கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.01

Page 1
மாதிரி வினாத்தாள்
வெளிவரவுள்ளது
வித்தியா Tamena. மறியல் நீடிப்பு
செயற்பாடுகளேதேவை
ஜனாதிபதி, பிரதமருடனான சந்திப்பில் |ိပွါးမ္ယိန္ထိ
O O O O UG 2uU- ཆ GBT606D GöUULU யாழ்பல்கலை மாணவர்கள் வலியுறுத்து வந்து
(யாழ்ப்பாணம்) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேற்றையதினம் சந்தித்திருந்த மாணவ பிரதி மறியல்தொடர்ந்துநீக்கப்பட்டுள்ளது நிதிகள், தாம் குறித்த படுகொலை தொடர்பில் உறுதிமொழிகள் எவற்றையும் எதிர்பார்க்கவில்லை :
என்றும் நீதியான விசாரணை மற்றும் விரைவான செயற்பாடுகளையே எதிர்பார்த்துள்ளதாகவும் தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அங்கு தெரிவித்துள்ளனர். (24ஆம் பக்கம் பார்க்க) அடுத்து, அவர் 23" பக்கம் பார்க்க.
இராணுவ ஒத்துழைப்புடன் "ஆவா" குழு இயங்குகிறதா?
பொலித்தினுடன் கலந்துள்ள கழிவுப்பொருட்கள் யாழ்.மாநகர சபையால் அகற்றப்படமாடாது
 
 
 
 

Registered OSO Newspaper in SIOnKO 6.606 - 20.O O website: www.valampuri.lk
E-mail. valampuri(a)yahoo.com, O. O.
valampuri(a).sltnet.lk žvlavnopovrši MEMW"
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 17 புதன்கிழமை (02.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 319
9îIIîii6niiLIi
56 DUIDIGT I DIGI06) Giffitlegt ÉdijinijuDT BEFbDil) TP: 021 720 1005
*్న @p.144
ܦܐܬܐ பிறவுண் வீதி, இ யாழ்ப்பாணம்.
பக்கங்கள் இருபத்துநான்கு
6ᏛᎩ8 Email Kalyanamalajafnagrama, C01
நாளை தொடக்கம்
க.பொ.த (சா/த) Luftang - 0.016

Page 2
6T666.
பருத்
--്
" "ல" வசதகசகுரா
நடத்த முயற்சி
தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதற்றம்
(பருத்தித்துறை)
துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள் வெட்டில் படுகாயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத் தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது.
துன்னாலை கிழக்குப் பகுதி யில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோஷ்டி மோத லில் வாள்வெட்டுக்கு இலக்காகி அன்ை 6OOT60T, தம்பி 23ஆம் பக்கம் பார்க்க.
(கொழும்பு)
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
நாளை ஹொங்கொங் பயணிக்க
வுள்ளதாக பிரத 23° பக்கம் பார்க்க.
நால்வர் கைது
23" பக்கம் பார்க்க.
பிரதமர் நாளை ஹொங்கொங் பயணம்
666TT.
15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்
டில் கலந்து கொள்ளும் முகமாகவே
பரதமர் ஹொங்கொங் விஜயம் செய்ய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராணுவ ஒத்துழைப்புடன்
"ஆவா" குழு இயங்குகிறதா?
வடக்கு முதலமைச்சர் சந்தேகம் தெரிவிப்பு
(U60slaisabedrg56TLD)
யாழ்ப்பாணத்தில் மறைமுக மாக செயற்பட்டு வரும் "ஆவா" உள் ளிட்ட ஆயுதக் குழுக்கள் இராணு வத்தினரின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் யாழ்ப்பானத் தில் தற்போது ஏற்பட்டுள்ள அச்ச மான சூழலில் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தமிழ் 23% பக்கம் பார்க்க.
(யாழ்ப்பாணம்) பொலித்தினுடன் கலந்த தரம்
பிரிக்காத கழிவுப்பொருட்கள் இன்று
தொடக்கம் யாழ் மாநகரசபையால் அகற்றப்படமாட்டாது என யாழ் மாந 5 JaféODLJ &60)6OOTurT6TU (335|T600T
கவனயீர்ப்புப் BLITTIJITLLLÖ
(யாழ்ப்பாணம்)
இலங்கை மருத்துவ சபை மீது பிரயோகிக்கப்படும் ஏற்றுக்கொள் ளப்பட முடியாத அழுத்தங்களுக்கு எதிராக அரச 23ஆம் பக்கம் பார்க்க.
வைக்கியதாலைக்கள் படிகங்A
பொலித்தினுடன் கலந்துள்ள agaiմoungguna: யாழ்.மாநகர சபையால் அகற்றப்படமாடாது
வாகீசன் அறிவித்துள்ளார்.
அத்தோடு இயன்றளவு பொலித் தின் பாவனையை குறைககுமாறும் உணவு விடுதி உரிமையாளர் களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட் டுள்ளது.
ஐரோகுழு சம்பந்தன் சந்திப்பு
so Scom Gore som for
கழிவகற்றல் தொடர்பாக விடுதி உரிமையாளர்களுடனானகலந்துரை யாடல் ஒன்று நேற்றையதினம் யாழ் மாநகர சபை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது கலந் துரையாட 23ஆம் பக்கம் பார்க்க.
23* பக்கம் பார்க்க.
。

Page 3
பக்கம்02
வலம்பு
- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மரண தண்டனை கைதியான துமிந்தவிடம் விசாரணை!
(கொழும்பு)
முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் துமிந்த சில்வாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமி ந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்த ஐந்து வழக்குகள் தொடர்பிலேயே அவரை அடுத்த வருடம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்டிகல இந்த உத்தரவை நேற்றைய கொழும்பு மேலதிக நீதவான் அருனி
தினம் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற Paper Classes
உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழ Maths & English G.C.E. (OIL) 2016
க்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் Commences on
தக்கது.
(செ) 31.10.2016 No. 886, Hospital Rd, 15
வலம்புரி Jaffna. For Further Details -
விளம்பரத் தொடர்புகளுக்கு [0779789112/0779352999
021 2217603, 021 567 1532 'காணி விற்பனைக்கு
உலகெங்குமுள்ள உறவு A9 வீதி, நுணாவில் சந்தி , மட்டுவில்
களுக்கு உடனுக்குடன் தெற்கு, துர்க்கை அம்மன் ஆலய வீதி
கடிதங்கள் ஆரம்பத்தில் 3 1/4 பரப்பு வெறும்
காணியும்,
அன்பளிப்புப் பொருட்கள் நுணாவில் சந்திக்கு அப்பால்
உடுபுடைவைகள் ராசா கடை முன் வீதியில் (15om
CD,VCD க்கள் அனுப்ப தூரத்தில்) 3 அறை கொண்ட
நாட வேண்டிய ஒரே இடம் புதிய வீடும் விற்பனைக்கு உண்டு.
* பநீமுருகன்
'தொலைத்தொடர்பகம் |077 8730 129
303.கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்
T.P.No: 0212225392
(c-6240)
(6455)
அந்தியேட்டி அழைப்பிதழும்
நன்றி நவிலலும்
தோற்றம்
மறைவு
27
04
- 05
1932
2016
திரு வேங்கடாசலம் சத்தியமூர்த்தி
(குட்டித்துறை 04.10.2016 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவரின் மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் உடன் வந்து உதவிகள் செய்தவர்க்கும் கிரியைகளில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், பனர், கண்ணீர்ப்பிரசுரம் வெளியிட்டோர்க்கும் கடிதம் மற்றும் தொலைபேசியில் அனுதாபச் செய்தி தெரிவித்தவர்க்கும், எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதோடு 03.11.2016 வியாழக்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறை ஊறணியில் நடைபெறும் ஆத்மசாந்தி வீட்டுக்கிரிகைகளிலும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர் 0773024414, 0779182877 மகேஸ் போட்டோ, வல்வெட்டித்துறை
(சி-6246)

02.11.2016
பன்னிரண்டாம் வருட நினைவலைகள்
அமரர் கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம்
(கோட்டக்கல்விப்பணிப்பாளர்
-ஊர்காவற்றுறை) *, மலர்வு:- உதிர்வு:- ப. 10.05.1946 02.11.2004 ஞானத்தின் கண்கொண்டு ஞாலத்தை நோக்கியதால்
காலத்தால் அழியாது கடவுளுக்குள் உறைந்துவிட்டாய்
மாயச் சுழல்களிலே சிக்கித் தவித்தவர்கள் மீண்டு வருவாரென்று காத்திருந்த வேளையிலே
போதி மரத்தடியில் புத்தபிரான் கண்டதுபோல்
சோதி எனக்களித்தாய் சொர்க்கமொன்று தேவையில்லை
வாழ்ந்து வாழ்வானாய் வையகத்துள் நிலைபெற்றாய் நீண்ட நெடும் பயணத்திலே நிழல்வடிவாய் நிதம் தொடர்வாய்!
நீங்கா நினைவுகளுடன் ' கரம்பொன் கிழக்கு
மனைவி, பிள்ளைகள், ' ஊர்காவற்றுறை
துறை (சி.6.192), மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
மரண அறிவித்தல் திருமதி லீலாவதி விஜயரட்ணம் (ரதா)
தோற்றம் : 07.07.1934 :
= மறைவு :-31.10.2016 சண்டிலிப்பாயை பிறப்பிடமாக வும் கொழும்பு 03ஐ வசிப்பிடமாக வும் கொண்ட திருமதி லீலாவதி விஜயரட்ணம் அவர்கள் 31. 10. 2016 திங்கட்கிழமை அன்று சிவபதம்
அடைந்தார்.
இவர் காலம்சென்ற செல்லப்பா விஜயரட்ணம் (Rtd OIC, Dept of Forest) அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற செல்லையா இராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்காலம்
சென்ற செல்லப்பா நாகம்மா தம்பதி யினரின் அன்பு மருமகளும் காலம் சென்றவர்களான அமிர்தலிங்கம் (Rtd Principal, Sandilipay Hindu college), விஜயலக்சுமி மற்றும் அபிமன்னராஜா (Switzerland), சத்தியபாமா (Germany) ஆகியோரின் அன்புச் சகோதரியும் Dr.விவியன் (Head, Unit of Siddha Medicine, University of Jaffna), விஜிதா (Switzerland), வினோதினி (Accountant Green field Bio Plantation (pvt) Lid) ஆகியோரின் பாசமிகு தாயாரும், டாக்டர் சத்தியசீலன் (Govt Siddha teaching Hospital, Kaithady), சுரேஸ் (Switzerland), சிறிதரன் (Capital Maharajah) ஆகியோரின் அன்பு மாமியாரும் நீபஜன் (Student, Faculty of Engineering, NITKurukshekstra, North India), நீரஜன் (Student, Faculty of Engineering, University of Moratuwa), பிரியங்கா (Higher SchoolSwitzerland), அஸ்வின் (Secondary School Switzerland), டிலக்சன் (Royal College), காருண்யன் (St.John's College),
ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் 02.11.2016 இன்று புதன்கிழமை காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 2.00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். - இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்பு :-
தகவல் :- 0714239829/0714239828
பிள்ளைகள், மருமக்கள் 9

Page 4
கொட்டாஞ்சேனைக் கடத்தல் சம்பவம் கடற்படை அதிகாரிகளுக்குத் தொடர்பு அதிர்ச்சித் தகவல் வெளியானது
(6)&rl(ԱշԼbւ)
கொட்டாஞ்சேனையில் இரு இளைஞர்கள் கடத்த ÜLJL LGS 85T6OOTITLD6Ö Sä585ÜLJ ட்ட சம்பவத்துடன் வெலிசர முகாமிலுள்ள கடற்படை புலனாய்வு அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள் ளனர் என குற்றப்புலனா ய்வு பிரிவினர் நீதிமன்ற த்தில் தெரிவித்துள்ள
60TU.
குற்றப்புலனாய்வு பிரி
வினர் விரிவான விசா ரனை அறிக்கையை கொழு ம்பு மேலதிக நீதவான் நிசா ந்த பீரிஸிடம் நேற்று சமர்ப் பித்த போதே குறித்த விட யத்தினை தெரிவித்துள்ள னர்.
கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வானில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணித்த ரத்னசாமி பர மானந்தன் மற்றும் வடி
வேல் லோகநாதன் ஆ யோர் கடத்தப்பட்டு கான LD6) & disast LLL6OTU.
இதேவேளை காண மற்போனதாக கூறப்படு இரு இளைஞர்கள் பயா கரவாத தொடர்புகளையு கொணர் டிருக்கவில் ை என கடந்த விசாரனை யின் போது குற்றப்புலன ய்வு பிரிவினர் நீதிமன்ற தில் தெரிவித்திருந்தை குறிப்பிடத்தக்கது.(இ-10)
ஆவாகுழுவினை நானும் எதிர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்
(கொழும்பு)
ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆவா குழு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதி லளித்த போது அவர் இத னைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த குழு நினைக்கும்
அளவிற்கு பெரிய ஓர் குழு கிடையாது. இந்தக் குழுவி னர் வடக்கு மக்களுக் பெரும் அசெளகரியங்கை ஏற்படுத்தி வருகின்றனர் மக்கள் மட்டுமல்ல நானும் அந்தக் குழுவினரை எதிர் கின்றேன்.
வடக்கு மக்கள் நன்றா வாழவே விரும்புகின்றா கள். இந்த ஆவா குழு இ6
agains
9ܓܠ
again
Gha5m olupLöLDmi அமைச்சர்
தராதரம் கள்
பாராது குற்றவாளி அனைவரும்
தண் டிக்க
ப்பட வேண்டுமென அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நை பெற்ற செய்தியாளர் சநதிப்பி அவர் இதனைத் தெரிவித்தா அனைத்து நபர்களுட சட்டத்தின் முன் சமன் என் காரணத்தினால் தராதர
பிரான்ஸ் இராஜாங்க அமைச்சருடன்
பிரான்ஸ் நாட்டின் நடு த்தர வர்த்தக மற்றும் நுகர் வோர் விவகார இராஜாங்க eDH6ODL DërēFÜ S6ADI FJ60DE5 66).J6f விவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந் துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று
அமைச்சர்மங்கள சமர
முன்தினம் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட் சிக்கு வந்த பின்னர் பிரான்ஸ் நாட்டு அரசபிரதிநிதிஇலங்கை க்கு விஜயம் செய்யும் முதலா
வீர சந்திப்
வது சந்தர்ப்பம் இதுவாகு 6T60 662.16াlি6ী6)]&BTU/ €960) ச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கும், பிரா ஸிற்கும் இடையில் கானட் டுகின்ற நீண்டகால இ
தரப்பு அரசியல் உறவு ம
றும் வர்த்தக தொடர்புகை மேலும் வலுப்படுத்திக் கொ ளும் முகமாக அந்நாட் வர்த்தக இராஜாங்க அபை சர் கொழும்புக்கு விஜய மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற் முன்தினம் சந்திப்பின்போ வர்த்தக ரீதியிலான முக்கி 69LbēFriña 56řT SJUTTUUÜLJÜlige பதாக வெளிவிவகார அை ச்சு மேலும் தெரிவித்து 6TTg5. (இ-1
 
 
 
 

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணை கொண்டு வரப்படும்
3. ჯ. ჯ. ჯ. XXXXXXXXX, 28°.
தெரிவிப்பு
லாத பிரச்சினைகளை உரு வாக்க முயற்சிக்கின்றது.
அரசாங்கத்திற்கு இடை யூறு ஏற்படுத்துவதே இந்த குழுவின் நோக்கமாக அமை ந்துள்ளது. இந்தக்குழுவிற்கு யாரேனும் உதவிகள் வழங் கப்படக்கூடும். நாம் அதனை யும் எதிர்க்கின்றோம் என சம்பந்தன் மேலும் தெரிவித் துள்ளார். (இ-1O)
கோப் குழு அறிக்கை
சட்டமா அதிபரிடம்
இலங்கை மத்திய வங் கியின் பினை முறி மோச டிகள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை மற்றும் கணக்காய்வாளர் அறிக்கை ஆகியன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி 6O)6) is85 JULG6ft 6T60T.
பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நேற்று முன்தினம் இரவு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிர தமர் அலுவலகம் தெரிவித்
துள்ளது. அண்மையில் கோப் குழுவின் விசாரணை அறிக்கை, சுனில் ஹந்துன் நெத்தியால் பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் மத்திய வங்கி பினை பரிமாற்ற நடவடி க்கைகளால் அரசாங்கத் திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டு ள்ளதாகவும், அதற்கு முன் னாள் மத்திய வங்கி ஆளு நர் பொறுப்புக் கூற வேண் டும் எனவும் பரிந்துரைக கப்பட்டிருந்தது. (Θ-1O)
கபிர் ஹாசிம் தெரிவிப்பு
வும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர் பிலான விசாரணைகளைப் போன்றே ஏனைய கடந்த கால மோசடிகள் தொடர்பி
பாராது குற்றம் இழைப்போர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, கட்சியின் நிலைப்பாடும் அதுவே என
லும் விசாரணை நடத்தப்பட (36).j600TGLib,
மத்திய வங்கி பினை முறிகள் பற்றி பேசும் சிலரு க்கு கடந்த காலத்தில் இது போன்று பத்து மடங்கான சம்பவங்கள் இடம்பெற்றிரு ந்தமை மறந்து விட்டது.
நாடாளுமன்றில் சமர்ப்பி க்கப்பட்ட கோப் குழு அறி க்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின் றன.சட்டம் ஒழுங்கை பாது காத்து நீதி நிலை நாட்ட ப்படும் என நாம் வாக்குறுதி அளித்திருந்தோம் அந்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறை (36).jDDÜLIGB b GT60T6)Jib előOLD ச்சர் கபிர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
Dö
நிதியமைச்சரின் வரவேற்புடன்
(கொழும்பு) ஆசியாவின் இரண்டா வது மிகப்பெரிய கப்பல் நிதி அமைச்சர் ரவி கருனா நாயக்கவின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலானது நேற்று
கொழும்பில் அதிசொகுசு கப்பல்
முன்தினம் கொழும்பு துறை முகத்தை அடைந்தது.
அரசாங்கப் பிரதிநிதி களும் இக்கப்பலின் வரவே ற்புநிகழ்வில் கலந்து கொண் gdisb56Orff.
மேலும் சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த சொகுசு
35 U656) LDissef Luj600TLD செய்ய அனுமதி வழங்கப் ULL.g5.
இந்த கப்பலில் 3000 இற்கும் அதிகமான பயணி கள் ஒரே நேரத்தில் பயணிக் கக்கூடியதாயிருக்கும்எனதெரி
விக்கப்படுகிறது. (6-1O)

Page 5
  

Page 6
02。置置。20置6
ஜனாதிபதி மைத்திரிப
పx இ புகையிலை மற்றும் சிகரெட் டுக்கு எதிரான உலக சுகாதார தாபனத்தின் சாசனத்தில் கைச் சாத்திட்ட ஆசியாவின் முதலா வது நாடும் உலகின் நான்கா வது நாடுமான இலங்கை இன்று புகையிலையை ஒழித்துக் கட்டும் விடயத்தில் முன்னிலை வகிப்பதாக ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித்தார். புகையிலை, மதுசாரம் மற் றும் ஏனைய போதைப் பொரு ட்களிலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை இலங்கையர் களுக்கு ஏற்படுத்திக் கொடுப்ப தற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதா கவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி மகாவலிரின் ஹோட்
21st Cen
டலில் நேற்று முன்தினம் & JibJLDT60T LD501 pub, L605 யிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பது தொடர் பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கல ந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
21 ஆம் நூற்றாண்டில் போதைப்பொருளை முற்றாக ஒழித்தல் மற்றும் அதுதொட ர்பான கொள்கைகள் வகுத் தலை நோக்கமாகக்கொண்டு நடைபெறும்இம்மாநாட்டில்23 நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தி சுமார் 93 உறுப்பி னர்கள் பங்குபற்றுகின்றனர். சர்வதேச போதைப்பொருள்
OOT INTERNATIONAL 1651 CELEBRATION & CONFERENCE
Alcohol Prevention, ond Policy Conference S. hitsovating prev
عیوب با மற்றும் புகையிலை ஒழிப் நிகழ்ச்சித்திட்டம் மதுசாரL மற்றும் புகையிலை தொட பான தேசிய அதிகாரசபை
5ജ്ഞup ജൂ, ഞഖ@ൈ ஏற்பாடு செய்துள்ள இம்மநா நாளை மறுதினம்4ஆம்திக வரை நடைபெறும்
இம்மாநாட்டுடன் இணை ந்ததாக நடைபெறும்இளைஞ செயலமர்வில் தேசிய மற்று சர்வதேச இளைஞர் குழுக்கல் பங்குபற்றுகின்றன. தலைடை த்துவப் பயிற்சிகளை மேம்ப த்தவும் அனுபவங்களை ப8 ர்ந்துகொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுட
என எதிர்பார்க்கப்படுகிறது.
%2
(கொழும்பு)
இலங்கையில் முதல் முறை யாக சிகரெட் கொள்வன6 செய்வதற்காக பெண்கள் உட்பட பெருமளவானோ வரிசையில் காத்திருந்த சட பவம் ஒன்று நேற்று முன்த னம் பதிவாகியுள்ளது.
அநுராதபுரத்தில் அடை
சிகரெட் கொள்வனவுக்கா
■リー 。
துழைப்பு கிடைக்கும், பூர் வீக சொத்துக்கள் நன்மை உண்டு, புதிய திட்டங்கள் எளிதில் கைகூடும்.
அன்பு நண்பர்கள் ஆதரவு தர முன்வருவர், சுணங்கிய காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள், மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து
படுவீர்கள், மகிழ்ச்சி தரும் பயணங்கள் இடம்பெறலாம், > உறவினர்களின் வருகையால்
குடும்பத்தில் கலகலப்பான 凯。 சூழ்நிலை உருவாகும்.
செலவுகள் ஏற்படலாம், தொழில் வளர்ச்சி கருதி
ஒத
வழிபட வேண்டிய நாள், மற் றவர்களுக்காக பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது
நல்லது, விரயங்கள் கூடும் நாள்.
கேது
செவ்
கிரகநிலை
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை
TTe
况
。ふ。 *
உறவினர் பகை அகலும்
தொலைபேசி வழியில் அனு கூலம் தரும் செய்திகள் வந்து கள் எளிதில் ஈடேறும் நாள்
சேரலாம், எண்ணங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

la) tö Li.
last 5
॥
முன்னிலை வகிக்கும்
தான் சுகாதார அமைச்ச UITED &D 553UTg5 LD53TULib, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் மூலம் சமூகத் திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஒழிப்பதற்கு கொள்கை மற்றும் சட்டதிட்டங்களை வகுக்க வேணன் டியதன் அவசியத்தை நன்றாக விளங்கிக்கொண்டதாக ஜனா திபதி தெரிவித்தார்.
போதைப்பொருள் பிரச்சி னையை சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்கு தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட் டவுடனேயே ஒரு விசேட செய லணியை தாபித்ததாகக் தெரி வித்த ஜனாதிபதி இந்த விடய ங்களில் தான் தனிப்பட்ட முறை யில் ஈடுபாடுகாட்டிவருவதாக
சிகரெட்பக்கற்றுகளில்புகை த்தல் நூற்றுக்கு 80 வீதம் சுகாதாரத்திற்கு கேடானதுஎன்ற எச்சரிக்கையுடனான படங் ab6OD6TT LÖJörűbb GB6N 6OÖTIGB6LDGOT சட்டம் கொண்டு வரக் கிடை த்தது தொடர்பாக மகிழ்ச்சி தெரி 6)ʻilgö5ğ5 826OTTTg5Lug5), «9ʻl6OöT60)LD ub) L6nuി(1601 ബിou அதிகரிப்பதற்கு அரசாங்கம் JBL6).J.Qd605 6TCB555IIb6|Lib அது புகையிலையின் பாவ னையை வெகுவாகக்குறைப்ப தற்கு வழிவகுக்கும் நடவடி க்கை என்றும் தெரிவித்தார்.
இம்மநடுபோதைப்பொருள் ஒழிப்புக்கான மிகவும் வினைத்
திறன்மிக்க கொள்கைகளை
சிறிசேன தெரிவிப்பு
.܀ .ܚ
அமைப்பதற்கும்ஒருபுதியமுறை மைகளைக் கட்டியெழுப்புவத
திபதி மேலும் தெரிவித்தார்.
LD555u LDITEDIT600T (Upg560 மைச்சர் சரத் ஏக்கநாயக்க, மதுசாரம் புகையிலை தொடர் பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் பாலித்த அபேகோன், போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணிை யின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவ ஆராச்சி, சர்வதேச போதைப்பொருள். புகையிலை ஒழிப்பு நிகழ்ச் சித்திட்டத்தின் தலைவர் கிறி ൺഗ്ഗങ്ങIII ബിULTഖ[ '്യ് யோரும் இந்நிகழ்வில் கல ந்துகொண்டனர். (8-1O)
நநீண்ட வரிசையில் மக்கள்
ந்துள்ள சிகரெட் விற்பனை 6lőFujUÜLIGBLb 560)L6) UTT6Őt றில் இவ்வாறு நீண்ட வரி சையில் மக்கள் காத்திரு ந்தனர்.
இலங்கையில் நேற்று முதல் பெறுமதி சேர்க்கப்ப ட்ட வரி அறிமுகம் செய் யப்பட்டுள்ளது.
வந்து சேரலாம்,
வேண்டிய நாள்,
டால் முன்னேற்றம் காண
தில் சுகங்களும் சந்தோசங்க ளும் அதிகரிக்கும் நாள்.
இதன் காரணமாக சிக ரெட்டின் விற்பனை விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட 6) |6Π6ΠgδI.
இதனைகருத்திற்கொண்டு முன் கூட்டியே கொள்வ னவு செய்ய நீண்ட வரிசை யில் மக்கள் காத்திருந்துள் 6া6OT্য,
வழிபாட்
குடும்பத்
O2. 77.2O16
இராகுகாலம் 12 O4-3.34
அமிர்த சித்தம்
புத்திசாதுரியமான செயற் பாடுகளால் புகழ் பெறுவீர் பெரிய மனிதர்களின்
கள்,
தொடர்புகள் அதிகரிக்கும், ரோக பயமுண்டு, வாழ்வில் புகழ் கூடும் நாள்.
இராசிபலன்
இப்பசி 17, புதன்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு திருதியை பின்னிரவு 5.05 மணிவரை அனுசம் பிற்பகல் 521 மணிவரை சுபநேரம் 4.34-6.04 மணிவரை
மணிவரை
ରାରୀ ରାଉଁit
பொது
2 - peFTT 35g gf L-GOTO LT603TT LI கள், அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள், கட | ஒரு பகுதியைக் கொடு த்து தீர்க்கும் வாய்ப்புண்டு.
நீண்ட நாளைய ஆசையொ ன்று நிறைவேறும் நாள், தன் னம்பிக்கை துளிர்விடும் நாள், பிறருக்கு உதவும் எண்ணம் உருவாகும், பூர்வீக சொத்துக் களால் நன்மை உண்டு. பெண்கள் வழியில் பெருமை ப்படும் வகையில் உதவிகள் கிடைக்கலாம், விருத்தி உண்டு, சுப செய்தி கள் வந்து சேரலாம், அதிகா ரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
உயர்வான மனதில் தோன்றும், மறக்க முடியாத சம்பவங்கள் இடம்பெ றலாம், எப்படி நடக்குமோ என நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறலாம்.
இதேவேளை, போலியாக தட்டுப்பாடு எனக் கூறி அநு ராதபுரம் நகரத்தில் உணவ கங்கள் மற்றும் கடைகள் பலவற்றில் 42 ரூபாய்க்கு விற் பனை செய்யப்பட வேண்டிய சிகரெட் ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. (இ-10)
வியாபார
சிந்தனைகள்

Page 7
Tanza Safi Igbo GOITI
யாழ்அரச அதிபர்வேதநாயகன் எச்சரி
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாவட்டத்திலுள்ள கரையோரப் பகுதிகளில் மதியின்றி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் வோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். அரச அதிபர் நா.வேதநாயகன் எச்சரித்துள்ள
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்ட கடற்கரைப் பகுதி களில் தற்போது அதிகளவான கட்டு மான நடவடிக்கைகள் நிரந்தரமாக வும் தற்காலிகமாகவும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.இவற்றில் 6) LiebbunsorT60T 35'LL file, 6ir FL.L விரோதமாகஅமைக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்ட கரையோரப் பகுதி
றும் கரையோர மூலவள முகாமை த்துவ திணைக்களத்தின் முன் அனுமதியின்றி எந்தவகையான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் RFCBUL CupguUmg5).
அந்தவகையில் கரையோரவல யம் எனக் கருதப்படும் கடற்கரைப் பகுதியில் இருந்து தரை நோக்கிய 300 மீற்றர் தூர எல்லையும் மற் றும் கடலை நோக்கிய 2 கிலோ
ளடக்கிய பிரதேசங்க ழில் தேவை கருதிே வேறு எந்த தேவை க தரமாகவோ அல்லது கவோ கட்டுமானங்கை ளல், புனர்நிர்மாணம் றும் கடற்றொழில்சார் புக்களை வான் தோ அமைத்தல், ஓய்வு றும் இதர கட்டமைப்
களில் கரையோரம் பேணல் மற் மீற்றர் வரையான எல்லையும் உள் னிப்பதற்கும் கரைே ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே கலந்துரை
கந்தசஷ்டியை முன்னிட்டு சின் "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே' மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் எனும் தலைப்பில் பிற்பகல் 3.30 um အmဆေးသမရခ 8606 । பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்யா மணிமுதல்430மணிவரைநல்லூர் வழங்கும் ஞான யக்ஞம்,பஜனை கந்தசுவாமிஆலயவடக்குவீதியிலுள்ள 12. අාශ්‍රී ಮೌಲ್ಡೌ160) என்பன இன்றும் இடம்பெறும் மூன் மகேஸ்வரன்மணிமண்டபத்தில்ஞன விகளின் கல்விச்சி றாம் நாளாகிய இன்று புதன்கிழமை யக்ஞம் இடம்பெறும். (S-3 UTT965glorustO O தினம் 4ஆம் திகதிவெ தொழிற்பயிற்சி நெறிக்கு
மண்டபத்தில்நடைபெ O O O O சகல பெற்றோர்க விண்ணப்பங்கள் கோரல் ஜக
அதிபர் வி. சண்முக இலங்கை தொழிற்பயிற்சி அதி அலுமினிய பொருத்துநர், வீட்டு வித்துள்ளார்.
கார சபையானது இளைஞர்களின் தொழிற்கல்வியினை மேம்படுத் தும் நோக்குடனும் தற்கால வேலை 6)TüJÜL5606ÜT 6OLDULDTBö. 675İT6öOr டும் முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கை நெறி களை யாழ்.மாவட்டத்தில் நடத்தி வருகின்றது.
பின்வரும் கற்கை நெறிகளுக் கான விண்ணப்பங்கள் கோரப் படுவதோடு இவற்றுக்கான பதிவு கள் தற்போது நடைபெற்று வருகி ன்றன.
இக்கற்கைநெறிகளாவன, விரு ந்தோம்பல் கற்கை நெறிகளான சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், உணவு மற் றும் குடிபானம் பரிமாறுபவர், காய்ச்சி இணைப்பவர் வெல்டிங்) இரு சக் கர மற்றும் ஆட்டோ திருத்துநர்,
மின்னிணைப்பாளர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், பெண் கள், சிறுவர்களுக்கான ஆடை வடி வமைப்பாளர், கட்டட நிர்மாண உத வியாளர் ஆகும்.
இக்கற்கைநெறிகள் காரைநகர் தொழிற்பயிற்சிநிலையத்தில் நடை பெறவுள்ளன. இக் கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழுக் கான பயிற்சிகளாகும்.
இக்கற்கைநெறிகளை கற்க விரு ம்புபவர்கள் தங்கள் பதிவுகளை அலு வலக நேரத்தில் மாவட்ட அலுவ லகம், முதலாம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல12 கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம் என்னுமிடத்தில் மேற் கொள்ளுமாறு இலங்கை தொழிற்ப யிற்சி அதிகாரசபை உதவிப் பணிப் பாளர் அறிவித்துள்ளார். இ
வீதியில் கழிவுகள்
(யாழ்ப்பாணம்) கோப்பாய் இராசவீதியிலுள்ள கிறிஸ்தவ சேமக்காலை மயான வீதியோரத்தில் இனந்தெரியாதவர்க ளால் தினமும் கழிவுகள் கொட்டப்
பட்டு வருகின்றன.
இதனை வலி.கிழக்கு பிரதேச சபை அடிக்கடி துப்புரவு செய்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு
வருகின்றன.கழிவுகள் கொட்டப்படு வதும் பிரதேசசபையால் அப்புறப்படு த்துவதும் ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெற்று வருகின்றது.
இக் கழிவுப் பொருட்கள் வெளி இடங்களிலிருந்துகூடுதலாககொண்டு வரப்பட்டுகொட்டப்படுவதாகவும் இக் கழிவுப்பொருட்களில்பழையஉணவு, கோழிகளின் கழிவுகளே கூடுதலாக கொட்டப்படுகின்றன. இ-7-134)
தீட்சை ରା!
(யாழ்ப்பாணம்)
அகில இலங்கை 6)III & IEl5Լb 6ւմ5ւII{ பெற்ற இளம் சை சைவப் புலவர்களு பெற விரும்பும் ஏை சமயத்திட்சை வழ செய்வது வழக்கம். ே நல்லுTர் நல்லைத சம்பந்தர் ஆதீனத் மறுதினம் வெள்ளிக்கி 8.3OLD600s L616 bod ம்பமாகி தீட்சை வழ
சமய தீட்சை ெ LDIT60016)lfsö6s, Séfi பர்கள் தொண்டர் தரும் போது ஆணி சால்வை,சிறு பெண் நீண்ட பாவாடை Gulf B6ft (3060)6OL சீலர்களாய் வருகை யினைப்பெற்றுக்கொ
 
 

02。芷。20置6
மதியின்றி இபிவிருத்தி
ide blogi
க்கை
அனு
685T6T
DT6) "L
ITT.
எளில் கடற்றொ யோ அல்லது ருதியோ நிரந் தற்காலிகமா ளமேற்கொள் செய்தல் மற் ந்த கட்டமைப் ண்டுதல்,வாடி மண்டபம் மற் புக்கள்) நிர்மா பாரம் பேணல்
Furtli
ளிர் உயர்தரப் பி கற்கும் தரம் ப்பிரிவு மான பற்பாடு தொடர்
6) PET606TLDDI |ள்ளிக்கிழமை $கு தம்பையா றும்.
களையும் தவ
TD LUIT GIFT6CD6AD UL'600T அறி இ-3)
5 6036).jL LGD வருடம் சித்தி 6 JÜ L6O6JsŤ, க்கும் தீட்சை னயோர்க்கும் Fájä5 9JÖ UITGB 8660)6. U6) Lib * திருஞான தில் நாளை \pങ്ങLD BIങ്ങ கிரியைகள் ஆர IE85 LIGL b. பற விரும்பும் ufig6, 560 கள் வருகை கள் வேட்டி, Lofgo)6T66 சட்டை பெரி டனும் ஆசார தந்து தீட்சை 56T6OTLD. (6)
கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதி யினை பெறுவது அவசியம் ஆகும்.
கரையோர வலயத்தில் கட்டுமானங்
கள் தொடர்பாக உரிய முன் அனும தியினை யாழ்.மாவட்டச் செயலகத் தில் இயங்கி வரும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
சட்டவிரோதமாக கரையோர வல யத்தினுள் அமைக்கப்பட்டு வருகி
| ன்ற கட்டமைப்புக்களுக்கு எதிராக
1988ஆம் ஆண்டின் 64 ஆம்
இலக்க மற்றும் 2011 ஆம் ஆண் டின் 49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்குறித்த சட்ட நடைமுறை களை பின்பற்றுவதன் ஊடாக எமது கடல்சார் சூழலையும் வளங்களை யும் எமது எதிர்கால சந்ததியினருக் காக பாதுகாக்கும் பணியில் அனை வரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்எனஅவர்மேலும் தெரிவித்தார். இ-9
தேசிய கலை இலக்கிய போட்டியில் வெற்றிபெற்றோர் விபரம் வெளியீடு
கலாசார அலுவல்கள் திணைக்க ளமும் வலிகாமம் கிழக்கு கோப்பாய்) பிரதேச செயலகமும் இணைந்து நடத்தியகலைஇலக்கியப்போட்டி-2016 இல் வெற்றி பெற்றோர் விபரம்,
Lumresoñ Liffes கவிதைப் பாடல்
அருணங்கை சதீஸ்கரன் (யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தி யாலயம்), சாருகா கீத்தானந் (யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தி யாலயம்), பிரணிகா பிறேம்குமார் (யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித் தியாலயம்), வித்யா நிதீபன்டுபா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியா 6) JD).
கையெழுத்துப்போட்டி
ஹரணி Uநீசேதுபதி (யா/இடை க்காடு மகா வித்தியாலயம்), அபி னயா ஜெயக்குமார் (யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), பானுஜா காந்தமூர்த்திடுபா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), பிரியங்கா முத்துக்குமரன்டுபா/கரந் தன் இராமுப்பிள்ளைவித்தியாலயம்).
கனிஷ்ட பிரிவு கவிதை எழுதுதல்
பரணியா Uநீவஷ்னுகாந்தன் (யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித் தியாலயம்), கெளசஜீவன்(யா/சர வணபவானந்தாவித்தியாலம்), ஆர ணன் ஆரூசன் கோப்பாய் கிறி ஸ்தவக் கல்லூரி).
85t".GB60pgÜüGBLumTL"lg
சாதுஜா ரவிக்கரன்டுபா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), துளசிகா பாக்கியராசா டுயா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), பிரபாகரன் சரசிகன்டுயா/சரவண பவானந்தா வித்தியாலயம்), பர னியா பரீவஷ்ணுகாந்தன்டுபா/கர ந்தன் இராமுப்பிள்ளை வித்தியா
லயம்)
கவிதைப்பாடல் பிரபாகரன் டினுஷன்டுயா/சரவ
ஸ்வரன் கஜன்ராஜ்(யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), வானுஜா ஜெயக்குமார்டுயா/கோப் பாய் கிறிஸ்தவக் கல்லூரி சிவநா தன் கபிஷன் (யா/கரந்தன் இரா முப்பிள்ளை வித்தியாலயம்),
சிரேஷ்ட பிரிவு கட்டுரைப்போட்டி தேனுஜா இரவீந்திரன்(பா/இடைக் காடு மகா வித்தியாலயம்), மேசி ஜெயரூப வஜயகுமார்டுபா/சரவண பவானந்தா வித்தியாலயம்)
நாடகப்பிரதி எழுதுதல் சுயானி கோபாலதாஸ் (யா/இடை க்காடு மகா வித்தியாலயம்), ஞான ரூபன்கோகிஜன்டுபா/இடைக்காடுமகள் வித்தியாலயம்), கஜனி பரமசாமி (யா/கோப்பாய்கிறிஸ்தவக்கல்லூரி,
திறந்த பிரிவு பாடலாக்கப் போட்டி மங்களேஸ்வரிநந்தகுமார் வீர பத்திரர் கோவிலடி கோப்பாய் தெற்கு, குகனேஸ்வரி கிருஷ்ணராசா விளை யாட்டரங்க வீதி கல்வியங்காடு.
நாட்டார் கலை கற்றல்
GUT L'ILg மங்களேஸ்வரிநந்தகுமார் வீர பத்திரர் கோவிலடிகோப்பாய் தெற்கு.
விபரணப்போட்டி மங்களேஸ்வரிநந்தகுமார் (வீர பத்திரர் கோவிலடிகோப்பாய் தெற்கு,
சிறுகதைப் போட்டி மங்களேஸ்வரிநந்தகுமார் (வீர பத்திரர் கோவிலடி கோப்பாய் தெற்கு,
சிறுவர்கதைப் போட்டி மங்களேஸ்வரி நந்தகுமார் (விர பத்திரர் தெற்கு.
கோவிலடி கோப்பாய்
இ-134)

Page 8
02.11.2016
வெள்ளைவான் மோசமான பொ கோத்தபாய ராஜபக்ஷ மறுப்பு
(கொழும்பு) மகிந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாள ராக பணியாற்றிய தன்னை இலக்கு வைத்து பகிரங்க மாக சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு மோசமான, பொய்யான கட்டுக்கதை எனவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை வான்களில்
னைக் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ 18 பி கடத்தப்பட்ட உறவினர்கள். அன்று கூறியவை எல் லியன் டொலர்களை கொள் நண்பர்கள் அல்லது வேறு லாம் தற்போது பொய்யாகி
ளையிட்டு டுபாய் நாட்டுக்கு எவராவது இருக்கின்றார் யுள்ளன. சில பொய்கள்
எடுத்துச் சென்றதாக சில "களா எனவும் அவர் கேள்வி
எம்மால் நினைத்தும் பார்க்க
நம்பினர். ஆட்சி நடத்திய எழுப்பியுள்ளார்.
முடியாத பொய்கள்.
காலத்தில் 18 பில்லியன கொழும்பில் நேற்று முன்
- மக்கள் அந்த பொய்களை டொலர்களை இலங்கையில் தினம் நடைபெற்ற கருத் நம்பினர். தங்க குதிரை
கூட பயன்படுத்தியதில்லை தரங்கொன்றில் உரையா
இருக்கின்றது என்பதை நம்ப எனினும் அவற்றை நம்பினர் ற்றும் போதே முன்னாள் முடியுமா? எனினும் அதனை
- மகிந்த நாட்டில் 30 வரு பாதுகாப்புச் செயலாளர் இத நம்பியவர்கள் இருந்தனர். டங்கள் நடந்த பயங்ரவாத
காட்டு யானைகள் மோதல்; போர்க்களமானது வயல்வெளி
ஈ.
குருநாகல், கல்கமுவ - பாலுகட்வல பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகள் மூர்க்கமாக சண்டையிட்டு கொண்டுள்ளன.
இரண்டு சிறிய தந்தங்களை கொண்ட யானையும் மற்றுமொரு யானையும் வயல் திலைத்தை தமது களநிலமாக மாற்றி கொண்டு சண்டையிட்டன. நேற்றுக்காலை
இடம்பெற்ற இந்த சண்டை சிலமணி நேரம் நீடித்துள்ளது, - பாலுகடவ6) பிரதேசத்தில் 30 முதல் 40 யானைகள் கிராமங்களுக்குள் வந்து செல்வதாகவும் சில தினங்களாக இந்த யானைகள் சண்டையிட்டு வருவதாகவும் யானை தந்தம் குத்தியதில் மற்றைய யானை காயமடைந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகமும் விமான நிலையமும் சீனாவிற்கு குத்தகைக்கு விடப்படும்-ரணில் தெரிவிப்பு
(கொழும்பு)
வார்த்தையை சீனாவுடன் கலந்து கொண்டு உரை அம்பாந்தோட்டையில்
முன்னெடுத்துவருவதாகவும். யாற்றுகையிலேயே அவ நிர்மாணிக்கப்பட்டுள்ள துறை இது குறித்த அதிகாரபூர்வ இதனை தெரிவித்தார் முகம் மற்றும் விமான நிலை அறிவிப்பு விரைவில் அறிவி இதன்போது அவர் மேலும் யத்தை சீனாவுக்கு குத்தகை க்கப்படுமெனவும் அவர் தெரிவிக்கையில். அடிப்படையில் வழங்க தீர் தெரிவித்தார்.
சீனாவிடம் இருந்து பெ மானித்துள்ளதாக பிரதமர் உலக நகர தினத்தை ப்பட்ட கடன் உதவியின் ரணில் விக்கிரமசிங்க தெரி முன்னிட்டு பத்தரமுல்லை மூலமே அம்பாந்தோட்ை
வித்தார்.
யில் நேற்று முன்தினம் யில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இது தொடர்பிலான பேச்சு இடம்பெற்ற நிகழ்வொன்றில் துறைமுகம் மற்றும் விமான

லம்புரி
பக்கம் 07
கடத்தல் என்பது ய்க் கட்டுக்கதை
போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்றுதெரிந்துகொண்டே இந்த பொய்க் குற்றச்சாட் டுக்களை சுமத்தினர்.
நாட்டில் என்றும் நடை பெறாத கண்ணுக்கு தெரியும் பாரிய அபிவிருத்தி மேற்கொ ள்ளப்பட்டது. கண்ணுக்கு தெரிகின்ற, தாம் அனுப விக்கும் சிறந்தவற்றை மற ந்து விட்டு, பொய்களை நம்ப வைக்க முடிந்ததன் கார ணமாகவே மகிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க முடிந்
பித்தாளை சந்தியில் பாது க்க. அந்த கொலையாளி தது.
காப்புச் செயலாளர் மீதும். களை இராணுவப் புலனாய் இன்னும் பலர் இவற்றை
இராணுவ தலைமையகத் 'வுப் பிரிவினர் கடத்திச் சென் நம்பிக் கொண்டிருக்கின்
தில் இராணுவ தளபதி மீதும் றால் அது குற்றம் என நான் றனர். நீங்கள் போரை முடி
தாக்குதல் நடத்தும் அளவுக்கு நினைக்கவில்லை. வுக்கு கொண்டு வந்தீர்கள்,
கொழும்பில் விடுதலைப்
ஆனால், நாங்கள் ஒரு அபிவிருத்தி செய்தீர்கள்.
புலிகளின் வலையமைப்பு போதும் ஐக்கிய தேசியக் ஆனால் வெள்ளை வான்
இருந்தது.
கட்சியை சேர்ந்த ஒருவரை இருந்ததே என்று என்னிடம்
- இராணுவ தளபதியின் கடத்தவில்லை. | ஒருவர் கூறினார்.
தலைமையகத்தில் இராணுவ
- நாங்கள் அவர்களைக்கறை வெள்ளை வான் எப் போ
தளபதி மீது தாக்குதல் நடத் யில் அடைக்கவும் இல்லை. தும் இருந்தது. கறுப்பு. பச்சை
தும் அளவுக்கு விடுதலைப் வழக்குகளை நடத்திக்கொண் வான்கள் இருந்தன. 86,87
புலிகளின் வலுவான வலை டிருக்க எமக்கு நேரம் இருக்க ஆம் ஆண்டுகளில் ஆட்களை யமைப்பு கொழும்பில் இரு
வில்லை எனவும் கோத்த கடத்திய மொறிஸ் மைனர்
ந்தது.
பாய ராஜபக்ஷ மேலும் தெரி காரும் இருந்தது.
அந்த வலையமைப்பு ஒழி வித்தார்.
(இ-10)
| யாழ், இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் | வாலிபத் தீபாவளிக் கொண்டாட்டமும் கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதிக.பேனாட் ,வலி.தென்மேற்கு பிரதேச சபைச் |செயலாளர் சற்குணராசா, கௌரவ விருந்தினர்களாக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி சிவானந்தராஜா, இலங்கை தேசியவைத்தியசாலைவைத்தியர் செல்வி சாகினி, இளவாலைப் |பொலிஸ் பொறுப்பதிகாரிசேனநாயக்க ஆகியோர்கலந்து கொண்டனர். (படங்கள்:பொ.சோபிகர்
சிக்கA%ம் 49
நிலையம் ஆகியன அமை க்கப்பட்டன.
இந்த அபிவிருத்தி திட்ட ங்களால் நாட்டுக்கு எவ்வித வருமானம் இல்லாத கார ணத்தால் சீனாவுக்கு கடனை திருப்பி வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே துறைமுகத்தை யும் விமான நிலைய த்தையும் கூட்டு ஒப்பந்த அடிப்படை யில் சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க தீர்மானித்துள் 'ளோம் என தெரிவித்
தார்.
(இ-10)

Page 9
பக்கம் 08
வலம்
ஆளுக்கொரு மரம் நடும்
யாழிலிருந்து கொழும்புக்குக் கொண்டு 6
இருவர்
யாழிலிருந்து கொழு யில் மறைத்து வைக்கப்பட்டி ம்புக்குக் கொண்டு செல்லப்
ருந்த 52 கிலோ 600 கிராம் பட்ட 52 கிலோ 600 கிராம் கேரளக்கஞ்சா மீட்கப்பட்டது. கேரளக் கஞ்சா வவுனியா இதனையடுத்து குறித்தஹயஸ் பொலிஸாரினால் கைப்பற் ரக வாகனமும் பொலிஸா றப்பட்டுள்ளது.
ரால் கைப்பற்றப்பட்டதுடன் - வவுனியா ஏ-9 வீதி, புதிய அதில் பயணித்த இருவரும் பேருந்து தரிப்பிடத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளனர். அருகில் இருந்த சோதனைச் குறித்த சந்தேக நபர்களை சாவடியில் வைத்தே நேற்று நீதிமன்றில் முற்படுத்த முன்தினம் திங்கட்கிழமை பொலிஸார் நடவடிக்கை இரவு 11.30 மணியளவில் களை எடுத்துள்ளதுடன் இது இது கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்பான மேலதிக விசா - யாழிலிருந்து கொழும்பு ரணைகளையும் மேற்கொ
நோக்கிப் பயணித்த அதி ண்டு வருகின்றார்கள். சொகுசு ஹயஸ் ரக வாக
இதேவேளை, குறித்த னத்தை பொலிஸார் மறித்து பகுதியில் கடந்த இரு தின சோதனை செய்தனர். இதன் ங்களுக்கு முன்னரே சொகுசு கொழும்புக்குக் கொண்டு போது சூட்சுமமான முறை கார் ஒன்றில் யாழிலிருந்து செல்லப்பட்ட 14 கிலோ
கடைத்தொகுதியின் மேல்மாடிக் கூரையில் உட்பகுதி உடைந்து வீழ்ந்து சேதம் மக்களும் வர்த்தகர்களும் மயிரிழையில் உயிர்தப்பினர்
வீழ்ந்துள்ளன. வர்த்தக நிலை யங்களின் களஞ்சியசாலை கள், அலுமினிய பிற்றிங் கடைகாணப்படும் நகர சபைக் கடைத்தொகுதியின் மேல் மாடிப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் நின் றவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர் பில் வவுனியா நகரசபைக்கு
தெரியப் படுத்திய போதும் வவுனியா நகரசபைக்குச் வருவதாவது,
உடனடியாக வந்து அது தொட சொந்தமானஇலங்கைபேருந்து, வவுனியா நகரசபைக்கு ர்பில் கவனம் செலுத்தவில்லை தரிப்பிட கடைத்தொகுதியில் சொந்தமான இ.போ.சபை என அப்பகுதி வர்த்தகர்கள் உள்ள கூரையின் உட்பகுதி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள தெரிவித்துள்ளதுடன், உடை உடைந்து வீழ்ந்தது. இந்நிலை கடைத்தொகுதியின் மேல் வடைந்த பகுதியைத் தொடர் யில் அப்பகுதிவர்த்தக நிலை மாடி கூரையின் உட்பகுதி ந்து காணப்படும் கூரையின் யங்களுக்கு சென்ற மக்களும் மழை காரணமாக நீர் ஒழுகி உட்பகுதியாலும் மழை நீர் வர்த்தகர்களும் மயிரிழை ஊறி உடைந்து விழுந்துள் கடைப்பகுதிக்குள் வருவதால் யில் உயிர்தப்பியுள்ளனர்.
ளது. இதனால் அப் பகுதியில் அப் பகுதியும் உடைவடைக் இச் சம்பவம் நேற்று பிற் இருந்த மின்சார இணைப்பு கூடிய நிலையிலேயே இருப்ப பகல் இடம்பெற்றது. இது க்கள் கூட செயலிழந்து அதன் தாக வர்த்தகர்கள் கவலை தொடர்பில் மேலும் தெரிய இணைப்பு வயர்கள் அறுந்து தெரிவித்துள்ளனர்.(2-250)

புரி
- 02.11.2016)
மருதம்
මරුදිම MARUTHAM
வி!ாமா III
வேதாரு மரம் நடுவே மதான டுக்குரிய
ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம் என் 10. 30 பதை மகுட வாசகமாகக் கொண்ட மரநடுகை மாதத்தின் நடப்பு ஆண் ஆக்ல டுக்குரிய கருப் பொருள் சொந்த மண் சொந்த மரங்கள் என்பதாகும்.
இதனடிப்படையில் வடக்கு மாகாண மரநடுகை மாதமாக கார்த்திகை முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியை வடக்கு மாகாண சுற்றுச் சூழல் அமைச்சு பிரகடனப் படுத்தியுள்ளது. இதற்கமைய நேற்று காலை 9.30 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் கிளி| நொச்சி கோவிந்தன் கடை சந்தியில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் மருதம் எனும் மாதிரி தாவரப் பூங்காவின் பெயர்ப் பலகை யையும் வடக்கு மாகாண முதலமைச்சர் திறந்து வைத்தார்.
(படங்கள்:-மல்லாவி, பரந்தன் செய்தியாளர்கள்)
செல்லப்பட்ட மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு
நேற்று கிளிநொச்சியில் ஆரம்பிப்பு மரக்கன்றை முதலமைச்சர் நாட்டி வைத்தார்
கைது
- வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சினால் முன் னெடுக்கப்பட்டு வரும் மரநடுகை மாதம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக் கப்பட்டது,
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் நேற்றுக்காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமை ச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வடக்கு மாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா. பொ.ஐங்கர நேசன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ் வரன், வடக்கு மாகாண ஆளுநர் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர். பொறியியலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ் வில் முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அழைத்து வரப்பட் டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. - இதன்போது மருதம் எனும் மாதிரி தாவரப் பூங்காவின் பெயர்ப்பலகையை முதலமைச்சரினால் திறந்து வைத்தார். தொடர்ந்து மர நடுகை தொடர்பிலான நடனம் மற்றும் நாட்டிய நடனம் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து வருகை தந்திருந்த மாணவர்களுக்கு நினைவாக மரக்கன்றுகள் முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டதுடன்.
முதலமைச்சர் மரக்கன்றினை கேரளக்கஞ்சா மீட்கப்பட்டமை
நாட்டி மரநடுகை மாதத்தை வி குறிப்பிடத்தக்கது.(2-60-250)
ஆரம்பித்து வைத்தார். (2-15-312)
வலம்
இளைஞர் படையணி பயிற்சி நிலையத்திலிருந்த விசேட அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர் உரிய தரப்பினரிடம் கட்டடம் நேற்று கையளிப்பு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந் துள்ள “இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிர டிப்படையினர் நேற்று செவ் வாய்க்கிழமை காலை குறி த்த நிலையத்தில் இருந்து
படையணி பயிற்சி நிலைய பயிற்சிநிலையத்தின்நிலைமை வெளியேறியுள்ளனர்.
த்தில் முதல் முதலாக கடற் தொடர்பாக பிரதமர் ரணில் மன்னார், தலைமன்னார்
படையினர் தமது முகாமை விக்கிரமசிங்கவின் கவனத் பிரதான வீதி 2 ஆம் கட்டை
அமைத்திருந்தனர். கடற்
'திற்கு கொண்டு சென்றதோடு சந்தியில் அமைக்கப்பட்ட
படையினர் குறித்த “இளைஞர்
உடனடியாக அங்கு நிலை “இளைஞர் படையணி” பயி
படையணி" பயிற்சி நிலைய கொண்டுள்ள விசேட அதிர ற்சி நிலையத்தில் கடந்த 8
த்தில் இருந்து வெளியேறிய
டிப்படையினர் வெளியேற்றப் வருடங்களுக்குமேலாகவிசேட
நிலையில் பல மாதங்களாக 'பட்டு உரிய திணைக்களத் அதிரடிப்படையினர் (எஸ்.ரி.
குறித்த பயிற்சி நிலையத்தை 'திடம்கையளிக்கப்படவேண்டும் எப்) பாரிய முகாமாக குறித்த
உரிய அதிகாரிகள் பெறுப் என கோரிக்கை விடுத்தார். பயிற்சி நிலையத்தை பயன்ப
பேற்றுக்கொள்ளாத நிலையில்
- இதற்கு அமைவாக “இளை டுத்திவந்தனர். விசேட அதிர
குறித்த நிலையத்தில் பல்
ஞர் படையணி பயிற்சி நிலை டிப்படையினரின் மாவட்ட
வேறு துஷ்பிரயோக சம்ப யத்தில் நிலை கொண்டிரு தலைமை அலுவலகமாகவும்
வங்கள் இடம்பெற்று வந்தன.
ந்த விசேட அதிரடிப் படை குறித்த பயிற்சி நிலையம்
5. இதனையடுத்து பல்வேறு யினர் வெளியேற்றப்பட்ட செயற்பட்டு வந்தன.
தரப்பினரின் கோரிக்கை நிலையில் குறித்த நிலையம் - கடந்த 8 வருடங்களுக்கு
களுக்கு அமைவாக பாரா நேற்று செவ்வாய்க்கிழமை முன்னர் நாட்டில் ஏற்பட்டி
ளுமன்ற உறுப்பினர் செல்
உரிய திணைக்களத்திடம் ருந்த யுத்த சூழ்நிலையின்
வம் அடைக்கலநாதன் குறி கையளிக்கப்பட்டுள்ளமை போது குறித்த “இளைஞர்
த்த “இளைஞர் படையணி குறிப்பிடத்தக்கது.
- (2-9)

Page 10
கேரள கஞ்சாவை உடைமையில்
வைத்திருந்த நபர்கைதானார்
முல்லாவி) ஏ-9 வீதி மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்டமாங் குளம் - முல்லைத்தீவு வீதி யில் ஒலுமடு கிராமத்திற்கு அண்மையில் வைத்து கேர ளக் கஞ்சாவுடன் பயணித்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மாங்குளம்
இச்சம்பவம் நேற்று செவ் வாய்க்கிழமை காலை நடை பெற்றது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
மாங்குளம் பொலிஸா ருக்கு கிடைக்கப்பெற்ற தக
வலை அடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையம் பொறுப் பதிகாரி, மாலின் பெரேரோ தலைமையில்பொலிஸ்கொஸ் தாபல்களான ஜானதர்சனா (41696), git60Tugas (4804O), குமரா (51O17) ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணி யின்சுற்றிவளைப்பின்போது 65 கிராம் கேரள கஞ்சாவை தனது உடைமையில் எடுத்து சென்ற முல்லைத்தீவு வெலி ஒயா பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒரு வர் கைது செய்யப்பட்டுள் 6IITs.
கைதான சந்தேக நபர் மாங்குளம் பொலிஸ் நிலை யத்தில் தடுத்து வைக்கப்பட் டுள்ளதுடன் விசாரணைக ளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தடயப் பொருளுடன் முற்படுத்தப்பட வுள்ளதாகமாங்குளம் பொலி ஸார் மேலும் தெரிவித்துள்
ளனர். (2-15)
வறுமைக்கோட்டின்கீழ் வாழும் இரண்டு சமூர்த்திப்பயனாளிகளுக்கு வீடமைப்புப்பரிசு
முல்லாவி) சமூகவலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பு அமைச் சின் கீழ் சமுர்த்தி பயனாளி களுக்கு இடையில் நாடு தழு விய ரீதியில் நடத்தப்பட்ட வீட மைப்பு:அதிர்ஷ்டபரிசுப்போட்டி யில் ஓகஸ்ட் மாதப் போட்டி யில் முல்லைத்தீவு மாவட்டத் திற்குட்பட்ட துணுக்காய் பிர தேச செயலக பிரிவில் வறு மைக் கோட்டின் கீழுள்ள இரண்டு சமுர்த்தி பயனாளி கள் வீடமைப்பு பரிசு தலா இரண்டு இலட்சம் ரூபாவை வென்றுள்ளதாக சமூக வலு வுட்டல் மற்றும் சமூக நல னோம்புஅமைச்சினால் அறி விக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
சமுர்த்திப் பயனாளிக ளுக்கு இடையே வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்குடன் கடந்த காலங்க ளில் வருடம் ஒன்றிற்கு என நடைபெற்ற பரிசுப் போட்டி யானது நல்லாட்சி அரசின்
இதுநடைபெற்றுவருகின்றது. வறுமைக்கோட்டின் கீழு ள்ள சமுர்த்திப் பயனாளிக ளுக்கு இது வரப்பிரசாதமாக அமைகின்றது.
இம்முறை ஓகஸ்ட் மாதத் தில் நடைபெற்ற போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற் கான வெற்றியாளர்களாக துணுக்காய்பிரதேச செயலகத் திற்குட்பட்ட பீ. பேச்சியம்மா சிட்டை இலக்கம் 469106, ஆ.விமலராசா சிட்டை 493 972 ஆகிய இருவரும்வெற்றி யீட்டியுள்ளனர்.
இவர்களுக்குதலாஇரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பரிசுமூலம்வீடுஅமைத் தல் காணிகொள்வனவுசெய் தல், வாழ்வாதாரத்திற்கான தொழில் தொடங்கல், பல்க லைக்கழக மாணவர்களுக்கு கல்விக்காகசெலவிடல் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ள முடியுமென அமைச்சின்தகவலில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(2-15)
al
போக்குவரத்து 8
(D606OT65D போக்குவரத்து விதிகளை மீறி சாரதிகள் செயற்பட்டால் போக்குவரத்து வழிஅனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப் LUGBLĎ 6T6IOT 6ULä5g5 LIDITE5T6OOT போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித் துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட தனி யார் பேருந்து உரிமையா ளர்களுக்கான ஒன்றுகூட லும் தற்காலிக வழி அனும திப்பத்திரம் வழங்கும் நிகழ் வும் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் கரைச்சி பிர (853 63U605 LDTBT (BLD60cil பத்தில் நடைபெற்றது.
இதன்போது 120 பேருந்து உரிமையாளர்களுக்கு வழி அனுமதிப்பத்திரங்கள் வழ ГЕЈ8šl. 606 učbablLJI I 601.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சின் செயலாளர் ச.சத் தியசீலன், போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலாஸ்பிள்ளை, கிளி நொச்சி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்றியத் தின் நிர்வாக உறுப்பினர்கள்
மற்றும் கிளிநொச்சி மாவட்ட
அன்ரனி ஜெயா வெளியீடும் நினை பிரதேச செயலக
பொலிஸ் நடமாடும் சேவை
முள்ளிவ
(பனிக்கன்குளம்)
முள்ளிவாய்க்கால் மேற்கு பொது நோக்கு மண்டபத்தில் அண்மையில் பொலிஸ் நட LDIT(BLD (8g606); (e), JLDLLDITdó யுள்ளது.
O O O ாய்க்காலில்
薰
குறித்த நடமாடும் சேவை
யின் ஆரம்ப நிகழ்விற்கு முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அதிகாரி சிகேலால் சந்திரசிறி தலைமை தாங்கி 60 frt[i].' );
ஆரம்பம் இந்நிகழ்வில் சிறப்பு விருந் தினராக குறித்த மாவட்டத் தின் பொறுப்பதிகாரி வசந்த கந்தவத்தை மற்றும் ரத்ன நாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பொலிஸ்நடமாடும்சேவை யின் நோக்கம் பிரதேசங்க ளில் நிகழும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களை இல்லாது ஒழிப்பதற்கு பொலிஸ் பிரிவி னர் ஆயுதமில்லாத சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள் 6UT56.
அத்தோடு பொதுமக்கள் வாழும்பிரதேசங்களில்பொலி ஸார் நேரடியாக சமுகம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

thւյն
தனியார் பேருந்து உரிமை யாளர் சங்கத்தின் உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர்.
அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர்,இன்றைய நாள் ஒரு பொன்னெழுத்துக்க எால் பொறிக்கப்பட வேண் டிய நாள் என தெரிவித்த தோடு போக்குவரத்தில் உள்ள பிரச்சினையை சீர் செய்ய தம்மால் எடுக்கப்படும் முயற் சிகளில் முதல் முயற்சியாக அதிகாரசபை உருவாக்கப் பட்டதனை நினைவு கூர்ந்த தோடு அதற்கு பலர் ஆதரவாக வும், மேலும் சிலர் இவ் அதி காரசபை உருவாகக் கூடாது என்ற நோக்கில் செயற்பட்டத னையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தை புதுப்பித்து அதற்கு தகுந்த நிர்வாகத்தை ஏற்படுத்த
வேண்டும் என தெரிவித்த தோடு இன்றையதினம் தற் காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதன் நோக் கமே அதுதான் எனவும் தெரி வித்ததோடு கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமை யாளர் சங்கம் மற்றைய மாவட்ட சங்கங்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண் (BLb 660T6) b (35LGBö 657600 LITÜ.
குறிப்பாக இன்று (நேற்று) வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் இந் தவருட இறுதிவரை செல்லு படியாகும் எனவும் வருகின்ற ஜனவரி மாதம் முதல் நிரந் தர அனுமதிப்பத்திரம் வழங் கப்படும் எனவும் தெரிவித் தார்.
இதற்கெல்லாம் அப்பால் அனைத்து மாவட்டங்களி லும் உள்ள பிரச்சினையாக இருப்பது, உரிமையாளர்கள்
பத்துத் 09
இல்லாத பலர் சங்கங்களில் இருந்து கொண்டு தேவை யற்ற பிரச்சி-னைகளை உரு வாக்குகின்றார்கள்.
SÈL) L flipU djöfl6O)6OT ©6OT LÖ காணப்பட்டுள்ளதுடன் அவை விரைவாக சீர்செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரச சேவையில் உள்ளவர்கள் யாரும் இவ் வழி அனுமத்திப்பத்திரங் களை தம்வசம் வைத்தி ருக்க முடியாது. அவ்வாறு யாரேனும் வைத்திருப்பின் அவர்களுக்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததோடு. எதிர்வரும் இரண்டு மாதங் களுக்குள் அதிகார சபைக் கான ஆளணி எடுக்கப்பட்டு அதிகாரசபை சிறப்பாக இயங் கும் எனவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சாரதி ä56fl6oi 6ö us)UTL1960TT6ö பல்வேறு விபத்துக்களை சந்தித்துள்ளனர். பல உயிரி கள் நாளுக்கு நாள் விபத் தினால் சரிக்கப்படுகின் fᎠ60Ꭲ .
இனிவரும் காலங்களில் சாரதிகளை பேருந்து உரிமை யாளர்கள் அமர்த்தும் போது, அவர்களிற்கு அறுவுறுத்தல் களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து விதி களை மீறும் சாரதிகள் செலு த்திய பேருந்துகளின் வழி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
(2-15-281-312)
நாதனின் 31
எவுரைகளும்
கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற போது.
(படங்கள்:- பனிக்கன்குளம் செய்தியாளர் )
* %
ஆம் நாள் நினைவஞ்சலியும் ஜெயநாதம் நூல்|த நேற்று முன்தினம் முல்லை. -
கரைதுறைப்பற்று
ளித்து பொதுமக்களுக்கு பாது காப்பளிப்பதுடன் சுகாதாரம் உள்ளிட்ட நன்மை தரும் பணிகளையும் மேற்கொள்ள வுள்ளதாக மாவட்டத்தின் பொறுப்பதிகாரி தெரிவித் துள்ளார்.
குறித்த நிகழ்வில் பொது LDö856IböQğ5 LJuU6ÖTğ55Lİb LDUĞ5 கன்றுகள் பொதுநோக்குமணன் டய வளாகத்தில் நட்டு வைத்த துடன் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவை ஒருமாத காலம்வரை குறித்த பிரதேசத்தில் நடைபெறும்.
பொதுமக்கள்தமது தேவை களைப் பூர்த்தி செய்ய இலகு வாக தற்காலிக பொலிஸ் நிலையத்தை அணுக முடி யும் என்பது குறிப்பிடத் தக்கது. (2-28)
: .
வாழ்வாதார உதவிகள் அற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவித்திட்டங்கள்
குருமன்காடு வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழ்வாதாரஉதவிஅற்ற குடும் பங்களுக்கு வாழ்வின் எழுச் சித்திட்டத்தால்வாழ்வதாரத்தை மேம்படுத்தும் உதவித்திட்டங் கள் வழங்கி வைக்கப்பட்டன. மீன் வியாபாரம், மரக்கறி வியாபாரம், சைக்கிள் திருத்த கம், கைத்தொலைபேசி திருத்த கம், உள்ளீடுகள், மாடு மற்றும் ஆடுவளர்ப்பதற்கான கொட்ட கைகளுக்கான உள்ளீடுகள் இதன்போது வழங்கி வைக் 5 Jul"L60T.
5பயனாளிகளுக்குவழங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் குறித்த பயனாளிக ளின் வாழ்வாதார பெருக்கம் தொடர்பாக வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்களால் இனம் காணப்பட்டுஅவர்களின்தெழில் மேம்பாட்டுக்கான மேலதிக
ஆலோசனைகள்வழங்குவதற் கான ஏற்பாடுகள் மேற்கொள் 6T JULIG6 resto01.
இதேவேளைகுறித்தபயனா ளிகளுடன் வவுனியா மாவட்ட வாழ்வின் எழுச்சிதிணைக்கள பணிப்பாளர்திருமதிசபத்மரஞ் சன் கலந்துரையாடியிருந்தது டன் வாழ்வாதார பெருக்கத்திற் கான ஆலோசனைகளையும் உதவித்திட்டத்தின் பயன்பாடு தொடர்பாகவும் பயனாளிகளு டன்கலந்துரையாடியிருந்தனர். இந் நிகழ்வில் வாழ்வின் எழுச்சிதிணைக்களத்தின் வவு 60fuJT LDIT6)IUL LJ600f ILIT6III திருமதி சபத்மரஞ்சன், செட்டி குளம்பிரதேசசெயலாளர்பிசி ஆர்.பாபா பயோன், வாழ்வின் எழுச்சிமுகாமையாளர்என்சுசீந் திரராஜா,வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் பயனாளி கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். (2-250

Page 11
திஸ்ஸ விதாரண வலிய
(6)&ովքL5ւD
இலங்கை மத்திய வங்கியின் பினை முறி மோசடி விவகாரம் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவை உடனடியாக அமைக்க ஜனாதிபதி முனைப்பு காட்ட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலை வரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
6)ustu606Husleó G|60)LDIb துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட் sup6OLD 6LLb6upD barL5 வியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித் 5616TT.
அவர் மேலும் தெரிவிக் 60)85եւմl69,
மத்திய வங்கியின் பினை
முறி மோசடி தொடர்பாக இன்று நாடளாவிய ரீதியில் UIflu 96T66ö LibJööf6O6OT ஏற்பட்டுள்ளது. ரணில் விக் கிரமசிங்க மற்றும் ஐ.தே.க வின் உறுப்பினர்கள் மட் (BGLD 958260 LDGibb g5 J னுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கோப் குழுவின்
முன்னர் தற்போதைய கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துண்நெத்திக்கு எதிராக இவர்கள் அழுத்தங்களை பிரயோகித்தனர்.
குறித்த குற்றச்சாட்டினை சுனில் ஹந்துண்நெத்தியே d60)uujab 635 fiellig5 ( 555 TD. முன்னாள் மத்திய வங்கி uflóf ඵ්ණ් 1515) මiff විසූ “66)
மகேந்திரன் நேரடியாகவே
(கொழும்பு) விசேட தேவையுடைய படையினர் நேற்று முன் தினம் முதல் கொழும்பு புறக் கோட்டை வீதியில் முன்னெ டுத்துவரும் ஆர்ப்பாட்டம் 85IU600ILDIIö LIII flúJ 6)][Iö60! நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு வலியுறுத்தி நேற்று முன்தினம் மீள ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் இரவு பகலாக நேற்றும் தொடர்ந்தது.
இந்நிலையில், ஒல்கோட் LDT6) j60)gLugouleb B(6Lb வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள
தோடு, சில வீதிகள் ஒரு வழி போக்குவரத்தாகவும் மட்டுப் படுத்தப்பட்டது.
குறித்த படை வீரர்களின் ஓய்வுபூதியம் தொடர்பாக கடந்த ஜூலை மாதத்திலும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டி ருந்த நிலையில், அரசாங் கத்தின் வாக்குறுதிக்கமைய பின்னர் கைவிடப்பட்டது.
எனினும், கடந்த ஒக் டோபர் மாதம் வரை தமக் கான ஓய்வுபூதியம் வழங் கப்படாததைத் தொடர்ந்து, கடந்த மாதம் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்த
இபிலுரின்
媛
భ
எனினும், இதுவரை தமக்கான ஓய்வூதியம் வழங் கப்படவில்லையென தெரி வித்துள்ள விசேட தேவை யுடைய படையினர், அர சாங்கம் வழங்கிய வாக்குறு திக்கமைய தமது ஓய்வுபூதிய கொடுப்பனவை வழங்க வேண்டுமெனவும் அதுவரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரி வித்துள்ளனர்.
இதேவேளை போராட்ட இடத்திற்கு நேற்று நண்பகல் பிவிதுரு ஹெல உறுமய கட்சி யின் தலைவர் உதய கம்மன் பில வருகைதந்து போராட்டத் தில் ஈடுபட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர்களிடம் கலந் துரையாடி விட்டுச் சென்றார்.
இதில் ஏராளமான முன் னாள் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளதுடன்,
தமது எதிர்ப்பினை தெரிவித்த 6OTit. (6-1O)
 
 
 

02。直。20置6
bananggang
TEGNET
O
ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தவர் என நான் உட்பட எதிர்க்கட்சியினர் பல தடவை கள் பகிரங்கப்படுத்தி இருந் தோம்.
ஆனால் அதனை பொருட் படுத்தாமல் ஐ.தே.க தொடர்ச் சியாக அர்ஜூன் மகேந்திரனை பாதுகாக்கும் செயற்பாட்டில் FFGLILG 6)555).
இதன்காரணமாக மத்திய வங்கியின் பினை முறி மோசடி தொடர்பிலான சுயா தீன ஆணைக்குழுவை ஜனா திபதி அமைக்க முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படுகின்ற போது அதில் சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட கணக்காய்வுதுறை LL60T 65TLjL60)LU6).jab6ft 2 6f 6TL685 JUL (36).j60ör(BLb.
இவ்வாறானவர்கள் உள் வாங்கப்பட்டால்தான் குறித்த ஆணைக்குழு நீதியை முன் மாதிரியாக கொண்டு செயற் படும். மேலும் அரசியல் தலைவர்களின் தலையீடு கள் இல்லாத அளவிற்கு அந்த குழு செயற்பட ஜனாதிபதி முனைப்பு காட்ட வேண்டும். இதன் மூலம் மத்திய
வங்கியின் பினை முறி மோசடி தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிராக அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்படுவ தோடு மோசடி செய்த மக்க ளின் நிதியினை மீளப்பெற வேண்டும் என அவர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டி யுள்ளமையும் குறிப்பிடத்
சண் சீ கப்பல் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு
6ILD.6úìJ60Ở ổ (bỦLj6Ốì6Ö மனித கடத்தல்களை மேற் கொண்டனர் என்ற குற்றச் சாட்டுக்கு உள்ளாகியிருக் கும் நான்கு பேர் மீதான வழக்கு விசாரனை நேற்று முன்தினம் வன்கூவர் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்
Dģi.
கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஸ்கொலம்பி யாவை சென்றடைந்த சண் சீகப்பலில் பயணித்த இலங் கையின் 493 அகதிகளில் ஒருவர் பயணத்தின்போதே LDU600TLDIT6OTITU.
இந்த நிலையில் மரண மாணவரின் மருமகனான, குறித்தகப்பலில்பயணம்செய்த ரகு ஞானசெளந்தர நாயகம் என்பவர் நேற்று முன்தினம் தமது சாட்சியத்தை வழங்கி 6OTT্য,
கப்பலில் பயணித்த 493 பேரில் தமது மாமாவே மரண மானதாக அவர் தெரிவித் தார்.
தமது மாமா, சுகவீன மடைந்து சுமார் 3 நாட் களில் கப்பலிலேயே மரண LDIT6OTIT.
அவருக்கு சில மருந்து கள் வழங்கப்பட்டன. எனி னும் குணம்அடையவில்லை என தெரிவித்தார்.
அவர் இரவுவேளையில் கப்பலில் வைத்து இறக்கும் போது அவரின் அருகிலேயே தாம் உறங்கிக்கொண்டிருந் ததாக சாட்சிரகுஞான செளந் தரநாயகம் கூறியுள்ளார்.
இதன்போது இறந்த தமது
மாமாவின் பெற்றோர்க ளுக்கு தகவல் வழங்குவதற் காக தாம், கப்பல் மாலுமி யின் பகுதிக்கு அனுமதிக்கப் பட்டதாகவும் சாட்சி குறிப் LLCB66TT.
அதிகாலை வேளையில் இறந்து போன மாமாவின் உடலை விடிவதற்குள் கட வில் புதைத்ததாக சாட்சி குறிப்பிட்டுள்ளார்.
č5ÚU6Úl6Ď G|U6OOŤ5 615LĎ சிறுவர்களும் இருந்தமை UJT6Ö LDTLDIIS) flad S L60)60 உடனடியாக கடலில் புதைப் பதற்கான தீர்மானம் எடுக் கப்பட்டது என்றும் சாட்சி கூறியுள்ளார்.
இறந்து போன மாமா வின் உடலை கயிறு ஒன்றி னால் கட்டி, அவர்கள் கடலில் புதைத்ததாக சாட்சிநீதிமன்ற GlLDITuffl 6)LJuld ÚLIII61I[flóði
உதவியுடன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உடலை கயிறு கட்டி கடலில் எறிந்தவர்கள், யார் என்ற தகவலை தெரி விக்கவில்லை.
வடக்கில் குண்டுவெடிப் புக்கள் உட்பட்ட மோதல் சூழ்நிலையால், தாமும் தமது குடும்பத்தினரும் அகதி கள் முகாமுக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரர் ஒருவர் படையினரால், கடத்திச்செல் லப்பட்டபோதும் இதுவரை அவரைப்பற்றிதகவல் வெளி uT566b6060.
தாம், நாட்டில் இருந்து வெளியேற தீர்மானித்தபோது தமது குடும்பத்தினரை படை
தக்கது. (இ-1C)
யினர் தாக்கியதாகவும் சாட்சி கூறியுள்ளார்.
எனவே தமது உயிருக்கு இன்னும் இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் கனடா வருவதற் காக 25 ஆயிரம் டொலர் களை முகவருக்கு வழங்க உடன்பட்டதாக தெரிவித்து சண் சீ கப்பலில் ஏறியபோது அதில் 7ஆயிரம் டொலர்களை முகவருக்கு வழங்கியதாக வும் முதலில் பாங்கொக் சென்ற தாம் அங்கு வீட்டுத் தொகுதி ஒன்றில் சுமார் 2 மாதங்கள் வரை தங்கியிருந் ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாள் அதிகாலை தாமும் ஏனைய தமிழர்க ளும் பேருந்து ஒன்றில் ஏற்றப் பட்டு மீன்பிடிப்படகுகளுக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிட்ட அவர் இரண்டு நாட்களின் பின்னர் தாம் சண் சீ கப் பலுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டுள்ள கிரிஸ்துராஜ் என்ப வரின் சட்டத்தரணி, சாட்சி யான ஞானசெளந்தரநாயகத் திடம் தற்போதைய வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பியுள் 6 ITU. A.
இதற்கு பதிலளித்த சாட்சி தமக்கு கனடாவில் அகதி அந்தஸ்தை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். ஒன்றாரியோ வில் உள்ள நிறுவனத்தில் தாம் தொழில்புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்விசாரணை கள் மீண்டும் ஒத்திவைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது. - (Θ-1O)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 12
02。卫。20卫6 CAL
9ibuj65TOLió 15 el
காணியை சீனாவிற்கு அரசு வி
அம்பாந்தோட்டை மாவ ட்டத்தின் 15 ஆயிரம் ஏக்கர் காணியை சீனாவிற்கு இந்த அரசாங்கம் விற்றுள்ளதாக
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.
அம்பாந்தோட்டையில் அமையவுள்ள கைத்தொ ழில் பேட்டைக்காகவே இந் தக் காணிகள் வழங்கப் படுவதாக அரசாங்கம் கூறி னாலும், தனது ஆட்சிக் கால த்தில் இந்த கைத்தொழில் பேட்டைக்காக வெறும் 750 ஏக்கர் காணிகளையே வழ ங்க சீனாவிற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எந்தவித திட்டமிடலும், எதிர்காலம் குறித்த சிந்த னையும் இன்றி தற்போதைய மைத்திரி - ரணில் அர சாங்கம் செயற்பட்டு வருவ
தாகவும் குற்றம்சாட்டியுள்ள மகிந்த ராஜபக்ஷ, இந்த நிலை தொடர்ந்தால் இவர் கள் அனைத்து சொத்துக் களையும் வெளிநாடுகளுக் கும், தனியாருக்கும் விற்று விடுவார்கள் என்றும் தெரி வித்துள்ளார்.
எனினும் நாட்டின் அபிவி ருத்தி என்று வரும் போது இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்று கூறி அந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ள முன் னாள் ஜனாதிபதி, தற்போ தைய அரசாங்கத்திற்கு அபி விருத்தி தொடர்பில் எந்த வொரு திட்டமிடலும், கொள் கையும் இன்மையே நெருக் கடிகளுக்கு பிரதான கார ணம் என்றும் சுட்டிக்காட்டி யுள்ளார்.
நாம் ஆட்சியில் இருந்த போது இந்த அம்பாந்தோ
ட்டை மாவட்டத்தை அபிவி ருத்தி செய்யும் நோக்கில் அம்பாந்தோட்டை துறைமு கத்தையும் விமான நிலை யத்தையும், அதேபோல் சங் கிரிலா நட்சத்திர விடுத
தொழில்நுட்ப கல்லூரி யான்றையும், பொறியியல் பல்கலைக்கழக மொன்றை யும் நிர்மானித்தோம். ஒரு திட்டமிடலுக்கு அமையவே இவற்றை மேற்கொண் (SLTL b.
இந்த திட்டத்திற்கு அமைய கைத்தொழில் பேட்டையொ ன்றை உருவாக்கவும் திட்ட மிட்டு அதற்காக 750 ஏக்கர் காணியை சீனாவிற்கு வழ ங்க தீர்மானித்திருந்தோம்.
ஆனால் இந்த அரசா ங்கம் சீனாவிற்கு கைத்தொ ழில் பேட்டைக்காக 15 ஆயி ரம் ஏக்கள் காணியை வழங்
Botanical Name-Muristica
Officinalis English Name-Nutmeg Sinhala Name-Sadikka Family Name-Myristicaceae சாதிக்காயானது நடுத்தர உயர முள்ள மரமாகும்.இதன் உயரம் 8-13 மீற்றர்கள் வரை இருக்கும். இதில் பல கிளைகளை கொண்டு இருக்கும்.இந்த கிளைகளின் நிற மானதுநரையுடன் கபிலநிறத்தை கொண்டது. இவைகள்தனி இலை யமைப்பையும் ஒன்றுவிட்ட ஒரு இலையாக தண்டில் அடுக்கப்பட் டும் இருக்கும். இதன் இலை அடி யானது சிறியதாக காணப்படும். இலைகள் தொட்டுப்பார்க்கையில் அழுத்தமாகவும் இலைகளின் நர ம்பமைப்பு சீராக தெரியக் கூடிய தாகவும் இருக்கும்.இலைகளின் மேற்பக்கம் கடும் பச்சையாகவும் கீழ்ப்பக்கம் இளம்பச்சை நிறமாக வும் இருக்கும்.இதன் பூக்கள் ஒரு பாலானவை. மஞ்சள் நிறப்பூக்க ளாகும்.ஜாதிக்காயின் பூக்கள் பூக் கும் காலம் வருடத்தில் முழுநாளும் பூக்கக்கூடியது.ஜாதிக்காயில் மேல் சற்று சிவந்த தசைநார் போன்ற பொருள் மெல்லியதாக தட்டை யாக கொடி போல பல கிளைகளு டன் படர்ந்திருக்கும். இது ஜாதி பத்திரி என்று கூறப்படும்.இதுநல்ல மணத்துடன் இருக்கும்.இதை பல காரம், பாக்குத்தூள்மற்றும்பொருட் களுடன் வாசனைக்காக சேர்ப் unfig,61.
ஜாதிக்காய் பெருஞ்செடி இன த்தை சேர்ந்தது. நந்தியாவட்டை செடியை போல பெரிய செடியாக வளரும். ஆனால் இது இந்தியா வில் பயிராகக் கூடியதல்ல. பிலிப் பைன்ஸ்,மோரீஸ் தீவுகள் மலே
ஜாதிக்காய்
சியா போன்ற இடங்களில் தான் ஜாதிக்காய் செய்கை செய்யப்படு கின்றன. முற்றியஜாதிக்காயை உடை த்தால் உள்ளே பழுப்புநிறமான சதைப்பற்றினுள் நடுமையத்தில்
மருந்தாக பயன் நீக்கிய ஜாதிக்க களுக்கு பயன்ப வேகும் சாதத்து வைத்து சாதத் ஜாதிக்காயை எ( பின்தான் அதை வேண்டும்.ஜாதிக் மணமுண்டு.பே
கோழி முட்டை வடிவத்தில் கருமை பண்ணும் சக்தி
நிறமான ஒரு கொட்டை இருக்கும். ளத்தை போக் கொட்டையின் மேல்மூடியிருக்கும் உண்டுபண்ணு தசை நார் போன்றவற்றை நீக்கி ஆண் விட்டால் உள்ளே பழுப்பு நிறமான ஜாதிக்காய், 8 உறுதியான தோல் மூடப்பட்ட கழ கடுக்காய் இ6ை ற்சி காயளவிலுள்ளவழுவழுப்பான எடுத்துஉர6 ஒரு கொட்டையிருக்கும். இந்தத் இடித்து மாச்சல் தோல் ஒரு மில்லி மீற்றர் கனத்தில் ஒரு வாயகன்ற கொட்பங்குச்சியை போல பலமுள் மூடிவைத்துகொ: ளதாக இருக்கும்.இதை உடைத் இரண்டு ി'ൈ தால்தான் உள்ளேசதைப்பற்றுள்ள த்து ஒரு டம்ள
மரக்கட்டை போன்ற ஜாதிக்காய்
Lm5ö6o GumLGe
இருக்கும். சாப்பிட்டு வந்த
ஜாதிக்காயின் ஒட்டுக்குள் உள்ள நீங்கும். இது சதைப்பற்றுள்ளமரக்கட்டைபோன்ற ஆட்டு ஈரல்,சே முட்டை வடிவத்திலுள்ள பருப்புத் இவைகளையும் தான் ஜாதிக்காய் என்று கூறப்படு ளையும் சாப்பிட்
கின்றது.இதுதான் நோய் தீர்க்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவுள்ளதாக அறிவித்தது.
பின்னர் இதனை 15 ஆயி ரம் ஏக்கர் ஒதுக்கவுள்ளதாக கூறியுள்ளது. இதனால் அம் பாந்தோட்டைநகரம் உட்பட பல கிராமங்கள் சீனாவிற்கு விற்க அரசாங்கம் திட்டமி ட்டுள்ளதாக குற்றச்சாட்டு க்கள் முன்வைக்கப்படுகின் றன. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து LTÜÜGoUTLb.
யார் ஆட்சிக்கு வந்தா லும் அபிவிருத்திக்காக சில நடவடிக்கைகளை மேற்கொ ண்ைடே ஆக வேண்டும். அத னால் இவை பெரிய பிரச்சி னைகள் அல்ல. இவர்களு க்கு அபிவிருத்தியை மேற் கொள்ளத் தெரியாவிட்டால் என்ன செய்வது என்று என க்குத் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்
as
6g|A jóOTEdelge”
16ாமல் ராஜபக்ஷ கேள்வி
U600TLD gTL60)LDUIdisabel) சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவுக்கு எதிராக மேற்கொள் ளப்பட்ட விசாரணை நிறை வடைந்துள்ளதாக பொலிஸ்
1555 (3LDTag 6 fla TUGOD6007
பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்தது.
கடந்த காலங்களின் போது றக்பி விளையாட்டினை அபி விருத்தி செய்வதாக கூறி கிரிஷ் என்ற இந்திய நிறு வனத்திடம் 70 மில்லியன் ரூபாய்பணம்பெற்றுக்கொண்டு அதனை மோசடி செய்தமை தொடர்பிலான விசாரனையே நிறைவு செய்து நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசா ரனைக்கு எடுத்துக் கொள்
நாமல் ராஜபக்ஷ, முறிமோசடி களுக்கு தொடர்புடைய குற்ற வாளிகளின் வெளிநாட்டு பய னங்களை தடை செய்வத ற்கான நடவடிக்கையினை 69JeffTráEELD 6TCBé585 (36) 60öT டும் என்றே நிராகரித்து வரு கின்றது.
தற்போது குற்றம் சுமத்த ப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வெளி நாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனது வெளிநாட்டு பயணங்களும் 560)L 68LUUULC66ft 6T60T.
எனினும் இலங்கை வர லாற்றில் பாரிய பண மோசடி மேற்கொண்டமை தொடர்பில் கோப் குழுவினால் குற்ற வாளி என அர்ஜூன் மகேந்தி ரன் மற்றும் அவரது மருமக னின் வெளிநாட்டு பயணங் களை தடை செய்வதற்கு
(இ-10)
ளப்படும் என நீதிமன்றம் அரசாங்கம் இதுவரை நடவடி அறிவித்திருந்தது. ககை மேற்கொள்ளவல்லை.
வழக்கு நிறைவடைந் இதுவாநல்லாட்சிஅரசாங்கம்? தன் பின்னர் ஊடகங்களுக்கு எனநாமல்ராஜபக்ஷ கேள்வ கருத்து வெளியிட்டிருந்த யெழுப்பியுள்ளார். (இ-10)
பட்டு வருகிறது.ஒடு ாயை குழந்தை டுத்துமுன் அதை டன் சேர்த்து வேக தை வடித்த பின் இத்து உலரவைத்த உபயோகப்படுத்த காய்க்குநல்லநறு ாதையை உண்டு உண்டு உடல் சீத கி உஷ்ணத்தை h
D6ADGB förållas க்கு, துளசி விதை, பகளை ஒரே அள லில் போட்டுதூளாக லடையில் சலித்து éFæm6filso (Bunt'(B ண்டுகாலை, மாலை sயளவு தூளை எடு | asTula-au Lusilb லக்கி 40 நாட்கள்
T60 3,600T LD6OG ல்ல பலம் தரும். ாழி முட்டை, கரட் நல்ல கீரைவகைக B வரவேண்டும். ாய் குணமாக
ஒரு உருண்டை அரை ஆழாக்கு
ஜாதிக்காய், சித்திரமூலிவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம் இவைகளில் வகைக்கு 10 கிராம் எடுத்து உரலில் போட்டுத்தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து ஒருவாயகன்ற சீசாவில் போட்டு வைத்து கொண்டு தினசரி காலை, மாலை ஒரு விரட்கடையளவு எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசுப்பாலில் விட்டுகலக்கிகுடித்துவிடவாதநோய் சம்பந்தமான கோளாறுகள் குண மாகும்.இதே மருந்து சுவாச காசம், பெரும்பாடு,பக்கவாதம் தலைவலி வயிற்று வலி இவைகள் குணப் படுத்தும்.
வயிற்றுப் போக்கை நிறுத்த ஜாதிக்காய், சீரகம்,சுக்கு இவை களை நெல்லிக்காயளவு எடுத்து அம்மியில்வைத்துமைபோல் அரை த்து, அதை மூன்று சம உருண்டை யாக உருட்டிவைத்துக்கொண்டுகாலை மாலை தினமும் ஒரு வேளைக்கு
பச்சைப் பாலில் கரைத்து குடித்து வந்தால் மூன்று நாட்களில் வயிற்றுப் போக்கு நீங்கும்.
பல் வலி குணமாக எந்தக் கோளாறினால் பல்வலி
பாக்டர்(திருமதி விவியன்சத்தியசீலன் MDSiddha)India சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை யாழ்பல்கலைக்கழகம் ஏற்பட்டாலும் ஜாதிக்காயில் பட் பாணி அளவு எடுத்து நைந்து வலி யுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து கால் மணி நேரம் வைத் திருந்தால் பல்வலி நீங்கும் ஒரு நாளில்3தடவைவைக்கவேண்டும். கண் பார்வை தெளிவடைய ஜாதிக்காயை வாங்கி வந்து அதை உடைத்து கோலிக் குண்ட ளவு ஜாதிக்காயை சுத்தமான அம் மியில் பால்விட்டுமை போல அரை த்து, இரவுபடுக்குமுன் கண்களை சுற்றிக் கனமாக பற்றுப் போட்டு படுத்துக்கொள்ளவேண்டும். காலை யில் கழுவிக் கொள்ள வேண்டும்.
வாந்தி பேதி குணமாக வாந்தி பேதிக்கு ஜாதிக்காயை உடைத்து ஒருபுதுச்சட்டியில்போட்டு 2பம்ளர்நீர்விட்டுஅடுப்பில்வைத்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி அதிலுள்ள ஜாதிக்காயை எடுக்கா மல் அப்படியே வைத்துதண்ணிரை மட்டும் அரைடம்ளர் எடுத்துகுடிக்க வேண்டும். இந்த விதமாக கால் மணிக்கு ஒருமுறை கொடுத்துவர

Page 13
பக்கம் 12
வல
ரேடாரில் அகப் அதிநவீன பே
(பீஜிங்) அதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ரக போர் விமானத்தை சீனா நேற்று அறிமு
காலமாற்றத்துக்கு தக்க சீனா, இந்தியா உள்ளிட்ட ரங்களுடன் மிக அதிகமான வகையில் அனைத்து தொழில் நாடுகள் தங்கள் நாட்டின் உயரத்தில் பறந்து, குண்டு நுட்பங்களும் வளர்ச்சியடை
இராணுவத்திலுள்ள முப்ப களை வீசித் தாக்குதல்களை ந்து வருகின்றன. நாகரிக
டைகளையும் நவீனமயமாக் நடத்தக்கூடிய வகையில் வடி உலகின் ஐந்தாம் தலைமுறை
குவதில் தீவிரமாகவுள்ளன.
வமைக்கப்பட்டுள்ளது. க்கேற்ப இராணுவத் தளபாட
இதில் ஒருகட்டமாக சீனா
குறிப்பாக, மணிக்கு 2,100 ங்கள் மற்றும் போர் விமான வின் விமானப்படைக்காக கிலோ மீற்றர் வேகத்தில் ங்களின் தரத்தையும் நாளு தயாரிக்கப்பட்ட 'செங்டு J-20' எதிரி நாட்டின் ரேடாரில் சிக் க்குநாள் உயர்த்துவதில் உலக என்ற அதிநவீன போர் விமா காமல் பறந்து சென்று தாக்கு நாடுகள் அதிக அக்கறை
னம் உலகநாடுகளின் கவ
தல் நடத்தும்வகையில்'செங்டு காட்டி வருகின்றன.
னத்தை வெகுவாக ஈர்த்தது.
J-20' ரக போர் விமானம் குறிப்பாக பொருளாதாரப் கடந்த ஆண்டு இரகசிய உருவாக்கப்பட்டுள்ளது. பலத்துடன் வல்லரசாக திகழ மாக சோதனை வெள்ளோட்
இது சீனாவின் ஹுஹாய் வேண்டும் என்ற துடிப்பில் டம் நடத்தப்பட்ட இந்த போர் நகரில் நடைபெற்றுவரும் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, விமானம் இரட்டை இயந்தி விமான விற்பனை கண்காட்
வெள்ளை மாளிகையில் சிற ஹாலோவீன் கொண்டாடிய
அமெரிக்காவின் வெள்ளை படுகின்றது.
டாட்ட நாளில் இடம்பெறும். மாளிகையில் ஹாலோவீன் மற்றவர்களைப் பயமுறு சிலர் இந்த நாளில் விரு கொண்டாடிய ஜனாதிபதி
த்தி விளையாடுவது, பலவி ந்து விழாக்களை ஏற்பாடு பராக் ஒபாமா குழந்தைகளு தமான மாறுவேடங்கள்அணி செய்து எலும்புக்கூடுகள் டன் நடனமாடிய வீடியோக் வது, மாறுவேட விருந்து போன்ற ஆடைகளை
காட்சி வெளியாகியுள்ளது.
களில் கலந்து கொள்வது, அணிந்து பேய்கள் அல்லது மேற்கத்தேய நாடுகளில் சொக்கப்பனை கொளுத் பயங்கரமான உருவங்க பேய்களின் விழா எனப்படும் துவது, பயமுறுத்தும் கதை ளாக உருவகப்படுத்திகொண்
ஹாலோவீன் விழாவானது.
களைப் படிப்பது. பயமுறுத் டாடுவதுண்டு. ஆண்டுதோறும் ஒக்டோபர்
தும் படங்களைப் பார்ப்பது பேய்களின் விழா எனப்ப 31ஆம் திகதி கொண்டாடப் ஆகியவை இந்த கொண் டும் ஹாலோவீன் நாளின்
நேபாளத்திலுள்ள எவ ஆபத்தான ஏரியில் தக
பருவநிலை மாற்றம் கார ணமாக இமயமலையிலுள்ள பனிச் சிகரங்களும் வேக மாக உருகி வருகின்றன. இதனால் இமயமலையின் பல்வேறு பகுதிகளில் பனி மூடிய பிரம்மாண்டஏரிகள் உரு வாகிவருகின்றன. குறிப்பாக உலகின் மிக உயர்ந்த எவ ரெஸ்ட் சிகரத்தின் அருகில் கடல் மட்டத்தில் இருந்து 16.437 அடி உயரத்தில் பனி உருகியதால் இம்ஜாஷோ என்ற ஏரிஉருவானது. இந்த ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் மலையடிவாரத் திலுள்ள கிராமங்களுக்கு ஆப் த்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஏரி தண்ணீரை வெளி

ம்புரி
02.11.2016
படாது பறக்கும் பார் விமானம்
சீனா அறிமுகப்படுத்தியது டின் ரேடாரில் “செங்டு J-20' கப்படுத்தியது.
லெபனான் ஜனாதிபதியாக மைக்கேல் ஆவுன் தேர்வு
மாருடன் | ஒபாமா கோ வநாத
சியில் பார்வைக்கு வைக்கப்பட் டுள்ளது. முன்னதாக, தெற்கு சீனாவில் இந்த விமானத் தின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டதாக சீன ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லாக் ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்துவரும் அதிநவீன போர் விமானமான 'F-22 ரப்ட்டர்' என்ற விமானத்துக்கு சவாலாக சீனாவின் இந்த
19 மாதகால இழுபறி முடிவுக்கு வந்தது 'செங்டு J-20' போர் விமா
லெபனான் ஜனாதிபதி னம் அமையும் என வல்லு
யாக மைக்கேல் ஆவுன் அந் நர்கள் கருதுகின்றனர்.இ-10)
நாட்டு பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஜனாதிபதி யைத் தேர்வு செய்வதற்கான 19 மாத கால இழுபறி முடி
வுக்கு வந்தது.
லெபனானில் ஜனாதிபதி மைக்கேல் சுலைமானின்
ஆதரவாக வாக்களித்தனர். ஆட்சி கடந்த மே மாதம் 25 லெபனான் நாட்டில் அதிக ஆம் திகதியுடன் முடிவடை அளவில் கிறிஸ்தவர்கள் ந்தது. எனினும் அவருக்கு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அந்தப் பதவி அடுத்தபடியாக ஷியா மற்றும் க்கு யாரைத் தேர்ந்தெடுப்பது சன்னி பிரிவு முஸ்லிம்கள் என்பதில் பல்வேறு கட்சியி உள்ளனர்.
னரிடையே கருத்து வேறு
- இதனால் ஒரு அதிகார பாடு நிலவியதால் நாடாளும் பரவலான ஒரு அமைப்பு ன்றத்தில் புதிய ஜனாதிபதி லெபனான் நாட்டில் உருவாக் யைத்தேர்ந்தெடுக்க முடியாமல் கப்பட்டுள்ளது. லெபனான் இழுபறி நீடித்து வந்தது.
ஜனாதிபதி எப்பொழுதும்
இந்நிலையில் லெபனான் கிறிஸ்தவராக இருப்பார். பொதுவான சின்னங்களாக
ஜனாதிபதியாக அந்நாட்டின் பிரதமர் சன்னி முஸ்லிமாக
முன்னாள் இராணுவத்தளபதி வும் சபாநாயகர் ஷியா முஸ் பூசணிக்காய், வெளவால்கள்.
மைக்கேல் ஆவுன் தேர்வு லிம் பிரிவை சேர்ந்தவராக மற்றும் சிலந்திகள் போன்
செய்யப்பட்டுள்ளார். இதனால் வும் இருப்பார்கள். றவை காணப்படுகின்றன.
ஜனாதிபதியைத்தேர்வு செய்
ஜனாதிபதித் தேர்வானது ஹாலோவீன் நாளில்
வதற்கான 19 மாத கால இழு சன்னி பிரிவு முஸ்லிம்களால் விருந்து விழாவுக்கு ஏற்பாடு
பறி முடிவுக்கு வந்தது.
தடை ஏற்பட்டு வந்துள்ளதாக செய்பவர்கள் விருந்தினர்கள்
- பாராளுமன்றத்தில் நேற்று கூறப் படுகிறது. மேலும், எலும்புக்கூடுகள் போன்ற
முன்தினம் நடைபெற்ற இதற் சிரியா மற்றும் இஸ்ரேல் எல் அல்லது பேய்கள் போன்ற
கான வாக்குப் பதிவில் மொத்
லைப் பகுதியில் லெபனான் ஆடைகளை அணிந்து வரு
தமுள்ள 128 உறுப்பினர்க உள்ளதும் ஒரு முக்கியமான வது வழக்கமாகும். (இ-10) ளில் 83 பேர் ஆவுனுக்கு தாக கருதப்பட்டது. (இ-10)
ரெஸ்ட் சிகரம் அருகே கார்களால் பார்க்காதேவன்
ண்ணீர் வெளியேற்றம்
ணுவ கர்னல் பரத்லால் ஷ்ரே ஸ்தா கூறும் போது, "ஏரியில் இருந்து நீரை வெளியேற்று வதற்காக 45 மீற்றர் நீள
சுரங்கத்தை வெட்டினோம். யேற்ற நேபாள அரசு முடிவு
அதிலிருந்து வெளியேறும் எடுத்தது. அதனடிப்படையில்
நீரை கட்டுப்படுத்த இயந்திரக் ஐ.நாவின் வளர்ச்சி திட்டக்
கதவுகளை பொருத்தினோம். குழுவுடன் இணைந்து ஏரி
காற்று. பனி மற்றும் அதிக தண்ணீரை வெளியேற்ற
குளிர் காரணமாக ஒரு நாளை குழு அமைக்கப்பட்டது.
க்கு 2அல்லது 3 மணி நேர இந்தக் குழுவில் நேபாள ங்கள் மட்டுமே எங்களால் இராணுவத்தினர் 40 பேரும் பணியாற்ற முடிந்தது. எனி உள்ளூரைச் சேர்ந்த 100 னும் அடையவேண்டிய இல மலையேற்ற மக்களும் உள் க்கை தற்போது அடைந்து ளடங்குகின்றனர். அவர்கள் விட்டோம் என்றார். பனி கடந்த ஏப்ரல் மாதம் முதல், உருகுவதால் 3000 ஏரிகள் இரவு-பகலாக பணியாற்றி நேபாளத்தில் உருவாகி யுள் ஏரி தண்ணீரை வெளி ளன என்பது குறிப்பிடத்தக் யேற்றினர். நேபாள இரா கது.
(இ-10)

Page 14
02.11.2016
வல்
எரிபொருளுடன் செ எதிரே வந்த பேருந் 20 பேர் பரிதா
(சாவ் பாலோ) பிரேசில் நாட்டின் தென் பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பிரேசில் நாட்டின் எரிபொருள் பீப்பாயுடன் தென் பகுதியில் உள்ள வந்த கனரக வாகனம்
பரானா மாநிலத்தில் சுமார் பயங்கரமாக மோதியது. 30 பயணிகளுடன் பிரதான இந்த விபத்தில் சிக்கிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து தீக்கிரையான
நேற்று முன்தினம் சென்ற
நிலையில் சம்பவ இடத் ஒரு பேருந்தின் மீது திலேயே 19 பேர் பலி எதிர்த்திசையில் வேகமாக யாகினர்.
விபத்தில் காய மடைந் தவர்களை
வைத்திய
அலெப்போ முற்றுகையை சிரிய கிளர்ச்சியாளர்கள் 3 நாட்களில் 41 பே
சிரிய அலெப்போ நகரின் 'பாட்டிலும் இருக்கும் நிலை வெளியிட்டுள்ளார். மேற்கு முனைகளில் அரச
யில் நகரின் யுத்த முனை
இவ்வாறான தாக்கு படை மற்றும் கிளர்ச்சியா கள் பண்டைய நகரின் தல்கள் யுத்த குற்றங்க ளர்களுக்கு இடையில் மையப் பகுதிகளாக காணப் ளாகும் என்றும் அவர் மோதல் உக்கிரமடைந்
படுகின்றமை குறிப்பிடத்தக் எச்சரித்துள்ளார். துள்ளது. இந்த மோதல்க
கது.
கிளர்ச்சியாளர் வசமிருக் ளால் கடந்த மூன்று தின
கிழக்கு அலெப்போவில் கும் கிழக்கு அலெப்போவில் ங்களில் 41 பொதுமக்கள்
அரசின் முற்றுகையை முறி
சுமார் 275,000 மக்கள் பல கொல்லப்பட்டுள்ளனர்.
யடிக்கும் நோக்கில் கிளர்ச் மாதங்களாக முற்றுகை கொல்லப் பட்டிருக்கும்
சியாளர்கள் கடந்த வெள்
நிலையில் வாழ்கின்றனர். பொதுமக்களில் குறைந்தது
ளிக்கிழமை தாக்குதல்
கடந்த செப்டெம்பர் தொடக் 17 சிறுவர்கள் அடங்குவ
களை ஆரம்பித்தனர். எனி
கம் ரஷ்ய மற்றும் சிரிய அரச தோடு, நூற்றுக்கணக்கான
னும் “இடைவிடாத மற்றும்
போர் விமானங்கள் அலெ மோட்டார் குண்டுகள் வீசப்
பொறுப்பற்ற” தாக்குதல்
ப்போ மீது குண்டு போட்டு பட்டிருப்பதாக சிரிய மனித
களால் பெரும் எண்ணிக்
வருகின்றன. அது தொடக் உரிமை கண்காணிப்புக்
கையிலான பொதுமக்கள்
கம் 2,700இற்கும் அதிக குழு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டிருப்பதற்கு மானவர்கள் கொல்லப்பட்டு - அலெப்போவின் கிழக்கு
சிரியாவுக்கான ஐ.நா. அல்லது காயமடைந்துள் பகுதி கிளர்ச்சியாளர் வச விசேட பிரதிநிதி ஸ்டபன் டி ளனர்.
மும் மேற்கு அரச கட்டுப் மிடுரா கடும் கண்டனம்
- அலெப்போவில் இருந்து

ம்புரி
பக்கம் 13
ன்ற கனரக வாகனம் துடன் மோதி விபத்து சாபமாகப் பலி!
சாலைக்கு கொண்டு செல் ஒருபெண் உயிரிழந்ததை இருபதாக உயர்ந்துள் லும் வழியில் மேலும் யடுத்து, பலி எண்ணிக்கை ளது.
(இ -10)
மறுக்க மறுகட்டுமானப் பணிகளுக்கு
9 பில்லியன் டொலர் தேவை முயற்சி 1 பலி!
சுகவீன முற்றவர்கள் மற் - றும் காயமடைந்தவர்கள் வெளியேறுவதற்கு வசதி செய்யும் வகையில் ரஷ்யா கடந்த ஒக்டோபர் 18இல் தனது வான்வழித் தாக்குதல் களை இடைநிறுத்தியது. எனினும் ஒருசிலர் மாத்தி ரமே அழைப்பை ஏற்று நகரை விட்டு வெளியேறி இருந்தனர்.
அலெப்போவின் அரச கட்டுப்பாட்டு மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் இரசா யன தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச ஊடகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட் டிருந்தது.
எனினும் கிளர்ச்சியாளர் சார்பில் பேசவல்ல ஒருவர் இந்த குற்றச்சாட்டை மறுத் தார். அத்தகைய ஆயுத ங்கள் கிளர்ச்சியாளர்களி டம் இல்லை என்று ஏ.பி செய்தி நிறுவனத்திற்கு
அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அரச ஊடக மான சானா வெளியிட்ட செய்தியில், டஹியத் அல் அசாத் மற்றும் ஹம்தனியா மாவட்டங்களில் உள்ள 35 பேர் மூச்சுத்திணறல் மற் றும் உணர்வின்மையால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டு ள்ளது.
(இ-10)
மத்திய இத்தாலியில் தமர் மேட்டியோ ரென்சி தெரி கடந்த ஞாயிற்றுக்கிழமைய
வித்துள்ளார். ன்று ஏற்பட்ட நில நடுக்கத்
- நோர்சியாப் பகுதியில் தால் பாதிப்புக்கு உள்ளான
உள்ள தேவாலயங்கள் மீண் நகரங்கள் மற்றும் கிராமங் டும் கட்டியெழுப்பப்படும் என களை மறுகட்டுமானம் செய்
வும் ரென்சி உறுதியளித்துள் வதற்கு சுமார் ஒன்பது பில்லி ளார். யன் டொலர் செலவாகும்
- மிக மோசமாகப் பாதிக் என இத்தாலிய அதிகாரிகள்
கப்பட்ட இடங்களில் நோர்சியா மதிப்பீடு செய்துள்ளனர்.
ஒன்றாகும். அங்கு தேவால பழுது பார்த்தல் பணிகள்
யங்கள் இல்லாமல் இருந் மேற்கொள்ளப்படும் நேரத்
தால், நோர்சியா தனது குணா தில், கப்பல் கொள்கலன்கள்
திசயத் தன்மையை இழந்து தற்காலிகத் தங்குமிடங்
விடும் என்று அவர் தெரிவித் களாக பயன்படுத்தப்படும்
தார், என்றும் ஆனால் முடிந்த
உணவு மற்றும் தற்கா அளவு குறைந்த காலத்திற்கு லிக தங்கும் வசதி போன்றவ மட்டும் இது நடைமுறைப்ப
ற்றை குறைந்தது 40,000 டுத்தப்படும் என்று அமைச் பேருக்கு அளித்து தாங்கள் சர்கள் மற்றும் பிராந்திய உதவிவருவதாக சிவில் பாது தலைவர்களோடு நடைபெ காப்பு அதிகாரிகள் தெரிவித்
ற்ற சந்திப்பிற்கு பிறகு, பிர துள்ளனர்.
(இ-10)

Page 15
பத்து 2 CAYTI6
பூநகரி பிரதேசசபை
O O OIgjë j5603 5356T. 55GTGd5 350L இறைச்சிக்கடைகள் குத்தகைக்கு வழங்குவ
கேள்வி அறிவித்தல்-207 கீழ்க்குறிப்பிடப்படும் பிரதேசசபை எல்லைப்பரப்பிற்குட்பட்ட இடங்களிற்கு உட்பட்ட பொதுச்ச கடைகள், இறைச்சிக்கடைகள் என்பன 2017 ஆம் ஆண்டிற்காக 01.01.2017 தொடக்கம் 3 காலப்பகுதிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு கேள்விகள் பொருத்தமான நபர்களிடமிருந்து
* கேள்விப்பத்திரம் வழங்கப்படும் திகதி 02.11.2016 தொடக்கம் 16.11.20 * கேள்வி ஏற்றுக்கொள்ளப்படும் திகதி : 17.11.2O16 LD5ujLb 12.OO LD60of * கேள்விகள் திறந்து பரிசீலிக்கப்படும் திகதி : 17.11.2O16 Lúllu 12.3O LD600f கேள்வி நிபந்தனைகள் : 1. கேள்விப்பத்திரங்கள் இரு பிரதிகளில் தயாரிக்கப்பட்டு மூலப்பிரதியை தலைவர் பிரதே முகவரிக்கு அரச முத்திரை இட்டு தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் கேள்வி எழுதப்பட்டு பதிவுத்தபால் மூலம் அனுப்புதல் வேண்டும். அல்லது அதற்கென அலுவலகத் பெட்டியில் இடுதல் வேண்டும். இரண்டாவது பிரதியை பிராந்திய உள்ளூராட்சிஉதவிஆணைய ராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி எனும் முகவரிக்கு 15.11.2016 திகதி ம முன்னர் கிடைக்கக்கூடியதாக நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பி 2 கேள்விப்பத்திரங்களினை பெற விரும்புபவர்கள் பிரதேச கிராம சேவையாளரின் வதிவி கிராம சேவையாளரினால் தேசிய அடையாள அட்டையினை உறுதிப்படுத்தி சமர்ப்பித்தல் 3. கேள்விப்பத்திரங்கள் பெறவிரும்புபவர்கள் மீளளிக்கப்படாதபடிவக்கட்டணம் மற்றும் மீ வைப்புப்பணத்தினையும் செலுத்த வேண்டும். 4. உள்ளூராட்சி மன்றங்களினால் தவறுநராக கணிக்கப்பட்ட எவரிற்கும் படிவம் வழங்க 5. கேள்விகள் திறந்து பரிசீலிக்கும் நாளன்று கேள்வியாளரோ அல்லது அவரின் பிரதிநிதிே 6. கேள்வி நிபந்தனைகள் அறிவுறுத்தலிற்கு அமையாத கேள்விக்கோரிக்கைகளினை நிர
தலைவரிற்கு உண்டு. 7. இறைச்சிக்கடைகள் குத்தகைக்கு எடுப்பவராலேயே நடாத்தப்படவேண்டும்.குத்தகைக்கு 6
சார்பாக வேறு ஒருவரால் நடத்தப்படின் குத்தகை ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும். 8. அரச கால்நடை வைத்திய நிலையத்தால் காதில் பட்டியிடப்பட்ட மாடுகள் மட்டும் வெட்ட 9. எம்மால் அமைக்கப்பட்டுள்ள கொல்களத்திலேயே இறைச்சிக்கான மாடுகள் வெட்டப்பட 10. இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்பட முன்னர் எம்மால் குறித்துரைக்கப்படும் சட்டதிட்டங்க
GBT6f 6II (36) 600TCBLD. 1. தெரிவு செய்யப்படும் கேள்விதாரர் கேள்வித்தொகையின் மூன்றில் ஒரு பங்கினை O9.1
முன்னர் செலுத்தி சபையோடு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொள்ள வேண்டும்.
207 ஆம் ஆண்டுக்கான பொதுச் சந்தைகள், கருவாட்டுக் கடைகள், இறைச்சிக்கடைகளுக்
மீளவிரிக்கப்படாத மீளளிக்கப்படும் 器 தொ.இல விடயம் கேள்விப் UL96) as கேள்விக் ܦܢ ELL6ÖÖL) e Est LSDO E D Gg
பொதுச்சந்தைகள் பூநகரி உப அலுவலகம்
6alsTsults SOO.O.O. SOOOOO 2 முக்கொம்பன் SOO.O.O. 3OOOOO 3. பள்ளிக்குடா SOO.O.O. SOOO.O. பல்லவராயன்கட்டு உப அலுவலகம்
ஜெயபுரம் SOO.O.O. SOOOOO 2 கிராஞ்சி 5 . 300000
3. 19 tf FEI 60) SOO.O.O. 3OOOOO
இர தீவு உப அலுவலகம்
நாச்சிக்குடா 1. கடற்கரை SOOOO 3 OOOOO 2 நாச்சிக்குடா சந்தி 1OOOOO 8500.00
மாட்டிறைச்சிக்கடைகள் பூநகரி உப அலுவலகம்
1 GOJITILQU JL-9 1000.00 8000.00 2 Lusinestfiléis got mr 1000.00 8500.00 பல்லவராயன்கட்டு உப அலுவலகம்
1 ஜெயபுரம் 1000.00 8OOOOO 2 கிராஞ்சி 1000.00 3000.00 3. 19 Lilo 55' 6G) 1OOOOO SOOOOO 4. வலைப்பாடு 1 OOOOO SOOOOO
இரணை தீவு உப அலுவலகம்
நாச்சிக்குடா
1 கடற்கரை 1000.00 1OSOOOO 2 நாச்சிக்குடா சந்தி 1000.00 10500.00
கோழியிறைச்சிக்கடைகள்
பூநகரி உப அலுவலகம்
1 6DU ITILQU JL9 500.00 3000.00
2 பள்ளிக்குடா 1OOOOO 3000.00 பல்லவராயன்கட்டு உப அலுவலகம்
1 ஜெயபுரம் 500.00 3OOOOO
2 கிராஞ்சி SOOOO 3000-00 |
3. 6) jesOosoiu LI JIFT (B SOO.O.O. 3OOOOO இரணை தீவு உப அலுவலகம்
1 நாச்சிக்குடா சந்தி SOO.O.O. 3OOOOO
ஆட்டிறைச்சிக்கடை
பூநகரி உப அலுவலகம்
1 5) ETT LQL LQ SOO.O.O. 3OOO.O.O.
2 цеiтећања, п SOO.O.O. 3OOOOO பல்லவராயன்கட்டு உப அலுவலகம்
1 கிராஞ்சி 500.00 3000.00
2 ஜெயபுரம் SOO.O.O. 3OOOOO இரணை தீவு உப அலுவலகம்
நாச்சிக்குடா சந்தி soooo 3OOOOO
கருவாட்டுக்கடை
பூநகரி உப அலுவலகம்
1 óol TL9 u li 92 SOO.O.O. 3OOOOO
2 பள்ளிக்குடா ட SOO.O.O. 3000.00 பல்லவராயன்கட்டு உப കൂളുഖങ്കെട്.
JSS TTTTTSuSSuSuSuuSuuSuSuS GCCC S SS GCCCSCCC
இரணை தீவு உப அலுவலகம்
நாச்சிக்குடா சந்தி 1 3}}6ა - 01 SOO.O.O. 3 OOOOO
நாச்சிக்குடா 2 சந்திஇல 02 SOOOO 3000.00 திரு.முத்துலிங்கம் இராஜகோபால் 66FueOT6lIj,
பிரதேச சபை, பூநகரி
 

ந்தைகள், கருவாட்டுக் 1.12.2O176).j60ULUT60T கோரப்படுகின்றன. |6 ഖങ്ങ]
6) JGOU
சசபை பூநகரி எனும் பின் பெயர் தெளிவாக 56) 606) disab ILJ G6ft 6i ாளர் பிராந்திய உள்ளூ தியம் 12.00 மணிக்கு வைத்தல் வேண்டும். டச்சான்றிதழ் மற்றும் (36).j600TCBL b.
ST6ifiablyLIGLib (356ft 6i
ÜULLDTÜLITö. uJT GUpsLD6f656OTLib. ாகரிக்கின்ற அதிகாரம்
எடுத்தவர் இன்றி அவர்
அனுமதிக்கப்படும். LC36) 600TGL b. ளிற்கமைவாக நடந்து
2.2016 ஆம் திகதிக்கு
கான கேள்வி கோரல் 面军飞 135T6irot LICBL) ஆகக்குறைந்த கள்வித் தொகை
3SOOOOO
1SOOOOO
2OOOOOO
6OOOOOO 20000.00 25OOOOO
SOOOOO
3318OOOO
84.525.00 ZO475OOO
50OOOOO 30450.00
63OOOOO
101100.00
3.538SO.O.O.
801 OOOOO
2O,OOO.OO
21 OOOOO
15OOOOO 10000.00 15000.00
4-4-4-O-GO
220SO.O.O.
157SO.O.O.
15000.00 1SOOOOO
* 1 SOOOOO
1SOOOOO 15000.00
15000.00
15000.00
SOOOOO
நட்டத்தைப் போக்கவே Lojafilin Glore.TëafeDeu குத்தகைக்கு விடப்பட்டது
ருநீலங்கா விமான சேவை தொடர்ந்து நட்டமடைவதை தடுப்பதற்கே குத்தகைக்கு அல்லது நிறுவனம் ஒன்றுடன் இணை 2 ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைக்காரியா 2ܝ̣ܬܐ லயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ருநீலங்கன் விமான சேவை நட்டமடைந்தமைக்கு அதன் நிர்வா கம் மற்றும் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும். தொடர்ந்து இந்த விமான சேவை நட்டமடைவதை தடுக்கும் முகமாகவே அதனை குத்தகைக்கு அல்லது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வருடத்தில் முநீலங்கன் விமான சேவையில் 30 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. அதனை தற்போது நாங்கள் அதன் நட்டத்தில் அரைவாசி வரைகுறைத்துள்ளோம். அதாவது சுமார் 15-16 மில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளது. அத்துடன் குத்தகைக்கு வழங்குவதற்கு பகிரங்கமாக அறிவித்துள்ளோம். அதேபோன்று தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பகிரங்கமாக அறிவித்தல் விடுத்திருந்தோம். அதனடிப்படையில் 8 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் விமானங்கள் இல்லை. இவர்கள் அனைவரும் முதலீட்டாளர்கள்.
மேலும் மிஹின் லங்கா சேவை ஊடாக மக்களுக்கு ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நிவாரணம் கிடைத்தபோதும் அதனால் நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப் பில்லை. ஆனால் நாடு நட்டமடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது அரச பொரு ளாதார மற்றும் நிதி கொள்கையை பின்பற்றியே மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (8-1O)
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து
15 தொழிலாளர்கள் உயிரிழப்பு சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு 15 தொழி லாளர்கள் உயிரிழந்தனர். தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமுள்ளது. இந்த சுரங்கத்தினுள் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால்
தொழிலாளர்கள் O
வெளியேற முடியாமல் வேலையாள் தேவை
உள்ளேயே சிக்கறிக்
கொண்டனர். வாச ஹாட்வெயார் ஒன்றுக்கு வேலையாள் தேவை. கொக்குவிலுக்கும் மருதனார் மடத் திற்கும் இடைப்பட்ட பகுதியில் வசிக்கும்
லுக்கு மிக அருகா 60LDulai) & 555 2 (8L! LDLGLĐ S_L601 டியாக வெளியேறி விட்டனர். விபத்து
வேலை தெரிந்தவர் மற்றும் பழக விரும்பு பவர்களும் விரும்பத்தக்கது.
தொடர்புகளுக்கு: 077 252 8957
பற்றி தகவல் அறிந்த
தீயணைப்பு துறை யினர் மற்றும் மீட்புக் ஏல விற்பனை (U) up6 floor j FLDU6) யா/புனித சாள்ஸ் மகா வித்தியாலய வருபந்த இடத்திற்கு விரைந்து பொருட்கணக்கெடுப்பின்பிரகாரம்பின்வரும்பொருட்
கள் ஏல விற்பனைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்
பட்டுள்ளது.
இடம்: யா/புனித சாள்ஸ் மகா வித்தியாலயம் காலம் 15.11.2016 செவ்வாய்க்கிழமை) G BULb : Up.u. 1O LD600f
பாராட்டி வாழ்த்துகின்றோம்
aardiiiiiiiii திருக்குமரன் தறுகள்
2016 ஆம் ஆண்டு நடந்த 5 N ஆம் தரப் புலமைப்பரிசில் \ பரீட்சையில் யா/ அம்பன் அ.மி.
தக. பாடசாலையில் 159 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதலாம் இடத்தைப் பெற்ற திருக்குமரன் தனுசன்
அவர்களை வாழ்த்துவதிலும் :
மென்மேலும் சிறப்புத் தேர் வுகளில் வெற்றிபெறவும் நல்லாசிகளை
வழங்கி நிற்கும்.
LßLLüL1600fluss6ö FF(B பட்டனர். இதில் 15 தொழிலாளர்கள் உயி ரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக் கின்றன.
(இ-10)
? 2.pm duພິມປຶ້ມ,
பெரியம்மா, அக்காமா
ܦܢ مع مع مع خخخخ

Page 16
02.11.2016
வா
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.குழுக்கட்டத்தில் இலங்கை விவகம்
(கொழும்பு) ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்தி ரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
இம்மாதம் 7ஆம் திகதி 15, 16ஆம் திகதிகளில், இல ணர்கள் இந்தக் கூட்டத்தில் தொடக்கம், டிசெம்பர் 7ஆம் ங்கை நிலைமைகள் குறி நாடுகளின் பிரதிநிதிகளுடன் திகதி வரையான காலப்பகு த்து இந்தக்கூட்டத்தில் மீளா கலந்துரையாடவுள்ளனர். தியில், சித்திரவதைகளுக்கு ய்வு செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தின் முடி எதிரான ஐ.நா.குழுவின் சித்திரவதைகளுக்கு எதி வில், நாடுகளின் சித்திரவ கூட்டம் ஜெனிவாவில் நடக்க ரான பிரகடனத்தில் கையெ தைகளுக்கு எதிரான நட வுள்ளது.
- ழுத்திட்டுள்ள 159 நாடுகள் வடிக்கைகள் மற்றும் சுதந் இந்தக் கூட்டத்தில், இல இதில் பங்கேற்கவுள்ளன. திர நிபுணர்களின் அவதா ங்கை உள்ளிட்ட பல்வேறு
சித்திரவதைகளுக்கு எதி
னிப்புகளை உள்ளடக்கியது நாடுகள் குறித்தும் ஆரா ரான ஐ.நா. குழுவில் இடம்பெ மான அறிக்கை வெளியிட யப்படவுள்ளது. எதிர்வரும் ற்றுள்ள 10 சுதந்திர நிபு ப்படவுள்ளது.
(இ -10)
ஆவா குழுவை அடக்க அரசாங்கம் உத்தரவு; ராணுவ தலைமை மறுப்பு
வடக்கில் ஆவா குழுவின் த்தின் உத்தரவுக்காக இரா தெரிவித்துள்ளார். அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு
ணுவம் காத்திருப்பதாகவும்,
வடக்கில் செயற்படும் அரசாங்கத்தின் உத்தரவுக்
இராணுவப் பேச்சாளர் கூறி
ஆவா குழுவின் செயற்பா காக இராணுவம் காத்திருப்ப யதாக கொழும்பு ஆங்கில டுகள் தொடர்பாக தம்மிடம் தாக, வெளியான செய்தி
நாளிதழ் ஒன்று நேற்று முன்
கேள்வி எழுப்பப்பட்டதா களை இராணுவத் தலை தினம் செய்தி வெளியிட்டி கவும், அதற்கு தாம், இது
மையகம் மறுத்துள்ளது.
ருந்தது.
இராணுவத்துடன் தொடர்பு ஆவா குழுவின் அச்சுறுத்
எனினும், இந்தக் கரு
டைய விடயமல்ல என்றும், தலை ஒழிப்பதற்கு அரசாங் த்தை தாம் வெளியிடவி பொலிஸாருடன் தான் தொட கம் உத்தரவிட்டால், அதனை லலை என்று இராணுவப் ர்பு கொள்ள வேண்டும் என்று இலகுவாக மேற்கொள்ள பேச்சாளர் பிரிகேடியர் பதிலளித்ததாகவும் அவர் முடியும் என்றும், அரசாங்க ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.
(இ-10)
கொழும்புக்குள் வரும் மணல் லொறிகளுக்கு நேரக்கட்டுப்பாடு சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு
வெளி மாவட்டங்களிலி பணிகளுக்காக அதிகளவில் அனுமதி மாலை 6 மணி ருந்து கொழும்புக்குள் மணல் மணல் உபயோகிக்கப்படு முதல் மறுநாள் அதிகாலை ஏற்றிவரும் லொறிகள் மாலை கின்றது. அதுவும் தூரப் பிர 6 மணி வரை மட்டுமே ஆறு மணி முதல் மறுநாள்
தேசங்களிலிருந்து கொழும்பு
வழங்கப்படும். அதிகாலை ஆறு மணிவரை
போன்ற நகர பிரதேசங்களு
- மேலும் நாட்டிலுள்ள சகல மட்டுமே அனுமதிக்கப்படும் க்கு பகல் நேரங்களிலேயே மணல் அகழ்வு இடங்களி என மகாவலி அபிவிருத்தி அதிகளவில் மணல் எடுத்து லிருந்தும் அதிகாலை 6 மற்றும் சுற்றாடல் அமைச் வரப்படுகின்றது.
மணிமுதல் மாலை 6 மணி சின் செயலாளர் உதய ஆர்
இதன்விளைவாக போக்
வரையிலான காலப் பகு கமகே தெரிவித்தார்.
குவரத்து நெரிசல், வீதி விபத்து தியில் மாத்திரமே லொறி | நேற்று முதல் இச்சட்டம்
கள் என்பன அதிகளவில் ஏற்ப
களில் மணல் ஏற்றப்பட கடுமையாக நடைமுறைப்ப டுவதுடன், பாரிய சமூக பிரச்சி வேண்டும். டுத்தப்படுவதுடன் இரவு நேர னைகளும் ஏற்படுகின்றன.
அதுமட்டுமன்றி, 3 கியூப் ங்களில் மணல் ஏற்றிச் செல்எனவே, இத்தகைய பிர மணலுக்கு மேலதிகமாக லும் லொறிகளை கண்காணி ச்சினைகளை கருத்திற்
- வெளிமாவட்டங்களுக்கு எடுத் ப்பதற்காக GPS Tracking கொண்டே மகாவலி மற்றும் துச்செல்லும் லொறிகள் அனை Systemஎன்ற புதிய முறையை சுற்றாடல் அமைச்சின் ஆலோ
ததும் புவிசரிதவியல் அளவை, 2017 ஆம் ஆண்டு ஜனவரி சனையின் பேரில் இச்சட்டம் சுரங்கங்கள் பணியகத்தில் மாதம் முதலாம் திகதி நடை
அமுல்படுத்தப்படவுள்ளது.
கட்டாயமாக பதிவு செய்திரு முறைப்படுத்தவுள்ளதாகவும்
அதன்படி குறிப்பிட்ட மாவட க்க வேண்டும்.. அவர் தெரிவித்தார்.
- டத்துக்குள் 3 கியூப்புக்கு எனவே இத்தகைய நடை மகாவலி அபிவிருத்தி மற் குறைவான மணல் ஏற்றி முறைகளை சரியாக பின் றும் சுற்றாடல் அமைச்சில்
வரும் லொறிகளுக்கான போக பற்றினால் மணல் வியாபாரி இது தொடர்பாக நேற்று முன் குவரத்து அனுமதிப்பத்திரம் களின் செலவுகள் அதிகள் தனம் நடைபெறவிசேட ஊடக
அதிகாலை 6 முதல் மாலை 6
வில் குறைக்கப்படும். இத சந்திப்பொன்றில் கலந்து மணிவரை மட்டுமே வழங் னால் மணலுக்கான விலை கொண்டு உரையாற்றும் கப்படும். குறிப்பிட்ட மாவட் யும் குறைக்கப்படுவதற்கு போதே அவர் இவ்வாறு தெரி டத்துக்கு வெளியில் 3 கியு வாய்ப்புகள் அதிகமாக காண வத்தார்.
புக்கு அதிகமான மணல் ப்படுவதாக அவர் தெரிவி இன்று கட்டட நிர்மாண ஏற்றி வரும் லொறிக்கான த்தார்.
(இ-10)
ச டி வி - 3 ன் அ க -3 ல் aas வீ காம சுகம் கண் க

தம்புரி
பக்கம் 15 சிங்கள ஜூரிகள் முன்பாக
இன்றுஒருதகவல் ரவிராஜ் கொலை
தலையில் கட்ட அனுமதிக்கிறீர்களா? வழக்கு!
நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த நாள்களி லேயே என் அம்மா எனக்கென ஒரு தொகை யைத் தந்து , உனக்குப் பிடித்த மாதிரி துணி எடுத்துக் கொள் என்று அனுப்பி விடுவார்கள்.
ஆகா! எனக்குப் பிடித்தமான துணியை எடுத்துக் கொள்ளப் போகிறேன் என மனம் உற்சாகம் கொண்டாடும்.கடையில் துணி எடுத் துப் போடுகிறவரோ என்னைச் சீக்கிரமே எடை போட்டு விடுவார். என்ன செய்வார் தெரியுமா? விற்காத துணியை- ஒரு மட்பமான டிசைனை ஆய் ஊய் எனப் புகழ்ந்து தலையில் கட்டி விடு
வார். என் தந்தை தாய் முடிவு செய்து எடுத்துத் (கொழும்பு) முன்னாள் நாடாளும்
தந்த துணியை அணிந்து கொள்வதிலாவது ன்ற உறுப்பினர் நடராஜா
திருப்தி இருக்கும். ரவிராஜ் கொலை வழக்கை
ஆனால் யாரோ தன் பேச்சுத் திறமையி சிங்கள ஜூரிகள் முன் விசா
னால் என் தலையில் கட்டிய துணியை அணி ரிக்க கொழும்பு மேல் நீதி
ந்து கொள்ளும் போது எப்படி இருக்கும்? மன்றம் நேற்று முன்தினம்
கொஞ்சம் விபரம் தெரியத்தொடங்கியதும் விழித் அனுமதி அளித்துள்ளது. - ரவிராஜ் கொலை வழ
துக் கொண்டேன். துணிக்கடைக்குப் போனால் க்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
மளமளவென்று எடுத்துப் போட்டு லேட்டஸ் மூன்று கடற்படை புலனா
டிசைன் தான் சேர் இது ரெண்டு ரோல் வித்துப் ய்வு அதிகாரிகள் இந்த வழ
போய் இது மூன்றாவது... என்று அவர் பேசு க்கை சிங்கள ஜூரிகள் விசா ரிக்க வேண்டும் என்று கோரி
வதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதே க்கை விடுத்திருந்தனர்.
இல்லை. போதும் உன் வியாபாரத் தந்திரம் ! - இதற்கு பாதிக்கப்பட்டவ
இதெல்லாம் என்னிடம் நடக்காது என்று மனதி ர்கள் தரப்பில் கடுமையான
ற்குள் எண்ணியபடி , அதோ தெரியுது பாருங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது வரிசையில் ஏழாவது - அதை எனினும், அதனைப்பொரு
எடுங்க என்பேன். எதையும் எடுக்காமல் வெளி ட்படுத்தாமல், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால்
யேறத் தயங்குவதும் இல்லை. வைத்யாலங்கார, இந்த வழ
துணிக்கடை என்றில்லை.- ஒரு பெட்டி க்கை சிங்கள ஜூரிகள் சபை
வாங்கப் போனாலும் சரி, சொல் ஜாலங்க முன் விசாரிக்க நேற்று முன்
ளுக்கும் வாய்ப் பந்தலுக்கும் மயங்குவதே தினம் உத்தரவிட்டார்.
கிடையாது. இது நல்ல பெட்டியா? உழைக் - இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் இந்த
குமா? தாங்குமா? என்கிற கேள்வியெல்லாம்
வழக்கின் வாதங்கள் நாளா
வீண். எவருக்காவது இந்தக் கேள்விகளுக்கு ந்தம் இடம்பெறவுள்ளது.
எதிர்மறையாகப் பதில் சொல்லும் நேர்மை - திருகோணமலை - குமா
உண்டா? மிகக் குறைவு. ரபுரம் படுகொலை வழக்கில்
இதை வாங்கிக்குங்க சேர், பிரமாதமா குற்றம்சாட்டப்பட்ட 9 இரா
இருக்கும் என்று நம் பட்ஜட்டை மீறி ஒரு பொரு ணுவத்தினருக்கு எதிராக
ளைக் காட்டி அதைவிடச் சிறந்தது வேறில்லை படுகொலைகளை நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளி
என்பார்கள் சிலர். வாங்கப் போகும் பலர் கடைக் த்திருந்த போதிலும், இது
காரர் தவறாக நினைப்பார் என்று பெரிதாக போன்ற ஜூரிகள் சபை ஒன்று
எதையேனும் தலையில் கட்டிக் கொண்டு அண்மையில் சர்ச்சைக்குரிய
வருவார்கள். வகையில் இராணுவத்தினரை
நான் சொன்ன தொகைக்குள்ளேயே பாருங் விடுவித்து தீர்ப்பளித்திருந்
கள்- இல்லேன்னா வேண்டாம் என்று சொல்ல தமை குறிப்பிடத்தக்கது.இ-10)
நம்மில் எத்தனை பேருக்கு வாய் வரும்? ஆனால் - ஆட்டோ
அவர்களோ நம் தயக்கத்தை அருமையாய் சாரதிகளுக்கு
பயன்படுத்திக் கொள்கிறார்கள். கருத்தரங்கு
வாங்கப் போகும் பொருள் விடயத்தில் பிடி
வாதம் காட்டுவது தவறே இல்லை. அந்தப் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரால் ஆட்டோ
பிராண்ட் தான் வேண்டும் என்பதில் தாராள சாரதிகளுக்கு விழிப்புணர்
மாய் உறுதி காட்டலாம். அது இப்ப வர்றதில் வுக் கருத்தரங்கு ஒன்று இடம்
லேங்க எங்கே போனாலும் கிடைக்காதுங்க ! பெறவுள்ளது.
என்று சொல்லப்படுவதற்கெல்லாம் மசிய எதிர்வரும் 8 ஆம் திகதி
வேண்டாம். மனதிற்குப் பிடிக்காத எந்தப் பொரு பிற்பகல் ஒரு மணி தொடக் கம் 4 மணிவரை கரவெட்டி
ளையும் எவர் கட்டாயத்திற்காகவும் வாங்க பிரதேச சபை மண்டபத்தில்
வேண்டியதில்லை. செயலாளர் அ.வினோராஜ்
ஐந்து வருடம் உழைக்கும் சட்டைக்கும், பத்து தலைமையில் நடைபெறும்.
வருடம்உழைக்கும்பெட்டிக்குமேஇவ்வளவு ஜாக் இவ் விழிப்புணர்வு கருத்
கிரதைத் தனம் இருக்க வேண்டும் என்றால் தரங்கில் மோட்டார் போக்கு
காலமெல்லாம் உடன் வாழப் போகும் துணை வரத்து திணைக்களத்தினர் கலந்து கொண்டு கருத்துரை
யையும் நம் சந்ததி பயன்படுத்தப் போகும் நிலம் வழங்க இருப்பதனால்ஆட்டோ
மற்றும் வீடு விடயத்திலும் எவ்வளவு விழிப்பு சாரதிகளை கலந்து கொண்டு
வேண்டும் என்றுசொல்லவேண்டியதே இல்லை. பயனடையுமாறு அறிவிக்க
லேனா தமிழ்வாணன் ப்பட்டுள்ளது.
இ-60)

Page 17
"நரியாரே அந்த தர்பூசணி என்ன விலை? "அதுவா இருபது ரூபாய், கரடி யாரே நீங்கதான் ரொம்ப சிக்கணம் பார்ப்பவராச்சே தர்பூசணி வாங்க வந்திருக்கீங்க" எனக் கேட்டதுநரி "புதுசா ஒரு சட்டம் வந்திருக்கே, அது உங்களுக்குத் தெரியாதா?" என பதிலுக்கு கேள்விக் கேட்டது
கரடி.
" என்ன சட்டபம்? தினமும் தர்பூசணி வாங்கணும்னா?" எனக் கேலியாகக் கேட்டது நரி,
"அட இல்லை நரியாரே வாக னம் ஒட்டுறவங்க கட்டாயமா தலைக் கவசம் போடணுமாம்" என்றது கரடி.
"ஓ அந்தச் சட்டமா? நல்ல சட்டம்தானே. அப்போதானே விபத் துகள் குறையும்" என்றது நரி,
"அது சரி, உங்ககிட்ட வண்டி இல்லை. நீங்க ஈஸியா சொல் லிட்டிங்க, என்கிட்ட வண்டி இரு க்கே" என அலுத்துக் கொண்டது
町g,
"சரி கரடியாரே தலைக்கவசம் வாங்கிட்டீங்களா, இல்லியா?"
"அதற்குத்தான் இங்கே வந்தி ருக்கேன்" என்றது கரடி
"என்னதுதலைக்கவசம் வாங்க பழக்கடைக்கு வந்திருக்கீங்க, என்ன கரடியாரே அடிக்குற வெயி
ல்ல மூளை குழம்பி போய்டுச்சா?" எனக் கேலி பேசியது நரி,
"கோபப்படாதீங்க நரியாரே! நான் வண்டி ஒட்டுறதே வாரத் துக்கு ஒருமுறையோ, இருமுறை யோதான். அதுக்காக 700, 8OO நூறு ரூபா கொடுத்து தலைக் கவசம் வாங்ணுமா? அதான் இந்த தர்பூசணியை வாங்க வந்தேன்" என்றது கரடி
டிக்குவேன். மீதி ഞഖ8938ഖങ്ങി. இதுபோன்ற த கடைகள்ல நிை
"கரடியாரே! நீங்க சொல்றது எனக்குப் புரியவே இல்லை. கொஞ் சம் புரியும் படிதான் சொல்லுங்
களேன்" எனக் கேட்டது நரி,
"Liflu|LĎLIgG3u 615T6Ď(3gD60Ť. நான் வாங்குற இந்த தர்பூசணியை நல்லா சுத்தம் செஞ்சிட்டு தலைக் கவசமாக பயன்படுத்தப்போறேன். வண்டி ஒட்டுறப்ப தலையில மாட்
ஈஸியா ஏமாத்த
5 J12.
“SOL! 6 LUT6Ů நீங்கதான் அவ நினைத்தால், போவீங்க" என்ற "சரிசரி, பே நேரத்தை வீன
u Naša Pio
வரையில் இறந்தனர்.
1570 - வட கடலில் ஏற்பட்ட சுறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர்
1834 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ்
2OOO
0.
விடுதி ஒன்றில் இடம்பெற் (3U GasTeb6DULL60T.
U60T 60TTLC நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் ெ
(Մ?:
:
O
சென்றனர். 1868 - நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு
முழுவதும் அறிமுகப்படுத்தியது. 1889 - வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது 40வது மாநிலங்களாக முறையே இனைந்தன. 1899 - தென்னாபிரிக்காவில் போவர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந் தனர். 1914 - ரஷ்யா ஒட்டோமான் பேரரசு மீது
போரை அறிவித்தது. 1917 - பிரித்தானியாவின் வெளிநாட்டு விவ காரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகட னத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது. 1930 - ஹைலி செலாசி எதியோப்பியாவின்
GBLJU UEF60T 62b6OTT60T. 1936 - இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான். 1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி
சேவையை ஆரம்பித்தது. 1936 - கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
நிறுவப்பட்டது. 1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1963 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் tạ6ìujLổ (Dinh Diem) 80 T6006)Jü புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
1974 - தென் கொரியத் தலைநகர் சியோலில்
0.
O
2006 - ஈழப்போர் கிளிே சாலையைச் சுற்றவுள் 66DE60) as 65up TGOTUU60. குண்டுத் தாக்குதலில் 65T6)6OU UL60T. 2OO7 - 66DE60)35 6).JT60TU60. டுத் தாக்குதலில் விடுத அரசியல் துறைப் பொ தமிழ்ச்செல்வன் உட்பட புலிகள் கொல்லப்பட்டன
பிறப்புக்கள் 1795 - (382 Libero GUIT35, 62. வின் 11வது அரசுத் தை 1815 - ஜார்ஜ் பூல், ஆங்கிே
லாளர். 1965 - ஷாருக்கான், இந்தி
இறப்புகள் 1903 - பரிதிமாற் கலைஞர் ராயண சாஸ்திரிகள், தமி 1917 - ஆ. முத்துத்தம்பிப்பு
தமிழ் எழுத்தாளர். 1950 - ஜோர்ஜ் பேர்னாட் வ ளரும் நோபல் பரிசு பெற்ற 1966 - பீட்டர் டெபாய், நோப
1978 - ஏ. பெரியதம்பிப்பிள் பைச் சேர்ந்த தமிழறிஞ 2007 - சு. ப. தமிழ்ச்ெ
விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்.
சிறப்பு நாள் மொரீசியஸ் - இந்தியர்கள்
கல்லறை திருநாள்.
 
 
 
 
 
 
 
 
 
 

02。芷。20芷6
தலையில்
நாள்ல ஃபிரிட்ஜில இப்போதெல்லாம் OD60656)IGTE 356st றய கிடைக்கின்
பழத்தைக் கொடு" என்று கூறி வாங்கிக்கொண்டு போனது கரடி
இரண்டு நாட்களுக்கு பிறகு
வெளியே செல்ல தனது குட்டிக்
பாலிஸ் காரங்கள திடலாம்" என்றது
லாத கரடியாரே. பர்களை ஏமாற்ற நீ தான் ஏமார்ந்து 2து நரி,
af G8 uLu 6T6IOTG86.OTTIL ாக்காதீங்க, ஒரு
ற தீவிபத்தில் 78
விண் வெளி 560t முதலாக ஈன்றடைந்தனர். நாச்சி வைத்திய | ள பகுதிகளில் டயினர் நடத்திய 4 பொதுமக்கள்
டயின் வான்குணன் லைப் புலிகளின் յմ ԼII6ITU Ժ. L. ஆறு விடுதலைப் 前。
5கிய அமெரிக்கா வர். (இ. 1849) லயக் கணிதவிய
@. 1864) நடிகர்.
வி. கோ. சூரியநா ழறிஞர் (பி. 1870) 1 ள்ளை, ஈழத்துத்
(մ. 1858) : ா, ஐரிஷ் எழுத்தா 6) Igbub. (5,1856). ல் பரிசு பெற்றவர். ( . 1884) 50D6T, LDL Lisa,6TT
(11. 1899) ல்வன், தமிழீழ அரசியல் துறைப்
(մ, 1967) !
வருகை நாள்.
(1834)
கரடியை வண்டியின் முன்னே உட்கார வைத்துக் கொண்டது. தயாராக வைத்திருந்த தர்பூசணி தலைக் கவசத்தைத் தலையில் மாட்டிக்கொண்டு புறப்பட்டது கரடி.
முந்தைய நாள் பெய்திருந்த மழையால் சாலையெங்கும் ஒரே தண்ணிர் எதிரே இருந்த பள்ள த்தைக் கவனிக்காமல் கரடி ஒட்டி வந்த வாகனம் பள்ளத்தில் விழு ந்து விபத்துக்குள்ளானது. அந்த வேகத்தில் கரடி தூக்கி எறியப்ப ட்டது. கரடி விழுந்த வேகத்தில் தலையில் போட்டிருந்த தர்பூசணி சுக்கல் சுக்கலானது, கரடியின்
மண்டை உடைந்து ரத்தம் பெருக்
கெடுத்தது. குட்டிக் கரடி சிறிய
காயத்துடன் தப்பியது.
அருகிலிருந்தவர்கள் இருவரை யும் மருத்துவமனையில் சேர்த் தனர்.
அங்கு வந்த பொலிஸ்காரர்கள் தலைக்கவசம் என தர்பூசணியைப் போட்டுகொண்டு ஏமாற்றியதாக கூறி அபராதம் விதித்தார்கள்.
கரடி விபத்துக்குள்ளான செய் தியைக் கேள்விப்பட்டு, மருத்து வமனைக்கு வந்தது நரி,
நரியைக் கண்டதும், "வாங்க நண்பரே! எழுநூறு ரூபாய்க்காக சிக்கனம் பார்த்தேன். இப்போது மருத்துவ செலவு, அபராதச் செலவு என எல்லாம் சேர்ந்து நாலாயிரம் ரூபாய் ஆகிடுச்சி என்று கண்ணிர் விட்டபடியே கூறியது.
"கரடியாரே! சாலை விபத்து களை தடுக்கவும், இறப்புகளையும் தவிர்க்கவும்தான் தலைக் கவ சம் போடச் சொல்லி உத்தரவு போடுறாங்க. நம்ம நல்லதுக்கு த்தானே சொல்றாங்க. அதை விட்டு விட்டு இப்படி ஏமாற்ற நினைக் கலாமா” என அன்பாக அறிவுரை சொன்னது
"நீங்க சொல்வது உண்மைதா நரியாரே, குட்டிக் கரடியும் பல முறை தலைக்கவசத்தின் அவசிய த்தைச் சொல்லியது.இப்போதுதான் சரியாகப் புரிந்து கொண்டேன். இனி இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன்" என்றது கரடி
. و رمي
ހި 6 ܇ 7 ܐܡܝܢ
. .
 ை
IMAGO)
%/s い。 சாவச்சேரி கிளிநொச்சி ಇಂಕ್ 66.556 ROBUDT OBLITT 15 UT bum 5 LM ROBUDT கத்தரிக்காய் 80 | 100 | 70 so I Go Go உருளைக்கிழங்கு 100 13O 90 11Ο 12O 1ΟΟ பச்சைமிளகாய் 8O 8O ԵO 7O OO || 30 தக்காளி 1OO 6O 4O 6O 8O 8O மரவள்ளிக்கிழங்கு 6O 6O 4O 8O 6O 6O GB856)|IIT 8O 1ΟΟ 55 8O 3O 8O கரட் 12Ο 1ΟΟ 65 1ΟΟ 60 8O பூசணி 3O 4O 3O 4O 4O 4O புபோல் 8O 6O 3O 4-O 8O 10 வாழைக்காய் 6O 4-O 4-O 4O 8O C) afsire of 66rs. Tub 100 13O 1OO 12Ο 12O 90 anunulaanaub | OO | 12O 8O 1ΟΟ OO 1ΟΟ UTODOT 2OO 2OO 16Օ 13O 16O দু০০ ] வெண்டிக்காய் 14O 1OO 8O so I Koo T ao | கருணைக்கிழங்கு 80 16O. 70 T 120 1ΟΟ gం பயற்றங்காய் 16O 18O 12O 18O 16O. 20 லீக்ஸ் 15O 2OO 1OO 1ΟΟ 160 12O பீற்றுட் 6O GO 5O 6O 1Oდ ao கறிமிளகாய் 15O 2OO 1OO 1OO 16O ΟΟ முருங்கைக்காய் 1ΟΟ 4O 2Ο 5O 8O 1ΟΟ போஞ்சி 200 | 200 15O 18O 2OO 180 கத்தரிதம்புள்ள 6O 4O 4O 6O 5O SO -1ിg 3O 4O 3O 2Ο 3O 2O தேசிக்காய் 6OO 6OO 6OO 6OO 6OO 1OO தேங்காய்இன்று 4O 5O 2O-4O 35 35-45 இராசவள்ளி - - - - ao வெங்காயப்பூ tao - — 1 — 1 8G முள்ளங்கி 6O GO 35 7Ο 8O O பொன்னங்காணி 30 40 | 10 25 卒o下ぇ。 வல்லாரை 2O 1Ο 2O 2O 括飞
FJÜLIGOT 8O 6O - - -

Page 18
02。直。20罩6 GAYA 6
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த ஜ
நல்லிணக்கபுர கிராமத்தைத் திறந்து வைத்து வீடுகளை பொதுமக்
LufficeFriġġe5655 85TGOT Gagle5TTI: Lii) LILI (யாழ்ப்பாணம்) O212219359 இலக்க அலுவலக தொலைே யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய் பதிவினை மேற்கொள்ளலாம் என யாழ். அர ப்புக்களைப் பெருக்கி தொழில் வாய்ப்பற்றோர் நாயகன் அறிவித்துள்ளார்.
விளம்பரப் பெயர்ப்பலகை
எண்ணிக்கையினை குறைப்பதற்காக நடை முறைப்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுக ளுக்கு அமைய எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள அரச துறையின் மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களு க்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் ஏனைய LIIII.jpřILIITEGOOI. InimbčBU SF6ODLI BřTGITEB பரீட்சைகளுக்காக தயாராகிக் கொண்டிருக் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சகல நி6 கும் பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் பயிற் காட்சிமாறுகின்றவிளம்பரப்பலகைகளுக்கு TTT uu u TTTTu S STTTTTTT TTuSSSLLLLLLaLLLLLL S L LL L LLaS LLLSS TTTTTTLTLS
மக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தி - - - MLனால் துறைசார் நிபுணர்கள் மூலமாக இல கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வசமாக நடத்தப்படவுள்ளது. அனுமதி பெறப்படாத சகல விளம்பரப்ப இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும் வரும் 11.11.2016 ஆம் திகதி தொடக்கம் ւլb விண்ணப்பதாரிகள் இம் மாதம் 11 அகற்றப்படும் என்பதையும் அறியத்தருகி திகதிக்கு ប្រា១១ LUTUP. PITCAILL" ೧೮Lö é%60600TUITOITño, Innrgåger60II, 1 தில் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்திற்குநேரில் வருகைதந்து அல்லது (சி-6442) 26.10.2O16
றொகான் வசந்தகு
மகன்:- எனக்கு பேஸ்புக்குெ அப்பா:- சோ வட்
அப்பாவின் நிலை தெரிந்து எதையும் ஆசைப்படாமல் இருக்கும் குழந்தைகள் கடவுளின் 6ւյtյrh18,6it.
மகன்- நீங்க சண்டேக்கு பா
என்கிற பேக் ஐடி என்னோ
தர்மா வசந்தகு
இங்க பாரு தீபாவளி நேர இருக்காத, ஜாக்கிரதையா குழம்பு வச்சிருவாங்க.
ത്തം
உன்னை வேண்டாமென்று விலகிப் போறவரிடம் மீண்டும்
போய் அன்பு காட்டுவதும். ஒட்டை வாளியில் தண்ணிரை
நிரப்ப முயற்சி செய்வதும்
நீங்கள் பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
a pirausagliacebook
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்து 7
மைத்திரிபால சிறிசேன கீரிமலையில் அமைக்கப்பட்ட களிடம் கையளித்து வைத்தார்.
(படங்கள்: உ.சாளின்)
பிற்சி
பேசி ஊடாக தங்கள் ரச அதிபர் நா.வேத
எல்லைக்குட்பட்ட
லையான மற்றும் h(Billboards and
உடன் பெற்றுக்
லகைகளும் எதிர் எமது சபையால்
LIITIůLIITGEGOTIñi.
ل
அமரர் திருமதி நேசமணி கந்தையா 6TLDg шпLвпsosoudsӧї ஆசிரியை திருமதி இரஞ்சிதகுமாரி பாலசுப்பிரமணியம் அவர்களின் தாயார் காலமாகிய செய்தி கேட்டு துயருறுகின்றோம். அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தின
ருக்கு எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்தித்து கண்ணிரால் அஞ்சலிக்கின்றோம். "
15 பேக் ஐடி இருக்கு.
ார்ட்டிக்கு கூப்பிட்டராணி
துதான்.
LDITi
ம் அங்க இங்க ஓடிட்டு இரு. இல்லை என்றா
ரிஞ்சுதா.
உனக்கு கிளுகிளும்
t00malampi எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
18
2006 ()
கல்வியின் எதிரிகளை அடக்க அரசுக்கு உச்
(ரீநகர்)
காஷ்மீரின் 26 பாடசாலைகள் எரிக்கப்பட்ட வி னத்திலெடுத்துள்ள உச்ச நீதிமன்று பாடச பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தரவிட்டுள்ளது. ே எதிரிகளின் முகத்திரையை கிழிக்க மாநில அரசு
TெIெது.
ஜம்மு காஷ்மீரில் பயங் கரவாதிபர்கான்வானி கொல் லப்பட்டதை அடுத்து வன் முறை வெடித்ததால் அமை தியின்மை ஏற்பட்டது.
இன்று வரையில் பள்ள த்தாக்குப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. UITLFT60D6D LDDDJLD 56D97 ரிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் பாடசாலை மற் றும் கல்லூரிகளை திறப்பதற் கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொ ண்ைடு வருகின்றன. இதற்கி டையே கல்விக்கு எதிரான பயங்கரவாதிகள் பாடசா
லைகளை சேதப்படுத்தி வரு கின்றனர். இதுவரையில் பள்ளத்தாக்குப் பகுதியில் 26 பாடசாலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் 26 பாடசா லைகள் எரித்து, அழிக்கப் பட்டு உள்ளதை அம்மாநில உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கிறது. UTLaTGO)6OE616 fiBL Lefs) காரத்தை கவனத்திலெடுத் துள்ள உச்சநீதிமன்றம் கல் வியின் எதிரிகளின் முகத் திரையை கிழிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அவர் களை இரும்புக்கரம்கொண்டு
அடக்கவும் உத்தரவு பிறப் பித்துள்ளது. அறிவில் சிற ந்து விளங்கவும், வளர்ச்சிக் கும் கல்வி முக்கிய காரணி யாக இருக்கிறது. கல்வி நிலையங்களை பாதுகாக்க வேண்டும் என்றது.
விசாரனையின் போது உச்சநீதிமன்றில் இருந்த அதிகாரிகளுக்கு உத்தர விட்ட உச்சநீதிமன்றம் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோ சனை நடத்துங்கள். கல்வி நிலையங்களை பாதுகாப் பது தொடர்பான திட்டங்
வைத்தியர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பலன் இன்றி முற்பகல் 10 மணியள வில் மரணம் அடைந்தார். அப் போது அவருக்கு வயது 63.
தேவரின் உடல் வைத்தி
ராமநாதபுரத்தில் உள்ள விட்டு க்குக் கொண்டு போகப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு சினிமா உலகப் பிரமுகர் களும் பொதுமக்களும் பெரு ந்திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர்.இரங்கல் சின்னப்ப தேவர் மறை வையொட்டி முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியிட்ட அனுதாபச் செய்தி வருமாறு, சாண்டோ எம்.எம்.ஏ.சின் னப்ப தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழை ந்து அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைத்து இருக்கிறார்.
ஒரு நல்லவர் நம்பிக்கைக்கு
உரியவர். நாணயமானவர்.
அவருடைய வார்த்தையில்
சொல்லப்போனால் அவர்
எப்படி இருப்பினும் திரைப்
செய்யமுடியாத இனி பார்க்க முடியாத உழைப் பிற்கு சொந்தக்காரரை, னது உழைப்பால் உயர்ந் வரை, சின்னப்ப தேவரைப்
தமிழ் சி
8RITSGOGOT86
63 வயது
போல் ஒருவரை இனி காணப்
போவதில்லை, கிடைக்கப் போவதுமில்லை.
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
சின்னப்ப தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தது. இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர் நடந்து சென்றார். ஜெய்சங்கர் உட்பட திரை
உலக பிரமுகர்கள் பலரும் சென்றனர்.
தேவருக்குப்பின் தேவர் மறைந்த பிறகும்
அவர் குடும்பத்தினர் தொடர் ந்து படத் தயாரிப்பில் ஈடுபட் டனர். ரஜனிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம், அன்னை ஒர் ஆலயம் , ரங்கா தர்மத்தின் தலைவன உடபட பல படங் கள்ை எடுத்தனர். அவை வெற்றிகரமாகவே ஓடின.
இந்த சமயத்தில் மை டியர் குட்டிச்சாத்தான் என்ற கனபரிமாண ("3டி') படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ் உட்பட பல மொழி
safai Li'l 39Fağ; aas) 395 G3Lu J7 அதனால் ( Ø LLJ LUGU 356ir 3 uq. LuL.
ஆனால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւn
லகள் எரிப்பு
இரும்புக்கரம் கொண்டு
திமன்றம்
விவகாரத்தை கவ 1லைகளுக்கான மலும், கல்வியினர் க்கு உத்தரவிட்டு
களை அவர்களிடம் எடுத்து ரையுங்கள் என்றது. கல்வி நிலையங்களின் பாதுகா ப்பை உறுதிசெய்ய மாநில பொலிஸ் மற்றும் கல்வி வாரியத்திற்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக்கு எதிரான மர்ம மான எதிரிகளின் முகத் திரையை கிழிக்க வேண் டும், மேலும் கல்விநிலைய ங்களை பாதுகாக்கும் விவ காரத்தில் மாநில அரசு அதி காரிகளை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
அதிகாரிகள் அனைவ
*芷
தொடங்கவேண்டிய நேரம் இதுவாகும், ஆனால் இது வரையில் அவர்கள் உறக் கத்தில் உள்ளனர். பாடசாலை களை பாதுகாக்க இதுவரை யில் அவர்களிடம் கொள்கைத் திட்டம் கிடையாது என்று மாநில அரசை விமர்சித்து உள்ளது. மேலும் பாடசா
உத்தரவு
02, 2016
வர்கள் அதனை நிறுத்திக் கொள்வார்கள் என்றும் பாட சாலைகளை பாதுகாக்க பொதுமக்கள் உதவிசெய் வார்கள் என்றும் உச்சநீதி மன்று நம்பிக்கை தெரிவி த்துள்ளது. வழக்கு விசா ரணையை நவம்பர் 7ஆம் திகதிக்கு உச்சநீதிமன்றம்
லையை தீ வைத்து எரிப்ப
ரும் பாதுகாப்புப் பணிகளை ஒத்திவைத்தது. (இ-10)
னிமா வரலாறு
ள்புரிந்த தேவர் தில் மரணம்
ளில் பிரிந்தனர். சாண்டோ சின்னப்ப தேவர் என்ற மகத் தான மனிதரால் உருவாக்கப் பட்ட நிறுவனம் படத்தொ ழிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேவரின் தம்பியும் டைரக் டருமான எம். ஏ. திருமுகம் 2004 டிசெம்பரில் மரணம் அடைந்தார்.
யோவில் சாதாரண வோட்ச் மேனாக இருந்த எம். ஏ. வேணு படத்தொழிலின் நுட் பங்களை அறிந்து கொண்டு LILL- அதிபராக உயர்ந்தார். சம்பூர்ண ராமாயணம் உட் பட பல சிறந்த படங்களைத் தயாரித்தார்.
எம்.ஏ.வேணுவின் சொந்த ஊர் சேலம். அங்கு செவ்வா
யார், மாமியார், மனைவி, மகன் டாயுதபாணி, மகள்கள் சுப்புலட்சுமி,
ஜெகதீஸ்வரி ஆகியோருடன் சின்னப்ப தேவர்.
செய்யப்பட்டு தவிர மற்ற எல்லா 3டி படங் ய்ப் பேட்டை பகுதியில் டு போட்டது. களும் தோல்வியைத் தழுவின. வேணுவின் தந்தை நூல் தவர் பிலிம்ஸ் இதனால் தேவர் பிலிம்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.
பட நிறுவனங் பங்கள் எடுத்தன. குட்டிச்சாத்தான்
நிறுவனம் பெரிதும் பாதிப்பு க்கு உள்ளாகியது. தேவர் குடும்பத்தினர் பல திசைக
அவருக்கு நான்கு மகன்கள். மூத்தவர் வேணு.
(தொடரும்)

Page 20
02.11.2016
வல
நல்லாட்சியிலுள்ள அமை கொள்ளையில் ஈடுபட்டு மகிந்த ராஜபக்ஷ குற்றச்
(கொழும்பு) - தம்மை கொள்ளைக் கும்பல் என குற்றம்சாட்டிய தற்போதைய ரணில் - மைத்திரி அரசாங்கம், அவர்க ளது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களே கொள் ளைக் கும்பலென குற்றம்சாட்டும் நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பௌத்த தர்மத்திலுள்ளது.
தொடர்ந்தும் உரையாற் நிலைமை. இன்று ஒரு நிறு ! படி ஒருவர் செய்யும் காரியத் றிய அவர், நாம் யுத்தத்தை வனம் இலங்கையின் வர தின் பின்விளைவுகளை யும் முடிவுக்கு கொண்டு லாற்றில் மாத்திரமன்றி உலக அவரே எதிர்நோக்க நேரிடும் வந்து, அபிவிருத்தியையும்
வரலாற்றிலும், குறுகிய காலத் என்பதற்கு அமைய இந்த மேற்கொண்டோம். அதற்கு திற்குள் பாரிய இலாபத்தை
அரசாங்கம் தன்மீது பொய்க் நாம் கொள்ளையடித்தோம், ஈட்டியுள்ளது. குற்றச்சாட்டுக்களை சுமத்திய
அபிவிருத்திக்கான நிதியி
திறைசேரி முறிகள் விற் நிலையில் தற்போது உண்மை
லும் மோசடி செய்தோம் என பனையில் ஈடுபட்ட முன்னாள் யிலேயே குற்றச்சாட்டுக்களை குற்றச்சாட்டுக்களை முன்
மத்திய வங்கி ஆளுநர் அர் எதிர்நோக்கியுள்ளதாகவும் வைத்தனர்.
ஜூன் மகேந்திரனின் மரு தெரிவித்துள்ளார்.
| ஆனால் இன்று இந்த
மகனின் நிறுவனமே இந்த அம்பாந்தோட்டை மாவட்
அரசாங்கத்தில் அங்கம் சாதனையை படைத்துள் டத்தின் சூரியவெவ கிராமத்
வகிக்கும் அமைச்சர்களே ளது. இதில் இடம்பெற்றமோசடி தில் நேற்று முன்தினம் நடை
பாரிய கொள்ளைகள் இடம் கள் மற்றும் இதற்கு பொறுப் பெற்ற மக்கள் சந்திப்பிலேயே பெறுவதாக குற்றச்சாட்டுக் புக்கூற வேண்டியவர்கள் முன்னாள் ஜனாதிபதி இந்தக் களை முன்வைக்கின்றனர். யார்?என்ற விபரங்கள் மிகத் கருத்துக்களைத் தெரிவித்தார்.- இது மிகவும் ஆபத்தான தெளிவாக கண்டுபிடிக்கப்
L
நியமனம் பெற்று 4 மாதத் 800 ஆசிரியர்கள் இடம்
(கொழும்பு)
றம் பெற்றுச் சென்றுள்ளதாக - இவ்வாறு நியமனம் ஆசிரியர் பயிற்சிக் கலா
இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றவர்களே தங்களுக்கு சாலையில் கற்று, ஆசிரியர் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட பாடசாலைக களாக அண்மையில் புதி
ளிலிருந்து இடமாற்றம் பெற் தாக நியமனம் பெற்றவர்க புதிதாக சுமார் 3 ஆயிரம் றுள்ளனர். ளில், கடந்த 4 மாத காலத் பேர் ஆசிரியர்களாக நிய
புதிய ஆசிரியர்களுக்கு | துக்குள் 800 பேர் இடமாற் மனம் பெற்றனர்.
இவ்வாறு இடமாற்றம் வழங்கி
குற்றவாளிகளுக்கு தனி ஒத்துழைப்பதற்கு சு.க
இலங்கை மத்திய வங்கி பாக கூர்ந்து ஆராய்வதற்காக நடைபெற்றது. யில் இடம்பெற்றுள்ள பிணை,
விசேட குழுவொன்றும் நிய மத்திய வங்கியினால் முறிகள் விற்பனை மோசடி மிக்கப்பட்டுள்ளது.
விநியோகிக்கப்பட்ட பிணை. தொடர்பாக கோப் குழுவில்
கட்சித் தலைவரும், ஜனாதி முறிகள் விற்பனையில் இடம் பரிந்துரைக்கப்பட்டுள்ள குற்ற பதியுமான மைத்திரிபால பெற்றுள்ள மோசடிகள் தொடர் வாளிகளுக்கு எதிராக சட்ட சிறிசேன தலைமையில் ஸ்ரீ
பாக கோப் குழுவின் அறிக் நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்து லங்கா சுதந்திரக் கட்சியின்
கையில் வெளியிடப்பட்டுள்ள ழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந் மத்திய செயற்குழு நேற்று
விடயங்கள் தொடர்பாக இந்த திரக் கட்சியின் மத்திய செயற் முன்தினம் இரவு கொழும் சந்திப்பின்போது முக்கிய குழு தீர்மானித்துள்ளது. பிலுள்ள ஜனாதிபதியின் உத் கவனம் செலுத்தப்பட்டுள்
இந்த விவகாரம் தொடர் தியோகபூர்வ இல்லத்தில் ளது.
வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை சேகரி ஜனாதிபதியின் இல்லத்திலிருந்து நேற்
வகைப்படுத்தப்பட்ட குப்பை நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம் திண்மக் கழிவு பிரச்சினை களை மட்டும் சேகரிக்கும் பித்து வைக்கும் வகையில் விமர்சனத்திற்குள்ளான ஒரு நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி விரைவில் உக்கிப்போகும் பிரச்சினையாகவும் அரசாங்
மைத்திரிபால சிறிசேன தலை மற்றும் உக்கிப்போகாதவை
கம் முன்னுரிமையளித்து மையில் நேற்று முற்பகல்
என வகைப்படுத்தப்பட்ட குப்
தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சி ஜனாதிபதியின் உத்தியோக பைத் தொட்டிகள் ஜனாதிபதி னையாகவும் இருப்பதாகத் பூர்வ இல்லத்தில் ஆரம்பித்து
யினால் நகரசபைகளுக்கு தெரிவித்தார். வைக்கப்பட்டது.
வழங்கிவைக்கப்பட்டது.
தூய்மையான நகரத்தை நாடளாவிய ரீதியில் முன்
இங்கு கருத்துத் தெரிவித்த யும் தூய்மையான நாட்டை னெடுக்கப்படவுள்ள இந்த ஜனாதிபதி எமது நாட்டில் யும் கட்டியெழுப்புவதற்கு

ஊம்புரி
பக்கம் 19)
புலவர் தேர்வுக்கு விண்ணப்பம் கோரல்
ச்சர்கள் செய்தித்துளிகள் ள்ளனர் சாட்டு
ஞானச் சுடர் வெளியீடு
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் 2017 ஆம் ஆண்டிற்கான இளம் சைவப் புலவர், சைவப் புலவர்
தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப் பங்களை தலைவர் சைவப் புலவர் மு.திருஞான சம்பந்தபிள்ளை இல.153, கே.கே.எஸ். வீதி
கொக்குவில் எனும் முகவரியிலும் 021 222 3458 எனும் பட்டுள்ள நிலையில் இவர்
தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது தேர்வுச் செயலாளர் கள் அடுத்து என்ன செய்யப்
சைவப் புலவர் சு.தேவமனோகரன் 077 740 9124 எனும் போகின்றனர் என்பதை
தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பொறுத்திருந்து பார்ப்போம்.
விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும் என - நான் ஒரு சிங்களவன்.
அகில இலங்கை சைவப் புலவர் சங்க செயலாளர் க. அதேபோல் பௌத்த மதத்
நித்தியதசீதரன் அறிவித்துள்ளார்.
இ-3) தவன். இதனை கூறுவதற்கு நான் எவருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய இதனை இங்கு மாத்திர
ஐப்பசி மாத ஞானச்சுடர் 226 ஆவது மலர் சந்நிதியான் மன்றி உலகம் முழுவதும்
ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையால் வெளி கூற என்னால் முடியும்.
யிடப்பட்டுள்ளது. - அதனால் ஒரு பௌத்த மதத்தவன் என்றரீதியில் நாம் செய்யும் ஒரு காரியத்தின்
வெலிகம-மிரிஸ்ஸ கடற்கரைக்கு திமிங்கிலங்களை பின் விளைவுகளுக்கு முகம்
பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழந்துள்ளார். கொடுக்கவேண்டிவரும் என்ற
குறித்த நபர் சுவீடன் நாட்டை சேர்ந்த 74 வயதுடையவர் புத்தரின்போதனைக்கு அமைய
என தெரிவிக்கப்பட்டுள்ளது. என் மீதும், என்சகாக்கள்மீதும்
மிரிஸ்ஸ கடற்கரையில் உள்ள திமிங்கிலங்களை கொள்ளையர்கள், மோசடிக்
பார்வையிட படகு மூலம் சென்ற போதே இவர் உயிரிழந் காரர்கள் பொய்க் குற்றச்சாட்டு
துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. க்களை முன்வைத்தவர்களே.
- உயிரிழந்த நபர் சுகயீனமுற்ற நிலையிலேயே கடற் இன்று உண்மையில் மோசடி
கரைக்கு பயணித்துள்ளார் என்றும் மாத்தறை வைத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகி
சாலையில் அனுமதித்ததை அடுத்தே உயிரிழந்துள்ளார் புள்ளனர். இதுதான் கர்மா.
என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(இ-10) இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது என மகிந்த மேலும் தெரிவித்தார்.
(இ-10)
சுவீடன் பிரஜை உயிரிழப்பு
முடியாது என மகிந்த மேலும் சி.பி.ஐ. விசாரணை கோரல்
துக்குள்
மாற்றம்
யுள்ளதனால், பல வருடங் களாக துார இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்று பவர்களுக்கு இடமாற்றம் பெற முடியாதுள் ள தா க வும் அச்சங்கம் குறிப்பிட்டுள் ளது.
இ-10)
இந்தியாவின் மத்திய பிரதேசம் போபால் சிறையில் இருந்து தப்பி ஓடியதால் சுட்டுக் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளின் குடும்பத்தினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.(இ-10)
-முடிவு வெளிநாட்டுக்கு செல்வதற்கு
கம்மன்பில அனுமதி கோரல்
க்கும் திட்டம்
சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்க
(கொழும்பு)
கம்மன்பில மீது குற்றம் ளான நிமால் சிறிபாலடி சில்வா.
- பாராளுமன்ற உறுப்பினர் சுமத்தப்பட்டு குற்றப் பத்திரிகை டிலான் பெரேரா, டபிள்யூ.டி.
உதய கம்மன்பில வெளி தாக்கல் செய்யப்பட்டு வழக் ஜே.செனவிரத்ன, லசந்த
நாட்டுக்குப் பயணம் செய்ய
கும் தொடரப்பட்டுள்ளது. அலகியவன்ன உள்ளிட்ட
அனுமதி கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து உதய வர்கள் கோப் குழு தொடர்
இந்தியாவின் மும்பை நகரில் கம்மன்பில வெளிநாட்டுப் பான சுதந்திரக் கட்சியின்
நடைபெறவுள்ள திருமண
பயணங்களை மேற்கொள்ள குழுவில் உள்ளடக்கப்பட்டுள்
விருந்துபசார நிகழ்வு ஒன்றில் தடை விதிக்கப்பட்டிருந் ளனர்.
(இ -10)
பங்கேற்பதற்காகவும் ஜப்பா
தது. னில் நடைபெறவுள்ள மாநாடு
- இம் மாதம் 21 ஆம் ஒன்றில் பங்கேற்பதற்காகவும் திகதி முதல் 24 ஆம் திகதி உதய கம்மன்பில இவ்வாறு வரையில் இந்தியாவில் நீதிமன்றில் அனுமதி கோரி தங்கியிருக்கவும், டிசெம்பர் யுள்ளார்.
மாதம் 9 ஆம் திகதி முதல் இத்திட்டம் ஒரு சிறந்த தீர்வா |
- இந்தக் கோரிக்கை குறித்து 20ஆம் திகதி வரையில் தம் எனக்குறிப்பிட்ட ஜனாதி
எதிர்வரும் 9 ஆம் திகதி ஜப்பானில் தங்கியிருக்கவும் பதிதிண்மக்கழிவு முகாமைத்
பரிசீலனை செய்யப்படும் என
அனுமதிவழங்குமாறு உதய துவம் தொடர்பில் அரசாங்கம்
கொழும்பு மேல் நீதிமன்ற கம்மன்பில கோரிக்கை முன்னெடுத்துவரும் அனைத்து
நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யான் விடுத்துள்ளார். நிகழ்ச்சித் திட்டங்களையும் வெற்றிபெறச் செய்வதற்கு
துடுவ அறிவித்துள்ளார்.
உதய கம்மன்பிலவின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு
- அவுஸ்திரேலிய பிரஜை இந்தக் கோரிக்கைக்கு அவசியம் எனத் தெரிவித்
ஒருவரிடம் 11 கோடி ரூபா சட்டமா அதிபர் எதிர்ப்பை (இ -10)
மோசடி செய்ததாக உதய வெளியிட்டுள்ளார். (இ-10)
தார்.

Page 21
கடந்த வருடம் டிசெம்பரில் தமிழ்நாடு 6ēF6ÖT6OD6OTIuílao G&L DITÜLITÜ சைக்கிளில் வந்த ஒரு 685 16îT60D6 Täs Bont' LLib நகரையே ஒரு கலக்கு கலக்கியது. திருவான்மியூரில் ஒரு 6L606006 கைப்பையைப் பறித்துச் சென்றது. திருவேற்காட்டில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு பெண்ணை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்தது. சூளையில் தனது கணவனின் (3LDIT LITU சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து UUJ600s,555 கொண்டிருந்த 32 வயது நிரம்பிய பெண்ணின் தொலைபேசியைப் பறித்துச் சென்றது.
இவ்வாறான மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளைக் கூட்டத்தின் அடுத்தடுத்த அட்டகாச g-L DU6) yn 15:1856 i'r GNU (T656mb திணைக்களத்தில் பதிவாகின.
இந்தச் சம்பவங்கள் பற்றி விசாரணை செய்ய சென்னை பொலிஸ் விசாரணைக் குழு ஒன்றை அமைத்த போதிலும் இலக்கத் தகடுகள் இல்லாத களவாடிய மோட்டார் சைக்கிள்களையே இந்தக் கொள்ளைக் Ban Lo LL Ð பயன்படுத்தியதால் இந்த விடயத்தில் பொலிஸாரால் பெரிதாக எதையும் சாதிக்க UpguGib606ು. இருப்பினும் இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் நடவடிக்கைகள் சட்ட &lpoolTab356) அதிகாரிகளுக்கு இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கின்றன.
கடந்த சில மாதங்களாக எமது நாட்டின் வட மாகாணத்திலும் இவ்வாறான மோட்டார்
60) disabeir 6) T6ft 66).J. Gais குழுக்களின் அடாவடித்தனம் தலைதூக்கியிருப்பதை காணக்கூடியதாக &epsilpg). "&6) in என்ற இந்தக் குழுவில் உள்ள சுமார் 25 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து அவ்வப்போது கடத்தல், கொள்ளை என குற்றச்செயல்களைப் புரிந்து விட்டு தப்பிச் செனறுளளனர, இந்தக் குழு அச்சுவேலி, LDIT60s unsu).
(335|TUTL1, 3,606OTIT85 b போன்ற
கோஷ்டிகளின் தாக்குதல் LT600su (86)(3u &6) J3561560)LU நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
முன்பு விடுதலைப் புலிகள் வட மாகாணத்தை தமது
(UPUp60)LDUIT60T கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளை
6)UL LDITBI6OOT மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் 6.j6O)35uila T60T செயல்களில் அவர்கள்
இடங்களில்
செயற்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் குழுவினர் GUIg|LD5356061T அச்சுறுத்துவதால் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தர அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது. பொலிஸார் நடத்திய தேடுதலில் எப்படியோ கடந்த மே மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 13 பேர் GUITeSoto 660)6Ouleo விழுந்துள்ளனர். இருப்பினும், அவர்களுடைய தொல்லை தீர்ந்தபாடாக இல்லை.
இவர்களுக்கு அரசியல் பின்னணி இல்லை. என்றாலும் நாட்டில் இயங்கும் LIIIg;IT6II 2_608
ஈடுபட்டனர்.
6).jp60)LDUT60T feLP5 கட்டமைப்பொன்றில் காணக்கூடிய அம்சங்கள் &E (SUTg5 இருக்கவில்லை. யுத்த மனோநிலையே அங்கு பரவலாக காணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆட்டம் தற்போது அடங்கி ஓய்ந்து விட்ட நிலையில் வட LDITEST600TLD 6).jp60)LD55 திரும்பிக் கொண்டிருக்கிறது.
யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது. வட மாகான கடற்கரைப் பிரதேசம் தற்போது கடத்தல் பேர்வழிகளின் சொர்க்கபுரியாக மாறிவிட்டது. கேரள
5658 IT U6) வழிகளிலிருந்து வட மாகாண கடற்கரைப் பிரதேசத்தை
 
 

வந்தடைகின்ற விடயம் Lg5lu I 6iiiilLLLJLD6b6D. இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேசன்துறைக்கு வட பக்கமாக மீன்பிடிப் படகு ஒன்றில் தங்கம் கடத்த முயன்ற &J600r(B பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
6) ILLDTESTGOOTLD தற்போது குடியிருப்புத் தொகுதி நிர்மானம், 65urtur J நடவடிக்கைகளுடன் சுறுசுறுப்பாக இயங்கி வந்தாலும் வறுமை அங்கு இன்னமும் உள்ளது. வறுமையின்
நேரடி விளைவுகளாக குற்றச்செயல்கள், போதைவஸ்துகள் விபச்சாரம் என்பன அங்கு பெருகிவிட்டதும் பரம இரகசியம் இல்லைதான்.
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து 6)IJLL DITEBSIT6OOTLD தற்போது விடுபட்டுள்ள நிலையில் இடம்பெறும் ஆவா குழுக்களின் குற்றச்செயல்கள் நிச்சயமாக ଉଓ துரதிர்ஷ்டவசமான நிலைமை என்று தான் Ghaffgoal) (36).j6OOTCBLD. கொழும்பு அரசியலை (36DLL6ïOL’LIT5 கலக்கியுள்ள ஆவா குழுக்களின் செயல்களுக்கும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இயங்கும் கொலைகார கும்பல்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆவா குழுவின் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு பொலிஸார் இருவர். 8606OT சம்பவத்தையும் நோக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் FFGLÜL G3LDTÜLTÜ சைக்கிள்களுக்கும் இலக்கத்தகடுகள் இருக்கவில்லை. பல்கலைக்கழக LDT6OOT6JŪa56ft 6S56)JÜ பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட (FL DU6) 15535|ȫ பதிலடியாகவே இரண்டு பொலிஸ்காரர்களைத் தாம் தாக்கியதாக ஆவா குழு துண்டுப்பிரசுரம் ஒன்றில் உரிமை கோரியது. வட மாகாணத்தில் பணியாற்றும் தமிழ்த் துரோகிகளான தமிழ்ப் பொலிஸாருக்கும் இது ஒரு எச்சரிக்கை எனவும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ். தமிழ் சமூகத்திற்கு எதிராக செயற்படும் எல்லா GUT656so அதிகாரிகளையும் தண்டிக்கப் போவதாகவும்
ஆவா அச்சுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட ஒரு குழுவாக அது இயங்காவிட்டாலும் இப்போதுதான் துண்டுப் பிரசுரம் ஒன்றின் மூலம் அது தாக்குதலுக்கு a floodLD கோரியிருப்பதுவும் கவனிக்கத்தக்கது. 9(35(35Jub எவராவது இந்த வாள்வெட்டு குழுவைப் பயன்படுத்தி அரசியல் ரீதியில் குழப்பம் 66066ਰੰਥ முயல்கின்றார்களா? என்ற சந்தேகமும் வருகிறது. அப்படிப் பார்த்தால் இந்தக் குழு 616) J356 560)LLU
02。卫卫。20厦6
6ODebus 356TTE செயற்படுகிறார்கள் எனக்
BB56OTLD.
இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தையும் அதைத் தொடர்ந்து'ஆவா குழு வெளியிட்ட துண்ைடுப் பிரசுரத்தையும் நாம் சாதாரண விடயங்களாக எடுத்துக்கொள்ள முடியாது. "ஆவா குழுவின் குற்றச் Glarus)36O)6]T GUIT656TDITU விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை உருவாகி யுள்ளது.
அதேநேரம், இந்தக் குழுவுக்கு கொழும்பிலுள்ள
பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவின் சில உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் இதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இவர்கள் ஒரு கிரிமினல் குழுவாக இயங்குகிறார்களா என்பதைக் கண்டறிய (36).j600IGLD. அதேநேரம், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
இதுவரை அப்படி நம்புவதற்கு ஆதாரம்
blg56)|LD இல்லையென்றாலும் அதுபற்றி நாம் 6)hat TU60)6OOT Gauju (36).j600IGLD. ஏனென்றால், நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த தமிழர்களும் தமது நோக்கங்களை அடைவதற்காக ஆவா குழுவைப் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம் அல்லவா?
Ge.lanuesargégi

Page 22
O2, 2016
உங்களை நேசிப்பதைப் போலவே உங்களின் பக் கத்து வீட்டுக்காரரை நேசியுங்கள். உங்களை நேசிப் பதைவிட உங்கள் நாட்டை அதிகமாக நேசியுங்கள்
website:www.valanpuri
Ik
Olara LaDu உரைத்த ஜனாதிபதியின் பெருந்தன்மை
தெற்கில் உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவர் கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அங்கு நிலைமைமிகமோசமாக இருந்திருக்கும்.
ஆனால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமானவர் கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் யாழ்ப்பான மக்கள் பொறுமை காத்துள்ளனர்.
அதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய இந்தக் கருத்தை 22.10.2016 அன்று இதே இடத்தில் நாம் அழுகின்ற கண்ணிரில் நீங்களும் இணைகின் றிர்கள் என்ற தலையங்கத்தில்
. இத்தகைய கொலைகள் தென்பகுதியில் நடந்திருக்குமாயின் நல்லாட்சியின் ஆயுள் அன் றோடுமுடிந்திருக்கும்.
என்று எழுதியிருந்தோம். இதில் ஆறுதல் என்னவெனில் ஒரு உண்மையை மறைப்புச் செய்யாமல் இந்த நாட்டின் ஜனாதிபதி எடுத்துரைத்தமைதான்.
பொதுவில் வேறு எந்தவொரு ஜனாதிபதி ஆட்சி யில் இருந்திருந்தாலும் இந்தச் சம்பவம் தொடர்பில் நான் ஜனாதிபதியாக இருந்ததால்தான் பல்கலைக் கழக மாணவர்களின் கொலை தொடர்பில் oill பகுதியில் எழ இருந்த வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தினேன் என்று கூறியிருப்பார்.
தமது ஆட்சி அதிகாரத்தினால்தான் வடபுலத்தில் வன்முறை ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டதாகவே அவர்களின் கருத்துக்கள் அமைந்திருக்கும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ற ஒரு நல்ல மனிதர், தமிழ் மக்கள் பொறுமை காத்த தனால்தான் யாழ்பல்கலைக்கழகமானவர்களின் கொலைக்குப்பின்பு வன்முறை வெடிக்காமல் பாது காக்கப்பட்டது என்ற உண்மையை கூறியுள்ளார்.
இத்தகைய உண்மைகள் எழுகைவபறவேண்டும். அவ்வாறு எழுகை பெறும்போதுதான் நாட்டில் இன ஒற்றுமை ஏற்பட முடியும்.
அதேநேரம் தனித்து ஒருவர் மட்டும் உண்மையை உரைப்பது ஆறுதலைத்தருமேயன்றி ஏனையவர்கள் -அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் உண்மையை உரைக்க மறுக்கும்போதெல்லாம் நிலைமை மோச LOITGJ5Ih.
ஆகையால் இன விரோதக் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற அதிகாரிகள் மீது, அரசியல்வாதிகள் மீது ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மான வர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பில் வடபுலத்துமக்கள்பொறுமை காத்திருக்கையில்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ, யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப் பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் ஒரு சாதாரண விடயம் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் தெற்கி லும் நடைபெறுவதாகவும் கூறியிருந்தார்.
இந்தக்கூற்று பொறுமை காக்கும் தமிழ் மக் களைத்துண்டிவிட்டு; கலவரத்தை ஏற்படுத்துங்கள். அதன் வழி நாங்கள் வடக்கில் படையினரைக் குவித்து இன்னமும் கொடுமை செய்வதற்கு உதவுங் கள் என்று கூறுவதுபோல அமைந்திருந்தது.
ஆக, தமிழ் மக்கள் மிகப்பெரும் இழப்பைச் சந் தித்திருக்கையில்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் அதிர்ந்துபோயிருக்கையில், பிதுகாப்புச்செய லர் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்பாகக் கதைப்பதற்குப் பழக வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய உண்மைகள் கூட அர்த்தமற்றுப்போய்விடும்.
நடவடிக்கை எடுப்பதற்கான சட்டவாக்கம் மிகவும் உறுதியாக ஏற்படுத்தப்படாதவரை எவரும் எப்படியும் கதைக்கலாம் இனங்கள் தொடர்பில் ஊடகங்கள்
ஒரு வருடத்திற்கு முன்னர் சென்றதாகவும் அவ்வாறு
யாழ்.இளைஞன் துருக்கியில் திடீர் மரணம்
(கரணவாய்) வடமராட்சிப் பகுதியைச்
சேர்ந்த இளைஞரொருவர் வெளிநாட்டிற்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்
ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கொற்றாவத் தையை சேர்ந்த இரத்தின சிங்கம் வினோத் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவர் வெளிநாடு செல்வ தற்காக முகவர் ஒருவரூடாக
சென்றவர் துருக்கி நாட்டில் சில காலம் இருந்ததாகவும் தெரியவருகிறது.
துருக்கி நாட்டிலிருந்த இவர் கடந்த 28ஆம் திகதி உயரிழந் துளி ளதாக இங்குள்ள உறவினர்களு க்கு தெரியப்படுத்தப்பட்டுள்
இ-60)
இன்று டில்லி
கனறு சென்னையில் நேற்று வி மாவட்ட மீனவ பிரதிநிதிகள் ஏ அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினர்.
கடலில் மீன்பிடிக்க செல் லும் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கைக் கடற்படை யால் அடிக்கடி தாக்கப்படும் சம்பவமும், படகுகளை பறி முதல் செய்யும் சம்பவமும் நடக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் 15 படகுகளை மீட்கவும் இந் தியா-இலங்கை மீனவர்
தவிர, இனவன்மத்தை தூண்டுகின்றளவர்மீதும்
அகங்காரம் இருக்கும் * பாலும் நீரும் கலந்தது உலகம். நீங்கள் ஓர் அண்னம் இருந்து நீரைத் தவிர்த்து L LJD(35 Fil B67T.
* ஏகாந்தத்திலே (தனிமை) நீங்கள் தியானம் புரியும்போது குடும்பத்தவரிடமிருந்து உங்க லும் பிரித்துக் கொண்டு தனித்த * இல்லறத்தாருக்கு ஜீவ களுக்குச் சேவை, கடவுளின் easugos) as L60)LD356TTg5Lib.
* பணம் நமக்குப் பெற்றுத் கறியுமேயாகும். பணத்தையே உடலுமெனவோ, உங்களது எனவோ கருதாதீர்கள்.
*அகங்காரம் இருக்கும் வ6 கைகூடாது பிறப்பும் இறப்பும் இ * இல்லறத்தில் நம்பிக்கை நம்பி இருங்கள் பின்னர் நீங் வேண்டியிராது. அன்னை யாவற்றையும் தாமே செய்வாள்
* சம்சாரமாகிய பெருங் உள்ளன. காமம், குரோதம், மாச்சரியம் என்பவையே அந்த
* பெண்ணாசையை ஒ துறந்தவன் ஆவான். அவனுக்கு இருக்கிறார்.
*மாயை என்பது தாய், தந் மனைவி மக்கள், உற்றார், உ ஒருவனுக்கு உண்டாகும் பாச UPLD GLDLDIT5Ü UU62qLb él6ÖTLög
எப்படியும் எழுதலாம் என்ற நிலைமை தொடரும்.
 
 
 
 
 
 
 
 
 
 

ரி பக்கம் 21
மரணித்தவர் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை
அமைச்சர் ஜங்கரநேசன் தெரிவிப்பு
மரங்களை நடுகை செய து சூழலியல் நோக்கில் ஓர் றிவார்ந்த செயற்பாடு. தேசமயம் தமிழ்ப் பண் ட்டில் மரங்களை நடுகை Fய்வது ஒரு உணர்வுபூர் மான செயற்பாடாகவும் ள்ளது. அந்தவகையில், ண்ணுக்காக மரணித்த மது உறவுகள் அத்தனை பரையும் நாம் கூட்டாக னைவு கொள்ளும் இந்தக் ர்த்திகை மாதத்தில் அவர் ளின் நினைவாக மரங் ளைநடுகை செய்வது எமது Oன்பாட்டு உரிமை என்று
வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநே சன் தெரிவித்துள்ளார்.
6)JLä5(g5 LDrTa5mT6OOT LDUJIb5 டுகை மாதத் தொடக்க நிகழ் ச்சி நேற்று செவ்வாய்க்கி ழமை கிளிநொச்சியில் நடை பெற்றது. வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற் றிய போதே அவள் இவ்வாறு தெரிவித்தார்.
மரங்களைத் தெய்வங்
களாகப் பூசிப்பதும், மரங்
இந்திய மீனவர்கள் யில் பேச்சுவார்த்தை
ங்க பிரதிநிதிகளின் பேச்சு ார்த்தைக்கு மத்திய அரசு ற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே 3 கட்ட பேச்சு ார்த்தைகள் நடந்துள் ன. 4ஆவது கட்டமாக }ன்று டில்லியில் இந்தியாஇலங்கை மீனவர்கள் டையே பேச்சு நடக்கிறது. இதில் ராமநாதபுரம் மாவ ட மீனவர் சங்கப் பிரதி திகள் தேவதாஸ் ஜேசுராஜ், ருளானந்தம், அருள், ாயப்பன், நாகை மாவட்டம் வீர முத்து ஜெகநாதன், சித் ரைவேல், சிவஞானம், துக்கோட்டை மாவட்டம் நட்டியாண்டி, ராமகிருஷ் னன், தஞ்சை ராஜமாணிக் பம் ஆகியோர் கலந்து
கேற்கின்றனர்.
கொள்கின்றனர்.
866 606OT
வந்தனர். தலை மைச் செய லகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் 6 Ulp, ராஜேஷ் மற்றும் உயர் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்கு மாரை சந்தித்து பேசினர்.
இன்று டில்லியில் நடை பெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி
கமிஷனர் வீலா த்திரையை ஏற்பாடு செய்
மீனவர்கள் 3 பேரும் பங்
இ-10) துள்ளார்.
களை இறந்தவர்களின்நினை வாக நாட்டி வணங்குவதும் தமிழா பண்பாட்டில் உணர்வு பூர்வமான அணுகுமுறை. 2013ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி நாங்கள் மர ங்களை நடுகை செய்திரு ந்தோம். அன்றிரவு எங்கள் வீடுகள்தாக்கப்பட்டன. அதன
செய்வதும், அதனை இறந்த வர்களின் நினைவாகச் செயவதும்ளங்களின்உரிமை எனபதைநிலைநாடடும் பொரு Ü(6 6QULä5ğ5 UDT85T600T LDU நடுகை மாதத்தைப் பிரகட னபபடுத்தி மரநடுகையை முன்னெடுத்து வருகிறோம்
எனறும் தெரிவித்துள்ளார்.(இ)
பாதயாத்திரை
(6)&TԱքLDL) புனிதத்தலங்களில் ஒன் றான சிவனொளிபாதமலை க்கு அருகில் சுற்றுலா விடுதி அமைக்கப்படுவதற்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கண்டியிலிருந்து மஸ்கெலியா வரை பாத யாத்திரை ஒன்று முன்னெ டுக்கப்பட்டது.
சிங்ஹலே என்ற பேரின வாத அமைப்பு இந்த பாதயா
துள்ளது.
ിഖഞ്ഞiങിgഥങ്ങൺക്ര, அருகில் காணப்படுகின்ற மற்றும் நிர்மாணிக்க உத் தேசிக்கப்பட்டுள்ள அனை த்து சுற்றுலா விடுதிகளும் அந்த வலயத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற் றம் செய்யப்பட வேண்டும் என அந்த அமைப்பின்பொதுச 6 guerre J & JLD (316) LITGO ரத்தனசார தேரர் தெரிவித்
(8-O)
பரைமுக்தியில்லை
போன்றது
இருந்து 2 Lf5 356TT NA ளை முற்றி (Dsh) 856T.
களிடத்து அன்பு, பக்தர் புனித நாம உச்சாடனம்
தருவதெல்லாம் சோறும், உங்களுடைய உயிரும் ஒரே குறியும் நோக்கமும்
ரயில் ஞானமும் முக்தியும் நந்தே தீரும் நீங்காது.
கொள்ளுங்கள். கடவுளை களாக எதையுமே செய்ய ாளி உங்கள் பொருட்டு
டலில் ஆறு முதலைகள் 36OTUL), C3LDITELD, LDBL), முதலைகளாம். த்தவன் உலகத்தையே இறைவன் வெகு அருகில்
த சகோதர சகோதரிகள், வினர் முதலிய வர்களிடம் ாகும். எல்லா உயிர்களிட தயை என்று பெயர்.
வடமாகாண மரநடுகை மாதம் கார்த்திகை 2016
"நீண்ட காலத்தின் முன்பு ஒருவர் மரம் ஒன்றினை ாட்டியதன் பயனாகவே இன்று இன்னொருவர் அம் ரத்தின் நிழலில் அமர்ந்துள்ளார்.”
வாரன் பஃவெற் (அமெரிக்க தொழிலதிபர்)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6 மணி வரை யாழ். பிர தேசத்தில் உடுப்பிட்டி வி.சி. நாச்சிமார் கோவிலடி, இலந் தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடிய காடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி LD856rflji UnTLğFTeSOD6D, gD LGBÜ பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர் மலை, பாரதிதாசன், பழைய பொலிஸ் நிலையம், உடுப் பிட்டி வாசிகசாலை, பொக் கனை சந்தி, கெருடாவில், தொண்டைமானாறு, மயி லியதனை, சிதம்பரர் கல் லுTரி, அல்லாரை, வெள் ளாம் பொக்கட்டி, பாலாவி, கெற்பலி, கிளாலி ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி
பிரதேசத்தில் ஸ்கந்தபுரம், அக்கராயன்குளம், கோட் டைகட்டியகுளம், ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, நாச்சிக் குடா, முழங்காவில், வேர 656), 6).j60)6OUTG, 6516) g5 படைப்பிரிவு முகாம், 652 ஆவது படைப்பிரிவு முகாம், 2வது அதிரடிப்படை முகாம், நாச்சிக் குடா கடற்படை முகாம், இயாஸ் ஐஸ் தொழி ற்சாலை ஆகிய இடங்களி லும் வவுனியா பிரதேசத்தில மடுக்கந்த பிரதேசம், வவு னியா கிறிட்டிலிருந்து புதிய பேருந்து தரிப்பு நிலையம் வரை, பெரியார்குளம், பூந் தோட்டம், வீரபுரத்திலிருந்து நேரியகுளம் வரை ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் வங்காலை, தோமஸ்புரி, வங்காலை கடற்படை முகாம், வங் காலை நீர்ப்பாசனத்திணை க்களம் ஆகிய பிரதேசங்க ளிலும் பயின் தடைப்ப (BLD. (இ-9)

Page 23
41ஆவது தேசிய மட்ட கராத் VLIT). வீராங்கனைக்கு பதக்க
Aవవ ప్రస్త్ర లgg( Skm/、
இலங்கை கராத்தேதோ சம்மே
6T6IOTg5S6ör (Srilanka Karate Do Federation) 41 3,6g, Gigau மட்ட கராத்தே போட்டிகள் அண்மை யில் கொழும்பு சுகததாச உள்ளரங் கத்தில்நடைபெற்றது. இதில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர் கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத் தனர்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண் கள் பிரிவிலான போட்டியில் யாழ்ப் பாணத்தை சேர்ந்த திருமதி. மாலதி முரளி குமிதே (சண்டை) போட்டி யில் 2 ஆம் இடத்தினையும் காட்டா போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார். இவர் பருத்தித்துறை தற்காப்புக்கலையகத்தினை (institute of Martial Arts, Po int Pedro) (GUASABASg5g5 6.JUGŠAS தேசிய மட்டத்தில் பங்குபற்றியிருந் தார்.
இவருடன் பங்குபற்றிய பருத் தித்துறை தற்காப்புக் கலையகத் தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தினி பிரபாகரன் காட்டாப் போட்டியில் மூன்றாமிடத்தையும் சண்டைப் போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்றார்.
ని
மேலும் இந்தப் போட்டிகளில் பருத்தித்துறை தற்காப்புக் கலைய கத்தைச்சேர்ந்தமாணவர்கள்தேசிய LDILi Guntigusls 18-20 slog யான பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பிரதான பயிற்றுவிப்பாளர் இரட்ன சோதிமாஸ்டரின் சோதிமாஸ்டர் கீழ் இவர்கள் போட்டியில் கலந்துகொண் இ
L60If.
யாழ்.மாவட்ட மஞ்சி கிண்ண கரப்பந்தாட்ட சுற்று (3LIT'Iguileio Fihrilu IGOTITGOT BITISI(8&saférgigoro gaisasu I
வி.க. பெண்கள் அணியினரை படத்தில் காணலாம்.
res
Aure
அடுத்த
கும் உதைபந் டியில் கணேச யாட்டுக்கழகம் றில் மருங்கை எதிராக நடைெ கோல்களைச் வெற்றி பெற் தெரிவாகியுள்:
கணேசபுர யாட்டுக்கழகப் ஒரு கோலிை தார்.
60LDGE6DIT ட்ட சுற்று தொ திகதி இடம்பெர
டைமானாறு
LDITsushing SC e. சம்பியனாகிய
9܀
gll e
விநோதனின் சிறப்பான பந்துவீச்சும் ஜபாகரின் நிதானமான துடுப்பாப் சுற்றுப்போட்டியில் மாசியப்பிட்டி SC அணியை வீழ்த்தி கிண்ணத்தை
LLក៏as6ffió en GoorGomh.
 
 
 
 
 
 
 

DITE ITGOUT LDLL agrics சென்.ஜோன்ஸ் சாதனை
2016 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியிலான கராத்தே போட்டிக்கான மாகாண மட்ட போட்டிகள் அண்மையில் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 10 பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுடன் சிகான் அன்ரோ டினேஸ் மற்றும் கராத்தே பயிற்சி ஆசிரியர் சென்சே விஜயராஜ் ஆகியோரை படத்தில் காணலாம். இ
குருநகர் பாடும்மீன் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி
ாகருணாகரன்விளை நடத்திக்கொண்டிருக் தாட்டச் சுற்றுப்போட்
புரம் கண்ணகி விளை A அணி முதல் சுற் நகர்நாகர் அணிக்கு பற்ற போட்டியில் ஒரு செலுத்தி 10 என்று று அடுத்த சுற்றுக்கு ாது. யாழ்ப்பாண உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் கடந்த 30 ஆம் Lb 356öOT 6OOTéß 6f6OD6MT திகதி நடைபெற்ற பிரிவு 2 உதைபந்தாட்ட தொடரில் குருநகர் பாடும்மீன் சார்பாக வீடிலக்சன் விளையாட்டுக்கழகம் மட்டக்களப்பு மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு ன பெற்றுக்கொடுத் க்கழகத்தை 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி சுப்பர் 8 சுற்றுக்கு
இ | தகுதி பெற்றது. இ முன்னிலை பெற்றதுடன் இரண் T ölgÜTOUTLÜ Bi(g(5567 Sleus டாம்பாதி ஆட்டத்திலும் மேலும் ஒரு
கிண்ண உதைபந்தா த்து மோதிய வல்வெட்டித்துறை கோலினை அடித்து 3.0 என டரில் கடந்த 30 ஆம் நெற்கொழு கழுகுகள் வி.க. அணி தொண்டைமானாறு ஒற்றுமை றபோட்டியில் தொண் முதற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் விளையாட்டுக்கழகத்தினை வெற்றி ஒற்றுமை வி.க எதிர் செலுத்தி O2 கோல்களை அடித்து கொண்டது. கு
ணியை வீழ்த்தி 1ளவெட்டி விநாயகர்
மும் கைகொடுக்க சண்டிலிப்பாய் EDS விளையாட்டுக்கழகம் நடத்திய துடுப்பாட்ட வென்றது அளவெட்டி விநாயகர் விளையாட்டுக்கழகம். அவ் அணியினரை

Page 24
02.11.2016
வலம்
வைத்தியசாலை... பொலித்தினுடன்...
<
80 கிலோ கேர...
சு சு
உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.
லின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த கிருஷ்
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ணபிள்ளை கமலேஸ்வரன் (வயது33), கிரு
தெரிவித்தார். ஷ்ணபிள்ளை ரவிதீபன் (வயது 21), அரசன்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக் அஜந்தன் (வயது35) ஆகிய மூவர் படுகாயங்
கையில், களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசா
நாடளாவிய ரீதியில் 23 மாநகர சபைக லையில் முற்பகல் 9.30 மணியளவில் அனு ளில் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து அகற் மதிக்கப்பட்டுள்ளனர்.
றும் செயன்முறை விழிப்புணர்வு இன்றைய இதன்போது வைத்தியசாலையில் அனும
தினம் (நேற்று) ஆரம்பித்துள்ளது. அந்த திக்கப்பட்டவர்களைவெட்டுவதற்காகவாள்கள்,
வகையில் யாழ்.மாநகரசபையும் பல்வேறு கொன்டன்களுடன் மூவர் கொண்டகுழு ஒன்று
செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள்
- அதில் ஒரு பகுதியாக யாழ்.நகர்ப்பகுதி புகுந்து கொண்டது. இதனால் நோயாளர்கள்
யில் உள்ள உணவுவிடுதிகள் மற்றும் சுற்றுலா பெரும் பீதிக்குள்ளாகினர்.
விடுதிகளின் உரிமையாளர்கள் இன்றைய அச்சமயம் வைத்தியசாலைப் பொலிஸார்
தினம் (நேற்று மாநகரசபைக்கு அழைக்கப் ஒருவர் படுகாயமடைந்தவர்களிடம் முறைப்
பட்டு கலந்துரையாடல் ஒன்று மேற்கொண் பாட்டை பதிவு செய்து கொண்டிருந்தார்.
டிருந்தோம். அதனை அவதானித்த வாள்களுடன்புகு
- அதில் உணவை பரிமாறும் மற்றும் பொதி ந்த குழுவைத்தியசாலைக்கு வெளியே வந்து
யிடும் பொருட்கள் தொடர்பில் கலந்துரையா காத்து நின்றுள்ளது.
டப்பட்டது. அதில் விடுதிகளில் இருந்து வெளி இதனையடுத்து அங்கிருந்த நூற்றுக்கண
யேற்றும் கழிவுகள் கட்டாயமாக தரம் பிரித்து க்கான நோயாளர்களின் பாதுகாப்புக் கருதி
தர வேண்டும் எனவும் உணவு பரிமாறு வைத்தியசாலையின்வாயிற்கதவு மூடப்பட்டது.
தல்பொதியிடுதலின்போது இயன்றளவு பொல உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்ப்பட்ட
த்தின் பாவனையை குறைக்கும் படி உத்தர நிலையில் பருத்தித்துறை மற்றும் நெல்லிய
விடப்பட்டுள்ளது. டிப் பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு
குறிப்பாக பொலித்தின் பாவனையால் சரி வந்ததையடுத்து கதவு திறக்கப்பட்டது.
யான முறையில் கழிவுகளை தரம் பிரிப்ப இதன்பின்னர் காயமடைந்த மூவரும்
தும் மீள் சுழற்சிக்குட்படுத்துவதும் கடினமாக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்ப
வுள்ளது என அவர்களுக்கு விளக்கமாக எடு ட்டனர். மேற்படி சம்பவத்தால் சுமார் ஒரு மணி
த்துரைக்கப்பட்டது. அந்த வகையில் பொலித் நேரம் வரை வைத்தியசாலைப் பகுதியில்
தின் பாவிக்காமல் எப்படி உணவை பாதுகா பெரும் பதற்றம் காணப்பட்டிருந்தது. செ-60)
ப்பது பரிமாறுவது என விளக்கங்கள் அளிக் கப்பட்டன.
உணவு பரிமாறுவதில் பொலித்தின் பாவ யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ்
னையை இல்லாமல் செய்ய முடியும் என்றும் நிலைய பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பி
ஆனால் உணவு பொதியிடுதலுக்கு இயற்கை னூடாக கேரள கஞ்சாவினை கடத்தி செல்ல
பொருட்கள் (வாழை இலை) தொடர்சியாக முற்பட்ட நால்வரை கடற்படையினருடன்
கிடைப்பது கடினமாக உள்ளது என விடுதி இணைந்து விஷேட அதிரடிப்படையினர்
உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். கைது செய்துள்ளதுடன் அவரகளிடமிருந்து
இதற்கு இயற்கை பொருட்களை தயாரிப் 1.2மில்லியன் ரூபாய் பெறுமதியான 80
பவர்கள் இங்கு அதிகமாக உள்ளார்கள். கிலோகேரளகஞ்சாவினைகைப்பற்றியுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கான சந்தைவாய்ப்பு இந்நிலையில் கைது செய்யப்பட்ட கஞ்சா
இங்கு இல்லை. எனவே அனைத்து விடுதி கடத்தல்காரர்களை பொலிஸாரின் கட்டுப்பாட்
உரிமையாளர்களும் உணவை பொதியிடு டில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலி
வதற்கு இயற்கை பொருட்களை கொள்வனவு ஸாரால் நீதிமன்றிடம் கோரப்பட்ட விண்ண
செய்ய முன்வரும்போது அவர்களுக்குசந்தை ப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வ
வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தோம். எனவே ரும் 6ஆம் திகதி வரை இவ்வாறு விசாரணை
அதற்கு ஒத்துழைப்பு தருவதாக உரிமையா செய்து மறுநாள் 7ஆம் திகதி நீதிமன்றில்
ளர்கள் தெரிவித்துள்ளனர். முற்படுத்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிம
இந்த செயற்பாட்டினை யாழ் நகரத்தில் ன்றம் அனுமதியளித்துள்ளது.
உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும். - நேற்றுமுன்தினம் காரைநகர் கடற்பரப்
இனி வரும் காலத்தில் தரம் பிரிக்காத கழிவு பினூடாக கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக விஷேட அதிரடிப் படையினருக்கு இரகசியதகவ
கள், பொலித்தினுடன் கலந்த உணவுகளை லொன்று கிடைத்திருந்தது. இதனையடுத்து
மாநகரசபை அகற்றமாட்டாது.ஆகையால் கடற்படையினருடன் இணைந்து விஷேட
அனைவரும் இதை கட்டாயம் கடைப்பிடிக்க அதிரடிப்படையினர்விஷேட விசாரணைகளை
வேண்டும். ஆரம்பித்திருந்தனர்.
திண்ம கழிவகற்றில் தரம் பிரித்தல் நிக இதனடிப்படையில் காரைநகர் கடற்பரப்பில
ழ்சித்திட்ட செயற்பாட்டுக்கு சுற்றுப்புறச்சூழல் 8 கடல் மைல் தூரத்தில் சந்தேகத்துக்கிடமான
பொலிஸ் பிரிவின் ஒத்துழைப்பு கோரப்பட்டு முறையில், கரையை நோக்கி வந்து கொண்டி
ள்ளது. அவர்கள் ஒத்துழைப்பை தருவதாக ருந்த படகொன்றைகடற்படையினரும் பொலிஸ்
தெரிவித்துள்ளனர். அவர்கள் கண்காணிப்பு விஷேட அதிரடிப்படையினரும் சந்தேகத்தின்
நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். எனவே அடிப்படையில் சோதனையிட்டனர். இதன்போதே
குறித்த செயற்பாட்டை வெற்றிகரமானதாக குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டு கொண
கொண்டு செல்ல முடியும் என எதிர்பார்க்க டுவரப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்ப
முடிகிறது. ட்டிருந்தது.
அத்துடன் யாழ் நகர் பகுதியில் உள்ள அத்துடன் இதனை கடத்தி வந்த மன்னார்
உணவு விடுதி கழிவு நீரினை சேகரிப்பு மற்றும் வேலணை பகுதிகளை சேர்ந்த நால்
தொட்டி ஒன்றில் சேகரித்து கட்டண கழிவு வரையும் கைது செய்ததுடன் அவர்களிட
முறை மூலம் யாழ் மாநகர சபையுடன் மிருந்து 1.2மில்லியன் பெறுமதியுடைய 80
தொடர்பு கொண்டு அகற்றும் முறைதான் தற் கிலோ கேரள கஞ்சாவினையும் டிங்கி படகு
போது காணப்படுகிறது. ஆனால் அதைவிடு ஒன்றையும் 9.9 குதிரை வலுவுடைய ஜெமகா
த்து சிலர் கழிவு நீரை வெள்ள வாய்கால் இயந்திரமொன்றையும் கைப்பற்றியிருந்தனர்.
தொகுதிக்குள் விடுகின்றனர். அது சட்டவிரோ - தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்
தமானது அந்த நடவடிக்கை தொடர்ந்தால் மற்றும் கைது செய்யப்பட்டோரை ஊர்காவற்
உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். றுறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்றுறை
அத்துடன் இலத்திரனியல் மின் சாதன நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
கழிவுகளை பொதுவான கழிவுகளுடன் சேர் மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
க்காது தனியாக எடுத்து வைத்திருக்க வேண் களை பொலிஸாரது கட்டுப்பாட்டில் வைத்து டும் .அவை பொதுவான கழிவுகளுடன் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசா சேர்த்து மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாது ரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார்
அத்துடன் அவை உடல் நலத்துக்கு கேடு யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் விழைவிப்பவை. ஊடாக நீதவானிடம் கோரியதையடுத்து குறி
எனவே சேகரித்து வைத்திருந்த இலத்திர த்த நால்வரையும் எதிர்வரும் 6ஆம் திகதி
னியல் கழிவு பொருட்களை மாநகர சபை வரை விசாரணை செய்யவும் மறுநாள் 7 ஆம்
அறிவிக்கும் நேரத்தில் கையளிக்க வேண் திகதி நீதிமன்றில் முற்படுத்தவும்ஊர்காவற்றுறை
டும் இது ஒரு சிறந்த ஏற்பாடாக இருக்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. (செ-4-60) என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)

இராணுவ ஒத்து...
பிரதமர் நாளை...
புரி
பக்கம் 23 நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சித் தலை வரது அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த
சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வவிஜயத்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிய
மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கி வளை வித்தியானந்தா கல்லூரியில் நேற்று
ழமை கொழும்பை வந்தடைந்த ஐரோப்பிய கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாசார
நாடாளுமன்றப் பிரதிநிதிகள் நாளை 3ஆம் விழா இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தி
திகதி வியாழக்கிழமை வரை இலங்கையில் னராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே
தங்கியிருக்கவுள்ளனர். பாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்
- இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் கள் தொடர்பிலானகருத்துக்களை வடமாகாண
உயர்மட்டப் பிரதிநிதிகளை அவர்கள் சந்திக் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளி
கவுள்ளனர்.இதேவேளை திருகோணமலை யிட்டுள்ளார்.
மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களு இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையா
க்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டு அங் ற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட குள்ள சிவில், அரச பிரதிநிதிகளையும் சந்தி மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு படி க்கவுள்ளனர். த்த பண்பட்ட சமூகம் என்ற சிறப்புப் பெயரை
அதுமட்டுமன்றி மீள்குடியேறியுள்ள மக் கொண்டிருந்த சமூகம் இன்று பல வழிக
களையும் சந்திக்க விரும்புவதாக தெரிவிக்க ளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது.
ப்படுகின்றது.ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் - வாள் வெட்டுக் கலாசாரம், போதைப்
பிரதிநிதிகள் குழுவிற்கு ஜேன் லெம்பர்ட் பொருள் கலாசாரம், பாலியல் முறைகேடு
தலைமை வகிக்கின்றார். கள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வி
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன.
நிலைவரங்களை மறு பரிசீலனை செய்வத - இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியா
ற்காக இந்தக் குழு இலங்கைக்கு வந்துள் தவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்
ளது. இதற்குப் புறம்பாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்ச கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கை
லுகையை மீளவழங்குவதற்கு இலங்கையில் கள் எடுக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.
காணப்படுகின்ற சூழல் தொடர்பாகவும் அவர்
கள் அவதானிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.(செ) - பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள் நாம் வாள்வெட்டுக் கலா Fாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும்
மர் அலுவலகம் தெரிவித்தது. சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இல்லா
- இது தொடர்பில் மேலும் தெரியவருவதா தொழிக்கின்றோம் என இராணுவத்தினர்
வது, கூறியிருந்தார்கள்.
இம்முறை 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு - குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள்
ஹொங்கொங்கில் நடத்தப்படுவதற்கான ஏற் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே தெரி
பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத்
முன்பு இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுக தோன்றுகின்றது.
ளில் இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்
இந்த மாநாட்டிற்கு இலங்கை தலைவர் வதற்கும் ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்
ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதற் தட கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன்
வையாகும். அத்துடன் பிரதமர் ரணில் விக் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது.
கிரமசிங்க புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த - ஆவா குழு, சனா குழு என்பவை இரா
பின்னர் ஹொங்கொங் பயணிப்பதும் இதுவே ணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட
முதற்தடவையாகும்.
இந்த விஜயத்தின் போது பிரதமருடன் நழுக்களாயின் அவற்றைக் கட்டுப்படுத்த
அமைச்சர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள் இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர் கள் பற்றிய சகல விபரங்களும் இராணுவத்
ளனர். மேலும் ஆசிய பசுபிக் மாநாட்டில் பிர நினரிடம்உண்டு என்பதே உண்மையாகின்றது.
தமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரை வடபகுதியில் தமிழ் பேசுகின்ற பொலிஸா
யொன்றை நிகழ்த்தவுள்ளார். ன் எண்ணிக்கை அளவில் மிகச் சிறியது
அத்துடன் ஆசிய பசுபிக் மாநாட்டிற்கு அதனால் கூடுதலான தமிழ் இளைஞர்களை
வருகை தரும் ஏனைய உலக நாடுகளின் பொலிஸ் சேவையில் அமர்த்துமாறும் நாம்
தலைவர்களுடன் பிரதமர் விசேட பேச்சுவா பொலிஸ் திணைக்களத்தைத் தொடர்ந்து
ர்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார். வற்புறுத்திவருகின்றோம்.எனினும் இன்னும்
இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி அது நடைபெறவில்லை.
சனிக்கிழமையன்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நாடுதிரும்பவுள்ளார்.
(செ-11) யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்றும் பிரபாகரன் படை என்றும் தம்மை அடையா ரப்படுத்திக் கொண்ட அநாமதேய குழுக்களால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தமிழ் மக்க
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாடு ளைச் சுற்றி ஏதோ ஒருதவறான செயற்பாடு
தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டு வருவதையே உணர்த்
இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில துகின்றது.
முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். - தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை
மலாபே தனியார் மருத்துவ கல்லூரியை படபகுதியை விட்டு வெளியே செல்லுமாறு
தடைசெய்யக்கோரி போராட்டங்கள் முன் அநாமதேய அறிவிப்புக்களும் விடுக்கப்படுவ
னெடுக்கப்பட்டு வருகின்றன. ாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அரசியல் செல்வாக்கை தெற்கில் பிரபாகரன் படை என்று ஒன்று
பயன்படுத்தி குறித்த கல்லூரிக்கு அனுமதி பண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இரா
வழங்க கோரி இலங்கை மருத்துவ சபைக்கு னுவத்திற்கு எதிரான சுலோகங்களைக்கக்கி
அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. பருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்குறித்த இவை நம்மவரா அல்லது வேறுசக்தியா
போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ன்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எனவே
இதன் ஒரு அங்கமாக வட மாகாணத் ாம் இச் சந்தர்ப்பத்தில் எமது உணர்ச்சிகளு
தில் பணி புரியும் வைத்தியர்கள் வவுனியா கும் மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடு
பொது வைத்தியசாலையில் கவனயீர்ப்பு காது எமது வருங்கால சந்ததியின் நன்மை
போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என வடமா ருதியும் அவர்களை முறையாக நெறிப்படு
காண அரச மருத்துவ அதிகாரிகள் சங்க த ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுத்து
இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண் தெற்கமைவாக செயற்பட அனைவரும் ஒன்
டீபன் அறிவித்துள்ளார்.
(செ-9) பட்டு உழைக்க வேண்டும் என முதலமை சர் தனதுரையில் குறிப்பிட்டார். (செ-281)
களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொட
ர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீத இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள
வான் உத்தரவு பிறப்பித்தார். ரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள்
- இந்த வழக்கை யாழ். மேல் நீதிமன்றத் ழு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசி
திற்கு பாரப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் க் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்
திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவ ந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதி தாக கடந்த வழக்குத் தவணையின்போது
ளை சந்தித்துள்ளனர்.
நீதவான் தெரிவித்திருந்தார். (செ-4-11)
கவனயீர்ப்புப்...
வித்தியா கொலை. ஐரோப்பிய நாடா...
.ப்ரணICROt) lits iafiaகர் II

Page 25