற்கு மரண தண்டனையை நிறைவேற்றியிருக் கிறது இந்திய அரசு. ஆனாலும் இந்திய மத்திய அரசும் மகாராஸ்திராவும் வெளித் தெரியாதபடி கசாப்பிற்கு மரண தண்ட னையை நிறைவேற்றி கசாப்பின் கதையை முடித்துவிட்டோம் என புளகாங்கிதம் அடைந்தாலும் கசாப் போன்ற இளவயது தீவிரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்? தமது உயிரைக் கூட தூக்கியெறியக்கூடிய துணிவு அவர்களுக்கு எவ்வாறு வருகின்றது? என்பதற்கான சரியான காரணத்தை அறிவதில் அக்கறையெடுத் ததாக தெரியவில்லை. உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் போல பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பிறந்த கசாப்பின் வாழ்க்கை அவன் இளவயதில் சென்ற
இணைகிறான். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டும் எனக் கூறி தீவிரவாத தாக்குதல்களை நடாத்திவந்த வஸ்கர் இ-தொய்பா அமைப்பினர் கசாப்பிற்கான ஆயுதப் பயிற்சி இலக்குத்தவறாமல் தாக்கும் பயிற்சி, நீச்சல் படகுகளை இயக்கும் பயிற்சி வெடிகுண்டுப் பயிற்சி என்பனவற்றை காஸ்மீரில் வைத்து கசாப்பிற்கும்அவனுடன் சேர்ந்து 24 பேருக்கும் அளிக்கின்றனர். அவர்களில் பின்னர் 11 டேர் தெரிவுசெய்யப்பட்டு மும்பை தாக்குதலுக்கான திட்டம் வகுக்கப்படுகின்றது அதில் கசாப்பும் தெரிவுசெய்யப்படுகின்றான்.
காஸ்மீரின் கரையோரப் பகுதியூடாக மீன்பிடிப் படகை கடத்தி அதை வடிவமைத்து மும்பைக்குள் ஊடுருவுகின் றனர். ஹபீஸ் முகமது தலைமையிலான வஸ்கார் இ-தொய்பா தீவிரவாத குழு வரப்போகும் பேராபத்தை அறியாமல் மும்பை சரளமாக இயங்கிக்கொண்டி
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். திடீரென மும்பையின் அமைதியை கிழித்தபடி ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள் முழங்குகின்றன. எங்கு என்ன நடக்கின்றது என அறியாமல் பதற்றம் மும்பைப் பகுதி எங்கும் தொற்றிக் கொள்கின்றது.
முதல் தாக்குதல் சத்ரபதி சிவாஜி நினைவாலயம் மீது நடாத்தப்படுகின்றது. ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகளுடன் பயணிகள் வீதியூடாக நினைவாலயத்தினுள் புகுந்த கசாப்பும் அவனோடு சேர்ந்த மற்றைய தீவிரவாதியும் கண்ணால் கண்டவர்கள்
கின்றனர். 54 பேரை பதம் பார்த்து சுட்டுக் கொன்ற பின்னும் 104 பேரை படுகாயப்படுத் தியதன் பின்னரே தேக்கிவைத்திருந்த கொலைவெறியை தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் தீர்த்துக்கொண்டன. அடுத்து மும்பையின் பல பகுதிகளில் தயாராக பொருத்திவைக்கப்பட்டிருந்த நேரக்கணிப்பு குண்டுகளும் வெடித்துச் சிதறுகின்றன. மும்பையின் துறைமுகப்பகுதி, சிறுவர் மருத்துவமனை எங்கும் தீவிரவாதிகள்ன் வெறியாட்டம் தொடர்கின்றது. விதிகளில் கண்டவர்கள் அனைவரையும் கொலை வெறியோடு தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் பதம் பார்க்கின்றன. கோலாபாலியோபோல் கபே, நரிமன்ஹவுஸ், தாஜ்மகால் ஹொட்டல், ஓபராய் டிரெண்ட் ஹொட்டல் என எல்லாப் பகுதிகளும் குண்டுகள் வெடிக்கின்றன. தீவிரவாதிகளின் ஊடுருவல் தாக்குதல்களும் தொடர்கின்றன. பெருமளவிலான பணயக் கைதிகளும் தீவிர வாதிகளால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையை தாக்கிவிட்டு கசாப்பும் அவனோடு சேர்ந்த
உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8
வாகனத்தை கைப்பற்றிக்கொண்டு கசப்பும் அவனுடைய தோழனும் தப்ப முயன்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். பின்னர் பொலிஸ் வாகனத்தை கைவிட்டுவிட்டு பயணிகள் வாகனத்தை கைப்பற்றிக் கொண்டு தப்ப முயன்றபோது பொலிஸ் சாவடியொன்றில் கசாப்பும் அவனுடைய தோழனும் அகப்படுகின்றனர். அங்கு நடந்தமோதலில் கசாப்பின் தோழன் சுட்டுக் கொல்லப்பட கசாப் பலத்த காயத்துடன் பொலிஸாரிடம் அகப்படுகின்றான்.
பின்னர் 10 மணித்தியாலம் தாமதித்து தாக்குல் நடந்த இடத்துக்கு விரைந்த
சுடர் ஒளி / 28, நவம்பர்- 04, டிசம்பர்.2012
 
 
 

இந்திய தேசிய பாதுகாப்பு படையினர் 27 ம் திகதி காலை நரி மன்ஹவுஸ் தாஜ் ஹோட்டல் பகுதியை கைப்பற்றியதாக அறிவிக்கின்றனர். ஆனால் அறிவிக்கப்பட்டு சிலமணிநேரங்களுக்குள்
நீண்ட தேடுதலின் பின்னர் அப்பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் கட்டுக் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கட்டுக் கொல் லப்படுகின்றனர். மருத்துவமனையில் பதுங் கியிருந்த தீவிரவாதிகளும் பிறகு பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியில் கொல்லப்படு கின்றனர். பின்னர் சத்திரபதி சிவாஜி நினைவுக்கூடம், தி ஓபராய் குடிரெண்ட் ஹோட்டல், தாஜ்மஹால் பேலஸ், விகோ லோலியோ போஸ்கபே, காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ், மும்பை யூத சமூக கூடம், மெட்ரோ சினிமாடைம்ஸ் ஆக்ஸ், சேவியர் புனித கல்லூரி, மும்பை துறைமுகப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட தேடு
Roesffisio CA nagsuotassit. Aints6snymi un படையினர் வெளிநாட்டு கற்றுலாப் பயணிகள் என 166 சடலங்கள் மீட்கப்பட்டதுடன் 300 க்கு
இந்த பாரிய அனர்த்தத்தில் தொடர்புபட் டதாகக்கூறி 2 இராணுவ IT -- Li L IL -
இருந்து மீட்கப்பட்ட பணயக்கைதிகள் பலர்
அறிவித்தது அத்துடன் கொலை செய்யப்பட்ட மக்கள் தீவிரவாதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் பாரிய எதிர்விளைவு களையும் மும்பையில் ஏற்படுத்தியிருந்தது. மும்பையை காக்கத்தவறினோம் என கூறி உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் மகாராஷ்டா முதலமைச்சர் விலாஸ்ராவ்
ஆகியோர் பதவி விலகினார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட கசாப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முக்கியமாக 166 பேரை கொலைசெய்தமை, நாட்டிற்கு எதிராக சதிசெய்தமை, வெடிமருந்துகளை கைவசம் வைத்திருந்தமை இந்திய அரசுக்கு எதிராக பாரிய முற்றுகைப்போரை தொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதன்பின் நேரடியாக 7 பேரை கொன்றது. இரண்டு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்றது என மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாண்டுகளாக நடை பெற்றுவந்த வழக்கு விசாரணையை அடுத்து 6 மே 2010 அன்று மும்பை நீதிமன்றம் வெடிமருந்து கைவசம் வைத்திருந்தமை, சதி கொலை, முற்றுகைப்போர் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்ட னையும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை ஆர்தார் சிறையில் அடைத்து தீர்பளித்தது.
மனு ஒன்றும் கைளிக்கப்பட்டது. ஆனால் 29 ஆகஸ்ட் 2012 அன்று உச்ச நீதிமன்றம்
பிற்கு மரணதண் செப்
மரை * Fზიტს Thru கோரி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் கசாப்பால் அனுப்பப்பட்ட மனுவும் நிராகிக் கப்பட்டது. மும்பை உள்துறை அமைச்சால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட பரிந்துரையை அடுத்து கசாப்பின் கருணை மனு நிராகரிக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மும்மை ஆர்தார் சிறையிலிருந்து பலத்த
இந்தியாவிலிருந்து காஷ்மீரை கிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் எனக் கூறி தீவிரவாத தாக்குதல்களை நடத்திந்து வந்தர் இதோ அமைப்பினர் காப்பிற்கான ஆயுதப் பயிற்சி இதுவுறுத்தக்கு
சன் துணை இது பயிற்சி வெடிகுண்டுப் பயிற்சி என்பனவற்றை கண் வைத்து கசாப்பிற்குக்கவனுடன் சேர்ந்து 24 பேருக்கு அளிக்கின்றனர் அறிகளின் பின்னர் 7 பேர் தெரிவு செயப்படு மும்பை தாக்குத லுக்கான திடம் வகுக்கப்படு கின்றது அதின் காப்பும் தெரிவுசெய்யப்படுகின்றான்.
வறான்
இராணுவ பொலிஸ் காவலுடன் குண்டு துளைக்காத வாகனத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த புதன் கிழமை ஏற்றப் பட்டான் கசாப், அங்கிருந்து பலத்த பாது காப்புடன் இந்தியாவின் முன்னணி சிறைச் சாலையான புனே சிறைக்கு கொண்டு வரப்பட்ட கசாப்பிடம் அவனது இறுதி ஆசை என்னவென்று கேட்கப்படுகின்றது தனக்கு இறுதி ஆசை என்று எதுவுமே இல்லை எனக் கூறிய அவன்தான் துக்கிலிடப்படும் செய்தி தனது Sea அதுவே தனது கடைசி ஆசை என்றும் தெரிவித்தான். உடனடியாக உள்துறை அமைச்சர் ரஞ்சன் மாத்தாய் ஊடாக அவனது தாயாரான ஹிலாகிக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது. இதன்பின் ரகசியமான முறையில் அவன் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டப்படுகிறது தூக்கிலிடப்படுகின்றான் கசுப் உயிர்பிரியும் தறுவாயில் நான் இப்படியொரு தவறை இனிமேல் செய்யமாட்டேன் என கூறியபடி அவன் உயிர் பிரிகின்றது.
இதேவேளை கசாப்பின் மரண தண்ட னையில் ரகசியம் வழமைபோன்று பேணப் பட்டதாகவும் அவனின் உடலை அடையாளம் தெரி பில் புனேசி ksio s AIK அடக்கம் செய்யப்பட்டதாகவும் இந்திய அரசு உடனடியாக தெரிவித்திருந்தது. ஆனால் கசாப் போன்ற போராளிகள் ஏன் உருவாகி றார்கள் என்பதற்கான காரணத்தை இந்திய அரசு ஆராய்வதாக தெரியவில்லை. கசாப்
Silpij Li L Tags - ந்தி கொண்டாடும் இந்திய அரசு அவன் போன்ற இளைஞர் களின் மனதில் ஏன் இப்படிப்பட்ட கொலை வெறி உருவாகின்றன என்பதை ஆராய வேயில்லை. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்தும் போது இங்கு உயிரி ழக்கும் மக்களைவிட பூதமக்களின் உயிர் 50 வீதம் பெறுமதி வாய்ந்தது என கூறியபடி சட்டதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்தது
எனவே கசாப்பை சீவி அழித்து தீவிர வாதத்திற்கு பாடம் புகட்டிவிட்டோம் என கூறும் மத்திய அரசும் உலக அரசுகளும் வி களின் த் தடுக்கும் பொருட்டாலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அத்துடன் இளைஞர்களை தவறான தீவிரவாத பாதையில் செல்லத் தூண்டும் நடவடிக்கைகள் குறித்து உலக அரசுகள் நடவடிக்கை எடுத்து தீவிரவாதம் பயங்கரவாதம் அகன்ற அமைதியான பூங்காவாக உலகை மாற்ற முயலவேண்டும் ஒவ்வொரு ஐநா பொதுக்கூட்டத்திலும் தீவிரவாதத்தினை உலகில் வேரோடு பிடுங்கியெறிவதை பற்றி சிந்திப்பதோடு நின்றுவிடாமல் தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணிகளையும் இனங்கண்டு அதனையும் இல்லாதொழிக்கவேண்டும்.

Page 22
22
(கடந்த இதழின் தொடர்ச்சி)
சிதைந்துபோன சிவன் வள மறைந்து போன வழமைக்கு
2ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதி உருத்திரபுர ஆலயச் சிதைவுகள் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரச அதிபராக விளங்கிய சேர் வில்லியம் துரைனம் என்பவரே இரணைமடுக்குளத்தினை புனருத்தாரணம் செய்ய முற்பட்ட வேளையில் இக் கோயிலின் அழிபாடுகளை கண்டுபிடித்ததாகக்
குறிப்பிடப்படுகின்றது. கிட்டத்தட்ட இதே காலப்பரப்பில்தான் வடமாகாணத்தில் காணப்பட்ட இந்துக் கோயில்கள் பற்றிய பதிவேடும் தயாரிக்கப்பட்டிருந்தது. அப்பதிவேட்டில்
இக்குறிப்பிட்ட கட்டுரை எமக்குத் தெளிவான ஓர் வி சோழர் காலத்துச் சிவன்கே குறிப்பிட்ட காலத்தில் மக்க ளைக் கைவிட்டுச் செல்ல ! விளைவாக இவ்வாலயமும் முன்னரேயே அழிந்தொழிந் மென்பதனையும், பின்னர் 1 பின்னரே மீண்டும் புதிதாக
ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குளம் மீண்டும் புனருத்தாரம் லிருந்தும் உருத்திரபுரக் கிர
உருத்திரபுரம் சிவன்கோ
உருத்திரபுரம் சிவன்கோயிலைப் பற்றிய தகவல்கள் பதியப்பட்டிருந்தனவா என்பது பற்றிய தகவல்களை எவருமே இதுவரையில் தரவில்லை. Jaffna Tcmplc Rcgistar ஆவணப் பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் பற்றிய தரவுகள் Manual of Vanார் என்ற நூலிலும் இருக்க வேண்டும். கொழும்பில் உள்ள தேசிய சுவடிகள் காப்பகம் (National Archivcs) மேலே குறிப்பிடப்பட்ட நூலைக் கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் இந்நூலைத் தேடிப் பெற்று விரிவான ஆய்வினை இக்கோயில் தொடர்பாக மேற்கொள்ளவேண்டியுள்ளது. "
உருத்திரபுரம் சிவன் கோவிலுடன் தொடர்புபட்ட வகையில் அதன் நான்கு திசைகளிலுமுள்ள கிராமங்கள், குளக்குடியிருப்புக்கள், புராதன டச்சு வீதிகள் அமைந்திருந்த மார்க்கங்கள், புராதன சந்தைகள் கானாப்பட்ட மையங்கள் ஆகியன பற்றிய விரிவான ஆய்வு இக்கோயிலைப்பற்றிய சூழலியல் தொடர்பாகவும், சமூகத்துடன் அவ்வாலயம் இணைக்கப்பட்டிருந்த முறைமையையும் விளங்கிக்கொள்வதற்கு உதவுவதாகலாம்.
பொதுவாக புராதன சிவன்கோயில்கள் - அமைந்திருந்த வீதிகள், பிரதேசங்கள் பிராமணக் குடிகளது வாழ்வுமையமாகவும் இருந்து வந்துள்ள மையை கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன, கந்தளாயான சதுர்வேத மங்கலம், மாதோட்டமான இராசபுரம், நல்லூரான ஐனநாதேஸ்வரம் (சட்ட நாதோஷவரம்) என்பன பிராமணக் குடிகள் நிறைந்திருந்த சிவன் கோயில் நகரங்களாகும். அந்தவகையில் நோக்கும்போது உருத்திரபுரம் சிவன் கோவிலுடன் தொடர்புபட்டிருந்த பிராமணக் குடிகளுக்கு என்னவாயிற்று என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஒரு குடியேற்ற நகர்' என்ற வகையில் உருத்திரபுரம் கிராமம் மிகவும்
அண்மித்ததான வரலாற்றையே கொண்டுள்ளது என்பதனை 'உருத்திரபுரம் ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற கட்டுரையினூடாக முன்னைநாள் அதிபர் கா. நாகலிங்கம் மிகவிரிவாகத் தந்துள்ளார். அக்கட்டுரை மிகவும் வரலாற்றுப் பயன்மிக்கதாக உருத்திரபுரம் உருத்திரபுரீசுவரர் ஆலய மகாகும்பாபிஷேக
பைவச் சிறப்பு மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வாழும் பண்பாட்டுப் புலமாக அவ்வாறாயின் பல்லவர் - ! வளர்ச்சிகண்டு செழித்திருந் கோவில் இடைக்காலத்தில் கான காரணங்கள் யாவை? யப்பட வேண்டியதாக உள்ள கத்தை விட்டு மக்கள் புலம் அல்லது அழிந்து இறந்தொ ணங்கள் யாவை? இதே நிக கந்தளாய் சிவன்கோயில் ெ காண்கின்றோம். இன்று என மான தமிழ் கல்வெட்டுக்கள் தின் பல்வேறு பகுதிகளிலிருந் இப்பொழுது அங்கு கட்டப்பு சிவன்கோயிலின் ஒரு பக்கத்தி கப்பட்டுள்ளமையைக் காண் அக்கல்வெட்டுக்களினூடாக அசையும் அசையாச் சொத் எமது வரலாற்று ஆய்வாளர் கந்தளாய் சிவன் கோவிலுக் வளர்ச்சி பெற்ற சோழர்கால அவ்வாறாயின் இக்கோவிலு கொழும்பு பற்றிய செய்திகள் குறிப்புக்கள் அசையும் - அ பற்றிக் குறிப்பிடப்பட்ட ஆள் எங்கு சென்றடைந்தன என்ற எம்மனக்கண்முன் தோன்றும் சந்தேகங்களுக்கு கிளிநொச். கிராமம், மற்றும் அக்கராயன் அயற்கிராமங்களில் வாழும் எல்லோரும் இணைந்து ஆ விடைகாண வேண்டிய பொ கொண்டிருக்கின்றார்கள். -
உருத்திரபுரம் சிவன் கோ றுப்புலம் விநாயகர் கோயிலு ற்கு அயலில் அக்கராயனும் அமைந்துள்ளன, கோணாவி கிராமங்கள் வரலாற்றுக்கு மு எச்சங்களையும், வரலாற்றுக் பானையோடுகள், மட்பாண்ட வற்றைக் கொண்டிருப்பதனை அக்கராயன் கிராமம் அதலே காணப்படும் குளக்கட்டுக்கள் அடித்தளங்கள் ஆகியன அா தோற்றம் நிகழ்ந்திருந்தமைன. தமிழ்ப்பிராமண வரிவடிவங்க பெற்றுக்கொள்ளப்பட்டமையி கருத்தினை உறுதிப்படுத்திக் தென்னிலைங்கையிலுள்ள - எகையிலுள்ள கந்தரோடை க புராதன காலத்திலிருந்து வ முகிழ்ந்திருந்தமையை ஒத்து அக்கராயனும் ஒரு பிரதான பிணைக்கப்பட்டிருந்தமையை கொள்ளப்பட்ட பிராமிச்சாசனாங் இவ்வாறான தொல்லியல் எச் இரணைமடுக்குளக்கட்டின் ! மேற்கெல்லைப் பரப்பிலிருந் மீட்கப்பட்டமை குறிப்பிடத்த இதேபோன்று கோணாவில் மும் ஒரு பழம்பெரும் கிராம! இங்கிருந்தும் குறிப்பிடத்தக்கள் தொல்லியல் எச்சங்களை ே மீட்டெடுத்துள்ளார் என்பதும் மான சுடுமண் சிற்பங்கள் இரா
உருத்திரபுரத்திலிருந்து மீட்க தொடர்பாக ஆய்வுக் கட்டுன மிகவும் தனித்துவமான முக மண் சிற்பங்கள் தொடர்பாக வரையப்பட்டுள்ளன. மிகவும்
இசுருமுனி

-ரகமும்
ளும்
யைப் படித்ததன் பின்பு டயம் என்னவென்றால், ரவில் ஒன்று பின்னர் ஒரு ள் தாம் வாழ்ந்த கிராமங்க வேண்டிய நிர்ப்பந்தத்தின்
போத்துக்கேயருக்கு து போயிருக்கவேண்டு 882 ஆம் ஆண்டின்
குடியேற்றத்திட்டங்கள் கிருந்தும், இரணைமடுக்
ணம் செய்யப்பட்ட காலத்தி ாமம் மீண்டும் மக்கள்
முகச்சாயையுடைய பெண் சுடுமண் சிற்பங்கள் தொடர்பாக அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். இங்கிருந்து கிடைக்கப்பெற்ற சுடுமண் சிற்பங்களின் முகத்தோற்றம் பெருமளவிற்கு மங்கோலிய மனித இனத்தினருக்குரிய தோற்றப்பாட்டுடன் காணப்படுவதாக தெரணியகல குறிப்பிட்டுள்ளார். மேலும், சுடுமண் சிற்பங்களுள் லிங்கத் தோற்றமுடையவையும் இங்கிருந்து | மீட்கப்பட்டுள்ளன. லிங்கத் தோற்றமுடையவை எனக் குறிப்பிடப்படும் செழிப்புத் தெய்வக் கோட்பாட்டினைக் குறிப்பிடுவதாக அறிஞர் எடுத்துக்காட்டுவர். ஆனால் உருத்திரபுரத்திற்கும் அங்குள்ள சிவன் கோயிலுக்கும் இடையேயுள்ள தொடர்பினை இச்சுடுமணலின் லிங்க உருவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றனவா என்பதனையும்
ஆராயவேண்டும்.
உருத்திரபுரம் சிவன் கோவிலின் தோற்றமும் வளர்ச்சியும் மிகவும் தொன்மையான எல்லையைத் தொட்டு நின்றாலும், தற்போதுள்ள சூழலில்
அதனை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டமுடியாதுள்ளது. லிங்க வழிபாட்டு
-யிலின் தொன்மை!
க மாறியிருக்கவேண்டும் சோழர்காலப் பரப்பிலி கு உருத்திரபுரம் சிவன் பாழடைந்து போனபை இந்நிலை நன்கு ஆர Tாது. இக்கோயில் வள பெயர்ந்து சென்றமைக் அழிந்தமைக்கான கார்
லையையே இன்று தாடர்பாகவும் நாம் னணிக்கையில் அதிக
கந்தளாய் கிராமத் ததும் எடுத்து வரப்பட்டு பட்டுள்ள சிறிய த்தில் அடுக்கி வைக் கின்றோம். ஆனால், - அவ்வாலயத்தின் துடமை தொடர்பாக கள் மிக விரிவாக கு சமாந்தரமாவே க் கோவிலாகும். க்குரிய தொண்டு - பண்டாரம் பற்றிய
திருக்கேதீஸ்வரம் புசையாச் சொத்துக்கள் பSைாங்கள் யாவும் ) கேள்விகள் கின்றன. இவ்வாறான
முறையின் தோற்றமானது கி.மு. 1 ஆம் சி மற்றும் உருத்திரபுரம்
நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்திருந்தாலும், = போன்ற
சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டவை கல்விப் புலமையாளர்கள்
தனித்துவமாக கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. ய்வுகளில் ஈடுபட்டு
இந்தியாவின் மத்திய பகுதியில் குடிமல்லம்' என்ற றுப்பில் அவர்கள் வாழ்ந்து
இடத்திலேயே கி.மு. 1 ஆம் நூற்றாண்டிற்குரிய
கல்லினாலான லிங்க சிற்பம் வழிபாட்டிற்குரிய ரயிலுக்கு (தெற்கில்) ஊற்
நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ம், கோணாவில் கிராமத்தி
இலங்கையிலும் மிகத்தொன்மையான லிங்க , முறிப்புக் கிராமமும்
வடிவங்கள் பெறப்பட்டுள்ளன. மல், அக்கராயன் ஆகிய
கந்தரோடையிலிருந்தும் நாகலிங்க சிற்பங்கள் மற்பட்ட கால தொல்லியல்
பெறப்பட்டுள்ளன. அவை தமிழகத்தில் அழகரை காலக் கல்வெட்டுக்கள்,
காவிரிக்கரையில் உள்ள திருக்காமம் மலியூர் - எழுத்துக்கள் போன்ற
போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட னக் காண்கின்றோம்.
அகழ்வாய்வுகளின் போது கிடைத்தவற்றை STாடு இணைந்த வகையில்
ஒத்தவையாகும். இப்பின்னணியில் இருந்து T மற்றும் செங்கற் கட்டிட
பார்க்கும்போது உருத்திரபுரம் சிவன்கோயில் பகு நாகர்குல அரசமரபின்
வளாகப் பிராந்தியம் மிகமிக தொல்லியல் யை உறுதிப்படுத்தியுள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த மையமாக இருந்து கள் இக்கிராமத்திலிருந்து
கொண்டிருப்பதனைக் கண்டுகொள்ள முடிகிறது. ன் பின்னணியில் அக்
முடிவுரையாகப் பார்க்கும்போது உருத்திரபுரம் கொள்ள முடிகின்றது.
சிவன் கோவில் பல்லவர், சோழர் காலத்தில் மிகவும் அக்குறுகொட, வட இலங்
செழிப்பாக வளர்ச்சியடைந்திருந்த ஒரு கோவில் ஆகிய மையங்கள் மிகப்
என்பதனையும் பல்லவருக்கு முன் இக்கோயில் -ணிக மையங்களாக
மையம் மகாயானவாதத்தினரின் வதிவிடமாகவும் வன்னிய பிராந்தியத்தில்
விளங்கியிருந்தது என்பதனையும் புறச்சான்றுகள் வாணிப மார்க்கத்தினால்
வாயிலாக அறிய முடிகிறது எது எவ்வாறெனினும், பயே அங்கிருந்து பெற்றுக்
வன்னிமைகளின் ஆட்சியதிகாரம் மேலோங்கி கள் உறுதிப்படுத்துகின்றன.
யிருந்த காலப்பரப்பில் இக்கோயில் குறிப்பிடத்தக்களவு சங்கள் கிளிநொச்சியிலுள்ள வளர்ச்சியினையும் புகழினையும் ஈட்டியிருந்தி தென்
ருக்கக்கூடிய சூழல் காணப்பட்டிருந்தது. தும்
செ.கிருஷ்ணராஜா,
வன்னிமைகளின் வீழ்ச்சியைத் க்கது.
'வரலாறு - தொல்லியல்துறை,
தொடர்ந்து உருத்திரபுரம் சிவன் கிராம
கோவில் பௌத்த ஆலயமாக மாற்ற மாகும்.
'யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.
மடையாது தொடர்ந்தும் தனித்து வான
வமாக இயங்கியிருந்திருக்கும் எனவும் பராசிரியர் ப.புஷ்பரட்ணம்
குறிப்பிடமுடியாதுள்ளது. ஆதலால் ஒரு நீண்ட குறிப்பிடத்தக்கது. ஏராள |
கால இடைவெளியை நிரப்புவதற்கு உருத் திரபுரம் கிருந்து மீட்கப்பட்டிருந்தன.'
சிவன்கோயில் தவறியதேன் என்ற வினாவுடன் கப்பட்ட சுடுமண் சிற்பங்கள்
அடுத்த கட்ட ஆய்வினை நாம் இக்கோயில் ஊரகள் வரையப்பட்டுள்ளன.
தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டி ச்சாயையுடைய பெண் சுடு
யுள்ளது ! வும் ஆய்வுக் கட்டு ரைகள்
நன்றி - 3 தனித்துவமான
மகாதேவா ஆச்சிரமம் சைவச்சிறுவர் இல்லம்,
15வது ஆண்டுமலர். சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசம்பர், 2012

Page 23
லையகத் தோட்டத் தொழி லாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதையோ, அவர்கள் ஏனைய சமூகங் களுடன் இணைந்து ஒன்றுபட்டு
விரும்பவில்லை. இம் மக்கள் மேம்பாடடைய இவர்கள் எதையும் செய்யமாட்டார்கள். நாம் அங்கு சென்று அம்மக்களுக்கு ஏதாவது செய்ய முயன்றால் அதையும் செய்யவிடுகிறார்கள் இல்லை. நம்மை தடுத்துவிடுகின்றனர்.
இன்றைய அரசில் ஜனாதிபதி யின் மிகுந்த செல்வாக்கைப் பெற்றவரும் வீடமைப்பு நிர்மாணத் துறைகள் அமைச்சருமான விமல் விரவன்ச தான் இப்படிக் கூறுகின்றார். பொது மேடைகளிலோ அல்லது தேர்தல் காலத்தில் தொழிலாளர் களின் வாக்குகளைப் பெறுவதற் காகவோ அதுவும் இல்லை என்றால் கட்சியின் பிரசாரத்திற் காகவோ கூறவில்லை.
நாட்டின் அதிஉயர் அதிகாரத் துடன் சட்டவாக்க அதிகாரங் களையும் கொண்ட நாடாளுமன்றத்
அவருடைய ஒவ்வொரு வசனங் களும் எழுத்திற்கு எழுத்து அப்படியே பதியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சபை ஒத்தி வைப்பு வேளையில், வீடமைப்புத் தீர்மானம்,தொடர்பாக இடம் பெற்ற பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதில் அளிக்கும்போதே அமைச்சர் இப்படிக் கூறினார்.
இந்த விமர்சனத்தின் போது நுவரெலியா மாவட்ட ஐ.தே.க சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் கெ. சிறிரங்கா தொழிலாளர்களின் வீடமைப்பு தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி
இரா.புத்தி 和
அமைச்சர் எப்போது விட்டுத்திட்
என்று அ
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய செலவாணியைப் பெருமளவில் பெற்றுத் தருபவர்களும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே.
ஆனால் இவர்கள் இன்னும் கூட
' '
BE OLDEFEFT Emil LDEsi குற்றச்சாட்டுக்கு
பல நூறு வருடங்களுக்கு முன் வெள் ளைக்காரத் துரைமாரினால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொடர் லயன் அறை களிலேயே வாழ்கின்றனர். பத்தடிக் காம்பிராக்களில் எட்டு முதல் பத்து பேர் வரை மந்தைகளைப் போன்று அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கும் விசேட வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிரங்கா அமைச்சர் விமல்
விரவன்சவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதுவும் கூட நாடாளு மன்றப் பதிவேட்டில் அப்படியே பதியப்பட்டுள்ளது.
இவருடைய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் விமல்விரவன்ச தேசிய ரீதியாக வீடமைப்புத் திட்டங் களை மேற்கொள்ளும்போது தோட்டப் புறங்களுக்கும் அதனை விரிவாக்க நாம் மறுக்கவில்லை அவர்களை ஒரம் கட்டவும் இல்லை.
நாம் மலையகத்திற்கு இத்திட்டங் களுடன் சென்றால் அங்குள்ள அரசியல் வாதிகளும் தலைவர்களும் அதற்கு இடமளிப்பதில்லை. எங்களுடைய மலையக மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் தலையிட வேண்டாம் எனத்தடுக்கின்றனர். இந்த தலைவர்கள் மலையக மக்கள் முன் னேற்றம் அடைவதையோ ஏனைய மக்கள் போன்று நாகரீகமாக
சுடர் ஒளி / 28, நவம்பர் - 04, முசம்பர்.2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைவிடுவதிலும் மறுப்புக் கூறுவதிலும் முன்னிற்கும் நமது மலையகத் ள் இப்பழயான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த பின்னரும் எவராவது
பேசவில்லை அமைச்சரின் குற்றச்சாட்டுகளை மறுக்கவும் இல்லை.
கருடன் மலையகத்திற்கு வந்தார். அதை நாம் எப்போது தடுத்தோம் மைச்சரிடம் எதிர்க் கேள்வி கேட்கவும் இல்லை.
வாழ்வதையோ விரும்பவில்லை என்று பதில் அளித்தார்.
தொட்டதுக்கெல்லாம் அறிக்கை விடுவதிலும் மறுப்புக் கூறுவதிலும் முன்னிற்கும் நமது மலையகத்தலைவர்கள் அமைச்சர் விமல்வீரவன்ச இப்படியான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த பின்னரும் எவராவது இதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை அமைச்சரின் குற்றச்சாட்டுகளை மறுக் கவும் இல்லை. அமைச்சர் கூறுவது தமது வீட்டுத்திட்டங்களுடன் மலைய கத்திற்கு வந்தார். அதை நாம் எப்போது தடுத்தோம் என்று அமைச்சரிடம் எதிர்க் கேள்வி கேட்கவும் இல்லை.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் தலைமைகள் ஜனாதிபதியைப் புகழ்ந்து வாழ்த்திவிட்டு தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொண்டு செல்கின்றனர். அத்தோடு அவர்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதுகின்றனர்.
ஜனாதிபதி நிதி அமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் முன்னர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பின ருடனும் கலந்துரையாடி உள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் அதேவேளை தோட்டத்துரைமார்
விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை ரத்துச் செய்துள்ளார்.
மேலும் விவசாயக் கடன்களை வழங்க மேலதிக நிதியையும் ஒதுக்கி உள்ளார் ஜனாதிபதி.
ஆனால் தோட்டத் தொழிலாளர்களை அவர் இந்த வரவு செலவுத் திட்டத்தில்
முற்றாகவே மறந்துவிட்டார்.
ஜனாதிபதி நமது மலையகத் தலைவர்களையும் தொழிற் சங்கப் பிரதிநிதிகளையும் கூட சந்தித்து கலந்துரையாடினார் தானே. அப்போது இந்த தலைவர்கள் ஜனாதிபதியிடம் என்ன கூறினர்?
விலைவாசி உயர்வு மலையக மக்களைப் பாதிக்கவில்லை. அத்தியவாசிய உணவுப் பொருட்களான மா, சீனி தானிய வகையின் விலை அதிகரிப்பால் எமக்கு பாதிப்பில்லை. இவற்றை மானிய விலையில் தோட்டங்களுக்கு கொண்டுவந்து தரவேண்டிய அவசியம் இல்லை. எமது மக்கள் நாட்டிற்கு உழைத்து உழைத்து ஒட்டாண்டிகளாகவே வாழப்பழகிவிட்டனர். இவர்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை. அவர்களை தொடர்ந்து
I taflutanue:ðre Finfl:ðir பதில் என்ன?
சங்கப் பிரதிநிதிகள், சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரதிநிதிகள் எனப் பலரது குறைபாடுகளையும்
இந்த சந்திப்பின்போது தோட்டத் துரைமார் வழமைபோல பஞ்சப்பாட்டுப் பாடி தமக்கு நிவாரணம், மானியம் வழங்கப்படவேண்டும் என ஒரு மகஜரை
ஆதரவுடனும் அனுசரணையுடனும் பெருந்தோட்டக் காணிகளை அபகரித்து
இன்று சிறு தேயிலைத் தோட்ட சொந்தக் காரர்களாக மாறி இருப்பவர்கள் உரமானியம் வேண்டும், புதுப்பயிர் செய்கையில் மீள் நடுகைக்கும் இப்போது வழங்கப்படும் தொகை போதாது அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் தமக்கு வரட்சி நிவாரணம் அளிக்கப்படவேண்டும், விவசாயக்கடன் சலுகை தரவேண்டும். எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.
ஜனாதிபதி இவர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தவில்லை.
பெருந்தோட்ட அபிவிருத்திக்கான உதவித்திட்டங்களை அறிவித்துள்ளார்.
சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு மானியம், மீள்நடுகைக்கான உதவு தொகை, உரமானியம் என்பனவற்றை அதிகரித்துள்ளார்.
கொத்தடிமைகளாக வைத்துக்கொள்ள நாம் இருக்கின்றோம். மலையக மக்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருக்கின்றோம். ஆனால் நீங்கள் எங்களை இணைத்துக்கொண்டால் அதுவே போதும் என்று சரணம் பாடி தேனீர் அருந்திவிட்டு வந்துவிட்டனர்.
இப்படி நடக்கவில்லை என்றால் எல்லோரையும் அழைத்துப் பேசிய ஜனாதிபதி மலையக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிற்சங்கவாதிகள் எவரையும் அழைத்துப் பேசவில்லை என்றோ. எல்லோரையும் அழைத்துப் பேசிய ஜனாதிபதி எங்களை ஏன் அழைக்கவில்லை என்றோ ஜனாதிபதியிடம் உரிமைப் போராட்டம் நடத்தினார்களா? ஏன் எங்களை ஒரம் கட்டி வைத்துள்ளிர்கள் எம் மக்களுக்கு ஏன் எதனையும் வழங்கவில்லை என்றாவது கேழ்வி எழுப்பினார்களா? இவர்களை ஏன் நாங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்று மலையக மக்கள் கருதுகின்றனர்.
நமது தல்ைவர்களின் கையாலாகததனத்தையும் பலவீனத்தையும் நாடி பிடித்து நன்கு அறிந்துகொண்ட அமைச்சர் விமல்வீரவன்ச தமது தலைவர்கள் மீது குறை கூறுகின்றார். விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்றார். மலையகத் தலைவர்களும் மெளனம் சாதிக்கின்றனர். மலையகத் தலைவர்களின் மெளனம் மலையக மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் விமல் விரவன்சவுக்கு மலையகத் தலைமைகள் கூறும் பதில் என்ன?

Page 24
24
பி.ஜே.பியுடன் கூட்டன
திர்வரும் லோக்சபா தேர் தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைப்பது மிக அரிது என்பதால் அந்தக் கூட்ட ணிையிலிருந்து வெளியேறி எஞ்சியுள்ள ஒரே தேசியக்கட்சியான பி.ஜே.பியுடன் அணி சேர திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருவதாக பலமான
அடிபடத் தொடங்கியுள்ளன. இந்த நோக்கத்தினால் தான் சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட தி.மு.கவுக்கு உரித்தான 2 அமைச்சர் பதவிகளைக் கூட்ட அக்கட்சி பெற்றுக்கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் ஏதேனும் ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி வைப்பது அவசியம் என்பதை கலைஞர் உணர்ந்துள்ளார். ஜெயலலிதா முன்பு போலன்றி பல மடங்கு திருத்தமான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். பகட்டு படாடோபம் வெகுவாக குறைந்து விட்டது. ஊழல் செய்யும் அமைச்சர்கள், கட்சியினரையும் கூட பந்தாடி வருகிறார். எனவே மக்களுக்கு அ.தி.மு.க ஆட்சி மீது பெரிதாக வெறுப்பேதும் இல்லை. ஒரே ஒரு சிக்கல் மின்சார வெட்டு என்பதுதான். அதையும் சரிக்கட்ட ஜெயலலிதா வெகுவாக முயன்றுவரு கிறார். இந்த நிலையில் பலமான அ.தி.மு.கவை லோக்சபா தேர்தலில் வீழ்த்த கூட்டணி அவசியம். அதுவும் தே.மு.தி.க, பா.ம.க முதலிய தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்ப தைவிட தேசியளவிலான செல்வாக் குள்ள கட்சி ஒன்றுடன் கூட்டணி
அமைப்பதே முக்கியம். காங்கிரசை விட்டால் அடுத்த முக்கிய தேசிய கட்சி பி.ஜே.பி தான். அல்லது இடது சாரிகளை மையமாகக் கொண்ட ஒரு மூன்றாவது அணியாகவும் அது இருக்கலாம். ஆனால் மூன்றாவது அணி அமையுமா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. எனவே கண்ணுக்குத் தெரியும் ஒரே தேசியகட் சியான பி.ஜே.பியிடம் தஞ்சமடைவதே தி.மு.கவின் திட்டமாகும். தே.மு.தி.க, பா.ம.க போன்ற மாநிலக் கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எக்கச்சக்க நிபந்தனைகளை விதித்து பிகு பண்ணி வருகின்றன.
ஆனால், வரவிருப்பது தேசியள விலான லோக்சபா தேர்தலாகும். அதில் இந்த சிறுசிறு மாநிலக்கட் சிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கிடையாது. விஜய்காந்த் கட்சியோ ராமதாசின் கட்சியோ மத்தியில் ஆளும் கட்சியாக வரமுடியாது என்பது பாமர மக்கள் கூட அறிந்த விடயமாகும். எனவே பிகு பண்ணும் விஜய்காந்துடனும் ராமதாசுடனும் கெஞ்சிக் கெஞ்சி பேரம்பேசுவதைவிட பி.ஜே.பியிடமே நேரடியாக சரணாகதி அடைந்தால் நூறுவீத வெற்றி கிடைக்கலாம். மேலும் பி.ஜே.பி. தி.மு.க கூட்டணி அமைந்தால் வேறு வழியின்றிராமதாசும் அந்த அணியில் இணைய நேரிடும். அவ்வேளை தி.மு.க தலைவர்தான் தமிழக தொகுதிகளை பி.ஜே.பி, தி.மு.க, பா.ம.க முதலிய கட்சிகளிடையே பங்கிடும் கூட்டணித் தலைவராக இருப்பார். ராமதாசுமே கலைஞரின் தயவை நாடவேண்டிவரும், மேலும் தேசியகட்சியின் துணையின்றி தனித்து நிற்பேன் என வீரம் பேசும் ஜெயலலிதாவை வீழ்த்த தேசியகட் சியான பி.ஜே.பியை துணைகொண்டு தி.மு.க உஷாராக தேர்தலை சந்திக்க முடியும். என்னதான் ஜெயலலிதா தனித்து நிற்கும் பலமுள்ளவராயினும் எதிர்ப்பக்கத்தில் பி.ஜே.பி, தி.மு.க என்ற தேசிய மாநில கட்சிக் கூட்டணி அமைந்தால் ஜெயலலிதாவினால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாது போகும். இதுவே காங்கிஸ் தி.மு.க கூட்டணி தொடருமாயின் அது தேசிய
மாநிலக்கட்சி கூட்டணி என்றாலும் காங்கிரஸ் ஆளும் கட்சி என்பதால் அக்கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கெட்ட பெயர் உண்டு. தமிழக மட்டத்தில் ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் தி.மு.க கூட்டணி எதுவுமே செய்யவில்லை என்ற அஸ்திரத் தினை அலாதியாக பிரயோகிக்க ஜெயலலிதாவுக்கு இயலுமாகும். இந்தக் கணக்குகளை சரியாகப் போட்டுப் பார்த்துத்தான் கலைஞர் சமீபகாலமாக ஈழத்தமிழர் மீதான அன்பை அபரிமிதமாக காண்பிக்கத் தொடங்கியுள்ளார் என்கின்றனர் நோக்கர்கள். டெசோ மாநாடு, அதன் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஸ்டாலினும் பாலுவும் நியூயோர்க் சென்றது எல்லாம் இந்தப் பின்ன ணியில் தான் என்று தெரிகிறது. ஈழத்தமிழருக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்று சாட்டுச் சொல்லிக்கொண்டு காங்கிரஸ் கூட்ட ணியிலிருந்து வெளியேற தி.மு.க தயார் செய்துவருகிறது. இதன்மூலம் ஈழத்தமிழருக்கு தி.மு.க ஏதும் செய்ய வில்லை என்ற அ.தி.மு.க குற்றச்சாட் டிலிருந்தும் லாவகமாக தப்பித்து மறுபுறமாக லாபமும் அடையலாம். இதேவேளை ஈழ அனுதாப ம.தி.மு கவை தன்பக்கம் ஈர்க்கவும் கலைஞர் பெரிதும் முயன்று வருகிறார். வைகோ கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த நாஞ்சில் சம்பத் வைகோவுடன் முரண்பட்டபோதும் அதன் தொடர்ச் சியாக அவர் தி.மு.கவுடன் இணைய விரும்பியும் கூட அதற்கு கலைஞர் பச்சைக்கொடி காட்டாததற்கு காரணம் வைகோவே தம்முடன் இணைய சந்தர்ப்பம் கைகூடி வந்தால் அவரை விட ஒருபடி செல்வாக்கு குறைந்த சம்பத்தை சேர்த்து வைகோவை ஏன் இழக்கவேண்டும் என்று நினைப்பதே ஆகும். கலைஞர் வைகோ இணை என்பது சுட்டமண்ணும் பச்சை மண்ணும் போல் என்பது உலகறிந்த
ஈழ அனுதாப ம.தி.மு கலை தன் கடியில் இரண்டாவது இடத்தில் இ தொடர்ச்சியாக அவர் தி.மு.கவுடன் LED ob Googa இருபடி செல்வாக்கு குறைந்த சம்
னைப்பதே இகும், கலைஇ ே என்பது உலகறிந்த உண்மையாயி 9ąogo:g Leosau espą ogon STorfbeomo '068son á53 Lufus
உண்மையாயினும் தனது கட்சி கடும் நெருக்கடிக்குள்ளாகும் போதெல்லாம் அடிமனத்துப் பகையை மூடிமறைத்து வைகோவை கலைஞர் அரவ ணைத்து வந்துள்ளார் என்பது வரலாற்றை பின்னோக்கி பார்ப்பவர்களுக்குப் புரியும். 1999 இல் பிஜேபி அணியில் தி.மு.கவும், ம.தி.முகவும் ஒன்றாக சங்கமித்த போதும் சரி, 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அணியில் இவ்விருதரப்பும் இணைந்தபோதும் சரி இதுவே நடந்தது. வைகோவும் இன்று ஜெயலலிதாவினால் தூக்கியெறியப்பட்டு கடுங்கோபத்தில் உள்ளார். அவரும் இக்கட்டு நேரத்தில் தி.மு.கவுடனான அடிப்படை முரண்பாட்டை முட்டைகட்டி வைத்து
விட்டு கலைஞருடன் கைகோர்ப்பதும்
வழமையானதுதான்.
தே.மு.தி.கவுக்கு வலை வீசியும் அக்கட்சித் தலைவர் விஜய்காந்த் தி.மு.கவின் சமிக்ஞைகளுக்கு சற்றும் மசிந்து கொடுக்காததால் அவரை விட்டுவிட்டு பி.ஜே.பியுடன் அணிசேர்வதே உத்தமம் என கலைஞர் கருதுகிறார். பி.ஜே.பியும் கூட இலவுகாத்த கிளியாக ஜெயலலிதா தம்முடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்த்து சோர்ந்துபோன நிலையிலுள்ளது. அ.தி.முவால் எடுத்தெறியப்பட்டு விரக்தியில் இருக்கும் பி.ஜே.பிக்கு
 

ரி சேர தி.மு.க திட்டம்
நடிகர் விஜய் அ.தி.மு.கவின் பிரசார பீரங்கியாகிறார்?
தி.மு.கவுடன் அணிசேர்வதில் இரட்டை லாபம் உண்டு. இப்போதைக்கு தி.மு.க தமிழக ஆட்சியில் இல்லை என்பதால் தி.மு.க மீதான மக்களின் வெறுப்பு மறைந்து வருகிறது. 1996 இல் ஜெயலலிதாவின் ஆடம்பர திருமணத்தையும் பகட்டையும் ஊழலையும் கண்டு வெறுத்துப் போனஅதே தமிழகப் பொதுமக்கள் 1998 இல் ஜெயலலிதா பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க என வலுவான கூட்டணியுடன் களமிறங்கிய போது சாட்சாத் அதே ஜெயலலிதாவின் அந்தக் கூட்டணியை அமோக வெற்றி பெற வைத்தது நினைவிருக்கலாம். 1998 இல் ஜெயலலிதாவை சாதித்த அதே பாணியில் சாதிக்க பி.ஜே.பி . தி.மு.க கூட்டணிக்கு 2014 இல் இயலுமாகக் கூடும். அகங்காரமாக பி.ஜே.பியை உதாசீனப்படுத்தும் ஜெயலலிதாவிற்கு நல்லபாடம் கற்பிக்கவும் தி.மு.கவுடனான கூட்டணி பி.ஜே.பிக்கு பெரிதும் கைகொடுக்கும்.
ஆனால், பி.ஜே.பியுடன் கூட்டணிக்கு தி.மு.கவில் ஸ்டாலின் தரப்பு மட்டுமே விரும்புகிறது. 2 ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழலில் பி.ஜே.பி ஈவுஇரக்கமின்றி தி.மு.கவை போட்டுத் தாக்கியதை கனிமொழி தரப்பு மன்னிக்கத் தயாராகவில்லை. இந்த விடயத்தில் அரசியல் ரீதியாகவும் மனத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இரண்டே இரண்டு தி.மு.க தலைவர்கள் ராசாவும் கனிமொழியுமே. தாம் சிறைசெல்ல பி.ஜே.பியே காரணம் என்பதை இவர்கள் மறக்கவில்லை. தம்மைக் காப்பாற்ற காங்கிரசும் சோனியாவும் முன்வரவில்லை என்ற கோபத்தை விடவும் தம்மை உள்ளே தள்ள காரணமான பி.ஜே.பி மீதே கனிமொழி
ருந்த நாஞ்சில் சம்பத் வைகோவுடன் முரண்படிடபோதும் அதன் இனைய விரும்பியும் கூட இதற்கு கலைதர் பச்சைக்கொடி
தம்முடன் இனைய சந்தர்ப்பம் கைகூடி வந்தால் அவரைவிட த்தை சேர்த்து வைகோவை ஏன் இழக்கவேண்டும் என்று
கோ இனை என்பது கடிடoண்னுைம் பச்சை மண்னுைம் போல்
ம் தனது கடி கடும் நெருக்கடிக்குன்னாகும் போதெல்லாம் த்து வைகோவை கலைஞர் அரவனைத்து வந்துள்ளார் என்பது
கருக்குப் புரியும்
அதிக கோபத்திலுள்ளார். அவருக்கு உண்மையை புலப்படுத்தின.
ஆதரவாக அழகிரியும் காங்கிரசுடன் அன்றைய சூழலில் தி.மு.க.வுடன் உறவைத் தொடரவே விரும்பக்கூடும். கூட்டணியை மாநில அளவில் ஒருவேளை கலைஞர் சமீபத்தில் முறித்தால் தேசிய அளவில் இறையெய்தினால் தி.மு.க உடை தி.மு.கவின் 19 எம்.பிகளின் வது நிச்சயம். அப்போது தேசிய ஆதரவை இழந்து டெல்லியில் கட்சியான காங்கிரசின் ஆதரவு மத்திய அரசு கவிழ்ந்தே அழகிரிக்கு தேவைப்படலாம். போயிருக்கும். எனவே சூழ்நிலை எம்.ஜி.ஆர் மரணத்தின் பின் ஜானகி நிர்ப்பந்தம் தி.மு.கவுடன் உறவைத் - ஜெயலலிதா என அ.தி.மு.க தொடர காங்கிரசை தூண்டியது. உடைந்தபோது ஜெயலலிதாவுக்கு இன்றோ தி.மு.கவுக்கு அவ்வாறான ராஜீவ் தந்த ஆதரவினால்தான் சிக்கல் ஏதுமில்லை. காங்கிரசுடன் இன்று ஜெயலலிதா நிலை உறவை முறித்தால் அச்சம் ஏதும் நிற்கின்றார். அதே ஆதரவை அழகிரி தி.மு.கவுக்கு இல்லை. எனவே காங்கிரசிடம் கோரமுடியும். கடந்த சுதந்திரமாக காங்கிரஸ் அணியை முறை (2011) தமிழகச் சட்டசபைத் விட்டு வெளியேறும் தீர்மானத்துக்கு தேர்தலின்போது கூட காங்கிர தி.மு.க வரலாம். மக்களும் இப்போது
சுடன் உறவு முறிந்தது என கலைஞர் ஓரளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அறிவித்த பிறகும். அழகிரி மறக்கத் தொடங்கி டெல்லியின் சோனியாவை Cl விட்டனர். ஈழத் தமிழர் : | ಅನಿà : அமைச்சராகத் தொடர்ந்த எஞ்சியிருக்கும் 2ஜி
துடன் தி.மு.க - காங்கிரஸ் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகார கூட்டணியையும் தொடரவைத்தார். சிக்கல்களையும் அமுக்கிவிடலாம் அப்போது காங்கிரஸ் என தி.மு.க தீர்மானித்துவிட்டது தி.மு.கவுடனான கூட்டணியால் தான் என்றே தெரிகிறது. இவ்வாறு தமிழகத்தில் படுதோல்வியுற்றது. நடந்தால் காங்கிரசுக்கு பயங்கர தி.மு.க ஆட்சிக்கு இருந்த | இழப்பு என்பதுடன்
ஊழல் சூட்டோடு அந்த தேர்தல் பின்னடைவு இருக்கும் என்பது நடந்ததும் காங்கிரஸ் தோற்க தி.மு.க நிச்சயம். மட்டுமே காரணம் என்ற
கெட்டபெயரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஜெயலலிதாவுக்கும் கூட கணிசமான
சுடர் ஒளி / 28 நவம்பர் - 04,டிசம்பர்.2012

Page 25
து.அகிலா, வடக்கச்சி ابرای கே- வறுமையை விட மனிதனுக்குக் கொடிய துன்பம் ஏதாவது உண்டா பித்தரே? i. i.
ப-வறுமைக்கு நிகராக மனித மனத்தை -2 a. வாட்டுமொன்று கடன்,
திதிருநாவுக்கரசு, பரந்தன். கே- பிறரை மயக்க வழியென்ன பித்தரே? ப-முகஸ்துதி எதற்கு மயங்காவிட்டாலும்
முகஸ்துதிக்கு மயங்காத மனிதர்கள் எவருமே இல்லை என்பது எனது Κ அபிப்பிராயம். )ৈ
விமுருகேசு உடப்புசல்லாவ.
கே- நீங்கள் உங்கள்
'' நண்பர்கள் மீது உண்மையான நம்பிக்கை வைத்துள்ளிர்களா? u:-Leipsujs61 GTsitsong" நம்பத்தக்கதாக - .ംീ ܬܐ ܛ ܢܢ.
நடந்துகொள்வதுதான்
என்னுடைய போக்கு மற்றப்படி எவரைத்தானும் இன்று பூரணமாக நம்பி நடக்க இயலாத அளவுக்கு உலகம் கெட்டுப் போய்க்கிடக்கிறது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கே. கண்ணன், பூநகரி
கே- இன்றைய உல எப்படிப்பட்டது பித்தே ப-உலகம் அநித்திய றான் மெஞ்ஞானி. அது குச் சரி தான் என்கிற இவர்களைக்கண்டு ெ தர்ப்பம் வாய்க்கும்போ சுருட்டித் தன் பைக்கு திறமை மிக்க அரசிய
து.அம்பிகைபாகன், வவுன கே- காதலிப்பது எப்ட தலைப்பில் வெளிவந்த புத்தகங்களைப் படித்து புரியமாட்டேன் என்கிற காதலிப்பது எப்படி என் நீங்களாவது சொல்லித் தருவீர்களா? ப-நல்ல ஆளைத் தே காதலிக்கப்போய் வாழ் போயிருக்கும் எனக்கு அதுஒரு புறமிருக்க ெ மன்மதக்கலை என்றெ உள்ளதே?
ஆர்.ஷர்மிளா, நீர்வகாழு கே- பணக்காரனானா மனிதனால் வெல்ல இ u:-uf
மேலிருந்து கீழ்
1. CELDebLDTLLD
சொற்சிலம்பம் போடி இல 349
2 திண்மத்துக்கு அடுத்த 3. அதிர்ஷ்டம்
4 நல்ல பயிரின் இடை 5 இராமன் சிதை முதல்
7. இது திரண்டால் மிடுச் 9. சில என்பதிலும் கூடிய
O. Lig.60LD
12. у вам
13: Guest
15, ഥഞ്ചജഥ, ഫ്രഞ്ഞൊ8|| 17 முறையற்றது 18, шDд0іца 6һап6)
19. இது வந்திடப் பத்தும்
20. அந்தரப்படு
GETEAL - 54, 9
சொற்சிலம்பம் 549 போட்டிக்ாைன விடைைைள
அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் நிதிை ஆகும். விடைள்ை, வெற்றி எபற்றவர்களின் பெயர்கள் டிசம்பர் 19 ஆம் நிறிைய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலைேடயில் ஒடேப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுல் வாைள் ÉrtüuGub.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது LLLL L 0CC00 Y T TT LL 0000 0r வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியா ைஎழுதியிருப் பின் அதிஷ்டக் குலுல்ல்ை மூலம் பரிசுக்குரியவர்கள் நேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
GinaJF TrojúbáfaJÓDULIÓD 3LT Lie_Lq72
இடமிருந்து வ
1. இது புருஷலட்சணம்
6. EEDITLLT
7. Ծուքս
8. பத்திரம்
9. கதவு
10 மறிப்பது சுவர் இை
1 சந்தேகநபரை காவல் ബ് ഖന്ദ്രഖജ്ഞg,
1○ エのL」
14.
16. மூட்டுக்களைத் தாக்
18. & SÖSOTILDE)
19. பரவச் செய்தல்
21. AgriLiu
22, CB6uѣшрпѣвшддъg,
சொற்சி G6): 547
மேலிருந்துகீழ் O1, 56) ULD, O2, 6 LL 05. மேகம், 06. தன் 13. மருதாணி, 14. பூ 18. எமது 19. புதிய, !
இடமிருந்து வலப் 01. துவக்கு 04, சடே 10. ரம்மியம், 12 கல் 18. எறும்பு 20 தாம் 24. துல்லியம், 25
கடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசம்பர் 2012
 
 

25
லிப்பது எப்படி?
(3.
இயக்கம்
ானது என்கி
ஒரு வழிக் ன் விஞ்ஞானி. ாள்ளாது சரியான சந் து இந்த உலகத்தையே
போட்டுக்கொள்கிறான்
வாதி.
Luin.
டி? என்ற
Lue
ம் ஒன்றும்
தே?
FOD
டிப் பிடித்திரய்யா! நாள் பூராவும் கைதியாகிப் அந்தத்தகுதி இல்லை. ால்லித் தெரிவதில்லை ாரு முதுமொழியும் வழக்கில்
பு லும் சரி ஏழையானாலும் சரி |யலாதது எது பித்தரே?
நிலை
யே இதுவும் வளரும்
சந்திப்பு நிகழ்ந்த இடம்
ጛሇ5
STETSUOMESA, GETECTLGODE
எனப்பது இது துறை தனது கட்டுப்பாட்டுக்குள் ப்ேபடிக் கூறுவர்
ம் நோய்
செல்வது
piibub (Bumolp ற்கான விடைகள்
O3, 363lue), O4. Tuu, 09. நாம், 11 மிகவும், புகார் 15. கூறுதல், 17 தம், B. UITLD
த, 07 வட 08விநாயகன், 15. கூவு, 16 மாருதம், 21, மத, 22 திராணி, שחD.
மு. சிவநேசன், பளை, கே- பெண்கள் உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்வது எதற்காகப் பித்தரே? ப-கவனம். எங்களுடைய வாய் பொல்லாதது என்று உணர்த்துவதற்காக சமிக்ஞையாக இருக்குமோ என்னவோ?
ம, இரத்தினசபாபதி மன்னார். கோ- ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டைக் பாடிக்கறக்கனும் என்ற பாடல் வரிகளின் அர்த்தமென்ன பித்தரே? ப-நீர் மாடு அவிழ்த்த பின் அதன் அர்த்தம் தானகவே உமக்குப் புரியும்,
ஆ.கல்யாணி வவுனியா, கே- பித்தரே இடக்கு முடக்கான பதில் வேண்டாம். பெண்களைப் பற்றிய உமது பொதுவான கருத்து என்ன? ப-அதுதான் அனுபவக் கருத்துக்கு முதலிலேயே தடைபோட்டு விட்டீரே A. வேறு என்னத்தைச் சொல்ல 孪 'போகப்போகத் தெரியும் அந்தப் பூவின் வாசம் புரியும்" என்றுதான் வைத்துக்கொள்ளுங்களேன்.
ப. வரதராசன், வேலணை. கே- பித்தரே சந்தேகம் மனதில் எப்போது பிறக்கிறது? ப-தன்னம்பிக்கையும் மன உறுதியும் இல்லாதவன் மனதை சந்தேகம் இலேசில் பற்றிக்கொள்ளும்
(Bumi olup @ 6p. 547 G6io
பரிசு பெற்றோர்
சின்னையா செல்வராஜ், 660 95 H-|O ມ) அவிசாலவலை வீதி, வெல்லம்பிட்டிய
கே.இராஜகோபால்,
2ஆம் பரிசுஅடைக்கலம் தோட்டம்
கந்தசுவாமிகோயிலடி, வடுக்கோ"வ
திருமதி எஸ்.சந்திர்கா, 3ஆம் பரிசு:இல344 சித்திர கூடம்,
களுவாஞ்சிக்குடி,
பாராட்டுப் பெறுவோர்
(1) பத்மா குறைநாதன்,
பெதனி. நவாலி தெற்கு மாணிப்பாய். (2) வே.கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி, வாழைச்சேனை. (3) LeafGrassifluuij,
ஓய்வு நிலை ஆசிரியர்,
test. (அ) இ.மிராளினி,
மணியகம், வாசிகசாலை வீதி, கொம்மாந்துறை, செங்கலடி (5) கனகசபை நாகேந்திரன், இல 11-3/1 நெல்சன் இடம் வெள்ளவத்தை கொழும்பு - 06. (6) திஸ்வ டிலாந்தி,
கானடி வீதி, கழுதாவளை - 01 களுவாஞ்சிக்குடி, (70 €deo-EDITS = -
தேவமாதா கோவிலடி, ஊர்காவற்றுறை. (2) ór)-Cegnuðum,
அளம்பில், முல்லைத்தீவு. (9) திருமதி ைெயா ைேகதாசன்,
இயேசு இல்லம், இல 155/07 ஜெம்பட்டா வீதி, கொழும்பு - 13 (10) திருமதி வி.சித்திரவேல்,
சந்தை வீதி, வந்தாறு மூலை.

Page 26
இந்தியா சென்றுள்ள 13 வ
இங்கிலாந்து அணி 2 போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வ்ருகிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. t இது குறித்து இந்திய அணியின் தலைவர் டோனி கூறுகையில்,
இப்போட்டியில் சுழற்பந்து
வீச்சாளர்கள் கடுமையாக போராடி வெற்றிக்கு வழி வகுத்தனர். ஓஜா
சிறப்பாக பந்து வீசி 9 இலகு விக்கெட்டுகளை கைப்பற்றினார். புஜாராவின் துடுப்பாட்டமும் நன்றாக இருந்தது என்றும் ஒட்டுமொத்தத்தில் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது
எனவும் கூறியுள்ளார்.
(TNIfLÍDLILIñi 6ốāò abII6ÒLIÍòăñI LDII6õi நார்விச் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து HIಿ! IDTG அடைந்தது.
இங்கிலாந்தில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் பிரிமியர் லீ நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், நார்விச் அணிகள் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டா கண்ட நார்விச் அணிக்கு 60வது நிமிடத்தில் அந்தோனி பில்கிங்டன் கோல் அடி மான்செஸ்டர் யுனைடெட் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்ற போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி (5-0, எதிர்-ஆஸ்டன் வில்லா), லிவர்பூ சுவான்சியா (2-1 எதிர்-நியூகேசில்), வெஸ்ட் புரோம் (2-1 எதிர்-செல்சியா), அர்ச6 எதிர்-டாட்டன்ஹாம்) அணிகள் வெற்றி டெ இதுவரை விளையாடிய 12 லீக் போட் உட்பட 28 புள்ளிகளுடன் மான்செள் முதலிடத்துக்கு முன்னேறியது. ம (27 புள்ளி) இரண்டாவது இடத்து செல்சியா (24), வெஸ்ட் புரோம்வி எவர்டன் (20) அணிகள் டாப்-5
 
 
 
 
 
 
 
 

கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பற்ற யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் துப் பிரிவினருக்கிடையில் படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட ஒரு கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம்
கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. ன்,ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பற்ற இப்போட்டியில் சென்.ஜோன்ஸ் ரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம்
கல்லூரி அணி மோதியது. ணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் படுத்தாடியது. E வீரர் இயல்ஸ்பெல்மனுடைய ச்சதம் கைகொடுக்க ஓட்டங்களை வாகச் சேர்த்தது அவ்வணி 42 ளில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து ட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது த்தினை நிறுத்திக் கொண்டது. ப்பாட்டத்தில் இயல்ஸ்பெல்மன் 52 களையும், மதுசன், தேனுஜன் முறையே ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். லுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ்ப்பாணம்
கல்லூரி அணியின் பந்துவீச்சை காள்ள சிரமப்பட்டது.
6öf6ñDLs i 600606 ILLUD &öII6Ò6ń
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது சென்.ஜோன்ஸ் கல்லூரி
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக மதுசன் 6 விக்கெட்களையும், சிம்ஸன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பலோ ஒன் முறையில் மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி. 17 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து, இனிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவிச்சில் மதுசன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
னைடெட் அணி தோல்வி
க் கால்பந்து தொடர்
மோதின. வது பாதியில் எழுச்சி த்தார். இதற்கு டநேர முடிவில் நார்விச்
பூல் (3-0, எதிர்-விகான்), στευ (5-2, |ற்றன. டிகளில் 8 வெற்றி, 4 டிரா ஸ்டர் சிட்டி அணி ான்செஸ்டர் யுனைடெட் க்கு தள்ளப்பட்டது. பிச் ஆல்பியான் (23),
வரிசையில் உள்ளன.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா, 8 அல்லது 9 வயதில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டிக்காக தானேயில் விளையாடியதுதான் முதல் போட்டி என்னைப் பொறுத்தவரை உலகின் முதல் நிலை வீராங்கனையாக வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுதான் என் கனவும் கூட, அதை இலக்காக வைத்தே நான் விளையாடி வருகிறேன். நான் உலக சாம்பியனான வருவேன் என்று சிறுவயதில் என் அம்மா நம்பிக்கையோடு சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும்.
ஆனால் இப்போது அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன்" என்றார்.
மேலும், 60% கடின உழைப்பும் 40% புத்திசாலித்தனமும் இருந்தால் நிச்சயம் நம்மால் வெல்ல முடியும். என்னுடைய உடல் வலு எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டமாக இருக்கிறது. அதனால்தான் என்னால் போட்டிகளில் நிலைத்து நிற்க முடிகிறது" என்றும்
கூறியுள்ளார்.

Page 27
Zenfocusன் புத்த டேப்லட் வெளியீடு
Zenfocus நிறுவனம் சமீபத்தில் குறைந்த விலையில் Android Tabletஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய டேப்லட்டிற்கு Myzentab-708b என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டேப்லட் Android ICS இயங்குதளத்தில் இயங்கும் என்றும், Single Core CPU, 1.2 GHertz மற்றும் Boxchip A13 chipsetd_(Malid400 graphics processing unit) இயங்குவதால் அசுர வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதில் Multidtouch திரை மிக துல்லியமாக இருக்கும்.
அத்துடன் இதன் 4GB நினைவகத்தை 32 GBஆக அதிகரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டு பிரியர்களுக்காக பல்வேறு விளையாட்டுகளும், வீடியோ உரையாடலுக்காக 0.3 Mexapixels Cameraவும் உள்ளது.
மேலும் பல்வேறு வகையான ஓடியோ மற்றும் வீடியோ போர்மட்டுகளையும் சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்தி
இதன
புத்தம்புதுவசதிகளுடன் கூடிய Firefன 1710
வெளியானது
அவுஸ்திரேலியாவு நீங்கள் பயணம் (
3 Firefox17
உலாவிகளில் முன்னணியில்
திகழும் பயர்பொக்ஸ் தனது புதிய பதிப்பான Firefox 170யை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள . வடிவமைப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் Command Line இல் அமைந்த Developer டூல்களைக் கொண்டதாகவும், மிக எளிதான முறையில் Access செய்ய கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* உங்களது விண்ன
பரிசீலிக்கப்படாது. எனவே, நீங்கள் | நாட்டிற்கு இடமார் இலங்கையிலுள்ள நவுறுவிலோ அல் சம்பாதிக்க முடிய விசேட மனிதாபிம குடும்பத்தை உங் விண்ணப்பிக்க மு
மேலதிகத் தகவல்களை 'ஆட்கடத்தலுக்கு மறு
ஈராக.IThe I*
தேசத்தின் அபிவிருத்திக்காக பாடுபட்டு சேவை புரியும்
அரச ஊழியர்களான உங்களுக்காக மொபிடெல் வழங்கும் உபஹார இன்டர்நெட்
அரச பேரியர் உபற்றார பா
இவ் அனுகூல்
அனைத்து கட்டணங்
சுடர் ஒளி 28, நவம்பர் - 04, டிசம்பர் 2012

21
ம் புதிய
Australian Government
ரேலியாவுக்கு படகில் செல்லவா SN எந்தவித பயனும் இல்லை
க்கு வீசா இல்லாமல் படகுமூலம் செய்தால் -
னப்பம் அவுஸ்திரேலியாவில்
போகலாம். நவுறு, பப்புவா நியூகினி போன்ற வேறொரு மறம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். | உங்களது குடும்பத்தினருக்கு அனுப்பவென லது பப்புவா நியூகினியிலோ நீங்கள் பணத்தைச்
எது.
ான திட்டத்தின் அடிப்படையில் உங்களது களுடன் இணைத்துக்கொள்ளவென உங்களால் டியாது.
1 www.youtube.com/user/notopeoplesmuggling என்ற முகவரியில் ப்பு' என்ற யூ டியூப் அலைவரிசை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
5GB தரவுப் பொதி".
இலவசம்
களான தற்போதைய வனையாளர்களுக்கு
டொங்கல்
இலவசம்
ஏகப்பிநா உக்கார் உரும்.
ங்களுக்கான மாதாந்தக் கட்டணம் ரூ.299/- மட்டுமே
இணைப்புக் கட்டணம் ரூ.1000/-
உபஹார் இன்டர்நெட்
12:0 # 1 கோ 11.
எம் அரச எரர்கள் மற்றும் தீர்கைகளுக்கு சுடப்பட்டது. நிபந்தனைகளுக்குட்பட்டது, பன்விரவு புது மணி முதல் காலை ஒரு மணி வரை:38 காலை 10 மணி முதல் நாளிரவு 1:00 மணி வரை 2GB
-14 இரா ட னா
மேக கா 1747)

Page 28
LOGUITUT gangaio, BMarigri LJMaugTi gygyogógáj lovOAEGITúlyó
JÓgy sűGó
தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி இங்கி லாந்தில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலலாவுக்கு பாகிஸ்தான் அரசால் அந்நாட்டி லேயே நிரந்தரமாக தங்க வீடு ஒதுக்கப்பட இருக்கிறது.
தலிபான்களுக்கு எதிராக பேசியதால் கடந்த அக்டோபர் 9-ந் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலலா என்ற 15 வயது சிறுமி.
இதைத் தொடர்ந்து அவருக்கு இங்கிலாந்து நாடு அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
கடந்த மாதம் மலலாவின் பெற்றோரும் அவரது சகோதரர் களும் இங்கிலாந்துக்கு சென்றனர்.
இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை வரை போய், மலலா சுடப்பட்ட 30வது நாளை மலலா நாளாக கடைபிடிப்ப தாகவும் அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, மலலாவின் தந்தைக்கு இங்கிலாந்தில் உள்ள பாகிஸ் தான் தூதரகத்தில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.
தற்போது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருப்ப தால் பிர்மிங்ஹாமில் வீடும், வாகன வசதியும் வழங்கப் படுகிறது.
LosusomeSeat D. Les65ió இருக்கும் குண்டு அகற்றப் பட்ட பிறகு இந்த வீட்டில்தான் அவர் வசிக்க இருக்கிறார்.
பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எம்.பி. காலித் மஹற்முத் வரவேற்றுள்ளார்
εΤπιεστ ΣΤΙ.
D வத்து
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வாசனை ம
தேங்காய்ப்பால், கஜஎன்பவற்றுடன் கலக்கப்பட்ட சிக்கன் குருமாவின் உயர்தரக்
விரைவாகவும், சுலL சில நிமிடங்களிலேயே தயாரா
கோழிஇறைச்சிக்கு உங்கள் இல்லத்தில் எல்லே அறிமுகமான பைரஹா தரும் சுவைமிகு சிக்க
முழுக்குடும்பத்துக்கும் போஷாக்குத் முழுமையானது தரப்பாதுகாப்பு உத்தரவாத
நானன், அப்பம், இடியப்பம், பாணி மற்றும் சே
சவைத்து உண்ணச்
:
அழையுங்கள், வெல்லுங்கள்
CITYLINKS
G===వ్రాత్రా వివాusiu:5
மங்களத்தில் இடம் பிடிப்பான கொடுப்பான், அவன் யார்?
சரியான விடை உங்களுக்கு தெரி அல்லது சிட்டிலிங்க் தொலைபேசியி விடுகதைகளுக்கு அதிக புள்ளிகளை வெல்லுங்கள்.
WWW.Stlk sjíž sngů
இப்பத்திரிகை கொழும்பு வெள்ளவத்தை, வரகும்பா பிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S
RA
FTEUT, பதமாகக் ബ!
மாகவும் tքlaճ6լB!
ாருக்கும் ன்குருமா தருவது முள்ளது!
ாற்றுடன் சிறந்தது
i Bas
it | Drumstreks
to 9.
ர், நாவுக்கும் நிறம்
புமாயின் SLT மெகாலைன் ல் 1298 ஐ அழையுங்கள். ாப் பெற்று பணப்பரிசுகளை
【圆
விரையுங்கள் நவம்பர் 08 முதல் டிசம்பர் 10 வரை மட்டுமே நிமிடத்திற்கு ரூ 5+ வரி
"படைபட்ட
1212 MEGALINE:E"
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2012 நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்படது.