கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.04

Page 1
O O. O. O O
க்கு முதலமைச்சர்நளிர் எச்சரிக்கை
S SSTT TTTTS T L L L L L L L L L L LLLLL LLL LLLL L L L L L L LLLLLL 機 தருகிறோம் இன்னும் தருகிறோம் எனக் காலந் தாழ்த்தி இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத் தடிப்புச் செய்யப்படுமாயின் அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதல மைச்சர் செய்னுலாப்தீன் நஸிர் அஹமட் எச்சரித்
23"பக்கம் பார்க்க
B ကြီig† வெளிநாடுக்கடன்
(கொழும்பு)
அடுத்த ஆண்டில் மாத்திரம் இலங்கை 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியு 6ires g. 6TLD556) BLDITGOTLDT35 flooDL
24* பக்கம் பார்க்க.
கஷ்டத்தில் உதவிய சீனாவை பழிவாங்குகிறது-பந்துல
டார். இதன்போது அவர் மேலும்
- . . . . . . . . .
ASAqS AASAAAS SAS MMMSMS SASASAS SLL SAMS MSqSqS SMS SAAA Sq qqS S S S SASqA
၅း၅းအgးရံကြီး
கொழும்பு) இலங்கை இசைத்துறை ஜாம்ப வான் என வர்ணிக்கப்படும் டபிள் யூ.டி.அமரதேவ தனது 88ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
சுகவீனமுற்ற அமரதேவ நேற் றுக் காலை கொழும்பு முரீ ஜயவர்
23* பக்கம் பார்க்க.
பாடகர் அமரதேவ காலமானார்
நேற்றிலிருந்து ஒருவாரகாலம்
தொடர் உள்ளே.
யிரைக்காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்ததாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Slanka.
6ীeOpe৩ : 2OOO website: www.valampurii.lk பக்கங்கள் இருபத்துநான்கு O
2N
O. O.
SS ୪୫୨ 803
valampurii(a)yahoo.com, ********* NNNNMMNNG FRANCE” Vaalammepuurii சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 19 வெள்ளிக்கிழமை (04.11.2016) தொலைபேசி 222 3
அரசியல் தீர்வு இழுத்தழப்பு நாட்டை ஆபத்தில் தள்ளும்
378, 222 7829 ஒலி 321

Page 2
நாடு திரும்பினார்
O அர்ஜூன் மகேந்திரன்
(UTp(LT600TLD)
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் கட்டு நாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நேற்றுபிற்பகல் 4.10 LD600fluenGilso
23' பக்கம் பார்க்க.
23% பக்கம் பார்க்க.
மாணவர்கள் படுகொலை; வழக்கு விசாரணை இன்று
(ULITTLpČIUITGOOTLD) னது இன்றையதினம் யாழ்நீதிவான்
யாழ்.பல்கலைகழக மாணவர் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி கடந்த மாதம் இரு பல்கலைகழக சூட்டில் உயிரிழந்தமை தொடர்பில் மாணவர்கள் பொலிஸார் நடத்திய
கைதான பொலிஸ் உத்தியோகத் தர்களது வழக்கு விசாரணையா
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலி
24* பக்கம் பார்க்க.
\011ழுபடU யாழ்ப்பாணத்தில் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துவரும் ஆவா குழுவை தாம் உருவாக்க வில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்தக் குழு
24* பக்கம் பார்க்க. Loğğlu Guild GluğMULÜ நீதிமன்ற விசாரணை
(கொழும்பு)
மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் தொடர்பில் அரசியல் வாதிகளால் தீர்வு காணமுடியாது.
இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமாயின் நீதிமன்
24* பக்கம் பார்க்க.
னெறி காக்கும் உங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24" பக்கம் பார்க்க.
கஷ்டத்தில் உத
விய சீனாவை
அரசு பழிவாங்குகிறது-பந்துல
(6)&IIԱքլbւ)
யுத்தத்தை நிறைவு செய்ய உத விய சீனாவை தற்போதைய அரசா ங்கம் பழிவாங்குவதாக, கூட்டு எதி ர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் பந்துல குணவர்தன குற்றஞ்
FTL:2L6T6TITU.
கொழுப்பில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பி லேயே அவர் இதனை குறிப்பிட்
டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையர்களின் கஷ்டங்க ளின்போது துணைநின்றசீனாவை தற்போதைய அரசாங்கம் விரோ தியாக்கியுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உற வினை, நிதிஅமைச்சர்ரவி கருணா நாயக்க விமர்சித்தமைக்கு, இலங்
23* பக்கம் பார்க்க.
91 இலட்சம் ரூபாய் பெறுமதியான
e-,sᏗ Ꮣ-ᏧᎾᎮᏛᎮᏓᏗᏗ Ꮣ-Ꮧ
குழந்தையின் உயிரைக்
காப்பாற்ற
தன்னுயிரை தியாகம் செய்த தாய்
மனதை உருக்கிய சபாநாயகரது மகளின் மரணம்
(லண்டன்)
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டதாயொருவர் தனது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்காக குறித்த நோய்க்கு சிகிச்சைபெறாது உயிர் துறந்த சம்பவமொன்று இங்கிலாந் தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இல ங்கை பாராளுமன்றின் சபாநாயக ரான கரு ஜயசூரியவின் இளைய மகளாவர். சபாநாயகர்கரு ஜயசூரிய வின் மகளான சஞ்சீவனி இந்திரா ஜயசூரிய, புற்றுநோயால் பாதிக்கப்
24* பக்கம் பார்க்க.
ஆவா குழுவுக்கும் எனக்கும் T. - எவ்வித தொடர்பும் இல்லை
52 கிலோ கேரள கஞ்சா மீட்பு
Ang na A Y

Page 3
gigilul ligibilitătii BGui GillGgenau
(யாழ்ப்பாணம்)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட இந்திய மீனவர்கள் ஐவர் சட்டமா அதிபர திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட் டுள்ளனர்.
இதன்படி கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பா ணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எல்லை
வலப்
ருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்ற உத் தரவுக்கமைய யாழ்.சிறையில் விளக்கமறிய லில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த ஐந்து மீனவர்களையும் விடுதலை செய்ய சட்டமாஅதிபர்திணைக்களமானது அனு மதிவழங்கிய நிலையில் நேற்றுமுன் தினம்
மாலையாழ்.இந்திய துணைத்தூதரக அதிகாரி களிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
விடுதலைசெய்யப்பட்டஇந்திய மீனவர்களை மீளவும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற் கான நடவடிக்கைகளை இலங்கைக்கான இந்
திய தூதரகம் மேற்கொண்டு வருகின்றமை
தாண்டிய அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டி
யும் குறிப்பிடத்தக்கதாகும். (63-4)
வாழ்த்துகின்றோம் செல்வி அர்ச்சனா ITGD(U5DTDTGO
கிளி/கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத் தில் கல்வி கற்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 178 புள்ளி களைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதல்நிலை யையும், மாவட்ட மட்டத்தில் 6-வது நிலையையும் பெற்றமையையிட்டு இவரை அகம் மகிழ்ந்து பல் லாண்டு காலம் பல சிறப்புக்கள் பெற்று வாழ்க வென வாழ்த்துவதுடன் இந்நிலைக்கு உயர்த்திய அதிபர், ஆசிரியர்கள், பின்னூட்டல் கல்வியை வழங்கிய ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
வாழ்த்துவோர் : அப்பா, அம்மா, அண்ணன் - எழில்வதனன், தாத்தா, அம்மம்மா, அப்பம்மா, பெரியம்மா, அண்ணன்மார், அக்காமார், DIldridni, udstifuldTi.
(சி-6318)
JUGGUTTÓIGTING TGITÍDALÍūLITTUU
- O مناسبتها
C_
ஈழத்து சபரிமலை
闵
-
* படுகோள்ால் "சபரீச ஐயப்பன் தேவஸ்தா I Sabareesa lyappan Thevastha Il Kondavil Jaf
சிறப்பு பூஜைகள் மஹோற்சவம் நடைபெறும் இவ்விழாவின் போது கனடா நாட்டில் இருந்து ஆன்மீக செம்மல் குருசாமி கதம்பிராசா அவர் தவஸ்தான சாமிமார்களுக்கு மாலை அணிவித் இவ்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைவரும் வருக ஐயன் அருள் பெறுக!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

04. II, 2016
சந்தேக நபர்கள் 10 பேர்
திடீர் சுற்றிவளைப்பில் கைது
(கரணவாய்) துன்னாலைப்பகுதியில் நேற்றிரவு பொலி ஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்குள்ளான பத்துப் பேர் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசுந்தர தெரிவித்தார்.
அண்மையில் துன்னாலைப் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டவர்களை மீளவும் தாக்குவதற்கு வாள்க ளுடன் வைத்தியசாலைக்குள் ஒரு குழு புகுந் தது.
இது சம்பந்தமாக விசாரணை மேற்கொ ண்ைடு வந்த பொலிஸார் பொதுமக்களின் பாது
காப்பினை உறுதிப்படுத்துவதற்காக துன்னா லைப் பகுதியை நேற்றிரவு திடீர் சுற்றிவளை ப்பிற்குள்ளாக்கினர்.
நெல்லியடி,பருத்தித்துறை வல்வெட்டித் துறை பொலிஸார் இணைந்து உதவிப்பொ லிஸ் அத்தியட்சகர் தலைமையில் திடீர் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் பத்துப் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என வும் மற்றையவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரி வித்தார். (63 -6O)
மதுபான விலையை உயர்த்த நடவடிக்கை
(கொழும்பு)
வற் வரி அதிகரிப்பு காரணமாக மதுபா னத்தின் விலையினை உயர்த்துவதற்கு மது பான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து 66T60T.
கடந்த முதலாம் திகதியிலிருந்து நடை முறைக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இல ங்கை வடிசாலைகள் நிறுவனம் தெரிவித்து
6T6T60T.
இதற்கமைய மதுசார போத்தல் ஒன்றின் விலை 200 ரூபாய்க்கும் 240 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட மதுபானபோத்தல் ஒன்றின் விலை ஆயிரத்து 400 ரூபாயாகவும்பழைய சாராயம் போத்தல் ஒன்றின் விலை ஆயிரம் 600 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.(செ-1)
இலங்கை வருகின்றார் பரோனஸ்
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்
றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க
அமைச்சர் பரோ னஸ் அனெலி அடு த்த வாரம் இலங் கைக்கு உத்தியோக
மேற்கொள்ளவுள்ளார்.
அமரர்
டச்சு வீதி, உருவில், சுன்னாகம்,
காணி விற்பனைக்கு A9 வீதி, நுணாவில் சந்தி, மட்டுவில் தெற்கு, துர்க்கை அம்மன் ஆலய வீதி ஆரம்பத்தில் 3 1/4 பரப்பு வெறும் காணியும், நுனாவில் சந்திக்கு அப்பால் ராசா கடை முன் வீதியில் (50m துரத்தில்) 3 அறை கொண்ட புதிய வீடும் விற்பனைக்கு உண்டு.
O77 873O 129
7-ம் ஆண்டின் ஆராத நினைவலைகள்
காசிப்பிள்ளை செல்லத்துரை
ခေါ်(7 வழிகாட்டிய
தென்புத்தந்தையே ങ്ക7ഡെ,ങ്കള് கடந்தாலும் al 9.品 9_ទាំៗen១C)
உங்கள் அஷ்பாவு ൈ எம் திெல் சுமந்திருப்போம் తిహL9వ * پاملرؤ |L வாழ்வீர்களாக
இந்த தகவலை,கொழும்பில் உள்ள பிரித் தானிய உயர்ஸ்தானிகராலயம் நேற்று அறி வித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவு ள்ள பரோனஸ் அனெலி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சி தலை வர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவு
ள்ளார் என குறிப்பிட
ப்பட்டுள்ளது.
இந்த விஜயத் தின் போது, இலங்
கையின் ஜனநாய
கம் மற்றும் மனித உரிமைகளைவலுட்ப டுத்தும் நோக்கில்
கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக கப்பட்டுள்ளது.(செ-1)
உங்கள் நினைவுகளுடன். மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

Page 4
04。芷。20罩6
உலகில் நாள்
ருத்திரிை
யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவ
(பாரீஸ்)
உலகளவில் ஒவ்வொரு நான்கு நாளுக் கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ & முன்தினம் அதிர்ச்சிகர தகவலை வெளிய
ஐக்கிய நாடுகள் சபை யின் முக்கிய துணை நிறுவ னங்களில் ஒன்று யுனெ abC35m (UNESCO). 85 நிறுவனமானது உறுப்பு நாடுகளிடையே கல்வி அறி வியல் பண்பாடு மற்றும் தொடர் புத்துறைகளில் ஒத்துழை ப்பை ஊக்குவித்து வருகிறது.
இந்நிறுவனம் உலகம் முழுவதும் பத்திரிகையா 61156s 6d, 1606D 6d Liu JUCB வது குறித்த கணக்கீட்டை நேற்று முன்தினம் புதன்கி ழமை வெளியிட்டு அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
பத்திரிகையாளர் கொலை
குறித்து யுனெஸ்கோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 827 பத்திரிகையா 6 JEb6f 6&BT606OLIC (B66II6O. அதில் சிரியா, ஈராக், ஏமன் மற்றும் லிபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் தான் பெரும் UITGDIT6OT 6)ëBT60060ë (FLDU6) ங்கள் நிகழ்ந்துள்ளன. அத ற்கு அடுத்தாக லத்தீன் அமெ ரிக்காவில் அதிக கொலை கள் நடைபெற்றுள்ளன.
DLib,52OO6-2O15. BIT60 கட்டங்களில் கடந்த 2 ஆண் டுகளில் மட்டும் 59 சதவீதம்
கொலைகள் நடைபெற்றுள் ளன. அதுவும் போர்ச் சூழலி உருவான இடங்களில் கொ6 6OLLJ (66ft 66OTU.
அந்த காலகட்டங்களில் LDL(BLĎ GlebT6Ď6DÚULL ÖiLDT 213 பத்திரிகையாளர்களில் 78 பேர் அரபு நாடுகளைக் சேர்ந்தவர்கள். அதவாது சுமார் 36.5 சதவீதம். அதே CFLDULb, GLDF)(g) 22GUITÜUT மற்றும் வட அமெரிக்க நாடுக ளில் கடந்த 2014 ஆம் ஆண் டில்பூஜ்ஜியம்என்றிருந்தநிலை மாறி கடந்த ஆண்டில் மட் டும் மேற்கு ஐரோப்பா மற்றுப் வட அமெரிக்காவைச் சேர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ கானாவில் ஜனாதிபதி விருது
மேற்கு ஆபிரிக்கா நாடா கிய கானாவில் ஏற்றுமதிக் கான ஜனாதிபதி உயர் விருது வழங்கி ஈழத்தமிழர் இரு வர் கெளரவிக்கப்பட்டுள்ள 6னர்.
LITUpúLIT600ILib 6).jLLDDT ட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன். அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் ஆகிய இருவரும் இணை ந்து 2000 ஆம் ஆண்டு முதல் கானா நாட்டில் விவ
சாய மற்றும் ஏற்றுமதி நடவ
பெளத்தர்கள் வாழும் இடத்திலேயே புத்தர் சிலை (6) 60DLDei, bLLUL (36) 600T GLD. பெளத்தர்கள் இல்லாத இடத் தில் புத்தர் சிலை அமைப்ப
டிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பா நாடு களுக்கும் மற்றும் ஏனைய சில நாடுகளுக்கும் ஏற்றும தியை மேற்கொண்டு வருகி ன்றனர்.
அந்த நாட்டில் இந்த வரு டம் அதிக ஏற்றுமதி செய்யும்
4 , " ᏀᎨᏎᎪNA Ex-PCR
PROKO KOM
NLAurorar
வர்த்தகர்களில் ஈழத்தமிழர் கள் இருவர் முன்னிலையில் இருப்பது தமிழர் அனைவு Վ5ե{ՄD6ւkՄ60 Öi LLLİ
அத்துடன் கடந்த முறை 2ஆவது இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றவ
ர்கள் இந்தமுறை 1 ஆவது
பெளத்தர்கள் Gáborg புத்தர் சிலையால் என்
அமைச்சர் ராஜி:
தில் என்ன பயனர் என்று 960)LDörg U60)6), CU3OTGITIBLE அமைச்சருமானராஜிதசேனா ரட்ன கேள்வியெழுப்பினார்.
©JUTTIÉ E5 Sb6 16ò f50x6OOT க்களத்தில் நேற்று முன்தி 60TLb JB60)L6)LJD 960)LDöJ U60)ഖ (!pgഖങ്കബ് ബ്രിഖി கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு
பதிலளிக்கையிலேயே ராஜித சேனரத்ன மேற்கண்டவாறு பதில் கேள்வியெழுப்பினார். (356T6:- 960060DLDU 56 கிளிநொச்சியில் அமைக்கட் பட்ட புத்தர் சிலை அகற்றப் பட்ட விவகாரம் குறித்து ?
பதில்- பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே புத்தர் சிலை 960) Döö &bLÜ ULC36).J6OOŤ GLÖ
 
 
 
 
 

க்கு ஒரு பத்திரி
260DLDÜL GöBö0) பிட்டுள்ளது.
ந்த பத்திரிகையாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை விட உள்ளூர் பத்திரிகையாளர்க ளுக்கே ஆபத்து அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும் கடந்த 2013ஆம் ஆண்டில் நான்கு பேர் என்றிருந்தநிலை மாறி 2014ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பத்திரிகை uJT6ljeb6í| 17 3LJ GlebfT6Ö60Ü UÜ(86660TÜ.
அதேபோல், இணையத் தள பத்திரிகையாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டில் 2 (oU GöT6ö6OÜUL"(B6660TÜ
( என்றும் அந்த நிலைமை யும் மாறி கடந்த ஆண்டில் மட் டும் இணையத்தள பத்திரி 600ѣ шп6Hüёѣ6ії 21 Сёшü 6läѣп6ђ லப்பட்டுள்ளனர். இதில் பெண் செய்தியாளர்களை விட ஆன்ை கள் 10 மடங்கு அதிக அள வில் கொல்லப்பட்டுள்ளனர்.
2O14-15 (5,600r Gd56f 6) 194 ஆண் பத்திரிக்கையா 6 jä56Böö 18 6U600 56 6lфп6ö60üшL (66ї6II60тü 660ї றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என் றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில்,
PFS
பாதிப் பேர் சிரிய நாட்டை சேர்ந்த பிளாக் எனும் வலை பக்கத்தில் எழுதும் பத்திரி கையாளர்கள் என்பது குறி ப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளர்கொலை குறித்து அதிக அளவில் விழிப் புணர்வு இருந்ததால் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெ
ரிக்காவில் குறிப்பிடும்படியாக
கொலைகள் ஏதும் நிகழ வில்லை. பத்து ஆண்டுகளு க்கு மேலாக பத்திரிகையாள ர்கள் எதிர்கொள்ளும் ஆபத் துக்களை யுனெஸ்கோ அறி க்கை மூலம் நிரூபணமாக் கியுள்ளது. (3-1O)
ருவருக்கு வழங்கல்
த கேள்வி
தக்கது.
இடத்தைப்பெற்று தங்கப்பதக் கம் பெற்று பெருமை சேர்த் துள்ளனர்.
நேற்று கானா தலைநக ரான அக்ராவில் ஜனாதிபதி ஜோன் டமணிமகாமா முன்னி லையில் இவ்விருது வழங் E5ÜULGB, 6&56TTU 6.slab 5Ü ULI (66ї6П60тfї.
ஆபிரிக்கா நாடுகளில் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருது ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத் (Θ-7-1Ο)
பெளத்தர்கள் இல்லாத இட த்தில் புத்தர் சிலை அமைப் பதில் என்ன பயன் பெளத்த மதமும் புத்தரும் இதனை அனுமதிக்கவில்லை. அடுத் தவன் தோட்டத்தில் சென்று 6|60|g| dിങ്ങ6060u Al60ഥd, முடியுமா? அதனால் இது தவறாகும் எனத் தெரிவித் தார். (Θ-7-1Ο)
2017 பாடசாலைத் தவணைகள் குறித்துகல்வியமைச்சு அறிவிப்பு
2O17.5), b 9,600 (BaixBT.601 UTLTT606), ഗ്രഖ60600 !,6ി விபரத்தை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. நாட்டிலு ள்ள அரச தனியார் கல்விய மைச்சின் கீழ்வரும் சகல கல்வி நிறுவனங்களுக்கு மான தவனை விபரம் கல் 6) fluso)LDódigor 60 U6O16IIf னால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டிலுள்ள சகல தமிழ், சிங்கள மற்றும் lpൺ 6ിഥ LITLTT6060,61 அனைத்தும் ஜனவரி மாதம் 02ஆம்திகதிமுதலாம்தவனை கற்றல், கற்பித்தல் செயற்பா ட்டிற்காக திறக்கப்படும்.
எனினும் முதலாம் தவ ணைக்கான விடுமுறைதமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கு ஏப்ரல் மாதம் 5 ஆம் திக தியும் முஸ்லிம் பாடசாலைக ளுக்கு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியும் வழங்கப்படும். அதாவது விடுமுறைக்காக LUPTLUFT60D6DÜb6f eLDLÜLJCBLD.
இரண்டாம் தவனைக்
காக சகல தமிழ், சிங்களப் LT_T[6068,61 g|]6, 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரைக் கும் முஸ்லிம் பாடசாலைகள் முதற்கட்டமாக ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் மே மாதம் 26ஆம் திகதிவரைக் கும் பின்னர் ஜூன் மாதம் 28ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 18வரைக்கும் திறந்திருக்கும்.
மூன்றாடம் தவனைக் காக சகல தமிழ், சிங்களப் LJITLŐTT606056f 6lőFÜGLLÖUj 6ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரைக் ഗ്രഥ പ്രാൺൺിD LILTT6060bണ് ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதிவரைக் குடம் திறந்தி ருக்கும்.
(!pൺ 6ിഥ LT_T[60) ബ് ளுக்கான ரமழான் நோன்பு விடுமுறை மே 27 முதல் ஜூன் 27 வரையும் வழங் கப்படும் என அவர் மேலும் அறிவித்தார். (இ-7-10)
உரிமைகள் சட்டமூலம் கலந்தாலோசனை நாளை
(யாழ்ப்பாணம்)
அரசியலமைப்பு கற்கை களுக்கான நிறுவகத்தினால் இலங்கைக்கான ஒரு புதிய உரிமைகள் சட்டமூலம் தொடர் பனகலந்தாலோசனைநாளை 5 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் யாழ்.மாவட்ட செயலக கேட்
போர் கூடத்தில் இடம்பெறும். அரசியல் அமைப்பு மாற்றத் திற்கான குழுவின் முக்கிய உறுப்பினர்களான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன மற் றும் லால் விஜயநாயக்க ஆகி
ந்துரையாடல் நடைபெறவுள் ளமை குறிப்பிடத்தக்கது.இ-3

Page 5
  

Page 6
(04.11.2016
பாதுகாப்பை உறுதிப்படுத்த
யாழ்.மாவட்டத்தில் பாட
மாவட்ட செயலக கேட்போர் டனும் கையாளும் சார சாலை சேவையில் ஈடுபடும்
கூடத்தில் காலை 9 மணிக்கு
களை உருவாக்க வேன வாகனங்களில் சிறுவருக்கு நடைபெற்றது.
டும், சிறுவர் துஷ்பிரயோக பாதுகாப்பான சூழலை உறு.
- வாகன ஓட்டுநரிடையே
அற்ற சூழலை உருவாக் திப்படுத்தி அனுமதி (ஸ்ரி சிறுவர் பாதுகாப்பு தொடர் வேண்டும், விபத்துக்கள் கர்) வழங்கும் நிகழ்வு யாழ். பான எண்ணம் அதிகரிக் அற்ற சூழலை உருவாக் மாவட்ட அரச அதிபர் நா.வேத கப்பட வேண்டும், பிள்ளை வேண்டும் என்ற நோக்க நாயகன் தலைமையில் கட களை அன்புடனும் அக்க துடன் மேற்குறித்த நிகழ்ச்சி ந்த திங்கட்கிழமை யாழ் கறையுடனும் அவதானத்து திட்டம் யாழ். மாவட்ட
4Lis BM கே*** ****--
இவர்களுக்கு
இவர்களுக்கு கல்யாண மாலை.
" மணமகன் தேவை
மணமகள் தேவை
(பிறப்பு: 1982 இந்து
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம்: சதயம்
நட்சத்திரம்: ரோகினி உயரம்: 6'
கி.பா: 6 1/2 செவ் 2 இல் தகைமை/தொழில்: A/L/அரச
உயரம்: 5' தொழில்
தகைமை/தொழில்:O/L தொ.இ: B/6387
தொ.இ: G/2071 பிறப்பு: 1979 இந்து
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம்: அவிட்டம்
நட்சத்திரம்: ரோகினி
கி.பா: 56 செவ் 8 இல் கி.பா: 64 செவ் 12 இல் உயரம்: 180cm
உயரம்: 54"
தகைமை/தொழில்:A/L தகைமை/தொழில்:O/Lகனடா PR
தொ.இ: G/2072 தொ.இ: B/6390
பிறப்பு: 1985 இந்து பிறப்பு: 1984 இந்து
நட்சத்திரம்: அத்தம் நட்சத்திரம்: அனுசம்
கி.பா: 51செவ் 2 இல் உயரம்: 56"
உயரம்: 5'6" தகைமை/தொழில்:BA/வங்கியாளர்
தகைமை/தொழில்:BA தொ.இ: B/6391
லண்டன் NOT PR பிறப்பு: 1980 இந்து
தொ.இ: G/2087 நட்சத்திரம்: மகம்
பிறப்பு: 1982 இந்து கி.பா: 3 3/4
நட்சத்திரம்: திருவோணம் உயரம்: 5'7"
கி.பா: 14 செவ் 2 இல் தகைமை/தொழில்:A/L/
உயரம்: 54" அரசதொழில்
தகைமை/தொழில்:A/L தொ.இ: B/6393
தொ.இ: G/2097 கல்யாண மாலை
- (சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே தொடர்பு:- 021720 1005, 021 221 5434 E-mail:- kalyanamail. jaffna@ gmail.com குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம், இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள், வீட்டை அழகாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள், சேமிப்டை அதிகரிக்க முற்படுவீர்கள்.
(9 நம்பிக்கைகள் நடைபெறும் நாள், தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள், போசன சுகமுண்டு, உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து
உதவுவார்கள். செம யோசித புத்தி யால் பலரையும் கவர்வீர்கள், குடும் பத்தில் மகிழ்ச்சி கூடும், தொலைபேசி வழி யில் சுபசெய்திகள் வந்து
சேரலாம்.
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம் ரோகினி, மிருகசீரிடம்
செவ்
ராகு
மகரம்
மனதிற்கினிய சம்பவங்கள் இடம்பெறலாம், வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள், சுப விரயங்கள் கூடும், சுபகாரியங்களில் கலந்துகொள்
ளும் வாய்ப்புண்டு.
சனி
சந்
சூரி
புத் சுக்
குரு
விருச்சிகம்
வெளியூர்ப் பயணங்கள் ஏற் படலாம், விருப்பங்கள் நிறை வேற விநாயகரை வழிபட வேண்டிய நாள், சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்
வீர்கள்.
சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும், தித்திக்குப் பயணங்கள் இடம்பெறலாம் பெரிய மனிதர்கள் வீடு தேடி வரலாம், பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

வலம்புரி
பக்கம் 05
த அனுமதி
தி செயலகத்தால் நடைமுறைப் ன் படுத்தப்பட்டுள்ளது.
உரிமையாக்கப் பட்ட க வாகனத்தை வைத்திருக்க யார் வேண்டும், வாகனத்தின் க பெளதீக நிலை சட்டத்தின் த் அடிப்படையில் கடைப்பிடிக்
கப் பட்டிருக்க வேண்டும், பயணம் செய்யும் மாண வர்களுக்கு உடல், உள் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனம் அமைந்திருக்க வேண்டும் என்ற தகுதி களின் அடிப்படையில் பாட சாலை சேவையில் ஈடுபட் டுள்ள சிற்றூர்தி. ஆட்டோ, மற்றும் ஹயஸ் வாகனங் கள் உட்பட 108 வாகனங்கள் முதல் தடவையாக தெரிவு செய்யப் பட்டு பாடசாலை சேவையில் ஈடுபடும் வாக னங்களில் சிறுவருக்கு பாது காப்பான சூழலை உறுதிப்ப டுத்தி அனுமதி (ஸ்ரிகர்) வழங்கப்பட்டது.
இந்த அனுமதி 6 மாதங் ளதுடன் எதிர்காலத்தில் குவரத்து திணைக்கள் வாகன கள் வரை செல்லுபடியாகும் இந்த நடைமுறைகளில் இரு
பரிசோதகர்கள், பொலிஸார். என்பதுடன் அதன் பின்னர் ந்து தவறும் உரிமையாளர் தேசிய சிறுவர் பாதுகாப்பு வாகனங்கள் மீள் பரிசோ
கள் சாரதிகளுக்கு எதிராக
அதிகார சபை அதிகாரிகள் தனை செய்யப்பட்டு அனுமதி சட்ட நடவடிக்கை எடுக்கப்ப இணைந்து பரிசோதனை புதுப்பிக்கப்படும்.
டுவதுடன் அவர்களது சேவை
செய்யும் நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில்
நிறுத்தப்படும் எனவும் தெரி
தொடர்ச்சியாக மேற்கொள்ள இச் செயற்பாடு தொடர்ச்சியான
விக்கப்பட்டுள்ளது.
வுள்ளனர் எனவும் தெரிவிக் முறையில் இடம்பெறவுள்
மோட்டார் வாகன போக்
கப்பட்டுள்ளது.
(இ-9)
யாழ்.மாநகர சபை வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கல்-2017
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட வியாபார நிலையங்கள் 2017 ஆம் ஆண்டிற்கான வியாபார அனுமதிப்பத்திரத்தினை 31.03.2017 ஆம் திகதிக்கு முன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால் தற்போது அதற்கான பின்வரும் ஆவணங் களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
01.பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம் 02. உரிமையாண்மையை உறுதிப்படுத்த விண்ணப்பதாரியின் பெயரில் ஆதனம் காணப்படல், வாடகைக் கட்டபமாயின் வாடகை ஒப்பந்தம்
03. வியாபார நிலையக் கட்டடத்தின் கட்டட அனுமதியும் குடிபுகு சான்றிதழும் 04. உபயோக மாற்ற அனுமதிப்பத்திரம் 05. சுற்றுச்சூழல் பிரிவின் சிபார்சு அறிக்கை உரிய காலத்தில் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தேவையற்ற அசெளகரியங்களையும் விபாITாரம் மற்றும் சேவை முயற்சிகள் தடைப்படுதலையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.
தேநீர்ச்சாலைகள், உணவகங்கள், குளிர்பான நிலையங்கள் போன்ற உணவுற் பத்தி நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறந்த சுகாதாரமான முறையில் தங்கள் உற்பத்தி களை வழங்க வேண்டும். இது தொடர்பில் மாநகர பொதுச் சுகாதார உத்தியோகத்தர் களால் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அறிவித்தல் வழங்கப் பட். வியாபார நிலையாங்கள்உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவைகுறித்து அறி யத் தந்து தங்களது அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அவ்வா றானவர்களுக்கெதிராக மாநகர சபையின் நியமத்துணை விதிகளின் பிரகாரம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை இத்தால் அறியத் தருகின்றேன்.
ஆணையாளர், (சி-6307)
யாழ்ப்பாணம் மாநகர சபை.
மிதுனம்
இடபம்
வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், உடல் நலனில் கவனம் தேவை, குடும்ப பெரியவர் களின் ஆலோசனையைக்
கேட்டு நடப்பது நல்லது.
நண்பர்கள் நம்பிக்கைக்குரிய வர்களாக நடந்து கொள்வர், குடும்பத்தில் அந்நியோன் னியம் அதிகரிக்கும், ஆசைப் பட்ட பொரு ளொன்றை
வாங்கி மகிழ்வீர்கள்.
இராசி பலன்
பொது ந ல ஈடு பாட்டால் புகழ் பெறுவீர்கள், பழைய கடன்களை அடைக்க புதிய வழியைக் கையாள்வீர்கள், தெய்வீக சிந்தனை மேலோங் கும் நாள்.
DIDI
04.11.2016 (ஐப்பசி 19, வெள்ளிக்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு சதுர்த்தி காலை 6.44 மணிவரை மூலம் முன்னிரவு 9.30 மணிவரை சுபநேரம் 6.04-7.34 மணிவரை இராகுகாலம் 10.34-12.04 மணிவரை ஐப்பசி வெள்ளி, அமிர்தசித்தம்
வளவன் இளைய சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடை க்கப் பெறுவீர்கள், பாராட்டும் புகழும் கூடும் நாள், வழிபாட் டில் ஆர்வம் காட்டுவீர்கள்.
எண்ணங்கள் எளிதில் ஈடே றும் நாள், அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள் வர், பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் இடம்பெறலாம்.
துலாம்
கன்னி
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும், இல்லத்தில் சுகங் களும் சந்தோசங்களும் அதிகரிக்கும் நாள், வாகன சுகமுண்டு, முயற்சிகளில் நம்பிக்கை கூடும்.

Page 7
  

Page 8
வடமராட்சி தெற்குமே
အနှံ့အန္တာဓါး၊ இறைச்சிக்கடைகளுக்கான 01.01.20
site
01. கேள்விப் பத்திரம் வழங்கும் இறுதி திகதி -17/1/2016 பிப. 3.00 மணிவரை 02 கேள்விப்பத்திரம் ஏற்கும் இறுதித்திகதி -18/1/2O16 மு.ப. 10.00 மணிவரை 03. கேள்விகள் திறக்கப்படும் திகதி |-1Ց/i/2Ole (Մ.Ա. 1Օ.ՅO լD60of 04. கேள்வித் தொகை, கேள்விப் பத்திரக் கட்டணம், மாத வாடகை மற்றும் காலத்திற் காலம் அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரி ஆகியவையும் சேர்த்து அறவிடப்படு 05. கேள்விப் படிவங்கள் இரு பிரதிகளில் தயாரிக்கப்பட்டு, மூலப்பிரதி அரக்கு முத் ரையிடப்பட்ட கடித உறையில் இடது பக்க மேல்மூலையில் கேள்வியின் தன்ை குறிப்பிட்டு, உரிய தினத்திற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபா மூலமாகவோ, அல்லது தலைமை அலுவலகத்தில் உள்ள கேள்விப் பெட்டியில் உரி நேரத்தில் சேர்ப்பிப்பதன் மூலமாகவோ கிடைக்கச் செய்தல் வேண்டும். அத6 இரண்டாவது பிரதி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிராந்தி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக் பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும். 06. கேள்விப் பத்திரங்கள் பெற விரும்புபவர்கள் அவர்களது அடையாள அட்டைை கொண்டு வருவதுடன், அதன் நிழற்படப் பிரதியையும், கிராம அலுவலரா வழங்கப்பட்ட வதிவிடச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். 07. ஆகக் குறைந்த கேள்வித் தொகையை விட குறைந்த கேள்விகள் நிராகரிக்கப்ப
வதுடன், கேள்வி வைப்புப் பணம் மீளளிக்கப்படவும் மாட்டாது. 08. தவறுநராக கணிக்கப்பட்ட எவருக்கும் கேள்விப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது. படிவ
வழங்கப்பட்டிருப்பின், அது அறியவருமிடத்து அவரது கேள்விப்பத்திரம் நிராகரிக்கப்படும். 09. கேள்விநிபந்தனைகள் அறிவுறுத்தல்களுக்கு அமையாத கேள்விக் கோரிக்கைகை நிராகரிக்கவும், எந்தவொரு கேள்வியையும் காரணம் காட்டாது ஏற்கவே நிராகரிக்கவோ கேள்விச் சபைக்கு பூரண அதிகாரம் உண்டு. 10. கேள்விகள் திறக்கப்படும் நேரத்தில் கேள்வியாளரோ அல்லது அவரது பிரதிநிதியே
சமுகமளிக்கலாம். 1. சந்தையிலிருந்து 0 கிமீற்றர் சுற்றாடலில் மீன் மரக்கறி விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. 12. மரக்கறிச் சந்தையினை குத்தகைக்கு பெற்றுக்கொள்பவர் கீழ்வரும் நிபந்தனை கை
கடைப்பிடிக்க வேண்டும்.
1.குத்தகைதாரரால் பாவிக்கப்படும் நியமத் தராசு தெளிவாக பார்க்கக் கூடியதா 6O)6) dba BJUL6b (36).j60Cr (BLD. தராசுகள் நிறுவை திணைக்களத்தினால் முத்திரையிடப்பட்டிருத்தல் வேண்டு. 2.விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான இடமொன்றை விவசாயிகளுக்கு குத்தகைதாரரால் ஒதுக்கிக் கொடுக்கப்படல் வேண்டும். ஒதுக்கிக்கொடுக்கப்பட்ட இடத்திற்கு விவசாயிகளிடம் இருந்து சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக இடவாடகை அறவிடுதல். 3.வியாபாரிகளிற்கான இடவரி தொடர்பில் மாவட்ட ரீதியில் ஒரு சதுர அடிக்கு ரூபா 10.00 என்ற நடைமுறைக்கமைய பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதை உறுதி
Gage 6
தொ.இல குத்தகை விபரம் ஆகக் கு5 கேள்வித்
(வரிகள்
நெல்லியடி உப அலுவலகம்
on நெல்லியடி மரக்கறிச் சந்தை-துவிச்சக்கரவண்டி 7O
SS UIT.É.SO L'UL (9 ElbTg நீங்கலாக)
O2 கோயிற் சந்தை (துவிச்சக்கரவண்டி பா.நி.உட்பட) OG - கொட்டடிச்சந்தை
O4. நெல்லியடி மாட்டிறைச்சிக்கடை 8
O5 கோயிற்சந்தை மாட்டிறைச்சிக்கடை a.
- நெல்லியடி ஆட்டிறைச்சிக்கடை
O7 கோயிற் சந்தை கோழியிறைச்சிக்கடை 2 |08 கொட்டடி ஆட்டிறைச்சிக்கடை
ᎤᎾ . நெல்லியடிச் சந்தை கோழிக்கடை 5 1Ο நெல்லியடி மீன் சந்தை
உடுப்பிட்டி உப அலுவலகம் 1 உடுப்பிட்டி சந்தை 9
12 அந்திரான் சந்தை
13 | நவிண்டில் சந்தை
A மண்டான் சந்தை
15 உடுப்பிட்டி சந்தை மாட்டிறைச்சிக்கடை 5 es || உடுப்பிட்டி சந்தை கோழி இறைச்சிக்கடை - 2 7 உடுப்பிட்டி சந்தை துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு
1560)6OULib
18 அந்திரான் சந்தை மாட்டிறைச்சிக்கடை 7.
19 சாண்டா சந்தை மாட்டிறைச்சிக்கடை 下豪
C) சாண்டா சந்தை கோழிக்கடை
கட்டைவேலி உப அலுவலகம் -
துன்னாலை வடக்கு ஆட்டிறைச்சிக் கடை
22 - துன்னாலை வடக்குச் சந்தை
 
 
 

體 îngeau, Baal
7-31.12.207 வரையுள்ள காலப்பகுதிக்கான குத்தகை
வித்தல்-207
ULU
JT
செய்தல்
4.குத்தகையாளரினால் வரி அறவீட்டின் போது பற்றுச்சீட்டில் பொதுச் சந்தையின் பெயர்திகதிபொருளின் வகை, பொருளின் நிறை, மொத்தத் தொகை, அறவிடப்படும் வரித்தொகை என்பன குறிக்கப்படல் வேண்டும். 5.உற்பத்திப் பொருட்கள் நிறுவைப்பகுதியில் வைத்தே தரத்திற்கேற்பவும், விலை கூறி விற்றல் மூலமும் விலை தீர்மானிக்கப்படல் வேண்டும். 6.விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தைக்கு வரும் உற்பத்தியாளர்களிடம் இருந்து தரகுப் பணம் பெறுவதை நிறுத்துதல். 7.நிலக்கீழ் விவசாய உற்பத்தி பொருட்களில் சில தவிர்ந்த ஏனைய விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கழிவு விதிக்கக்கூடாது. 8.வாழைப்பழக்குலைக்கும்.வாழைக் காய்களுக்கும் மட்டும் தண்டுக்கு கழிவுகளை விதிக்கலாம். 9.விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 4% வரி அறவிடப்படுதல் வேண்டும். 10.அனுமதி பெற்ற வியாபாரி வேறு சந்தையில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களுக்கு அதற்குரிய பற்றுச்சீட்டினை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் குத்தகையாளரினால் வரி அறவிடக் கூடாது, நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்து கொள்வனவு செய்து கொண்டு வந்து விற்கும் பொருட்களுக்கு வரி அறவிடலாம். 11.சந்தைக்கு வருகை தருகின்ற பாவனையாளர்களினதும், பொருட்களை ஏற்றி இறக்குபவர்களதும் துவிச்சக்கரவண்டிகளையும் மோட்டார் சைக்கிளையும் மோட்டார் வாகனங்களையும் நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவில் இடவசதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும். இதற்கு மட்டும் பற்றுச்சீட்டை வழங்கி கட்டணம் அறவிடமுடியும் 12.இடவசதி ஒதுக்கப்படாது பாவனையாளர்களினாலும் பொருட்களை ஏற்றி இறக்குபவர்களினாலும் நிறுத்தப்படும் சைக்கிள், மோட்டார் சைக்கிள். வாகனங்களுக்கு கட்டண அறவீடுகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது.
13. இறைச்சிக் கடைக்கு விண்ணப்பப் படிவங்கள் பெறுபவர்கள் தங்களது முன்
ST அனுபவத்தை நிரூபிக்கும் கடிதமும், கடை நடத்திய பிரதேச சபையிடமிருந்து எதுவித
நிலுவையும் இல்லை என உறுதிப்படுத்திய கடிதமும் சமர்ப்பித்தல் வேண்டும்.
க 14:இறைச்சிக்கடைகள் குத்தகைக்கு எடுப்பவராலேயே நடத்தப்படவேண்டும். குத்தகைக்கு
எடுத்தவர் இன்றி அவர் சார்பாக வேறு ஒருவரால் நடத்தப்படின் குத்தகை ஒப்பந்தம்
b. இரத்துச் செய்யப்படும்.
15.ஏம்மால் அமைக்கப்பட்டுள்ள கொல்களத்திலேயே இறைச்சிக்கான மாடுகள் வெட்டப்பட
(36).j600CSLD.
16. இறைச்சிக்கான மாடுகள் வெட்டப்பட முன்னர் எம்மால் குறித்துரைக்கப்படும்
சட்டதிட்டங்களிற்கமைவாக நடந்து கொள்ள வேண்டும்.
17.மேலதிக விபரங்களை அந்தந்த உப அலுவலகங்களிலும், தலைமை அலுவல
கத்திலும் அறிந்து கொள்ளலாம்.
றிவித்தல் அட்டவணை
DoD 55 மீளளரிக்கப்படும் மீளளிக்கப்படாத LDT.g5 6.) IIIL60) is
6Ꮈg5IᎢ60ᎠᏌᏏ CeB6f 6f 606).ILL. கேள்விப் பத்திரக் (வரிகள் நீங்கலாக) Lj600TLD abulg00TLD (6) glebes நீங்கலாக)
நீங்கலாக)
34O6.O.O.O. 7O35O.OO 1OOOOO
893 OO O O 1OOO.OO 5OO.OO
565O. OO 5OO.OO 5OO.OO 1 OO. O O
657 OO. O O 87 OO. O O 5OO.OO 1OOOO
157 OO. O O 42 OO. O O 5OO.OO 1 OO O O
668O.O.O.O. 7 OO. O O 5OO.OO 1OOOO 7555 O.OO 276 O.OO 5OOOO too. oO
595OO.OO 6OO.OO 5OO.OO 1 OO O O
O42 OO. O O 5 O5O.OO 5OO.OO 1 OO. O O B755O.OO 74 OO. O O 5OO.OO
3625 O.OO 94.O.O.OO . 5OO.OO -
7935O.OO 8 OO. O O 5OO.OO
95OO.OO 5OO.OO 5OO.OO
28 OOOOO 5OO.OO 5ΟΟ. OO - 797 OO-OO 58 OO. O O 5 OO.OO tooloo 7O6OO.OO 28 OO. O O 5OO.OO too.o.o.
18OOO.OO 12OOOO 5OO.OO
1OO. OO
592 OO. O O 77 OO. OO 5OOOO 1 OCD. OO 971 ΟO. Ο Ο 4.ΟΟΟ. OO εΟΟΟΟ 1ΟΟ. OO 726 OO. O O 7 soloo 5 OO.OO
444 OOOO 5OOOO soooo loooo
B645 O.OO 5OO.OO 5OOOO -

Page 9
08
கழுத்தில் கத்திவைத்துமிரட்டி 10 பவுண்நகைகள் கொள்ளை
வவுனியாவில் சம்பவம்
(குருபDன்காடு) வீட்டினுள் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தவர்க ளின் கழுத்தில் கத்திவைத்து | tilյլ էջ 1O L6ւյ600f Ib60)&) b60) 6T 685 T6f 6061Tuft (Bó சென்ற சம்பவம் வவுனியா வில் இடம்பெற்றுள்ளது.
8& FLDU6).JLD 616),60fluJIT பழைய வாடி வீதி, புளியங் குளம் பகுதியில் நேற்று அதி காலை நடைபெற்றது.
இது தொடர்பில் தெரிய
6)/(56.51619),
திடீரென வீட்டிற்குள் நுழைந்த இருவர் வீட்டிலி ருந்தவர்களின் கழுத்தில்
கத்தியை வைத்து மிரட்டி, வீட்டிலிருந்த 10 பவுண்நகை 8560).6II 685 fT6st 60).6IIu flu (Bð சென்றுள்ளனர்.
JLóU6). Ló 657TLj UT60T மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொண்டு வருகின் றமை குறிப்பிடத்தக்கதா கும். (2-25O )
GULL
(குருமன்காடு) நுண்நிதி நிறுவனம் ஒன் றினால் வழங்கப்பட்ட சிறு தொகைகடனுக்குரியதவணைக் கட்டுப்பணத்தை செலுத்தமுடி யாமையால் இளம் சேயுடன் தாய்கிணறொன்றினுள்வீழ்ந்து தற்கொலை செய்த நிலை யில் நேற்றுக்காலை சடல மாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் வவுனியா, ஓமந்தை புதிய வேலர் சின் னக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
மீள்குடியேற்ற கிராம மான புதிய வேலர் சின்னக் குளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு குழுமுறையில் நுண்நிதிநிறு வனங்களால் கடன் வழங்கப் பட்டிருந்தன.
குறித்த கடனை உரிய தவணைக்குள் உடனடியாக செலுத்த முடியாத நிலையில்
(U60fkidoorg56II b) கிளிநொச்சியில் சட்ட விரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற் றச்சாட்டில் பொலிஸ் உத்தி யோகத்தர்கள் இருவர் கிளி நொச்சி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் வெலி கன்னவின் உத்தரவுக்கமைய U60Of 860)L5D15.5Lib Gld UIUC) (B66TDng 6ួនាថ្ងៃយប់ படுகின்றது.
இது தொடர்பில் தெரிய
6ւd b6)։19516\lgy,
(5161f16||5|Tóf éft - 915 bij IT யன் காட்டுப்பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை 955 T6060 6905 UD600fuj6I ഖി), ' Lഖ][DITE 6ിഖ". டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகர்ப்பகுதிக்கு கொண்டு செல் வதற்கு உடந்தையாக செயற் ULL 6 LUTT 6Úl6Ö SÐ jög5 IC3 uJT கத்தர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட் டுள்ளனர் என்று உதவிபொலிஸ்
மரக்கத்தல் குற்றச்சாழன் பேரில் இருபொலிஸார்பணி இடைநிறுத்தம்
யில் விளக்கமறியலில் வைக்
அத்தியட்சகர் றொசான் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை சட்டவிரோ தமாக மரங்களை வெட்டி கடத்தியவர்கள் கைது செய் யப்பட்டு கிளிநொச்சி நீத வான் நீதிமன்றத்தில் முன் னிலைப்படுத்தப்பட்ட நிலை
фtјшt (Б6ії6II60тü.
p6) 60.60556) - 56f 6)յ5II & Ժl LDIT6)յլ LIEl tb6ffl6Ù (FL L6)s(3JT 5. 6) (TuusjUITCB 5 ബ്രിഡ്ര, 6ിUTൺിണ്ഡ[]് ഉ_L5600, யாக செயற்படுகின்றார்கள் என்று ஏற்கனவே பொது
TLFT6D6)
CLD6)6OT65D
நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க்கலவன் LJTL (T60)6O 66 ITBLD 9600T 60)LDU 56) g|CLU6), Gld Liu JUL. (B6f61}}}).
ஒலுமடு கிராம மக்கள் நெடுங்கேணிபொலிஸ் உத்தி யோகத்தர்கள் ஆகியோர் 860) ഞijpg| LITLTT60)ൺ
LD65 5 6 5255 TLLgLL6 எாமை இங்கே குறிப்பிடத் தக்கது.
கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிகன்னவின் வழி நடத் தலில் உதவிப் பொலிஸ் அத்தி யட்சகர் றொசான் ராஜபக்ஷ வினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது. (2-281-312)
பதிவுகளை மேற்கொள்க
(பரந்தன்)
தேசிய கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி பிராந்திய நிலையத்தில் நடைபெறும் 2013/2015 கல்வியாண்டு கல்விமாணிக் கற்கை நெறியின் 3 வருடத்திற்கான பதிவுகள்
நடைபெறுகின்றன.
விண்ணப்பப்படிவத்தை கிளிநொச்சி மத்திய LD5T வித்தியாலயத்தின் அமைந்துள்ள பிராந்திய நிலைய அலுவலகத்தில் பெற்றுப் பூரணப்படுத்தி உரிய பதிவுக் கட்டணத்தை வங்கியில் வைப்புச் செய்தமைக்கான பற்றுச் சீட்டினையும் இணைத்துச் சமர்ப்பித்து எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்து கொள்ளுமாறு இணைப்பாளர் மா. கணபதிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
(2-312)
ப.நோ.கூட்டுறவு பாரவூர்திகள் பெற்று
தீவைவிலக்களிக்கப்பட்டு இரண்டுவது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய கைத்தொழில் மற் றும் வணிக விவகார அமைச் desOTIT6) 6) Ligg, LDT3, T600TLD உட்பட நாடு தழுவிய ரீதியில் உள்ள ப.நோ.கூட்டுறவு சங் கங்களுக்கு தீர்வை விலக் களிக்கப்பட்டு பாரவுர்திக ளைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் (2017 - 2018) இர ண்டு வருடங்களுக்கு தொடர்
ச்சியாக நடைமுறைப்படுத்த
ப்படவுள்ளதாகவும் தீர்வை விலக்களிக்கப்பட்ட பாரவுபூர் திகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ப.நோ.கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் பகுதி LDIT6ILL ö6).LGO6) Eb60600! யாளருடன் தொடர்பு கொள் ளுமாறு கைத்தொழில் மற் றும் வணிக விவகார அமைச்
 
 
 
 
 
 
 

04. 1206
அப்பகுதியைச் சேர்ந்த குடும் பம் ஒன்றின் கணவன், மனைவிஆகியோருக்கு இடை யில்ஏற்பட்டகுடும்பத்தகராறை யடுத்து வீட்டை விட்டு தனது சேயுடன் நேற்றுமுன்தினம் சென்றிருந்தஇளம்தாய்நேற்று 3, T60)6OLS6) 6D 356 LULL காணி ஒன்றில் உள்ள கிணற் றில் இருந்து இருவரும் சடல
LDT5 LŠt6ČJULL6OTi.
குறித்த தாயும் சேயும் காணாமற்போயிருந்த நிலை யில் தேடிய கணவன் மற்றும் உறவினர்கள் இருவரும் கிண றொன்றில் இருந்து சடல மாக இருப்பதை கண்டு ஓமந்தைபொலிஸாருக்குதக வல் வழங்கினர்.
அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலங் களை கிணற்றில் இருந்து
SL60T.
இது தொடர்பான விசார ணைகளை ஓமந்தைப் பொலி ஸார் மேற்கொண்டு வருகின் றனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்தநாகநாதன் சுகந்தினி (வயது - 23), நாகநாதன் ஜிந்துஜன் (வயது-2 என்ப 6 fig,6TT6 it.
சம்பவ இடத்திற்குச்சென்ற வன்னி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகி யோர் இது தொடர்பில் கேட் டறிந்ததுடன் அப்பகுதி மக் களுடனும் கலந்துரையாடியி ருந்தனர்.
இதேவேளை கணவன் கடந்த சிலநாட்களாக நோய் காரணமாக வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருந் தமையும் குறிப்பிடத்தக் கது. (2-25C)
வளாகத்தில் DTů Lauf
夔 機綫次 演 வளாகத்திலுள்ள கழிவுப் பொருட்கள், நீர் நிற்கும் ഴിഞ്ഞൺങ്കബ് , L്വീഞ്വpങ്കബ്, புற்கள் போன்றவற்றை துப் புரவு செய்து பாடசாலை LDITGCOT வர்களை டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து பாதுகாக் கும் நோக்கோடு இச்செயற்றிட் டத்தை முன்னெடுத்திருந்த 6OTir. (2-15)
வாள்வெட்டு, குழு மோதல்களில் ஈடுபட்ட7 பேர் விளக்கமறியலில்
(குருமன்காடு)
ഖഖങ്ങfunഖിൺ ീTഖങി தினத்தன்று இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
வரை விளக்கமறியலில்
வைக்க வவுனியா நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தீபாவளி தினத் தில் வவுனியாவின் பல இடங் களிலும் வாள்வெட்டு, குழு மோதல்கள் இடம் பெற்று பலர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பில் விசா ரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் மதீனா
நகர் பகுதியில் தமிழ் முஸ் லிம் இளைஞர்களுக்கிடை யில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஐந்து பேரையும். கற்குழி பகுதியில் இடம்பெற்ற 6ւյII6|1676ւյլ (6 6) ժյում մl60 இரண்டு பேரையும் கைது செய்து வவுனியா நீதிமன் றில் முற்படுத் தியிருந்தனர்.
இதனை விசாரித்த வவுனியா நீதிமன்றம் குறித்த ஏழுபேரையும் எதிர் வரும் 11 ஆம் திகதி வரை ഖിങ്ക്ലങ്കഥ്വിuൺിങ് ഞഖ്ട്ര, மாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக ബി']60600ബ് ഖഖണ്ഢ് 6)ւյII6Û6IDITU GLD/D61ԵT60Ծi (6 வருகின்றனர். (2-25->O)
* சங்கங்களுக்கு க்கொடுக்கத்திட்டம் ங்களுக்கு தொடர்ச்சியாக நடவடிக்கை
சினால் அறிவிக்கப்பட்டுள் 6Tg5).
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சி னால்தீர்வை அற்ற பாரவுபூர்தி பெற்றுக் கொள்வது தொடர் பாக கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டதகவல்களுக்கு அமைய இதுவரை 158 ப.நோ.கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே பாரவுபூர்தியைப் பெற் றுக்கொள்வதற்கான வேண்டு கோளை முன்வைத்துள்ளன. இதுவரை 2017 ஆம் ஆண்டு 83 சங்கங்களுக்கு தீர்வையற்ற பாரவுர்திகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அத் தகவலில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது. (2-15)
வவுனிக்குளத்தின் பெரும்போகத்திற்கான
நீர் விநியோகத்திட்டம் நேற்று ஆரம்பம்
*盔、
குளத்தின் பெரும்போகத்திற் கான நீர்விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
6)J6),6OflebejelT ÉjúLITET னப்பொறியியலாளர் பாக்கிய நாதன் விகர்ணனின் தலை மையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் 65 ஆவது மல்லாவி ஆலங்குளம் படைப்பிரிவின் உதவியுடன் 20 கிலோ மீற் றர் பிரதான வாய்க்கால் இரா ணுவத்தினரால் துப்புரவு 6)ğFLÜUÜUL(BLÖ 7.5 LÖl6Ö 6Ü) யன் ரூபா செலவில் புதிதாக ஒரடிக்கலிங்கு உயர்த்தப்
Up606060556), 61660fli
பட்டும் தற்போது 25 அடிநீர் 6labп6ћ6п6ш6ц6ії6П gђ6Пшф 26 அடியாக நீர்மட்டம் உயர்த்தப் ULCB 6O6O 9Jöböljeb 6)Ljd BLb (BUT,L) இவ்வாண்டு Gldu GODE, U600600TL JUGSL b.
அந்தவகையில் பெரும் போகத்திற்கான நீர் விநி யோகத் திட்டத்தினை 65 ஆவது படைப்பிரிவின் இரா ணுவத் தளபதி பிரிகேடியர் PՒ6ÏÙ 6ւյU6Ծt @JLDLjó○ வைத்தார்.
இராணுவ வீரர்கள் விவசாயிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். (2-15)

Page 10
| 04.11.2010
முதிரை மரத்தைத் த பலகைகளாக்கிய நபர்
இச் சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு 8 மணியளவில் நடைபெற்று ள்ளது. இது தொடர்பில்தெரிய வருவதாவது. - மாங்குளம் பொலிஸா ருக்கு கிடைக்கப் பெற்ற தக வலை அடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி மாலின் பெரேராவின் உத்தரவிற்கமைய, மாங்கு
ளம் பொலிஸ் நிலைய உபமாங்குளம் பொலிஸ் பிரி ஆக்கி வீட்டில் மறைத்து வைத்
பொலிஸ் பரிசோதகர் அ. சியா விற்குட்பட்ட கொல்லவிளான் திருந்த சந்தேக நபர் ஒருவர்
ளன் தலைமையிலான குளத்தில் அரச காட்டுப் பகு
தடயப் பொருட்களுடன் கைது
பொலிஸ்கொஸ்தா பல்களான தியில் அனுமதிப் பத்திரம் செய்யப்பட்டுள்ளதாக மாங்கு ரெட்நாயக்கா (48040), ஞான
ன்றி முதிரை மரத்தைத் தறி ளம் பொலிஸார் தெரிவித்து த்து அதனைப் பலகைகள். ள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 6
'பல்கலைக்கழக நண்பர்கள் அமைப்பினால்
இளைஞர், யுவதிகள்
மேம்படுத்த தொழில் மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்குகள்
(மல்லாவி)
சைத்தொழில்பற்றும்வணிக கொழும்பு பல்கலைக்க க்கழக மாணவர்கள் அறிவி
விவகார அமைச்சின் 10 இல ழகத்தின் ''பல்கலைக்கழக த்துள்ளனர்.
ட்சம் ரூபா நிதியனுசரணை நண்பர்கள் ”அமைப்பின் ஏற் இக்கருத்தரங்குகள் நாளை
யில் மன்னார் மாவட்டத்தின் பாட்டில் கல்வியில் பின்தங்கி
சனிக்கிழமையும் நாளை மறு
தேசிய இளைஞர் சேவை யுள்ள மாணவர்களுக்கான
தினம் ஞாயிற்றுக்கிழமையும்
கூட்டுறவு சங்கத்தின் ஒழுங்கு இலவச கருத்தரங்கு நிகழ்ச்சி
காலை9 மணிதொடக்கம் மு/
படுத்தலில் தொழில் வாய்ப் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு
வித்தியானந்தாகல்லூரி,மு/
| பின்றி இருக்கும் இளைஞர், கல்வி வலயத்திற்குட்பட்ட பாட புதுக்குடியிருப்பு மத்திய கல்
யுவதிகளின் வாழ்வாதா சாலைகளில் இருந்து நடப்பா லூரி ஆகிய இரண்டு பாடசா |
ரத்தை மேம்படுத்தும் நோக் ண்டில் க.பொ.த. (சா/த) பரீ லைகளில் நடைபெறும்.
கில் பல்வேறு வகையான ட்சை எழுதவுள்ள மாணவர்
எனவே மாணவர்கள் தம
தொழில் பயிற்சிகள் வழங் களின் சித்தி வீதத்தை அதி க்கு வசதியான இரு பாடசா
கப்பட்டு வருவதாக அறிவி கரிக்கும் நோக்குடன் கணி
லைகளில் ஏதாவது ஒரு பாட
க்கப்பட்டுள்ளது. தம், விஞ்ஞானம் ஆகிய பாட சாலையில் கருத்தரங்கில் பங்
இது தொடர்பில் தெரிய ங்களுக்கான இலவச கருத்
கேற்று பயன் பெற்றுக் கொள்
வருவதாவது. தரங்குகள் நடைபெறவுள்
ளுமாறுஏற்பாட்டாளர்கள் அறி
தொழில்வாய்ப்பின்றிகாண ளதாக கொழும்பு பல்கலை வித்துள்ளனர். (2-15)
ப்படும் மன்னார் மாவட்டத்
சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு உதவித்தொகை சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின் சுற்றுநிருபப்படி
சுற்றுநிருபங்கள் ஊடாக சமு ர்த்தி நிர்வாக அலுவலர்களு க்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிய (மல்லாவி)
சத்தில் மாதம் ஒன்றிற்கு தலா
வருதாவது. சமூக வலுவூட்டல் மற் 5 ஆயிரம் ரூபா வீதம் ஒரு
சமுர்த்தி நிவாரணம் பெறு றும் சமூக நலனோம்பு வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபா
கின்ற குடும்பங்களில் குழந் அமைச்சினால் சமுர்த்தி பய வழங்கப்படவுள்ளது.
தையை பிரசவிக்கும் தாய் னாளிகள் குடும்பத்தில் பிறக்
அத்துடன் ஒரே தடவை
மாருக்கு இதுவரை காலமும் கும் ஒரு குழந்தைக்காக வழ யில் மூன்று அல்லது அதற்கு
ஒரு குழந்தைக்கு சுமார் 7 ங்கப்பட்டு வரும் 7 ஆயிரத்து மேற்பட்ட குழந்தைகளை பிர ஆயிரத்து 500 ரூபா வழ 500 ரூபா பணம் 2 ஆவது சவிக்கும் போது மாதம் ஒன்றி ங்கப்பட்டு வந்தது. 3 ஆவது ஆகிய குழந்தை ற்கு 10 ஆயிரம் ரூபா வீதம்
கடந்த உலக சிறுவர்தினம் களுக்கு வழங்கப்படவுள்ள வழங்கப்படவுள்ளதாகவும் சமூக கொண்டாடப்பட்ட ஓகஸ்ட் துடன்மேலதிகமாக இரட்டைக் வலுவூட்டல் நலன்புரி அமை மாதத்தில் இருந்து நடைமுறை குழந்தைகள் பிறக்கும் பட் ச்சர் எஸ்.பி. திஸாநாயக்க க்கு வரும் வகையில் சமுர்
* 4* **** *A.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் வவுனியா மாவட்ட செயலகம் ஆகியன ஏற்பாடு செய்த வவுனியா மாவட்ட கலை இலக் மண்டபத்தில் ஆரம்பமாகியது. அதன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி இ

பம்புரி
பக்கம் 09
றித்து)
32 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு
துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன | கைது
மோ.சைக்கிளை திருடியவர் சீசீரீவி கமராவில் சிக்கினார்
என் வாழ்வாதாரத்தை * பயிற்சிகள் ஆரம்பம்
(மல்லாவி)
மைத்துவக் குடும்பங்களு பிரித்தானியாவில் உள்ள
க்கு நாளை சனிக்கிழமை தமிழர் எதிர்காலத்திற்கான
முற்பகல் 10 மணிக்கு வள்ளி வர்த்தன (41696), ரூவான்
பாதை நிறுவனத்தின் 5 இல
புனம் இனிய வாழ்வு இல்ல (71524) ஆகியோர் அடங்
ட்சம் ரூபா நிதி அனுசரணை த்தில் வைத்து 32 துவிச்சக் கிய பொலிஸ் அணியின
யுடன் வட்டு இந்து வாலிபர் கர வண்டிகள் வழங்கப்பட ரின்சுற்றிவளைப்பின்போதே
சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்
வுள்ளன.
(2-15) முதிரைப் பலகைகளுடன் சந்
குடியிருப்பு பிரதேச செயலக தேக நபர் கைதானார்.
பிரிவிற்குட்பட்ட வாழ்க்கைத்
சுபா
உ வாக்காக திகார் .. கைது செய்யப்பட்டுள்ள
துணையை இழந்து பெண் சந்தேக நபர் மாங்குளம்
தலைமை தாங்கும் அமரா பொலிஸ் நிலையத்தில் தடு
அமைப்பின் கீழுள்ள தெரிவு
ଭାଷା த்து வைக்கப்பட்டுள்ளதுடன்
செய்யப்பட்ட 32பெண்தலை விசாரணைகளின் பின்னர் தடயப்பொருளுடன் முல்லை த்தீவு மாவட்ட நீதிமன்றில் முற் படுத்தப்படவுள்ளதாக மாங் குளம் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
(2-15) தாழில் வாய்ப்பின்றியுள்ள
வவுனியாவில் பட்டப்பக
கிளை கடைக்கு முன்னால் லில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு. கடைக்குள் திருடியவர் சீசீரிவி கமரா சென்று பொருட்கள் கொள்வ காணொலியில் சிக்கியுள் னவில் ஈடுபட்டுள்ளார்.
ளார்.
இதன்போது அப்பகுதிக்கு திற்குட்பட்ட இளைஞர், யுவதி
- நேற்று முன்தினம் புதன் வந்த இளைஞர் ஒருவர் களுக்கும் ஆடை வடிவமைத்
கிழமை பிற்பகல் ஒரு மணி மோட்டார் சைக்கிளில் அம தல், மின்சார இணைப்பு பயி
யளவில் குறித்த சம்பவம் ர்ந்து இருந்து விட்டு அதனை ற்சிகள், மீன்பிடி மற்றும் தச்சு
இடம்பெற்றுள்ளது. இது குறி திருடிச் சென்றுள்ளார். ஆகியவற்றின்தொழில் பயிற்
த்து மேலும் தெரியவருவதா
- இத் திருட்டுச் சம்பவம் சிகள், விலங்கு வேளாண்மை,
வது.
அப்பகுதியில் பொருத்தப்பட் கைத்தொழில் உற்பத்திகள்
- வவுனியா. குருமன்காடு
டிருந்த சீசீரிவிகமரா காணொ போன்ற பல்வேறு வகை
| பகுதியில் உள்ள பல்பொருள்
லியில் பதிவாகியுள்ளது. இது யான சுயதொழில் பயிற்சி
விற்பனை நிலையம் ஒன்
தொடர்பான விசாரணை கள்வழங்கப்பட்டுவருகின்றன.
றுக்குச் சென்ற பெண் ஒரு
களை வவுனியா பொலிஸார் பயிற்சி நெறியை முழு
வர் தனது மோட்டார் சைக் ஆரம்பித்துள்ளனர்.(2-250) மையாக நிறைவு செய்பவர்க ளுக்கு அவர்கள் தொழில்து றையை ஆரம்பிப்பதற்கு ஆர ம்பகட்ட உதவியாக 25 ஆயி ரம் ரூபா பணம் வழங்கப்பட வுள்ளதாக அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்
ளது.
(2-15)
14 கலக்காத போக்க உதவட்டக்
' : "சேசே'சில்'LA சகா'வக
பழைமைவாய்ந்த இத்திமரம் பாறி வீழ்ந்து போக்குவரத்திற்குத் தடை
த்திப் பயனாளிகள் குடும்பங் கள், பயனாளிகள் அல்லாத குடும்பங்கள் என்பவற்றில் பிறக்கும் குழந்தைகள் அனைத்திற்கும் மேற்கூறப் பட்ட கொடுப்பனவுத் தொகை வாழ்வின் எழுச்சி பாதுகாப்பு
கிளிநொச்சியில் பழைமை மரம் ஏ-9 வீதியின் குறுக்கே நிலையத்தினால் வழங்கப்
வாய்ந்த மரம் முழுமையாக மழைகாரணமாக பாறி விழு படவுள்ளதாக சமூக வலுவூட்
சரிந்து விழுந்ததில் பலமணி ந்ததில் போக்குவரத்து முற் டல்நலன்புரி அமைச்சர்சுற்று
நேரம் ஏ-9 வீதி போக்கு றிலும் தடைப்பட்டதையடுத்து நிருபங்கள் ஊடாக அறிவித்
வரத்து தாமதமடைந்தது.
கிளிநொச்சி மாவட்ட அன துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத் ர்த்த முகாமைத்தினரும் இது தொடர்பில் மேலதிக
தில் சுமார் நூறு வருடங்கள் இராணுவத்தினர் மற்றும் தகவல் பெற விரும்புவோர்
பழைமைவாய்ந்த மரம்
பொலிஸாரும் இணைந்து 011 2864398 என்றதொலை
நேற்று முன்தினம் இரவு செயற்பட்டதால் நேற்று முன் பேசி இலக்கத்தின் ஊடாகவோ
முழுமையாக ஏ-9 வீதியில் தினம் இரவு போக்குவரத்தை அல்லது On 286 4398 என்ற
சரிந்து விழுந்ததில் பலமணி
விரைவுபடுத்த முடிந்தது. தொலைநகல் ஊடாகவோ
நேரம் போக்குவரத்து தாம்
இருப்பினும் குறித்த மரம் தொடர்பு கொண்டு தகவல்
தமடைந்தது.
முற்றாக இன்னமும் அகற்ற களைப்பெறமுடியும் என அறி
கிளிநொச்சி கந்தசுவாமி
ப்படாமல் இருப்பது குறிப்பிட விக்கப்பட்டுள்ளது. (2-15)
கோவில் அருகிலுள்ள இத்தி த்தக்கது.(2-312-307-281)
திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட கலாசார பேரவை. யெ கருத்தமர்வும் பண்பாட்டு பெருவிழாவும் அண்மையில் வவுனியா நகரசபை கலாசார டம்பெற்றபோது...
(படங்கள்:-குருமன்காடு செய்தியாளர்)

Page 11
0
ஹெரோயின் மீது அதிக மோகம் சிறுநீரகத்தை விற்ற நபர் கைது
(கொழும்பு) ஹெரோயின் கொள்வ னவு செய்வதற்காக, தனது சிறுநீரகத்தை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்த போதைக்கு அடிமையான நபரொருவரை, 100 மில்லி கிராம் ஹெரோயினுடன், தாலி பொலிஸார் கைது செய் துள்ளனர்.
காலி, தன்கெதர பகுதி ឃ60 6UT6060mDT60 3LD) கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள் 6.
குறித்த நபர், தனது சிறு நீரகத்தை விற்பனை செய்த
பின்னர், கொழும்புக்குச் சென்றுள்ளதாகவும் அங்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஹெரோயினை கொள்வனவு செய்து விட்டு, மிகுதியிருந்த பணம் செலவ பூழிந்த பின்னர், காலிக்குத் திரும்பியுள்ளதாகவும் விசா ]606008ണിങ്ങ് (pങ്ങഥ ബ്രിu வந்துள்ளது.
36 6) Ju u ġbi60DLLLJ ġ5leb மனமாகாத குறித்த நபர், நாளாந்த கூலித் தொழிலாளி யாக கடமையாற்றுபவர் என் றும் ஹெரோயின் பாவிப்ப தற்காக தனது அனைத்து வருமானத்தையும் இழக் கக்கூடியவர் என்றும் தெரிய
665
வந்துள்ளது.
அண்மையில் தனது வீட் டுக்கும் அருகிலுள்ளவர் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட் டுள்ளமை, சந்தேகநபருக்கு தெரியவந்துள்ளது.
இதற்கு உதவுவதாகத் தெரிவித்த சந்தேகநபர், தனது சிறுநீரகத்தை விலைக்கு கொடுத்து 5 இலட்சம் ரூபா யைப் பெற்றுக்கொண்டுள் 6TT.
எனினும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி. இரண்டு கிழமை களிலேயே உயிரிழந்து விட் டார் என்று தெரிய வருகின் Pது.
இது தொடர்புடைய மேல திக விசாரணைகளை பொலி 6TDTÜ GELDMÖ 685 T6OOT GB 6.J5 கின்றனர். (இ-7)
விசேட தேவையுடைய இராணுவத்தினரின்
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஒய்வு தியத்தில் காணப்படும் முரண் பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரி வித்து கொழும்பு ஒல்கோட் மாவத்தையில் முன்னெடுக் கப்பட்ட போராட்டம் நான்கா வது நாளாகநேற்றும்தொடர்ந்
12 வருடங்கள் இராணுவ சேவையாற்றாத விசேட தேவை உடையோருக்கும் ஓய்வுதிய கொடுப்பனவை வழங்கக் கோரிஇந்தபோராட் LLĎ (Up6oŤ616OTGBö85ÚUG651
血D@、 (இ-7)
ஆவாகுழுவி
(கொழும்பு)
யாழ்ப்பானத்தில் புதி தாக தலைதூக்கியுள்ள ஆவா குழுவிற்கும், மீண்டும் ஆட் சியை கைப்பற்றுவதற்கு தரு 6OOTLb LUMTÜ j5g5&56&5T6OÖTLg25ä5 கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை யிலான அணியினருக்கும் தொடர்பிருக்கலாம் என புர வெசி பலய என்ற மக்கள் சக்தி அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சமன் இரத் தனப்பிரிய எச்சரித்துள்
6াT্যি,
இதனால் இந்த ஆவா கும்பலின் பின்னணி குறித்து ஆராய்ந்து கடும் நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதிமைத்திரி பால சிறிசேன மற்றும் பிரத
நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தாலும் ரணிலுக்கே ஆதரவு
(கொழும்பு) "கோப் குழுவின் அறிக் கையில் எந்த இடத்திலும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் பெயர் குறிப்பிடப் UL 66Ö60D6D.
மத்திய வங்கி பிரதம ரின் கீழுள்ள அமைச்சின் கீழே உள்ளது.
அதற்காக அவரையும் இதில் தொடர்புபடுத்துவது சரியானதாக இருக்காது" என 6960)LDörg J60)6)JulkóOT (BLJöröFIT ளரும் சுகாதார அமைச்சரு மான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
©60LDö (TU606).J (UD126), களை அறிவிக்கும் வாராந் தச் செய்தியாளர் மாநாடு, அரசாங்கத்தகவல் தினைக் களத்தில், நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற் 奧、
அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரி 6555 ft.
முன்னாள் அரசாங்கத் தின் ஆட்சியில் ராடா நிறுவ னத்துக்கு மகிந்த ராஜபக்ஷ நேரடியாகவே பணம் வழங் கினார். சுமார் 600 மில்லி யன் ரூபாய் பணம் கைமாறி யுள்ளது.
அதேபோல கிரிக் பிணை
முறை விவகாரத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றி ருந்தன. அதில் 200 மில்லி ш60ї 6lLп6ой «696п6nil60п60ї முறைகேடுகள் இடம பெற்றி ருந்தன. அதனைப் போல பல நிதிமுறைகேடுகள் இடம் பெற்றபோதும் அன்றைய அரசாங்கம் நடவடிக்கை 6[Gബിൺങ്ങാണു.
அன்றைய நாட்களில் அது தொடர்பில் ஊடகவிய லாளர்களான நீங்கள் செய்தி எழுதியிருந்தால் லசந்த விக்ரமதுங்கவின் இடத்தில் தான் இருந்திருக்க நேரிட்டி ருக்கும். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை.
இது குறித்தெல்லாம் பேசாத ஒருங்கினைந்த எதிர்க்கட்சியின் உறுப்பி னர்கள் தற்போது பிரதமரு க்கு எதிராக நம்பிக்கையில் GOT) UCSD U60)6OOT60) (Lids கொன டுவரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஒரு விரல் எமக்கு எதி ராகநீட்டப்படும்போது ஏனைய அனைத்து விரல்களும் அவர் களுக்கு எதிராகவே செயற்ப டும். பிரதமர் ரணில் விக்கி ரமசிங்கவுக்கு எதிராக ஒருங் கிணைந்தஎதிர்க்கட்சிஉறுப்பி னர்களால் நம்பிக்கையில் 6OITú LíGJJ606OOT 6löIT60ÖiGB
வரப்படுமாக இருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசிலு ள்ள முநீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பிரதமருக்கு
ԺTIՄ LIII85(86): 6ld Us) LIG ଔରuntil b.
மத்திய வங்கியின்பினை
முறி விவகாரம் தொடர்பி லான கோப் குழுவின் அறிக் கையானது, தற்போது சட் டமா அதிபர் திணைக்களத் திடம் ஒப்படைக்கப்பட்டுள் 6TTg5).
எனினும், ஊடகங்களில் வெளியிடப்படுவதைப் போல இந்த விவகாரத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக் கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது.
இதனைக் கோப் குழு வின் தலைவரான சுனில் ஹந்துன்நெத்தியும் ஏற்றுக் 6haып60бr066іт61пп).
கோப் குழுவின் முன் னாள் தலைவரான டியு. குணசேகரவினால் வெளி u flLÜ ULL LD5 gólu U 6.Jf5&5 விவகாரம் தொடர்பிலான இடைக்கால அறிக்கையில் கூட பிரதமருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை" என்றார். (இ-7-10)
 

մլգԱմ 50 555555516)ԼՐ கிடையாது - செய்தி
04。直。20厦6
リ))。
擂0)、 ஒன்று
ol 16 j,oj,o}||
ற்கும் மகிந்தவுக்கும் தொடர்பிருக்கலாம்
புரவெசி பலய அமைப்பு சந்தேகம்
மர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங் கத்தின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான சமூ கத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பில் நேற்று முன்தினம் மாலை கொழும் பில் நடைபெற்ற செயலமர் வில் கலந்துகொண்டு உரை யாற்றிய போதே சமன் இரத் தனப்பிரிய இவ்வாறு தெரி
ஆவா குழு என்பது யார்?
இது தமிழ் சமூகத்தின்
G6J60D6D LLUIT? 96b6.Dg5 LUTUT வது உருவாக்கியிருக்கிறார் களா? இது தொடர்பில் ஆராய (360/60örguug5| 96)JöfuULb.
பொலிஸார் மீது தாக்கு தல் நடத்திய சந்தர்ப்பத்தில் நாங்கள் ஆவா குழு, இந்த தாக்குதலை நாங்களே மேற் கொண்டோம் என துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்
அதிகாரிகளுக்கும் அச்சு றுத்தி ஊடகங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டிருந்தன. நாங்கள் இது தொடர்பில் விசாரித்தோம். கொள்ளைக் Jon L'ILL DITEB5 &S5äbëb6OFTLİÖ 65s) கிலும் அவ்வாறான குழுக் கள் இருக்கின்றன.
கொழும்பிலும் இருக்கின் றார்கள். எனினும் அவ்வாறு யாரும் இல்லையென வடக்கு மக்கள் தெரிவிக் கின்றனர்.
655ffi. கப்பட்டிருந்தன. இது திட்டமிட்டு உரு தற்போது அனைவரா அது சாதரண மக்களுக்கு வாக்கப்பட்டதா என்ற சந் லும் பேசப்படும் முக்கியமான விநியோகிக்கப்பட்டிருக்க தேகம் எமக்கும் எழுகின்றது ஒரு விடயமாக ஆவா குழு வில்லை. இராணுவ அதி என அவர் மேலும் தெரிவித் இருந்து வருகின்றது. காரிகளுக்கும், பொலிஸ் தார். (Θ-7-1O)
இலங்கைத் தூதுவர் கருணா
ஹொங்கொங்கிற்கு
(கொழும்பு) 15 ஆவது ஆசிய பசுபிக்
மாநாட்டில் கலந்து கொள்ளும் தார்.
முகமாக பிரதமர் ரணில்
பிரதமர் விஜயம்
விக்கிரமசிங்க நேற்று காலை ஹொங்கொங் சென்றடைந்
பிரதமரை சீனாவுக்கான
சேன கொடித்துவக்கு மற்றும் இலங்கைத்தூதரகத்தின் அதி காரிகள் விமானநிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்க புதிய அரசாங்கம் பத விக்கு வந்த பின்னர் ஹொங் கொங் பயணிப்பது இதுவே முதற்தடவையாகும்.
ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விசேட உரையொ ன்றை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் ஆசிய பசுபிக் மாநாட்டிற்கு வருகை தரும் ஏனைய உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
சீனத் தூதுவர் கருத்துக்கு நிதியமைச்சர் ரவி பதிலடி
சீன தூதரகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சீன தூதுவர் வெளி யிட்ட கருத்துக்கு நிதி அமைச் சர் ரவி கருணாநாயக்க நேற்று பதிலடி கொடுத்துள் 6ΠΠU.
சீன தூதுவரின் கருத்தை நான் புறக்கணிக்கின்றேன். நான் இலங்கையின் நிதி அமைச்சரே தவிர சீனாவின் நிதிஅமைச்சர் அல்ல என நிதி 960)LDö Fj Jof BBGOOTT நாயக்க தெரிவித்தார்.
சீனாவிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி அதிகம் எனில் ஏன் தொடர்ந்தும் சீனா விடம் கடன் கேட்கின்றீர்கள் என சீன தூதுவர் நேற்றுமுன் தினம் கேள்வி எழுப்பியிருந் தார்.
இலங்கைக்கு மட்டுமன்றி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு எக்சிம் வங்கி 2 சத வீத வட்டியில் கடனை வழங்கிவருகின்றது என சீன தூதுவர் கூறியிருந்தார்.
மிக நீண்டகாலமாக சீனா
வுக்கும் இலங்கைக்கும் இடை யில் தொடர்புகள் இருந்து வரு கின்றன என்றும் இலங்கை Likög) 66 fSD osLäKB6
ÉLITULDT6OT öITU6öOTLb 86öIÓ. சீனாவை விமர்சித்து வருவ தாக சீனத்தூதுவர் குறிப்பிட் டுள்ளார்.
660060)LDuSab for 65 lb பெறும் கடனுக்கான வட்டி அதிகம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரி வித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. (இ-7-10)

Page 12
04。卫卫。20卫6
அம்பலமான இரகசிய ஆ6
(6)&ովքLDւ)
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத் தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்பது அரச புலனாய்வுச் சேவை
இரகசிய ஆவணம் ஒன்றின்
இது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த கீர்த்தி கஜ
மூலம் தெரியவந்துள்ளது.
State Intelligence Service
6ies gā seša
Ministry of Defence Sri Lanka
நாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப்
ിഖങിധി'(66||6||g.
இந்த ஆவணத்தில், லசந்த விக்கிரம துங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரை LUTL65 boo)6. It கண்காணிக்குமாறு. இலங்கை பாதுகாப்புச் செயலரின் அறி வறுத்தலுக்கு அமைய, கீர்த்தி கஜநாயக்க, தமது அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இந்த கண்காணிப்பு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்ற குறிப்பையும் அதில் அவர் எழுதியுள்ளார்.
2009 ஜனவரி 9ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டிருந் தார். அதற்கு முன்னதாக, 2008 செப்டெம் பர் 10ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்
, res. ജ്ഞം அந்த
S eMMTqTS TTTTMM c SS S 0000000S0S S TMTTTT S 0000S
அரச வேவுச் சேவை
80 களி
2 . இவன்
elephose
to Telegraph SS/655,08
| ԶETELEPr:ԶNE
As directed by the Secretary. Ministry of Defense peace be good
με ρHοιήθης (efρρhαβε
encugh to numbers along with their
978 32777 G777 0777s
97.77. 777: G73, O777.
Lேasants: O777 97?
77F:
#Rail's
0779
773. 9773
LSLS S S S S S S SLCCLCC CL L LCLCLeLeLeCLsLs CCCCLLLLLLL Y LLL LLSL
Alsfjornal Secany
Your co-operation in this regard is very much appreciated
LLG66ff6াgs.
இந்த ஆவணத்தில் கண்காணிக்கப்பட
i0 September 2006
--
Senior Deputy inspecter General of pතfice Stéfé inieiigeřice Service
texts'* عکN) نے بھی..........rCھ&مرہ:بھا باب:ہنے قتقلعہ ناممھنتھمپن
சிவனொளிபாத மலையில் ே எதுவும் நீர்மாணிக்கப்படவில் ஊடகத்துறை அமைச்சு விளக்கம்
ിഖ6ിങ്ങITബിUTg)ഥങ്ങ്) ബ புனித தல வளாகத்தில் எவ் விதமான கட்டடங்களும் நிர்மாணிக்கப்படவில்லை. அங்கு எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை என்பதனை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரன தெரி வித்தார்.
சிவனொளிபாதமலைக்கு செல்லும் வழியில் 88 ஏக்கர்களில் அமைந்துள்ள ஒரு தனியார் நிலத்தில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை தற்போது விடு முறை விடுதியாக மாற்றப் பட்டு வருகின்றது.
இதனை வைத்து பெளத் தர்கள் மற்றும் முஸ்லிம்
களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு பொய் பிரசாரம் செய்யப்படுகின்றது
என்றும் பிரதியமைச்சர் தெரி 6555 ft.
அரசாங்க தவகவல்
திணைக்களத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற (960)LDörd JSO)6) (UppeatsO)6] அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கை யிலேயே ஊடகத்துறை பிரதி யமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிவனொளிபாதமலை புனித தல வளாகத்தில் எவ் விதமான கட்டடங்களும் நிர்மாணிக்கப்படவில்லை.
அங்கு எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை. பெளத்தர்கள் மற்றும் முஸ் விடற்களுக்கிடையில் விரி சலை ஏற்படுத்துவதற்கு பொய் பிரசாரம் செய்யப்படுகின்றது.
கேள்வி- அப்படியானால் இந்த சர்ச்சைக்கு என்ன
BTU600TL b?
பதில்:- சிவனொளிபாத LD60)6O L60flippoDLb 99 g, d535 களைக் கொண்ட பிரதேச மாகும். அந்தப் பகுதிக்கு செல் லும் வழியில் 88 ஏக்கர்க ளில் ஒருதனியார் நிலம்இருக் கிறது.
அதில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை தற்போது விடுமுறை விடுதியாக மாற் றுவதற்கு அனுமதி கோரப் ULGB6ft 6 g.
புகையிரதக் கடவைகளில் கட பாதுகாப்பு தரப்பு தீர்மானத்திற்
(6)&rl(ԼքլbL)
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் வாயிற்காப் போராக கடமையாற்ற, பாது காப்பு தரப்பினரை நியமிக் கும் போக்குவரத்து அமைச் சரின் தீர்மானத்திற்கு பாது காப்பற்ற புகையிரத கடவை
களில் கடமையாற்றும் வாயிற் காப்போர் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
புகையிரத வாயிற்காப் போருக்கு தீர்வு வழங்கு வதற்காக அமைச்சர் புதிய பிரச்சினையை தோற்று விக்க முயற்சி மேற்கொள்
ளப்படுவதாக, அந்த சங்கத் தின் செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடமையாற் றும் வாயிற்காப்போர். மேற்கொண்டுள்ள தொடர் வேலை நிறுத்தம் காரண
 
 
 
 

யாழ்.இந்துக்கல்லூரி வீதியில்
வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்று வரி சைப்படுத்தப்பட்டுள்ளவற் றில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக் கிரமசிங்கவின் கைத்தொலை பேசி இலக்கமும் அடங்கி யுள்ளது.
ஏனைய தொலைபேசி 660335|Eab6f U60 SigefluJeb பிரமுகர்களுடையவை என் றும் தெரியவருகிறது.
பாதுகாப்புக் காரணங் களுக்காக தொலைபேசி இலக் கங்களை மறைத்து குறித்த 56).j600TLb 66.6tfull LJ (B6f துெ. (Θ-7-1O)
ஹாட்டல் ba)6DuTiib
அதற்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டட வேலை கள் நடைபெறுகின்றன. அதி லும் சுற்றாடல் சம்பந்தமான ஒரு பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வரு கின்றோம்.
மாறாக சிவனொளிபாத புனிததல வளாகத்தில் எவ் விதமான கட்டடமோ ஹோட் LC36OT 66OLDiBLUL6,5060D60. எனினும் ஒருசில தரப் பினர் நாட்டில் மத விரிசலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.
கடந்த அமைச்சரவை
uíleö LíbL60 (960)LDöfölj 6Þ(b
வர் இங்கு ஒரு ஹோட் டலை நிறுவ முயற்சித்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.(இ-7-10)
வெள்ளத்தால் அசெளகரியம்
(UITUp UT600TLD) யாழ். இந்துக்கல்லூரி வீதியில் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கி நிற்ப 560 BTUGOOTLDITEs (96.65 யால் போக்குவரத்து செய்ப வர்கள் பாரிய சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முறை uji G6ft 6T6OT.
குறித்த வீதிக்கு அருகில் பாடசாலை அமைந்திருப்ப தனால் அவ்வீதி ஊடாக பயணிக்கும் மாணவர்கள் U6D 56 F6T b flush, béO)6 எதிர்நோக்கியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக uIIIUþ. LDIII5öJöf60)L. &60)600! யாளர்பொ.வாகீசனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
குறித்த பகுதிக்கு மாநகர
சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். தற் காலிக ஏற்பாடாக அந்த வீதி யில் தேங்கியுள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை கால மாக இருப்பதனால் குறித்த வீதியினை புனரமைப்பு செய் வது சாத்தியமற்றது.
அத்துடன் இந்த வீதியினை புனரமைப்பு செய்வதற்கு அதிகளவான வேலைத்திட் டங்கள் மேற்கொள்ளவேண்டி யிருப்பதால் அடுத்த வருட மளவில் வேலைத்திட்டங் கள் ஆரம்பிக்கப்படும் அதுவரை தற்காலிக ஏற்பாடு மேற்கொள் ளப்படும் என அவர் தெரி வித்தார். (இ-9)
சான்றிதழ் விருது வழங்கும் விழா
UITUpjLJT600TLb (9,60)6OTI பந்தியில் இயங்கிவரும் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமாப் பாட நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றி தழ் மற்றும் விருது வழங்கும் வைபவம் கல்லூரியின் அதி பர்சாமசிறிதேசகிர்த்திலயன். ஜெயச்சந்திரமூர்த்திறTவன் தலைமையில் யாழ்ப்பானம் சரஸ்வதிமண்டபத்தில்நாளை
5 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு வெகு சிறப்பாக இடம்பெறும்.
இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக யாழ்ப்பானப் பல்க லைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி பொ. பாலசுந்தரம்பிள்ளை. திருமதி ராஜலக்ஸ்மி பால சந்தரம்பி ள்ளை ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். (இ-10)
மையாற்ற கு எதிர்ப்பு
மாக, அந்தக் கடமைகளில் பாதுகாப்பு தரப்பினரை ஈடு படுத்த நடவடிக்கை எடுப் பதாக நேற்று முன்தினம் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா
தெரிவித்திருந்தமை குறிப் பிடத்தக்கது. (இ-7-1O)
நீரிழிவை வெற்றிகொள்வோம்
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர் வருடம் 14 ஆம் திகதி நீரிழிவை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்து மாறு உலக சுகாதார ஸ்தாப னம் கேட்டுள்ளதாக யாழ். நீரிழிவு அஷோசியேஷன் அறிவித்துள்ளது. (இ-3)
யோகாப்பயிற்சிகள் அறிமுகவுரை
யாழ். அறிவுத் திருக் CBEST656) LD6OT66 Iti, B6060 யோகாப் பயிற்சிகள் பற்றிய அறிமுகவுரை நாளை 5 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 LD600flig, 860.81.L.D66007 வீதிகொக்குவில் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்
துள்ள அறிவுத்திருக்கோவி லில் இடம்பெறும் இந்நிகழ்வில் அறிமுகவுரையினை தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அருள்நிதி எஸ். இந்திரா நிகழ் வத்துவர் அனைவரும்கலந்து கொண்டுபயன்பெறுமாறு அறி விக்கப்பட்டுள்ளது. (இ-3)
ܵ

Page 13
பக்கம் 12
வல
புகையிரதங்கள்
20 பேர் உயிரிழப்பு
(இஸ்லாமாபாத்) - பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படுகின்றது.
விபத்தில் காயமடைந்த குறித்த பகுதியில் தேடு நிலையில் உயிரிழப்புக்க 40 பேர் மீட்கப்பட்டு வைத் தல் பணிகள் முழுவீச்சில் ளின் எண்ணிக்கை மேலும் தியசாலையில் அனுமதிக் இடம் பெற்று வருகின்ற அதிகரிக்கலாம் என அஞ்சப் கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்ட உருவா இந்தியாவின் அனுபவ நேபாளம் பார்க்க மு பிரணாப் வலியுறு
(காத்மண்டு)
தலைநகரான காத்மண்டு அரசியலமைப்பு சட்ட
சென்றடைந்தார். உருவாக்கத்தில் இந்தியா கடந்த 18 ஆண்டுகளுக் வின் அனுபவத்தை நேபா குப் பிறகு இந்திய ஜனாதிபதி எம் கணக்கில் எடுத்துக்
தற்போது முதல்முறையாக கொள்ளலாம் என்று ஜனா
நேபாளம் செல்வதால் பிர திபதி பிரணாப் முகர்ஜி வலி
ணாப் முகர்ஜியின் இந்தப் யுறுத்தியுள்ளார்.
பயணம் முக்கியத்துவம் இந்தியாவுக்கும் அண்டை
வாய்ந்ததாக கருதப்படுகி நாடான நேபாளத்துக்கும்
றது. இடையே அண்மைக்கால
- நேபாளம் சென்ற பிர யாதையுடன் சிறப்பான வர மாக விரிசல்கள் இருந்து
ணாப் முகர்ஜிக்கு அந்நாட்டு வேற்பு அளிக்கப்பட்டது. வரும் நிலையில் ஜனாதிபதி ஜனாதிபதி பித்யா தேவி பின்னர் நேபாள் ஜனா பிரணாப் முகர்ஜி 3 நாட்கள் பந்தாரி தலைமையில் சிவப்பு திபதி அலுவலகத்தில் பித்யா
அரசு முறைப் பயணமாக கம்பளம் விரித்து, முப்படை தேவியுடன் பிரணாப் முகர்ஜி - நேற்று முன்தினம் நேபாள யினரின் அணிவகுப்பு மரி சந்தித்து ஆலோசனை நடத்
3 விநாடிகளில் மெளலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் தகர்க்கப்பட்டது
ப ய சென்னைபோரூர் அருகே அடுக்குமாடி கட்டடங்களில்
அதை இடிக்க காஞ்சிபுரம் மெளலிவாக்கத்தில் ஆபத் ஒன்று, கடந்த 2014 ஆம்
மாவட்ட நிர்வாகம் உத்தரவு தான நிலையிலிருந்த 11 ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி
பிறப்பித்தது. இந்த உத்தர அடுக்குமாடிக் கட்டடம் நேற்று சரிந்து தரைமட்டமானது. வுக்கு கட்டுமான உரிமையா முன்தினம் புதன்கிழமை இதில் கட்டுமான ஊழியர்கள் ளர் உயர்நீதிமன்றத்தில் மாலை வெடிபொருள்வைத்து
61 பேர் உயிரிழந்தனர்.
இடைக்கால தடை பெற்றார். 3 விநாடிகளில் தகர்க்கப்பட்
இதையடுத்து சரிந்த கட்ட
இதையடுத்து, தமிழக டது.
டத்துக்கு அருகில் இருந்த
அரசு உச்சநீதிமன்றத்தில் - மெளலிவாக்கத்தில் கட் மற்றொரு 11 மாடிக் கட்டடம்
மேல் முறையீடு செய் தது. டப்பட்டு வந்த இரண்டு 11. பலவீனமாக இருந்ததால், இதில் கட்டடத்தை ஜூன்

ம்புரி
04.11.2016
1 மோதி விபத்து
கராச்சி நகரில் உள்ள பரீட் எக்ஸ்பிரஸ் புகையிரதம் நகரங்களுக்கான புகையிரத லன்டி புகையிரத நிலைய ஆகியவை ஒன்றோடொன்று சேவைகள் தற்காலிகமாக த்திற்கு அருகில் நேற்றுக் மோதி விபத்திற்குள்ளாயின. இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலை ஸகாரியா எக்ஸ்பி புகையிரத விபத்தை அடு அதிகாரிகள் அறிவித்துள் ரஸ் புகையிரதம் மற்றும் த்து கராச்சி மற்றும் ஏனைய ளனர்.
(இ -7)
க்கத்தில்
மொசூலுக்கு வெளியே
ஈராக் படை காத்திருப்பு வத்தை மடியும் பத்தல்
மேற்காசிய நாடான ஈராக் முக்கியமான மொசூல் நகரை கின் மொசூல் நகரை, ஐ. எஸ்.
நோக்கி, ஈராக் படைகள் முன் பயங்கரவாத அமைப்பின் கட்
னேறி வந்தன. டுப்பாட்டில் இருந்து மீட்கும் நட
சற்றுக் கடினம் வடிக்கை, மோசமான வானி
இந்நிலையில், மோசமான லையால் தடைப்பட்டுள்ளது.
வானிலை காரணமாக, மொசூ ஈராக் படைகள்
லின் புறநகர் பகுதியில், ஈராக் முன்னேற்றம்
படைகள் காத்திருக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின்
மொசூலை முழுவதுமாக மீட்ப சில பகுதிகளை கைப்பற்றி தற்கு சில வாரங்கள் ஆகும் யுள்ள, ஐ.எஸ். பயங்கரவாத என எதிர்பார்க்கப்படுகிறது. அமைப்பு, உலகெங்கும் பல்
இந்த நகரில் வசிக்கும்பொது தினார். அப்போது, அரசிய
வேறு பகுதிகளில், பயங்கர மக்களை, ஐ.எஸ்.பயங்கரவா லமைப்பு சட்ட உருவாக்
வாத நடவடிக்கைகளில் ஈடுப திகள்கேடயமாக பயன்படுத்துவ ட்டு வருகிறது. ஐ.எஸ். அமைப்
தால், ஈராக் படைகளால் முன் கத்தில் இந்தியாவின் அனுப
பின் கட்டுப்பாட்டில் உள்ள பகு
னேறுவது சற்றுக் கடினமா வத்தை நேபாளம் கணக்கில்
திகளை மீட்டெடுக்கும் முயற்
கவே இருக்கும் என அங்குள்ள கொள்ளலாம் என பிரணாப்
சியில், ஈராக் படைகள் ஈடுபட்
சர்வதேச தொண்டு அமைப்பு வலியுறுத்தினார். (இ-7-10)
டுள்ளன. அதன்படி, மிகவும் கள் தெரிவித்துள்ளன. (இ-7)
முதல் வாரத்துக்குள் இடிக்க குள் கொண்டு வந்தனர்.
றும் 6 ஆவது தளத்தில் வேண்டும் என நீதிமன்றம்
- இதற்காக, 500இற்கும்
வெடிபொருட்கள் நிரப்பும் உத்தரவிட்டது. இதையடு மேற்பட்ட பொலிஸார் பாது
பணி நடைபெற்றதால் மேலும் த்து, உள் வெடிப்பு முறை காப்புப் பணியில் ஈடுபடுத் தாமதம் ஆனது. (இன்ப்ளோஷன்) மூலம் தப்பட்டனர். அத்துடன் அம்
அதன்பிறகு, சரியாக 6.50 வெடிக்க செய்து கட்டடத்தை புலன்ஸ், தீயணைப்பு வாக மணியளவில் கவுன்டவுன் இடிக்க, திருப்பூரில் உள்ள னங்கள் தயார்நிலையில் - தொடக்கப்பட்டது. பின்னர், "மேக்லிங்க்" கட்டுமான நிறு நிறுத்தப்பட்டன.
ரிமோட் மூலம் வெடிபொ வனத்துடன் சி.எம்.டி.ஏ. ஒப் அதன்பிறகு, கட்டடத்தளங் ருட்களை வெடிக்கச் செய்து 11 பந்தம் மேற்கொண்டது. இதன் களில் வெடிமருந்து வைக் அடுக்குமாடி கட்டடம் முழு படி, நேற்று முன்தினம் புதன் கப்பட்ட இடங்களை வயர் வதுமாக 3 விநாடிகளில் கிழமை , மாலை கட்ட கள் மூலம் இணைக்கும் உள்நோக்கி இடிந்து தரை டத்தை இடிக்க முடிவு செய் பணிகள் மேற்கொள்ளப் மட்டமானது. யப்பட்டது.
பட்டன. அதையடுத்து, வெடி கட்டடம் தரைமட்டமா - கட்டடம் இடிப்பதையொ மருந்து இணைப்புகள் சரி னதும் அந்த இடமே புகை ட்டி, மெளலிவாக்கம் ராஜரா
யாக இணைக்கப்பட்டுள்ள மண்டலமாக காட்சி அளித் ஜன் நகர் தெரு, ராஜலட்சுமி
னவா என பலமுறை ஆய்வு தது. அருகில் உள்ள கட்ட நகர், தாமரை நகர் பகுதியில்
செய்யப்பட்டது.
டங்களுக்கு பாதிப்பு இல் உள்ள 500இற்கும் மேற்பட்ட
கட்டடம் முதலில் பிற்பகல்
லாமல் பாதுகாப்பாக வெடித்து குடியிருப்புவாசிகள், மதன 2 மணியளவில் வெடிக்க
தகர்க்கப் பட்டது. கட்டடம் ந்தபுரத்தில் ஒதுக்கப்பட்டிரு வைக்கப்படுவதாக இருந்த இடிந்து விழுந்ததும் அந்தப் ந்த இடத்தில் தங்கவைக் நிலையில், 5 முறை ஒத்தி பகுதியில் இருந்து கடும் புகை கப்பட்டனர். அதையடுத்து,
வைக்கப்பட்டு மாலை 5.30
மூட்டம் வெளியானது. 10 100 மீற்றருக்குள் யாரும் மணியளவில் வெடிக்க வைக் நிமிடங்களில் இந்த புகை நுழையாதவாறு அந்தப் பகு கப்படும் என்று அறிவிக் மூட்டம் படிப்படியாக வில தியை முழுவதுமாக கட்டுக் கப்பட்டது. ஆனால், 2 மற் கியது.
(இ -7)

Page 14
04。卫。20互6
இறுதி நேரத்தில்
(C6) T6) iL60i) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் திடீர் திருப்பமாக ஹிலாரியை விட ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் ட்ரம்ப் அமெரிக்காவின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக இருப்ப வர் என்று ஹிலாரி கிளின் டன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹரிலாரி கிளின்ட னும், குடியரசுக் கட்சி சார் մl6Ù 6)ւII6ԾIII60(5 ւULDւյլb போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு 52 6і6п60тј.
ஹரிலாரி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ՑԵԼԻ ՑՆ6ԾԾi(5 6ւյ60)յ 516)ԼD ரிக்க வெளியுறவு அமைச்ச ராக பதவி வகித்தார்.
அப்போது அவரது தனிப் பட்ட ஈ-மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆதாரங்கள் @Lüöu 33 @us Fr一 மெயில்களை அவர் நீக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டப் ULg).
இது தொடர்பாக அமெ
(எப்.பி.ஐ.) ஏற்கனவே விசா ரணை நடத்தியது.
இதில் ஹரிலாரி மீதான
ன்னிலை
புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து விட்டது.
இந்த விவகாரம் தற் போதைய ஜனாதிபதி தேர் தல் பிரசாரத்திலும் எதிரொ லித்து வந்தது.
அதாவது ஹரிலாரியின் 56Of CULL FF-6 LDulab36061 6TÜ. L'îleg. 3960)LDÜL Ló600ï(BLb ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளது.
இதற்கான அனுமதியை யும் பெற்று உள்ளது ஈமெயில் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் 6TCB5g 616 g).
பாலியல் விவகாரம் என பல்வேறு பிரச்சினை காரண மாக ட்ரம்ப் மீதான மக்கள் செல்வாக்கு சரிந்தது.
ஹிலாரிக்கும். ட்ரம்புக் கும் இடையே 3 தடவை நேரடி விவாதம் நடந்தது.
அதில் ஹிலாரி கிளின் டனே முன்னிலை வகித்தார். ®þിഞൺuിൺ 6|[].lി.ജ. யின் முடிவுஹறிலாரி கிளிண்ட னுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடந்த கருத்துக் கணிப்பில் 6 முதல் 8 புள்ளிகள் வரை முன்னிலை வகித்த ஹிலாரி கிளின்டன் திடீரென பின்னடைவை சந்தித்தார்.
Guild Blueb. LDig) b (366), EL60 GESLUIT 6ÓL நிறுவனங்கள் சார்பில் மற் றொரு கருத்து கணிப்பு முடிவு
ിഖ6ിധി (L'L.g.
அதில் முதன் முறையாக ஹிலாரியை விட ட்ரம்ப் ஒரு புள்ளி கூடுதலாக பெற்று
முன்னிலையில் உள்ளார்.
ட்ரம்புக்கு 46 சதவீதம் பேரும் ஹரிலாரிக்கு 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்க தேர்தலில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் 916 LDPflei, ëbsT6l6OŤ UITg5&5TÜ புக்கு அச்சுறுத்தலாக இருப் பவர் என்று ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார். (இ-7)
616.5
நாடுகள் நேபாளத்
(காத்மண்டு)
பயங்கரவாதத்தை ஒழிப் பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியம் என்று இந்தியாவின் ஜனாதி பதி பிரணாப் முகர்ஜி வலி யுறுத்தியுள்ளார்.
நேபாளத்தில் அந்நாட்டு அரசு சார்பில் நேற்று முன் தினம் புதன்கிழமை அளிக் கப்பட்ட விருந்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி இவ்வாறு
பிரணாப் முகர்ஜி, 3 நாள் 69 Jiċji Up60D JIDIĊI LI LLU 6OOTLDTeb நேற்றுமுன்தினம் நேபாளம் சென்றார். தலைநகர் காத் மண்டில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் அவரை நேபாள ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி வரவேற் றார்.
floor 6OTU,
ஜனாதிபதி
பரம்ப் ஜனாதிபதியானால் உலகத்துக்கே ஆபத்து
(36) T65L60T) 6)LT60TT6Ö(6 19ULDÜ 8260TT திபதியானால் இந்த நாட் (Baig LDL (BLD6060, 8) 608b5 துக்கே அச்சுறுத்தலாக இருப் பார் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும்ஹறிலிரி கிளின்டனை ஆதரித்து ஜனா திபதி ஒபாமாவடகரோலினா
ஜனாதிபதி ஒபாமா தெரிவிப்பு
வில் நேற்று முன் தினம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசிய {ՖII6)։1951,
அமெரிக்க ஜனாதிபதி யாக ஹரிலாரி கிளின்டன் தேர்ந்து எடுக்கப்படாவிட் டால், நான் ஜனாதிபதியாக இருந்த 8 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல் லாம் பின் தள்ளப்பட்டுவிடும். 6)LT60TT6ÖCB ÜULDÜ 655 IBTL (Bis(0). LDL (BLD6060, a 60 கத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பார். அவர் சரியான நபர் அல்ல.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை ட்ரம்ப் பறித்து விடுவார். அமெரிக்க இரா ணுவத்தின் தலைமை தள பதி பொறுப்பை ஏற்க ட்ரம்ப் தகுதிஇல்லாதநபர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.(இ-7)
சவுதி இள6
அடித்துத6 சிறையிலு
கின்னஸ் சா அமெரிக்கா
உலகிலேயே மிகவும் குறுகிய நேர விமான பறத் தல் சேவையின் 10 இலட் சம் பறத்தல்களை பூர்த்தி செய்திருக்கும் பயணியு டன் தனது குறுகிய நேர சேவை என்ற கின்னஸ் சாதனையை கொண்டா டும் அமெரிக்க விமான (3360)6).
ஸ்கொட்லாந்தின் வட கிழக்குக் கரையோரத்தில் இருக்கும் ஒக்னி தீவுகளின் வெஸ்றே மற்றும் பப்பா வெஸ்றே தீவுகளுக் கிடை UseOT6OT 1.7 60)LD65 C2.7 கி.மீ) இடைவெளியில்உலகின் குறுந்தூர விமானம் பறத்தல் சேவையை ஒரு தொடர்கின் னஸ் சாதனையாக நடத்தி வருகிறது ஸ்கொட்லாந்தின் பிராந்திய போகன் விமான சேவை. வழமையாகவே
இரண்டு நிமிட நேரம் பிடிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15
- 12
முஸ்லிம்களை அரேபியாவுக்கு விரட் பொதுபலசேனா அமைப்பு மீண்டும்
சிங்களவர்களையும் துண்டிவி
ஷரியாச் சட்டம் தொடர் பாகப் பேசும் முஸ்லிம்களை சவுதி அரேபியாவுக்கு அனு ப்ப வேண்டும் என்று பொது L60 GöF6OTT (960)LDLLíkÖT GljLL லாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற செய்தியா எர்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
எதிர்வரும் சில தினங்க ளில் ஷரியா சட்டம் தொடர்
பில் போராட்டம் ஒன்றைக் தெளஃபிக் ஜமாத் என்ற அமை ப்பு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனி னும், இதற்கு எதிராக நாட் டில் உள்ள சிங்கள இளை ஞர்கள் அனைவரும் ஒன்றி னைந்து செயற்பட வேணன் டும். முஸ்லிம்கள் ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேச வேண்டுமானால் சவுதி அரே பியாவுக்குச் செல்லுங்கள். ஷரியாச் சட்டம் பற்றி இங்கு பேசவேண்டாம் இந்த நாட்டில் பைத்திய சட்டம் உள்ளது
போல தெரிகின்றது. பொலிஸார் வடக்கில் அடிவாங்குகின்ற னர். ஆனால் சிங்கள இளை
Islation balsaalaall
மகிந்த ராஜபக்ஷ குற்றச்சாடீரு
(கொழும்பு)
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சட்
டத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்துக் கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியில் கொள்ளையிட்ட பிரிவினர் இன்னும் சுதந்திரமா
கவே திரிகின்றனர் என்றும் தெரிவித்தார்.
(கொழும்பு)
முன்னாள் நாடாளும ன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸினால் ஆரம்பிக்கப் பட்டுள்ள முநீலங்கா பொது 2260T (p65160T600's 66in)5O)600T ந்த எதிர்க்கட்சியுடன் பேச்சு நடத்த கோரியிருப்பதாகவும் மகி ந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடமாகாணத்தில் சுனா மியால் பாதிக்கப்பட்ட மக்களுக் காக வீடுகளை நிர்மாணித் துக் கொடுப்பதற்கு அரசாங்கத் தினால் ஒதுக்கப்பட்ட பெருந் தொகை பணத்தை ராடா நிதி நிறுவனத்தின் ஊடாக
மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்த நிறுவனத்தின் பிரதா னியாக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார்.
g][6് ജ്ഞങ്ങാൺ EിL தற்கான கொழும்பு-வெலிக் கடைசிறைச்சாலைக்கு விஜ யம் செய்த முன்னாள் ஜனா திபதி மகிந்தராஜபக்ஷ, அங் கிருந்து திரும்பியபோது ஊட கவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
"தங்களுக்கு ஏற்ற வகை யில் சட்டத்தை வளைத்துக்
கொள்ள முடியும். இன்று அப்படியே இடம்பெறுகின் றது. மத்திய வங்கியில் இடம் பெற்ற கொள்ளையை விட வும் இது பெரிய விடயமல்ல.
குற்றவியல் தவறொன்றின் ெ ஏற்கும் வயதெல்லை உயரு
குற்றவியல் தவறொன் றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல் லையை உயர்த்துவதுபோன்ற floo Sig LLGOL (9|Libóril 156s சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமை ச்சருமான ராஜித சேனார த்ன தெரிவித்தார்.
12 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவரொருவரால் குற்றமொ
ன்று புரியப்பட்டால், அதற்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது என்றும் 12 வயது க்கும் 14 வயதுக்கும் இடை ப்பட்ட சிறுவர்கள், குற்றச்செ க்கூடிய கடின LDH6OT LD50.1306050.Lf5 6H6Oörg ருந்தால், அது தொடர்பில் நீத வான் அவதானித்திருக்கும் பட்சத்தில் தண்டனை வழங் கும்வகையிலான உறுப்புரை களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள தண்ட னைச் சட்டக் கோவைச் திருத்
-- - ܢ ̄ ܢ தச் சட்டமூலத்தை அரசாங்க் வர்த்தமானியில் பிரசுரிப்ப தற்கும் பின்னர் நாடாளும ன்ற அங்கீகாரத்துக்காக Up66,
 
 
 
 
 

04。直。20五6
வேண்டும் எச்சரிக்கை
ஞர்களிடம் சட்டம் பேசுகின் றனர் என அவர் மேலும் தெரி வித்துள்ளார். (Θ-7-1O)
இன்றுஒருதகவல்
pai
அந்த கொள்ளையை மேற் கொண்டவர்கள் இன்றும் சுதந்திரமாகவே திரிகின்ற னர் எனக்குத் தெரிந்த வகை யில் எமது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் பேச்சு நட த்த வேண்டுகோள் விடுத்துள் ளனர். ஒன்றிணைந்த எதிர்க் கட்சியுடன் இணைந்து செயற் பட அவர்கள் விருப்பம் தெரி விக்கும் பட்சத்தில் அவர்களு டன்இணைந்து செயற்படநாங் களும் தயார் கட்சியை ஆரம் பிக்கவும் அதில் தவிசாளராக இருக்கவும் உரிமை உள்ளது.
அவ்வாறே எனக்கும் கட்சியை ஆரம்பிக்க முடியும். ஆனா லும் நான் முநீலங்கா சுதந்தி ரக் கட்சி உறுப்பினர்தானே என்றார். (Θ-7-1O)
பாறுப்பை ம்-ராஜித
வைப்பதற்கும் 560)LDöög வையின் அங்கீகாரம் கிடை த்தது என அமைச்சர் மேலும் 6ीgh6i55miी. (இ-7-10)
சிந்திக்க அவகாசம்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சிலர் பட்பட்டென்று பேசிவிடுகிறார்கள். இயந்திரத் துப்பாக்கியாய் வெடிக்கிறார்கள்.
சிந்திக்காமல் எதையும் ஒரு நொடியில் பேசி விடுகிறவர்களின் கதி பரிதாபகரமா னது. நொடிப் பொழுதை மிச்சம் பிடிக்கிறோம் என்று பேசியவர்கள் பிறகு அதற்காக மணிக் கணக்கில் நாள் கணக்கில் வருந்துகிறார்கள்.
சட்டென்று ஒருவர் ஐந்நூறு ரூபாய் ਲs னாகத் தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு ஒன்றும் விளங்காது. உடனே ஒரு முடிவுக்கும் 62JJJ] முடியாது. அதை அவர் திருப்பித் தருவாரா, நட்பை இப்படித் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறாரே இத்தகைய ஒரு தொகை யைக்கொடுத்துவிட்டால் நாம் அடுத்தசெலவை எப்படிச் சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்க நமக்குச் சிறிது அவகாசம் தேவை. நாமே உடனே பதில் சொல்லி ஆக வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். நாம் அவசரப்பட்டுச் சரி என்றாலோ பணம் போய்விடும். நாம் அவசரப்பட்டு மறுத்து விட்டாலோ அவர் வருந்துவார். சமயங்களில் நல்லுறவு கெட்டுப் போகும். யோசித்து விட்டுக் கொடுத்தாலோ உடனேயா கொடுத்தார்? ரொம்பவும் தயங்கி விட்டு அப்புறம் தான் கொடுத்தார் என்று அவர் விவளியில் போய் விமர்சனம் விசய் வார். கொடுத்தும் புண்ணியம் இல்லை.
நாம் எதிர்பாராத கேள்வி , நம்மை மடக் கும்; கேள்வி,இக்கட்டான கேள்வி ஆகிய நேரங்களில் நாம் திணறித்தான் போய் விடு கிறோம். இத்தகைய சூழ்நிலைகளைச் சமா ளிக்க ஒரு வழி இருக்கிறது.
அது உரையாடலை இலேசாக வளர்ப் பது.மேற்கண்ட பாணியில் ஒருவர் கடன் கேட்டால் சும்மா ஜோக்கடிக்காதீங்க , நிஜ மாவா கேட்கிறீங்க ? நீங்க எல்லோருக்கும் நினைக்கிறவருளங்கிட்டப்போயி. என்று ரையாடலை வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்கும் நேரத்தில் நம் சூழ்நிலை அவரது நாணயம், கொடுப்பதா வேண்டாமா என்பது பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட லாம். இப்படிச் செய்தால் நீங்கள் எடுக்கும் முடிவு பெரும் பகுதி சரியானதாக இருக்கும். அப்படியா சொல்றீங்க? அதாவது சார் என்னன்னு சொல்லிக் கேட்டா ஏன் அப் படீன்னு சொல்லிக் கேட்குங்கன்னா என்கிற பாணியிலும் தொடங்கி,எதிர்பாராத 856ion ளையும் நம்மால் சமாளிக்க முடியும்.
இப்படிப் பேசும் போது ஒரு செளகரியம். பதிலில் சற்று பண்பு கலந்திருக்கும். பதில் நெருப்புத் துண்டங்களாக இராது. முடியாது என்று சொல்வதை, மேலும் சில வார்த்தை களைக் கலந்து சொல்லும் போது பதிலில் வீரியம் குறைந்து இளகுகிறது. எதிராளி யின் மனம் புண்படுவதில்லை.
அவர்கள் விரும்பாத பதிலை நீங்கள் சொல்ல நேர்ந்தாலும் பாவம், நம் மனம் புண் படக்கூடாது என்பதற்காக இப்படித்தயங்கித் தயங்கி சொல்லுகிறார் என்பதாகப் பிறர் எடுத்துக் கொள்வார்கள். இது நமக்கு மிகவும் நல்லது. மனித மனம் கணனியை விட வேக மானது. ஆனால் அதற்குக் கூடச் சற்று அவ காசம் தந்தால் நிலைமைகளை அருமையா கச் சமாளிக்கும். அந்த அவகாசத்தைத் தராததால் தான் பலர் அவதிப்படுகிறார்கள்.
லேனாதமிழ்வ ITGOTO

Page 16
04.11.2016
க.பொ.த.(கு கணிதம் மாதிரி
கணிதம்
* வலம்புரி கல்விப்பிரிவு *
பகுதி-II
பகுதி A இலிருந்து ஐந்து வினாக்களையும் பகுதி B இலிருந்து ஐந்து வினாக்கை ஒவ்வொரு வினாவுக்கும் 10 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
அடியின் ஆரை r ஆகவும் உயரம் h ஆகவும் உள்ள ஒரு செவ்வட்டக் கூம்பின் க
பகுதி A ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக. 1) A, B என்னும் இரு நிதி நிறுவகங்கள் பணத்தைக் கடனாகக் கொடுக்கும் இரு
விதங்கள் கீழே தரப்பட்டுள்ளன. நிறுவகம் A
நிறுவகம் B
0ஆண்டுதோறும் 18% வட்டி அற
ஆண்டுதோறும் 10% வட்டி அற விடப்படுகின்றது.
விடப்படுகின்ற அதே வேளை கூட்டு குறையும் மீதி முறைக்கு வட்டி
வட்டி முறைக்கு வட்டி கணிக்கப்ப கணிக்கப்படுகின்றது.
டுகின்றது. கடனையும் வட்டியையும் சம மாதத்
கடனையும் வட்டியையும் குறித்த தவணைத்தொகைகளாகச் செலுத்த
காலத்தின் இறுதியில் ஒன்றாகச் வேண்டும்.
செலுத்த வேண்டும். 2) சமந்த ரூ. 300 000 கடனைப் பெறவேண்டி உள்ளது. அவர் அக்கடனை வட்டியுடன்
இரு ஆண்டுகளில் செலுத்தி முடிப்பதற்கு எதிர்பார்க்கின்றார். நிறுவகம் A இலிருந்து கடனைப் பெறும்போது கூடுதலான வட்டியைச் செலுத்த வேண்டுமெனச் சமந்தவின் ஒரு நண்பர் கூறுகின்றார். இரு நிறுவகங்களிலிருந்தும் கடனைப் பெறும்போது செலுத்த வேண்டிய மொத்த வட்டியைக் கண்டு, நண்பனின் கூற்று உண்மை / பொய் எனக் காரணங்களுடன் விளக்குக. சார்பு y - (x+ 1) (x - 3) இல் X இன் சில பெறுமானங்களை ஒத்த y இன் பெறுமானம்
இடம்பெறும் ஓர் அட்டவணை கீழே காணப்படுகின்றது. - x 1-1 0 1 1 2 ( 3 ) 4 - 5
(a) (1) x = 4 ஆக இருக்கும்போது y இன் பெறுமானத்தைக் காண்க. (ii) ஓர் உகந்த அளவிடையைத் தெரிந்தெடுத்து, மேற்குறித்த சார்பின் வரைபை வரைக. (b) வரைபைப் பயன்படுத்தி, (1) சார்பின் இழிவுப் பெறுமானத்தைக் காண்க. (11) ஆயிடை -1

Page 17
பக்கம் 16
வல
'(15 ஆம் பக்க தொடர்ச்சி) (iv) வள்ளுவர் நகரில் எந்தவொரு வீட்டிலும் கணனிகள் இராத அதேவேளை ஒரு தனியார் நிறுவகத்தினால் தெரிந்தெடுக்கப்பட்ட 25 வீடுகளுக்குக் கணனிகளை
விநியோகிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.அதற்காகத் தொலைக்காட்சிப் பொறி இல்லாத 4 வீடுகளையும் வானொலிப்பொறி உள்ள 9 வீடுகளையும் தெரிந்தெடுத்தால் அப்போது கணனி உள்ள வீட்டுத் தொடை C எனக் கொண்டு அத்தகவல்களும் இடம்பெறுமாறு வென் வரிப்படத்தை மறுபடியும் வரைக. (y) இப்போது வானொலிப் பொறி இல்லாத ஆனால் தொலைக்காட்சிப் பொறியும் கணனியும் உள்ள வீட்டுத் தொடையைக் காட்டும் பிரதேசத்தை வென் வரிப்படத்தில் நிழற்றுக. 11) உருவில் காணப்படும் O ஐ மையமாகக் கொண்ட
வட்டத்தில் PQ, QR என்னும் இரு நாண்கள் உள்ளன. நீட்டப்பட்ட PO ஆனது RQ ஐ T இல் இருகூறிடுகின்றது. வட்டத்திற்கு X இல் வரையப்பட்டுள்ள தொடலி XY ஆக இருக்கும் அதேவேளை RQ ஆனது Z இற்கு நீட்டப்பட்டுள்ளது. POX = 40°.
0 A,
க.பொ.த.(சா/தரம்) கணிதம் பகுதி -I மாதிரி வினாத்தாள் 1) 82 = 64
கணிதம் I (ப 2) x = 50°
1) (i) 1/8+ 2/3 x+90° + 40° = 180° அல்லது x+40° =90°
= 19/ 24 3) ரூ. 64 800
(ii) எஞ்சிய கடிதங்க ரூ. 540 000 x 2/100X 6
கடுகதிக் கடிதங்கள் ப 4) (x +4) (x + 1)
x2 + 4x +x +4
(iii) வெளிநாட்டுக் கடித 5) இரு சம் பக்கங்கள் WY, YZ ஆகும்.
கடிதங்களில் 4/ 24 YWZ = 200
கடிதங்களின் மொத் 6) L'n M
4x24 = 3120 7) 60°
பதிவுக் கடிதங்கள் : 8) 40 | 1/5= 8/n(S)
(iv) சாதாரண கடிதா 9) 0, 0 = 6
=2/ 3:1/ 24 = 0 =3 0, = 9
2) (i) நீளம் BE =1/ 8 10) APTS, AOTR
=1/ : | கோ.கோ.ப. சந்தர்ப்பம்
= 11 m 11) x2 (x + 1)
ABED இன் சுற்றல் 12) r = 7 cm
- 2 x 22 /7x r = 44
(ii) மணல் பரப்பப்பட் 13) x+ y = 90°
= 1/8%r - 2x +2y = 180°
= 1/8 x 22/7X 14 14) 2/3x
(iii) மணல் இல்லா - 3/3x-1/3x 15) 9 16) ADB = 40°
= 200
= 123 OAD = 40° அல்லது ACB = 40°
(iv) A
= (25 +
7) B = - 1, 2
10 m
2x2
12 x2
4.1 m
முக்கோணியை வன
18) y = 70°
DE // CB' எனக் காட்டல் (நடுப் புள்ளித் தேற்றம்) 19) y = - 3 + 3
m = -1 அல்லது C = 3 20) x = 120°
x + 60° = 180° ஒரு வட்ட நாற்பக்கலின் எதிர்க் கோணங்கள் மிகைநிரப்புகின்றன.)
4.1 m ஐக் கு 3) (a)
(1)ஓர் ஆண்டிற்கு வ
ஆண்டு வரிப்பன்
21)
-4 -3 -2 -1 {) 1 2 3 4 5
22) r = 2 - 24 = 3 x x4 - 1 23) 9
வேலைக்குத் தேவையான மனித நாட்களின்
எண்ணிக்கை = 8 X 9 = 72 24)
(ii) கழிவு
அனுகூலம் (b) (1) பங்கு எண்ணிக்
4 cm
வருமானம்
3 CIm
3 cm/
(11) ஒரு பங்கின் இல
மூலதன இலாபப்
BC இற்குச் சமாந்தரமாகக் கோட்டினை வரைதல் A இலிருந்து 3 cm ஐக் குறித்தல்.
D, E ஆகிய புள்ளிகளைக் குறித்தல். 25) 60 kmh
360 km/6 h அல்லது 240 km/ 4 h
அல்லது 120 km /2 h
4) (i) |
40 - 50
50 - 80

ஓம்புரி
04.11.2016
(1) காரணங்களைக் காட்டி POX இன் பெறுமானத்தை
எழுதுக. (11) OTYX ஒரு வட்ட நாற்பக்கலெனக் காட்டுக. (iii) XYZ இன் பெறுமானத்தைக் காண்க. (iv) 0, T, Y, X ஆகிய புள்ளியினூடாகச் செல்லும் வட்டத்தின் ஒரு விட்டத்தைப்
பெயரிட்டு, அதற்கு ஏதுவான தேற்றத்தை எழுதுக. 12) உருவில் உள்ள நாற்பக்கல் ABCD இன் பக்கம் CD மீது E, F என்னும் புள்ளிகள் CE
= EF = FD ஆகுமாறு உள்ளன. நீட்டப்பட்ட AF, BE ஆகிய கோடுகள் G இல்
சந்திக்கின்றன. AF = FG, BE = EG எனின், இத்தகவல்கள் இடம்பெறும் ஒருவரிப்படத்தை வரைந்து BCGF, ABCF ஆகியன இணைகரங்கள் எனவும் அவை பரப்பளவில் சமம் எனவும் காட்டுக.
A A A
தக்குரிய விடைகள் ததிB)
மாணவர்களின் எண்ணிக்கை
ள் பின்னமாக = 5/ 24 பின்னமாக =5/24 X 15
= 1/ 24 தங்கள் பின்னமாக = 4/ 24 + = 520 மத எண்ணிக்கை = 520/
- 11)
010203() 4) 50 - 66) - 7)
90
= 3120 x 1/8
= 390 ங்கள் : கடுகதிக் கடிதங்கள் = 16:1 :X 2nr
3 x 2 x 22/7 X 14
வலையுருவரையத்தைப் பூரணப்படுத்தல். (iii) மீடிறன் பல்கோணியின் இரு முனைப்
புள்ளிகளையும் குறித்தல். நடுப் புள்ளிகளைக் குறித்தல்.
மீடிறன் பல்கோணியைப் பூரணப்படுத்தல். (iv) சதவீதம் = 12/ 60 X 100%
= 20% 5) (a) (1)
இரண்டாவது எடுத்தல் (இசைத்தல்.)
ளவு = (11+15+10 +11) m
= 47 m டுள்ள பகுதியின் பரப்பளவு
முதலாவது எடுத்தல் (LJாடுதல்.)
ஆண்
6
ஆண்
- பெண்
- X 14
= 77 m? த பகுதியின் பரப்பளவு = - 15) x 10 - -- ) - 77 m'
-77
/olio
ஆண்
-பெண்
பெண்
?
மரதல்
(ii)
மர வரிப்படத்தை விரிவுபடுத்தல். ஒரு பிள்ளை ஆணாகவும் மற்றைய பிள்ளை பெண்ணாகவும் இருப்பதற்கான நிகழ்தகவு = 4/6x2/6 +2/6X4/6
= 16/36 (b)
றித்தல்
பரிப்பணம் = 1500 X 4
= ரூ. 6000 னச் சத - 6000
X
75000 x 100%
- 8%
x X, X/
இசைத்தல் N) - A ப 0
x x x x\x
x x/x/x x
= 6000 X 10/ 100
= ரூ. 600
XXX
கை = 270000/ 9
= 30 000 = ரூ. 30 000 x 2
= ரூ. 60 000 Tபம் = ரூ. 1.50 D = ரூ. 1.50 X 30 000
= ரூ. 45 000
2 3 4 5 6
பாடுதல்
நெய்யரியில் வகை குறித்தல். (ii) நிகழ்ச்சியை நெய்யரியில் குறித்தல் நிகழ்தகவு = 20/25 அல்லது 4/5
'(மிகுதி நாளை தொடரும்)

Page 18
42
26೧gu:
(Glasticiptio; ) ஜோன் கொதலாவல பாது காட்டப் பல்கலைக்கழகத்தின் 26°2,635 EJCITLITIËST, JÜLLD of L Gilpit 8260TTg5 lugi 60 LD5, gifLT60 fin Gay &T தலைமையில் நேற்று முன் தினம் பிற்பகல் கொழும்பு 1cmC IIJ邸Iulcm リGa(リ
15 eta Gargareserbesgune
மாநாட்டு மன்ைபத்தில் நடை %lijioTXg.
& x|សួងរៀ /OULTLD 166 LււնմetitutջմL սԼւ5IIյjkb 6IBLULää6Õ6TÜ 6LOäi 66
நிகழ்வில் 18 பட்டதாரி Ա, (615 մ, Յ. II an II ( IE Ֆ60611
என்றும் ՔքT 56ԾeoԳՆ
A
அர்த்தமற்றதாக டேயிருக்கும்
Ers SS---- விட்டு GEL Tear Tığr ஏதோ ஒரு மஹான்இ இ இ இ
畿。 '% 譚
க. *。
See as
ஜனாதிபதி வழங்கி வைத்
T.
2O1ලි ඵ්l bණ්,69df(Bääff661 சிறந்த இராணுவ மாணவ படை வீரர், சிறந்த கடற்படை மாணவ படைவீரர், சிறந்த 6 flLID FT6JOT LI JGOD LI DIT GOOI6), படைவீரர் ஆகியோருக்கான விருதுகளையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
ug55 ől)Jö5 L60ÖTUTCBLb முன்னுதாரனமும் பரிக்க ®2,көлы60ошоab6026п 8) сүрөшпай, கும் ஜோன் கொதலாவ60 பாதுகாப்புப் பல்கலைக்கழ கத்தை எதிர்காலத்தில் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.
GR=5555 Gouge குடுத்திங்கரு
ూకా GUGULIzš agree
குரு என்னங்க, எப்பவும் சிரிப்பு கேட்டுக்கிட்டே இ
Ef5f:e5 Tesör Gosh L un Tes 55 TL ஏதாவது பாத்திரத்
3r 6) T, 6T68. T GLO 6) EF fil Lu L u rr... L u LT LI LIL FI சிரிட்டேன். ஒரே த
GË E ITrë, jas.
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டம் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களு க்கும் வாழ்த்துக்களைத் தெரி வித்துக்கொண்ட ஜனாதிபதி தேசிய சர்வதேச அறிவு மற்றும் அனுபவத்துடன் இந்த உலகை வெற்றி கொள்வ தற்கு அவர்களால் முடியும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர்களான விஜ யதாச ராஜபக்ஷ பீல்ட் மார் ஷல் சரத் பொன்சேகா இரா ջaIIIB & S60)լD&&Մ ՎԵ6ւIII6Ծ: விஜேவர்த்தன. பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர், Up IL 60 Lbetfloor 561 U.556ft. 618ып956оп6ш60 ш66&b60-26085; கழகத்தின் வேந்தர் தயா சந்தசிறி ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்ட ଶ୍ରେ0]. (Θ-1O)
பிடித்தவை. )ே
Lrrl 12. Er Sir CSLDEA ததை துTக்கி
L i ii ii f fi S9- 6à li
நான் LO Tër si Tesot
as
மாணவர் பாராளுமன்ற 3 ஆவது அமர்வு இன்று
யாழ்.கொக்குவில் இந் துக் கல்லூரியின் மான வர்பாராளுமன்ற 3 ஆவது அமர்வுநிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை நண்ப கல்12 மணியளவில் பஞ்ச
லிங்கம் கேட்போர் கூடத்
தில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் சிறுவர் மற்றும் விவகார இராஜா ங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்
பிரதம விருந்தினராகக் கல
ந்து கொள்வார். இ-7)
சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகைமதிப்பு
(கொழும்பு)
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத் 560 ep6OL (SLDs)63, T6f 6ft CL. டுகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டு ள்ளோர் தொடர்பான தொகை மதிப்பு, எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை நாட எாவிய ரீதியில் நடத்தப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களப் Lõ00füUT6T 5TubLb 560T. நிதி ஏ.ஜே. சத்தரசிங்க தெரி வித்தார்.
பொதுவாக நான்கு வரு ங்களுக்கொருமுறை நடத் தப்படும் இத்தொகைமதிப்பு. இம்முறை 1ஆவது தடவை யாக நடத்தப்படவுள்ளது. தகவல் சேகரிக்கும் நடவடிக் 602.8560) Lull: 663 fi) 15lk5 ULDITobili பூர்த்தி செய்யும் பொருட்டு,
நாம படிக்க படிப்பு தான்
15bLOGITT LIIGAAD GEGNAGOGAUSST
666
556oae=u o...
இத்தொகைமதிப்பு, சகல அரச மற்றும் அரச சார்பற்ற (35F606)Juilaü FF(BULGBéï (36TIT ரின் பங்களிப்புடன், குறித்த தினத்தன்று. காலை 9.30 மணி முதல் முற்பகல் 130 LID600ft 6i6OJUJuJT60T (ELBU ÜLICE, தியில் மேற்கொள்ளப்படு மெனத் தொகைமதிப்பு மற் றும் புள்ளிவிபரத் திணைக் காம்தெரிவித்துள்ளது. தொகை LD55ÜL TLbU55LDTb oflog) உள்ளடக்கப்பட்ட தகவல்க ளைத் தொகைமதிப்புத் திை த்துக்கு முன் பரிசீலித்து இத்தொகைமதிப்பை வெற்றி கரLாக மேற்கொள்ள ஒத்து ழைக்குமாறு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்தினை #B6TLD T160 9g p}_b அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோர்களிடம் கே. (160(g, '& 7 ')
என்று
Grant,
தேடிப்பார்த்தஓருயில்கூடஇடைக்கல
வெஜிரேபிள்
t00malami எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
த்ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
18
ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டுக்குள், கரடி ஒன்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. தாய்க்கரடி தினமும் குட்டிகளை விட்டு விட்டு உணவுக்காக வெளியே அலைந்து திரிந்து, மீண், தேனடை பழங்கள் போன் றவைகளை, குட்டிகளுக்கு கொண்டு வந்து கொடுத்து தானும் உண்டு, மகிழ்ச்சி யாக வாழ்ந்து வந்தது.
தாய்க்கரடி இவ்வாறு தின மும் வெளியே சென்று நிறைய தின்பண்டங்களை கொண்டு வருவதை அங்கிருந்த நரி ஒன்று பார்த்து வந்தது.அந்த நரிக்கு உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எப்படியாகிலும் கரடி கொண்டு வருபவைகளை கவர்ந்துகொள்ள வேண்டும் என நினைத்தது. அதற்கு என்ன வழி என யோசித்து, குட்டிகளைப் பயமுறுத்தி வைத் துக் கொண்டால், எளிதில் கரடி கொண்டு வருபவை களை கவர்ந்து கொள்ளலாம்
ஏமாற்றிபி
என முடிவு செய்து, ஒரு நாள் வெளியே வந் தாய்க்கரடி வெளியே சென் என அழைத் சத்தம் கே.
றிருந்த போது கரடிக்குட்டிகள்
0 1333 - ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து அமெரிக்கத் தூதராலய
வெள்ளம் பரவியதில் இத்தாலியின் us' G 53 &6LD flats as புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் பேரை பணயக்கைதிக ஏற்பட்டது. 1984 - நிக்கராகுவாவில் இ 1576 - ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் களில் சண்டினிஸ்டா மு
ஆண்ட்வேர்ப் நகரை கைப் பற்றினர். பெற்றது. மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் 1995 - இஸ்ரேலியப் பிரத சேதப்படுத்தப்பட்டது. தீவிரவாத வலதுசாரி 0 1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம் சுட்டுக் கொல்லப்பட்டார் பிக்கப்பட்டது. 9 2004 - ஐவரிகோஸ்டில் இ 0 1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற் டுப் போரில் 12 பிரெ
தடவையாக வெளியிடப்பட்டது. மற்றும் 3 ஐ.நா. கன 9 1914 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக் உறுப்பினர்கள் உட்ப கியுடன் போரை அறிவித்தன. as TC36OTITU 65T66DULL 9 1918 - முதலாம் உலகப் போர் இத்தாலியிடம் பிறப்புக்கள்
ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது. «Օ 1618 - அவுரங்கசீப், முகல 9 1918 - 40,000 கடற்படையினர் கீல் துறைமு
கத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மா 9 1845 - வாசுதேவ் பல்வந்: னியப் புரட்சி தொடங்கியது. புரட்சியாளர் 0 1921 - ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி) 1897 – gmT60,Taé KSDAL ĎLDT6T,
டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். шерпепи . 1956 - ஒக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங் ● 1951- திரையன் பாசேச
கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் அரசியல்வாதி. படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. 0 1 g57 - GELimreof 59 GEumti ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல் அரசியல்வாதி, பிரதமர் லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை 1972 - தபூ இந்திய நடிை விட்டு வெளியேறினர். இறப்புகள் 1966 - இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் 0 1988 - கி. வா. ஜகந்நாதன்
மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப்பெருக் எழுத்தாளர். கில் அழிந்தது. 13 பேர் கொல்லப்பட்டனர். 9 1988 - ஜேம்ஸ் இரத்தின பல பெறுமதியான ஒவியங்களும் நூல்க தாளர். ளும் அழிந்தன. 0 1994 - கு. மா. பாலசுப்பிரம
● 196ァ-ami.cm&j agme@cm முயற்சி வழக்கு பாடலாசிரியர்.
நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முய 1995 - இட்சாக் ரபீன் 8 ற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு நோபல் பரிசு பெற்றவர். ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை சிறப்பு நாள் விதிக்கப்பட்டது. KO LUGOTHILDm - Gasring நாள்  ே1979 - ஈரானியத் தீவிரவாதிகள் டெஹற்ரானில் ரஷ்யா மக்கள் ஒற்றுமை
 
 
 

04。罩罩。20I6
ழைக்க நினைத்தநரி
து நண்பர்களே!
因g列、 ட்டு எட்டிப்பார்த்த
பத்தை முற்றுகை
ஒன்று நிற்பதை பார்த்தது. அவைகள் இதுவரை நரியை பார்த்ததில்லை, ஆகவே ஆச்சரியத்துடன் அதனை உற் றுப் பார்த்து நீ யார்? என்று கேட்டது. நரி நான்தான் இந்த காட்டுக்கு மந்திரி, இங்கு உள்ள அனைவரும் எனக்கு கட்டுப்பட்டவர்கள் என்றது. கரடிக்குட்டிகள் ஆச்சரியத் துடன் எங்கள் அம்மா இது வரை உன்னைப்பற்றிசொன் னதில்லையே என்றன. உங் கள் அம்மா அதை சொல்ல மறந்திருக்கலாம். நீங்கள் இனிமேல் உங்களிடம் எது வைத்திருந்தாலும் அதை எண்ணிடம் கொடுத்து விட வேண்டும், அப்படி கொடுக்க மறுத்தால் உங்களை இப் படியே எண் ஆட்களை வரச் சொல்லி தூக்கிக் கொண்டு (3UTuü6GB (3660 660T Uu முறுத்தியது.
கரடிக்குட்டிகள் பயந்து விட் டன. இப்பொழுது எங்களிடம் ஒன்றுமில்லை, சாயங்காலம் 6) JIT, 6TF hija66ir el LibLIDIT 6TTF5J 5 ளுக்கு சாப்பிட கொண்டு வரு வார்கள் அதை உனக்கு
தருகிறோம் என்றது. சரி நாளை காலையில் இதே நேரத்துக்கு வருகிறேன். நீங்கள் இருவரும் உங்கள் அம்மா கொண்டு வந்து 6.5 TCBL 606).J856O)6T 6T6OT35g. எடுத்து வைத்து கொடுத்து விடவேண்டும். ஜாக்கிரதை, இதை உங்கள் அம்மாவிடம் சொன்னால் அடுத்த நாளே உங்கள் இருவரையும் துக் கிக்கொண்டு போக ஏற்பாடு செய்துவிடுவேன் என்று பய முறுத்திவிட்டு சென்றது.
அன்று அம்மா கரடி கொண்டு வந்தவைகளை கரடிக்குட்டிகள் பதுக்கிவைத்து சாப்பிட்டுவிட்டதாக தாயிடம் GUITU Ghanab656il L6OT.
சொன்னபடியே மறுநாள் தாய்க்கரடி சென்றவுடன் நரி வந்தது. அதனிடம் அம்மாக் கரடி கொண்டு வந்து கொடுத் தவைகளை கொடுத்து விட் டன. நரியும் அவைகளை பெற்றுக்கொண்டு தினமும் இதே மாதிரி கொடுக்க வேண்டும் என பயமுறுத்தி விட்டு சென்று விட்டது.
(தொடரும்)
j is 6ft E. L.L.L. 90 ாகப் பிடித்தனர். டம்பெற்ற தேர்தல் pன்னணி வெற்றி
மர் இட்சாக் ரபீன் இஸ்ரேலியரால்
டம்பெற்ற உள்நாட் ஒத்சுப் படையினர்
ர்காணிப்புக் gup நூற்றுக்கணக் 6UT্য,
TuuÜ(3uJJa.
(S. 17O7) நீ பட்கே, இந்தியப் @. 18 83) இந்திய தாவரவி!
@. 1984) க்கு, ரோமானிய
ட், ஆத்திரேலிய
5.
தமிழ் இதழாளர், ( . 1906) பம், ஈழத்து எழுத் (Lí). 1905 ணிையம், திரைப்பட ( 1, 192O) ஸ்ரேல் பிரதமர்
(l. 1922)
bTIGT,
खाणी’”
திருநெல் நல்வ
மரக்கறி ബ 6arrigamidth 6556 BLITT || 5 LJT || 5 LUTT
கத்தரிக்காய் 6O OO 70 உருளைக்கிழங்கு 12O 14O LijsODSHÓSTITEHTUU 6O 8BO
കൃഷ്ണീ 8O 8O மரவள்ளிக்கிழங்கு 60 8BO GEartet 8O 8O கரட் 12O 12O பூசணி 4O 40 புபோல் 8O 60 வாழைக்காய் 6O 6O assroot 66riartup 1CO 14O
Gusu Georšturo 90 12O
பாகற்காய் 18O 25O வெண்டிக்காய் 15O OO கருணைக்கிழங்கு 8O 150 பயற்றங்காய் 15O 2OO லீக்ஸ் 1OO 2OO
பிற்றுட் 6O 6O கறிமிளகாய் 150 | 200 முருங்கைக்காய் 8O 6O போஞ்சி 20ö下255下55下 கத்துரிதம்புள்ள 50 | 50 | 40 கீரை-1பிடி 30 | 50 | 30 தேசிக்காய் 600 | 500 தேங்காய் ஒன்று 40 | 50 | 20-40 இரசவள்ளி | ட | வெங்காயப்பு 1ΟΟ முள்ளங்கி 8O Οι πούτουππΠέμππαδοί 3O
വെബ 10 KHULUGNOTI 6O | 8O |

Page 20
450 அரச நிறு கோப் குழு
(கொழும்பு) இலங்கை மத்திய வங்கி ஊழன், மோசடி
விசாரனையை நிறைவு செய்து அதனர் அறிக் ஞமன்றின் சமர்ப்பித்துள்ள கோப் குழு மேலும் 4 வனங்கள் தொடர்பின் விசாரனைகளை மேற்கிெ
விசாரணை நிறைவு செய்யப்பட்ட 34 நிறுவன
சமர்ப்பிக்கவுள்ளது.
18 மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு மத்திய வங்
இது தொடர்பில் கோப்
ங்கள் தொடர்பான விசா ரனை அறிக்கையை டிசெ ம்பர் மாதம் நாடாளுமன்றில்
குழுவின் தலைவர் சுனில்
ஹந்துன் நெத்தி தெரிவிக்
கியில் இடம்பெற்ற மோச டியைக் கண்டுபிடித்துள் : ளோம். இது தொடர்பான (
முதல்வர் ஜெயலலிதாவுக்கு
எய்ம்ஸ் வைத்தியர்கள் குழு
தமிழக முதல்வர் ஜெய லலிதாவுக்கு சிகிச்சை அளி த்த எய்ம்ஸ் வைத்தியர்கள் குழு, அப்பலோ வைத்திய
இதன் பிறகு சம்பூர்ண ராமாயணம் படத்தயாரிப்பை துரிதப்படுத்தினார் வேணு. 1958 ஏப்ரல் 14 தமிழ்ப்புத் தாண்டு அன்று இப்படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது.
குறிப்பாக பரதனாக நடி த்த சிவாஜிகணேசன் ஒப்புயர் வற்ற நடிப்பினால் மெய்சி லிர்க்க வைத்தார். படத்தைப் பார்த்த ராஜாஜி உள்ளம் நெகிழ்ந்து பரதன் வாழ்க என்று வாழ்த்தினார்.
வசூல் சாதனை இதன் பின் ராமாயணத்தை தெலுங்கில் டப் செய்தார் வேணு. முதலாளி படம் தெலுங்கில் தயாரிக்கப் பட்டது.
இந்த இரண்டு படங்கள் மூலமாக தனக்கு ரூ.40 இலட் சம் இலாபம் கிடைத்ததாக வேணுவே அப்போது கூறியி ருந்தார். ரூபா 40 இலட்சம் என்பது இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபா 40 கோடி
சம்பூர்ண
யாகும்.
கூட்டணி உடைந்தது சம்பூர்ண ராமாயணத்துக் குப் பிறகு எம்.ஏ.வேணு, ஏ.பி. நாகராஜன், கே.சோமு கூட் டணி உடைந்து போயிற்று. ஏ.பி.நாகராஜன் தனியாகப் படங்கள் தயாரிக்கத் தொடங் கினார்.
1959இல் பாஞ்சாலி என்ற படத்தை வேணு தயாரித்தார். மனோகர், தேவிகா, எல்.விஜ யலட்சுமி, டி.கே.ராமச்சந்தி ரன் ஆகியோர் நடித்த இந்தப் படம் தோல்வி அடைந்தது.
எம்.கே.தியாகராஜ பாகவ
சாலைக்கு நேற்றுக்காலை
மீண்டும் வந்தனர்.
எய்ம்ஸ் வைத்தியசாலை
யைச் சேர்ந்த வைத்தியர்கள்
கில்நாணி, நிதீஷ் நாயக், ! அஞ்சன் த்ரிகா ஆகியோர்
கொண்ட குழுவினர் தமிழக : முதல்வருக்கு சிகிச்சை அளி 6
தமிழ் சில
வோட்ச்மேனாக
உயர்ந்த எ
தர் முத்தமிழ் பிக்சர்ஸ் என்ற படக்கம்பனியைத் தொடங்கி சிவகாமி என்ற படத்தை தயா ரித்தார். எம்.ஏ.வேணுவின் கூட்டுறவுடன் இப்படம் தயாரா கியது. படம் முடிவடைவ தற்கு முன் பாகவதர் காலமா னார். அதனால் கதையில் சில மாற்றங்கள் செய்து படம் திரையிடப்பட்டது. ஒரளவு நன்றாக இருந்தும் சுமாராகவே ஒடியது.
இதன்பின் நாவலர் நெடுஞ் செழியனின் தம்பி இரா.செழி யன் எழுதிய பணம் பந்தி யிலே என்ற கதையை வேணு
Lib
படமாக்கினார். எம்.ஆர்.ராதா நடித்த இப்படம் வெற்றிக ரமாக ஓடியது.
ஆனால் இதன்பின் வேணு தயாரித்த தங்கவளையல், துள சிமாடம், பட்டணத்து சிப்பாய் ஆகிய படங்கள் வரிசையாய் தோல்வியைத் தழுவின.
எம்.ஏ.வேணுவின் அதிர்ஷ்ட சக்கரம் சுழல்வது நின்றது.
வெற்றிடப்படங்கள் மூலம் அவர் சம்பாதித்த பணத்தில்
பெரும் பகுதிை
படங்கள் விழுங் குடும் எம்.ஏ.வேணு பெயர் பார்வதி இவர்களுக்கு ஐ ளில் ஒருவர் பாட் வருடன் வசித்து வர் அரசாங்கத் பார்த்து வந்தார். இருந்து விலகிய (
 
 
 
 
 

தொடர்பான
SCD456CDLL DITLIT
150 அரச நிறு
5ாள்ளவுள்ளது.
எமது கோப் குழுவின் அறிக் கையை அடிப்படையாகக் கொண்டு அரசு உரிய நடவடி கைகளை எடுக்கவேண்டும். குற்றவாளிகளைத் தப்பிக்க
விடக்கூடாது.
இந்த அறிக்கை அமைச் சரவைக் கூட்டத்தில் விவா திக்கப்பட்டு மத்திய வங்கி மோசடி தொடர்பில் அரசு அதன் நிலைப்பாட்டை தெரி விக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பி னர்கள் சிலர் குற்றவாளி களைக் காப்பாற்றுவதுபோல் கருத்துக்களை வெளியிட்டு வருவதால் பிரதமரும் அவ ரது நிலைப்பாட்டை வெளி uűL (36).J60öT(BLb.
மக்களின் கோடிக்கணக் கான பணம் மத்திய வங்
04。夏夏。20置6
கியில் மோசடி செய்யப்பட்டு ள்ளது. அதனால் இந்த அறிக் கையை குப்பைத் தொட்டிக்
குள் போடுவதற்கு நாம் அனு
மதிக்கமாட்டோம்.
அதேபோல் இன்னும் 34 நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் டிசெம்பர் மாதம் நாடாளுமன்
45Oநிறுவனங்கள்தொடர்பில் விசாரணைகள் மேற்கொள் ளப்படவுள்ளன என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துண் நெத்தி மேலும் தெரிவித்தாள். (6-1OD
சிகிச்சை அளித்த
மீண்டும் வருகை
வைத்தியக் குழு, முதல்வரு க்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பலோ வைத்தியக் குழுவினருடன் ஆலோ
ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்றுக்
BTGD60 656Ö1606OT 6üU(36DT
வைத்தியசாலைக்கு வந்த
சனை நடத்தினர். (இ-7)
விமா வரலாறு
இருந்துபட அதிபராக ம்.ஏ.வேணு
தயாரித்த சம்பூர்ன
※※
ய தோல்விப் சென்று மகளோடு வசித்து
இவிட்டன. வந்தார்.
b Liu Lib. சாதாரண நிலையில் இரு
வின் மனைவி ந்து பட அதிபராக உயர்ந்து பல சாதனைகளைப் படைத்த வேணு சில ஆண்டுகளுக்கு முன் பாட் söIITaflað SITaolDITGSIITii.
தமிழ்த்திரைப்படங்களு க்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கருத்தாழம் மிக்க பாடல்கள் எழுதி சாதனை படைத்தவர்
அம்மாள். ஐந்து மகள்க GOTIITaflaö GGOOT வந்தார். கன தில் வேலை
LJL 2-a26) cij
வேணு பாட்னா
கவியரசர் கண்ணதாசன்.
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத் தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார்.
குடும்பம் கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி ராமநாதபுரம் மாவட் டம் திருப்பதுரர் தாலுகா சிறு கூடல் பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார் விசாலாட்சி ஆச்சி.
இந்த தம்பதிகளுக்கு மொத் தம் 9 குழந்தைகள், அவர்கள் பெயர் விபரம் வருமாறு:
கணணமமை, ஞானாம பாள், முத்தாத்தாள், காந்தி மதி, கண்ணப்பன், ஏ.எல். சீனிவாசன், சொர்ணம்பாள், முத்தையா (கண்ணதாசன்), GFGA uGJITLó).
ஏழ்மை 9 குழந்தைகள் பிறந்த காரணத்தால் சாத்தப்ப செட் டியார் ஏழ்மையில் வாழ்ந் 5IIIT.
(தொடரும்)

Page 21
"மனிதநேயமுள்ள மக்களுக்கு, வணக்கம் என்னுடைய பெயர் அற்புதம். யார் இந்த அற்புதம்? ஏன் நமக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?
உங்களுக்கு என்னை யார் என்று தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் நான்தான் அற்புதம் அம்மாள். பேரறிவாள னின் தாய், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறே செய்யாமல் கைது செய்யப்பட்ட அப்பாவிக் குழந்தை யின் தாய்தான் நான்.
என் கணவர் ஒரு பள்ளி ஆசி ரியர் என் குடும்பம் ஒரு பறவை யின் கூடுபோல அழகான குடும் படம். எல்லோர் வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் வந்து வந்து போகும். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் ஏதோ ஒரு காலகட்டத் தில் அனைவரும் இயல்பு வாழ்க் கைக்குத் திரும்புவர். ஆனால், 25 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் இயல்பு வாழ்க்கை என்பது திரும் பவே இல்லை. துன்பம் வரும் போது தூக்கம் தொலைந்துபோகும் என்பார்கள். 1991ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு நான் தொலைத்த தூக்கம் எனக்கு இன்று வரை மீண்டும் வரவில்லை. எண் மகன் சிறைக்கொட்டடிக்குப் போய் இன்றுடன் 25 ஆண்டுகள் முடிந்து விட்டன.
1991 ஜூன் 10 அன்று எங்கள் வீட்டில் சி.பி.ஐ, பொலிஸார் என் அப்பாவி மகனை விசாரிக்க வந்த னர். ஆனால், அவன் அன்று பெரியார் திடலில் தங்கி இருந் தான். இரண்டு நாட்களில் என் மகனை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார்கள், எண் கணவருக்கு என்ன தோன்றியதோ தெரியவி ல்லை. நாளைக்கே அவனை திடலில் சென்று சந்தித்து சி.பி.ஐ- யிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று கூறினார். எங்களது மக னைப் பற்றி எங்களுக்குத் தெரி யாதா? அவன் சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காதவன் ஆயி ற்றே? மறுநாளே திடலுக்குச் சென் றேன். என் மகனிடம் செய்தியைக் கூறினேன். அவன் குழந்தை முகம் மாறாதவனாக, புன்னகையுடன் இப்போதே போகலாம் அம்மா என்றான். தவறு செய்தவன்தானே பயப்படுவான்? நானும் என் மக னும் பொருட்கள் வாங்கச் சென் றோம். மீண்டும் திடலுக்கு வந்து பார்த்தபோது எங்களுக்கு ஒன் றுமே புரியவில்லை. என் கன வரும், சி.பி.ஐ பொலிஸாரும் இருந் தனர். எண் கணவர் சி.பி.ஐ. பொலி ஸாரிடம் என் மகனை அறிமுகம் செய்துவைத்தார். அந்த இருட்டிய நேரத்தில் என் 19 வயது மகனை அவர்களுடன் அனுப்பிவைத்தேன் மறுநாள் அனுப்பிவிடுவேன் என்று சி.பி.ஐ பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன், இன்று வரை எனக்குக் கிடைக்கவில்லை.
ராஜீவ் காந்தி கொலை பல மர்மங்களைக் கொண்டது. எனது மகன் மீதான பிரதான குற்றச் சாட்டு, அவன்தான் வெடிகுண்டை வடிவமைத்தான் என்பதுதான். ஆனால், வெடிகுண்டை வடிவ மைத்தது யார் என்றே தெரிய வில்லை என்று இதை விசாரித்த ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவிக் கிறார். என் மகன் மீது வைக்கப் பட்ட எல்லாக் குற்றச்சாட்டுகளிலும் இருக்கும் பொய்களையும், குளறுப டிகளையும் அவனது துTக்குக் கொட்டடியிலிருந்து ஒருமுறையீட்டு மடலில் தெளிவாக எழுதி இருக்கி றான். ஆனால், நிரபராதியான ஒருவருக்கு ஏன் தண்டனை வழ ங்க வேண்டும்? அவனுக்கு உடன டியாகத் தூக்கு என்று அறிவித்த போது ஐயோ. அது ஓர் உயிர்வலி, இந்த உலகில் இன்னும் எத்தனை
அதனை மத்தி
பேர் தவறே :ெ ன்ற கொடுமைக களோ? நீதி மறு ருவரின் முகத் g5 5.35LDIT60T LDB பார்க்கிறேன்.
தூக்குத்தனன் போவதாக அறி ழகம் முழுவதும் தது. செங்கொடி உயிரைக் கெ உயிரைக் காக் னாள். அந்தப் ே 355 (56).j600TLITLD ர்வு என்றுமே குடும்பத்தைச் ே வாட்டி வருகிற 600floor LDU 600TLD சியை ஏற்படுத் உட்பட மூவர் இருந்து விடுபட் ஒருவன் தவே தனை வருடங் 6)JITGB6)JIT6öT? Ĝuu 25 வருடங்கள் மகனும், என் கு எவ்வளவு? நீ பிள்ளைகளுக்கு 니 확-60016의E60 வீர்கள். ஆனால் மகனுக்கு இத்த ஒன்றையும் ச கிடையாது. குழ நிலை சரி இல் தாய் எப்படி பதறு உடல்நிலை சரி வளவு அக்கறை 6ীgET6া6).JPা6া? 6া। கமே செயலிழக் நான் அவன் அ அவனது தலை ளால் கோத ( 66)6O)6OT 6T60 வைக்க முடியவி 6T60T 8560OT6) u5lasb6VorTLD6b 8g கூட கவனிக்க மு ண்ைடு இருக்கிறே விட பறிகக் கொ( இருந்தது என் L செய்ய தமிழக ஜெயலலிதா முபு அதனை மத்தி முட்டுக்கட்டை எட்டுக் கோ ஒருவரைத் த6 பயன்படுத்தி 6 Сёшп6ugöпаѣ ć9
----
 

04.206
ம்மா அற்புதம் அம்மாள் கடிதம் புள்ள மக்களுக்கு. புதம் பேசுகிறேன்!
Fய்யாமல் இதுபோ *ளுக்கு ஆளாகிறார் |க்கப்படும் ஒவ்வொ திலும் நான் என் னின் முகத்தைப்
டனைநிறைவேற்ற வித்த உடனே தமி போராட்டம் வெடித் என்ற பெண் தனது ாடுத்து மூவரின் க தீபச்சுடர் ஏற்றி
பெண் இறந்து இரு
என்ற குற்ற உண என்னையும் என் சர்ந்தவர்களையும் து. அந்தப் பெண் மிகப்பெரிய எழுச் தியது. என் மகன் தூக்குக் கயிற்றில் டார்கள். ஆனால், D 63 Lussup6) 6Tg, கள்தான் சிறையில் ாசித்துப் பாருங்கள். ரில் நானும், எண் டும்பமும் இழந்தது | FJ 656IT 2 LPF) 661T g5) 5 ஆசையாக புதுப் ளச் சமைத்துத் தரு நான் என் ஆசை னை வருடங்களாக மைத்துத் தந்தது Bதைகளுககு உடல லை என்றால், ஒரு வாள்? அவனுக்கு ஆகும் வரை எவ் யாகக் கவனித்துக் ன் மகனின் சிறுநீர கும் தருவாயில்கூட ருகில் இல்லையே )6OU 6T60T 6).J6b5 முடியவில்லையே L Digufl6ö Lu (Baštas labs)6OCBuJ. ர் உடல்நிலை சரி க்கிறார். அவரைக் pடியாமல் ஓடிக்கொ ன் இதை எல்லாம் S60)LDUTEB 6T60T disg) கனை விடுதலை முதல்வர் அம்மா வு செய்ததன் பின், அரசு தலையிட்டு போட்டது. டி மக்களின் அரசு, ள் அதிகாரத்தைப் விடுதலை செய்யப் றிவித்தபின்னும் அரசு தலையிட்டு
நிறுத்திவைப்பது எப்படி? சிறையில் இருப்பவர்கள் அப்பாவிகள் என்பது பல்வேறு விடயங்களில் உறுதி ஆகியுள்ளது எனும்போது அவர் கள் ஏன் தடுக்க வேண்டும்? அப்படி யென்றால், அவர்களுக்குத் தேவை யானது உண்மையான குற்றவா ளிகள் அல்லர். குற்றம் சுமத்த சில (6) (UT656ft.
நான் நம்புகிறேன். ஒரு தாய்க்குத் தான் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும், அவரைச் சந்தித்தது நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வு. ஆனால் எனக்கு அன்றில் இருந்து ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் மகன் வீட்டுக்கு வருவான். அவன் என்
மடியில் படுத்துத் துங்கும் நாள்
இ) ஜெயலலிதாவுடன் அற்புதம் அம்மாள்
நான் ஆரம்பத்தில் மனிதநேய முள்ள மக்களுக்கு என்று குறிப் பிட்டதன் காரணம் , தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநி லங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஏழு தமிழர் விடுதலை க்கு ஆதரவு பெருகி வருகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.
ஏழு தமிழர்களும் விடுதலை ஆக வேண்டும். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். இதற்கு தமிழக முதல்வர் அம்மா ஜெயல லிதா ஆவன செய்வார் என்பதை
வெகுதூரம் இல்லை. ஏழு குடும் பங்களின் வாழ்க்கையும் மாறும். மனித நேயமிக்க மக்களே, நீதிக் காகக் குரல் கொடுக்க, ஜூன் 11 ஆம் திகதி வேலூர் முதல் சென்னை வரை நடக்க இருக்கும் வாகனப் பேரணியில் இணைந்து கொள்ளு ங்கள் என்ற கோரிக்கையுடன் இந்தக் கடிதத்தை முடிக்கிறேன். நன்றி.”
இப்படிக்கு,
அற்புதம் அம்மாள்
சிறையில் வாடும் தனது மகன் பேரறிவாளனின் விடு தலைக்காக ஏங்கித் தவிக்கும் அற்புதம் அம்மாள் கடந்த ஜூன் மாதம் எழுதிய திறந்த լpւ65 : "சிறைக்குள் பேரறிவு' என்ற தொடர்நாளை முதல் வெளி யாவதை முன்னிட்டு இங்கு பிர
ரமாகியுள்ளது.
機
鹦
(வலிகள் தொடரும்.)

Page 22
(04.11.2016
வல
கடமையைச் செய்ய துணிவுடன் இரு. அதுவே உண்மையான வீரத்தின் சிகரம்.
- சிம்மன்ஸ்
வளர்ப்பு ந விசர்நோய்
((வலம்புரி
I.P : 021 567 1530 website : www.valampurii.lk ஆவா குழுவின் உருவாக்கம்; ராஜிதவின் அதிர்ச்சித் தகவல்
இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயேஆவா குழு இயங்குகிறது என வடக்கின் முதலமைச்சர் சந்தே கம் வெளியிட்டு 24 மணித்தியாலத்திற்குள் அதனை அமைச்சர் ராஜித சேனாரட்ன உறுதி செய்துள்ளார்.
ஆவா குழு என்பது முன்னாள் பாதுகாப்புச் செய லாளரும் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட ஓர்
இரகசிய ஆயுதக்குழு.
இந்த ஆயுதக்குழுவுக்கான நிதி கோத்தபாயராஜ பக்ஷ தரப்பால் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஹியிருப்பது இங்கு கவனிக்கத் தக்கது. -வட புலத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தில் இயங்குகின்ற அமைப்பு என இனங்காணப்பட்ட ஆவா குழு தொடர்ந்தும் இயங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியிருப்பது. ஆவா குழுவின் உருவாக்கம் தொடர்பில் ஒரு தெளிவை ஏற்படுத்தி யிருக்கிற போதிலும் அதன் மறு பக்கம் பலத்த சந்தே கங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தவே செய் கிறது.
அதாவது கோத்தபாய ராஜபக்ஷவினால் உரு வாக்கப்பட்ட ஆவா குழு என்பது நல்லாட்சியிலும் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றதுஎனில்வடபுலத்தில் - யாழ்ப்பாணத்தில் இன்னமும் மகிந்த ராஜபக்ஷ வின் அதிகாரம் படைத்தரப்பிற்குள் இருக்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.
படைத்தரப்பிற்குள் இன்னமும் மகிந்த ராஜபக்ஷ தரப்பின் அதிகாரம் செல்லுபடியாகுமாக இருந்தால், வடபுலத்தின் அமைதி என்பது எந்நேரமும் ஆபத்துக் குரியது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
அதேநேரம் கோத்தபாய ராஜபக்ஷவினால் உரு வாக்கப்பட்ட ஆவா குழு இன்னமும் இயங்கு நிலை யில் இருப்பதாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு - முற்றாக இல்லாது செய்வதற்கு நல்லாட்சி எடுத்த நடவடிக்கை என்ன? என்ற வினா தமிழ் மக்களிடம் எழுகை பெறுவதில் நியாயம் இருக்கவே செய்யும்.
அவ்வாறான வினாவின் மத்தியில் நல்லாட் சிக்குள் இருக்கக் கூடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மகிந்த தரப் பின் ஆதரவாளர்களாக இருப்பதின் அடிப்படையில்,
படையினரின் ஆதரவு ஆவா குழுவுக்கு உண்டு என்றும், அதன் காரணமாக ஆவா குழு இன்னமும் இயங்கு நிலையில் உள்ளது என்றும் கருதுவதில் தவறில்லை.
இவைஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணப்பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் நின்ற இரண்டு பொலி ஸாரை இனம் தெரியாதவர்கள் வாளால் வெட்டி யிருந்தனர்.
இச்சம்பவம் ஓர் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தி யிருந்தது. இச்சம்பவம் நடந்த மறுநாள் ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இரண்டு பொலிஸாரையும் வாளால் வெட்டியதை உரிமை கோரியதுடன் தமிழ் மக்களின் கலை, கலா சாரத்தை பேணுவதில் ஆவா குழு தொடர்ந்தும் செய லாற்றும் என்பது போன்றவாசகங்கள் அந்த பிரசுரத் தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. | இப்போதுஆவாகுழுஎன்பது கோத்தபாயராஜபக்ஷ வினால் உருவாக்கப்பட்ட இரகசிய அமைப்பு என்று அமைச்சர்ராஜித சேனரட்ன ஹியிருக்கையில்,
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது தாமே என்று ஆவா குழு உரிமை கோரியதை பார்க்கும் போது, வடபுலத்தில்ஒருகுழப்பத்தை ஏற்படுத்துவதால் - அதன் மூலம் தென்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை பாதுகாப்பது, தமிழ் மக்களுக் கான ஓர் ஆயுத அமைப்பாக ஆவா குழுவை காட்டு வதில் ஒரு பெரும் திட்டம் செயலாகுகிறதென்பது உணரப்படக் கூடியதாகும்.
ஆகவே, இதிலிருந்து தமிழ் மக்களைப்பாதுகாப் |பது நல்லாட்சியின் தலையாகிய கடமை.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் அமை ந்த யாழ்.நகர் II பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரி வுக்குட்பட்ட வளர்ப்பு நாய்க ளுக்கு விலங்குவிசர் நோய் தடுப்பூசி (ARV) கீழ்வரும் இடங் களில் வைத்து வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்ப டுத்தி தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மேற்படி தடுப் பூசியினை ஏற்றிக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள் கினறோம். இவ்வளர்ப்பு நாய் களுக்கான உரிமக் கட்டண மாக ரூபா 30 செலுத்தப்பட வேண்டும்.
7 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை அத்தியடிப் பிள்ளையார் கோவிலடி, அத்தியடி, முற் பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை ஸ்ரா ன்லிவீதி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பாக பிற்பகல் 2.30 மணி தொட க்கம் பிற்பகல் 4 மணிவரை பருத்தித்துறை வீதி குருநா தர் சுவாமி கோவிலடி, 8 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை நாவலர் மண்டபம் நாவலர் வீதி, முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை ராசாவின்தோட்ட வீதி ஸ்ரான்லிவீதி சந்தி, பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பிற் பகல் 4 மணிவரை கோவில் வீதி, றக்காவீதிச் சந்தி, 9 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் முற்பகல் 11 மணி வரைமருதடிலேன்வைரவர் கோவிலடி, முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை நல்லூர் தெற்கு சனச மூக கற்பகப் பிள்ளையார் கோவிலடி, பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணவரை றக்காவீதி இளஞ சிங்கம் சனசமூக நிலையம், 10 ஆம் திகதி காலை 9 மண தொடக்கம் முற்பகல் 11 மண வரை கோவில் வீதி, ஆஸ் பத்திரி வீதி சந்தி, முற்பகல்
அறிந்து கொ
- ஆன்மீகம் ஆறு பகைகளை .
சித்திரை நட்சத்திரக்கா டால் சகல போகங்களும் ! கடவுள் எனவும் முருகலை னும் மிகவுயர்ந்த தெய்வம் காட்சியே முருகன் வடிவா உலகை உய்விக்கும் பொ கன். சிவனது ஐம்பொறிதளி பிழம்பு மனத்தின் உருவா இவை. ஆறினாலுமான ஒ கையில் பிரவேசித்து ஆறுமு விளக்கம். முருகன் சிவா ஆகிய இரண்டு அமையப் ெ ரம், சுவாதிஷ்டானம் முதலி கலுக்கு ஒப்பானது முருகன் முகப்பெருமானது சொரூப தத்துவங்களை புகட்டுகிறது
ஐயபுலன்களையறியும் உதவும் நல்ல மனதும் மு
ஒப்பானவை.முருகவழிபாட் மாக போற்றப்படுகிறான். இ லாம் கொண்ட குன்றுதோறு முருகன். மாதந்தோறும் வ முருகப் பெருமானுக்கு உகந் மாத சுக்கில பட்ச பிரதை நோன்பானது முருகப்பெரும் பாகும். இவ்வாறான நாட்க தில உள்ளகாமம், வெகுளி, 1 என்னும் ஆறு பகைகள்

Bபுரி
பக்கம் 21 ாய்களுக்கு விமல் வீரவன்ச உள்ளிட்ட 17 பேருக்கு த் தடுப்பூசி ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை
கதை மரமாக மின்சாரம் தடைப்படும்
11 மணி தொடக்கம் பிற்பகல்
முன்னாள் அமைச்சர் பனை செய்யப்பட்டமை 1 மணி வரை குழந்தை
விமல் வீரவன்ச, முன்னாள்
தொடர்பில் மூன்று கோடி யேசு ஆலயத்திற்கு முன்பாக
பொலிஸ்மா அதிபர் மகிந்த ரூபா நிதி மோசடி இடம் கோயில் வீதி, பிற்பகல் 2.30
பாலசூரிய உள்ளிட்ட 17 பெற்றுள்ளதாகக் குற்றம் மணி தொடக்கம் பிற்பகல் 4
பேருக்கு பாரிய நிதி மோசடி
சுமத்தப்பட்டுள்ளது. மணி வரை மடம் வீதி, திரு
கள் குறித்த ஜனாதிபதி விசா
பொலிஸ் பாதுகாப்பு வழ வள்ளுவர் சனசமூக நிலை
ரணைக் குழுவில் முன்னி ங்கக்கூடிய எவ்வித தகுதி யம், 11 ஆம் திகதி காலை 9
லையாகுமாறு அழைப்
யும் அற்றவர்களுக்கு பொலிஸ் மணி தொடக்கம் முற்பகல் 11
பாணை பிறப்பிக்கப்பட்டுள்
பாதுகாப்பு வழங்கியமை மணி வரை அருள்மாதா
ளது.
குறித்து முன்னாள் பொலிஸ் கோவிலடி ராசாவின் தோட்
இன்றுஜனாதிபதிஆணை
மா அதிபரிடம் விசாரணை டம், முற்பகல் 11 மணி தொட
க்குழுவில் முன்னிலையாகு
நடத்தப்பட உள்ளது. க்கம் பிற்பகல் 1 மணி வரை
மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் பாது. மாட்டின் வீதி சப்பல் வீதி
தேசிய வீடமைப்பு அபிவி
காப்பு வழங்கியதனால் அர சந்தி, பிற்பகல் 2.30 மணி
ருத்தி அதிகார சபையின் சாங்கத்திற்கு நான்கு கோடி தொடக்கம் பிற்பகல் 4 மணி
உறுப்பினர்கள், தேசிய சுதந்
ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக வரை 2ஆம் குறுக்கு வேம்படி
திர முன்னணியின் முன் தெரிவிக்கப்படுகிறது. வீதி, யாழ்ப்பாணம், 15 ஆம்
னாள் நாடாளுமன்ற உறுப்
- இந்த விடயங்கள் தொட திகதி காலை 9 மணி தொடக்
பினர்கள், தற்போதைய ர்பிலான விசார ணைக கம ரிமணிவரை OLR தேவா
உறுப்பினர்கள் உள்ளிட்ட
ளுக்காக ஜனாதிபதி ஆணை லயம் 4ஆம் குறுக்குத் தெரு,
வர்களுக்கும் அழைப்பு முற்பகல் 11 மணி தொடக்கம்
க் குழுவின் எதிரில் முன்னி பிற்பகல் 1 மணி வரை யாழ்.
விடுக்கப்பட்டுள்ளது.
லையாகுமாறு விமல் வீரவ புகையிரத நிலைய வீதி
வீடமைப்பு அபிவிருத்தி
ன்ச, முன்னாள் பொலி ஸ்மா வைரவர் கோவிலடி, பிற்ப
அதிகாரசபையின் கீழ் காண
அதிபர் மகிந்த பாலசூ ரிய கல் 2.30 மணி தொடக்கம்
ப்படும் வீடுகள் மற்றும் வர்த் உள்ளிட்ட 17 பேருக்கு அறி பிற்பகல் 4 மணிவரை 2)
தக நிலையங்கள் விற் விக்கப்பட்டுள்ளது. (இ-7-10) ஆம்ஒழுங்கை பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம், 16 ஆம் திகதி காலை 9 மணியிலிரு ந்து முற்பகல் 11 மணி வரை
உயர் அழுத்த மற்றும்
அரிசி ஆலை, 65ஆவது In யும் முற்பகல் 11 மணி தொட
தாழ் அழுத்த மின் விநி
fantryஆலங்குளம், துணுக் க்கம் பிற்பகல் 1 மணி வரை
யோக மார்க்கங்களின் கட்ட
காய் பலநோக்குக் கூட்டுறவுச் யும் பிற்பகல் 2.30 மணிதொட
மைப்பு மற்றும் பராமரிப்பு
சங்கம், TRC1, 2Signalme க்கம் பிற்பகல் 4 மணி வரை
வேலைகளுக்காக நாளை
dium work shop, பனிக் யும் அனைத்துப் பகுதியும்
சனிக்கிழமை காலை 8.30
கன்குளம், CATIC பனிக்கன் நடமாடும் சேவை என யாழ்.
மணியிலிருந்து 6 மணி
குளம், மாங்குளம், நீதிபுரம், மாநகரசபை சுகாதார வைத்
வரை யாழ்.பிரதேசத்தில
டயலொக் தொலைதொடர்பு திய அதிகாரி அறிவித்துள்
கொத்தியாவத்தை, வாதரவ
கோபுரம் ஒலுமடு ஆகிய ளார்.
த்தை, பெரிய பொக்கணை,
இடங்களிலும் வவுனியா முருகப் பெருமானின் மகிமை
அச்செழு, கோம்பையன்
பிரதேசத்தில் வவுனியா மணல் ஒருபகுதி, காக்கை
நகரம், வவுனியா நகரத்தி கந்தசஷ்டியை முன்னி ட்டு சின்மயா மிஷன் வதிவிட
தீவு ஒருபகுதி ஆகிய இடங்
லிருந்து கண்டி வீதி ஊடாக ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்
களிலும் கிளிநொச்சி பிர
கற்குண்டமடு வரை, SLBC ரத சைதன்யா வழங்கும் ஞான
தேசத்தில் பொன் பொஸ்கோ,
ஈரப்பெரியகுளம், ஈரப் பெரிய யக்ஞம், பஜனை என்பன இன்
வன்னிவிளாங்குளம், ஒட்
குளம் இராணுவ முகாம், Ri றும் இடம்பெறும். ஐந்தாம் நாளா
டறுத்தகுளம், வடகாடு, பாலி beco, விமானப்படை முகாம், கிய இன்று முருகப்பெருமானின்
நகர், அம்பாள்புரம், கொல்ல
விசேட அதிரடிப்படைத்தலைமை மகிமை எனும் தலைப்பில் பிற்ப
விளாங்குளம், ஐம்பது வீட்
அலுவலகம், Hydramani கல் 3.30 மணி தொடக்கம்
டுத் திட்டம், பாண்டியன்
ஆடைத் தொழிற்சாலை, 4.30மணிவரைநல்லூர்க் கந்த
குளம், நட்டாண்கண்டல்,
கார்கில்ஷ் பூட் சிற்றி, ஓம் சுவாமி ஆலய வடக்கு வீதி
கரும் புள்ளியான், தென்
ந்தை வீட்டுத்திட்டம், தொழில் யிலுள்ள மகேஸ்வரன் மணி
னியங்குளம், உயிலங்கு
நுட்பக்கல்லூரி, ஓமந்தை மண்டபத்தில் ஞான யக்ஞம்
ளம், பாரதிநகர், மாங்காக்
Union Alliance LTD இடம்பெறும்.
(இ-3)
குடியிருப்பு, ஆலங்குளம்,
ஆகிய பிரதேசங்களிலும் ள்ள வேண்டிய
கல்விளான், பிள்ளையார் மின் தடைப்படும். இ-9)
ஸ்ரீஸ்ரீரவிசங்கர்சுவாமியின்
' சிந்தனையில் இருந்து ர்கள் முருகனை வழிபட்
இந்த அண்டத்தின் ஐந்து நிலைகள் பறலாம். தமிழரின் முதற்
உன்னிடத்திலும் ஐந்து நிலைகள் [ பகர்வதுண்டு. எம்மனித
அவை அஸ்தி (இருப்பு), பாதி (Bhati) (வெளிப் கலாம் என்பதன் தெய்வக்
படுத்தும் திறன்), பிரீதி (அன்பு) நாமா (பெயர்), ரூபா தம். சூரபத்மனை அழித்து)
Roopa (உருவம்) என்பவை. நட்டு உருவானவன் முரு
| பொருட்கள் இரு நிலைகளையுடையது. அஸ்தி ன்று உருவான ஐந்து ஒளிப்
(இருப்பு) பாதி அறிதல்- வெளிப்பாடு, பிரிதி (அன்பு) இதுவே ன மற்றோர் ஒளிப்பிழம்பு
முழு அண்டத்தின் பரம இரகசியம். ளித்திரந் சரவணப் பொய்
உன்னுடைய மெய்யறிவின் இருப்பு, இருப்பை கன் உருவானான் என்பது
வெளியே உணர்த்துதல், அன்பு எனும் மூன்று நிலைக சாரூபம் சக்தி சொரூபம்
ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலிருப்பதும் பொரு ற்றவன் முருகன். மூலாதா
ளின் பெயர் மற்றும் உருவத்தில் மட்டும் சிக்கிக் கொள் 1 உடலில் உள்ள 6 தாரங்
வதுதான் அறியாமை அல்லது மாயை ஆகும். து அறுபடை வீடுகள். ஆறு
கேள்வி: நாம் ஏன் குறைபாடுள்ளவர்களாக இருக்கி விளக்கமானது பல்வேறு
|றோம்?
ஸ்ரீஸ்ரீ: அப்படியிருந்தால் தான் நிறைவைப் பெற. ஐம்பொறிகளும் எண்ண
வளர முடியும். வாழ்க்கை என்பதே குறையிலிருந்து கனது ஆறுமுகங்களுக்கு,
நிறைவை அடைய இயங்குவதுதான். ஒரு விதைக்குள் உல் குறிஞ்சி நிலத் தெய்வ
மரமே அடங்கியிருக்கிறது. ஆனால் மரமாக வளர ற்கையின் வண்ணம் எல் ம் விளையாடு கிறான் பால
வேண்டுமா னால் விதை அந்த நிலையை விட்டு மாற நம் கார்த்திகைத் திருநாள்
வேண்டும். வாழ்வில் நீ குறைகளையே ஒவ்வொரு தினமாகும். மேலும் ஐப்பசி
அடியிலும் (நட வடிக்கையிலும்) பார்க்கலாம் அல்லது ஒரு யன்று வரும் கந்தசஷ்டி
நிறை விலிருந்து மற்றொரு நிறைவை அடையும் மனுடைய சிறப்பான நோன்
நிலையைப் பார்க்கலாம். ளின்போது மக்களின் மன
எங்கெல்லாம் உன் கவனத்தைச் செலுத்துகிறாயோ பாமை, செருக்கு, பொறாமை
அது கூடுதல் வளர்ச்சியடைகிறது. குறைவில் கவனம் அழிக்கப்படுகின்றன.
செலுத்தினால் அந்தக் குறை அதிகமாகி விடும்.
தகவல்கள் அழிக்கும் விரதம்!

Page 23
| பக்கம் 22
மைக்கல் உதைபந்தாட்டம் ஊரெழு றோயல்- ஞானமு மின்னொளியில் நாளை பலப்ப
ஊரெழு றோயல்
(யாழ்ப்பான மாலுசந்தில் டுக்கழகம் நடத் ளியிலான உல ரின் அரையிறுதி சனி, நாளை ம ஆம் திகதி திங் தினங்களில் ம யளவில் கழக 6ெ பெறவுள்ளது.
யாழ்.மாவப் கழகங்கள் பார் வது அரையிறு சனிக்கிழமை 8 இரவு 7.30 ம6 ள்ளது. இதில் அணியை எதி ஞானமுருகன்
இரண்டாவ ஞாயிற்றுக்கிழ மணிக்கு இளம் அணியை எதி மீன் அணியும் கிழமைமுதலாவ பெற்ற அணிய போட்டியில் அணி மோதவு
8 ஆம் திகதி இறுதிப்போட்டிய வும் வடமாகான வம் செய்து ே சாதனை படைத் கள் மற்றும் க கெளரவிக்கப்ப
மயிலங்காடு ஞானமுருகன் அரையிறுதிக்கு தகுதிபெற்றது ! கரவெட்டி ஞானம்ஸ் அணி
SPIRS
விளையாடர்
(யாழ்ப்பாணம்)
யுடன் மோதியது. முதலில் துடுப்
யுடன் மோதிய கைதடி யங்ஸ்டார் நடத்தும் பெடுத்தாடிய ஞானம்ஸ் 6 ஓவர்க ம்ஸ். முதலில் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் ளில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ஞானம்ஸ் 6 கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்
ஓட்டங்கள் பெற்றது. துடுப்பாட்டத்
கெட்டினை இழ போட்டியின் இரண்டாவது மற்றும் தில் ஜிவன் 58 ஓட்டங்களையும் பெற்றது. ெ காலிறுதிப் போட்டிகள் கடந்த ஞாயி ஜோனி 32 ஓட்டங்களையும் பெற் நோக்கித் துடுப் ற்றுக்கிழமை மட்டுவில் வளர்மதி றனர்.
ஐக்கியம் அணி மைதானத்தில் நடைபெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய
கெட்டினை இழ முதலாவது சுற்றில் கொக்குவில்
நியூபவர் அணி 3.1 ஓவர்களில் 15 மாத்திரம் பெற்று காமாட்சி அணியைவெற்றிகொண்ட
ஓட்டங்கள் மாத்திரம் பெற்று தோல்வி தது. இதனால், கரவெட்டி ஞானம்ஸ் இரண்டாவது
அடைந்தது.
அணி அரைய சுற்றில் சாவகச்சேரி நியூபவர் அணி
காலிறுதியில்கைதடிஐக்கிய அணி தகுதி பெற்றுள்
மைலோ கிண்ணம்-2 ஞானமுருகன் வெ
மைலோ கில் ஆண்டுக்கான போட்டியில் ச பெற்ற யாழ். லீ யிலான தெரிவு முதலாவது ஆ அணியை எதி முருகன் அணி கணக்கில் வெற் சுற்றுக்குள் நுன
ஞான முரு தீபன், வகி தல யும் மதன்,கா கோலினையும்

லம்புரி
04.11.2010
விளையாட்டுக்கழகங்களுக்கு டெனீஸ்வரனால் உதவித்திட்டம்
ருகன்
பரீட்சை
நட்சத்திரங்களின் உதைபந்தாட்டம் மானிப்பாய் இந்து ஹெற்றிக் வெற்றி
னம்) மைக்கல் விளையாட் ந்திவரும் மின்னொ தைபந்தாட்டத் தொட இப்போட்டிகள் நாளை
ஆண்டான்குளம் புனித தோமை
அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீ நுதினம் ஞாயிறு. 7
யார் விளையாட்டுக்கழகத்திற்கும்
ஸ்வரன் தனது 2016 ஆம் ஆண் வகட்கிழமை ஆகிய
மன்னார் பெரிய கமம் அம்பாள்
டுக்கான பிரமாண அடிப்படையி மாலை 7.30 மணி
விளையாட்டுக்கழகங்களின் உதை லான நன்கொடை (CBI) நிதியில் மைதானத்தில் நடை
பந்து மற்றும் கரப்பந்து அணிக இருந்து நிதியை ஒதுக்கி கொள்
ளுக்காக அவர்களது கழகத்தை
வனவு செய்து கழகத்தின் தலை ட்டத்தில் முன்னணி
ஊக்குவிக்கும் நோக்கோடு அவர்
வர்களிடத்தில் 02.11.2016 புதன் வகுபற்றும் முதலா
களது கழகத்திற்கு ஒருதொகை
'கிழமை மன்னாரில் உள்ள அமை பதிப்போட்டி நாளை
உதைபந்துகள் மற்றும் கால்பந்து ச்சரது உப அலுவலகத்தில் வைத்து கழக மைதானத்தில் |
கள் ஆகியவற்றை வடக்கு கிராம அமைச்சர் வழங்கிவைத்தார்.க-28) ணிக்கு நடைபெறவு ஊரெழு றோயல் ர்த்து மயிலங்காடு அணி மோதவுள்ளது. து போட்டி நாளை கமை மாலை 7.30 பாளையங்கென்றீஸ் ர்த்து பலாலி விண் 7 ஆம் திகதி திங்கட் துபோட்டியில்வெற்றி புடன் இரண்டாவது தோல்வியடைந்த ள்ளது.
செவ்வாய்க்கிழமை பும் பரிசளிப்பு நிகழ்
- சுன்னாகம் ஸ்கந்தவரோதய இறுதிப்போட்டியில் மோதிக் கொண் னத்தை பிரதிநிதித்து
கல்லூரி தீபாவளி தினத்தை முன் டது. இப்போட்டியில் மானிப்பாய் தசிய மட்டங்களில்
னிட்டு ஆண்டுதோறும் நடத்திவரும் இந்துக்கல்லூரி 3:0 என்ற கோல் த்த வீர.வீராங்கனை
அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கி களைப் போட்டு வெற்றி பெற்றது. ல்வியியலாளர்கள்
டையிலான நட்சத்திரங்களின் உதை
குறித்த பாடசாலையானது தொடர்ச் டவுள்ளனர்.
பந்தாட்டத் தொடரில் மானிப்பாய் சியாக 3ஆவது தடவையாக வெற்றி
இந்துக்கல்லூரி சம்பியனானது. பெற்றதனால் தொடருக்கான
குறித்த போட்டியின் இறுதியாட் சுற்றுக் கேடயத்தை தனதாக்கிக் டமானது அண்மையில் ஸ்கந்தவ கொண்டது. ரோதய கல்லூரி மைதானத்தில்
நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் அதிபர் மு.செவ்வஸ் யாழ்.மாவட்ட அரசசார்பற்ற நிறுவ தான் தலைமையில் நடைபெற்றது. னங்களின் இணைப்பாளர் ந.தயா
இதில் மானிப்பாய் இந்துக் கல் பரன் கலந்து சிறப்பித்தமை குறிப் செய்திகள்
லூரியை எதிர்த்துமகாஜன கல்லூரி பிடத்தக்கது. து கரவெட்டி ஞான துடுப்பெடுத்தாடிய ஓவர்களில் 6 விக் பந்து 59 ஓட்டங்கள்
(யாழ்ப்பாணம்)
தில் நடைபெறவுள்ளது. வற்றி இலக்கை
யாழ்.மாவட்டவிளையாட்டு திணை
- நேற்றுமுன்தினம் புதன்கிழமை பெடுத்தாடியகைதடி
க்களத்தால் நடத்தப்படும் மைலோ ஏற்பாடாகி இருந்த மேற்படி
வெற்றிக்கிண்ணம் 2016 தீவக லீக் போட்டிகள் காலநிலை சீரின்மை 6 ஓவர்களில்6விக் ஓந்து 31 ஓட்டங்கள்
போட்டிகள் இன்று (04.11.2016) யால் தீவகத்தில் நடைபெறவில்லை
வெள்ளிக்கிழமை கழக மைதானத் என்பது குறிப்பிடத்தக்கது. (க) று தோல்வி அடைந். கரவெட்டி ஞானம்ஸ் பிறுதிப் போட்டிக்கு
ளது.
க
in வலியுரி
RTS)
மைலோ கிண்ண தீவக போட்டி இன்று
க
மகாஜன தேசிய சாதனை மங்கை அனித்தா
விளையாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு :016
ற்றி
ண்ணம் -2016 ஆம் T உதைபந்தாட்டப் உண்மையில் நடை க் அணிகளுக்கிடை ப் போட்டியில் தனது ட்டத்தில் எல்லாளன்
பெண்களுக்கான தேசிய மட்ட கொழும்பில் உள்ள அமைச்சின் திர்கொண்ட ஞான
கோலூன்றிப் பாய்தலில் சாதனை
அலுவலகத்தில் சந்தித்து கலந்துரை 16-0 என்ற கோல்
படைத்த மகாஜனக் கல்லூரியின்
யாடினார். Dறி பெற்று அடுத்த
சாதனை மங்கை அனித்தா,
இச் சந்திப்பில் கோலூன்றிப் ஊழந்தது. கன் அணி சார்பாக
அவரது பயிற்றுநரான ஆசிரியர் சி. பாய்தலுக்கான உபகரணங்கள் T இரு கோல்களை |
சுபாஸ்கரன் ஆகியோரை விளை மற்றும் பயிற்சிகளுக்கான உபக னுஜன் தலா ஒரு
யாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ரணங்கள் என்பவற்றைத் தந்துதவு போட்டனர். கி ஜெயசேகர நேற்று முன்தினம் வதாக உறுதியளித்தார்.

Page 24
(04.11.2016
வல.
மாணிக்க மடுவிலுள்ள புத்தர் சிை அகற்ற பௌத்த பிக்குகள் மறுப்பு
DI
நேற்றிலிருந்து ஒருவார காலம்.
(அம்பாறை)
அம்பாறையில் தமிழ பேசும் மக கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ள
னர்.
கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க் கிராமமான மாணிக்கமடுவை அடுத்த மாயக்கல்லி மலை மீது
இதுகுறித்து, அமைச்சர் ரவூப் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.
ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்ட
ஒன்று நடத்தப்பட்ட அந்தப் பகுதியில் பௌத்தர்கள்
துடன் அவர் அப்பகுதிக்கு வந்து
இந்தக் கூட்டத் எவரும் வசிக்காத நிலையில் புத்தர்
பார்வையிட்டு, மக்களுடன்கலந்துரை
மம் பிரதேசத்திலு சிலை நிறுவப்பட்டமையானது அந்
யாடியிருந்தார்.
சல்களின் நிர்வ தப்பகுதியில் வாழும் தமிழ் பேசும்
இதனைத் தொடர்ந்து இந்த விவ
ஆலய நிர்வாகிக6 மக்களிடையே அதிருப்தியையும்
காரம் தொடர்பாக, ஆராய்வதற்கு
சிலை விவகாரத் விசனத்தையும் ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் அம்பாறை
புடைய பெளத்த பிக் கப்பட்டிருந்தனர்.
இந்தக்கூட்டத்தில்
தமிழ், முஸ்லிம் த தனபுர வைத்தியசாலையில் அனு தின் அடித்தளத்திலிருந்து எழும்
தர்கள் அல்லாத ! மதிக்கப்பட்ட நிலையில் அங்கு இராகமாகும்.
சிலை வைப்பது 6 உயிரிழந்துள்ளார்.
'சசர வசன துரு' 'ரத்னதீப
என்றும், இதனால் - 1927ஆம் ஆண்டு டிசம்பர் ஜன்ம பூமி' போன்ற இரு பாடல்
பின்விளைவுகள் ஏ மாதம் 5ஆம் திகதி பிறந்த வய ' கள் அவரது உன்னத நிலையை
அச்சத்தை வெளி லின் வாத்தியக் கலைஞரும் பாட
எடுத்துக்காட்ட போதுமானதாகும்.
னர். கருமான டபிள்யூ.டி.அமரதேவ
அமரதேவ் தனது பெரும்
ஆனால், அதற் இலங்கை இசைத்துறையின் மிகச் பணியை நிறைவு செய்து தேசத்
கள் மறுப்புத் தெரி சிறந்த பாடகராக கருதப்படுகின் திலிருந்து விடைபெற்றாலும் அவ
இறக்காமம் பிரே றார்.
ரது அதிசயமான சங்கீதக் கலை
வாராய்ச்சிக்குரிய மறைந்த இலங்கையின் பழம்
என்றும் நினைவுகூரப்பட்டுக்
அடையாளம் கான பெரும் பாடகர் பண்டித் டப்ளியூ.
கொண்டே இருக்கும்.
வும், அவற்றை பா டி.அமரதேவவின் பூதவுடல், இன்று
எளிமையான, பெருமையில்
டிய தேவை தமக்கு முற்பகல் 10 மணி தொடக்கம்
லாத வாழ்வின் முன்னுதாரணம்
தெரிவித்த பிக்குகள் நாளை மாலை 3 மணிவரை
அவராவார். எமது நாட்டை விழித்
அங்கிருந்து அகற் பொதுமக்கள் அஞ்சலிக்காக, கொழும்பு
தெழச் செய்த தேசத்தின் குரல்
வும் உறுதியாக தெ சுதந்திர சதுக்கத்தில் வைக்கப்பட
மௌனித்தாலும் அது எதிர்கால
இதனால், இந்த வுள்ளது.
தலைமுறையினரின் உயிராக
சுமுகத் தீர்வு கால் - இவர் கடந்த ஆண்டு டிசம்பர் இருக்குமென்பது திண்ணம் என
தமிழ், முஸ்லிம், வெ மாதம் 5 ஆம் திகதி இசை நிகழ் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்
மற்றும் சிவில் அதி வொன்றில் வைத்து ஜனாதிபதி தியில் குறிப்பிட்டுள்ளார்.
ளடக்கிய 15 பேர் யால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, நேற்று தொடக்
வொன்று அரசாங்க அவரது இழப்பு குறித்து ஜனாதி கம் எதிர்வரும் ஒருவார காலத்தை
மிக்கப்பட்டுள்ளது. பதி விடுத்துள்ள அறிக்கையில்,
தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கு -அமரதேவ, சிங்கள் சங்கீதத் மாறு ஜனாதிபதி அழைப்பு விடுத் துக்கும் நாட்டுக்கும் சங்கீதத்தின் துள்ளார். குறியீடாவார்.
மூத்த சிங்கள மொழிப் பாடக
கல்வியியற் கல் வித்துவானாகிய அவர் மொழி ரும் இசையமைப்பாளருமான
சியைப் பூர்த்தி செய் வாண்மை, சமய, தத்துவங்களில் கலாநிதி பண்டித் டபிள்யூ.டி.அமர
வேளையில் கிழ. செழுமைபெற்ற அறிஞர்களின் நட்
தேவவின் மறைவையொட்டியே
துக்கு வெளியே - பும், தனது அறிவுசார் புலமையுட
ஒருவார காலத்தை பூரண் தேசிய
நியமிக்கப்பட்ட கிழ னும் வாழ்க்கையெனும் பாடசாலை
துக்கதினமாக அனுஷ்டிக்குமாறும்
தைச் சேர்ந்த ஆசிர யிலும் அறிவை வளர்த்துக்கொண்ட
அவரின். இறுதிக் கிரியைகள்
டும் கிழக்கு மாக அறிஞராவார்.
பூரண அரச மரியாதையுடன்
நியமிப்பதற்கான அமரதேவினது மதுரக்குரலா - இடம்பெறுமெனவும் அறிவிக்கப்
வழங்கும் நிகழ்வு னது சிங்கள கலாச்சார ஆன்மீகத் பட்டுள்ளது.
(செ-11)
மஹாஜனக் கல்லு
நடைபெற்றது. 91 இலட்சம் ரூபாய் பெறுமதி...
அங்கு தொடர்ந்
முதலமைச்சர், பாரி இந்தியாவில் இருந்து யாழ்ப் சந்தேகத்திற்கு இடமான வகையில்
சந்தித்த இந்த நா பாணம் மாதகல் கடற்பரப்பினூடாக பயணம் செய்திருந்த படகொன்றை
பாடம் கற்று இன கொண்டுவரப்பட்ட 91இலட்சம் பெறும் சோதனையிட்ட போதே இக் கடத்தல்
கான தீர்வை நோக் மதியான 52 கிலோ கேரள கஞ்சா
சம்பவமானது கண்டறியப்பட்டிருந்தது.
வட்டால், இந்த நாட் வினை கைப்பற்றியுள்ளதுடன்
இதன்படி குறித்த படகில் கேரள
கேள்விக்குள்ளாகு அதனை கடத்திவந்த நபரொருவரை கஞ்சாவானது பரல்களில் உள்ளே
ஆகவே, எந்த யும் கைது செய்துள்ளதாக காங்கே
மறைத்து வைக்கப்பட்டிருந்த
இல்லாமல் இனப்பி சன்துறை பொலிஸ் பிரிவின்சிரேஷ்ட நிலையில் கொண்டு வரப்பட்டிருந்
தீர்வு எட்டப்பட்டு 4 பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.ஆர் தமை கண்டறியப்பட்டிருந்தது.
தப்பட வேண்டும். மாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள
யல் சட்டத்திருத்த இந்தியாவில் இருந்து மாதகல்
கஞ்சாவின் மொத்த நிறை 52
கொள்ள முடியாத கடற்பரப்பினூடாக யாழ்ப்பாணத்
கிலோ எனவும் இவற்றின் மொத்த
நாட்டில் எவரும் இ திற்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்
பெறுமதிசுமார்91இலட்சம் இலங்கை
நாடாளுமன்ற பெறுவதாக இளவாலை பொலிஸா
ரூபாய் பெறுமதி எனவும் சிரேஷ்ட
மாகாணசபை உற ருக்கு இரகசிய தகவலொன்று கிடைத் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்
லோரும் 13ஆவது துள்ளது.
துள்ளார்.
ஏற்றுக்கொண்டு, சத் இதனையடுத்து காங்கேசன்
மேலும் கைது செய்யப்பட்ட
செய்துவிட்டு பின துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தி நபரை நீதிமன்றின் அனுமதி
வழங்குவதற்கு ம யட்சகர் எம்.ஏ.ஏ.ஆர்.மாசிங்க
யுடன் பொலிஸாரின் கட்டுப்பாட்டில்
அரசியல் இபு வின் ஆலோசனையிலும் வழிகாட்
வைத்து விசாரணை செய்வதற்கு
நாட்டுக்கு நல்லத டலிலும் அமைக்கப்பட்ட விஷேட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
சினைக்கான முன் பொலிஸ்குழுவானது கடற்படையின
வும் காங்கேசன்துறைக்கு பொறுப்
னடியாக எடுக்க ே ரது உதவியுடன் விசாரணை நட
பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்
13ஆவது திரு வடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.
சகர் எம்.ஏ.ஏ.ஆர்.மாசிங்க தெரி
மாகாணசபைகள் இதன்படி மாதகல் கடல்பகுதியில்
வித்திருந்தார்.
(செ-4)
பட்ட அதிகாரம் உ
அரசியல்

bபுரி
'_ பக்கம் 23 லயை
இந்திய இராணுவத்தினர் எனது தந்தையை கொலை செய்தனர் இலங்.இராணுவம் காணியை அபகரித்தது;
நாவலடி இளம் பெண் கண்ணீர்
(ஏறாவூர்)
மின்றி இருப்பிடமில்லாது அகதியாக என் தந்தையை இந்திய இராணு வாழ்ந்து வருகின்றேன். வத்தினர் இந்தக்காணியில்வைத்தே
- எமது துயரத்தை எங்கு போய் அடித்துக் கொன்றனர். அந்தத்
எடுத்துச் சொன்னாலும் அதனை துயரம் மறைவதற்குள் இப்பொழுது அக்கறையோடு யாரும் கேட்டு நட இலங்கை இராணுவத்தினர் எமது
வடிக்கை எடுக்கவில்லை. இடத்தைக் கைப்பற்றி எம்மை அகத
எனது பெற்றோர் யுத்தத்தில் மிக களாக்கியுள்ளனர் என மட்டக்களப்பு
மோசமான பாதிப்புக்குள்ளாகிய கோறளைப்பற்றுமத்தி பிரதேசசெயலா
நிலையிலேயே எங்களைப் பரா ளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது
மரித்தார்கள். நாங்கள் வாழ்ந்த வீடு, காணிஎன்பனவற்றை இழந்துள்ள
இடம் எப்படியாயினும் எங்களுக்குத் காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார்.
தருப்பித்தரப்பட வேண்டும் என்றார். மத்தில் கூட்டம்
மட்டக்களப்பு கோறளைப் பற்று
- இதேவேளை இங்கிருந்து து.
மத்தி பிரதேச செயலாளர் பிரிவி
1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் மதுக்கு, இறக்கா
லுள்ள கொழும்பு - மட்டக்களப்பு. காரணமாக விரட்டியடிக்கப்பட்ட பள்ள பள்ளிவா
திருகோணமலைச் சந்தி நாவலடி
மக்கள் தாங்கள் 1968ஆம் ஆண்டு எகிகள், இந்து
யில் படையினர் நிலைகொண்டுள்ள
முதல் மேற்படி பிரதேசத்தில் குடி 1 மற்றும் புத்தர்
தமது குடியிருப்புக்காணிகளைமீட் யேறி வாழ்ந்து வந்துள்ளதாகத் தெர துடன் தொடர்
டுத் தருமாறு கோரியுள்ள அப்பகுதி விக்கின்றனர். காணியை இழந்த 16 முஸ்லிம்
அவர்கள் அங்கு வாழ்ந்தமைக் குகளும் அழைக்
குடும்பங்களில் இந்த இளம் பெண்
கான அனைத்து ஆவணங்களை ணும் ஒருவர்.
யும் கொண்டிருப்பதாகவும் சுட்டிக் Dகலந்து கொண்ட
- இக்குடும்பங்கள் நேற்று முன்
காட்டியுள்ளனர்.
(செ) கரப்புகள் பௌத்
தினம் நாவலடி படைமுகாமுக்கு இடத்தில் புத்தர்
முன்னால் கொழும்பு மட்டக்களப்பு பொருத்தமற்றது
நெடுஞ்சாலை ஓரமாக கூடாரமிட்டு * எதிர்காலத்தில்
சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன
கைக்கான சீன தூதுவர் அதிருப்தி பற்படலாம் என்ற
னெடுத்தனர். அதன்போது பர்ஸானா
வெளியிட்ட விடயத்தில் இருந்து ப்படுத்தியிருந்த
தொடர்ந்து தெரிவிக்கையில்,
இது தெட்டத்தெளிவாக தெரிந்து எனது பெற்றோரும் நானும் இப்
கொள்ள முடிகிறது. பொழுது படையினர் ஆக்கிரமித் கு பௌத்த பிக்கு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த துள்ள காணிக்குள்தான் வாழ்ந்து. ரிவித்துள்ளனர்.
ராஜபக்ஷ ஆட்சியின் போது, யுத் வந்தோம். தசத்தில் அகழ்
தத்தை நிறைவு செய்யவும், யுத்தத் - நான் பிறந்து வளர்ந்ததே இந்
தின் பின்னரான அபிவிருத்திக் 119 இடங்கள்
தக் காணியில்தான். நான் சிறு
கும், சீனா பெரும் உதவி செய்தது. அப்பட்டுள்ளதாக
வயதாக இருக்கும்போது இங்கு
முக்கியமாக அப்போதிலிருந்தே துகாக்க வேண்
யுத்தத்தில் ஈடுபட்ட இந்திய அமைதி
சீனாவுக்கு நிதி அமைச்சர் ரவி இருப்பதாகவும்
காக்கும் படையினர் எனது தந்
கருணாநாயக்க எதிர்ப்பு தெரிவித்து புத்தர் சிலையை
தையை அடித்தே கொன்றுவிட்டர்கள்.
வந்தார். ற முடியாதென
அந்தத் துயரத்திலிருந்து நாம்
எனினும் உலகின் முன்னணி ரிவித்துள்ளனர்.
இன்னமும் மீளவில்லை. அவ்
முதலீட்டு நாடுகளில் ஒன்றான வாறிருக்கும்போது இலங்கைப் விவகாரத்துக்கு
சீனாவை பகைத்துக்கொள்வது படையினர் இந்த இடத்தில் வந்து னும் நோக்கில்,
சிறந்தது அல்ல. அதோடு உலக இங்கு குடியிருந்தவர்களையெல் பளத்த பிக்குகள்
நாடுகளுக்கே இலங்கை முதலிடு லாம் துரத்தியடித்து விட்டு இப்
வதற்கு சிறந்த நாடு இல்லை என்ற காரிகளை உள்
பொழுது முகாமிட்டுள்ளார்கள்.
செய்தி சென்றுள்ளது. இதற்கு கொண்ட குழு
இப்பொழுது எனது தாயும் மர
காரணம் தனிப்பட்ட ரீதியில் பழி 5 அதிபரால் நிய
ணித்து விட்ட நிலையில் நான்
வாங்குவதற்கு பதிலாக நாடு களை (செ)
அநாதரவாக வீடுமின்றி காணியு
பழிவாங்குவதுதான் என பந்துல
கூறினார்.
(செ-11)
கஷ்டத்தில்
» தீர்வு இழுத்தடிப்பு...
தது.
ம்.
நாடு திரும்பி... லூரிகளில் பயிற் எங்களுக்கு இருந்திருந்தால் ஆசிரி துகொண்டுள்ள யர்களாகிய நீங்களும் வெளிமாகா
நாடு திரும்பியுள்ளார். க்கு மாகாணத் ணங்களில் அலைந்து திரிந்து இவ்
தனது நெருங்கிய நண்பர் ஒரு ஆசிரியர்களாக
வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய
வரின் புதல்வரின் திருமண வைப் க்கு மாகாணத்
அவசியமில்லை.
வத்தில் கலந்து கொள்வதற்காக அர பியர்களை மீண
அதேவேளை, இந்த மாகாண
ஜூனமகேந்திரன்கடந்த 27ஆம் திகதி
இந்தோனேசியாவிற்கு சென்றிருந்தர். Tணத்திலேயே
சபையை முன்னர் நிர்வகித்தவர்க
அர்ஜுன மகேந்திரன் கலந்து நியமனங்கள்
ளின் அசமந்தப் போக்கே ஆசிரியர்
கொண்ட திருமண விழா இந்தோ | மட்டக்களப்பு
களை மேலும் சிரமப்பட வைத்
னேசியாவின் தலைநகரான ஜகாத் எரியில் நேற்று
தாவில் நடைபெற்றது. தற்போது கடந்த ஒரு வருடகால
நாடாளுமன்ற பொதுக் கணக் து உரையாற்றிய
மாக நாம் தொடராக மேற்கொண்ட
காய்வு குழுவினர் (கோப் குழு) ப அழிவுகளைச்
போராட்டத்தின் வெற்றியயைக்
இலங்கை மத்திய வங்கி பிணை நி, அதிலிருந்து
கொண்டு இன்று உங்களை கிழக்கு
முறி தொடர்பான அறிக்கையை ப்பிரச்சினைக் மாகாணத்திலேயே கிட்டிய இடங்
நடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க
விருந்த தினத்துக்கு முதல்நாள் களில் நியமித்திருக்கின்றோம். கிப் பயணிக்கா
அவர் நாட்டிலிருந்து சென்றார். உன் எதிர் காலம்
எமது நிர்வாகக் காலத்திலே
அர்ஜூன மகேந்திரன் வெளி இந்த மாகாணத்தில் ஆசிரியர்
நாட்டில் திருமண நிகழ்வில் கலந்து வித தாமதமும்
பற்றாக்குறை இல்லாது நிவர்த்தி
கொள்ளவுள்ளதாக நான்கு வாரங் ரச்சினைக்கான
செய்வதற்குரிய அனைத்து முயற்சி
களுக்கு முன்பே தனது நண்பருக்கு அது அமுல்படுத்
களையும் எடுத்து துரிதமாகச் செயற்
உறுதி அளித்திருந்ததாக ஊடகங் 13ஆவது அரசி பட்டு வருகின்றோம்.
களுக்கு கூறியிருந்தார். த்தை ஏற்றுக்
கடந்த கால மாகாண சபை ஆட்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பர்களாக இந்த சியாளர்களால் விடப்பட்ட நிர்வாகத்
வுக்கும் ஏற்கெனவே இது பற்றி அறி
வித்து இருந்ததாகவும் அர்ஜுன ருக்கமுடியாது.
தவறுகள் எமது தோள்களை அழுத்தி
மகேந்திரன் கூறியிருந்தார். உறுப்பினர்கள்,
யுள்ளன.
எவ்வாறாயினும் மத்திய வங் ப்பினர்கள் எல்
பட்டதாரி ஆசிரியர் நியமனங்
கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் | திருத்தத்தை
களை பரீட்சைகளின்றி வழங்க
மகேந்திரன் பிணை, முறிகள் தியப்பிரமாணம்
வும் நாம் உரிய ஒழுங்குகளைச் செய
மோசடியில் குற்றவாளியாக கோப் னர் அதனை துள்ளோம். கிழக்கு மாகாண எதிர்
குழுவின் அறிக்கையில் பரிந்துரைக் பக்க முடியாது.
கால சந்ததியின் கல்வி, ஆசிரியர்
கப்பட்டுள்ளார். த்தடிப்பு இந்த களாகிய உங்கள் கைளிலேயே
அர்ஜுன் மகேந்திரன் நாடு நல. இனப்பிரச்
திரும்பும் சந்தர்ப்பத்தில் விமான உளளது.
நிலையத்தில் வைத்தே கைது செய் னெடுப்பை உட
எனவே, உங்கள் கடமைகளை
யப்பட வேண்டும் என்று ஒன் பண்டும்.
சிறப்பாகச் செய்து இந்த மாகா
றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் தத்தின் மூலம்
ணத்தை கல்வியில் முன்னேற்ற
கள் வலியுறுத்தி வருகின்ற நிலை க்கு வழங்கப்
உதவுங்கள் என கிழக்கு முதல
யில் நேற்று அவர் நாடுதிரும்பி ன்மையாகவே மைச்சர் தெரிவித்தார். (செ) யுள்ளமை குறிப்பிடத்தக்கது. (செ-11)

Page 25
குழந்தையின் உயிரைக்...
பக்கம் 24----
வல் தார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட
த்தை பெற்றுள்ளார். பட்டிருந்த நிலையில் இங்கிலாந்தில் நேற்று
அவர் பல முன்னணி நிதி நிறுவனங்க முன்தினம் மாலை காலமானார்.
ளில் சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட பதவி இவர் பிரித்தானிய பிரஜையொருவரை
களில் பணியாற்றியுள்ளார். திருமணம் செய்திருந்த நிலையில் அந்த நாட்
இந்நிலையில் அவரது மரண சடங்குகள் டில் வாழ்ந்து வந்துள்ளார். 40 வயதான சஞ்
லண்டனில் இடம்பெறும் என அவரது குடும் சீவனி இந்திரா இரு பிள்ளைகளின் தாயா
பத்தினர் தெரிவித்துள்ளனர்.
(செ) வார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி
ஆவா குழுவுக்கும்... வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு சஞ்சீவனி புற்று
வுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அத
எனவும் கூறியுள்ளார். ற்கான சிகிச்சையை மேற்கொண்டு குண
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்ச
ருமான ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக மடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த 2014ஆம் ஆண்டு அவர
முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை அடியோடு
நிராகரித்த கோத்தபாய ராஜபக்ஷ, ஒட்டு தனது இரண்டாவது குழந்தையை 28 வார
மொத்த படையினரையும் அமைச்சர் கேவ ங்களாக வயிற்றில் சுமந்திருந்த நிலையில்
லப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டி
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வரும் ஆவா ருந்தமை தெரியவந்துள்ளது.
குழுவை முன்னாள் பாதுகாப்புச் செயலாள - இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு
ரும், முன்னாள் இராணுவ மேஜர், கேணல் முன்கூட்டிய சிசேரியன் மூலம் குழந்தையை
தர அதிகாரி ஒருவரும் இணைந்தே உருவாக் பெற்றெடுக்கும் படியும், அதனையடுத்து, புற்று
கியிருப்பதாகவும், இதனை தாம் முன்னதா நோய்க்கு சிகிச்சை பெறமுடியுமெனவும் தெரி
கவே அறிந்து வைத்திருந்ததாகவும் அமை வித்திருந்தனர்.
ச்சர் ராஜித சேனாரத்ன நேற்று முன்தினம் - தனது வயிற்றில் வளரும் குழந்தையின்
கூறியிருந்தார். நலனுக்காகவும் குழந்தை நல்லமுறையில்
இந்த ஆவா குழுவை பயன்படுத்தி வடக் பிறக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்
கில் அமைதியின்மையை ஏற்படுத்தி அதனூ காகவும் தாயான சஞ்சீவனி வைத்தியர்களின்
டாக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு தற்போதும் ஆலோசனையை அப்போது ஏற்காது மறுத்து
முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்பது குறி விட்டார்.
த்து உளவுப் பிரிவு ஊடாக விசாரணை செய் இதையடுத்து 33 வாரங்களின பின்னர்
யப்படும் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித் குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம்
தார், பெற்றெடுக்க அவர் சம்மதித்துள்ளார்.
இந் நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத இந்த நிலையிலேயே அவர் மார்பக புற்று
னவின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று
கோத்தபாயராஜபக்ஷ நேற்று மறுத்துள்ளார். முன்தினம் இங்கிலாந்தில் உயிரிழந்துள்
அமைச்சர்களால் மேற்கொள்ளப்படுகி ளார்.
ன்ற இவ்வாறான அறிவிப்புக்களினால் தன சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளைய
க்கு அல்ல, ஒட்டு மொத்த இராணுவத்தினரு மகளான சஞ்சீவனி இந்திரா ஜயசூரியவிற்கு
க்கும் ஒரு இழுக்காகவே கருதுவதாகவும் இறக்கும் போது வயது 40 ஆகும்.
அவர் கூறியுள்ளார். செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி
அரசியல் ரீதியாக தன்மீது மேற்கொள்ள பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவி
ப்படுகின்ற இவ்வாறான தாக்குதல்கள், நாட் யான அவர், பிராட்போர்ட் பல்கலைக் கழகத் டின் முழு இராணுவத்தினரையும் தாக்குவ தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங் தாகவே அமைகிறது என்றும் தெரிவித்துள்ள கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளா
கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத்தினர் ஒரு அமெரிக்க.
(இங்கே வேலை தேடிக்கொண்டிருத்த சாதாரண 1
போதும் இவ்வாறான இளைஞர்களில் நானும் ஒருவன் 2Travels ல் |
சட்டவிரோத செயலை 'அதிஸ்ட விசா
பதிந்தேன் இப்பொழுது நிரந்தர வீசாவுடன் அமெரிக்கா வந்து இறங்கியவுடனேயே பெரிய நிறுவனத்தில்
செய்ய வில்லை என ஒரு சாதாரண முடிவு உங்கள் 2
வேலை செய்கிறேன். எனது வாழ்க்கையில் திடிர்
றும் குறிப்பிட்டுள் வாழ்க்கையை மாற்றிவிடும்!,
அதிஸ்டத்தினை ஏற்படுதித்திய V2Travels
ளார்.
(செ) நிறுவனத்தினருக்கு எனது நன்றிகள். இலவசமாக
அமெரிக்கா போகலாம் |தவறவிடாதீர்கள், முந்துங்கள் N நாளையுடன் பதிவுகள் நிறைவடைகின்றன
V2 1ra
(சி-6235)
[ 0768226230
வலம்புரி
விளம்பரத் தொடர்புகளுக்கு 021 221 7603, 021 567 1532)
அடுத்தவருடம் இந்த வாய்ப்பு இருக்குமோ
தெரியாது. இப்பவே பதியுங்கள்
|மு.பானுதரன் - நெல்லியடி விசா பெற்றவர்களின் விபரம் எமது அலுவலகங்களில் |
அமெரிக்க விசா வெற்றியாளர் 'யாழ்ப்பாணம் கிளிநொச்சி I நெல்லியடி ||
'பருத்தித்துறை வல்வெட்டித்துறை 0768226241 | 0768226240 0776699892) 0768226237) 0776697960
A/L 2017
|AL2017 | வர்த்தகப் பிரிவு
"2018 -பொருளியல்
கணக்கீடு
வணிகக்கல்வி S.ஜெயக்குமார்
S.தவா
V.முரளி
சனி
ஞாயிறு 8.00 AM-2.0OPM வினா விடை வகுப்புகளும்
DCM யாம்
யாழ் நகர்
(சி-6312)
கரம் ஓ மல்லாகம் கல்வி நிலையம்
- கொக்குவில்
(6473)
கே.கே.எஸ்.வீதி, காங்கேயன் வெதுப்பகம் முன்பாக கே.கே.எஸ்.வீதி, சம்பியன் வீதி அருகில் 06 - OIL வரையான ஆங்கிலமொழி, தமிழ்மொழி மூல
'வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
புதிய கல்வியாண்டு 2017
தரம் - 06ற்கான அனுமதிகள் 02.11.2016 இல் இருந்து வழங்கப்படுகின்றன அனுமதி களைத் தினமும் மாலை 3.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும் வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதியினையும், நேரத்தினையும் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். "அகரம் ஏம்தேசக் குழந்தைகளின் ஏற்றமிரு எதிர்காலம், நிர்வாகி
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

மபுரி
04.11.2010
80 சதவீதம்.
தார்.
யா)
'1(3011)
மாணவர்கள்...
யாகியிருந்தனர். இச் சம்பவத்தை பொலிஸார் ககும் ஒரு ரூபாய்க்கு 80 சதம் கடனாக செலு
ஆரம்பத்தில் விபத்தாக சித்திரிக்க முற்பட்டி த்தவேண்டிய நிலைமையில் இலங்கை உள்
ருந்த போதும் மாணவர்களது போராட்டத்தை ளதாக நிதி பிரதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா
யடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி அபேவர்தன குறிப்பிட்டார்.
பிரயோகத்திலேயே மாணவர்கள் உயிரிழந் அதேபோல் இம்மாதம் பாராளுமன்ற
தமை மருத்துவ அறிக்கை மூலம் உறுதி த்தில் முன்வைக்கவுள்ள வரவுசெலவு திட்
செய்யப்பட்டது. டம் தொடர்பில் ஆராய ஸ்ரீலங்கா சுதந்திரக்
- தொடர்ந்து இப் படுகொலைச் சம்பவம்
தொடர்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட கட்சியின் உறுப்பினர்கள் நிதி அமைச்சில்
பொலிஸ்உத்தியோகத்தர் உட்பட ஐந்து பொலிஸ் இன்று கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்
அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்
யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியா
சதீஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தபட்டி ளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவ
ருந்த நிலையில் குறித்த ஐவரையும் இன் லகத்தில் நடைபெற்றபோது அவர் மேற்கண்
றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க
நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் இவ் டவாறு குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அவர் மேலும் கூறுகையில்,
யானது குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் ஒப் இம்மாதம் பாராளுமன்றத்தில் முன்
படைக்கப்பட்டிருந்தது. வைக்கவுள்ள வரவுசெலவு திட்டம் தொடர்
இந்நிலையிலேயே இன்றைய தினம் இவ் பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியில்
வழக்கு விசாரணையானது யாழ்.நீதிவான் நாம் சில முக்கியமான தீர்மானங்களை எடு
நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. க்கவேண்டியுள்ளது. அதேபோல் சில மாற்ற
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான ங்களும் மேற்கொள்ளவேண்டிய தேவை
குற்றப்பத்திரிகையானது விரைவாக தாக்கல்
செய்யவும் இச் சம்பவத்தின் உண்மை தன்மை உள்ளதாக நாம் கருதுகின்றோம். ஸ்ரீலங்கா
யானது ஒரு மாத காலத்தில் வெளிப்படுத்தப் சுதந்திரக்கட்சி எப்போதும் மக்களின் பக்கம்
படும் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகி சிந்தித்து அதற்கமைய வரவுசெலவு திட்டம்
யோர் யாழ்.பல்கலைகழக சமூகத்தினரு அமைய வேண்டும் என கருதுகின்றது.
டைய சந்திப்பில் உறுதியளித்திருந்தமை ஆகவே நாளை (இன்று) நிதி அமைச்சில்
குறிப்பிடத்தக்கதாகும்.
(செ-4) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகள்
நீங்கள் தொழில் தேடுபவரா? நிதியமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளோம். வரவுசெலவு திட்
"முன்னணி நட்சத்திர ஹொட்டேல்களில்
- Front Office, Restaurant, Room Service, | டம் முன் வைக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்
Kitchen போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்புடன் திரக்கட்சி சார்பில் நடத்தப்படும் இறுதி கல ந்துரையாடலாக இது அமையும். இந்த
| Diploma in பேச்சு வார்த்தையில் முக்கிய தீர்மானங்கள்
ELG|Hotel Management எடுக்கப்படும். அதன் பின்னர் வரவுசெலவு
CERTIFICATE-DIPLOMA - DEGREE திட்டத்தை முன்வைப்பது பொருத்தமானது
With FREE English Course up to என கருதினோம்.
"பயிற்சிக் காலத்திலேயே
' உழைக்கும் வாய்ப்பு மேலும் இலங்கை சர்வதேச நாடுகளு
"கற்கைநெறி நிறைவில் க்கு கொடுக்கவேண்டிய கடன்தொகை அதி
'நிரந்தர வேலைவாய்பு கரித்துக்கொண்டு வருகின்றது என்பதையும்
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பா நாம் மறந்துவிடக்கூடாது. அடுத்த ஆண்டு
புதிய பிரிவுகள் ஆரம்பம் அனுமதிகளுக்கு க்காக இலங்கை 4.4 பில்லியன் அமெரிக்க
Week & Weekend Batch o773616 798 டொலர் கடன் செலுத்தவேண்டியுள்ளது. எம்
ஆ MWWW.sikaram.lk
SIKARAM க்கு வருமானமாக கிடைக்கும் ஒரு ரூபாய்க்கு
O Sikaram Academy C ACADEMY
8 021 222 0011 80 சதம் கடனாக செலுத்தவேண்டிய நிலை
Smo IST மையில் இன்று நாம் உள்ளோம். அவ்வா
இல.175, 1ஆம் குறுக்குத்தெரு
(வேம்படி வீதி), யாழ்ப்பாணம். றான நிலையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து இனிமேலும் எம்மால் கடன்களை
காணிதேவை பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இயக்கச்சியில் A9 பிரதான மாறாக முதலீடுகளை மட்டுமே வலியுறுத்த முடியும் அதற்கான வாய்ப்புகள் உள்ளது என
வீதியில் காணி தேவை. லக்ஸ்மன் யாப்பா தெரிவித்தார். (செ-11)
தொடர்புகளுக்கு:-
(6505)
F0776146253
றம் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள
தற்போது தரம் 4கற்கும் மாணவர் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி
களுக்கான புலமைப்பரிசில் (2017) சேன தெரிவித்தார்.
மாதிரிப் பரீட்சை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங் கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆர ம்பகட்ட நிகழ்வு நேற்று மஹரகமவில் நடை
"புலமைச் சிட்டு பெற்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற் கண்டவாறு தெரிவித்தார்.
ஆரம்பம்:06.11.2016 கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்களு
பஞாயிறு தோறும் பரீட்சை க்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் எனது ஆட்சியில் எவரும் தவறு செய்யாமல் இருப்ப
பவிரும்பிய 6 நேரங்களில் 5 தற்குமே நான் மகிந்த ராஜக்ஷவின் அரசா
தொடர்புகளுக்கு:- ங்கத்தில் இருந்து விலகி வந்தேன்.
புதிய நாவலா நிலையம்
கல்வி - எனது ஆட்சியில் தூய்மையான அரசியல் இருக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல்
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். வாதிகளும் என்ன செய்கிறார்கள், என்ன உணவு உண்ணுகிறார்கள், எந்த வாகனத்
' T.P:0774598440 தில் செல்கிறார்கள்
பழைய மாணவர் சங்க என அனைத்தும்
அங்குரார்ப்பண கூட்டம்-2016 அறிந்திருக்க வேண் டும். இதன் மூலமே
இடம்:-பாடசாலை வளாகம், தாம் தெரிவு செய்யப்
யா/சுன்னாகம் றோ.க.த.க.பாடசாலை. பட்ட பிரதிநிதி மக்கள்
காலம்:- 06.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) சேவை செய்ய தகுதி
நேரம்:-பி.ப3.00 யானவரா அல்லது
1887 இல் ஆரம்பிக்கப்பட்ட யா/சுன்னாகம் றோ.க.த.க.பாட தகுதியற்றவரா என்
சாலைதனது 130ஆவது ஆண்டை நோக்கி பயணித்துக் கொண்டிரு பதை மக்கள் இனம்
க்கும் இந்த வேளையில் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய கண்டுகொள்ளமுடியும்
அனைவரும் ஒன்றிணைந்து பழைய மாணவர் சங்கத்தினை உரு எனவே மத்திய
வாக்க வேண்டிய காலத்தின் கட்டாய தேவையில் உள்ளோம். பாட வங்கியில்இடம்பெற்ற
சாலையின் தாய்மடியில் தவழ்ந்து கல்வி பயின்று பல்வேறு துறை பிணை முறிகள் விவ
களிலும் மிளிர்ந்து வரும் அனைத்து பழைய மாணவர்களும் குறி காரம் தொடர்பில்
த்த தினத்தில் குறித்த நேரத்தில் சமுகம் அளிக்குமாறு தயவுடன் கேட் நீதிமன்ற விசார
டுக் கொள்கின்றோம். ணைக்கு கொண்டு சென்று அதன் ஊடாக
"நன்றி தீர்வை பெற வேண்
அதிபர், பாடசாலை சமூகம் டும் என்றார். (செ)
சி-6310)
யா/சுன்னாகம் றோ.க.த.க.பாடசாலை பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 04.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
50 - 12:12 -இல்
(சி-635)
மத்திய வங்கி விவகாரம்...