கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.06

Page 1
OLIARAZI
ஒளி
இல்லத்தரசிகளின் தோ | அன்பு + அறிவு + அழகு + திறன் + போட்டி + வாழ்
-- 2
"வாம் -

மாத சஞ்சிகை
அரசி 2
மல்லாகம்
முப
ඔලිඅරසි
ஒளி - 01 இதழ் - 07
ஜூன் 2014 பக்கங்கள்:68
த்து + பொழுதுபோக்கு ரூபா ல
அரசியலோ பாலியலோ கலக்காத
ஒரு பரிணாமப் படைப்பு
தந்தையர்தின சிறப்புப் பேட்டி
இந்த இதழுடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்
இலவசம்!
பத்துவகைப் போட்டிகள்
சபல புத்தியுள்ள ஆண்களை...
அவல நிலையில்
பிள்ளைகள்
பட்டுச்சேலை பரிசு மழை
little ASIA

Page 2
*)
osso,
/099 ʻSH <
ogs, o
蔡)
醯
vỡ7 Novyovy) sy sTvoûLŶN NƠss_
 
 
 
 

*gahge-sgöö ogsposoɛ9)ņ9 ļosos, q,f) soġġmi, sẽungssé w&a활道n용구의 480중ung ülünOffigh &&편 연
(\s|6o|oļauusop) (HOLE!!!!dOŁd (8 HECINŢno: 83A+8,7
euepueg Įueų pueųD
»I's seunąeưupisuɔmɔwawaewaesia
aussuo 5ujddous
'q1@simo,91,9019 @@@@@@@ @liségyrirsæs@un ridoņķ968氨姆n)|× 'qbmrņae)?ílyog, sooligiúlyosouri) 09&olog). Rogolimovog mẹ o quaesoqoso||morrã qikools-sħ uoņepunog sling) qisms noso, dn-3}{eW s@s1soos@ng, Qossolusio 1991 m. sae mwogolgostoji||T19, 199ġġ01@ae 'q1'osso)nrī£), o 1909æę@n qilsson Q9$1|rig, sgïstessurse) qian@ae oqoqosoɛsɩŋ ɛsʊʊgẽ01@so sąs@99snų9@ snýs@ : os@mopsilo qIIĞ09)||1999@ 139 sm190.9/sisjæ qisi@os:909 eurig, sıgırıg, 3 gif@gigi pogos sogn:rigo
www.o.:O qựfiņA → fino,
saessae,
*ミミミ
■■念事蹟
Anwaedd cael 183
§ööż:sãõši į:
. Soossessos ||(
口)
*

Page 3
  

Page 4

B6NT...
ஆன்றிகப் பக்கம்
D 66160LDå FibLSILib
ஒளிஅரசி03

Page 5
செ
இத
ே அன் மாதம் ஒரு முறை தெ ஜூன் 1 - 30, 2014 கள்
நியூ விஷன் மீடியா சின்டிகேற் சிற பிறைவேட் லிமிடட் - அே ܓܗ ஆசிரியர் குழுவால் அச்சிட்டு இவ்
Տ வெளியிடப்படுகிறது. ତ0) l @ffi. 8-♔ ഖഖണ്ഡ്ര στου எஸ்.கஜரூபன், ஆர்.கிரிஷாந், ரி.சோபனா " ஆர்.ரூபரஞ்ஜினி, கே.புவனேஸ்வரி ത്
கத தொலைபேசி அU O11 5738003, O115738355 ତTL'] தொலைநகல் 011 5517945 சின
ஆசிரியர் குழு 0 8738003 E-mail oliarazil 33 (agmail.com editoroliarazi(agmail.com
விளம்பரப் பிரிவு | ԹՅոզքthւ : O71. 41 14997. O714273O35. si Lorstoolb: O215671 1 1 1
விநியோகப் பிரிவு
: ԹՅոզքthւ | ܢ
Q: 5737532 Q7: 8G28379
| but Lores itsasoTib:
O21,567 222, O776.5696.17, O71 61821.82
சந்தா விபரம் ( ஒரு வருடம்) 1000/=
(g-T60 66696 @____)
கடித தொடர்புகளுக்கு ஆசிரியர், ஒளிஅரசி 85 ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை G&ոսքլbւ - 14
வாசகர் விழிப்பு: விளம்பரங்களின் உண்மைத் தன்மை
தொடர்பாக கொடுக்கல் வாங்கல் தில் மேற்கொள்ளும்போது ஆவணங்களை பத
சரியாக பரிசோதித்து பார்ப்பது
வாசகர்களின் கடமையாகும்.
போட்டிகளில் பங்கு பற்றும் போட்டியாளர்கள் மேலே உள்ள கடித | தொடர்பு முகவரிக்கு உரிய போட்டியின்
பெயரை குறிப்பிட்டு எமக்கு அனுப்புங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ன்பான வாசகர்கட்கு,
ஒளி அரசி தனது முதல் அரை ஆண்டுதனைப் பூர்த்தி ய்து ஏழாவது இதழில் உங்களைச் சந்திக்கிறாள். ற்கு வாசகர்களாகிய உங்களது தொடர்ச்சியான பும் ஆதரவுமே காரணமாகும் என்பதை சொல்லித் ரியவேண்டியதில்லை. உங்களது விருப்பு வெறுப்பு மற்றும் பின்னூட்டல்களுக்கேற்ப ஒவ்வொரு 5ழிலும் மாற்றங்களைச் செய்து மேன்மேலும் ப்பாக வெளியிட முயற்சி செய்து வருகின்றோம். நேகமான வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பவிதழில் சினிமா விமர்சனம் என்கின்ற புதிய பகுதி பச் சேர்த்துள்ளோம். 'என்ன சினிமாவைச் சேர்த்துள் களா?' அரசியலும் பாலியலும் கலக்காத பத்திரிகை றல்லவா கூறினீர்கள். தற்போது நீங்களும் சினிமா பச் சேர்த்துள்ளீர்களா என வாசகர்களில் சிலர் சிந்திக் தோன்றும். இப்போதும் கூறுகிறோம், ஒளி அரசி' சியலும் பாலியலும் கலக்காத சஞ்சிகையாகவே போதும் வெளிவருவாள். ஆபாசம் கலக்காத நல்ல ரிமாக்களைச் சேர்ப்பதில் தப்பில்லையே! அது தவிர அரசியின் முதலாவது இதழில் சினிமா தொடர்பான ய்திகளை வெளியிட்டிருந்தோம் என்பது உங்களில் ருக்கு நினைவிருக்கலாம். இடைநடுவில் அது ாறுபோயிருந்தது. தற்போது அநேகரின் வேண்டுாளிற்கிணங்க அதனை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.
-
நாட்டில் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக டபெறுகின்ற வன்முறைகள் பற்றிய செய்திகளைக் ட்கின்ற போதெல்லாம் உடல் படபடக்கிறது. 1ண்களுக்கும் சிறுவர்களுக்கும் யார்யாரெல்லாம் துகாவலர்கள் எனக் கருதப்படுகின்றார்களோ பர்களாலேயே பெரியளவிலான தீங்கும் வன்முறை நம் இடம்பெறுவதைக் கேட்கும்போது காது கின்றது. பெற்ற மகளை விபசாரத்துக்கு அனுப்பி னம் சம்பாதித்த தாய், பாடசாலைக்கு சப்பாத்து ணிந்துவராத மாணவிக்கு செருப்புமாலை அணிவித்த Fரியை, மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் பட்டிக் கொலை செய்த மருமகன். இவ்வாறு ன்னமும் எத்தனை எத்தனையோ செய்திகளைத் எந்தோறும் கேட்கிறோம். பெண்கள் மற்றும் வர்கள் நலன்காக்கும் அமைப்புகள் எங்கே போய்த் ாலைத்தனவோ தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் சமுதாயத் ஏற்பட்ட மாற்றமாகும். பணம் உள்ளவரையும் உயர் வி அந்தஸ்தில் உள்ளவர்களையும் எது செய்தாலும் றுக்கொள்ளும் அல்லது கண்டும் காணாத மனநிலை களிடம் உருவாகிவிட்டதெனலாம். பணத்தை நோக்கி ம் நிலையில் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க எவரும் ல்லை. ஆன்மிகத்தையும் ஒழுக்கத்தையும் போதிக்க பண்டிய பெரியவர்கள், பெரியவர்களாக இல்லை Tபதே இன்றைய வருத்தம். யாரிடம் சொல்லி அழ.
- ஆசிரியர் குழு -

Page 6
கவிதை பறம்யா - ஆவரங்கால்
2h Aடி செல்தலைத்த திருவிலூ முடிந்த83 இாயிருள் ஜncத்தில் Mம் செல்லம் பூஜைலி 3. விரும்பும் 9லிசுகளை ymca a Gan %ლუტის
குன் 9ன்லி ப்ருஃமுன்பு ல்ெ தேலைஇன் 3
பிருவி விறகுங்கள் ைெலஒைலில் முடித்து ர்ெ லிருந்தோம்பில் பின்னிலஒைலில் தொடங்குழு குடும் ன்ெஏம் 9ழுது அன்லி தருலாலா - 2 இலிலென்ஏம் aöၾaJÁဂ်ဓါလံ இடைத்தட்டி ်(၅၈)
తియ్gడ இல்லை ன்ெறால் കമ്നം)
Glaంతి ىnooon 2 9ق کمزور لهف لعب (မ်ိဳး၅၀၀aJဂ်ဇံ பிேனால் ஒட்டும் Gongroun ησοβήθως - பேசுவதெல்லாம் இலிகைதான் ஆன் றிப்பேர்
ன்ெனைக் கொஞ்சம் பேடிச் சொல்லால் - ெ oெnளம் இலைக்க முலன்சி செல்லால் - 6.) இலிகை கேட்டு கருத்துக்கின் சொல்லால் தி)டுை புகழ்ந்து 2-ன்ம்ை இடில் லைப்பிால்
3. dெney فرنت لاهواكه இன்னே - ସତ । pശം ഒ// குருவேன் ΘίσηώΛώ - அந்த ളം)ജേീ Goonroulin (\sრი2-\omó éჟaუaot குலக்மேன் ஆாம்பித்திலம் திரைமிடு ன்ெபேன்
ஆலிலுரில் eெnழிலால் முதல் ஆடை அகர்த்து விழிலால் இகுலுரில் லிருந்தோம்பில் தொடங் முதல் முக்கும் ருெத்திலில் பதிப்பிால் இதழ்கினாலே இன்னின் βrσος δώΛώ (
E. விரும்பு 9வில்லை) ஆாலகனே அந்த பிச் தேன் அன்னிப்பிருக் குடைலேறும் சொல்லே பின்னிைெஒலில் நான் ஒh dneரனிால் இருந்? பின்டிஆன்போல் 2-ன் தேலை பூர்த்திசெல்லenட்டேனோ,


Page 7
ரொமான்ஸ்)
இரகசியங்கள் 6
இருபத்திரண்டு ஆண்டுகால திருமண வாழ்க் அலுத்துத்தான் போயிருந்தது போல்ராஜ் - லலிதா, கிராமமும் இல்லாத - நகரமும் இல்லாத ரெண்டும் ( வாழ்க்கை. பிள்ளைகள் இருவரையும் நல்ல பள்ளி, 4 வெளியூர் ஹாஸ்டலில் சேர்த்தாகிவிட்டது. அலு வீட்டுக்கு வந்தால் டி.வி. சீரியல்கள், போட்டி நடன. நியூஸ் என்று எத்தனை நேரம்தான் அந்த எலெக்ட்ரா முன் உட்கார்ந்திருப்பது ? ச்சீயென்று போய்விடும் 6
லலிதாவுக்கும் அப்படித்தான். கொஞ்ச நேரம் 1 பெண்மணியுடன் பேசுவாள். பிள்ளைகள் வீட்டில் வித்தியாசமாக சமைக்கலாம். கணவனுக்குப் இர தனக்கு சலரோகமும் நிரந்தர விருந்தாளிகளாக ( உணவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
வழக்கம்போல அசுவாரஸ்யத்துடன் விடிந்த கிழமையில்தான் கல்யாண அழைப்பிதழுடன் வந்த உறவுக்காரப் பையன்.
''அத்தையையும் கண்டிப்பா கூட்டிட்டு வரணும் பத்து தடவையாவது சொல்லி இருப்பான்.
கல்யாணம் போன்ற விசேஷ வீடுகளுக்கு லலிதா செல்லவேண்டும் என்று பல தடவைகள் நில போல்ராஜ். ஆனால், பெரும்பாலும் திருமணங்கள் 4 தில் இருந்து வீடு திரும்பும் வழியில் உள்ள ந மண்டபங்களில் நடப்பதால் அவ்வளவு தூரம் வ
லலிதாவை அழைத்து வரவேண்டுமே என்கிற நின களைப்பாக்கிவிடும். அதனால், அவர் மட்டும் க வழக்கமாகிப் போயிருந்தது.
ரகுவின் கல்யாணம் நடக்கும் மண்டபம் வீட கிலோமீற்றர்கள் தொலைவே இருந்ததும், அவன் . வற்புறுத்தி அழைத்ததும் நினைவுக்கு வரே கிளம்பினார்கள். பட்டுப்புடவை சரசரக்க மனை உட்கார்ந்து வந்த அந்த அனுபவம் போல்ராஜை பின்னே இழுத்துச் சென்றது. கல்யாணமான பு இருவரும் சேர்ந்து போன கல்யாணங்கள்...... உற6 சினிமாக்கள்........... அப்போது அவர் ஒரு மொபெட்
06 ஒளிஅரசி

ரொமாண்ஸ்
இரகசியங்கள்
கை ரொம்பவே தம்பதியினருக்கு கெட்டான் ஊரில் கல்லூரி வேண்டி வலகம் முடிந்து ங்கள், பிரேக்கிங் னிக் சாதனத்தின் பால்ராஜுக்கு. பக்கத்து வீட்டுப் இருந்தாலாவது த்த அழுத்தமும் வீற்றிருப்பதால்,
ஒரு ஞாயிற்றுக் கான் ரகு. தூரத்து
மாமா...'' என்று
வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் தேவை அடிக்கடி காதலில் விழுவதுதான். ஒவ்வொரு முறையும் அதே நபருடன்.
-யாரோ
பாவை அழைத்துச் மனத்திருக்கிறார் அவர் அலுவலகத் கரத்து திருமண பீட்டுக்குப்போய் னெப்பே அவரை லந்துகொள்வதே
ட்டிலிருந்து சில அத்தனை முறை வ சைக்கிளில் வி தன் பின்னே பல வருடங்கள் புதிதில் தாங்கள் வினர் வீடுகள்......
மட்டுமே

Page 8
வைத்திருந்தார். ஆனால், ஆகாய விமானம் ஈடாகுமா அந்த சொகுசு பயணத்துக்கு.
ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டால் வீட்டில் தங்கப் பிடிக்காது இருவருக்கும். காலை உணவை * வீட்டில் முடித்து மத்தியானம் சினிமா தியேட் டரில் படம் பார்த்துவிட்டு, ஹோட்டலில் சாப்பாடு. அப்படியே கடைகளுக்குப் போய் காய்கறி முதல் பொம்மை செய்வதற்குத் தேவைப்படும் உல்லன் நூல் வரை வாங்குவது. அடடா. அந்த நாட்களில் லலிதா என்ன அழகாக பொம்மைகள் செய்வாள். 'லல்லி. முன்னாடி செய்வியே. அந்த பொம்மையை எல்லாம் இப்ப நீ செய்றதே இல் லையே. ஏன்?' என்று அவர் கேட்க, கணவ ரின் திடீர் கேள்வியில் நெற்றி சுருக்கினாள் லலிதா.
"என்னாச்சு திடீர்னு ?" 'இல்ல. முன்னாடியெல்லாம். கல்யாண மான புதுசுல நாம வாராவாரம் டவுனுக்குப் போவோம்ல. அது ஞாபகம் வந்தது. கேட்டேன்.” 'டவுனுக்குப் போறது மட்டுமா? ரெண்டு பேருமா சேர்ந்து இதுமாதிரி எத்தனை கல்யாண வீட்டுக்குப் போயிருக்கோம்.' என்று கூறியதும் வெட்கம் லலிதாவை ஆட்கொண்டது. மண்டபங்களில் உட்கார்ந்துகொண்டு தங்களின் திருமண தினத்தை மனசுக்குள் "ரீப்ளேவாக ஓடவிடுவதே இருவருக்கும் முக்கியமான * பொழுதுபோக்காக இருந்தது அப்போது.
ஒரு கல்யாணத்தில் வைத்துக் கேட்டாள். "என் கழுத்துல தாலி கட்டும்போது அவ்வளவு டென்ஷனா இருந்தீங்களே. ஏன்?
'நீ வேற. முன்ன பின்ன வேஷ்டி கட்டி பழக்கம் இல்ல. ஊரே உக்காந்திருக்க மானம் போய்டுமோனு நான் பயந்துபோய் வேஷ்டியப் பிடிச்சுக்கிட்டே இருந்தேன்’ என்று அவர் சொன் னதும். தான் விழுந்து விழுந்து சிரித்ததும். வேஷ் டியைப் பிடித்திருப்பதுபோல ஒரு புகைப்படம் கூட ஆல்பத்தில் இருப்பதும் இப்போதும் நினைவுக்கு வந்து புன்னகைக்க வைத்தது அவளை.
மண்டபப் படிகளில் ஏறிக்கொண்டே கேட்டார் போல்ராஜ், "என்ன சிரிப்பு?
'இல்ல. உங்க வேஷ்டியை நினைச்சேன் e - - - - அதுதான்' என்று சொல்ல இருவரும் சேர்ந்தே சிரித்தார்கள்.
அன்று மட்டும் கணக்கற்ற தடவைகள் லலிதாவின் முகம் சிவந்தது வெட்கத்தில். போல்ராஜுக்கு மட்டும். ? அவர் உடல்தான் மண்டபத்தில் இருந்ததே தவிர மனம் இருபத்து இரண்டு வருடம் பின்நோக்கி அவர்களின் திருமண தினத்துக்கே போய்விட்டது.
உள்ளுக்குள்ளிருந்து கிளம்பிய மெல்லிய குறுகுறுப்புடன் தற்செயலாகப் பார்ப்பதுபோலத்

திரும்பி மனைவியைப் பார்த்தார். கண்களின் கீழே விழுந்திருந்த கருவளையமும் முன்நெற்றி நரையும் தவிர வேறு பெரிய மாற்றங்கள் இல்லை லலிதாவிடம். 'லல்லி அப்பிடியேதான் இருக்கா...' மனதுக்குள் சொல்லிக்கொண்டார். அதை லலிதா கவனிக்காமல் இருப்பாளா? தொண்டையைச் செருமினாள். 'யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? மேடையைப் பாருங்க" சொன்னாளே தவிர, முகம் முழுக்கப் பூரித்துப் போயிருந்தது.
'அத்தையையும் கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் மாமா." என்று ரகு நெகிழ, நானில்ல உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்று வாய்வரை வந்ததை நிறுத்தி புன்னகைத்தார் போல்ராஜ்.
ரகுவின் கல்யாண தினம் அவர்கள் வாழ்வின் மறக்கமுடியாத அற்புத தினமாக மாறிப் போனதென்னவோ உண்மை. கடந்த காலம் பற்றிய சந்தோஷ நினைவுகள் நம்மை அந்தப் பருவத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்ல வல்லவை. திருவிழா சந்தையில் சுரண்டியும் வளைத்தும் பார்த்து வாங்கிய வளையல்களை யும், குழந்தைப் பருவத்து குடைராட்டினக் குது கலத்தையும் பற்றி நினைத்துப் பார்க்கையில், அந்த நாட்களுக்கே போய் ஆனந்தக் கூத்தாடுகிறது மனம், அப்படித்தான், திருமணமான ஆரம்ப தினங்களை மனதுக்குள் ஒட்டிப் பார்ப்பதும் அந்த ரொமான்டிக் ஞாபகங்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லும்.
துணையைப் பற்றி பெரிதாகத் தெரிந்திராத அந்த நாட்கள் எத்தனை சுவாரஸ்யமாக இருந்தன. இன்னும் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற வேட்கையும் விழைவும் எத்தனை வேகம் பெற்றிருந்தன. ஒவ்வொரு நிமிடமும் அர்த்தம் பொதிந்ததாய். ஒவ்வொரு தினமும் புத்தம் புதிதாய். ஒவ்வொரு காத்திருப்பும் சுகமான சுமையாய். ஒவ்வொரு காலையும் ஏன். சில மாலைகளுமே வெட்கம் பூசின தாய். எண்ணி எண்ணிப் பூரிக்க எண்ணிலடங் காத ஞாபகங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றதுதானே!
அதிலும் பாஸ்ட் புட் போலவே சேர்தலி லும், பிரிதலிலும் வேகம் ஏறித் திரியும். இந்தக் காலத்தில் பிறக்காததாலேயே, அதிக பரிசுத்தமும் பேரன்பும் கொண்டு விளங்கும் பாக்கியம் பெற்ற வர்கள் அல்லவா இன்றைய நடுத்தர வயதுக்கு மேற்பட்ட தம்பதியர். அப்படி இருக்க, அலுப் புக்கும், சலிப்புக்கும் அங்கு இடம் எதற்கு?
போல்ராஜையும் லலிதாவையும்போல இரண் டாவது இன்னிங்ஸைத் தொடங்கலாமே ஒவ்வொருவரும்.
ரொமான்ஸ் தொடரும்.
ஒளிஅரசி07

Page 9
நிமிடக் கதை கெவின்
ஹனிமூனில் ஒரு கொலை
திருமணம் முடிந்த கையோடு தேன்நிலவு கிளம்பினர் ஒரு புது மணத் தம்பதியர். முதலிரவு அங்குதான் என்று பிடிவாதமாக இருக்கிறார் புதுமாப்பிள்ளை. ஆயிரம் கனவுகள் - கற்பனை களோடு குளிர்மலைப் பிரதேசத் திற்குச் செல்கிறார்கள் அந்த தம்பதியினர்.
அந்த அடர்ந்த மலைப்பிர தேசத்தில் தனியே அமைந்த அந்த பங்களாவில் இரவு நேரம் புதுமணத்தம்பதியர் ஒருவரை ஒருவர் நெருங்கிக்கொண்டி ருந்த போது ஜன்னலில் இருந்து ஒருவன் குதிக்கிறான். புது மனைவியைக் கட்டிப்பிடித்து வாயை மூடுகிறான். மனைவி இயன்ற மட்டும் பலம் கொண்டு திமிறித் திமிறி அவனைத் தள்ள, அவன் விழுகிறான். விழும் போது கட்டிலில் இருக்கும் ஒர் அலங்கார இரும்புக் குமிழ் அவ னது பின் மண்டையில் பலமாக அடிபட விழுந்தவன் துடிக்கி றான்; பிறகு இறக்கிறான்.
தேன்நிலவில் ஒரே
இரத்தம்!
தம்பதியர் இருவரும் வெல வெலத்துப் போகிறார்கள். பொலிஸைக் கூப்பிட்டால்
08 ஒளிஅரசி
 

லைக் குற்றம் விழுந்துவிடும் என எண்ணி
ந்தவனின் உடலை அகற்ற தொடங்கு ர்கள். மணி 12.35 ஒரு பெட்டியில் போட்டு ல்வைத்து மலை உச்சிக்குக் கொண்டுபோய் னை உருட்டிவிடுகிறார்கள். அவனை ாலும் கண்டுபிடிக்க முடியாது. எல்லாத் பங்களையும் மறைத்து சுத்தமாக லைகளை முடிக்கிறார்கள். றுநாள் மதியம் புகையிரதத்தைப் பிடித்து போய் சேர்கிறார்கள். றுநாள் அந்த மலைப் பிரதேச தமிழ், சிங் மற்றும் ஆங்கில தினசரிகளில் கொட்டை த்தில் போட்டோவுடன் வாசகங்கள் அலறு றன. இவன் ஒர் அதி பயங்கரத் தீவரவாதி. று சிறையிலிருந்து தப்பிவிட்டான். இவனை ருடனோ அல்லது பிணமாகவேனும் பிடித் கொடுத்தால் சன்மானம் 25 லட்சம் ரூபா

Page 10
ஜோக்ஸ்
மனைவி என்னங்க, ஏன் அடிக்கடி ரூம் பக்கம் போகிறீங்க?
கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்ன அதுதான்.
LL
T6
நோயாளி எப்படி நீ
மனைவி: 'நம்ம பைய வைத்தாலும் எடுத்திட்(
கணவன்: அவனுடைய புத்தகத்தில் வை. ப
டாக்டர் உங்க கிட்
நோயாளி; நான் எ இல்லையே டாக்ட
 
 
 

பார்: டேய் முட்டாளுக்கும் அடி ளுக்கும் என்ன வித்தியாசம் ?
ன்: நாங்க எல்லாரும் முட்டாளுங்க பக எங்களை அடிக்கிறதால அடி
T.
(:16 ;] {ގެ ;(60-ޤުގެ
រឺ
LÉ ܨܓܗ-ܡ (R C) நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி
பதை நிறுத்த வேண்டும்.
; அதுகளை சாப்பிடுவதை நான் நிறுத்த முடியும் டாக்டர்?
ன் எங்க பணம் டு போயிடுறாங்க”
காலேஜ் த்திரமா இருக்கும்.
னி பெயில் ஆகிடுச்சு.
ான் கிட்னிய படிக்க வைக்கவே டர். அது எப்படி பெயில் ஆகும்?
of or f is

Page 11
Gull நேர்காணல் - எம். சதாசிவம்
பெண் தனது அறிவாற்றல்
9 LOMOGNUNGSI 2,CUSIÓ COMÂ
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாகவும், சமூகசேவைகள் அமைச்சின் செ கவும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட ஒ ஆளுமையாகவும் இனங்காணப்பட்ட இமல்டா சுகும மாத நட்சத்திர இல்லத்தரசியாகத் தெரிவுசெய்வதில் ஒ பெருமைகொள்கிறது. அவரின் கல்வி, அனுபவம், ஆ சிந்தனை என்பன தொடர்பில் அறிந்துகொள்வதற்க செய்தியாளர்குழு அவரை அணுகியபோது பகிர்ந்து சுவாரஸ்யமான தகவல்கள்.
ஒர் அமைச்சின் செயலாளராக உயர் பதவியை அை உங்களைப்பற்றி சிறிது சொல்லுங்களேன் என ஆரம்பி ஆர்வமான அவர், தான் யாழ்ப்பாணம் சுதுமை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், ஆரம்பக் க யாழ்ப்பாணம் கனகரட்ணம் மத்திய மகா வித்தியா கற்றுக்கொண்டதாகவும் பின்னர் இலங்கையின் பெரு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் ெ ஒரு சமூகவியல் பட்டதாரியானதாகவும் குறிப்பிட்டா
தனது தொழில் அனுபவம் பற்றி உற்சாகத்துடன் ெ அவர், தான் 1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சே
 

pQUÍ 9óTió (DGDC), லமை பொருந்தியவள்
பெண்
LIGIDITGITTIT ரு பெண் ாரை இம் ளி அரசி'
ஆளுமை, s ாக எமது இலங்கைத் திருநாட்டில் கொண்ட
எடுத்துக்காட்டாக
டந்துள்ள இருக்கும் பெண்களின் த்தபோது பெருமைகளை ஒளிஅரசி )லயைப் மூலம் பிரசுரிக்கவே இப்பகுதி. ல்வியை அந்தவகையில் லயத்தில் ஜூன் மாத நட்சத்திர நமைமிகு இல்லத்தரசியாக சமூக தாடர்ந்து ՏԼԲ Ifj. சேவைகள் அமைச்சின் தெரிவித்த செயலாளர் திருமதி இமல்டா
வையில் சுகுமாருடன் ஒரு நேர்காணல்

Page 12
ஆம் ஆ
பல அனர்த் யான 8 உடை, அரசிய உதவி சென்ற மக்களு இலங்6 வழங்ச சர்வதே
திரு
பற்றி சி
இணைந்து கொண்டதாகத் தெரி வித்தார். தனது முதல் பணியிடமான செட்டிகுளத்தில் உதவி அரச அதிப ராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் எனவும், ஒரு நிர்வாக அதிகாரியா கவும் ஒரு பெண்ணாகவும் இருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் - சவால்களுக்கும் முகம் கொடுத்து தனது விடாமுயற்சியாலும் தன்னம் பிக்கையாலும் அப்பிரச்சினைகளுக் குத் தீர்வுகண்டு 2002 ஆம் ஆண்டு வரை செட்டிகுளம் செயலக பிரதேச செயலாளராகக் கடமையாற்றியதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரா கப் பதவியேற்று இக்கட்டான கால கட்டத்திலும் அங்கு கடமையாற்றி பின்னர் 2010இல் பெருமைவாய்ந்த யாழ். மாவட்ட அரச அதிபராகப் பொறுப்பேற்ற இவர் தற்போது சமூக சேவைகள் அமைச்சின் செயலாளரா கக் கடமையாற்றுவதாகக் குறிப் பிட்டார்.
போராடும் குணம் கொண்ட இவர், தனது உத்தியோக அறிவாலும் முயற்சியின் பலனாகவும் இன்று இலங்கை நிர்வாக சேவையில் 23ஆம் நிலையிலுள்ள அதிகாரி எனும் சிறப்பு நிலைக்கு உயர்ந்துள்ளார். இவ்வா றான ஒரு நிலைமையை தான் சாதார ணமாக அடைந்துவிடவில்லை என வும் தனது கல்வி நிலைமையையும், அனுபவத்தையும் விருத்தி செய்து கொண்டதன் மூலமாகவே இது தனக்குச் சாத்தியமானதாகவும் குறிப்பிட்டார்.
| ஜேர்மனி, சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று அனர்த்த முகாமைத்துவம் தொடர் பிலும் சமூக பாதுகாப்பு தொடர்பிலும் பயிற்சித்திட்டங்களில் பங் கேற்ற தோடு பல்வேறு கருத்தரங்குகள் மற் றும் செயற்றிட்டங்களில் கருத்துரை களையும் ஆற்றியுள்ளார்.
உங்கள் பணியில் பல்வேறு சவால் களைச் சந்தித்துள்ளீர்கள் என அறிகி றோம். அவற்றுள் நீங்கள் மறக்கமுடி யாத அனுபவமாக எதைத் தெரிவிப் பீர்கள் எனக் கேட்டபோது, சிறு சிந்த னைக்குப் பின்னர் ஆரம்பித்தார். தனது சேவைக்காலத்தில் மறக்கமுடியாத சம்பவம் என்று கூறும்போது 2004
கணவர் சிறு உ வசித்தது தனிப்ப பிட்ட திட்டம் இவ்வா கவனித தெரிய ரஸ்யம் சரி, குடு விரும்பு அதனா வைத்தி கொள்ள தில் எ
முதல்ந அடுத்த உறுதுன
பொ
டம் கெ பயிற்சி பயிற்சி

உண்டு இடம்பெற்ற “சுனாமி” பேரளிவை குறிப்பிடலாம்.
இலட்சம் மக்களைக் காவுகொண்ட சுனாமி தத்தின் பின்னர் அதில் பாதிப்புற்ற மற்றும் நிர்க்கதி அநாதையானவர்களுக்கு தன்னால் முடிந்தளவு உணவு, உறையுள் என்பவற்றை ஒழுங்கு செய்ததுடன், ல் ரீதியாகவும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய களை சரியான நேரத்தில் சரியான முறையில் டையவும் தான் வழிவகுத்தாராம். இவ்வாறு பொது க்காக அவர்களுடனே நின்று செயற்பட்டமையால் கை ஜனாதிபதியால் சிறந்த சேவைக்கான விருதும் 5ப்பட்டது என தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு சே மகளிர் தினத்தன்று இவ்விருது வழங்கப்பட்டது.
மதி இமல்டா சுகுமாராக குடும்பத்தில் உங்கள் பங்கு சிறிது பகிர்ந்து கொள்ளுங்களேன் எனக் கேட்டபோது,
மற்றும் இரண்டு பிள்ளைகளைக்கொண்ட சின்னஞ் லகமது. கணவர் பெரும்பாலும் வெளிநாட்டில் தால் தனது தொழிலையும் குடும்பத்தையும் தானே ட்ட முறையில் கவனித்துக்கொண்டதாகக் குறிப் இவர், பிறர் உதவியை எதிர்பாராமல் எதையும் ட்ெடு சுயமாகவும் கடினமாகவும் செயற்படுவதனால் று குடும்பத்தையும் வேலையையும் ஒரே நேரத்தில் த்துக்கொள்வதில் பெரிய பாரமாக - சுமையாகத் வில்லை எனத் தெரிவித்தவர், இன்னோர் சுவா Tன விடயத்தையும் குறிப்பிட்டார். தான் தொழிலிலும் கம்பத்திலும் சரி மற்றவர்களை அடிமைப்படுத்தி வாழ Iாதவர். சகலரும் சமன் என்ற கொள்கை கொண்டவர். ல், வீட்டில் வேலையாட்களைக்கூட பிருப்பதில்லை. அனைத்தையும் தானே பார்த்துக் பதாகத் தெரிவித்தார். முதலில் நான் நாளைய தினத் ன்ன என்ன செய்யவேண்டும் என அனைத்தையும் ாளே பட்டியல் இட்டுவிடுவேன். அத்திட்டமிடல் நாளைய வேலையை இலகுவாக முன்னெடுக்க எணயாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
துவாக ஏழைகளுக்கு உதவிசெய்வதில் அதிக நாட் ாண்ட இவர் இச்சேவைக்கு தேவைப்பட்ட யை இந்தியா சென்று வறுமை ஒழிப்புத்திட்ட மூலம் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தனது
ஒளி அரசி 11

Page 13
பேட்டி அனுபவத்தைக் கொண்டு ஒவ்வொரு துறையிலும் அத6 சார்ந்த அடிப்படை அறிவு கட்டாயம் கொண்டிரு வேண்டும் என்று தெரிவித்ததுள்ளார். இதனடிப்படை இன்றும் சில துறைகளை தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன் எனக் கூறினார். இவ்வாறான கடின மு
யின் பலன்தான் இன்று நாடளாவிய ரீதியில் குறிப்பிடத் வகையில் இவரது புகழும் ஒலித்துக்கொ இருக்கின்றன என நினைக்க தோன்றியது.
'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ எ கூறப்பட்டுள்ள ஒளவையார் வாக்கிற்கு அமைய பிறப் எத்தனை எடுத்தாலும் மனிதர்களாக பிறப்பது என்பது (
வாழ்க்கையின் வெற்றிக்கு s
e அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். e தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற
அகந்தையை விடுங்கள். 9 விட்டுக் கொடுங்கள். 6 சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள். 6 நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று
கடைசி வரை வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக் காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள். O மற்றவர்களை விட உங்களையே எப்போதும்
உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள். 6 அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய்
ஆசைப்படாதீர்கள். o எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களை யும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லி கொண்டிருக் காதீர்கள்.
12 ஒளிஅரசி
 
 

னைச் த்தல் உயில்
தான்
ந்தக்க
ான்று புகள் மேன்
மையான பிறப்பாகும். அவ்வாறு மானிடராக பிறந்த நாம் நமது பிறப் பிற்கான அர்த்தத்தையோ அதற்கான சிறந்த செயல்களையோ எம்மில் எத் தனை பேர்தான் மேற்கொள்கின்ற னர். எமது முன்னோர்கள் பெற்றுக் கொண்ட அனுபவத்தை எமக்கு பகிர்ந்தளித்தபோதும் அதனை பின் பற்றி நடப்பவரும் அதன் வழியில் செல்பவரும் மிகக்குறைவே.
இறுதியாக வாசகர்களுக்கு கூற விரும்புவது என்னவெனில், உங்க ளால் முடியாது என்று ஏதுமில்லை. ஏனோ பிறந்தோம்; ஏனோ வளர்ந் தோம் என்றில்லாமல் நீங்களும் சாதிக்கலாம். உங்களால் சாதிக்க முடியும். ஏதோ ஒரு வகையில் உங்களிடம் நிறைய ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணருங்கள். வெறுமனே இருந்துவிடாமல் சிறிதளவேனும் முயற்சித்தால் வெற்றி நிச்சயம். நீங்களும் வாழ்க்கையில் ஜெயிக்க லாம் என்ற ஒர் இலட்சியக் கன வோடு இன்றிலிருந்து செயற்படு வீர்கள் என நான் நம்புகின்றேன்.
கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பிவிடாதீர்கள். உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில் லாமல் நடந்துகொள்ளாதீர்கள். பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த்தனத் தையும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள். அவ்வப்போது நண்பர்கள், உறவினர்களை நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். பிணக்கு ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள். தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

Page 14
குழந்தை வளர்ப்பு
நவீன ஊடகங்கள்
மாணவப் பருவத்தில் உள்ளோர் காதல் வ சிக்குண்டு விழுவதில் தமிழ் சினிமா மற்றும் இணை தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ் சினிமாவில் ப படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தி! கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவிய ஹீரோவை வேலைவெட்டிக்கு செல்லாமல், குடித்த பொறுப்பில்லாமல் ஊர்சுற்றும் இளைஞனாகவும் காட் கள். இது மாணவர் மனங்களை வெகுவாக பாதிக்க
அடுத்து இணையம், செல்பேசி போன்றவை இவை வைவிட பலமடங்கு மோசமானவை. இவற்றா அளவுக்கு நமக்கு நன்மை கிடைக்கிறதோ அதே தீமையும் உள்ளது. சினிமாவைப் பார்த்து மா அறியாத வயதில் காதலில் விழுகிறார்கள் எ இதுபோன்ற தொழில்நுட்பங்களைத் தவறான மு உபயோகித்து அவர்கள் குற்றவாளிகளாகவே மாறுகி என்பது மிகப்பெரிய சமூக அவலமாகக் காணப்படு
இப்போதுள்ள சூழ்நிலையில், மாணவர்களுக்கு கா அமைவது தனிமையும், இணையம், செல்பேசி போன்ற தொடர்பு சாதனங்களும் சுலபமாகக் கிடைப்பதே. ப கள் மற்றவர்களின் துணை இல்லாமலேயே தீயபழக்கம்! கற்று தீயவழியில் செல்லக் காரணமாக இவை இருக்க
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில : கள் சினிமாவைவிட ஆபாசமானவை. 'நெடுந் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பண்பாட்டை சீர்குலைத்துக்கொண்டு இருக்கின்றன யெல்லாவற்றையும் பெற்றோரும் தங்களின் குழந் டன் அமர்ந்து, பார்த்து ரசிக்கிறார்கள் என்பது கொ

நம் பள்ளிக் காதலும்
லையில்
பெற்றோரும் இதுபற்றி எதுவும் ரயத்தின் கவனிப்பதில்லை. அவர்களுக்கு குடும் ள்ளியில்
பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் ரிக்கிறார்
பூர்த்தி செய்ய வே நேரம் போது வ பாகவும்,
தில்லை. பல குடும்பங்களில் குழந்தை துவிட்டு
களும் பெற்றோரும் மனம்விட்டுப் -டுகிறார்
பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் கின்றது.
பெற்றோருக்கும் இடைவெளி உண் சினிமா
டாகிவிட்டது. இது மிகவும் ஆபத் ல் எந்த
தானது. இந்த வயதில் காதல் என்பது அளவு
வெறும் இனக் கவர்ச்சி என்பதை யார் எவர்கள்
அவர்களுக்குப் புரியவைப்பது ? தன் ன்றால்,
னைப்பற்றித் தனக்கே முழுமையாகத் றையில்
தெரியாத வயதில், எதிர்பாலினத்தைச் சிறார்கள்
சேர்ந்த ஒருவரைப் புரிந்துகொண்டு, கின்றது.
தேர்ந்தெடுத்துக் காதலிப்பது எப்படி ரணமாக
சரியாக இருக்க முடியும்? Dதகவல்
குழந்தைகள் எதையும் பார்க்கிறார் மாணவர்
கள், கேட்கிறார்கள், படிக்கிறார்கள் ங்களைக்
அவர்களின் பெற்றோர்தான் தணிக் கின்றன. |
கைக் குழுவாக இருந்து கண்காணிக்க நிகழ்ச்சி
வேண்டும். தொலைக்காட்சி, இணை தொடர்”
யம், செல்பேசி இதுபோன்ற தொழில் - நமது
நுட்ப சாதனங்களைத் தேவையான - இவை
அளவு மட்டும் உபயோகப்படுத்திவிட்டு, தைகளு
மற்ற நேரத்தை அறிவார்ந்த புத்தகங்களை டுமை.
வாசிக்கப் பழக்குவது சிறந்ததாகும்.
ஒளி அரசி 13

Page 15
ாராஜலிங்கம்
பல நாட்கள் தூங்காமலிருந்த அவளை எழுப்ப ட என்று எண்ணிய அவன் நர்ஸை எழுப்ப வழி தெரிய குடித்துவிடுவது என்று நினைத்து மெதுவாக எழ மு அந்தச் சிறு அசைவில் தேன்மொழி விழித்துக்கொ மூன்று மணியென்பதைக் காட்டியது. ஒருவித விரக்தி
அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நொந்துகொண்ட அவள், உடனடியாக மருந்தை எ( கண்ணை இமை காப்பதுபோல் அவனுக்கு அருகில சிறிது நேரத்துக்குப் பின் நர்ஸ் கண்விழித்தாள். அ மூன்றேகால் என நேரத்தைக் காட்டியது.
அவளுக்குத் தன் தவறு புரிந்தது. எனினும், எடுத்துக்கொடுக்கத் தயாரானாள்.
'நர்ஸ்.நான் மருந்து கொடுத்துவிட்டேன். நீ தேன்மொழி கடுமையாக,
'அம்மா பிளிஸ். மன்னித்துக்கொள்ளுங்கள். எ நடுங்கியபடி.
"பரவாயில்லை. இனி நானே மருந்துகொடுத்துக்ெ எழுப்பிவிட்டுத் தூங்கச் சொன்னேன்தானே?
'உண்மைதான் அம்மா! தவறுதான். பிளிஸ் ம6 எனக்கு வேலையே போய்விடும்.”
"பயப்படாதீர்கள். நான் டாக்டரிடம் சொல்லமா பிழைத்து எழவேண்டும். நீங்கள் சம்பளத்துக்குத்தாே அக்கறைகொள்ளவேண்டுமென்று நான் எதிர்பார்க்க "அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா. இனி இப்படி 'சரி.சரி .பரவாயில்லை. நீங்கள் சிறிது ெ
 

காதலி தேடிக்கொடுத்த
மனம் வரவில்லை அவனுக்கு. 'பாவம் தூங்கட்டும் ாமல் தவித்தான். பின்னர் தானே மருந்தை எடுத்துக் யற்சித்தான். ண்டாள். விழித்ததும் கடிகாரத்தைப் பார்த்தாள். அது தியுடனும் வெறுப்புடனும் நர்ஸைப் பார்த்தாள்.
'இவளை நம்பினோமே 1 என்று தன்னையே டுத்துக் கலக்கி திலீபனுக்குப் பருக்கினாள். பின்னர் லிருந்து அவனைக் கவனித்துக்கொண்டாள். புடுத்து அவள் கண்கள் கடிகாரத்தை நோக்கின. அது
அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மருந்தை
ங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றாள்
ான்னையறியாமல் தூங்கிவிட்டேன்’ என்றாள் நர்ஸ்
காள்கிறேன். உங்களுக்குத் தூக்கம் வந்தால் என்னை
ண்ணித்துக்கொள்ளுங்கள். டாக்டருக்குத் தெரிந்தால்
ட்டேன். எனக்கு வேண்டியதெல்லாம் என் கணவர் ன வேலை செய்கிறீர்கள். என்னைப்போல நீங்களும் லாமா?’ என்றாள் சலிப்புடன்.
த் தவறு நடக்காது’ என்றாள் கெஞ்சியபடி, ரஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று அவளை

Page 16
வற்புறுத்தினாள் தேன்மொழி. அதன் பின்னர் அந்த நர்ஸ் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தாள். இப்படியே சில நாட்கள் கழிந்தன. திலீபனின் ܘܼ̄ܝ உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. எனினும், மிகப் பலவீனமாகக் காட்சியளித்தான். டாக்டரின் ஆலோசனைப்படி திலீபனுக்கு சத்துள்ள உணவு வகைகளை எல்லாம் வாங்கியும் தயாரித்தும் கொடுத்தாள் தேன்மொழி. அவனுக்குத் தேவையான எல்லாக் காரியங் களையும் அவளே செய்தாள். அவன் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றமடைந்தது.
இப்போதெல்லாம் அவன் தேன்மொழியை வெறுத்து ஒதுக்குவதில்லை.
தாய்சொல் கேட்கும் பிள்ளைபோல அவள் சொற்படியெல்லாம் நடந்துகொண்டான். தேன் மொழியும் ஒரு தாயைப்போல இருந்து அவனுக் குப் பணிவிடை செய்தாள்.
அவனும் படிப்படியாக எழுந்து நடமாட ஆரம்பித்தான்.
அன்று ஒருநாள் மாலை. வராந்தாவில் அமர்ந்திருந்து பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தான் திலீபன்.
அப்பொழுது தேநீர்க் கோப்பையுடன் அவன் அருகில் சென்றாள் தேன்மொழி.
அவளைக் கண்டதும் ஆவலுடன் தேநீரை வாங்கிச் சுவைத்துக் குடித்தான். அவன் தேநீரைச் சுவைத்து அருந்துவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. அப்பொழுது அவளுக்கு ஏதோ நினைவு வரவும் அவளின் முகபாவம் மாறியது. ஒருவித விரக்தியுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
பின்னர் இப்படிக் கேட்டாள். "அத்தான். உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையைச் சொல்வீர்களா.. ? ' என்ன கேட்கப்போகிறாய் தேன்மொழி. 7 தாராளமாகக் கேள். சொல்கிறேன்.' இது திலீபன்.
"அத்தான். நீங்கள் யாரோ ஒரு பெண்ணை உயிருக்குயிராகக் காதலிக்கிறீர்கள். அப்படித் தானே?
. ' திலீபனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. மெளனமாக இருந்தான்.
"அத்தான், உண்மையைச் சொல்லுங்கள். யார் அவள்? எங்கிருக்கிறாள். ? உங்கள் காதல் ஏன் தோல்வியில் முடிந்தது? என்னைத் திருமணம் * செய்ய உங்களுக்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது? இப்படித் தேன்மொழி அடுக்கடுக்காக அவனிடம் கேள்விகளைக் கேட்டாள்.
'தேன்மொழி! இப்பொழுது ஏன் அந்தக் கதையெல்லாம் ? நாம் சந்தோஷமாகத்தானே

இருக்கிறோம்? போனதெல்லாம் போகட்டும்’
'இல்லை அத்தான். உங்கள் மனதில் உள்ள கவலைதான் உங்களை நோயாளியாக்கியது. இனியும் அந்த நிலை ஏற்பட விடமாட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது உங்க காதலை நிறைவேற்றி வைப்பேன். '
அவள் இப்படிச் சொன்னதும் "தேன்மொழி.' என்று அலறினான் திலீபன்.
‘தேன்மொழி அப்படிச் சொல்லாதே. உன்னை இழந்துவிட்டு நான் சுகபோகத்தை அனுபவிக்க வேண்டுமா. ? ? அவ்வளவு பெரிய கல்நெஞ்சக்காரன் நான் அல்ல."
'உங்களை அப்படி நினைக்கவில்லை அத் தான் நான்! எனக்கு வேண்டியதெல்லாம் உங்கள் மனதில் உள்ள கவலை தீரவேண்டும். அதற்கு வழி உங்கள் காதல் நிறைவேறுவதுதான்.'
'இல்லை தேன்மொழி! நீ என்னைத் தவறா கப் புரிந்துகொண்டாய் ! நான் ஒருத்தியைக் காதலித்தது உண்மைதான். ஆனால், அவளுக்கு என் பணத்திலும் பகட்டிலும்தான் காதல்! அதை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன்.'
'அப்படியானால் இப்பொழுது உங்கள் மனதில் எவ்வித கவலையும் இல்லை என்று சொல்கிறீர்களா?
'நான் அப்படிச் சொல்லவில்லையே! என் மனதில் ஒரு பெரும் கவலை இருக்கிறது. ஆனால், அதனைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
'ஏன்.. ??? 'ஏனென்றால் அது. அது. ?"
'அது. ?’ ---
'அது. உன்னைப் பற்றிய கவலைதான்.' "என்னைப் பற்றியதா? என்ன சொல்கிறீர்கள்? ‘'வேண்டாம்! என்னிடம் எதுவும் கேட்காதே தேன்மொழி'
"ஏன் அத்தான் இப்படிப் பயப்படுகிறீர்கள். ? என்ன நடந்துவிடப் போகிறது ? என்னைப் பற்றிய கவலை என்கிறீர்கள். அதை என்னிடம் சொல்ல மறுக்கிறீர்களே? அது எப்படி நியாயமாகும். ?
'இல்லை தேன்மொழி தூய நீரோட்டம் போலிருக்கும் உன் மனதில் எவ்வித குழப்பமும் ஏற்படக்கூடாது என்று பயப்படுகிறேன்.'
"அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங் கள் தைரியமாக விஷயத்தைச் சொல்லுங்கள்."
'சொல்கிறேன். அப்படியானால் அதற்கு முன் உன்னிடம் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.'
'கேளுங்கள். தாராளமாகச் சொல்கிறேன்." "அதாவது வந்து. வந்து. உனக்கு சாஸ்திரம் ஒளிஅரசி 15

Page 17
தொடர்கதை - சம்பிரதாயம் இவற்றிலெல்லாம் நம் பிக்கை உண்டா?
'ம். என்ன கேள்வி அத்தான் இது. ? இதற்கும் என்னைப் பற்றிய உங்கள் கவ லைக்கும் என்ன சம்பந்தம். ? இப்படிக் கூறி சிரித்த தேன்மொழியிடம் திலீபன் -
'கேட்ட கேள்விக்குப் பதில் சொல். அதன்பின் அதைப்பற்றிச் சொல்கிறேன்."
"அப்படியா? சொல்கிறேன். ஏன் அத் தான் இப்படிக் கேட்கிறீர்களே..? இயற் கையிலேயே பெண்களுக்குக் கடவுள் பக்தி அதிகம். அதிலும் நான் ஏழைக் குடும்பத் தில் பிறந்தவள். கடவுளையே நம்பி வாழ்பவள்.'
" அப்படியானால்.. ?? ' புரியவில்லையா அத்தான். ? கட வுளை நம்பாதவர்கள்தான் இந்த சாஸ்திரம் சம்பிரதாயங்களையெல்லாம் நம்பமாட் டார்கள். எனக்குக் கடவுள்மீது பூரண நம்பிக்கை இருக்கிறது. சாஸ்திரம் சம்பிரதா யங்களிலும் நம்பிக்கை இருக்கிறது.'
இப்படித் தேன்மொழி கூறியதும் திலீபனின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
'தேன்மொழி! அப்படியானால் நாம் மேற்கொண்டு ஏதுவும் பேசவேண்டாம். விட்டு விடுவோம்.'
"அப்படியானால் நீங்கள் வாக்குத் தவறி விட்டீர்கள். என்னைப் பற்றிய விஷயத்தை என்னிடமே கூற மறுக்கிறீர்கள்."
"என்னை மன்னித்துவிடு தேன்மொழி. நான் படும் கவலை போதாதென்று உன் னையும் கவலைப்பட வைக்க நான் விரும்ப வில்லை."
"கவலையா? நானா? அது ஒருபோதும் நடக்காது. நீங்கள் ஏமாறப் போகிறீர்கள். பயப்படாமல் சொல்லுங்கள் அத்தான்.
'அதாவது தேன்மொழி நீ. நீ. இன்னும்.'
"என்ன? சொல்லுங்கள் அத்தான்." 'வந்து. வந்து. என் ஜாதகத்தின்படி எனக்கு மனைவியாக வாய்ப்பவளுக்கு மூன்று மாதங்கள்தான் ஆயுளாம். '
'6 16ঠT6তা 2 ** 'அதாவது என்னுடன் இல்லறம் ஆரம்பிக்கும் நாளிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் அவள் மடிந்து விடுவாளாம். அப்படித்தான் என் ஜாதகம் கூறுகிறதாம்!” 'அப்படியா? ' திடுக்கிட்டு கேட்ட தேன்மொழி, பின்னர் குலுங்கிக் குலுங்கிச்
16 ஒளிஅரசி
Gր
丐6
(GT
 

த்தாள்.
'இவளுக்கு என்ன நடந்துவிட்டது ?" என்று யப்படைந்த திலீபன்,
"என்ன தேன்மொழி. சாஸ்திரம் சம்பிரதாயங்களில் - பிக்கை இருப்பதாகச் சொன்னாய். நான் விஷ தைச் சொன்னதும் சிரிக்கிறாய். அப்படியானால் அதில் னக்கு நம்பிக்கை இல்லையா?' என்று கேட்டான்.
'இல்லை அத்தான் நம்பிக்கை இருக்கிறது. ஆனா ம் நீங்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும்தான் ரிப்பு வந்துவிட்டது!"
'ஏனாம். ?"
'ஏனென்றால், பெண்ணாகப் பிறந்தவர்கள் தன் ணவனுக்கு முன் சுமங்கலியாகச் சாகவேண்டும்
ன்றுதான் ஏங்குகிறார்கள். என் வாழ்வில் அப்படி ஒரு ாய்ப்பு எனக்குக் கிடைக்கப்போவதாக நினைத்து ப்படிச் சிரிப்பு வந்துவிட்டது.
இப்படி அவள் கூறியதும் திலீபனின் முகத்தில் வறுப்பு ஏற்பட்டது.
"அப்படியானால் நீ என்னை ஒரு கல்நெஞ்சக்காரன் ன்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்! நீ இறக்கப் பாகிறாய் என்று கூறி உன்னுடன் சேர்ந்து நானும் ரிப்பேன் என்று எதிர்பார்க்கிறாய். அப்படித்தானே? 'இல்லை அத்தான். சிரிப்பு வந்துவிட்டது. என்று ான் கூறினேனே தவிர, மரணம் நெருங்கிவிட்டது ன்று கூறினேனா?
'நீ என்ன சொல்கிறாய்? 'என்னை அவ்வளவு சீக்கிரம் மரணம் நெருங்கி டாது' l அதெப்படி அவ்வளவுநம்பிக்கையுடன் சொல்கிறாய்? "எப்படியென்றால் என், மஞ்சளும், -குங்குமமும் னக்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ான் கடவுள் நமக்கு அப்படியொரு துன்பத்தைத்

Page 18
தரமாட்டார் என்ற நம்பிக்கைதான்!'' "அப்படியானால் என் ஜாதகம்...?'' ''அதனை வெல்லும் சக்தி எனது மாங்கல்யத் திற்கு இருக்கிறது அத்தான்.
இப்படி அவள் கூறுகையில் அவள் முகத்தில் சோகம் இழையோடியதைக் கவனித்தான் திலீபன். கடவுள் நம்பிக்கையிலாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று அவன் மனதைத் தேற்றிக் கொண்டான்.
"சரி அத்தான்... உங்கள் மனதில் உள்ள கவலை யைப் பற்றிக் கூறிவிட்டீர்கள். காதல் விஷயம் பற்றி எதுவும் கூறவில்லையே!''
''அது தேவையற்ற விஷயம். அதைப்பற்றிப் பேசுவானேன்?''
''அப்படியானால்... நீங்கள் என்னை வெறுத்து ஒதுக்கினீர்களே! அதற்குக் காரணம் அந்தக் காதல் தானே!''
''இல்லை தேன்மொழி! நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய்! நான் உன்னை வெறுத்ததற்குக் காரணம் அதுவல்ல!''
''அப்படியானால்...?'' ''உன்னைக் கண்ட முதல்நாளே உன்மீது காதல் கொண்டுவிட்டேன். ''
''உண்மையாகவா? ஆஹா, கேட்பதற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது. பின் ஏன் என்னை வெறுத்து ஒதுக்கினீர்களாம்...?''
இப்படிச் செல்லமாகச் சிணுங்கியபடி கேட்டாள் தேன்மொழி!
"உன்மீது கொண்ட காதலால் நம் இருவருக் கிடையிலும் அன்பு வளரும், உறவு ஏற்படும். அந்த நெருக்கமான உறவு என் ஜாதகம் கூறுவதைச் செயற்படுத்தக் காரணமாக அமைந்து விடும். இப்படிப் பயந்தேன்.
ஆதலால் உன்மீது கொண்ட காதலை நான் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. உன்னை வெறுப்பது போல நடித்தேன். நம் இருவருக்கிடையிலும் உறவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
உன்னோடு தொடர்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வேண்டுமென்றே உன்னை அடித்துக் கொடுமைப் படுத்தினேன். உன் கன்னத்தில் அறையும்போது என் இதயத்தில் அறைவது போன்ற வேதனை ஏற்படும்.
நீ துன்பப்பட்டாலும் பரவாயில்லை. வாழ வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக்கொண்டேன்.
கடைசிவரை உன்னை வெறுப்பது போலவே நடித்தேன். எல்லாம் நீ வாழ வேண்டும் என்ற ஆசையில்தான் தேன்மொழி....!''
இப்படிக் கூறி முடித்த திலீபனைப் பரிதாப மாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் தரையில் விழுந்து சிதறின.
"தேன்மொழி... ஏன் அழுகிறாய்...?''
'இல்லை அத்தான். உங்களைப் பற்றி நினைத்ததும் அழுகை வந்துவிட்டது.
"ஏன்... அப்படி என்ன நினைத்தாய்?” ''நீங்கள் என்னை வெறுத்தாலும் அடித்தாலும் நீங்கள் ஒரு கொடூரமானவர் என்று தவறாக நினைத் துவிட்டேன். உங்களின் உயர்ந்த உள்ளத்தை அறியாமல் இருந்து விட்டேன். என் உயிரைக் காக்கவேண்டும் என்பதற்காக எவ்வளவு வேதனை களைச் சுமந்துகொண்டு இருந்திருக்கிறீர்கள்.
என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு சாதார ணமானதா? அது கிடைத்தற்கு அரியது அத்தான்.
இவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களைக் கணவராக அடைந்தது என் பாக்கியம். முற்பிறவிகளில் நான் செய்த புண்ணியத்தால்தான் உங்களை இப்பிற வியில் என் கணவராக அடைந்திருக்கிறேன்.''
இப்படித் தேன்மொழி கூறினாள். “தேன்மொழி, நாம் இனி நடக்கவேண்டிய காரியத்தைப் பார்க்கவேண்டும்.''
"நடக்க வேண்டியது... அது நம் கையிலா அத் தான் இருக்கிறது?''
"இல்லைத் தான்... ஆனாலும் நாமும் கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்று தான் சொல்கிறேன்.''
''எச்சரிக்கையாக என்றால் எப்படி நடக்க வேண்டும் என்கிறீர்கள்?”
"புரியவில்லையா? மனக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். உடல் ரீதியான தொடர்பு களைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். உள்ளத் தோடு உள்ளம் இணைந்த அன்பு செலுத்தினால் போதும். அப்படிப்பட்ட வாழ்க்கையில் நீ திருப்தி யடைவாயா?''
'' பூ..! இவ்வளவுதானா! இது சர்வ சாதாரண விஷயம் அத்தான். உண்மையில் அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெறும் உடல் கவர்ச்சியால் இணைபவர்களின் அன்பு சில நாட்களுக்குத்தான் இருக்கும். உள்ளக் கவர்ச்சியால் கட்டுண்டவர்களின் அன்பு என்றும் நிலைத்திருக்கும்.''
"உனக்கென்ன இலகுவாகச் சொல்லிவிட்டாய்! நான் ஓர் ஆண்மகன். எங்கே சபலபுத்தியால் தவறு செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். உன்னுடைய உறுதியால் என்னைத் திருத்திக்கொள்ள
முடியும்.
''நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?''
"அத்தகைய தவறுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று நீ உறுதியளிக்க வேண்டும்.''
ஒளிஅரசி 17

Page 19
மருத்துவம்)
பெண்களுக்கு
• இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கல்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைக் கோஸில் ஈஸ்ட் ரோஜன் அதிகமென்பதால் மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
மார்பகப் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க அப்பள் உதவுகிறது. மாதவிடாய்க்கால் மனஅழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் தானிய வகைகளை காலை உணவாக்குங்கள்.
0 கர்ப்பிணிகள் நாவல் பழம் சாப்பிட்டால்
வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூடநம்பிக் கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ''மெலனின்”' எனப்படும் நிறமிகளே!
கர்ப்பிணிகள் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாகக் கறுத்து பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே குழந்தையும் கறுப்பாகப் பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. கர்ப் பிணிப் பெண்கள், காலையில் நேரத்தோடு (18 ஒளிஅரசி

த் தேவையான * ல மருத்துவ குறிப்புகள்
சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாம லிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
9 வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. விரைவில் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளை களாகப் பிரித்துச் சாப்பிடவேண்டும்.
பிரசவ காலத்துக்குப் பின் வயிற்றுத் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்யவேண் டும். கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கை யான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல, உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்ப தால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவம் முடிந்த சில நாட் களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார் கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்க வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின் போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
• தைரொய்டு, சுகர் போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள், கர்ப்ப காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது குழந்தையைப் பாதிக்காது.
தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்ல தல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில் சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

Page 20
வரலாற்றுப் பெண்மணி |
வாங்கரி மாத்தாப் எம் தலைவி
சமூகத்தின் துயரங்களை காலம்தான் மாற்றவே என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, மண்ணுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்பதை ப > நிறுத்தி தன் வாழ்வை முழுவதுமாக மக்களுக்காக பணித்த பெண்தான் ஆபிரிக்காவின் வாங்கரி மாத்தா
கென்யாவில் இகிதி என்ற கிராமத்தில் 1940 ஆம் - பிறந்தார் வாங்கரி மாத்தாய். அவருடைய காலத்தில் டெ யாரும் படித்திருக்கவில்லை. சகோதரரின் தூண்டு படிப்பைத் தொடர்ந்த வாங்கரி மாத்தாய், முனைவர் | பெற்ற முதல் ஆபிரிக்கப் பெண்மணி ஆவார். அதே யில் நைரோபி பல்கலைக்கழகத்தின் கால்நடைத்துல முதல் பெண்துறைத்தலைவரும் ஆனார். இவருடைய 6 பலரின் - குறிப்பாக ஆண்களிடம் - வெறுப்பைத் தூண்
கல்வி மற்றும் அமெரிக்காவில் கண்ட போர் களால் ஈர்க்கப்பட்ட வாங்கரி, தன் கல்லூரி வேலை துறந்து ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏ செய்யவேண்டும் என்ற உந்துதலில் "பசுமை பட இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடர்ந்தார்.
வேலை மட்டுமே செய்து வந்த பெரும்ப பெண்களுக்கு, மரங்களை வளர்க்கத் தெரியாதபோது முயற்சிகளால் பல கிராமங்களுக்கும் சென்று நடுவதற்கான பயிற்சியை அளித்தார் வாங்கரி மா காடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பணப்பயிர் எதிர்த்துப் போராடி பெண்களை பாரம்பரிய பயி. - வளர்க்கத் தூண்டினார். அதன்மூலம் அவர்களே ச
உணவை உற்பத்திசெய்யப் பழக்கப்படுத்தினார்.
ஆபிரிக்காவில் காலனிய ஆதிக்கத்தால், | உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்ன என்று தெ இருந்த மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, வழிந

ண்டும் பிறந்த மனதில் 5 அர்ப் எய். ஆண்டு பண்கள் தெலில் பட்டம் வரிசை றையின் பளர்ச்சி டியது. சட்டங் லயைத் தாவது 'டை'' மூலம்
தலைவராக மாறினார்.
சிறிய கிராமத்தில் தொடங்கிய வாங் கரி மாத்தாயின் பணி, கென்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 90களில் பெரிய பூங்காவை அழித்து 60 மாடி கட்டடம் கட்ட அரசு எடுத்த முடிவை எதிர்த்து பெரிய கிளர்ச்சிப் போராட்டம் கென்யாவில் நடந்தது. இதில் பெண்கள் பலரும் தாக்கப்பட்டனர். வாங்கரி மாத்தாய் நினைவிழந்து தீவிர சிகிச்சை யால் உயிர் பிழைத்தார். இந்தப் போராட் டம்தான் வாங்கரி மாத்தாய்க்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தது.
2004 இல் வாங்கரி மாத்தாய் உல கமே வியந்து பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். சூழலியல் பாதுகாப்பு மூலம் அமைதி, வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்தியதால் இவ்விருதை வழங்குவதாக நோபல் அமைதி பரிசு தேர்வாளர்கள் கூறினார்கள். நோபல் பரிசுபெற்ற முதல் ஆபிரிக்க பெண்மணி என்ற பெருமையும் அடைந் தார் வாங்கரி.
பெரும்பாலான ஏழைகளின் தேவை கள் குறைவுதான். ஆனால், அவை எளி தில் நிறைவேறுவதில்லை, அவற்றை இயன்ற அளவில் நிறைவேற்றி இன்று ஆபிரிக்காவில் மிகப்பெரிய ஜனநாயக புரிதலைத் கொடுத்து விட்டுத்தான்
வாங்கரி மாத்தாய் மறைந்திருக்கிறார்.
ஒளிஅரசி 19
Tலான து, பல மரம் த்தாய். களை ர்களை த்தான
மனித ரியாது உத்தும்

Page 21
இலக்கியம் |
தமிழ் இலக்கியத்
பழந்தமிழ் புலவர்கள் காதலுக்கும் வீரத்திற்கும் (பு துவம் கொடுத்து பாடல்களைப் பாடியுள்ளனர். ச இலக்கியங்கள் அகம், புறம் என வகுத்து காத வீரத்தையும் புகழ்ந்துள்ளன. அதிலும் தலைவன், ; பற்றிய காதல் பாடல்கள் சிறப்புவாய்ந்தவை.
காதல் என்றால் என்ன என்று வரையறுத்துக் காட் செம்புலப் பெய நீரார் என்ற இந்தப் புகழ்பெற்ற சங்ககால
'நீயும் நானும் யாராகியரோ? நிந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? நீயும் நானும் எவ்வழி அறிதும்? செம்புல பெயனீர் போல அன்புடை நெஞ்ச கலந்தனவே!''
''நீ யாரோ, நான் யாரோ, உன் தந்தையும் என் தந் நண்பர்கள் அல்லர். இருந்தாலும், மழை என்ற ; னுக்காக நிலமங்கை காத்திருக்க, மழை என்னும் வ ஓடிவந்து நிலமங்கையைத் தழுவ அன்புகொண்ட = நெஞ்சங்கள் கலந்ததுபோல் நீயும், நானும் ஒருவருக் மற்றொருவர் பிறந்துள்ளோம். எனவேதான் நம் நெட் மாறிப் புகுந்தன” - என்கிறான் ஒரு வாலிபன் என் காதல் சிறப்பாக சொல்லப்படுகின்றன.
சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளோ கா மற்றொரு விளக்கம் தருகிறார்.
'உருவாலும் திருவாலும் - குலத்தாலும் குணதி ஒன்றிய ஒரு தலைவனும் தலைவியும், அடுப் கொடுப்பாரும் இன்றி ஊழ்வினைப் பயனால் எதிர் ஒருவரை ஒருவர் புணர்தலே காதல்” என்கிறார்.
விளக்கமே தேவைப்படாத அருமையான வரிகள் சிறந்ததே. ஆனாலும், அது வாழவேண்டுமென்றால் பெண்ணும் நல்ல ஜோடியாக இருக்கவேண்டு இளங்கோ கூறுகிறார்.
நான் மடத்து உப்பரிகையில் அவள் நின்றிருக் இளைஞனைக் காண்கிறாள். உதயகுமாரன் என்ற 1 இளவரசன் அவன். மெல்லிய பூங்கொடியாளான பெண்ணின் மனம் கட்டழகனான அவனிடத்தில் அறியாமலேயே தஞ்சம் புகுந்துவிடுகிறது. அவன் பின்தான் அந்த இளைஞன் தன் மனத்தையும் ெ சென்றுவிட்டான் என்பதை உணர்ந்துகொள்கிறாள். யின் மனம் வாடுகிறது.
''புதுவோன் பின்னர் போனதென் நெஞ்சம் இதுவோ அன்னாய் காதலின் இயற்கை இதுவே ஆயின் ஒழிக அதன் திறம் '' என்று கிறாள்; விம்முகிறாள், மாதவியின் மகள் மணிமேக
காட்டிலே வனவாசம் செய்யும் இராமனுக்கும் சீல் காதல் மறக்கவில்லை. பிரிக்க முடியாத காதலில் கட வர்கள் அல்லவா இந்தத் தெய்வத் தம்பதிகள் ? 20 ஒளிஅரசி

தில் காதல்
முக்கியத் ங்ககால லையும் தலைவி
டுகிறார் கவிஞர்.
சம்தான்
எதையும் தலைவ Iாலிபன் அவ்விரு காகவே ந்சங்கள் பதூடாக
த காட்டிலே வனவாசம் செய்யும் இராமனுக்கும் சீதைக்கும் காதல் மறக்கவில்லை. பிரிக்க முடியாத காதலில் கட்டுண்ட வர்கள் அல்லவா இந்தத் தெய்வத் 2 தம்பதிகள்?
சதலுக்கு
த்தாலும் பபாரும் சப்பட்டு
7. காதல் ஆணும் மென்று
கே, ஒரு பட்டத்து
இந்தப் அவள் போன காண்டு நங்கை
வெம்பு கலை.
தைக்கும் ட்டுண்ட
இலக்கியச் சாரல்

Page 22
ஒர் ஒடைக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இ காட்சியைக் கண்டுகழிக்கிறார்கள்; சிரிக்கிற இவ்வாறாக அமைகிறது.
'ஊதும் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழை நடையை நூக்கி சிறியதோர் முறுவல் செய்தான் ட வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கி செய்தாள்.' என்கிறார் ஒப்பிலாக் கவி கம்பனா
அன்னத்தின் நடையைக் கண்டு தன் சீதையி ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும், நோக்கி அதைத் தன் தலைவனின் நடையுடன் சீதை. நெஞ்சை நெகிள்கும் அருமையான காதல்
பாரதியின் கண்ணம்மா பாட்டுகளுக்கு இணைய
 

"
ராமனும் சீதையும் ஒரு ார்கள். அந்தக் காட்சி
பல் ஆகும் சீதையின் மாதவள் தானும் அங்கு கி புதியதோர் முறுவல்
T.
ன் நடையுடன் அதை யானையின் நடையை ஒப்பிட்டு மகிழ்கிறாள்
வரிகள் இவை. ான காதல் பாட்டுகளும்
உண்டோ?
'காட்டு வெளியி னில் கண்ணம்மா உந் தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’ என்று தலைவன் பாடும் போது கல் நெஞ்சத்தி லும் காதல் மனம் வீசத் தொடங்கும் அல்லவா? பாரதி தாசனோ ஒரு காதல் காட்சியைத் தானும் அனுபவித்து நம்மை யும் அனுபவிக்கச் செய்கிறார்.
கூட த் தி லே மனப்பாடத்திலே
விழி கூடிக் கிடந் திட்ட ஆணழகை ஒடை குளிர் மலர்ப் பார்வையினால் அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில் பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின் றால் இவள்தான், இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்.'
என்ன ஒரு அழகிய காட்சி? கட்டழகனான தன் மனம் கவர்ந்த வனின் அழகை அவள் அவன் அறியாமல் உண்டு களிக்க அதைக் கவனித்து விட்டான் அவன் தமிழிச்சியான இவளோ தனக்கே உரிய இயல்பாக தன் மேலாடையை திருத்தி நிற்கிறாள்.
இவ்வாறு தமிழ் இ ல க் கி ய த் தி ல் காதலின் சிறப்பை பாடி மகிழ்ந்துள்ளன.
ஒளிஅரசி 21

Page 23
ஆரோக்கியம் |
* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயர மில்லாத குதிக்கால் செருப்புகளைத் தேர்ந்தெடுங் கள். பிரபலமான கம்பெனிப் பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிக்கால் செருப்பு களை ஒருபோதும் வாங்காதீர்கள்.
* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலை முடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.
* நீங்கள் அதிக உயரமாகத் தெரியவேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிக்கால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிக்கால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிக்கால் செருப்புகளே ஆபத்தில்லாதவை; பாதுகாப்பானவை.
* குதிக்கால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்
22 ஒளி அரசி

ஆபத்தை விளைவிக்கும் >
குதிக்கால் செருப்புகள்
கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.
* குதிக்கால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படா மல் இயற்கையான தோலினால் செய்யப்பட் டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்கவேண்டும்.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்
றோட்டமாக அமைந்து பாதுகாப்புத் தரும்.
* குதிக்கால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் ஆங்கங்கே காற்றுப் புகும்படி திறந்தவெளியாக இருக்கவேண்டும்.
* அதிகநேரம் குதிக்கால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங் கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக் கியம் முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்
ளுங்கள்.
* குதிக்கால் செருப்பு காலில் நன்றாகப் பொருந் தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

Page 24
நாம் அனைவரும் ஏதாவது துன்பத்தில் جY அகப்பட்டுக்கொண்டிருக்கும்போது இறைவனை வழிபடுவது வழக்கம். அந்தத் துன்பத்திலிருந்து எம்மைக் காப்பாற்றுமாறு வேண்டுவோம். ஆனால், நம்மில் பலர் இறைவனை முழுமையாக நம்பி வழிபாடு செய்வதில்லை. ஏதோ அரைகுறை மனதுடன் அத்துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு வேண்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம். இவ்வாறுதான் மகா பாரதத்தில் ஒரு சம்பவம் வரு கின்றது. சகுனியுடனான சூதிலே தர்மன் அனைத் தையும் இழந்துவிடுகிறான். இறுதியில் பாஞ்சாலி யையும் பந்தயமாக வைத்து தோற்றுப்போய்விடு கிறான். கெளரவ சபையிலே துச்சாதனன் பாஞ் சாலியின் சேலையைப் பிடித்து இழுக்கும்போது தனது சேலையைக் கையால் பிடித்தவாறு கண்ணா! கண்ணா! எனக் கண்ணனை அழைக்கிறாள். கண்ணன் உதவிக்கு வரவில்லை.
ஒரு கட்டத்திலே தனது சேலையில் பற்றியி ருந்த இரு கைகளையும் விடுவித்து கண்ணா.1 என அழைக்கிறாள். அப்போது கண்ணன் உதவு கிறான், திரெளபதையின் மானம் காப்பாற்றப் படுகிறது. இறைவனை முழுமையாக நம்பிய டிநிலையில் சேலையில் பற்றியிருந்த தனது கைகள் இரண்டையும் விடுவித்துக்கொண்டு கண்ணனை அழைத்தபோதுதான் அவன் திரெளப தைக்கு உதவினான் என்பார்கள். அதுபோலவே நாமும் இறைவனிடத்து முழு நம்பிக்கை
 

யாக நம்புங்கள்!
வைத்து இறைவனை வணங்கும்போதே அவன் எமக்குக் கைகொடுப்பான்.
இதேபோலத்தான் மலையேறி ஒருவன் பல ஆண்டு தயாரிப்புக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சிகரத்தின்மீது ஏறும் தீர்மானத்தில் கிளம்புகிறான். உச்சியை அடையும் வேளையில் இருட்டி விடுகிறது. எதையும் பார்க்க முடியவில்லை. எங்கும் ஒரே இருள். நிலவையும் நட்சத்திரங்களை யும் மேகக் கூட்டங்கள் மறைத்து விடுகின்றன.
சிகரத்தை அடைய ஒரு சில அடிகளே இருக் கும்போது துரதிர்ஷ்டவசமாக அந்த மலையேறி கீழே விழுந்துவிடுகிறான். புவியீர்ப்பு விசை பெரும் வேகத்துடன் அவனைக் கீழே இழுக் கிறது. மரணத்தின் விளிம்பிலிருந்த அந்த நேரத்தில் அவன் தன் வாழ்வைப்பற்றி நினைத் துப் பார்க்கிறான். அப்போது கீழே விழுந்து கொண்டிருந்தவன் திடீரென்று நிறுத்தப்பட்டான். நிறுத்தியது அவன் இடுப்பிலிருந்த கயிறு. கீழே விழுந்து விடாமல் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது அந்தக் கயிறு. அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவனுக்கு அப்போது கடவுளை நோக்கி இறைஞ்சுவதைத் தவிர, வேறு வழி தெரியவில்லை. "கடவுளே. என் னைக் காப்பாற்றுங்கள்'என்று குரல் கொடுத்தான். அந்தக் கணத்தில் ஆகாயத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "உனக்கு என்ன வேண்டும்?"
"என்னைக் காப்பாற்றுங்கள் கடவுளே’ என்று மன்றாடினான் உயிருக்குப் போராடிக்கொண்டி ருந்த அந்த மலையேறி.
'நீ உண்மையிலேயே நம்புகிறாயா நான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று?
'நிச்சயமாக நம்புகிறேன்,' "அப்படியானால் உன் இடுப்பில் செருகியுள்ள கத்தியை எடுத்து அந்தக் கயிற்றை அறுத்து விடு.” அங்கே ஒருகணம் மெளனம் நிலவுகிறது. பிறகு அந்த மலையேறி பலம் கொண்ட மட்டும் கயிற் றைத் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொள்கிறான். மறுநாள் மீட்புக் குழுவினர் அங்கே வந்த போது ஒரு மலையேறி உறைந்த நிலையில் இறந்திருப்பதைப் பார்த்தனர். ஒரு கயிற்றில் அவன் உடல் தொங்கிக்கொண்டிருந்தது. கைகள் கயிற்றை இறுகப் பற்றியிருந்தன.
ஆனால், அவன் உடலுக்குக் கீழே பத்தடி உயரத்தில் இருந்தது தரை.
இதேபோலத்தான் இங்கும் சொல்லப்பட்ட நீதி இறைவனை முழுமையாக நம்புங்கள்.
ஒளிஅரசி 28

Page 25
கட்டுரைகள்
பெண்கள் எதிர்நோக்
உலக சனத்தொகையில் பெரும்பாகமானவர்கள் புள்ளி விவர அடிப்படையில் அவர்கள் சமூக நிை வர்க்கம் எனப்படுகின்ற மறு பாதிக்குள் அடங்கிய6 பல விடயங்களில் ஆண் வர்க்கத்தைச் சார்ந்தே வா வர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டாலே பெண்களின் என்றால் என்ன என்ற தெளிவை நாம் பெறமுடியும் பெண் என்பவள் பிறக்கும்பொழுது ஆணுக்கு ளாகவே பிறக்கின்றாள். அவளது வளர்ப்பும் சூழலு ஆணில் தங்கிநிற்பவளாகவும் ஆணுக்காகவே வாழ் ஆக்கிவிடுகின்றன. இத்தகைய நிலை காரணமா பலவகை அடக்குமுறைகளையும், துன்பங்களையும் கின்றார்கள். பல தளங்களில் உரிமைகள் மறுக் களாகின்றார்கள். அனைத்துலகுக்கும் பொதுவான அ இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வா களிடமும் நாம் தெளிவாக அவதானிக்க முடிகின்ற அன்றைய சங்ககாலம் தொட்டு இன்றைய இரு நூற்றாண்டு வரையான காலம்வரை பெண்ணாகட் பல சமூக சவால்களுக்கு முகம்கொடுத்து வருவை கூடாகப் பார்த்துக்கொண்டு வருகின்றோம். அந்: உதாரணமாக, திருமண பந்தத்தை நாம் எடுத்துக் இதிலும் ஆணாதிக்கமே முக்கிய இடமாக இருந்து ஆண்கள் தமதும் தமது குடும்பத்தவரதும் நல6ை கொண்டே தமக்குரிய பெண்ணைத் தெரிவுசெய்கின் கைய பெண் தெரிவின்போது சீதனம், சாதி ஆகி அம்சங்களுமே முக்கிய இடம் வகிக்கின்றன. இவ் கொடுமையால் இன்றும் அன்றும் பல பெண்கள் னைகளை எதிர்நோக்கி வருவதுடன் இவ்வாறான களுக்கு முகங்கொடுக்க முடியாத சில பெண்க இறப்பிலேயே சென்று முடிகின்றது. இந்நிலை மா (மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது எதுவு மேலும் சீதனக் கொடுமை என்பது தனியே பெண் சினையாக மட்டுமன்றி ஒரு சமுதாயச் சிக்கலாக பட்டது. சீதனக் கொடுமையை ஒரு சமுதாயச் 8 மக்கள் கருதிய நிலையின் வெளிப்பாடாகவே இளை களால் கொண்டுவரப்பட்ட சீதன ஒழிப்புச் சட்டத்தை அன்று நாட்டில் ஏற்பட்ட பல்வேறு இன களினாலும், போர்ச் சூழலினாலும் பெண்க பாதிக்கப்பட்டனர். இளம் பெண்களில் ஒருசாரா அந்நிய நாடுகளில் தஞ்சம்புக வைத்துவிட்டுத் வாடினர். இத்தகைய நிலைமைகளால் பெண்களு துன்பங்கள் தனியே பெண்களின் பிரச்சினையாக சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளாக உணர பெண் பற்றிய பாரம்பரியமான கருத்துநிை
24 ஒளிஅரசி

நிரப்ாேழ
கும் சமூக சவால்கள்
பெண்கள். லயில் ஆண் வர்களாகவும் ழவேண்டிய அடிப்படை பிரச்சினை
D.
| ԺԼԸ ԼԸ T33T6) / மே அவளை பவளாகவும் க அவர்கள் ம் அனுபவிக் கப்பட்டவர் அந்நிலையை ழும் பெண்
து. நபத்தோராம் பிறந்தவள் த நாம் கண் த வகையில் கொண்டால் வருகின்றது. னக் கருத்திற் எறனர். இத்த யெ இரண்டு வாறு சீதனக் பல பிரச்சி பிரச்சினை ளின் நிலை றவேண்டும். மில்லை) ண்களின் பிரச் 5வே கருதப் Fக்கலாகவே ஞர் இயக்கங் க் கருதலாம். க் கலவரங் ள் பெரிதும் கணவனை தனிமையில் க்கு ஏற்பட்ட மட்டுமன்றி ப்பட்டபோது லை மாற்ற
ஏப்பிரல் மாத ஒளிஅரசியில் வெளியான பெண்கள் எதிர்நோக்கும் சமூக சவால்கள் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பட்டுச்சேலை பரிசுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரையை எழுதிய இல்லத்தரசி திருமதி பாத்திமா ரிஸ்கா சஹய்டின் (350 புளுகொஹத்தென்ன அக்குறணை, கண்டி)
முறவேண்டும் எனப் பலரும் சிந் தித்தனர்.
இந்நிலையில் பெண்களைப் பாதிக்கின்ற கற்பு, விதவைகளின் மறுமணம் ஆகிய விடயங்கள் பற்றிய புதிய சிந்தனைகள் உருவாகின. சமூகத்தில் உருவான அச்சிந்தனை கள் ஆக்க இலக்கியங்களையும் பாதித்ததோடு பெண்களின் இவ்வா றான சில பிரச்சினைகளுக்குத் தீர்வுபெற அன்றிலிருந்து இன்று வரை பெண்கள் போராடி வருவ தோடு ஆண்களும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இத்தகைய சமூக நிலையில் பெண்கள் பற்றிய கருத்துநிலை பெரிதும் மாற்றமுற்றது. கற்பு, குடும்பம் என்ற வேலிகளையெல் லாம் பெண்கள் சமூகத்தில் உரு வாக்கினர். தம்மீது மேற்கொள் ளப்படும் அடக்குமுறைகளையும், சமூகத்தளைகளையும் உடைத் தெறியப் பெண்களே புறப்பட்ட போது ஆண்களும் அதனை உணர்ந்து
-ܥܬ
கொண்டனர். இன்று பெண்களுக்கு
ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே முகம்கொடுத்து சவால் களையும் ஏற்று வாழ்வில் ஜெயம் பெற்று வருகின்றனர்.

Page 26
சிறந்த கட்டுரைகளில் இருந்து !
பெண்கள் பலர் உயர் பதவிகளில் இருந்தா லும் பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஆணாதிக்க சிந்தனை முற்றாக மறைந்து விட வில்லை. பெண் பிள்ளைகள் அதிக புள்ளிகள் பெற்றாலும் விளையாட்டுகளில் வெற்றிகளும் சாதனைகளும் புரிந்தாலும் அவர்களைப் பாராட் டுவது குறைவு. பெண்கள் பற்பல சாதனைகள் புரிந்தாலும் பணிபுரியும் இடம், பாடசாலை, பொது இடம் ஆகியவற்றில் அகில சவால்களை எதிர்கொள் கிறார்கள்.
திருமதி இராசம்மா கெங்காதரன், கரவெட்டி.
- இம்மாதத்துக்கான கட்டுரையின் தலைப்பு வேலைத்தளங்களில் பெண்கள்
எதிர்நோக்கும் சவால்கள் கட்டுரையை எழுதி இம்மாதம் 25 இற்கு முன்னர் அனுப்பவும். அனுப்பவேண்டிய முகவரி 4ஆம் பக்கத்தில் காணப்படுகிறது.
பிறந்தவன் இறக்கவேண்டும் என்பது இயற் கையின் நியதி. இந்த நியதி மானிடத்தை வந்த டைகின்ற இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் பிறப்பை வாழ்ந்தேயாகவேண்டும். இந்நிலை யில், பெண்கள் எதிர்நோக்கும் சமூகச் சவால்கள் ஏராளம். முள்ளானது சீலையில் விழுந்தாலும் சீலையானது முள்ளில் விழுந்தாலும் கிழிந்து போவது சீலையே. ஆகவே, பெண்கள் எதிர் நோக்கும் சமூகச் சிக்கல்களில் முக்கியமாக எதிர் கொள்ளவேண்டியது பாலியல் துஷ்பிரயோகமே. இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் இன்று வயது வரம்பின்றி - மூப்பு இளமையின்றி - பந்தபாச மின்றி - இட ஒதுக்கீடுகளின்றி விஸ்பரூப நிலையில் வளர்ந்துகொண்டிருக்கின்றது. அறிவு புகட்டும் ஆசான்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. போற்றிப் புகழப்படவேண்டிய பெண்கள் இந்தச் சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. அருள்யோன்சன் மேரி எமில்டா,
- கிளிநொச்சி. பெண்கள் அழவென்றே பிறந்தவர்கள் போலும். காலந்தோறும் அவர்கள் கண்ணீருடனேயே வாழ்கின்றனர். பெண்களைக் காயப்படுத்தி அவர் களைத் தமக்குக்கீழ் அடக்கிவைப்பதற்கே அநேக . ஆண்கள் தமது குறிக்கோளாக் கருதுகின்றார்கள். மலர் போன்ற பெண்களைக் கசக்கி எறியும் காமு கர்கள் மத்தியிலே பெண்கள் சொல்லொணாத் துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
திருமதி வரதராஜன் ரஞ்சினிதேவி, ஊரணி.

எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
பெண்கள் அடிப்படையிலேயே அதாவது, சிறுவயதிலேயே கட்டுப்பாடுகள் போடப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். அங்கேயே அவர்களுக் கான தடை அல்லது சவால் ஆரம்பமாகின்றது. மற்றும் பலர் சிறுவயதில் பல துஷ்பிரயோகங் களுக்கு உள்ளாகின்றனர். வளர்ந்ததும் தமக்கு விரும்பிய இலக்கை, துறையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மற்றவர்களின் தலையீட்டின்படியே தனது துறையைத் தெரிவு செய்கின்றனர். இவை தமது கல்விக்காலத்திலேயே எதிர்கொள்ளும் சவாலாகின்றன. அது மட்டுமல்ல, தமது திருமணபந்தம், எதிர்கால வாழ்க்கையைக்கூட மற்றவர்களின் விருப்பின்படியே நடக்க எதிர் பார்க்கப்படுகின்றனர். அவ்வாறு நடப்ப வர் களையே மதிக்கவும் செய்கின்றது இந்த உலகம். மேலும் தனக்கு விரும்பிய துணையுடன் வாழும் பெண்களும் இருக்கின்றனர். அவர்களில் 60
வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தம் துணையை முதன்முதலாக நேசித்தவர்கள் அல்லர். தமது துணைவர்களால் அவர்கள் வாலிபர்களாய் இருந்தபோது தமது காதலுக்கு இணங்கவைப் பதற்கு அலைந்து, கதைத்து திரும்பத் திரும்ப முயன்று மனதை மாற்றி காதல் வரவைத்தவர் களாக இருப்பார்.
கங்காஜினி பகீரதன், கிளிநொச்சி. திருமண வாழ்க்கையில் மிகவும் எதிர்பார்ப்பு களுடன் நுழையும் பெண்களில் சிலர் அங்கே யும் சவால்களை எதிர்நோக்குகின்றனர். கணவன், மாமி, மச்சாள்மார் எனப் பல கொடு மைகளுக்கு ஆளாகுகின்றனர். சில கணவன்மார் மனைவியை ஒரு வேலைக்காரியாகவே கருது கின்றனர். விடிந்த நேரத்திலிருந்து உறங்கும் வரை அவர்களுக்கு வேலை செய்ய வந்திருக்கும் சம்பளமில்லாத தொழிலாளியாகவே கருதுகிறார் கள். இரவில் அவர்களுக்கு இன்பம் கொடுக்கும் ஓர் இயந்திரமாகவும் பகலில் குழந்தை வளர்க்கும் தாதியாகவும் கருதுகிறார்கள். அது போதாதற்கு அவளது துன்பத்தைக் குறைக்க யாராவது ஆண்மகனிடம் சொன்னாளோ அதைவிடப் பெரிய பிரச்சினைகளுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
ஜி. இஸட். அம்ஜயின், பன்னலை. அனுசரணை
Cittle ASIA
EMPORUM (Pvt) Ltd.
ஒளிஅரசி 25

Page 27
முதலீட்டு ஆலோசனைகள் - கெவின்
பொருத்தமான முதலீட் தெரிவுசெய்யுங்கள்
இடுகள் அல்லது இவை எல் முதலிட்டு
அம்மில் பலர் தமது முதலீட்டுத் திட்டங்கள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. தங்களிடம் மேலதிகமாக சேமிப்புகள் காணப் பட்டால் ஒன்று, வங்கியில் நிலையான வைப்பில் இடுவார்கள். இரண்டு, தங்க நகைகளை வாங்கு வார்கள் அல்லது காணிகளையோ வீடுகளையோ வாங்குவார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒருசிலர் பங்குச் சந்தையில் முதலிட்டுக் கொள்வார் கள். இவற்றுள் எதில், எப்போது முதலிடவேண்டும் எனக் கணிப்பிடுவதில்லை. இதனால் தங்கள் முதலீட்டுக்குரிய நல்ல வருமானங்களைப் பெற்றுக் கொள்ளத் தவறுவதுடன் சில வேளைகளில் நட்டத்தையும் அடைந்து கொள்கின்றனர்.
- மேலே குறிப்பிட்ட முதல் மூன்று முதலீட்டுத் திட்டங்களான நிலையான வைப்பு, தங்கத்தில் முதலிடல், காணி வாங்குதல் என்ற மூன்றும் பாது காப்பான முதலீட்டுத் திட்டங்களாகக் காணப் பட்டாலும் இவற்றுக்கான தெரிவுகள் வெவ்வேறு
26 ஒளி அரசி

படைத்
INGS
நேரங்களில் வெவ்வேறானதாகவே காணப்படும். உதாரணமாக, வட்டி வீதம் அதிகமாகக் காணப் படும் போது நீங்கள் நிலையான வைப்புகளில் முதலிடலாம். மாறாக, வட்டிவீதங்கள் குறை வாகக் காணப்படும்போது காணி - நிலங்களில் முதலீடு செய்வது பொருத்தமான முதலீட்டு எண்ணக்கருவாகக் காணப்படும்.
அதேபோல், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்றாலும் கூட அவை எப்போதும் இலாபகரமானது எனக் கூறமுடியாது. கடந்த ஆண்டு உலக சந்தையில் ஏற்பட்ட தங்கத்துக்கான விலை வீழ்ச்சியின் காரணமாகத் தங்கத்தில் முதலிட்ட பலர் பாரிய நட்டத்தை அடைந்துள்ளனர்.
தற்போது நாட்டில் சந்தை வட்டிவீதம் மிகக் குறை வாகக் காணப்படுகின்றது. திறைசேரி உண்டியல் களுக்கான வட்டிவீதம் 6% தொடக்கம் 7% வரை காணப்படுகின்ற அதேவேளை, வங்கிகளில் மேற் கொள்ளப்படும் நிலையான வைப்புகள் மீதான வட்டி வீதம் 7% தொடக்கம் 8% வரை காணப்படுகிறது.
இந்நிலையில் மேலதிகமாக முதலீடுகளை வங்கிகளில் ஒருவருடத்திற்கு மேற்பட்ட நீண்ட கால வைப்புகளில் முதலிடுவது பொருத்தமான தொன்றல்ல. ஏனெனில், எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் அதிகரித்துச் செல்கையில் உங்கள் வைப்புகளுக்கு மிகக் குறைந்த வட்டியே கிடைக்கும். ஒன்றில் வங்கிகளில் குறுகிய கால வைப்புகளில் (3 மாதம் அல்லது 6 மாதம்) வைப் பிலிடலாம் அல்லது வேறு முதலீட்டுத் திட்டங் களைத் தெரிவு செய் வது பொருத்தமானதாகக் காணப்படும். உதாரணமாக சந்தை வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்து காணப்படும் இந்நிலை யில், பல்வேறு தரப்பினர் தமது முதலீடுகளை காணி - கட்டடங்களில் முதலிடத் தொடங்குவர். எனவே, அவற்றின் விலைகள் எதிர்காலத்தில் ஏற்றமடைய வாய்ப்புகள் ஏற்படும். எனவே, பாதுகாப்பான முதலீட்டை எதிர்பார்ப்பின் காணி கட்டடங்களில் முதலிடுவது வங்கிகளில் வைப்பிலிடுவதை விட சிறந்ததாகத் தற்போது காணப்படுகிறது எனலாம். ஆனால், சந்தை வட்டி வீதங்கள் மாறும் போது இந்த நிலைமையும் எதிர்காலத்தில் மாற இடமுண்டு. அப்போது அதற்கேற்ப வேறு திட்டமிடல்களை மேற்கொள் வது பொருத்தமானதாக இருக்கும்.
மீண்டும் அடுத்த இதழில்...

Page 28
சினிமா)
- வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்
"அறை எண் 305-ல் கடவுள்”, "கண்ணா லட் திண்ண ஆசையா” இரண்டு படங்களிலும் இரண்டு மூன் நாயகர்களில் ஒருவராக நடித்த காமெடி நடிகர் சந் னம், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கு திரைப்படம் தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
கதைப்படி ஹீரோ சந்தானம் சென்னையில் சைக் ளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த் வருகிறார். இவரின் முதலாளி வேன் வாங்கி வந்தா தான் வேலை தருவேன் என்று சொல்லி அவன் அனுப்பிவிடுகிறார். தாய், தந்தை இல்லாத சந்தான. தனக்கு தெரிந்தவரிடம் இதைப்பற்றிக் கூறி புலம்பு றார். அதற்கு அவர் உனக்கு ஊரில் சொத்து இருப்ப, கவும், ஆனால் நீ அங்கு சென்றால் உன்னை கொன் விடுவார்கள் என்று உன் தாய் இறப்பதற்குமு கூறியதாக சொல்கிறார்.
அதை விற்று பணமாக்கக் கிளம்புகிற சந்தான இரயிலில் நாயகி ஆஷ்னாசாவேரியை சந்திக்கிறார். இ களின் சந்திப்பு நட்பாக மாறுகிறது. இருவரும் ஒ ஊருக்கு பயணிக்கிறார்கள். ஊருக்குச் சென்றவுட இருவரும் அவரவர் வேலையை பார்க்க பிரிகிறார்க
சந்தானம் தன் சொத்தைவிற்க அந்த ஊரில் பெர் வரான நாகிரெட்டியை சந்திக்கிறார். அவர் சந்தானத் வீட்டிற்கு அழைத்து சென்று விருந்து வைக்கிறா அங்கு நாயகி ஆஷ்னாவை சந்திக்கும் சந்தானம் அ ஊர் தலைவரின் மகள் என்று தெரிந்துக்கொள்கிறார்
அதே சமயம் ஊர் பெரியவரும் அவருடைய மக களும் குடும்ப பகையைத் தீர்க்க, நீண்ட நாட்கள் தேடி வந்த நபர் சந்தானம் என்பதை தெரிந்துக்கொ கிறார்கள். அதனால் சந்தானத்தை கொல்ல முயற் செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு ஒரு பழக்க உண்டு. அது என்னவென்றால் வீட்டிற்குள் யாரைய கொல்ல மாட்டார்கள். வீட்டிற்கு வெளியே தான் கெ வார்கள். வீட்டிற்குள் விருந்தாளிப் போல் உபசரிப்பார்க
இதை அறிந்துக்கொண்ட சந்தானம் வீட்டிற்கு ளேயே இருந்து இவர்களை ஏமாற்றி வருகிறார். இறு யில் வீட்டை விட்டு வெளியேறி உயிரோடு தப்பித்தார் நாயகியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
[ வெட்டிப் போட தயாராகிவிட்டார்கள் என் தெரிந்த பிறகு, வீட்டை விட்டு வெளியே வராமல் இரு

தா
தம்
து ல்
ரை
தி
தா
ன்
ரம்
வர்
ன்
தை
பதற்கு சந்தானம் செய்கிற லூட்டிகள் குபீர் ரகம். அதற்கு முந்தைய இரயில் பயணத்தில், காமெடி கிறுக்கர்களைக் கலாய்க்கும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நீளம் என்றாலும் அவ்வப்போது சிரிப்பு துள்ளுகிறது! "என்ன... கடன் வாங்கி காமெடி பண்றியா?'', ''சிரிப்பே வரல, நீ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு சிரிச்சேன்” என்று - தொய்வின் அலுப்பை தாண்டிச் செல்ல உதவுகின்றன பளிச் பஞ்ச்கள்.
பெண்களை மட்டம் தட்டுவதுதானே தமிழ் ஹீரோயிஸம் ? காமெடியனாக இருக்கும்போதே பெண்களை இழிவுபடுத் தும் சந்தானம், கதாநாயகனாகும்போது சும்மா இருப்பாரா? இந்தப் படத்திலும் உண்டு.
கதாநாயகி அஷ்னா ஜாவேரிக்கு வழக்க மான பணக்கார வீட்டுப் பெண் பாத்திரம் தான். அசப்பில் சற்றே சதை போட்ட ஐஸ் வர்யா ராய் மாதிரி இருக்கிறார் லட்சணமான புதுவரவு. பிற்பாதியில் கொஞ்ச நேரம் வரும் விடிவி கணேஷ் சுமாராக சிரிக்கவைத்து விட்டுப் போகிறார்.
சித்தார்த் இசையில் பாடல்கள் அனைத் தும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளில் சக்தி யின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
ஆங்காங்கே ஓட்டைகளும் நெருடல்களும் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை காப்பாற்றிவிடுகிறது. மொத்தத்தில், ''வல்ல வனுக்கு புல்லும் ஆயுதம் ' ' ரசிகர்களிடம் சந்தானத்தை ஹீரோவாக்கியுள்ள ஆயுதம்!
ஒளிஅரசி 27
ன்
உ.
(?
தப்

Page 29
கவிதை)
பேசும் படம் இல: 05 முடிவுகள் ம: Arazi
1ம் இடம்
1 கவிதைப்
வானகத்தின் சுடர்மதியாய்- எம் வசந்தங்களின் கலைமதியாய்! அற்புதமாய் நாம்வாழ - நல்ல அருள்தந்தாய் அன்னையாக வசந்த முல்லை நிதானோ? நல் வளர்மதியே நீ வாழ்க! ....
53 30ம் |
1ஆம் ப 2ஆம் பா 3 ஆம் ப
அ. ஆஷா, அளம்பில், முல்லைத்தீவு.
2 ம் இடம்
அன்பிற்கு இலக்கணமும் நீயே! இவ் - அகிலத்தின் ஒளி விளக்கும் நீயே! ஆயிரம் பொன் கொட்டினாலும் ஆகாத உன் அன்புக்கு ஈடு தாயே!
மேலே க இளைஞர்கள் படத்தைப் ப
எண்ணத்தி சிந்தனைக்கு வ
வரிகளில் கவி
மாதம் 2! எமக்கு அனு
வி.எப். நஸ்ரியா, மீனவர் வீதி, ஓட்டமாவடி - 01
கருவறைச் சொ பதி பொறுத்து : பிணி வருமிடத் எதிர்கால இலட்சிய உன்னத தாய் இ
கெ
- நீர்வேலி தெற்கு, நீர்வேலி. திருமதி. மகிந்தனி விஜயகுமார்.
என் கண்கண்ட தெய்வம் நீ தானம்மா. உந்தன் அரவனைப்பில் ஆயிரம் சுகம் கண்டேன் என்னைப் பெற்றெடுத்த அன்னையே! பத்து மாதம் சுமந்து பாடுகள் பல கடந்து தாய்மை அது!- கடவுள் பெண்மைக்குத் தந்தமாபெரும் பரிசு.
3 ம் இடம்
" துக்கமின்றி து ஐயிரண்டு திங்க
கருவறை பாச அறையில்
தூங்கிசே இனி ஒரு பிறவி உன் கருவறை
தருவாயா நான் தூங்கிட
எச்.
28 ஒளிஅரசி

போட்டி-07 1
நீ என்னை மார்பில் தாலாட்டியதை எண்ணுகிறேன் அம்மா! சுருங்கிய உலகில் விரிந்து விட்ட வறுமைக்காய் கடல் தாண்டி கஷ்டப்பட்டு கண்ணீராலேயே
மார்பிள் - தரை துடைக்கும் வேளை!
முத்துக்குமாரு உமாகாயத்திரி, பண்டாரவளை.
ரிசு - 1,000/= ரிசு -750/= சிசு - 500/=
நாம் சுடராய் ஒளிர திரியாய் எரியும் உறவு! நாம் சிலையாய் மிளிர உளியாய் தேயும் உறவு! உறவுகளெல்லாம் இம்மண்ணில்
உன்னதமே. அவற்றுள் அன்னை மட்டுமே
மகோன்னதம்!!. றினூஸா அப்துல்பாரி,
ஓகொடபொல.
Tணப்படும் ச தின சிறப்புப் பார்த்து உங்கள் ல் தோன்றும் டிவம் கொடுத்து 6 தையாக்கி இம் 5 க்கு முன் பiபிவையுங்கள்.
தாய்மை எனும் மறுபிறவி எடுத்துவிட்ட வஞ்சியே! மழலையை அரவணைக்கும் உன் கைகளும் உள்ளமும் - மழலையின் மொழி கேட்டு வாஞ்சை
கொண்டதுவோ! கலியுகத்தில் நடமாடும்
தெய்வமும் நீயே!
இ. டள்சி, யாழ்ப்பாணம்.
ந்தம் ஆசை துறந்து
து தூக்க மிழந்து
பகுபிறப்பு
மகனே! - உனக்கு பாசத்தையூட்டும் - போது தான் புரிகின்றது ....! என் - அன்னையவளும் என் - மேல் பாசமழையை
இப்படித் தான் சொரிந்திருப்பாளென்று !!!
திருமதி: மும்தாஜ் ராஸி,
மடுல்கெல.
1வளன்றோ.
சுவர்ணலதா, கரவெட்டி.
யரமின்றி கள் உன் ரயெனும் இதமாய் கனனே அம்மா 7 எடுப்பினும் ஓய பரிசாய் -இதமாய்
அனுசரணை கலை ஊக்குவிப்புத் திட்டம்
நவோதயா பவுண்டேஷன்
24க, கடற்கரை வீதி,
- கொழும்பு - 11, தலைமைக்காரியாலயம்,
-எம். அஸ்லம்,
பாவம் - 01.

Page 30
கண்ணதாசன் இருக்கும் கருத்துக்கா பஞ்சம்?
>
கனிமொழி தேவதாசன், . கே: அன்னையர் தினத்தில் இந்தக் கேள் அனுப்புகிறேன். என்னதான் அகிலத்தையே . சக்கரவர்த்தி யென்றாலும் தாய்க்கு அவன் மகன் என்பதற்கு ஒரு உதாரணம் தர முடியுமா அம்மு?
ப: அகிலத்தையே தனது பேச்சாற்றலால் வைத்த சுவாமி விவேகானந்தர் ஒரு முறை தனது 6 கிராமத்த்திலுள்ள கோவிலில் அங்கப்பிரதட்சணம் கொண்டிருந்தார். அது அவரது தாய் வைத்
நேர்த்திக்கடன். கோவிலில் நின்றிருந்த ஒரு வெள் நிருபர் இதைப்பார்த்து ஆச்சரியப்பட்டுப் விவேகானந்தரிடம் " என்ன ஐயா, இவ்வளவு த பேசுகிற நீங்கள் கீழே உருண்டு வருவது மூடநம் அல்லவா?'' என்று கேட்டார். அதற்கு விவேக. சொன்ன பதில் "இது மூட நம்பிக்கையோ இல்ை எனது தாய் கட்டளை இட்டார். அதனை மகனா நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதா
திருமதி. பரமேஸ்வரி சதானந்தன், கம் கே: அன்னையர் தின சிறப்பிதழ் பார்த்தோம் - யாக இருந்தது. தந்தையர் தினமும் வரப்போ. அதைப் பற்றி உங்கள் விளக்கம் ஏதாவது உண்டா .
ப: மாதா, பிதா குரு, தெய்வம் என்று பித எப்போதும் இரண்டாவது இடம் தான் தரப்படு பத்து மாதம் சுமந்து பெற்றவள், இரத்தத்தைப் பா பருக்கியவள் என்றெல்லாம் தாயை உச்சாணிக் கெ
வைத்து
ட்டும் . *எது மூட நம்பிக்கை???
த ந் ை அதே எ தைக் 6 தி ருக் . என்பதி க்கு சந் இ ருக் ! தாய் மாதம்  ைத அந்தப் ளையை நாள் (
தும் சு தந்தையின் அர்ப்பணிப்பு அதிகம். தாய் இரத்த பாலாக்கிக் கொடுத்தது கொஞ்ச காலத்துக்கு ம. ஆனால் தந்தை தனது இரத்தத்தை வாழ்நாள் முழு வியர்வையாக்கி குடும்பத்தைக் காப்பாற்றி வ உண்மை ஒன்றைமட்டும் நிச்சயமாகச் சொல்
வாழ்க்கைத் தராசின் இரு தட்டுகளிலும் அன்னை. தந்தையையும் ஒரே நேரத்தில் ஏற்றி நிறுத்தினால் தட்டும் தாழாது, உயராது சமமாகவே நிற்கும்.

போது
கண்டி.
வியை ஆளும் ன் தான்
அம்முவில்
கேள்வி பதில்கள்
வியக்க சொந்தக் செய்து திருந்த சிநாட்டு போய் த்துவம் பிக்கை ானந்தர் லயோ, ன நான் பன்''.
ஈழல் "
திருமதி தவராஜா ஜெயந்தி,
மடுல்சீமை. கே: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்று ஒரு பழமொழி இருக்கிறதே. நடக்கவே முடியாத மண் குதிரையை எப்படிங்க ஆற்றில் இறக்க முடியும்.
*அதனவின் சேட்டை
7896)ாஷ் 84ாடிசிகா
பளை. அருமை கிறதே. அம்மு? காவுக்கு கிெறது. லாக்கிப் காப்பில் ப் பாரா உலகம் த க் கு ல்தானத் கொடுத் கி ற த ா ல் என தேகம் கிறது .
பத்து சுமந்த வி ட
பிள் ப வாழ் முழு வ மக்கும் மத்தைப் ட்டுமே. ழவதும் நவதும் லலாம். யையும் - எந்தத்
ப: நிச்சயமாக மண்குதிரைத்தானாகவே நடந்து போய் ஆற்றில் இறங் காது . வேண்டுமானால் விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு விநாயகர் சிலையைத் தூக்கிக் கொண்டு போய் ஆற்றில் அல்லது கடலில் கடாசி விடுவதைப் போல் மண்குதிரை சிலைக்கும் செய்யலாம். மண் குதிரை, நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் ஒரிஜினல் பழமொழி. ஆறுகளில் ஆங்காங்கே மண்மேடுகள் (குதிர்கள்) துருத்திக்கொண்டிருக்கும், அவற்றை நம்பி விநியாக இறங்கி நின்றால் வெள்ளத்தோடு போகவேண்டி வரும். 'குதிரை' " குதிரையாகி” விட்டதுதான் உங்கள் சந்தேகத்துக்குக் காரணம்.
ஒளிஅரசி 29

Page 31
போட்டிமுடிவு திகதி
225 OS2O14.
இடமிருந்து வலம் 01. உளவு பார்ப்பவன் 04 சமூகசேவைக்குப் பெயர்போனவர். 06. ஒரு கலம் உள்ள உயிரினம் (குழம்பியுள்
ளது) 08. ஆச்சி என்பதன் எதிர்ப்பால் (குழம்
பியுள்ளது) 10. நல்லதென்றால் இப்படியும் சொல்
(6) JITIT55 GT. 11.இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு
(குழம்பியுள்ளது) 14. படிப்பறிவில்லாதவன் (குழம்பியுள்ளது) 15. நேத்திரத்தைக் குறிப்பது. 16. பிரதம அதிதி நிகழ்த்துவது. 20. தோலில் ஏற்படும் நோய் (குழம்பியுள்ளது) 21. தந்திரமுள்ள மிருகம். 22. உண்மை (குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
02. பாம்பு குடியிருக்கும் இடம். (குழம்
பியுள்ளது) 03. நீரில் வாழ்வது. (தலைகீழ்) 04. அரைப்பங்கு. (தலைகீழ்) 05. தாஜ்மஹாலைத் தந்தவர். 07. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்
பான்மை. (குழம்பியுள்ளது) 08. இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வம். 09. தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாத
வன். (குழம்பியுள்ளது)
30 ஒளிஅரசி
 
 

கெழுத்துப்போட்டி
/ー
குறுக்கெழுத்துப் போட்டி இல: 05 பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்
முதல் பரிசு ரூபா ,500
எம்.ஜே.எஸ்.பாத்துமுத்து M/101 , ஜெய்கா கிராமம், நிலாவெளி.
இரண்டாம் பரிசு ரூபா 1,000
எச்.எம்.அஸ்லம்
இல, 193, ஹங்கானியார் வீதி, 3ջւ LLDT6)/ւգ - 01.
மூன்றாம் பரிசு ரூபா 500
ஜீ. சத்தியபாரதி 86/15, பன்வில ரோட், வத்தேகம. சரியான விடைகளை எழுதி பாராட்டு
பெறுபவர்கள்
1.எம்.எஸ்.சித்தியும்மா கரவெட்டி கிழக்கு, இல, 20 நீதிமன்ற வீதி, கரவெட்டி
திருகோணமலை. 5. கா.பொ.இ. 2.எஸ்.ஈ.வைதேகி குலசிங்கம் 2/1 விதானையார் லேன், பிரதேச செயலகம்
Fjög. GELD TIL "GODIL LiT/Golagoon. யாழ்ப்பாணம். 6. டி.கே.அனிம் 3.ஏ.எம்.எஸ்.நிஹாரா மெயின் விதி
இல, 1095, வாழைச்சேனை. தேவநம்பிய திஸ்ஸபுர 5. GUITogia
அநுராதபுரம், 7 28/4, கெலன்காமம் 4. வே.குமாரசுவாமி வீதி, சங்குவேலி
பரமானந்தர் வளவு தெற்கு,மானிப்பாய். SS 8.எஸ்.எச்.மும்தாஜ்
பேகம்61,தேத்தாவடி ரோட்,ஒலுவில் - 06 9. எஸ். செளந்தராஜ் பேக்கரி ரோட் கோட்டைக்கல்லாறு. 10. பாத்திமா இன்ஸிரா இல. 62 ஹியூம்ஸ் ரோட் ஒசனகொட, காலி,
Sri Lara ka 924, 23.30.297

Page 32
வரலாறு
35(56O)5u JT ஒவ்வொரு േ ஜூன் மாதம் மூன்ற
கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் எப் பலவிதமான பதில்கள் கூறப்படுகின்றன. அே
ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன்
சிலரும் சொல்வதுண்டு. சிக்காகோ நகரின் என்பவர் தந்தைகளைப் போற்றவேண்டியதன் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார் என்று தினத்தையொட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் பட்டமளித்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்பு தினம் என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற் ஒர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட செய்து நிற்கிறது. ܗ
தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவது சிவப்புரோஜாவைத் தங்கள் சட்டைகளில் அ செருகிக்கொள்வதையும் வழக்கில் கொண்டு எத்தனையோ இன்னல்கள் ஏற்பட்ட வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளி விழுந்துபோன தந்தையர்கள் இராத்துக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு திய புரியும் தந்தையர்களை முதிய காலத்தில் அ நோகாமல் நன்கு கவனித்துக்கொள்வோம்.
 

1வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு மெரிக்காவின், மேற்கு விர்ஜினியாவில் 1908 து என்று ஒருசிலரும், வாஷிங்டனில் உள்ள முதலாகக் கொண்டாடப்பட்டது என்று வேறு லயன்ஸ் கழகத்தின் தலைவரான ஹாரிமீக் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட ம், அதன் காரணமாக அவருடைய பிறந்த அவருக்கு தந்தையர் தின நிறுவுனர் என்று கள் கூறுகின்றன. எவ்வாறாயினும், தந்தையர் கான அடிப்படைக் காரணமாக விளங்குவது
ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு
அப்பாவுக்கு ஒரு ம், பிள்ளைகள் ல்லது தலையில்
@Tោះ
ல் சுமந்தே கூன்

Page 33
தன்னம்பிக்கைத் தொடர் - சுவாமி சுகபோதானந்தா
20)
உங்கள் வேர்கன.
உங்களில் பலருக்கு ஜப்பானியத் தயாரிப்புகள் மீ, உண்டு. அவை உலகம் முழுவதும் விற்பனை அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு வியா ஜப்பானிய பொருட்களின் ஆக்கிரமிப்பால் தட நசிந்துவிடுமோ என்று பெரும் அச்சம் உண்டு.
உதாரணத்திற்கு முன்னணி வாகன தயாரிப்பாளர்க நிறுவனத்தைப்பற்றிப் பார்ப்போம். இந்த நிறுவனத்தி மூலகாரணத்தைத் தேடிப்போனால் அது ஒரு ( ஜப்பானியரான ஹொண்டா என்பவரின் தளராத முய உங்களுக்குப் புரியும். ஹொண்டா மிக எளிமையான 1 வேலைத்திறனை மேம்படுத்த ஒரு புதுவகை பிஸ்ட அவர் முயற்சிகள் மேற்கொண்டார். தன்னுடை உன்னதமான பலனைத்தரும் என்று முழுமைய டொயோட்டா நிறுவனத்திற்குத் தன்னுடைய வடி கொடுத்தார். அங்குள்ள பொறியியல் நிபுணர்கள் வெ முறைகூட நேரில் சந்திக்காமல் வடிவமைப்புகமை அவர் மனம் தளரவில்லை. மீண்டும் முயற்சிசெய் டொயோட்டா நிறுவனப் பொறியியல் நிபுணர்கள் ஆனால், அந்தச் சந்திப்பில் அவரது வடிவமை அனைவரும் கேலியாகப் பேசினர். இதற்காக உற்ச அவர்களை ஒப்புவிக்க, விவரமாகப் பேசின டொயோட்டாவுக்கு பிஸ்டன்களை விற்பனை வாய்ப்பைப் பெற்றார். ஹொண்டா தன்னிட பொருட்கள், விஷய ஞானம், கடின உழைப்பு மூலதனங்களையும் முதலீடாக்கி, பிஸ்டன்கடை தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். துரதிர்ஷ்டவச நிலநடுக்கம் ஏற்பட்டதில், தொழிற்சாலை தல இருந்தும் ஹொண்டா தன் திறமைமீது மு வைத்திருந்ததால் மீண்டும் தொழிற்சாலையைப் தொடங்கினார்.
தொழிற்சாலை கட்டிமுடித்து, உற்பத்தி செய்யத் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஜப்பான் ம் 32 ஒளிஅரசி

மளத் தேடுங்கள்!
து மிகுந்த மதிப்பு பாகின்றன. பல பாரச் சந்தையில் மது வியாபாரம்
Sளான ஹொண்டா நின் வெற்றிக்கான எளிய சாதாரண பற்சிதான் என்பது மனிதர். கார்களின் னை வடிவமைக்க டய முயற்சிகள் பாக நம்பினார். வமைப்புகளைக் ஹாண்டாவை ஒரு ள நிராகரித்தனர். தார். கடைசியில் -ளைச் சந்தித்தார். -ப்புகளைப்பற்றி Tகம் இழக்காமல் சர். கடைசியில் ர செய்யும் ஒரு மிருந்த பணம், பு என்று எல்லா ளத் தயாரிக்கும் =மாக ஜப்பானில் ரெமட்டமானது. முழு நம்பிக்கை புதிதாகக்கட்டத்
2 மனம் தளராமை
மற்றும் நம்பிக்கை இவை இரண்டும் ஒருவருக்கு இருக்கவேண்டிய விலைமதிப்பில்லா 2 சொத்துகள்.
- தயாரானபோது, துே குண்டுகள்

Page 34
நீங் சிறட் செய்
சரமாரியாகப் பொழிந்தபோது நாட்டின் பல பாகங்கள் சிதைந்து நாசமாயின. அதில் ஹொண்டா > வின் தொழிலகமும் ஒன்று.
ஹொண்டா தன் தொழிற் சாலை, செல்வம், நண்பர்கள் எல்லாவற்றையும் இழந்தபோதி லும் தன்னம்பிக்கையை இழக்க வில்லை. திரும்பவும் தன்னுடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்து மூன்றாவது முறையாகத் தொழிற் சாலையை உருவாக்கினார்.
இன்று ஹொண்டா கார் தொழிற் சாலை டொயோட்டாவை விட அதிகம் கார்களைத் தயாரித்து விற் பனை செய்கிறது. ஹொண்டே தளராத முயற்சிக்கு மட்டும் உதாரணமல்ல. அதற்கு ஒரு தனி மதிப்பையே கொடுத்தவர் ஆவார்.
நாமெல்லாம் ஒரு சிறு பின்ன டைவு ஏற்பட்டாலே மனது தளர்ந்து விடு வோம். பிரச்சினைனகள் திரும்பத் திரும்ப ஏற்பட்டாலோ முயற்சியிலிருந்து நிச்சயம் பின் வாங்கி விடுவோம். எனவே, % வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையி லிருந்து பாடம் படிப்போம். வெற்றிபெற்ற மனிதர்களெல்லாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஒரு பாகமாக இருந்திருக்கிறார் களே தவிர, பிரச்சினையால் பாதிக் கப்பட்டவர்களாகத் தங்களை எப்பொழுதும் நினைத்ததில்லை. இது ஹொண்டாவின் வாழ்க்கையி லிருந்து தெளிவாகத் தெரிகிறது.
விஞ்ஞான மேதை ஐன்ஸ்டின், பள்ளியிலிருந்து "மந்தபுத்தியுள்ள வர்'' என்று விலக்கப்பட்டவர். இதற்காக அவர் முயற்சியை கைவிட் டிருந்தால் உலகம் இன்று உன்னத மான விஞ்ஞானி ஒருவரை இழந் திருக்கும்.
நார்மா ஜூன் பேக்கர் "மாடல்” அழகாக விரும்பிய ஒரு இளம் பெண். "மாடல்”களை தேர்வு செய் யும் நிறுவனம் அவரை அழகில்லை என்று நிராகரித்தது. அதற்குப் பதிலாக ஒரு குமாஸ்தா வேலை யைக் கொடுக்க முன்வந்தது. அவர் தன் கனவுகளைப் புதைத்து விட்டி ருந்தால், இன்று 'மர்லின் மன்றோ? என்னும் கோடானு கோடி மக்க
வ.ை
தொட செய் தோல்வி வாய்ப்பி

t: 1ா 'III in IFI IIT யி=1 THEMEE-11-11 IIFA TET Tா
கள்
Uபாக ற்படு தயே உர்ந்து தால் 7 ஏற்பட ல்லை.
ளின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த சிறந்த சினிமா நடிகை கிடைத்தி
ருக்கமாட்டார்.
ஜெர்மனிய இசைக்கலைஞரான பீத்தோவனுக்கு இசைதான் உயிர் மூச்சு. காது சரியாகக் கேட்காது. 46 வயதில் இந்தப் பிரச்சினை முற்றி அவர் கேட்கும் திறன் முழுவ தையும் இழந்தார். ஒரு மாபெரும் இசைக்கலைஞனுக்கு நிலை குலைவைத் தர இதைத்தவிர வேறு விஷயம் தேவையில்லை. ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் துயரத்தில் நொந்திருப்பான். ஆனால், பீத்தோவன் இந்தக் குறைபாட்டை மீறி, மிக அரிதான 5 சிம்பொனிகளைத் தவிர மிக அற்புதமான பல இசைக்கோலங் களை உருவாக்கினார்.
ஒரு பத்திரிகை அதிபர் ஒரு இளம் கலைஞனிடம் சித்திரக்கார னாகத் தேவையான திறமைகள் ஏதும் அவனிடம் இல்லையாதலால் வேறு தொழிலைத் தேடு மாறு அறிவுறுத்தினார். ஆனால், அந்த இளம் கலைஞன் தன்னுடைய மூலப் படைப்பான மிக்கி மௌஸ் மூலம் வால்ட் டிஸ்னி சாம்ராஜ்யத் தையே உருவாக்கினார். 1962 இல் டெக்கா ஒலித்தட்டு நிறுவனம் பீட்டில்ஸ்களை நிராகரித்து பின் னால் பீட்டில்ஸ்களின் இசை உல கத்தையே கவர்ந்தது நமக்கெல் லாம் தெரியும்.
'நான் சாதிப்பேன்' என்ற உறுதியான எண்ணம் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரியவேண்டும். உற்சாகமென்னும் அனலை எப் பொழுதும் அணையவிடக்கூடாது. சாதனையின் சிகரத்தை எட்ட வேண்டுமானால், தடைகள் பல
வற்றையும் ஒருவன் சந்திக்க வேண் டியது இயற்கையே. மலையேறுப் வர்கள் கற்கள், முட்கள், காட்டு மிருகங்கள், குளிர், பனிப்புயல் என்று பல தடைகளைச் சந்திக்கிறார்களே. அதேபோல் தடைகளைச் சந்தித் தால்தான் வெற்றியை நோக்கி முன்னேற முடியும். இதற்காக மனது சோர்ந்து இலட்சியத்தையே கைவிட்டுவிட்டால் வெற்றியின் ஆனந்தத்தை என்றும் அடைய முடியாது.
ஒளி அரசி 33

Page 35
தந்தையர் தின சிறப்புப் பேட்டி : நேர்காணல் - எம். சதாசி
தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தையர்களை ஒளிஅரசிக்காக சர்
தங்கள் பிள்ளைகள் என்ன ெ விருப்பத்தைக் கீழ்வருமாறு :
கண்டிப் கவும் பழ வெறுப்புக சந்தோ கருத்து கருத்துக காட்ட
எம்.
அதாவது, எனது பிள்ளை என்பதைவிட, இப்புவியிலுள்ள அ அதாவது, மானிடராய் பிறப்பெடுத்த ஜீவன்களும் தமது பெற்றோரை ஏதோ ஒ திருப்திப்படுத்தவேண்டும். இது நான் மட்(
பெற்றோரதும் ஆசை. தனது மகன் அல்லது உடைதருவாளா, உணவு சமைத்துத் தருவாளா 6
அழைத்துச் செல்வாளா என்ற ஏக்கக் கனவுகள் பெற்றோர்கள். இது நியதி. தமது பெற்றோரின் ( செய்வதே பிள்ளையின் கடமையும் கட்டுப்பாடும் கடமைகளில் ஒன்றாகப் பிள்ளைகள் இதனை ஏற்! இவ்வாறு செய்தாலும் ஒரு பிள்ளை தனது தா தந்தையின் வழி காட்டலுக்கும் ஈடாகாது. 6
முடிந்தவரை தமது பெற்றோரைத் தமது
வைத்துக் காப்பது நலம் என எதிர்பார்.
விஜயாந்த் சுவாமி,
மதகுரு.
என, அப்பாவின் அறி விரும்புகின்றேன். அறிவு தகுந்த காரணத்தைக் காட்டி
இருப் தம்பிப்பீ பொது ம
34 ஒளி அர+

5 ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள
தித்தவேளை, தந்தையர் தினத்தில் - சய்யவேண்டுமென்ற தங்களின்
ம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
தந்தையர்கள் பிள்ளைகளுடன் நட்புடன் கூடிய புடனும் - நண்பனாகவும் - சகோதரனா
குவதனால் பிள்ளைகளும் தமது விருப்பு ளையும் எம்முடன் பகிர்ந்துகொண்டு ஒரு ஷமான குடும்பமாக வாழலாம். எமது களை மட்டும் திணிக்காது, அவர்களது
ளையும் புரிந்து அதற்கேற்ப பாரபட்சம் டாது நடப்பதன் மூலம் பிள்ளைகளை முடன் அன்பாக வைத்திருக்கலாம்.
எஸ். ஞானபண்டிதன்,
முகாமையாளர், யாழ்ப்பாணம்.
னைத்து அனைத்து ஒரு வகையில் நிமல்ல, எல்லா 5 மகள் எமக்கு எம்மை எங்கேயாவது
ள் காண்கின்றார்கள் தேவையறிந்து சேவை 5 கூட. தமது அன்றாட றுக்கொள்ளவேண்டும். ஈயின் பாசத்திற்கும் எனவே, தம்மால்
கண்முன்னே க்கின்றேன்.
து பிள்ளைகள் என்றும் வுரை கேட்டு அதன்படி நடப்பதை ரையில் மாற்றங்கள் வேண்டின் பிள்ளைகள்
அதில் மாற்றம் செய்ய முனைபவர்களாகவும் பதை விரும்புகின்றேன். பிள்ளை பேரானந்தராஜா,
ருத்துவ வைத்திய நிபுணர்
யாழ்ப்பாணம்.

Page 36
பிள்ளைக எனவே, அவர்க
நிலைக்கு வ மகிழ்ச்சிதான். ! எனது உழைப்பிற்கு
அடைவார்களா அவர்கள் என்னை பட்சத்தில் நான் எ
பிள்ளைக மேற்கொ படிப்
உண்மையிலேயே இவ் * ஒரு நல்ல நாள் வருமென்றால் மன சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய தினத மகன் இருந்து அவன் படிப்பு முடிந்து ஏதாவது அவன் எனக்காக ஏதோ ஒரு புத்தாடை வாங்கித்
அனுப்பாமல் வீட்டில் இருத்தி நாவுக்கு ருசி முழுக்குடும்பமாக இன்று ஒருநாளாவது சந்தே
இருக்கமுடியாதா என ஏக்கம் உண்டு. எ | மூன்று பிள்ளைகளும் சிறியவர்கள். அ
படிக்கின்றார்கள். தொழிலாளி
அ வேண்டும் என்
அவர்கள் க எதிர்காலத்தில் என்
சிறப்பான ஒ தன்னிறைவடையவே
ஏழைத் தந்தையர் இலட்சியத்தோடு எ
களாயி பா.
இன்றைய காலகட்டத் அத்தினத்தில் பிள்ளைகள் எம்முட் வீட்டில் இருந்து தமது எதிர்காலம், கல்
| தொடர்பாகக் கலந்துரையாடி அரவணைப்பையும் காட்டினாலே
திரு. ராஜரட்ணம், . பம்பலப்பிட்டி இந்துக்

நான் தற்போது உழைக்கின்ற வருமானம் எனது
ளின் வாழ்க்கையை மேம்படுத்தத்தான். கள் அவற்றைப் புரிந்துகொண்டு ஒரு உயர்ந்த ருவார்களாயின் அதுவே எனக்குப் பெரும் | தான் அவர்களுக்காகத்தான் உழைக்கின்றேன். தம், உறுதிக்கும் ஆதரவாக அவர்கள் மேல்நிலை பின் அதுவே எனக்கு மகிழ்ச்சி. அதன் மூலம் எப்போன்ற பல தாய், தந்தையர்களுக்கு உதவும் ல்லையற்ற மகிழ்ச்சியடைவேன். எனது இரண்டு களில் ஒருவர் வைத்தியராகப் படிப்பை பள்கின்றார். மற்றவர் வழக்கறிஞராகப்
பை மேற்கொண்டுள்ளார். எனவே,
இதுவே எனது ஆசை.
வியாபாரி
பாறு திற்கு எவ்வளவு ந்திலாவது எனக்கொரு - தொழில் செய்வானாயின்
தந்து என்னை வேலைக்கு சியான சாப்பாடு செய்து தாஷமாக - குதூகலமாக என்ன செய்ய எனது புவர்கள் இன்னும்
வர்கள் என்னை மகிழ்விக்க எறால் நான் படும் இந்த கஷ்டத்துக்காக
ல்வியில் சிறந்து விளங்கவேண்டும்.
னைப்போல் இல்லாமல் கல்வியில் சிறந்து ரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் பண்டும். அதன்மூலம் என்னைப்போன்ற பல கேளுக்கு உதவவேண்டும் என்று நான் ஓர்
வாழ்கின்றேன். அவற்றை நிறைவேற்றுவார் பின் அதுவே எனக்கு மகிழ்ச்சி.
ரம் தூக்கும் தொழிலாளி
கொழும்பு
திேல் உன் முழுநாளும் மவி, உறவு முறைகள்,
அன்பையும் ம் போதுமானது.
அதிபர், க்கல்லூரி.

Page 37
குறுந்தொடர்ாதிக்கம் சிவயோகமலர்
ஒரு தந்தை தான் பெற்ற மகளின் உழைப்புக் காகவும், உதவிக்காகவும் அவளது எதிர்காலத்தை யும், திருமண வாழ்க்கையையும் பாழடிக்கலாமா? தன் பெற்றோருக்காகத் தன் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர்கள் சொல்லும் வாக்கைத் தெய்வ வாக்காகக்கொண்டு அவற்றுக் கெல்லாம் ஆமாம் என்று தலையாட்டிக்கொண்டு அவர்களுக்காகவே வாழ்கிறாளே இந்த மஞ்சுலா! அவள் மேல் அவனுக்கு அனுதாபம் ஏற்பட்டது.
அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அக்கம் பக்கத்து வீட்டுப்பிள்ளைகளின் ஏற்ற இறக்கங்களை அவன் முன் எடுத்துக்காட்டி அவர்களைத் தன் பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பெருமைப்படவும் அவர் தவறவில்லை.
'தம்பி பிரசாந், முன்வீட்டு முருகே சற்றை மூன்று பெட்டையளும் பதினாறு, பதினெட்டு வயதுக்குக்கிடையிலை தங்கடை சோடியளைத் தாங்களே தேடிப் பிடிச்சுப்போட்டுதுகள்.
பக்கத்துவீட்டுப் பரமநாதற்றை மூத்தவள் ஆரோ ஊர் பேர் தெரியாத ஒருத்தனோடை பாய்ஞ்சிட்டாள். பெற்றோர் இருக்கினமெண்டு எட்டியும் பார்க்கிறது கிடையாதாம். இதுகளும் தங்கடை பிரச்சினை தீர்ந்து போய்ச்சு தெண்டு நிம்மதி யோடை இருக்குதுகள்.
மூன்றாவது வீட்டு முத்துத்தம்பியின்ரை மகள் காதல் என்று மயங்கிப் படிப்பையும் தொலைச்சுப் போட்டு ஒருத்தனோடை ஒடிப்போய் இப்ப ஒரு குழந்தையோடை வந்து அதுகளின்ரை காலடிதான் தஞ்சமெண்டு நிற்குதாம்.
இஞ்சையுள்ள பிள்ளையஸ் எல்லாம் ஒண்டைப் பார்த்து ஒண்டு கெட்டுப் போய்ச்சுதுகள்,' என்று கூறிய தியாகராஜா, இடையில் நிறுத்திவிட்டுத் தனக்குள் யோசித்தார்.
அவர் சொல்வதைக் கேட்கப் பிரசாந்துக்கு எரிச்சல்தான் வந்தது. அவருடன் எதுவுமே பேசாது தனக்குள் கொந்தளித்தான். 'ஒழுக்கம், கட்டுப்பாடு, கெளரவம் என்று தங்கடை பிள்ளையளைச் சுற்றி இறுக்கமான வேலி போட்டு அவர்களுக்குத் திருமண வாழ்வே கானல்நீராகப் போனதுபோல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் வாழவேண் டாம் என்றா நினைக்கிறார்? தங்களுடைய பிள்ளை களைப்போல் வாயில்லா ஜீவன்களாக வாழ்வதை விடத் தமக்கென்றொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தவறான விடயமா?
'பிரசாந் என்ர பிள்ளையின்ரை ஒழுக்கக்கட்டுப் பாடுகளைப் பற்றிப் புகழ்ந்து பேசாதவர்கள் இந்த ஊரில் கிடையாது. முப்பத்தைந்து வயதுவரை குமராக இருக்கின்றாள் என்ரை மகள். அவளை அது, இது என்று யாரும் குறை சொல்ல மாட்டார்கள். எல்லாம் பெற்றோற்ரை வளர்ப்பிலைதான் தங்கியி ருக்கு தியாகராஜா பெருமையுடன் பேசினார்.
36. ஒளிஅரசி


Page 38
''காதலிப்பது அவரவர் சொந்த விருப்பம். அதைப் பாரதூரப்படுத்தி ஒழுக்கக்கேடான காரியம் என்று சொல்லும் எத்தனையோ பெற்றோர்கள் அயல்வீட்டுப் பிள்ளைகளின் சொந்த விடயங் களில் மூக்கை நுழைத்துக் கொண்டு கேலி பேசும்போது கன்னி கழியாமல் தன் வீட்டுப் பிள்ளைகள் வாழ்வதைக்கண்டு மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கேலிசெய்து பேசுவார் களே என்று சிறிதேனும் சிந்திப்பதில்லையா?'' பிரசாந்துக்கு அவர்மேல் வெறுப்பாக இருந்தது.
பெண் பிள்ளைகள் காதலிப்பது தவறு என்று கருதும் ஒருசிலர் தம் பிள்ளைகள் காதலிப்பதை அனுமதிக்கமாட்டார்கள். அதற்கு எதிர்ப்பைக்கிளப்பி இளமைக்கு வசந்தம் சேர்க்கக்கூடிய அந்தக் காதலை அடியோடு முறித்துவிடவும் அவர்கள் தயங்கமாட்டார்கள். இல்லையேல் முளையிலே கிள்ளியெறியவும் அவர்கள் முன்வருவார்கள்.
"தங்கள் பிள்ளை காதலிப்பதை விரும்பாத பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு மாப்பிள்ளை தேடி மணமுடித்துக் கொடுப்பதில் ஏன் அசமந் தமாக இருக்கிறார்களோ? தம் பிள்ளைகளின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணும் பெற்றோர் அவர்களின் திருமண வாழ்க்கை தமது கைகளில் தான் இருக்கிறது என்பதை ஏன் மறந்து போகி றார்களோ?'' தியாகராஜாவின் நிலைப்பாடு பிரசாந்துக்கு அருவருப்பைத் தந்தது.
'திருமண வாழ்வுக்குரிய காலத்தைக் கடந் தும் திருமண வாழ்வின் மகிழ்வை அனுபவிக்க
மறைந்த பிரபல பெண் எழுத்தாளர் ஞாபகார்த்தமாக வடமராச்சி பிரதேச பா 01), மாணவர்களுக்கும் (பிரிவு - 02) தனித், வெற்றியீட்டிய வர்களின் விவரங்கள் கீழே பிரிவு - 01 1 ஆம் இடம் - திருமதி தி. தவநேசன்,
யா/ நெல்லியடி மத்திய கல்லூரி. 2 ஆம் இடம் - சு. முரளிதரன்,
யா/பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி. 3 ஆம் இடம் - திருமதி ம. பரமேஸ்வரன், யா/பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி. 3 ஆம் இடம் - திருமதி தேவகி ரமேஸ்வரன், யா/பொலிகண்டி இ.த.க. பாடசாலை. ஆறுதல் பரிசு பெறுவோர் - 1. திருமதி வாணிஸ்ரீ ஜெயகணேஸ்
யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம். 2. திருமதி ஜானகி அகிலன் யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம். 3. கெ. சுவர்ணலதா வா/ வதிரி திரு இருதயக் கல்லூரி. 4. ப. செல்வவிநாயகம் அதிபர், யா/ ஞானசாரியார் கல்லூரி. 5. திருமதி வ. இந்திரலிங்கம் பா/ பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயம். 6. செல்வி க. குகநாயகி | யா/ பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயம். 7, திருமதி. தேவராணி நவரத்தினம்
யா/ வடமராச்சி இந்து மகளிர் கல்லூரி. 3. திருமதி. த. சிவமகேஸ்வரன் யா/ வடமராட்சி இ.ம.கல்லூரி. 3. திருமதி. க. கிருஸ்ணகுமார்
விவ பா/ ஹாட்லிக் கல்லூரி.

முடியாமல் உங்கள் பிள்ளைகள் ஏக்கத்தோடு வாழும்போது அவர்களது உழைப்புக்காகவும், உதவிக்காகவும் அவர்களைத் திருமணம் செய்து கொடுக்காது இருக்கும் நீங்களும் ஒரு தந்தையா?
உழைக்கும் பெண்கள் அதுவும் அப்பாவிக ளாக இருந்துவிட்டால் பெற்றோர்களுக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் பண்ண வேண் டுமா?” பிரசாந் தனக்குள் குமுறினான்.
அவன் இவற்றையெல்லாம் தன் மனதுக்குள் வைத்து வருந்தினானே ஒழிய தியாகராஜாவிடம் சொல்லத் தயங்கினான். "இப்படிப்பட்டவர் மஞ்சு ளாவை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கேட்டால் ஒத்துக்கொள்ளுவாரோ” என்று தனக் குள் குழம்பியவன் ஒருவாறு தெளிந்து “ஐயா, உங்கடை பிள்ளையளை முப்பது, முப்பத்தைந்து வயதுவரை திருமணம் செய்துகொடுக்காது வைத்தி ருப்பது எனக்கு நல்லதாகப் படவில்லை.'' என்று ஒரு அசட்டுத் தைரியத்துடன் எடுத்துச் சொன்னான்.
அவன் சொன்ன வார்த்தைகள் செவிகளில் ஊற்றப்பட்ட உருக்கிய ஈயம் போலாக - தியாக ராஜா ஒரு எதிரியைப் பார்ப்பது போலப் பிரசாந் தைப் பார்த்தார். எனக்கு அறுநூறு பிள்ளைகள் இல்லைத் தம்பி. இரண்டே இரண்டுதான். அதை விட மஞ்சுளாவின்ரை தகுதிக்கேற்ற மாப்பிள்ளை இந்த ஊரிலை யார் இருக்கினம்?அவர் தன்மேல் உள்ள தவறை மறைப்பதற்கு அவளது தகுதியை எடுத்துக்காட்டினார்.
(காத்திருப்பு தொடரும்...)
திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமாரின் டசாலைகளில் ஆசிரியர்களுக்கும் {பிரிவு -- தனியே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில்
தரப்பட்டுள்ளன. பிரிவு - 02 1 ஆம் இடம் - அனுஷினி ஆனந்தராஜா, யாழ்/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி. 2 ஆம் இடம் - கு.சரண்யா, யாழ்/ ஞானசாரியார் கல்லூரி. 3 ஆம் இடம் - ந.லாவண்யா, யாழ்/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம். ஆறுதல் பரிசு பெறுவோர் - 1. த. சிவனிதா, யாழ்/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி. 2. ம. அருள்மொழி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி. 3. பு.ஜனா, யாழ்/ ஞானசாரியார் கல்லூரி. 4. நிவேஜா இராமதாஸ், யாழ்/ மெதடிஸ்த மகளிர் உ. க. 5. மு. பானுஷா, யாழ்/ஞானசாரியார் கல்லூரி. 6. எஸ்.யசிந்தா, யாழ்/ ஞானசாரியார் கல்லூரி. 7. ஜெ.ராகவி, யாழ்/ உடுப்பிட்டி, அமெரிக்க மிஷன் கல்லூரி. 8. ப. லோசிகா, யாழ்/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி. 9. சி.தனுசிகா, யா/ நெல்லியடி மத்திய கல்லூரி 10. சூ.மேரிறொங்சலா, யா/வல்வை மகளிர் ம. வி.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சம்பந்தமான ரங்கள் கடிதம் மூலம் தனித்தனியே அறிவிக்கப்படும்.
ஒளிஅரசி 37

Page 39
விளம்பரம்
துஸாரா கலைவட்டமும், கலர்கிராப்
வெள்ளி விடு
ACTOn தேசிய ரி
தேசிய பி (சகல பாடசாலை மான 15 பிரிவுகளில் தெரிவுசெய்யப்படும் 250 இலங்கையின் மிகப்பெ
சித்திரப்
வெற்றிக்கோ தங்கப்பதக்க வெள்ளிப்பதசி வெண்கலப்பத
சிறப்புப் பரிசி
சித்திரங்கள் பெறப்படும் முடி
விண்ணப்பப் படிவங்கள் | மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள தொை
20. இ. Acron என்
இ2) COLORCRA
'சி 11, 11, 12, 1LL -1 11 IIF11), 1711, 11, 11/11: 1 1 1
38 ஒளி அரசி

1 நிறுவனமும் இணைந்து நடத்தும்
ருது - 2014
தியான ஓவியப்போட்டி னவர்களுக்குமான) 0) ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படும் ரிய தேசிய ரீதியிலான போட்டி
பங்கள் 60 ங்கள் 138 கேங்கள் 16
க்கங்கள் 16
ல்கள் - 2300
உவுத் திகதி 2014 ஓகஸ்ட் 31.
39 ஆம் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. லபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்
SINES325 FEvinot SINIslFINIT
இது இறுதி ;
FTLanka (Pvt) Ltd. THI 1 1 பM1 11 =15115ா Tunil infபயா பபாபாாf4al Esா11.

Page 40
- துஷார் க
ரிதீ சித்தம் அகில இலங்கை
போ
மாதிரி விண்ண
போட்டியாளரின் பெயர் :
முன்பள்ளி, பாடசாலை, பல்கலைக்கழகம், த
பிறந்த திகதி :
பால் :
ஆண் - .....
சொந்த முகவரி :
தொலைபேசி :
தரம் :
ஓவியத்தின் தலையங்கம் :
மொழிமூலம் :
போட்டியாளரின் ஒப்பம்
திகதி

லா கவய
ற - 2014
ஓவியக்கலைப்
ப்பப் படிவம்
திறந்த பல்கலைக்கழகம் :
பெண் - ..
பாதுகாவலரின் ஒப்பம்
ஒளி அரசி 39

Page 41
சோதி Lih ா ஜோதிர் வித்யா ரத்னா V. A. சிவராசா
ഗ് ܓܠ , Z \
(
(ر کر !gހ/
'Y
婚池
(2 4s
چگ گئے بین را
(ī9)
\^
宅ミ
40 ஒளிஅரசி
மேடம் : வியாபாரம், வர்த்தகம் யில் சென்றாலும் இலாபம் தக்கை பிரச்சினை சுமுக நிலையில் வந்துவி ஏற்படும். விளம்பரத்தை நம்பி ஏமா நிரந்தரமாக்கும். செய்தியறிந்து பு போது பொருட்களின்நம்பகத்தன்மை சுபகாரியம் எதிர்பாராது ஏற்பட்டத
இடபம் : புதிய ஜீவன் உருவ விவாகமின்றி வாடுகின்ற முதிர்க் ச வெளியூர்ப் பயணம் கைகூடியதால் சொற்கேட்பதால் வரவிருந்த பெருந் முரண்பாடு அற்றுப்போதல். பரீட்ை இதய சத்திரசிகிச்சைக்காக நாட்கள் மனைகட்ட இடம் தெரிவுசெய்ய (
மிதுனம் : வியாழ சுகக்குறைவ தவறைக் கண்டு பவ்வியமாக நட தேக்கம் குறைவடைய சக ஊழியர் நாட்களாக நிலவிவந்த குழப்பநி6ை முதலீடு செய்வதற்குத் தயக்கம் காட முனைவர். பொய் சொல்லவேண்டி தாயாரின் நோய் குணமடைந்து தே
கடகம் : பயணத்தை ஒத்தி6ை விவாக தரகர்களைத் தேடி அலை விற்பனைசெய்ய அதிரடியான யே அலட்சியம் இருந்தமையால் திரு சென்றதால் சொத்தை விற்று கடை கூடியதால் ஆனந்த நிலையேற்பட இயல்புநிலை வந்தடையும். பணக்
சிங்கம் : அரசுப் பணிகளில் ஏற்ப வைத்தல். சுபகாரிய நிகழ்வுக்குச் ( களின் தாக்கம் பற்றி எச்சரிக்கையா சிபாரிசு செய்யப்படல். கலைகள் மட் டும், பரிசில்களும் ஏற்படும். 'எய்த விழாமல் இருப்பின் முரண்பாடு ெ இருங்கள். இயன்றவரை இரவுப்பி
கன்னி ; காது குளிரும் செய்திக படல், தடைப்பட்டிருந்த பதவி உய ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் வில சட்டநடவடிக்கை மேற்கொள்ளல் வெள்ளத்திற்கு இட்டுச் செல்லலாம் துணிச்சலுடன் செயலாற்றுவதன் நிறைவேற்றத்துக்காக அலைச்சலுட பொறுப்பைக் கையேற்கும்போது

ஜூன் மாத இராசிபலன்
அரசு தனியார்துறைகளில் முன்னேற்றங்கள் மந்தகதி வக்கும். நீண்டநாள் இழுபட்டுக்கொண்டிருந்த கடன் டும். வெளியூர்ப் பயணம் முன்னிட்டு குடும்பப்பிரிவு ற்றமடையும் நிலை தோன்றும். தற்காலிக பதவியானது ாகாங்கிதமடைதல். புதியன கொள்வனவு செய்யும் யை அவதானியுங்கள். புதிய பொறுப்புகள்சுமக்க நேரிடும். ால் கடன்பெற நண்பரை நாடவேண்டியிருக்கும்.
ாகிவிட்டது என்ற அறிகுறியறிந்து ஆனந்தப்படல். கன்னிகளை நினைத்து கவலையேற்படும். இழுபட்ட பயணத்திற்கான ஆயத்தத்தில் ஈடுபடல். தாரத்தின் துயர் விலகிப்போதல். மாமன்மாருடன் நிலவியிருந்த ச சித்தியால் உயர் வேலைவாய்ப்புக் கிட்டுதல். கண், 7 குறிக்கப்படல். 'வாஸ்த்து சோதிட முறை மூலம் முனைப்படல்.
பால் திருமணத்தைத் தள்ளிவைத்தல். பிள்ளைகளின் ப்பதால் முரண்பாடுகள் அற்றுப்போதல். பணியின் ர்கள் ஒத்துழைப்பை நல்குதல், குடும்பத்தில் சொற்ப ல நீங்கியதால் மகிழ்வேற்படல். புதியவர்களை நம்பி ட்டுதல். சிலர் நல்லவர்களைப் போலப் பழகி ஏமாற்ற டிய நிர்ப்பந்தம் தவிர்க்கமுடியாதபடி ஏற்பட்டுவிடும் கநலம் மேம்படைவதால் மகிழ்ச்சி தோன்றல். . ܢܝ
வத்ததால் பெருத்த மோசடியினின்றும் தப்பிவிடல். ந்ததால் தேகநலம் பாதிக்கப்படல். பொருட்களை ாசனையைச் செயற்படுத்த முனைதல். பாதுகாப்பில் ட்டுப்போதல், முதலும் வட்டியும் தலைக்கு மேல் ன அடைக்க முயலுதல். பாசம் மிக்கவர்களின் நேசம் ல், ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் பின்னர் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக நடைபெறல்.
ட்டிருந்த தொய்வுநிலை சக ஊழியரால் திறம்பட முடித்து செலவழிக்க நகைகளை அடகுவைத்தல், விஷஜந்துக் ாக இருங்கள். கெளரவப் பட்டம் வழங்க பிரமுகரால் டும் விளையாட்டுத் துறையினருக்கு கெளரவமும், LITUITL வன் இருக்க அம்பை நோவது போல் பிறர் மீது எரிந்து பிலகிப்போகும். மறைமுக எதிரிகள் பற்றி விழிப்பாக
ரயாணம் செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ள் வந்தடையும். இடமாற்றம் தற்காலிகமாகச் செய்யப் Iர்வும் சம்பள ஏற்றமும் கிடைக்கும். சகோதரங்களுடன் கிவிடும். பொறுப்பின்றி கொடுத்த பணத்தைப் பெற ). அவசரத்தில் ஆராயாது எடுக்கும் முடிவுகள் துயிர் . சாமர்த்தியமான பேச்சின் மூலம் அனுகூலம் கிட்டும். மூலம் பாராட்டும் கெளரவமும் கிடைக்கும். காரிய ம் தேக நலக்கேடும் எதிர்பாருங்கள். அடுத்தவர்களின்
எச்சரிக்கையும் அவதானமும் தேவை.

Page 42
துலாம் : புதிய இடத்தில் வியாபார நிலையம் அை மான பேச்சின் மூலம் தொடுத்த காரியம் வெற்றியை சக ஊழியர்கள் மனப்பூர்வமாக ஒத்துழைப்பை நல் வேலைத்தலம் மற்றும் குடும்பத்தில் ரகளை ஏற்படும். சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் பார்த் லும் பின்விளைவுகள் ஏற்படாமலும் இருக்க பேச்சில் எடுத்த அவசர முடிவுகளில் தடை, தாமதம் ஏற்பட்டுவிட காகக் கையாளுங்கள். குடும்பசகிதம் தெய்வ ஸ்தல
விருச்சிகம் : நீண்ட காலத்தின் பின்னர் இரத்த உறவு கவின்நிலை ஏற்படும். பிரச்சினைகள் தோன்றும். தரு வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சைத் மீளமுடியாது. பணத்திற்குத்திண்டாட்டம் ஏற்படும். வெ தங்கல் நாட்டில் சேர்த்துவிடலாம். உங்கள் வங்கிக் கள். பழைய ஒப்பந்த வேலைகள் பாரிய நட்டத்தைத் த தயக்கம் காட்டுவீர்கள். புதியதொரு பொறுப்பு எதிர் மொன்று ஏற்பட்டதால் கொண்டாட்டத்திற்குப் பணம்
தனு : வாய்ச் சாதுரியத்தால் பிறரைக் கவர்ந்து காரி வர்களின் வரவால் குடும்பத்தில் கலகலப்புத் தோன்றும். கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள். மன கொடுப்பதன் மூலம் வரும் துயர்களை வென்றெடுக்கல கள். நீண்டகாலம் நிலவியிருந்த குழந்தைப் பேறின்மை சிபாரிசால் பதவி கிட்ட வழியேற்படும். குடும்பப் பி வேலைவாய்ப்பைக் கைவிட நேரிடும். தாயாரின் தே
எளிப்பு மறையும். புதியன கொள்வனவு செய்ய பழை
மகரம் : புதிய காரியங்களில் ஈடுபட முன்வரும் ே குருபெயர்ச்சி வரை காத்திருங்கள். தடைப்பட்டிருந்ததி கள் சாதகமாக அமையப்போகின்றன. மன அமைதி ே களை மேற்கொள்வர். நட்டத்தில் இயங்கியவை இ செலவீனங்கள் அதிகரித்துச் செல்லும். பரீட்சைப் பா புள்ளி வைப்பீர்கள். அசாதாரண வேகம் விபத்தை ஏ திருப்பதால் துயர் வரலாம். பயணம் மற்றும் தொழி வாட்டும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் வேலைச்
கும்பம் : தனியார்துறையைக் கைவிட்டு அரசுப்ப வெளியூர்ப் பயணம் அந்த மாதிரி நிறைவேறும். ப ஏற்படும். வாகன யோகங்கிட்ட மாமனாரின் உதவி ஆரம்பிக்க சகோதரரின் மனதில் விவரிக்க முடிய நேரத்திற்கு மனைக்கு ஏகியதால் திருடரின் செ வியாபாரத்தில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பைச் சாம கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருப்பதால் 1 நல்ல விமர்சனங்கள் சகபாடிகளால் ஏற்படும்.
மீனம் : குருபெயர்ச்சி 13/06/2014இல் ஏற்படுவ அரவணைக்கப் போகின்றாள். தடைப்பட்டிருந்தன
இலக்கை அடையும். பிதாவுடன் மாறுபட்ட கருத்து வி
பயணம் ஏற்படும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். மச் கலகலப்பு ஏற்படும். தொழில் நிமித்தம் எதிர்பாராத பிற வாட்டும். வர்த்தகம் சிறப்புற அதிரடி முடிவை எடுத்து பட்ட பாதிப்பு அகன்றுவிடுவதால் குடும்பத்தில் ஏற்ப பால் மறையும்.

மைக்கத் திட்டமிடுவீர்கள். சாமர்த்திய த் தரும். பணிச்சுமை குறைவடைய குவர். பாகுபாடு காட்டியமையால் குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் ந்துக்கொள்ளுங்கள். அர்த்தமில்லாம b கவனமெடுங்கள். தொழில் ரீதியாக லாம். எந்தப் பிரச்சினையையும் நாகுக் ங்களுக்குச் சென்றுவாருங்கள்.
புகள் வருகை தருவதால் குடும்பத்தில் ணத்தில் அடுத்தவர் முதலில் இறங்கி தொடங்க முன்வாருங்கள். காணி ஈடு 1ளியூர்ப் பயணமுயற்சி சிலரை இடைத் கணக்கில் மோசடிகளை எதிர்பாருங் ந்ததால் புதிய வேலைகளில் ஈடுபடத் பாராமல் சுமக்க நேரிடும். சுபகாரிய புரட்ட திண்டாடவேண்டி நேரிடும்.
யத்தை சாதித்துக்கொள்ளலாம். புதிய சிற்சில அன்புச் சொற்களை சொல்லக் னைவியின் வார்த்தைகளுக்கு மதிப்புக் ாம். மார்புச்சளி நோயில் கவனமெடுங் ) நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பிரமுகரின் ரச்சினைகளை முன்னிட்டு வெளியூர் கநலம் மேம்படுவதை எண்ணி பதக ய நகைகளை விற்க முன்வருவீர்கள்.
வளையில் 13/06/2014இல் நிகழும் ருமணம் அந்தமாதிரிநிறைவேற பேச்சு வேண்டி குடும்ப சகிதம் ஆலய தரிசங் லாபமீட்ட ஆரம்பிக்கும். மருத்துவ திப்பால் கல்விப் புலத்திற்கு முற்றுப் ற்படுத்தலாம். துணையின்றித் தனித் ல் காரணமாக பிரிவுத்துயர் மனதை சுமை பெருமளவு குறைந்துவிடும்.
ணியில் அமர வாய்ப்புக் கிடைக்கும். ழைய நண்பரைக் கண்டு குதூகலம் ஏற்படும். புதிய இடத்தில் தொழில் ாத பய உணர்ச்சி ஏற்படும். உரிய 5ாண்டாட்டம் ஏற்படாதிருக்கும். ர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். ஆரியக் பணி சிறப்புறும். உங்களைப் பற்றிய
பதால் அதிர்ஷ்ட தேவதை உங்களை வை தங்குதடையின்றி வெற்றியின் லகிவிடும். கைவிட்டிருந்த வெளியூர்ப் ந்களின் உயர்வு கேட்டு குடும்பத்தில் யாணம் ஏற்பட்டதால் பிரிவுத் துயரம் த் திணறவைப்பீர் உடல் நலனில் ஏற் பட்ட மனத்தாங்கல் விட்டுக் கொடுப்
حصے ------CC<"محت

Page 43
குறும்படம் ா விமர்சனம் - துளசி
உள்நாட்டு குறும்பட வரிசையில் இம்முறை மக்களின் சிந்தனையை கட்டியெழுப்பிய சீட்டு குறும்படம் ஒளி அரசியின் விமர்சனத் திற்கு உள்ளாகின்றது.
LDIஸ்டர் திரைக் குழுவினரின் தயாரிப் பில் று பிலனின் இயக்கத்தில் உருவான இக்குறுந் திரைப்படம் தற்காலத்தில் பலர் வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்துவதற்குக் காரணமாக இருந்த சீட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான கதாபாத்திரங்களுடன் யதார்த்தத்தை இக்குறும்படம் மூலம் வெளிக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. சுந்தர் என்ற புனைபெயரில் நடித்திருக்கும் ஜெயதிபனின் நடிப்பு உள்ளூர் கலைஞர் களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஆங் காங்கே கதை வசனத்தில் நாடக பாணி இருந்தாலும் எம் நாட்டுக் கலைஞர்களின் இப்படைப்பானது படத்தொகுப்பு, இசை, காட்சிகள், வசனம், இயக்கம், கதை என்பன தனிச்சிறப்பம்சமாகும்.
சுந்தரின் மனைவியாக மீரா என்ற பாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்சினியின் நடிப்பும் பாராட்டுக்குரியது. சுகர்ஷ னின் இசை, மயன்காந்தனின் படத் தொகுப்பு என்பன சிறப்பாக அமைந்து இக்குறும்படம்
42 ஒளிஅரசி
 

வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தன.
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வெளியான இக்குறுந்திரைப்படத்தை YouTubega) "Master Screen Jaffna GTGot Type செய்து பார்வையிடலாம். மாஸ்டர் திரைக் குழுவினரின் முயற்சியை பாராட்டவேண்டி யது எமது கடமையாகும். எனவே, படத் தொகுப்பாளரான மயன்காந்தனின் 0777778529 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பை ஏற்படுத்தி இறுவெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

Page 44
இம்மாத மங்கை |
சமூகத்தை நேசிக்
இல்லத்தரசி
தபே
ஜெய
எப்போதும் நாம் செய்யும் காரியங்கள், அது நல்லதோ அல்லது கெட்டதோ அதுவே மீண்டும் எமக்கு கிடைக்கின்றது. இதனால்தான் நாம் எப்போதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்யவேண்டும் எனப் பெரியோர்கள் கூறுகி றார்கள். நிச்சயமாக மனிதனாகப் பிறந்த ஒவ் வொருவரும் ஏதோ ஒரு வகையில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவிசெய்யும் கருவிகளாக மாற வேண்டும். அதேவேளை, பெண்கள் நிச்சயமாக தெய்வ நம்பிக்கயுடன் எமது கலை கலாசாரங் களைப் பேணிப் பாதுகாத்து வரவேண்டும். அப்போதுதான் அப்பெண்சார்ந்த குடும்பமும், சமூகமும் நாடும் உயர்வடையும் எனக் கூறினார் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் திருமதி தபேந்திராதேவி ஜெயராஜா. அவரை இம்மாத மங்கைக்காக' ஒளி அரசி சார்பில் சந்தித்து கலந்துரையாடியபோது பல சுவாரஸ்ய மான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். | இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ். மாவட்டத்தின் வடமராட்சி பகுதியில் மந்திகை என்கின்ற கிராமத்தில் பிறந்த த பேந்திராதேவி தனது ஆரம்பக் கல்வியை புலோலி அ.மி.த.க. பாடசாலையிலும், இரண்டாம் நிலைக் கல்வியை வட இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றுள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தின் பொருளியல் சிறப்பு பட்டதாரியான இவர் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக் எக்கள் மூலம் எமது சமூக மேம்பாட்டை எவ் வாறு உருவாக்கொள்வது என்று அறிந்து கொள் ளும் நோக்குடன் கல்விகற்று பிரதேச அபி விருத்தி திட்டமிடலில் முதுகலைமானிப் பட் உத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
உங்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லுங் களேன் எனக் கேட்டபோது...
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை வாற்றும் ஜெயராஜா என்பவரை மணம் முடித்து இரு பெண் பிள்ளைகளும் ஓர் ஆண்பிள்ளையும் என மூன்று பிள்ளைகளுடன் நிறைவான குடும்பமாக வாழ்கிறோம் எனச் சொன்னபோது அவரது முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
யாழ். மற்றும் வவுனியா மாவட்ட செயலகங் களில் கடமையாற்றிய பின்னர் கரைச்சி பிரதேச

கும்
ந்திராதேவி பராஜாவுடன் நர்காணல்
செயலகத்திலும் பணிபுரிந்ததுடன் தற்போது பருத் தித்துறை பிரதேச செயலகத்திலும் கடமையாற் றுகின்ற நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், தான் கற்ற கல்வியும் தற்போது பார்க்கின்ற வேலையும் ஏனைய வர்களுக்கு உதவக்கூடிய ஒன்றாக இருப்பதால் தற்போதைய பதவி மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்றாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். தமது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சில கிராம அலுவலர் பிரிவுகள் அடிப்படை வசதிகளின்றி இருப்பதனால் கிராமத்தை முன்னேற்றுவதற்கான திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கட்டம் கட்டமாக மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தும்பளைக் கிராம மட்டத்தில் இனங்காணப் பட்ட சமூக அமைப்பான தும்பளை கருணை உள்ளம் என்னும் அமைப்பினர் பெண்களுக்கான சுயதொழில் முயற்சியான தையல்கலை, அழகுக் கலை போன்ற பயிற்சி நெறிகளை தாய், தந்தையற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகர ணங்கள் வழங்கல், மாற்றுவலுவுடையோருக் கான உதவித்திட்டங்கள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார். அவற்றுக்கான ஆலோச னைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி நிறுவன ரீதியாக அவர்கள் வளர்ச்சியடைய ஊக்கப்படுத்தி வருவதாக கூறியவரிடம் அவரது சமூகப்பணி தொடர வாழ்த்துகளைத் தெரிவித்து
விடைபெற்றோம்.
ஒளி அரசி 43

Page 45
மருத்துவ ஆலோசணை = மருத்துவர் - நக்பர்
மனஅழுத்தம்
மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகளால் அவன் பலவிதமான நெருக்கீடுகளுக்கு ஆட்படுகின்றான் இவ்வாறான உளரீதியான பிரச்சினைகள் சமாளிக்க முடியாத அளவில் நெருக்கீடுகளை ஏற்படுத்துவதன் விளைவாக மனம் பாதிப்படை கிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது. மன இறுக்கம் உள் நெருக்கீடு எனவும் கருதப்படும் இவ்வழுத்தம் எல்லை மீறும்போது அதன் விளைவாக நோய் களும் ஏற்படுகின்றன.
உலகில் பிரச்சினையில்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவ்வாறாயின் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பே. எனினும், இவ்மன அழுத்தத்தை எல்லை மீறாது பார்த்துக் கொண்டோமானால் நாம் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
மன அழுத்தம் ஏற்பட்டதற்கான அனுப வத்தை, சில குண இயல்புகளையும் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
அவையாவன பதட்டம், பயம், சோர்வு நிலை, இயலாமை மற்றும் உங்கள் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மை, மனதை ஒரு முகப்படுத்த முடியாமை, எதிர்காலத்தைப்பற்றிய பயம், நம்பிக்கை இன்மை, எதிலும் தோற்கின்றோம் என்ற எண்ணம், எமது நடத்தையில் மாற்றங்கள், காரணமின்றி அழுதல், உற்சாகமின்மை, உரத்துச்சிரித்தல், கதைக்கும்போது குரல் கம்மி யிருத்தல், புகைப்பழக்கம் அதிகரித்தல், மதுப்பழக்கம், போதைபாவனை அதிகரித்தல்,
44 ஒளிஅரசி

சாப்பிடாதிருத்தல் அல்லது அதிகம் சாப்பிடல்.
போன்ற நிலைமைகளில் சிலதோ அல்லது பலதோ ஏற்படலாம். இவை ஏற்பட்டிருந்தால் நாம் சிறிதளவேனும் மன அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கின்றோம் என்பது தெரியும் எனினும், இவை எல்லை மீறும் போதுதான் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
மன அழுத்தத்தை குறைப்பதற்கு முதலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளி லிருந்து விலகுதல் வேண்டும். விலக முடியாத காரணி எனின் அதற்கு ஏனைய வழிமுறைகளை
கையாளலாம்.
பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தும் போது அவை மன அழுத்ததில் இருந்து விடுபட உதவுவதாகக் காணப்படும்.
சூழலை நல்ல நிலையில் வைத்திருத்தல். மனத்திற்கு அமைதி தரக்கூடிய சூழல், சூழல் சுற்றுப்புறம் அமைதியாக இருத்தல். அமைதி யான மெல்லிசைகள் கேட்கக்கூடியதாகவும் நல்ல காற்றோட்ட வசதியுள்ளதாகவும் இருத்தல்.
இருக்கை படுக்கை அறை என்பன தூய்மை யாகவும் எளிமையாகவும் இருத்தல். எம்மைச் சார்ந்தவர்களுடனும் சூழ இருப்பர்வளுடனும் நல்ல உறவை பேணுதல். வீட்டு அலுவலக சுவர்களில் வர்ணம் இளம் நீலம், இளம் பச்சை, வெள்ளை நிறத்தில் இருத்தல். இறுக்கமாக இருப்பின் இது
கூட மனஇறுக்கத்தை அதிகப்படுத்தும்.

Page 46
ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளல். ஆன்மீகம் என்பது சமய ஆசாரங் களைக் கடைப்பிடித்தல் என்றில்லை. இன்னல் செய்யாமை (நன்மை செய்யாது விடினும் தீமையாவது செய் யாமை) புறத்தூய்மை, அகத்தூய்மை பேணுதல் மேலும் பொறாமை, எரிச்சல் பஜனை போன்றன நல்ல பலனைத்தரும்.
மூச்சுப்பயிற்சி, யோகாசனம் என் பவை உடலைத் தளர்த்தும் பயிற்சிகள் ஆகும். இவற்றில் ஈடுபடும் போதும் மனஅழுத்தம் கூடும் போதும் மூச்சை ஆழமாக உள்ளெடுத்து வெளிவிடும் போதும் எமது மனம் தளர்வடைவதை உணரலாம்.
மூச்சுப் பயிற்சி, யோகாசனப்பயிற்சி என்பன உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தாசையை ஏற்படுத்தி ஆரோக்கி யத்தை அளிக்கும் பயிற்சிகளாகும். இவற்றை சித்தர்களும் ஞானிகளும் மனிதகுல மேன்மைக்காக எமக்கு வழங்கியுள்ளார்கள். இவற்றைத் தகுந்த முறையில் அறிந்து தினசரி பயிற்சி 4 செய்தல் சிறந்த பயனைத்தரும். இதே போன்று உடலைத் தளர்த்தும் பயிற்சி களும் பலவகையாகக் கூறப்பட்டுள்ளன. இவையும் சிறந்த பலனைத் தரும்.
தியானம் தியானம் என்பது மனதை அடக்கி ஒடுக்கி செய்வது அல்ல. மனதை ஒரு முகப்படுத்தச் செய்வது தியானம் எனப் பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தியானம் என்பது முடிந்தளவில் மனதை பொறிபுலன் வழி செல்லா வகையில் அல்லது யோகாசனத்தில் ஏற்ற இருக்கையில் இருந்து மனதில் ஏற்படும் எண்ண அலையை அவதானித்துக் கொண்டிருக்க மனம் ஒருமுகப்படும். யோகாசனம் பிராணாயாமம் என்பவை தகுந்த வழிகாட்டலால் செய்யப்பட வேண்டியவை.
ஏலை மன , விலகி
உள்6
வேன்
சிறந்த பொழுதுபோக்குகள் |பொழுது போக்குகளை நல்ல முறையில் அமைத்தல் வேண்டும். உதாரணம், நல்ல இசைகளைக் கேட் டல், பூந்தோட்டம் மூலிகைத்தோட்டம் அமைத்தல். குடும்பத்தவர்களுக்கும்
பெரு வை. அத்த காட் வெல விட

எயோருக்கும் உதவுதல் போன்றனவாகும். குறிப்பாக அழுத்தத்தைத்தரும் பொருட்கள் சம்பவங்களிலிருந்து கியதாக அமைத்தல் வேண்டும்.
தைத்தல் பாம் எமக்கு நம்பிக்கையானவர்களிடம் அல்லது வளத் துணையாளரிடம் மனம் விட்டு கதைத்தல் ன்டும். மனம்விட்டுக் கதைக்கும்போது மனஅழுத்தம் தமளவு குறைகின்றது. மனதினுள்ளேயே அடக்கி க்கப்படும் போது மன அழுத்தம் அதிகரிக்கின்றது. 5டன் உணர்வுகளைப் பாதகமில்லாமல் வெளிக் டிக்கொள்ளப்பழகல் வேண்டும். துயரம் கண்ணீராக சரிப்படாவிட்டால் அதற்காக மற்ற உறுப்புகள் கண்ணீர்
நேரிடும்.
ஒளிஅரசி 45

Page 47
சிறுகதை ா கோபிகை - தருமபுரம், கிளிநொச்சி
வெளிநா
பொழுது மெல்ல மங்கிக்கொண்டிருந்தது. எங் கும் அடர்ந்த காரிருளின் ஆட்சி, மெல்ல மெல்ல அரங்கேறியது. வானமோ நிறைமாத கர்ப்பிணி போல மழைத்துளிகளைப் பூமிக்கு அனுப்பத் தயாரான நிலையில் இருந்தது. நட்சத்திரப் பூக்கள் வான மங்கையின் சேலைச் சோலைக்குள் தம்மை மறைத்துக்கொண்டன. ஆசைக்கு ஒன்றைக்கூடக் காணவில்லை. சில்லென சீறிவந்த குளிர்காற்று தோல் பரப்புகளில் உள்நுழைந்து உடலில் மயிர் கூச வைத்தது. வரப்போகும் மழையை அறிவிப்பதுபோல தவளைகள் பெருங்குரலெடுத்துச் சத்தமிட்டன.
சுற்றியிருந்த சூழலைப் போலவே இருள் சூழ்ந்த மனதுடன் அமர்ந்திருந்தாள் கீர்த்திகா. யாரிடமும் சொல்லமுடியாத சோகம் மனதைப் பாறாங்கல்லாய் அழுத்தியது. எதிர்காலம் முழுவதும் இருண்டு போனதாய் எண்ணிக்கொண்டது மனம், 'ஏன்? "ஏன் இப்படி நடந்தது?'புத்தியோ பலதடவை மன தைக் கேட்டுக்கொண்டது. யார் மீது குற்றம் சொல்வ தென அவளுக்குப் புரியவில்லை.
போலியான அன்பைக்காட்டி அவளைக் கரம் பிடித்த ஜெகதீஸ்மீதா? அவனைப்பற்றி எதையும் தீர விசாரிக்காமல் திருமண ஏற்பாடு செய்த அப்பா மீதா? அவனைப் பார்த்ததும் நல்லவன் என நம்பி திருமணப் பேச்சை ஆரம்பித்த மாமா மீதா? குடும்ப நிலையைக் காரணம் காட்டி அவளைச் சம்மதிக்க வைத்த அம்மா மீதா? மனதாரப் பிடிக்காத போதும் ஆசைகளையும் இலட்சியங்களையும் மனதுக் குள்ளே புதைத்துவிட்டு அவனைப் பிடித்தது போல மாய வேஷம் ஒன்றைப் போட்டுக்கொண்டு தன்னையே ஏமாற்றிய தன்மீதா? விடைதெரியாத இவ்வினாக்கள் சிந்தனைக்குள் சுற்றிச் சுழன்றன. ஒலமிட்டு அழுதது கீர்த்திகாவின் உள்ளம். ஏன் இப்படிச் செய்துவிட்டான்? எப்படி. எப்படி. அவனால் இந்த வார்த்தையைச் சொல்ல முடிந்தது. இத்தனை சடங்குகளும் வெறும் சம்பிரதாயம் தானா? சே. எத்தனை அரு வருப்பான மனிதன் ஜெகதீஸ், அவனோடு வாழ்ந்த A. பத்துநாள் வாழ்வை நினைத்தபோது உட லெங்கும் பூச்சி ஊர்வதுபோல உணர்ந்தாள். தேனாக அவன் பேசிய வார்த்தைகளை எண்ணியபோது தீயாகச் சுட்டது. மூன்று மாதங்களாக அவனே உலகமென எண்ணி வாழ்ந்தது எவ்வளவு முட்டாள்தனம் ? கடந்து போன நினைவுகள் அனைத்தும் மனத் திரையில் ஒட ஆரம்பித்தன.
46. ஒளிஅரசி
 

பிள்ளை
–(b IDIU

Page 48
குடும்பத்தின் கடைக்குட்டியான அவளுக்கு இரண்டு அக்காமார். ஓர் அண்ணா உண்டு. எல்லோருக்குமே அவள்மீது அலாதிப் பிரியம். அந்த வீட்டில் அவள்தான் இராஜகுமாரி. உணவு முதல் அனைத்துமே அவளுக்குப் பிடித்ததுதான் கிடைக்கும். அறிவும் அழகும் குணமும் சேர்ந்தே இருந்ததால் அவள் வீட்டில் மட்டுமல்ல, எல்லோராலும் நேசிக்கப்பட்டாள். திருமணத்திற்கு முன்பு வேதனையின் சாயல்கூட அவளை நெருங்கியதில்லை. குழந்தையாகவே வளர்க்கப்பட்ட அவளது மனதை சிதைத்து சின்னாபின்னமாக்கி சுக்குநூறாய் உடைத்துவிட்
டான் ஜெகதீஸ்.
சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அவள் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் இணைந்து கல்விகற்றாள். உயர்தரம் படிக்கும் போது கூடப்படித்த பல ஆண்கள் அவளை விடாமல் விரட்டியதுண்டு. அவள் மனதில் ஏனோ அப்படி ஒன்றும் தோன்றவில்லை. எல்லோரிடமும் நல்ல நண்பியாகப் பழகினாள். சிலரிடம் கோபமாகவும் சிலரிடம் விளையாட் டுப் போலவும் தனது எண்ணங்களைச் சொல்லிவிட்ட அவளால் சித்தார்த்திடம் மட்டும் எதுவுமே கூறமுடியவில்லை. அவனும் கனிந்த, விழிஜாடையின் பார்வையைத் தவிர வேறேதும் அவளிடம் பேசவில்லை.
நாட்கள் நகர்ந்தன. சிரிப்பும், விளையாட்டும் கும்மாளமும் வேடிக்கையுமாய் உயர்தர வாழ்வு முடிந்து போனது. எல்லோரும் ஒருவரோடு ஒருவர் அன்புடன் விடைபெற்றுக்கொண்டனர். ஆனால், சித்தார்த் மட்டும் கீர்த்திகாவிடம் விடை பெற்றுச்செல்ல வரவேயில்லை. அப் போதுதான் இதயத்தின் ஓரத்தில் மெல்லிய வலி ஒன்று அவளை ஸ்பரிசித்தது.
பரீட்சை முடிந்த சில நாட்களிலேயே ஜெகதீஸ உனான திருமணப் பேச்சு ஆரம்பமானது. மாமா அடிக்கடி வந்தார். வெளிநாட்டில் இருந்த ஏனைய உறவுகளுடன் தொலைபேசி உரையாடல்கள் அதிகரித்தன. ஓரிரு நாட்களின் பின்னர் அக்காவின் மூலம் அவருக்குச் சொல்லப்பட்டது. அக்காவின் கையிலிருந்த புகைப்படத்தை அருவருப்புடன் பார்த்தாள். அவளது முகபாவத்தைப் புரிந்துகொண்ட அக்கா, புகைப்படத்தை மேசையில் வைத்துவிட்டுச் சென்றுவிட சற்று நேரம் பிரமை பிடித்தவள்போல அமர்ந்திருந்தாள். மெல்ல அந்தப் புகைப்படத்தை எடுத்தாள். கைகள் - தன்னிச்சையாய் நடுங்கின. பார்த்ததும் அதிர்ந்து போனாள். எப்படியும் அவளைவிட பத்து வயதாவது அதிகமிருக்கும். சுற்றிச் சுழன்ற நினைவுகளை மீறி சித்தார்த்தின் கனிந்த பார்வை சட்டெனத் தோன்றி மறைந்தது.

நிச்சயமாய் அவனது காதலை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், 'சாதி' எனும் வேறுபாடு அவர்களுக்குள் மலைபோல நின்றது. குடும்பமே எதிர்க்கப்போகும் ஒரு விடயத்தைத் துணிந்து செய்ய அவள் தயா ரில்லை. ஆனாலும் ஜெகதீஸைத் துணைவனாக ஏற்றுக் கொள்ள மனது மறுத்தது. விழி மூடி யோசித்தாள். அம்மாவிடம் விரைந்தாள். அம்மா... எனக்கு இப்ப கல்யாணம் வேண் டாம்! நான் நல்லாப் படிச்சு வேலைக்குப் போக வேணும். நிறைய உழைக்கவேணும். கொஞ் சக்காலம் போனபிறகு இதைப்பற்றி யோசிப்பம். அவளது வார்த்தைகளைக் கேட்டதும் அம்மா வின் அழகுமுகம் கருமை பூசிக்கொண்டது.
"என்ன கீர்த்தி சொல்லுறாய் ?'' நாங்கள் மாமாட்ட ஓமெண்டு சொல்லிப்போட்டம். அவரும் அங்க சொல்லிப்போட்டார். இனி என்னெண்டு வேண்டாமெண்டு சொல்லுறது ? ஏன் பிள்ளை ஆரையேனும் விரும்புறியே?''
"ஐயோ...... இல்லையம்மா. நான் வேலைக் குப் போகவேணும். நிறைய சம்பாதிக்கவேணு மெண்டுதான்” ..... மெல்ல இழுத்தாள்.
"பிள்ளை.... எங்கட குடும்ப நிலைமை தெரியும்தானே... அக்காமாரின்ர கஷ்ரம், அண்ணாட படிப்பு ... இதுகளை யோசிச்சு ஒரு முடிவை எடு. லண்டனிலை போய் சும்மா இருக்கிறதை விட்டிட்டு ஏன் வேலைக்குப் போய் கஷ்ரப்படப்போறாய் ? அப்பாவுக்கும் இனி ஏலாது. உன்னாலதான் எங்களுக்கு மீட்சி வரவேணும். "மாட்டன் எண்டு மட்டும் சொல்லிப்போடாதை. வாற வரனை விட்டிட்டா பிறகு கிடைக்கிறது கஷ்ரம். அப்பாவும் கவ
லைப்படுவார்.''
அம்மாவின் நீண்ட பிரசங்கத்தினால் தலை சுற்றிப்போனது அவளுக்கு. மனதில் ஏகப்பட்ட குழப்பம். மெல்ல எழுந்துகொண்டாள். "என்ன பிள்ளை, என்னமுடிவு?'' அம்மாவின் கேள்வி
அவளை நிறுத்தியது.
திரும்பிப் பார்த்தாள். அவளது முடிவுக்காய் யோசித்து நின்றது அம்மாவின் பார்வை. உள்ளம் பாகாய் உருக உடல் குலுங்கியது ஒருகணம். “ஓமெண்டு சொல்லுங்கோ.... '' வேறேதும் பேசாது விரைந்து சென்றாள். எதிரே வந்த தந்தை குழப்பமாய் பார்த்தார். சட்டென ஓடிச்சென்று புன்னகையுடன் கட்டிக்கொண்டாள் தந்தையை. நளினமாய்ப் பூசிய சின்னப்புன்னகையுடன் அறைக்குள் விரைந்து கதவைச் சாத்திக்கொண் டாள். விழிகளில் நீர் முட்டியது. காரணமே தெரியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள். சித்தார்த் இல்லாத வாழ்க்கைதான் அவளுக்கு என்பது நன்றாகத் தெரியும். ஆனால், அந்தக்
ஒளிஅரசி 47

Page 49
சிறுகதை
கசப்பான வார்த்தை இவ்வளவு விரைவி வருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனை நினைப்பதைக்கூட மறுக்க அவளால் முடி. வில்லை. தன்னை நினைத்து வெகுநேரம் அழு. வள், அப்படியே உறங்கிப்போனாள்.
மாலையில் எழுந்ததும் தன்னைத்தானே தேற்றி கொண்டாள். தன்னை உயிராய் நேசிக்கும் குடும்ப திற்காகத் தன் உணர்வுகளைப் புதைத்துவிட முடி செய்து மற்றவர்களுக்காகச் சிரித்தாள். ஜெகதீஸ் கூ அடிக்கடி தொலைபேசியில் பேசினான். அவகை ஏற்க மறுத்த உள்ளத்தை அதட்டி அடக்கினால் போலியாய் பேசிச் சிரித்து அவனோடுதான் வாழ்க எனும் எண்ணத்தைச் சிரமப்பட்டு ஏற்றுக்கொன டாள். பலதடவை அவன் கூறிய பேச்சு அவளை சிந்திக்கவைத்த போதும் எதுவுமே கூறமுடியாது மெளனமாய் இருந்துவிட்டாள். அன்று அவள் பே. யிருந்தால் இன்று இந்நிலை வந்திருக்காதே என்ப காலம் கடந்து புரிந்தது.
லண்டனில் இருந்து ஒருமாத விடுப்பி ஜெகதீஸ் வந்துவிட திருமண ஏற்பாடுகள் தடல் டலாக நடந்தன. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து அம்மி மதித்து, அருந்ததி காட்டி அவர்கள்; திருமணம் கோலாகலமாய் நடந்தது. சீதனம் எனு பெயரில் அவனது தாய் கேட்ட அனைத்தையு மறுக்காமல் செய்தனர் அவளது குடும்பத்தின அவள் லண்டன் செல்லவேண்டும் என்பதற்கா அப்பா தலையில் கடனோடு நின்றார். தா
48 ஒளி அரசி

வெளிநாடு சென்று அப்பாவை மீட்டுவிட
லாம் என எண்ணினாள் அவள்.
அவளிடம் வாங்கிய சீதனத்தை அப் படியே கொடுத்து தனது தங்கைக்குத் திருமணம் செய்துவைத்தான். அவர்களின் திருமணம் நடைபெற்ற மூன்றாம் நாளே அவனது தங்கையின் திருமணமும் நடை பெற்றது. அதன் பின் ஒரு வாரம் மட்டுமே தங்கியிருந்தவன் மீண்டும் திரும்புவதற்கான அலுவல்கள் பார்க்கவேண் டும் எனக்கூறி ஐந்து நாட்கள் முன்னதாகவே கொழும்பு சென்றுவிட்டான். அடிக்கடி தொலைபேசியில் பேசியபோது தேன்சிந்திய அவனது வார்த்தைகளை உண்மை யென நம்பினாள் கீர்த்திகா.
மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அது வரை ஒரு நாளுக்கு ஒரு தடவையேனும் தொலைபேசியில் பேசியவன் அதன் பின்னர் ஒரு வாரமாகப் பேசவேயில்லை. கீர்த்திகா வும் பேசாமலே இருந்துவிட்டாள். இரண்டு நாட்கள் கழிந்தபின் ஓர் அதிகாலைப் பொழுதி லேயே அழைப்பை ஏற்படுத்தி அவளைப் பற்றிப் பலவாறான அவதூறு வார்த்தைகளைக் கூறிவிட்டு பேச்சை முடித் துக்கொண்டான். அன்றைய அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட உணர்வின் அழுத் தங்களை வெளியே சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தவியாய்த் தவித்தாள்.
அதன் பின்னர் தொலைபேசியில் உரையா டும் வேளைகளிலெல்லாம் ஏதாவது பிரச் சினை பற்றியே கூறுவான். அன்றாடம் அவள் அணியும் ஆடைகளைக்கூடத் தன்னிடம் கேட்டே அணியவேண்டும் என்றான். அவள் ஏதாவது மறுத்துக் கூறினால் அவளை 'ஒழுக்கமற்றவள்' எனச் சுலபமாகக் கூறிவிடு வான். நாளடைவில் தொலைபேசி மணி ஒலித்தாலே இதயம் எழுந்து தொண்டைக்கு வருவதுபோல இருந்தது அவளுக்கு. இதற் கிடையில் அவளது ஆவணங்களின் மூலப் பிரதிகள் அனைத்தையும் கேட்டிருந்தான். அவள் மறைத்த அவனது குணங்கள் மெல்ல மெல்ல வீட்டிலுள்ள எல்லோருக்கும் தெரிந்து போனது. எல்லோரும் அதிர்ந்து போயினர்.
இரண்டு மாதங்களாகப் பேசாமலே இருந்தவன் திடீரென ஒருநாள் அழைத்தபோது, ''நான் எப்ப அங்க வாறது? எல்லா ஒழுங்கு களும் செய்திட்டியளே? எனக் கேட்டபோது அவன் கூறிய பதில் அவளை மின்சார அதிர்ச் சிக்குள்ளாக்கியது.
"கீர்த்து...... நான் அலுவல் பார்க்கிறது ரொம்ப ஈசி. ஆனா நீ இந்த வீட்டுக்கு
G E
5. 3' 2 - 3 | 2 "G. 9.
இ க
2. 3 -• 5.

Page 50
வேலைக்கு வாறதை கரோலும் சியாவும் விரும்பவேணுமே. அதுதான் சிக்கல் என்றான்.
அவன் கூறிய வார்த்தைகளை மீண்டும் உருப் போட்டவள், 'யாரது ? 'என்ன சொன்னிங்க ? என்றாள். பதற்றமாய். ஒ. அதுவா, ஏன், கட்டாயம் சொல்லவேணும் எண்டா கேட்டுக் கொள். கரோல் என்னோட மனைவி. சியா என்னு டைய மகள் என்றான் சற்றும் பிசிறில்லாமல்,
'என்ன ?. என்ன சொன்னிங்க ? குரல் தேய்ந்து போனது அவளுக்கு. அவனது வார்த்தை கள் இடியை இறக்கியதுஅவளது தலைமீது. ஏய், அம்மா மனசு நோகக்கூடாது எண்டுதான் அங்க வந்து கலியாணம் செய்திட்டு வந்தேனே தவிர, எனக்கு ஏற்கனவே கலியாணம் முடிஞ்சு ஒரு மகளும் இருக்கு. தங்கச்சியின்ர கலியா னத்துக்கு என்னட்ட ஒண்டும் இல்ல. அதனால தான் இப்பிடி ஒரு ஏற்பாடு. புரியுதா? என்றான். அவளது உள்ளமோ தீபாவளிப் பட்டாசுபோல வெடித்துச் சிதறியது. அவள் அப்போதும் 7ਤੇ ਪਤੇ 7 மழலைக் குரலொன்று ஆங்கிலத்தில் கலகலத்தது.
L q S S S S S S S S S S S
3 கட்டபோது விழியில் வழிந்த நீரைச் ண்ேடிவிட்டாள். உன்னை இங்க வேலைக்கு. அதுதான். வீட்டு வேலைக்கு எடுக்கலாமெண்டு னைச்சன். ஆனா அதில கரோலுக்கு விருப்பமில்லை. அவளை மீறி நான் எதுவுமே செய்ததில்லை. 'சொறி டியர் எனக்கூறி போனை வைத்தான்.
இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. பெரியவர் கள் கூடினார்கள். ஏதேதோ விவாதித்தார்கள். அவள் எதுவுமே பேசவில்லை. மெளனமாகவே இருந்தாள். ஜெகதீஸ் தந்த அதிர்ச்சி அவளைப் பேசாமடந்தையாக்கியது. வீட்டில் கூட எவருடனும் பேசப் பிடிக்கவில்லை. இத்தனை நாட்களும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட மாமரத்தில் தலைசாய்த்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டாள். இத்தனை காலமும் அவளது குதூகலம் பார்த்து இலைகளை அசைத்து மகிழ்ச்சியாய் ஆர்ப்பரித்த அம்மரம் இப்போ தெல்லாம் எந்த அசைவுமின்றி மெளனமாய் நின்றது. 'சோ' எனப் பொழிந்த மழையின் ஒலிகேட்டு நினைவுக் கோர்வைகள் அறுபட, நிமிர்ந்து அமர்ந்தவள் எழுந்து உள்ளே சென்றாள். சில மாதங்கள் கடந்துவிட்டன. ஜெகதீஸோடு இருந்த எல்லாத் தொடர்புகளும் அறுந்துபோ யின. மாமாதான் அடிக்கடி தொடர்புகொண்டு அவளது ஆவணங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கும் அவன் பதில் கூறா

திருந்தான். என்ன செய்வது என்பது புரியாமல் அவளது குடும்பம் தவித்து நின்றது. ஜெகதீஸின் தாயாரோ எதுவுமே நடவாததுபோல மிகச் சாதாரணமாய் பேசியபோது உலகையே எரித்துவிடவேண்டும் போன்ற கோபம் வந்தது கீர்த்திகாவிற்கு அன்றைய மதிய உணவின் பின் பரந்து விரிந்த அம்மாமரத்தின்கீழ் கதிரையில் அமர்ந்திருந்தாள். அருகில் கேட்ட சைக்கிளின் ஒலியினால் மெல்ல நிமிர்ந்தவள் சித்தார்த்தைக் கண்டதும் அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். 'வாங்க சித்தார்த்' வார்த்தைகள் சிக்கிக்கொண்டன.
அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்ட வன், 'ஏதாவது வேலைக்குப் போகலாமே ?" என்றான். வேலை தேடுவதற்கான எந்த ஆவண மும் தன்னிடம் இல்லை' எனக் கூறியபோது விழிகள் மீண்டும் நீரினால் நிறைந்தன. சங்கட மாய்ப் பார்த்தவன், தானும் தலை கவிழ்ந்து
T735 6LTਤੁTਲ ਤੇ T.
ਹੈ7 366 3760 அழைப்பொன்று அவளுக்குத் தபாலில் வந்தது. நாட்டின் மறு கோடியில் இயங்கும் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்திற்கு கணக்காளர் வேலைக்கான விண்ணப்பம்.
வீட்டிலுள்ளவர்களை ஒருவாறு சம்மதிக்கச் செய்து அங்கு சென்றபோதுதான் அந்த வேலைக் கான ஏற்பாடு முழுவதும் சித்தார்த்துடையது என்பது புரிந்தது. மன அமைதிக்கும் கடந்த கசப்பான நினைவுகளை மறப்பதற்கும் ஏற்ற வேலையாக இருந்தது. அவளும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். அங்கே சகல வசதிகளும் வழங்கப்பட்டன. ஆதரவற்றவர்களான அச்சிறு வர்களின் சிரிப்பில் தன்னை மறந்து மகிழ்ந்தாள். வருடங்கள் சில ஓடி மறைந்தன.
சித்தார்த் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து ஒர் அரச அதிபராகக் கடமையாற்றினான். இத்தனை வருடங்களில் மூன்று தடவைகள் மட்டுமே அவளை வந்து பார்த்திருக்கிறான். தொலைபேசியில் கூட அவளோடு பேசிய தில்லை. அவளும் அவன் பற்றிய நினைவு களைத் தவிர்த்து வருவதுண்டு. அவனது முயற்சியினாலேயே பெற்றோர் ஜெகதீஸுடனான விவாகத்தை ரத்துச்செய்து அவளை விடுவித்தி ருந்தனர். வருட இறுதியின் விடுமுறைக்காக வீடு வந்திருந்தாள் கீர்த்திகா, பத்து நாட்களும் குதூகலமாய் கழிந்துவிட மறுநாள் புறப்படுவதற் கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தாள். வெளியே பேச்சொலி கேட்டு எட்டிப்பார்த்தாள்.
சித்தார்த்தன் வந்திருந்தான். அப்பா வரவேற் றுப் பேசிக்கொண்டிருந்தார். உள்ளே சென்று
ஒளிஅரசி 49

Page 51
சிறுகதை |
தேநீர் எடுத்துச் சென்று கொடுத்தாள். வாங்கிப் பருகியபடி, ''அப்பா எங்கே?'' என்றான். அவள் பதில் கூறுமுன் தோட்டத்தில் நின்ற அம்மாவும் குரல் கேட்டு வந்துவிட, ''நான் ஒரு முக்கியமான விசயம் பேசவேணும். நீங்கள் மூன்று பேரும் இருக்கவேணும். அதுதான் ......' என்றான்.
''என்ன தம்பி சொல்லுங்கோ.......' அப்பா கூறியதும் ''என்ன இப்பிடி கேட்கிறான் எண்டு பிழையா நினைக்காதேங்கோ. நாங்கள் படிக்கிற போதே நான் கீர்த்தியைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டனான். அதேயளவு இப்பவும் ஆசைப்படுறன். இடையில கீர்த்திக்கு நடந்தது கலியாணமே இல்லை. அதைக் காரணம் காட்டி மறுக்கவேண்டாம். 'சாதி' ஒரு பெரிய பிரச்சினை தான். அதனால என்னை வேண்டாமெண்டு நினைச்சா சொல்லுங்கோ. கீர்த்தி என்னோட வாழ விரும்பினா நாங்கள் இஞ்ச வராம அங்கேயே இருந்திடுறம். நாளைக்கு காலையில ஐஞ்சு மணிக்கு நான் போறன். உங்களுக்கு சம்மத மெண்டா கீர்த்தி என்னோட வரட்டும். இல்லை யெண்டா வேண்டாம். நான் போய்வாறன்.'' எனக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
மூவரும் பேசத் தோன்றாது அமர்ந்திருந்தனர். எத்தனை கண்ணியமாகக் காதலைச் சொல்லியிருக் கிறான் என எண்ணினாள் கீர்த்திகா. அவனுக்கான பொறுப்புகள் முடிந்துவிட்ட பின்புதான் தன் ஆசைகளைப் பற்றி எண்ணியிருக்கிறான். யோசனையில் மூழ்கியிருந்த தந்தை - தாயைப் பார்த்தபடி எழுந்து உள்ளே சென்றான்.
மறுநாள் அவள் புறப்படுவதனால் அக்காமார் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர். குழந்தை களின் பேச்சால் வீடு கலகலத்தது. அம்மாவும் அக்காமார் இருவரும் இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். வெளியே நின்ற கீர்த்திகா வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி சிந்தனை யில் ஆழ்ந்துபோயிருந்தாள்.
நிலவு எவ்வளவு பிரகாசமாய் இருக்கிறது. அவளது வாழ்விலும் பிரகாசம் வரப்போகிறதா? சித்தார்த் எவ்வளவு நல்லவன். அவனைக் கணவனாகப் பெற அவள் ஏதோ முன்வி னைப்பயன் செய்திருக்கவேண்டும். திருமணத் திற்கு முன்னரே 'சித்தார்த்தை மறக்கவேண்டுமே' என எண்ணி அழுததை நினைத்துக்கொண்டாள். அவளது குடும்பத்தினர் சந்திக்கவேண்டுமே, இத்தனை அலங்கோலம் நடந்துவிட்ட அவளது வாழ்வில் இனி என்னவேண்டுமானாலும் நடக் கட்டும் என எண்ணிக்கொண்டாள். அவ்வேளை அருகிலே ஓடிவந்த அக்காமாரின் சின்ன வாண்டு கள் அவளைக் கரம்பற்றி அழைத்துவந்தன.
உள்ளே ஒரு நீதிபதியின் தோரணையில் அப்பா அமர்ந்திருக்க சுற்றி அனைவரும் அமர்ந் 50 ஒளிஅரசி

மனைவி :
கணவர் :
ஒன்னு நான் இங்க இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும். இரண்டுபேருமே போங்க, நான் வேலைக்காரியை வச்சு சமாளிக்கிறேன்.
திருந்தனர். மெல்ல அப்பாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். அவளது தலையை அன்பு டன் வருடிய வர் கனிந்த குரலில் ''கீர்த்தி நாளைக்கு காலைல சித்தார்த் கூடவே போயி டம்மா” என்றார்.
''அப்பா.......! ஆச்சரியத்தில் விழியை விரித்தாள். "ஓமம்மா, சாதி பாத்து நாள் நட்சத் திரம் குறிச்சு நான் செய்துவைச்ச கீர்த்திகாவின்ர கலியாணம் அறுந்துபோச்சு. சித்தார்த் மாதிரி ஒரு துணை கிடைக்க குடுத்துவைச்சிருக்கவேணும். என்னப்பா, நான் சொல்லுறது... என்றார் மனைவியிடம்.
அம்மாவின் முகத்தில் அழகான புன்னகை. மற்றவர்களின் முகங்களிலும் அதே மலர்ச்சி.
இருள் பிரிந்தும் பிரியாமலும் இருந்த அந்த அதிகாலைப் பொழுதில் அப்பாவோடு பஸ் நிலையம் வந்தாள். விழிகளில் ஏக்கத்தோடு காத்திருந்தான் சித்தார்த். அவர்கள் வரவும் பஸ் வரவும் சரியாக இருந்தது. அப்பாவிடம் ஏதோ சொல்லிவிட்டு ஓடிவந்து ஏறிக்கொண்டாள். ''அப்பாவிற்கு மனதார நன்றி சொல்லியிருப் பான்” என எண்ணியபடி இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டாள். அவனும் அருகில் அமர்ந்த போதும் மௌனமே ஆட்சி புரிந்தது. அவன்தான் கலைத்தான்.
கீர்த்தி நான் கேட்டதில வருத்தமில்லையே? யன்னலுக்கு வெளியே பார்த்தாள். உலகம் விடியலுக்காய் ஆர்ப்பரித்தது. அவளுக்கும் விடிந்துவிட்டதே, சித்தார்த் எனும் நல்லவனால். உள்ளத்தின் உவகை முகத்திலே துலங்க அவன், புறம் திரும்பினாள். அவளது மெல்லிய புன்னகை அவன் வினாவுக்கு விடை தந்தது. 'கீர்த்திகாவிற்கு மீண்டும் கல்யாணம்'' சொல்லிப்பார்த்தான் உதடுகள் இனித்தன.

Page 52
டிப்ஸ்
சபலப்புத்தி ஆண்களை
வேலைசெய்யுமிடத்தில் அனைவரும் பெல கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபல செய்வார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தெ
கூட, சில உத்திகளைக் கடைப்பிடித்தால் இது?
* சக ஆண் ஊழியர்கள், தொடக்கத்தில் நல்லமாதி, பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பே வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வ சிறிதுகாலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து பிற நட்பு பாராட்டுவது நல்லது.
* உங்களுக்கு இந்த வேலை மிகவும் தேவையா தாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தார் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கி நிலைகூட இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் படங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். நா கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக் பக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக்கூடும் அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக்கொடுக்கமாட்டாள் என்கி எண்ணத்தை அவர் மனதில் பதியவைப்பானேன்?
| * சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்து பெனால் ''நான் இருக்கிறேன் உனக்கு கவலைப்படாதே என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீற! போக்கலாம். ஆகவே, உங்கள் சொந்த விடயங்களை மற். வர்களுடன் அவதானமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
| * உடை விடயத்தில் சுயசிந்தனை இருப்பதில் த இல்லை. என்றாலும், பொதுவாக ஆடை குறித்த ஆன் ளின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான் அதனால் ஆடை விடயத்தில் கவனம் தேவை.
* துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது. எனவே, உங்களை துன்

சமாளிப்பது எப்படி?
ன்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார் மப்புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் - கலையைப் பெண்கள் தெரிந்துகொள்ள Tலைத்தால் அது அதிக சங்கடம். என்றாலும் போன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.
ரி
ச
S 1. : 94) S 19 டி D• • S : 84
வுள்ளவர்போல் காட்டிக்கொள்ளுங்கள்.
* பலரும் ஓட்டோவில் செல்லும் போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக்கொள்வார்கள். இதே போல் பணிபுரியுமிடத்திலும் அவ்வாறான தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விடயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்கவேண்டாம்.
* சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். சபல ஆண் பணி யாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப்பெற்ற சக ஊழியர் களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்து இருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
* உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால் எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப் படுத்திவிடவோ தவறான கண்ணோட்டத் தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். ஏடாகூடமாக நடந்துகொண்டால் ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம் என்ற எண்ணம்கூட சில தவறான நட வடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கூடும்.
ஒளிஅரசி (51)
ன்

Page 53
உண்மைச்சம்பவம் |
அவல நிை
"ஒளி அரசி'யும் அதன் குழுமப்பத்தி பல பிரதேசங்களில் மேற்கொண்ட நே திற்குத் தெரிவிக்கவேண்டிய - சமூகம் சிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமா
இன்றைய கல்வி முறைமை வெறும் பரீட்சை எனும் வட்டத்துள் சிக்கித் தவிப்பதோடு பிள்ளைப்பருவத்திலேயே கல்வியை வெறும் வைக்கின்றது. பரீட்சை என்பது சந்தை வாய்ப்பு கோலே தவிர, நூறுவீதம் பிள்ளையை மதிப்பிடுவ அல்ல. இவற்றையெல்லாம் நம்மவர்கள் உணர்வ
பெற்றோர்களை பொறுத்தவரை கல்வி ஒரு பந் பந்தயத்துக்காகக் குதிரைகள் விரட்டப்படுகில் வெருண்டு தடம்மாறிச் சென்ற குதிரைகளே அப் சந்தர்ப்பங்களிலெல்லாம் தம் பிள்ளைகளைத் ; வீட்டு - அடுத்த தெரு பிள்ளைகளின் திறனுட அநேகமான பெற்றோரின் கருத்திற் பட்டுத் தொ
'அவன் இவ்வளவு மார்க்ஸ் எடுத்து உனக்கென்ன? அவனைப் பார்த்தாவது திருந்து” 6 இங்கே பிள்ளையின் நியாயப்பாடுகளுக்கு பதில்லை. தமது பிள்ளைகளிடம் என்ன திறன் என்பதைக் கண்டறியும் பொறுமையும் - பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. பெற் நினைத்ததை பிள்ளைகளில் திணிக்கும் முறை குறையவே இல்லை. பிள்ளையை மற்றப் பின் 52 ஒளி அரசி

-லயில் பிள்ளைகள்
ரிகையும் குழந்தைகளின் கல்வி தொடர்பாக் ரடியான கள உரையாடல்கள் மூலம் சமூகத் நீதிக்கவேண்டிய - சில விடயங்கள் தொடர்பாக க இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
=ப் பெறுபேறு மட்டுமன்றி, ப்படைய வும் க்கான அளவு தற்கான கருவி தில்லை. இதயம். இந்தப் எறன. இதில் நேகம். இந்தச் தவிர அடுத்த ம் புள்ளியுமே லைகிறது. திருக்கிறான். என்று கூறுவர். செவிசாய்ப் எ இருக்கிறது
ஆர்வமும் றோர் தாம் மை இன்னும் பளைகளுடன்
ஒப்பிடும் விவேகம் குறைந்த செய லால் பல குழந்தைகள் தாழ்வுச் சிக்கலுக்குள்ளாகித் தம்மைத் தாழ்ந்தவர்களாகவே ஆக்கிக்கொள் வதற்கான அடித்தளத்தைப் பெற் றோரே இடுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதும் தனித்திறன் கொண்டதும் என் பதை ஏனோ பெற்றோர் விளங் கிக் கொள்வதில்லை. பிள்ளை முன்னர் எடுத்த 100 புள்ளியை விட எப்போதாவது எடுக்கும் 60 புள் ளியையிட்டே அதிகமாக வீட்டில் பேசப்படும். பெற்றோரே! (முக்கிய மாக அம்மாக்களே!!) தயவுசெய்து பிள்ளைகள் செய்த நல்ல செயற்பாடுகளுக்கு முதலில் பாராட்டைத் தெரிவித்துவிட்டு குறைகளுக்கு என்ன காரணம் என் பதைப் பிள்ளையிடமே கேட்டுத்

Page 54
தெரிந்து அவர்களை வழிப்படுத்துங்கள்.
பிள்ளைகளை மற்றப் பிள்ளைகளோடு ஒப்பிடுவதால் உங்கள் குழந்தை தாழ்வுச் சிக்கலுக்குள் சிக்கி - தன் சுயத்தை இழந்து - எதற் கும் பிறரையே எதிர்பார்த்து பயந்த சுபாவத்தை யுடைய குழந்தையாக மாற உருவாக்காதீர்கள். சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் வழி தவறிச் செல்லும் நிலைக்கும் நீங்களே காரணமாவீர்கள்.
நாம் மேற்கொண்ட கள் உரையாடலில் இன்னொரு சுவாரஸ்யமான அணுகுமுறையையும் நேரில் கண்டு வருத்தப்பட்டதாக ஒரு சமூக ஆர்வலர் எம்மிடம் தெரிவித்தார். அதாவது, தாய்மார் தாம் கல்வியில் கோட்டைவிட்ட வெறியை - ஆக்ரோஷத்தை பிள்ளை களூடாக புகழைச் சாதிப்பதற்காக பிள்ளைகள் மீது கடுமையான கல்விச்சுமையைத் திணிக்கின்றனர். இதைவிட, தாம் ஏதோ குழந்தை உளவியலை நன்கு கற்றவர்கள்போல் தாம் செய்வதைச் சரியென வாதிடு வதையும் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான தாய்மாருக்கென ஒரு குறுகிய வட்டம் உள்ளது. தமது வட்டத்திற்குள் ஏட்டிக்குப் போட்டியாகப் பிள்ளைகளைத் திணிக்கின்றார்கள். அத்துடன், பிள்ளைகளுக்கு வீட்டில்வைத்து தாம் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஒரே தடவை யில் பிள்ளைக்கு விளங்கவேண்டும் என எதிர் பார்க்கின்றனர். அதனைப் பிள்ளைகள் விளங்கிக் கொள்ளாவிட்டால் கண்ட கண்ட வார்த்தைகளாலும் பிள்ளைகளைத் திட்டித்தீர்த்து தமது வன் முறையைப் பிள்ளைகள் மீது திணித்து சில தாய்
விளையாட்டு அறிவுப் போட்டி இல: 07 வினாக்கள் 01. அடுத்த உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போ
1) இங்கிலாந்து
2) ஜேர்மனி 02. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிட்
கிரிக்கெட் வீரர் யார்?
1) சனத் ஜெயசூரியா 2) சந்திக கதுரு 03. கடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி எங்கே !
1) இங்கிலாந்து
2) ரஷ்யா 04. இறுதியாக நடைபெற்ற T - 20 மகளிர் உலகக்
1) ஆஸ்திரேலியா
2) இந்தியா 05. உலகின் அதிவேக குறுந்தூர தடகள வீரர் 'ஹ
1) ஜமேக்கா
2) அமெரிக்கா
போட்டி இல : 5 விடைகள் 01. பிரேஸில்
02. சேர்.டொனால் பிறம்ட்மன் 03. மைக்கல் சூ மேக்கர் 04. 05 தடவை 05. எதென்ஸ் (கிரேக்கம்)

மார்கள் பத்திரகாளியாக மாறுவதையும், தட்டிக் கேட் கும் தந்தையுடன் முரண்படுவதையும் மிக சுவா ரஸ்யமாக அந்த சமூக ஆர்வலர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான தாய்மார்கள் தயவுசெய்து பிள்ளை கள் தொடர்பான - குழந்தை உளவியல் தொடர்பான புத்தகங்களை நன்கு வாசித்து மிகவும் பொறு மையுடனும் - சிந்தனைத் தெளிவுடனும் உங்கள் பிள்ளைகளை வழிநடத்துங்கள். தவறின் உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் பிள்ளைகளை உங்களிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்து விடக் கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குக்கூட உங்களைத் தள்ளிவிடும். உங்களை அறியாமல் அது நடந்து விடும். பிள்ளைகள் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லக்கூடிய ஒரு நட்புச் சூழலை உருவாக்கி ஒரு நல்ல நண்பியைப்போல் நீங்கள் இருக்கவேண்டும்.
தயவு செய்து பிள்ளைகளில் அக்கறை உள்ளவர்கள் அவர்களது மனநிலையை விளங்கி அவர்களுக்கு எதில் நாட்டம் இருக்கின்றது, எத்துறையில் திறன் உள்ளது என்பதைச் சரியாக விளங்கி அவர்களுடன் கலந்துரையாடி வழி நடத்துங்கள். பாடசாலைகள் செய்யும் பாகு பாட்டை விடுத்து தயவு செய்து கல்விசார் நிர்வாகத்தினரே! ஆர்வலர்களே! பிள்ளைகளின் நலனை மட்டும் கருத்திற்கொண்டு செயற்படுங் கள். இவை எல்லாமே எமது சமூகத்தின் எதிர் காலத்திற்கு ஆரோக்கியமானவை. எல்லாவற்றை யுமே இழந்தாலும் ஒரு சமூகம் கல்வியாலேயே நிமிர்ந்து நிற்க முடியும்.
போட்டி
முதல் பரிசு ரூ. 1000/- இரண்டாம் பரிசு ரூ. 750/- மூன்றாம் பரிசு ரூ. 500/-
ட்டி எங்கு நடைபெற உள்ளது?
3) பிரேசில் ப்பாளராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள்
சிங்க
3) மாவன் அத்தபத்து நடைபெற்றது?
3) மெக்சிக்கோ க் கிண்ணத்தை வென்ற அணி எது ?
3) இலங்கை சைன் போல்ட்' எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
3) தென்னாபிரிக்கா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் 01. ம.எழிலரசி, தொட்டிலடி மத்தி,
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம். 02. எச்.எம்.அஸ்லம், இல.193, ஹங்காணியார் |
வீதி, ஓட்டமாவடி - 01. 03. க.நளினி, 312/1 திகன, இரவஜலை.
ஒளிஅரசி 53

Page 55
நட்சத்திர ஜோக்ஸ்
கணேசன் மிகவும் நொந்து போயிருந்தா முதலில் செய்த புடைவை வியாபாரம் இரண்ே வருடங்களில் நொடித்துப்போக அடுத்ததாக ஆர பித்த பலசரக்குக்கடை ஒரே வருடத்தில் காலை வ விட்டது. பேங்கில் வாங்கிய கடன், மனைவியி நகைகளை அடகு வைத்து வாங்கிய பணம், வீட் அடமானம் எல்லாம் வட்டியோடு குட்டிபோட் அவரை மூச்சுத்திணற வைத்துக் கொண்டிருந்தது கணேசனுக்கு கடவுள் பக்தி அதிகம். எல்லா அவன் விட்ட வழியென்று அவ்வப்போ மனதைத் தேற்றிக்கொண்டு ஒவ்வொரு விய பாரத்தையும் ஆரம்பித்தாலும் எதுவுமே சரிவ வில்லை. இந்த நிலையில் தன்னைக் காப்பாற் ஆண்டவனுக்கு மட்டுமே முடியும் என் நம்பிக்கையுடன் பிரார்த்திக்கத் தொடங்கினா "கடவுளே, எனக்கு லொத்தர் சீட்டில் முதல் பரி விழுகிற மாதிரி கருணை காட்டு இல்ல விட்டால் நான் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை' என்று அவர் செய் பிரார்த்தனை கடவுளுக்குக் கேட்டுவிட்டது.
ஒருநாள் காலை பூஜையறையில் உட்கார்ந் கணேசன் பிரார்த்தனை செய்துகொண்டிருந் போது சரஸ்வதி சபதம் படத்தில் ஊமை சிவா கணேசனுக்கு நடந்ததுபோல இடி இடிக்க, மி னல் மின்ன "உனக்கு அருள் பாலித்தோம்' என் அசரீரி கேட்டதும் கணேசன் புல்லரித்துப் போனா ജൂ, ഞ11 ി), ഉഗ്ര ഖTഥTക് ബ് ഖ|LD BLൿ வில்லை. மீண்டும் பிரார்த்தனை, மீண்டும் அே அசரீரி என்று தொடர்ந்தது. ஆனால், பரிசு கிடை கவில்லை. கணேசனுக்கு வெறுத்துப் போ விட்டது. இந்தக் கடவுள் சும்மா ஏமாற்றி கொண்டிருக்கிறார். அடுத்த தடவை வரும்போ கப்பென்று பிடித்துக் கொள்ளவேண்டுப் எத்தனை நாளைக்கு இப்படி ஏமாறுவது என் தீர்மானித்துக்கொண்டார். மூன்றாவது நாள் இடி மின்னல், அசரீரி என்று தொடர்ந்தபோது கணேச
 

| T
அதற்கு அசரீரி மென்மையாகச் சொன்னது. 'கணேசா, முதல் பரிசு உனக் குக் கிடைக்கும். ஆனால், அதற்கு நீ ஒரு காரியம் பண்ண வேண்டும்' கணேசன் குதூகலமானார். 'என்ன செய்யனும் சுவாமி "108 தேங்காய் உடைக்கணுமா? யாகம் பண்ணணுமா? பலி கொடுக் கணுமா? எவ்வளவு செலவு போனாலும் வட்டிக்கு வாங்கியாவது செய்வேன்' என்று அடித்துக் கூறினார். அதற்கு சுவாமி கொடுத்த பதில்.
து
த
ஜி
ਹੈ।
று
疗。
运
க்
LiĚJI
க் 'கடவுளே, இப்படியே எத்தனை 堑 நாளைக்கு ஏமாற்றுவாய்? எப்போது பரிசு b. கொடுப்பாய் ?' என்று கோபமாகக் TOI கேட்டார்.
J-y
ਹੈ।
தந்த பதில்
சா! நீ வேறொண்ணும் பண்ணத் தேவையில்லை வி ரூபா கொடுத்து ஒரு லொத்தர் டிக்கட்டை டிக்கட் இல்லாம எப்படி பரிசு கிடைக்கும்?

Page 56
இப்போட்டியானது குடும்பங்கள் மத்தியி (சமயம்) அறிவு என்பவற்றை அதிக
நீங்கள் செய்ய வேண்டியது - கீழுள்ள வினாத் தொகுதி வும், மேலதிக தொகுதியிலுள்ள உங்கள் மதத்துடன் இை விடையளிக்கவும். ஒவ்வொரு மாதமும் வெளிவரும் இவ்வி இவ்வருட டிசம்பர் நடுப்பகுதியில் (கீழுள்ள கூப்பனின் மூ கட்டாயமாக இணைத்து) எமக்கு அனுப்பிவைக்கவும். அதிர்
ஒளிஅரசி முந்தைய இதழ்கள் புதிய வாசகர்களுக்கு ஒளி அரசியின் முந்தைய இதழ்கள் கிடைக்காமல்
மாதத்துக்கான ஒளி அரசி இதழைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்புெ பக்கத்தில் காணப்படுகின்றன. முந்தைய இதுற்கள் குறிப்பிட்ட தொகை
1) முதன்முதலாக தொழிற்புரட்சி நடைபெற்ற
நாடு எது? 2) சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம்
எது? 3) வளிமண்டலத்தில் உயிர்கள் வாழ்வதாக
நம்பப்படும் கோள் எது? 4) தாய்ப் பூனை குட்டியை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல கெளவுவது குட்டியின் எப்பகுதியை? 5) உணவை சேமித்து வைக்கும் பூச்சியினம் யாது?
1) சக்தி பீடங்கள் எத்தனை? 2) விபூதி அணியும்போது எத்திசை நோக்க
வேண்டும்? 3) திருநாவுக்கரசு நாயனார் செய்த தொண்டு
யாது? 4) விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் யாது? 5) இந்துசமயத்தின் பிரதான பிரிவுகள் எத்தனை?
ஒளி அரசியின் ஜூன் மாத முழுப்பெயர் : .
முகவரி - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 3. தொலைபேசி இல. .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொது அறிவு, பொது விவேகம், மார்க்க ரிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது.
களில் பொது அறிவு கேள்விகள் ஐந்துக்கு கட்டாயமாக ணந்த ஐந்துக்குமான மொத்தம் பத்து வினாக்களுக்கு னாக்களுக்கு விடை எழுதி அதைப் பாதுகாப்பாகப்பேணி மலப்பிரதியை வெட்டி ஒவ்வொரு விடைத்தாளுடனும் ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர்.
இருந்தால் அத்தகையோர் எம்முடன் தொடர்புகொண்டு தேவையான காள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன 3ஆம் யே கைவசம் உள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
1) "ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்” இந்த வசனம் எந்த அதிகாரத்தில் எத்தனையாம் வசனம் எனக்கூறுக? 2) கிறிஸ்து கற்பித்தபடி இறைவனின் நியமங்கள் அனைத்தும்
தன்னகத்தே கொண்ட கட்டளைகளில் ஒன்றைக் கூறுக? 3) "இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி 'மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும் என்றார்.” இந்த வசனம் எந்த அதிகாரத்தில் எத்தனையாம் வசனம் எனக்கூறுக? 4) இந்த மாதம் எந்த புனிதரின் திருவிழா கொண்டப்படுகின்றது? 5) புனித பைபிள் நூலில் புதிய, பழைய அதிகாரங்கள் எத்தனை?
1) ஜனாஸாவின் உடமைகள் எத்தனை? 2) ஸகாத்தைப் பெறுவதற்கு தகுதியான
பிரிவினரின் எண்ணிக்கை 2 3) இஸ்லாமிய உலகில் இரண்டாவது கலீபாயார்? 4) இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இயற்றிய
பிரதான நூலின் பெயர்? 5) கணவனை இழந்த பெண் அனுஷ்டிக்க வேண்டிய இஸ்லாமிய உடமை யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 57
விளையாட்டு |
ஆண் கால்பந்த
பயிற்சியளி
பிரான்ஸில் உள்ள ஓர் உள்ளூர் கால்பந் தாட்டக் கழகம் போர்த்துக்கலைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தமது அணியின் பயிற்றுவிப் பாளராக அண்மையில் நியமித்துள்ளது. ஆண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெண் கால் பந்தாட்டப் பயிற்சியளிப்பதற்காக மேற்கொள் ளப்பட்ட இந்த நியமனம் மிக உயர்ந்த மட்டத்
திலான ஒரு நியமனமாகப் பார்க்கப்படுவதுடன், ஆண்கள் கால் பந்தாட்டப் போட்டிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் ஆண்களின் கால் பந்தாட்டப் போட்டிகளில் பெண்கள் நடுவர்களாகப் பங்கேற்று கலக்கி வருவதும் அனைவரும் அறிந்த செய்தியாகும்.
பிரெஞ் கால்பந்துவீச்சில் கலந்து கொள்ளும் கிளர்மான் அணிக்கு எலினா கோர்ஸ்டா இப்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள் ளார். இவர் இதற்கு முன்னர் கட்டார் மற்றும் ஈராக் 56 ஒளிஅரசி

பட்ட வீரர்களுக்கு. க்கும் பெண்
நாடுகளின் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
போர்த்துக்கலின் சுவாநிதிராப் பகுதியில் 1978ஆம் ஆண்டு பிறந்த இவர், சண் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்திடமிருந்து கால் பந் தாட்டப் பயிற்சிக்கான உயர்தரப் பட்டத்தைப் பெற்றவராவார். விளையாட்டு, அறிவியல்துறை
யில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ள எலினா கோர்ஸ்டா பெஸ் பிக்கா இளைஞர் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி போர்த்துக்கலின் தேசிய பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த நியமனத்தை அக்கால்பந் தாட்டக் கழகத்தின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். கிரிக்கெட்டிலும் இவ்வாறு பெண் பயிற்சியாளர் கள் நியமிக்கப்படுவார்களா, எனக் கேட்டார் உள்ளூர் ரசிகர் ஒருவர்.

Page 58
சமையல் |
சவ்வரிசி 6
- தேவையான பொருட்கள்:
சவ்வரிசி - 1 கப் கொத்தமல்லி - சிறிதளவு பச்சைமிளகாய் - 1 எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உருளைக்கிழ உப்பு - தேை வேர்க்கடலை கோதுமை ம எண்ணெய் -
செய்முறை :
உருளைக்கிழங் கொத்தமல்லி,
கொள்ளவு
இடித்
ஊறவை ணெய் தவி கெட்டியான தோசைக்கல்லை அந்த மாவை உருண்டையையும் பி தோசைக்கல் சூடானது துள்ளதைப்போட்டு எண் எடுக்க வேண்டும். இதேபே சுட்டெடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ச
பப்பாளி மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :
பப்பாளிப் பழம் - 1 நன்கு பழுத்தது பால் - 3 கப் தேன் - சுவைக்கு சாட் மசாலா - அரை ஸ்பூன்
செய்முறை : | பப்பாளிப் பழத்தைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஒபாளிப்பழத் துண்டுகளை மிக்சியில் போட்டு அதனுடன் தேன், பால் சேர்த்து நன்கு அடித்து, பிரிஜ்ஜில் குளிர வைத்து காடுக்கவும். குளிர வைத்த ஜூஸை டம்ளரில் ஊற்றி சாட் மசாலா தூவி பருகவும்.

ரொட்டி
பால், தம் அம்" !
ங்கு - 3 வயான அளவு ) - 1/2 கப் Tவு - 1/4 கப்
தேவையான அளவு
சுவைக்க சமைப்பது எப்படி?
'கை வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். ப.மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் ம். வேர்க்கடலையை வறுத்து ஒன்றும் பாதியுமாக துக்கொள்ளவும்.. தலில் சவ்வரிசியை 1/2 கப் நீரில் 6-8 மணிநேரம் க்க வேண்டும். பின் ஊறவைத்த சவ்வரிசியில் எண் ர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பதத்தில் பிசைந்து கொள்ளவேண்டும். பிறகு அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின்பு உருண்டைகளாகப் பிடித்து ஒவ்வொரு ளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாகத் தட்டி எம் கல்லில் எண்ணெய் தடவி தட்டிவைத் ணய் ஊற்றி முன்னும் பின்னும் வேகவைத்து பான்று அனைத்து மாவையும் ரொட்டிகளாகச்
வவரிசி ரொட்டி ரெடி!!!
ஒளி அரசி 57

Page 59
வாசகர் கடிதம்
பிரியமான ஒளி அரசியே! உன்னைப் படித்து ரசித்து சுவைக்கும் வாச கர்களில் நானும் ஒருத்தி. நீ எப்போது வருவாய் எனக் காத்துக்கொண்டிருப்பேன். நீ என் கையில் வந்தவுடன் ஒரு புதிய உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. அதுமட்டு மல்லாது, ஆர்.சுபாசினி எழுதிய 'சித்தியின் அன்பு எனும் சிறுகதை எமது மனதைக் கவர்ந்து - ஈர்த்துள்ளது. ú பிரசுரித்த விஞ்ஞானப் பாடம் E. க.பொ.த. சாதாரண தர மாணவர் களுக்குப் பெரிதும் உதவுகின்றது. இவ்வாறு நீ தாங்கிவரும் அனை த்து விடயங்களும் வியக்கத்தக் கவை. மேலும் நீ வளர்ந்து வரும் படைப்பாளிக்கு ஒளி கொடுத்து ஊக் குவிக்கின்றாய். ஒளி அரசியே நீ மென்மேலும் வளர வாழ்த்துகள்.
இ. காருண்யா - கைதடி,
ஒளியரசியைப் பிரசுரம் செய்யும் ஆசிரியர் 2014 புதுவருடம் பூத்ததிலிருந்து எங்கள் வீட்டி புகுந்துவிட்டாள். தினந்தோறும் உதயன் தரும் ஜய் ஒருநாள் என் வேண்டுகோளுக்காக உதயனுடன் ஒலி துத் தந்திடுவார். அதற்காக மாத முடிவிலிருந்து க மாணவி நான்.
எனது பெயர் இ.நிவேஜா, பாடசாலையில் 6 ஆசிரியரின் உதவியுடன் கட்டுரை எழுதிக் கொடுப் ஒரு கவலை மட்டும்தான். முதலாவது இதழ் டிசெம்பர் மாதம் ஒளியரசி யாழ்ப்பாணத்திற்கு பிர எந்த ஒரு கிளைகளிலும் அதனைப் பெற்று முடியவில்லை. அதனை பெற்றுக்கொள்ள உதவும் இ. நிவேஜா - தும்பளை, பரு,
திருமண வாழ்த்துக்கான சவப்ப
மணமக்கள் பெயர் .
திருமண திகதி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தரம் 5 மாணவர்களுக்கான ஒவியப் போட்டிக் கூப்பன்
தொலைபேசி இல. .
பெற்றோர் ஒப்பம் : . 58 ஒளிஅரசி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களுக்கு,
ல் ஒளியரசி ப மாதத்தில் ரியரசி சேர்த் ாத்திருக்கும்
ஒளியரசிக்கு பேன். ஒரே ழான 2013 சவமாகியும் லுக் கொள்ள
figភាrT?
த்தித்துறை.
ஒளிதரும் அரசியே!
நாளுக்கு நாள் உனது வெளியீடுகள் மெருகேறிய வண்ணமே உள்ளது. அவற்றின் எனது சிறு ஆக்கங்களும்
இடம்பெறும்போது நான் அடையும்
மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. நீல் ஆல் போல விழுது விட்டு மென்மேலும் வளர
வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
எம். கோமதி - தேவா நகர், திருமலை. ஒளி அரசிக்கு வாழ்த்துக்கள் கூறி ஆரம்பிக்கிறேன். உன்னில் வருமாக்கங் கள் சிறப்பாக உள்ளன. ஆரம்பித்து சிறிது காலத்திற்குள்ளேயே பெரிய அபிமானத்தைப் பெற்றுவிட்ட உனக்கு நான் பல வேண்டுதல்களை முன்வைக் கிறேன். ஏற்பாயா?
1. இப்போது வெளிவருவது போல,
ஆபாச செய்திகள் இல்லாமல் தொடர்ந் தும் வெளிவர வேண்டும். 2. சின்னஞ் சிறுசுகளுக்கென ஒரு கார்ட்டுன் சித்திர தொடரொன்றையும் ஆரம்பிக்க ஆவன செய்யுங்கள். மருத் துவக் கேள்வி - பதில் பகுதியொன் றையும் ஆரம்பிக்க ஆவன செய்யவும். ஏ.கே. எம். மஷ்ஹ9ர் - பலாங்கொடை.
பிறந்தநாள் வாழ்த்து கூப்பன்
முழுப்பெயர் :

Page 60
2. 5 இலவச இணைப்பு பி ஆraz - 4
மா க ) பக்கங்கள் (59, * மந கா பாலர் + தரம் (உச்சப்புள்ளிகளுக்காண மேலதிக சிறுவர்களுக்கான பிறந்தநாள்
GOOD HABITS
Play School Series
குழந்தைகளே அந்த நம்பழக்கங்கள் ஆங்கிலத் தில்மயானம் செய்வதுடன் விட்ட அப்பழம்.
களை ஒழுங்காக பின்பற்றி அம்மாவிடம் நல்ல
பெயர் வாங்குங்கள்.
tre
COVER AND LABEL YOUR
SCHழ.
BOOKS
ht
ar
81 98
SAVE
ELECTRICITY
100
SHARE YOUR
THINGS
WITH
EVERYONE
குக
SAPLING TREES
IN YOUR
SURROUNDINGS
9 ஓ 19 49 2 * 49 இE

-65)
கல்விஅரசி 3, இதி, 3 5 திறன் விருத்தி) மற்றும் சவாழ்த்துக்களுடன்... உarn&.Grow
Moral Stories THE GRATEFUL EAGLE
Oneday, while a woodcutter was chopping some rewood, he found an eagle caught in a trap. The podcutter was taken by the looks and beauty of the rd. He went and cut away the trap and let her free.
After somedays, the woodcutter had to cut some ees on the top of hillock. He got angry. He took s meals packet ad sat on a pulder on the Ige of the peak. s he was about
start eating, the eagle swept down and carried away e meals packet.
The woodcutter was enraged. He started running ter the eagle. Just as he gotup from the boulder, the pulder gave way and fell from the top with a loud ash. The eagle returned and placed the food packet ear the woodcutter. Nowonly, the woodcutter nderstood the eagle's goodwill.
DO GOOD TO THOSE WHO DO GOOD இக் கதையை வாசித்து விளங்க முயற்சி செய்து அறிவை வனத்தும் தோப்தங்கள். அதன் பின்பு அருகிலுள்ள தமிழாக்கத்தை படிக்கவும்.
ஒருநாள் ஒரு விறகு வெட்டி மரக்கட்டையைத் ண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தபோது வலைக் ள் சிக்குண்டிருந்த ஒரு கழுகைக் கண்டான். அந்தப் Dவையின் தோற்றமும், அழகும் அவனைப் பெரிதும் வர்ந்தன. அவன் அங்கு சென்று வலையை வெட்டி தனை விடுவித்தான்.
சில நாட்களுக்குப் பின்னர் ஒரு குன்றின் உச்சியில் ல மரங்களைத் தறிக்கவேண்டிய நிலையில் அவ் றகுவெட்டி இருந்தான். அவனுக்கு பசி எடுத்தது. வன் தனது உணவுப் பொட்டலத்தை எடுத்து குன்றின் ச்சியின் விளிம்பிலிருந்த மழையாலும், காற்றாலும் தய்ந்துபோன ஒரு கற்பாறை மீது அமர்ந்தான்.
அவன் உணவை சாப்பிட ஆரம்பித்ததும் அந்தக் முகு தாழப் பறந்துவந்து உணவுப் பொட்டலத்தை
மறுபக்கம் பார்க்கவும்.
ஒளிஅரசி (59)

Page 61
மழலைகள் பயிற்சி
(59ஆம் பக்கத் தொடர்ச்சி.) காவிக்கொண்டு சென்றது.
அந்த விறகுவெட்டி கடுங்கோபங்கொண்டான். அந்தக் கழுகின் பின்னால் ஒடத் தொடங்கினான். அந்தக் கற்பாறையிலிருந்து எழுந்ததுமே அக்கற் பாறை குன்றின் உச்சியிலிருந்து பலத்த ஒசையுடன்
எழுத்துக்களுக்குரிய வர்ணங்
O brown,
நண்பி உங்கள் வீட்டை முத அவளுக்கு பாதையைக் காட்டி
 
 

கீழே விழுந்து நொறுங்கியது.
அந்தக் கழுகு திரும்பிவந்து விறகுவெட்டியின் அருகே உணவுப்பொட்டலத்தைப் போட்டது. இப் போதுதான் அவ்விறகுவெட்டிக்கு அக்கழுகின் நல் லெண்ணம் புரிந்தது. r நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்.
களைத் தீட்டி அழகுபடுத்துங்கள்.
s
x yellow, and T Blue.
ல் முறையாக தேடி வருகின்றாள்
வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்

Page 62
மழலைகளுக்கான பயிற்சி | தரம் 3, 4, 5மாண உச்சப்புள்ளிகளை தீர்மா விருத்தியை அதிகரிக்க
ஓப்பிட்டுபார்க்கும் திறன்,
பரத /
இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள 8
வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள். முடியாதவற்றை அம்மா / அப்பாவிடம் கேளுங்கள்.

-வர்களின் னிக்கும் மேலதிக திறன் உதவும் சிறப்புப் பகுதி - சொற்றொடர்
ஆக்கம்
08 மை ண் யு அ ல் ரி ப் ரு ப ன் அ மா தெ டாம்
- மேலேயுள்ள எழுத்துக்களுக்குள் மறைந்
ள்ள சொற்றொடரை எழுதி பின்வரும் முகவரிக்கு 25. 06. 2014 க்கு முன்பு அனுப்பி
வயுங்கள். உங்கள் பெயரையும் பாடசாலை ஓயயும் குறிப்பிட மறவாதீர்கள், சரியாக அனுப்பும் ஐவரது பெயர் விபரம் இங்கு பிரசுரமாகும்.
வாக்க
- சொற்றொடர் ஆக்கம். 1 - 1) இல. .. ஜயந்த 11 ரா 1ாயக்க -
கடந்த மாத போட்டிக்கான விடை கிட்டாதாயின் வெட்டென மற
சென்ற மாத போட்டிக்கான சரியான பிடை எழுதி பாராட்டுப் பெறுபவர்கள்
பு. ரதுர்ஷன், யா / அம்பன் அ. மி. த. க. பாடசாலை.
எஸ். எம். எப். ஷம்ரி, க / கம்பளை ஸாகிரா கல்லூரி.
எச். அப்துல் ஹாலிக், ப/ சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம்.
ஒளி அரசி 61

Page 63
சிறுவர்களுக்கான பரிசுப்போட்டி
பணப்பரிசிலுக்கா
இப்பகுதியில் இடம்பெறும் கணி சரியான விடைகளைத் தபாலட்டையில் எமது முகவரிக்கு இம்மாதம் 25 ஆம் கூடியவாறு அனுப்பும் தரம் 4, 5 மாண ஊக்குவிக்க உள்ளோம். தெரிவுகள் குலு
காதப்புதிர்
கீழுள்ள உருவில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
தப்புதிர்
டு
O ம் பரிசு O1 ତ1&f. ஹலிக், கே. இல. 356, ஜூம்மா மஜீட் வீதி, குறுக்குத் ெ அக்பர் நகர், வத்தளை. 02 ஆ 02 ஆம் பரிசு L . lL மு. ஹரினி, வல்வெட் இல, 179, தாழ்வுபாடு வீதி, வித்தி எழுத்தூர், மன்னார். வல்வெட 03 ஆம் பரிசு O3 -9 முஹமத் சாஜித், 6TLb. 2g. نئے களு / ஜீலான் நவோதய கல்லூரி, இல, 07, 10
ஹேனமுல்ல, பாணந்துறை. மரிக்கார் வ
62 ஒளிஅரசி
 
 
 
 
 
 
 
 

தப் புதிருக்கும் விடுகதைகளுக்குமுரிய - ல் எழுதி 3 ஆம் பக்கத்தில் காணப்படும் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் வச் செல்வங்களுக்கு பரிசில்கள் வழங்கி
லுக்கல் முறையில் இடம்பெறும்.
Ο 1)
O2)
O3)
3S fs
25O/=
விடுகதைகள்
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து. இறுதி மூன்று சேர்ந்தால் ஒரு எண். மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை?
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. இறுதி இரண்டை ஐந்தறிவு: ஜீவனுக்குக் கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடைசியும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதிநாள் குறைவாள், பாதி நாள் வளர்வாள் அது என்ன?
04) நடுவழிய ஒய்வுக்
காம், கடைசியிரண்டில்
கதை ஏதுமில்லை சொல். மூன் ம் பரிசு (ଗ) o o ஸ், 410, 3ஆம் றழுத்தில் உடுத்தலாம். தரு, நிந்தவூர். மொத்தத்தில் பெண்கள் ம் பரிசு விருப்பம். அது என்ன? துஷா, டி விநாயகர் 05) கடைசி யெழுத்து LIITG)u Lb, மாறிடில் தின்னலாம். ட்டித்E" முதலும் கடைசியும் சேர்ந் "... "r தால் குளிரும். மொத்தத் ஆம் ஒழுங்கை தில் முருகன் இடம். தெரிந் பீதி, புத்தளம். தவர் சொல்லுங்கள்.

Page 64
HAPPY BIRTH
வி. கிஷானிகா 03.06.2010 நீர்வேலி
இ. அதீர் அஹமட்
03.06. 2004 சம்மாந்துறை
8 CE CS) 6ே - © CE 6.
ஜி. பா. நாபிகா 10.06.2004 காத்தான்குடி
அ. சுபைஹா 10.06.2004 கொழும்பு
எஸ். எம். சிபாக் 14.06.2007 கற்பிட்டி
நித்தீஸ்ஹரன் 14.06.2010
ஹப்புத்தளை
சி. சகுன்ந்தன்
26.6.2008 கொழும்பு - 15
உ. பா. பன்ஹா 27.06.2004 சம்மாந்துறை

DAY TO YOU
மு. நபிசிஸ் 05.06. 2004 கலகெதர
எஸ். தர்ஷிகா 09.06.2006 இறத்தோட்டை
(0 ஜீஉ (2)
ப. முரோஷிகா 13.06.2005 மட்டக்களப்பு
செ. அக்பர் 14.06.2005 காவத்தமுனை
ஜ. கபிநயா 16.06.2009 அச்சுவேலி
ஆர். கிரிஷாந்தி
23.06.2008 கொழும்பு - 15
சி. தேனுஜா
சி. பா. றிபா 28.06.2005 காவத்தமுனை
29.06.2004 கோப்பாய்
ஒளி அரசி 63

Page 65
CGTU I OD 55 GGOOD GI
01 ஆம் இடம் 1ை ஆம் இடம் மா. மாதுசன் அ. மக்மிலன் இணுவில் சுன்னாகம்
02 ஆம் இடம் 02 ஆம் இடம் டி. அபிவர்ணி ஏ. லீ, எம். உமைர் கொழும்பு - 15 வெலிகாமம்
05 ஆம் இடம் 05 ஆம் இடம் பாதிமா ரைஹானா அ. அக்ஷனா
பாணந்துறை யாழ்ப்பாணம்
_PP_ __A __LA
 

முக்கிய குறிப்பு : வர்ணம் தீட்டும் போது குறித்த பெட்டி முழுவதும் நிரம்பக்கூடியவாறு பின்னணி உட்பட வர்ணம் தீட்ட
வேண்டும். தேவை
ஏற்படின் சில பின்னணிகளை நீங்கள் வரையவும் (iptջ պth.
பெற்றோர்
உறுதிப்படுத்தல் இவ் ஒவியத்திற்கு
எனது பிள்ளை
சுயமாக வர்ணம்
தீட்டினார் என்பதை உறுதி செய்கிறேன்.
(பெற்றோர் ஒப்பம்)
D IULTOpeseuGoes G
01 ஆம் இடம் 01 ஆம் இடம்
ஐ. சங்கனி எஸ். சுகாநந்தன் பருத்தித்துறை கொழும்பு - 14
02 ஆம் இடம் 02 ஆம் இடம் . மு. இ. இபாத் அலி | ரி. பாத்திமா நஸிபா தக்வாப்பள்ளி சாய்ந்தமருது - 07
05 ஆம் இடம் 05 ஆம் இடம் சா. கிருத்திகா எம். ஏ. கதீஜா மல்லாகம் ஹன்டெசன்

Page 66
சிறுவர்களுக்கான போட்டி |
தரம் 05 மாண
ஓவியக் கட்டும்
ஜூன் மாதத் ('மிருகக்காட்சிச் சாவு மேற்படி தலைப்பில் சுயமாக சித்திரம் 2 தொடர்பான5வசனங்கள் எழுதி எமக்கு10.07.
பக்கத்தில் உள்ள கூப்பனை நிரப்பி அதனை எ 4ஆம் பக்கத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பினை
அனுசர
நிபந்தனைகள்
ஓவியங்கள் 'ஏ4 அளவிலான வெ வேண்டும். விரும்பிய கலர் வர்ணங்கள் பயன் இதில் வெளியாகியுள்ள கூப்பனி ஓவியங்கள் மட்டுமே போட்டியில் கே மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப் களுக்கும் 3,000/= பெறுமதியான அனுப்பிவைக்கப்படும். அனுப்பப்படும் ஓவியங்கள் அனை முகவரிக்கு அனுப்பப்படும். இதற்கு உங்கள் விலாசம் எழுதப்பட்டு ரூ. 5,
கடித உறையை வைத்து அனுப்பின “அழகாக வரைவோம்; அறிய
மேலதிக தொடர்புகளுக்கு கல்வி அரசி பகுதிக்கான அறிவியல் விடுகதைகள் 1) மீன் வலை 2) கண்கள் 3) மூச்சு 4) பட்டுத்துணி 5) நீர்

வர்களுக்கான ரைப் போட்டி
தலைப்பு லையில் ஓர்நாள்
வரைந்து வர்ணம் தீட்டி, அந்த ஓவியம் 2014க்குள் கிடைக்கக்கூடியவாறு08ஆம் வட்டி ஓவியத்திற்குப் பின்பக்கத்தில் ஓட்டி வக்கவும்.
2500;
COLORCRAFT LANKA (Pvt) Ltd
19, BANKSHALL, COLOMB011.
ள்ளைத்தாளில் மட்டுமே வரையப்பட
.
-படுத்தப்படலாம். பின் மூலப்பிரதியை வெட்டி ஒட்டிய
சர்த்துக்கொள்ளப்படும். படும் முதல் மூன்று வெற்றியாளர் எ பரிசில்களும் சான்றிதழ் கடிதமும்
த்தும் புள்ளியிட்டு மீண்டும் உங்கள் ஏற்றவாறு உங்கள் கடித உறைக்குள் = முத்திரை ஒட்டப்பட்ட இன்னொரு நவக்கவும்.
வுபூர்வமாக எழுதுவோம்” த: 071 4273035
விடைகள் (கடந்த மாத விடை)
கணிதப்புதிர் 9 + 99 : 99 = 10 99 - 9 - 9 : 9 = 10

Page 67
The
H
அன்னையர் பெரு கட்டுரைப்
மே 11 அன்னையர் தினத்தை முன்னிட்டு சிவயோகமலர் ஜெயக்குமாரின் ஞாபகர்த்தமாக ஏ போட்டி நடாத்தப்பட்டது. இப்போட்டியில் தரப்பட்டுள்ளன.
1 பரிசு - ரூபா 7500 - தெ. நர்மதா - மட்( 2ம் பரிசு - ரூபா 5000 - ஆர். கலா - 2ஆம் 3ம் பரிசு - ரூபா 2500 - செ.ஞானராசா - 9
ஆறுதல் பரிசு (ரூபா 1000) பெறுவோர்
செ. சுகீதா - சுன்னாகம் ஜெனீரா - கிண்ணியா-06 பாத்திமா றினூஸா - கஹட்டோவிட இ. லோகராணி - இணுவில் To 8. வி. மகிந்தினி - நீர்வேலி வெற்றியாளருக்குரிய பணப்பரிசில் ஒளிஅரசி வைத்து வழங்கப்படும். அதற்கான அழைப்பிதழ் வைக்கப்படும். மேலதிக விபரங்களை அறிய வி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
Y அனுசரணை திருமதி தவம6
66 pilf) If
 
 
 
 
 
 
 

ai.
ബ് 3 Ιτί η (φιηοπότ
மறைந்த பிரபல பெண் எழுத்தாளர் திக்கம் ஒளிஅரசியின் ஐந்தாவது இதழில் சிறந்த கட்டுரைப் ல் வெற்றியீட்டியவர்களின் விபரங்கள் கீழே
டுவில் வடக்கு, சாவகச்சேரி.
லவ்லேன், உடுவில். 93, அன்புவழிபுரம், திருமலை
பொ. யோகேஸ்வரன் - யோகபுரம் எம். கே. மதி - திருமலை
எம். எஸ். எம்.இனாமுல்லா
டரொளி - புதுக்குடியிருப்பு
ச. அனோஜா - மன்னார் பால் நடத்தப்படவிருக்கின்ற பரிசளிப்பு விழாவில் ழ்கள் வெற்றியாளருக்கு மிக விரைவில் அனுப்பி 墅。 ரும்புவோர் 04 ஆம் பக்கத்திலுள்ள தொலைபேசி
ஸ்ர் சிவநேசன் (அவுஸ்ரேலியா)

Page 68
NGOGiffolitiesterspan
SOUDGCUID
தரம் 5, 4 மான
சித்தியடைவதற்கு
பயிற்சிகளைத் த
gif) light
இநரு இ சுற்றாடல், கணிதம், த பாடங்களில் இருந்து
தயாரிக்கப்பட்ட செ
வெளிவரு
மற்றும் மாதிரி வின மாணவர்களின் நுண்ணறி வகையில் பணப்பரிசில்க பல்திறன் போட்டியும் இ
உநிதசிபிரதிறைபி உதயகிருஆடடுரயிேறு முதவிகுஞ்பிடற்இசி
தொடர்புக سيج இல. 85, ஜயந்தமல்லிமாராச்சி தொ. பே - 011, 573 88
 
 
 
 
 
 

Inghanishingboggan
Y DR LI
அரச fore அவசியமான ஒருவாரகாலப் ாங்கிவரும் ஒரே கையேடு
ரூப20/= திதைத் தழுவிறது *Թ51) 56 g
ழ்ெ ஆகிய முக்கிய து அலகு ரீதியாகத்
லட்டைகளுடன்
彗 ன்றது.
ாத்தாள்களு வைப் பரிசோதிக்கும்
ளைத் தட்டிச் செல்ல இடம்பெறுகின்றது.
SODAS GODGOJ 亚
5ளுக்கு : D
ாவத்தை, கொழும்பு - 14 55 / O71 685 OOO5
ஒளிஅரசி