கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2014.10

Page 1
கலை இலக்கிய
மாது
சஞ்சிகை
(ஜீ
பிரதம ஆசிரியர் : க.
*STR)

' 39 பார்ப! எழe1d} {09 8ாழ்ப17
100/=
ஐப்பசி
2014
பரணீதரன்
கா3பு3'
குLEE |
ஹெகலின் அழகியல்
மெய்யியலுக்கு கார்ல் மார்க்ஸின் விமர்சனம்
ஈழக்கவி
0GA.
'சாகித்ய ரத்னா' தெளிவத்தை ஜோசப்:
மலையக மண்வாசனைக்குக்
கிடைத்த தேசிய அங்கீகாரம் மல்லியப்புசந்தி திலகர்

Page 2


Page 3
ஜீவநதி
கட்டுரைகள் ஹெகலின் அழகியல் மெய்யியனுக்கு
கார்ல் மார்க்ஸின் விமர்சனம் ஈழக்கவி ...
03
பேச்சுக்கலை மீள் பரிசீலனைக்குரிய வடிவம் பேராசிரியர் சபா.ஜெயராசா ..
- 09
**சாகித்ய ரத்னா” தெளிவத்தை ஜோசப்: மலையக மண்வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம் மல்லியப்பு சந்தி திலகர் ..
20
நினைவுக் குறிப்புகள் - 3
அ.யேசுராசா ..
29
சொல்ல வேண்டிய கதைகள் - தொடர் - 19 முருகபூபதி ............
. 45
சிறுகதைகள்
06 12
ச.முருகானந்தன் ...... மூதூர் மொகமட் ராபி . அலெக்ஸ் பரந்தாமன் . கண.மகேஸ்வரன் . நடராசா இராமநாதன் .
26
34
37
கவிதைகள்
வ.ஐ.ச.ஜெயபாலன் . ச.பிரம்மியா. கிண்ணியா ஏ.எம்.எம்.அலி .
சக்திவேல் கமலகாந்தன் . பாலமுனை பாறூக் கேணிப்பித்தன் ..
மு.யாழவன் . சமரபாகு சீனா.உதயகுமார் .
24
25 ................... 25
36 ... 36
.. 36
...40
நூல் விமர்சனம்
42
க.பரணீதரன் . அர்ச்சுனன் கானப்பிரியன்
உள் ஓவியங்கள்
கருணாகரன், நன்றி - இணையம்
கவலைைைககககககரை:S:32ாலைனை::கலைமகனவைரானைனைனைனைனைனைனைகா

ஹெகலின் அழகியல் மெய்யியலுக்கு கார்ல் மார்க்ளின் விமர்சனம்
- ஈழக்கவி -
2 இ..
"சாகித்ய ரத்னா" தெளிவத்தை ஜோசப்:
மலையக மாண்வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம்
- மல்லியப்பு சந்தி திலகர் -
அட்டை ஓவியம்
அ.மாற்கு

Page 4
( ஜீவநதி)
2014 ஐப்பசி இதழ் - 73
பிரதம ஆசிரியர்
க.பரணீதரன்
அவை (fo
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமணி
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய் இலங்கை.
கடந்த 21. கலை இலக்கி செய்துள்ளது. தொகுப்பு நூலெ வாழ்ந்துகொள் எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்து, உவத்தலின்றி, முயற்சியாக ஜீ நாற்பது எழுத்து நூல் வெளியீட் இளைய தலை தொகுப்பில் படி மாகும். இந்நு. கலாநிதி த.கல ஆவர்.
ஆலோசகர் குழு: திரு.தெணியான் திரு.கி.நடராஜா
தொலைபேசி : 0775991949
0212262225
E-mail : jeevanathy@yahoo.com
வங்கித் தொடர்புகள்
K.Bharaneetharan Commercial Bank, Nelliady A/C - 8108021808 - CCEYLKLY
'அவை' (F வைக்கப்பட்ட 6 ஒருவரை அழை களையும் அனு இடமளிக்கும் நி அகம்' எனும் பேர்வரை கலந் கொள்வதற்காக 'அவை' வழங் பூர்வமாக எழு கொள்ளும் ஒரு கூட, பலர் இந்த வசதியீனங்கள் தவிர்த்து, 'அை
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள்.
- ஆசிரியர் -
ஜீவநதி சந்தா விபரம்
தனிபிரதி 100/= ஆண்டுச்சந்தா- 1500/=
வெளிநாடு -$oU.S
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய பெயர் முகவரி K Bharaneetharan,
Kalaiaham, Alvai North west, Alvai. வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் K.Bharaneetharan Commercial Bank-Nelliady Branch
A/CNo:-8108021808CCEYILKLY
'ஜீவநதி' அடித்தளத்தை பங்குண்டு. இல பயணிக்கின்றன சிறுகதைத் ெ நிகழ்வுகளில்
அறிஞர்களை அனைவரும் ஒ; வெளிவந்துள்ள பிரதேசங்களுக் நம்புகிறேன்.
ப ஜீவநதி 78 ஐப்பசி 2014

ஜீவந்தி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி... புதியதோர் உலகம் செய்வோம்.!
-யரதிum) -50 நிகழ்வும் 'காலநதியின் கற்குழிவு'
சிறுகதை நூல் வெளியடும் 09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று 'அவை' (Forum) எனும் ப சமூக வட்டம் தனது 50ஆவது நிகழ்வினைப் பூர்த்தி இந்நிகழ்வில் “காலநதியின் கற்குழிவு' எனும் சிறுகதைத் லான்றும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ன்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கும் 40 தமிழ் தாம் எழுதியவற்றுள் தமக்குப் பிடித்த சிறுகதை என த் தந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. காய்தல்
எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வந்தி பதிப்பகத்தினால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தாளர்களும் எவ்வித மறுப்புமின்றி ஒத்துழைத்தமை இந் டுக்குக் கிடைத்த வெற்றியாகும். மூத்த எழுத்தாளர்களும் முறையினரும் எழுதிய தேர்ந்த சிறுகதைகளை ஒரே பக்கக் கிடைப்பது வாசகர்களுக்கான ஓர் அரிய சந்தர்ப்ப பலின் தொகுப்பாசிரியர்கள் என்னையும் உள்ளடக்கி, ரமணி, இ.சு.முரளிதரன், அ.பௌநந்தி ஆகிய நால்வரும்
Forum) என்பது 2005இல் எனது அப்பாவினால் ஆரம்பித்து ஒரு முறைசாரா அமைப்பு ஆகும். மாதந்தோறும் அறிஞர் மத்து ஒரு குறித்த தலைப்பில் அவரது துறைசார் கருத்துக் "பவங்களையும் வழங்கச் செய்து, கலந்துரையாடலுக்கும் கேழ்வுகளை 'அவை' நடத்தி வருகின்றது. அல்வாய் கலை எமது இல்லத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் அறுபது து கொள்கிறார்கள். பல்துறைசார் விடயங்களை அறிந்து ன ஒரு சந்தர்ப்பத்தை இதிற் கலந்து கொள்வோருக்கு தகின்றது. அத்தோடு மாதம் ஒரு தடவையாவது சிநேக மத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் சந்தித்துக் நிகழ்வாகவும் இது அமைவதால் தூர இடங்களிலிருந்தும் கேழ்வுக்கு வருகை தருகின்றனர். யுத்த காலத்திலும் வேறு - கருதியும் நடத்த முடியாமற்போன சந்தர்ப்பங்களைத்
வ' நிகழ்வுகள் ஒழுங்காக இடம்பெற்று வருகின்றன.
சஞ்சிகையை ஆரம்பிப்பதற்கான சிந்தனையை யும் கயும் எனக்கு ஏற்படுத்தியதில் 'அவை' க்குப் பெரும் எறு 'அவை', 'ஜீவநதி' ஆகிய இரண்டுமே ஒரே தளத்தில் எ. இதனால் “அவை-50' நிகழ்வில் 'அவையை மதித்து தாகுப்பொன்றை வெளியிடவேண்டும் என்றும் 'அவை' கடந்த காலங்களில் வருகையாளர்களாக விளங்கிய க் கெளரவிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். த்துழைத்தனர். குறுகிய காலத்தில் 'காலநதியின் கற்குழிவு' எது. இந்நூல் முயற்சிக்குக் கிடைக்கும் ஆதரவு ஏனைய க்கும் விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமென
க.பரணீதரன்

Page 5
ஹெகலிய
கா
"இருக்கின்ற எல்லாவற்றையும் கடுமையாக விமர்சித்தல்” என்ற அடிப்படையில் இயங்கியவர் கார்ல் மார்க்ஸ் (Karl Marx: 1818 - 1883). மார்க்ஸின் மெய்யியல் கருத்துக்கள் மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கும் வகையிலேயே முன்வைக்கப்பட்டன. எனவேதான் லெனின், “மனித குலத்தின் முன்னணி சிந்தனையாளர்கள் ஏற்கனவே எழுப்பியிருந்த கேள்வி களுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில் தான் குறிப்பாக அவரது மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது” எனக் குறிப்பிடுகின்றார். காண்ட், சிலிங், நீட்சே, ஹெகல், பாயர்பாஹ் போன்றவர்களின் தாக்கத்தால் வளர்ந்த போதும், இவர்களது தாக்கத்தை மார்க்ஸ் பெற்றிருந்த போதும், அதன் செல்வாக்கில் அவர் செயற்படவில்லை. அதனை முழுமையாக ஏற்கவும் இல்லை. ஹெகலின் மெய்யியலை விமர்சிக்கும் போது, ஹெகல் தலைக்கீழாக நிற்கின்றார். அவரை தலைமேலாகவும் கால் கீழாகவும் மாற்ற வேண்டும் என்றார். பிளேட் டோ மெய் யியல் பூர்வமாய் வடிவமைத்த கருத்து முதல் வாதத்தின் (Idealism) முழுமையான கலவையாக ஹெகல் இருந்தமை யினால், ஹெகலை மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்தார். பிளேட்டோவின் மெய்யியல் கொள்கை களை அரிஸ்டோட்டில் கூர்மையான விமர்சனங்களுக் கூடாக மாற்ற முனைந்தது போல், மார்க்ஸும் ஹெகலின் மெய்யியல் கொள்கைகளை மாற்றி அமைக்க முற் பட்டார். இதற்குக்காரணம் மார்க்ஸ், கோட்பாட்டு விமர் சனத்தைச் சார்ந்து நிற்காமல் நேர்கணிய நடைமுறை யினை ஏற்றிருந்தமையாகும். அரிஸ்டோட்டிலுக்குப் பிறகு கிரேக்க மெய்யியல் சிந்தனை ஆன்மீக தியானத் திலிருந்து, நடைமுறை நியதிகளுக்குத் திரும்பியது போல, ஹெகலின் மூலம் உள்முகத் தன்மையில் நிறைவடைந்த ஜெர்மனிய மெய்யியல் சிந்தனை இனி செயற்பாடுகளின் தளத்திற்கு திரும்ப வேண்டும் என்றார் மார்க்ஸ். ஹெகலிய கருத்துமுதல்வாத மெய்யியலை மார்க்ஸ் வாழ்நிலைக்குரிய பொருள் முதல்வாதமாக மாற்ற முயன்றார். மார்க்ஸ் ஹெகலின் அழகியல் மெய்யியலின் முறையை ஏற்றார். ஆனால் அதன் அமைப்பு முறையையே விமர்சித்தார்.
- ஹெகலின் (Hegel: 1770 -1831) பரந்த அறிவிலும் ஆழ்ந்த சிந்தனையிலும் ஜெர்மனியக் கருத்தியல் (German Ideology) முழுமைபெறுகின்றது. ஹெகல் மெய்யியலை விஞ்ஞானமாகவே கருதினார். முரண்

ன் அழகியல் மெய்யியலுக்கு பர்ல் மார்க்ஸின் விமர்சனம்
ஈழக்கவி
நிலை ஆய்வு முறையே (Dielectical Method) உரியமுறை யாகும் என்பது ஹெகலின் கருத்தாகும். மெய்யியல் கருத்துக்கள் உள்ளார்ந்த நிலையில் தன்னியக்கம் கொள் கின்றபோது முரண்நிலை ஆய்வுமுறை தோன்றுகின்றது. ஹெகலின் கருத்துமுறைக்கு அளவையியல் அடித்தள மாக விளங்கினால் "ஆன்மா பற்றிய மெய்யியல்” (Philosophy of Spirit ) அதன் முடிநிலையாக விளங்குகின்றது. ஆன்மா பற்றிய மெய்யியலினுள் ஆன்மாவைக் குறித்த அடிப்படைப் புலன்கடந்த பொருளியல் ஆய்வைத் தருவதோடு அழகி யலைப் பற்றிய விரிவான மெய்யியலையும் தருகின்றார்.
- கட்டற்ற, வரம்பில்லாத ஆன்மா என்பது ஹெகல் தமது மெய்யியலினுள் முடிவாகக் கண்ட உண்மை யாகும். ஆன்மாவை அக, புற, பரம என்ற மூன்று வடிவங் களில் அறிகின்றார். அகநிலை ஆன்மாவுக்குள் மானிட வியல் (Anthropology), தோற்ற நிலைப் பொருளியல் (Phenonenology), உளவியல் (Psychology) என்பன வரித்து
ஆராயப் படுகின்றன. புறநிலை ஆன் மா பற்றிய கொள்கைக்குள் அறவியல், அரசியல் மெய்யியல், வரலாற்று மெய்யியல் ஆகியன உள்ளடங்கியுள்ளன. பரம ஆன்மா குறித்து வகுத்த கொள்கையானது அழகியல் பற்றிய மெய்யியல், சமயம் பற்றிய மெய்யியல்,
- ஜீவநதி 19 ஐப்பசி 2011 ப

Page 6
மெய்யியல் பற்றிய கொள்கை ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாகும். பரம ஆன்மா தனது உண்மை நிலையைப்பற்றிய உணர்வோடு முடிவான விடுதலையை யும் அடைகின்றது. ஹெகல் பரமபொருளையே அழகிய லின் உண்மையான பொருளாக அமைக்கின்றார்.
ஹெகல் முதன்முதலில் “அழகியல்” (Aesthetics) என்ற சொல்லை அதற்குப் பயன்படுத்தப்படும் பொருளில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு முன்னர் காண்ட் கூட "அழகியல்” என்ற சொல்லை “புலன் அறிவு” என்ற வகையிலேயே பயன்படுத்தினார். ஹெகல் அதனை அழகியல் கோட்பாட்டுக்குத் தொடர்பு உடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார். மேலும் கலை பற்றிய மெய்யியல் தொடர்பாக இருந்த சந்தேகங் களுக்கும், எதிரான கருத்துக்களுக்கும் விடையளிக்க முனைந்தார். ஹெகலின் புறநிலைக் கருத்து முதல் வாதம் அழகியல் கோட்பாட்டிற்கு அடிப்படையாகும்.
அழகியல் அனுபவத்தை விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அதுபற்றிய பல கேள்விகளை எழுப்புகிறார். அதாவது கலை விஞ்ஞான அணுகுமுறைக்கு உட்படுத்தக் கூடியதா? அவ்வாறான ஆய்வு பொருத்தமுடையதா? இவற்றுக்கான விடை களை அவரது இயங்கியல்வாத அளவையியலுக்
கூடாக வெளிப்படுத்தினார்.
காண்ட் "தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்” (Critique of Judgment: 1790) என்ற நூலில் அழகியல் பற்றி கூறிய தனித்துவமான கருத்துக்களை தெளிவானதாக வும் ஆழமானதாகவும் மாற்றினார். காண்டின் அகநிலை சார்ந்த உய்த்தறிமுறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறநிலை சார்ந்த கருத்து முதல் வாதமாக வெளிப் படுகின்றது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாகவே அழகியல் மெய்யியல் அமைகின்றது.
| விஞ்ஞான அணுகுமுறையை எவ் வாறு அழகியலுக்கும் கலைக்கும் பயன்படுத்தலாம் என்பது பற்றி நுண்கலை (Fine Arts) என்ற நூலில் ஆராய்கின்றார். ஒரு கலைப்பொருளை ஆக்க வேண்டிய மனிதனுடைய தேவை, ஏன் அதை படைக்கிறான் என்பது பற்றியும், கலைக்குரிய உள்ளடக்கம் பற்றியும், இரசனைக் கலையின் அறிவுசார் தன்மை பற்றியும் பல கருத்துக் களை வெளிப்படுத்தினார்.
ஹெகலின் கருத் து ப் படி ஆழமான ஆன்மீகத்தின் வெளிப்பாடாக கலை அமைகின்றது. உயர்ந்த தன்மையின் பிரதியாக கலை அமைய வேண்டும். கலைக்குரிய தனிநோக்கம் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதே என்கின்றார்.
அழகு என்பது வெளிப்புறமான பொருளியல் வடிவத்தினுள் அமைந்துள்ள கருத்து ரீதியான ஒன்று என்று கருதினார். பொருட்களில் அவற்றின் பிறப்பின் அர்த்தமும், சாராம்சமும், அம்சங்களும் மலர்ச்சி அடையு மானால் அப்பொருட்களே அழகுள்ளவை என்று விளக்கினார். வேறுவார்த்தைகளில் சொன்னால், எந்தப் பொருளில் அவற்றின் அடிப்படையாயுள்ள நோக்கம் அல்லது கருத்து பரிபூரண வெளிப் :பாடடையுமோ, அந்தப் பொருட்கள் அழகுள்ளவை. ப ஜீவநதி 11. ஐப்பசி 2011

"அழகியல்” என்ற நூலில், ஹெகல் ஆன்மாவும் அதன் படைப்புக்களும் இயற்கை மற்றும் அதன் விடயங்களை விட மேலாக நிற்பது போல் கலையின் அழகும் இயற்கை அழகைக் காட்டிலும் உயர்ந்து நிற்கின்றது என்று வற்புறுத்தினார்.
அழகிற்கும் பயனுள்ளதற்கும் இடையிலானத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டியதற்காக பொருள் முதல் வாதிகளை ஹெகல் விமர்சனம் செய்தபோது இவ்வாறு சொன்னார். அதாவது இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்க முயலும் போது அதில் வரையப் பெற்ற பழங் களைப் பயன்படுத்தவோ, தின்னவோ முடியாது என்றார். ஆனால் அழகியதற்கும், பயனுள்ளதற்கும் இடையிலான தொடர்பு அம்மாதிரியான ஒரு சாதரண நிலையில் இருக் காது. அழகியதும் பயனுடையதும் ஒன்றுக் கொன்று முரணானவை அல்ல. ஒரு பொருளின் அழகானது பெரும்பாலும் அதற்குரிய நடைமுறை" முக்கியத்து வத்தின் அடிப்படையிலேயே இணைந்து வருகின்றது என்ற கருத்தி லிருந்து மார்க்ஸின் அழகியல் தொடங்கு கின்றது.
தனக்குரிய ஓர் உலகத்தை உருவாக்குவ தற்காக, இயற்கையை திருத்த முயலுகின்ற மனிதனின் வரலாற்று மற்றும் சமூக இருப்பின் அடிப்படை, அவனது மாற்றும் செயல்பாடு ஆகும். இதுவே யதார்த்தத்துடன் மனிதன் கொள்ளும் அழகியல் உறவுக்கும் அடிப்படை என மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அறிபவனின் புறவயப்பட்ட விரிவாக, புலனின் செயலாக, உற்பத்தி யாகக் கலைப் பொருட்களைப் பார்க்கின்ற இடத்தில் ஹெகலில் இருந்து மார்க்ஸ் வேறுபடுகின்றார்.
உலகத்துடன் படைப்பு ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் மனிதன் உறவு கொள்ளும் கலைப் படைப்பில் செயல் வடிவமாக இருப்பது புறவடிவமாக அதாவது பொருள் வடிவமாகவே மாறுகின்றது. அறிபொருள் அறிபவனாக மாறுகின்றது. அறிபவனின் புறவயப்பட்ட இந்த வெளிப்பாடு, செயல்வடிவை படைப் பவனைக் கடந்து பிறருக்கும் பங்கிடும் ஒன்றாகின்றது. இவ்வாறு கலைப்படைப்பு அறிபவன், தன்னை வெளிப் படுத்துகின்ற, புறவயத்தன்மை கொண்ட, தன்னையே புரிந்து கொள்கின்ற ஒரு பொருளாக நிலைபெறு கின்றது. இங்கு கலைஞன் தன்னை அந்நியப்படுத்திக் (Alienate) கொள்வதில்லை. மாறாக புறவயப்படுத்திக் (objectify) கொள்கின்றான். மனிதன் தன்னை வெளிப் படுத்த அவனையே கடக்க வேண்டியிருக்கிறது. அதாவது புறவயப்படுத்த வேண்டி உள்ளது. இது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்புத்திறன் ஆகும். இந்தத்திறனின் ஒளியின் மூலம் மனிதனை மனித வயப்படுத்துவதில் கலை மையமாகின்றது. இந்தப் பொருள்வயமாதலை, அந்நியமாதலிலிருந்து வேறுபடுத்தி இனங்காண முடியாமற் போனதே ஹெகலிய அழகியல் மெய்யியலின் குறைபாடு என்றார் மார்க்ஸ்.
மனிதன் தன்னை உழைப்பின் மூலமாகவே உற்பத்தி செய்து கொள்கின்றான்; படைக்கின்றான். இந்த அடிப்படையில் ஹெகலுடன் மார்க்ஸ் உடன் படுகின்றார். ஆனால் உழைப்பை உண்மையானதாக, நடைமுறையானதாக, வரலாற்றுத்தன்மை கொண்ட

Page 7
தாக காண்பதில் ஹெகல் தோல்வியடைகின்றார். தனிச் சொத்து, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பு ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு சமூத்தில், உழைப்பே படைப்பாக்கத் துக்கு எதிரிடையாகவும், சுமையாகவும், தொல்லையாக வும் மாறக்கூடும் என்பதை ஹெகல் அறிந்திருக்க வில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். -
உழைப்பை ஆன்மாவின் பொருள்வயப்படுத லாகக் காண்பதன் மூலமாக உழைப்பின் தற்சார்பற்ற ஸ்தூல தன்மைகளை ஹெகல் புறக்கணித்து விடு கின்றார். மனிதன் ஒரே சமயத்தில் அறிபவனும், அறிபொருளும் ஆகின்றான். எந்த அளவு தன்னைப் புறவயப்படுத்திக் கொள்கிறானோ, அந்த அளவு அவன் மனிதத்துவம் அடைகின்றான். அறிபொருளின் நிலையிருப்பே அறிபவனுக்கு அந்நியமான நிலை, புறவயப்பட்ட நிலை என்று ஹெகல் கூறினார். ஆனால் பொருளின் நிலையிருப்பிலுள்ள நன்மை தீமைகளை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். உழைப்பு படைப்பாகும் போது கலையை நெருங்குகின்றது என்கிறார் மார்க்ஸ்.
ஹெகல் மனிதனை “சிந்திக்கும் உயிராகக் கண்டார். புலனுணர்வுகள் கொண்ட உயிரினம் என்ற நிலையிலும் மனிதன் சிறந்தவன் என்றார் மார்க்ஸ். பொருட் களைப் பற்றிய மனித உணர்வு மனிதப் புலன்களில் மட்டுமே தங்கி நிற்கிறது. இசைவயப்படுத்தப்படாத காதுக்கு மிக இனிமையான இசை கூட அர்த்தமற்றது. பொருள் வயமான உலகில்புலன்கள் மனிதனின் தன்னறி வுக்கும், தன்னிருப்புக்கும் உதவுகின்றன. “புலன்கள் தமது செயற்பாடுகளில் நேரடியான தத்துவஞானிகளாக மாறியிருக்கின்றன. மனிதனின் சுயகண்ணோட்டத் திலிருந்து அழகியல் உணர்வு உண்டாகின்றது” என்று “கையெழுத்துப் படிகளில்” மார்க்ஸ் எழுதினார்.
|ஹெகல் படைப் புத்திறனை “பிரபஞ்ச சாரத்தின்” ஒளியாகக் கண்டார். பொருள்முதல்வாத முறையில் அழகின் புறவயத்தன்மையை காண ஹெகல் தவறிவிட்டார். அழகின் அடிப் படையும், முன் நிபந்தனையுமான யதார்த்தத்தைப் புறக்கணித்தார். ஹெகல் அழகு என்பதனை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக, தெய்வீகமானதாக கருதினார். ஆனால் மார்க்ஸ் அழகை பொருளுக்கும், அதனை அனுபவிப் பவனுக்கும் இடையில் நிகழ்கின்ற உறவாகக் கண்டார். ஹெகல் சொல்வது போல் கலை வெற்று ஆன்மீக படைப்பு அல்ல. மனித உழைப்பின் மிக உயர்ந்த படைப்பு உருவ மாக கலையை கருதினார். மார்க்ஸின் மெய்யியல் சிந்தனையைப் போலவே அழகியலும், ஹெகலின் தெய்வீகத்தை மனிதத்துவத்தால் எதிர்கொள்வதாகவே இருந்தது. கலையின் மையத்தை (Theme) மதத்தின் மையமாகவும், மெய்யியல் சிந்தனையின் மையமாகவும் ஹெகல் கண்டார். கலை கருத்தின் (Iden) உணர்வு சார்ந்த வெளிப்பாடு என்றும், மெய்யியல் சிந்தனையில் “கருத்து” கருதுகோள்களாக பரிசுத்த நிலையில் வெளிப்படுகின்றது என்றும் ஹெகல் வாதித்தார். ஆனால் மார்க்ஸ் கலை செயல்பாட்டிலிருந்து வெளிப் படுவதாக கூறுகின்றார். கலை சுய வெளிப்பாட்டுத் திறன் கொண்ட, மகிழ்ச்சி பொருந்திய செயல்பாடு என்றும், எல்லா உழைப்பும் கலையைப்போலவே படைப்புத்

தன்மை கொண்டதாக மாற வேண்டும் என்றும், முதலாளித்துவத்தில் “கடனைச்செய்தல்” என்பதாக |கீழிறங்கிய உழைப்பு பழைய கைவிலைஞர்கள் காலத்திய மகிழ்வை மறுபடியும் பெறவேண்டும் என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டார். உழைப்பு இழந்து விட்டிருக்கின்ற ஆன்மீக நிறைவின் உண்மையான களமாக மார்க்ஸ் கலையைக் கண்டார். மனிதன் தனது உலகத்தையும், தன்னையும் படைக்கின்ற, மாற்றுகின்ற ஒரு பிரபஞ்சப் படைப்பின், ஆன்மீகப் படைப்பின் நடவடிக்கையாக மார்க்ஸ் இலக்கியத்தைக் காண் கிறார். ஹெகல் சொல்வது போல் இலக்கியம் “தெய்வீகத்தின்” விளை வல்ல. புலன்களைக் கடந்த பிரதேசங்களல்ல அதன் விடயம். அது உலகியல் சார்ந்த படைப்பு என்றார் மார்க்ஸ்.
மெய்யியல் சிந்தனையும் விஞ்ஞானமும் நிலைப்படுத்தி மாற்றிய உலகில் கலையின் முடிநிலை பற்றி ஹெகல் கொண்டிருந்த நிராசை உணர்வை மார்க்ஸ் நிராகரித்தார். ஒவ்வொரு சமூக மாற்றமும் புதிய
கலைக்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கும் என்றும் மனிதர்கள் விடுதலை பெற்றவர்களாக ஆவதுடன், அன்றாடம் வாழ்க்கைப் போராட்டங்களால் இறுகிப் போன அவர்களுடைய கலை உணர்வுகள் மறுபடியும் தளிர்க்கும் என்றும், குடிமைச் சமூகமுரண்பாட்டின் வெளிப் பாடான அரசியல் அதிகாரம் வேரறுந்து போவதுடன் கம்யூனிச சமுதாயத்தில் உன்னதமான பிரக்ஞையுள்ள, நவீன இலக்கியம் வளர்ந்து வரும் என்றும் அவர் நம்பினார். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமான ஓய்வு நேரத்தை அளிக்கும். போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள் சர்வதேசக் கருத்துப் பரிமாற்றத்தைத் துரிதமாக்கும். அத்துடன் எப்போதையும் விட மகத்தான ஓர் உலக இலக்கியத்தின் சாத்தியம் புலப்படும். தனது காலத்திலேயே இதற்கு தொடக்கம் குறிக்கப் பட்டிருக்கின்றது என்று மார்க்ஸ் கருதினார்.
ஜீவநதி 71 ஐப்பசி 2011
O5

Page 8
Π.லம் மனித வாழ்வின் கனவுகனை எல்லாம் எப்படி தூக்கிப்புரட்டிப்போட்டு விடுகின்றது! சிறு புள்ளியாக ஒடுங்கிப்போனார் டொக்டர் சிவானந்தம். நேற்று வரை அவரது வாழ்வில் எதுவுமே அவரை இப்படியானதுயரத்தைத் தந்ததில்லை. அந்தக் கணம் முதல் அவரது இதயத்தை பாறாங்கல் கொண்டு அமுக்குவது போல உணர்ந்தார்.
அவரது மனைவி சுந்தரியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. முதலில் பெருங்குரல் எடுத்து குழறியவள் அவரது அதட்டலுக்குப்பின்னர் சத்த மின்றி விசும்பி விசும்பி அழுது கொண்டிருக்கிறாள். தானும் ஆறமுடியாமல், அவளையும் ஆறுதல் படுத்த முடியாமல் கலங்கி நிற்கும் அவரை இப்படி ஒரு கோலத்தில் எவரும் பார்த்திருக்க முடியாது. காலம்
யாரையும் விட்டு வைப்பதில்லையோ?
எவ்வளவு பெரிய டொக்டர்!
பொது வைத்திய நிபுணர் சிவானந்தம் என்றால் ஊருக்கே தெரியும். எத்தனை கடுமையான நோயாளிகளையெல்லாம் இயமனிடமிருந்து மீட்டு காப்பாற்றி இருக்கின்றார். பணமே குறிக்கோளாக இயங்கும் வைத்திய நிபுணர்கள் மத்தியில் மனித நேயம், மனிதாபிமானம் என மக்கள் சேவையை மகேசன் சேவையாகக் கொண்டு கடமையே கண்ணாக இருந்த இவருக்கா இப்படி ஒரு சோதனை வர வேண்டும்?
அவரது மகள் தர்மினி - ஒரே மகள், செல்ல மாக வளர்க்கப்பட்டவள் வெண்ணெய் உருகிவரும் வேளையில் இப்படி தாளியை உடைத்துப்போட்டு விட்டாளே! தன்னைப்போலவே ஒரு டொக்டராக வரவேண்டும் என்ற இலட்சியக்கனவோடு உருவாக்கி வந்த அவள், பாடசாலையில் அவளை விட இரண்டு வருடம் முன்னே படித்த மனோகரனுடன் ஒடிப்போய் திருமணப்பதிவு செய்து கொண்டு விட்டாள். துணிச்சலான ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு அவனோடு போய் விட்டாள். உயர்தர பரீட்சை முடிவு வெளிவர இன்னும் ஒரே வாரம் இருக்கும் இந்த வேளையில், இருதடவையும் பரீட்சையில் கோட்டை விட்டு விட்டு மூன்றாவது தடவை பரீட்சைக்குத் தோற்றாது ஊர் சுற்றிக் கொண்டிருந்த, அவரது வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளியான
ஒமாரிமுத்துவின் மகன் மனோகரனுடன் கூடிக்கொண்டு
 
 
 

ச.முருகானந்தன்
போயிருக்கிறாள். அவரை விட அவரது மனைவி சுந்தரியின் மனதை இது ஒரு படி அதிகமாக பாதித்திருந்தது. ஆசிரியையான அவள், நாளை பாடசாலையில் எப்படி சக ஆசிரியர்களின் முகத்தில் முழிப்பது என்ற கலக்கம் ஒரு புறம், மகள் இப்படி தனக்குத்தானே தலையில் மண்ணை அள்ளி வீசி விட்டாளே என்ற எண்ணம். மறுபுறமாக தவியாய்த் தவித்தாள். அது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் காறி உமிழப்போகிறார்களே என்ற ஆதங்கத்தில் இடிந்து போய் உடகார்ந்திருந்தாள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் சுந்தரி பாடசாலைக்குப் போக வேண்டியதில்லை. எனினும் டொக்டர் வைத்தியசாலைக்குப் போகவேண்டும். கடமையே கண்ணாக இருக்கும் சிவானந்தம் மிகவும் அத்தியாவசியம் என்றால் கூட முழுநாள் லீவு போட மாட்டார். மாதத்தில் முப்பது நாளும் வேலை வேலை என்றே அலைவார். இரவுக்கடமைகள் மறுபுறம் அன்று அவருக்கு காலும் ஒடவில்லை; கையும் ஒடவில்லை. மனமெங்கும் சூழ்ந்திருந்த சோக இருளிலிருந்து வெளியே வர அவரால் முடியவில்லை. மனைவி அவரை விட இன்னொரு படி மேலாக துவண்டு போயிருந்தாள்.

Page 9
யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலை!
சிவானந்தம் தனது கையிலிருந்த கடிதத்தில் மறுபடியும் கண்களைப்படர விட்டார்.
"அப்பா, அம்மா நானும் மனோகரனும் மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். நீங்கள் ஒரு போதும் எங்களைச் சேர்த்து வைக்கமாட்டியள் என்பதை அறிவேன். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். கடந்த மூன்று நாட்களாக நான் திரும்பவும் வீட்டிற்கு வந்து உங்களோடு இருந்த போதும் என்னிலிருந்த மாற்றத்தை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. யோசனையும், கலகலப்பும் இன்றி இருந்த என்னை நீங்கள் அவதானிக்கவேயில்லை. உங்களிருவருக்கும் கடமை தான் பெரிது. அப்பா இராப்பகலாக வேலை வேலை என்று அலைவார். அம்மாவுக்கு ஆசிரியப் பணியோடு மகளிர் அமைப்புக்களுடனான பொதுப்பணி. நீங்கள் இரண்டு பேரும் என் சிறு வயதிலே கூட என்னோடு கழிக்கும் நேரம் மிகக் குறைவு. எத்தனையோ நாள் உங்கள் அன்பிற்காகவும் அரவணைப்பிற்காகவும் ஏங்கினேன். நீங்களோ என் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அன்புக்காக ஏங்கித்தவித்த எனக்கு அது மனோகரனிடமிருந்து கிடைத்த போது அவரது காதலை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளிவரும். எனக்கு மருத்துவத்துறை கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நான் பல்கலைக் கழகம் சென்றால் தன்னை மறந்து விடுவேன் என மனோகரன் அச்சப்படுகின்றார். எனவே தான் திடீர் பதிவுத்திருமணம் செய்ய முடிவெடுத்தோம். எங்கள் இருவருக்கும் இடையிலான காதலை நீங்கள் அங்கீகரிக்கப்போவதில்லை என்பதனையும், ஒரு போதும் சேர்த்து வைக்கப்போவதில்லை என்பதனை யும் நன்கு அறிந்ததாலேயே இந்த முடிவு. எனது முடிவு உங்களைப் புண்படுத்தும் என்பதை நான் அறிவேன். இது ஒரு முட்டாள்தனமான முடிவு என நீங்கள் நினைப்பீர்கள். இரண்டு குடும்பங்களும் இரு துருவ மானவை என ஒவ்வொரு விடயத்தையும் பட்டிய லிட்டுக் ஒப்பிட்டு கூறுவீர்கள். மனோகரனின் குடும்பம் எளிமையான குடும்பம் தான். சாதியில் நம்மை விட குறைந்தவர்களாக பட்டியலிடப்பட்டி ருப்பவர்கள் தான். படிப்பு, அந்தஸ்து, பதவி என எல்லாவற்றிலும் என்னைவிட குறைவான இடத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக நீங்கள் கருதக்கூடும். இவை எல்லாவற்றையும் விட மேலான அன்பையும், ஆதரவையும், புரிந்துணர்வையும் உணர்கின்றேன். என்னைச் சபிக்காமல் வாழ்த்துங்கள்.
- உங்கள் மகள் தர்மினி சிவானந்தமும் மனைவியும் மாறி மாறி கடிதத்தை வாசித்தார்கள். நெஞ்சு பொருமி பெருமூச்சு வெடித்தது. சுந்தரியின் கண்களில் இன்னமும் நீர் கோர்த்து நின்றது. தனது துயரை மறைத்தபடி சிவானந்தம் மனைவியைத் தேற்றினார்.
"பறவைக்கு இறக்கைகள் முளைத்து விட்டன.
 

அது பறந்து போய் விட்டது” எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் அவரது குரல் துயரில் கரகரத்தது.
"இப்படியே விட்டு விட்டிருந்தால் எல்லாமே பாரதூரமாய்ப் போய்விடும். பொலிசில் முறைப்பாடு செய்யுங்கோ" என கூறிய சுந்தரியை இடைமறித்தார் சிவானந்தம், "இருவரும் மேஜர் விரும்பிப் போயிருக் கிறார்கள் பொலிசால் எதுவும் செய்ய முடியாது."
"அதற்காக இப்படியே விட்டு விட்டு இருக்கமுடியுமா..?" எனக்கு இருப்பதே அவள் ஒரு பிள்ளைதான். இளமை வேகத்தில் மற்றவையெல்லாம் கண்ணை மறைத்திருக்கும். நாங்கள் போய் பிரித்துக் கூட்டிவந்தால் எல்லாம் சரியாகி விடும். மனம் மாறிவிடுவாள்."
"சுந்தரி. அது அவ்வளவு இலகுவான காரிய மல்ல. ஊரில் - யாழ்ப்பாணத்தில் இருந்தால் நாலு உறவினர்கள் அடாத்தாகவாவது இழுத்து வரலாம். ஆனால் இங்கு முடியாதே."
“உங்களுக்குத்தான் பொலிசில் நல்ல செல்வாக்கு இருக்கிறதே. முயற்சிக்கலாம். பணத்தா லும் முயற்சிக்கலாம்." சுந்தரியின் வற்புறுத்தலினால் அவரது மனம் ஈடாடியது. அவர் மெளனமாக இருக்கவே சுந்தரி தான் தொடர்ந்தாள். "போன் பண்ணி ஒருக்கா கதைத்துப் பாருங்கோ."
பொலிஸ் அதிகாரியோடு கதைத்த போது
"இரண்டு பேரும் விரும்பிப் போயிருந்தால் ஒண்டும் செய்ய முடியாது. ஒன்று செய்யுங்கள். உங்கள் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டதாக புகார் செய்யுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் தலையிட முடியாது டொக்டர்."
சிவானந்தம் யோசித்தார். பொய் முறைப்பாடு செய்ய அவரது மனம் இடங்கொடுக்கவில்லை. சுந்தரியோ விடுவதாக இல்லை. "பிள்ளையை எப்படி யாவது கூட்டிக்கொண்டு வராவிட்டால் நான் தற்கொலைதான் செய்வேன்.”
சிவானந்தம் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தார். இறுதியில் மனைவியின் வேண்டுதலுக்கு பணிந்து போக வேண்டியதாயிற்று.
பொலிசில் சென்று முறையிட்டதும் அவர்கள் இவர்களுக்குச் சாதகமாக செயற்பட்டார்கள். மனோ கரனையும், தர்மினியையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்கள். டொக்டரைக் கண்டதும் மாரிமுத்து கையெடுத்துக் கும்பிட்டு அழத் தொடங்கி விட்டான். "ஐயா எனக்கு ஒன்றும் தெரியாது. கூட்டிக்கொண்டு வந்து விட்டார்கள் திரும்பக்கொண்டு போய் உங்கள் வீட்டில் விடும்படி கூறினேன். ஆனால் உங்கள மகள் பிடிவாதமாக மறுத்து விட்டாள்."
பொலிஸ் விசாரணையில் தான் விரும்பியே கூடிக்கொண்டு வந்ததாக தர்மினி கூறினாள்.
சுந்தரி மகளை தம்முடன் வரும்படிக் கெஞ்சி
யும் கேட்கவில்லை. “பரீட்சை முடிவுகள் வெளிவர வுள்ளது. நீ கட்டாயம் மருத்துவ பீடத்திற்குத்

Page 10
டொக்டராக நீ வரவேண்டாமா பிள்ளை” கெஞ்சாத குறையாகக் கேட்டார் சிவானந்தம். தர்மினி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
"அப்பா.. நான் படிப்பேன். படிச்சு டொக்ட ராக வருவேன். அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.”
"படிப்புச் செலவுக்கு...” என்றிழுத்தாள் சுந்தரி. "ஏழைகள் படித்துப் பட்டம் பெறவில்லையா?”
எப்பாடு பட்டாலும் மனோகரனும், மாமாவும் என்னைப்படிக்க வைப்பார்கள்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது...” வெட்டொன்று துண்டு இரண்டாக கூறிய தர்மினியை வியப்புடன் நோக்கினார் சிவானந்தன். குழுந்தைப்பருவத்திலிருந்தே அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து வளர்த்தும் கூட அவள் இப்படி பதிலளிக்கின்றாள் என்ற ஆதங்கம் மனதை நெருடியது. பதினெட்டு வருடங்கள் வளர்த்த பெற்றோரை விட நேற்று வந்தவன் பெரிதாகி விட்டான் என்று சுந்தரி மனதுக்குள் குமுறினாள்.
மீண்டும் அடுத்த வாரம் விசாரணை நடத்தலாம் என்றும், அதுவரை தர்மினி பெற்றோருடன் போய் இருக்கும் படியும் பொறுப் பதிகாரி கூறியதும் தர்மினி ஆட்சேபித்தாள்.
“சட்டபடி நான் மனோகரனை பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் நான்
அவருடன் போவது தான் சரியானது சேர்...”
பொறுப்பதிகாரிக்கு சங்கடமாய்ப் போய் விட்டது சிவானந்தத்தை நோக்கினார். அவளது விருப்பபடியே அனுமதிக்க வேண்டியதாயிற்று. சிவானந்தம் தம்பதியினர்
சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பினர்.
இதற்கிடையில் உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. எதிர்பார்த்தது போலவே தர்மினி சிறந்த பெறுபேற்றுடன் சித்தியடைந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியை சிவானந்தம் | தம்பதியினரால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை.
அடுத்த வாரம் பொலிஸ் நிலையத்துக் சென்றிருந்து போது தர்மினியை தனியே அழைத்து அம்மா உரையாடினார்.
“மகள்... இனி டொக்டராகப் போவது உறுதி யாயிற்று. இந்த நிலையில் உனக்குப் பொருத்தமில்லாத மனோகரனுடன் எப்படி வாழப்போகின்றாய்?” என்றாள்.
"அம்மா... அவர் எப்படியும் தனது சுய உழைப்பால் முன்னேறி வருவார்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது...”
“தர்மினி... இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியமாகும். சூரியவம்சம் சரத்குமார் போல முன்னுக்கு வருவதெல்லாம் யதார்த்தத்தில் நடக்காத ஒன்று. வீண் கற்பனை செய்யாதே... அதற்கு கூட வம்சம் முக்கியம்...”
"அம்மா... நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறியள்? எல்லோருக்கும் சமகல்வி என்ற வாய்ப்பு வந்த பிறகு
08
1 ஜீவநதி 73 ஐப்பசி 2014

எல்லாப்பகுதியிலிருந்தும் உயர் பட்டம், பதவிக்கு வருகினம்... அப்பாவின்ர வாட்டில எச்.ஓ. வாக வந்திருக்கிற டொக்டர் மனோகரனின்ர ஒன்ற விட்ட அண்ணன்தான்... ஆங்கிலேயர் தந்த கல்வியால் தான் தமிழர் முன்னேறிச்சினம். கன்னங்கராவின் இலவசக் கல்வி முறை சிங்களவரையும், ஒடுக்கப்பட்ட தமிழரை யும் கூட முன்னுக்குக் கொண்டு வந்தது. பதியுதீன் மொகமத்தினால் இன்று முஸ்லிம்களும் நிறையப் பேர் படிச்சு மேல வந்திட்டினம். இந்த மாதிரியான சந்தர்ப்பம் இப்பதான் மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைச்சிருக்கு அவர்களும் மேலோங்கி வருகிறார்கள்... இதிலே எங்கயம்மா வம்சமும், சாதியும்...? ஆக்கிரோசமாக வெடித்த மகளைப்பார்த்து வாயடைத்துப்போனாள் சுந்தரி.
சிறிது நேர மௌனத்தின் பின்னர் சுந்தரி, “மகள்
பார்காரியாயாயாயா பயானாகக் பைமாயா
\ இr, NF
உனக்குத் தெரியாது, குலத்தளவுதான் குணம்... மலை யகத்தில் சாதி குறைஞ்ச பெடியனைக்கட்டின தெண்டு ஊர் எங்களை நையாண்டி பண்ணும்...” என்றாள்.
“அம்மா... உங்களை நையாண்டி பண்ணு றவைக்குச் சொல்லுங்கோ... அவையளின்ர பிள்ளையள் வெளிநாட்டில் வெள்ளைக்காரியல கட்டுறது சரி | யெண்டால் நான் எங்கட நாட்டு இளைஞனைத்தான்
மாப்பிள்ளையாக எடுத்திருக்கின்றேன்... அது தப்போ என்று கேளுங்க... யுத்தம் நடந்த காலத்தில் சாதிபேதம் பார்க்காதவை இப்போ மறுபடியும் பார்க்க வெளிக்கிட்டினமோ அம்மா...?”
சுந்தரியால் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கிடையில் பொலிஸ் அதிகாரி விசாரணைக்கு அழைத்தார். இருபகுதியினருடனும் கலந்து உரையாடிய பின்னர் தனது முடிவைச் சொன்னார்.
- "தர்மினி படித்து முடித்து டொக்டராக வரும் வரைக்கும் பெற்றோருடன் இருக்கட்டும். படிப்பு முடிய கலியாணத்தைச் செய்து வைக்கலாம். அது வரை அவளைக் குழப்பக் கூடாது" இருபகுதியினரும் உடன்பட்டனர்.
- வீட்டிற்கு மகளை அழைத்து வந்ததும் சுந்தரி கூறினாள் "இந்த ஐஞ்சு வருசத்துக்குள்ள மகளின்ரை மனதை மாத்த வேணும்...”

Page 11
மீள் பரிசி
பொகன் பழி
வாய் மொழி உரைகேட்டு அறிவைத் திரட்டிக் கொள்ளும் ஒரு சமூகம், கல்வி வளர்ச்சியின் போது எழுத்துவழி அறிவைத் திரட்டிக் கொள்ளும் சமூகமாக மாறுகின்றது. அறிவு வளர்ச்சி நிலையில் அது ஒரு முக்கியமான செயற்பாடாகின்றது. ஒரு திருப்பமுமாகின்றது.
வாய் மொழி உரை மரபில் கனதியான பரிமாணங்களும் உண்டு. மேலோட்டமான கும்பற்(Mass) கவர்ச்சிப் பரிமாணங்களும் உண்டு. இந்திய மரபில் வேத உபநிடதங்கள் முதலில் வாய்மொழி வாயிலாகவே பாது காக்கப்பட்டு வந்தன. அதிலிருந்து நெகிழ்ந்து மேலெழுந்த வடிவங்கள் பலதோற்றம் பெற்றன. "ஹரிகதா” எனப்படும் இறைபுகழ் கதை, இசையோடு இணைந்து அருட்கதை கூறல் (சங்கீத ததா பிரபஞ்சம்) முதலிய வடிவங்கள் தோற்றம் பெற்றன. இசைக் கவர்ச்சியும் பொருட்கவர்ச்சியும் இணைந்ததாக அந்த வடிவம் மேலெழுந்தது.
- தென் இந்தியாவின் இசை மரபும் அரங்க மரபும் தொடர்பான தகவல்கள் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் பதினான்காம் அத்தியாயத்தில் குறிப் பிடப்பட்டிருந்தாலும். பரதமுனிவர் காலத்தில் சங்கீத கதாபிரசங்கம் தோற்றம் பெற்று விடவில்லை. கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சியோடுதான் அந்த வடிவம் தோற்றம் பெற்றது.
முத்துசாமிதீட்சதர், தியாகையர் முதலி யோரது கீர்த்தனைகளில் தொன்மக்கதைகளும் காவியக்கதை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றை வாய்மொழி வடிவிலே விரித்துரைக்க முயன்றவேளை இசையும் உரையும் கலந்த கதா பிரசங்கமுறை எழுச்சி கொண்டது. கர்நாடக சங்கீதத் தோடு இணைந்த பஜனை முறையும் சங்கீத கதா பிரசங்கத்தின் உருவாக்கத்துக்குத் துணை செய்தது. இசைவல்லவர்கள் பஜனை செய்வதிலும் சாரங்க தேவர் "பஜனோத் துராஹா” என்ற கருத்தினாற் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சங்கீதக் கச்சேரி அமைப்பை அடி யொற்றி முதலில் விநாயக துதி பாடுதலும் நிறைவில் மங்களம் பாடுதலும் சங்கீத கதாபிரசங்க மரபில்

பேச்சுக்கலை "லனைக்குரிய வடிவம்
1 1 1 1 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பேராசிரியர் சபா.ஜெயராசா
மே ந, கைப் படII
பட மா
ப யாபா பாவே
Seea es capedantiede
என் பாடல்
Spinrance intor de upce
"புவாம்பயாமரைபாம் ncaadwriadialecha musia சாதிப்பாக அசாம்
வாராக
பள்.. அரசு 1 படம் பா ரா பக்கம
Dialetica
தேன் - பாபவம் ஒர்களான பணம்
1 படம்
*0a61
It Smmாடு'ip) பையாளாராTழா 8 de fabulosa contena
இடம்பெற்றது. சங்கீத வித்துவான்கள் அத்தகைய பிரசங்க முறைமையிலும் வல்லவர்களாக இருந்தனர். அந்த மரபில் வந்தவர் தான் இருபதாம் நூற்றாண்டில் அக்கலையை வளம்படுத்திய திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.
ஹரிகதா என்பது "சிவகதை” என்றும் இசைப் பேருரை என்றும் தமிழில் உரைக்கப்படுகின்றது. பண் பாட்டில் நெடிது வேரூன்றி நின்ற கதை எடுத்துரைப்புக் கோலமும் (Narrative Style) கர்நாடக இசையும் அரங்க அளிக்கை நுட்பங்களும் அதிலே பயன்படுத்தப்படு கின்றன. கர்நாடக சங்கீத கச்சேரி போன்று பக்க வாத்தியக் குழுவினரோடு இணைந்துதான் அது ஆற்றுகை செய்யப்படுகின்றது. இசையின் பலமும் உரையின் பலமும் அங்கே ஒன்றிணைக்கப்படுகின்றன.
இசைப்பேருரையில் மக்களின் ஈடுபாட்டை
ஜீவநதி 73 ஐப்பசி 2011 ப

Page 12
மேலும் ஈர்த்துக் கொள்வதற்கு தெம்மாங்கு, காவடிச் சிந்து போன்ற நாட்டார் இசைமெட்டுகளும் பயன் படுத்தப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலம் படித்த எழுகுழாத்தினரை குவியப்படுத்தி ஆங்கில மொழியிலும் சங்கீத கதாப்பிரசங்கங்கள் நிகழ்த்தப் பட்டன. முனைஞ்சிப்பட்டி சுப்பையா பகவதர், டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோர் ஆங்கில மொழியிலே அதனை நிகழ்த்தியதற்குச் சான்று உண்டு. (என்றுரீநிவாசன்,2001)
அக்காலத்தில் கிறிஸ்தவ சமயத்தை விளக்கு வதற்கும் ஹரிகதா முறைமையைப் பயன்படுத்தியதற்கு சான்று காணப்படுகின்றது
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பெண்கல்விக்கான ஊக்குவிப்பு ஹரிகதை நிகழ்த்து வதில் பெண்களின் ஈடுபாட்டையும் ஈர்த்தது. நிலப் பிரபுத்துவ சமூகத்தில் பெண்களுக்குரிய கலையாக ஆடல் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் செய்வதற்கோ, ஹரிகதை நிகழ்த்துவதற்கோ ஆரம்பத்தில் பெணர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.
பிரித்தானியர் ஆட்சின் காலத்தில் நிகழ்ந்த பெண்கள் நிலைப்பட்ட சமூக அசைவியம் (Mobility) பல துறைகளிலும் அவர்களின் ஈடுபாட்டை முனர் னெடுத்தது. ஆயினும் பலத்த எதிர்ப்புகளிடையே தான் பெண்கள் ஈடுபட முடிந்தது. அவ்வகையில் எதிர்ப்பு களையும் சுமந்து அக்கலையில் ஈடுபட்டவர்களுள் வேலூர் சாரதாம்பாள், ஸி.சரஸ்வதிபாய் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சமூக வளர்ச்சியில் கர்நாடக சங்கீதம் எழுகுழாத்தினருக்கு(Elite) உரிய கலையாக மாற்றம் பெற்றது. அந்த வளர்ச்சியினூடே சங்கீத கதாபிரசங்கம் செய்தலால் கர்நாடக சங்கீதக்கச்சேரி அமைப்பின் தூய்மை பாதிக்கப்படும் என்ற கருத்தேற்றம் தோற்றம் பெற்றது. கர்நாடக சங்கீதம் எழுகுழாத்தினருக்குரிய கலையாகவும், சங்கீத கதாப்பிரசங்கம் சாமானியர்க் குரிய கலையாகவும் அசைவு பெற்ற இடைவெளி, அந்த நிலையைத் தோற்றுவித்தது.
இசை தழுவாத பேச்சுக்கலை நீண்ட கல்வி வரலாற்றுடன் இணைந்தது. தொண்மையான கிரேக்க கல்வியில் இடம்பெற்ற ஏழு தாராண்மைக்கலைகள் (Seven Libral arts) என்ற பிரிவில் சொல்லாடற்கலையும் (Rhetoic) உள்ளடக்கப்பட்டிருந்தது. அக்காலத்து உயர் கல்வியில் ஒவ்வொருவரும் அதனைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
வரண்முறையான கல்வியோடு தொடர்புடைய வாய்மொழி தழுவிய கற்பித்தல் முறை விரிவுரை முறை முதலியவற்றோடு இணைந்த வகையிலே பேச்சுக் கலையும் வளரலாயிற்று. கிரேக்க மரபில் வளர்ச்சியுற்ற தருக்க(அளவை) முறைகள் பேச்சுக்கலையை வளம் படுத்தின. அதாவது பேசுவோர் தமது கருத்துக்களை அளவை முறைகளை அடியொற்றி முன் வைக்க _வேண்டியிருந்தது.
1Ο
ஜீவநதி 73 ஐப்பசி 2011
 

தமிழ்ச்சூழலிற் பேச்சுக்கலை முதலிலே சாமானி யருக்குரியதாக இடம் பெறவில்லை. கூத்துக்களே சாமானியருக்கு உரிய வகையில் பெருவழக்காக நிகழ்ந் தேறின. வரண் முறையான பேச்சுக்கலை உயர்ந்தோருக் குரியதாயிற்று. தனித்த உரைசார்ந்த தொடர்பாடலால் மக்கள் மனங்களை ஈர்த்துக்கொள்ள முடியவில்லை.
சமயங்களின் எழுச்சியும் அளவை முறைகளை அடியொற்றிச் சமயங்களை நிறுவுதலும் பேச்சுக்கலை வளர்ச்சியை முன்னெடுத்தன. ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதம்” பற்றிய செய்தி மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது. சமணம், பெளத்தம் முதலாம் சமயங்களின் வளர்ச்சியும் பேச்சுக்கலை வளர்ச்சிக்குத் துணை செய்தன. பெளத்தம் கவிண்கலை வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை. புலன் இன்பங்கள் வழி எழும் ஆசை துன்பத்துக்கு இட்டுச் செல்லும் என்ற கருத்து பெளத்தத்தில் இடம்பெற்றது. அறிவு வளர்ச்சியை சமணம் முதன்மைப்படுத்தியது. அறிவு வழி எழும் ஆக்கங்கள் சமணத்தால் ஊக்குவிக்கப்பட்டன. அதன் நீட்சி பேச்சுக்கலையிலும் ஊடுருவியது.
தமிழ்ச் சூழலில் இடம்பெற்ற உரையாசிரியர் மரபும் பேச்சுக்கலைக்கு வளமூட்டியது. விளக்கமும், விரிவும், பொருள் கோடலும், அறிவு சார்ந்த "வாசிப்பும்" உரைகளிலே இடம்பெற்றன. அவை பேச்சுக்கலையுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளாக அமைந்தன.
ஐரோப்பியர் வருகையும், அச்சுப் பொறியின் வளர்ச்சியும் அவர்கள் அறிமுகம் செய்த கல்விமுறையும் பேச்சுக் கலைக் குப் புதிய பரிமாணங் களைக் கொடுத்தன. செய்யுள் பண்பாட்டிலிருந்து உரைநடைப் பண்பாட்டை நோக்கிய மாற்றம் நிகழ்ந்தது. அறிவை செய்யுள் வழியாகப் பதிவு செய்யும் நிலையிலிருந்து உரைநடை வழியாகப் பதிவு செய்யும் முறை நீட்சி கொண்டது.
கிறிஸ்தவ சமயத்தை எடுத்தியம்பும் செயற் பாடும், தேவலாய பிரசங்கமும் பேச்சுக்கலைக்குப் புதிய பரிமாணங்களைக் கொடுத்தன. தாய்மொழிக் கல்வி, தமிழிலே வழிபடும் முறை, தமிழிலே பிரசங்கம் செய்தல் முதலியவற்றைக் கிறிஸ்தவ திருச்சபையினர் முன் னெடுத்தனர். வைதீக சமயங்களிலே தமிழில் பூசைகள் நடைபெறாத நிலையில் கிறிஸ்தவ சமயத்திலே தமிழில் பூசையும் தமிழில் சடங்குகளும் முன்னெடுக்கப்பட்டமை வழிபாட்டுச்சூழலில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.
சமய மோதல கள் சமய முரணர் பாடுகள் உணர்மைகளை நிறுவுதல் முதலியற்றை அடியொற்றிப் பேச்சுக்கலை தமிழ்ச்சூழலில் வளரலாயிற்று. அந்த எழுபுலத்திலே தான் ஆறுமுகநாவலரின் பேச்சுக் கலைச் செயற்பாடுகள் மேலேழுந்தன. பேச்சுக் கலை “கணி டன முறைமை” என்ற பரிமாணத் தோடும் வளரலாயிற்று. போட்டியிட்டுச் சமய உணர்மைகளை நிறுவுதலும் கண்டன முறைமையும் பேச்சுக்களில் இணைந்து கொண்டன. இந்திய சுதந்திரப் போராட்ட மும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் பொது மக்களின் வாக்குரிமையோடு இணைந்த அரசியற்

Page 13
பணி பாட்டு வளர்ச்சியும் அரசியல் மயப்பட்ட
வெளிப்பாடுகளை ஏற்படுத்தின.
பேச்சுக்கலையை வளம்படுத்த தொன்மங் களை மானிடப் படுத் தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. கண்ணகியும், கோவலனும், பாரியும், திருமால் உலகளந்தமையும் சமகாலத் தலைவர்கள் வடிவிலே காட்டப்பட்டனர். அரசியற் பேச்சுக்களிலே சீர்திருத்தக் கருத்தியலும் இலட்சிய வாதமும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் சுலோகங் களும் ஒன்றிணைந்திருந்தன.
பேச்சுக் கலைக்கு வலுவூட்ட திராவிட கழகத்தினர் ஒலி நுட்பங்களைப் பயன்படுத்தினர். கருத்துவளத்தைக் காட்டிலும் சந்த ஒலி வளத்தின் மேலோங்கல் அவர்களது பேச்சுகளில் இடம்பெற்றன.
அதேவேளை பேச்சுக்கலையின் வளர்ச்சி அரங்கக் கவிதை அளிக்கையிலே செல்வாக்குச் செலுத்தும் பிறிதோர் ஊடுதலையீடும்(Intervention) நிகழ்ந்தது. அரங்கிலே பேசும் முறைமையில் கவிதையைச் சமர்ப்பிக்கும் முறைமை தோற்றம் பெற்றது. கவிதையானது வாசிப்புப்பொருளாயிற்று.
ஆறுமுகநாவலர், வித்துவ சிரோன்மணி பொனர்னம்பலம்பிள்ளை, சதாவதானி கதிரவேற் பிள்ளை ஆகியோரைத் தொடர்ந்து ஆழமும் கனதியும் கொண்ட பேச்சு அளிக்கை இலங்கையின் உயர்கல்வி மரபினரால் முன்னெடுக்கப்பட்டது. சுவாமி விபுலானந் தரை அடியொற்றி அந்த மரபு மேலெழத் தொடங்கியது. விழாக்கள் வழியாகக் கனதியான பேச்சு மரபை மக்கள் மத்தியிலே எடுத்துச் சென்ற செயற்பாட்டில் திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் அதிபராக இருந்த சுநடேசபிள்ளை அவர்களின் வகிபாகம் முக்கியமானது. தமிழகத்து அறிஞர்களையும் இந்நாட்டு அறிஞர்களையும் வரவழைத்து அவர் ஒழுங் கமைத்த தமிழ் விழாவின் வழியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சு மரபு புலமைநிலையையும் பொதுமக்களின் அறிவுத தளங் களையும் அடிப் படையாக கி கொண்டிருந்தன. அந்த எழுபுலத்திலேதான் பண்டித மணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் சொல்லாடல் மக்கள் மயப்பட்டன.
அரசியல நிலையில பொதுமக்கள்
 

வாக்குரிமை, தேசிய இனப்பிரச்சினை, தனித் தமிழ் இயக்கம், தீண்டாமை இயக்கம் முதலியவை பேச்சை
ஒரு கலையாக மட்டுமன்றி வினைப்பாட்டுக்குரிய கருவியாகவும் வடிவமைத்தன.
தரமும் கனதியும் ஆழமும் ஒரு புறம் முன்னெடுக் கப்பட மலினமாக எதிர்ப் போக்கும் வளரலாயிற்று. மலினமான பாலியல் நகைச்சுவைகள், பெண்களை மலினப்படுத்தும் நகைச்சுவைகள், கருத்து வளமற்ற நிலையில் நிகழும் தேய்வியம்பல்கள்(Cliche) கிண்டல் வழி உருவாக்கப்படும் கேலிச்சுவை முதலிய வற்றை உள்ளடக்கிய பட்டிமன்று, வழக்காடுமன்று, சொற்போர் முதலியவற்றை உள்ளடக்கிய தேய்மானப் பேச்சுக் கலையும் வளரத் தொடங்கியுள்ளது.
தரமான கல்வியில் உயர்ந்து நிற்கும் மேலைப் புல மொழிகளிலும் பண்பாட்டிலும் இவ்வாறான மலின அவலங்களைக் காண முடியாது. தமிழகச் சூழலில் நிலவும் இந்த அவலம் கேரளச் சூழலிலே காணப்படுதல் இல்லை. அவ்வப்போது சில மேற்கோள்களைக் காட்டி தரம் என்ற முலாம் பூசும் மலினப் பேச்சுகள் சமூகத்தின் அறிவெழுச்சிமிக்க சிந்தனைப் போக்கினைப் பின் னோக்கி இழுத்து விடுகின்றன. ஆழ்ந்தும் அகன்றும் முன்னேறிச் செல்ல வேண்டிய அறிவும் புலமையும் ஒடுக்கிவிடப்படும் செயற்பாட்டை அவ்வகை உரை அரங்குகள் மேற்கொள்கின்றன. ஓரிரு பேச்சுக்களில் தரம் என்பது தலைநிமிர்த்தினாலும் ஒட்டுமொத்தமாகத் தரநிலையிற் பின்னடைவுகளே காணப்படுகின்றன. கனங்காத்திரமான உரை வினையாக்கத்துக்கு(Discoursive Formation) அவற்றின் பங்களிப்பு வறிதாகவே உள்ளது.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், நடனம், ஓவியம் முதலாம் கலை இலக்கியங்கள் திறானாய்வுக்கு உட்படுத்தப்படுமளவுக்குப் பேச்சுக்கலை உள்ளடக்கப் படவில்லை. அதுவும் சமகாலத்தைய மலினப் பேச்சுக் கலை இழுபட்டுச் செல்வதற்கு ஒரு காரணியாகின்றது.
நவீன அறிவும் தொழில் நுட்பமும் பொங்கிப் பெருகும் சமகாலச் சூழலில் பழைய அறிவோடு மட்டும் கட்டுப்பட்டிருக்க முடியாதுள்ளது. புதிய அறிவைப் பேச்சு வழியிலும் எழுத்து வழியிலும் கையளிக்க வேண்டி யுள்ளது. காலாவதியான மனிதர்களாக மாறாதிருப்
பதற்குப்புதிய அறிவின் தரிசனம் கைகொடுக்கும். e - -

Page 14
னது பெயர் இன்சாப். இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. இனிமேல் நவம்பர் மாதங்களெல்லாம் வருமா என்பது தான் இப்போது எனக்குள்ள பிரச்சினையே. அதைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு என்னைப்பற்றிச் சொல்லி முடித்து விடுகின்றேன்.
நான் பார்ப்பதற்கு அழகானவனோ அல்லது சட்டென எல்லோருக்கும் பிடித்துப்போகும் சிறுவனோ கிடையாது. ஆனால் பள்ளிப் படிப்பிலே
ஓரளவு கெட்டித்தனமாக இருப்பவன். அதிலும் விஞ்ஞானப்பாடமென்றால் உயிர். வயர்களாலும் பற்றரிகளாலும் நிறைந்திருக்கும் என்னுடைய அறையைப் பார்த்தீர்களானால் நிலாவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ரோங் போல நிறையவே யோசிப்பீர்கள். வீட்டில் நான் புரியும் குழப்படிகளுக்கு சுற்று வட்டாரப் பிரசித்தம் உண்டு. பொதுமைதானத்தில் என்னோடு கிரிக்கட் விளையாடும் வகுப்புத்தோழர்கள் நீங்கலாக பெரியவர்களுக்கு மெகா எரிச்சல் தருபவன் நான்.
வீட்டிலிருந்து சுமார் நாலுகிலோமீற்றர் தூரத்திலிருக்கும் சந்தடி மிகுந்த நகரப்பாடசாலை யொன்றிலே எட்டாம் வகுப்பிலே படிக்கின்றேன். தினமும் காலையில் எழுந்தவுடன் எனது தம்பி இம்ரானுடன் (பட்டப்பெயர்: ஒல்லிப்பிச்சான்) ஒரு சின்னச் சண்டையாவது போடாவிட்டால் சாப்பாடு செரிக்காது எனக்கு. பாடசாலைக்கு நாங்கள் இருவரும் வெளிக்கிடும் நேரத்தில் எங்கள் வீடு கிட்டத்தட்ட
ப ஜீவநதி 71 ஐப்பசி 2011

மூதுார் மொகமட் ராபி
எது பெயர் இன்சாப்
2009 மே மாதத்து வெள்ளிமுள்ளி வாய்க்கால் போலிருக்கும்.
அலாரம் மணிக்கூடுபோல் சமையல் புகைக் குள்ளிருந்து தொண்டையைக் கிழிக்கும் உம்மா, பழைய மோட்டார் சைக்கிளைத் தயாராக வைத்தபடி இறைச்சிக்கோழி பாக்கி வசூலுக்குப் போகும் பரபரப்பில் பத்து செக்கனுக்கு ஒருதடவை, “டேய்! டேய்! வாங்களேண்டா கெதியா!” என்று முன்னும் பின்னும் அலையும் வாப்பா, முன்வராந்தாவில் படித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையை விலக்கி
மூக்குக்கண்ணாடிக்குள்ளிருந்து முறைக்கும் புச்சியப்பா (வாப்பாவின் தந்தை - அவரை நான் அப்படித்தான்
அழைப்பேன்), ஆகியோரின் வசவுகளின் பின்னணி இசையோடு நானும் ஒல்லிப்பிச்சானும் பாடசாலைக்குப் போவதற்குள் வீடு நாலுபடும்.
நான் சஞ்சரிக்கும் உலகிலிருந்து இந்தப் பெரிசு களையெல்லாம் நீக்கிவிட்டால் அதிலே எனது கிரிக்கட் நண்பர்களும் டீவியில் வரும் மல்யுத்தச் சண்டியர்களும் தான் இருப்பார்கள். எனது மண்டைக்குள்ளே கார்ட்டூன் மிருகங்களும் சண்டியர்களின் சாகசங்களும் மறுஒளி பரப்பாகிக் கொண்டிருக்கும். மனதிலோடும் சாகசக் கயிறுகளின் இழைபிரிந்து வெடிக்கும் ஒரு கணத்தில் திடீரென “ஆய்... ஊய்!” என்று அலறிவிட்டு அதற் கடுத்த கணங்களிலே எதுவுமே நடவாததுபோல எனது | வேலையைச் செய்து கொண்டிருப்பேன். வெளியி.
லிருந்து பார்ப்பவர்களுக்கு இது தெரியாததால் புதிதாக காண்பவர்கள் என்னைச்சிறிது சந்தேகமாய்ப் பார்ப்ப துண்டு. எங்கள் வீட்டிலுள்ள பெரிசுகளுக்கு இதெல்லாம் பழகிப்போன விடயம். ஆனால், விருந்தினர்கள் வந்திருக்கும் நேரங்களில் மட்டும் “யேய்! இன்சாப்!” என்று புதிதாய் அதட்டுவார்கள்.
கார்ட்டூண், கிரிக்கட் தவிர இன்னுமொரு பொழுதுபோக்கும் எனக்கு உண்டு. சகல பத்திரிகை யிலும் வெளிவரும் விண்வெளி பற்றிய செய்திகளை

Page 15
யெல்லாம் தவறாமல் விரும்பிப் படிப்பதும் அவற்றைக் கத்தரித்து புச்சியப்பாவின் பழைய டயரி ஒன்றிலே ஒட்டி வைத்துவிடுவதும்தான் அது. இந்த ஆர்வம் வந்ததற்கு என் வகுப்பாசிரியராகிய விஞ்ஞான ஆசிரியர் ஜெயக்குமார் ஸேரும் ஒரு காரணம். அவரிடம் விண்வெளியைப்பற்றி யாராவது ஏதாவது சந்தேகம் கேட்டால் போதும். அதன் பிரமாண்டத்தை யும் ஆர்வம் தொனிக்க விளக்கிக்கூறி எங்களை யெல்லாம் பிரமிக்க வைத்துவிடுவார்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும். முதலில் நான் சொல்ல வந்த கதையைச் கூறிமுடித்து விடுகின்றேன்.
இப்போது சில நாட்களாக எனது உடம்பிலே ஏதோ சிறிய வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. சரியாக எப்போது என்று தெரியவில்லை, என் உடம்பு எனக்கே பாரமாகி விட்டதுபோலத் தோன்றுகின்றது. கால் மூட்டுக்களில் வலிவேறு பாடாய்ப்படுத்து கின்றது. இதை வீட்டில் கூறியபோது வழக்கம்போல, "எங்களுக்குந்தாண்டா நோவுது.சின்ன வயசு உனக்கு ஏண்டா? நீ எப்ப பாத்தாலும் போல் போடுற மாதிரியும் பெட் பண்ற மாதிரியும் வீசிக்கிட்டு திரியறதாலதான் அப்படியிருக்கு ஒரு நிமிசம் கையைக் காலை வச்சுகிட்டு நீ இருந்தாத்தானே?" என்ற திட்டுத்தான் கிடைத்தது.
வேறுவழியின்றி, வராந்தாவிலே பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த புச்சியப்பாவிடம் கூறினேன். அவரோ, "சரி, எனக்கும்தான் நோவுது. அதுவும் இப்ப கொஞ்சநாளாக் கூடுதலாத்தான் வலிக்குது. சரி வா! நோவுக்கு நான் பூசுற இலுப்பெண்ணெய்யைத் தடவி விடுறன்." என்று ஒரு நாற்றம் பிடித்த பழைய போத்தலை எடுத்தார். அவ்வளவுதான் எடுத்தேன் ஒரே ஒட்டம்.!
திங்கட்கிழமை காலை.
வாரவிடுமுறை நாட்களில் அடிக்கடி மழை பொழிந்ததால் கிரிக்கட் தோழர்களை உடனே சந்தித்துப் பேச முடியவில்லை. அன்று பெளர்ணமி விடுமுறையாதலால் அன்றுதான் மைதானத்தில் விளையாடப் போனபோது பார்த்துப்பேசிக் கொண்டோம்.
"ஒம்டா இன்சாப்! எனக்கும் அப்படித்தாண்டா இருக்கு கால் ரெண்டையும் யாரோ நிலத்துக்குள்ள இருந்து இழுத்துப் பிடிக்கிற மாதிரி" என்றான் சதோசன்.
" என்னடா இது? உண்மையாவாடா? நான் எனக்குத்தான் அப்பிடி இருக்குன்டல்லாவா நினைச்சுக் கிட்டு இருக்கிறேன்"
"டேய், பொய் சொல்லாத. உனக்கும் அப்பிடியாடா இருக்கு.? நான் எனக்கு மட்டுந்தான் அப்பிடியென்று நினைச்சேன்" என்றான் மிஷ்கின்
“நல்லாருக்கு கதை எங்க வீட்ல அப்பா அம்மாதங்கச்சி பாட்டி எல்லாருக்கும் இதே போல இருக்குதெண்டு ஏதோ செய்வினையோ என்று பயந்துபோய் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேர்த்தி
Է
 

வச்சிருக்காங்கடா" என்றான் நெட்டைக் கொக்கு
"இதைப் பார்டா, முந்தியெல்லாம் இந்த பெட்டால எவ்வளவு வடிவாதுாக்கியடிக்கலாம். இப்பல்லாம் அப்படி அடிக்கேலாம கொஞ்சம் கஷ்டமா இருக்கு" காற்றில் வீசிக்காட்டினான் சதோசன்.
"உனக்குச் சும்மாவே அடிக்கத் தெரியாது." "போடா தூள்புட்டு!" “டேய் சண்டையை விடுங்கடா! எங்க வீட்டுலயும் எல்லாருக்கும் கால் வலிடா"
எங்கள் அணியிலுள்ள எல்லோருமே இதுபோல ஒரே கதையைச் சொல்லத் தொடங்கவே விளையாட்டை நிறுத்திவிட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். சில நாட்களாக நான் உணர்ந்த அந்த ஏதோ ஒரு வித்தியாசம் எல்லோருக்கும் பொதுவான விடயம் என்பது புரிந்தது.
"இப்ப என்னடா செய்யுறது? யாருக்கிட்ட யாவது கேட்டுப் பார்ப்போமா?"
"நாளைக்கு ஸ்கூல்ல நம்ம சயன்ஸ் ஸேர்க்கிட்ட கேப்பம்டா?"
"நாளை வரைக்கும் பொறுக்கேலாதுடா. எனக்கு இப்பவே கேக்கணும்டா"
பொதுமைதானத்திலிருந்து நகரின் பிரதான பஸ்நிலையத்தை நாங்கள் கடந்து செல்லும்போது, "இன்சாப், வா கொஞ்சம் சந்தைக்குள்ளே போய் வரலாம். இதுக்குள்ளதான் எங்க அப்பா மரக்கறிக்கடை வச்சிருக்கார்" என்று கூப்பிட்டான் சதோசன்.
***
"அட இது என்ன கூத்து?" நாங்கள் சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் அதிர்ந்து கூவினார், தூக்குத் தராசிலே கரட் கிழங்குகளை நிறுத்து வியாபாரம் செய்தபடி நின்றிருந்த சதோசனின் அப்பா சண்முகலிங்கம்.
"அதுசரி! நானும் கொஞ்சநாளா இதைப் பத்தித்தான் யோசிச்சிட்டு இருந்தேன். போன வருசம் சிக்கின்குனியா காய்ச்சல் வந்தநேரம் கைகால் எலும்பெல்லாம் ஒருமாதிரி இழுத்துப் பிடிச்சாப்பல இருந்திச்சுத்தானே.? கிட்டத்தட்ட அதே மாதிரித்தான் ஆனா காலுக்குக் கீழே பூமிக்குள்ள இருந்து யாரோ இழுத்துப் புடிக்கிறாப்பல இருக்கு.அதுமட்டுமில்ல தூக்கிற சாமானெல்லாங் கூட கடும் பாரமாயிருக்குது டாப்பா" என்றார்.
பின்பு சுற்றிலும் ஒருபார்வை பார்த்துவிட்டு, "இதைக் கொஞ்சம் பாருங்க இந்தா என்ட கையில இருக்கிற இந்தத் தூக்குத் தராசில முந்தியெல்லாம் ஒரு கிலோவுக்கு நடுத்தர ஸைஸ் கரட் ஒரு பத்து பன்னி ரண்டு கிழங்கைப் போட்டாப் போதும் ஆனா இப்ப கொஞ்சநாளா 8 அல்லது 9 கிழங்கைப் போடக் குள்ளேயே ஒரு கிலோ வந்துடுது. கத்தரிக்காய் 4, 5 காயைப்போட டக்கெண்டு வந்திடுது ஒரு கிலோ! முந்தியெல்லாம் 7 இல்லாட்டி 8 காய் தேவைப்படும்.” என்று சொல்லிக் கொண்டே போனார். எங்களுக்கு அவர் கூறியது புதுவிடயமாக இருந்தது. நாங்கள் -
13
ஜீவநதி 78 ஐப்பசி 2011

Page 16
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
"டேய்! இதை நம்மட ஜெயக்குமார் ஸேர்க்கிட்டதான் கேக்கணும்” என்றான் மிஷ்கின்.
- "என்ன சண்முகம், ஒன்ட மகனோட கூட்டாளியெல்லாம் சேர்ந்து வந்திருக்காங்க போல. இண்டைக்குக் கிரிக்கட்டுக்கு லீவு விட்டுட்டு மார்க்கட் பக்கம் வந்திருக்காங்களே... சும்மா வர மாட்டாங்களே?” அன்று பெளர்ணமி தினம் என்பதால் கடையைக் கழுவிப் பூட்டியபடி கேட்டார், பக்கத்து ஆட்டிறைச்சிக் கடை முதலாளி ஹனீபா நானா. அவரிடமும் விடயம் சொல்லப்பட்டது.
"ஓகோ! அதான்டா சண்முகம் நா பார்த்தேன்... ஒரு ரெண்டு மூணு நாளா இப்படிக் கிடக்கேண்டு..! கால்வலிய வுடு. நிண்ட நெலையில யாவாரஞ் செய்ர நம்மளுக்கெல்லாம் அது எப்பவும் உள்ளதுதானே? அந்த போஸ்ட் மாஸ்டர்ர மனிசி நேத்துக்காலையில ரெண்டு கிலோ “தனி” வாங்கிட்டுப் போனா... வாங்கிப்பாத்த கையோட எறைச்சி முந்தி மாதிரி பொலிவாயில்ல என்டு ஒருநாளும் இல்லாத மாதிரிக்கு வந்து ஏசிட்டுப் போயிருக்கான்டு கடைப் பொடியன் சொன்னான். அப்ப இதுதானா விசயம்? பாரத்தைக் கூடக் காட்டுதா, திராசு..? ம்ம். கூடக்காட்டினா நமக்கு நல்லதுதான்... ஹாஹ்ஹா! ஆனா அது பாவம்! மேல ஒருத்தன் பாத்திட்டு இருக்கான்.” என்று உரத்துப்பேச அந்த இடத்தில் ஒரு சிறுகூட்டமே கூடி இதைப்பற்றி அலசியது.
அங்கு எல்லோருடைய கதையும் ஒரே கதையாகவே இருந்தது. .
***
மறுநாள் பாடசாலை ஆரம்பித்தது. அடிக்கடி மழைபொழிவதும் நிற்பதுமாக இருந்தது அன்றைய காலைப்பொழுது. பாடசாலையிலே எல்லோருடைய வாயிலும் "அந்த புதுவித கால்வலி” பற்றிய பேச்சாகவே இருந்தது. ஜெயக்குமார் ஸேர் வகுப்புக்குள் வந்து சேர்ந்ததுதான் தாமதம், முன்தினம் நடந்த அனைத்தையும் அடித்துப்பிடித்து மூச்சுவாங்கச் சொல்லி முடித்தோம்.
எப்போதுமே கலகலப்பாக நகைச்சுவையாய்ப் பேசுபவர்தான் ஜெயக்குமார் ஸேர். அன்று வழக்கத் திற்கு மாறாக மிகுந்த சிந்தனை வயப்பட்டிருந்ததால் நாங்கள் கூறியது ஒன்றுமே அவருக்கு முதலில் புரிய வில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டு பொறுமை யாகக் கேட்டு விளங்கினார். திடீரென ஏதோ தோன்றி யவராக ஆய்வுகூடத்துக்குள்ளே புகுந்து ஒரு விற்ற ராசுடன் வெளியே வந்தார். "இங்க வாசதோசன், இன்சாப்! ரெண்டு பேரும் ஓடிப்போய் கெண்டீன்ல சின்னத்தம்பி ஐயர்ட்ட போய் நான் சொல்றதுகள்
ப ஜீவநதி 73 ஐப்பசி 2014

வாங்கிட்டு கெதியா வாங்க!” என்றார்.
நாங்கள் கொண்டு வந்த தராசு எடைக் கற்களை ஒவ்வொன்றாக விற்றராசிலே நிறுத்துப் பார்க்கலானார் ஜெயக்குமார் ஸேர். என்ன ஆச்சரியம் ஒருகிலோ எனக்குறிக்கப்பட்டிருந்த படிக்கல் அதனிலும் அதிகநிறையைக் காட்டியது. அவ்வாறே 2கிலோ, 5கிலோ கற்களும் நிறைகளைச் சற்றுக்கூட காட்டியது. நடப்பதை நம்பவே
முடியாமல் விற்றராசுகளை மாற்றி மாற்றி திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கொண்டேயிருந்தார் ஸேர். ஆனால் விளைவு மட்டும் மாறாமல் அதே விதமாகவே இருந்தது. எங்கள் வகுப் பாசிரியரின் முகம் அதிர்ச்சியில்
வெளிறிப்போனது.
அதன் பிறகு அவர் எங்களோடு பேசவே யில்லை. மிகுந்த யோசனையுடன் ஆய்வுகூடத்திற்கும் அதிபர் காரியாலயத்திற்குமாக ஓடித்திரிந்து கொண்டி ருந்தார். இயர்போனைக் காதிலே பொருத்தியபடி கைத்தொலைபேசியில் யாராருக்கோவெல்லாம் அழைப்பு எடுத்தவாறிருந்தார். பாடசாலை முழுவதும் ஒரு வகையான பதற்றம் தொற்றியிருந்தது. வெளி யாட்கள் பலர் பாடசாலை வளவுக்குள் ஒருவித பரபரப் புடன் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதிபர் காரியாலயத்திற்கு முன்பும் பலர் கூடிப்பேசியவாறு நின்று கொண்டிருந்தார்கள். )
பக்கத்து வகுப்புகளிலிருந்த ஆசிரியர்களும் சில பெரிய வகுப்பு மாணவர்களும் எங்கள் எட்டாம் வகுப்புக்குள் படியேறி வந்து, "இன்சாப் யார்?” என்று கேட்டு சதோசன், மிஷ்கின், அஸ்வின் உட்பட எல்லோரையும் ஏதோ மிருகக்காட்சிசாலைக்குப் புதிதாக வந்திருக்கும் விலங்கைப் பார்ப்பதுபோலப் பார்த்து விட்டுப் போனார்கள்.
- சிறிதுநேரத்தில், “இன்சாப் உன்னை அதிபர் கூட்டி வரச்சொன்னார் கெதியா வா!” என்று எங்கள் வகுப்புக்கு வந்து நின்றான் ஒரு மாணவர் தலைவன். காரணம் புரியாமல், குழப்பத்தோடு நான் படியிறங்கிச் செல்கையில், "அம்மாத்தலை! நீ ஸ்கூல்லயே பெரிய ஆளாயிட்டடா, வாழ்வுதாண்டா ஒனக்கு!” என்றான் அவன் கண்களிலே லேசான பொறாமையுடன்.
***
அதிபரின் அறை மிகவும் விசாலமாக இருந்தது.
மார்பில் கைகளைக்கட்டியபடி புன்னகையுடன் அமைதியாக நின்றிருக்கும் விவேகானந்தரின் கீழே விசாலமான மேசையொன்றின் பின்னால் சுழல் நாற்காலியில் அமர்ந்து தொலைபேசியில் "ஓம்.. ஓம்! சரி..சரி!” என்று சொல்லிக் கொண்டிருந்தார் அதிபர். அவரைச் சுற்றிலும் நிறைய பிரமுகர்கள் அவரையே கவனித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
" ம்ம்! இங்க வா! நீதானே அந்த இன்சாப்? என்ன ஜெயா..? இவன்தானே ஆள்?” என்று பக்க

Page 17
வாட்டில் திரும்பி யாரையோ கேட்டார் அதிபர். அப்போதுதான் எனது வகுப்பாசிரியர் ஜெயக்குமார் ஸேரும் அந்தக்கூட்டத்தில் இருப்பதைக் கண்டேன். எனது பார்வை அவரில் வீழ்ந்ததும் "பயப்பட வேண்டாம்” என்பது போல லேசாய் சைகை செய்தார்.
"குட்மோர்னிங் சேர் ஒம். ஸேர்" என்றேன் தட்டுத் தடுமாறியபடி "சரி பயப்பட வேண்டாம்! நேற்றுப் பின்னேரம் எங்கே போனனீங்க. என்ன நடந்தது என்றதை காலையில் ஜெயக்குமார் ஸேர்ட்ட சொன்னது போல ஒருக்கா வடிவாச் சொல்லு பார்ப்போம்” என்று அதிபர் கேட்டார்.
நான் தயங்கியபடி மீண்டும் ஒருதடவை ஜெயக்குமார் ஸேரைப் பார்த்துவிட்டு, "அது வந்து ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முதல்ல இருந்து." என்று நான் சொல்லத் தொடங்கியதும் எதிரேயிருந்த தன்னியக்க டிஜிட்டல் வீடியோ கெமரா என்மீது வெளிச்ச வெள்ளத்தை பாய்ச்சியபடி உயிர்பெற்றது.
***
"அடேய்! இன்சாப் என்னடா சொல்லுறா? ஏண்டா ஒனக்கிந்த வேண்டாத வேலைக்கெல்லாம் பாஞ்சடிச்சிட்டு முன்னுக்குப்போறாய் இரு.இரு ஒனக்கு வாப்பா வரட்டும்!” என்ற உம்மாவின் தொண தொணப்புக்குப் போட்டியாக மழையும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது.
புச்சியப்பா உள்ளறையில் மதியக் குட்டித் தூக்கத்திலிருக்கவே முன் வராந்தவிலிருக்கும் அவரது சாய்மனைக் கதிரையிலே நான் சுருண்டு படுத் திருந்தேன். அப்போது மழைக்கோட்டிலிருந்து ஈரம் சொட்ட மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்தார் வாப்பா. சைக்கிளை நிறுத்தி அவர் இறங்குவதற் கிடையிலே, "இஞ்ச கேட்டீங்களாப்பா இவன் இன்சாப்ட வேலைய.ஸ்கூல்ல என்னமோ வீடியோ எடுத்தாங்களாம் இவன் ஒண்ணும் ஒழுங்காச் சொல்லுறானில்லப்பா.என்னென்டு கொஞ்சம்."
"சரிசரி, அதெல்லாம் பிறகு கேட்டுக்கலாம். இப்ப டீவியைப் போடுங்கடாப்பா அண்டைக்கு ரெண்டு நாளா எல்லாரும் காலுக்குள்ளால இழுத்துப் புடிச்சமாதிரி இருக்கெண்டு சொன்னிங்கதானே..? அது நம்மஞக்கு மட்டுமில்ல தெரியுமா? ஊரெல்லாம் இதே கதைதான்டாப்பா. அது சம்பந்தமாத்தான் டீவில நியூஸ் சொல்லிட்டிருக்கானாம் போடுங்க கெதியா?" என்றவாறு மழைக்கோட்டைக் கூடக் கழற்றாமல் ஹோலுக்குள்ளே நுழைந்து ஈரக்கையோடு டீவியைப்போட்டார் வாப்பா,
"இஞ்ச பார்ரா இன்சாப் இந்த மனிசன்ட வேலையை வீடெல்லாம் ஒரே தண்ணி" என்று கூவிய உம்மாவைப் புறக்கணித்து உயிர்பெற்ற தொலைக் காட்சி,
".ன்று தெரிவித்தார். அவர்மேலும் இதுபற்றிக் கூறுகையில், இந்த வகையான கால்மூட்டு வலி நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக அறியப் பட்டுள்ளதோடு மிக விரைவாக நாட்டின் சகல

பிரதேசங்களுக்கும் பரவியுள்ளமை ஆச்சரியத்தைத் தருவதாகவும் தெரிவித்தார். இந்த அசாதாரண இழுவிசையுடன் கூடிய கால் மூட்டுவலி இதுவரை அறியப்படாத கிருமிகளின் தொற்றுதலால் ஏற்பட்டி ருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை எனவும்." என்று தொடர்ந்தது.
“என்னப்பா இது செய்தி சொல்றான்? ஒண்ணும் வெளங்குதில்ல!"
" அதான் டீவிக்காரன்! கொஞ்சம் இரேன் முழுசாக் கேப்பம்!"
"வாப்பா! வாப்பா, இது நான் அண்டைக்கு ஒருநாள் சொன்னதுதானே.? நீங்களும் உம்மாவும் ஏசுனிங்க நம்பாம!"
"சரிசரி, கத்தாம செய்தியைக்கேளு!” “இதுவரை ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாவட்ட வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளிலே சிகிச்சைக்கென வந்தபடியுள்ளனரெனவும் அவர்களுக்கு வெறும் வலிநிவாரணி மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் தேசிய வைத்தியசாலையின்."
"பாத்தீங்களாப்பா இவன் எண்ட புள்ள அண்டைக்குச் சொல்லக்குள்ள நம்ம பெரிசா கணக் கெடுக்கயில்ல." என்று என்னை அன்போடு கட்டிப் பிடித்துக் கொண்டார் வாப்பா.
".விடயமாக மேலும் பல மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதுபற்றி மக்கள் வீண் அச்சம் அடையத் தேவையில்லை. பொதுமக்கள் பீதியடையாமல் அமைதி காக்குமாறு."
"நீ பெரிய கெட்டிக்காரந்தாண்டா. ஆனா ஏண்டா ராஜா இப்படிக் குழப்படி பண்றா..?" என்று கோபம் குறைந்து உம்மாவும் என் காதைச் செல்லமாகத் திருகிக்கொண்டிருக்கும்போது,
“மணிச்சாச்சி மணிச்சாச்சி” என்று மூச்சிரைக்க ஓடிவந்தான் அடுத்த வீட்டுச் சிறுவன் பர்சான். "மணிச்சாச்சி, ஒங்கட இன்சாப் இருக்கானே. அவன எங்கட டீவில காட்டினாங்க!” என்று சொல்லிவிட்டுத் திரும்பி ஓடிப்போனான். முதலில் ஒருவருக்கும் புரியவில்லை. "என்னடா சொல்றான், அவன்?" என்று குழம்பினார் வாப்பா, "வாப்பா காலையில ஸ்கூல்ல என்னை வீடியோ எடுத்தாங்க வாப்பா!" "என்னப்பா இவன் சொல்றான்? என்னடா. என்ன எடுத்தாங்க சரியாகச் சொல்லித் தொலையேன்”
"அதைத்தானேப்பா நீங்க வந்தவுடனே கரடியாக் கத்தினேன். நீங்க எப்பயாவது என்ட கதையக் கேட்டிருக்கீங்களா?"
"சரி, ஒன்ட பொலம்பல நிப்பாட்டு பாப்போம்!” என்று சிறு முறுகல் இருவருக்குமிடை யிலே உண்டாவதற்கிடையில், "அடியேய் மணி!" என்றபடி இடுப்பில் கைக்குழந்தையுடன் ஒட்டமும் நடையுமாக வந்தாள் அடுத்த வீட்டு புவுசி மாமி. •ل" "டீயேய் மணி! உண்ட இன்சாப்புப் பொடியன டீவில திருப்பித் திருப்பிக் காட்டுறாங்கடி. இதென்னடி நீ -
ஜீவநதி 78 ஐப்பசி 2014

Page 18
நூபவாஹினியப் புடிச்சிவச்சிருக்கா? அங்கால சக்தி டீவீயைப் போடு புள்ள மொதல்ல!”
வாப்பா அவசர அவசரமாய் டீவி சேனலை மாற்ற, "இதோ மீண்டும் ஒரு தடவை அந்தத் தகவலைப் பார்ப்போம்” என்று அறிவிப்பாளரின் குரலோடு காட்சி விரிந்தது.
முதலிலே எங்கள் பாடசாலையை மத்திய அளவு தூரத்தில் இருந்து காட்டிய கெமரா பின்பு ஸ9ம் ஆகி பாடசாலையின் பெயர்ப்பலகையிலே போய் மொய்த்தது. அடுத்த காட்சியில் அதிபரின் காரியாலயச் சுவரிலிருந்த தமிழ்ப்பண்டிதர்களையும் பெரியார்களையும் ஒரு மேய் மேய்ந்துவிட்டு கைகட்டிப் புன்னகையுடன் நிற்கும் விவேகானந் தரிடம் சில வினாடிகள் தேங்கியபின் வெகுநிதானமாக கீழிறங்கிவர. அங்கே பெரிய மீசைக்குள் சிரித்தபடி எங்கள் அதிபர் இருந்தார். அவரையடுத்து இருபுறமும் காலையிலே நான் பார்த்த மனிதர்கள் இருந்தனர்.
"எங்கடா ஒன்னக் காணயில்ல?" என்று உம்மா பொறுமையிழந்த கணத்தில் சட்டென ஒரு வெட்டில் எனது முகம் நெருக்கமாகக் காட்டப்பட்டது. பின்பு எனது முழுத்தோற்றத்தையும் காட்டும் வசதிக்காக கெமரா சற்றுப் பின்வாங்கியது.
"இந்தா, நம்மட இன்சாப்!.இன்சாப்!” என்று எல்லோருமே கத்தினார்கள். எனக்கு உச்சி மண்டை யில் பெருமை மத்தாப்புக் கொட்டினாலும் லேசான வெட்கமாகவும் இருந்தது.
"உஷ்! சத்தம் என்ன என்று கேப்பமே" என்று வாப்பா எல்லோரையும் அடக்க, சுற்றியுள்ள அனை வரையும் கலவரமாகப் பார்த்து, "எனது பெயர் இன்சாப்." என்று ஆரம்பித்து நான் காலையிலே கூறியது அனைத்தும் ஒளிபரப்பானது.
அவ்வளவுதான். வீட்டுச் சுற்றுப்புறத்திலும் பாடசாலையிலும் நான் ஒரு திடீர் நட்சத்திரமாகி விட்டேன்.
***
மறுநாள் நான் பாடசாலை சென்றதும் எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.
ஆசிரியர்கள் கூட "இன்சாப் நீடீவில வாறளவுக்கு பெரிய ஆளாயிட்ட போல” என்று பாராட்டினார்கள். எங்கு பார்த்தாலும் இன்சாப் என்பதே பேச்சாக இருந்தது. என்னுடன் சண்டை யிட்டு பேசாமல் இருந்தவர்கள் கூட "இன்சாப்ட பிரண்ட்ஸ்தான் நாங்க" என்று சொல்ல ஆரம்பித்தார் கள். நான் போகுமிடமெல்லாம் "இவந்தண்டா.அது” என்று என்னைக்காட்டிக் கிசுகிசுத்தார்கள். பலரின் பார்வையிலே டன் கணக்கில் பொறாமை தெரிந்தது.
நான் இயல்பிலேயே ஒரு புகழ்விரும்பி. கிரிக்கட்டில் ஒரு சிக்சர் அடித்துவிட்டாலே நூறாவது செஞ்சுரி போட்ட சச்சின் போல அலப்பறை காட்டுவேன். இப்படியானால் கேட்க வேண்டுமா? புகழ் போதை தலைக்கேறி காற்றில் மிதந்து கொண்டி ருந்தேன். ஆனாலும் "ஏன் இப்படி ஆனது?" என்ற கேள்விமட்டும் என்னை உள்ளூரக் கொன்று
ஜீவநதி 78 ஐப்பசி 2011
 

கொண்டேயிருந்தது.
இடைவேளை நேரத்தில் நண்பர்களோடு உலாவியபோது.
"அட, வாடா எனது அருமை மாணவனே!" என்னைக் கண்டதும் கூவியழைத்தபடி வந்தார் ஜெயக்குமார் ஸேர், அவரது கைகளிலே அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இருந்தன. எல்லோரும் உற்சாகமாகி ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டோம்.
"நீ பெரியளாயிட்டடா இன்சாப், இதில உன் போட்டோ வந்திருக்கு எல்லோரும் லைப்ரரிக்கு வாங்க காட்டுறேன்!” என்றபடி மாடியேறிச் சென்றுவிட்டார். "ஹே!” என்று உற்சாகமாய் கூச்சலிட்ட படி அவர் பின்னால் ஒடினோம்.
மேல்மாடியிலிருந்த லைப்ரரியில் அந்தப் பத்திரிகைக்காக வகுப்பே முண்டியடித்தது. எங்கள் பாடசாலையின் படமும் அதிபர், ஜெயக்குமார் ஸேர் மற்றும் எனது படமும் இருந்தது. இந்த வருட வலய மட்டக் கிரிக்கட் போட்டிக்காக போஸ்டல் அடையாள அட்டைக்கு எடுத்த படம்தான் என்னுடையது.
“என்ன ஸேர், எங்க படத்தையும் குடுத்திருக் கலாந்தானே? நாங்களுந்தானே இன்சாப்போட இருந்தோம்” என்று எனது நண்பர்களில் சிலர் ஏமாற்றத் தோடு கேட்க, "உங்கட படங்கள் அவசரத்துக்குக் கிடைக்கல்லடா.அதோட இன்சாப்தானேடா உங்க கேங்க் லீடர்?" என்று சமாளித்தார் ஸேர், பையன்களும் "ஒம் ஸேர் அவன்தான் எங்க கெப்டன்!” என்று ஒத்துப்பாட எனக்கு மகிழ்ச்சி மண்டையிலே மீண்டும் மத்தாப்பூக் கொட்டியது.
எனது நண்பர்கள் அனைவரும் படங்களையே முண்டியடித்துக் பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் தனியாக நின்று பத்திரிகையின் மற்றொரு பக்கத்தில் தொடர்ந்த அந்தச் செய்தியின் தொடர்ச்சியைத் தேடி வாசிக்கலானேன்.
“என்ன ஸேர், இப்படி எழுதியிருக்கிறாங்க?" என்று கேட்பதற்கு நான் நிமிர்ந்தபோது என்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயக்குமார் ஸேர், அவரைத்தேடி உயர்வகுப்பு விஞ்ஞான மாணவர்கள் சிலர் மேலேறி லைப்ரரிக்குள் வந்து சேர்ந்தார்கள்.
“எப்படி எழுதியிருக்கு? வாசி பார்ப்போம்" என்றார் அவர், ஆவலுடன்,
"...நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண கால்மூட்டுவலி ஆரம்பத்திலே புதிய வகையான தொற்றுநோயாக இருக்கலாமெனக் கருதப்பட்டபோதிலும் தற்போது திருகோணமலை நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர்களும் மாணவர்களும் அனுப்பி வைத்த தகவல் ஒன்றை மேற்கோள் காட்டி முன்னைய அனுமானம் தவறானது என்று இலங்கை விஞ்ஞானப்பேரவை தெரிவித்துள்ளது."
"நிப்பாட்டாதே தொடர்ந்து வாசி! இன்சாப்!” "அத்துடன் மேற்படி உடல்வலி நமது நாட்டில்

Page 19
எதையுமே அது சம்பந்தமாடிப் பாத்திட்ட
மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் ஆசியா, மற்றும் உலகின் பல பிராந்தியங்களிலும் உணரப்பட்டு வருவதால் இது புவியின் ஈர்ப்புவிசையுடன் தொடர் பான பிரச்சினையாக இருக்கலாம் எனவும் பேரவையின் அறிக்கை குறிப்பிடுகின்றது. இது குறித்து...”
( “சரி போதும்.. இப்ப கேளுங்க.. உங்க கேள்வி களை!*
“இப்ப பூமியிட ஈர்ப்புவிசை கூடியிருக்கா குறைஞ்சிருக்கா ஸேர்?”
"கூடிக்கொண்டுதான் இருக்குது ஆனா மெல்ல... மெல்லத்தான் கூடியிருக்கு. அதனாலதான் கால்மூட்டு வலி தவிர பெரிய பாதிப்பு ஏதுமில்லாம இருக்கிறம்”
"ஏன் ஸேர் சும்மாயிருக்கிற பூமிக்கு புவியீர்ப்பு கூட வேணும்?”
"அதுதான்டா சரியாகத் தெரியல்ல.. நானும் இன்ரநெட்டில எல்லாம் தேடிப் பாத்திட்டுத்தான் வாறேன்... அது சம்பந்தமா நம்பக்கூடிய மாதிரி தகவல் எதையுமே காணல்ல.!”
"பூமி மாதிரி ஒரு விண்பொருள்ற ஈர்ப்புச் சக்தி கூட வேணுமெண்டா என்னென்ன நடக்கணும் ஸேர்...?” ஏஎல் படிக்கிற ஒருவன் கேட்டான்.
“ம்.. ஒண்டு அதுட மொத்தத் திணிவு அதிகரிக்க வேணும்... அல்லது அதுட சுழற்சி வேகம் அதிகரிக்க வேணும்!”
“ஒருவேளை நம்மட பூமியை வெளிக்கிரக வாசிகள் வந்து ஏதும் செய்திட்டாங்களோ?”
"ஹாஹ்..ஹா! நல்ல கற்பனை வளமிருக்குடா இன்சாப் உனக்கு..! கார்ட்டூண்லதான் அப்பிடி நடக்கும். சரி, பார்ப்பம் எப்படியும் காரணம் தெரிய வரும்தானே...அதுசரி, இந்த விண்வெளி விசயத்துல உனக்கு என்னடா இவ்வளவு ஆர்வம்” என்று வாஞ்சையோடு என்னுடைய தலையை விரல்களால் சிலுப்பிவிட்டு இறங்கிச் சென்றார் ஜெயக்குமார் ஸேர்.
அவர் சென்று வெகுநேரமாகியும் கூட நான் அங்கேயே நின்றிருந்தேன். "ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும். புவியீர்ப்பு அதிகரிப்பதற்கு பூமி திடீரென நிறையில் பெருக்க வேண்டும் என்றுதானே சொன்னார் ஸேர், அது சாத்தியமில்லை. |
அப்படியானால் உண்மையான காரணம்தான் என்ன?” என்று யோசித்து யோசித்து ஒரே தலைவலியாக இருந்தது. காரணம் தெரியாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது. பாடசாலை நூலகத்திலிருந்த எனது படம் வந்த பத்திரிகையின் பக்கங்களை வெறுமனே புரட்டியபடி இருந்தேன்.
வேறு யாரிடம் கேட்கலாம்? ஏதாவது புத்தகங்களில் இருக்காதா... இணையத்தில் கூட சரியான தகவல் இல்லையென்றாரே... அப்படி யானால் என்னதான் செய்யலாம்..? அப்போதுதான் கையிலிருந்த பக்கத்தில் தற்செயலாக அந்தச் செய்தியைக் கண்டேன்.
"விண்வெளி தொடர்பான சில வல்லரசு

Jாதுசன நலதம்
18 39 மட்சு
"காயடிப்படியாக புகார் காப்பார்களா.
பாப் பாபா-..
யWடியப்பட்டார் யார்யார்வாயப்பாட்டியாகப் பெயராக
நாடுகளின் பரிசோதனை முயற்சிகளுக்கும் தற்போது பூமியின் அசாதாரண புவியீர்ப்புவிசை அதிகரிப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று ஐ.நா சபையில் விவாதம்.
ஆயினும் இக்குற்றச்சாட்டை அனைத்து வல்லரசு நாடுகளும் மறுதலித்துள்ளன...” என்று வாசித்துக் கொண்டிருக்கும் போது எனது மண்டைக்குள் எங்கோ
ஒரு “பளிச்!”
***
“புச்சியப்பா! புச்சியப்பா!”
வீடு வந்து சேர்ந்ததும் புத்தகப்பையை ஒரே வீசாக வீசியெறிந்து விட்டு எனது புத்தக அலுமாரியை எலிபோலக் குடையத் தொடங்கினேன். "என்னடா இன்சாப், உன்ட ஸேர் என்ன சொன்னாரு?” என்று கேட்ட வாப்பாவுக்கு தேடுவதை நிறுத்தாமல், காலையில் நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொன்னேன்.
“அட நியூஸ் பேப்பர்லயும் வந்திட்டுதா விசயம். வாழ்வுதாண்டா ஒனக்கு? பேப்பர் வச்சிருக்கியா?”
“அந்தா என்ட பேக்ல இருக்கு..எடுங்க!”
பத்திரிகையிலே எனது படத்தைப் பார்த்து மகிழ்ந்த வாப்பா, உம்மாவையும் கூவி அழைத்தார். சமையலறையிலிருந்து ஈரக்கையைத் துடைத்தபடி வெளியே வந்து பார்த்த உம்மா, " இஞ்ச பாரு! வேற நல்ல ஒரு போட்டோவைக் குடுத்திருக்கலாமே நீ? ஓடிப்போய் சரீனா சாச்சிக்குக் காட்டிட்டு வா. அவக்கிட்ட குடுத்தாப் போதும் ஊர்ல எல்லாருக்கும் காட்டிடுவா”
"நா எங்க குடுத்தேன், ஸேர்தான் கிரிக்கட் டீம் போட்டோவக் குடுத்தாரு... இப்ப அதுவாம்மா முக்கியம்?” என்றபடி புத்தகங்களை அள்ளி இறைத்தேன்.
ஜீவநதி 71 ஐப்பசி 20

Page 20
ஜீவநதி 73 ஐப்பசி 2011
" சரி, இப்ப என்னத்தைத் தேடிடா இப்படிக் கொடையுறா நீ?"
"பேப்பர்ல வந்த நியூஸ் எல்லாத்தையும் வெட்டி ஒட்டி வச்சிருந்தேன் ஒரு பெரிய டயறி ஒண்ணு. எங்கம்மா அதைக் காணல்ல. இந்த ஒல்லிப்பிச்சான் இம்ரான் எடுத்தானாம்மா..?"
"டேய். இனி அதையெல்லாம் வுட்டுட்டு படிக்கிற வேலையப்பாரு!"
"சரி, படிக்கிறன்தானே.வாப்பா இப்ப அந்த டயறியைத் தாங்க!”
"இன்சாப்! இதையாடா தேடுறா நீ?" என்று எனது பச்சைநிறத் தோல் உறையிட்ட அந்த டயறியை நீட்டியபடி வந்தார் புச்சியப்பா. "சவுமி, ஒண்ட பொடியன் பெரிய ஆள்றா..? இஞ்ச பாரேன். எவ்வளவு காலத்துக்கு முந்தின விண்வெளிச் செய்தி யெல்லாம் சேர்த்து ஒட்டி வச்சிருக்கான் பாரு! எப்படி இதையெல்லாம் சேர்த்தெடுத்தான் இவன்?" என்றவாறு வாப்பாவிடம் அதைக் கொடுத்தார் அவர், அவ்வளவு தான் எனக்கு வந்ததே ஒரு கோபம்.
இறங்கிப் பாய்ந்தோடி வந்து, "இங்க தாங்க அதை" என்று வெடுக்கென புச்சியப்பாவின் கையி லிருந்து பிடுங்கி தரையில் டயறியோடு விழுந்தேன். "டேய் இன்சாப், என்னடா இது மரியாதையில்லாம." என்ற வாப்பாவின் அதட்டல் குரலையெல்லாம் பொருட்படுத்தாமல் அதனைத்திறந்து படபடவென பக்கங்களைப் புரட்டினேன்.
கடைசியில் நான் தேடிய அந்தச் செய்தி அகப்பட்டு விட்டது. அதைச் சில நிமிடங்கள் நிதானமாக வாசித்தேன். வாசித்தேன். வாசித்துக் கொண்டேயிருந்தேன்.
“டேய் இன்சாப்? என்னடா ஒனக்கு?" என்று உம்மா கேட்டதெல்லாம் காதில் விழுந்தாலும் கவனத்தில் ஏறவில்லை. அந்த இரண்டு பக்கத் துணுக்குச் செய்தியை வாசித்து முடித்ததும் வெறியே பிடித்து விட்டது எனக்கு.
"ஓ! ஹோ..!" என்று டயறியை இருகைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி வெளியே முற்றத்திற்கு ஓடிவந்தேன். வராந்தாவிலே அங்குமிங்கும் துள்ளியோடினேன். என்னாலேயே என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"நான் கண்டு புடிச்சிட்டேன்! கண்டு புடிச் சிட்டேன்!” என்று வானத்தைப் பார்த்து அலறினேன்.
“டேய் இன்சாப்? இன்சாப் என்னடா இது? பக்கத்து வீட்ல ஆக்கள்லாம் பாக்கிறாங்கடா!" "ஜெயக்குமார் ஸேர்! உங்க மாணவன் இன்சாப் இன்சாப் கண்டு புடிச்சிட்டான்." என்று சந்தோஷமிகுதியால் முற்றத்தில் சுற்றிச் சுற்றி ஒடினேன்.
“யா! அல்லாஹற்! என்ட புள்ளைக்கு என்னமோ ஆயிட்டு டீவில காட்டினதில எல்லார்ர கண்ணுாறும் பட்டுட்டு. எண்ட புள்ள ஆண்டவனே!" என்ற உம்மா வின் புலம்பலும் "ஓ! யுரெக்கா. யுரெக்கா கண்டு புடிச்சிட்டேன்..!" என்று நான் கத்தியதும்தான் கடைசியாகத் தெரியும் எனக்கு.
18
 

மீண்டும் நான் கண்விழித்தபோது என்னைச் சுற்றி பல தெளிவில்லாத முகங்கள் தண்ணீரிலாடும் பிம்பங்கள் போலத் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. இறுதியில் மீண்டும் இருண்டுபோயின.
女★
“யென்ஷாப்! யென்ஷாப்! ஒபன் யுவர் ஐஸ் போய்! யென்ஷாப் கண்ணத் தொற!" என்று காது களுக்கருகிலே புதிதாக ஒரு கிணற்றுக்குரல் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, "நீங்க கூப்பிட்டுப் பாருங்க” என்று அது விலக, "இன்சாப்! வாப்பா இஞ்ச பார்ரா கண்ணை முழிச்சுப் பார்டா என் தங்கம்!" என்று உம்மாவின் விசும்பல் குரலும் இடை யிடையே வாப்பாவின் குரலும் பாதாளத்துக்குள் ளிருந்து ஒலித்தன. குரல்கள் தெளிவாகக் கேட்டாலும் எவ்வளவு முயன்றும் கண்ணைத் திறக்கவோ உடலை அசைக்கவோ முடியவில்லை.
நான் எங்கே இருக்கிறேன்.? "நோ ப்ரொப்ளம்! ஹில் பீஒல்ரைட் அவனுக்கு ஒண்டுமில்ல. நீங்க எல்லாரும் வெளிய இருங்க கொஞ்ச நேரம்” என்றது அந்த "யென்ஷாப்" குரல். அதன் பிறகு நீண்ட மெளனம், மின்விசிறியின் ஒலிதவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
"குட்மோர்னிங் டொக்டர்" என்று எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குரல் கேட்டது.
"ப்ளிஸ் கம் மிஸ்டர் ஜயக்குமார்! நீங்கதான் யென்ஷாப்ட க்ளாஸ் டீச்சரா? வெல். நீங்க வந்து கூப்பிட்டுப் பாருங்க, ஒரு தடவை கண் திறந்திருக் கிறான். பட் திரும்பவும் மூடிட்டான். யு ஜஸ்ட் ட்ரை.கோல் ஹிம்!"
"இன்சாப் உன்ட ஸேர் வந்திருக்கிறன்டா பயலே. கண்ணைத் திறடா என்ட கெட்டிக்காரப் பயலே!. இன்சாப்!” என்று என் தலையைக்கோதியவாறே கூப் பிட்டார். அவர் கெஞ்சுவதைப் பொறுக்க முடியாமல் பாறாங்கற்கள் கட்டியிருந்த இமைகளைப் பிரித்துக் கண்களைத்திறக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை.
"மிஸ்டர் ஜயக்குமார் என்ன பிரச்சினை ஸ்கூல்ல இவனுக்கு? பேரண்ட்ஸ் என்னமோ சொன்னாங்களே. சம்திங் எபவுட் ஒன் கோயிங் கன்ட்ராவேர்ஷல் க்ராவிட்டி ப்ராப்ளம்? இவன் எதையோ கண்டுபிடிச்சிட்டனென்டு கத்திக் கூப்பாடு போட்டு. ஒவர் எமோஷனல் ஸ்டேஜ்க்கு வந்ததாகத் தான் உங்க ட்ரிங்கோமலீபேஸ் ஹொஸ்பிடல் றிப் போர்ட். வாட் ஹெப்பண்ட் எக்சுவலி?" என்று கேள்விக்குமேல் கேள்வியாய் கேட்டது அந்த புதுக்குரல் "ஓ! அதுவா டாக்டர்?இவன் அவனையறியாமலே ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறான். ஆரம்பத் திலிருந்து எல்லாம் சொல்றேன்" என்று ஜெயக்குமார் ஸேர் ஆரம்பிக்க, "இப்படி வாங்க அங்க என் ரூம்ல போய் உட்கார்ந்து பேசலாம்" என்று அந்த புதுக்குரல் அழைக்க இருவரும் தூரவிலகிச் சென்று விட்டார்கள்.
அங்கு அமைதி ஆட்கொண்டது. மீண்டும் மின்விசிறியின் மெல்லிய படபடப்புடன் நிசப்தத்தில்
நான் மட்டும் தனியாய்.

Page 21
சிறிது நேரத்தில் அதே குரல்கள். "ஓ! அப்படியா? வெரி இன்ட்ரஸ்டிங் போய்!” என்று என் தலையைக்கோதின. அந்த புதிய குரலுக்குரிய குளிரான விரல்கள்.
"யெஸ் டொக்டர் பூமி வெப்பமடைதல். யூ நோ. க்ளோபல் வார்மிங். சூடு கூடி துருவத்திலே இருக்கிற பனிப்பாறைகள் உருகி கடலின் மட்டம் கூடி மாலைதீவு போல சில தீவுகளும் ரஷ்யா போல சில பெரிய நாடுகள்ற கரையோரங்களும் கடலுக்குள்ள போகும் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே цгтдsц—й..?”
“யெஸ்! யெஸ்! ஐ நோ! ஐ யூஸ்வலி வோட்ச் டிஸ்கவரி சேனல்"
"அதிலிருந்து குறுக்கு வழியில தப்புறதுக்கு சில நாடுகள் ரகசியமாகச் செய்த சதி ஒண்ணு அம்பலமானதுக்கு இவனும் ஒரு காரணமாக இருந்திருக்கிறான் டாக்டர்!"
"அப்படியா? எப்படி அது?" "இப்ப நம்ம பூமியை மெல்ல மெல்ல சூரியனை விட்டுத் விலக்கித் தள்ளி வச்சா அதோட வெப்பநிலை அதுதான் எவரெஜ் டெம்பரேச்சர் குறைஞ்சிரும்தானே."
"ஓ! மை காட் அது எப்படி இவ்வளவு பெரிய பூமியைத் தள்ளி வைக்க முடியும் மிஸ்டர் ஜயக்குமார்? இட் ஈஸ் அன்பிலீவபிள்!"
"பட் இட்ஸ் பொஸிபிள் டாக்டர் பூமிக்கும் செவ்வாய்க்குமிடையில ஒருசில வால்நட்சத்திரங்கள். கொமட்ஸ் அடிக்கடி கடந்து போய்க்கிட்டே இருக்கும். அது ஒவ்வொரு தடவையும் பூமியை க்ராஸ் பண்ணும்போது செவ்வாய்ப் பக்கமிருந்து ஒரு ஸ்பேஸ்ஷிப்ல இருந்து பவர்புல்லான லேசர் கதிர் களை வால்நட்சத்திரத்துக்குப் பாய்ச்சினாலே போதும்."
"ஒகே. பாய்ச்சினா என்னாகும்?" "அந்த அசையும் வால்நட்சத்திரத்தின் ஈர்ப்புச்சக்தி கடுமையாக அதிகரிக்கும். அதனால் அது பூமியைக் கவரும். அப்படியே பூமியை அலுங்காமக் குலுங்காம ஒரு நாய்க்குட்டியைப் போல சூரியனி லிருந்து விலக்கி தேவையான இடத்துக்கு கொண்டு வந்திடும். இதைத்தான் மெல்ல மெல்ல பல ஆண்டு களாகச் செய்து ரகசியமாகச் கொண்டு வந்திருக்கிறாங்க." "இட்ஸ் ரிடிக்யுலஸ் ஸோ, நம்ம பூமி இப்போ பழைய இடத்தில இல்லையா?”
“யெஸ் டாக்டர் அவர்கள் கடைசித் தடவையாக பூமியை இழுத்தபோது தவறுதலாக அதிக தூரத்துக்கு இழுபட்டு விட்டது பூமி, அதாலதான் பூமியோட சுழற்சி வேகம் சட்டென அதிகரித்து கால்வலி, உடல் பாரம், அதிக மழை போன்ற பிரச்சினைகள். இந்த ரகசிய நடவடிக்கை இவன் மூலமாக இப்போ அம்பலமாகியிருக்கு..!"
“ஒகே இதெல்லாம் இந்தச் சின்னப் பையனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?"
 

“இவனுக்கு மட்டுமில்ல, நிறையப்பேருக்கு ஏன். எனக்கும் கூட சந்தேகம் வந்ததுதான். ஆனா அது ஒரு ஷேப்புக்கு வந்ததுக்கு காரணம் இவனுக்கு ஸ்பேஸ் நியூஸ்களில இருந்த இன்ட்ரஸ்ட்டும் பத்திரிகைகள்ல வருகிற ஸ்பேஸ் நியூஸ் எல்லாத்தையும் வெட்டி ஒட்டி வைக்கிற பொழுது போக்குதான். அப்படி.."
"சொல்லுங்க!” "அப்படி ஒரு செய்திதான் இது. இதுதான் அந்த செய்தி, பாருங்க! இது 2001ல் அதாவது இவன் பிறந்த அடுத்த வருசம் குமுதம் என்ற தென்னிந்திய மெகஸின்ல ஒகஸ்ட் 2ம் திகதி “பூமியை இடம் மாற்றுங்கள்!” என்ற ஒரு சிறுகட்டுரை. இது இவனிட்ட இருந்ததாலதான் இந்த காரணத்தையே கெஸ் பண்ணி எங்களால இன்டர் நெஷனல் சயன்ஸ் யூனியனுக்கு தகவல் கொடுக்க முடிந்தது. அதனால தான் இப்ப விசயமே அம்பலமாகி யூ என் வரை பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்குது." என்று ஜெயக்குமார் ஸேர் சொல்லிக் கொண்டிருக்கும் போது என்னால் மெல்ல கைகளை அசைக்க முடிந்தது.
"இந்தச் சின்னப்பயல் இப்போ இன்டர் நேஷனல் லெவல்ல பேமஸாகிட்டான். டொக்டர் இவனை இங்கே கொழும்பு ஹொஸ்பிடலுக்கு கொண்டு வந்தது தெரியாததால டீவி பேப்பர் ரிப்போர்ட்டர்ஸ் எல்லோரும் இவனைத்தேடி அங்கே ட்ரிங்கோவுக்குப் போயிருக்கிறாங்க..இவன் இங்க இருக்கிறது மட்டும் தெரிஞ்சா இந்த ஹொஸ்பிட்டலே தாங்காது டொக்டர்"
“வெல் வெல் ஸோ, யூ ஸே மை ஹொஸ் பிட்டல் இஸ் ஒல்ஸோ கொயிங் டூ பீ மோர் பொப் யூலர். அப்படித்தானேஜயக்குமார்?"
"பாவம், எல்லாத்துக்கும் காரணமாக இருந் திட்டு இவன் இப்படிக் கிடக்கிறானே டொக்டர்?"
"டோண்ட் வொறி ஹிவில் பீஒல்ரைட் ஒ காட்! அங்க பாருங்க ஜயக்குமார்! அவனோட கண் திறந்திருக்கு! ஹரியப். கம். கம்!"
“யென்ஷாப். மை போய்! யென்ஷாப்! ஜயக்குமார் ப்ளீஸ் கோல் ஹிம்!"
"இன்சாப்! இங்க பாரு இன்சாப்!” என்று கூப்பிடும் ஜெயக்குமார் ஸேர் இப்போது எனக்குத் தலை கீழாக தெரிந்தார். கை கால்களை மெல்ல அசைக்க முடிந்தது. முகம் முழுக்க மூடியிருந்த கருவிகளின் வயர்களைத் தாண்டி லேசாகப் புன்னகைத்தேன். எனது கண்களிலிருந்து நீர் வழிந்தது.
"டேய் இன்சாப், கெட்டிக்காரப்பயலே! உண்மையில நீ பெரிய ஆள்தாண்டா" என்று என்னைக் கட்டிக் கொண்டு கூவினார், எனக்கு மிகவும் பிடித்த மான அந்த அருமையான விஞ்ஞான ஆசிரியர். அவர் கண்களில் திரண்டிருந்த கண்ணிர் முத்துக்கள் அறையின் புளொரஸெண்ட் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது எனக்கு.
"தேங்க்யூ ஸேர்" என்று மீண்டும்
புன்னகைத்தேன், நான், !

Page 22
"சாகித்ய ரத்ை
O60
S6
இ லங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர் செய் கைகளை ஆரம்பிக் கத் தொடங்கியவுடனர் பொருளாதாரத்தில் மாத்திரமின்றி சமூகப் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏறி படத் தொடங்கின. அந்த வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் பொருளா தாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சே
அவர்கள் இன்று "மலையக மக்கள்” என இனி
கள்ளத்தோணிகள், வடக்கத்தியான்கள், இந்திய தொழி வம்சாவளியினர் என பலவாறு அழைக்கப்பட்டு வந்துள்ள மரபு சட்டரீதியாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்த வளர்ந்துள்ளது. இந்த சிந்தனை வலுப்பெற காரணமே நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த சுதந்திரம் கிடைத்ததோடு பறிக்கப்பட்டதும், அந்நிய ம6 இவர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கு எடுக்கப்ப
மலையக அரசியல் தொழிற்சங்க வரலாறு ஆg இன்றியமையாத பல பணிகளை அரசியல், தொழிற்சங்க மக்கள்” எனும் கருத்துருவாக்கத்தை பண்பாட்டு அடிப்ப ஆற்றியுள்ள, ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. கோ மனனணர்ணம், சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் படைப்பு தோழர் இளஞ்செழியன், இர.சிவலிங்கம் போன்றோரினா இந்த "மலையகம்” எனும் சிந்தனையாளர்களின் கருத் எழுத்தாளர்கள். அவர்கள் 1960களில் இயங்கத்தொ பதிவாகின்றனர். அந்த ஆத்திரப்பரம்பரையைச் சேர்ந்த பதுளை ஊவா கட்டவளை தோட்டத்தில் பிறந்து 1960 தொடர்ச்சியாக எழுதி, இயங்கி வருபவர். ஆரம்ப காலங் கமழும் மண்வாசனையுடன் எழுதி வந்த இவர், பின்னை யுத்தகாலத்தின்போதான தலைநகர்சார் சிறுபான்மை ம வெளிப்படுத்தியவர். இந்த இருநிலை வியாபகம் மலையக 20ஒரு தனித்துவத்தையும் அவருக்கு ஒரு பன்மைத்துவத்ை
ஜீவநதி 3 ஐப்பசி 2011
 
 
 
 
 

னா? தெளிவத்தை ஜோசப் லையக மண்வாசனைக்குக் டைத்த தேசிய அங்கீகாரம்
மல்லியப்புசந்தி திலகர்
ர்ந்தனர். 1று பலராலும் நாகரிகமாக அறியப்பட்டாலும் கூலிகள், லாளர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள், இந்திய னர். இன்றும் இந்த மக்களை “இந்திய தமிழர்” என சுட்டும் மக்களை "மலையக மக்கள்” என அழைக்கும் மரபு ஓங்கி அதுநாள்வரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளை இந்த த மக்கள் கூட்டத்தினரது “குடியுரிமை” இந்த நாட்டிற்கு னப்பான்மையுடன் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ட்ட முயற்சியுமாகும். pமானது. இன்றைய மலையக மக்களின் இயக்கத்துக்கு த்துறை ஆற்றியிருக்கிறது. அதேநேரம் இந்த "மலையக டையில் வளர்த்தெடுப்பதற்கு மலையக இலக்கியத்துறை நடேசைய்யர் முன்வைத்த "நாம் இலங்கையர்” என்ற புகள் ஊடாக "மலைநாட்டவர்” என்று பரிமாணம் பெற்று, ல் "மலையக" கருத்துருவாக்கமாக வலுப்படுத்தப்பட்டது. துருவாக்கத்திற்கு உணர்வு கொடுத்தவர்கள் மலையக டங்கிய "ஆத்திரப்பரம்பரையினர்” என வரலாற்றில் எழுத்தாளரே தெளிவத்தை ஜோசப். 1934 ஆம் ஆண்டு களில் எழுத்துலகில் நுழைந்து ஐம்பது வருடகாலம் களில் மலையக மக்களின் வாழ்வியலை, மாறாத மனம்
rய நாட்களில் தலைநகர் நோக்கி இடம் பெயர்ந்தவராக, க்களின் வாழ்வியல் அவலத்தை தமது படைப்புக்களில் 5 எழுத்தாளர்களுள் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தயும் ஏற்படுத்தியது. புனைவு இலக்கியம் மட்டுமல்லாது

Page 23
புனைவு சாரா இலக்கியத்திலும் அவர் தன்னை பதிவு செய்தார். இது தமிழக, மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கிய, செயற்பாட்டுச் சூழலில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பிரபலமாக்கியது.
மலையக எழுத்தாளராக மேற்குலக நாடு களிலும் தமிழகத்திலும் நன்கு அறியப்பட்டவராக மலையக இலக்கியத்தளத்திலிருந்து, ஈழத்து இலக்கிய தளத்திலும் தமிழ் இலக்கியத்தளத்திலும் இவரது ஆளுமை அடையாளம் கண்டது. தமிழக இலக்கிய வாதிகளை இலங்கைக்கு அழைத்து கெளரவிக்கும் நிலையில் தெளிவத்தை ஜோசப் அவர்களை தமிழகம் அழைத்து விருது வழங்கி கெளரவித்தது. தெளிவத்தை ஜோசப் அவர்களது "கூனல்" எனும் சிறுகதை உலகத் தரம் வாய்ந்தது என்று எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதியும், "மீன்கள்” எனும் சிறுகதை தமிழில் வெளி யான முதல் நூறு சிறந்த சிறுகதைகளில் அடங்கப் பெறும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் பட்டியி லிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது, மட்டுமல்லாது தெளிவத்தை ஜோசப்பின் ஒன்பது சிறுகதைகளைத் தொகுத்து தானே தொகுப்பாசியராக "மீன்கள்” எனும் தலைப்பில் ஜெயமோகன் வெளியிடும் அளவுக்கு அந்த கதை அவரில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகு கின்றதன்மையும், அவரது சமூக பிரக்ஞையும், சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு வித்தியாசத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொணர்டுவந்து விடுகின்றது. மக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செய்யும் செழுமை பெற்றவர் ஜோசப். அவரது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந் திருப்பவர். எப்போதும் தேடல் மிகுந்த இவரது பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்களைக்கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கி விட்டிருக்கின்றது.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புகளின் பட்டியல்
நாவல்கள்
காதலினால் அல்ல -(மித்திரன் வாரமலர் 1966) காலங்கள் சாவதில்லை - (வீரகேசரி, நூல் வடிவம்-வீரகேசரி பிரசுரம் 1974) நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் - (தினகரன் 1983) குடை நிழல் - "சுபமங்களா” நாவல் போட்டிக் காக எழுதியது. 1996 (நூலுருவாக்கம் கொடகே வெளியீடு 2010, மறுமதிப்பு "எழுத்து" பதிப்பகம்தமிழ்நாடு -2013) மாறுதல்கள் (தாய்வீடு கனடா இதழில் தொட ராக வெளிவந்துகொண்டிருக்கிறது) 2013/14 குறுநாவல்கள்
பாலாயி - கதம்பம் இலக்கிய இதழ்
மனம் வெளுக்க -தினகரன்
 

ஞாயிறு வந்தது - கலைமகள் இலக்கிய இதழ் -
இந்தியா (இவை மூன்றும் அடங்கிய தொகுப்புநூல் “பாலாயி" துரைவி வெளியீடு-1997)
ஆய்வுக்கட்டுரைத் தொடர்கள்
மலையக சிறுகதை வரலாறு தினகரன் (நூல்வடிவம்-துரைவிபதிப்பகம் 2007) இருபதாம்நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு தினகரன் -2000/2002) (நூலுருவாக்கம் அச்சில்) மலையகநாவல்வரலாறு(நூலுருவாக்கம்அச்சில்) கடந்த ஐம்பது ஆணர்டுகளில பல வேறு சஞ்சிகைகள் பத்திரிகைகளில் எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் தொகுப்புக்களாக வெளிவந்தவை,
சிறுகதைத் தொகுப்புகள்
நாமிருக்கும் நாடே வைகறை வெளியீடு (யாழ்ப்பாணம்-1979) மீன்கள் - தொகுப்பாசிரியர் ஜெயமோகன் (நற்றிணைப்பதிப்பகம்-இந்தியா 2013) தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் - (பாக்யா பதிப்பகம்-ஹட்டன் 2014)
சிறுகதைகளின் தொகுப்பாசிரியராக பின்வரும் தொகுப்புகளில் பங்கேற்றுள்ளார்
மலையக சிறுகதைகள் (துரைவி வெளியீடு) உழைக்கப்பிறந்தவர்கள் (துரைவி வெளியீடு) துரைவிதினகரன்சிறுகதைகள்(துரைவிவெளியீடு) சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் (கலாசார அமைச்சு வெளியீடு) தினசரிகள், வாரஇதழ்கள், இலக்கிய சிற்றிதழ் 5ளில் பத்திகளை எழுதுவதன் மூலம் பத்தி எழுத்தாள ாகவும் தன்னை அடையாளம் காட்டியவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள்.
தினகரன் -இலக்கியதகவல்கள் வீரகேசரி-இலக்கியதகவல்கள் சிலுமின - பாலம் போன்றன இவரது பிரபலமான பத்தி எழுத்துத் தொடர் 5ளாகும். இந்த பத்திகள் ஊடே இலக்கிய இரசனைக் கட்டுரைகள், விமர்சனக்குறிப்புகள், நூலறிமுகம், துயர் கிர்தல், மொழிபெயர்ப்பு அம்சங்கள், இலக்கிய யணக்கட்டுரைகள், இலக்கிய அனுபவங்கள் போன்ற ற்றை பதிவு செய்துள்ளார். வேறு எழுத்தாளர்களின் டைப்புகளுக்கு (சிறுகதை - 17, கவிதை - 2, நாவல் - 6, டைச்சித்திரம் - 2, நாடகநூல் - 1, ஆய்வுநூல் - 1, ாட்டாரியல் - 1, 30 க்கும் மேற்பட்ட முன்னுரை, புணிந்துரைகள் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம், ற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தியா, தமிழகம் பாரதி ாசன் பல்கலைகழகத்திலும் இலங்கையின் பேராதனை, ாழ், சப்ரகமுவ, கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும்,
ஜீவநதி 78 ஐப்பசி 2011

Page 24
பட்டப்படிப்பின் பகுதி தேவை யாக பட்டதாரி மாணவர் கள் இவரது படைப்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள விருதுகள் இலங்கை அரச சாகித்திய விருது (நாமிருக்கும் நாடே 1974, ம ைலய க சசிறு கதை
வரலாறு 2001)
" கலாபூசணமி விருது (1995 அறிமுக
ஆண்டிலேயே பெற்றுக்கொண்டார்) தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருது -
2000 கொழும்பு கம்பன் கழகத்தின் உயர் இலக்கிய விருது-1999
" தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் -
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்-2008
பணர்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான "சம்பந்தனர்” விருது -2001
" " குடை நழ ல
தென்னிந்தியாவின் “சுபமங்களா”பரிசு. 1996
" என ற நா வலு கி காக
பேராதனை பல்கலைக்கழகம் (தமிழ்ச் சங்கம்) “உயர் இலக்கிய விருது" -2007 கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது-2011 கொழும்புப் பல்கலைக்கழக (தமிழ்ச்சங்கம்) இலக்கிய விருது -2013 இந்தியா தமிழ்நாடு “விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்” வழங்கிய "விஷ்ணுபுரம்” விருது 2013
இங்கிலாந்து, கனடா, சிங் கப் பூர் , அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இயங்கும் தமிழிலக்கிய அமைப்புகள் இவரை அழைத்து கெளரவித்திருப்பது இலங்கை, மலையக இலக்கியத் துக்கு கிடைத்த பெரும் கெளரவமாகவே அமைகிறது.
இலங்கையில வெளிவரும் இலக்கிய இதழ்களான "மல்லிகை”, “ஞானம்", "தமிழமுது" ஆகிய இதழ்களும், ஜேர்மனியில் இருந்து வெளிவரும் "உரையாடல்” இதழும் தமது முனி னட் டையில தெளி வத்தை ஜோசப் அவர்களது நிழற்படத்தை பிரசுரித்து கெளரவம் செய் தரிரு கி
கின்றன. இவரது பவள விழா ஆண்டில் “ஞானம்" சிறப்பி தழையும் , அமுத விழா ஆண டில மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் சார்பில் வீரகேசரி" நிறுவனம்
ஜீவநதி 18 ஐப்பசி 2011
 
 
 
 

சிறப்பிதழ் ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
இலங்கையின் பிராந்திய இலக்கியம் தவிர்ந்து சிங்கள இலக்கிய சூழலிலும் அறியப்பட்ட ஆளுமையாக இருக்கும் தெளிவத்தை ஜோசப் எண்பது வயதினை எய்து விட்ட நிலையிலும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தினதும், இலங்கை சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் தலைவராக இலக்கிய வேட்கை யோடு ஆர்வமாகவும் சுறுசுறுப் பாகவும் இயங் கிகி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையிலேயே தெளிவத்தை ஜோசப் அவர் களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் அதி உயர் இலக்கிய விருதான "சாகித்திய ரத்னா’ 2014-09-03 அண்று இலங்கை நாட்டின் ஜனாதிபதி கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிங்கள இலக்கியம் மற்றும் புலமைசார் துறைக்கு ஆற்றிய பணிகளுக்காக பேராசிரியர் விமல் திசாநாயக்க மற்றும் ஆங்கில இலக்கிய மற்றும் ஊடகத் துறைக்கு வழங்கிய பங்களிப்புக் காக எழுத்தாளர் கார் ல முல் லர் ஆகியோரோடு ஈழத்து தமிழிலக்கியத்துறைக்கு பொது வாகவும் மலையக இலக்கியத்துக்கு குறிப்பாகவும் தமது சீரிய பங்களிப்பை நல்கி யமைக்காக தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் இவ்வாண்டு இந்த சாகித்ய ரத்னா விருதும் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப் படும் இவ்வுயர் இலக்கிய விருதானது, இதுவரை மல லரிகை ஆசசிரியர் டொ மரி னரி க ஜ" வா ,
எம்.எம். சமீம் , வரதர் , சொக கன , செங்  ைக ஆழியானி, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் சபா.ஜெயராசா, பேராசிரியர் அருணாசலம், எழுத்தாளர் தெணியானி போன்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கும் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப் பிடமாகக் கொண ட, முற்போக்கு எழுத்தாளரான எம்.சமீம் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் மணி வாசனை கொணர்ட எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய மலையக படைப்பாளியாக விளங்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு சாகித்ய ரத்னா வழங்கப்படுவதானது இந்நாட்டுக்காக உழைத்தும் ஒருகாலத்தில் குடியுரிமை பறிக்கப்பட்ட, அந்நியர்களாக நாடுகடத்தப் பட்ட மலையக மக்களின் இலங்கைத் தேசிய அடையாளத்தை, மலையக தேசியத்தினர் தனித்துவத்தை உணர்த்தும் அதேவேளை மலையக இலக்கியத்தின் ஊடாக வளர்த் தெடுக்கப்பட்டுள்ள மலையக மணி வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாக அமைந்துள்ளது எனலாம்.

Page 25
நீலம்
தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் ஏதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
சதுரங்கம்
சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு.
இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை. அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய் தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும் யானைபோல உண்மையில் என் காதலும் பெரியதடி.
காமத்தில் சூரியன் பொன்சிந்த இறங்கி வர். நாணிப் புவிமகள் முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்.. ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற உனது நாடகம் அல்லவா இது.

SேSippom/
ஆண் பெண்ணுக்கிடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை எப்போதும் விரிகிறது.
என்னோடு இன்னும் சிலரை பந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும் வித்தைக்காரியில்தான் காதலானேன். அதனால் என்ன. ேேழ காட்டில். ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்த பானையும் இல்லை ஒரு யானை மட்டுமே மேய்ந்த Dங்கில் புதரும் இல்லை.
துவும் செய்.. ஆனால்
றுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும். ம் மரபணுக்களில் கவிதை கோர்க்க.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
ஜீவநதி 73 ஐப்பசி 2014

Page 26
அமாவாசை இருளை அழகு செய்யும் - அவள் கருவறை இருட்டை கடந்து மண்ணில் வந்த மதியற்ற நிமிடங்கள்.....
இயற்கை எனக்குப் பிடிக்கும் என்று விளக்கு வைத்து இரசித்த அந்த இரவு நிமிடங்கள்... அணைந்த விளக்கின் திரியைத் தட்டிப்பார்த்துச் சுட்டுக் கொண்ட சலனத்தின் நிமிடங்கள்....
மரண
ஜன
வறுமையின்கோரம் பலர் வயிற்றைக் கிள்ளுகையில் தெருவோர நாய்களாய்
குப்பைகளைக்கிளறக் கால்கள் விரைய திருடன் என்ற தீர்ப்பிடலில் திணறிப்போன தீச்சுடும் நிமிடங்கள்...
தண்ணீர்ச் சோற்றில் உப்பில்லை கண்ணீர் தெளித்து உண்டி நிறைத்த உணர்வற்ற நிமிடங்கள்...
தெருத்தெருவாய் நடந்த கால்கள் தெருவோடு தெருவாய் தெரியாமல் தெறித்துப்போக திக்கற்றுப்போன திகில் நிறைந்த நிமிடங்கள்...
9 - - - - - -
உருக்குலைந்த உடல் உணர்விழந்த உள்ளம் ஓலமிடும் கொடிய நிமிடங்கள்... ஏமாற்றம் விதைத்த வெறுப்பு விதையின் விரக்திப் பயிர்களில் விழைந்து செழிக்கும் பயம் என்னும் பதட்டத்தின் நிமிடங்கள்...
பால் என்ற சொல்லில் பெண் என்பதால் பலர் 2,பலியாகிப்போன பரிதாப நிமிடங்கள்... * ஜீவநதி 73 ஐப்பசி 2014

உறவுக்காய் ஏங்கி உக்கிப்போன உள்ளம் உருகி உருகி உளறும் நிமிடங்கள்... கணனி உலகில் மனிதம் இழந்து
கண்கெட்டுப் போனதால் பலரால் கைவிடப்பட்ட கனத்த நிமிடங்கள்...
தனிமையின் தவிப்பில் தடுமாறித் தத்தளித்த
தாங்கொணாத் துயர நிமிடங்கள்... பேசத்தெரிந்தும் நாவரண்டு ஊனமாய்
மௌனங்களை மொழியாக்கி விழிகளால் விசிறிய விசனமான நிமிடங்கள்...
த்தின்
னம் |
வலிகள் சுமந்து வெடித்த இதயத்தில் வடிந்து கொண்டிருக்கும் குருதித் துளிகள் கொதிக்கும் நிமிடங்கள்...
அவலங்களை எண்ணி அழுதபடி வடித்த அந்தக்
அட டா
கவிதைகளின் தவிப்பில் கரைந்துபோன கறுப்பு நிமிடங்கள்...
கேட்டல்த்திறன் கொண்ட கோடி உறவுகள் செவிப்புலன் இழந்ததால்
கசத்துப்போன வார்த்தை வல்லமை அற்றுப்போன வலிதந்த நிமிடங்கள்...
பிறப்பின் அர்த்தம்காண இறப்பின் அந்தம் தேடும் இடர்நிறைந்த நிமிடங்கள்...
வலிகள் வலிகள் வறுமையுற்றுப் போகிறது உணர்வு... உயிர் உள்ள ஜடமாய் சிதைந்துபோன
சித்திரமாய் சிந்தை தொலைத்தோர் நிந்தையுடன் உலவும் ஒவ்வொரு நிமிடங்களும்
மரணத்தின் ஜனன நிமிடங்கள்...

Page 27
“LDTL6 öTajı 86.LT மச்சாள் நல்லம் நானென் மணவாளரை மச்சான் என்றே சொல்வேன்
எங்களுக்கும் ஒரு தேன்நிலவு வந்தது தெவிட்டாத நிலவு அந்தத் திங்களுக்குட் புகுந்து தேனுண்டோம்.
மழை வானத்தில் மட்டும் இருக்கவில்லை! அவரது மன வானிலும் இருந்தது அந்த மழை அன்பு மழை
அம்மழையில் நான் குளித்தேன்!
மாமிதா LD	ণানেতা
9ILLIT g|bg, ഗുഞ്ഞഗ്ഗ ജ@lL Dതp|
ஒரு கால் அவருக்கு
ஊனமென்றாலும் வடிகால் ஆனேன் நான் அவரது உணர்ச்சிப்புனல் ஓடி வடிந்தது
ஆக்கையில் அவருக்குப் பழுது எனக்கும் "வேக்கை என்றொரு விருது எனவே இருவருள் சமந்தான்! குறை அவருக்கு முண்டு குறை எனக்கு முண்டு அவரே எனது துரை என்று நின்றேன்
எண்.
வாழ்க்கைக் காலம் வந்து நிற்கும்
6.
 
 

jó
துறை என்று கொண்டேன்!
குடும்பம் ஆன பின் குழந்தையும் பெற்ற பின் ஆக்ககைக் குறைவுள்ள அழகர்க்கு இந்த வேக்கை வேண்டாமாம்! அவரது வேட்கைத் தீயணைத்த இந்த வேட்கை கூடாதாம்!
ஊனம் அவர்க்கு முண்டுதான் ஊனம் எனக்கு முண்டுதான் நானே அவருக்கேற்ற ஏனம் ஆனேன்! அன்னவரும் -
காதற் சாதத்தை அள்ளிப்போட்டு உணர்ச்சி ஆணத்தை ஊற்றி யூற்றி உண்டுபசி தீர்த்தார் எனைக் கொண்டு பசி தீர்த்தார்
மாமிதான் கூடா மச்சான் நல்லம் மச்சானை மடக்கிப்பிடித்து அடக்கி வைத்துள்ளார் மாமிதான் - அவ எனது வாழ்க்கை நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஆமிதான்
என்னைத் துணையாகக் கொள்ளும் வேளை தொழிலில் அவரில்லை பின்னைத் தொழில் கிடைத்துப் "பிசுபிசுப்பும் வந்த பின்பு
நான் வேண்டாமாம் அவருக்கு
நான் வேண்டாமாம் தேன் வேண்டுமாம், புதிய தேன் வேண்டுமாம்!

Page 28
> ஒருக்கால் உதிலை, உவன் கணேசு கிறவுண்டிலை நிற்பான், உடனை வரச்சொல்லி விடணை”
விசாலாட்சியின் கோரிக்கைக்கு தலைசாய்த்த படி வந்தவழியே திரும்பி நடந்தான்.
“அப்பு, இப்பதானே உங்கால போனனி. ஏன் உடனை திரும்பியிட்டாய்?”
ராசம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முன்னர் அவளே தொடர்ந்தாள் -
| "எனக்கொரு போத்தில் மண்ணெண்ணை வாங்கித்தந்திட்டுப் போ அப்பு. நில் வாறன். " நின்றான். யோசித்தான்.
- கிறவுண்டுக்கு நீண்ட தூரம் போகவேணும். கடைக்குப் போவம். போத்தலும் காசுமாய் ராசம்மா வந்ததும், மீண்டும் திரும்பி நடந்து கடையடிக்குப் போனான். வரிசையாய் நின்ற சனத்தைப் பார்க்க வயிற்றைக்கலக்கியது.
எண்ணைக்குத் தட்டுப்பாடோ? இண்டைக்கு வீடு போய்ச் சேர்ந்த மாதிரித்தான். நிற்பதா, போவதா? இவன் தீர்மானம் எடுப்பதற்குள் மூன்று பேர் இவனை
முந்திவிட்டார்கள். என்னாலே ஏலாது எண்டு எப்படித் திருப்பிக் கொண்டு போய்க் குடுக்கிறது? நிற்பம். நின்றான்.
அரை மணித்தியாலம் கால்கடுக்க நின்றதுதான் மிச்சம்.
"எண்ணை முடிஞ்சுது. இனி வந்தால் தான் உண்டு. எல்லாரும் விலகுங்கோ. கடைபூட்டப்
போறன்”- சங்கக்கடை மனேஜர் உரத்துச்சொன்னான்.
அப்பாடி, ஒரு தொல்லை தீர்ந்தது என்று திரும்பி நடந்த போது கணேஸ் கிரிக்கெட் மட்டையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
“கொம்மா உன்னை உடனே வரட்டாம்”- தன் பங்கிற்குச் சொன்னான்.
"நீ சொல்ல வேணுமே? நான் வீட்டை தானே போறன்”
முகத்தில் அறைந்தாற் போல் வந்த கணேசனின் பதில் மன வருத்தத்தைக் கொடுத்தது. ராசம்மாவிடம் போத்தலையும் காசையும் கொடுத்து விட்டு, திரும்பி எதற்காக வெளிக்கிளம்பினானோ அதற்காக நடையைக் கட்டினான்.
"நாளைக்கோ நாளையின்டைக்கோ கொம்மா வின்ர துவசம் வரவேணும். ஒருக்கா பிராமணி வீட்டை போய்வா? என்ற மாமியின் கட்டளையை நிறைவேற்றா விட்டால் மனிசி பொரிந்து தள்ளும் என்பதை அறிந்தே நடந்தான்.
“என்ர தம்பியிட்டை சொல்லி அனுப்பிட்டன். இண்டைக்குத் திங்களெல்லே... வியாழன் தான் வருகுது. ஆயத்தப்படுத்துங்கோ”
தலையசைத்து விட்டு வீட்டுக்குப் புறப் பட்டான். போய்ப் படலையைத் திறந்ததுமே மாமியின் புராணம் தொடங்கி விட்டது.
"இவ்வளவு நேரமும் எங்கை... பூசைக்குப் ஜீவநதி 73 ஐப்பசி 2011
26

தாயைத்தின்னிகள்
கண.மகேஸ்வரன்
போனனியேடா, நான் என்ன சொல்லி விட்டனான்? கெதியாய்ப்போய் மண்ணெண்ணை வாங்கிக் கொண்டு
வா” கொள்கலனை நீட்டிய மாமியிடம் இவன் சொன்னான்.
"சங்கக்கடையில முடிஞ்சுதாம்...? " நீ ஏன் அந்தப்பக்கம் போனனி?” "பாலன்ர அம்மா தனக்கு வாங்கிவரச்சொன்னவ...”
“ஓ... ஆருக்கும் கொந்துறாத்து வேலை யளுக்குப் போய்விடுவியள். இஞ்சை நான் தவிச்சுக் கொண்டிருக்கிறன்... போடா, போய் பெற்றோல் செட்டில குடுப்பாங்கள். வாங்கி வா” இவன் புறப் பட்டான். ஷெட்டுக்கு நீண்ட தூரம் நடையாய் நடந்து போய்க் கேட்டான்.
“தம்பி, உனக்கு உலகத்துப் புதினமொண்டும் தெரியாதே? சேகுவராச் சண்டையாம்... கேபியூ

Page 29
போட்டிட்டான்கள். கெதியாய் வீட்டுக்குப் போய்ச் சேர். வந்தாங்களெண்டால் சுட்டுப்போடுவான்கள்.” கட்டளையிடுவது போல் சொன்னான் தவராசா.
"வீட்டை போனால் மாமியிடம் திட்டு வாங்கிக்கட்டாது. கொஞ்சமெண்டாலும் தாங்கோ...” இவன் மன்றாடாத குறையாய்க் கெஞ்சினான்.
“போய்ப் பூட்டியாச்சென்டு சொல்லு”
இவன் கதிகலங்கிப் போய் நின்றான். பின் நடந்தான்.
திரும்பி வீட்டுக்கு எப்படிப் போவது, மாமியை விட,மூத்தமாமி பரவாயில்லை. அங்கை போவம்.
போய்க் குந்தில் அமர்ந்தான்.
“என்ன ராசு.. கலனோட வாறாய். கடை யெல்லாம் பூட்டியிட்டாங்களோ?” மூத்த மச்சாளின் புருஷன் கேட்டதற்கு, ஆமோதிப்பது போல் தலை யசைத்தான்; ஒன்றுமே பேசவில்லை. வாய்திறந்தால் எங்கே கண்கள் குளமாகிக் கொட்டிவிடுமோ என்று பயந்து தலை கவிழ்ந்தான். நேரம் போவதே சுமையாய் இருந்தது. அதற்குள் மெல்ல மெல்ல மனது தேறியது.
"அண்ணை, ஏதும் புத்தகம் இருக்கே?” கேட்டு நிமிர்ந்த போது, வரதராஜனின் “கரித்துண்டு” கண்ணை உறுத்தியது. பள்ளிக்குப்போய் வந்தாலும்
வாசிப்புப்பழக்கம் அவனை நெடுநாட்களாக ஆட்கொண்டிருந்தது. கையில் எடுத்துக்கொண்டான். வசதியாக தூணில் சாய்ந்து கொண்டு புரட்டினான்.
“அதைப்பிறகு வாசிக்கலாம். சாப்பிடவா!” சத்தியத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினான்.
"எனக்குப் பசிக்கேல்ல...”
"ரண்டுமணியாச்சு. பசிக்கேல்ல எண்டால் எப்பிடி நம்பிறது? கதையை விட்டிட்டு வா..? மீண்டும் அலட்சியப்படுத்தினான்.
| "மண்ணெண்ணை இல்லாமல் வீட்டை போகப் பயப்படுறியோ...?”
"ஏன், நான் இஞ்ச வந்தது உங்களுக்குப் பிடிக்கயில்லையோ? அப்பிடியெண்டால் நான் போறன்.”
"உன்னைப் போகச் சொல்லயில்லயடா அப்பா... சாப்பிடத்தானே கூப்பிட்டனான்... எனக்குத் தெரியும் உன்ரை குணம்...” "முரட்டுப் பிடிவாத குணம் இவனை எங்க கொண்டேவிடப் போகுதோ..” மனதுக்குள் நினைத்ததை சத்தியம் வெளிவிடவில்லை.
இவராவது என்னை இவ்வளவிலாவது புரிந்து கொண்டாரே... மனதுக்குள் நினைத்து பெருமிதப் பட்டான். அவரது உள் நோக்கத்தைப் அறிந்தானில்லை.
கரித்துண்டைக் கண்கள் மேயத் தொடங்கின.
மூத்த மாமியும் தன் பங்கிற்கு இவனை சாப்பிட அழைத்தும் மறுத்து விட்டான். சிறிது நேரத்தில் தேநீரோடு மாமி வந்தாள்.
"மாமி, நான் வேண்டாம் என்டால் ஏன் கேட்கிறியள்? எனக்கு வேண்டாம்” -
"ஏனப்பு, நீ உப்பிடி அடம் பிடிச்சால் எங்களால எப்பிடிச் சாப்பிட முடியும்?” எனக்காக இவர்களாவது சாப்பிடாமல் விடுவதாவது....?
"அப்ப நான் போறன்...” எழுந்து புத்தகத்தை

மடித்து பாசாங்கு செய்தான். போக மனமில்லை. யோசித்தான்.
- இவன் குணமறிந்து மாமியும் தேநீர்க் கோப்பையை இவனருகில் வைத்து விட்டு அகன்றாள்.
தேநீர் ஆறிக்கொண்டிருந்த போதும் இவன் மனம் ஆறுவதாயில்லை. கொதிநிலையில் கொந்தளித்தது.
"தாயற்ற போதே சீரற்றுப் போ” என்று சும்மாவா சொன்னார்கள். எடுப்பார் கைப்பிள்ளையார் ஊரார் கோரிக்கையெல்லாம் நிறைவேற்றப் போனதால் வந்த வினை தன்னைத்தானே நொந்து கொண்டான். மறுதலித்தால் என்ன என்று மனம் அவாவியது. எப்படி மறுப்பது..?
இதுவரை தன்னைத்தேடி வீட்டிலிருந்து யாரும் வரவில்லையே என்ற ஆதங்கம் நெஞ்சை நெருடியது.
புத்தகத்தில் புலனில்லாமல் மூடி வைத்தான். அந்த வைராக்கியத்தையும் மீறி, பசி வேறு வயிற்றை விறாண்டியது. அடக்கிக் கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் அமிலம் சுரந்து அடங்கிப்போகும். இந்த நிலையில்வாசிப்பதில் பயனில்லை என்று முடிவு செய்தான்.
வீட்டிற்குப் போக நினைத்தபோதும், யாரும் தன்னைத் தேடவில்லையே என்ற கோபமே உள்ளே கனன்று கொண்டிருந்தது.
- இங்கே எதுவும் சாப்பிடாமல் தண்ணீரைக் குடித்துக் கொண்டு காலங்கடத்துவது அவர்களுக்கு வேதனையாயிருக்குமென்று அறிவிற்கு எட்டிய போதும் ஏனோ வாளாவியிருந்தான்.
இரவு நேரம் வந்தது. மாலைத்தேநீரும் ஆறிக் கிடந்தது.
- தனக்கு இப்படி ஒரு பிடிவாதம் தேவைதானா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அதுவே தனது பலவீனம் என்பதையும் உணர்ந்தானில்லை.
- ஆறு மணிச்செய்தியில் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பதாக அரசு அடித்துச் சொன்னது.
எங்கேயோ நடக்கின்ற ஜேவிபி கிளர்ச்சிக்கு ஏன் நாடு முழுவதும் ஊரடங்கு என இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜனநாயக நாட்டில் இதுவெல்லாம் சகஜமோ...?
இ நாடெங்கிலுமுள்ள வேலையற்ற பட்டதாரி களைக் கூட்டுச்சேர்த்து அரசைக்கவிழ்க்க பேரின வாதிகள் மேற்கொண்ட சதியே கலவரத்தின் ஆரம்பம் என்பதை இவன் அறிந்தானில்லை.
- இரவு நெடுநேரமாகியும் நித்திரை வர மறுத்தது. அநேகமாக எல்லோரும் தூங்கியிருக்க வேண்டும். ஊசாட்டமில்லை.
தன்னந்தனிமையில் இவனது எண்ணங்கள் எங்கோ சிறகடித்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த துயரம் நெஞ்சைப்பற்றிக் கொண்டது.
“தாயைத்தின்னிகள்” என்று பரிதாபப்படுவது போல் சொல்லிக் கொண்டாலும், அதைச்சொல்லிச் சொல்லியே வேலை வாங்குவதில் ஊரவர்களில் பாதிப் பேர் கில்லாடிகள் தானென்று நினைத்துக் கொண்டான்
அம்மாவின் இழப்பை விடவும், உயிரோடி நக்கும் போதே இறந்து போன உறவுகளில் அம்மம்மாவின்
ஜீவநதி 73 ஐப்பசி 2011

Page 30
ஞாபகம் வந்து நெஞ்சை அரித்தது. அம்மம்மாதான் எங்க எவ்வளவு பாசம் வைத்திருந்தா, அவர்களிடமிருந்து என்ன தம்பியையும் பிரிப்பதற்குத் தானும் ஒரு கருவியாகிப் போ சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்தான்.
அறியாத வயதில் எவரோ சொன்னதைக் கேட்டு மறியாது தான் உதிர்த்த வார்த்தைகளின் பின்னர் தான் இ பிரிவின் ஆரம்பமென்று அப்போது இவன் அறிந்தானில்6 பெரியவர்கள் கூடி எதையோ தர்க்கித்துக் கொண வேளையில், விளையாடப் போன இவன் தானும் தன்பாட எதையாவது சொல்ல வேண்டுமென்ற நினைப்பில், முன்ெ போது பெரியவர்கள் கூடிக்கதைத்த போது தான் கிரகித்த வார்த்தைகளை "மைனர் நீங்க வேண்டும்” என்று சொல்லி கொண்டே ஓடினான்.
அவ்வளவுதான், அங்கே ஒரு உள்ளகப்பூசல் தொ விட்டிருந்தது. அது பூதாகாரமாக வளர்ந்து பிரிவினைக்கு
ஒரு நாள் கதறக்கதற இவனையும் தம்பியையும் இ தந்தையாரும் சுற்றமும் பிடித்திழுத்த போது, அம்மம்மாவி பின்னால் முந்தானைத் தலைப்பைப் பற்றியபடி நான் வரப னென்று இவன் அழுது அடம்பிடித்த காட்சி மனக்கண் மு நிழலாடியது.
தன்னிரக்கத்தால் கசிந்த கண்ணிரைத் துடைத்துக் ( லாம்பைத்தூண்டி, பழைய நினைவுகளிலிருந்து விடுபட ந மீண்டும் கரித்துண்டைக் கையிலெடுத்தான். அதில் மனம் மறுத்ததில் மறுபடியொரு காட்சி நினைவில் திரையிட்ட அன்று கண்ணகை அம்மன் கோயிலில் பொங்கல் அம்மம்மாவும் மாமாவும் வந்திருந்தார்கள். அன்ரியும் வந்திருக்கிறாவோ என்று இவன் கண்கள் துலாவின.
ஆலமரத்தின் பின்னால் நின்று இவன் பார்த்ததை அவதானித்து அம்மம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டு அம்மம்மா எழுந்து வந்த போது இவன் மறைந்து கொண் பார்க்க வேண்டுமென்ற ஆவல் துளிர்க்க மறுபடியும் இவ மறைந்து நின்றே பார்த்த போது, அம்மம்மா ஒரு பார்சலு அவனை நோக்கிவர இவன் ஓடிவிட்டான்.
"அங்கை போகப்படாது. அவையிட்டை ஒண்டு வாங்கப்படாது" என்ற மாமாவின் கட்டளை பயமுறுத்த, அங்கு நிதானமாக நின்று பிடிக்க முடியவில்லை. இவன் த இவனைப் போல் கோழையல்ல. எது வந்தாலும் வரட்டும். அடி வாங்கவேண்டி வரும். அவ்வளவுதானே என அம்மம் பார்சலைப் பெற்றுக் கொண்டு இவனிடம் வந்தான்.
"இந்தா அண்ணா. வா சேர்ந்து சாப்பிடுவோம்” பார்த்தால் கோள்மூட்டி விடுவார்களோ என்ற பயம் இவ ஆட்கொள்ள, தனக்கு வேண்டாம் என்ற பாவனையில் த6 அசைத்துக் கொண்டே அம்மம்மாவைப் பரிதாபமாகப் ப அவவின் கண்களிலும் இவனைப் போல ஏக்கம் தொக்கியி அந்த ஏழெட்டு வயதிலும் இவனால் உணர முடிந்தது. அ கண்களைத் துடைத்ததன் மூலம் புரிந்து கொண்டான். இ தம்பி அவவின் மனதில் நிச்சயம் உயர்ந்திருப்பான் என்பது புரியவே செய்தது.
அப்பாவின் சகோதரங்களின் அதிகார அச்சுறுத்த தனது ஆளுமையைக்கூடப் பாதித்ததாக இப்போது அவ6 தலைப்பட்டான்.
- இன்று இந்த இரண்டுங்கெட்டான் நிலையில், ப.
 

இவனால் ம்பி இரண்டு
மாவிடம்
யாரும்
3)GÖT
ክ)Gu)6õ)፱ !
ார்த்தான். ருப்பதை ம்மம்மா
வன்
|ம்
ல் தான் ன் உணரத்
சியோடும்
ஏக்கத்தோடும் நித்திரை முழிப்போடும் இருப்பதற்கு அதுதானே காரணம், என்று அலுத்துக் கொண்டான். அப்போது மட்டும் என்னவாம் என நினைத்த போது அனைவர் மீதும் எரிச்சல் வந்தது.
米米米
இரவுப்பொழுது மெல்ல மெல்ல ஊர்ந்து உறக்கமும் விழிப்புமாய் அவதிப்பட்டுக் கண்விழித்துப் பல்துலக்கும் போது, சிற்சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக வானொலி அறிவிப்பு வெளியானது. செவிமடுத்தான். யாழ்ப்பாணமும் அவற்றுள் அடங்கியபோது, தப்பினோம் பிழைத்தோம் என்று அவசரஅவசரமாக கை, கால், முகம் கழுவிவிட்டு கையில் கலனை எடுத்தான்.
“என்ன ராசு, அவன் சொல்லி முடிக்கயில்லை. நீ வெளிக்கிட்டிட்டாய்?"
"இல்லையண்ணை. இப்ப போனால் தான் கெதியாய் வாங்கிக் கொண்டு வீட்டை போகலாம்.”
米米来
தனது இலட்சியத்தை நிறைவேற்றிய வீர புருஷனாய் வீட்டுக்கு வந்த போது, மாமி கண்கலங்கி நின்ற கோலத்தைப் பார்த்ததும் இவனது கண்களும் கலங்கின.
கல்லுக்குள்ளும் ஈரம் என்பது இதைத்தானோ..?
"ஏன் ராசா. உன்னைக் காணாமல் நான் துடிச்சுப் போனன். ஆளனுப்பிக் கூப்பிடவும் வழியில்லை. ஆமிக்காரன்கள் அங்கையிங்கை சுற்றித் திரியேக்கை நான்
என்னப்பு செய்யிறது.?வா, வந்து சாப்பிடு."
மாமி இவன் தலையைக் கோதிய போது, விம்மி வெடித்து அழுதான். பின் மறுபேச்சின்றிப் பின் தொடர்ந்தான்.

Page 31
out !
鲨霹
புத்தகங்கள் புத்
1ெனது மாணவப் பருவத்திலி , இரசிகமணி கனகசெந்திநாதன் “கலைச்செல்வி’ இதழில் எழுதிய எனது நூல் நிலையம் என்ற கட்டுரையை எங்கள் ஊர் வாசிகசாலையில், வாசித்தேன். நூல்கள் சேகரிப்பதன் அவசியம், அவற்றைப் பேணுதல் பற்றிப் பல விடயங்களை அதில் அவர் எழுதியிருந்தார். நூல்களை ஒரு போதும் இரவல் கொடுக்க வேண்டாமென்றும் அதில் அறிவுறுத்தியிருந்தார். அக்கட்டுரையை வாசித்தபோது, நூலகளைச் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் விதையாக விழுந்தது. ஆயினும், வறிய குடும்பத்தைச் சேர்ந்தவனாதலால் என்னால நூல்கள் எதையும் அப்போது வாங்க முடியவில்லை. உணர்மையில , குருநகர் செனி ஜேம்ஸ் ஆணர்கள் பாடசாலையில் எட்டாம் வகுப்பி லிருந்து பத்தாம் வகுப்பு வரை, எமது சென். ஜேம்ஸ் ஆலயப் பங்குக் குரவராக இருந்த பொமிக்கோ அடிகளால் (இவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்; தமிழ் நன்கு பேசுவார்) வழங்கப்பட்ட இலவசப் பாடநூல்களைப் பெற்றுப்படித்தவர்களில் நானும் ஒருவன்!
பிறகு ஸ்ரான்லிக் கல்லூரியில் படித்து, 1965 இல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, வீட்டில் சும்மா இருந்தேன்; ஏற்கெனவே தபாற் கந்தோர்த் தலைவர் தந்தியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையையும் எழுதியிருந்தேன். கடற்றொழி லாளியான ஐயாவின் வருமானம் போதியதாக இருக்கவிலலை; வீட்டில கஷ டமான நிலைமை. எனவே நானும் ஏதாவது வேலை செய்யலாம் என முடிவெடுத்து, எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவரின்கீழ் மேசன் கூலி ஆளாகச் சேர்ந்துகொணர்டேன்; நண்பர்கள் மு.புஷ்ப ராஜன், சி.பிரான்சிஸ் ஆகியோரும் அவ்வாறு அவருடன் ஏற்கெனவே வேலை செய்தனர். ஒருநாள் கூலியாக ஐந்து ரூபா கிடைக்கும்; ஒரு கிழமையில் ஆறு நாள்களுக்கு முப்பது ரூபா. புத்தகம் வாங்குவதற்காக ஒவ்வொருநாள் கூலியிலும் ஒரு ரூபா எனக்குத் தரவேண்டு மென, அம்மாவிடம் ஏற்கெனவே சொல்லி
6ն)ւ (3լ 6 மாதத்தி
ஒரு தி வீதியிலு வாங்கத நூல்கள் அறிவு,
இலக்கி வி.ஸ்.க வற்றை
2.00 ரூட இருக்கு பூரீலங்க நாங்கள்
அவதா6 நல்ல புத் டிஸ்கவுை அது எங்
பணத்தி தலைவ அரசாங் வேலை.
1967 LIDI தபாற்
அம்மால்
பணத்தி
 
 
 
 
 

.أعمهارة "நினைவுக் குறிப்புகள் - 3
தகங்கள் புத்தகங்கள்.
@1-8[j@্যক্তিব্য
ன். எனவே கிழமையில் ஆறு ரூபா எனக்குக் கிடைத்தது; "Gბ இருபத்துநான்கு ரூபா மூன்று நான்கு மாதங்களுக்கு டவை, நானும் புஷ்பராஜனும் காங்கேசன்துறை |ள்ள பூரீலங்கா புத்தகசாலைக்குச் சென்று, புத்தகங்கள் த் தொடங்கினோம். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு - அதிலும் மலையாளத்துக்கு முன்னுரிமை, பொது வாழ்க்கை வரலாறுகள், அறிவுரை நூல்கள், பழந்தமிழ் பம் பற்றிய நூல்கள்; மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, rணர்டேகர், அகிலன் முதலியோரின் நாவல்கள் போன்ற விரும்பி வாங்கினோம். அவ்வேளை 75சதம், 1.25சதம், ா எனத்தான் பெரும்பாலும் புத்தகங்களின் விலைகள் ம் தெய்வேந்திரம், கந்தசாமி ஆகிய சகோதரர்கள் ா புத்தகசாலையின் உரிமையாளராக இருந்தனர். அடிக்கடி வந்து இவ்வாறு வாங்கும் புத்தகங்களை ரித்த கந்தசாமி அவர்கள் ஒருநாள், "இளம்பிள்ளையஸ் நல்ல தகங்கள் வாங்குறீங்க.." எனக் கூறிவிட்டு, "ரெண்டு பேருக்கும் ர்ட் குடும்" என்று பற்றுச்சீட்டு எழுதுபவரிடம் சொன்னார். களுக்கு உதவியாக அமைந்தது.
ஒரு வருடம் இவ்வாறு மேசன் வேலையில் கிடைத்த ல் புத்தகங்களை வாங்கினேன். தபாற் கந்தோர்த் ரும் தந்தியாளரும் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, க வர்த்தமானியில் எனது பெயர் வந்தபின், மேசன் க்குச் செல்லவேண்டாமென அம்மா தடுத்துவிட்டார். சியில் சேவையில் சேர்ந்து, கொழும்பிலுள்ள பிரதம கந்தோரில் வேலை பார்க்கத் தொடங்கிய பிறகு, க்குக் காசுக்கட்டளை அனுப்பும்போது எடுத்துவைக்கும்
ல், மாதாந்தம் குறித்த தொகைக்குப் புத்தகங்கள்_
29

Page 32
கனகசெந்த
வாங்கும் பழக்கம் தொடர்ந்தது. கொம்பனித் தெருவி லுள்ள ரஞ்சனா புத்தக நிலையம் (புத்தகம் பற்றிய அறிவுடனும் இரசனையுடனும் அவற்றைப் பற்றிக் கதைத்து, புதிதாக வந்த நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு விற்பனையாளனை இங்கு மட்டும்தான் சந்தித்தேன்; அவரது பெயர் நினை வில்லை), மக்கள் பிரசுராலயம்; ஆட்டுப்பட்டித் தெருவி லுள்ள ஜெயா புத்தக நிலையம், அரசு வெளியீடு; கொள்ளுப்பிட்டியிலுள்ள ரகுநாதன் பதிப்பகம், வெள்ளவத்தையிலுள்ள செ. கணேசலிங்கனினர் மகாலக்ஷ்மி புத்தக நிலையம், கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்னுள்ள ராஜேஸ்வரி பவானி, ஆனந்த பவான் ஆகியவற்றிலெல்லாம் தேவையான புத்தகங்களை வாங் கினேன; பெரும் பாலும் விரைவிலேயே அவற்றை வாசித்துவிடும் பழக்கமும் இருந்தது -தற்போது அவ்வாறில்லை!
புத்தகங்கள் தொடர்பில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததென்றே சொல்லவேண்டும். இரண்டு மூன்று நண பர் கள சேர்நீது புதிதக கி கடை கி குச் செல்லும்போதும் அருந்தலான புத்தகங்கள் எனது கணிணிலேயே படும்! இவ்வாறு வேறு தருணங் களிலும், எந்தப் புத்தகக் கடையென்றாலும் - பெண்கள் ஆவலுடன் துணிக்கடைக்குச் செல்வது போல் - அக்கறையுடன் சென்று பார்ப்பேன்; ஒரு நல்ல புத்தகம் கிடைத்தாலும் இலாபம் தானேயென நினைப்பேன். எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒருமுறை, யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள ஞானசுரபி புத்தக நிலையத்துக்கு அருகில் சைக்கிளில் வந்தபோது, சும்மா அதனுள் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணம் தோன்றியது. அங்கு பாட நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள்தான் விற்கப்படுவது தெரியும்; என்றாலும், சிலவேளை ஏதாவது அகப்படும் என்ற எண்ணம். சைக்கிளாலிறங்கி உள்ளே சென்று, அலுமாரியில் உள்ளவற்றில் கணிணோட்டமிட்டுவிட்டு, மூலையி
லுள்ள சில புத்தகங்களை ஒவ்வொன்றாகத் தட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! பேர் லாகர்குவிஸ்டு எழுதி க.நா.சு. மொழிபெயர்த்த, நோபல் பரிசு பெற்ற சுவீடிஷ் நாவலான அன்புவழி; எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறே ஒரு நாள் ஒகாங்கேசன்துறை வீதியில் வைத்தீஸ்வரா வித்தியால
ஜீவநதி 1 ஐப்பசி 2014
 
 
 

நாதன்
யத்துக்குச் செல்லும் சந்தியின் மூலையில் இருந்த, சண்முகநாத புத்தகசாலைக்குச் சென்றேன். பழைய கடை அதிக புத்தகங்கள் இருக்கவில்லை; இருந்தவை யும் பழையவை. தூசியாகவுமிருந்தது. கடையில் இருந்த வரிடம் சொல்லிவிட்டு, அலுமாரியுள் இருந்தவற்றைத் தட்டிப் பார்த்தேன், சங்கரராமின் மண்ணாசை, வ.ரா. எழுதிய பாரதியார் சரித்திரம், சி.சு.செல்லப்பா மொழிபெயர்த்த சிறிய இத்தாலியக் கதைப் புத்தகம், வேறு சிலவும் கிடைத்தன; சும்மா எட்டிப் பார்த்ததில் கிடைத்தவை நல்ல இலாபம்தான்!
1982 இல் தமிழகச் சுற்றுப் பயணத்தின்போது மதுரைக்கும் சென்றிருந்தோம்; மேலைக் கோபுர வீதியில் ஒரு லொட்ஜில் தங்கினோம். ஒரு நாள் மதிய உணவின் பின் பத்மநாப ஐயரும் குலசிங்கமும் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.நான் சும்மா வெளியில் கிளம்பினேன். தங்கியிருந்த லொட்ஜூக்குப் பக்கத்தில் புத்தகங்களுடன் சிறிய கடையைக் கணர் டேனர். அங்கு சென்று, "புத்தகங்களைப் பார்க்கலாமா?” என அங்குள்ளவரிடம் கேட்க, அவர் “பாருங்க.." என்றார். வாங்கொன்றில் ஏறி, றாக்கையின் மேல்வரிசையில் உள்ளவற்றைத் தடவிப் பார்த்தேன். நிறையத் தூசி ப.ராமஸ்வாமி எழுதிய அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர் மைக்கல் கொலின்ஸ் புத்தகம் கிடைத்தது. அதில் ஒன்பதோ பத்தோ பிரதிகள் இருந்தன. ஒன்றை வாங்கிவிட்டு, பத்மநாப ஐயரிடம் சேதி சொன்னேன்; அவர் உடனடியாக வந்து, இருந்த அவ்வளவு பிரதிகளையும் வாங்கினார். கடைக்காரருக்கு மிகுந்த மகிழ்ச்சி! "சார் எல்லாம் சிலோனா..?” என்று கேட்டுக் கதைத்தார்.
1973 இல், பேராதனையில் வேலை பார்த்த நான் விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அந்தக் காலங்களில் பல இடங்களுக்கும் பயணம் பண்ணி, நணர்பர்களைச் சந்திப்பதும் இடங்கள் பார்ப்பதும் வழக்கம். இம்முறை குப்பிழானிலுள்ள சண்முகனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பக்கத்து ஊரான குரும்ப சிட்டியிலுள்ள இரசிகமணி கனகசெந்திநாதன், தனது நூல்களை விற்பதான செய்தியைச் சணர் முகன்
சொன்னார். உடனே அங்கே போவோம் என நான் வற்புறுத்தி, இருவரும் சைக் கிளில் கனகசெந்தி நாதனிடம் செனி றோம். ஏற்கெனவே அவரை அறிந்திருந்த சணர்முகன் என்னைப்பற்றி அவரிடம்

Page 33
சொன்னார். தனக்குப் பின் தனது சேகரிப்பிலுள்ள புத்தகங்களைப் பேணுவதற்குக் குடும்பத்தில் வேறு யாரும் இல்லாத நிலையால்தான், அவற்றை விற்க அவர் முடிவெடுத்தார்; அவரிடம் பெருந்தொகையான நூல்கள் இருந்தன. நானும் சண்முகனும் தேடிப் புத்தகங்களை எடுத்தோம்; சுமார் இருபத்தைந்து நூல்களை நான் வாங்கியதாக நினைவு. ஆர்தர் கோய்ஸ்லரின் சந்நியாசியும் சர்வாதிகாரியும், கத்தரீன் ஆன் போர்ட்டர் எழுதி க.நா.சு. மொழிபெயர்த்த குருதிப்பூ, மார்க்சிம் கார்க்கியின் இலக்கியம் முதலிய அரிய புத்தகங்கள் கிடைத்தன. முந்திய நாள் செ.யோகநாதன் வந்து ஏராளமான புத்தகங்களை எடுத்துச் சென்றதாகக் கனக செந்திநாதன் சொன்னார். ஒரு நாள் பிந்திவிட்டோம்; முதல் நாள் வந்திருந்தால் இன்னும் ஏராளமான அரிய புத்தகங்களைப் பெற்றிருக்கலாமே என்ற ஆதங்கம், எம் மிருவருக்கும் ஏற் பட்டது. புத்தகங் களைப் பெற்றபின், கட்டாயம் உணவருந்திச் செல்லவேண்டு மென அவர் கட்டாயப்படுத்தியதில், மதிய உணவை அங்கேயே சாப்பிட்டுத்திரும்பினோம்.
* *
புத்தகங்களை ஒருபோதும் இரவல் கொடுக்க வேண் டாமெனவும் கனக செந்திநாதன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். முக்கியமான புத்தகங்கள் தொலைந்துவிடும், தவிர அழுக்காகியோ கிழிந்தோ பழுதாகிவிடும் என்றும் விபரித்திருந்தார். அந்த அறிவுரையின் உண்மையைப் பின்னாளில் அனுபவரீதியில் உணரமுடிந்தது. ஆயினும், எனது புத்தகங்களை இரவல் கொடுக்கும் பழக்கம் நீண்ட காலமாக என்னிடமிருந்தது தற்போது அவ்வாறில்லை; ஒருசில நண்பர்களுடன் மட்டும் பரிமாற்றம் இருக்கிறது). நண் பர்கள், தெரிந்தவர்கள், என்னுடன் பழகும் இளைஞர்களில் பலர் என்போருக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைக் கொடுத்து உதவினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் முதுகலைமாணிப் பட்டப் படிப்புக்காக ஆய்வு செய்தபோது, சுமார் முப்பது வரை யான எனது புத்தகங்கள், கொஞ்சக் காலம் அவரிடமே இருந்தன. எல்லாப் புத்தகங்களையும் யாருக்கு, எப்போது கொடுத்தாலும் குறித்து வைக்கும் பழக்கமும்
சிறிது வெளிச்சம்
பத்மநாட

இருக்கிறது. பெரும்பாலும் புத்தகங்கள் திரும்பக் கிடைத்தாலும் தவறிப் போனவையும் பழுதாக்கப் பட்டவையும் சில உண்டு. எனது கல்லூரிச் சகபாடி ஒருவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்தபோது, க.கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் புத்தகத்தை இரவல் வாங்கினார்; திரும்பத் தந்தபோது பார்த்தால், ஏராளமான இடங்களில் சிவப்புப் பேனையால் அடிக் கோடிட்டு அசிங்கப்படுத்தி யிருந்தார். அவ்வாறே யாழ்ப்பாணத்தின் பிரபல கவிஞர் ஒருவர், மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் பலவற்றை ஆய்வுக் கட்டுரைக்காக எடுத்துசென்று திரும்பத் தந்தார்; பார்த்தால் அவருக்குத் தேவையான இடங்கள் பல வற்றில் பென்சிலால் அடையாளமிட்டதோடு, ஓரங் களில் குறிப்பும் எழுதியிருந்தார். பென்சில் பாவிக்கப் பட்டதால் எரிச்சல்பட்டபடி அவற்றை அழிநபரால் சுத்தம் செய்தேன். நண்பரான கவிஞர் சு.வில்வரத்தினம், எண்பது களில் எடுத்துச் சென்ற இரண்டு புத்தகங்களிலும் பல பக்கங்களில் குமிழ்முனைப் பேனாவால் பல வட்டங்கள் கிறுக்கப்பட்டிருந்தன. எரிச்சலுடன் அதைச் சுட்டிக் காட்டியபோது அவர், "குழந்தைப் பிள்ளைகள் உள்ள வீடென்றால் அப் படித்தான் இருக்கும்” எனச் சாதாரணமாகக் கூறினார்; அவரிடம் எந்தச் சங்கடமுமே இருக்கவில்லை. "இரவல் புத்தகங்களைக் குழந்தை களுக்கு எட்டாத இடத்தில் வைக்கவேண்டும்; இல்லை யேல், நீங்க காசு கொடுத்து வாங்கி கிறுக்கக் கொடுங்க...” என நான் கோபத்துடன் கூறி, இனிமேல் இருவருக்குமிடையே புத்தகக் கொடுக்கல் வாங்கல் இல்லை எனச்சொல்லிவிட்டேன்.
- எழுபதுகளில் செ.யோகநாதனுடன் பழக்க மேற்பட்டது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த அவர், கத்தரீன் ஆன் போர்ட்டரின் குருதிப்பூ, கிழக்கு யேர்மன் பெண் எழுத்தாளரான அன்னா செகர்ஸ் எழுதிய நாவலான மீனவர் எழுச்சி (இது மு.புஷ்பராஜனின் புத்தகம்; படிப்பதற்காக வாங்கி பிருந்தேன்.) உட்பட ஐந்து புத்தகங்களை எடுத்துச் சென்றார். பின்னொருநாள் இதை அறிந்த, யோக நாதனதும் பத்மநாப ஐயரதும் நண்பரான அ.கந்தசாமி சொன்னார்: "யோகநாதனிடம் புத்தகங்கள் கொடுத்ததா...? அப்படியானால் அது, கடல் கொண்ட தமிழகம்!” அவர் கூறியது
ரான
கம் நாவல் இலக்கியம்
க.
க -
ஐயர்
ஜீவநதி 73 ஐப்பசி 2014 ப

Page 34
போலவே, அந்தப் புத்தகங்கள் என்னிடம் திரும்பி வரவேயில்லை. அவர் பலரிடம் இவ்வாறு நடந்துள்ள தாகப் பின்னர் கேள்விப்பட்டேன். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எனக்குத் தெரிந்த ஒருவர் - மெய்யியல் வகுப்புகளை தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பவர் - தான் முதுமாணிப் பட்டப் படிப்புப் படிப்ப தாகவும் போதிய தமிழ் நூல்கள் கிடைக்கவில்லை யெனவும், ஆங்கில அறிவு சுமார் என்பதால் ஆங்கில நூல்களைப் பயன்படுத்தவும் இயலவில்லை எனவும் என்னிடம் கூறிக் கவலைப்பட்டார். என்னிடம் சிறு தொகை மெய்யியல் நூல்கள் உள்ளதைக் கூறி, இவ்விரண்டாக எடுத்துச் சென்று பயன்படுத்தித் திரும்பத் தாருங்கள் எனக் கூறி உதவினேன். சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைப் பதிப்பாசிரியர் குழுத் தலை வராககொண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு, கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு என்ற தலைப்பில், விரிவான இரண்டு பாகங் களாக அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக (1970) வந்துள்ளது. அதன் முதலாம் பாகத்தைப் பாவித்தபின் திருப்பித் தந்து, இரண்டாம் பாகத்தைப் பெற்றுச் சென்றார். இடையில் நிகழ்ந்த 1995 யாழ்ப் பாண இடப்பெயர்வின்போது, எல்லோரையும் போல் நானும் குடும்பமும் இடம்பெயர்ந்து, வன்னியிலுள்ள கிராஞ்சிக்குச் சென்று, 1998 இல் ஊர் திரும்பினோம். என்னை முதலில் கண்டபோது, புத்தகம் காணாமல் போய்விட்டதாகவும், எப்படியும் அதன் ஒரு பிரதியைப் பெற்றுத் தருவதாகவும் அவர் சாதாரணமாகச் சொன்னார்; அவரிடம் எந்த வருத்தமும் காணப்பட வில்லை. என்னிடமிருந்த சுமார் ஐயாயிரம் வரையிலான புத்தகங்கள் வீட்டில் அப்படியே இருந்தன; காணாமல் போனவையெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி, விடியோப் பிளேயர், போர்ட்டபிள் ரைப்ரைட்டர், எனது மனைவியின் தாயார் முன்பு பாவித்த எக்கோடியன், தந்தையார் பாவித்த ஹார் மோனியப் பெட்டி, நூற்றுக்கணக்கான எனது இசைநாடாக்கள், சுவர் மணிக்கூடு முதலியவைதான். இதனாலெல்லாம் அவர் கூறியதை நான் நம்பவேயில்லை; அவரது "தொழிலுக்கு” தேவையான அரிய நூல் அது என்பது வெட்டவெளிச்சம்!
எண் பதுகளில் மௌனி கதைகள் நூலை மு.பொன்னம்பலத்திடம் கொடுக்கும்படி பத்மநாப ஐயர் கேட்டுக்கொண்டவாறு, அவரிடம் கொடுத்தேன்; மெளனி பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை எழுதுமாறு பொன்னம்பலத்தை ஐயர் அப்போது தூண்டிக் கொண்டிருந்தார். ஆயினும் கட்டுரை எழுதப்படவும் இல்லை; எனது புத்தகம் திரும்பி வரவுமில்லை. 1989 இல் இந்திய அமைதிப்படை வடக்கில் இருந்தபோது, அதன் சார்புக் குழுக்களால் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டதில், ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு புங்குடுதீவிற்குப் போய் மறைவாக வசித்தார்; அங்கிருந்துகொண்டேதான் சர்வதேசி என்னும் புனைபெயரில், உலக அரசியல் பற்றிய கட்டுரைகளைக் கிழமைதோறும் நான் கடமைபுரிந்த -'திசை' வாரப்பத்திரிகையில் எழுதினார். அவரைச் ) ஜீவநதி 78 ஐப்பசி 2014
32

சந்திக்கப் புங்குடுதீவுக்குச் சென்றபோது, மு.பொன்னம் பலத்தின் வீட்டுக்கும் சென்றேன். அங்கு றாக்கை யொன்றில் சிறு தொகைப் புத்தகங்கள் இருந்தன. அவற்றைத் தட்டிப் பார்த்தபோது, கே.சந்தானம் மொழி பெயர்த்த டோல்ஸ்ரோயின் 'அன்னா கரீனா' நாவல் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைக் கண் டேன். குப்பிழான் ஐ.சண்முகனின் கையெழுத்து அதில் இருந்தது; அது அரிதான பிரதியாகும். நான் “சண்முகனின் புத்தகம் உங்களிடம் எப்படி?” என்று கேட்டேன். அவர், “ நான் அவரிடம் பெறவில்லை!” என்று கூறி, என்னிடம் இருந்ததைப் பறித்து றாக்கையில் வைத்தார். நான் பிறகு இதுபற்றிச் சண்முகனுக்குத் தெரிவித்தேன். முன்பு நான் அறிந்த வரை, அப்புத்தகம் மு.பொன்னம்பலத்திடமிருந்து சண்முகனுக்குக் கிடைக்கவில்லை.
1990 ஆனியில் பிரேமதாசா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சண்டை மூண்டபோதும் இடம்பெயர்ந்து கிராஞ்சிக்குச் சென்று, ஆறு மாதங்கள் வசித்தோம்; ஏனெனில், எங்கள் ஊரான குருநகர் அடிக்கடி ஷெல் வீச்சுக்கு உள்ளாகும் ஆபத்தான பகுதியாக இருந்ததால், மக்கள் இடம்பெயர்வது வழமை! ஓய்வூதியத்தை வங்கியில் பெறுவதற்காக, ஒவ்வொரு மாதமும் வன்னியிலிருந்து சைக்கிளில் யாழ்ப்பாணம் வந் துபோனேன். அவ் வாறு வந்து போகையில் சிறுதொகைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று, பின்னர் வரும்போது அவற்றை வைத்துவிட்டு வேறு புத்தகங்களைக் கொண்டு செல்வேன். தனது அரசியல் எழுத்துகளில் கலைத்துவம் ஏற்படுவதற்கு புனைகதை நூல்களை வாசிப்பது உதவும் எனக்கூறி, நல்ல புத்தகங்களைத் தரும்படி கேட்டதில், ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுக்கு முன்பிருந்தே உதவி வந்தேன். ஒருமுறை நான் கிராஞ்சியிலிருந்து வந்தபோது, ஜோர்ஜ் ஓர்வெலின் புகழ்பெற்ற நாவல்களான விலங்குப் பண்ணை, 1984 ஆகிய இருநூல்களும் எனது பயணப் பையி லிருந்தன. யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது, முக்கிய மான நூல்கள் எனக்கூறி இரண்டையும் அவரிடம் கொடுத்தேன். பிறகு அவற்றை அவர் தொலைத்து விட்டார்! அவரிடமிருந்து யாரோ இரவல் வாங்கி யுள்ளனர்; யாரென்பதையும் அவர் மறந்துவிட்டார். நஷ்டம் என்னவோ கனகசெந்திநாதன் சொன்னமாதிரி எனக்குத்தான்! கோவை சர்வோதய வெளியீடாக வந்த அவை விற்று முடிந்ததில் நீண்டகாலமாக அவற்றைப் பெற முடியவில்லை. அண்மையில்தான் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக இரண்டு நூல்களும் வந்துள்ளன!
1982 இன் பிற்பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மு. நித்தியானந்தனும் நிர்மலாவும், கொழும்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவ்வேளை நான், கொழும்பு மத்திய தந்திக் கந்தோரில் கடமையாற்றிக் கொண்டி ருந்தேன். 1983 வைகாசியளவில் கொழும்பில் என்னைக் கண்டபோது, நிர்மலாவின் அப்பா ராஜசிங்கம் மாஸ்ரர், ஓர் உதவி செய்யமுடியுமா எனக் கேட்டார். கிழமையில் ஒரு நாள் சிறையிலுள்ள இருவரையும் பதினைந்து நிமிடங்கள் சந்திக்கவும் சந்தித்து உணவு வழங்கவும்

Page 35
அனுமதி உண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வருவதில் தனக்குக் கஷ்டங்கள் உள்ளன; நான் கொழும்பில் உள்ளதால், அவரது உறவினர் ஒருவர் தரும் உணவைப் பெற்று அவர்களுக்குக் கொடுக்க வேணர்டும் என்பதே, அவர் கேட்ட உதவி. நான் ஒப்புக்கொண்டு, சுமார் மூன்று மாதங்கள் அவ்வாறு செய்தேன். சிறைச்சாலையில் தனிப் பதிவேட்டில் எனது விபரங்களைப் பதிந்து, சுப்பிரிணர்டனிடம் அனுப்பி அனுமதி கிடைத்தபிறகே உள்ளே
விடுவார்கள்; சுமார் ஒரு மணித்தியாலம் வரை காத்திருக்க வேண்டும். வாசிப்பதற்காகப் புத்தகங் களை நித்தியும் நிர்மலாவும் கேட்டார்கள். அவற்றை முனர் புறத்திலுள்ள காவலரிடம் கொடுத்தால், மேலதிகாரிக்கு அனுப்பிப் பரிசோதித்துச் சிறிது காலத்தின் பின்னர், 'பரீக்ஷா கரண லதீ’ என்ற சிங்கள முத்திரை பதித்து அவர்களிடம் கொடுப்பார்கள். அவ்வாறே புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பப் பெற்று வந்தேன். 1983 இல் தமிழருக்கெதிரான இன வன்முறை ஏற்பட்டது. இதற்கு ஒரு கிழமையின் முன்னர், நிர்மலாவின் சிற்றப்பா சிறைச்சாலைக்குச் சென்றிருந்த போது, எனது புத்தகங்களை அவரிடம் கொடுத்துள்ளனர். கிருலப்பனையிலுள்ள அவரது வீடு கலவரத்தின்போது காடையர்களால் எரிக்கப்பட்டதில், எனது புத்தகங்களும் எரிந்துவிட்டன! வாசகர் வட்டம் வெளியிட்ட கு.ப.ராவின் சிறிது வெளிச்சம், பி.கேசவதேவின் மலையாள நாவலான அண்டைவீட்டார், எஸ்.வி. ராஜதுரை எழுதிய அந்நியமாதல் முதலியவை அவற்றுள் அடங்கும்.
எழுபதுகளின் பிற்கூறில் ஒருநாள், நாவலர் வீதியிலுள்ள நித்தி - நிர்மலாவின் வீட்டில் நான் இருந்தபோது, ரஜனி திரணகம (நிர்மலாவின் தங்கை) வந்தார்; அவரது கையில், மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பக வெளியீடாக வந்த, சிங்கிஸ் ஐத்மாத்தவிண் IBTG) 165560)6Td, GasT600i L Tales from the mountain ஆங்கில நூல் இருந்தது; என்னிடமும் அது உண்டு. அதனைக் காட்டி, "அழகியலுணர்வுடன் எழுதப்பட்ட நல்ல கதைகள். இங்க சிவத்தம்பி கைலாசபதி ஆட்கள் ஏன் கலைத்துவத்தை ஒதுக்குகினம்.?" எனக் கேட்டார். நான் சிரித்தபடி, "அதுதான் இங்க பிரச்சினை” என்று சொன்னேன். மேலும், அந்த நூலிலுள்ள நான்கு கதைகளும் குல்சாரி, எனது முதல் ஆசிரியன், அன்னை வயல், ஜமீலா ஆகிய பெயர்களில் தனித்தனி நூல்களாகத் தமிழில் வந்திருப்பதையும் அவரிடம் தெரிவித்தேன். பிறிதொரு நாள் நான் அங்கிருந்தபோது, அவரது கணவரான தயபால திரணகம வந்திருந்தார். அவர் அப்போது கொழும்பிலோ வேறெங்கேயோ பல்கலைக் கழகமொனர்றில விரிவுரையாளராக இருந்தார். அவருடன் எனக்குச் சிறிது பழக்கம் உண்டு. கதைத்துக்
கொண்டிருந்தபோது, திடீரென கொஞ்சம் பணத்தை நீட்டி, ஆங்கிலத்தில் "ஜேசு கீப் திஸ்" ( ஜேசு இதை வைத்துக் கொள்ளுங் களர் ) என றார் . அதை வாங்கினேன்; ஐந்நூறு ரூபா இருந்தது. எதற்கு? என
 
 

ஆங்கிலத்தில் கேட்டேன். "ஃவோ அலை” ("அலைக்காக.") என்றார். "நீங்கள் ஒரு சிங்களவர். தமிழ் வாசிக்கத் தெரியாது. ஏன் அலைக்குக் காசு தாஹீங்க?" என ஆங்கிலத்தில் கேட்டேன்."யூ ஆடூயிங் குட்சேவிஸ். ஐ நோதற்” என்றார். நித்தியானந்தன், நிர்மலா வழியாக அவர் அலை பற்றி அறிந்திருக்க வேண்டும். நானி அப்பணத்தை மகிழ்ச்சியுடனர் ஏற்றுக்கொண்டேன்!
1995 இடப்பெயர்வின்போது கிராஞ்சி யில் வசித்த போது, ஸ்கந்தபுரத்துக்கு (பன்னிரணர்டு கி.மீ. தூரம் இருக்கும்) சைக் கிளில் சென்று, அமரதாசிடம் தேவையான
புத்தகங்களைப் பெற்றேன். ஒரே தடவையில் பத்துப் புத்தகங்கள் வரை எடுத்து வந்து, மறுபடி சென்று திருப்பிக் கொடுத்தேன். அவரிடம் நல்ல புத்தகங்கள் ஏராளம் இருந்தன. அப்போது கவிஞர் கருணாகரன் அக்கராயனில் இருந்தார். ஒருமுறை அவரிடம் அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots நூலினி சுருங்கிய தமிழ் மொழிபெயர்ப்பான ஏழு தலைமுறைகள் நூலை வாசிப்பதற் காகப் பெற்றேன். அலுவல் காரணமாக அப்படியே நான் தருமபுரம் செல்லவேண்டும். வழியில் கிளிநொச்சியில் ஓவியர் தயாவைச் சந்தித்தேன். அவரது குடும்பம் தரும புரத்தில் இருந்தது. அவரும் சேர்ந்து வந்தார். சுவாரசிய மாகக் கதைத்தபடி சைக்கிளில் இருவரும் போனோம். சுமார் பத்துக் கி.மீ. தூரம். எனது சைக்கிளின் கரியரில் புத்தகத்தை வைத்திருந்தேன். அதன் சுருள்கம்பி இறுக்கம் தளர்ந்திருந்ததால், அக்காலப் பரந்தண் - முல்லைத்தீவு வீதியின் 'பள்ளம் திட்டிகளில் சைக்கிள் ஏறி இறங்கிய போது, வழியில் எங்கோ புத்தகம் விழுந்து விட்டது. தரும புரத்தில்தான் இதனை அவதானித்தேன். இரவல் புத்தகம், அரிதான முக்கிய புத்தகமுங்கூட. அது இழக்கப் பட்டதில் கவலையாகிவிட்டது. பின்னர் கருணாகரனிடம் சொன்னபோது அவருக்கும் கவலை; எனக்குக் குற்ற வுணர்வு இழப்பை ஈடுசெய்ய, அப்போது என்னிடமிருந்த அ.மார்க்ஸ் எழுதிய புத்தகமொன்றையும் வேறு இரண்டு புத்தகங்களையும் அவருக்குக் கொடுத்தேன்.
பத்மநாப ஐயர் தனது மனைவியின் மரணத்தின் பின்னர், மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, 1988 முற்பகுதியில், மாமனார் வசிக்கும் மாத்தளை சென்றார். அப்படிச் செல்கையில், அவர் பாவித்த - புத்தகங்கள் வைக்கக்கூடிய-பெரியதொரு அலுமாரியை எனக்குத்தந்தார். அதைவிட நான் ஏற்கெனவே இழந்து விட்ட மெளனி கதைகள், குருதிப்பூ சிறிது வெளிச்சம் முதலியவற்றுடன் வேறு நூல்களையும் தனது சேகரிப்பி லிருந்து அன்புடன் தந்தார்; “இடைவெளியை நிரப்பும் கோட்பாட்டுத் திட்டத்தின் கீழ்" என அதனை நாண், கேலியாகச் சொல்வதுண்டு! இதுபோலவே, நண்பரும் மருத்துவருமான கனக. சுகுமார் தானி இலணர்டன் செல்லுமுண், தன்னிடமிருந்த அந்நியமாதல் நூலையும் அதரி ல என கி களிருநத ஈடுபாட  ைட ந ன கு உணர்ந்திருந்ததில்) எனக்குத்தந்தார்!
19.09.2014
来来米 33
ஜீவநதி 13 ஐப்பசி 2014

Page 36
மதிய உணவை உட்கொண்டு விட்டு, வீட்டிற்குள் படுத்திருந்தாள் புவனம், அவளுக்குப் பக்கத்தில் மகள் முதுகு காட்டியபடி... உடல் சரித்த நிலையில், ஆழ்ந்த உறக்கமாய்... அதை வெளிப் படுத்திக் கொண்டிருந்தது அவளின் சுவாச ஒலி.
புவனத்திற்கோ உண்ட களையிலும் உறக்கம் வருவதாக இல்லை. முன்னைய நாட்களில் என்றால் படுத்தவுடன் உறங்கி விடுவாள் ஆனால் இன்று...?
டி.ஆர்.சி நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக தகர வீட்டின் முகட்டுக் கூரையைப் பார்த்த நிலையில், மதியத்துக்கு முன்பு குசினிக்குள் சமைக்கும் போது, மகனோடு தர்க்கப் பட்டதும் தகாதவிதமாய்ப் பேசியதும் அவளுக்குள் மீண்டும், மீண்டும் சுனாமி அலை போன்று...
மகளின் பிடிவாதம் தாய்க்கு சினத்தை உண்டுபண்ணிவிட்டிருந்தது. எத்தனை தடவை
மனச்சிதைவுகள்
சொல்லிப்பார்த்து விட்டாள். மகளோ தன் பிடிவாதத் திலிருந்து சற்றும் பின்வாங்குவதாக இல்லை.
“சனியன்! மூதேசி... பத்தோடை பதினொண்டா எக்கேடு கெட்டெண்டாலும் துலைஞ்சு போ...”
மகளென்றும் பாராது மனதுக்குள் திட்டிக்கொள்கிறாள் ஆற்றாமை மிகுந்த எரிச்சலோடு.
புவனத்தால் உறங்க முடியவில்லை. படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தாள். உச்சிச்
சூரியன் இறங்கு முகமாகிக் கொண்டிருந்ததில், முற்றத்தில் படர்ந்திருந்தது தென்னை மர ஓலைகளின் நிழல்! நிழலின் நடுவில் இறப்பர் கதிரையைப் போட்டுவிட்டு, அதில் அமர்ந்திருந்தவாறு தெருவினை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
தெருவில்... பாடசாலை நேரம் முடிவடைந்து மாணவிகள் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
“இப்படித்தானே அந்த நேரம் என்ர பிள்ளை யளும்...”
அவளுக்கு மனம் குமையத்தொடங்கியது. துக்கத்தின் உச்ச வெளிப்பாடாய் இருவிழிகளிலும் நீர்த்துளிகள் சுரந்து... விழிகளின் விளிம்பில் நின்று... விழுவதற்கு ஆயத்தமாகி நின்றன.
தன் சேலைத்தலைப்பினால் அழுநீரைத் துடைத்த வளிடமிருந்து வெளிப்படுகின்றது வெப்பப் பெருமூச்சு!
புவனம், கனகலிங்கத்தைக் கரம்பிடித்ததி லிருந்து அவர்களுக்கு புத்திர பாக்கியம் குறை வில்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் வாழ்ந்த ஊரில் பிள்ளைகள் அற்ற தம்பதியினர் சிலர்
பொறாமைப்படவும், உறவினர்கள் பெருமைப்படவும் வைத்தது அவர்களின் சந்தானவிருத்தி! புவனம் கனகலிங்கம் தம்பதியினருக்கு மொத்தம் பதினொரு பிள்ளைகள். மூன்று ஆண்வாரிசுகளோடு 34 " ஜீவநதி 79 ஐப்பசி 2014

அலெக்ஸ் பரந்தாமன்
ஏனையவர்கள் பெண்களாகப் பிறந்திருந்தார்கள்.
கனகலிங்கத்திற்கு கடற்றொழிலை விட, வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பொழுது சாயும் வேளை படகெடுத்து கடலுக்குச் சென்றால், மறுநாள் காலையில் தான் மீன்களோடு வருவார். வாடியில் நிற்கும் வியாபாரி களிடம் மீன்களைப் பேரம் பேசிவிற்றுவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்து உடைகளை மாற்றிவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு, அவர் நேரே செல்வது கள்ளுத் தவறணைக்கு! அங்கிருந்து பின் வீடு திரும்ப நேரம் மதியமாகிவிடும். மனைவி கொடுக்கும் உணவை உண்டு விட்டு, உறங்கச்சென்றால் தொழிலுக்குச் செல்லும் நேரத்துக்குச் சற்று முன்பாக எழுந்து விடுவார்.
இப்படியாக... தொழிலும், கடலும், வீடுமாக அவரது காலம் நகர, மனைவி புவனம் குடும்பத்தையும் நிர்வகித்து, பிள்ளைகளின் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
தொண்ணூறுகளில் இடம்பெயர்வு ஏற்பட்ட பொழுது, அந்தக்கடற்கரை வாழ் மக்கள் அனைவரும் வன்னிக்கு இடம்பெயர்ந்து போனார்கள். காலத்தின் சூழ்நிலையாலும், சந்தர்ப்பவசத்தாலும் அவர்களின் பிள்ளைகளில் இருபெண்களும் ஒரு ஆண்பிள்ளையும் மண்ணுக்கு ஆகுதியாய்ப் போன பின்பு, ஆட்டம் காணத் தொடங்கியது அக்குடும்பம்.
ஒரு வருடத்துக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்த பிள்ளை களின் சாவு கனகலிங்கத்தை கனக்க யோசிக்க வைத்தது.
இதன் விளைவு
கால் ஒன்று இயங்காத நிலையில் அவர் படுக்கையில் முடங்கிப் போனார். குடும்பத்தலைவன் செயலற்றுப் போனதும் பிள்ளைகள் வேலைக்குப் புறப்பட்டார்கள்.
மூத்தவள் தையல் பழகப்புறப்பட்டாள்,

Page 37
ஆறு "டு ஷெ.
இரண்டாமவள் 'பான்சி' கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தாள், இன்னொருத்தி தான் விரும்பியவ னுடன் ஓடிப்போனாள். ஆண்பிள்ளைகளில் ஒருவன் பலசரக்குகடையிலும், இன்னொருவன் பொதுச்சந்தை யிலுள்ள மிதிவண்டிப் பாதுகாப்புபிரிவிலும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாதவருமானத்தில் நாலில் ஒரு பங்கு தாயிடம் கொடுக்கப்பட்டது.
பொருளாதாரத்தடையால் பொருட்களின் விலையு யர்விற்கு அந்த நாலில் ஒருபங்கு போதுமானதாக இருக்கவில்லை.
மீண்டும் -
குடும்பத்திற்குள் ஏற்படத்தொடங்கின குழப்பமும் கூச்சல்களும்.
குடும்பத்தலைவனோ தனது கையாலாகா நிலையையெண்ணி படுக்கையிலிருந்தவாறு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.
இந்நிலையில்
உறவினர் ஒருவரின் ஒத்தாசையுடன் அக்குடும்பத்திலுள்ள பெண்பிள்ளையொன்றுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆறுமாதம் வரை வெளிநாட்டுப்பிள்ளையோடு கொண்டிருந்த உறவும் மெல்ல நசிவடைந்து... இறுதியில் எல்லாமே அற்றுப்போய்விட்டன.
ஒருநாள் -
பிள்ளைகள் யாவரும் வேலைக்குச் சென்ற நிலையில், கனகலிங்கம் தன் மனைவியைக்கூப்பிட்டு தனக்குப்பக்கத்தில் அமரும்படிக்கூறினார். புவனம் எதுவும் புரியாதவளாக அவருக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தாள்.
"இஞ்சை பாரப்பா! உப்பிடியே உந்தப் பெட்டையளை வெச்சிருந்தால் எங்களுக்கு மரியாதை இல்லை. அதுகளும் தாங்கள் உழைக்கிறம்... எண்ட வீம்பில ஒண்டுக்கொண்டு அடிபடுதுகள். மூத்தவளை எங்கையெண்டாலும் கரைசேர்த்துவிடவேணும். இதுக்கு எங்கட இனம் சனம் சாதி தான் தேவை யெண்டில்லை. ஆரெவன் பொருத்தமாக வாறானோ
அவனுக்குக் கட்டிக்குடுத்து விடுவம்...
"அதுக்கிப்ப காசுகளஞ்சுக்கு என்ன செய்யிறது...?” திருப்பிக்கேட்டாள் புவனம்.
"வெளியிலை இருக்கிறவளைக்கேட்டுப் பாப்பம்.... **
“சரி... உங்கடவிருப்பம்...” அவள் கூறிவிட்டு பலத்த யோசனையுடன் எழுந்து போனாள்.
சுமார் எட்டுமாதங்களின் பின்... மூத்த பிள்ளைக்கு புறோக்கர் பேசிவந்த மாப்பிள்ளை எல்லோருக்கும் பிடித்துவிட, திருமணமும் நடந்து முடிந்து விட்டது கால் முடங்கி படுக்கையில் கனகலிங்கம் விழுந்த பிற்பாடு, 'வக்கில்லாதவர்கள்' என்று ஒதுக்கிய உறவினர்கள் பலர், அக்குடும்பத்தில் நடைபெற்ற திருமணத்தின் பின்பு, 'சுளைபிடுங்க' ஒவ்வொருத்தராக வரத்தொடங்கினார்கள்.
காலநகர்வில்... மூத்தவளுக்குப்பின் இரண்டு பெண் சகோதரங்களுக்கும், ஒரு ஆண் சகோதரனுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. போரின் உச்சத்துள் கனகலிங்கம் எறிகணை வெடிப்பில்

இறந்தபோது, ஆண் சகோதரன் ஒருவன் பயிற்சிக்காக பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு... பின்பு காணாமல் போனான். மற்றவனுக்கு தொடையில்
எறிகணைத்துண்டொன்று இன்னமும் எடுக்க முடியாத நிலையில்... கடினமான வேலைகளைச் செய்ய கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.
கனத்த சூறாவளிக்குள் காட்டு மரங்கள் அகப்பட்டதைப் போன்று... கனகலிங்கம் குடும்பம் மாறிப்போனது. தங்களுக்கான வாழ்க்கையினை அமைத்துக்கொண்ட குடும்பங்களுக்குள்ளும் பிரச்சினைகள் தலைவிரித்தாடத் தொடங்கின.
- “பதினொண்டைப் பெத்து இந்தப்பாவி என்னத்தைக் கண்டாள் பாடையில் போக...?” என புவனமோ எதுவும் செய்யமுடியாதவளாய்.. கையறு நிலையில் கலங்கி நின்றாள்.
மூத்தவளின் திருமணத்தின்போது வலியவந்து ஒட்டிக்கொண்ட உறவினர்கள், அக்குடும்பம் மீண்டும் வறுமை நிலைக்கு வந்து அல்லற்படுவதை அறிந்து, மெல்லத் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
- இன்று புவனத்தோடு எஞ்சியிருப்பது கடைசிப் பெண்பிள்ளை மட்டுமே. அவளையும் ஒரு இடத்தில் கரைசேர்த்து விட்டால் நிம்மதியாக போக வேண்டிய இடத்துக்குப் போய்விடலாம்... என நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு, மகளின் பிடிவாதம் மனதுள் எரியுணர்வையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இருப்பினும்
மகளின் மனநிலையிலிருந்து பார்க்கும் போது, தன் மகளுக்கு மனச்சிதைவு ஏற்பட்டு விட்டதை புவனத்தால் ஓரளவு விளங்கிக் கொள்ளமுடிகின்றது.
- மூத்தமகளுக்கும் மருமகனுக்கும் குணத்தில் ஒத்துப்போகாத தன்மையால் அக்குடும்பத்தில் ஏற்படும் கொந்தளிப்பு...
இரண்டாவது மகளின் கணவன் ஒரு பொறுப்பு மில்லாமல் உழைக்கும் பணத்தில் கடைச்சாப்பாடும்.... பீடித்துண்டுமாக...
இன்னொருத்தியின் கணவன் குடிகாரனாக...
மற்றவளின் குடும்பத்திற்குள் சீதனம் போதாதென்ற பிரச்சினை...
வெளிநாட்டில் இருப்பவளை விரும்புவதாக போக்குக்காட்டி, அவளிடமிருந்த பொன் நகைகளை திருடிச்சென்ற அங்குள்ள ஒருவன்...
- தன் கண்முன்னாலேயே தனது சகோதரிகளின் வாழ்க்கை எப்படிச் சீரழிகிறது... என்பதை கண்டு கொண்டதாலேயே தனது மகள் திருமணம் என்ற பந்தம் வேண்டாம் என்று நிற்பது புவனத்தால் புரிந்து கொள்ள
முடிந்தாலும், தான் உயிரோடு இல்லாத காலம் தனது மகளின் நிலை குறித்து கலங்கினாள்.
“குணம் பொருந்தாத ஒரு குடிகாரன் பீடித்துண்டோடை வந்து சீதனம் காணதெண்டு வந்து பிரச்சினைப்பட்டால் நான் என்ன செய்யிறது? எனக்காக கதைக்க ஆர் இருக்கினம்? என் மனசைப்புரிஞ்சு என்னை மனதார ஏற்பவன் வரும் பரைக்கும் எனக்கு வேண்டாம் இந்த விபரீதம்....”
கடைசிமகள் திரும்பத்திரும்பக் கூறிய பார்த்தைகள்... இப்பொழுதும் புவனத்தின் மனதுக்குள்
திரொலித்துக் கொண்டிருந்தன திரும்பத்திரும்ப!
35 * ஜீவநதி 73 ஐப்பசி 2012 Mச்

Page 38
விம்பம்
மேலே அண்ணாந்து பார்க்கிறேன் என் தலைக்கு குடையாகக் கவிழ்ந்திருக்கும் கூரையில் ஒரு சிறு பல்லி உல்லாசமாய்
அங்கும் இங்கும் அதன் வேலையை சுறுசுறுப்பாகவே செய்து கொண்டிருந்தது... பரந்த உலகில் பல்லியின் துடிப்பு...
எங்கே இருக்
படர்கிறது பாயில் படுத்திருந்த என் மீதும். எழுகிறேன் பாயை விட்டு
துடிப்புடன் செயற்பட...
- சக்திவேல் கமலகாந்தன்
உள்ளத்துள்ளே இரு உலகின் மூலையில் ! கள்ளமாகப் பார்த்தே காணும் ஆவல் பெரு ஆண்டவன் நீதான் ெ ஆணவம் பேசுபவன் | தாண்டவம் ஆடும் தன தட்டிக் கேட்க வருவா
பொன்னாடை
அறுநூறு ரூபாயாம் சால்வை அதுதானாம் பொன்னாடை போர்வை வருமாமே செலவின்னும் வந்தெடுக்கும் “போட்டோக்கும் தருவீரேல், செய்வாராம் மேன்மை!
உள்ளத் துணர்வு பெ உதிரம் கொதித்துப் ப கள்ளத் தனங்கள் செ தண்டிக்க என்று வரு
கொதிப்பு
வார்த்தைகளில் எதை வைத்தான் இனிப்பாம் வஞ்சியவள் அவனோடு களிப்பாம் ஏற்றெடுக்க வேண்டுமென இவள் கேட்கப் பார்த்தானாம் மூத்த மனை ஐவருமே கொதிப்பாம்!
சிந்தனை மனிதர்க்கு சிந்திக்கும் ஆற்றலை சிந்திக்கும் மனிதரும் தெளித்துச் சென்றார்
சிற்றறிவுள்ள பிராணி தமக்குள் தனிவழி அ கற்ற மனிதர்க்கு வழி கலக்கம் இல்லாது வ
இல்லாள்
கோப்பியினைக் கொண்டு வந்து தந்தாள் கோப்பைக்குள் அவள் மலர்ந்து நின்றாள் இதமான சூடு இவளேயென் சோடு உளம் பூத்தாள், என்னில் படர்ந்து கொண்டாள்!
தன்னைத் தானே கா திறனை இழந்த இை தன்னைத் தானே கா திறனிலா உயிர்ப்பலி
எத்தனை நோய்கனை இவர்களை ஏனோ த பித்த மதங்கொண்ட | பிடிக்க சுனாமியை 8
லேற்
காதலனைக் கன்னியெதிர் பார்த்து கால்கடுக்க நின்றிருந்தாள் காத்து காதலனோ "லேற்று காலமது “வேஸ்ற் று சென்றுவிட்டாள் நின்றவன் கை கோத்து!
- பாலமுனை பாறூக் ப ஜீவநதி 79 ஐப்பசி 2014
ஈனப் பிறவிதான் மல் ஏய்த்துப் பிழைக்கும் ஏனோ மனிதப் பிறவி ஈசா மனிதரை அழித்
- கேணி
36

கிறாய் நீ?
ஒருவன் அற்ற உலகம்
க்கிறாயா? இல்லை உள்ளாயா? உனை
னும் கண்ணால் ததடா..
மதம் பிடித்தலைகின்றன சில யானைகள் கேட்பார் யாருமில்லையெனும் திமிரில் அவை அட்டூழியம் செய்கின்றன வேலி பிரித்து முற்றமேறி வீட்டினுள்ளும் புகுந்து மிதித்து சாகடிக்கின்றன
பரியவனா இல்லை பெரியவனா? இங்கு லைவர்களை நீ
யோ?
ாங்குதடா என் பாயுதடா காண்டோரை நீ
வாயோ?
வாளேந்திய ஒரு மிருகத்தின் நிழலில் அதன் துணையில் பூவை கொய்வதற்கு கூட வெட்டருவாளோடு - வெளிக்கிளம்புகின்றன சிறு நரிகள்
ஏன்கொடுத்தாய் ஏன்கொடுத்தாய் ஒவ்வொன்றை பிணக்காச்சு
களும் மைத்தவண்ணம் காட்டி வாழ்கிறதே.
வெப்பபார்
உடல் மேயும் அவசரத்தில் உறவுமுறை பாராமல் அலைகின்றன சில ஊத்தை நாய்கள்
ப்பாற்றும் றகளுக்குத் ப்பாற்றும்
இடுதல் நன்றோ?
காவற் தெய்வங்கள் யாருமில்லையெனும் நம்பிக்கையில் ஆலயத்துள்ளும் புகுந்து அட்டகாசம் புரிகின்றன கொம்பேந்திய எருதுகள்
ளப் பரவவிட்டாய் ப்பவிட்டாய் மானிடரை
னுப்பாயோ?
இதனடா
கூட்டமடா தந்தாய் துவிடு.
ப்பித்தன்
இந்த மிருகங்களை - - - அடக்க ஒரு மனிதனில்லை அந்த "ஒருவன் அற்ற உலகத்தில்தான் இவையெல்லாம் நிகழ்கின்றன.
- மு.யாழவன்

Page 39
  

Page 40
வருடுகின்றேன். தனது “கூசிய” கண்களால் அவர் என்னை நோக்குகின்றார். அந்தப்பார்வையில் “ஆர்மோன் நீ” என்ற கேள்வி தொக்கி நிற்பதை நான் உணர்கின்றேன்.
“கந்தசாமி அப்பு அது நான் சின்னராசு... உங்களோட முந்தி மேசன் வேலை செய்தனான்.... மகாலிங்க முதலாளியோட....” என்று மேலும் விபரம் சொல்ல முயற்சிக்க,
“விளங்கீட்டுது விளங்கீட்டுது” என்று கூறிய படியே தனது கையைக்காட்டி, தலையை அசைத்தார் கந்தசாமி அப்பு. என்னை அடையாளங்கண்ட மாத்தி ரத்தில் தலையில் கட்டியிருந்த துவாயை அவிழ்த்து
முகத்தைத் துடைத்தபடி புன்னகைத்தார் அவர்.
- "எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ...?” என்று கேட்க நினைத்த நான், அப்புவின் சுகந்தான் பார்க்கத் தெரிகின்றதே என்று எண்ணியபடி, அந்தக்கேள்வியை மனதுக்குள்ளேயே அழித்து விட்டேன்.
காலுங்கழட்டியாச்சு... ஆளும்நல்லா மெலிஞ்சு போனார். சலரோகமாயிருக்குமோ..என்று மனதுக்குள் மீண்டும் ஒரு கேள்வியை ஆயத்தம் செய்ய...
"சலரோகந் தம்பி...” என்று பதில் சொல்லி அந்தக்கேள்வியையும் மனதுக்குள்ளேயே அழியச் செய்து விட்டார் கந்தசாமி அப்பு.
... சர்... என்ன உறுதியான தேகம்.. எவ்வளவு கெட்டிக்காரன், எவ்வளவு கூர்மையான அறிவு, எவ்வளவு சுறுசுறுப்பான வேலையாள். எல்லோருடனும் பண்பாகப் பழகும் தன்மை கொண்டவர். நீண்டகால உழைப்பாளி....
என்மனது கந்தசாமி அப்புவின் நினைவை மனதுக்குள் அசைபோட்டது. கடும் வெயிலில் வாடி வதங்கிய படி கந்தசாமி அப்புவின் அருகில் வயதான அம்மாவும், இளம்பெண் ஒருவருமாக வந்து நிற்கின்றார்கள். கந்தசாமி அப்புவின் மனைவி சரசு அம்மாவும், மகள் சறோ அக்காவும். ஓ.... உறுதியாக விளங்கிக்கொண்டேன் நான். ம்....காலந்தான் எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டது. எல்லாவற்றை யும் பார்த்துக் கொண்டு நிற்கின்றேன்.
"தம்பி சின்னராசு, இந்தப்போத்திலுக்க எப்பன் குடிக்கிற தண்ணீர் எடுத்துக்கொண்டு வாறீரோ.” தயக்கத்துடன் கேட்டார் கந்தசாமி அப்பு.
"தாங்கோ அப்பு...” என்று மிக ஆவலோடு போத்தலை வாங்கியபடி தண்ணீர் எடுக்கும் அறை நோக்கிப் போகின்றேன். கந்தசாமி அப்புவின் உயர்ந்த தன்மைகள், மனிதாபிமானங்கள் என் மனதில் நிழலாடுகின்றன. அவரோடு நான் வேலை செய்த நாட்களில் ஒரு நாள்...
ஒரு வீட்டின் பூச்சு வேலை நடந்து கொண்டிருகின்றது. ஆறோ, ஏழோ வேலையாள்கள். அறைக்குள் பூச்சு வேலை, நானும் கந்தசாமி அப்புவும் ஒரு அறைக்குள் பூசிக்கொண்டு நிற்கின்றோம்.
அவரின் கரவேகமும், தொழில் நுட்பமும் என்னை -வியக்க வைத்தன. விரைவாக "மெத்” துவதும், 38 ப ஜீவநதி 1 ஐப்பசி 2011

மால்தேய்ப்பதுவும், ஆறடி மட்டப்பலகையால் மட்டம் பண்ணுவதும், சிறுசிறு பள்ளங்களுக்கு சீமெந்தை
வைத்து துண்டு மட்டப்பலகையால் தேய்ப்பதுவும் என மிக அழகாகவும், விரைவாகவும் பூசிக்கொண்டிருந்தார். அவரோடு கூட நின்று வேலை செய்வதென்பதே ஒரு தனியான இன்பந்தான். அவரது வாய் இலக்கியம் பேசும், அரசியல் பேசும், விளை யாட்டு, நாடகம், சமூகமட்டத்திலான விடயங்கள் பேசும், ஆனால்
கைகள் ஓயாது வேலை செய்யும்.
இராமாயணத்தில் இராமன் முடி சூடும் வேளையில் இலட்சுமணன் தூங்கிய கதையாகட்டும்,
ஹரிதாஸில் தியாகராஜாபாகவதரின் நடிப்பு, பாட்டா கட்டும், உலக கிரிக்கெட், உதைபந்தாட்டமாகட்டும், இன்றைய நாளிதழ்களாகட்டும் சகல விடயங்களையும் பற்றி அவர் கூறும் விதமே தனிச்சுவைதான். “காடும் வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்” என்ற பாடல் வரிகளை முணுமுணுத்தபடி பூசிய சுவரின் துண்டை பூசிவிட்டு, " தம்பி இந்த கொட்டுண்ட சீமெந்துகளை அள்ளும் நான் தண்ணி
குடிச்சிட்டு வாறன்.” என்று கூறி வெளியேறுகின்ற கந்தசாமி அப்புவைப்பார்த்து,
"குடிக்கிற தண்ணிதானே.. நீங்க நில்லுங்கோ, இந்தக்கூலிப்பெடியனைக் கொண்டு எடுப்பம்” என்று நான் கூற, "இல்லைத்தம்பி, வேலைக்குத் தேவையான சாமான்களை அவரைக் கொண்டு எடுக்கலாம், ஆனால் எனக்குத்தேவையான சாமான்களை நான் எடுக்குறது தான் முறை ....” என்று சொல்லியபடியே தண்ணீர் எடுக்கச் செல்கின்றார் கந்தசாமி அப்பு. "போத்தலுக்குள் தண்ணீர் நிரம்பி விட்டுது” என எனக்குப்பின்னால் தண்ணீர் எடுக்க வந்து நின்ற ஒருவர் கூறும் போது தான் நான் நினைவுக்கு வருகின்றேன். கந்தசாமி அப்புவின் நல்ல குணஇயல்பையும், இன்றை அவரது இயலாத நிலையையும் ஒப்பிட்டுப்பார்த்த போது எனது மனம்
அவருக்காய் அழுதது.
எதுவுமே செய்ய இயலாத கந்தசாமியப்பு, முதுமையும், வறுமையும் வாட்டும் அவரது மனைவி, திருமண வயதை கடந்தும் இன்னும் திருமணமாகாத
அவரது மகள்கள்.
பெருமூச்சை விட்டபடி அவரின் கட்டிலை நோக்கி நான் நடக்கின்றேன்.
அவரின் மனைவி சரசம்மா கொண்டுவந்த “ரொட்டி ”த்துண்டொன்றை சாப்பிட்டுவிட்டு, பப்பாளிப் பழத்துண்டுகளையும் மென்று விழுங்கிக் கொண்டிருந்தார் கந்தசாமி அப்பு. தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்ததும் “மடக் மடக்” என்று அரைவாசித் தண்ணீரைக் குடித்து முடித்தார். அவர் வாய் கொப்பழித்த பாத்திரத்தை வெளியே கொண்டு சென்று கழுவி, மீண்டுங் கொண்டு வந்து அவரது கட்டிலருகே இருந்த பெட்டி மீது வைக்கின்றேன்.
"பாக்க வந்தாக்கள் போகலாம், பாக்க வந்தாக்கள் போகலாம்” காவலாளியின் குரல் தூரத்தே கேட்கின்றது.
“அப்ப நீங்க போட்டு வாங்கோ, நேரமாகுது”

Page 41
கந்தசாமியப்பு கூற, அவரிடமிருந்தும், நண்பன் துரையிடமிருந்தும் விடைபெற்று வெளியேறினேன்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய போதும் கந்தசாமியப்புவின் நினைவுகள் மட்டும் மீளமீள வந்து, வந்து போய்க் கொண்டிருந்தன.
அவரின் ஆற்றல்கள், தனித்துவம், விவேகம், வேகம், நினைவாற்றல், இரசனை.
மிதிவண்டிப் பாதுகாப்பிடத்தில் விட்டிருந்த எனது மிதிவண்டியை எடுத்து எனது வீடு நோக்கி ஓடிக்கொண்டிருக் கின்றேன். அவரின் நினைவுகளும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. மகாலிங்கன் முதலாளியோடு வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் ஒருநாள்... அப்போது கந்தசாமியப்புவுக்கு அறுபத்தைந்து வயதை எட்டியிருந்தது. இந்த வயதிலும் "ஆறுதல்” எதுவுமில்லாத கந்தசாமியப்பு மேசன்வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். உழைத்தால் தான் உலை ஏறும் என்ற நிலையில்
அவரது குடும்பம். இன்னும் திருமணஞ்செய்யாத மூன்று குமர்ப்பிள்ளைகள். ஏற்கனவே மூத்த பெண் பிள்ளையின் திருமணத்துக்காகப்பட்ட கடன் தீர்க்கப் படாத நிலை, காலநிலை மற்றும் மூலப்பொருட்கள் இல்லாத நிலையில் வேலையில்லாத்தன்மை, இவைகள் கந்தசாமியப்புவை யும் அவர் போன்றோரை யும் அவர்களை அறியா மலேயே வறுமை நிலைக்கது தள்ளின. நாளைக்கு விடியும், நாளைக்கு விடியும் என்று காத்துக் காத்தே காலங்கள் கழிந்தன.
- பெரிய வீடொன்றின் அத்திவாரக்கட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மகாலிங்கன் முதலாளிக்குப் பல இடங்களில் வேலை என்பதால், தன் வேலையாளர்களை பல இடங்களுக்குப் பிரித்துப் பிரித்து விட்டிருந்தார். அதன்படி கந்தசாமி அப்புவும், நானும் இன்னும் சிலரும் விடப்பட்டிருந்தோம். நாதன் என்ற இளைஞனே அந்த வேலைக்குப் பொறுப்பாக மகாலிங்கம் முதலாளியால் நியமிக்கப் பட்டிருந்தான். அவ்வளவு பேரிடமும் கடுமையாக வேலை வாங்கிக் கொண்டிருந்தான் நாதன். கடுமையான தொனியுடனும், இரக்கம் பாராத்தன்மை யுடனும் இருந்தன நாதனின் நடவடிக்கைகள். ஒவ்வொரு வேலையாட்களையும் தனித்தனியே
நூல் அறிமுகம்
யாழ்ப்பாணம் வாழ் .
கத்தார்
காலநதியின்
கற்குழிவு
*தெணியான் *குப்பிளான் ஐ.சன
*குந்தவை *இணுவையூர் சி *க.தணிகாசலம் *கொற்றை பி.
*வல்வை ந.அனந்தராஜ் *மு. அநாதரட்சகன்*ம.ஆனந்த
*இ.இராஜேஸ்கண்ணன் *ச * இ.சு.முரளிதரன்*சித்தாந்தன் விஷ்ணு *வரணியூரான் (ஜூனி தபின் *ந.குகபரன்*•.க.சிந்துதா
விலை

அவதானித்துக் கொண்டு அவர்களுக்கு கடுமையான வேலைகளை கொடுத்துக் கொண்டிருந்தான் நாதன்.
"..... அ... அந்தத் துண்டை சின்னராசண்ணர் நீங்க நிரவுங்கோ, இந்தா இந்தத் துண்டை ரகு நீ நிரவு... பாலா அந்தத்துண்டை நீ நிரவு... நூலை வடிவா இழுத்துக்கட்டுங்கோ, அழகன் அளவளவான கல்லுகளைத்தூக்கிப்போடு, கலவையைப் பாத்து முடியக்கு முன்னம் போடுங்கோ.... கந்தசாமியப்பு இந்தத்துண்டை நீங்க நிரவுங்கோ...” நாதன் கட்டளை களை இட்டபடி இருந்தான். வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. கந்தசாமியப்புவின் கைகளில் பழையவேகம் இருக்கவில்லை. இளைஞர்களோடு இணையாகச் செல்ல அவரால் முடியவில்லை. பொருளாதார நிலையும், வறுமையும் அவரை நோக வைத்தன. இன்றைய நாள் சம்பளத்தை எதிர்பார்த்து அவர் வீட்டில் பல விடயங்கள் காத்துக்கிடக்கின்றன. எனக்கு கந்தசாமியப்புவைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. வெய்யில் தணிந்து நேரம் மாலை நான்கு மணியை அண்மித்தது. மீண்டும் வேலையாட்களை நோட்டமிடுகின்றான் நாதன். கந்தசாமியப்பு வேலை செய்த துண்டு மிகக் குறைவாகவேயிருந்தது. "கந்தசாமியப்பு கெதிப் பண்ணுங்கோ கெதிப்பண்ணுங்கோ” தூரத்தில் நின்ற
நாதனின் குரல் கர்ஜனையாக ஒலித்தது. கந்தசாமியப்புவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நாதனை நிமிர்ந்து பார்த்த கந்தசாமியப்பு "நாற்பத்தைந்து வருசமா கெதிப்பண்ணி கெதிப்பண்ணி என்னத்தைக்கண்டன் நாதன்...” என்று அழுத்தந்திருத்த மாக, ஆணித்தரமாக சொன்னார். “சுரண்டல்” பற்றி எத்தனையோ திரைப்படங்கள் புத்தகங்கள் சொன்ன விடயங்கள் எல்லாவற்றையும் கந்தசாமியப்பு ஒரு வசனத்தில் சொன்னது அங்கு நின்ற எல்லோருக்குமே புரிந்தது.
“காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந் தானே மிச்சம்” என்பது கந்தசாமியப்பு அடிக்கடி முணுமுணுப்பதுவும் இதைத்தானோ...
- மருத்துவமனையிலிருந்து வெளியேறிய எனது நெஞ்சை கந்தசாமியப்புவின் நினைவுகள் கீறிக் கொண்டேயிருந்தன.
40 எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுப்பு
ர்முகன்*செங்கை ஆழியான் *யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நம்பர திருச்செந்திநாதன் *த.கலாமணி *க.சட்டநாதன்
கிருஷ்ணானந்தன்*கே.ஆர். டேவிட் *நெடுந்தீவு மகேஷ் *கண.மகேஸ்வரன்*வட அல்வை கே.சின்னராஜன் ராணி *சி.கதிர்காமநாதன் ந.சத்தியபாலன் *பா.தனபாலன்
இராகவன் தாட்சாயணி *கருணை ரவி*யோ.கர்ணன் 'மருதம் கேதீஸ்*கோகுல ராகவன் "ந.மயூரரூபன்" தானா. பர்)*சமரபாகு சீனா. உதயகுமார் *கார்த்திகாயினி சுபேஷ்* சன் *த.அஜந்தகுமார் *ப.விஷ்ணுவர்த்தினி *க.பரணீதரன்
- 500/- வெளியீடு - ஜீவநதி
ஜீவநதி 78 ஐப்பசி 2011

Page 42
காய்ந்து சாய்ந்த சம்புப் புதர்களின் நடுவே முயல்கள் கூடின ஓர் அவசர மாநாடு என்று...!
“நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை நாங்கள் கெளரவமாய் வாழவும் முடியவில்லை வருகிறவனும் போகிறவனும் என்று எல்லோருமாக "முயல் ஆமையுடன் தோர்த்த கதை தெரியும்தானே! "முயல் ஆமையுடன் தேர்த்த கதை தெரியும்தானே...! என்றுதானே கிண்டல் செய்கிறார்கள்
ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு இதைத்தானே இன்றும் உதாரணமாகச் சொல்லி வருகின்றனர் இப்படியாக, வலு ஆதங்கத்தோடு இதை சொல்லி முடித்தது குட்டி முயல் ஒன்று!
முயலாமை
இளங்குட்டி பயமறியாது என்பது குட்டி முயல் முகத்திலும் வலு விலாசமாய் அப்பித் தெரிந்தது!
“இளையவர்களே....... போட்டிக்கு ஆயத்தம் ெ நானும் இப்பவே தொட குட்டித் தூக்க மொன்ை
"நம் மூதாதையர் விட்ட தவறுக்கு நாம் என்ன செய்ய முடியும்? மாற்றான் தோட்டத்துக் கிழங்குகளைப் பிடுங்கிச் சுவைப்பதும் சுவைத்துவிட்டுச் சோம்பித் தூங்குவதும் என்று திரிந்த எங்களிற்கு இறைவன் கொடுத்த வரலாற்றுத் தண்டனை இது" இன்னொரு முயல் இப்படிச் சொல்லியது!
இம்முறை போட்டியில் - கால காலமாய் சொல்லி இன்றே தொலைந்து டே வீரமுரசு முழங்கி தீரமா அந்த முயல்!
சொல்லி முடித்த அடுத் தூக்கத்தை உடனடியாக "கொர்... கொர்" என்று ச
“கனக்கக் கதைக்க வேண்டாம்! இன்றே அந்த ஆமைத் தலைவனோடு எங்கள் முயல்தலைவன் ஓட வேண்டும்! பழி நிறைந்த அந்தப் பாதக வரலாற்றை இன்றே மாற்ற வேண்டும் எங்கள் புகழைப் புதிய வரலாறாய் எழுதவேண்டும்” என்றெல்லாம் வீராப்பாய் இளைய முயல் ஒன்று இன்னுமொரு ஆதங்கத்தோடு சொல்லி நின்றது!
“இளையவர்களே அவர் ஒருவகையில் சரியான ஆமைக்கூட்டத்திடம் நீர் ஆமை இனத்தலைவனி போட்டி பற்றிய அறிவித் முயல் தலைவி கட்டன
பீரங்கியிலிருந்து வெளி சீறிப் பாய்ந்து ஓடிச்சென் திரட்சியாய் ஓடி வரும் | ஆமைக்கூட்டங்கள் பய
முயல் தலைவன் சில நேரங்கள் யோசித்தது! இதைப் பார்த்த முயல் தலைவி முயல் தலைவன் தலை தடவி அதன் நெஞ்சோரம் சாய்ந்து கொண்டே ஆறுதல் வார்த்தைகள் பலவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தது!
புதுவித தெம்பு வந்து முளைத்தது போல் “ஆம்.... ஆம்..." இன்றே போட்டியைத் தொடங்குங்கள்" என்று
வீரமுடனே சிங்கமாய்க் கர்ச்சித்து விட்டு சில நேரங்களுக்குள்ளேயே சிறு தூக்கம் போடப்போனது அந்த முயல்!
திடீர் வரவல்லவா..? எதுக்கும் ஜாக்கிரதையா சொல்லி மற்ற ஆமைகளை ஆமைத்தலைவனை உ ஆமைத்தலைவி ஓடி 6 தலைவன் அருகாய் நின ஆமைத்தலைவி அருகி தலைவனுக்கும் ஓர் ஆ
“வீரனுக்குத் தூக்கம் அழகோ! ஐயகோ...... தோல்வியின் முதல்படி அதுதானே!" என்று முயல் தலைவி புலம்பி அழுதாள்!
"எங்களை எங்கேயும், இந்த முயல் கூட்டங்கள் வெல்லவும் முடியாது! முயற்சிகளில் தன்னம்பி வெற்றியின் விளிம்பில்
“இல்லை... இல்லை...” போட்டி தொடங்கு முன் ஒரு குட்டித் தூக்கம் போட்டால் போட்டி நேரம் தூங்காமல் ஓடுவேன் அல்லவோ கடந்த காலத்தில் எமது மூதாதையர் விட்ட தவறும் தப்பிவிடுமல்லவா? 1) ஜீவநதி 73 ஐப்பசி 2014
இப்போது அந்த வீதியின் ஒரு ஓர அருகெங்கும் சிறு மரங் நின்றது!
சமரபாகு சீ

பார்வையாளராய் முயல்களும், ஆமைகளும் தூரம் தூரமாய் நின்று வேடிக்கை பார்த்தன ஒளிந்து நின்று தம்தம் தலைவர்களை உற்சாகம் செய்தன!
மனிதர்கள் கண்டால் இவர்களுக்கும் ஆபத்தல்லவா...? அதுதான் ஒளித்திருந்து பார்த்து ரசித்தனர் போலும்!
நவீனமாய்...!
ற...!?
போட்டி ஆரம்பமாகியிருந்தது முயல் வலு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது ஆனாலும் அதன் அவதானம் எல்லாம் மனிதர்களை
நினைத்துத்தான்! ஈய்யுங்கள்!
மனிதன் பார்த்து விட்டால் போதும் ங்கி முடிக்கிறேன்
அவன் வீட்டுச் சட்டியில் குழம்பாய் மாறி அவன் பசிக்கு சுவையாக இரையாகிடுவேன்
அவனைக் கண்ட முதல் நெஞ்சுக்குள் ஒரு என் இனமே வாகை சூடுமி!
அருட்டுதல் வர வந்த பழியும்
அவனால் நான் செத்திடுவேன் என்ற பயவுணர்வும் பாகும்...! என்று
தெரியவே ப் சொல்லிக் கொண்டது
என்றெல்லாம் முயலின் எண்ணங்கள் பயமாய்
பரவிப் போயிருந்தன!
த கணமே
வஞ்சகமில்லாத ஆமையும். 5 அணைத்துக் கொண்டது
ஊர்ந்து ஊர்ந்து த்தம் கேட்கிறது!
முயல் பின்னே ஓடிக்கொண்டிருந்தது சொல்வதும்
முன்னே சென்ற முயலும் ஓர் கணம் திரும்பிப்
பார்த்தது ங்கள் செல்லுங்கள் சென்று
மறுகணமே அது ஏங்கிப் போய் நின்றது..! டம் சொல்லுங்கள்
வீதியால் வந்த மனிதனின் கண்களுக்கு தலை அறிவியுங்கள் என்று
கொழுத்த ஆமையும் சிங்காரமாய் தென்பட ள இட்டுச் சென்றாள்!
அதைப் பிடித்து தன் சைக்கிள் கரியரில் வளர்த்தி யேறிய குண்டுகள் போல்
வைத்தான் ன்றன குட்டி முயல்கள்! -
கரியரில் வைத்து விட்டு முயல்களின் கூட்டம் கண்டு
தன் வீடு நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் ந்துதான் போயின!
ஆசைக்கார மனிதன்...!
முயலோ சிறு புதருக்குள் பதுங்கி ஒளிந்து ரக இருங்கள் என்று
கொண்டது ஆமையும் புதருக்குள் ஒளிக்கும் முயலைக்கண்டு
தன் தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டே சார் செய்தான்!
சென்றது! பந்தாள்!
ஆசைக்கார மனிதனும் எறாள்!
சைக்கிள் ஓடி...ஓடி... ல் இருப்பதில்
வெற்றிக்கோட்டைத் தாண்டி சென்று
கொண்டிருந்தான் எப்பவும்
சைக்கிள் கரியரில் இருந்த ஆமையோ பால் அசைக்கவும் முடியாது
கரியரில் இருந்து தலையை
நிமிர்த்திக் கொண்டே பக்கை வைத்து
முயலைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போனது நின்றது ஆமைத் தலைவன்!
“ஏய்... முயலாரே...முயலாரே...!
நாங்கள் செத்தாலும் சாவோமே தவிர மாய் போட்டி தொடங்கியது
எப்போதும் உன் இனத்திடம் தோற்கமாட்டோம். களால் அது நிறைந்து
என்று சொல்லிக்கொண்டே
வெற்றிக்கோட்டைத் தாண்டியதென்றால் னா உதயகுமார்
பாருங்களேன்.
சவம்!

Page 43
மதிப்புரை
14'யடி 1/44:14-11-1++++++++ர்.
இன்னும் பேச வேஷ்
யோகேஸ்வரி சிவ இன்னும் போது
சிறுகதைத்
மீதான ப சிறுகதை என்னும் ஆக்க இலக்கிய படைப்பில் ஆழ்ந்த அனுபவமும், சிறுகதை ஆக்க முறையில் கைதேர்ந்தவருமாகிய
போந்து ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் களுள் ஒருவரான யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் 5 ஆவது சிறுகதைத்தொகுதியாக கவிஞர் மேமன்கவியின் முன்னெடுப்பில் கொடகே சகோதரர்கள் நிறுவனம் இந்நூலை வெளியிட்டிருக்கின்றது. பேராசிரியர் சபா.ஜெயராசாவின் சுருக்கமான முன்னுரையும், மேமன் கவியின் அட்டை, பக்க வடிவமைப் பும் நூலை அலங்கரிக்கின்றன.
யோகேஸ்வரி சிவப்பிர
வெளியி காசம் அவர்கள் தனியே சிறுகதை
எஸ்.கொடகே ச களை மட்டும் படைப்பவரல்லர்:
பிரைவேட் வ கட்டுரைகள், உரைச்சித்திரங்கள், ஆன் மீகம், பெண் ணியம் சார்
விலை - 2 கட்டுரைகள், தொழில்துறை சார்
பக்கம் - 1 கட்டுரைகள் என்பவற்றை தன் எழுத்துவாண் மைத்திறனினால் |
அந்த வகையில் சீரிய முறையிலே அடக்கமான
கதைகளை தனித் முறையில் அமைதியாக படைத்து
அலசிப் பார்ப்போம். வரும் ஆர்ப்பாட்டம் இல்லாத மூத்த
முதலாவ, படைப்பாளி. இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் தொகுதியில் 12 சிறுகதைகள்
மறைந்த உணர்ெ உள்ளன. அமைதியான கதை
யானது “சந்தியா” நகர்வு, பேசும் பொருளை விட்டு
தினூடாக கதை நக வெளியேறாத தன்மை, சொல்ல
கனது உணர்வுகன வந்த கருத்தை எளிய மொழிநடை
வைத்து, சிந்திக்க யில் தெளிவாக வாசகனின் உள்ளத்
யாக அமைந்துள்ள தில் தொற்றவைக்கும் திறன், எளிய
சந்தியா, இளஞ்சே உவமைகள், நேரான விழிப்புக்கள்,
கதாபாத்திரங் கல மெல்லிய உணர்வு கிளர்த்தல்
கொண் டு கதை களை தொற்ற வைக்கும் தன்மை |
உள்ளது. உயிரின் வி என ப வற் றை தன ன கத் தே
பேசப்படுகின்றது. ே கொண்ட சிறுகதைத்தொகுப்பாக
இழப்புகள், இரண்டு இத்தொகுப்பு விளங்குகின்றது.
(தமிழர், சிங்களவர்) இத்தொகுப்பிலுள்ள கதைகளை /
யும், அவலங்களை விமர்சன ரீதியாக ஆராய்வதன்
உள்ளது என்பதை மூலம் இத்தொகுப்பின் காத்திரத்
கதையாக உள்ளது. தன்மையை அறிந்து கொள்ளலாம். ' தொடர்புபட்ட இன்.

க.பரணீதரன்
பப்பிரகாசத்தின் ச வேண்டும் தொகுப்பு பார்வை
யாக
யாக "இடைவெளி” என்னும் கதை காணப்படுகின்றது. இக்கதையிலும்
“கமகே” என்ற இராணுவ சிப்பாயை எற்வர் சிவப்பிரகாசம்
முன்னிறுத்தி கதை நகர்த்தப்பட்டு உள்ளது. மனிதாபிமானம் இருந்தும் குரோதம், கடமை, பயம், அதிகார அச்சுறுத்தல், இனமேலாண்மை போன்ற காரணங்கள் மனிதாபி மானத்தை மறக்கடிக்கச் செய்து விடும் என்பதை இக்கதையில் விபரிக்கின்றார். குறிப்பிட்ட ஒரு காலத்தில் கிளைமோர் குண்டுத் தாக்குதல், வீதிரோந்து, கிரனைட் வீச்சு என்பவற்றின் மூலமான பய பீதியான வாழ்வை உணர்வுகள்
சிலிர்க்க வெளிப்படுத்தி உள்ளார். சகோதரர்
மனதில் உள்ள இடைவெளிகள் விமிடட்
நிரப்பப்படும்போது மனிதாபிமானம்
50/-
மேலோங்கும், சமத்துவம் நிலவும்
என்பது இக்கதையின் மூலமாக 12
சொல்லப்படுகின்றது.
சியாமளி என்ற பெண்ணின் இத்தொகுப்பின்
திருமணத்திற்கு பிற்பட்ட வாழ்வை தனியாக சிறிது
வெளிக்காட்டும் வகையில் எழுதப்
பட்ட சிறுகதையாக “சீதனம் து கதையாக
கொடுத்தால் ” என்னும் கதை பெற்ற "உள்
எழுதப்பட்டுள்ளது. சீதனம் கொடுத் வான்று” கதை
தல் என்பது இன்று பெற்றோருக்கு என்ற பாத்திரத்
பெரியதொரு சுமையான கடமை ர்த்தப்பட்டு வாச
யாகி விட்டது; வெயிலிலும், மழை ள கிளர்த்தெழ
யிலும் துன்புற்று பெண்ணைப் தூண்டும் கதை
பெற்ற பெற் றோர் உழைத்து து. லியானகே,
சேர்க்கும் பணமெல்லாம் திரு ப் என்ற மூன்று
மணம் என்ற சடங்குச் சந்தையில் >ள வைத்துக்
விலைபேசி விற்கப்படுவது இன்று புனையப்பட்டு
நியாயமானதாகி விட்ட சமூகத்தில், லை பற்றி இங்கு
சீதன ங் கொடுத்த வீட் டில் பாரின் போதான
பெண்ணின் பெற்றோர் படும் பக்கங்களிலும்
அவஸ்தைகளையும், மனக்காயங் வேதனைகளை
களையும் உருக்கமான முறையில் பயும் ஏற்படுத்தி
மனதில் சோகம் ததும்ப பதிய பற்றி பேசும்
வைத்துள்ளார் இச்சிறுகதையினூ இக்கதையுடன்
டாக. கதையின் இறுதியில் னுமொரு கதை சியாமளியின் மௌனம் கலைந்து
ஜீவநதி 73 ஐப்பசி 2012

Page 44
வார்த் தைகள் அமைதியாக
யாகக் கொன நியாயத்தை வேண்டி நிற்பதோடு ,
சிறந்த கதை கதை நறை வு று கி ன ற து .
எம்மவரின் பெ பெண்ணியம், பெண் அடக்குமுறை
குறைப்பு என்பன என அதிகம் அலட்டிக் கொள்ளாது,
வருத்தம் நியாம வீணான திணிப்புகளை மேற்
அமெரிக்காவி கொள்ளாது சாதாரண ஒரு குடும்பப்
பெயர்ந்தவர்க பெண் எதிர்கொள்ளும் அவல
எமது நாட்டிலும் நிலையை சித்திரமாகப் படம்
வருகின்றது என பிடித் து காட்டிய கதையாக
க வ ன த' த? இக்கதை அமைந்துள்ளது.
வந்திருக்கலாம். | " காத திருப் பு” கதை
ஈழத்தம் யானது, புலம்பெயர்ந்த எம்மவர்
கறையாக அவ களின் வருகைக்காக ஏங் கும்
படிந்திருப்பது " உறவுகள் பற்றியது. வயது வந்த
முஸ்லீம் சகே காலத்தில் தமது பிள்ளைகள்
யேற்றியமை”. பேரப்பிள்ளைகளின் முகம் காண
யேற்றப்பட்ட ஒ ஆவலுடன் இங்கு வாழும் முதிய
பத்தை சேர்ந்த வர்களின் வேதனையையும் வெளி
யாழ்ப்பாணத்தி நாட்டில் இருந்து வரும் எம்மவர்கள்
காலத் தில் = சுற்றுலாப்பயணிகள் போல் நடந்து
உறவாடி வாழ்ந் கொள்வதையும், அவர்களது பிடிப்
கிளிநொச்சியில் பற்ற சென்ரிமென்ற் வாழ்க்கையை
அகப் பட் டு = யும் எடுத்தியம்பும் கதை காத்திருப்பு.
துயரங்களையும் கடவுள் இருக்கின்றாரா?
குடும்பத்திற்காக இல்லையா? என எவரும் அறிந்த
மனப்போராட்ட தில்லை. ஆனால் மனித உருவில்
சிறப்பாக வெ சில சமயம் எமது நம்பிக்கைக்குரிய
“கிடைக்க வேண கட வுள் தோன் று வ து ண டு.
யாழ்ப்ப அவ்வாறே “எண்ணம் ஈடேறப்
யாக ஆண்ட ம போகிறது” கதையும் படைப்பாக்கம்
அவன் நினை செய்யப்பட்டுள்ளது. ஈழத்து தமிழர்
சந்தியில் அவர் களை கடவுள் என்ற நம்பிக்கை
அவன் சிலை , குரியவர் மட்டுமே காப்பாற்ற
உருவத்தை ெ முடியும் என்பதனையும் தமிழனால்
இருந்தது. ஆன இறைவனிடம் மட் டுமே நீதி
அச்சிலை உடை வேண்டி நிற்கலாம் என்பதையும்
புதுச்சிலை வை கூறுகின்றது இக்கதை.
தோற்றத்திலும், - இத்தொகுப்பிலுள்ள கதை
மன்னனுக்கு ச களின் மூலம் ஆசிரியர் ஒழுக்கம்,
மன்னனின் சி கடமை, பாசம், பண்பாடு, நம்பிக்கை
சிலை” என்ற ெ போன்ற விடயங்களையும் சிறப்பாக
போது தமிழரின் தன் கதைகளினூடு வெளிப்படுத்தி
ஏமாற்ற உணர் வருகின்றமை வாசகர் மனதிற்கு
தன் “தலை” விருந்தளிப்பதோடு, சிந்தனையை
வெளிப்படுத்திய யும் தூண்டவல்லது. அந்த வகை
தேர்தல் யில் புலம் பெயர்ந்து சென்றவர்
யின் திவசம் வ களிடம் நமது பண்பாடு அழிந்து
வேண்டும் என வருவதை நராத முனி, தமிழன்னை
வாக்கு போட்டு ஆகிய பாத்திரங்களின் உரையாடல்
போகின்றோம் மூலமாகவும், " அருசி” என்ற
யினரும் கொ அருளரசி என்ற தமிழ் அமெரிக்கா பா ங் கை 4 -வாழ் பெண்ணையும் அடிப்படை
கொண்டு, வ ப ஜீவநதி 73 ஐப்பசி 2011

டு புனையப்பட்ட
பற்றிய கதையாக “நம்புவதால்” "ஏனிந்தப் பெயர்.
என்ற கதை எழுதப்பட்டுள்ளது. Tழிமறப்பு, ஆடை
“வாக்களிப்பது ஒவ்வொரு குடி பற்றிய ஆசிரியரின்
மகனதும் உரிமையும் கடமையும், னது. ஆனால் இது
அதேபோல குடிமக்கள் வாக்கி 5 வாழும் புலம்
னால் வெற்றி பெற்று கதிரையில் ரிடம் மட்டுமல்ல
இருப்ப வனும் மக்களை திரும்பிப் விரை வாக தொற்றி
பார்க்க வேண்டியதன் அவசியத்தை பதை யும் ஆசிரியர்
இக்கதையூடாக ஆசிரியர் வலி ' கொ ண் டு
யுறுத்துகின்றார்.
இடஒதுக்கீடு, நிதி ஒதுக் ழர்களின் ஆழியாக்
கீடு செய்து விட்டு கட்டடங்களை ர்களின் தலையில்
கட்டிக்கொடுக்காது ஏமாற்றப்படும் இருப்பிடத்தை விட்டு
அவலங்களை வெளிப்படுத்தும் தேரர்களை வெளி
கதையாக “ அத்திவாரக் கல் ” அவ்வாறு வெளி
புனையப்பட்டுள்ளது. "தெனாலி” ரு முஸ்லீம் குடும்
படத்தில் இலங்கையில் போரினால் 5 ஆமினாவையும்.
பாதிப்படைந்த கமலஹாசனுக்கு > அவள் வாழ்ந்த
எதைக்கண்டாலும் பயம். அதே அவளுடன் ஒட்டி
போல் “யாரிடந்தான் சொல்லியழ" த ரமணி குடும்பம்
கதையில் வரும் பெண் பாத்திரம் ல் போர்ச்சூழலில்
போரின் போது ஏற்பட்ட வடுக் அடைந்த துன ப
களால் எதைக்கண்டாலும் அச்சங் 1, ஆமினா, ரமணி
கொள்ளும் உளவியல் ரீதியான பட்ட வேதனைகள்,
தாக்கத்துக்கு உள்ளான பாத்திர ங்கள் என்பவற்றை
மாக சித்திரிக்கப்பட்டு கதை எழுதப் ளிப்படுத்திய கதை
பட்டுள்ளது. கதையின் ஆரம்பத்தில் ர்டும்” என்ற கதை.
இருந்த சுவாரஸ்யம் இறுதியில் மாணத்தை கடைசி
குறைந்து செல்கின்றது. ன்னன் சங்கிலியன்.
பெண்ணியவாதி "சோதி” வாக முத்திரைச்
யின் பெண்ணியப் போக்கை கண்டு எள் சிலை இருந்தது.
எரிசலுற்ற “நேசன்" அவளை காத தமிழ் மன்னர்களின்
லித்து ஏமாற்றுகின்றான். பெண்ணு வளிப்படுத்துவதாக
ரிமை, பெண் சுதந்திரம் இன்று ால் போரின் போது
முடக்கப் பட்டு இருக் கின்றது. டக்கப்பட்டு, மீண்டும்
பெண்ணுரிமைக்காக தொடர்ந்தும் க்கப்பட்டது. அங்கு
பேச வேண்டும்! என்ற கோரிக்கை அமைப்பிலும் தமிழ்
யோடு எழுதப்பட்ட கதையாக ற்றும் ஓத்திராத ஒரு
"இன்னும் பேச வேண்டும்” கதை லை “சங்கிலியன்
அமைந்துள்ளது. பயரில் வைக்கப்பட்ட
யோகேஸ் வரி சிவப் மனங்களில் ஏற்பட்ட
பிரகாசம் அவர்களின் கதைகளில் வை வெகுசிறப்பாக
அதிக அலட்டல்கள் அற்ற தன்மை; சிறுகதையினூடாக
இறுக்கமான பாத்திரக்கட்டமைப்பு; ள்ளார் கதாசிரியர்.
இயல்பான வாழ்வை பிரதிபலிக்கும் » தினத்தில் தந்தை |
தன்மை; எளிய உரை நடைப் கவதும், வாக்குபோட
பாங்கிலான மொழிநடை; என்பன ஒரு பகுதியினரும்
காரணமாக இத்தொகுப்பு சிறப்புற என்னத்தை காணப்
வெளிவந்திருக்கின்றது எனலாம். என்று மறுபகுதி
மொத்தத்தில் கனதிமிக்க சிறுகதை ண்டிருக்கும் மனப்
களை கொண்டமைந்த தொகுப் டி ப் ப டை யாக க
பாக “இன்னும் பேசவேண்டும்” க்காள ஏமாளிகள் தொகுப்பு அமைந்துள்ளது.

Page 45
மதிப்புரை
filbls)hl (J),Öbör|Dslis "UD5TfLITGLD (UD5TŘIC56|T"
வெளியீடு வல்வெட்டித்துறை கலை கலாசார மன்றம் 6.606 - 150/-
Liaisast b -6O
இளம் படைப்பாளியாகிய வல்வை மு. ஆ. சுமனின் மூன்றாவது கவிதைத் தொகுதியாக "முகாரி பாடும் முகங்கள்” கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. ம. சுலக ஷ னின கை வண ணத தரில அட்டையை அலங்கரிக்கும் முகங்கள் தொகுப்பிற்குள் வாசகனை ஈர்த்து செல்லும் வகையில் காணப்படுகின்றன. கையுக்கு அடக்கமான வகையில் 45 கவிதைகளை இத்தொகுப்பு தாங்கி வந்துள்ளது. பண்டிதர், சைவப்புலவர் பொன். சுகந்தனி நூலிற்கு மு னினுரை வழங்கியுள்ளார். இளம் படைப்பாளியான மு.ஆ. சுமனினர் இத் தொகுப்பினை ஒட்டுமொத்தமாக வாசிக் கின்றபோது அவரது முன்னைய தொகுப்பு களில் காணப்பட்ட சிற்சில குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்ட கனதியான தொகுப்பாக இந்நூல் காணப்படுகின்றது.
சொல்ல வந்த மையக்கருத்தை தன் கவித்துவ ஆற்றலால் அழகுபட, பிசகாமல் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். ஆரம்ப கவிதையான "என் தெய்வம்” தலைப்பிலான கவிதை தாயைத் தெய்வமெனப் போற்று கினிறது. இக் கவிதையை வாசித் து
முடித்தது கவிதைகள் காணப்படு மொழி, ! குறுங்கவி ஹைக்கூ
கின்றன. கி இத்தொகு உணர்வு
சுமன். உத
46
என்கிறார்.
5
f
என நட்பிற
వి
சிறப்பாக
வந்த கல் வெளிப்படு
R
இவ்வாறு இத்தொகு
g_
நம்மவர்கள் வகையில்
கின்றார். இ
ஐம்பூதங்கி
எழுதியுள் Gag-T656).It
கண்டுள்ள இ இளைஞன
இலகுவா6 பிசகாமல்
களையும் வளர்ச்சி அ
வெளிவந்து
56Ö) Gf GT இத்தொகு ஆற்றலை
 
 
 

(9dforgoraj
ம் இளைஞராகிய சுமனின் தெளிந்த உள்ளம் அவரது ள் மீது ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றது. இத்தொகுப்பில் கின்ற 45 கவிதைகளில் நாய் கனவு, மாற்றம், மெளன சிகரட், காதல் ஆகிய தலைப்பிலான கவிதைகள் தைகளாகவும், 15 கவிதைகள் தலைப்பிடாத வகையில் பாணியில் எழுதப்பெற்ற கவிதைகளாகவும் காணப்படு 5ாதல் பற்றிபாடாத கவிஞர்கள் இல்லை; அந்த வகையில் நப்பில் மூன்று கவிதைகளில் காதலைப்பற்றிய தன் வெளிப்பாட்டை கவிதையாக வெளிப்படுத்தியுள்ளார்
Π TG00TLDΠέ5: விழியசைவில் பிறந்து பிழிநீரின்நிலையறிந்து உள்ளத்து உயர்வால்
ரு இதயங்கள் இடம்மாறி உயிரில் கலக்கும் உன்னத உறவே காதல்"
ாதலைப்பாடிய கவிஞர் "நட்பு” பற்றியும்பாடுகின்றார்:
பிழிகளில்நிலையறிந்து
லியினை
ளியாய் மாற்றுவது நட்பு"
ற்கு விளக்கம் அளிக்கின்றார். ஹக்கூ பாணியில் கவிஞரால் எழுதப்பட்ட கவிதைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அமாவாசை பற்றி பாட விஞரின் வரிகளில் ஹைக்கூவிற்குரிய தன்மைகள்
வதை காணலாம்:
வானத்துநிலவுக்கு
முழுநேர விடுமுறை
அமாவாசை” பல கட்டிறுக்கமான ஹைக்கூ பாணியிலான கவிதைகள் ப்பிற்கு உரம் சேர்க்கின்றன. ழைப்பிற்காகநாட்டை விட்டுநாடு சென்று அல்லல்படும் ளின் சோகக்கதையை உணர்வுகள் கிளர்தெழ வைக்கும் “தூர தேசத்து வலிகள்” கவிதையூடாக வெளிக்காட்டு இயற்கை பற்றியதன் மனப்பதிவுகளை "இயற்கை நிழல்", களுக்கு சொந்தக்காரி” ஆகிய தலைப்புகளின் கீழ் ளார். இக்கவிதைகளில் கவிஞரால் கையாளப்பட்ட ட்சி, அனுபவம் மிக்க ஒரு கவிஞனாக சுமண் வளர்ச்சி ார் என்பதை பறைசாற்றுகின்றது.
வ்வாறாக, இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு ரின் எண்ணத்தில் தெளிந்த சிந்தனையுடன் உருவாகிய பங்கள் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. ன மொழிநடையும், சொல்ல வந்த மையக்கருத்தை வெளிப்படுத்தும் தன்மையும், உவமைகளை ஒப்பீடு சரியாக பொருத்தும் திறனும் கவிஞரிடத்தில் திறம்பட 5ண்டுள்ளது. நிறைவான ஒரு தொகுப்பாக இத்தொகுப்பு திருகின்றது. சுமண் தொடர்ந்து இன்னும் பல கவிதை ழுதுவார் என்பதை பறைசாற்றும் தொகுப்பாக }ப்பு அமைந்துள்ளது. சுமன் இன்னும் தன் கவிதா
வளம்படுத்தி சிறந்த கவிதைகளைதரவேண்டும்.
* 4ട്ട

Page 46
மதிப்புரை
தொலைந்த நாட்கள்: ஒரு பறவைப் பார்வை
லத20
என்ற .
நாம் .
திருமா திருமா அரசன் இச்சி
ගතානනි
ಇಂದ್ರ
வெளியீடு அம்மா பதிப்பகம்
என்ற
விலை - 150/-
மானு பக்கம் - 35
தனியு
புஷ்பிக் "என்னை மீறி விழுந்த கவியறை
விடுத களை கன்னத்தில் நான் தாங்கி இதயத்தில்
"புதுவ பூட்டி வைக்க முடியாது ஏற்பட்ட தவிப்பே
இலட். இந்த "தொலைந்த நாட்கள்” என்று நூலாசிரி யரின் கட்டியத்தோடு திருமலை சுந்தா அவர்களின் “தொலைந்த நாட்கள்” எனும் கவிதைத்தொகுதி வெளிவந்துள்ளது.-
திருமலை சுந்தா என்ற எழுத் தாளருக்கு அறிமுகம் தேவையில்லை. கவிதை, சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு வகைமைகளையும் கையாண்டு இலக்கியம் படைத்து வருபவர் திருமலை சுந்தா. அம்மா பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலின் மூலம் கடந்த கால வரலாற்றின் குறிப்பிட்ட காலப் பகுதியைப் பதிவு செய்திருக்கிறார். கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போது யுத்தத்தின் வலி நெஞ்சில் இனம் புரியாத உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது.
இக்கவிதைத் தொகுப்பிலே 33 கவிதைகள் 35 பக்கங்களில் அச்சாகி யுள்ளன. ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்ட திகதியும் தரப்பட்டுள்ளது. குறிப்பாக 1986 இலும் 1987 இலும் எழுதப்பட்ட கவிதைகளே இவை.
இலட் இத்தொகுப்பிலுள்ள சுந்தாவின்
வெளி முதலாவது கவிதையே, அவரின் போராட்ட
இவை உணர்வை சிறப்பாகச் சித்திரிக்கிறது:
வரலா
முலம் கின இருமடு இவேறு
ஜீவநதி 71 ஐப்பசி 2011

கானப்பரியன்
வதைக்களம் என்னும் சிறையினுள் புகுந்து வெளிவரத்துடிக்கும் தோழா! வெளியிலும் நாங்கள் சிறைபடும் வாழ்வை நொறுக்கிடும் மனத்துடன் வா! கவிதை வரிகளில், வெளியிலும் கூட சிறைபடும் வாழ்வையே வாழ்கிறோம் என சிறைப்படும் வாழ்வின் அவலத்தை மல சுந்தா பூடகமாக வெளிப்படுத்துகிறார். இச்சிறைவாழ்வு லை சுந்தாவைப் பொறுத்தவரை, “துரியோதனின் துகிலுரிந்த வெ போல் “மானுடம் மௌனித்த சிறை வாழ்வு” ஆயினும், மற வாழ்வு நீங்கி “புது விடியல்” தோன்றுமென்ற உறுதியை,
முல்லைவாய் அவிழ்ந்து வந்து முத்தமிட்ட தென்றலும் கடலைக் கிழித்து வந்து கைகுலுக்கும் செங்கதிரும் வெறுமையின் பின் தோன்றும் வசந்தத்தின் அறிகுறியே வரிகளில் புலப்படுத்துகிறார்.
திருமலை சுந்தா குறிப்பிடும் இந்த புதுவசந்தம் -த்தின் விடுதலையையே முதன்மைப்படுத்துகிறது. டைமையைத் தகர்த்து புரட்சியின் வெற்றி புதுவசந்தத்தைப் sகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மானுட லையை திருமலை சுந்தா இலட்சியமாகக் கொள்கிறார். சந்தம்" என்ற தலைப்பிலான கவிதை வரிகள் இந்த சியத்தையே முரசறைகின்றன: மானுடம் அன்றொருநாள் விழித்தெழுந்தது
புது வசந்தக் கொடிகள் கரமசைத்து காற்றில் மிதந்தது மானுட விடுதலைக்கு வழிதிறந்தது தனியுடைமைச்சொர்க்கம் தகர்ந்தது
வியர்வையின் ஊற்றிடங்கள் விழுமியம் பெற்றது புரட்சியைக் காவிய புயலின் வேகம் திசையினைக் கடந்து செல்லச்செல்ல... மாளிகை மேடுகள் சிதைந்து போயின உழைப்பவர் குடிசைகள் உயர்ந்து தோன்றின. இக்கவிதை வரிகள் போன்று திருமலை சுந்தாவின் சியமும் புரட்சிகரமான சிந்தனையும் எதிர்கால வேட்கையும் ப்படும் கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, கடந்த கால ற்றை மீட்டுப்பார்க்கவைக்கின்றன.

Page 47
புகலிடத்தில் படைப்பு
அரசியலில் கூட்டணி வர்த்தகத்தில் கூட்டணி-தொழிற்சங்கங்களில் கூட்டணி - வெகுஜன அமைப்புகளில் கூட்டணி - இலக்கிய இதழ்கள் நடத்துவதில் கூட்டணி. இவ்வாறு எமது வாழ்வில் பல கூட்டணிகளைப் பார்த்திருக்கின்றோம்.
கூட்டணிகள் கூத்தணிகளாகி சந்தி சிரித்த சம்பவங்களும் இருக்கின்றன. படைப்பு இலக்கியத்தில் - பயண இலக்கியத்தில் - ஆய்வுப்பணிகளில் கூட்டணி பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
ஆக்க இலக்கியப்படைப்புகளை இருவர் அல்லது மூவர் அல்லதுநால்வர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து எழுத முடியுமா?
இம்முயற்சியை பரிசோதனையாகவே மேற்கொண்ட சிலரின் படைப்புகள் குறித்து அறிந்திருக்கின்றோம். பல வருடங்களுக்கு முன்னர் எஸ்.பொன்னுத்துரை - இ.நாகராஜன் “குறமகள்" வள்ளிநாயகி இராமலிங்கம் - சு.வேலுப்பிள்ளை கனகசெந்திநாதன் - முதலானோர் இணைந்து மத்தாப்பு என்ற நாவலை படைத்தனர்.
பின்னர் எஸ்.பொன்னுத்துரை - வ. அ. இராச ரத்தினம் - எம்.ஏ. நுவற்மாண் - சாலை இளந்திரையன் ஆகியோர் இணைந்து சதுரங்கம் என்ற நூலை எழுதினார்கள். இலங்கை தமிழரசுக்கட்சித்தலைவர் தந்தை செல்வநாயகம் பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியிட்ட சுதந்திரன் வாரஇதழில் செங்கை ஆழியானும் செம்பியன் செல்வனும் இணைந்து வாராந்தம் நிழல்கள் என்ற தொடர் கதையை எழுதியிருக்கிறார்கள். ஒரு வாரம் ஒருவர் எழுதினால் அடுத்தவாரம் மற்றவர் அதனைத் தொடருவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு இதழில் பூரீரஞ்சனி - கோகிலா மகேந்திரன் - அருண். விஜயராணி - தமிழ்ப்பிரியா -தாமரைச்செல்வி ஆகிய ஐந்து பெண்கள் இணைந்து சிதைவுகளில் ஒரு உதிர்ப்பு என்ற நெடுங்கதையை எழுதியிருக்கிறார்கள்.
1970 களில் வீரகேசரி வாரவெளியீட்டில் அருண். விஜயராணி - தேவமனோகரி - மண்டூர்
அசோகா - தாமரைச்செல்வி ஆகியோர் இணைந்து நாளைய சூரியன் என்ற தொடர்கதையை எழுதினார்கள்
 
 

சொல்லவேண்டிய கதைகள் - 19 இலக்கியத்தில் கூட்டணி
முருகபூபதி
அதேபோன்று புலோலியூர் இரத்தினவேலோன் மற்றும் கோகிலா மகேந்திரன் இருவரும் இணைந்து நெடுங்கதையொன்றை எழுதியிருக்கிறார்கள்.
படைப்பு இலக்கியமும் கரு - உருவம் - உள்ளடக்கம் சார்ந்ததுதான். ஒரு குழந்தையை ஒரு பெண்மாத்திரம்தான் கருவில் சுமந்து பெற்றெடுக்க முடியும். அதுபோன்றதே படைப்பு இலக்கியமும், எனவே இருவரோ பலரோ இணைந்து ஒரு ஆக்க இலக்கியத்தை சிருஷ்டிக்க முடியாது என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.
பேராசிரியர் கைலாசபதியும் அவரது மனைவி சர்வமங்களம் கைலாசபதியும் இணைந்து செஞ்சீனம் பற்றிய ஒரு பயண இலக்கியத்தை எழுதியிருக்கிறார்கள்
தமிழகத்தின் முக்கியமான விமர்சகர் எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து சில விமர்சன நூல்களை எழுதியுள்ளனர்.
பேராசிரியர் கைலாசபதியும் கவிஞர் முருகை யனும் இணைந்து கவிதை நயம் என்ற நூலை எழுதினார்கள்.
தனது இலக்கிய சகாக்களுடன் இணைந்து சில நூல்களை எழுதியிருக்கிறார் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன். இவர் - கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதிய - பாரதியை மகாகவியாக நிரூபிக்க முயலும்
கட்டுரைகள் கொண்ட - கண்ணன் எண் கவி - தி.ஞானகிராமனுடன் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி - சோ.சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதிய தமிழ் சிறுகதை வரலாறும்

Page 48
பெ.சு.மணியுடன் இணைந்து எழுதிய அதிசயப் பிறவி வ.ரா. என்பனவும் நினைவுக்கு வருகின்றன.
தற்பொழுது ஐரோப்பா - கனடா - அவுஸ்தி ரேலியா - முதலான நாடுகளைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர்கதையை எழுதத்தொடங்கியிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு என்ற இணைய இதழில் குறிப்பிட்ட விழுதல் என்பது எழுகையே. தொடர்கதை வெளியாகிக்கொண்டிருக்கிறது. அக்கினிக்குஞ்சு பல வருடங்களுக்கு முன்னர் மாத இதழாக அச்சில் வெளியானது. யாழ்.பாஸ்கர் இதன் ஆசிரியர் கெளரவ ஆசிரிய ராகவிருந்தார் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.
அவரது சென்னை மித்ர பதிப்பகம் முன்னர் அக்கினிக்குஞ்சுவை அச்சிட்டு விநியோ கித்தது. இந்த இதழ் ஏனைய பல இதழ்களைப் போன்று தனது வாழ்வை முடித்துக்கொண்டது.
சிறிதுகாலம் மெளனமாகவிருந்த யாழ் பாஸ்கர் இணையங்களின் வருகைக்குப்பின்னர் அக்கினிக் குஞ்சுவை இணைய இதழாக நடத்தத் தொடங்கி விட்டார். இதில் நிறைய செளகரியங்கள் இருக்கின்றன.
இதழ் அச்சடிக்கும் செலவு - தபால் கட்டணம் உட்பட பல செலவுகளை தவிர்த்துக் கொள்ள முடிகிறது. உடனுக்குடன் பதிவேற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
கணினியின் வரவு இணைய இதழ்களை நடத்துபவர்களுக்கு வரப்பிரசாதம்தான்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் பிஜித் தீவுக்கும் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து நூற்றாண்டுகள் ஆகியிருந்தாலும் - இலங்கை , இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் - மலேசியா முதலான நாடுகளுக்கு பல்லாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சென்றிருந் தாலும் - தொழில் நிமித்தம் இலங்கையர்களும் இந்தியர்களும் மத்தியகிழக்கு நாடுகளுக்குள் பிரவேசித்திருந்தாலும் இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து இலக்கியம் பிறந்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் பாரிய புலப்பெயர்வின் பின்னரே புலம்பெயர் இலக்கியம் பேசுபொருளானது.
பாரதியார் பிஜித்தீவில் சொல்லொணா துயரங்களை சுமந்த இந்தியர்களை நினைத்து கண்ணிர் சிந்தி கேட்டிருப்பாய் காற்றே. என்ற கவிதையை இயற்றினார்.
புதுமைப்பித்தன் இலங்கை வந்த இந்திய தோட்டத்தொழிலாளர் குறித்து துன்பக்கேணியில் எழுதினார்.
நூறாண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த இந்திய மக்களின் மலையக வாழ்வு பற்றி தூரத்துப் பச்சை எழுதினார் கோகிலம் சுப்பையா.
இந்தப்பின்னணிகளுடன்தான் ஈழத்தமிழர் களின் புலப்பெயர்வையும் அவர்களினால் படைக்கப் பட்ட புலம்பெயர் இலக்கியத்தையும் - புகலிட இலக்கியத்தையும் அவதானிக்க முடிகிறது.
ஜீவநதி 78 ஐப்பசி 2011

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புலம்பெயர் இலக்கியம் - புகலிட இலக்கியம் முக்கிய ஆய்வுக் குட்பட்டிருக்கிறது.
உள்ளார்ந்த படைப்பிலக்கிய ஆற்றல் மிக்க நூற்றுக்கணக்கானோரும் ஏற்கனவே இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் பத்திரிகைகள் - இதழ்களில் - வானொலி - தொலைக்காட்சி ஊடகங்களில் பணியி லிருந்தவர்களும் மேற்கொண்ட அயராத முயற்சி தான் இதனையெல்லாம் சாத்தியமாக்கி இருக்கின்றது.
தனிப்பட்ட அல்லது கூட்டு முயற்சிகளி னாலும் ஐரோப்பா - கனடா - அவுஸ்திரேலியா - நியூசிலாந்து - சீசெல்ஸ் - உட்பட பல நாடுகளிலிருந்து ஏராளமானோர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் பெயர்ப்பட்டியல் நீளமானது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வீறுகொணர்டு எழுந்தபொழுது தமிழகத்திலிருந்து சிலர் அதன் உள்ளடக்கம் படித்து புலம்பல் இலக்கியம் என்றும் சொன்னார்கள்.
நாட்டை விட்டுப்பிரிந்த ஏக்கம். எதிர்காலம் குறித்த கவலை. நிரந்தர வதிவிட அனுமதியில்லாமல் நாடு விட்டு நாடு ஒடி பனியிலும் கோடையிலும் கடுமையாக உழைத்து இயந்திர வாழ்வைத்தொடர்ந்த பொழுது அதனால் பெற்ற அனுபவங்களை கதை களாக பதிவேற்றம் செய்தமையினால் புலம்பெயர் இலக்கியத்திற்கு புலம்பல் இலக்கியம் என்ற வசையும் கிட்டியது.
எனினும் - அதனால் சோர்வுற்றுவிடாமல் தாம் வாழும் நாடுகளின் பிரதான மொழிகளைக் கற்றுத் தேர்ந்து அந்த மொழிகளிலும் எழுதியவாறு தமது படைப்புகளை தாம் புகலிடம் பெற்ற நாடு களின் பிரதான மொழிகளுக்கும் பெயர்த்து தமது ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொண்ட பலர் அயராமல் இயங்கி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் எனக்கு ஜேர்மனியிலிருந்து ஏலையா முருகதாசன் என்பவர் தொடர்புகொணர்டு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா - அவுஸ்திரேலியாவில் வதியும் பல படைப்பாளிகள் இணைந்து ஒரு தொடர்நவீனம் எழுதுவதற்கு ஆலோசிப்பதாகவும் அதில் என்னை யும் இணைந்துகொள்ளுமாறு கேட்டிருந்தார்.
முதலில் அதில் இணைவதற்கு எனக்கு தயக்கமாகவிருந்தது. குறிப்பிட்ட தொடரில் எழுத விருப்பவர்கள் வாழும் நாடுகளின் அனுபவம் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரினதும் அரசியல், கலை, இலக்கிய கோட்பாட்டுச்சிந்தனைகள் பற்றி எதுவுமே தெரியாமல் எவ்வாறு அதில் இணைவது என்பதே எனக்கிருந்த ஆரம்பகட்ட தயக்கம்.
முருகதாசனுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்த மின்னஞ்சல் கருத்தாடலையடுத்து அதில் இணைந்து எழுதுவதற்கு சம்மதித்தேன்.
அந்த நீண்ட தொடர் கதையின் தலைப்பு: விழுதல் என்பது எழுகையே.
முதலில் சுவிட்சர்லாந்திலிருக்கும் கல்லாறு
གྲོང་
S.

Page 49
- - u v w - v U u v U
(
8
சதீஸ் முதல் அத்தியாயத்தை எழுதியிருந்தார்.
அதில் அறிமுகப்படுத்தப்பட்ட களம் சுவிட்சர்லாந்து. இலங்கையிலிருந்து அந்த நாட்டுக்கு வந்து புகலிடம் பெற்ற சீலன் என்ற இளைஞனின் கதை.
| தொடர்ந்து எழுதவிருப்பவர்கள் கனடா, நோர்வே, டென்மார்க், ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து... நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் கதை யோட்டத்தை உள்வாங்கிக்கொண்டு எழுதினேன். மற்றவர்களும்
அவ்வாறே தொடருகிறார்கள்.
| கல்லாறு சதீஸ் - விக்கி நவரட்ணம் (சுவிட்சர்லாந்து) முருகதாசன் - கிருட்ணமூர்த்தி (ஜேர்மனி) வண்ணை தெய்வம் ( பிரான்ஸ்)
கே.எஸ். துரை ( டென்மார்க்) குரு. அரவிந்தன் (கனடா) நிவேதா உதயராயர் (இங்கிலாந்து) நோர்வே நக்கீரா (நோர்வே) கே.எஸ். சுதாகரன் - முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் எழுதி விட்டார்கள். மேலும் தொடரவுள்ள பல எழுத்தாளர்கள் தங்கள் முறை வரும்வரையில் காத்திருக்கிறார்கள்.
இதனை ஒரு வகை மரதன் ஓட்டம் என்பதா அல்லது சுழற்சியாக மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வந்து சேருமா? என்பது தெரியவில்லை.
வாசகர்கள்தான் தீர்மானிக்கப்போகிறார்கள்.
இந்த நெடிய தொடரில் எழுதுபவர்களில் எத்தனைபேருக்கு எத்தனைபேரை நேரடியாகத் தெரியும்?
இலக்கியம்தான் அவர்களை இந்தக்கூட்டணி யில் இணைத்திருக்கிறது. புரிந்துணர்வும் எட்டப்படு கிறது. இணையத்தளங்கள் இணைத்தல் வேண்டும்.
முகநூல்கள் நன்மையையும் அதே சமயம் விபரீதங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் பனிக்குள்ளிருந்து தீயையும் தீக்குள் ளிருந்து பனியையும் தீண்டிக் கொண்டிருக்கும் எம்மவர்களின் ஆத்மாவை படைப்பு இலக்கியத்தில் பிரதிபலிக்கும் பல படைப்பாளிகள் மேற்கொண்டுள்ள பரீட்சார்த்தமான இந்த தொடர் முயற்சியைப்பற்றி ஈழத்து வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்தப்பதிவை இங்கு எழுதுகின்றேன்.
- இந்தப்பத்தியின் ஆரம்பத்தில் எத்தனை மூத்த படைப்பாளிகள் இவ்வாறு இணைந்து கூட்டணி அமைத்து எழுதியிருக்கிறார்கள் என்ற விபரத்தை பகிர்ந்துகொண்டேன்.'
அவர்கள் செப்பனிட்டுச்சென்ற பாதையில் புகலிட தேசங்களிலிருந்து இலக்கியத்தால் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தத்தொடரை இலங்கையில் எத்தனைபேர் வாசிக்கின்றார்கள் என்பது எனக்குத்தெரிய நியாய மில்லை. ஆனால் மட்டக்களப்பிலிருந்து ம.சந்திர பாலன் என்ற வாசகர் அக்கினிக்குஞ்சு இணைய இதழுக்கு எழுதியிருந்த கடிதத்தை இங்கே பதிவு செய்கின்றேன்.
5 ( 5 )

அன்புடையீர்
ம.சந்திரபாலன் ஆகிய நான் மட்டக்களப்பு கல்லடியிலிருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். வெளிநாடுகளில் வாழுகின்ற எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து எழுதும் "விழுதல் என்பது எழுகையே” எனும் தொடரை வாசித்து வருகின்றேன்.
இந்தக் கதை வேறு இணையத்தளங் களிலும் ஒரே நாளில் வெளிவருவதை அறிகிறேன். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் தஞ்சமடையச் செல்லும் போது ஏற்படும் இடர்கள் - அகதிகளாக புறப்பட்ட எம்மக்களின் மனநிலைகள் போன்றவற்றை இத்தொடரை எழுதும் எழுத்தாளர்கள் சீலன் - என்ற கதாபாத்திரத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்ததை வாசித்த போது தமிழனுக்கேன் இந்த திலை ? யாரை நோவது? என நான் தடுமாறினேன். கலங்கினேன். இதை வெளியிடும் கதைக் தழுமத்தினருக்கும் இணையத்தள ஆசிரியர்களுக்கும் என்போன்ற தமிழ் ஆர்வம் கொண்ட வாசகர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
முதலில் தெரிவிக்கின்றேன்.
நான் கதையின் பகுதி 15 வரை வாசித்து முடித்துவிட்டேன். இக்கதையை ஒரு கற்பனைக் கதையாக என்னால் பார்க்க முடியவில்லை.
அகதியாக தஞ்சமடைந்த மக்களின் நிஜ வாழ்வு இதுதான் என்பதை இதில் பங்கு கொள்ளும் எழுத்தாளர்கள் எந்தவொரு பூசிமெழுகலும் இல்லாமல் மூடிமறைப்பும் இல்லாமல் யதார்த்தமாக எழுதி வருகிறார்கள்.
ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்து நடை பும் ஒவ்வொரு விதமாகவிருப்பதால் வாசிப்பதற்கு ஆவலைத் தூண்டுகின்றது.
அ வெளிநாடு என்பது இங்கிருந்து பார்ப்பவர் களுக்கு கனவு தேசமாகவிருந்தாலும் அங்கு வாழும் எமது மக்கள் முழுமையான சந்தோசத்துடன் வாழ் கிறார்களா.? என்பது கேள்விக்குறியே என்பதை நான் உணர்கிறேன். எனினும் துன்பம் வாழ்வு இது எமது தலை விதி எனச் சோர்ந்திருக்காது கிடைக்கும் சந்தர்ப் த்தை பயன்படுத்தி அவர்கள் முன்னேற வேண்டு மென்பதை கதையின் ஓட்டம் நன்கு புரிய வைக் கின்றது. சீலன் என்ற கதாபாத்திரன் புலம்பெயர்ந்த அனைத்து மக்களின் வடிவமாக திகழ்கின்றான். - வேறு வேறு நாடுகளில் வாழுகின்ற கிட்டத்தட்ட 23 எழுத்தாளர்கள் இத்தொடரில் பங்கு கொண்டு எழுதி வருகிறார்கள் என்பதை அறிந்த போது வியப்புடன் மகிழ்ச்சி ஏற்பட்டது.)
- இது எழுத்துலகில் ஒரு புரட்சியாகவே என்னால் பார்க்க முடிகிறது. இது எப்படிச் சாத்திய மாகிறது என்பது எனக்குள் வியப்பை ஏற்படுத்துகிறது. எழுத்தாளர்களையும் இத்தகு திட்டத்தை கொண்டு பந்து இணைத்தவர்களையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அன்புடன் - ம.சந்திரபாலன் அக்கினிக்குஞ்சு இணைய இதழ் :
www.akkinikkunchu.com
47
ஜீவநதி 73 ஐப்பசி 2014

Page 50
பேசும் இதயங்கள்
0
வணக்கம். புரட்டாதி மாத ஜீவநதி இதழில் ஞானம் பத்திரிகைக்கு நீங்கள் எழுதிய ஒரு மறுப்புக் கடிதம் படித்தேன். நீண்ட காலமாக இலக்கிய உலகில் பயணித்து அதில் புடம் போடப்பட்டு நிறைய அனுபவத் தேர்வு பெற்றிருப்பதால் இதை எழுத வேண்டிய மனம் தளராத தார்மீகக் கடமையின் பொருட்டே நான் இதைத் தங்களுக்கு எழுதுகிறேன். இலக்கிய வேள்வியென்பது மாசுமறு வற்ற ஒரு புனிதமான தவம். சண்டை சச்சரவுகளுக்கும் சார்பு நிலைக்கும், இதில் இடமில்லை. மிகவும் மனம் நெகிழ்ந்து தங்கள் கடிதத்தை நான் பலமுறை வாசித்தேன் அதில் மிகத் தீர்க்கமாகத் தாங்கள் கூறிய சத்திய தரிசனமான உண்மைகளின் விளைவாக என் மனதை உறுத்துகின்ற ஓர் உண்மையை மனம் திறந்து சொல்ல வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருப்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன். அது எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மல்லிகைப் பந்தல் வெளியீடாக எனது துருவ சஞ்சாரம் நூல் வெளிவந்தது இதற்கு விருது பெற வேண்டுமென்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை எனது கணவரின் விருப்பத்திற் கிணங்கியே விருது வழங்கும் ஒரு நிறுவனத்திற்கு நான் அதை அனுப்ப நேர்ந்தது. அதன் பெயர் குறிப்பிட நான் விரும்பவில்லை அதில் நடுவராக இயங்கும் ஒரு இலக்கியவாதியை எனக்குத் தெரியும் அவர் பெயரையும் இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. வேறொரு அலுவலுக்காக ஒரு சமயம் அவரை நான் சந்திக்கப் போயிருந்தேன். அப்போது அவர் கேட்டார், எனது “துருவசஞ்சாரம்" நூல் தான் படிக்கவில்லை. கொண்டு வந்து தருமாறு அவர் கேட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. குறித்த நிறுவனத்துக்கு விருதுகள் தேர்வுக்காகப் போன, கதைத் தொகுப்புத்தானே அது அதை எப்படி அவர் படிக்காமல் பரிசுக்கான நூல்களைத் தெரிவு செய்ய அவரால் முடிந்தது? இது பற்றி அவரோடு தர்க்கிப்பது வீண் என்றுபட்டது, இருப்பினும் ஒரு கேள்வி கேட்டு வைத்தேன்; " எப்படி நீங்கள் விருதுக்கான நூல்களைத் தெரிவு செய்கிறீர்கள்?” அதற்கு அவர் சொன்னார், “சிறந்த எழுத்தாளர்களை எங்களுக்குத் தெரியும் அவர்களுடையதைப் படித்துத்தான் தெரிவு செய்வதாக”, அவர் கூறியதைக் கேட்க எனக்கு பெரும் மனக்கவலையாக இருந்தது அவர்களுடைய இலக்கியப்பார்வை இந்த இலட்சணத்தில் இருக்கும் போது விருதும் பரிசும் வெறும் கண் துடைப்புத்தானே என்றுபட்டது. விருது பெறாத மனவருத்தத்தில் இதை நான் சொல்ல வரவில்லை இவைகளை விட முக்கியம் வாசகர்களுடைய ரசனை அவர் களுடைய கண்ணோட்டத்தில் எனது “துருவசஞ்சாரம்” நூலும் அதன் கதைகளும் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது வெறும் புதினமல்ல. மேடை போட்டு மேளம் தட்டிக் கொண்டாட இதை நான் சொல்ல வரவில்லை. நீங்கள் ஒரு சிறந்த இலக்கிய ஆர்வலர் மட்டுமல்ல பத்திரிகையுலகில் ஓர் ஒளி நட்சத்திரம் இதற்காகவே நான் சொன்ன இந்த உண்மை களும் மேலும் தங்களைப் புடம் போட்டு நேர்மை தவறாத பத்திரிகா தர்மமென்ற
48
1 ஜீவநதி 73 ஐப்பசி 2014

சத்திய ஒளி பீடத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்ற நல்லெண்ணம் கருதியே இதை நான் எழுத நேர்ந்தது இத்துடன் வணக்கம் கூறி விடை பெறுகின்றேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன் ஆனந்தி
2)
தங்கள் புரட்டாதிமாத “ஜீவநதி” சஞ்சிகை கிடைக்கப் பெற்றேன். வழமை போன்றுகனதியான அம்சங்களுடன், அமரத்துவமெய்திய நான்கு “ஆளுமைகளின்” வரலாற்றுக் குறிப்புக்களுடன் வெளிவந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நான்கு ஆளுமைகளையும் அட்டைப் படத்தில் “கனப்படுத்தி” அவர்களுக்காக ஆசிரிய தலையங்கம் தீட்டி யிருக்கிறீர்கள். நல்ல விடயம்!
மேலும், இந்த ஆளுமை மிக்கவர்களில் ஒருவரான எமது மூத்த வானாலி அறிவிப்பாளர் அமரர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயா அவர்களின் வரலாற்றுக்குறிப்புக்களை படித்துக் கொண்ட போது வலித்துக் கொண்டது மனசு.
பணிநிலைகளில் கண்டு கொள்ளப்படாத ஆளுமை களுக்கு, காலம் கடைசியில் கொடுக்கும் “கௌரவத்துக்கு” ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் ஐயா நல்லதொரு உதாரணம்.
கடைசிக்காலத்தில் தனது சொந்த ஊரில் தென்னந் தோட்டத்தில் வருகின்ற வருமானத்தால் காலம் தள்ளினார்... என்றும், இறப்பதற்கு முன்னர் ஒரு வருட காலமாக நடமாடமுடியாத நிலையில் இருந்தார் என்பதையும் வாசித்த போது, அந்தநாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தமிழ் சேவை- ஒன்றுமற்றும் தமிழ் சேவை- இரண்டு அலைவரிசைகளில் ஒலித்த ஐயாவின் குரல்... மனதில் எதிரொலித்து மனம் கசியவைத்துவிட்டது.
அத்துடன், ஐயாவின் குறிப்பைப் படிக்கும் போது, அன்று பலராலும் ஏற்றிப்போற்றப்பட்ட “காளிமுத்துவின் பிரஜாவுரிமை” எனும் சிறுகதைக்கு சொந்தக்காரனாகிய எமது மூத்த எழுத்தாளர் அ.செ. முருகானந்தம் அவர்களின் கடைசிக்காலம்....? முதியோர் இல்லத்துக்குள்; முடங்கி மடிந்ததையும் இன்றைய தலைமுறை யினர் அறிவார்களா? நேற்று அ.செ.முருகானந்தம்... இன்று கனக ரட்ணம் ஐயா... நாளை...? யார்யாரோ...? யாரறிவார் பராபரமே?
எனது நீண்ட கால பத்திரிகை ஊடான அனுபவத்தைக் கொண்டு கூறுகின்றேன்! பணிநிலைகளில் கண்டு கொள்ளப்படாத "மனசாட்சியுள்ள ஆளுமை” களுக்கு, இறுதியில் காலம் வழங்கி விட்டுச் செல்வது உள் அந்தரிப்புக்களையும், மன ஆற்றாமைகளை யும் தான். எங்கோ ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஐயாவின் இறுதிக்கால அவலத்தை, அதன் யதார்த்தத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்த சகோதரி கெகிறாவ ஸஹானா அவர்களுக்கும் அதற்குக் களம் அமைத்துக்கொடுத்த “ஜீவநதி” கலைஇலக்கிய சஞ்சிகைக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்! கூடவே நன்றிகளும்.
அலெக்ஸ் பரந்தாமன்
புதுக்குடியிருப்பு,

Page 51


Page 52
15/2, Murugesar Lane,
T.P.: 021 2229285, O7
 

உங்கள் இல்லங்களில் நடைபெற இருக்கும் மங்களகரமான நிகழ்வுகளுக்கு.
EXCOCONVIRONOMI
alur.Jafna.
722 2259
கு