கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.05

Page 1
பாக்கிச் சூட்டையடுத்து உயிரிழநத கள மற்றும் கண்காணிப்பு நட சம்பவம் தொடர்பில் யாழ் பல் வழக்கைகள்போன்றவற்றைதாமே
கலைக்கழக சமூகம் தொடர்ச்சி முன்னெடுத்து செல்லவுள்ளதாக யாக தமது செயற்பாடுகளை முன் வும் அவர்கள் தெரிவித்திருந் னெடுத்து வந்தது. தனர். 234 பக்கம்பார்க்க.
தொடர் உள்ளே.
SLEAS ufČams
pigslist Glasfurcial
(கொழும்பு) இலங்கை கல்வி நிருவாக சேவையின் (SLEAS) தரம் II இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட் டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை யின் பெறுபேறுகள் நேற்று வெளி
(கொழும்பு)
வடக்கில் அதிகளவில் நிலைகொண் டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண் டும் என்ற தமிழர் தரப்பின் கோரிக் கையை அடியோடு நிராகரித்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே
தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு
戮 貓 33-3
தேசத்தின்தங்கக் குரலாக போற்றப்பட்ட அமரத்துவமடைந்தவித்துவான் யாகியுள்ளது. . பண்டித் அமரதேவவுக்கு இலங்கை வரலாற்றில் கலைஞர் ஒருவருக்கு
இதன்படி கல்வியமைச்சின் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும், வடக்கிலுள்ள வழங்கப்படும் உயர் கெளரவத்தை வழங்கி, சுதந்திர சதுக்கத்தில் அமைக் இணையத் தளத்தில் சித்தி பெற்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் தெற்கிலுள்ள இரா கப்பட்டுள்ள விசேட மேடையில் வைப்பதற்காக நேற்று பிற்பகல் அன் வர்களின் விபரம் வெளியாகியுள் ஒனுவ முகாம்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட் Iனாரின் பூதவுடலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமை தாங்கி 6Tg5. 23 பக்கம் பார்க்க. டுள்ளார். (23ஆம் பக்கம் பார்க்க) கொண்டுவருவதைபடத்தில் காணலாம்.
சர்வதேச நீதிபதிகளை eIFTriasib Is TLITI
வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் நிலை
துப்பாக்கிச் Gaodama Danib: விபத்தால் மோதுண்டு கஜன் உயிரிழப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଗୋମିତobରd O 2Ο OO website www.valampurii.lk Registered OSO NeWSpopes in Srilanko
O பக்கங்கள் இருபத்து நான்கு O
வலம்புரி
56OLITIGO LIDIGODG)
சர்வதேச நிருமா சேவை
P: 021 720 1005 *"A Gఖ144. பிறவுண் விதி گھوڑا யாழ்ப்பாணம். WIIကြီfi†
A 4 ODDA IDEGGBILI
E-mail: valampuri(a yahoo.com,
NAMENT Mii" Vžzlazimnepavarii
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 2O சனிக்கிழமை (05.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 322
மாணவர் படுகொலை வழக்கு
விசாரணையில் அரசியல் தலையீடு விலகியது யாழ்பல்கலை சமூகம்
(unpüLincolib) குறிப்பாக அரசியல் தலையீடு
யாழ்பல்கலைக்கழகமானவர் களை தவிர்த்து குறித்த சம்பவம் கள் இருவர் பொலிஸாரின் துப் தொடர்பான வழக்கு விசாரணை

Page 2
(BLD. வித்தார். | டுளளதாக அப்பகுதிமக்கள தெர ஆய்வுத்தகவல் ஒன்றை வெளியிட் 85.660)6OUllal), 2 605 (961T6))lo) ஆனால் நல்லிணக்கத்தை தடுக கொழும்புராஜகிரியவில் அமைந் வித்துள்ளனர். டுள்ளது. மது பயன்படுத்தும் நாடுகளின் கும்வகையிலான கருத்துக்களையே துள்ள வடமாகாண ஆளுநர் காரி ஜனாதிபதி மைதிரிபால சிறி மேற்படி புதிய ஆய்வுத் தகவல் வரிசையில் இலங்கை 15ஆவது
சேன கடந்த 31 ஆம் திகதி முகாம்
களின் அடிப்படையில் இலங்கையர் மக்களுக்காக 23ஆம் பக்கம் பார்க்க
ಹ6i ಅಥೌಹ61ಮೌಯ್ರ அருந்துவதாக O மாணிக்கமடு புத்தர்சிலை '' இந்து முஸ்லிம் மதத்தலைவர்கள்
விசேட கூட்டத்தைப் புறக்கணிப்பு
வடமாகாண முதலமைச்சர் சிவ விக் னேஸ்வரன் முன்வைத்து வரு
யாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்23" பக்கம் LITftës.
இடத்திலுள்ளது. இலங்கையர் களின் மது 23' பக்கம் பார்க்க.
வலிவடக்கில் பாழடைந்துள்ள தையிட்டி பிள்ளையா
(கொழும்பு)
அம்பாறைமாவட்டத்தின் இறக்கா | pub பிரதேச செயலாளர் பிரிவிற் குட்பட்ட மாணிக்கமரு கிராமத்தின மாயக்கல்லிமலையில் பலவந்த மாக வைக்கப்பட்ட புத்தர்சிலை விவ காரம் தொடர்பில் நேற்று இடமபெற விருந்த விஷேட கலந்துரையாடலை இந்து ஆலய நிர்வாக சபையினர்
23* பக்கம் பார்க்க.
மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பகிஷ்கரித்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து சுமுகமான தீர்வை எட்டும் நோக்கில் அடம் பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூட்ட
மொன்று 23'பக்கம் பார்க்க.
வுநிலை љалоп நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்
 
 
 
 
 

சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம்
நாடாது!
(கொழும்பு) உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே அரசாங்கம் நீதிப் பொறி முறை குறித்த உள்ளக விசார
ரணம் கொண்டு சர்வதேச நீதிபதி களை அரசாங்கம் நாடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித் துள்ளது. 23%ர் பக்கம் பார்க்க.
விக்னேஸ்வரனின் கருத்துகளால்
நல்லிணக்கத்திற்கு பாதிப்பு - கூரே
(கொழும்பு)
நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் ஏற்படத்தப்படாது வடக் கில் இருந்தும் நல்லிணக்கத்தின் Juu 6OOTL Ď SAUL buslä5a5ÜLJL G36)6OOT
கின்றார்.
எனவே அவர்தான் முன்வைக்
கும் கருத்துக்களில் கூடிய கவனம்
6TOBë35 (36) j6OÖTOBLib61601 6)JLLDITSTGOOT
ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரி
Curup LIT600TLD) usTup (UT600TLD 635 Tais (56)6),
குளப்பிட்டி பகுதியில் கடந்த 20 னையை முன்னெடுக்கும். எக்கா
ஆம் திகதி உயிரிழந்த மாணவர் களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், அவருடன் மோட்டார் 24ஆம் பக்கம் பார்க்க.
துப்பாக்கிச் சூழல் சுலக்ஸன் மரணம்: விபத்தால் மோதுண்டு கஜன் உயிரிழப்பு
பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று நீதிமன்றில் சமர்ப்பிப்பு
Boo குடும்பங்கள் தென்னாசிய மது பயன்பாடு
jugulo Fiji Lili
(ULITUþÜLJINTGOOTLD)
LIFT 660d6Orais 55 50Daisuusrflä5 a5 LULL. 454 ஏக்கர் பகுதியில் 8OO க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள குடிய மர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்
(கொழும்பு) தென்னாசிய நாடுகளில் அதி களவு மது பயன்படுத்தும் நாடு
களில் இலங்கை முதலிடம் பெற் றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று
இலங்கைக்கு முதலிடம்
வலிவடக்குபகுதியில் மக்களின்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக விகிதாசாரத்தில் இந்தியா 2ஆம் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப் ULG6ft 6Tg5).

Page 3
பக்கம்02 வலம்
திஸ்ஸவின் பிணைமனுநிராகரிப்பு மீள டிசெம்பர் 5 வரைவிளக்கமறியல்
(கொழும்பு) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாய க்கவினால் விடுக்கப்பட்ட பிணை மனுக்கோரி க்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திஸ்ஸ அத்த நாயக்கவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டு ள்ளது.
2O15ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலா ளர் பதவியை இராஜினாமா செய்த திஸ்ஸ அத்தநாயக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பகிர ங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற் றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி
யோரது கையெழுத்து பொறிக்கப்பட்ட போலி
ஆவணமொன்றை ஊடகங்களுக்கு முன்
பாக வெளியிட்டமை உட்பட 3 குற்றச்சாட்டுக
கள் திஸ்ஸ அத்தநாயக்க மீது காணப்படுகி ன்றன.
இதனையடுத்து கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி அவர் பொலிஸாரி னால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தர வுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப் பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பினை மனுவினை தனது சட்டத்தரணி யின் மூலமாக கொழும்பு மேல் நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான்
குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலை யில் இடம்பெற்றது.
குறித்த பிணை மனுக் கோரிக்கையில் காணப்படுகின்ற உறுதிப்பிரமாணம் பினை வழங்கும் அளவிற்கு தகுதியுடையதல்ல என்றும், அதில் காணப்படுகின்ற சில விடயங் கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காணப்படுவதாகவும் தெரிவித்த நீதவான்,
பிணை மனுவிற்கான கோரிக்கையை நிரா கரித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிவரை திஸ்ஸ அத்தநாய க்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிடப்பட்டது. (6a)
வலம்புரி
விளம்பரத்தொடர்புகளுக்கு 0212217603, 021567. 1532
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் அறிவித்தல் வடமாகாண சபை அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை செய்வதற்கான அறிவித்தல் மேற்படிவடமாகாணசபை அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டகுற் றச்சாட்டுக்கள் சார்பான முறைப்பாடுகள் இல63, நல்லூர் குறுக்கு வீதி, நல்லூர் என்னும் முகவரியில் அமைந்துள்ள வடமாகாண பிரதம செயலாளர்அலுவலகத்தில் விசாரணைக் குழுவின்சார்பில் குழுவின்செயலாளரினால் 07.11.2016ம் திகதியிலிருந்து 06.12.2016ம் திகதி வரை அலுவலக நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி முறைப்பாடுகள் குழு வின் செயலாளருக்கு மேற்குறித்த முகவரியிட்டு பதிவுத்தபால் மூலமோ அல்லது நேரடி யாகவோ அனுப்பி வைக்கப்படலாம். முறைப்பாடுகள் எழுத்து மூலமானதாக இருப்ப துடன் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியாளர்கள் இருப்பின் அவர்களின் பெயர்கள், முகவரிகள் அடங்கிய விபரங்கள், அத்துடன் ஏதாவது ஆவணங்கள் சம்பந்தப்பட்டு இருப்பின் அவற் றின் பிரதிகள் இணைக்கப்பட்டு இருத்தல் வேண்டும். குறித்ததிகதிக்குப் பின்னர் கிடைக் கும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முறைப்பாடுகள் கிடைத்த ஒழுங்கில் விசாரணை நடாத்தப்படும். அதற்கான திகதியும் நேரமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு குழு வின் செயலாளரினால் அறிவிக்கப்படும்.
கெளரவ முதலமைச்சரின் பணிப்பிற்கமைய விசாரணைக்குழுவின் இசைவுடன் இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.
திருமதி வி.கேதீஸ்வரன், முதலமைச்சரின் செயலாளர், முதலமைச்சரின் அமைச்சு, 6)LLDIGIGOOILD
O4.11.2O16.
Notice Chief Minister's Ministry-Northern Province, Notification for submission of complaints levelled against the Ministers of the Northern Provincial Council Written complaints against the Ministers of the Board of Ministers of the Northern Provincial Council will be accepted by the Secretary to the Inquiring Committee on behalf of the Said Committee at the Office Of the Chief Secre tary, Northern Province at No.63, Nallur Cross Road,Nallurbetween 07.11. 2016 to 06.12.2016 during office hours. The complaints can also be sent under registered post to the Secretary referred to above. They should be in writing embodying names and addresses of witnesses, if any, together with copics of supporting documents. Complaints received after the dates ment oned above will not be accepted. Inquiries will be held in the order of receipt of complaius, Date and time forinquiry will be notified to those concerned by the Scquefary to the Inquiry Committee.
This notificationis published asper directive of Hon Chief Minister with the coverence of the Members of the Inquiring Committee.
MršVKetheeswaran Secretary to the Chief Minister Chief Minister’s Secretariat Northern Province.
(C-6318)
, .ܢ ܓܪܡܬܐܝܬ:8ܢܐ 。--** ー )ܘܢ ܐ ܬ ܢܝܢܳܬ݂ܳܐ ܢܦܩܝܪܰܥܘܬܪܜܓ "م

O5。重重。201●
நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மகேந்திரனை சிறையில் அடைப்பதற்கு அரசு தயார்
பிரதியமைச்சர் எரான் கருத்து
(கொழும்பு) இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் குற்றவாளியென நதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவரைச் சிறையில் அடைப்ப தற்கும், இழந்த நிதியை மீளப்பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரி வித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மகந்த ராஜ பக்ஷ அணி பிரதமருக்கு எதிராக நம்பிக்கை யில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார்.
மத்திய வங்கி மோசடி தொடர்பில் கருத் துத் தெரிவித்த பிரதி அமைச்சர் இது பற்றி மேலும் கூறியவை வருமாறு:
மத்திய வங்கி மோசடிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல வங்கு ரோத்து நிலையை அடைந்தவர்கள் அரசியல் இலாபம் அடைவதற்காகாகவே பிரத மரை இதனுடன் தொடர்புபடுத்துகின்றனர். மத்திய வங்கி பிணை முறியை வழங்கு வதற்கு தற்போது இருக்கினற முறைமை
என்னவோ அந்த முறைமையையே பயன் படுத்துங்கள் என்றுதான் பிரதமர் ஆலோ சனை வழங்கினார். இந்த ஆலோசனை யில் என்ன தவறு இருக்கின்றது. அவரஊழல் மோசடி புரிவதற்கு ஏதுவாக ஆலோசனை வழங்கவில்லை.
இது தொடர்பான கோப் குழுவின அறிக்கை யில் எந்த இடத்திலும் பிரதமர் குற்றவாளி என்றோ, அவர் இதனுடன் சம்பந்தப்பட்டிரு க்கின்றார் என்றோ குறிப்பிடப்படவில்லை.
ஆனால், எமக்கு எதிராகச் செயற்படும் அர சியல்வாதிகள் தான் பிரதமரைக் குற்றவாளி யாக் குவதற்கு முயற்சி செய்கின்றனர்.
நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பு வழ ங்கினால் மத்திய வங்கியின் முன்னாள் ஆளு நரை மாத்திரமன்றி அதனுடன் தொடர்பு பட்ட அத்தனை அதிகாரிகளையும் நாம் சிறை யில் அடைப்போம். அவர்கள் திருடிய பன த்தை மீளப் பெறுவோம். அது மக்களின் பணம. இதற்கு சட்டத்தில் இடமில்லை என் றால் அதற்கான வேறு சட்ட வழிகளையும் நாம் நாடுவோம் என எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். (செ)
யாழ்.முஸ்லிம் ஒன்றுகூடல்; வடகல்வி அமைச்சு விளக்கம்
(யாழ்ப்பாணம்)
யாழ்முஸ்லிம் ஒன்றுகூடல்(2016 நிகழ்வு தொடர்பாகவடக்கு மாகாண கல்வி அமைச்சு தனது விளக்கமொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் ஒரு பிரிவான கலாசார திணைக்களத்தி னால் நாளை 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப3.00 மணிக்கு யா/ஒஸ்மானியாகல்லூ ரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த யாழ்.முஸ் லிம் ஒன்றுகூடல்-2016 முஸ்லிம் கலாசார நிகழ்வு நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த 10 சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகவே பாரா ளுமன்ற உறுப்பினர் எம்.எச்.முகமத் நவவி
அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் தற்போது எமது அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதேதிகதியில் (2016.11.06) நடைபெறுவதாகவும் குறிப்பிட ப்பட்டுமுகநூல்களில் வெளியாகியுள்ள பாரா ளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவியை யாழ்.முஸ்லிம் மக்கள் கெளரவிக்கும் விசேட நிகழ்வு மற்றும் 70ற்கும் மேற்பட்ட பணிப் பாளர்கள், ஆசிரியர்கள் ஆசிரியைகளை கெளரவிக்கும் நிகழ்வு என்ற விளம்பரத்தி ற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செய லாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.சிெ
பரு வைத்தியசாலைக்குள் புகுந்த ஆயுததாரிகளை கைது செய்க
பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவு
(கரணவாய்)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக் குள் வாள் மற்றும் கொட்டன்களுடன் புகுந்த பத்துப்பேரினை உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் பொலி ஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற
வாள்வெட்டு சம்பவம்: நபரொருவர் மறியலில்
(கரணவாய்) துன்னாலைப்பகுதியில்திடீர் சுற்றிவளை ப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு வரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியில் வைக்குமாறு பருத்தித்துறைமாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள் ΕΥΤΠΠ.
கடந்த 3ஆம் திகதி அன்று துன்னாலைப் பகுதியில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். அப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தினை இலக்குவைத்தே பொலிஸார் இச்சுற்றிவளைப்பினை மேற் 6,600TL6GT.
இதில் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பத்துப்பூேரில் ஒருவர் வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறி யில் வைக்கப்பட்டுள்ளார். Ghat-6O)
* "**** 。
- - - - '', 'co".
மோதலைத்தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் வாள்களுடன் ஒரு கும் பல் புகுந்து அட்டகாசம் புரிந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்து வந்த நெல்லியடிப் பொலிஸார், ஒருவரை கைது செய்து நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
அப்போது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தரின் தகவலின்படி பத்துப்பேர் வாள், கொட்டன்க ளுடன் வைத்தியசாலைக்குள் புகுந்ததாக பொலிஸாரினால் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலைக்குள் வாள், கொட்டனுடன் புகுந்த பத்துப் பேரினை யும் கைதுசெய்துஎதிர்வரும் 16ஆம்திகதி இற்கு முன்பாக நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதி பதிபொலிஸாருக்கு உத்தரவிட்டார். செ-60
உடுவில் தெற்கு பாலாவோடையை வசிப்பிட மாகக் கொண்ட சற்குணசிங்கம் வசந்தசீலன் ஆகிய எனதுNPVB-9327 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் ABC-2972 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டி ஆகியவற் றின் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத் திரம், வரிப்பத்திரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பேர்ஸ் நல்லூரடிக்கும் சீரடி சாயிபாபா கோவிலுக்கும் இடையில் தவறவிடப்பட்டுள்ளது.
கண்டெடுத்தவர்கள் கீழ்க்காணும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தகுந்த சன்மானம் வழங்கப்படும். , தொடர்புகளுக்கு:-0779655926
" ", "A" TIL リッ。

Page 4
05エ
(6)&ովքւbւլ) வடக்கில் ஆவா என்ற குழுவை தாங்கள் உருவ வும் அரசாங்கம் வேண்டுமென்றே சேறு பூசுவதாகவும் ளுக்கும் துரோகமிழைக்கும் எந்தச் செயலையும் த ல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வு
blbLISIOT 9_GöLbl.J6II Lil தேசத்தில் உள்ள நாடாளும என்ற உறுப்பினர்பிரசன்னரண துங்கவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்
இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத் தினால், நாட்டுக்கு ஏற்பட் டுள்ள அழிவு மற்றும் சாப த்தில் இருந்து விடுபடவே எங்கள் மீது குற்றச்சாட்டுக்
களை சுமத்திவருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு €2,600 (6056|fl60 JচTCট 156060 யில்லாத நிலைமைக்கு சென் றுள்ளது. நல்லினக்கம் என்
at slams
gangpureligi pGUDuigi
மருந்துப்பொருட்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக் கப்பட்ட விலையை விட அதி கமாக விற்பனை செய்யும் மருந்தகங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய இரண்டு விசேட தொலைபேசி இலக் கங்களை சுகாதார அமை ச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. விலை குறைக்கப்பட்ட 48 ഥEഖ60(1601-6606) ப்பட்டியல் ஒக்டோபர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் வெளி யிடப்பட்டது. இதனால் மருந்து
விற்பனையாளர்கள் நிர்ண
u kjöELJUL'LU 660)6O6ODUJ 6Öll li
அதிகமாக அறவிட முடியாது.
இந்நிலையில் நிர்ன uókjöÚULL 6ólsÖ6060)LL 6yílt அதிகமான விலை அறவிடும் மருந்து விற்பனையாளர் களை கண்காணிப்பதற்காக விசேட குழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளது. எவ்வாறா யினும் விலை அதிகமாக அற விடப்படுமாயின் மக்கள் தங்க எது முறைப்பாட்டினை01307 O73 (96D6C Oil 309 2269 என்ற தொலைபேசி இலக்கங்க ளுக்குதொடர்புகொண்டுதெரிவிக்க (UpLg2LLyLíb 6T6OT öJièJ5fTg5fTU «9)ʻl60)LD
கருப்பைக் கழுத்துப் புற்று கண்டறிவதற்கான பரிசே
பெண்களுக்கு ஏற்படுகி என்ற கருப்பைக் கழுத்து புற்று (8|5ft60)Այ ւմltb6ւյւք ՑԵՍւbւ நிலையில் கண்டறிவதற்
கான பரிசோதனைகள் (Col poscopy test) GIBJÖGODIDLL தினம் யாழ் போதனா வைத் தியசாலையில் ஆரம்பிக்கட்
சுகாதார நலன் பேண விற்பனை செய்தவரு
யாழ்.அச்சுவேலி பகுதி யில் சுகாதாரமற்ற முறையில் உணவு உற்பத்தியில் ஈடு பட்டமை மற்றும் சுகாதார நலன்பேணாது உணவுகளை விற்பனை செய்த உரிமை யாளர்களுக்கு எதிராக அதி கூடிய அபராத தொகையினை 6.55g LD6b6OIT bub LDIT6).J. L. நீதவான் ஏ.யூட்சன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
அச்சுவேலி இராச வீதி யில்அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பழுதடைந்த உன
வுகளை விற்பனைசெய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை மற் றும் உடல்நலத்திற்கு தீங்கான ഉ_ങ്ങഖിതങ്ങഖൈ உணவக உரிமையாளரு க்கு 15 ஆயிரம் ரூபா அபரா தம் விதிக்கப்பட்டது. அத்துடன் உணவகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனைசெய்தமை போன்ற ஏனைய 15 குற்றச் சாட்டுக்கள் மீதான வழக்கி ற்கு எதிர் வரும் டிசெம்பர் வழக்கினை தவணையிட்ட
ச்சு தெரிவித்துள்ளது.(இ-7-10)
(6kbrl(ԼքLDL)
flföldb 6II (360)JL60öÉlóOT 22 TIL ĎU6AJT6ÖT 6T 6OT 6) uğ6Oofai, bŮJUGGLib LLpLb6 LJUBLb &È60)&T ULI 60)LDLLյՈ6IIՎbւb LITL5ՎԵԼDIT6ԾI மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொழு பம்பு சுதந்திர சதுக்கத்தி ற்கு கொண்டு வரப்படவுள்
இறுதி அஞ்சலி நிகழ்வில் 8
61 Igl.
இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனா திபதி மைத்திரிபால சிறி சேன தாங்கி வந்தார்.
நாட்டின் ஜனாதிபதி ஒரு வரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வரலாற்றில் முதன் முறையாகும்.
குறித்த இறுதி ஊர்வல த்தில் ஜனாதிபதியுடன் அமை
ச்சர்களான தயாசிறி ஐய சேகர, கயந்த கருணாதிலக உள்ளிட்ட அரசாதலைவர் கள் உட்பட பல்லாயிரக்க னக்கான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதேவேளை, அன்னாரு க்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடு மாறும் அனைத்து வீடுகளி லும் வெள்ளைக் கொடியை
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
Tais856) labeCD6D 6T6OT நாட்டுக்கும் மக்க 5TIE856f 6ful U6)f
தெரிவித்துள்ளார். பது இல்லாமல் போயுள்ளது. நாங்கள் நல்லினக்
கத்தை கெடுப்பதாக சிலர்
குற்றம் சுமத்துகின்றனர். நல்லிணக்கத்தை நாங்களே முதலில் ஏற்படுத்தினோம்.
also
Lästi 03
மகிந்த ராஜபக்ஷ மறுப்பு
வடக்கிற்கும் தெற்கிற்கும் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும். எனினும் எவ்வளவு காலத்திற்கு எம்மால் வடக் கிற்கு சுதந்திரமாக செல்ல முடியும் என்று தெரியாது.
நோயை ஆரம்ப நிலையில் ாதனைகள் யாழில் ஆரம்பம்
பட்டுள்ளது. சுகவனிதையர் சிகிச்சை நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு மேலதிக ஆலோசனைகள் தேவைப்
படும் போது மேற்குறித்த Col pOSCOpy test 6lJuJuJLILI(BLD.
இச் சேவையை அந்தந்த பிரதேசங்களிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஊடாக இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் அத்துடன் இப் பரிசோத னைகள் திங்கட்கிழமை மற் றும் வெள்ளிக்கிழமைகளில் முற் பகல் 10 மணி தொட க்கம் 12 மணி வரை மேற் கொள்ளப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. (இ-9)
து உணவு வகைகளை க்கு அபராதம் விதிப்பு
நீதவான் குறித்த கடை உரி மையாளரை 2 இலட்சம்ரூபா பெறுமதியான ஆட்பினை யில் செல்ல அனுமதியளித்தார்.
மற்றும் அச்சுவேலி பாட சாலை பகுதியிலுள்ள கடை ஒன்றில் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உணவக உரி 6ÖDLDUT61TC5öQğ5 6Iğ5UTib ğ56OT 5ՑԵԱմՄլb eլbւIn 6մpլb 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப ட்டது. நகரப்பகுதியிலுள்ள பல்பொருள் விற்பனை நிலை
யத்தில் சரியான முறையில்
பொருட்களை களஞ்சியப்ப டுத்த தவறியமை பாவனை யாளர் நலன்பேனாத வகை Labs) 600T66 UTD 560)611 வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 20 ஆயி ரம் தண்டம் விதித்துள்ளார்.
அதேபோல் தோப்பு பகு தியிலுள்ள வெதுப்பகம் ஒன் றில் தொப்பி, ஏப்ரன் இன்றி வெதுப்பக பொருட்களை உற் பத்தி செய்தவருக்கு 10 ஆயி ரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். (இ-9)
வடக்கில் உருவாகியுள்ள ஆவாகுழுவை எமது காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ உருவாக்கியதாக சிலர் எம் மீது குற்றம் சுமத்துகின்ற ர்ைசேறுபூசுகின்றனர். எனினும் நாங்கள் எப்போதும் இப்படியா னவற்றை செய்த தில்லை. Döbbe6lböCÜ5 ġ5IGUT ÜBLİD 6&FUJILL மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். (ઉચ્છે-7-1O)
ರಿಯಾ[ಸ್ತೆಯಾಗಿಡಿ GudioUGG GSGÖGUHÖ GEGRÜ
Lff]60া அழுத்தியால் 9,60, 601) ട്രറ്റ്രunഖങ്ങ6], அலறிய தொலைபேசி அழை ப்புக்கு பதில்கொடுப்பதற்கு பதிலாக கையிலிருந்த மின் னழுத்தியை காதில் வைத்து விபத்திற்குள்ளான சம்பவ மொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் காதில் சூடு பட்டதை மறைக்குமுகமாக 60)ഖീuff60ബിന്ദ്ര ിE60 மல் ஆயுள்வேத மருந்து எடுப்பதற்காக வைத்தியசா லைக்கு சென்றுள்ளார்.
அரச துறையில் பணிபுரி யும் குறித்த நபர் வேலைக்கு செல்லுவதற்கு தாமதமான BIGö, Sl6)IGULDIIb E609-60}u அழுத்தும்போது அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதற்கு பதிலாக கையி லிருந்த மின்னழுத்தியை காதில் வைத்து தர்மசங்கட மான நிலைக்குள்ளாகியுள் 61пп). (இ-7-10)
படச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகதிறந்த மற்றும் e
கல்விநிலையத்தின் வணிகமாணி, கலைமாணி, வியாபார முகாமைத்துவமாணி மற்றும் நுண்கலைமாணி, பட்டக்
கல்வி கற்கைநெறிகளில் சித்தியடைந்த யாழ்ப்பாணப்பல் கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான பட்டச் சான் றிதழ்கள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய வர்கள் திறந்த மற்றும் தொலைக்கல்விநிலையத்தில் நேரடி யாக வந்து பெற்றுக்கொள்ளுமாறு பணிப்பாளர் பேராசி
இ-3
GITLáFluIII6lffö606ITú பாதுகாக்க புதிய வபாலிஸ் பிரிவு விரைவில் உருவாக்கம்
தொங்க விடுமாறும் உள்
நாட்டலுவல்கள் அமைச்சர் குற்றமொன்றுக்கு ஆளாகு து தொடர்பில் சட்டம் ஒழு வஜிர அபேகுணவர்தன தெரி பவர்கள் மற்றும் சாட்சியா ங்கு மற்றும் தென்மாகாண வித்துள்ளார். ளர்களைப் பாதுகாப்பதற்கான அபிவிருத்தி அமைச்சர் சாகல
காலஞ்சென்ற பிரபல மூத்த புதிய பொலிஸ் பிரிவொன்று ரத்நாயக்க பொலிஸ்மா அதி
சிங்களமொழிப் பாடகர் டபிள் யூடி அமரதேவவின் இறு திக் கிரியைகள இன்று சனிக் 5up60)LD LDT600606 LD600flig பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப் பிடத்தக்கது. (Θ-7-1O)
உருவாக்கப்படவுள்ளது.
இது தொடர்பான உத்தி யோகபூர்வ அறிவிப்பை, பொலி ஸ்மா அதிபர் பிஜித ஜயசுந் தரவுக்கு விடுக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்றது.
பருக்கு அறிவித்தார்.
இந்நிகழ்வில், நீதி அமை ச்சர் விஜேதாச ராஜபக்ஷ. (FLLLDIT 915kuj 22uus55 22u.j சூரிய ஆகியோரும் கலந்து GlöT60öTigdöföğ560LD ögÖlülf டத்தக்கது. @-ア-O]

Page 5
Išgelb 04
பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சகலதுறை களிலும் மிரட்டி தென்னாபிரிக்க மண்ணில் அடைந்த வெள்ளை யடிப்புக்கு தக்க பதிலடி என்று வீறு கொண்டெழுந்த அவுஸ்திரேலியா அணி 2ஆம் நாளாட்டத்தில் முற்றுமுழுதாக அடங்கிப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெர்த்டெஸ்ட்போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற் பட 158/O என்று இருந்த அவுஸ் திரேலியா 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
100 பந்துகளில் 16 பவுண்டரி கள் ஒரு சிக்ஸருடன் 97 ஓட்டங் கள் எடுத்த டேவிட்வோர்னர், டேல் ஸ்ரெய்னின் அருமையான அவுட் ஸ்விங்கரில் ஸ்லிப்பில் அம்லா விடம் பிடிகொடுத்து வெளியேற 158/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 86ஓட்டங்களுக்கு அனைத்து விக் கெட்டுகளையும் இழந்து
asman gāक्क्व
அதிர்ச்சிக்குள்ளானது.
டேல் ஸ்ரெய்ன், வோர்னர் விக் கெட்டை வீழ்த்திய பிறகு தோள் U-60L 6).j65 as TU600TLDITE 6L665 யண் திரும்பினார். ஏற்கெனவே திணறி வரும் தென்னாரிக்கா வுக்கு இது ஒரு பெரும்பின்னடைவு என்று கருதிய நேரத்தில் வேர் னன் பிலாண்டர், இடதுகை ஸ்பின னர் மஹராஜ், ரபாடா ஆகியோர் திடீர் எழுச்சியுற்று அவுஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடு த்து ஓட்டங்களை வறளச் செய்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அணித் தலைவர் டு பிளெசிஸ் தன் பங்குக்கு களவியூகம் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தார். தென் னாபிரிக்க வீரர்களின் அதற்கேற்ற சுறுசுறு களத்தடுப்பும் வோர்னர் ஆட்டமிழந்த பிறகு ஓட்டங்களை கடுமையாக வறளச் செய்தது.
வோர்னர் ஆட்டமிழந்த தரு னத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியிருந்தது, ரவு
ண்ைட் த விக்கெட் 6T6OT LeongOOTL LDIT6OT (3516OOITFE செய்து கொண்டி துடுப்பாட்ட வீரர் என்ற நிலை உ தான் உளbமான ரீவுண்ட்த விக்கெ 6ir(86T 635T600r. நல்ல வேகம், கவி 6O TITT.
வோர்னரை 6 நம்பியிருக்கும் அணிக்கு பெர்த்த unta5 eplupasuDr மஹராஜ் அதிர்ச் மஹராஜ் மேலேறி அடிக்க பிளைட்டில் ஏமா பில் தாக்கியது. எழுப்பாவிட்டாலு ரின் முறையீட்டு ஆச்சரியகரமாக எல்.பி.டபிள்யூ 6
கூடைப்பந்தாட்ட வீராங்க6ை
கரம்பிடிக்கிறா
//
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும், உத்தரபிர தேச மாநிலம் வாரணாசியை சேர் ந்த பிரபல கூடைப்பந்துவீராங்கனை பிரதிமாசிங்கும் திருமண பந்தத் தில் இணைகிறார்கள்.
f
際
ை
இஷாந்த் 8
இவர்களதுநிச்சயதார்த்தம் கட டில்லியை ே ஜூன் 19ஆம்திகதிடில்லியில்நடந்தது. தான இஷாந்த்
இஷாந்த் ஷர்மா-பிரதிமா சிங் டில் விளையாடி திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 ஒருநாள் பே
9ஆம் திகதி நடைபெறும் என்று அவர்களது நெருங்கிய வட்டாரங்
கள் தெரிவித்துள்ளன.
விக்கெட்டும் 14 இ யில் விளையாடி
வீழ்த்தி இருக்கிற
மலிங்கவின் சாதனை
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரீபன் குக்கை வீழ்த்தியதன் மூலம் அவுஸ்திரேலியாவின் ஸ்ரார்க் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தென்னாபிரிக்கா அணி அவுஸ் திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முறியடித்தார் ஸ்ர
ر
இதில் இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அவுஸ்திரேல யாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் துடுப்பெடுத் தாடிய தென்னாபிரிக்கா அணி முதல் 12 ஓவர்களில் 4 விக்கெட்டு களை இழந்து தடுமாறியது.
இந்த ஆட்டத்தின்முதல் ஒவரை
அவுஸ்திரேலிய ஸ்ரார்க் வீசினா நான்காவது ப பிரிக்கா வீரர் வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆண்டு முதல் கெட்டுகள் வீழ்த் என்ற பெருமை: 6L6MÖL GESLUIT ஒவரில் 11 விக்6 நாள் போட்டிகளி இருபது-20 ே விக்கெட்டும் வீ
இந்தப் பட்டி பந்துவீச்சாளர் 6Offense) 7 6) 2ஆவது இடத்தி ஆப்கானிஸ் (7), இங்கிலாந்த (7), தம்மிக்க பிர அடுத்தடுத்த இ
6OTU.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓவர் த விக்கெட் | ULITL IT 51260T ரில்பந்தைஸ்விங் ருந்தனர். புதிய 5,6555 51260TLD ருவான போது கவாஜாவுக்கு ட்டில் ஒரு பந்தை B வந்தார் ரபாடா ாஜா (4) போல்டா
பிட்டால் ஸ்மித்தை அவுஸ்திரேலிய ல் முதன் முறை கும் ஸ்பின்னர் சி அளித்தார். வீசிய பந்தை முயன்ற ஸ்மித் D பந்து கால்காப் பெரிய முறையீடு ம் பந்துவீச்சாள க்கு அலீம் டார் செவிசாய்த்து ன்று தீர்ப்பளித்
DTGDL FfDIा |
சேர்ந்த 28 வய
NgjÜLDT 72 6L6ño 209 விக்கெட்டும் ாட்டியில் ஆடி 15 ருபது ஓவர்போட்டி 8 விக்கெட்டும் ) (63)
கடந்த 2015ஆம் ஓவரிலே 19 விக் திய முதல் வீரர் Dய பெற்றுள்ளார். ட்டிகளின் முதல் கட்டுகளும், ஒரு
ல் 7 விக்கெட்டும்,
ாட்டிகளில் ஒரு
த்தியுள்ளார். J656) 66D60) 35 Dலிங்க 14 இன்
க்கெட்டுகளுடன்
b இருக்கிறார்.
5T60floor LT6).j6bt
60T (SL6) 6665 ாத் (7) ஆகியோர்
IElö6f6Ó 9_6f6II
(63)
rirë
வீரர் மிட்சல் ர், இந்த ஒவரின் ந்தில் தென்னா ஸ்டீபன் குக்கை
தார். டி.ஆர்.எஸ் இல்லாத காலத் தில் இது அவுட் கொடுக்க முடியா ததே. இவ்வளவு மேலேறி வருகி றார் பந்து எப்படி வேண்டுமானா லும் செல்லலாம் என்ற வாதம் எழும், ஆனால் அலீம் டார் மிக வும் தைரியமாக ஆட்டமிழப்புக் கொடுக்க, டி.ஆர்.எஸ்சும் அதற்கு இசைந்தது. - ஷோன் மார்ஷ் 148 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங் கள் எடுத்து பிலாண்டர் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை கால்காப் பில் வாங்கி எல்.பி.டபிள்யூ ஆனார். தேவையில்லாமல் ஒரு ரிவியூவை யும் விரயம் செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு மிட்செல் மார்ஷ், பிலாண்டரின் ஸ்விங் பந் துக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். ஆடம் வோஜஸ்ரபாபாவின வேகமான பந்தை அவர் கையி லேயே பிடிகொடுத்து வெளியேற அவுஸ்திரேலியா 202/6 என்று ஆனது
பமிட்செல் ஸ்ரார்க், மஹராஜ் பந்தை பிட்விக் கெடில் பிளிக் செய்து பிடி கொடுத்து ஆட்டமிழந்
தார். நெவில், சிடில் இணைந்து 29
ஓட்டங்களைச் சேர்த்தனர். 23 ஓட்டங்கள் எடுத்த நெவில் மஹ ராஜ் பந்தை ஆட முற்படும்போது பந்து கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில்
இந்தியா போறிங்க
05。卫卫。20卫6
அம்லாவிடம் பிடியானதாக தீர்ப் பளிக்கப்பட்டது. பந்து மட்டையில் படவில்லை. களநடுவர் ஆட்ட மிழப்பு என்றார், ரிவியூவை அநா வசியமாகத் தீர்த்த அவுஸ்திரே லியா என்ன செய்ய முடியும்? ஹேசில்வுட் நேதன் லயன் ஆகி யோரை பிலாண்டர் வீழ்த்த அவுஸ் திரேலியா மிகுதி 86 ஓட்டங்க ளுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சோக முகம் காட்டியது.
பிலாண்டர் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் மஹராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்
றினர்.
2 ஓட்டங்கள் பின்னிலையில் 2ஆவது இன்னிங்சுக்காக துடுப் பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி நேற்றைய 2ஆம் நாள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை எடுத்து ள்ளது.
களத்தில் எல்கள் 46, டுமினி34 ஓட்டங்களுடன் உள்ளனர்.
பந்துவீச்சில் ஹேசில்வுட் சிடில் ஆகியோர் ஒரு விக்கெட்டைக்
கைப்பற்றினர்.
போட்டியின் 3ஆம் நாளாட்டம்
இன்றாகும். (க)
பார்த்து நடந்துக்குங்க பீற்றர்சன் எச்சரிக்கை
இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அஸ்வின், விராட் ஹோலியால் நெருக்கடியை சந்திக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் கெவின் பீற்றர்சன் தெரி வித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலஸ்ரர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்து இங்கி லாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீற்றர்சன் கூறு கையில், இந்திய சுழல்பந்து வீச் சாளர் அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.
எதிரணி வீரர்களை மிரள வைத்துவருகிறார். நான் அவருக்கு எதிராக விளையாடும் போது அவ ரது தூஸ்ரா பந்துவீச்சை சமாளித்
தேன். ஆனால் தற்போது இருக்கும்
இங்கிலாந்து வீரர்கள் அவரது துTஸ்ராவை சமாளிக்க முடியா விட்டால் கஷ்டம்தான்.
அதேபோல் இந்திய அணித் தலைவர் விராட் ஹோலியும் அசத்தி வருகிறார். அவர் மிகவும்
ஆக்ரோஷமாக செயற்பட்டு வரு
கிறார். தனது அணிக்காக மிகப் பெரிய ஓட்டங்களை குவிக்கிறார். நான் ரி.வியை ஒன் செய்யும் போது ஹோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான 85 ஓட்டங் களுடன் ஆட்டமிழக்காமல் இருந் தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் எளிதாக ஓட்டங்களை எடுக் கும் திறமையை பெற்றுள்ளார்.
இந்தியா சென்றிருக்கும் இங் கிலாந்து அணி வீரர்கள் இவர் களை சமாளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு நெருக்கடிதான் என்று கூறியுள்ளார். (68)

Page 6
05。直。20置6
00S000S00000 S
வெள்ளைவான் கடத்தல்
சனல்-4 இன் கட்டுக்கதை
பந்துல குணவர்த்தன கூறுகிறார்
(கொழும்பு)
வெள்ளை வான் கடத்த லானது, சனல் 4 தொலைக் காட்சி நிறுவனத்தினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புக ளினதும்கட்டுக்கதை என ஒன்றிணைந்த எதிரணியின் நாப
ளுமன்ற உறுப்பினர்
ஒன்றிணைந்த எதிரணி யினரின் ஏற்பாட்டில் கொழு LÖLíleó G|Bsög) (Up6örgóló0ILb வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி காரணமாக ஏற்பட்ட நட்டத் தின் முழுத் தொகை தொடர்
பில் நிதிச்சபை அறிவிக்க
வேண்டும் என்றும் கோரி 6OTIT.
அத்துடன் கடந்த ஆட்சி யில் இடம்பெற்றதாகக் கூறப்ப டும் வெள்ளை வான் கடத் தல் என்பது உண்மையான | TLDU6JLD6Ö60 66ÖTADJUĎ, LIGOLð 6) Luj 5) 60) i plј ц црпурjub சனல் 4 என்பவற்றினால்
x
(flögólfltis (b[i] ULL 6nílLuGLD அதுவென்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய வங்கி யின் பினைமுறி தொடர் பான ஊழல்களுக்கான சகல. ஆதாரங்களும் கிடைத்துள் ளன. இந்த விடயம் தொடர்
பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பில், ஒன்றிணைந்த எதிர ணிையினர் சார்பில் தொடர்ந் தும் அழுத்தம் கொடுக்கப்பு ட்டு வருகின்றது என்றும் பந்துல எம்.பி. தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசாங்க மானது, சில வாகனங்களை மாத்திரம் கண்டுபிடித்து வைத் துக்கொண்டு அது சம்பந் தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வா றான சிறிய ஊழல்களுக்காக fliJ LDLI LI GB Liċ 5D DUċJFIT-i &b Liċ மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஊழலுக்கு எதுவித நடவடிக்கையும் எடு க்காதிருப்பது தவறான விட யபம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (இ-7-10
சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை முன்னேறுகிறது
இலங்கை பல்வேறு சவா ல்களுக்கு மத்தியில் நவீன பொருளாதார மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டு தனது
வேலைத் திட்டங்களை முன்
னெடுத்து வருவதாகவும், 2030 ஆம் ஆண்டில் உரிய 960)L6), LDLLj605 (960)L வதே தமது குறிக்கோள் என வும் அமைச்சர் றிசாத் பதி யுதீன் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் உரை யாற்றியபோதேகைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத்
பதியுதீன் இவ்வாறு தெரி வித்தார்.
தற்போது இரண்டு பிர தான அரசியல் கட்சிகளினது பங்களிப்பில் "தேசிய நல் 6ÓbsOOTöi585 «9JöHTIñgi5Lib" ©60)LD க்கப்பட்டு நாட்டின் நீண்ட கால சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர் வைக் காணும் செயற்றிட்டங் களை மேற்கொண்டு வருவ தாக அவர் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க அர சாங்கமானது கடந்தகால அனுபவங்களின் அடிப்படை யில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து அர்ப்பணிப்
பான வர்த்தக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. வர்த்தகத்தில் வெளிப்பு டையைப் பேணுதல், முதலீட் டுக் கொள்கைகளை நடைமு றைப்படுத்தல், வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றின் அடிப் U60)Lufab g555 86D6608. நோக்கி பயணிக்கின்றது.
2O30 ஆம் ஆண்டு ஏற் றுமதிப்பொருளாதார மூலோ பாயத்தை முன்னோக்கிக் கொண்டு சென்று 2030 ஆம் ஆண்டளவில் உரிய இல di560Dab €86DTEI6O)&b «9ôi60)LuqLi என அமைச்சர் றிசாத் பதி யுதீன் தெரிவித்தார்.(இ-7-10)
வந்து சேரலாம்,
அதிகரிக்கும் நாள்,
{
புதிய முய்
ற்சிகளில் ஆர்வம் காட்டுவீர் கள், வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள், நிதானத்துடன் செயற்பட்டு நிம்மதி காண
வேண்டிய நாள்.
அதிகரிக்க முற்படுவீர்கள்,
புதிய பொருட் சேர்க்கையுண்டு.
வந்து சேரலாம், அந்நியதேசத் தொடர்புகள் எண்ணியபடியே எதிர்பார்த்த தனவரவுகள் வந்து சேரலாம்.
கைகூடலாம்,
கிரகநிலை
சந்திராஷ்டமம் மிருகசீரிடம், திருவாதிரை
கேது
றைவழிபாட்டு சிந்தனை இறைவழி 厚色
மேலோங்கும் நாள், திட்ட அெF5) UIகு மிட்ட காரியங்களில் திருப்பங்
கள் ஏற்படலாம், பயணத்தால் அஒரி பலன் கிடைக்கும், தேவையற்ற சந் சுத் ஆரி குரு மனச் சோர்வு ஏற்படலாம். H25
வழிபாட்டால் இ
శీతో நல்ல காரியத்திற்கு பிள்ளை இ9
வேண்டிய நாள், சவால்களை
19-tu bill GT, யார் சுழி போடும் நாள்,
வருமானம் திருப்தி தரும் கற்
சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள், அலைச்சல்கள் சற்று அதி கரிக்கும், சயன சுகக் குறை வுண்டு.
வகையில் அமையும்,
பனை மிகுதியான நாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்து (E
39 Soon 56)3.3O நல்லைக்கந்தா வல்லமை தாராயோ " கந்தசஷ்டியை முன்னி யக்ஞம், பஜனைஒன்பன இன் வரை நல்லூர் கந்தசுவாமி
ட்டு சின்மயா மிஷன் வதிவிட நும் இடம்பெறும். ஆறாம் ஆலயவடக்குவீதியிலுள்ளமகே
ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக் நாளாகிய இன்று 'நல்லைக் ஸ்வரன்மணிமண்டபத்தில்ஞான
ரதசைதன்யாவழங்கும் ஞான கந்தா வல்லமை தாராயோ யக்ஞம் இடம்பெறும்.இ-3)
ΜΟΠΟΙΗ
அரசாக அறிவித்தல் DIGOL 6NaFeSUSa 5 D. TIDIG வறான்குநரைப் பதிவு செய்தல்-20
யாழ்.மாவட்ட செயலகம், யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் என்பவற் றிற்கு 2017 ஆம் ஆண்டுக்கு கீழ்க்குறிப்பிடப்படும் பொருட்கள் சேவைகளை விநியோகிப் பதற்கான வழங்குநர்களை பதிவுசெய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பப்படிவங்களை மாவட்டச் செயலக களஞ்சிய நலன்புரிக் கிளை, பிரதேச செயலகங்கள் என்பவற்றில் 20161.04 ஆம் திகதி தொடக்கம் 2016.12.10 ஆம் திகதிவரை அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.WWWjathadist.gov.lk என்ற இண்ையத்தளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2016.12.15 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு கடிதஉறையின் (9’x4”) இடதுபக்க மேல் மூலையில்" வழங்குநரை பதிவு செய்தல்-2017"எனக்குறிப்பிட்டு" அரசாங்கஅதிபர், களஞ்சியநலன்புரிக்கிளை மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்’ எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். நேரடியாகக் கையளிப்பதாயின் மாவட்டச் செயலகத்தின் களஞ்சியநலன்புரிக்கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கட்டடநிர்மாண வேலைகளுக்கு கீழே உள்ள கட்டண விபரத்திற்கு ஏற்றவாறும் ஏனைய வழங்குநர்கள் ரூபா 500/- வினையும் மீளளிக்கப்படாத வைப்புப் பணமாக " மாவட்டச் செயலர் மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்" எனும் பெயரில் உள்ள7041946 எனும் இலங்கை வங்கிகணக்கிலக்கத்தில் பணமாக வைப்பில் இடப்படல் வேண்டும். வைப்பிலிடப்பட்ட பணத்திற்கான வைப்புச் சிட்டை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும். அவ்வாறு இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒப்பந்த தொகை பதிவுக்கட்டணம் ரூபா 200,000 இற்கு சமமான அல்லது SS அதற்கு குறைவான ஒப்பந்த தொகை ரூபா 2000,000 இற்கு அதிகமானதும் ரூபா ) 5,000,000 இற்கு சமமான அல்லது அதற்கு – குறைவான ஒப்பந்த தொகைக்கு
ரூபா 5,000,000 இற்கு அதிகமானதும் ரூபா 10,000,000 இற்கு சமமான அல்லது அதற்கு குறைவான ஒப்பந்த தொகைக்கு
வழங்கல்கள், சேவைகள் விபரம். 1. கட்டட நிர்மாணம், திருத்த வேலைகள் செய்தல், வீதித் திருத்த வேலைகள், நீர் இணைப்புக்கள், மின் இணைப்புக்களை நிர்மாணித்தல், திருத்தம் செய்தல், அலுமினியப் பிரிப்பு பொருத்து, கதவு வேலைகள், கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், கட்டட வேலைக ளுக்கான அனைத்துப் பொருட்கள் வழங்குதல்.
2. காகிதாதிகள், எழுது பொருட்கள், நுகர்வுப்பொருட்கள் 3.இலத்திரனியல், மின்சார, எந்திரவியல்பொருட்களைவழங்கல்,திருத்துதல், பராமரித்தல் 4உணவுவகைகள், குடிநீர்வகைகள், பால்மாவகைகள் உள்ளூர்உற்பத்திப்பொருட்கள் 5. மரம்,உருக்கு பிளாஸ்ரிக் எம்.டீ.எப்பைபர்கிளாஸ்தளபாடங்கள்வழங்கலும் திருத்துதலும் 6.திரைச்சீலைகள், சீருடைகள், மேசைவிரிப்புக்கள்,நிலவிரிப்புக்கள், பொன்னாடைகள் 7. தோல்வகை உற்பத்திப் பொருட்களும், விளையாட்டுப் பொருட்களும் 8. அச்சிடுதல், புத்தகம் கட்டுதல், இறப்பர் முத்திரைகள், திகதிமுத்திரைகள், பிளாஸ்ரிக் பெயர்ப்பலகைகள், அலுவலக அடையாள அட்டைகள்
9. மோட்டார் வாகனங்களை திருத்துதல், பராமரிப்பு செய்தல், ரயர், ரியூப் பற்றறிகள், உதிரிப்பாகங்கள் வழங்கல்
10. பாதுகாப்பு சேவை, உள்ளக தொலைபேசி, வளிபதனாக்கிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், மலசலகூடங்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பு சேவை, சுத்திகரிப்புப் பொருட்கள்.
நா. வேதநாயகன், மாவட்டச் செயலர், யாழ்.மாவட்டம்.
அதிகரிக்கும் நாள், சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும், சடங்கு சம்பிரதாய
ங்களில் நம்பிக்கை கூடும்,
ஆடம்பரப் பொருட்களில்
விரும்பம் காட்டுவீர்கள்.
உறவினர்களின் வருகையால்
உற்சாகம் பெருகும் நாள்,
○ 77.2O7ーラ வியாபார விருத்தியுண்டு, மரு
இப்பசி 20, சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு
த்துவச் செலவுகள் குறையும், காரிய அனுகூலமுண்டு. பஞ்சமி முற்பகல் 754 மணிவரை வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்வீர்கள், அரை குறையாக இருந்த பணி களை மீதியும் தொடர்வீர் கள், சுபசெய்திகள் வந்து சேர லாம்,தாழ்ந்த சுபாவமுண்டு.
பூராடம் முன்னிரவு 1059 மணிவரை சுபநேரம் 3.04-4.34 மணிவரை
இராகுகாலம் 9.04-10.34 மணிவரை
ஸ்கந்தசஷ்டி விரதம்
6666
|5 ତ୩୪TL |51] ଢo) ଗTW|
மொன்று நிறைவேறும் வாய்ப்
விருப்ப
சுபநிகழ்வுகளில் புதியவர் களின் சந்திப் புண்டு, உடன் பிறப்புக்கள் ன் சந்திப்பு இடம்பெற
வழியில் உற்சாகமான தகவல் லாம், பெற்றோர் மீது பிரி
கள் வந்து சேரலாம், பயணங்
கள் கைகூடும். ப்புடன் செயற்படுவீர்கள்.
யம் கூடும், கொள்கைப் பிடி

Page 7
čestibi (06
யாழ்ப்பாண வணிகர்கழக நிர்வாக சபை உறுப்பினர் களுக்கும் யாழ் நகர வர்த்த கர்களுக்கும் மற்றும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்சஞ்சீவதர்மரட்ன சிரே ஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்டன் ஸ்ரனிஸ்லாஸ் ஆகி யோருக்குமிடையிலான கூட்ட மொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்குயாழ்ப்பானபொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்களுக் கமைவாக எதிர்காலத்தில் பொலிஸாரும் வர்த்தகர்க ளும் நடவடிக்கைகளை மேற் கொள்வர் என ஏற்றுக்கொள் ளப்பட்டது.
* நகைக்கடை உரிமை யாளர்கள் நகைகளை கொள் வனவு செய்யும்போது கடைப் பிடிக்க வேண்டிய நடை முறைகள் தொடர்பிலான விளக்கம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் ஒரு வாரத்
தினுள் யாழ். வணிகர் கழகத் திடம் வழங்கப்படும். எனவே எதிர்காலத்தில் நகைக்கடை figo LDUITGTriassir சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் |56ԾLCLP602/05 ளின் பிரகாரமே நகைகளை
கூறப்பட்ட
கொள்வனவு செய்ய முடியும்.
a Sugie Diggi (21506) மூலமாக மோசடிகள் இடம் பெறுவதால் வியாபார நடவ டிக்கைகள் பாதிக்கப்பட்டுள் ளமை பற்றி எடுத்துக் கூறப் பட்டது. எதிர்காலத்தில் வர்த்த கர்கள் காசோலை மூலமான வர்த்தக நடைமுறைகளில் அதிககவனம்செலுத்தவேண் டும் எனவும் ரூபா 5 இலட்
சத்திற்குட்பட்ட காசோலை
மூலமான வர்த்தக மோசடிக் குள்ளானவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ரூபா 5 இலட்சத்திற் கும் ரூபா 50 இலட்சத்திற்கும் இடைப்பட்ட காசோலை மோச டிகள் இடம்பெறின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புல னாய்வுப்பிரிவுயாழ் பொலிஸ் நிலையத்தில் இயங்குகிறது எனவும் யாழ்ப்பாணம், ஊர் காவற்றுறை, நெடுந்தீவு
பொலிஸாரின் நடைமுறைகளுக் நகைகளை கொள்வனவு செய்
(335|TILITU, LDIT60futul, FIT6) கச்சேரி, வட்டுக்கோட்டை சுன்னாகம், கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த வர்த்தகர்கள் இவ்வா றாக ரூபா 50 இலட்சம் வரை யிலான காசோலை மோசடி களை யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலேயே முறைப்பாடு செய்யமுடியும் எனவும் கூறப் பட்டது. எனினும் ரூபா 50 இலட்சத்துக்கு மேற்பட்ட காசோலை மோசடிகளுக்கு ஆளானவர்கள் கொழும்பி லுள்ள குற்றவியல் விசார ணைப் பிரிவில் முறைப்பாடு செய்ய வேண்டும். இது இல ங்கை பொலிஸாரின் தலை மைக்காரியாலயத்தில்4 ஆம் மாடியில் இயங்குகிறது.
காசோலை மோசடிகள் தொட
ர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் உட னடிநடவடிக்கை மேற்கொள் வர் எனவும் கூறப்பட்டது.
வர்த்தக நிலையங்களு க்கு முன்பாக கழிவுப் பொரு ட்கள் இல்லாதவாறு சுற்றா டலை சுத்தமாக பேணுவது அந்தந்த வர்த்தக நிலைய ri 56fat p ringolip unteri
கரணவாய் கொலி
66T6in) 65,6061TLLJITLGB மைதானத்தில் மரநா ட்டு விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோக த்தர்களும் கிராம சேவையாளர்களும்
பொதுமககளும
(படங்கள்:- கரணவாய்
செய்தியாளர்)
SS
கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பாடசாலை வரவினை
6NGGIIGSEIL GOTI.
கல்வியின் முக்கியத்துவம், மாணவர் வரவினை அதிகரிக்கச் செய்வதில் பெற்றோ ரின் பங்கு சட்ட ஒழுங்குகள் தொடர்பான
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவை கள் திணைக்களம் மற்றும் பிரதேச செய
வரவினை அதிகரிக்கும் நோக்கிலான கலந்து ரையாடல் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமை யில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து
அதிகரிக்கும் நோக்கில் கலந்துரையாடல்
அறிவுறுத்தல்கள் தொடர் பான கருத்துரைகளும் வழ Dfil6ÜLIL'L6ÖI.
பிரதேச செயலர்,பிரதேச செயலக சிறுவர் விவகார உத் தியோகத்தர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்,பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிபர், ஆசி ரியர்களும் கலந்து கொண்டி ருந்தனர்.
(3-1O)
 
 
 
 
 
 
 
 

களின் பொறுப்பாகும். யாழ்ப் பாண பொலிஸ் நிலையத்
தில் பணியாற்றும் சுற்றா டலுக்குபொறுப்பானபொலிஸ் அதிகாரிகளால்வர்த்தகநிலை யங்கள் கண்காணிக்கப்பட்டு வர்த்தக நிலைய சுற்றாடல் சுத்தமாககாணப்பதுபோயின் சட்ட நடவடிக்கையும் மேற் கொள்ளமுடியும்எனபொலிஸ் அதிகாரிகள் கூறினர்.
* போக்குவரத்துத் தொட ர்பில் கருத்துத் தெரிவிக்கை யில், அந்தந்த வாகனங்களு க்கு என ஒதுக்கப்பட்ட வாக னத் தரிப்பிடங்களிலேயே நிறுத்த முடியும் எனவும் போக்குவரத் துக்கு இடையூறாக வாக னங்கள் நிறுத்துவதனை முற்றாக தவிர்க்க வேண்டும்
6T660T rig,606.
எனவும் கூறப்பட்டது.
* நகரை சுத்தமாகவும் அழகாகவும் பேண வர்த்தகர் கள் ஒத்துழைப்பு நல்கும்படி வர்த்தகர்களைகேட்டுக்கொண்ட அதிகாரிகள் எவ்வித பிரச்சி னைகள் தொடர்பிலும் தங்க ளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தீர்வு காண முடி யும் எனவும் தெரிவித்தனர் என யாழ். வணிகர் கழகம் அறிவித்துள்ளது. இ
0岳。芷。20置6
மீட்பர் நம்மோடு இறுவெட்டு வெளியீடு
(யாழ்ப்பாணம்)
கிருபாலேணர்ஸ் அனுசர ணையுடன்சகோஎஸ்.ஏ.மைக் கலின் மீட்பர் நம்மோடு இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்குநல்லூர் பரியாக் போபு ஆலய சபை மண்டப த்தில் இடம்பெறும்.
விபரவியலாளர் ம.வித்தியா னந்தநேசன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிர தம விருந்தினராக ராஜாராம் 6. Df5 DJGör(Director.YFC. Sri lanka. Principalinstitute OfyOu th. Ministry) displit 6553 னராகசகோ.ஏஅநுராசேவியர் (மைக்கல்) ஆகியோரும் கல ந்து கொள்ளவுள்ளனர்.இ-3
நில அளவை நூல் வெளியீடு
நிலஅளவைநூல்வெளி யீட்டு விழா இன்று சனிக்கி ழமை காலை 8.30 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் வட க்கு பலாலி வீதிகுளத்தடிநாச் சிமார் கோவிலடி எனும் முக வரியில் அமைந்துள்ள Uரீ துர்க்கா பொதுநோக்கு மண் டபத்தில் இடம்பெறும்
ஓய்வுநிலை வைத்தியர் ஆதிருநாவுக்கரசு தலைமை யில் இடம்பெறும் இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக மடு கல்விவலய உதவிக்கல் 6 Lu60ofUUT6Tf7 9.5UT55 ரன், சிறப்பு விருந்தினராக வலி,தெற்கு பிரதேச சபை
முன்னாள் தவிசாளர் ரி. பிரகாஸ், கெளரவ விருந்தி னர்களாக யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் பகுதித் தலைவர்சிபாலகிருஸ்ணன், யாழ்.இளவாலை கன்னியர் மட மகா வித்தியாலய ஆசிரி யர் தேதிருமுருகராஜன், யாழ் வயாவிளான்மத்திய கல்லூரி ஆசிரியர் ஏரி.முருக நிரோ ஜன் ஆகியோர்கலந்துகொள் ளவுள்ளதுடன் நூல் வெளி யீடு வெளியீட்டுரையினை யாழ்ப்பாணம் தேசிய கல்வி யியற்கல்லூரியின் விரிவுரை யாளர் நா.அம்பிகைபாகன் நிகழ்த்துவார். இ-3
மகர விளக்கு மண்டல மஹோற்சவ பெருவிழா
(யாழ்ப்பாணம்)
கோண்டாவில் ஈழத்து சப ரீசஐயப்ப தேவஸ்தானத்தின் வருடாந்த மகரசங்கிராந்தி மகர விளக்கு மண்டல விரத
மஹோற்சவப் பெருவிழா எதிர் வரும் 16 ஆம் திகதி புதன்கி
14 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது. @-3)
@@göl-೧೦
யாழ்.மாவட்ட சர்வோத யம் சார்ந்த சிவில் பிரஜைகள் குழு, தேசோதயம் சமாதான நீதவான்கள் அமைப்பு சர்வ மத நல்லிணக்கக்குழு என் பவற்றுக்கான அதி முக்கிய மான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று 5 ஆம் திகதி சனிக்கி ழமை பி.ப 2 மணிக்கு யாழ். மாவட்ட சர் வோதய மண்ட பத்தில் இடம் பெறும்.
சர்வோதய அமைப்பின் தலைவர் ஏரி. ஆரியரத்னா வின் பிறந்த தினத்தை யொட்டி குடாநாட்டில் இரத்த தானம்,சிரமதானம், மரநடுகை போன்ற செயற்பாடுகள் இடம் பெற்று வருகிறது. அத்துடன் அரசியல் சீர்திருத்தம் மற்றும் இன்றையநாட்டின்நிலைமை பற்றி ஆராயவுள்ளதால் தவ றாமல் அனைவரும் கலந்து பங்களிக்குமாறு யாழ் மாவ ட்ட சர்வோதயதலைவர்லயன் கலாநிதி நாதனேந்திரன் தெரிவித்துள்ளார். இ
புங்குடுதீவு திேகள் புனரமைப்பின்போது
புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
புங்குடுதீவு வீதிகள் புனர மைப்பில் புறக்கணிக்கப்படு வதாக பெருங்காடு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டத்தில் பொதுமக்க எால் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேற்படி பொதுக் கூட்ட மானது கடந்த 27 ஆம் திகதி புங்குடுதீவு - நயினாதீவு பல நோக்கு கூட்டுறவுச்சங்க மன்ை பத்தில் இடம்பெற்றது. இதன் போது வடமாகாண வீதி அபி விருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ஆலடிச் சந்தியி லிருந்து ஆஸ்பத்திரி சந்தி வரைக்குமான வீதி மற்றும் மகா வித்தியாலய சந்தி வீதி என்பன மக்கள் பாவனைக்கு உதவாதநிலையில்கானப்படு கிறது ஆனால் இது தொடர்பாக வீதிஅபிவிருத்திதிணைக்களம்
நடவடிக்கை எடுக்கவில்லை
யென்றும் இது தொடர்பாக
திணைக்களத்திற்கு தெரியப்
படுத்தும் பிரேணை ஒன்றும் பொதுமக்களால் நிறைவேற் றப்பட்டது. மேலும் வேலனை பிரதேச சபைக்கு சொந்தமான ஈயனாமுத்தம் வீதியும் அவசர
மாக புனரமைக்கப்படவேன்
டும் எனவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில்தீவகம்தெற்கு (ഖണ്ഡങ്ങ0] ]E0് ിuണ്ഡ கிராம அபிவிருத்தி உத்தி யோகத்தர் த.ஆ.கோகுலன் ஜே/31 கிராம உத்தியோகத்தர் எஸ்.சிவா மற்றும்ஜே31பொரு ளாதார அபிவிருத்தி உத்தி யோகத்தர்செல்விஎஸ்யாழினி ஆகியோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகத்தெரிவினை நடத்திவைத்தனர்.புதிய தலை 6 JUTTG5 óf fól 5 LITTEBU6ÖL GEILLEUIT எராக செல்வி பூஅன்பரசி மற் றும் பொருளாளராக செல்வி கே.மாதுரி ஆகியோர் தெரிவு 63ULUUL6OTU. (Θ-1O)

Page 8
05。芷。20罩6
ܐܸ ܵ ܀
துன்னாலை பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில்
சுகாதாரதிணைக் கிராம சேவையாளரும் வீடுகள், கிணறுகள் மற்றும் காணிகள் என்பவற்ை போது.
சான்றுப்பொருட்க பெற்றுக்கொள்ள
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸாரால் மன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் சான்றுப் பொருட்கள் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் காணப்படு கின்றன.
எனவே குறித்த சான்றுப் பொருட்களை உரிமை கோருபவர்கள் எவரேனுமிருப்பின் 6 மாத காலப் பகுதிக்குள் அலுவலக நேரங்களில் உரிய ஆவணங்க ளுடன் சமூகமளித்து உரிய கோரிக்கையை நிலை நாட்டும்படி குற்றவியல் நடவடிமுறைச் சட்டக் கோவை யின் -431 (2) ண் பிரகாரம் இத்தால் பகிரங்கப்படு த்தப்படுகின்றது.
மன்றின் கட்டளைப்படி,
திகதி-31.10.2016
01. கோப்பாய் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட சான்றுப் பொருட்கள்
தொடர் இல-01 வழக்கு இலக்கம்-A/100/16, சான்றும் பொருட்களின் விபரம்-697834212 இலக்க லுமாலா வர்க்க பெண்கள் துவிச்சக்கரவண்டி, தொடர் இல-02 வழக்கு இலக்கம்-A/10/16 சான்றுப் பொருட்களின் விபரம்-WPHV 3713 பஜாச் வர்க்க GELDTIL LITT 6ODGFä5&É6T.
மறுதவனை-02.02.207
02. யாழ்ப்பான பொலிஸாரால் மன்றில் பாரப்படுத்த ப்பட்ட சான்றுப் பொருட்கள்
தொடர் இல-01 வழக்கு இலக்கம்- AR/1171/16, சான்றுப் பொருட்களின் விபரம்-NWMV 9568 HERO HONDA வர்க்க மோட்டார் சைக்கிள் தொடர் இல-02 வழக்கு இலக்கம்-AR/1172/16,சான்றுப் பொருட்களின் விபரம்-இலக்கமற்ற மரூன் கலர் கொண்ட துவிச்சக்கரவண்டி, தொடர் இல.-03, வழக்கு இலக்கம்AR/1173/16,சான்றுப் பொருட்களின் விபரம்
கழிவு முகாமைத்துவத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்
நாட்டில் கழிவு முகாமை த்துவத்தை மேற்கொள்வதற் காக, புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அமை ச்சரவை அங்கீகாரம் அளி த்துள்ளது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் Glagu UULGei 6T 96OLD di சரவைப் பத்திரத்துக்கே அங் கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
35(B60)LDuJIT60T ਰਯ6 இருந்தாலும் அறிவுறுத்தப் பட்டாலும் உற்பத்தியாளர் கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களினால் எவ்வித மான பொறுப்புகளும் இன்றி. இயற்கையாக உக்காத பல் வேறு வகையான பொருட் கள், இலத்திரனியல் மற்றும் தொழில்நுட்ப கழிவுப் பொரு ட்கள் இயற்கையில் கொட்ட ப்படுகின்றன.
வருடாந்தம் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற பொலி
த்தீன் மற்றும் பிளாஸ்ரிக் மொத்தத்தொகையில், 60 சதவீதமானவை (210,000 மெற்றிக்தொன்) இயற்கைய டன் சேர்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சூழலை மாசுப்படுத்துபவரால் அதற்கு நட்டஈடு செலுத்தவேண்டும்
இல-04 வழக்கு இலக்கம்-A பொருட்களின் விபரம்-6991 பெண்கள் துவிச்சக்கரவண்டி, 6 இலக்கம்-AR/1175/16, ச விபரம்-69506660 இலக்க வ தொடர் இல.-06 வழக்கு இ சான்றுப் பொருட்களின் விபரL லுமாலா வர்க்க துவிச்சக்கர O7வழக்கு இலக்கம்-AR/177 ளின் விபரம்- 57132389 இல கரவண்டி
LDD 56).16O6OOI 2O.O2.2O17 தொடர் இல.-08, வழக்கு இ சான்றுப் பொருட்களின் விப இலக்க சவாரி வர்க்க மோட்டார் 09. வழக்கு இலக்கம்-AR/13 களின் விபரம்- 699O7825 இலக்க லுமாலா வர்க்க துவிச் சக்கரவண்டி, தொடர் இல-10, வழக்கு இலக்கம்-AR/1374 16. சான்றுப் பொருட்களின் விபரம்- 556 71243 இலக்க லுமாலா வர்க்க துவிச்சக்கர வண்டி, தொடர் இல-11. வழக்கு இலக்கம்-AR/1381 16,சான்றுப் பொருட்களின் விபரம்-பெரிய கப்பலுக்கு UT65535 LIGLib LDUGOff-O1.
LD gIDJ 56)J6OD6OOT:- O2. O5. 2017 என யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் அறிவித் gl6ों6ा. (இ)
நீண்ட காலத்துக்கு பயன் படுத்தப்படும் இலத்திரனியல் மற்றும் தொழில்நுட்ப பொரு ட்கள் ஆகியவற்றுக்காக வைட் LsleÚlLÚUGLö 606)Jülft 60 கணக்கிலெடுத்து அதற்கான வட்டியை வருடாந்தம் நுகர் வோருக்கு வழங்கப்படும்.
(Polluter Pays Principle) இதனூடாக கழிவுப் பொரு எண்ணக்கருவினை செயற் ட்களால் சூழலுக்கு தீங்கு படுத்துவதற்கு யோசனையொ இழைக்காத வகையில் முக ன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மைத்துவம் செய்வது இலகு
இதன் கீழ் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர் பத்தில் கை பணத்தை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நுகர் வோரிட மிருந்து தற்காலி கமாக அற 6.5 GB56.35|Teires (86).J600TCBLb.
6haып6іт6әш60төo 6haulшШш ட்ட பொருட்கள் பயன்படுத்தப் பட்டதன் பின்னர் மீதப்படுகி ன்ற இயற்கையாகவே உக் காத பொதிகள் மற்றும் கழிவு களை மீளவும் கையளிக்கும போது, தற்காலிகமாக அறவிட ப்பட்ட ஒரு தொகை பணம் மீளவும் கையளிக்கப்படும்.
வானதாகும். அதேபோல, உற்பத்தியாளர்கள், வர்த்த கர்கள் மற்றும் நுகர்வோரின் பொறுப்புகளும் இதனுடாக உறுதிப்படுத்தப்படும்.
இந்த முறைமையை செய ற்படுத்துவதற்கான பரிந்து ரைகளை முன்வைப்பதற் குடம், அதற்காக அந்தந்த நிறுவனங்களில் அதிகாரி கள் அடங்கிய குழுவை நிய மிப்பதற்கும். அந்த பரிந்து ரைகளுக்கு அமைவாக புதிய முறைமையை செயற்படுத்
காரமளித்துள்ளது. (இ-7-10
 

後 》 போலிக்காசோலை வழங்கியவர் கைது ரூபா697000 பெறுமதிக்கான காசோலை வழங்கி தென்னழ்தும்பு கொள்வனவு செய்த நபரொருவரை கைது செய்த தங்காலைப் பொலிஸார் அவரை தங்காலை நீதிமன் றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
மாவட்ட மேலதிக நீதியரசர் மஹறி விஜய வீர வழக்காளியான தங்காலையைச் சேர்ந்த சியம்பலகொடபிரசாத்றுவன் பத்திரனவிற்கு நவம்பர் 9 ஆம் திகதியன்று மேற்படி கொள் வனவுப் பெறுமதியின் முழுத்தொகையில் களத்தினரும் நெல்லியடிபொலிஸாரும் 200 000 ரூபாவை முதலில் செலுத்தும் Dற நேற்று முன்தினம் பார்வையிடும் ' மிகுதிப்பணத்தை மாதா மாதம் 50 (படங்கள்-கரணவாய் செய்தியாளர் 000 ரூபா வழங்குவதன் மூலம செலுததும
படியும் எதிராளியான செனத் சன் ஜெயவுக்கு ஆணையிட்டார்.
56D6
SUITIi)
தங்காலைப் பொலிஸார் வழக்கை விசா ரித்து நெறிப்படுத்தியிருந்தனர்.
R/1174/16. argıpü
0074 லுமாலா வர்க்க
கணித வகுப்பு
தட இல-05 வழக்கு துன்பம் தீக்கும் கலியுக தெய்வம் நாகபூஷணி அம்மாள்
தரம் 6 முதல் 11 வரையான கணித வகுப்பு வீட்டில் வந்து
ான்றுப் பொருட்களின்
ாக்க துவிச்சக்கரவண்டி,
கற்பிக்கப்படும்.
bias D-AR/1176/16, b- 697402.11 ක්‍රිබඝඝ வண்டி,தொடர் இல7/16, சான்றுப் பொருட்க க்க பெண்கள் துவிச்சக்
国
翰&蛇 O
E Q 9 瑟瓦瓦 O O
ܝܓܠ
தொடர்பு:-077 817 5794
வெள்ளவத்தையில் பெர்னாந்து வீதியில் அமைந்துள்ள நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் அருள்வாக்குக் கூறும் ஞானகணேஸ்வரி அம்மன் அவர்கள் சனிக்கிழமை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை 05.06.07.08.11.2016 வரையும் 20 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதிவரையும் ஞானவைரவர் ஆல யம் கலாசாலை வீதி, 2 ஆவது ஒழுங்கை, திருநெல்வேலி வடக்கு யாழ்ப்பாணத்தில் அருள்வாக்குக் கூறுவார். *செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்படும். ಟ್ರಯಿಕ್ நேரம் முற்பகல் 10.30-12.30 மணிவரை
Dergdad 5.3O-6.30 udgrfolog குறிப்பு: கலாசார உடையுடன் வருகை தரவும் (3508) தொடர்பு 021 22 927, 07 801 226
Goias.b-AR/1372/16, JLD-NPBAH 9060 சைக்கிள், தொடர் இல73/16, சான்றுப் பொருட்
B=AR----E-4EBEB2B ---- جیسے ح%B
பிறப்பு: 1982 இந்து பிறப்பு: 1970 இந்து
நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம் அச்சுவினி செவ் 8 இல கி.பா. 53 செவ் 1 இல் தகைமை/தொழில்:BBM/உதவிக்
தகைமை/தொழில்:A/Lகணக்காளர்
B600556
6ODUF6DJ (3L JITJF6OSTLb தொ.இ. G/2110
அசைவமும் ஏற்கப்படும் பிறப்பு 1990 இந்து
தொஇ B/6394 நட்சத்திரம பூரம்
பிறப்பு: 1985 இந்து கி.பா. 58 செவ் 7 இல்
நட்சத்திரம் ரோகிணி உயரம் 5'5"
5.: 28 தகைமை/தொழில்:A/1
9) u Jib: 5' 10" தொஇ G/2124
தகைம்ை/தொழில்பொறியியலாளர் ஒரு இ.
6D60őIL_6öI NOT PR
எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும் 蠶 莎莎ULD 于莎
தொ.இ B/6395 L町:25
பிறப்பு: 1982 இந்து உயரம் 54'
நடசத்திரம் உத்தரட்டாதி தகைமை/தொழில்:CIMA செவ் 7 இல் எதிர்பார்ப்பு:பெண் விவாகரத்தானவர
o) uJLb: 160cm தொ.இ G/2147
தகைமைதொழில்:BSCMSc/ஆசிரியர் பிறப்பு: 1984 இந்து
தொ.இ. B/6398 நட்சத்திரம்: ஆயிலியம்
பிறப்பு: 1987 இந்து 函.L町:15 நட்சத்திரம் கார்த்திகை LIE
'? 5'6" 2D u JULD: 163Cn தகைமை/தொழில்:A/L/அரச தகைமை/தொழில்:CIMAதனியார் தொழில் தொழில்
தொஇ B/6399 தொஇ G/2160
i CDU III C T IDL6)DCD (சர்வதேச திருமண சேவை) இல, 14, பிறவுண் விதி, யாழ்ப்பானம் gest act at gun tooo Dragano online- O2 720 005, O2, 225484 E-mail:-kalyanamail affna (Dgmail.com
குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை वह आलालमल விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும். -

Page 9
சஜித் பிரேமதாச இன்று
முல்லைத்தீவுக்கு விஜயம்
(D606).T6)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்டப் பிரிவின் ஏற்பாட்டில் வாழ்வாதார தொழில் முயற்சிக் கான உதவிகள் மற்றும் ஏனைய உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு முல் லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர். விஜிதகேகமகேயின்தலைமையில்நடைபெறும்
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமை ச்சர் சஜித் பிரேமதாச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், பாக்டர் சிவமோகன், சாந்திருநீஸ் கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு
மாகாண சபை உறுப்பினர்களான வீ.ஜே. ஜயதிலக்க, துரவிகரன், வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பீ.ஏ. கருணாதாச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், வன்னி மாவட்டஐக்கிய தேசியக்கட்சி பிரதான அமைப் பாளர் ரோஹன கமகே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வின் போது ஆயிரத்து 500 மேசன் பயிற்சியாளர்களுக்கு உபகரணத் தொகுதிகள் வழங்கப்படுவதோடு அவர்களுக் கான சீருடையும் வழங்கப்படவுள்ளது.
அத்தோடு வறுமைக்கோட்டின் கீழ் வாழ் கின்ற 200 குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளுக்கான பூச்சு வேலைகளுக்கு ஆயி ரத்து 800 சீமெந்து பக்கெற்றுக்கள் பகிர்ந்த ளிக்கப்படவுள்ளன.
இதேவேளை முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்தில் கடந்த காலத்தில் அமைக்கப்பட்டி ருந்த மாதிரிக்கிராமத்தில் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ள வீடுகளையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார். (2-15-31O
பொலிஸாரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
(பரந்தன்) கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்திய சாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இளைஞர்க ளுக்கு இடையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன் போது அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தர்மபுரம் கட்டைக் காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்ற நபரை கடந்த மாதம் 31 ஆம் திகதி அடை யாள அணிவகுப்பு செய்வதற்கு காயமடைந்த
பொலிஸ் உத்தியோகத்தர் மன்றிற்கு சமுகமளிக்காத நிலையில் நேற்று 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தர விட்டமைக்கு அமைய குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது
இன்றையதினமும் அடையாள அணி வகுப்பு செய்வதற்கு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்றிற்கு சமுகமளிக்காத நிலையில் மீண்டும் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தர விட்டுள்ளது. (2-312)
மீன்பிடிக்கச் கடலுக்குச் சென்
மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து சோதனை
யிட்டதுடன் அவர்களை திருப்பி கரைக்கு
அனுப்பியமையினால் மீனவர்கள் ஆத்திர மடைந்ததோடு கடற்கரையில் தமது எதிர்ப் பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
மன்னார் பள்ளிமுனை, பனங்கட்டுக் கொட்டு,சாந்திபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காக மீனவர்கள் மன்னர்பெரிய பாலத்தடிகடற்கரையூடாகநேற்று வெள்ளிக்கிழமை காலை வழமை போன்று
கடற்படையினரால் கரைக்கு
மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
ஒரு படகில் சுமார் 8 மீனவர்கள் வரை தொழிலுக்குச் சென்ற நிலையில் கடலில் நின்ற கடற்படை படகுகளை இடைமறித்து சோதனைகள்ை மேற்கொண்டதோடு,ஒரு படகில் 3 மீனவர்கள் மட்டுமே தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றும் ஏனையவர்கள்ை திரும்பிச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர். கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் படகு ஒன்றில் 3 மீனவர்களைத் தவிர ஏனை யவர்களை தொழிலுக்குச் செல்ல அனும திக்க வேண்டாம் எனவும், ஏனையவர் களை திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்
 
 

பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடைப்பட்ட வாழ்வில் நன்மை செய்து வாழவேண்டும்
பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடைப்பட்ட வாழ்வில் நம்மால் முடிந்தவரை எல்லோரு க்கும் நன்மை செய்து வாழவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என 6JLä55 LIDITē5T6OOT &álu TLD SÐILól6ń5ġ5g6 SH6ODLDë சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட மடு கல்வி வலய த்தைச் சேர்ந்த வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடக்கு கிராம
தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து கொள்வனவு செய்த பாண்ட் வாத்தியக்கருவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வியாழன் பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தனது கரு த்தை தெரிவித்தார்.
அவர் தனது உரையில்,
சந்தோஷமான வாழ்க்கை என்பது மனிதர்களாகிய நமக்கு மிகவும் இன்றிய மையாதது. ஆனாலும் இன்றைய காலத் திலோ மனதர்களாகிய நாம் சந்தோஷத்தை
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
機
தொலைத்தவர்களாக நாள்தோறும் தேடி அலைகின்றோம், அந்த சந்தோசம் நிறை வாக இருக்க நாம் அனைவரும் மத ரீதி யாகவும், இன ரீதியாகவும் பிளவுபடாமல் ஒற்றுமையுள்ள இலங்கையர்களாக வாழ வேண்டும் அந்த ஒற்றுமை தற்போது சில காலங்களாக நமது மாகாணத்தில் விசே டமாக நமது மாவட்டத்தில் சீர்குலைக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது. இந்த ஒற்று மையானது மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும், வறுமையில் இருந்தவர்களுக்கு தான் வறுமையின் வலி தெரிந்திருக்கும் அந்தவகையில் இந்த மாணவர் சமூகத்தில் இருந்து கற்று நல்லதொரு நிலைக்கு வரும் எந்த ஒரு மாணவனும் தனது பழைய வாழ்வை மறந்துவிடாமல், நம்மைப்போல உள்ள வறியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்வதன் மூலமாக எதிர காலத்தில் ஒரு புதிய சந்தோஷமான சமூ கத்தை வளர்க்க முடியும்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்வில் நம்மால் முடிந்தவரை எல்லோரு க்கும் நன்மை செய்து வாழவேண்டும் என்ற எண்னத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். (2)
ற மீனவர்கள் னுப்பப்பட்டனர்
டதன் காரணத்தினாலேயே கடற்படை குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித் துள்ளனர். மேலும் படகில் கொண்டு செல்லு கின்ற பொருட்களுக்கும் பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ள 60.
குறித்த பிரச்சினை தொடர்பாக கடலில் இருந்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினைகளை தெரிவித்த போது கடற்படையினர் மீனவர்களை இடைமறித்த மைக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த மீன வர்கள் அனைவரும் தொழிலுக்குச் செல் லாது கரை திரும்பினர்.
பின்னர் கடற்கரையில் ஒன்று திரண்ட மீனவர்கள் கடற்படையினருக்கும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதி காரிகளுக்கும் எதிராக தர்க்கத்தில் ஈடுபட் டனர்.
இதன்போது வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக் கள உதவிப்பணிப்பாளர் என். மெராண்டா, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, வடக்கு மாகான சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீகுண சீலன் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர் களுடன் கலந்துரையாடினர்.
6T. ம் மீனவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்ட தோடு மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டின் காரண மாகவே மீனவர்கள் பாதிப்பை எதிர் நோக்கு வதாக அவ்விடத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பி னர் சாள்ஸ் நிர்மலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இவ்விடயம் தொடர்பாக தொலைபேசியூடாக தெரியப்படுத் தியதோடு, கடற்படை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
கடற்றொழில் திணைக்களத்தினால் கடற்படைக்கு வழங்கப்பட்ட கடிதம் ஒன்றை கடற்படை அதிகாரி காண்பித்திருந்தார் குறித்த கடிதமானது சிலின்டர் மூலம் அட்டை பிடிப்பவர்களின் படகுகளில் 3 பேரை தவிர யாரும் இருக்க முடியாது என குறித்த கடிதத் தில் உள்ளது.
குறித்த கடிதத்தில் உள்ளவற்றை கடற்ப டையினர் ஏற்றுக்கொண்டதுடன் மேலும்
சாதாரணமான படகு ஒன்றில் தொழிலுக்குச்
செல்ல 8 பேர் பயணிக்க முடியும் எண் றும், அதற்கான உபகரணங்களை கொண்டு செல்ல முடியும் என எழுத்து மூலம் தமக்கு கடிதம் ஒன்றை வழங்குமாறு கடற்படை அதிகாரி மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரிடம் வேணன் டுகோள் விடுத்தார்.அதற்கமைவாக கடிதம் வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த-நிலையில் மீனவர்கள் எவ்வித பிரச்சினைகள் இன்றியும் இயல்பாக மீன் பிடிக்க முடியும் என்று மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரி தெரி வித்தார். (2-9)

Page 10
05。夏夏。20置6
காலபோக நெற் ெ இறுதி விதைப்புத்
ஒலுமடுகமநலசேவை நிலையபெரும்பாக
(рөöөрп6li)
ஒலுமடு கமநல சேவை நிலை யத்திற்குட்பட்ட சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழான 2016-2017 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற் செய்கையின் இறுதிவிதைப்பு திகதி கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
எனினும் அநேகமான விவசா யிகளுக்கு மழை வீழ்ச்சி உரிய காலத்திற்கு கிடைக்காமையினால் நெல் விதைக்க முடியாதநிலையை கருத்தில் கொண்டு விதைப்பு திகதி
எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வா ய்க்கிழமை வரை நீடிக்கப்பட்டுள் ளதாக ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தி யோகத்தர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவி is 60) bus).
ஒலுமடு கமநலசேவை நிலையத் திற்குட்பட்ட சிறிய நீர்ப்பாசனக் குள ங்களின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய் கையானது கடந்த மாதம் 31 ஆம் திகதிக்குள் 2020 ஏக்கரில் நெல்
பயிரிடப்பட்டிருக்
ஆயினும் கு திக்குள் மழை மையால் இது மட்டுமே விதைக்
இதனைக்க தற்போது மை க்கப்பெறுகின்ற சாயிகளுக்கு உ எதிர்வரும் 15 8 ய்க்கிழமை வன நீடிக்கப்பட்டுள்ள
எனவே விவ
கடற்படை விடுவித்த காணிகள் மீள அ
மன்னார் - முள்ளிக்குளம் பிரதே சத்தில் கடற்படையினர் கையகப்ப டுத்தியிருந்த மக்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் வயற் காணிகளை விடுவித்துள்ள போதிலும், அவ ற்றை தற்போது வனவிலங்குப் பாது காப்புத் திணைக்களம் அபகரித்து ள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தக் கொடுமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி யிடம் முறையிட்டபோதும். விடு விக்கப்பட்ட காணிகளை தற்போது வனஜீவ திணைக்களம் அபகரித் துள்ளமைக்கு தாபம் பொறுப்பா எரிகள் அல்ல என தெரிவித்து அவர்
கைவிரித்துவிட்டதாக தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித் துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இரா ணுவம் உட்பட அரச படையின JT6b LD5tb6f 60 g JT6 TLDIT6OT BIT600f கள் அபகரிக்கப்பட்டுள்ளதால் மக்
கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று முன் தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சிய டன் கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்ததாக நாடாளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக கடந்த 2OO7 52, b &,600r(S 6d JG LLDU மாதம் 5 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து வெளியேற்றிய 167 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினர் தொடர் ந்தும் கையகப்படுத்திவைத்திருந்த தால், முருங்கன், தாழ்வுபாடு, நானாட்டான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிகமாக குடி சைகள் அமைத்தும், உறவினர்க ளின் வீடுகளிலும் மக்கள் தங்கி ամՎ5յ556ԾItj. -
இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டு பிரதேசத் தின் சிறிய பகுதி ஒன்று துப்பரவு
செய்யப்பட்டு மு5 மக்கள் தற்காலி தப்பட்டுள்ளனர். (p6ії 6iflфф6 606, 9ഖ]Þ61 களில் மீள்குடிய னார் மறை மா6 ப்பு ஜோசேப்பு வேண்டுகோளு 2O14 ග්‍රි,LD ග්‍රි,6 6отрпөb oЭшаbjkib 6tfloor 6OO gaisab 6) G6) is BULL6 இருப்பினும் வீட்டுக் காணிகள் 25OO gJčbě5Ü LDěj தொடர்ந்தும் க கட்டுப்பாட்டில் லேயே கடற்படை வயல் நிலங்கை போதிலும், அ SD Jf6ODLIIDULUMT6TTÜ ab முடியாத நி6ை விலங்கு பாதுக ளம் ஏற்படுத்தி 6b56OTD666flu5
வவுனியாநகரசபைக்குபுதியசெயலாளர்நியமனம்
வவுனியாநகரசபைக்கு புதிய செய லாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் பிர GJ. 360)Ljuböt 6ljuGOTGIUTöb &BL60)LD யாற்றிய இவர்நேற்றுமுன்தினம்வவு 60ரியா நகரசபையில் தனது கடமை களை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னர் வவுனியா நகரசபைச் Gld UGOT6 IUTCb bl60)LDUITs),5u fl. தர்மேந்திரா யாழ். உள்ளூராட்சி
அலுவலகத்திற்கு இடமாற்றம் செய் யப்பட்டதை அடுத்து காணப்பட்ட நகரசபை செயலாளர் வெற்றிடத் திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரசபையில் பல் வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத் தியில் காணப்படும்நிலையில் புதிய 6ëruJ6OT6TJTëS &UT 600 UT. 5uJI பரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (2-25Օ)
மீளாய்வு கிளிநொச்சிமா ப்புக் குழுக் கூட்ட நேற்று கிளிநொ ங்க அதிபர் தலை ற்றது. அந்த வகை
1.O.3OLD60Ofuj6II
6Db LDUBIT (SLD6. ற்ற கூட்டத்தில் 1 ர்கள்திணைக்கள ளிட்ட பலர் கலந்
அத்தோடு இ 6ifact Lugbblebe
த்தில் பங்கு கொ
கிளி உருத்திரபுரம் கெளரவிப்பு விழாவும் வித்தியாலய அதிபர் மீனலோஜினி இதயசி
N L
LDET வித்தியாலயத்தில்
முத்த
குறிப்பிடத்தக்கத
జి
ມ.
 
 

பத்தியோகத்தர்தெரிவிப்பு
5 (36) 600TGSL b. தறித்த காலப் பகு வீழ்ச்சி கிடைக்கா வரை 30 ஏக்கர்
ருத்தில் கொண்டும் ழ வீழ்ச்சி கிடை 60)LDU CIT6) 656) தவும் பொருட்டும் ஆம் திகதி செவ்வா ர விதைப்பு திகதி
சாயிகள் இதனை
கருத்தில் கொண்டு 3 தொடக்கம் 3 1/2 மாத நெல் இனங்களை விதைப்பு நீடிப்புத் திகதிக்குள் விதைக் குமாறு அறிவிக்கப்பட் டுள்ளது.
அத்தோடு விதைப்புத் திகதி நீடிப்பு செய்யப்படுவதால் கூட்டத் தீர்மானத்தின் படி எடுக்கப்பட்ட கால்நடை கட்டுப்படுத்தல் உட்பட ஏனைய அனைத்து விடயங்களும் 15 நாட்களுக்கு பின் நகர்த்தப் படுவதாக அவர் மேலும் தெரிவித்
ប្រ6f6ffi. (2-15)
идеју (9)
O நிர்வாகத் தெரிவு
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக் கான நிர்வாகத் தெரிவு புதுக்குடி யிருப்பு அமுதன் கல்வி நிலையத் தில் இலங்கை ஆசிரிய சங்கத்தின்
GuJ606Tf (382 Ta 6öJ656õi
9,600660LDuിൺ 560Lി]],
இதன்போது தலைவராக பDாணி க்கம் சண்முகநாதன் செயலாள ராக இரத்தினம் சிவகுமாரன். பொருளாளராக நற்குணம் சாந்த கிரிநாதன், உப தலைவராக நல்லை லிங்கம் ஜோதிலிங்கம், உப செய லாளராக தருமராசா ஞானகிரி ஆகி யோரும் நிர்வாக உறுப்பினர்களாக .960ൺല്ക്ക്. (uri.966(, M மதி பத்மராணி சண்முகலிங்கம், த.வேலும்பமயிலும், ப.தயாளதாஸன் ஆகியோரும் தெரிவாகினர்.(2-15)
リ
பகளிப்பு
freifki (056IILib full LD கமாக குடியமர்த்
IILð Lílu (85ð LDö ன் சொந்த நிலங் மர்த்துமாறு மன் njLL 3,uj &JTU €0,60CL60)&bull6তো bёѣgђ ЄЖ60ошp6шпѣ তেঠোঁটে চLDLJ60DLu]] கப்பட்டிருந்த மக்க ர் வயல் நிலங்கள்
OTI.
வயல் நிலங்கள். Î Đ_6Î6III_IBlö56OHä5 556f 60T BIT600f B6i Ls) U60)LufléOT floor உள்ள நிலையி யினர் 300 ஏக்கர் ள விடுவித்துள்ள வற்றை காணி ஒளுக்கு பயன்படுத்த
O60) LD60) 660T ாப்புத் திணைக்க ருப்பதாக மக்கள் டுள்ளனர். (2-28)
lääs"Lib
6) ĽL 6:gáE55060OT மீளாய்வு கூட்டம் Fóf LDT6JELL SOLUőFT D60)LDLs) &LLD6L பில்நேற்று முற்பகல் 556b DIT6 L GFL ண்டபத்தில் இடம்பெ 5 JG 53 Gld U6DIT67 சுள் அதிகாரிகள் உள் து கொண்டனர்.
50)6OOT J5606060DLD&D நம் குறித்த கூட்ட 500IgD 556OLDLLb TogLb. (2–312)
ஒன்பது கோழ 70 «ԱԵԼ
ா செலவில்
கிளிநொச்சிக்கு தீயணைப்பு படைப்பிரிவு
(மல்லாவி)
கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் வர்த் தக நிலைங்கள் தீயில் எரிந்து நாச
மாகியதை அடுத்து கிளிநொச்சிக்கு
நவீன வசதிகளைக் கொண்ட தீய ணைப்புப்படைப்பிரிவொன்றுஅமை க்கப்பட வேண்டுமென்ற கோரிக் கைக்கு அமைவாக அரசாங்கம் 9 கோடி 70 இலட்சம் ரூபாவை நிதி யொதுக்கீடு செய்துள்ளதாக அமை
ச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறிய தாவது நவீன வசதிகளுடன் கூடிய தீயணைக்கும் படைப்பிரிவொ ன்றை கிளிநொச்சி மாவட்டத் தில் அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமரும் மீள் குடி யேற்ற அமைச்சரும் நாடாளுமன் றில் சமர்ப்பித்திருந்தனர்.
இதற்கமையநாடாளுமன்ற அனு மதி கிடைக்கப்பெற்றுள்ள நிலை யில் 9 கோடி 70 இலட்சம் ரூபா செலவில் தீயணைப்பு படைப்பிரிவு அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (2-15)
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின்
விற்பனை நிலையங்களில் ஏலவிற்பனை
அரசாங்க மரக் கூட்டுத்தான த்தின் கீழ் உள்ள ஒட்டுசுட்டான், கிளிநொச்சி, நல்லூர், யாழ்ப்பா ணம் ஆகிய இடங்களில் உள்ள அரச மரக்கூட்டுத்தாபனத்தின் விற் பனை நிலையங்களில் பகிரங்க ஏலத்தில் தேக்கு பலா, பாலை ஆகிய மரங்களின் மரக்குற்றிகள், தீராந் திகள், பலகைகள் என்பன விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச மரக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய முகாமையாளர்எஸ்.ருநீஸ்கந்தராசர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அரச மரக்கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களான கிளி நொச்சியில் எதிர்வரும் 9 ஆம் திகதி
ஒட்டுசுட்டானில் எதிர்வரும் 16 ஆம் திகதிபுதன்கிழமை முற்பகல் 10 மணி க்குள் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்10 மணிக்குநல்லூரில் எதிர் வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கும் பகிரங்க ஏல விற்பனை இடம்பெறும்.
ஏல விற்பனை தொடர்பில் மேல திக தகவல்கள் தேவைப்படுவோர் ęLGBillmeir O212O6 1789, 36th நொச்சி 021228 5409, நல்லூர் O21 221 6610, யாழ்ப்பா ணம் O21222 2349 ஆகிய தொலை பேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் (2-15)
D புலமைப்பரிசில் வதாளம் தலைமையில் இடம்பெற்றபோது.
(படங்கள் சோலைநகர் செய்தியாளர்)
புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு
Σε
சையில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கான
தெரிவித்துள்ளார்.

Page 11
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
பல்வகைத்தன்மை கொண்ட சமூகங்கள் வாழும் இந்நாட்டில் உள்ளவளங்கள் பல. எமது வளங்களை நாம் முழுமையாக அறிந்துணர வில்லை என்பது யதார்த்தம் இத்துணை வளங்களிருந்தும் சமகாலத்தில் விவசாய Gauleoabula)IIGOT FIGUTCS இளையவர்கள் மத்தியில் குறைந்து வருகின்ற தென்னும் செய்தி பரவலாக எழுந்திருக்கின்றது. விவசாயத்தின்பால் ஈடுபாடு நலிவடைவதற்கும் அதனை மீளக்கட்டியமைப்பதற்கான வழிவகைகளை நாம் கண்டறிய வேண்டும்.
முன்னைய காலங்களில் விவசாய பெருமக்கள் தமக் கிருக்கும் அனுபவத்தின் வாயிலாக சிறப்பான விவசாய செய்கையிலீடுபட்டதனை நாம் அறிய முடிகின்றது. நட்சத் திரங்களை அவற்றின் ஒழுங்கமைப்புக்களை வைத்து காலநிலையை அனுமானித்த எங்களுள் விவசாய பெருமக்கள் தற்
போது அதனை முழுமையாக துல்லியமாக சொல்லிவிட முடியாதவாறு நிலைமை மாறியிருக்கின்றது. ஓரள விற்கு அனுமானிக்க முடி கின்றதே தவிர அதனை அனுவிக்க முடியவில்லை என்னும் ஆதங்கமும் பலரிடமிருந்து வெளிப்பட்டிருக் கின்றது. விவசாய செய்கை யிலீடுபடுகின்ற பலர் வயதான வர்களாக இருப்பதும் இளை யவர் அதிலிருந்து மீண்டு பல தொழில் செய்பவராக மாறியிருக்கின்றதுமாக நிலை மாறியிருக்கின்றது. இந்த மாற்றம் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் விவசாய செய்கை யிலீடுபவர்களின் எண் 600s,56O)35 35600FLDIT60 அளவில் குறைந்திருப்பது எதிர்கால உணவுற்பத்தியில் விழுக்காட்டினை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்த நிலை மையினை உன்னிப்பாக அவதானித்தால் இளையவள் 356061T66), Tuj Ghafuligo)6 யிலீடுபடுவதற்கான உந்துதல் குறைவாக இருப்பதுவும் சமகாலத்தில் உள்வாங்கப் படும் தொழில்நுட்ப அறிவியல் விவசாய செய்கையினுள் பெரிதான தாக்கத்தை ஏற்படு
த்தாததனையும் அவதானி 3556. ITLD. 616) FIU GUIGODB என்பது இப்போதும் ஒரு மலிவான தொழிலாகவும் அதற்கான சமூக அந்தஸ்து ஏனைய தொழில்களை விட குறைவானதாக மதிப்பிடப் படுவதும் இதற்கான காரண LDITg5b. 656).Jattu 6 Libuda,60TTT ஒருவரை கெளரவப்படுத்தும் பண்பாடு எமது சமூகத்தில் இல்லை என்றே கூறலாம். நாள் முழுக்க உழைத்து உணவுதரும் விவசாயியை கெளரவப்படுத்தும் செயற்பாடு கள் அவ்வப்போது குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் முடிவுறும் நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது. விவசாயி களுக்கான சலுகைகள் தற்போது அதிகரிக்க ஆரம்பித்தி ருந்தாலும் ஏனைய தொழிற்று றையில் கொடுக்கப்படும் சலுகைகளுக்கிணைவாக இருக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. விவசாயத்தை தொழிலாக ஒருவர் ஏன் மேற்கொள்ள வேண்டும் என்னும் வினாவுக்கு அனைவரும்
அதிக விலைக்கு LDIIufleÖr g) IE166 செயற்பாட்டின் ெ த்தையும் இதிலி பெற்றிடமுடியும் முக்கியமாக உா பொருட்களை வி சந்தையை அவ வேண்டும். வெ உற்பத்தியில் ம விவசாயத்தை விடமுடியாது. அ சந்தைப்படுத்துவ 60Duilib.b5T6) L நீங்கள் விளை பொருட்களுக்கா உங்களுக்குகின் உங்களது பொரு சிறந்த விலைக் விற்பதற்கான ச தெரிவு செய்யுங் வழக்கமான அr 65556DITLD 66 உங்களது வீடா தோட்டமாகவே மொத்தமாக வா உங்களது பொரு தரத்தை உறுதி LDTDOTAIB67T. D. பொருட்களின் ந 56000LD6OU 2
பதிலை தேட முயற்சித்தாலும்
இனியொரு LGG).
5T b .56O)6OT JU605ulb 5T600rg காரணங்கள் பல இருக்கின்றன. விவசாய செய்கையில் பெற்ற விளை பொருட்களை சிறந்த விலைக்கு விற்பதற்கான சந்தை இன்னும் அமைய வில்லை என்றே நாம் போதும் கூறிக்கொண்டிருக்கின்றோம். விளைபொருட்களை விற்பதற்கான தரம் மற்றும் அதனை வாங்குவதற்கான காரணங்கள் எதனையும் நாம் கவனத்திற் கொள்வதில்லை. ஏதோ உற்பத்தி செய்கின்றோம். அதனை எப்படியும் விற்று விடவேண்டும் என்ற நினைப் பினை மாற்றிநாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம் மற்றும் அதனை மக்கள் எதற்காக விரும்பி வாங்க வேண்டும் என்பதனையும் சற்று கவனிப்போமாயின் சந்தை என்பது ஒரு பொருட் டேயில்லை என்பது புலப்படும். தரம் குறைந்த விரும்பப்படாத பொருட்களை மக்கள் அதிக விலைகொடுத்து வாங்க மாட்டார்கள். இங்கே உற்பத்தி செய்யும் பொருளை எவ்வாறு அதிக விலைக்கு விற்பது என்பதனையே கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். குறைந்த அளவென்றாலும்
BLDLLI6)UTab LDs, சந்தை வாய்ப்பு தேடிவரும். வழ அங்காடியில் பத் பதினொன்றாக பொருளை சந்ை
போது அதற்கான
குறைவாகவே
உற்பத்தி செ களை மதிப்பேற் மூலம் அதற்கா 66006060Duty GL உறுதி செய்து ெ இது பற்றி பல ந பேசியும் எழுதிய வந்திருக்கின்ே கருத்தரங்குகள் வலியுறுத்தப்பட் கின்றது. ஆனா பொருட்களாக உ தாக வெளிநாட் பொருட்கள் குை லேயே இருக்கி நிலைக்கான ம நாம் செய்திடல் தரக்கட்டுப்பாட்ை தற்கான தரத்ை ப்பதற்கான ஆய் ஏற்படுத்திக்கொ போது இந்த நி: னேற்றமடைய ளுண்டு. எமது களுக்கு தனித்து
 
 

விற்க முடியு து விவசாய மாத்த ஆதாய
ந்தையை கள். அது ங்காடியாக b605 கவோ அல்லது இருக்கலாம். ங்குபவர்கள் நட்களின்
செய்பவராக பங்களின் ம்பிக்கைத்
E356O)6T
உங்களைத் 3535LDIT6OT
(3576 உங்களது
தப்படுத்தும் তা 08956া6)]] இருக்கும். ய்யும் பொருட் றம் செய்வதன் ன அதிகரித்த Dj6)156060T ST66T60TLb. T56 TT6G36)
Lib DTLD. &(3.55LDITEs. ல் இது
டுபறிருக்
SD 6TLD5 உயர்தரமுள்ள B சந்தைக்கென றந்தளவி ன்றன. இந்த ாற்றத்தினை (36).j600rGib. DL 66Fu6) த நிர்ணயி |வுகூட வசதிகள் B535 LIGLib D6Dulai) (Up60T வாய்ப்புக்க தரமான பொருட்
I6)ILDIT6OT
அங்கீகாரம் கிடைக்க வேணன் GBILD.
எமது பிரதேசத்து விளை பொருட்களுக்கான உற்பத்தி செலவினைக் குறைப்பதற்கு தொழில்நுட்பத்தின் உள்வாங் குகையை அதிகரிக்க வேண் டியது அவசியமாகும். வினைத் திறனான சூழலுக்கிணைவான தொழில்நுட்பத்தின் தேவை அனைத்து தொழில்களையும் செய்வதற்கு தேவைப்படுகின் றது. இது இன்னொருவகையில் அதிகளவில் உற்பத்தி செய்யவும் தரமானதாக அதனை பெறவும் இன்னும் வினைத்திறனாக பெறவும்
வெகுக்குப் s நுட்பத்தின் உள்வாங்குகை இளையவர்களையும் விவசாய உற்பத்தியிலிருந்து வெளி யேறாது அவர்களின் விருப்ப த்திற்குரியதான தொழிலாக மாற்றிவிடும் சாத்தியம் நிறை யவே இருக்கின்றது. உற்பத் தியாளர்களை இணைக்கும் பாலமாக சந்தைப்படுத்தலுடன் இணைந்த வலைப்பின்னல் ஒன்றினை உருவாக்குவ தற்கான தேவை நீண்ட நாட்களாகவே உணரப்பட்டிருக்
கின்றது. இதனை முறைப்படி சமகால உற்பத்திபொருட்கள், அவற்றின் உற்பத்தியினளவு தரம் மற்றும் விலை என்பன உள்ளார்ந்த வலைப்பின் னலை உருவாக்கும் போது அது பொருட்களை இலகுவில் சந்தைப்படுத்தவும் அதிக விலைக்கு விற்கவும் உதவி யாயிருக்கும். உற்பத்தியாளர் நுகர்வோருக்கிடையிலான இடைவெளியை குறைத்து அதனை செய்வதற்கான வலைப்பின்னல் பொறி முறையை உருவாக்கினால் பலரும் நன்மையடைவதோடு உற்பத்தியாளரது பொருட்கள் பற்றிய தகவல் மக்கள் பலரைச் சென்றடையும். இந்த உத்தியினால் விளைந்த பொருட்களை நல்ல விலைக்கு விற்கமுடிவதோடு தரமான பொருட்களை உற்பத்தி செய்வத ற்கான ஊக்கமும் கிடைக்கும். எமது உணவில் கணி சமான பங்கு காபோவைத ரேற்றே கலந்திருக்கின்றது. அதனை குறைத்த சத்துன வுடன் கூடிய நிறையுணவை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளைப் பற்றியும் சிந்திப்பது நல்லது. அவரவர் உடலாரோக்கியத்திற்கேற்ப
பேராசிரியர் குமிகுந்தன்
விவசாய உயிரியல்துறை aial LII fili யாழ்பல்கலைக்கழகம்
உணவு வகைகளைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். நல்ல சுத்தமான ஆரோக் éluJLDIT6OT, BELDLDIT6OT 2_6OOT6) என்பது எங்கு கிடைக்கும் என்ற நிலைமாறி இங்கே கிடைக்கும் எனும் நாள் எப்போது வருதோ அன்றே இந்த தேசம் ஆரோக்கியமான தேசமாக கருதலாம். நஞ்சி ன்றிய உணவு கிடைப் பதற்கான வாய்ப்புக்களை நாம் இன்னும் தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையி லிருக்கின்றோம். அனை வருக்கும் அறிவினை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களை D 56)Té556ì6)5Tu செய்கையினுள்
தொழில்நுட்பத்தினை உள்வாங்கி உற்பத்தி பெருக்கத்தினை மேற்கொள் வதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.
இவையனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் சமகால விவசாய அறிவு அனைவருக்கும் அவசிய மாகின்றது. விவசாயம் ஆரம்ப காலங்களிலிருந்து செய்யப்பட்டு வந்தாலும் அதில் செய்யப்படும் முறைகள் அனை வருக்கும் தெரிந்த ஒன்றாக இருப்பதாலும் தினந்தினம் புதிய விவசாய செய்திகள், விவசாய நுட்பங்கள். 66 lettu தொழில்நுட்பங்களின் வசதி வாய்ப்புக்கள் பற்றிய செய்தி 5ഞണ് elങ്ങാഞ്ഞുവെന്ദ്രഥ ഖ[G வழிசெய்து கொடுத்தல் அவசியமாகின்றது. சமகால தொழில்நுட்ப உள்வாங்கல் களில் இவையனைத்தும் இருக்கின்றது. விவசாயத்தை இளையவர்களுக்கான
தொழில்நெறிக்கானதாக
மாற்றியமைக்கும் போது நிச்ச யமாக இதனது பயன்பாடு
UPUp6ODL D6 LUGDJL DI 6T60,T6NDTLD.

Page 12
05,置置。20置6
FILLGÅNG JT5 GOLGOTGOLDL LITAIGDIGITWITTG)
35L656) 60L6GTLD L I6) னையால் உயிரிழக்கும் ஆயி ரக்கணக்கான கடல்வாழ் உயி ரினங்கள் சட்டவிரோத மீன் பிடித்தல் வழி முறைப் பாவ 60601356TT6) is terta, T6) b ஆயிரக்கணக்கிலான பல் வேறு மீன் இனங்கள், கடல் ஆமைகள், கடற்பாம்புகள் போன்ற கடல்வாழ் உயிரி
ஆயிரக்கணக்கான ஆமைகள் உயிரிழப்பு
னங்கள் கடலில் செத்தொழி ந்து போவது நாட்டிற்கும் மக் களுக்கும் பாரிய இழப்பா கவே தொடர்கின்றது.
கடற்கரையில் இவ்விதடைன மைட் பாவனையில் இருந்து கரையொதுங்கிய கடலாமை யொன்று கடந்த 1 ஆம் திகதி அவதானிக்கப்பட்டது.
அர்ஜூன்
(கொழும்பு) = நான் ஒரு குற். 66)6OD6D 6T6OT 66. ஆளுநர் அர்ஜூன்
56Org5 66.6s. BTCB LILLIGOOT த்தை நிறைவு செய்து விட்டு நாட்டுக்கு திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலைய த்தில் வைத்து ஊடகவியலாள ர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் பேரதிர்ச்சி
ன்றை மேற்கொண்டு ஹொங் கொங் சென்றுள்ள பிரதமர் U600 floo 6 i léi, é TLDáfIE|(b, Lill] பல பாடகர் பண்டித் அமரதே வவின் மரணம் குறித்து பேரதிர்ச்சிக்குள்ளானார்.
தன்னுடைய சோகத் தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ள பிரதமர், அதில் குறிப்பிட்டுள்ளதாவது ஹொங் கொங் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டி ருக்கும் என்னையும் எனது பாரியாரையும் சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே பண்டித் அமரதேவவின் மர னம்அமைந்துள்ளது. இலங் கையில் கடந்த பல தசாப் தங்கள், பண்டித் அமரதேவ வின் அடையாளங்கள் பதிய ப்பட்ட ஆண்டுகளாகும். தற் காலத்திலும் எதிர்காலத்தி லும் நிலைத்திருக்கும் வகை шlвопост (Втбороlab602611, 96) p. இசைத்துறைக்கு ஆற்றியுள் எார். அவரது இசை, என் னையும் எனது குடும்பத்தை யும் மிகவும் பற்றிக்கொன் டுள்ளது. அவரது ஆத்மா மோட்சமடைய, நான் பிரார் த்தித்துக் கொள்கிறேன்" என்று அந்தப் பதிவில் பிர தமர் மேலும் தெரிவித்துள் 6.
இதேவேளை, பண்டித் அமரதேவவின் இழப்பு குறி த்து ஜனாதிபதி அமைச்சர் கள்.நாடாளுமன்றஉறுப்பினர் கள், கலைத்துறையைச்சார்ந்த வர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பின ரும்தங்களது இரங்கலை வெளி uýl (66Í6II60IfÍ. (Θ-7-1O)
இந்திய-இலங்கை ஒத்துழைப்பு குறித்து
- நான்காவது ங்கை பாதுகாப்பு கலந்துரை
யாடல் நேற்று முன்தினம்
கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள்
தொடர்பாக மீளாய்வு செய்
யப்பட்டது.
இந்திய பாதுகாப்புச் செய லாளர் மோகன் குமார் தலை மையிலான குழுவினரும் இலங்கை பாதுகாப்புச் செய லர் கருனாசேன ஹெட்டியா ராச்சி தலைமையிலான குழு வினரும் இந்தக் கலந்துரை யாடலில் பங்குபற்றினர்.
இந்திய-இல
இந்தியத்தூதுவர்வை.கே. சின்ஹா, இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதி மற்றும் முப்படைகளின் தள பதிகள், பாதுகாப்பு உயர் அதி காரிகளும், இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.இந்தக் கலந்து ரையாடலின் போது, இருதர ப்பு மற்றும் பரஸ்பர ஈடுபாடு
விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
கவனக்குறைவாகவும் ஆப த்தானமுறையிலும் மோட்டார் 60)G 6ിട്ട്ലി ബിറ്റ്രിങ്ങ് ஏற்படுத்தியஒட்டுநருக்குAஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட நபருக்கு 50 ஆயிரம்ரூபா நட்டஈடு வழங்கு மறுமல்லாகம்மாவட்டநீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம்19 ஆம் திகதி இளவாலை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிய விளான் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பான
திரும்பிய பாதிக்கப்பட்ட நபர்
வழக்கு விசாரணை நேற்று முன்தினம் மன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.
வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
மன்றில் ஆஜராகியிருந்தார். வழக்கினை விசாரித்தநீதவான் விபத்தை ஏற்படுத்தியவருக்கு தண்டமும் பாதிக்கப்பட்ட நப ரான சங்கானை பகுதியினை சேர்ந்த நபருக்கு 50 ஆயிரம் நட்டஈடு வழங்குமாறும் உத் தரவிட்டார். (©-9)
ஒருங்கிணைப்புக் கூட்டம்பிற்போடல்
(யாழ்ப்பாணம்)
நாளை மறுதினம் 7ஆம் திகதி திங்கட்கிழமை நடை பெறவிருந்த நல்லூர் பிர தேச ஒருங்கிணைப்புக்
குழுக்கூட்டமானது தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற் போடப்பட்டுள்ளது என நல் லூர் பிரதேச செயலாளர்
●पृष्ठlsfiégsiा6गा. இ
 
 
 
 
 
 

மகேந்திரன் விளக்கம்
றவாளியென இதுவரை உறுதியாக ங்கை மத்திய வங்கியின் முன்னாள்
மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தான் வெளிநாடு சென் றது தனது நெருங்கிய நண் பரின் திருமணத்தின் நிமித் தமே என சுட்டிக்காட்டிய அவர் தவறிழைக்காத நிலை யில் தாம் நாட்டை விட்டு தப்பி செல்ல வேண்டிய தேவை
இருதரப்பு மீளாய்வு
இ%இ ள்ள பாதுகாப்பு விவகாரங் கள் தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
2012ஆம் ஆண்டு தொடக் கம் இந்திய-இலங்கை பாது காப்புக் கலந்துரையாடல் ஆண்டு தோறும் நடத்தப் பட்டு வருகின்றமை குறிப்பி டத்தக்கது. (Θ-7-1Ο)
Flongman égsunarms சத்தியப்பிரமாணம்
6)J L LD pJ TT ட்சி தென்மே ற்கு கரவெட்டி வடக்கைச் சேர் ந்தகந்தப்பு:கிரி தரன்நீதியமைச்சினால் அகில இலங்கைச் சமாதன நீதவா னாக நியமிக்கப்பட்டு பருத்தி த்துறைமாவட்டநீதிபதிபெ.சிவ குமார் முன்னிலையில் சத்தி யப் பிரமாணம் செய்து 63,650TLII.
தியசாலையில் இயந்திர மேற் பார்வையாளராகப் பணியா ற்றும் இவர் பருத்தித்துறை அர சினர் ஆதார வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சிக்கன கூட்டுறவுச் சங்க செயலாள ராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இ-3
யெதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை,தனக்கு எதி ராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாக இதன்போது கூறிய அவர்
罗 அவரது தீர்ப்புக்கு அடிபணிவ தாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை எவ ரும் தன்னை தவறிழைத்த ഖങ്ങI9, 6Lujി ബിങ്ങ60 660 வும் அர்ஜூன் மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இ7-10)
இலங்கைப்பெண்கள் ஒமானில் விற்பனை விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு
ஒமானில் இலங்கைப் பெண்கள் விற்பனை செய்யப் LI(66ւյ5T5 தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் விசா ரணை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோ ரள பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு உத் தரவிட்டுள்ளதாக வேலைவா ய்ப்பு பணியகம் அறிவித்து 66igy.
6ğı 615'TLÜLTB U60Oflu
கம் விடுத்துள்ள அறிக்கை
யில் தெரிவிக்கப்பட்டுள்ளதா
6)15l.
பெண்கள் விற்பனை செய் யப்படுவதாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகியிருந்தது.
அது தொடர்பாக வெளிநாட்டு
வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கவனம் செலுத்தியுள்ளார். இது தொட ர்பாக அமைச்சருக்கு கிடைக் கப்பெற்ற தனிப்பட்ட தகவல் ஒன்றுக்கமைய உடனடியாக செயற்பட்டு சம்பவம் தொடர் Líleið (g). Ó DL.D. (FIL. L. L. (SL) ஒமானில் இருக்கும் இல
தற்கு தேவையான நடவடிக்
ங்கை தூதரக அதிகாரி ஒரு வரை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு விசா ரணை நடத்துமாறு பணியக த்தின்விசேட விசாரணைப்பிரி வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர் பில் தொடர்ந்து தேடிப்பார்க் gbLDITDILD 660)LDëUj U6Oofu கத்தின் விசேட விசாரனைப் பிரிவுக்கு ஆலோசனை தெரி வித்துள்ளார். அதனடிப்படை யில் ஒமானில் அமைந்து ள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பாக தொடர்ந்து அவ தானத்துடன் இருப்பதுடன் இந்த நிலைமையை தடுப்ப
ഞGങ്ങാണ് (LD) ിb[6ത്ത് ( வருகின்றது. அத்துடன் குறை ந்த கட்டணத்துக்கு இலங் ഞങ്കuിൺിL L600ിബ60ീ கள் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விற்பனை செய் யப்படுவதாக அண்மையில் ஒமான் ரைம்ஸ் செய்தி வெளி யிட்டிருந்தது. இரண்டு நாடுக ளின் அரசாங்கங்கள் மற்றும் தூதரகங்களுக்கு தெரியாமல் அவர்கள் ஆள்கடத்தலுக்கு
உள்ளாக்கப்படுவதாக தெரி
விக்கப்பட்டிருந்தது.(இ-7-10)
நாய்களை வெளியில் விடாதீர்கள்
(கரனவாய்)
வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வ துடன் அதன் பதிவு ஒன் றினை பத்திரமாக வைக்கு மாறு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.
சுதோளம் குமார் gy66HTh.
வளர்ப்புநாய்களை மற்ற வர்களிற்கு இடையூறு இல் லாத வகையில் வெளியில் 61 LTLD65 6.6liftist) LDr. Dili 596 uñT GEab (66i6HTñ. GKSÈ- EC)
9, 156) is

Page 13
čash; 12
மொசூலைக்காக்க
றுதி மூச்சு வரை
ELITUUTTILBAIGTIG ஐ.எஸ். பயங்கரவாதிக தலைவன் பக்தாதி உ
(1 шрт6754567й)
ஈராக் இராணுவத்தான் சுற்றிவளைக்கப்பட்டுள்ள மொசூன் நகரைப் பாதுகாக்க, இறுதி மூச்சுள்ள வரை போரிடும்பழ இளம் ாைமரிய தேச (ஐ. எளர்.) பயங்கர வாதிகளுக்கு அதன் தலைவன் அபுபக்கர் அண்-பக்தாதி உத்தரவிட்டுள்ளானர். நேற்று முனர்தினம் வியாழக்கிழமை ஒலி வடிவின் வெளியிடப்பட்ட அவனது உரையில், இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளானர்.
அந்த ஒலிப்பதிவு உன்ை மையானது என்று உறுதி ଗ8Fuji ul ul ul lifted. 60 600TG ஆண்டுகளுக்குப் பிறகு தற் போதுதான் அவனது உரை U a5) grF5I a35LDITB5 6)6)j6ifluf)LL") பட்டுள்ளது என்பதுடன், அவர் உயிருடன் இருப்பதும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்ப தும் இதன் மூலம் உறுதிப்ப டுத்தப்படும் என்று நிபுனர் கள்தெரிவித்தனர்.
சிரியாவிலும் ஈராக்கிலும் ecoflă preot பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங் கரவாதிகள், ஈராக்கின் இர ன்ைடாவது பெரிய நகரான ബLDrá ഞ6, 5 LB5, 2O14
ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, மிகவும் அரிதான வகையில் அந்த நகரிலுள்ள ஒரு மக தியில் அல்-பக்தாதி தோன்றி உரையாற்றினான்.
அப்போதுதான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் "இஸ்லா மியப் பேரரசை நிறுவியிருப் பதாக அறிவித்து உலகை அதிர்ச்சியடைய வைத்தான். மேலும் தன்னை இஸ் 6DLuBL605) ਪੰਥ டனப்படுத்திக் கொண்டான்.
பமிகவும் புனிதத்துவம் வாய்ந்த இந்த வார்த்தை களை அவன் பயன்படுத்தி
யது. உலக அளவில் மத அடிப்படைவாதிகளை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பால் ஈர்த்தது என்று கூறப்ப டுகிறது. இதையடுத்து 8.எஸ். 660). DLL, 2 SO6Oä5(3U 9öFSறுத்தும் பயங்கரவாத அமைப் பாக உருவெடுத்தது.
எனினும், அமெரிக்கக் கூட்டுப்படையின் உதவி யுடன் ஈராக் இராணுவமும், ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ஜனாதிபதி அல்-அஸாத் தின் இராணுவமும் மேற்கொ 600 (B 6) lebLD 5(B60)LDUT60 முயற்சிகளால், அல்-பக்தாதி அறிவித்த "இஸ்லாமியப் பேரரசு" கொஞ்சம் கொஞ்ச
இந்தோனேசியா அருகே படகு கடலில் கவிழ்ந்த விபத்
மலேசிய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இயந்திரப்
தில் பலியானவர்கள் எண் ணிைக்கை 36 ஆக உயர்ந்
துள்ள நிலையில் காணாமற் போன மேலும் 24 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மலேசிய நாட்டின் தென் பகுதியில் இருந்து இந்தோ னேசியா நாட்டில் வேலை செய்ய தோட்டத் தொழி லாளர்கள் சுமார் நூறுபேரை ஏற்றிக்கொண்டு கடந்த புதன் கிழமை ஒரு இயந்திரப் படகு கடல்வழியாக சென்றுகொன்ை டிருந்தது.
சிங்கப்பூருக்கு தெற்கேயு 6T6ITLUL L TLD தீவு வழியாக சென் றபோது அதிகாலை கடலில்
 
 
 
 

05。巫。20ß
மாக சுருங்கியது.
தற்போது ஈராக்கின் இர ண்ைடாவது பெரிய நகரான மொகலும், சிரியாவில் ரக்கா வும்தான் ஐ.எஸ். பயங்கர வாதிகள் கட்டுப்பாட்டில் இருக் கும் முக்கிய நகரங்களாகும். இந்தச் சூழலில், மொசசூல் நகரை மீட்பதற்காக கடந்த மாதம் 17 ஆம் திகதி தாக்கு தல் நடவடிக்கையைத்தொடங் கிய ஈராக் இராணுவம், அந்த நகரை சுற்றி வளைத் து முன்னேறிவருகிறது. மொசடு லின் கிழக்கு எல்லைக் கிரா
DLD6 3586660 676 60 / [[0] নির্ণ্যITÉ L160DL-956া நிலை கொண்டுள்ளன.
தையடுத்து மொகல்
|55Ս(Լpւb 82.616ïÙ. ԼյաIE1&Մ வாதிகளிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் மீட்கப் படலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த நிலை யில்தான் ஐ.எஸ். பயங் கரவாதத் தலைவன் அல்பக்தாதியின் ஒலிவடிவ உரை வெளியிடப்பட்டுள்ளது.
மொசூல் நகரைக் கைப் பற்றிய கையோடு பொது உரையாற்றிய அல்-பக்தாதி, தற்போது இரண்டு ஆன்ை டுகள் கழித்து அந்த நகரம் வீழும் நிலையில் மீண்டும் உரையாற்றியுள்ளான் என் பது குறிப்பிடத்தக்கது. தனது உரையில் அல்-பக்தாதி கூறியுள்ளதாவது மொசசூல் நகரைவிட்டு ஒரு போதும் பின்வாங்காதீர்கள்.
அவமானகரமாக தப்பி யோடுவதைவிட இறுதி மூச் சுவரை வீரமுடன் போராடு வதுதான் மிகவும் எளிமை யான செயலாகும். இதைத்
தான் இறைவனும், அவரது
தூதரும் நமக்குப் போதித்
文
துள்ளார்கள் என்று தனது உரையில் அல்-பக்தாதி குறிப்பிட்டுள்ளான்.
மேலும், வழியா பிரிவின ருக்கு எதிராகவும், தங்களு க்கு எதிராக செயற்படும் சன்னி குழுவினருக்கு எதிரா 56յլLD கருத்துக்களை யிட்ட அவன், சவுதி அரே பியா, துருக்கி ஆகிய நாடு களை எதிர்த்துப் போரிடு மாறு தனது ஆதரவாளர் களைக் கேட்டுக்கொண்டான்
இந்த நிலையில், அல்பக்தாதியின் இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததா கக் கருதப்படுகிறது. இது மொசசூல் நகரை ஈராக் இரா 605 Julpp. 6)16028. மேலும் சிக்கலாக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்.
மொசூல் நகரில் 3,000 முதல் 5,000 வரையிலான ஐ. எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. (6-7)
600)յ6)յւb
பலத்த காற்றுடன் திடீரென்று எழுந்த பேரலைகளில் சிக்கிய அந்தப்படகு பாறைமீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அந்தப்படகில் சென்ற தொழி லாளர்களில் 17 பேர் உயி ரிழந்ததாகவும், சுமார் 40 பேர் மீட்கப்பட்டதாகவும், எஞ்சி யோரை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவ தாகவும் பட்டாம் தீவைச் சேர் ந்த ரியாவ் மாகாண பொலிஸ் செய்தித்தொடர்பாளர் முன் னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விபத் தினால் கடலில் மூழ்கி தத்த ளித்த 41 பேர் உயிருடன் மீட் கப்பட்டதாகவும், இதுவரை 36 சடலங்கள் கிடைத்துள்ளதா கவும் காணாமற் போன மேலும் 24 பேரை தேடும் பணிமுழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்தோனே சிய ஊடகங்கள் நேற்று செய்தி OMTMLaL S SLTB BBTBBBSSTsJ0S
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தேடுதல்நடவடிக்கை தீவிரம்
இஸ்லாமிய தீவிரவாதிகளின் கோட்டையாகதிகழும்ஈராக்கின் வடக்கு நகரான மொசசூலினுள் ஈராக்கிய சிறப்பு படைகள் நுழை ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த இரு வருடங்களு க்குப் பின்னர்முதன்முறையாக ஈராக்கிய படைகள் மொசசூல் நகரினுள் நுழைந்துள்ளன.
மொசூல்நகரை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கை மிகவும் தீவிரம டைந்துள்ள நிலையில் நகரில் வீதிக்கு வீதிபோர் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் தீவிர வாதிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணிகளையும் ஈராக் கிய படைகள் மேற்கொண்டு வருகின்றன.
கட்டடங்களுக்கு இடையில் பதற்றத்துடனும் அச்சத்துடனும் அங்கும் இங்கும் ஒடித்திரியும் மக்களை பார்த்ததும் ஈராக்கியப் U60)Leb6f 6flaf TU60)6OOTB60)6T ஆரம்பித்ததாகவும் அதன்போது
துப்பாக்கிச்சூடு பலமாக கேட்ட
தாகவும் இந்த இரு சம்பவங் களையும் வைத்து தீவிரவா திகள் சிலர் பதுங்கியுள்ள வீடு 560) 6T (960)LLJT6 TLD 35600T (B கொண்டதாகவும் தெரிவிக்கப்ப டுகின்றது.
இது குறித்து ஈராக்கிய சிறப் புப்படை அதிகாரி ஒருவர் தெரி விக்கையில், நகரம் பாதுகாக்
கப்பட்டு வருகின்றது. இதனால்
போர் கொடூரமாக உள்ளது.
இங்கு என்ன நடக்கின்றதோ
அவைநரம்எதிர்பார்த்தவையே. என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க மொசசூல்நக ரின் கிழக்குப்பகுதியான கரமா விலும் சிக்கித் தவிக்கும் மக்க ளுக்கான உணவு, நீர் மற்றும் படைகளுக்கான வெடிமருந்து கள் ஈராக்கிய படைகளின் டிரக் வாகனங்களில் அனுப்பி வைக் கப்படுகின்றன. இவ்வாறு தின சரிபொருட்கள் மக்களுக்கு வழு ங்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வரும் வெற்று வாகனங்களில் காயமடைந்தவர்கள் ஏற்றிவரப் படுவதாக தெரிவிக்கப்படுகின் றது. (இ-7)

Page 14
05。芷。雳0罩命
மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 268 அகதிகள் பலியாகினர்.
冪 加上
எப்படைகளால்பதற்றம்
இமயமலைத் தொடரில் 960) LD5g 6f 6T 6UOLT di LJGÜ5 திக்குள் சீன இராணுவத் தினர் ஊடுருவி அத்துமீற லில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட் டுள்ளது.
இமயமலைத் தொடரில் இந்திய- சீன எல்லைக் கட் டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி யில் லடாக் அமைந்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான இந்தப் பகுதியில் உள்ள டேம் சாக் எனுமிடத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறு தித் திட்டத்தின் கீழ் பாசனக் BT6Ö6).JPILÜ Ö160)LDö(öLD U600fl நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் பகுதிக்குள் சீன இராணுவத் தினர் 55 பேர் கடந்த புதன்கி முமை அத்துமீறி நுழைந்த 60ார். பின்னர் அவர்கள் அங்கு நடைபெற்றுக்கொண்டி ருந்த பாசனக் கால் வாய் பணியைத் தடுத்து நிறுத்தி னர். மேலும், அங்கு வேலை யில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களையும் சீனப் படையினர் விரட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த தும் அந்தப் பகுதிக்கு இந்திய இராணுவத்தினரும். இந் திய-திபெத் எல்லைக்காவற் படையினரும் சென்றனர். அப்போது, லடாக் பகுதியில்
இந்தியா அல்லது சீனா எந்தப் Lu6OO fleir560)6II GELDMÖ 685 T600i டாலும் அது தொடர்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டின் அனுமதியைப் பெற வேண்டி யது அவசியம் என சீன இரா ணுவத் தரப்பில் தெரிவிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு லடாக் பகுதியில் இராணுவம் தொடர்பான பணிகளை மேற்கொண் LPT6Ů LIDLIGSGELD 6385 5T(Bab ளும் மேற்கூறிய மரபைப் பின்பற்றி வருவதாக இந்தி யத் தரப்பு சார்பில் பதிலளிக் கப்பட்டதாக தகவல்கள் தெரி விக்கின்றன. இந்தச் சூழ லில், அங்கு இரு நாட்டுப் படைவீரர்களுக்கும் இடையே மோதல் சூழல் நிலவுவதாக இந்திய இராணுவ வட்டா ரங்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே, இருநாட்டு இராணுவ வீரர்களிடையே எந்த மோதல் சூழலும் ஏற்பட ഖിൺ6060 660 !pg) ® ( ணுவ அதிகாரிகள் தெரிவித் தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இச்சம்பவ மானது இரு நாடுகளின் எல் லையில் அவ்வப்போதுநடை பெறுவது தான். இந்தப் பிர జీ లేi600 பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்கப் பட்டு வருகிறது என்ற 60TT. (இ-7)
ஆப்கானிஸ்தானின் வட க்கு பிராந்தியமான குண்டு சில், தலிபான்களுக்கு எதி ரான தாக்குதலின்போது இர ண்ைடு அமெரிக்க வீரர்கள் மற் றும் ஆப்கான்சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரி
அதிசக்தி வி வெற்றிகர
சக்திவாய்ந்த அதிகமான பளுவை சுமந்து செல்லும் ரொக்கெட்டை சீனா வெற் றிகரமாக விண்ணில் செலு த்திள்ளது.
சீன விண்வெளி ஆராய்ச் சியில் புதிய மைல்கல்லாக 2 விஞ்ஞானிகளுடன் விண்க லத்தை ஏந்தியபடி கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி ரொக்கெட் விண்ணில் செலு த்தப்பட்டது.
 
 
 
 

கடந்த புதன்கிழமை படகு ஒன்று 160 அகதிகளை ஏற் றிக்கொண்டு புறப்பட்டது.
öfh6OLD6OofGèpBUL bLJuJ6OOTLib செய்த அந்த படகு திடீரென நிலை தடுமாறி கடலில் கவி பூழ்ந்தது.
இதேபோல் மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த மற்றொரு அகதிகள் படகு விபத்தில் 128 பேர் உயி ரிழந்தனர்.
இவர்கள் அண்டை நாடு களில் தஞ்சம் அடைய சென் றவர்கள். இது தொடர்பாக
ஐ.நா சபையின் அகதிகள் நிறுவன செய்தி தொடர்பா ளர் கர்லோட்டா சமி கூறு கையில், "அளவுக்கு அதிக
மான அகதிகளை ஏற்றி சென்றதால் படகுகள் கவிழ் ந்து விபத்து ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.(இ-7-10)
LITLIGDL56itš6fig வழித் தாக்குதல்
ழந்தனர். இதனையடுத்து ஆப் கான்படைகள் மற்றும் அமெரி க்க கூட்டுப்படைகள் தலிபான் கள் இருந்த பகுதியில் வான் வழிதாக்குதலில் ஈடுபட்டன. அப் போது எதிர்பாராத விதமாக பொதுமக்கள் 30 பேர் உயிரி
முந்தனர். இதனிடையே வான் வழி தாக்குதல் நடத்தியதை நேட்டோ ஒப்புக்கொண்டுள்ளது. உடன் இருந்த படைகளை பாதுகாப்பதற்காக தாக்குதல்
நடத்தப்பட்டதாகவும், இது
குறித்து விசாரணை நடத்தப்
படும் எனவும் நேட்டோ தெரி வித்துள்ளது. இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர் களின் சடலங்களுடன் பாதிக் கப்பட்டவர்கள் ஆளுநர் அலு வலகம் முன் திரண்டதால்
பாய்ந்த ரொக்கெட்டை மாக செலுத்தியது சீனா
இந்நிலையில், தற்போது சக்திவாய்ந்த அதிகமான பளுவை சுமந்து செல்லும் ரொக்கெட்டை சீனா வெற் றிகரமாக விண்ணில் செலு த்தியுள்ளது.
நிரந்தர விண்வெளிமையம் போன்ற சீனாவின் எதிர்கால விண்கல ஆய்வுக்கு இந்த ரொக்கெட் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட
லாங் மார்ச்-5 என்ற இந்த ரொக்கெட் தெற்கு ஹைனன் மாகாணத்தில் உள்ள வெங் சாங் விண்கல ஏவுதள மைய த்தில் இருந்து நேற்று முன் g5l6OTLD & DJ 6, 8.43 LD6OOfl யளவில் (சீன நேரப்படி) விண் னில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்ப L4O 51 filiilioislao 66in) கரமாக நிலை நிறுத்தப்பட் டதாக அந்நாட்டு அரசு ஜின்
பரபரப்பு ஏற்பட்டது. (இ-7)
ஹவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாங் மார்ச்-5 வரலாற் றிலேயே மிகப்பெரிய ரொக் கெட் ஆகும். 25 தொன் 6T60)L 6&B 600TL & J 600i (S கட்டங்களாக செல்லக்கூடிய ரொக்கெட் இதுவாகும்.
சீனா விண்வெளி அறி வியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் தகவலின் படி இந்த ரொக்கெட்டில் கெரோ சின் மற்றும் திராவக ஒட்சி சன் ஆகிய இரண்டு எரிபொரு ட்கள் பயன்படுத்தப்படுகின் றமை குறிப்பிடத்தக்கது.(இ-7)

Page 15
BiblisäGDEGLINGVG)
கொழும்
பிரண
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில், முடிந்தால் நாடாளுமன் றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரட்டும் என கூட்டு எதிர்க்கட்சிக்கு ஜாதிக ஹெல உறுமய சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று முண்தினம் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளி யிட்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க இந்த சவாலை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் 60XEuikÖ, 96TLEIäkE6sköT 6öT6i கைகள் தொடர்பில் எமது கட்சிபுரிந்து கொண்டுள்ளது. எமது கட்சி ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே நாட்டின் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றது. உதய கம்மன் பிலவின் முட்டாள்தனமான பேச்சுக்களுக்கு நாம் பதில எரிக்கப் போவதில்லை. சட்
/
LI Grofiċi GuajiraJOTIT B5
சென்று பத்து 6
சம்பளம் இன்றி பணிபுரிந்த இலங்
மொத்த சம்பளத்துடன் நாடு
சவுதியில் பத்து வருடங் களாக சம்பளம் எதுவும் பெறா மல் பணியாற்றிவந்த பெண் னொருவர் நேற்று முன்தி னம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக வெளிநாட்டு (36),60)606) TUCL U600fluebb அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணிய கம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ள
ՖII6)։1951,
பெலிஅத்த பிரதேசத்தைச் சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணி யகத்தில் பதிவுசெய்து கடந்த 2OO65, LÈ SÈ,6OOTGB 6ối" (BÜ UGOOf GUGOOf 600TT is F65. அரேபியாவுக்கு சென்றிருந் தார். அந்த நாள் முதல் அவ ருக்கு தொழில் செய்த வீட்டில் சம்பளம் வழங்கியிருக்க வில்லை. அத்துடன் தனது குடும்பத்துடன் தொடர்புகளை
மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கவில்லை.
இது தொடர்பாக குறித்த 6L60060Ofbor LDB60T 2011&Lib ஆண்டு பணியகத்தில் முறை ப்பாடு செய்திருந்தார். அன்று முதல் பணியகம் இது தொடர் பாக தகவல்களை தேடிக்கொ ண்ைடிருந்தது. அத்துடன் சவு தியில் இருக்கும் இலங்கை தூதரகம் ஊடாக அந்த பெண் தொழில் புரிந்த வீடு தொடர் UT5 தேடிப்பார்த்தும் எந்த தகவலும் பெற்றுக்கொள்ளப் UL66)6O)6O.
இந்நிலையில் 2 மாதங் களுக்கு முன்னர் வெளிநா " (8 (8ഖ60ബTu]||| 960LD് சர் தலதா அத்துகோரளவை குறித்த பெண்ணின் மகன் சந்தித்து இது தொடர்பாக Up60. Dul (66ft 6 ITT. FLDU6) Lib
தொடர்பில் அமைச்சர் துரித மாக செயற்பட்டு சவுதி தூதர கத்துக்கு முறையிட்டு உடன டியாக நடவடிக்கை எடுக்கு மாறு ஆலோசனை தெரி வித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த 6L600, UGOOflufu. LD 6f(B உரிமையாளர் குறித்த பெனன் ணின் கடவுச்சீட்டை புதுப்பிப் பதற்கு தூதரகத்துக்கு வந்த வேளை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல் வெளி வந்துள்ளது. அத்துடன் அந்த பெண்ணுக்கு 10 வருடங்க எாக சம்பளம் எதுவும் வழங் காமல் பலவந்தமாக அந்த ഖീ'|ൺ giിങ്കങ്ങഖങ്കിL'E ள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில் சவுதி தூதரகத்தின் தலையீட்டுடன்
பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட் மியன்மாருக்கான தூதரக பாதுகாப்பு ஆ6ே
இலங்கை இராணுவப் L|606OTTuÜ6)|Ü U600flüUT6IIü பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர்துவான்சரேஸ்சாலி மியன்மாருக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோ சகராக நியமிக்கப்படவுள்ளதா கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் புலனாய்வு பணிப்பாளராக இருந்த பிரி
கேடியர் சுரேஸ் காலி, உட னடியாக நடைமுறைக்கு வரும் வகையில், கடந்த புதன்கி ழமை அந்தப் பதவியில் இரு ந்து நீக்கப்பட்டிருந்தார்.
அவர், இராணுவப் புல 60TTL6, U60LL flo), 56060 மையகத்துக்கு மாற்றப்பட்டு ள்ள போதிலும், எந்தப் பதவி யும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே LBlu-jeo LDTUleå 2–6st 6I S60 ங்கை தூதரகத்தில் பாதுகா ப்பு ஆலோசகர் பதவிக்கு அவரை நியமிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள் ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
பிரிகேடியர் சுரேஸ் சாலி இராணுவப் புலனாய்வுப்
 
 
 
 
 
 

HD 4
ண்டு வாருங்கள்
டம் நாட்டின் அனைவருக் கும் ஒரே விதமாக அமுல்படு 55 LILC36).j600r(BLb. (960)LD& சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக வாகன விபத்து ஒன்று தொடர்பில் நம்பிக்கையில்லா LÎC801760D600T 6ì5ff60ỞÎ(8 6)]] முயற்சிக்கப்பட்டது. கோப் குழு அறிக்கை பற்றி எமது நிலைப்பாட்டை வெளிப்படு த்தியிருந்தோம்.
விமல் வீரவன்ச வீட்டில் இளைஞர் ஒருவர் மரண மான சம்பவம் பற்றி ஏன் எவரும் குரல் கொடுக்கவி ல்லை. உதய கம்மன்பில, பவித்ராவன்னியாராச்சி போன் றவர்கள் ஏன் மெளனம் காக்கின்றார்கள்? இந்த நாட் டின் பெருந்தொகைப் பணம் தமிழீழ விடுதலைப் புலிகளு க்கு வழங்கப்பட்டது.
அது பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை என நிசாந்த சிறி வர்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். (இ-7-10)
05。芷。20五6
இன்று ஒருதகவல்
வருடங்கள் SODESů6 Luar திரும்பினார்
குறித்த பெண் சவுதி தூதர கத்தின் பாதுகாப்பு இல்லத் தில் தங்கவைக்கப்பட்டு, 10 வருடத்துக்கு அவருக்கு கிடை க்கவேண்டிய சம்பளப்பன LDI6OT 546u fJLD fiu III.6) (JLDTj 21860LLó e5UT) அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமாகி
山g。
2 மாதங்கள் சவுதி தூதர கத்தின் பாதுகாப்பு இல்லத் தில் தங்கியிருந்த நந்தா மனம் பெரே நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதுடன் நேற்று முன் தினம் அவ E് ഗ്രju AT(80-1606060)u வெளிநாட்டு வேலைவாய்ப்பு LJ6OofuJEBjöğf5bsb 60x6).ujög5I (9460)LD ச்சர் தலதா அத்துகோரள கையளித்தார். (இ-7-10)
பிரிகேடியர் ாசகராகிறார்
பணிப்பாளர் பதவியில் இரு ந்து திடீரென நீக்கப்பட் டமை, அரசியல், இராணுவ 6) ILLITUTE B6 fle) UUUUL60) ஏற்படுத்தியுள்ள நிலையி (36DGLU, ©ഖങ്ങg LÓNuU6OIL DIT ருக்கு அனுப்புவது குறித்து 89 JJ IIIE 5 9_Uj LDLLLÖ ஆராய்ந்து வருவதாக கூறப் UGeis). (8-7-1O)
தீண்டுச்சீருக்களும், திடமிeடசெயல்களும்
உங்களிடம் துண்டுச் சீட்டுக்கள் இருக் கின்றனவா? என்னது? இல்லையா? சரி Ffi, 2_L(8601 560Lăgy (8LITអំ8661 6០៩
ரிப்ளிங் பேட் என்று கேட்டு வாங்குங்கள்.
ரூபா 1.50தான் இருக்கும். என்னது, ஒன் றரை ரூபாயா? என்னால் வாங்க pig. யாது என்கிறீர்களா? சரிசரி.
உங்களுக்குக் கடிதங்கள், கவர்கள் வருமே அவற்றில் உள்ள வெற்றுப் பகுதி களை அழகாக வெட்டி வைத்துக் கொள் ளுங்கள். ஒருவருடன் போனில் பேச போகி றிர்களா? சரி. என்னென்ன பேச வேண் டும் என்பதை ஒன்றின் கீழ் ஒன்றாக அந் தத் துண்டுச் சீட்டில் குறித்துக் கொள்ளுங் கள்.பிறகு தான் டயலைச் சுற்ற வேண் டும். போன் உங்களுக்கு வருகிறதா? துண் (6& éւt60)ւսզth (BLIGOIII6O6)յսկth 6I655Jés கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
காரணம் போன் செய்பவர் ஒரு வேலை யைக் கொடுப்பார். ஓர் எண்ணைக் கொடுப் பார், ஒரு தகவலைச் சொல்லி இன்னாரி டம் சொல்லிவிடுங்கள் என்பார். நாமோ சரி என்போம். போனை வைத்ததுமே மற ந்து போகும்.ஜெகத்ரட்சகன் என்று ஒரு வபயரைச் சொல்கிறார்கள் என்று வைத் துக் கொள்வோம். எளிதில் இந்தப் பெயர் நினைவுக்கு வருமோ?
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப் போம். அலுவலகத்தில் தொழிலைப் பார்த் துக் கொண்டிருப்போம். சட்டென்று ஏதா வது ஞாபகம் வரும்-அதை வாங்கனும்இவரைப் பார்க்கனும்- இதைக்கட்டணும் என்று சாயங்களலம் அல்லதுநாளைசெய்து விடுவோம் என்று எண்ணுவீர்கள். திருவா ளர் ஞாபகசக்தியார் ஒரு மாதம் கழித்துத் தான் கதையை மீண்டும் நினைவூட்டுவார். ஒரு சீட்டில் எழுதி பக்கெட்டில் அல்லது பேர்சில் கையோடு போட்டுவிட்டால் கிட்டத் தட்ட பாதி வேலை முடிந்த மாதிரித்தான்.
நண்பர்கள் வீட்டிற்குப் போகிறீர்கள். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு வருகிறீர்கள். அவர்களுக் கோ ஆயிரம் வேலைகள், பிறர் வேலை யைத் தங்கள் வேலையாய் எண்ணுபவர் கள் எத்தனைபேர்? நம்பாதீர்கள்.
ஒரு துண்டுச் சீட்டில் உங்கள் வருகை விய ரத்தைக் குறித்துக் கதவின் கீழே அதைத் தள்ளிவிட்டு வாருங்கள். வீடு திறந்திருந்து நண்பரின் தாய் இருந்தாலும் விடாதீர் கள். அந்தம்மாளுக்கு வயதாகியிருக் கும். மறந்துபோவார்கள். ஒரு சீட்டில் தேடி வந்த காரணத்தைச் சுருக்கமாக எழுதி <95gh០T6fficចំT 605uffi6២ 8600fuកំយ6.
Đ LIñIě5GIBL6õT LIGOof Liflurh &F&5 ஊழியர் தன் இருக்கையில் இல்லை. உங்களு க்கோ அவரிடம் ஒன்றைச் சொல்ல வேண் டும். நினைவாற்றலை நம்பாதீர்கள். அவர் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம்என்று முடிவுக்கு வராதீர்கள். ஒரு துண்டுச் சீட்டை எடுத்து உங்களுடன் ஒரு விடயம் பேச வேண்டும் என எழுதிக் கையெழுத்திட்ட சீட்டை மேசையில் வைத்துவிடுங்கள். அவரே வந்து பார்ப்பார்.
துண்டுச் சீட்டு ஒரு சாதாரண சமாச்சா ரமாகத் தெரியலாம்.ஆனால் அது செய் யக் கூடிய வேலைகள் அபாரமானவை.
லேனாதமிழ்வாணன்

Page 16
  

Page 17
  

Page 18
இந்திய-இலங்கை பாதுகாப்பு செயலர்கள் இடையே சந்திப்பு
இந்திய பாதுகாப்பு செய லாளர் விரி ஜி மோகன் குமாருக்கும் இலங்கை பாது BITLL3 6.du Go Terij 3556OOTT சேன ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் பாதுகாப்பு அமை ச்சில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் இலங்கைக்கான இந் திய உயர்ஸ்தானிகர் வைகே சிங்ஹாவும் கலந்துகொண்டி ருந்தார்.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர் பாக கலந்துரையாடப்பட்டன. சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இந்திய -
இலங்கை பாதுகாப்பு செய
வுச் சின்னங்களும் வழங்கி
லாளர்களுக்கிடையே நினை வைக்கப்பட்டுள்ளன.இ-7-10)
எந்தவொரு தேர்தலு
முகாங்
(கொழும்பு)
எந்தவொரு சந்தர்ப்பத்தி லும் எந்தவொரு தேர்தலை யும் எதிர்கொள்வதற்கு மக் கள் தயாராகவே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ தெரிவித்துள் 6া0.
உள்ளூராட்சி சபைக ளுக்கான தேர்தலை நடத்து வதற்கு நல்லாட்சி அரசாங் திற்கு ஆளுமை இருக் கின்ற போதிலும், அதனை வேண்டுமென்றே தாமதி த்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காடுக்கத்
கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெ ற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற் றிய போதே மகிந்த ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதேவேளை இந்த சந்தி
20 பார்த்ததில்
asgauratajtassi i gj 6Gg5g5 zake geself
DD 00 S LSLSS வாழ்பவர்கள்
egalibano !
݂ ݂
685 365conso Fes
C, 1303GOU, el 95 golpe GAassirotobrLGAgar TirS56
பகங்கபெண்ணுங்க EFASSISTUTTS 2th
நேரத்துக்கு விட்டுக்கு வந்துறாங்க.
guessive Aonta GEAL e Giro esero 3a
|es=mTõrge Geun L-sogonis
நீங்கள் பார்த்த
 
 
 

bւմ
ஆவா குழுவை கோத்தா
பத்து 17
உருவாக்கியிருக்கலாம்
ஹெல உறுமயவும் சந்தேகம்
(கொழும்பு)
ஆவா குழுவை கோத் தபாய ராஜபக்ஷவே உருவாக கினார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய தகவல் உறுதியானது அல்ல. என்றாலும், அது உண்மை யாக இருக்க வாய்ப்புள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
ஆவா குழுவை கோத்த பாய உருவாக்கினார் என்று அமைச்சர் ராஜித சேனா ரத்ன குறிப்பிட்டுள்ளார். ஆனால் எமக்கு இதுவரை யில் அது தொடர்பில் உறு
தியான தகவல்கள் கிடைக்க வில்லை. ஆனால் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் gD L6ñt 6T6OT. «6946OOT 6ODUDLLf65 666floose) as TU 560)LD& Fij மங்கள சமரவீர தனது உரை யில் 250 முன்னாள் விடு தலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை வெளிநாடு களுக்கு அனுப்பிவைக்க பாதுகாப்பு அமைச்சின் முன் னாள் செயலாளர் கோத் தபாய உதவியுள்ளதாக குறிப் பிட்டிருந்தார்.
அதனால் இவ்வாறன விடயங்கள் இடம் பெற்றி
வாறான பின்னணியில் உரு வாக்கப்பட்டிருக்க முடியும். அதன் உண்மை தன்மை கள் தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்து பார்க்க வேணன் டும். அதேநேரம் வடக்கில் சில விவகாரங்கள் சூடு பிடிக் கின்ற போது அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் பய னெடுப்பவர்கள் எங்கு உள் ளனர் என்பது தொடர்பில் சிந்தித்து பார்த்தால் இந்த விடயங்களில் இருக்கின்ற உள்ளார்ந்த தொடர்புகளை புரிந்துகொள்ள முடியும் என்
க்கும் தயார்
ப்பில் கலந்துகொண்டு உரை யாற்றிய முன்னாள் பொரு ளாதார அபிவிருத்தி அமைச் சர் பசில் ராஜபக்ஷ, புதிய கட்சிக்கான புதிய 12 ஆயிரம் கிளைகள் அடுத்த வாரத்தில் நிறுவப்படும் என்ற தகவலை வெளியிட்டார். (இ-7-10)
பிடித்தவை.
ருக்கலாம். ஆவா குழு இவ்
DITU. (Θ- 7-1O)
گیا۔
te
காயத்திரி
Worker-சார் எனக்கு தீபாவளிக்கு
மூன்று நாள் லிவு வேணும் 0Wner-மூன்று நாளா???? Worker:-guDIT FTi
22
Owner-அப்படின்னா நான் ஒரு
கேள்வி கேட்கிறேன்
அதுக்கு பதில் சொல்லு தர்றேன்
Worker-Gaslia, Firi, 2
Owner-கட்டப்பா ஏன் பாகுபவியை
கொன்றான்??
Worker:கட்டப்பா தீபாவளிக்கு லிவு கேட்டிருப்பார் பாகுபவி கொடுக்கலையோ என்னமோ 0Wner -உனக்கு ஒரு வாரம் லிவு.
றொகான்
DBD J ee LLLLLLLLSTTTT TST JSL L L SLL
na 45 estarogs SGF 6255 m.
Re
மனைவியா மறிய பின்பு பத்திரத்தை
seisusse
W facebook.com Avalampuriaguib 5OTjjjLaJaisiúntáisión. ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
. சொன்னபடியே மறு நாள் தாய்க்கரடி சென்றவுடன் நரி வந்தது. அதனிடம் அம் மாக்கரடி கொண்டு வந்து கொடுத்தவைகளை கொடு த்து விட்டன. நரியும் அவை களை பெற்றுக்கொண்டு தின மும் இதே மாதிரி கொடுக்க வேண்டும் என பயமுறுத்தி விட்டு சென்று விட்டது.
இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. அம்மா கரடி கஷ் LÜ UL(6 6851600 (6 6ıldbLI வைகளை எல்லாம் குட்டிக் கரடிகள் நரியாரிடம் கொடுத் ததால், குட்டிக்கரடிகள் மெலி
|ந்துகொண்டே போக ஆரம்
பித்தன.
தாய்க்கரடி இவைகளை கண்டு ஏன் இப்படி மெலிந்து கொண்டே போகிறீர்கள் என்று கேட்க முதலில் சொல்ல மறுத்த குட்டிகள் பின்னர் அம்மா வற்புறுத்தவே நரி வந்ததையும், தினமும் சாப்
க்க வேண்டும் என்று மிரட்
6th L60T.
Llg862
1530 - நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்
ளம் றெய்மேர்ஸ்வால் அழித்தது.
0 1605 - ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. 1814 - இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற் குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற் காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற் றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும்
அழிவை ஏற்படுத்தின.
0 1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிள ர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியா வில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
0 1861 - ஆவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதி ரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
0 1935 - மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறு வனத்தினால் வெளியிடப்பட்டது.
O 1940 - பிராங்கிளின் ரே
அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945 - நேதாஜியின் இந்திய தேசிய இராணு வத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. 1965 – 6lртпteаflшп өәilөф Э6әшағртаьп6рді ашы шb
O
நடைமுறைக்கு வந்தது.
1967 - லண்டனில் இடம்பெற்ற தொடருந்து
விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுணன்
செயலியான 4004 இனை வெளியிட்டது.
1987 - தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால
என்ற நகரத்தை
Ig 6616). Egg, 35u
O
சிறைவாசத்தின் பின்னர் கொவான் உடம் �
பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1996 - பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் 令
●
பிரதமர் பெனாசீர் பு
ட்டோ தலைமை
யிலான அரசைக் கலைத்தார். 0.
0 1999 - இலங்கைப் படைகளுக்கெதிராக
விடுதலைப் புலிகள் தொ கள் மூன்று நடவடிக்ை கட்டம் ஏ-9 நெடுஞ்சாை மாக விளக்குவைத்த கு கைப்பற்றப்பட்டதுடன் மு 2006 - 148 வியா முஸ்லி கொன்றதாக தொடரப்பட் கால ஈராக் அரசின் சிறப் னாள் அதிபர் சதாம் ஜஹ தண்டனை தீர்ப்பு அளி
பிறப்புகள் 1870 - சித்தரஞ்சன் தாஸ்,
வாதி 1885 - வில்லியம் ஜேம்ஸ்
flasas GLDuruflueOT6TD. 1948 - பாப் பார், அமெரிக் 1952 - வந்தனா சிவா,
லாளர், எழுத்தாளர் 1955 - கரண் தபார், இந்திய
எழுத்தாளர். 1959 — til60оЈш60ї Є%Lшф6it 1965 - UTLp(35 g|T606360 1987 - Glass6OGGÖT GEGENTGOTTGI மற்றும் நடிகர் (ஜோன 1988 - விராட் கோலி, இ)
காரர்.
இறப்புகள்
வியலாளர். 1879 - ஜேம்ஸ் கிளார்க் மக்க டிய-ஆங்கிலேய இயற்பி 1944-566Dਸੰ60 66
லது உடலியங்கியலுக்க பெற்ற பிரெஞ்சு மருத்து 1992 - ୬ juଞ୍ଜି ଗt($ଶdit, ୬ଗu
எார். 2008 – 60DLD5 (3565 4600
LDՎ555/6)յU (մ. 1942) 201- பூபேன் அசாரிகா இ
கவிஞர் (பி. 1926)
 
 
 

05。卫卫。20匣6
டுத்த ஓயாத அலை கயின் முதலாவது லயின் தெற்குப்புற
9 UU2UT 3 LDITö ö TULö என்று நினைத்துக்கொண்ட தாய்க்கரடி மறுநாள் நான்
சொல்கிறபடி செய்யுங்கள் என்று குட்டிகளின் காதில் ரகசியமாய் சொன்னது. மறுநாள் வழக்கம்போல தாய் க்கரடி குட்டிகளிடம் சொல்லி விட்டு கிளம்பி சென்றது. அதை மறைந்திருந்து பார் த்த நரி மெல்ல குட்டிகள் இரு ந்த குகைக்கு வெளியே வந்து குட்டிகளை அழைத்தது.
வெளியே வந்த குட்டிகள் 560 &LDLDл 6аторађluilibb தபடி நரியாரே இன்று நிறைய திண்பண்டங்களை அம்மா கொண்டு வந்துவிட்டதால் அவைகளை தூக்கிக்கொ
ண்ைடு வெளியே வரமுடிய
வில்லை, ஆகவே நீங்கள் உள்ளே வந்து உங்களுக்கு தேவையானவற்றை சாப்
பிட்டு செல்லுங்கள் என்றது. நரிக்கு வாயில எச்சில் ஊறி
யது. இருந்தாலும் பயம் வந் தது. உள்ளே யாராவது இருக் கிறார்களா என்று கேட்டது.
யாருமில்லை நீங்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்தன. சந்தோசத்து டன் உள்ளே நுழைந்த நரி LL SS uuS S uu B BBB S AA SS GG கொண்டு வந்தவைகள்? என்று கேட்க இன்னும் கொஞ்சம் உள்ளே போகச் சொல்லியது. ஆசையில் பின் னால் என்ன உள்ளது எனக் கவனிக்காத நரி இன்னும் கொஞ்சம் உள்ளே வந்தது.
நரியின்பின்னால் வெளியே செல்வதாக சொல்லிச் சென்ற தாய்க்கரடி பாய்ந்து உள்ளே வந்து நரியின் வாலைப்பிடி த்து சுழற்றி தரையில அடிக்க நரியார் "ஐயோ" என்று சுவற் றில் அடிபட்டு கீழே விழுந் தது. எழுந்து வெளியே ஒடப் பார்த்த நரியை விட்டு விடா மல் தாய்க்கரடி அடி அடி என அடித்து துவைத்துவிட்டது.
(அறிமுகமில்லாதவர்கள் எது சொன்னாலும் நம்பா மல் மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது) (முற்றும்)
தளம் என்ற பகுதி pடிவுக்கு வந்தது. | bȰD6া 1982@60 வழக்கில் இடைக் புநீதிமன்றம் முன் றசேனுக்கு மரண த்தது.
இந்திய அரசியல்
(ක්‍රි. 1925)||1 டியூரன்ைட் அமெ @. 1981) க அரசியல்வாதி இந்திய மெய்யிய
ஊடகவியலாளர்,
கனடிய நடிகர். டச்சு நடிகை,
b, கனடிய பாடகர் ஸ் சகோதரர்கள்) ந்திய துடுப்பாட்டக்
த்தாலியக் கணித (S. 1465) 6660,868 ш6оп6пд. (il. 1831) மருத்துவம் அல் ான நோபல் பரிசு
(1873) ரிக்க இயற்பியலா
(մ, 19O3) :
LL60T., & GLD flags
ந்திய இயக்குனர்,
=
تصنيع بعض رمز z/ - 1
San 22వ QG)0) #
கிளிநொச்சி "I
গুচি LIIT I Cথচ LIT
கத்தரிக்காய் 60 L (90 - 69 GO-IOO GO 80 - 60 உருளைக்கிழங்கு 12O 13O 11Ο 11Ο 12O 12Ο Lional 6O 60 | | eo | 5O 1ცც) | ცე தக்காளி 8O 8O esOOO | esO T e3O | s3O மரவள்ளிக்கிழங்கு 60 80 55飞元 Garrent 6O 8O 83O 8O OO 8O 895JL’. ΒO 12Ο so 8O 12Ο εΟ பூசணி 4O 5O AO 4O 6O 4O புபோல் 6O 50 so 4O BO 7Ο வாழைக்காய் 6O. O so C) 1OO 50 f6öGT SSIKLID 1OO 140 2O 12O 14O 90 LuflLanäguni 1O 11O 90 90 1ΟΟ ΟΟ பாகற்காய் 183() || 250 32O 16O. 6O 2OO வெண்டிக்காய் 14O OO GO 8O 12eo | 1ცც கருணைக்கிழங்கு 50 | 50 BO ΟO 12O 8O பயற்றங்காய் 18O 25O 2OO 2-10-320 160 16O 2OO 6Cც 4O ESO 1OOiesO | OO || 12O || 12O பிற்றுட் 8O || 6O | 4O | 4o I 5O I BO || 6O கறிமிளகாய் 1GO OO 16Օ 8O 16O 12O முருங்கைக்காய் 8O 4C ESO SO 8O 8O போஞ்சி 2001 200 2OO ΘΟ 2OΟ 16ο கத்தரிதம்புள்ள 5O 3O so 6O SO கீரை-1பிடி 30 3OT 3O 3○ 2O 3O 30 தேசிக்காய் 550 6OO 5OO GOO goO 600 6OO .. 500 தேங்காய் ஒன்று 40 「25-ao|エー下35下35-45| 50 gjitacion I - - | 18O வெங்காயப்பூ 1GO 20 16000 முள்ளங்கி 6O. AO I - || 3O || 5O பொன்னாங்காணி 30 50 T 「3○ | 25 | ベo | 2O வல்லறை 15 2ö下 c_丕 ° 匣 HJüLGOT 80 so - - I -

Page 20
போக்குச்சென்றுமுன்னாள்காதலியை
தாக்காதைக் கழுத்த இலங்கையர்
டுபாயில் தனது முன் னாள் காதலியைத் தாக்கி, காதைக் கடித்ததாக 34 வய தான இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்
6115l.
கடந்த ஏப்ரல் மாதம் தான் பணிக்காக சென்று கொண்டி ருந்த போது தன்னை சந் தேக நபர் பின்னால் இருந்து
தாக்கியதாக அப்பென்ை குறிப் Líólu GB6T6ITTÜ.
got 60T &6ugh Lë
இருந்து தப்பிக்க முற்பட்ட
வேளை, காதின் சிறு பகு தியை சந்தேகநபர் கடித்து விட்டதாகவும் முறைப்பாட் டாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்க ளுக்கு முன்னர் குறித்த நப ருடன் தனக்கு தொடர்பு இருந்ததாக குறிப்பிட்ட அப் பெண் பின்னர் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். எனினும் சந்தேகநபர் தன்னைத் தொடர்ந்து வந்து தாக்கியதோடு, பணத்தை யும் கொள்ளையிட்டு சென்
றுள்ளதாக 36 வயது நிரம் பிய அப்பெண் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறையிட் G66া6াৰ্য্য,
இதனையடுத்து அவரு க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வழக்கு விசாரணை யின் போது அவர் நீதிமன் றில் ஆஜராகவில்லை. இதே வேளை அடுத்த கட்ட வழ க்கு விசாரணை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக் கப்பட்டுள்ளது. (ක්‍රි-7)
Linhas 6f6ö E5T6OOT6D TIL Ď.
கரவெட்டி பிரதேச செயலகத்தினால் சர்வதேச முதியோர்,சிறுவர், கரணவாய் மூத்த விநாயகர் ஆலய திருமண மண்டபத்தில் நடை உரையாற்றுவதையும் அங்கு நடைபெற்ற கலைநிகழ்வினையும் முதியோ
படங்கள்:- கரன
முதல் இரண்டு மகள்களு க்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி நாட்டில் அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழந்தைகள் இல்லாத உறவினர்களுக்கு குழந்தைகளை செய்து கொடுப்பது வழக்கம். தனது ஐந்தாவது மகன் கண்ணப்பனையும் ஆறாவது ஏ.எல்.சீனிவாசனையும்
கவிகாரம்
பங்காளிகளுக்கு சுவீகாரம் செய்து கொடுப்பதற்கு சாத் தப்ப செட்டியார் ஏற்பாடு செய்தார்.
அப்போது ஏ.எல்.சீனிவா சன் நோஞ்சானாக இருந்தார். பெற்றோரைப் பிரிய மனமி ன்றி அழுதார். அதனால் முத்தையா (கண்ணதாசன்) அண்ணனுக்கு பதில் நான் சுவீகாரமாகச் செல்கிறேன் என்று முன்வந்தார். அவர் முத்துப்பட்டினத்தைச் சேர் ந்த பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்துப்பிள்ளையாகச் சென் றார். இப்படி சுவீகாரம் சென்ற முறையில் காரைக்குடி கம் பன் அடிப்பொடி சா.கணே சன், கண்ணதாசனுக்கு தாய் மாமன் ஆனார்.
கண்ணதாசனுக்கு பெற் றோர் வைத்த பெயர் முத் தையா. பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும் போது அவர் கண்ணதாசன் என்ற புனைபெயரை சூட்டிக்கொ ண்டார். அந்தப் பெயரே நிரந் தரமாக நிலைத்துவிட்டது.
பாடசாலைப்பருவம் கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப்
தமிழ் சில தமிழ்த்தின 5 ஆயிரம் பாடல்க
புதுரில் இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.
பிறகு படிக்க வசதியின்றி தனது 17ஆவது வயதில் படிப்பை நிறுத்தினார். அவர்
படிக்கும் போது பாடசாலை
யின் ஆசிரியராக இருந்தவர். நீ உருப்படமாட்டாய் என்று அடிக்கடி சொல்லி இருக் கிறார்.
அவர் சொன்னதின் பலனா கத் தானோ என்னவோ நான் உயர்ந்த நிலையில் இருக்கி றேன் என்று கண்ணதாசன் பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிடுவார்.
பத்திரிகை ஆசிரியர் 1944ஆம் ஆண்டில் புதுக் கோட்டையில் இயங்கி வந்த திருமகள் பத்திரிகை ஆசிரிய ராக பொறுப்பேற்றார். அவ ருக்கு வயது17 தான். கண்ண தாசன் எழுதிய கவிதைகள் அதில் பிரசுரமாயின.
1945இல் திரை ஒளி பத்தி ரிகையின் ஆசிரியரானார் 5cór ணதாசன். பிறகு அங்கிருந்து விலகி 1947இல் மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்ட
மாருதம் என்ற ஆசிரியர் ஆன
LIITLai)
சண்ட மாரு ராக இருந்த ே தியேட்டர்ஸ் க வில் கண்ணத
கண்ணத (மதியழகன்,
36
பெற்றார். அப்ே தியேட்டர்ஸ் தய குமாரி படத்து எழுத மு.கருண
LLLS
 
 
 
 
 

நெல் வியடி பெ
படம்: கரணவாய் செய்தியாளர்
ாலிஸாரினால் நேற்று முன்தினம் நடமாடும் சேவை
மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை கரணவாய் தெற்கு கிராமங்களில் சுகாதாரத்தை பேணிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இல்
மாற்றாற்றலுடையோர் தினம் அண்ை பெற்ற போது பிரதேச செயலர் எளம். சிவசிறி ர் ஒருவருக்கு பரிசுப்பொருள் வழங்குவதையும்
ாப் செய்தியாளர்
LDufe
பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 7 (8L LIGó!
உத்திரகாண்ட் மாநிலத் தில் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இர 60008 6L60бањ6T 9 I LJU 7 (BLJ பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பவுரி மாவட்டத்தில் ஜீப்ஓன்றுமலைப் பகுதியில் உள்ள பள்ளத்தாக் கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட் டது. 50 மீற்றர் ஆழத்தில் ஜீப் விழுந்து முற்றிலும் நொறுங்
* e கியது. விபத்து குறித்து தகவல்
அறிந்ததும் முதற்கட்டமாக அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உதவியுடன் பொலிஸார் தேடுதல் பணியில் REGUL60TU, (இ-7)
விமா வரலாறு
ரப்படங்களுக்கு
ள் எழுதிய கண்ணதாசன்
பத்திரிகைக்கு Ti.
ஆசிரியர் தம் ஆசிரிய III'g5 LIDTIL LIIGIØI தை இலாகா ாசன் இடம்
கருணாநிதிக்கும் கண்ணதா சனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் நெருங்கிய நண் பர்கள் ஆனார்கள்.
இந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் முக் கிய தலைவர்களில் ஒருவராக
ாசன் தி.மு.க.வில் இருந்தபோது
எம்.ஜி.ஆர். அன்பில் தர்மலிங்கம், ண்ணதாசன், கருணாநிதி)
பாது மாடர்ன் பாரித்த மந்திரி க்கு வசனம் ாநிதி வந்தார்.
கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும் திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது.
992)
முதல் பாட்டு
திரைப்படங்களுக்கு பாடல் கள் எழுத வேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார். சண்டமாருதம் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வந்தால் LITL GÜ ஆசிரியராக முன் னேற முடியாது என்று கண் ணதாசன் கருதினார். எனவே பதவியை இராஜினாமா செய்து விட்டு கோவை சென்றார்.
இங்கு ஜூபிடர் நிறுவ னம் கேமரா மேதை கே. ராம் நாத் டைரக்ஷனில் கன்னி யின் காதலி என்ற படத்தைத் தயாரித்து வந்தது. ஜூபிட ரின் மனேஜராக இருந்த வெங்கடசாமி (நடிகை யூ.ஆர். ஜீவரத்தினத்தின் கணவர்) சிபாரிசின் பேரில் அந்தப் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது.
கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே என்ற பாடலை எழுதிக்கொண்டு போய் டைரக்டர் ராம்நாத்திடம் கொடுத்தார் கண்ணதாசன்.
(தொடரும்)

Page 21
20
சிை
25
வருடங்கள்
சிறைப்
வலிகளைச் சுமந்த தொ
25 ஆண்டுகள் முடிந்து விட் டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இது, ஏதோ அரசி யல் வானில் அடியெடுத்து வைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள் ளிவிழா அல்ல. கலைத்துறை யில் எனது 25 ஆண்டு சாத னையின் வெற்றிக்கொண்டாட் டம் என நினைத்துவிடாதீர்கள். இருள் சூழ்ந்த காரா கிரகத்தின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப் போன வேதனை ஆண்டுகள் அவை. இந்த 25 ஆண்டுகால துன்பக் கதைகளை, 35) եւ ԱՄ வாழ்வை 25 பக்கங்களிலும் அடக்கிவிடலாம். 25 தொகுதி களுக்கான புத்தகமாகவும் அடு க்கி அழலாம். இந்த கால்நூற் றாண்டு சிறை வாழ்வை மூன்று பகுதிகளாகப் பிரிப்பது சரியாக இருக்கும்.
11-6-1991 Upg56) 28-O11998 அன்றுவரை விசாரணை சிறை வாசியாக இருந்த காலம் முதலா வது அப்போது நான் குற்றம்சாட்டப்பட்டவன் மட்டுமே. 28-01-1998 அன்று வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட5 பெண்கள் உட்பட 26 பேருக்கும் பூந்தமல்லி தடா சிறப்பு நீதிம ன்ற நீதிபதி நவநீதம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்ப ளித்தார். அன்றுமுதல் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் சதாசிவம் தலைமை யிலான மூவர் அமர்வு, நான் உள்ளிட்ட மூவரின் மரண தண் டனையை ஆயுள் சிறையாகக் குறைத்த 18-02-2014 அன்று வரை ஏறத்தாழ 16 ஆண்டுகள் மரண தண்டனை சிறைவா சியாக வாழ்ந்த காலம் இரண் டாவது. 19-02-2014 முதல் ஆயுள் சிறைவாசியாக - இன் னும் சொல்லப்போனால் மாநில அரசால் விடுதலை செய்யப்பட் டுவிட்ட ஆயுள் சிறைவாசியாக - (இது ஒரு விசித்திரமான நிலை தான், இருப்பினும் குறிப்பிட்டே ஆக வேண்டி உள்ளது) - சிறை வாசம் அனுபவித்து வரும் தற் போதைய காலம்.
மூன்று காலகட்டமும் வெவ் வேறு வகையான துன்பங்க ளைத் தந்திருந்தாலும், ஒன்றி லிருந்து மற்றொன்று குறை வானது அல்ல. எங்களது நியா யங்கள் வெளி உலகம் அறியா வண்ணம் முடக்கப்பட்டு மூடிய அறைக்குள் நடந்து முடிந்துவிட்ட காவல் கொடுமைகள் நிறைந்த
ஆறரை ஆண்டு விசாரணைக் காலத்தைக் காட்டிலும், எதிர் காலக் கனவுகளே அற்றுப்போன - எந்த நொடியும் உயிரைக் கொல் லும் உத்தரவு வந்து விடும் எனத் தூக்குமர நிழலில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்தைக் காட்டிலும், விடுதலை அறிவிப்புக்குப் பின் னரும் நீடிக்கும் கடந்த இரண் டரை ஆண்டுகாலச் சிறை வாழ்வே சொல்லில் அடங்காச் சோகத்தை தந்துவிட்டது.
எனது துன்பங்கள் அனைத் தையும் அனைவரின் தோள் மீதும் இறக்கி வைப்பது இந்தத் தொடரின் நோக்கம் அன்று. அதில், எனக்கு உடன்பாடும்
இல்லை. காரணங்கள் இரண்டு. முதலாவதாக, கடந்து வந்திருக் கும் இந்த வலிகளுக்கான கார ணிைகளையும் அதனை உருவாக் கிய மனிதர்களையும் குறிப்பிட வேண்டியிருக்கும். ஆகவே, எனது உண்மையான, முழுமை யான வெளிப்பாடாக இருக்கும். தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஒருவருக்கு 1993இல் ஒரு கடி தம் எழுதினேன். அதில், "இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி. என்பதெல்லாம் வெறும் பெயர்ச்சொல் - ஒரு குறியீடு மட்டுமே, நாங்கள் சாமானியர் களாக இருக்கலாம். ஆனால், எமது வழக்கில் தலையிட்டு நீதி பெற வழிவகை செய்ய வேண்டி யது ஒரு வரலாற்றுத் தேவை" என்பதை வலியுறுத்தி மடல்
எழுதியிருந்தேன். அப்போது
எனது வயது 21. எனது மடல் அன்று உதாசீனம் செய்யப்பட் டது. ஆனால், காலம் அதன் தேவையை இன்று உணர்த்தி நிற்கிறது. அவையெல்லாம் கடந்துபோன கசப்பான அனு
பவங்கள். இதுபோன்ற கசப்பு
களைத் தவிர்க்க விரும்புகி
றேன். அடுத்தவரை சங்கடப்
ടേ -
படுத்துவது ජීව{6060... ජිම(3g UL ëFLö ëfleD வெளிப்படுத்து லாற்றுக் கடன அறிந்துள்ளேன் இரண்டா6 நான் எப்போ சிந்தனை கள என்பதாக எ உள்ளவர்கள இருக்கிறேன். சாலும் தாங்கு நல்லவண்டா. 6FT656C3 u 6 வரும் உசுப்பே கிறார்கள் என்
தச் சோகச் சுை கிவைக்க விரு 6T6060D6OT6L, உள்ளவர்கை செய்துவிடும்.
12-O8-2C மூவரின் கருை தள்ளுபடி செய 6T6IOT SIDSTILESIES JEBE தன. அன்றில 2011 அன்று மு மரணத்துக்கு Black Warra 6.160) Juille)|T6OT 1 FIril 35LLD 660f வேண்டியிருந் அந்தக் கா னைச் செய்திய நேர்கண்டு ே தமது ஊடகங் கொண்டு வந் அவர்கள் தொ( 6DITL b, 2O &6Od LDU 600T 5600TL எனது முகத்தி 655566)6O)6OC தான். நான் எ 6) b gjLD&Ele அது.
(616.5
33ܢ ÷¬ ¬ ¬ܬ ¬ .
 
 
 
 
 
 

செய்தித்துளிகள்
வைத்திய செலவை அரசு பொறுப்பேற்பு
Lir...
எனது இயல்பு நேரம் குறைந்த
DL6OOT 60). LD560) 6T.
I6), g5 6T60Tg5 6). U. ம என்பதையும்
OT.
EEITGOLDIT6OT &608 UJ60DLDULT6TD பண்டித் அமரதேவவின் வைத்தி
u JēFT60D6D 6NaF6D60D6) u SHUēFT Trija:5 L fö
பொறுப்பேற்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டணங்கள் நேரடி யாக வைத்தியசாலைக்கே செலுத் தப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவின் ஆலோசனைக்கு அமை
யவே இந்த ஏற்பாடு முன்னெடுக்கப் பட்டுள்ளதாக ராஜித கூறியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக இசை யமைப்பாளர் பண்டித் அமரதேவ
நேற்று முன்தினம் ஜயவர்த்தனபுர
வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நிலையில் காலமானார்.
இதன் அடிப்படையில் பண்டித் அமரதேவவின் இதய சத்திரசிக்சை க்கு செலவாகிய 469,000 ரூபாவை அரசாங்கம் செலுத்துவதற்கு தீர் மானித்துள்ளது. (Θ-7-1O)
வது காரணம் - துமே நேர்மறை ால் நிரம்பியவன் ன்ைனைச் சுற்றி ால் அறியப்பட்டு "எவ்வளவு அடிச் வதால், நீ ரொம்ப " என்று சொல்லிச் reorgO)6OT 66O)6OT
பற்றி வைத் திருக்
- சிலந்தி குறுந்திரைப்பட () வெளியீட்டு விழாநாளை
இயக்குநர் கே. நேசனின் தயாரிப்பில் உருவான சிலந்தி குறுந்திரைப்பட வெளியீட்டு விழாநாளை 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இடம்பெறும்.
(இ-3)
பதால் எனது எந்
umវាយ சத்திரசிகிச்சைகள்
தரவரிசையில் கல்முனை வைத்தியசாலை சாதனை
இலங்கையிலுள்ள அரச வைத் தியசாலைகளில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளின் தரவ ரிசையின்படி கல்முனை ஆதார வைத்தியசாலை இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டு ள்ள விசேட பிரசுரத்தில் இப்புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட ந்தவாரம் கொழும்பில் நடத்தப்பட்ட வைத்தியசாலை பணிப்பாளர் களுக்கான மாதாந்த அமர்வில் இது விநியோகிக்கப்பட்டது.இ-7-10)
மையையும் இறக் பம்பவில்லை. அது என்னைச் சுற்றி
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 21பேர் வைத்தியசாலையில் அனுமதி
தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதனால் 21 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற் குட்பட்ட லிந்துலை தங்காலை
பெற்றுள்ளது.
கீழ்ப்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவிக் கொட்டுக்கு இலக் காகி யுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் முற்பகல் 11 மணியளவில் இடம் (இ-7-1C)
STë (Bënj6}j6OLLI
D11 S60 i 6TLD ண மனுக்களும் JuJILLG6). L60T ள் செய்தி அறிவித் மிருந்து 26-08Dறைப்படி எங்கள் நாள் குறிக்கப்பட்ட nt தரப்பட்ட நாள் 4 நாட்கள் பெரும்
விஞ்ஞானம், கணித பாடகருத்தரங்கு
க.பொ.த. சாதாரண தரம் கற் கும் யாழ். மாவட்டமானவர்களுக் கான விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான கருத்தரங்கு 6) ILLDITEST600T 856b556160)LD&FéléOTT6b நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. இக் கருத்தரங்கு இன்று
சனிக்கிழமை யாழ். இந்துக்கல் லூரியில் இடம்பெறும்.
யாழ் மாவட்டத்திலுள்ள அனை த்து பாடசாலை மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித் துள்ளது. (இ-3)
றை அனுபவிக்க தது.
லகட்டத்தில் என் பாளர்கள் பலரும் பசி அதனை தத் களிலும் வெளிக் தனர். அப்போது நித்த கேள்வியெல் TGB35 (6) C33 185CBLDIT, 6OD6OT 6)J65 G3 u JT ல் ஏதும் பிரதிப யே, ஏன்? என்பது திர்கொண்ட மிக BLLDIT6OT (3356T6)
கள் தொடரும்.)
பேதிரிஸ் மைதானம் இஸிபதன கல்லூரிக்கு
(கொழும்பு)
பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவின் பணிப்புரைக்கமைய கொழு ம்பு ஹென்றி பேதிரிஸ் மைதா னத்தை இஸிபதன கல்லூரிக்கு
கையளிக்கவுள்ளதாக மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமைச்சர் பைசர் முஸ்தபா தெரி
வித்துள்ளார்.
இதுவரை காலமும் கொழும்பு
ஹென்றி பேதிரிஸ் மைதானம் கொழும்பு மாநகர சபைக்கு சொந் தமானதாகக் காணப்பட்டது. எனி னும் கொழும்பு இஸிபதன கல்லூ ரியின் பழைய மாணவர் சங்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்த வேண்டுகோளுக் கிணங்க இம் மைதானத்தை இஸி பதன கல்லூரிக்கு வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. (இ-7-10)

Page 22
நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால் உன்னுடைய பலவீனங்களை தெரிந்து கொள்.
ஆரன் போரின் தத்துவத்தை உணர்ந்து கொள்மினே!
சூரபன்மனை வதம் செய்வதற்காக உதித்தவர் முருகப் பெருமான். சிவப்பரம்பொருளின் நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த ஆறு ஒளிகள் தாமரைப் பொய்கையில் ஆறு குழந்தைகள்ாகின.
கார்த்திகைப் பெண்கள் ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்க ஆறு முகத்துடன் பன்னிரு கரத்துடன் முருகப்பெருமான் உதித்தார். இவைமுருகன் குறித்த மிகச் சிறிய தகவல்.
இப்போது சிவப் பரம்பொருளின் நெற்றியில் இருந்து ஆறு ஒளிகள் சரவணப் விபாய்கையில் உள்ள தாமரையில் விழுந்து அவை குழந்தைகளா குவதற்கான காரணம் யாது என்று கேட்டால்,
துன்பத்தை தருவதாக சிவப்பரம்பொருளிடம் தேவர் கள் முறையிட
தேவர்கள் மீது கருனை கொண்ட சிவன்,
னிரு கரமும் கொண்டவனாய் முருகப் பெருமானால் படைத்தருளி சூரனை வதம் செய்யப்பணிக்கின்றார். சூரனுக்கும் முருகனுக்கும் போர் நடக்கிறது.
முருகன் தமிழ்க் கடவுள். தமிழ், சைவம் சார்ந்த பக்தி மொழி. எனவே சைவத்தில் கொலைக்கும் பாவத்துக்கும் இடமேயில்லை.
ஆகையால் சூரனோடு போர் புரிந்த முருகன் தன் எதிரியாக நிற்கக்கூடிய சூரனுக்கு தன் திருப்பெரு வடிவத்தை காட்டுகிறான்.
போர்க்காலத்திலேனும் திருந்துவதற்கு ஒரு சந் தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்றஅறத்தை உலகுக் குப் போதிக்கும் பொருட்டுமுருகப்பெருமான் அவ்வாறு செய்தான் என்று சொல்லுதல் பொருத்தமுடையது.
ட்டே முருகன் தன் திருப்பெருவடிவத்தை சூரனுக்குச் காண்பித்தான் என்று பொருள்படுத்திக் கொள்ள லாம். எது எவ்வாறாயினும் சூரன்போம் கூறும் தத்து வம் என்ன என்பதே இங்கு ஆராய்வதற்குரியது.
தேவர்கள் முறையிட சிவப்பரம்பொருள் முரு கனை அவதரிக்கச் செய்து சூரனை அடக்கி அசுரர் களை காக்கின்றார்.
இந்தத் தத்துவம் இலங்கை மண்ணில் துன்பப் படும் தமிழ்மக்களுக்கு ஒரு முக்கியதகவலை எடுத்தி யம்புகிறது.
அதாவது எங்கள் துன்பம் நீங்கவேண்டுமாயின் வல்லமை பொருந்திய உலக நாட்டிடம் - நாடுகளிடம் எங்கள் அவலத்தைக் கூறி துன்பந்தருவோரை அவர்கள் மூலமாக அடக்கி அதனுடுவிடுதலையும் உரிமையும் சுதந்திரமும் பெற வேண்டும். இதுவே சாத்தியமானதும் பொருத்துடையதுமாகும்.
மாறாக சூரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவனு டன் இனங்கப் போய் தேவர்கள் உரிமை விபறுவ தென்பது ஒருபோதும் சாத்தியமற்றது.
சேர்ந்து போய் சூரனைத் திருத்தி - அவனின்
முடியும் என்று தேவர்களோ அன்றி தேவர்களின் தலைமையோ நினைத்திருக்குமாயின் தேவர் குழாம் முற்றாக அழிந்து போயிருக்கும்.
எனவேதான் தேவர்கள் வல்லமை பொருந்திய சிவனைச் சிக்கனப் பிடிக்க, சிவன் வேலாயுதத்து டன் முருகனைப் படைக்க, முருகன் சூரனை அடக்கி தேவர்களைக் காப்பாற்றினான்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைச் சிக்க
ளுக்கு என்ன நன்மை என்பதை எடுத்துரைத்து, சீனாவின் பிரசன்னத்தைக் காட்டி, முன்னைய ஆட்சி மீண்டுடும்) வந்தால் நிலைமை என்னவாகும் என்பதை இடித்துரைத்து தமிழ்மக்களைக் காப்பாற்
யாவும் ஏதோவொரு வகையில் அதற்கு"இசையும்.
இதுவே சூரன் போர் நமக்கு உரைக்கும் மகா தத்துவமாகும்.
சூரபன்மனை அழிக்கும் பொருட்டு ஆறுமுகமும் பன்|
இதனை ஏற்க பின்னிற்போர் சூரனை சேவலாக வும் மயிலாகவும் அடக்கி தன்வசப்படுத்தும் பொரு|
மனம்மாற்றி-தங்கள் துன்பத்தை அவலத்தைநீக்க
இதுபோலத்தான் தமிழர்களும் வல்லமைமிக்க |
னப் பிடித்து எங்களுக்கு உரிமை கிடைத்தால் உங்க
றுங்கள் என்று சதா கேட்டால் அவமரிக்காவும் இந்தி|
மத்திய 8 ஜனாதிட
(கொழும்பு) மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் அந்த அமை ச்சின் கீழ் உள்ள மத்திய சுற் றாடல் அதிகாரசபைக்கும் மத் திய பொறியியல் உசாத் துணைப் பணியகத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஒரு கண் காணிப்பு விஜயத்தை மேற் கொண்டார்.
முதலில் மத்திய பொறி யியல் உசாத்துணைப் பணி யகத்திற்குச் சென்ற ஜனாதி பதி, அதன் பணிகளை கண் காணித்ததோடு, அதன் தலைவர் மற்றும் அதிகாரிக ளுடன் நிறுவனத்தின் செயற் பாடுகள் தொடர்பாகக் கலந்து ரையாடினார்.
மத்திய பொறியியல்உசாத துனைப் பணியகத்தின் அடுத்த நான்கு ஆண்டுக
முஸ்லிம் கைவைக்
இலங்கைக்கு ஜி.எஸ். பீபிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்காக முஸ்லிம் சட்டத்தில் அரசாங்கம் கை வைப்பதை எதிர்த்து தவ் ஹீத் ஜமாத் அமைப்பினால் நேற்று முன்தினம் பேரணி யும் ஆர்ப்பாட்டமும் முன் னெடுக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையிலுள்ள தவ்ஹீத் ஜமாத்தலைமைய கத்தில் இந்தப் பேரணி ஆரமபிக்கப்பட்டதுடன் கொழு பம்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பா ட்டம் இடம்பெற்றது.
குழந்தைகள், சிறுவர் கள், சிறுமிகள் மற்றும் பென்ை களும் இந்த ஆர்ப்பாட்டத் தில் பங்கெடுத்திருந்ததுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றுவோருக்கு என நாடளா விய ரீதியில் பேருந்து போக் குவரத்து வசதிகளையும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ބނިތަޗަ/ UDD கார்த்திை "ஒரு மனிதன் தனக்க னது எதிர்கால சந்ததியி ாட்டவேண்டும்"
-அலெக்சாண்டர் சிமி
arab IÁE)
சிந்த
* உன்னை ஏழையாகவு படைத்ததை யாராவது கண்ட முழுவதும் ஆக்கப்பட்டது மன வலிமையாலுமே.
*மதவெறி கொண்டவனி வேண்டும். கடல் போன்ற ஆ நெஞ்சமே நமக்குத் தேவை.
* அந்தப் பழைய வாதங்க டத்தையும் ஒழித்துவிடுங்கள். 8 நினையுங்கள். அக்காலத்தில் நு வந்தவை எவை? ஒரு பாத்திரத் கழுவ வேண்டியது மூன்று மு ஆறு தடவையா? இவைபோன்ற மிக்க தத்துவ நூல்களை எழுது கூடியது என்ன? நமது மதம் ச
 
 
 

சுற்றாடல் அதிகார சபைக்கு தி கண்காணிப்பு விஜயம்
ளுக்கான செயற்றிட்டம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் பட்டது. தற்போதைய அபிவி ருத்தி நடவடிக்கைகளுக்கு பணியகத்தினால் வழங்கப்ப டும் பங்களிப்புகள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கம ளிக்கப்பட்டது.
Li6OLD535 Li Ji E6ireleOd னக்கருவை முன்கொண்டு செல்வதற்கு மத்திய பொறி யியல் உசாத்துனைப் பணி யகம முன்னணியில் இருகக வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மொரகஹகந்த களுங்கை, உமாஒயா ஆகிய நீர் வழங்கல் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடு ப்பதற்கு இந்நிறுவனத்தி னால் வழங்கக்கூடிய பங்க ளிப்புகள் குறித்தும் விளக் கினார்.
அரச துறையிலுள்ள ஒரு முன்னணி பொறியியல்
நிறுவனமான மத்திய பொறி யியல் உசாத்துணைப் பணி யகம் தற்போது நிர்மானம் மறறும் ஆலோசனைப் பணி களில் ஈடுபட்டுள்ளது. இதன் கீழ் சுமார் 600 பொறியிய லாளர்கள் சேவை செய் கின்றனர்.
இந் நிறுவனத் தன தலைவர்,பொறியியலாளர் பி.டி.ஏ.பியதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் இக் கலந்துரை யாடலில் பங்குபற்றினர்.
இதன் பின்னர் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குச் சென்ற ஜனாதிபதி, அதன் பணிகளையும் கேட்டறிந் தார்.
எதிர்காலத் தலைமுறை க்காக சுற்றாடலைப் பாதுகாக் கும் முக்கிய பொறுப்பு மத் திய சுற்றாடல் அதிகார சபை க்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வியாபாரிகளிட
மிருந்து சுற்றாடலைப் பாது காப்பதற்கு அதிகாரிகள் நேர் மையாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மணல் அகழ்வு, காடு அழிப்பு போன்றவை தொடர் பாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளுக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகிறதா என்பதைகண் காணிப்பது அனுமதிப்பத் திரங்களை வழங்கும் சகல நிறுவனங்களினதும் பொறு ப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசி ரியர் லால் மேர்வின் தர்ம சிறி உள்ளிட்ட சிரேஷ்ட அதி காரகள் இந்தநிகழ்வில்கலந்து
685600L60. (Θ-7-1O)
திருமண விவாகரத்து சட்டத்தில் 5 (6GTLITGLDGOT GT35-rfisa D.5
முஸ்லிம்களின் ஆதரவு டன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பின் துணைச செயலாளர் ரஸ்பமின் குற்றஞ் சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியம் கோருவதன் பிரகாரம் பயங் கரவாத தடைச் சட்டத்தை நீக்கி கைதுசெய்யப்பட்ட விடு தலைப்புலிகளின் விபரங்கள் கையளிக்கப்படுமாயின் இல ங்கையின் இறையாண்மை க்கு என்னவாகும் எனவும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.
குறிப்பாக முஸ்லிம்களின் திருமண மற்றும் விவாக ரத்து சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என ஐரோ ப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற் கமைய சில மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை
நடுகை மாதம்
is 2016
5ாக இல்லாவிட்டா லும் னருக்காக மரங்களை
ர் (ஸ்கொட்லாந்து கவிஞர்)
தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு பலத்த கவ லையை ஏற்படுத்தியுள்ள தாகவும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களாக இனவாத சக்திகள் கூறிக் கொண்டிருந் தன எனவும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புசுட்டிக்காட்டியுள்ளது. தற்போது அரசாங்கமே சர்வதேச அழுத்தங்களை காரணம் காட்டி அதே கார
னத்தை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாகநல்லாட்சிநிலை பெறுவதாக கூறும் மைத்திரி பால சிறிசேனவின் அரசு இவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பது சிறுபான்மை சமுதாயத்தின் உரிமை களை பறிக்கும் ஒரு செய லாகவே முஸ்லிம்களினால் பார்க்கப்படுகிறது எனவும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இ-7-10)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து 6மணி வரை யாழ். பிரதேசத்தில இரும்புமதவடி, மனோகரா, சக்களாவத்தை, தேவரை யாழி, திக்கம், கொத்தியாவ
த்தை ஊரெழு, புன்னா
லைக் கட்டுவன், குரும்ப சிட்டி, ஐயனார்கடவை விக்ர மாராச்சி அச்செழு, ஈவினை, வாகையடி, நிலாவரை, குட்டியப் புலம், நவக்கிரி, புத்தூர், கலைமகள் சந்தி,
விக்னேஸ்வரா மட்டுவில் வீதி, வீரவாணி, ஊறணி, வாதரவத்தை, பெரிய பொக் கனை, அச்சுவேலி ஆவரங் கால், கைத்தொழிற்பேடடை கைத் தொழிற்பேட்டை 1 மற்றும் 11, செல்வநாயக புரம, கதிரிப்பாய், தம்பாலை, இடைக்காடு, விஜிதா அரிசி ஆலை பிரதேசம், மட்டுவில், கல்வயல், முத்துமாரி அம் மண் கோவலடி, சரசாலை வடக்கு ஆகிய இடங்களி லும் வவுனியா பிரதேசத் தில ஓமந்தையிலிருந்து புளியங்குளம் வரை ஆகிய பிரதேசங்களிலும் மின் g60LİLGBD இ-9)
விவேகானந்தரின்
னைத்துளிகள்
பம் நண்பரில்லாதவனாகவும் நினைக்காதே. பணம் மனிதனைப் துண்டா? எப்போதும் மனிதனே பணத்தைப் படைப்பவன். உலகம் ரிதனது ஆற்றலாலும் ஊக்கத்தின் சக்தியாலும் நம்பிக்கையின்
ன் மன ஊக்கத்துடன் சடப்பொருள் நம்புபவனின் விரிவும் எனக்கு S
ழமும் எல்லையற்ற வானமும் போன்ற அகலமும் இம்மாதிரியான
1ள் அனைத்தையும் பொருளற்ற காரியங்களுக்காகப் புரியும் போராட் 5ழிந்த அறுநூறு எழுநூறு ஆண்டுகளாக இழிநிலையடைந்து வந்ததை நூற்றுக்கணக்கான வயது முதிர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து நதிலுள்ள நீரைக்குடிப்பது வலதுகையிலா? இடது கையிலா? கையைக் றையா, நான்கு முறையா? வாயைக் கொப்பளித்தல் ஐந்து தடவையா,
முக்கியமானகேள்விகளைப்பற்றி ஆராய்வதிலும் அவற்றைபற்றிப்புலமை துவதிலுமே ஆயுளைக் கழிக்கும் மக்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கக் 经 மையலறைக்குள் புகுந்துவிடுமோ என்னும் ஆபத்து உள்ளது. *

Page 23
Lägstab 22
66
2016-மைலோ கிண்ண உதைபந்தாட்டம்
ܡ¬¬
அடுத்த சுற்றில் நெடியகாடு
鄒
விகழகம்
2016 ஆம் ஆண்டிற்கான மைலோ கிண்ண உதை பந்தாட்ட போட்டிகள் தற் பொழுது நடைபெற்று வரு
கின்றன. இதன் ஓர் பகு
தியாக பருத்தித்துறை பிர தேசங்களுக்கு உட்பட்ட கழக ங்களுக்கிடையிலான போட் டிகள் வல்வெட்டித்துறை நெற் கொழு விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழ கம் தனது முதலாவது போட் டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளயாட்டுக்கழக த்தை எதிர்த்து மோதியது. இப்போட்டியில் 1 O என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன் னேறியது நெடியகாடு விளை யாட்டுக்கழகம். (க)
மைலோ வெற்றிக்கிண்ணம்
வடமராட்சி 4 விளையாட்டு கழகங்கள் மாவட்ட சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
(கொழும்பு
இலங்கை உதைபந்தா ட்ட சம்மேளனத்தினால் நடத் தப்படும் மைலோ வெற்றிக் கிண்ணத்தொடரில் 150 அணி கள் ஒவ்வொரு பிரதேசத்தி லிருந்து தெரிவு போட்டிகள் இடம்பெற்று அதிலிருந்து இர ண்டு அணிகள் மாவட்ட இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் மாவ ட்ட இறுதி சுற்றில் 16 அணி
கள் மோதவுள்ளன.
வடமராட்சி லீக்கில் அங்க
த்துவம் வகிக்கின்ற கழகங் 36ft 3, but LD606) unila, Libu ன்ஸ் வி.க/உடுப்பிட்டி நவஜீ வன்ஸ்விகநவிண்டில்கலை மதிவிக/வதிரிபொமர்ஸ்விக மாவட்ட இறுதி சுற்றுக்குதகுதி பெற்றுள்ளன.ஏற்கனவே இர ண்டு அணிகள் இறுதி சுற்று
க்கு யங்கம்பன்ஸ் நவஜீவன்
நேரடியாக தெரிவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட போட்டிகள் துரை யப்பா விளையாட்டு அரங்கில் 10/11 மற்றும் 12ம் திகதிகளில் இறுதிச்சுற்று மற்றும் இறுதி போட்டிகளும் நடைபெறவுள் ளன.கடந்த மூன்று வருடமும் மைலோகிண்ணம் யாழ் நாவா ந்துறை சென்.மேரிஸ் வசம் உள்ளது. இ
புனித பத்திரிசியார்-ஷாகிரா கொத்மலை சொக்ஸ் உதைய
رکھے تکلیف فرہنگری حاجت؟
கொழும்பு
19வயதுக்கு உட்பட்டபாட சொக்ஸ் கிண்ணத்திற்கான சாலைகால்பந்து அணிகளு இரண்டு அரையிறுதிப் போட்
க்கு இடையிலான கொத்மலை டிகள்நேற்றுமுன்தினம்துரை
யப்பா விளையாட்டு மைத னத்தில் இடம்பெற்றது.
 
 
 
 
 
 
 

bւմ 05。卫卫。20卫6
அணித்தாவை கெளரவித்தது
பெண்களுக்கான கோ ன்றிப்பாய்தலில்புதியசாதனை படைத்த யா/மகாஜனக் கல் லூரி மாணவி செல்வி அணி த்தா ஜெகதீஸ்வரன் அவர் களை வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி கெளர
疹
வித்துள்ளது.
அண்மையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூ ரியில் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட் டியில்வைத்தேஅணித்தாகெளர
6ílš5ÚLULLTři.
வவுனியா கல்வியியற்கல்லூரி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அணித்தாவையும் பயிற்றுநரான ஆசிரியர் சி.பாஸ்கரன் அவர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகர அவர்கள் கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து கல ந்துரையாடினார். இச்சந்திப் பில் கோலூன்றிப்பாய்தலுக் கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான உபகரண ங்கள் என்பவற்றை அமை ச்சு தந்துதவுவதாக உறுதிய இப்பிடத்தக் @
மைக்கலின் அரையிறுதிப்போட்டி யங்கென்றீஸ்-பலாலி விண்மீன் மின்னொளியில் நாளை மோதல்
இளவாலையங்கென்றீஸ்
யாட்டுக்கழகம் நடத்திவரும் மின்னொளியிலான உதை பந்தாட்டத்தொடரின் அரை யிறுதிப்போட்டிகள் இன்று சனி நாளை ஞாயிறு நாளை மறுதினம் திங்கட்கிழமைக
ளவில் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் முன் னணி கழகங்கள் பங்குபற் றும் இரண்டாவது போட்டி யாக இளவளை யங்கென் றிஸ் அணியைஏதிர்த்துபலாலி
திங்கட்கிழமை முதலா வது போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் இரண்டாவது பேட் டியில்தோல்வியடைந்தஅணி யுடன் மோதவுள்ளது.
செவ்வாய்க்கிழமை இறு திப்போட்டியும் பரிசளிப்பு நிகழ் வும் வடமாகாணத்தை பிரதி நிதித்துவம் செய்து தேசிய மட்டங்களில் சாதனை படை
யாளர்கள் கெளரவிக்கப்படவு ள்ளனர். இந்நிகழ்வுக்குபல்லா யிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்என எதிர்பார்க்கப்படுகின்றது. இ
ஆகிய கல்லூரிகள் மோதும் ந்தாட்ட இறுதிப்போட்டி இன்று
。三、 இதில்யாழ்ப்பாணம்புனித பத்திரிசியார்கல்லூரி மற்றும் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணிகள் மோதின. ஆட்ட நேரமுடிவில் போட்டி சமனிலையில் முடிவுற்றதால்
சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் யாழ்.புனித பத்திரிசி யார் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது.
போட்டியில் புனித ஹென் றியரசர்கல்லூரிமற்றும்ஷாகிரா கல்லூரி அணிகள் மோதின. ஆட்ட நேரமுடிவில் போட்டி 2-2 என்ற கோல்கணக்கில் சமனிலையில் முடிவுற்றதால் தண்டஉதைமுடிவில்ஷாகிரா கல்லூரிஅணிவெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற் றதுடன் புனித பத்திரிசியார்
Rன்
கல்லூரி அணி இன்று சனிக்
கிழமை இடம்பெறும் இறுதி யாட்டத்தில் ஷாகிரா கல்லூரி அணிமோதும் என்பது குறிப் பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நாடாளு மன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பி டத்தக்கது. இ

Page 24
05. II, 2016
வலி.வடக்கில்.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நேற்றையதினம் பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்ப ட்ட தையிட்டி பகுதியில் பாழடைந்த நிலை யில் ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது.
தையிட்டி வடக்கு பகுதியில் உள்ள மேற் படி பிள்ளையார் கோயிலே முற்று முழுதாகச் சிதைவடைந்த நிலையில் இடிந்து பற்றைக ளால் சூழப்பட்டு காணப்பட்டதாக அப்பகுதிக் குச் சென்ற பொதுமக்கள் குறிப்பிட்டனர்.
தமது காணிகள் மற்றும் வீடுகளை கட ந்த 27 வருடங்களின் பின்னர் ஆர்வத்துடன் பார்வையிட்ட சென்ற அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்தையும் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றி பற்றைகள் வளர்ந்த நிலையில், ஆலயத்திலு ள்ள சிலைகள் அனைத்தும் சிதைவுற்று. அடையாளமற்றுக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த ஆலயத்தின் கோபுரம் மற்றும் சூரன சிலை, தேர் என்பன உருக்குலைந்தநிலை யில் கவனிப்பாரற்று காணப்பட்டமை குறிப்பி டத்தக்கது. (66)
விசாரணையில்.
இந்நிலையில் குறித்த மாணவர்களின் கொலை தொடர்பான வழக்கு 6am DeogoOT யாழ் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பல்கலைக்கழக சமூகம் சார் பாக ஆஜராவதற்கு இருந்த சட்டத்தரணிகள் மற்றும் பல்கலை சமூகம் சார்ந்தவர்கள் எவ ரும் மன்றிற்கு சமுகமளிக்கவில்லை.
மேற்படி வழக்கில் யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்பாக ஆஜராவதற்கு யாழ்பல்கலை யில் கல்விகற்று வெளியேறிய சட்டத்தரணி கள் பலர் தயார்நிலையில் இருந்துள்ளனர். ஆனால் குறித்த ஒரு சில அரசியல்வாதிகள் இதில் தலையிட்டு தன்னிச்சையாக தாம் அந்த வழக்கை கொண்டு சென்று நடத்துவ தாக இறுதி நேரத்தில் செயற்பட்டதன் கார னமாக பல்கலைக்கழகம் சார்பாக ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்கள் விலகியுள் 6া6OT্য,
குறித்த விடயம் தொடர்பாக யாழ் பல் கலை சமூகத்தின் தரப்பில் இருந்து சிலர் கரு த்து தெரிவிக்கையில்,
எமது பல்கலைக்கழகமானவர்கள் இருவர உயிரிழந்துள்ளமை எமக்கு பாரிய இழப்பு இது போன்ற செயற்பாடுகள் இனிமேல் எமது மாணவர்களுக்கு நடக்கக்கூடாது என்றும் உயிரிழந்த மாணவர்களின் இறப்புக்கு நீதி யான தீர்வு வேண்டும் எனவும் நாம் ஆரம்ப த்தில் இருந்து போராடி வருகிறோம்.
பல்வேறு இன்னல்களையும் தாண்டிநாம் குறிப்பாக இதில் அரசியல் தலையீடு எவையும இருக்க கூடாது என முற்று முழுதாக வெளிப் படையாக தெரிவித்து எமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அதையும் மீறி சிலர் தமது அர சியல் பலத்தை காட்டுவதற்காக குறித்த வழ க்கு விசாரணையை நடத்துவதற்கு தனிப்பட்ட முறையில் முன்வந்துள்ளனர்.
நாம் அனைத்து விடயங்களையும் பல்க லைக்கழக சமூகத்தின்மூலமாகவே கொண்டு செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். அதை அர சியல்வாதிகளுக்கும் தெரிவித்தும் இருந் தோம். ஆனால் அவை அனைத்தையும் தெரிந்தும் நாம் வழக்கு விசாரணைகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம் என தெரிந்தி ருந்தும் எம்முடன் தொடர்பு கொள்ளாமல் இறுத நேரத்தில் எமது ஏற்பாடுகளை வேண்டு மென்றே திட்டமிட்டு நிறுத்தியுள்ளனர்.
தற்போது நீதிமன்ற விசாரணைகள் ஆர ம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர் பில் நாம் இனி தலையிடப்போவதில்லை. ஆனால் குறித்த வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெற வேண்டும்.
மாணவர்களின் மரணம் தொடர்பாக எமது கோரிக்கைகள் தொடர்பில் நாம் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கப்போவதில்லை. ஜனாதிபதி எமக்கு தெரிவித்த காலக்கெடு முடி யும் வரை நாம் எமது செயற்பாடுகளை அமை தியான முறையில் கொண்டு செல்வோம். எமது மாணவர்களுக்கு சரியான நீதியான தீர்வு கிடைக்கும் வரைக்குழ் நாம் எமது போராட்டங்களை நிறுத்தப்போவதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
ܨ܋ܡܨܠܡܗ
ae)
இதேவேளை நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பு ட்ட போது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி கணேசராஜா, சட்டத்தரணியும் வடமாகாண சபை உறுப்பினருமான கே.சய ந்தன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பின ரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின பணிப்பின்பேரில் குறித்த வழக்கில்தாம் ஆஜ ராகியுள்ளதாக வழக்கின் முடிவில் ஊடகங் களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.(செ-9)
O O விக்னேஸ்வரனின். சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்தி ரம் பேசுவது பொருத்தமற்றது. வடக்கிலும் நல்லிணக்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலும் இனவாத கருத்துக்கள் பலமடைவதை போலவே நல் லினக்கமும் இரண்டு தரப்பில் இருந்தும் உரு வாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஜனநா யகத்தை விரும்புகின்றனர், நல்லிணக்கத்தை விரும்புகின்றனர். சிங்களவர்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளனர். அவ்வாறு இருக் கையில் ஒருசிலர் தமது அரசியல் சுயநலத்தை கருத்தில்கொண்டு இனவாதமாக செயற்படக் ön.LT5.
வடக்கில் இராணுவமயமாக்கல் இருப்ப தாக தொடர்ந்தும் வடக்கு முதலமைச்சர் குற் றம்சுமத்திவருகின்றார். உண்மையில் இன் றும் வடக்கில் மக்களின் உதவிக்கு இராணு வமே உள்ளது. வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்திகள், பாதுகாப்பு இரண்டுக்கும் இராணுவம் துணைநிற்கின்றது. புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் விசஊசி போடப்பட்டதாக ஒரு கருத்து முன் வைக்கப்பட்டது. வடக்கு முதல்வர் இந்த கரு
ஆனால் இன்று அந்தக்கதையை மறந்து விட்டனர். இந்த கருத்தை முன்வைத்தபோது வடக்கில் மக்கள் மத்தியில் தவறான ஒரு நிலைப்பாடுஎழுந்தது. ஆனால்இன்றுமக்களே விளங்கிக்கொண்டுள்ளனர். அதேபோல் வடக்கில் தமிழ் மக்களை அழிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவ தாகவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் தலைவர் ஒருவர் முன் வைக்கும் கருத்துக்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகவும் அதன் தாக்கம் தொடர்பில் அறிந்தும் முன்வைக்கப்பட வேண்டும். இவ் வாறான கருத்துக்களை முன்வைப்பதன் விளைவுகளை நன்கு அறிந்தும் விக்கினே ஸ்வரன் செயற்படுவது கண்டிக்கத்தக்க விட யமாகும் என வட மாகாண ஆளுநர் குறிப்பிட LITT. (ରଥF-1])
இராணுவத்தை.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் களை சந்தித்த வட மாகாண ஆளுநர், யுத் தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஏழரை ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள படையினரை அகற்ற வேண்டும் என்று தமிழர் தரப்பால் தொடர்ச் சியாக விடுக்கப்படும் கோரிக்கை நியாயமற் றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாம்கள் நாட்டில் இருக்க வேண்டியது அவசியம். அவை பொது மக்க ளின் வீடுகளிலும், தனியார் காணிகளிலும் இருக்கக்கூடாது. இந்த காணிகளை எமது இராணுவமாகைப்பற்றியது? இல்லை. பயங் கரவாதம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தக காணிகள் கைமாறப்பட்டன. புளொட் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, விடுதலைப் புலி கள் போன்ற அமைப்புகள் காணப்பட்டன. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்த இயக் கங்கள் மக்களின் காணிகளிடையே நின்றும், அரண்களில் இருந்தும் தாக்குதல்களை நட த்தினார்கள்.
போர்த்துக்கேயர்களே முதலில் கைப்பற்றினா ர்கள். அதன் பின்னர் ஒல்லாந்தரும், அதற்க டுத்து பிரித்தானியரும் கைப்பற்றினர். ஆனால அந்த இடம் யாருடையது? போர்த்துக்கேயரி டம் இருந்தே இந்த காணிகளைப் பெற்றோம் என ஒல்லாந்தருக்கு கூற முடியாது. அதே போலதான் பிரித்தானியரும்.
போரின் இறுதியாக இந்தக் காணிகள் இராணுவத்தினரே கைப்பற்றினர். மாறாக இராணுவம் ஒவ்வொருவருடைய வீடுகளி
ܐܒܝ ܐܢ ܥܓܠ ܓܠܝܬ ܢ ܐ ܪܝ ܛܢܐ

ம்புரி
பக்கம் 23
லும் சென்று தங்கவில்லை. விடுதலைப் புலி கள் சில சந்தர்ப்பங்களில் அரண்களில் அல் லாமல் மக்களது வீடுகளுக்கு இடையே நின்றே தாக்குதல்களை நடத்தியதோடு மக்களின் காணிகளை புலிகள் இயக்கமே கைப்பற்றியி ருந்தது. போரின் பின் அவை ஒவ்வொன்றாக இராணுவம் கைப்பற்றியிருப்பதோடு அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவர்களது காணிகள், வீடுகளை மீள வழங்குவதன் அர்த்தம் இராணுவமுகாம்களை அகற்றுவது
86D6D.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற் றுவதாயின் தெற்கிலும் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். எனினும் வடக்கிலும், தெற்கிலும் இராணுவமுகாம்கள் இருந்தேதீரவேண்டும். தேசிய பாதுகாப்பு தேசிய இறைமைக்கு இரா ணுவ முகாம்கள் காணப்படுவது அவசியம் என்றே அரசாங்கத்தின் கொள்கை. அத்துடன் இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சா கடல் மார்க்கமாகவே வடக்கிற்கு கடத்தப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை தடுப்பதற்கு கடற் படை அங்கு இருக்க வேண்டும் என்றார்.
இதேவேளை யாழ் மாவட்டத்தை அச்சு றுத்திவரும் ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா? அல்லது முன்னாள பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா? என என க்குத் தெரியாது. இது யாரால் இயக்கப்படுகி ன்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென உறுதியாக கூற முடியும் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜி னோல்ட் கூரே தெரிவித்துள்ளார். (செ-1)
சர்வதேச நீதி.
கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையற்று காணப்பட்டனர். ஆனால் தற்போதுநீதித்துறை சுயாதீனமானது என்பதை நாங்கள் நிரூபித் திருக்கிறோம். எனவே உள்ளக பொறிமுறை க்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் இல்லை என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.
இது தொடர்பில் நேற்று ஊடகத்துறை பிர தியமைச்சர் கரு பரணவிதாரன ஊடகங்களி டம் மேலும் குறிப்பிடுகையில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டும் விடயத்தில் உள்ளக விசாரணை பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அந்த வகையில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக விசாரணையை முன் னெடுக்கும்.
அந்த பொறுப்புக்கூறல் விசாரணை செய ற்பாட்டில் எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் உள்ளீர்க்காது மாறாக உள்நாட்டிலுள்ள நீதிபதிகளை கொண்டே நாங்கள் விசாரணை பொறிமு றையை முன்னெடுப்போம். எமது உள்நாட்டு நீதிபதிகள் இதனை சிறப்பாக செய்வார்கள் என்றார். (63-1)
O 800 குடும்பங்கள். கட்டப்பட்ட 100 வீடுகளை கையளிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அப்போது 454 ஏக்கர் நிலப்பரப்பினையும் விடுவிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவி த்திருந்தார்.
அந்த வகையில் காங்கேசன்துறைமத்தி (ஜே 234), காங்கேசன்துறை தெற்குஜே235), தையிட்டி வடக்குஜே 249), தையிட்டி கிழக்குஜே-247), தையிட்டி தெற்குஜே-250) மயிலிட்டி வடக்கில் ஜே-246) உட்பட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுவிக்கப்பட் பகுதிகளை நேற் றைய தினம் 12 மணியளவில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர்.
குறித்த நேரம் வரை ஆவலுடன் காத்திரு ந்த மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் தமது இருப்பிடங்களை அடையாளப்படுத்துவதற்கு தேடித்திருந்தமையை காண முடிந்தது. விடு விக்கப்பட்ட பகுதி அதிகளவு குடிமனைகள் அமைந்துள்ள பகுதிஎன்பதால் சுமார் 500க்கும மேற்பட்ட மக்கள் தமது இருப்பிடங்களை தேடி ஆர்வத்துடன் சென்றமையை அவதானிக்க முடிந்தது.
குறித்த பகுதிகளில் தமது காணிகளை இனம் கண்டவர்கள் தமது கிராம சேவகர் ஊடாக தமது பதிவுகளை மேற்கொள்ள
வேண்டும் என பிரதேச செயலாளரால் அறி விக்கப்பட்டுள்ளது.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் மயிலிட்டி துறைமுகம் காணப்படுவதால் பலர் அப்பகுதி விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆவ லுடன் பார்த்து நின்றமையையும் கானக் கூடியதாக இருந்தது. (68-9)
SLEAS Lificans...
மேற்படி பரீட்சை கடந்த 10.07.2016 இல் கொழும்பில் நடத்தப்பட்டது. விசேட மற்றும் பொது பாடத்துறைகளுக்காக இந்த ஆட்சேர் ப்பு இடம் பெறவிருக்கிறது.
இதில் சித்தி பெற்ற 812 பேருக்கும் நேள் முகப் பரீட்சை கொழும்பில் நடைபெறவிரு க்கிறது அதில் தெரிவாவோர் இ.க.நி.
சேவைக்குள் ஊள்ளிக்கப்படுவர். (செ)
O O இந்து, முஸ்லிம். இடம்பெறவிருந்தது.
இதேவேளை அடாத்தாக மாயக்கல்லிம லையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே னவுக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ள தாகவும் அதன் பிரதிகள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிதலைவருக்கும் அனுப்பிவைக்க ப்படவுள்ளதாகவும் மாணிக்கமG கிராம சம யத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதி பர் தலைமையிலான குழுவினர் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை நேற்று பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். (66-11)
தென்னாசிய.
பாவனை தலா 3.03 லீற்றர் என குறிப்பிடப்ப ட்டுள்ளது. இதேவேளை, உலகில் அதிகள வில் மதுஅருந்துவோர் வரிசையில் பெலாரஸ் பிரஜைகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
இலங்கைக்குள் மாவட்ட ரீதியாக ஒப்பிடு கையில் யாழ்.மாவட்டமே மதுப்பாவனை யில் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிட த்தக்கது. (66-1)
சு.கவிலிருந்து விலகிவிட்டீர்களா?
கேள்வியால் திக்குமுக்கழய ஜி.எல்.பீரிஸ்
G&ովքtbւ) புதிய கட்சியொன்றின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முனனர் ருநீலங்கா சுதந்தி ரக்கட்சியிலிருந்து விலகிவிட்டீர்களா? என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநா ட்டில் கலந்துகொண்டிருந்த முன்னாள் வெளி விவகார அமைச்சரும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸிடம், ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியால், அவர்சிலநிமிடங்கள்திக்குமுக்காடிப்போனார். கொழும்பு, புஞ்சிபொரளையில் அமைந துள்ள ருநீ வஜிராம பெளத்த மத்தியஸ்தானத் தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒன்றி ணைந்த எதிரணியின் பொருளாதார ஆராய் ச்சிப் பிரிவினது செய்தியாளர் மாநாட்டின் போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
ருநீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வில காதநிலையில் புதிய கட்சியொன்றின் தலை வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்
இந்நிலையில், உங்களுக்கு எதிராக ஒழு க்காற்றுநடவடிக்கை எடுக்கப்பட இடமிருக்கி றதே? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பீரிஸ், அது குறித்து தனக்குப் பிரச்சினையில்லை எனத் தெரிவித் தார்.
மேலும் இது குறித்து தான் அலட்டிக்கொ ள்ளப்போவதில்லை எனறும் கூறிய ஐ.எல். பீரிஸ்ருநீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை தனக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கை யையும் எடுத்துக்கொள்ளட்டும் எனவும் கூறி 60াৰ্য্য, (ଗଣ)

Page 25
துப்பாக்கிச் சூட்டில் சுலக்ஸன்.
சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் மோதுண்டு ஏற்பட்ட காயம் காரண மாக உயிரிழந்துள்ளதாக யாழ்.நீத வான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்
தரன், பிரேத பரிசோதனை அறிக்கை யின் பிரகாரம் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி இரவு கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பல
மாதிரிப் பரீட்சை
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்,
P:0774,598.440
தற்போது தரம்4 கற்கும் மாணவர் களுக்கான புலமைப்பரிசில் (2017)
புலமைச் சிட்டு
ob Jill Ili:06.11.2016 பஞாயிறு தோறும் பரீட்சை ாவிரும்பிய6 நேரங்களில்
தொடர்புகளுக்கு:-
இல்வி
O o"5T66uña,
கலைக்கழக மாணவர் கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை, நேற் றையதினம் யாழ்ப்பானம் நீதவான்நீதிமன்றில்விசார ணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பொலி ஸாரும் மன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
வழக்கின் ஆரம்பத் தில் மாணவர்களின் மர னம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை யின் பிரகாரம் நீதவான்
தனது தீர்ப்பில் ஒக்டோபர் மாத இடம்பெற்ற பல்க வர்கள் இருவரி பாக்கி சூட்டு சப பெற்றுள்ளது.
இருவரும் ஒ கிளில் சென்று மோட்டார் சைக் சென்ற சுலக்ஸ் JGustasLib (3LD குண்டு பாய்ந்த மரணம் ஏற்பட்( மோட்டார் ை இருந்து சென்ற சைக்கிள் விபத்து மோதுண்டு அதன் D60)LU LDU 600TL தீர்ப்பளிப்பதாக
6ibi JGO)6OOTE: வரும் குற்றப்பு ஸார் மன்றில் வழக்கின் சான் இரத்த மாதிரி, 2 60L66T, 2 60 FLDU6).JLD booDL
கே.கே.எஸ்.விதி காங்கேயன் வெதுப்பகம்
06 - O/Lanaogrnumar Smáfia
வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
lu ātā 207
தரம் - 06ற்கான அனுமதிகள் 02.11.2016 இல் இருந்து வழங்கப்படுகின்றன அனுமதி களைத்தினமும் மாலை 3.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும் வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதியினையும், நேரத்தினையும் அலுவலகத்தில்
பெற்றுக்கொள்ளுங்கள், !
3D), a իհր ாழி மூல
அகரம் எதேசக்குழந்தைகளின் ஏற்றமிருஎதிர்காலம்" Barraf
 
 
 
 

bւլn 05.1.2016
தெரிவிக்கையில், 20 ஆம் திகதி லைக்கழகமான 0ாது மரணம் துப் பவத்தால் இடம்
நமோட்டார் சைக் 5ள்ளனர். அதில் கிளை செலுத்திச் ன் மீது துப்பாக்கி D635 Teire ILLIG, தில் அவருடைய }ள்ளது. 3,5660TLS30TGOITT6) கஜன் மோட்டார் க்கு உள்ளானதில் 856OOLDਥ556) ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ளை மேறகொண்டு bp60াu169 6ীLIT6র্তী ஆஜராகி குறித்த லுப்பொருட்களான மாணவர்களது டமைகள் மற்றும் பெற்ற இடத்திலி
ஒரு சாதாரண முடிவு உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்
இலவசமாக
ருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி குணன் டின் வெற்றுக்கோது என்பவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தியதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வும் மன்றில் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலதிக சாட்சிகளை விசாரணை செய்வதற்கும், பெறு மதி வாய்ந்த தகவல்களை குற்றப்
புலனாய்வு பொலிஸாருக்கு வழங்கு
வதற்கும் நீதவான் அனுமதி தர வேண்டும் என மானவர்கள் சார் பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரியிருந்தனர்.
சட்டத்தரணிகளிடமுள்ள தக வல்களை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் பணித்ததுடன் சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோ
கத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களான கலைப் பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன் னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸ்ண் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.
முதலில் விபத்தால் இரண்டு மாண்வர்களும் உயிரிழந்ததாக கூறிய பொலிஸார், அதன் பின்னர் அவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தே கிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலி ஸார் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இந்த ஐந்து பேரும் குற் றப்புலனாய்வு பொலிஸாரால் அழைத் துச் செல்லப்பட்ட போது, தாங்கள் நின்று துப்பாக்கிபிரயோகம் மேற் கொண்ட இடமான குளப்பிட்டிச
சந்தியின் முன்பகுதி
fuls? Wh á gið ysisi Bög sjú liji ugljeniji lullyjiti குடும்பத்துடன் போய் V2. Travels பதிவு செய்தோம் அன்று நாம் அலட்சியமாக இருந்திருந்தால்
மற்றும் மாணவர்கள் வீழ்ந்து சடலமாக மீட்கப்
பட்ட கடையின் முன்பக்
அமெரிக்கா போகலாம்
தவறவிடாதீர்கள், முத்துங்கள் N நளையுடன்பதிவுகள் நிறைவடைகின்றன> (:o)
അം ܀ ܀
ருத்தவருடம் இந்த வாய்ப்பு இருக்குமோ
தெரியாது. இப்பவே பதியுங்கள் விச பெற்றவர்களின் விபரம் எமது அலுவலகங்களில் அமெரிக்க விச
கிளிநொச்சி O768,2624
LIITIÚLAIGUIÓ O768,2624
ஞானதின்
Góry O77669.9892
இப்பொழுது சந்தோசமாக அமெரிக்காவில் ஆரம்பித்த வாழ்க்கை கிடைத்திருக்காது
I alshi)}BJESHIshall
O768226237,076697960
கம் வரையிலும் அடை யாளம் காட்டியிருந்த னர்.
இதன போது அவர்கள் நின்று சுட்ட தாகக் கூறப்பட்ட இடத் தில், சொஹோ பொலி ஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை யில், துப்பாக்கி சன்னத தின் கோது ஒன்றும் மிட கப்பட்டிருந்தமை குறிப் பிடத் தக்கது. (செ-9)