கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.06

Page 1
ஊடாக நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகை
5 பக்கம் பார்க்க.
lsjöTill GIG)Djös இன்று ĜibuiELIGDdj i]|III
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐ.நா
15 பக்கம் பார்க்க.
&lelis EIGög (plg6) &suleg - flóuÉgefi
(யாழ்ப்பாணம்
வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் அன்று எடுத்த முடிவு சரியானது என நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந் தன், வடக்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவி வகிக்கின்றமை தமிழர்களின் பலம் எனவும் தெரிவி த்துள்ளார். )15-Lb LJئی.( \\
அதிகார மோகத்தை நான் விரும்பாதவன் வெடிபொருள் தவறிவெடித்தறில்
. . .". --
முதலமைச்சர் பதவி எனக்கு கிடைத்தது ஒரு சிலரின் மனதை பாதித்தது- விக்கி
LIETUMUTGITTINGÖ EDGGGİT GÜTILITERO
(யாழ்ப்பாணம்) வெடிபொருளை மீட்டு அதனை செயலிழக்ககொண்டுசென்றபோது
அது தவறுதலாக வெடித்ததில் வெடிபொருள் அகற்றுகின்ற நிறுவன
பணியாளர் ஒருவரின் இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளது.
OTLTL L L L L LLLLL L LE SS LLLLLL LL LLLLLS Lq LLLL JLT qALCTt LALALAqLqA AqA qqq qqq LqLq AA TTTTAAAL
SASASASLL TqSqq SAAAAA SLLLLLLSLLLLLLLL LLLL AAAAA AMMMAM AA q AA qSqqq qSqSq MA AMASMSMSAAAAS LL ASqqqSS LLLLLL SLLS S SS SAAASqS SL L SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered OSO Newspaper in Srilanko බflණතඛය 20.OO website: www.valampuri.lk E. பக்கங்கள் பதினாறு + பதினாறு O
சுத்தமான குடி தண்ணிர் "%6Ss, மொத்தமாகவும் சில்லறையாகவும் .??# GnuogD3, 69rsiTSIT
மங்கல நிகழ்வுகள், விடுதிகள், - 该季食 Garisair (Hai)
விசேட விலைக்கழிவு *懿滚筠 богцрпћлѣйшСВtio. * エ
E-mail: valampurii (a yahoo.com, O. O. "讚當 LIAUDīnu T3THür. SS 0.21222. 5392
valampuri(a).sltnet.lk V žzla pro povrii
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 21 ஞாயிற்றுக்கிழமை (06.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 323
LIIGDIDIT Î]] அதிகரிக்காது
(கொழும்பு) இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவிற்கு வற் வரி அறவிடப்ப ட்டாலும் அதன் விலைகள் அதிகரி க்கப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய வரி திருத்த சட்டத்தின்

Page 2
L DB0L SLaCCz zL0c0caaacc0LLLLL0LLLLL0LL A0YY ங்கத்தின் மீது ஊழல் மோசடிக்
குற்றச்சாட்டுக்களை சுமத்தியநிலை
யில் தற்போதுள்ள அமைச்சர்கள் பல அரச சொத்துக்களை கொள்ளை
15 * பக்கம் பார்க்க.
(uTup LIGOOTLD)
பயங்கரவாத தடுப்பு பிரிவின் ரால் (ரி.ஐ.டி) யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்றைய தினம் செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர் கள் யாழ் மனித உரிமை ஆணைக குழுவில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
பிரேயினால் நேற்று யாழில் மூவர் கைது
யாழ். கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத் யாழ். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், யாழ். சில்லாலைப்பகுதியை சேர்ந்த அலெ க்ஸ் அரவிந்தன் ஆகியோரே நேற் றைய தினம் கைது செய்யப்பட்டுள் ளதாக மனித உரிமை ஆணைக்
15 ' பக்கம் பார்க்க.
(UDI) di film)|GUGÜTLIG
(கரணவாய்)
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவில் கடல் நீரேரியில் குளித்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நேற்று கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு சூரசங்கார வைபவம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம் பெற்றது. இதனைக் கண்டுகளிப்ப தற்காக நாலாபுறமும் இருந்தும்பக்
15 "பக்கம் பார்க்க.
S25b ġbtulu - S256D 5160Dċib LD6OT62 IU LILIUOFĠ 160D6OT தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடு க்க கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படு த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சினை தொடர்பாக, இந்தியா
GÖSTGÖTGIMLIDITGITTINÄ
15 "பக்கம் பார்க்க.
ESTULDëfishllöbi KöBMD60DADULU 560TLD J5FTUB திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய பிரதமர் காலஞ் சென்ற பாடகரும் இசையமைப்பா 6пођLрпео шбобтра, еILDU (35,6)/6)ilоб.
15 பக்கம் பார்க்க
வட மாகாண ஆளுநர் கூரே குழந்தைத்தனமாக பேசுகிறார்
(கொழும்பு) சுகாதார அமைச்சர் ராஜித (836OITU560T, 6). LLDIEET600T (Upg6260). D ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர் பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜ் னோல்ட் கூரே தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பிழையானவையாக
e6OLDëgif LDGEGOTIT 35GLib 655FGOTLD
காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் 960)LDigiLDC360TT abC360Oregor, 5.65 நரது கருத்துக்கள் குழந்தைத்தன மாக உள்ளதாகவும் கடுமையாக
Tigul676TÚ. O es, una.
 
 
 
 
 
 

அதிகார மோகத்தை நான் விரும்பாதவன் முதலமைச்சர் பதவி எனக்கு கிடைத்தது
ஒரு சிலரின் மனதை பாதித்தது- விக்கி
(யாழ்ப்பாணம்) எனத் தெரிவித்துள்ள வடமாகாண காலைக்கதிர்வெளியீட்டுநிகழ்வு அண்ணன் சம்பந்தனின் கோரி முதலமைச்சர்சிவிவிக்னேஸ்வரன், நேற்றைய தினம் யாழ்நீராவியடி க்கைகளை ஏற்று அரசியலுக்குள் முதலமைச்சர் பதவி எனக்குக்கிடை இலங்கைவேந்தன்கலைக்கல்லூரி பிரவேசித்தநான் பதவிகள், அதிகா த்தமை ஒரு சிலரின் மனதை பாதி இடம்பெற்றது. ரங்களை அடைய வேண்டும் என த்திருந்தால் அதற்கும் சம்பந்தனே இதில் சிறப்பு விருந்தினராக கல என்றுமே அவாக்கொண்டதில்லை பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். 04ஆம் பக்கம் பார்க்க.
OODIDjihalji) STÖTTÖ LÖÖDÜÜTLIG
(கொழும்பு) ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும் பிரதமர் ரணில் விக்க ரமசிங்க தலைமையிலான தற்போ தைய அரசாங்கம், கடந்த மகிந்த
agingi Gun Gangjá,
(யாழ்ப்பாணம்) வெடிபொருளை மீட்டு அதனை செயலிழக்ககொண்டுசென்றபோது அது தவறுதலாக வெடித்ததில் வெடிபொருள் அகற்றுகின்ற நிறுவன பணியாளர் ஒருவரின் இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமாலை5.20 மணியளவில் முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோசேப் யூட் (வயது37) என்ற குடும்பஸ்தரே இரு கைக ளையும் இழந்தவராவார்.
படுகாயமடைந்த குடும்பஸ்தர் நேற்று மாலை 6 ஆம் பக்கம் பார்க்க.
கூட்டு நடவடிக்கைக்குழு மூலம்
GILDIT GjallGİHİ ಹಾಗಾ
O O O. O. O iffGIDULIUM 5) LIñI GÖMÖÖ
மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு நாடு திரும்பியால் இந் - இலங் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு စားများ: * ॐ ܗ ܕ ܓܙܗ புதுடில்லி) ܗ ܗ கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்

Page 3
B (2
ଚୋର)
புத்தர்சிலை சர்ச்சை அங்கு பெளத்த விகா
கொடிகளையும்
இதனால் கொ முஸ்லிம் மக்கள் அகற்றுமாறு அ னர். இதனால் அ
றம் ஏற்பட்ட நிலை GUT656 not bub (g காப்பு பலப்படுத்த இதனையடுத் கள், இந்து ஆள உறுப்பினர்கள் சல் நிர்வாகிக (அம்பாறை) கப்படாதுள்ள நிலையில், விகாரை அழைத்த அம்பா இறக் காமம் மாணிக் கமடு அமைக்கப்போவதாக புத்தர்சிலையை சாங்க அதிபர் வி மாயக்கல்லி மலையில் தியான பலவந்தமாக வைத்த சம்பவத் யாடலொன்றை மண்டபமொன்றுடன் விகாரை திற்கு தலைமை தாங்கும் அம் LTÜ. யொன்றை நிர்மாணித்து பெளத்த பாறை பிரிவேனா விகாரையின் இந்த கலந்து பிக்குகள் இருவரை அங்கு நிரந் விகாராதிபதி கிரிந்திவெல சோம குறித்த இடத்தில் தரமாக அமர்த்தவும் திட்டமிடப்பட் ரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார். வசிக்கவில்லை டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இறக்காமம் மாணிக்கமரு பகு இந்து ஆலய நிர் ш6іт6іт60т. தியில் வாழும் தமிழ், முஸ்லிம் மக் Up6i55D LIGO6). ஏற்கெனவே இறக்காமம்மாணிக களுடன் இணைந்து சக வாழ் bb് ിങ്ങബ6nu கமடுமாயக்கல்லிமலையில் புத்தர் வைக் கட்டி எழுப்புவதற்காகவே 臀 D66OTC சிலையொன்றை வைத்துள்ளதால் மாயக்கல்லி மலையில் புத்தர் எனினும் இற இனங்களுக்கிடையில் ஏற்பட் சிலையை வைத்துள்ளதாகவும் အဆဲခါ။ Dဆေး စ ် டுள்ள முறுகல் நிலைமை தீர்க் கிரிந்திவெல சோமரத்ன தேரர் சிக்குரிய இடங்க
GIJi விற்பனைக்கு குறிப் பிட்டுள்ளார். 660). LUT6TLD A9 வீதி நுனாவில் சந்தி, மட்டுவில் - ಸ್ತ್ರ್ಯ : தாகவும்அவற்றை தெற்கு துர்க்கை அம்மன் ஆலய வீதி செயலாளர் பிரிவிற்குட் ԼՔԱ தேவை தமக் ஆரம்பத்தில் 3 1/4 பரப்பு வெறும் ULL LIDT6Ooflä5a5LDGB aśUIT தெரிவித்துள்ள
<oogնալb - மத்தின் மாயக் கல்லி புத்தர ಕೌರಾಖ6ಠಾu நுனாவில் சந்திக்கு அப்பால் மலையில் கடந்த ஒக்டோ মোতো திட்டவட்டமா ராசா கடை முன் வீதியில் (50m பர் மாதம் 30ஆம் திகதி "
தூரத்தில்) 3 அறை கொண்ட திடீரென அங்கு சென்ற LD60)6Dufe) புதிய வீடும் விற்பனைக்கு உண்டு. பெளத்த பிக்குகள் குழு பலவந்தமாக
O77 8730. 129
வொன்று புத்தர் சிலை யொன்றைவைத்துபெளத்த
6O6)Jā55 ULL புத்தர் சிலை
45ஆம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை அழைப்பு
SPILDDIñirassin வேலுப்பிள்ளை பசுபதி பசுபதி வள்ளிப்பிள்ளை
அமரர்கள்
சிவபதமடைந்த எமது குடும்பத்தின் பாசமலர்கள்
அன்னாரின் 45ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை எதிர்வரும்
பசுபதிநந்தமூர்த்தி நந்தமூர்த்தி சுதாயினி
07.11.2016 திங்கட்கிழமை அவர்களின் இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில்நடைபெறவிருப்பதனால் அந்நிகழ்வில் கலந்து ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து அனுதாபம்
தெரிவித்தோருக்கும் இத்துன்பியல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மற்றும் சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்தோருக்கும் எமது நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிக்கும் நிலையில் ரையை நிறுவத் திட்டம்
க்க விட்டன. படைந்த தமிழ, த்தர் சிலையை த்தம் கொடுத்த வ்கு பெரும் பதற் ல் இராணுவமும் விக்கப்பட்டு பாது பட்டுள்ளது. து பெளத்த பிக்கு நிர்வாகசபை ற்றும் பள்ளிவா eba5l(8шпсор றை மாவட்ட அர ஷேட கலந்துரை ம் மேற்கொண்
ரயாடலின்போது
856LDਸ਼56 என தெரி வித்த பாகசபை மற்றும் DITEE5 60D6) läs EBU JÜLL அகற்றிக்கொள்ள
庙 535 TLD556) LDTuás ட அகழ்வாராய்ச் NTITä5 19 SLIFI86T TesOOTüLuu" (B6r 6|T
கு இருப்பதாகவும் பளத்த பிக்குகள் அகற்ற முடியாது க அறிவித்து விட்ட
கணனியில் தமிழ், ஆங்கிலம் ரைப்பிங் செய்ய கூடிய ஆண், பெண் இருபாலாரும் தேவை. தகுதிக்கேற்ப சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும் மற்றும் டியிற்றல் போட்டோ கொப்பி செய்யக்கூடியவர்களும் பழக விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும்.
விவகாரம் தொடர்பில் இடம் பெறவிருந்த விஷேட கலந்துரை யாடலை இந்து ஆலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பகிஷ் கரித்திருந்தனர்.
இந்நிலையிலேயே தாம் எந்த ஒரு இன சமூகத்திற்கும் எதிரான வர்கள் அல்ல எனத் தெரிவித் துள்ள பலவந்தமாக புத்தர்சிலையை வைத்த அம்பாறை பிரிவேனா விகா ரையின் விகாராதிபதி கிரிந்தி வெல சோமரத்னதேரர், நாடு முழு வதிலும் வாழும் பெளத்த யாத்திரி கர்கள், மாயக்கல்லிமலை புத்தர் சிலையை தரிசித்து செல்லும் தள மாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாணிக்கமG தமிழ் மக்களுடன் இணைந்து மாயக்கல்லிமலை பகுதியை பாரிய அபிவிருத்தி பிரதேசமாகப் பிரகட னப்படுத்தி புத்தர் சிலையை வழி படுவதற்கு செல்லவேண்டிய பாதை யின் இரு மருங்கிலும் நடை பாதை கடைகளும் நிர்மாணிக் கப்படுமெனவும் அவர் கூறியுள் 6াৰ্য্য,
இவ்வாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை மாலை மாணிக்கமGமாயக் கல்லி மலைக்கு சென்ற பெளத்த பிக்குகள் இறக்காமம் பிரதேச செய
தொலைபேசி இல - 0779522444 (மேலதிக விபரங்களுக்குநேரில் வரவும்) No - 226, Symuopgmgår aflg, SCassbGeusö. (யாழ்பல்கலைக்கழகம் அருகாமை)
6526)
தொடர்புகளுக்கு 07:20, 655
பிறவுண்றோ சந்தி அருள் கொமினிகேஷன் அருகில் யாழ்
உடற்பருமன் கொண்டோருக்கும் உடல் எடைகுறைவானோருக்கும்
ஓர் அற்புதமான செய்தி
ஆண், பெண் இருபாலாருக்கும் உகந்தது. 2 வாரங்களில் நல்ல அழகான மேனி யுடன் திகழஆயுள்வேதகேள்பல்ஒளடதம்பால்மா,குளிசை,டொனிக்கிறீம்.
உடல் பருமன் கொண்டோருக்கு
síneosno 3500/=, 5500/=, 9000/=
உடல் எடை குறைத்தல், ஊளைச்சதை மார்பு கை, கால், வயிறு குறைத்தல் வயிற்றுக்கோளாறு நாட்பட்ட அஜீரணம், மலச்சிக்கல் அனைத்துக்குமான ஆயுள்வேத மருந்து விற்பனைக்கு உண்டு. ஆச்சரியம்வயிறு மார்பு10நாள்களில் குறைக்கும்கிறீம்னங்களிடம்உண்டு.
விலை 3500/= 5500/= (24000/= 3 மாதத்திற்குரியது. உடல் எடை கூட்டுதல், ஒட்டிய கன்னங்கள் குண்டுக் கன்னங்களாக மாற்ற பல கீனம், கணச்சூடு, எதைச்சாப்பிட்டாலும் உடம்பு தேறுகிறதேயில்லை என்கிற வர்கள், மார்பு கூட்டுதல் அனைத்துக்குமான ஆயுள்வேத மருந்து விற்பனைக்கு உண்டு மேலும் கறுப்பு கண்கருவளையம், உதட்டு கறுப்பு பருக்கள், வடுக்கள் காயங்கள் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் நீக்கும் கிறீம் விற்பனைக்கு உண்டு. தேவையற்ற ரோமம், முகம், உடம்பு பகுதியில் உள்ள காய்கள் அகற்றும் கிறிம் விற்பனைக்கு உண்டு.
(sífilaDsivo 3500/=, 55 OO/=)
2. நாவலர் றோ
லாளர் எம்.எம்.நளtரிடம் சிறிய விகாரை ஒன்றை அமைப்பதற்கும், தியான மண்டபமொன்றை அமைப் பதற்கும் காணி வழங்குமாறு கோரியுள்ளனர்.
எனனும் மாவட்ட அரச அதிபரின எழுத்து மூல அனுமதியின்றி தான் காணி வழங்க முடியாது என இறக் காமம் பிரதேச செயலாளர் எம். எம்.நளிர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அட்டாளைச் சேனைப் பிரதேசத்திற்குட்பட்ட பாலமுனை - ஹிரா நகர் முள் ளிகல மலையிலும் பெளத்த தொல் பொருட்கள் காணப்படுவதாக தெரிவித்து கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் பெளத்த பிக்குகள் குழுவொன்று பார்வையிட்டுச் சென்றுள்ளது.
இதனால் அம்பாறை மாவட் டத்தின் தமிழ் - முஸ்லிம் கிராமங் களில் ஒருவித பதற்றமும் அச்ச மும் நிறைந்து காணப்படுகின் 里]@,
இந்த நிலைமைகள் தொடர் பில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் முறையிட்டும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கை யும் மேற்கொள்ளாது வாய்மூடி மெளனிகளாக இருப்பதாக மக்கள் 66ob666uB666ਹ (6)
suffer sluigi: இளைஞன் காயம்
கோப்பாய் கோப்பாய் வீதி கிருஷ்ணன் கோயிலுக்கு முன்பாக இடம்பெற்ற உழவு இயந்திர - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒரு வர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் வீதி வழியாக பயணித்த உழவு இயந்திரம் இராஜவீதிக்கு அண்மையாக உள்ள
கிருஷ்ணன் கோயில் முன் வீதிக்கு திரும்ப முற்பட்டபோதுபின்னால் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் மேற்படி
Sl6G51606ITGLDHL பார்சைக்கிளில்இருந்து இளைஞர்பாய்ந்தமை
உயிர்தப்பியுள்ளார்.
எனினும் அவர் பய ணிைத்தமோட்டார் சைக் கிள் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இவ்விடத்துத்தொடர் பில் கோப்பாய் பொலி ஸாருக்கு அறிவிக்கப் பட்டதைதொடர்ந்துசம்பவ இடத்துக்கு வந்த பொலி Snorr 63 g60)6OOT3,6061
மேற்கொண்டனர்.செ87)
৩ণীunso:Lu941
jeyan graphics studio
திறப்பு விழா அழைப்பு
நிகழும் மங்கலகரமான துர்முகி வருஷம் ஐப்பசி மாதம் 21-ம் நாள் (06.11.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.02 மணி தொடக்கம் 10,59 மணிவரையுள்ள சுயவேளையில்
R یہ میچ5%قہسےیہ UEYAN GRAPHCS STUDIO a
LL SS Y SS SS S S LS 0S S L S S S SLS SLS
எனும் எங்களது புகைப்படக்கலையகம் (ஸ்டுடியோ) திறப்பு விழா நிகழ்விற்கு தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
கே.கே.எஸ் வீதி, கொக்குவில் சந்தி கொக்குவில் யாழ்ப்பாணம், (Søvndagoas arkidéeg sagsmououstsb)
jeyangraphicsOgmail.Com
(94) 0773754341
(
É ২০১২ (+94) 021 222 1101

Page 4
06。卫。20罩6
ஆவா ஆயுதக்குழு உருெ
(6)&ովքլbւ)
ஆவா குழு தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்து, அந்தக் குழுவுக்கும் தனக்கும் தொடர்பில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவிப்பை அடியோடு நிராக ரித்துள்ளார் அமைச்சரவை இணைப் பேச்சாளரும்
660LD585LDIT60T
வடக்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகை u Ó6ö CBLDFILLITÜ 60D3Fä5 dól6f6Ö சுற்றித்திரிந்து குற்றச்செயல் களில்ஈடுபடும்ஆவாகுழுவை முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ தான் உருவாக்கினார் என கடந்த புதன்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைத் தீர் மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன பகிரங்க குற்றச் சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து ஆவா குழுவை தான் உருவாக்க வில்லை என அமைச்சர்
ராஜித சேனாரட்ன.
ராஜிதவின் குற்றச்சாட்டை நிராகரித்த முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ. இவ்வாறான அறிவிப்புதனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இராணுவத் தினருக்கும் அபகீர்த்தியா கும் என்றும் குறிப்பிட்டிருந் தார்.
இந்நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் மேற்படி அறிவிப்பு குறித்து 9]ിങ്ങGun6്ഞ്വ) ബണി யிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆவா குழு தனது கட்டளைக்கு அமைய உருவாக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செய
லாளர் விடுத்துள்ள அறி விப்பை அடியோடு நிராகரித் தார்.
ஆவா குழுவுடன் தனக் குத் தொடர்பில்லை என கோத்தபாய அறிவிப்பு விடுத் தாலும் அவருடைய ஆதரவுட னேயே இந்தக் குழு உரு வானது என்றும் அது தொடர் பான அனைத்துதகவல்களை யும் எதிர்காலத்தில் வெளியிட வுள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.
ஜோசப் பரராஜசிங்கம், பிரதீப் எக்னெலிகொட நட ராஜா ரவிராஜ், லசந்த விக்கி ரமதுங்க ஆகியோரின் படு கொலைகளிலிருந்து இவர்
அரசிலுள்ள மிகப்பெரிய 10மோசடியாளர்கள்
(கொழும்பு)
அரசாங்கத்தின் மிகப் பெரிய பத்து (3шопатршпөпй கள் பற்றிய விபரங்கள் எதிர் வரும் 9 ஆம் திகதி வெளியி LÜLIJCBL Ď 6T6IOT UGI LGB 6.Tg5Üdi, கட்சி அறிவித்துள்ளது.
LUFTfLLU CEL DITT LQG56fesö FFCB
பற்றிய விபரம் 9 ஆம் திகதி வெளியிடப்படும்
கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு
பட்ட ஆளும் கட்சியின் பத்து அரசியல்வாதிகள் வரிசைக் &lյLDLDITtb uւtջեւ16մlւմ Լյլ (66ії6II60тј.
இதில் இரண்டாவது மிக வும் மோசமான ஊழல் பேர் வழிபற்றிய விபரங்களே 9ம் திகதி வெளியிடப்பட உள்
6TTg).
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட செய்தியாளர் சந்திப் பொன்று 9ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி யின் உறுப்பினர் மகிந்தா னந்த அலுத்கமகே தெரிவித் துள்ளார்.
கொழும்பு பத்திரிகை யொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்து அரசியல்வாதிக ளில் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள பிரத மர் பற்றிய விபரங்கள் வெளி USL JULCB6f 6f 60T.
இந்தப்பட்டியலில் ஏனைய ஒன்பது பேர் பற்றிய விபரங் ബി ബിuിLLILഖുബങ്ങ്, இந்த தகவல்கள் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆனைக்குழு மற்றும் குற் றப்புலனாய்வுப்பிரிவு ஆகியன வற்றுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். (இ-7-10)
இலங்கை அகதிகளை புறக்கணித்த இந்திய அரசு
இந்திய குடியுரிமை சட் டத்தின் கீழ் இலங்கை அகதி கள் புறக்கணிக்கப்பட்டுள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட
66f 6T நிலையில்,இலங்கை
அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்
ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான். பாகிஸ் தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசித் துள்ள அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையி லிருந்து அகதிகளாக தஞ்சம டைந்து நீண்ட நாட்களாக
இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடிய ரிமை வழங்காது புறக்கணிக் கப்பட்டுள்ளதாக அந்த செய் தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச்செயற் பாடானது மிகவும் பாரிய பாரபட்சமான ஒன்று என ஊடகங்கள் செய்தி வெளியிட் G6frg 76OT. (6-7-1O)
 
 
 

Užgirs) 03
கள் விடுபட முடியாது என் றும் அமைச்சர் ராஜித தெரி 6ួfi.
இந்தக் கருத்தால் இராணு வத்தினருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆனால், தான் இராணு வத்தினருக்கு எந்த அப கீர்த்தியையும் ஏற்படுத்த வில்லை என்றும், இவ்வா றான குழுவை உருவாக்க இராணுவத்தினரைப் பயன் படுத்திய கோத்தபாயதான் அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
பிணைமுறி மோசடிகளுடன் ஒட்டுமொத்த அரசாங்கமும்
தொடர்புபட்டுள்ளது
(கொழும்பு) மத்திய வங்கி பிணை
UDMÓ CEL DITöfgabe6b L6ỜI 6ợLGB ||
மொத்த அரசாங்கமும் தொடர்பு பட்டிருப்பதாக முன்னாள்
2. இ
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் 6yílödéljLDefrbild, é2,5 GUITÜ இந்த குற்றச்சாட்டுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி யுள்ள அவர் பல பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அனைத்து மோசடியாளர் களுக்கு எதிராகவும் நடவ
| டிக்கை எடுக்கப்பட வேண்டு
மெனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத் தில் அங்கம் வகிக்கும் தரப் பினருக்கு எதிராக நிதிக் குற்றவியல் விசாரனைப் Lif36JT? (Ufo1) 6TD60)6OOTC
Lilt K36)IT 6lkTU6060OT IBLöö வதில்லை என அவர் வருத் தம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் 6ö U6DIT6Tj (3öT55UTU ராஜபக்ஷ ஆவா குழுவினை உருவாக்கியதாக சுமத்தப் LUGBLĎ öfðMDěřēFTILGB&i5&b6ff6Ö எவ்வித உண்மையும் கிடை யாது எனவும் மக்களை திசை திருப்பும் நோக்கில் அரசாங் கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரி வித்துள்ளார். (Θ-7-1O)
ܐ ܐ ܬܐ ܀
Darata euTub
(கொழும்பு) நாடுமுழுவதும் தொடர்ச்சி uria, Lദ്ദിഖിന്ധ്രbഥങ്ങpേdി யின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக் கங்கள் ஏற்படும் வாய்ப்புள்
6115l.
எனவே அபாயம் நிலவக் கூடிய பகுதிகளிலிருந்து பாது BTLUT5 இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித் துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொலை கொன் கிடிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் உள்ளமையினால் 18 பேர்நேற்றுகுடிபெயர்ந்துள்ள தாக அனர்த்த фрѣп60pupф துவ திணைக்களத்தின் ஊட BÜGELäCHTGITÜLÓJẾUGUSTIgu'ÚbÓ தெரிவித்துள்ளார். இ-7-10)
மண்ணில் புதையுண்ட ஐவர் உயிருடன் மீட்பு
(கொழும்பு)
நுவரெலியா கலுகலை அபேபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை மணிமே பொன்று சரிந்து விழுந்ததில், புதையுண்ட ஐவர் மீட்டெடுக்
கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நுவரெலியா கலுகலை கிராம சேவகர் பிரிவுக்குட் பட்ட அபேபுர பகுதியில், புதி தாக அமைக்கப்பட்டு வரும்
கட்டடமொன்றில், பணியாட் கள் கடமையில் ஈடுபட்டிருந் துள்ளனர்.
இதன் போது, அங்கி ருந்தமனன்மேபொன்று சரிந்து விழுந்ததில், ஐவர் மணன் ணுக்குள் புதையுண்டுள்ள னர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய மற்றை யவர்கள், இயந்திரங்களின் ഉ_g,ഖിu|Lങ്ങ് ഥങ്ങ് ഞങ്ങ് அகற்றி புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.(இ-7-10)
இலங்கைப் பெண்ணுக்கு
5GTLIT6shi 5
(6)&rl(ԼքLDL) கனடாவில் நிதி மோசடி u ósö FFOBLJL L SÈ6OMES 160DE5 6AU6OÖT ணொருவருக்கு கனேடிய நீதி மன்றம் ஒன்றினால் ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜயவத்த பெரேரா என்ற 40 வயதான பெண்ணுக்கு எதிராக டொரண்டோ நீதிமன் றம் இந்தத் தீர்ப்பை விதித் துள்ளது.
குறித்த பென் முதலீட்டா எர்களுக்கு அதிக பங்குலாபம் பெற்றுத் தருவதாக கூறி
வருட சிறை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் 2004 இல் இருந்து 2014 வரையான காலப்பகுதியில் 52 போலித் திட்டங்களை மேற்கொணன் டுள்ளதுடன், மக்களிடமும் U6OOT (BLDITULguï6ö FFGUL (66 ளார் என்று தெரியவந்துள் 61 g).
60 முதலீட்டாளர்களிடம் இருந்து 5.5 மில்லியன் அமெ
ரிக்க டொலர்கள் பணத்தை
மோசடி செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.(இ-710)
கோப் குழுவின் அறிக்கையை ஆராய சு.க.குழுமுதற்தடவையா
(கொழும்பு)
முறிகள் விநியோகம் தொடர்பில்-கோப் குழு முன் வைத்த அறிக்கையை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட முநீலங்கா சுதந்திரக் கட்சி யின் குழு நேற்றுமுன்தினம் முதற்தடவையாகக் கூடி
{ژژgللا
மத்திய வங்கியின் முறி b6f 65TCB is 56) 6). Tril 1565 தொடர்பில் ஆராய விசேட நிபுணர்களின் ஒத்துழைப் பைப் பெறுவதற்கு தீர்மானித் துள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர், இராஜாங்க நிதி
கக்கூடியது
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
விடயங்களை ஆராய்ந்து இறுதி அறிக்கையை ஜனாதி பதியிடம் கையளிப்பதற்கு T0BLBL0 TT TBCCBL sMOMLuuBL தேவை எனவும் அவர் தெரி 6i55ाी. G-7-1O)

Page 5
gö 04 முதலமைச்சர்.
ந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். இது தொடர்பாக முதலமைச்சள் மேலும் தெரிவிக்கையில், சம்பந் தன் என்னை அரசியலுக்கு அழை த்து வந்தவேளை, வடக்கு முதல மைச்சர் பதவி ஏதோ வகையில் என் மடியில் வந்து விழுந்தது. அது ஒரு சிலரை மனதாரப் பாதித்திருக் குடம் என்று நான் எண்ணிய போதெல்லாம் எனக்குள் ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி யது. அந்தக் குற்ற உணர்வைப் பேர்க்க இதுதான் சந்தர்ப்பம், தம்பி மாவையைக் காணும் போதுந் தான் இந்த மனோநிலை என்னைய பீடிக்கும். அப்பொழுதெல்லாம் இதற்கான பாவம் அண்ணன் சம் பந்தரையே சாரும் என்று மன தைத் தேற்றிக் கொள்வேன்! அதே நேரம் ஒளவையார் அன்று கூறிய நல்வழிப் பாவினையும் நினைத் துக் கொள்வேன். அது வருந்தி அழைத்தாலும் வாராத 6) ITUTT
பொருந்துவன C3LTL 60 என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந் தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் என்பதாகும்.
66Of 6600T 60DLDU SUL'60DL நகர ஒப்பந்தம் பற்றி ஆராய்வோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் ஒப்புதலின் பேரிலேயே இர ட்டை நகர ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டது. அவருக்கு எமது மன மார்ந்த நன்றிகளை மேலும் ஒரு தரம் தெரிவித்துக் கொள்கின்றேன். இரட்டை நகர ஒப்பந்தம் தொடர பாக கடந்த 30.03.2016 இல் யாழ் மாவட்டச் செயலர் வேதநாயக னால் கூடடு ஒப்பந்தம் கைச்சாத்திடய பட்டு அவை தொடர்பாக O5 அமைச சுக்களுக்கும் அறிவிக்கப்பட்ட துடன் ஒக்டோபர் மாதத்தில் லணன் டனில் நடைபெறவிருந்த திட்டங் களை நடைமுறைப்படுத்தல் தொடர பான கூட்டங்களில், பரிசீலப்பதற்கு விவாதிப்பதற்கு குறிப்பிட்ட அமைச் சுக்களிடமிருந்து விபரங்கள் கோரப பட்டிருந்தன. அவை எமக்குத் தரப் பட்டிருந்தன. அத்துடன் எனது பிர யாணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முறையாக அறிவித்து அனுமதிக ளைப் பெற்று அதன் அடிப்படையி லேயே எனது பிரயாணம் அமைந் தது. ஆளுநருக்கு ஜனாதிபதி தான் அனுமதி வழங்கியமையைத் தெரிவிக்கத் தவறவில்லை.
எமது ஐரோப்பிய பயணம் பற்றி யும் முடிக்குரிய கிங்ஸ் ரென் உள்ளூராட்சிச் சபையுடன் யாழ் மாவட்டம் செய்து கொண்ட உடன் படிக்கை தொடர்பாகவும் சில விட யங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும், எனக் கருதுகின்றேன். ஐரோப்பிய முடிக்குரிய கிங்ஸ்ரென் உள்ளூ ராட்சிச் சபையும் யாழ் மாவட்டமும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந் தத்தின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிரு த்தி, கலாசார அலுவல்கள், நிர் வாக அல்லது ஆளுகை சம்பந்த மான விடயங்கள் பற்றி பரஸ்பரம் தமது அறிவுகள், அனுபவங்கள், பொருளாதார உதவிகள் போன்ற வற்றைப் பகிர்ந்துகொள்வதே குறிக்கோளாக அமைந்தது.
எமது பயணத்தின் போது வளர் ச்சியடைந்துள்ள நாடுகளில் காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக எவ்வகையான செயற் பாடுகளைஅவர்கள்முன்னெடுத்திருக கின்றார்கள், மக்கள் எவ்வாறு சுதந்திரமான நாட்டுப்பற்றுள்ள ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப் பிடித்து வருகின்றார்கள், ஏனைய மக்களுக்கு உதவுவதில் அவர்க ளினபரோபகாரத்தன்மை எவ்வாறு நிலவுகின்றது என்பதை எல்லாம் எமது பயணத்தின் போது நாம் அறிந்து கொண்டோம். இங்கி
டீன் எல்கள், ஜே.பி டுபறிணி ஆகி யோரின் சதங்களும் போதாக் குறைக்கு வெயிலும் அவுஸ்திரேலி யாவை வறுத்தெடுக்க பெர்த் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னா பிரிக்க 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களை இழந்து 390 ஓட்டங்களை எடுத்து 388 ஓட்டங் களால் முன்னிலை வகிக்கிறது.
இதனால் அவுஸ்திரேலியா வுக்கு இன்னொரு பெர்த் தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.
45/2 என்று 2ஆம்நாளாட்டத்த ல் தடுமாற்றநிலையில் இணைந்த எல்கர், டுமினி ஜோடி 3ஆவது விக் கெட்டுக்காக ஆட்டத்தின் போக்கை மாற்றும் 250 மகா கூட்டணி அமைத்து கடும் வெயிலில் அவுஸ் திரேலியாவை பயங்கரமாக சோதித்தன்ர்.
இருவருமே இதே பெர்த்தில தான் டெஸ்ட் அறிமுகம் மேற் கொண்டார்கள், இருவருமே தங் களது 5ஆவது டெஸ்ட் சதத்தை எடுத்தனர், டுபயினி அவுஸ்திரே லியாவுக்கு எதிராக தனது 3ஆவது சதத்தை எடுத்தார். 225 பந்துகளில் 20 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன்
141 ஓட்டங்கள் மேலும் வலுவ நிலையில் சிடிலி துரத்தி எட்ஜ் ெ அலீம் டார் ஆட்ட போதிலும், ஆஸி ஸ்மித் ரிவியூ ெ எட்ஜ் தெரிந்தது.
ஆனால் டுL னிங் எல் அபார நேர் டிரைவ் பல றும் அற்புதமான மற்றும் நளினப பகுதி பவுண்டரிக அற்புதமான டெஸ் உணர வைத்தது eഖൺgEൺ வுட் ஸ்ரார்க், ! 66516).JÜĞUTğl LDÜ சில பந்துகளை முடிந்ததே தவிர விழவில்லை. ப அவ்வப்போது ஷோர்ட் பிட்ச் பந்து சினையளித்தாலு fä556OIL DITEE 6Šis தேநீர் இடை6ே முன் வரை எல்க 600fló0)UJ 9_60)Läse அவுஸ்திரேலி
ருந்து பலவருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு நல்ல நிலை மைகளில் வாழ்க்கை நடத்துவது டன் அரசியல் பிரவேசங்களிலும் கணிசமானவர்கள் ஈடுபட்டு சிறப் பாக இயங்கிவருவது அவதானிக் கப்பட்டது. இந்த இலத்திரனியல் யுகத்தில் எமது வடபகுதியில் நடை பெறும் நிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் தெட்டத்தெளிவாக அவர் கள் அறிந்து வைத்திருப்பதையும்
எமது முன்னேற்றகரமான செயற்
UITG56i 9LD LD 5856fl8ODLC3U மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த மையையும் நாம் அவதானிக்க முடிந்தது. நான் இங்கு ஒரு கூட்ட த்தில் பேசிவிட்டு வீடு வந்து சேர் வதற்கிடையில் அவர்கள் அக்கூட் டம் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து படங்களையும் பார்த்து வைத்திருக்கின்றார்கள். எமது ஒப் பந்தங்கள் கைச்சாத்தான பின்னர் பொருளாதார அபிவிருத்தி தொடர் பாக முன்னணி வகிக்கின்ற Genuine Solutions 616örn) 2ü Ég) வனத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே கழிக்கப்பட்ட மின், இலத் திரனியல்உபகரணங்களில்இருந்து பெறக்கூடிய பெறுமதி மிக்க பகுதி கள் எவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு விடப்படுகின்றது என்பதை செயல்முறை ரீதியாக அறிந்து கொண்டோம்.
அதேபோன்று சுகாதாரம் தொடர்பாக கிங்ஸ் ரென் பொது வைததியசாலைக்கு சென்று அங்கு ள்ள வைத்தியர்கள், மருத்துவத் துறையினர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகளை நடத்திய போது அங்குள்ள வைத்தியர்கள் சுழற்சி முறையில் இங்கு வந்து மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் அதேநேரத்தில் தமது வைத்திய நிலையங்களில் காணப்படும் மேலதக உபகரணங்களை எமக்கு வழங்குவதற்கும் தமது விருப்பைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் கிங் ஸ்ரெண் வாழ் தமிழ் முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆர்வமாக உள்ள தை அறிந்து கொண்டோம்.
அத்துடன் கிங்ஸ்டண் பல் கலைக்கழகத்திற்குச் சென்றி ருந்தோம். அவர்கள் எம்மை அன்பு டன வரவேற்றது மட்டுமன்றி கல்வி தொடர்பான பல விடயங் களில் எமக்கு உதவுவதற்குமுன்வந 5.6ΠGIT6OTU.
பரஸ்பரம் இரு இடையே சமூக B56Ö6Ó G3LDL ĎLJITILL பகிர்ந்துகொள்வி LJ6ODLLIÚNG86DGBLJU 6 TIL அமைந்த போது ரீதியாக நாம் மி நிலையில் இருக் 60TT6) abolo Terg (BL LIS SILDLSé0DLGu. கும் கலை கலாசா அவர்களுடன் ப தற்கு எமது விழு தலையும் தெரி: அதை அவர்கள் U60 reorge,00TLITUS பங்கள் இவற்றை ஆவலாய் இருப்பு 356T.
அதேநேரம் முதலீடுகள் கிங்ஸ் களுக்கு நன்பை கருத்தை வெளி வில்லை. கிங்ஸ் இரண்டாவது நி 66OTLD535(36T 2 வாழ்கின்ற ே மொழிக்கு ஆங்கி இரண்டாம்தர ! வழங்கப்பட்டிருப் யின் சிறப்பையுட திறமைகளை எடு குஞ்சான்றாக அை
எமது வெளி களின் போது ப6 பகுதி அபிவிருத் வினவினர். ப தனிப்பட்ட ரீதி இணைந்தும் வ வித்தனர். இவை ஒழுங்குமுறைக் திட்டத்திற்கு அை 6TUUL (86).J600TCBL அவா. உதவிகள் இங்கொன்றுமா களில் மேற்கொ தேவையை நி 35C36 eleCDLD660 கொள்ளப்படுகின் நீண்டகால அடி மக்களுக்கான அ களையும் வாழ்6 Değ5 FI.(66)5IGÜ 960)LD66OT.
முதலில் எங் L60)Las 35L60) வாய்ந்தவையாக பது ஆராயப்பட Lióleorg IIJLb, 6)Jt இவற்றுள் முக்கி பகுதிகளில் நில
 

வறுத்தெடுத்த டுமினி, எல்கர் சதங்கள்
தென்னாபிரிக்க முன்னிலை
எடுத்த டுபயினி ாகச் செல்லும் வைட் பந்தை ய்தார், நடுவர் மிப்பு கொடுக்காத அணித்தலைவர் ய்ய மெலிதான
சினியின் இன் ானது அவரது |ண்டரிகள், மற் கவர் டிரைவ்கள் ான தேர்ட்மன் ள் அவரை ஒரு ட்வீரர் என்பதை
யாவின் ஹேசில் டில் ஆகியோர் டையைக் கடந்து
விக்கெட்டுகள் 66F6ò LIDTÜ 62 யோர்க்கர்கள், துகள் மூலம் பிரச் ம் பெரும்பாலும் முடிந்ததே தவிர J6061T6 (5 & D D ர் - டுபறிணி கூட்ட 5 முடியவில்லை. மியாவின் களத்
தடுப்பும் கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது, குறிப்பாக எல்கர் 81 ஒட்ங்களில் இருந்த போது லயன் பந்தை மேலேறி வந்து ஒரு தூக் குத் தூக்க ஷொட் சரியாகச் சிக்கா மல் மிட் ஒஃப் அருகிலேயே மேலே எழும்பியது மிட்செல் ஸ்ரார்க் அதனை தவறாகக் கணித்துக் கோட்டை விட்டார். இதே ஒவரில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச் சும் விதமாக டீன் எல்கர் தவறிய ஷொட்டை சரியாக தூக்கி சிக்ஸ் ருக்கு அடித்தார் டுமினி ஸ்ரார்க் கைக் குறைகூறி பயனில்லை, காரணம் தொடர்ந்து அவரை பந்து வீசச் செய்து அவர்களைப் படைந் தவராகக் காணப்பட்டார். அவரை அதிக ஓவர்கள் பயன்படுத்தியதால் அவர் லைன் மற்றும் லெந்த் பாதிப் படைய டுமினி அவரை பதம் பார்த்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு அறிமுகமான டீன் எல்கர் அப்போது இரு இன்னிங்ஸ்களி லும் மிட்செல் ஜோன்சனிடம் டக் அவுட் ஆகி வெளியேறியது அவரது தூக்கத்தை பலநாட்கள் கெடுத திருக்கும். இன்று லெக் திசையில் அவர் அதிகம் ஓட்டங்கள் அடித
தார், டுமினி ஒஃப் திசையில் அதி கம் ஆடினார். தனது பிடி கோட்டை வடப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்ட எல்கர், லயன் பந்தை கவர் டிரைவ் செய்து 255ஆவது பந்தில் சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு 316 பந்துகளில் 127 ஓட்டங் கள் எடுத்த டீன் எல்கர், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை கலியில் பிடி கொடுத்தது களைப்பினால் என்பது புரிந்தது. ஆனால் இவர்கள் இருவ ரும் கடும் வெயிலில் ஆஸி அணி யினரை வறுத்து எடுத்தனர் என்றே கூற வேண்டும்.
ஸ்ரைலிஷ் பவுமா, பமிட்செல் மார்ஷ் பந்தை புல் செய்து மிட்விக் கெட்டில் கவாஜாவின் நல்ல பிடியெ டுப்புக்கு வெளியேறினார். 32 ஓட் டங்கள் எடுத்த ஸ்ரார்க், குயின்ரன் டி ஹொக்குக்கு ஹை கேட்சை வோஜஸ் கோட்டை விட்ட அதே ஒவரில் எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். கடைசியில் 390/6 என்று தென்னாபிரிக்கா வலுவான நிலை யில் உள்ளது. ஆஸி2ஆவது இன் னிங்ஸில் களமிறங் கும் போது ஸ்டெய்ன் பந்து வீச மாட்டார் என்ற ஒரே ஆறுதல் தவிர ஆளவிக்கு இப்போதைக்கு எந்த ஒன்றும் ஆதரவாக இல்லை. (க)
நகரங்களுக்கும பொருளாதார, В 6iluшпВав60oөп து என்ற அடிப் Dது ஒப்பந்தங்கள் பம் பொருளாதார கவும் நலிவுற்ற கின்ற காரணத்தி ம்பாடுகள் தொடர வழக்கில் இருக் ர விடயங்களை கிர்ந்து கொள்வ நப்பையும் ஒப்பு வித்திருந்தோம். வரவேற்றார்கள். பம் தமிழ்க் குடும் ப் பார்க்க, கேட்க தாகக் கூறினார்
GUTC56Tg5TU ரென்முதலீட்டாளர பயக்கும் என்ற யிட நாம் தவற ரென் நகரத்தில் லையில் கொரிய 3% சதவிகிதம் பாதும் தமிழ் லத்தின் பின்னர் *ந்தஸ்து அங்கு பது எமது மொழி 6TLbLDS) J56 floor த்துக் காட்டுவதற்
5 TLGBL UUJ600Ti DjÜ 6TL bLI5)LL b 6)JL நிகள் தொடர்பாக ல உதவிகளை பிலும் கூட்டாக pங்குவதாக தெரி அனைத்தும் ஓர் குட்படுத்தப்பட்டு Dவாக மேற்கொள் என்பதே எமது அங்கொன்றும் க சிறிய அளவு ள்வது உடனடித் றைவு செய்வதா திட்டமிட்டு மேற் D அபிவிருத்திகள் |U6ODLuíl6Ö 6 TIL Dg5 ஒப்படைத்தேவை ாதார மேம்பாட்டி |60т60p6uшпаѣ6әшф
5ள் ஆதார அடிப் DLL as 356ft UGOLD 2) L6i6TT6OT6DJIT 6T6OT வேண்டும். நீர், கால் வசதிகள் LDIT60T606)), 6TLDg தடி நீர் வளங்க
ளைப் பொறுத்தே அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பெரிய குளங்களோ ஆறுகளோ எமது பகுதிகளில் இல்லை. இந்த நிலையில் பாரிய வேலைத்திட்டங் களை பேராசையின் நிபமித்தம் முன்னெடுக்க முனைவது இருப்ப தையும் அழிப்பதாக ஏற்பட்டுவிடும். அதனால் தான் நாம் சிறிய மத்திய தர அபிவிருத்திகளைக் கூடுதலாக நடைமுறைப்படுத்த விரும்புகின் றோம். "பாரிய ஆலைகளை ஆக்குங்கள். ஆயிரம் ஆயிரம் பேர் களுக்கு வேலை கொடுங்கள்" என்று ஆரவாரஞ் செய்வது நடை முறைக்கு ஒத்துவராது என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நிலையில் எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்குப் புறம்பாக எமது மக்களின் எதிர் கால வாழ்வுநிலைபேறு கொண்ட தாகவும் சுபீட்சமானதாகவும் அமைவதற்கு நாம் பல திட்டங் களை புவியியல், விஞ்ஞான, பொருளாதார அறிஞர்கள் குழாம் களுடன் இணைந்து வரைய வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு உள்ளது. ஒவ்வொருவருந் தமது தனித்துவங்களையும் வித்துவத் தையும் உள்நுழைத்து நாம் முன்னெடுக்க இருக்கின்ற திட்டங் களைக் குழப்புவதற்கு பதிலாக ஒன்றிணைந்து எம்மை என்ன காரணத்திற்காக மக்கள எமது கதிரைகளில் அமோக வெற்றியு டன் அமர வைத்தார்களோ அவர் களின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறக்கூடிய வகையில் எமது எதிர்காலத் திட்டங்களைத் தயாரிக்க உதவி தர வேண்டும்.
ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதற்கும், பத்திரிகைகளில் தம்மைப் பற்றிச் செய்திகளை வெளியிடுவதற்கும் விரயம் செய் கின்ற பெறுமதியான நேரங்களை இவ்வாறான எதிர்காலத் திட்டங் கள் தொடர்பாக ஆராய்ந்து பெறு மதியான் கருத்துக்களை வழங் குவதற்கு எமது அரசியலாளர்கள் பயன்படுத்துவது சிறப்புடையது.
அண்ணன் சம்பந்தன் அவர் கள் இங்கிருப்பதால் ஒரு விட யத்தை இங்கு குறிப்பிடுதல் நன்மை பயக்கும் என்று எண்ணு கின்றேன். என்னால் தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்
குலைந்து போகக் கூடும் என்ற
கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகின றது. இது சிலரின் தனிப்பட்ட கருத் தாக இருக்கலாம் அல்லது தனிப்
பட்டவர்களின் அரசியலின் பிரதி பலிப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த மனோநிலையுடன் அண்ணன் சம்பந்தனின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ அதே மனோநிலையில்தான் இப்பொழுதும் இருக்கின்றேன். எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக் கில்லை. பல்லாயிரம் மக்களின் எதிர்பார்ப்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே த.தே. கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசி யம் எனக்கில்லை. என் கருத்துக் களில் வலு இருக்கின்றதா என்ப தைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார் ப்பு எனக்கிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அது கொள்கை ரீதியானது ஒரு அமைப பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை அடித்து டைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை. அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து. ஆகவே முரணன் பாடுகள் இருப்பதால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட் டம் நிறைந்த ஜனநாயக கூட்ட மைப்பாக இருந்து வருகின்றது என்பதே எனது கருத்து.
சில சமயங்களில் எமது தேர் தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற் றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளி யிடப்படுவதுண்டு. தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடு வதாக இருந்தால் அம்மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர் களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும். எந்தளவுக்கு எமது பேரம் சார்ந்த மாற்றங்கள் செல்லலாம் என்ற கேள்வி எழும் போது சுயநலத்திற்கு ஏற்றவாறு தலைவர்கள் நடந்து கொள்ள இடமிருக்கின்றது என்பதை இங்கு கூறி வைக்கின்றேன் என முதல மைச்சர் தனது நீண்ட உரையை ஆற்றியிருந்தார். (68-9)

Page 6
06. II, 2016
ஆட்டோ சாரதிக்கு
褒 இ
(கொழும்பு) நோர்வேயிலிருந்து இல ங்கை வந்த மாணவி ஒரு வர் ஆட்டோவில் தொலை த்த பயணப்பையை ஆட்டோ சாரதி தேடிப்போய் வழங்கிய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய ஆட்டோ சாரதியான பிரான் ஸிஸ்க்கு நோர்வே தூதரகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தங்களது பாராட்டுக்களை யும் தெரிவித்துள்ளது.
6T6), 6.6m) (33 f6D6Of LL. என்ற உலகின் பழைமை வாய்ந்த கப்பலில் கடந்த சனிக் கிழமை இலங்கைக்கு வந்த பென்ைனொருவர் ஆட்டோ 656b g560Tg5. UUJ600TL 60).U60)LL விட்டுச்சென்றுள்ளார்.
குறித்த பையினை துறை முக அதிகாரசபை மற்றும் கப்பல்துறை முகவர்கள் இணைந்து தேடியும் குறித்த பை கிடைக்கவில்லை.
இந்நிலையில் குறித்த
நோர்வே பாராட்டு
கப்பல் அடுத்தநாள் காலை மாலைதீவு செல்ல வேண் டிய கட்டயாம் காணப்பட்ட தால, தனது பையை தொலை த்தவாறு குறித்த நோர்வே மாணவி மாலைதீவு சென்று விட்டார்.
எனினும் ஆட்டோ சார தியான பிரான்ஸிஸ் தனது முயற்சியினை விடாது ஹோட டல்கள் மற்றும் ஆட்டோச் சாரதிகளிடம் குறித்த நோர்வே பெண் குறித்து விசாரித்துள்ளார்.
ஒருவாறு நோர்வே தூதர கத்துக்கு குறித்த விடயத்தை தெரிவித்த சாரதி, பையை தூதரகத்தில் கையளித்து 6া6াৰ্য্য,
இந்நிலையில் தூதரகத் தின் ஊழியர் ஒருவர் பை கிடைத்ததற்கு அடுத்தநாள் மாலைதீவு செல்லவிருந்த நிலையில், குறித்த ஊழி யரடம் பை கொடுக்கப்பட்ட துடன், மாலைதீவில் வைத்து பை நோர்வே பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.(இ-7-10)
5.56shar Gh
பசில் ராஜி
(கொழும்பு) முநீலங்கா சுதந்திரக் பயன்படுத்தாமல், கிராமம் 6 பதவியையாவது பெற்றுக் கியுள்ளதாக முன்னாள் அை புதிய கட்சி ஆரம்பிக்கப்ப இடம்பெற்ற கட்சியின் முதலா கருத்துத் தெரிவிக்கையில் 8 புதிய கட்சியின் அங்குரார் இடம்பெறும் எனக் கூறியிரு ஆம் திகதியைத் தாண்டும்ே
ர்க்கின்றோம் எனவும் அவர்
போராட்டம் தொடர்கிறது
(3UITpfló01 (3UT g5) é916) யவங்களை இழந்த நிலை யில், ஒய்வுபெற்ற முன்னாள் படையினர் தமக்கான ஒய்வு தியத்தைக் கோரி நேற்று ஆறாவது நாளாகவும் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை இராணுவச் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு வர் ஓய்வுபூதியம் பெற வேணன் டுமானால் அவர் இராணுவ த்தில் குறைந்தபட்சம் 12 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனினும் யுத்தம் கார ணமாக போர்க் களத்தில் அவயவங்களை இழந்த நிலையில் 12 வருட இரா ணுவ சேவைக் காலத்தை பூர்த்திசெய்யாத நிலையி லேயே ஓய்வுபெற நேரிட்ட தமக்கு ஓய்வுபூதியம் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத் தியே புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன் னெடுக்கப்பட்டுள்ளது.(இ-7-10)
நாளை பாதயாத்திரை: முடிந்தால் தடுக்கட்டும்
ராவனா பலய சவால்
அங்கவீனமுற்ற இரா ணுவத்தினரின் உரிமைக் காக நாம் நாளை திங்கட் கிழமை காலிமுகத்திடலிலி ருந்து பாதயாத்திரையொ ண்றை நடத்தவுள்ளோம். முடியுமானால் அதனை நிறு த்துவதற்கு பொலிஸார்வேன டிய நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்ளட்டும் என JT6).j6OOTT U6Du (660)LDCJLS60T
ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சவால் விடுத்தார்.
கொழும்பு கோட்டையில் குண்டு வெடிப்பதைப் பாது காத்த இராணுவத்தினர் தான் இன்று அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு தமது உரிமைக்காக குரல் எழுப்பு கின்றனர்.
எந்த நீதிமன்ற உத்த
ரவைப் பெற்றுக் கொண்டு வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையி லேயே நாம் பாதையில் இறங் கவுள்ளோம் எனவும் தேரர் மேலும் கூறினார்.
12 வருட சேவைக் காலம் முடியுமுன்னர் ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணு வத்தினர் தமக்கு ஓய்வுபூதியம் தருமாறு கேட்டு கடந்த 31 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளவர்களைப் பார்க்க நேற்றுமுன்தினம் மாலை கொழும்புகோட்டைக்கு வருகை தந்த போதே தேரர் இந்த கருத்தை வெளியிட்டர் இ7-O
பணப்புழ
க்கம் அதிகரிக்கும் நாள், வீட்டுத் தேவைகள் பூர்த்
காரிய அலைச்சல்கள் ஏற்பட லாம், தொழிலில் சில மாற்ற ங்களைச் செய்ய முற்படுவீர்
ஆன்மீக மேலோங்கும் நாள், சயன சுக் குறைவான நாள்.
வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள், வருமா னத்தை அதிகரிக்கும் எண்ணம் உருவாகும், பெரிய மனிதர்க
தகாரோக்கியத்தல் பிறக்கும், பூர்வீகச் சொத்துக் களால் ஆதாயமுண்டு, நிகழ்வுகளில் கலந்து கொள் ளும் வாய்ப்புண்டு, மேன்மையுண்டு.
நாள், எடுத்த காரியங்களில் அதிக பிரயாசை காட்டுவீர் கள், வெளியூர்த் தொடர்புகள் அனுகூலம் தரும்.
கனவு பலிதமுண்டு,
சிந்தனை
கேது
சந் சென்
திருவாதிரை, புனர்பூசம்
கிரகநிலை சந்திராஷ்டமம்
L/76
E6Of7وی
كريفي ప్ర*
வாக்கு
உடன் பிறப்புக்கள் உதவிக் கரம் நீட்டுவர், வெற்றி தரும் தகவல்கள் வந்து சேரலாம், பாராட்டும் புகழும் கூடும் நாள், கற்பனை மிகுதியான நாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வற்றி மகிந்தவிடம் Sailanolibrif விளம்பர
தொடர்புகளுக்கு ஜபக்ஷ கூறுகிறார் О-1, 321. ОЗЕ:
COD 2.1 567.7 5632
5ட்சிக்கு மகிந்த ராஜபக்ஷவின் பெயரைப் ஒன்றிலுள்ள சிறிய சங்கம் ஒன்றின் தலைவர் கொள்ள முடியாத ஒரு நிலைமை உருவா மைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்டதன் பின்னர் கம்பஹா தேர்தல் தொகுதியில் வது பிரசார நிகழ்வில் நேற்றுக்கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். ாப்பணம் 10 ஆயிரம் அங்கத்தவர்களுடன் தான் ந்தோம். தற்பொழுது இந்த எண்ணிக்கை 15 பாது 12 ஆயிரத்தையும் தாண்டும் என எதிர்பா மேலும் தெரிவித்தார். (6-7-1O)
காணி விற்பனைக்கு
நாச்சிமார் கோவில் விதி (சேர்.பொன் இராமநாதன் விதி) என்னும் முகவ ரியில் துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட காணித்துண்டுகள் உடன் விற்ப னைக்கு.
(யாழ்பல்கலைக்கழகத்திற்கு மிக அருகில்)
தொடர்புகளுக்கு-07 234 543,
O77 7738O2
ம் ஜீவராசன்
※ எ (சுகாதார வைத்திய அதிகாரி, வவுனியா)
தோற்றம் 1964-03-01.
LD6036) 2015-10-21
( 55-2016-11-07)
ஆண்டு ஒன்று போனாலும் ஆறாது எம் துயர் மீண்டு வரும் வழியை பார்க்கிறார்கள் ûGGDGItasci தூண்டும் அவர் நினைவில் தூசு கூட கறையில்லை േ. தி நீண்டுதான் போகவில்லை ് நிமலனும் விரும்பவில்லை.
エ*
ܘ ܐ షాప్తి 44 AAA
அமரரின் கிரீயைகளிலும் நண்பகல் போசனத்திலும் கலந்து அவர் ஆத்ம ஈடேற்றத்துக்கு உதவுமாறு வேண்டுகிறோம்.
3 ஆம் விபரம் மனைவியிள்ளைகள் முள்ளியவளை (சிே உறவினர்கள்
டும் காணாமலும் இருப்பது நல்லது, ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பிரயாண பய முண்டு, முயற்சிகளில் தாமதம்
Lu L. LauJITLib.
ప சுறுப்பாக நடைபெறும், அதி ཀྱི་གྱི་ கம் செலவாகும் என நினை த்த காரியம் குறைந்த செல வில் முடிவுக்கு வரும், பயண
ங்களால் பலண்ைடு.
இராசி பலன்
06. 77.2O76 இப்பசி 21, ஞாயிற்றுக்கிழமை)
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள், வராத உறவி னர்கள் உங்கள் வீடுகளுக்கு திடீரென வரலாம், ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்
கறை காட்டுவீர்கள்.
சூரிய உதயம் காலை 5,59 மணிக்கு
நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள் இனத்தார் பகை மாற எடுத்த முயற்சிகள் எளி தில் கைகூடும், அரசியல் செல் வாக்கு மேலோங்கும் நாள், கெளரவமான நாள்.
சஷ்டி முற்பகல் 3.40 மணிவரை உத்தராடம் முன்னிரவு 159 மணிவரை - சுபநேரம் 9.05-10.35 மணிவரை
இராகுகாலம் 4.35-6.05 மணிவரை
வருமானங்கள் வந்து சேரலாம், பிள்ளைகள் வழியில் பெருமையான செய்திகள் வந்து சேரலாம், எடுத்த காரியத்தை முடிப்பதில் அதிக பிரயாசை காட்டும் சூழ்நிலை உருவாகும்.
வீட்டை அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள், நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள், வருமானம் வரும்

Page 7
காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தின் பரிசளிப்பும் கலைநிகழ்வும் அண்மையில் நல் கலந்து கொண்ட யாழ். இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் கெளரவிக்கப்படுவதையும் கல கலைநிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
எலும்பு தேய்வடைவதைத் பரிசோதனை யாழில் ஆரம்
எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோ GUITGgTeflon) – DEIXA SCAN) வயது முதிர்ந்தவர் களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் 51T6OOTÜLJGBē66őTIMID 625 LÓJëff னையாகும். இது ஏற்படுவ தற்கு பல்வேறுபட்ட ஓமோன் குறைபாடுகள். நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பல விதமான உடல் நோய்கள் மற்றும் சில வகையான மருந் துவகைகளை நீண்டகால மாக உள்ளெடுத்தல் என்பன BTU600TLDITED 960)LDUGOTLD.
இவ்வாறு எலும்பு தேய்வ டையும் நிலையை ஆரம்பத் திலேயே இனங்கண்டு சிகிச் சையளிப்பதன் மூலம் எலும் புகள் முறிவடைதல் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைக
襄猫
! ჯ.
« ,
! ! ! ! ! ! ! !
---
欒。
பரிசளிப்பு விழா
யாழ்.கரணவாய் மணிய காரன் தோட்டம் அத.க. பாட சாலையின் பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை stated 9 LD60flueT66) until சாலை மண்டபத்தில் இடம் பெறும்.
LITTL EFTT606) அதிபர் கு. பாஸ்கரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மக்கள் வங்கி உதவிப் பிரா ந்திய முகாமையாளர் திரு மதி. சிவசோதி சிவக்கொழு ந்து கலந்து கொள்வார்.
சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி கோட்டக் கல்விப் Luso of Lunenft (35.(885. Gurts நாதன், ஓய்வு பெற்ற கணக் காளர் எஸ்.ஜே. ஜெயக்குமார் ( P) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இ-7-60
ஆசிரிய
ஆலோசகர்களை
தேர்ந்தெடுக்கப் போட்டி
(யாழ்ப்பாணம்)
6. LLDT3, T600T 6665 6.j6) யங்களில் நிலவும் பாட ரீதி யான ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற் 85/1956)JLLDITë5II60OT 94JeF UITL சாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண் ணப்பங்கள் கோரப்பட்டதற் கமைவாக ஆசிரிய ஆலோ சகர் தெரிவுகள் போட்டிப் பரீ ட்சை அடிப்படையில் நடை பெறவுள்ளன.
இதற்கான போட்டிப் பரீட் சையானது எதிர்வரும் 12.11 2016 ஆம் திகதி சனிக் கிழமை யா/வேம்படி பெண் கள் உயர்தரப் பாடசாலை
யில் நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு விண்ணப் பித்த ஆசிரியர்களுக்கு பரீட் சைக்கான அனுமதி அட்டை கள் தபாலில் அனுப்பி வைக் suit G616T60T.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதோர் 10.11.2016 ஆம் திகதி வியா ழக்கிழமை முற்பகல் 10 மணி க்கு பின்னர் மாகாணக் கல் வித்திணைக்களத்துடன் நேர டியாகத் தொடர்பு கொண்டு தமக்கான அனுமதி அட்டை களைப் பெற்றுக்கொள்ள 6ADITLD GTGOT 6NJLL DITEMT6OOT 856Ầo விப் பணிப்பாளர் அறிவித் துள்ளார்.
 
 
 
 
 
 
 
 

6,206
லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்றத்தின் சிறந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு வழங்கப்படுவதையும் மாணவர்களின்
நடுக்கும்
DT6 g
ளைத் தவிர்க்க முடியும். இவ்வாறு எலும்பு தேய்வ டைவதைக் கண்டறிவதற் கான சிறந்த பரிசோதனையாக 960)LD6, DEXA SCAN ஆகும். இவ்வளவு காலமும் வடக்கிலிருந்து நோயாளர் கள் இப்பரிசோதனைக்கு உட்படுவதற்கு கொழும்பை 5Tigë 6ë 6ö60 36j600 gu தேவையிருந்தது.
சுகாதார அமைச்சினதும் யாழ்.போதனா வைத்தியசா லைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தியின் UpupafloorsT6b UTU). GLITED60TT வைத்தியசாலைக்கு DEXA SCAN இயந்திரம் பெறப்பட் டுள்ளது.
வடக்கு - கிழக்கு மாகா 600TB) B6f(36OGU (Upps).5L 606) LITEs 655 DEXASCAN சேவையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ഗ്രങ്ങgിങ്ങ് ിഖങ്ങി(pങ്ങഥ U60of UT6 If soIIT6) Sirig, Jr. ர்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. (இ-9)
யாழ்முஸ்லிம் ஒன்றுகூடல்
யாழ்.முஸ்லிம் ஒன்று கூடல் 2016 நிகழ்வுகள் இன்று 6 ஆம் திகதி யாழ். ஒஸ்மானி யாக் கல்லூரி மஹ்மூத் மண்ட பத்தில் பிற்பகல் 3 மணி முதல் இடம்பெறும். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்க ளத்தின் ஏற்பாட்டில் யாழ்.முஸ் லிம் சிவில் சமூகத்தினரது ஒத்து ழைப்போடு மேற்படி நிகழ்வு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மீள்குடி யேறியிருக்கின்ற முஸ்லிம் மக்க ளும் வெளி மாவட்டங்களில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம் களும் ஒன்றுகூடக் கூடிய ஒரு வாய்ப்பை வழங்குவதும் முஸ் லிம் மாணவர்களை அவர்களது 56,or 3 ITU U630TUTCG 6f Luria, ளோடு ஒருங்கிணைந்திருப்பதற் கான வாய்ப்புக்களை ஏற்படுத்து வதுமே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். மேற்படி நிகழ்வில்
1990களுக்கு முன்னர் யாழ்ப்பா
யாற்றிய முஸ்லிம் ஆசிரியர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர். இ
மலர்க்கண்காட்சி ஆரம்பம்
。* ::از 鷲響鷲 *
.*?%
6) JLLDTBT 600TF60) ULLJT6) கார்த்திகை மாதம் மர நடுகை மாதமாகக் கடைப்பி டிக்கப்படுகிறது. இதை முன் னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல் லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி நேற்று g6oféibeólp60)LD (5), ULDLLDIT(Éil யுள்ளது.
மரநடுகை மாதத்தை முன்
னிட்டு பொதுமக்களும் சமூக அமைப்புக்களும் மரநடுகை யில் ஆர்வம் காட்டிவருகின் றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான தரமான மரக் கன்றுகளைப் பெறும் நோக் கிலும் உள்ளூர் தாவர உற் பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடனுமே இவ் மலர்க்கண்காட்சி ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. 6565 UT purgOOTL), islatf நொச்சி, முல்லைத்தீவு, வவு ofu LDTEJLLEIE606I: சேர்ந்த தாவர உற்பத்திப் U60060600TLUT6If boil 14 ömLöö JoLIE 0560)6II
அமைத்துள்ளனர்.
ள்ளது.
6862 LD6DñTä5&56OOT BITLöfl யின் தொடக்கவிழாவில் பிர தம விருந்தினராக வடக்கு கல்வி அமைச்சர் த. குரு குலராஜா கலந்து கொண்டி ருந்தார். விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகான சபை உறுப்பினர்கள் க.சிவா ஜிலிங்கம், க.தர்மலிங்கம். சிஅகிலதாஸ், திருமதி அன ந்தி சசிதரன், விவசாய 960)LDö fl8OT GöFUGDIGIsi ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோ ரும் திணைக்களத் தலை வர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டி ருந்தார்கள்.
மலர்க்கண்காட்சி எதிர் வரும் 11ஆம் திகதி வரை 56OTUpLb BT60609 LD600flu56) இருந்து இரவு 8 மணிவரை LLJL D நடைபெறும் 616ԾI6ւլb, 5600ESTL afb)LLJJ UITsigo)6 Jul 6 JU5LĎ UTLØFT60D6D LIDT6OOT6) JñT களுக்கு இலவசமாக மரக்கன் றுகள் வழங்கிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு (Θ-1O)
இலங்கை பனை அபிவிருத்திச் சபை முன்னாள் தலைவர் கற்பகக் காவலர் .ைநடராஜா சமூக சேவைகளை 56оàфтъä, 6һфтвör(86lффrtogrrcóä தல்வயலில் அங்குரார்ப்பணம் செப் துள்ள கணபதி அறக் கட்டளை நிதி அலுவலக திறப்பு விழாவிலே விருந் 3னர்கள் வரவேற்கப்படுவதையும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மயன் டாக்டர் எஸ். எஸ்.அருளானந் தம் அலுவலகத்தைத் திறந்து வைத்து ரையாற்றுவதையும் கற்பகக் காவலர் நடராஜா கெளரவிக்கப்படுவதையும் Justis Gutiéb (5tarGOrb.

Page 8
பாராட்டி வாழ்த்துகின்றோம் O
எமது சங்கானை 1 ܨܬܐ ܝܨ.
ஐக்கிய நலன்புரி சங்க
அங்கத்தவரின் O
D356T6 செல்வி ஜீவநாதன் ஷார்பறி 9IGOLDěč
புலமைப்பரிசில் (கொழும்பு)
ಇಂಗ್ಲೊಖತೇ 162 மக்களுக்கு வழா புள்ளிகளைப் பெற்று நிறைவேற்ற முடியாட சித்தியடைந்தமை போட்டியிடாது அரசிய யினையிட்டு பாராட்டி சர் ஹரின் பெர்னா வாழ்த்துகின்றோம். | மாற்றம் ஏற்படுவதற் சபைத் தேர்தலில் ஐ
வாழ்த்துவோர் அந்த வெற்றியை ஐக்கிய நலன்புரிச்சங்கம், நடுநரு
FISICODGOJI தேர்தலில் இந்த விெ
நம்பிக்கை வைத்து
ஏற்றுக்கொண்டுதான் BLOSSONAS ||
நான் எப்பாடுபட்டேனு
Early Childhood Development & Training Centre O
· nagna | ieira) நீண்டகால அனுபவமுள்ள தாய்
SSSMSSSSSSS S S S S S S S O ୩୭୮ چلا قمAمraمول
? А
— தன்னுடைய ஐந்: 22-462-- ےs== 6(, )6( سےr}2{{ கவனித்துக்கொள்கி ஆரம்பப்பிள்ளை அபிவிருத்தி ைெத
செய்யப்பட்டுள்ளது.
தன னு  ைடய
பயிற்சி
(ஜனவரி 2ஆம் திகதி முதல் ஆரம்பம் .م.م.( சொத்துக்கள் அனை வயது எல்லை த்தையும் தனது 7 2-5 - ஆரம்பப் பிள்ளை பருவ அபிவிருத்தி பிள்ளைகளுக்கும் 6-8 - கணிதம், தமிழ், ஆங்கிலம், சிங்களம் பகிர்ந்து கொடுத்துள்
இடம் : இல. 189, ஸ்ரேசன் வீதி, 612756LD জন্ম
கோண்டாவில் கிழக்கு, இந்த முறைப்பாட் கோண்டாவில். டில் தெரிவித்துள்
6াT্যি :
இந்த முறைப்பா ட்டின் பின்னர், குறி த்த தாயின் இரண்டு LDub6f LDTBLD LD560 ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் ஆஜ ரானபோதும், தாயை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக தெரிவிக் கப்படுகின்றது. இருறுதல் நிறுவனம், (Θ-7-1O) Øයග්‍රහීෆ2කීල් கிளிநொச்சி, வடமராட்சி இணையத்தள முகவரி
WaarUtha IIk
விண்ணப்பப்படிவங்களை ஆறுதல் நிறுவனத்திடமிருந்து பெற்று 25.11.2016 இற்கு முன் விண்ணப்பிக்கவும்
வலம்புரி விளம்பர தொடர்புகளுக்கு O232 085.
O2 567532
ே Beauty & Language's Skills
College
தொலைபேசி: 02:27092, 02 225388
இ அழகுக்கலை
。等下 கேக் ஐசிங் [[DULIDIT& ଲାଗfଗTଗ0]. இ தையல்
ரிவுகள் 11.11.2016 (வெள்ளி) 10.00 மணிக்கு 猫 inаль ай 12.11.2o 16 (சனி) 10.00 மணிக்கு
பிற்சிகளும் மிகச்சிறந்த செய்முறை விளக்கத்துடனர்
பயிற்சி முடிவில் சான்றிதழ்களிர் வழங்கப்படும். ல சிங்கள மொழிக்கற்கை நெறிகளும் ஆரம்பமாக முதலில் இணைந்துகொள்ளும் 10 மாணவர்களுக்கு பதிவுக்கட்டை பயிற்சியின் நிறைவில் தொழில்வாய்ப்பு, சுய தொழில் ஆரம்பிப்பதற்கர
மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் அலுவலக நேரத்தில் வருகைதரவும். "இயக்குனர் d
இ7ை, 3ம் ஒழுங்கை, மின்சாரநிைைய விதி, யாழ்ப்பானம் (ாசி கலெக்சனுக்கு அருகின் உள்ள ஒழுங்கை )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கிய வாக்குறுதியை மூன்று வருடங்களுக்குள் Dல் போனால் அடுத்தநாடாளுமன்றத் தேர்தலில் பலில் இருந்து ஒதுங்கிவிடப் போவதாக அமைச் ன்ைடோ தெரிவித்தார். "இந்த நாட்டில் ஆட்சி குக் காரணமாக அமைந்தது ஊவா மாகாண க்கிய தேசிய கட்சி அடைந்த வெற்றிதான்.
எனது கட்சிக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நான் டுத்து வந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் பற்றி மேலும் விஸ்திரமானது என்மீது அதிக நான் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை
雛
அந்த மக்கள் என்னையும் எனது கட்சியையும் அந்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற ர்கள். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முடியாமல் போனால் அடுத்த நாடா ஞம ம் நிறைவேற்றுவேன். மூன்றுவருபங்களுக்குள் னிறத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்" என
GT56fair மீது அவர் மேலும் தெரிவித்தார். (இ-7-10)
வீட்டுடன் காணி விற்பனைக்கு
O O O நாவலர் வீதி 4. ஆம் சந்திக்கு அருகா குற்றச்சாட்டு:
(கொழும்பு) து மகள்மாரும் இரண்டு மகன்மாரும் தன்னை ன்றார்கள் இல்லை என்று கூறி பண்டாரகம ல் 80 வயது தாயாரால் முறைப்பாடொன்று பதிவு
648 தரகர்கள் தேவையில்லை.
தொடர்புகளுக்கு O2 221 6002
பிறப்பு: 1985இந்து பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம் சித்திரை கி.பா: 29 சூரிசெவ் 9இல் 卤LT:19
உயரம் 6'2" உயரம் 56’ தகைமை/தொழில்:AL/ தகைமை/தொழில்:AL அரசதொழில் தொஇ G/2175
தொஇ B/5049 பிறப்பு: 1985 இந்து
LibLIL: 1978 NON RC நட்சத்திரம் பூசம்
go up: 5' 10" கி.பா. 11 சூரிசெவ் 10 இல் தகைமை தொழில்:BScசொந்த 2 ULD: 5 தொழில் தகைமை/தொழில்:BBA/கணக்காளர்
தொஇ B/5310 பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் உத்தராடம்
தொஇ G/2219 பிறப்பு: 1984 இந்து - நட்சத்திரம் பரணி
கிபா 44 செவ் 8இல் . 2) uJLD: 153cm ಇಂದಿರಾ? தகைமை/தொழில்:BEA/அரச
프DI
தொஇ B/5705 தொழில் பிறப்பு: 1983 இந்து
தொஇ G/2231
|நட்சத்திரம் உத்தரம் பிறப்பு: 1985 இந்து
கிபா 3 1/2 சூரிசெவ் 10இல் நட்சத்திரம் UD 2) u IJ LID: 5'6" af.LIT: 77 4,60)(569)LD/GBTL5.60 A/L/GHTibet, @_u吋b:52" தொழில் தகைமை/தொழில் A/L/ஆசிரியர்
தொஇ B/2100 ܥ ܬܐ தொஇ G/2267
O CD D ()CO (சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் விதி, யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ருயா 1000 மட்டுமே
B- O2 720 005, O2, 22. 5484 E-mail:- kalyanamalai. jafna@gmail.com
குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.

Page 9
03
இலங்கை அரசு அறிவி
கைத்தொழில் மயமாக்கல் நட வடிக்கைக்கு இலங்கையின் தென் பகுதியில் சீன வர்த்தகர்களுக்கு 50 சதுர கிலோமீற்றர் நிலப்பகுதி யினை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள 6.
15ஆவது ஆசிய பசுபிக் பிராந் திய மாநாட்டில் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஹொங்கொங் சென்றுள்ள அவர் நேற்றுமுன் தினம் அங்கு உரையாற்றும் போ தே இதனைத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலும் மலேசியா விலும் ஜப்பான் எதைச் செய்ததோ அதைப்போல்தான் இதுவும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னர் நாங்கள் உட்கட்ட மைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்தினோம். ஆனால் இப்போது உட்கட்டமைப்பு அபிவிருத்தி யுடன் உற்பத்தித்துறையிலும்
இணைந்திருக்கின்றோம்.
JBL bi ilu ħbib6OIT &60)6OOTLU 6) Joggi550Du u
நாடெங்கும் அபிவிருத்தி செய்கின்
றோம். தகவல் தொழில்நுட்ப பொறி
யாளர்கள். தகவல் வகங்கள் எமக்குத் றார்கள்.
சீனா தனது கதவு முறையில் 6 ஜப்பானும் கூட வர் ளுக்கு வந்துகொ6
சீனாவும், ஜப்பு திருக்கின்றன. ஆ ருத்திக்கு எவ்வாறு UL6OTL bel60T 66.6 செய்யவேண்டிய அவர் தெரிவித்து
இலங்கையின் மூத்த இசைக் கலைஞர் பண்டித் அமரதேவவின்
மரணம் குறித்து இரங்கல் செய்தி
ஒன்றை மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாயாமீன் அனுப்பிவைத் துள்ளார்.
இலங்கையின் மூத்த இசைக் கலைஞரின் மரணம் தமக்கு
ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி யுள்ளதாகவும் மாலைதீவு ஜனா திபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமரதேவவே 1972 ஆம் ஆண்டு மாலைதீவு நாட்டின் தேசிய கீதத்திற்கும் இசையமைத்துள்ளார்.
மேலும் மாலைதீவு மக்கள்
LL93 களது ஆழ்ந்த துய தேவவின் ஆத் வதற்கும் பிரார் வதாக குறித்த ெ தீவு ஜனாதிபதி அ அனுப்பி வைத்து பிடத்தக்கது.
O0.O0.
==প্রািষ্টক ইয়াও
1632 - முப்பதாண்டுப்போரில் சுவீடனின் பேரரசன்
gy6b T66b (5.6LT6) 6b 635T6)6OULT60T. 1759 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற் ELLIT 60 Ga Gj6j60)6Dei, (35TL 6OL6OLU 65 U6ÜBİT6ör birTeÖTÜFİT5lü 66öTU6) 16:Of6oji U60)L856 வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனா லும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. 1844 - டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.
1861- அமெரிக்க உள்நாட்டுப் போர் ஜெபர்சன்
டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்ட மைப்புக்குத் தலைவரானார். 1891 - இலங்கை ஸ்டீம்வழிப் கம்பனிக்குச் சொந் தமான நீராவிக் கப்பல் "லேடி ஹவ்லொக்" முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது. 1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். 1918 - போலந்தில் இரண்டாவது போலந்து
குடியரசு அமைக்கப்பட்டது. 1935 - 6TL6il6oli 52b, Lib6rb LGBU IT F5 LU 6OOLJ60D6O
ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார். 1941 - இரண்டாம் உலகப் போர் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதா ண்ைடு கால பதவியில் இரண்டாவது தடவை யாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜெர்மனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும்,
O
ரேனின் கீவ் நகரைக் சை மனியினர் நகரை விட்டு நகரின் பல பகுதிகளை ( 1944 - Legibt (BLT60fluJLB (L உருவாக்கப்பட்டது. பின்னர் த்த மனிதன் அணுகுண் இது பயன்பட்டது. 1962 - ஐ.நா. பொதுச்சபை
வின் நிறவெறிக் கொள் டித்துத் தீர்மானம் நிறை( 1963 - வியட்நாம் போர்:
இடம்பெற்ற இராணுவப் த்து, இராணுவத் தலை6 மின் தெற்கு வியட்நாமின் 1965 - ஐக்கிய அமெரிக்க விரும்பிய கியூபா நாட்டி eUp6OLĎ ©HIESU, 6&5T6OOTGB 6 ஐக்கிய அமெரிக்காவும் இதன்படி 1971இற்குள் 2 கள் நாட்டை விட்டு வெ6 1977 - ஐக்கிய அமெரிக்கா வில் அணைக்கட்டு ஒன் (3UÜ6856Ö6DÜULL6OTÜ. 1985 - 65 ITGOLDLSUT66) 6. திகள் நீதிக் கட்டிடத்தைக் பதிகள் உட்பட 15 பேை 1999 - அவுஸ்திரேலியர் மக்கள் வாக்கெடுப்பு மூ முடியாட்சியின் கீழ் ெ சம்மதம் தெரிவித்தனர்.
பிறப்புக்கள் 0 1861 - ஜேம்ஸ் நெய்ஸ்மி
கண்டுபிடிப்பாளர்.
ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை O
இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 1943 - இந்தியாவின் வங்காளத்தில் "நவகா ளியில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவர த்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி
யாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து O
நவகாளி வந்து சேர்ந்தார். 1943 — 638pU60örLITLİb gD 6085Ü GBUTÜ: J6)ğuUT ED Lö
1979 – 6OLDITÜ gpLLib, «916)LD
தாட்டக்காரர்.
இறப்புகள் 1893 - 15LLÜ öFTLÜöGöT6ü6ü
60)LDULT6II.
சிறப்பு நாள் டொமினிக்கன் குடியரசு -
நாள் தஜிகிஸ்தான் - அரசியலமை
 
 
 
 

தொழில்நுட்ப நிறு தேவைப்படுகின்
ஒரு வாயில் ஒரு பந்திருக்கின்றது. த்தக உடன்பாடுக ண்டிருக்கின்றது.
ானும் நிதிஅளித் éfLLIT6)î60ï é9Lî6)î இணங்கிச்செயற் ITB BTCBLD(Uppo), |ள்ளது என்றும் ॉ6ाfी.@-7-1O)
06。互卫。20置6
மியூசியஸ்கல்லூரியில் தீவிபத்து
(கொழும்பு)
மியூசியஸ் கல்லூரியின் கேட் போர் கூடத்தில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள் 6TTg5).
தீயணைப்புப்படையினர் அங்கு
விரைந்து சென்று தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந் 560ाtी.
இந்த தீ விபத்து சம்பவத்தால் LDITGOOT615,6155), 61.55 பாதிப்பும்
ஏற்படவில்லை. (βδ-7-1Ο)
நம் சார்பில் தங் பரத்தையும் அபDர மா சாந்தியடை த்தித்துக் கொள் ruguിൺ (D160ൺ ப்துல்லா யாமீன் துள்ளமை குறிப்
(8-7-1O)
போலி தொல்
விற்க முயன்றவர்கள் கைது
பொருட்களை
புதையல் தோண்டும் போது
கிடைக்கப்பெற்ற தொல்பொருள் என்று கூறி போலியான தொல்பொ ருட்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்த 3 பேரை அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
660m)ПLJ6ЈGLJПööП60T Udjictullo) கப்பற்றினர். ஜெர் ഖ - :אש) פע(
விலகும் போது மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவ சேதமாக்கினர். ளைப்பின் போதே, குறித்த இரு pதற்தடவையாக வரும் கைது செய்யப்பட்டனர். ஜப்பானில் கொழு தொல்பொருட்கள் என்று கூறப் டு போடுவதற்கு
/ தென்னாபிரிக்கா 60) 3560) Ud, B600T வேற்றியது. நவம்பர் 1 இல் புரட்சியை அடு шü CёLпгБі 6uп60ї ர் அதிபரானார்.
மரக்கறி ವ್ಹಿಕ್ நெல்லியடி ΕΝΩΦας Θη
805 UIT | CDUIT ாவுக்கு குடியேற 6O னரை விமானம் 12O சல்ல கியூபாவும் 5O 35
e L607 ULL60T. 8O 5 O,OOO cᎦlubUᎠ I 6O ரியேறினர். Níl6ol (822NIÚ2áilu III 5O று இடிந்ததில் 39 If 6O 6O டதுசாரி ຂຶ6ນm OO கைப்பற்றி 11 நீதி Jiful Ghanistruip 1OO ரக் கொன்றனர். 2OO கள் அனைத்து šapi 0ம் பிரித்தானிய 3OO தாடர்ந்திருக்க
6O
i, U് ഞL)Upg| (8, 1939) ரிக்க கூடைப்பந்
கி, ரஷ்ய இசைய
(LS). 184O) i
அரசியலமைப்பு
(1844) I
ப்பு நாள் (1994)
E5UIT
பட்ட பெரிய பித்தளை விளக்குகள் மற்றுமொரு விளக்கு தூள் கற்க எால் உருவாக்கப்பட்டிருந்த வெவ் வேறு அளவுகளைக் கொண்ட பேழைகளும் இதன்போது பொலி எ0ாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
குறித்த பகுதியிலுள்ள LÓläb') பெரிய வர்த்தகரொருவர் குறித்த தொல்பொருட்களை ஒரு மில்லியன் etbuրանժ (Մ 615ft6i16ւյ6ԾI6ւ 6)Ծան6ւ தற்கு இணங்கியிருந்ததாக தெரி விக்கப்படுகின்றது. (8-7-1O)
σπωμό (Σαι η LDQUEF569TTT
In li;
CHLIII
60
12Ο 60 3O
6O
8O
/O Δο
/O
erebreorgio
EUSLIT EU5LITT EUSLIII
8O
12O
1ΟΟ
OO
8O
11Ο
7Ο
7Ο
6O
11Ο
40 so
8O OO 4O
| 1ΟΟ 2OΟ 12O
1ΟΟ
25O
8O
8O

Page 10
குற்றச்சாடுக்களுக்குப்பதிலளிக்க ஜெனிவசெல்கிறது.இலங்கைக்குழு
L00000000 SSSSSSSSBD
(கொழும்பு)
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைகள்
தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்காக சடடமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான அரச குழு, ஜெனி வாவுக்கு செல்லவுள்ளது. இந்தக்குழு, ஜெனி வாவில் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59ஆவது மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
இந்தக்குழுவில் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கி
ற்கான வதிவிடப்பிரதிநிதி ரொஹான் பெரேரா, ஜெனி
வாவுக்கான பிரதிநிதி ரவி
நாத் ஆரியசிங்க, பொலிஸ் தினைக் களத்தின் சட்ட உதவிப்பிரிவு உதவி பொலஸ் மா அதிபர் அஜித் ரோஹன. தேசிய புலனாய்வுத்துறை U60oft LIT6Tij afafJ 6LD6OOT
டிஸ் ஆகியோர் அடங்குகி ன்றனர்.
நாளை 7ஆம் திகதி முதல் டிசெம்பர் 7ஆம் திகதி வரை இந்த அமர்வு இடம் பெறவுள்ளது.
இதன்போது இலங்கை உட்பட்ட பல்வேறு நாடுகளின் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திர வதை தொடர்பான குற்றச்சாட் டுக்கள் ஆராயப்படவுள்ளன.
அட்டவனைப்படி, 8,9 ஆம் திகதிகளில் ஈக்குவடோர் பற்றியும், 9,10ஆம் திகதிக ளில் பின்லாந்து பற்றியும், 1 முதல் 14 வரை மொனா க்கோ பற்றியும் 1516 ஆம் திகதிகளில் இலங்கை பற்றி யும், 18 முதல 21 வரை
நமீபியா தொடர்பிலும் ஜெனிவாக்குழு ஆராயவுள் 6.195]. (Θ-7-1O)
சந்தேக நபர் தவறி விழுந்து பலி
குற்றச் சம்பவ மொன் றின் சந்தேக நபராக இனங் is rigoorlu G. எதிர் வரும் 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டி ருந்த சந்தேகநபரொருவர். கம்பஹா பொது வைத்தி யசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்காம் மாடியிலிருந்து தடுக்கி விழு ந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயி
ரிழந்துள்ளார்.
பிட்டிபன வடக்கு பகுதியி லுள்ள வீடொன்றில் திருடி னார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டி ருந்த குறித்த சந்தேகநபர், திடீர் சுகயினம் காரணமாக கம்பஹா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டி
இரண்டு பொலிஸ் பாது காவலர்களுடன் வைத்திய
சாலையில் இருந்த சந்தேக நபர், மலசலகூடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி யுள்ளார்.
பாதுகாப்பில் இருந்தவர் களை ஏமாற்றி விட்டு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த நபர், கால் தடுக்கி நான்காம் மாடி யிலிருந்து முதலாம் மாடியில் விழுந்துள்ளார். படுகாயமடை ந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (இ-7-10)
தேவரலயத்தில் திலகர்
சுய இராச்சியம் நமது பிறப்புரிமை என்னும் தாரக மந்திரத்தை
மக்களிடையே முழக்கி விடுதலை உணர்ச்சியைத் தூண்டியவர் பாலகங்காதர திலகர் ஆவார். தேசியப் போராட்டத் தீயில் குதித்த அவருக்கு அரசாங்கம் பன்முறை சிறைத்தண்டனை வழங்கிக் கொடுமைப்படுத்தியது. பிறந்த வேண்டி அவர் அக்கொடுமைகளையெல்லாம் பேரின்பமாகக் கருதினார்.
இங்கிலாந்து சென்றிருந்த திலகருக்குத் தாய்நாடு திரும்பியதும் சுதந்திர இயக்க வளர்ச்சியின் பொருட்டுச் சென்னைக்கு மக்கள்
பொன் நாட்டின் விடுதலைக்காக
அவருக்குப் பெரும் வரவேற்பளித்துப் பாராட்டினர். அவரது தேச பக்தியையும் தியாகத்தையும் வாயாரப் புகழ்ந்தனர்.
சென்னையிலுள்ள தலைவர்கள் அவரை ஆலயம் ஒன்றுக்கு அழைத்து சென்றனர். ஆலய அர்ச்சகர் அவரை நேராகக் கர்ப்பக்கிரகத்துக்கே அழைத்துச் சென்று விட்டார். தேசபக்தரான அவ்வர்ச்சகர் திலகரின் இறை பக்தியையும் வைதீகப் பற்றையும் ஏற்கனவே தெரிந்திருந்தவர். திலகர் பெயரால் அர்ச்சனை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்
கொண்டார் அவர்.
திலகர் அர்ச்சகரிடம் இந்த அர்ச்சனைகளை ஏற்றுக்கொள்ளும்
ஏனென்றான்
அதற்கு இன்னும் கழுவான் கூடத் தேடிக் கொள்ளவில்லை என்று கூறினார்.
தகுதி இப்போது எனக்கில்லை. நான் கப்பன்
பயணம் செய்து விட்டு வந்திருக்கிறேன்.
அர்ச்சகர் இதற்கு பதிலாக தான்கள் கப்பல் பயணம் செய்து வெளிநாடு போனதே தாம்நாட்டுப் பணிக்காகத்தானே நல்ல இலட்சியத்துடன் செய்யும் தொண்டுக்குக் கழுவாய் தேவையில்லை எனக் கூறினார்.
இதன் பின்னர் திலகர் அர்ச்சனை செய்து கொள்ள இசைந்து
கொண்டார்.
கவிஞர் தே.ப.பெருமாள்
 
 

a95ffi
இ
ஓய்வுபூதிய முரண்பாடுக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஒல்கோட் மாவ த்தையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொன டுள்ள விசேட தேவையு டைய இராணுவ வீரர்களை, முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ நேற்றுமுன் தினம் மாலை சந்தித்து பேசி னார். 12 வருடங்கள் இரா
முன்னாள்படையினருடன் மகிந்த
ணுவ சேவையாற்றாத விசேட
இ
தேவையுடையோருக்கும் ஓய்வுபூதிய கொடுப்பனவை வழங்கக்கோரி இந்த போரா ட்டம் கடந்த 6 தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் முடிவு எதுவும் எட் டப்படாததால், சாகும் வரை யான உண்ணாவிரதப்போர்ா ட்டமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. (இ-7-10)
சிறை உத்தியோகத்தர்களை
6aDGUT is நேர்முக
ப்பரீட்சை
சிறைச்சாலை திணை க்களத்தில் புதிதாக உத்தி யோகத்தர்களை சேர்த்துக் கொள்ளும் நேர்முகப்பரி ட்சை நேற்றுமுன்தினம்
3
後
நடைபெற்றது. இளைஞர், யுவதிகள் பெருந்தொகையா னோர் வெலிக்கடை சிறைச் சாலை தலைமையகத்தின
கழிவுகளை கொட்டிய22பேர்கைது
களனி கங்கை மற்றும் பொல் கொடை நீர்த்தேக் கத்தில் கழிவுகளை கொட் டிய 22 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்க 6floo 13 (3UJ 6L600 356 it என்று தெரிவிக்கப்படுகின் றது.
பேலியகொட மற்றும்
மொரட்டுவ பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.
மேலதிக விசாரணை களுக்காக சந்தேகநபர்கள். பேலியகொட மற்றும் மொர ட்டுவ பொலிஸ் நிலையங் களில் ஒப்படைக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகின்றது.இ-7-10)
Lé:515 09
6L6Sir LD56 முறைப்பாடு
தேசிய சுதந்திர முன் னணியின் தலைவரும் பாரா ளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் தகவல்கள் தம்மீது அழுத்தங்களை பிர யோகிப்பதாக அமைந்துள்ள தாக சுட்டிக்காட்டி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடொன்றை மேற் கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பி னர் விமல் வீரவன்சவின் மனைவி சவுதி வீரவன் ச மற்றும் சட்டத்தரணி பிரேம் நாத் தெலேவத்த ஆகியோ ருடன் சென்றே அவர் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் சட்டத் தரணி பிரேம்நாத் தெலே வத்த உடகங்களுக்கு தெரி ପୌ660D85u୩60,
696OOT 60DLDufilab UITUIT615 மன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் துர திர்ஷ்டவசமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அது தொடர்பிலான சட்ட வைத் திய பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு மேலதிக விசா ரனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று பல ஊடகங்க ளும்,சமூக வலைத்தளங் களும் பாராளுமன்ற உறுப் பினர் விமல் வீரவன்சவின் Deb6floor LD60 g/L.6OOTUCBD 96T விலான பிரசுரங்களை முன் னெடுக்கின்றனர். இந்த விவ
காரத்தை ஊடகங்கள் மிகக்
356)5OLDE5 60) BL 6T (6) BOOTCBD. அதனால் நாட்டு சிறு வர்கள் மீது சேறு பூசும் செயற்பாடுகள் சட்ட விரோ தமானது. அத்துடன் இறந்து போன இளைஞனுக்கும் செய் யும் துரோகமாகும் தனிப் பட்ட அரசியல் காரணங் களுக்காக இவ்வாறு செய்ய (36).J600TLITLD.
தற்போது இது தொடர்பில் நாம் மேற்கொண்ட முறைப் பாடுகளை ஏற்றுக்கொண்டு ள்ள அதிகாரிகள் எமக்கு நியா யம் பெற்றுத் தருவதாக வாக்க ளித்தனர் என்றார்.(இ-7-10)
பொருளாதார சமூக கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள பாரிய அபிவிருத்தித்திட்டங்கள்
பிரதமர் ரணில் தெரிவிப்பு
பொருளாதார துறை சார் ந்த சவால்களையும் சமூக 35L60)LDUL56) 35T600TLJUGLib சவால்களை வெற்றிக்கொ ள்வதற்காக பாரிய அபிவி ருத்தி திட்டங்களை அரசா ங்கம் முன்னெடுத்து வருவ தாக பிரதமர் ரணில் விக்
எதிர்காலத்தில் இலங் கையை முழுமையாக டிஜிற் றல் மயப்படுத்த திட்டமிட்டுள் ளதாகவும் பிரதமர் குறிப் பிட்டுள்ளார்.
15 ஆவது ஜேர்மனிய வர்த்தகத்திற்கான ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு
് . ܕ ܢ
ஹொங்கொங்கில் இடம் பெறும் நிலையில் அதில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் கல்வித்துறை
யில் மாறறத்தை ஏற்ப த்தும் நோகதில் மாணவர்களின் LTLFIT60)6Odi, 35606360) U 13 ஆம் தரம் வரைக்கும் உயர் த்துவதற்கு திட்டமிட்டுள்ள தாகவும் பிரதமர் தெரிவித்து
6T6TITU.
தொழில்நுட்ப துறைசார் ந்த திறன்களை வளர்முகப் படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையின் சமூக அபி விருத்தியை அடிப்படையாக கொண்டு பாரிய மறுசீரமை ப்பு நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பி க்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். (இ-7-10)

Page 11
ägs 10
GAYA 65
அமைச்சர்ராஜித பற்றியு
அமைச்சர் மனோகே
அமைச்சர் ராஜித சேனா ரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜி னோல்ட் கூரே சொல்வது பிழை. ரெஜினோல்ட் இவை பற்றிய விபரங்களை அறி யாமல் குழந்தைத்தனமாக பேசுகிறார் என நினைக்கின் றேன். வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணு வம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் ിഞ60(ബിങ്ങാണു. ജൂങ്ങI6,
அதற்கு அன்று பிள்ளையார்
சுழி போட்டு முடுக்கி விட்ட வர் கோத்தபாய ராஜபக்ஷ என்றுதான் ராஜித சொன் னார். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவப் படையணிதொழிலுக்கு தொடர் ിബg) (8ഖങ്ങബങ്ങu) ിuി Dg) 6. என்று சொன்னது பிழை U6D6D. (6)6O)6 s) 60060)LD. புலிகளின் செயற்பாடு பயங்
கரவாதம் என்றால், காணி
பிடிப்பது பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச JutlebJourg Lib 86D60)6OUIT? இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது? என தேசிய சகவாழ்வு கலந்துரை turtle) மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி 960) ബLLDITഞ| LD(860|Tb ணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நொடியில் என் மனதில் என்றதன் முகநூல் பக்க பத்தியில் நேற்றுக் EBT60)60 960)LDěřőTÜ LDCB6OTIT கணேசன் மேலும் கூறியுள்
6115II6)։1951,
860)LD ராஜித சேனா ரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் 6) ILLDITBT600T 9,61b5 GD83
(360111601 ଓs) (୫୦ ରଥt୮t606)]] பிழை. வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணு வம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு முடுக்கி விட்ட வர் கோத்தபாய ராஜபக்ஷ என்று தான் ராஜித சொன் 60тпйт.
அன்று கொழும்பில் பல குழுக்களை தங்கள் அரசியல் இராணுவத்தேவைகளுக்காக அமைத்துக் கொண்டு நடத் திய இவர்களைப் பற்றி எனக
குத்தெரியாதா?வெள்ளைவான்
களை கொண்டு ஆட்கடத்தி யதை கடத்தியவன் மறந்தா லும், கடத்தப்பட்டவன் மறந் தாலும் நான்மறக்கவில்லை. அந்த குழுக்கள் தான் பிற்கா லத்தில் இன்று வரை எனது தேர்தல்மாவட்டமான கொழும் பில் பாதாள கோஷ்டிகளாக ஆதிக்கம் செலுத்துகின்றன. சமீபத்தில் கூட வட கொழும்பு மட்டக்குளியில் இரண்டு குழு க்கள் சுட்டுக்கொண்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு urg][6] &b[ബൈഖങ്ങിങ്ങ് பழிவாங்க அவரது தாயையே இன்னொரு கோஷ்டி சுட்டுக் கொன்ற அவலம் இங்கே நிகழ்ந்துள்ளது.
எனவே இது வடக்குக்கு LDLIGBLĎ LDÜGÜLJCBjö35ÜLJL LJ5 ல்ல. அங்கே அது வடக்கு ஆவா என்றால், இங்கே இது கொழும்பு ஆவா! இந்த 36) Töö6Böö56T6Ö6DTLÕ LiDITLDB60' 62CJ6urID UT6 IT தான். இந்த அடிப்படை B606II. GJ8áGGOTT6öL Jo (BU 95u (36.600TCBL b.
ஆகவே அன்று வடக் கில் அமைக்கப்பட்டு முடுக்கி
விடப்பட்ட குழுக்கள் இன்றும் அங்கு செயற்படுகின்றன. அவை வடக்கின் பாதாள கோஷ்டிகள் இன்று அவை அழித்து ஒழிக்கப்பட வேணன் டும். ஆனால், இவற்றை ஒழிக்கின்றோம் என்று மாணவர்களை சுட்டுவிட்டு, ஆவா என்று எண்ணித்தான் நள்ளிரவில் கண்மணன் தெரி U JITLD6Ö ÖTÜLGB 6ÓLGSLITLb 6T6ÖT றால் அது எடுபடாது. விஷம் வைத்தவர்கள் தான் இன்று அந்த விஷத்தை கவனமாக அகற்ற வேண்டும். இது பெரிய வேலையல்ல. இதை இன்று பொலிஸ்மா அதிபர் 61&n (ԼքLք մlջuւb, աnԱ) մLIII னத்திலும் செய்யத் தொடங் கியுள்ளார் என நினைக் கின்றேன்.
அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவப் படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத பல வேலை களை செய்கிறது என்று சொன்னது பிழையல்ல. ©l60)6)J g) L6Oör60)LD. €èg5I 6TL"I ULg (8,61b1b big 65 fluJITLD6) போனது? இன்று இராணு வம் வடக்கில் சுற்றுலா விடு திகளை நடத்துகிறது. மீன் பிடித் தொழில் செய்கிறது.
தெற்கிலிருந்து தங்கள் ஊர்
மீனவ நண்பர்களை கூட்டி வந்து, முல்லைத்தீவு மீன வர்கள் பாரம்பரியமாக தொழி லுக்குப் போகும் கடலில் இற க்கிவிடுகிறது. விவசாய பண் னைகளை நடத்துகிறது. சிறு தெருவோரக் கடைகளை நடத்துகிறது.
இவற்றை முதல்வர் விக் 6K36OT6ð6JU6OT LDLIGBLÖ 6ēFT6Ö லவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தலைவர் எதிர் க்கட்சி தலைவர் சம்பந்த
...
இலங்கையின் மூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான இசைக்கலைஞர் பண்டித் டபிள்யூ டி அமரதேவவின்
6O 6). BL 860), FLILL 600TL) முடிந்து அன்னாரின் பூதவு டல் நேற்றுமுன் தினம் காலை முதல் சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள்
அமரதேவவின் உடலுக்கு மக்க
臀 تجربY அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. திடீர் சகயினம் காரணமாக முநீ ஜயவர்த் தனபுர வைத்தியசாலையில் பண்டித் அமரதேவ உயிர்நீத்
 
 
 
 

bւմ
06。芷。20置6
முதல்வர் விக்கிபற்றியும்
ணசன் கடும் விசனம்
னும் பலமுறை அழுத்தமாக சொல்லியுள்ளார். இந்த அர disor 960)LDid JGO)6) 560)LDEF ராணநானும் பலமுறை சொல் லியுள்ளேன். சிங்கள ஊட கங்களில் பலமுறை இது பற்றி அதிகமாக பேசியுள்ளது நான்தான். இவற்றை நான் பிரமதமருக்கும் கூறியுள்
வடக்கில் இராணுவம் நடத்தும் சுற்றுலா விடுதிகள், உடனடியாக அரசு-தனியார் பங்குடமை நிறுவனங்க ளாக மாற்றப்பட்டு, ஒன்றில் 6JLL DITESTGOOIT örgyiUDj6IOAT 960IDLDë சிடமோ அல்லது தேசிய சுற் றுலா சபையிடமோ மீளளிக் BJUL (36600rGib. 68260flour தீர்மானம் தொடர்பான பொறு ப்புக்கூறல் இயந்திரம் அமை க்கும் குழுவின் ஆரம்ப கூட் LLĎ, 596JOf LDT 6Tfl60)85 u fl6Ö நடைபெற்றபோது, இந்தக்கரு த்தை நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவும் இணைந்து கூறினோம். -
வடக்கில் இருந்து இரா ணுவம் முழுதாக வெளியேற வேண்டும் என எவரும் கேட் பதாக நான் நினைக்கவி ல்லை. இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பு. அது நாட்டின் நாலாபுறத்திலும் இருக்கத் தான் வேண்டும். அதைப் புரிந்துகொள்ள முடியாத மடையர்கள் அல்ல தமிழர் கள். இந்திய மீனவர்களின் றோலர் ஆக்கிரமிப்பிலிரு ந்து வடக்கு மீனவர்களை காப்பாற்ற கடற்படை அங்கு தேவைதானே. அது கடற் U60)LU floor 5L60)LD. (960)ij G|Gjö6Í Göru JuJLGLD.
ஆனால், மேலதிகமான
இராணுவம் தங்கள் ஊரில் இருந்து கொண்டு, படைத் துறைக்கு தொடர்பில்லாத தொழிலை செய்வதை தாம் விரும்பவில்லை என்றுதான் வடக்கு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை வடக் ś6ó LDLGLD6ö60, 65,56ęgub 616)յմbԼb 6մlՎԵԼDL լDITԼւIIՄ கள் கடற்படை, தங்கள் சொந்தக்காரர்களை அழை த்து வந்து காலி மாத்தறை கடலில் மீன்பிடிக்கவிட்டால் இங்குள்ள மக்கள் ஒப்புக் கொள்வார்களா? அநுராத புரம், பொலநறுவையில் பெருந்தொகை காணிகளை பிடித்து விவசாயம் செய்ய இராணுவம் புறப்பட்டால், 91 MESU56T6II LIDëbab6 TIL ĎLDT இருப்பார்களா?
இந்த உண்மைகளை வேண்டுமென்றே திரித்து திட்டமிட்டு பலர் இங்கே மாற்றிப் பேசுகிறார்கள். இப் போது ரெஜினோல்ட் கூரே யும் பேசுகிறார். புலிப்பயங் கரவாதிகள் பொதுமக்களின் இடங்களைப் பிடித்து வைத் திருந்தார்கள். அவற்றைத் தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இராணு வமே நேரடியாக பொதுமக் களின் காணிகளை சென்று பிடிக்கவில்லை என ரெஜி னோல்ட் கூறுகிறார். புலிக ளிடம் இருந்து தமிழ் மக் களை விடுவித்ததாகத்தானே இராணுவம் சொல்கிறது. அப்படியானால் புலிகள் பிடி த்து வைத்திருந்த இடங் களை மீண்டும் தமிழ் மக் களிடம் வழங்கி தமிழ் மக்க 6Ifl6OŤ LD6OTTE5 J56Ifl6Ď 68LLĎ பிடிக்கலாமே. தமிழர் காணி
്6061) ിg) 1609) ഖി"(
D60[ങ്കബ് ിg( (pu6) வேண்டும். புலிகளின் செயற் பாடு பயங்கரவாதம் என் றால், காணி பிடிப்பது பிடித்த காணிகளை விட மறுப்பது 6T6ofL」60の6m」 @Jö 山山「Eló功 ഖrgഥ ജൂൺ6060u്? 660601, LDLGOLD e ujit 8) TE B6lI கருத்து
66OTG36) e 600T60DLDLUT6OT சகவாழ்வு வேண்டும் என் றால், படைத்துறை தொழிலு க்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் கட்சிக ளையும் அழைத்து நம் மத் தியில் முதலில் பேச வேணன் (BLib... Liĵ6ÖT6OTÜ BITLD 616ÖC36DIT ரும் ஒன்று சேர்ந்து நமது அர சுடன்தமிழ்கட்சிகள்என்ற அடி ÜLJ60DL LuóbÖGLIGTGOTTLİD, S26OTT6Ö, தமிழ்த் தேசிய கூட்டமைப் புக்கு நண்பர் யார் என்று பகுத்தறிய முடியாத யாரிடம் பேசுவது என்று முடிவு செய்ய முடியாத ஒரு நோய் இருக்கி றது. இதற்கு என்னிடம் மரு ந்து கிடையாது.
மேற்பூச்சு சகவாழ்வு என் பது ஒரு பம்மாத்து, மேற்பு ja öö6) Tup8) ol60)LDöö என்ற பெயர் வரலாற்றில் என க்கு வேண்டாம் என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்த வருடம் இதோ முடிகி |D5. Ց1655 6ւ Վbւլի, ԺԺ. வாழ்வைப் பொறுத்தவரை யில் ஒரு தீர்மானகரமான 6JELLDTÜ5 ol50)LDLU (3660Õ டும். இல்லாவிட்டால் நான் இங்கே இருக்கப்போவ தில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
விட்டு இராணுவம் தமிழர்
ததையடுத்து கடந்த வியாழக் கிழமை மாலை முதல் 7 நாட்கள் துக்க தினங்களாக Lslu GL60ILð Göru'ULLULG6Í 6TTg). (Θ-7-1Ο)

Page 12
06。壹。20置6 GAYA GÖTTI
Urgent Vacancy Project Coordinator, Monitoring and E.
EYSHANTHIHAN
on to He & Coo 22 ܐܸܣܛܲܢܠ
ா
BackgroundShanthiham, the Association for Health and Counseling is a no PsychoSocial Support Services and training of government and non-government c Shanthiham is implementing a three year EDHR program with the support of ZOA Overa|| goal of the program is Community-based integrated MentalHealth/Psychosocia Of Sri Lanka
Project Coordinator Duties and Responsibilities Function / Expected Results. Planning, implementation and management of Progre
oLiaise between AHC, EIDHR working partners, ZOAProgramme Management
to implement the project; Support the preparation and implementation of the detailed Annual Work Plans
PMU and EIDHR Working partners, oFacilitate the implementation of project activities as per the AWP in a timely, sy oPrepare and report on quarterly financial progress at field sites and act as liaiso partners, and ZOA Programme Management Unit (PMU) to ensure programme oPrepare in Consultation with the EIDHR working partners, ZOA Programme Mana
and narrative progress reports for the field site, oSupport the Project Technical Coordinator on relevant aspects of project implen
project Outputs and results.
Function/Expected Results: Office Management and Coordination among Technic Develop a network of partnerships to ensure ownership and Sustainability of pr oFacilitate the COOrdination amongst local level stakeholdersto ensure Smooth implen oCoordinate between national level and local level stakeholders to ensure imple
efficient manner Brief missions from the AHC and EDHR management team and other future do Well as Other Collaborative actions.
22Egg and Evaluation Officer
Duties and Responsibilities
Function/Expected results. Monitoring, Evaluation and Reporting:
Undertake rigorous monitoring against the AWP at the field locations to ensure
oUndertake regular monitoring against the M&E plan to ensure that the project i.
Maintain excellent progress monitoring reports, and provide duarterly namative progresse Support the development of regular reports, annual reports, donor reports and b Evaluation Officer
Impact of Results.
Efficient and coordinated implementation of Programme activities, The achievement of delivery targets and results as Outlined in the Programme V oEffective institutional capacity building of relevant Stakeholder groups, oStrengthened partnerships with Implementing Partners and expanded partnersh and civil Society.
Competencies Corporate Competencies: -
Demonstrate integrity by modeling the AHC/Shanthiham values and ethical sta oPromote the vision, mission and strategic goals of AHC/Shanthiham;
Displays Cultural, gender, religion, race, nationality and age Sensitivity and ada Treats all people fairly without favoritism. Functional Competencies.
oGood understanding of Project Management, oActively works towards Continuing personal learning, acts on learning plan and oProven problem solving skills
Ability to work with accuracy under time Constraints and pressure in a stressful e
maintain confidentiality, take initiative and exercise good judgment, oAbility to work in a hazardous environment, oExcellent interpersonal skills and ability to establish and maintain effective part
environment and respects diversity, Ability to work collaboratively with Colleagues and encourage sharing of knowle oAbility to identify priority activities and assignments, adjust priorities as require Ability to plan Own Work and use time efficiently, manage Conflicting priorities a conflicting deadlines. Technical Competencies.
Strong analytical skills and Comparative knowledge on gender, mental health oExcellent facilitation skills managing multi-stakeholder national/local dialogues oExcellent understanding of Challenges to Women empowerment in Northern Pro Ability to design and prepare strategies and action plans for interventions aime
Required Skills and Experience Education
oBachelors"Degree of equivalent in the areas of Sociology, Development Studie G.C.EA/LOrequivalent diploma in the areas of women empowerment, Gender, Devel Experience. -
At least 2 years of experience in project management, Monitoring and Evaluati handling contracts, financial management, donor reports, project monitoring a The candidate should have minimum 3 years' experience in the field of gender, Monitoring and evaluation / Quality Management, oExperience in Supporting development/capacity building activities especially in
advantageous, oPast experience with Women /gender related programmes will be of added adv Language.
oFluency in Written and spoken English, Sinhala or Tamil.
Women are highly encouraged to apply, Valid Driving license with mol The short listed candidates will be R???? an interview. Applicants are requ before 10th of November, 2016.
Human Resource Officer, Association for health and Counselling-Shanthiham 8-1/8, Katpagavinayagar Lane, Off KachcheriNallur Road, Jaffna
 
 
 
 
 
 

n-government Organization providing adre in the northern region. Presently funded by European Union (EU). The Support Program in Northern Province
amme activities: Jimit (PMU) and field leVel stakeholders
for field Sites in Consultation With the
stematic and efficient manner, n between the project, EIDHR working implementation; lgement Unit (PMU), quarterly financial
nentation, especially monitoring of
al Assistance Team:
bject actions, nentation of activitiesina timely manner, mentation of activities in a timely and
nors on progress of project activities as
that project activities are on track Sachieving the desired results, portsto the Project in a timely manner briefs with Monitoring and
VOrk-plan,
ip with relevant government agencies
ndarOS,
ptability;
applies newly acquired skills,
nvironment, with patience, tactfulness,
nerships in a multicultural, multi-ethnic
2dge to achieve Organizational goals, 2d, und Workunder pressure oftightand
and Women empowerment Vince, dat building adaptive Capacity.
2S, gender, ECOlogy, Orrelated field, or pment Studies, Orrelated field.
On, Quality Management including tfield level; empowerment/Women empOWerment
the government institutions will be
antage.
forbike is highly preferable. ested to send their updated CVs on or
லசந்தவின் பிரேத Uಗೆಡಿಆಗ್ರಹಣ! [6@Dରା
சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனைகள் பூர்த்தியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். லசந்தவின் சடலம் அண்மையில் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்ப டுத்தப்பட்டது. இந்தப்பிரேத பரிசோதனை அறிக்கை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் ஊடாக லசந்த கொலை தொடர்பிலான முக்கிய விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த ப்பட்ட சடலம், மீளவும் நல்லடக்கம் செய்ய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லசந்தவை கொலை செய்யப் பயன்படுத்தப் பட்ட ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. (Θ-7-1O)
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி; fargögngSurfiai கருத்தால் சந்தேகம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளவும் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என சீனா விரும்புவதாக எகனடமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் நிதி அமைச்சரை சீனத் தூதுவர் நேரடியாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பல தடவைகள் விமர்சனம் செய்தமை வழ மைக்கு மாறான ஓர் விடயமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி மூன்று தடவைகள் விமர்சனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை சீனா விரும்பு வதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சீனத் தூதுவர்கள் தாங்களா கவே கருத்து வெளியிடுவதில்லை எனவும் அவ்வாறு கருத்து வெளியிட்டால் அது அந்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே 596ODLDub 66OT6) D தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தூதுவராக பதவி ஏற்றுக் கொண்டபின்னர் சீனத் தூதுவர் யீஸியான் லிங் நடத்திய இரண்டாவது ஊடகவிய லாளர் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் உள் விவகாரப் பிரச்சினைகள் காரணமாக அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் சீன அபிவிருத்தித்திட்டங்களும் இடைநிறுத் தப்பட்டுள்ளதாகவும் தூதுவர் யீ ஸியான்லிங் தெரிவித்திருந்தார்.
சீனத்தூதுவரின் ஊடக சந்திப்பு குறித்த வீடியோ காட்சிகளை அதிகாரிகள் திரட்டியுள் ளதாகவும் இது குறித்து வெளிவிவகார அமை ச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்படுகிறது. (Θ-7-1O)

Page 13
அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு
நகைகள், பணம் திருட்டு
(பரந்தன்) கிளிநொச்சி ஆனந்தநகள் ஜெயதுர்க்கை அம்மன் ஆல யம் உடைக்கப்பட்டு நகை ö6Í LDsÖg)|Lð L600ILD 616örL160! கொள்ளையிடப்பட்டுள்ளன. இச் சம்பவம் நேற்று
முன்தினம் இரவு வெள்ளிக் கிழமை இடம்பெற்றுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தெரிய
6).lՎ56)։195T6)։1951,
ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது
ஆலய மண்டபத்தின் மேல் உள்ள துவாரத்தின் ஊடாக திருடர்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என ஆலய நிர்வாகத்தினர் சந்தேகிக்கின் றனர்.
இச்சம்பவத்தின் போது
சட்ட உதவிகளை நாடுபவர்களுக்கு
இலவச சட்ட உதவிகள் வழங்கப்படும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு அறிவிப்பு
முல்லாவி) இலங்கை சட்ட ஆணைக் குழுவினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட் டங்கள் உட்பட வடக்கு பகுதி யில் வாழும் மக்களில் சட்ட உதவியை நாடும் அனைவ ருக்கும் இலவசமான முறை யில்தகவல்சட்டஆலோசனை சட்ட உதவி மற்றும் பரிந்துரை மூலம் நீடித்து நிலைக்கும் தீர்வைஎடுக்கஉதவும்பொருட்டு இலவச சட்ட உதவிகளை வழங்கிவருவதாகவும் இதனை வறுமைக்கோட்டின்கீழ்வாழும் மக்கள் உட்பட அனைத்து மக்களும்பயன்பெறும்பொருட்டு இலங்கைசட்டஉதவிஆணைக் குழுவினால் அறிவிக்கப்பட் டுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் செயல கங்கள் ஒவ்வொரு மாவட்டத் திலும் அமைந்துள்ளநீதிமன் றங்களின் வளாகங்களில் இயங்கி வருகின்றது.
இதன் ஊடாக பொதுமக் களுக்கு 7 வகையான இல வச சட்ட உதவிகள் வழங்கப்
சனை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை தொடர் பான சட்ட ஆலோசனை வழங்குதல், வழக்குகளை முன்னெடுத்துச் செல்லுதல், சட்ட ஆலோசனையும் மன ஆற்றுப்படுத்தலும் பிறப்பு இறப்பு விவாக சான்றி தழ்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்கள் தொடர்பான உதவிகள், பிரஜாவுரிமைகள் தொடர்பான சட்ட உதவிகள் உரிமைகள்தொடர்பானவிழிப் புணர்வுகருத்தரங்குகள் நடத் துதல், சட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கல் ஆகிய செயற்பாடுகளை முன்னெ டுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும் புவோர் கிளிநொச்சி - 021 228 5618, முல்லைத்தீவுO21 229 OO77, 6,1660furt - O24 222 1863, LD6öT60IIIf - O23 222 2045, யாழ்ப் unts00TD - O21222 4545, 685 Tupubliq -- O11 239 1777 ஆகிய தொலைபேசி இலக் கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்கள், உதவி கள் என்பவற்றைப் பெற்றுக்
GIT56 Tisa)6T1 20rfaDLD UITGTTña
இலங்கை மோட்டார்த்
(D606).T65)
வாகனங்களை பிறரிடம் இருந்து கொள்வனவு செய் யும் புதிய உரிமையாளர்க ளும் மற்றும் உரிமையாளர் இறக்கும் பட்சத்தில் அதனை மாற்றம் செய்யும் புதிய உரி மையாளரும் 14 நாட்களுக் குள் மாற்றம் செய்ய வேண் டும். இல்லையேல், மேல திகமாக வரும் நாள் ஒன் றிற்கு 100 ரூபா வீதம் அப ராதத் தொகை அறவிடப்படும் என இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்க ளம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் பொது மக்களுக்கு செய்திக் குறிப் பொன்றை வெளியிட்டுள்ள 50া.
அச்செய்திக்குறிப்பிலேே மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
விடயம் வருமாறு,
பிறரிடம் இருந்து வாக னங்களைக்கொள்வனவுசெய்
படுகின்றன. கொள்ள முடியுமென சட்ட யும் புதிய உரிமையாளர்கள் 960)6Junej60T, உதவி ஆணைக்குழுவி அதனை 14 நாட்களுக்குள் குடியிருப்பு காணி, சொத் னால் அறிவிக்கப்பட்டுள் தமது பெயரில் மாற்றம் செய்து
துக்கள்தொடர்பானசட்டஆலோ ளது. (2-15) 6h35T6T6T (86).j600IGLD.
மூத்தோர் தினவிழாநாளை
(66BD
நயினை அன்னை சிவ காடமி மகாதேவன் அனுசர ண்ையுடன் புதுமுறிப்பு மூத்த பிரஜைகள் குழு நடத்தும் மூத்தோர் தின விழா புதுமுறிப்பு சோலை bebs 6UTg5GibsTeig) LD600TL பத்தில் நாளை திங்கட் கிழமை காலை 8 மணிக்கு புதுமுறிப்பு மூத்த பிரஜைகள் குழுத்தலைவர் அநவரத்தி னம் தலைமையில் நடை பெறவுள்ளது.
முதன்மை விருந்தின ராக சிவகாமி அறக்கட்டளை
ஸ்தாபகர் சி. மகாதேவன்.
விசேட விருந்தினர்களாக
கரைச்சிப் பிரதேச செயலர் கோ,நாகேஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் ச.பி.அமல ராஜா, மாவட்ட சமூகசேவை அலுவலர் வே.தபேந்திரன், கரைச்சி பிரதேசசபை செய லாளர் க.கம்ஸநாதன்,சிறப்பு விருந்தினர்களாக வன்னி அறிவொளி வலய மாகா 600IL i U60OflüUT6If f. dl6) னேசன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப் LairgO)6II, 6) Lig LDITEST6007 சபை உறுப்பினர் வைதவ நாதன், கிராம அலுவலர் LD.LunT6Dçg5LDTg6ör. ö6ksifk6)Jb5ITöröf முதியோர் பேரவைத் தலை
வள்அகனகரத்தினம்,கெளரவ விருந்தினர்களாக த.தே. Jo. 86ì6Ifl6]]5ffở ởl &):60)LDỦ பாளர் அ.வேழமாலிகிதன், ஐ.தே.க.கிளிநொச்சி அமைப் பாளர் இ.கஜீபன், த.தே.மக் கள்முன்னணி கிளிநொச்சி 6960)LDLUT6Is D.6) fluideo தரன், த.வி. இயக்க கிளி நொச்சிஅமைப்பாளர் பொன். காந்தன், உதயன் குழுமம் த.சுதாகரன், மகாதேவ ஆச் dflg LD Uglaö U6OOfluUT6Tri பொனர் நித்தியானந்தனர் மற்றும் அதிபர்கள், அபி விருத்தி அலுவலர்கள் ஆகி யோர் கலந்து சிறப்பிக்கவுள் 6H6OT. (2-254)
 
 
 
 

thւյն
ஐந்து பவுண் தங்க நகை 56 TT6OT SU6OOTGB EGIL DL D6Of6ÖT தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திரு டப்பட்டுள்ளதோடு, ஆலயத் தின் மூல விக்கிரகம் தூக்கி அருகில் வைக்கப்பட்டு அதன் கீழ் உள்ள ஐம்பொன் இயந் திர தகடுடம் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்
6lது.
மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமார் பத் தாயிரம்வரைபணம்கொள்ளை
யிடப்பட்டிருக்கலாம் எனவும்" ஆலய நிர்வாகம் தெரிவிக்
கின்றது.
இது தொடர்பில் கிளி நொச்சிபொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்யப் ULCS 6) LT656) Is FLDU6) இடத்திற்கு சென்று விசா jនocoor៩១៣ மேற்கொண் L6OTf. (2-312)
4 நாட்களுக்குள் 1ள் பதிவுசெய்க திணைக்களம் அறிவிப்பு
இதுபோல் வாகனம் ஒன் றின் உரிமையாளர் மரணிக் கும் பட்சத்தில் அவர் மரணம் எய்ததில் இருந்து 180 நாட் களுக்குள் அவரின் குடும்பத் தாரின் பெயருக்கு மாற்றப் UL6) (36.1660TGib.
தவறும் பட்சத்தில் ஒவ் 6N6OJITQ55FTIGT5ë5G5Ib 1OO EIBUIT வீதம் அபராதத்தொகை அற விடப்படும்.
இவ்வாறுஅபராதத்தொகை யானது சில வேளை குறித்த வாகனத்தின் பெறுமதியை விட அதிகமாகச் செலுத்தப்ப டும்நிலையும் ஏற்படலாம்.
எனவே பொதுமக்கள் இவ் விடயத்தை கருத்திற் கொண்டு இலங்கை மோட் டார் போக்குவரத்து திணைக் களத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக் கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக் குள்அபராதத்தொகைகுறைக் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதிக்குள் பொதுமக்கள் தமது வாகனங் களின் பதிவுகளை உடனடி uuITéb LDITöppLD 6) fujLLILDITO அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. (2-15)
06.206
கிளிநொச்சிமாற்றுவலுவுள்ளோர் சம்மேளன நிர்வாகச் செயற்பாடுகளுக்கு நிதியுதவி
வழங்கிவைத்தார்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
கிளிநொச்சி மாற்றுவலுவுள் ளோர் சம்மேளனத்தின் நிர் வாகச் செயற்பாடுகளுக்கு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திர குமாரினால் 50 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. மாற்று வலுவுள்ளோர் சம்மேளனத்தின் தலைவர் நேசன் உள்ளிட்ட நிர்வாகிக ளிடம் நிதி கையளிக்கப்பட் டுள்ளது.
3 ஆயிரத்து 286 மாற்று வலுவுள்ளோர்களை கொண்டு செயற்பட்டு வரும் மேற்படி (FLECBLD61 160TLDU6öC&6nwg)||6||5|565 கடிகளுக்கு மத்தியில் மாற்று வலுவுள்ளோர் நலன்களில் அக்கறை செலுத்தி வருகி றது. அந்த வகையில் அதன் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்படி நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரி வித்த முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் சந்திரகுமார் கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின்நலன்கள்
தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுதாரண மாக பொது நிதியத்தை உரு வாக்கி நிரந்தரமாக மாற்று வலுவுள்ளோர்களுக்கு உதவி கள் வழங்கப்பட வேண்டும். இதனை தனியே அரசின் பொறுப்பு எனக் கூறி ஒதுங்கி நிற்க முடியாது. இது அனைவரி னதும் கூட்டுப்பொறுப்பாகும். குறிப்பாக புலம்பெயர் அமைப்பு க்கள் தொண்டுநிறுவனங்கள் என அனைவருடம் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் எனவே புலம்பெயர்உறவுகள் அமைப் புகள், வணக்கஸ்த லங்கள் என பலரும் மாற்று வலுவுள்ளோர் தொடர்பில் பணியாற்ற முன் வரவேண் GBL Ď.
மாற்று வலுவுள்ளோர்க ளின் வாழ்வாதாரத்திற்கு எவ் வகையான தொழில் முயற்சி களை வழங்கலாம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட G36, 160ÖGSD. 960x60T ©igi || 602 யாக கொண்டு தொழில்முயற்சி ab6061T 5) bo) Taixi (36),600 (SLD என்றும் தெரிவித்தார்.(2-312)
கடுமையானமுயற்சிகளை மேற்கொண்டும் பிரசவத்தில்தாயும் சேயும் உயிரிழப்பு AlayahuT LDTAICLAUng Dariu:RTODOUusi FIDLIGT
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத் தின் போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வைத்தியசாலை யில் பிரசவத்திற்காக மதவாச் சியைச் சேர்ந்த நிலுக்கா வீரசிங்க (வயது -32) என்ற பெண் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்குநேற்றுக் காலை சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், அதன் பின் னர் அதிக குருதிப்பெருக்கு காரணமாக அவசர சிகிக்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னரே குறித்த தாயும் சேயும் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங் கள் மேலும் தெரிவிக்கின்றன. பிரசவத்தின்போது உயி ரிழந்த பெண்ணுக்கு நான்கு வயது பெண் குழந்தை யொன்று இருப்பதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரனிடம் தொடர்பு Glassig00TG 6360T6) uGUng,
இந்த வருடத்திலேயே இவ்வாறான சம்பவம் முதற் தடவையாக இடம்பெற்றுள்ள தாகவும், குறித்த தாயையும். சேயையும் காப்பாற்றுவதற்கு எமது வைத்தியர்கள் கடுமை யான முயற்சிகளைச் செய்தி ருந்தனர்.
இருப்பினும்அது பயனளிக்க வில்லை. இது தொடர்பில் முழு 6ODLDuJT6OT 6ókaffTU60D6OOT GÈLL Ď பெற்று வருகின்றது. அதன் பின் குறித்த சம்பவம் தொடர் பில் கூற முடியும் எனவும் தெரிவித்தார். (2-25C)
C
(பனிக்கன்குளம்)
முல்லைத்தீவு கடற்பரப் பில் தமிழ் மீனவர்களை தாக்கிய புல்மோட்டை முஸ் லிம் மீனவர்களை பொலிஸா ரிடம் ஒப்படைத்தபோதும்
எடுக்கப்படவில்லை என மீன வர்கள் குற்றம்சாட்டியுள்ள 60T.
முல்லைத்தீவு கடற்பரப் பில் தடைசெய்யப்பட்ட சட்ட விரோத மீன் பிடியில் ஈடு பட்டுள்ளவர்களை பிடிப்பதற் காக கடற்றொழில் திணைக்
இதுவரை சட்டநடவடிக்கை
சட்டம் ஒழுங்கு சரியானமுறையில் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே சட்டவிரோத
மீன்பிடித் தொழிலைக் கட்டுப்படுத்த முடியும்
பின்தங்கிய நிலையில் வாழ்
களத்தின் உத்தியோகத்தர் கள் மற்றும் பொலிஸார், தமிழ் மீனவர்களை உத விக்கு அழைத்து சென்றி ருந்தநிலையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இந்தத் தாக் குதல் சம்பவம் இடம்பெற்றி ருந்து. -
தற்போது சட்டவிரோத LsốGÖTLínguóksö FFGBUGBG6IJINTJf6ör எண்ணிக்கை அதிகரித்துள்ள தாக கவலை வெளியிடும் முல்லைத்தீவு மக்கள் தமது வளங்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மிகவும்
வதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெறுமாயின் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ் f6060 gõU(BLD 660T6Li) éão ULD 6ഖങfuി (66||6||60].
எனினும் சட்டம், ஒழுங்கு சரியான முறையில் முல் லைத்தீவு மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டால் மட் டுமே சட்டவிரோத மீன் பிடியை கட்டுப்படுத்த முடியும் எனவும் மீனவர்கள் தெரி வித்தனர். (2-2Ց1)

Page 14
06.11.2016 லெ
ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மறு கண்ணுக்கு சுண்ணாம்புமா?
-தமிழ்ப் பழமொழி 1
www.vailanpuri.
இ%
இ 猪 ஆளுநரின் உரைகளே
நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது வடக்கின் ஆளுநராக செயற்படுகிறார்.
கொழும்பு சென்றதும் பேரினவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதியாகமாறிவிடுவதைக்கான முடிகின்றது.
கொழும்பு சென்று அங்கு உரையாற்றும் போதெல் லாம் அவரின் உரைகள் தமிழ்மக்களுக்கு எதிரான தாக அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறான அவரின் போக்கு தமிழ் மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
வடக்கு முதல்வரின் கருத்துக்கள் நல்லிணக்கத் தைப் பாதிப்பதாகக் குற்றஞ்சாட்டும் ஆளுநர் கூரே, ஆவா குழு தொடர்பில் வடக்கின் முதல்வர் மற்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் முன் வைத்த கருத்துக்களை மறுதலித்துள்ளார்.
ஆவா குழு என்பது முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் உருவாக்கப்பட் டது என்றும் அந்தக் குழு இராணுவத்தின் உதவி யுடன் இயங்குவதாகவும் அமைச்சர் ராஜித சேனா уLвог 66)16fitnuвошта, додбlugoirom rif.
அதேநேரம் ஆவாகுழு தொடர்பில் மேற்போந்த சந் தேகத்தை வடக்கின் முதல்வர் ஏலவே தெரிவித்திருந் |ğöITIT.
இந்நிலையிலேயே அதனை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் ராஜிதவின் கருத்தும் அமைந்
இக்கருத்துக்களில் குற்றம் கானும் ஆளுநர் கூரே ஆவாகுழுவுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என மறுதலித்துள்ளார்.
இம்மறுதலிப்பின் மத்தியில் ஆவா குழுவுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தொடர்பு இருந்ததா என்ற கேள்விக்கு அதை நான் அறியேன் என்பது ஆளுநரின் பதிலாக இருந்தது.
ஒருவிடயம் பற்றி தெளிவாக, உறுதியாக தெரி யாதவிடத்து அதுபற்றிப் பேசாமல் இருப்பதே நல் லது. அதைவிடுத்து அவசரப்பட்டு வடக்கின் முதல் வரின் கருத்துக்களால் நல்லிணக்கம் பாதிக்கப்படு கின்றது என ஆளுநர் கூறுவது எந்த வகையில் நியாயமானதாகும்?
நல்லினக்கம்பற்றிபேசுவதற்குஆளுநர்பொருத்த முடையவர். வடக்குக்கும் தெற்குக்கும் நல்லினக் கத்தை ஏற்படுத்துவதில் ஆளுநரின் வகிபங்கு முக்கியமானது. அவ்வாறு நல்லினக்கம் பற்றி ஆளுநர் பேசுவதாக இருந்தால் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானபோது அந்த மான வர்களின் வீட்டுக்குச் சென்று அந்த மாணவர்க |ளுக்கு ஆளுநர் அஞ்சலிசெலுத்தியிருக்கவேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. மாறாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் சிங்கள -தமிழ் மாணவர்களிடையே மோதல் நடந்தபோதுகாயப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிங்கள மாணவர்களை ஆளுநர் கூரே ஒடோடிச் சென்று பார்வையிட்டு அவர்களின் நலன் விசாரித் |ğGIIII.
வடக்கின் ஆளுநர் ஒருவர்தன் அதிகாரஎல்லைக் குட்பட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் காயப்பட்ட மாணவர்களை பார்வையிடுவது நியாய மானதும் ஏற்புடையதும் என்றால், அதே பல்கலைக் கழகத்தில் படித்த-பொலிஸாரின்துப்பாக்கிச் சூட்டுக் குப் பலியான மாணவர்களின் வீட்டுக்குச் சென்று தன் அனுதாபத்தைத் தெரிவிக்க மறந்தது ஏன்?
TSTS uLCCL TTT TmmLmTT LuummTmLmmLmmL GLCLCCCTmTmTmLS இறந்தவர்கள் தமிழ் மாணவர்கள். எனவே காயம டைந்தவர்கள் சிங்கள மாணவர்கள் என்பதால் அவர்களைச் சென்று பார்வையிட்ட வடக்கின் ஆளுநர் இறந்தது தமிழ் மாணவர்கள் என்பதால் அதுபற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.
ஆக, நல்லிணக்கம் என்பது தனித்து வடக்கின் முதலமைச்சருக்கு மட்டும் உரியதன்று. மாறாக அது ஆளுநருக்கும் உரியது என்பது உணரப்பட வேண் டும். அப்போதுதான் நல்லிணக்கம் உருவாகும்.
அதேநேரம் நல்லினக்கம் என்பது வெறும் வார்த்தையால் பேசுவதன்று. அது செயலில் காட் டப்பட வேண்டும் என்பதையும் ஆளுநர் அறிந்திருந் தால் அது நன்மை பயக்கும்.
மேற்றத்திற்கானதவறுகளு dispo8 GIBASnta alla
(கொழும்பு)
சுகாதார அமைச்சின் வலைத்தளத்தில் சுகாதாரப் பணியாளர்களது இடமாற் றத்திற்குரியதாக தவறான U. guo 6DT60fp. 6616tf வந்தது பற்றி விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன அமைச்சு அதி காரிகளுக்கு ஆணை பிறப் பித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் கூறுகிறார்.
வலைத்தளத்தில் நிகழ ந்துள்ள இந்தத் தவறான தக வல் ஊடுருவலில் சுகாதார அமைச்சு அதிகாரிகள் சம் பந்தப்பட்டுள்ளனரா என் பதை கண்டறிவதற்காக புலன் விசாரணையொன் றினை நடத்துமாறு சுகா g TU 96OLDjafloor Ghafu6DI ளரை அமைச்சர் பணித்துள்
சிறை அதிகாரியிட @pyaar 6 GLIM DITI
போகம்பரைச் சிறைச்சா லையைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த சிறையதிகாரியொ ருவர் தனது அதிகார பூர்வ வாசஸ்தலத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியில் அவரை இடைமறித்த இரு வர் அவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரொக்கப் LJ6OOTLDT60T 9O €buíULb e 5LUIT யையும் ஆவனங்கள் சில வற்றையும் பறித்துக்கொண்டு
6ILLDTöTGDOTLD) கார்த்திை
'உலகம் நாளை து
மரத்தை நடுவேன்"
=====س
шČIBLITORBITBIRITGöre) அழி g5ITö5 IB5
-மார்டின் லூதர் (:ே
பைபிளின் பழைய ஏற் பாட்டு விவிலிய நூல்களில் ஒன்றான மக்கேயியர் புத் தகத்தில் இருந்து இன்று எமக்கு தரப்படும் பகுதி உயிர்த்தெழுதல் பற்றிப் பேசுகிறது. நாங்கள் இறந்த பின் என்றென்றும் வாழு மாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார். ஆகவே மனிதர் கையால் இறந்து இறை வண் அருளால் வாழவே விரும்புகிறேன் என்று தெளிவுபடுத்துகிறது.
எமக்கு தரப்படும் பைபி ளினபுதிய ஏற்பாட்டு நூலின் லூக்கா புத்தகத்தின் இன் றைய பகுதியும் உயிர்த் தெழுதல் பற்றி பேசுகின்
றது: உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி அது தொடர்பாக கேள்விகள் கேட்பதுடன் தொடங்குகி றது. இக்கேள்விக்கு இயேசு
 
 
 
 
 
 
 

պth är AJU ULIMI ABILHóa
gogépi88Dirtyré5
ளதாக அவர் கூறுகிறார்.
அனைத்து வைத்திய சங்கங்களும் தத்தமது சுகாதார வைத்திய ஊழி UTE6T- LIGOOfuT6Tirassir Lib பந்தமான எழுத்துமூல சிபா ரிசுகளை முறைப்படி சமர்ப் பிக்கும்படி அவற்றுக்கு அறி விக்குமாறு சுகாதார சேவை கள் இயக்குநரான டாக்டர் பாலித மகிபாலவுக்கு அமைச் சர் ஆணை பிறப்பித்துள் 6া,
அதேநேரம் இந்தப் பிரச் சினைகளுக்குரிய இடமாற் றப்பட்டியல்விபரம்தொடர்பாக விசாரணை நடத்தும் படி மூவர் கொண்ட பணிக் குழு வொன்று நியமிக்கப்பட் டுள்ளதாகவும் அதன் அறி க்கை ஒரு வாரத்திற்குள் 6TT85 66OLDö8'd55ğ5 öFLDİTÜ பிக்கப்படுமெனவும் டாக்டர் ஜயவிக்கிரம கூறுகிறார்.
bGBITGraDGTushi"L
ugš65 TahrLGOT
தப்பியோடிவிட்டனர்.
இது நடந்து ஒரு மாதங்க ளுக்குப் பின்னர் சுதுகம் பொய மற்றும் குட்செட் பேரு ந்து தரிப்பிடங்களில் வைத்து இச்சந்தேகநபர்கள் இருவ ரும் நேற்றையதினம் கண்டி பொலிஸ் தலைமையக அதி காரிகளால் கைது செய்யப் பட்டனர். இருவர் மீதான விசாரணைகள் தொடர்
கின்றன.
நடுகை மாதம் 函2016
ண்டுகளாக உடைந்து
அளித்த பதிலில் இரு பகு திகள் உள்ளன.
முதலில் இயேசு உயிர்த் தெழுவோர் பெறும் வாழ்வு: எவ்வாறு இருக்கும் என் பதை விளக்குகிறார். பின் னர், சாவுக்குப் பின் உயிர்த் தெழுதல் உண்டு என்பதற்கு பைபிளிலிருந்து ஆதாரம் வழங்குகிறார்.
இங்கு பிரச்சினை என்ன வென்றால் பைபிளில் காண ப்படும் சதுசேயர்கள் உயிர்த் தெழுதலை நம்பவில்லை. ஆனால் பரிசேயர்கள் நம்பி னார்கள்.
சதுசேயர்கள் எதனால் உயிர்த்தெழுதலை நம்பாத வர்களாக இருந்தனர்? 9 gueODLuflap 60 ULleifle)
பழைய ஏற்பாட்டு நூலில் காணப்ப டும் முதல் ஐந்து புத்தகங்களும் தோரா; என்று அழைக்கப்படுகின் றது. இந்த சதுசேயர்கள் முதல் ஐந்து புத்தகங்களை
13
கூட்டு எதிரணியின் புதிய கட்சி அதிகாரிகள் தெரிவு விரைவில்
(கொழும்பு) பூ மொட்டை சின்னமாகக கொண்டு உருவாக்கப்பட் டுள்ள புதிய அரசியல் கட் சிக்கான அதிகாரிகள் விரை வில் தெரிவு செய்யப்படுவார் கள் என்று முன்னாள் பொரு ளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதர வுடன், அவரது அணியால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப் பட்டுள்ள ருநீலங்கா மக்கள் முன்னணியின் பொதுக் குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு அதன் ஊடா கவே அதிகாரிகள் தெரிவும் இடம்பெறும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதேவேளை புதிய அர சியல் கட்சியை உருவாக் கினால், வீதியில் இறக்கு வோம் என தமக்கு எச்சரி க்கை விடுத்த ஆட்சியிலுள்ள வர்கள், புதிய கட்சி தொடர் பான தகவல் அறிவிக்கப்பட்ட நாளே அவர்கள் வீதியில்
இருந்ததை காணக் கிடைத்
ததாகவும் காலி அம் பலாங்கொடை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பசில் ராஜபக்ஷ 65flail,555 555 ft.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாம் புதிய கட்சியொ ண்றை உருவாக்கினால் வீதியில் இறக்கப்படுவோம் என சிலர் எச்சரித்தனர்.
ஆனால் எமது புதிய கட்சி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்பட்ட அண்று எம்மை வீதியில் இறக்கு வோம் என கொக்கரித்த வர்கள் வீதியில் இருந்த தைக் கண்டோம்.
நாம் மக்கள் மத்தியில் சென்றுள்ளோம். எம்மை விமர்சித்தவர்கள் இன்று வீதிக்கு வந்துள்ளனர். நாம் உருவாக்கும் கட்சியின் தலைவர்கள் மக்கள்.
உறுப்பினர்களை இணை த்துக் கொள்ளும் நடவடிக் கையை நாடு தழுவிய ரீதி யில் மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித் தார். (6-7-1O)
மின் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6 மணி வரை யாழ். பிரதேசத்தில வறுத்தலைவிளான், வீமன் காமம், காங் கேசன்துறை கரிசன் 5வது பொறியியல் U60DL(Upa5ITLib, 85TmrÄI (Bai5öF60ʻir துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுவத் 560D606OLDas STrflu IIGDULb, LDufloúLig 5 fler60ï 56)135
மட்டுமே நம்பினார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்ற புத்தகங்களையும் கடவு ளால் ஏவப்பட்ட நூல்களா கவே நம்பினார்கள். முதல் ஐந்து புத்தகங்களில் உயிர்த் தெழுதல் பற்றிய வார்த்தை கள் இல்லை. இந்த உயிர்த் தெழுதல் பற்றிய எண்ணங் கள், சிந்தனைகள் தாமதமா கத்தோன்றியவை. எனவே, அவைகளைப் பற்றிய குறி ப்பை நாம், தொடக்க புத்தக ங்களில் பார்க்க முடியாது. இந்த வேறுபாடு தான், சது சேயர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்களாக்கியது.
அக்காலத்து சாதாரண யூதமக்கள் சந்தித்த பயங்கர மான கொடுமைகளையும், சித்திரவதைகளையும் துன் புறுத்தல்களையும் மரணத் தையும்கூட உயிர்த் தெழு தலின் விசுவாசத்தோடு எப் படி அவர்கள் எதிர் கொண்டு மேற்கொண்டார் கள் என் பதையும் பைபிளின் விவி லிய நூல் விபரிக்கின்றன.
பொறியியல் படை முகாம், U6DT65 36DäJ6035 65LDT60TÜ படை முகாம், மயிலிட்டி கரி சன் 5வது பொறியியல் படை முகாம் (புதியது), பலாலி விமானப்படை ஓய்வு காலவி டுதி ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் LD(Baisabibg slurs DLib, FTLDU6) தோட்டம் கிராமம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் நானாட்டானி லிருந்து அச்சங்குளம் வரை எருவிட்டான், அறுகுக் குன்று ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.இ-9)
இந்த வரலாற்றைத் தான் பைபிளின் தானியேல் புத்தகமும் மறைமுகமாக விபரிக்கின்றது.
இவை நாம் கடந்தகால முப்பது வருட போரின் கொடுமையில் அனுபவித் தவைகளுடன் ஒத்தவையே 6T6OT6OTL b.
எனவே விசுவாசத்தோடு இறைவனின் துணையை
5ITG6(36) JITL b.
îIiilă
கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

Page 15
-
ரொக்கெட் விளையாட்டுக்கழக
ഖഖങ്ങut கோவில்குளம் ரொக் கெட் விளையாட்டுக்கழகத்தின் தீபாவளி இருபது -20 துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி 29.10. 2016 அன்று கழகத்தின் தலைவர்
தீபாவளி துடுப்ப
இ A
பார்த்தீபன் தலைமை யில் நடைபெற்றது.
இவ் இறுதி போட் guóbb TTÜ6i6ù) 6ú50D6 uJTL (Bab கழகத்தை எதிர்த்து பரலோக மாதா விளையாட்டுக் கழகங்கள் மோதின. இதில் பரலோக மாதா 5600flufloor 66 in) 15 பெற்றனர். இவ் இறு
திப் போட்டியின் பிரதம விருந்தி 6OTU Teb LJ66TTTL é916ODLDÜLÚ6ơT SOLU தலைவர்களில் ஒருவரும் வவு னியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திர
TLL GrógúG
Ü56Dëftir ESGBLÖGGLIDIT பித்தார்.
சிறப்பு விருந்து அதிபர் சிவஞா LDп6шLL ёьt_C8ц ரவிச்சந்திரன் இளைஞர் கழக மு.கண்ணதாச இளைஞர் கழக дѣп6обїцеш60ї. S2, உடற்கல்வி ஆ
ரவிச்சந்திரன், தர்கள், ஊர் ப் இளைஞர்கள் ளானோர் கல ந்தனர்.
மைலோ கிண்ண உதைபந்து சென்.சேவியர் அணி வெற்றி
**
蔷
點 , - A -
హ్రోక్ష 點、 இ 臀
*、兖 * 、褒、
*
60LDC86)IT 36 தாட்டப்போட்டி ப asso (31.10.2O16 இறுதி ஆட்டத்தில் 656061Tun LGB355 F35(35TL60L686 யாட்டுக்கழகம் ே
ஆட்டநேரமு 63-61.G.F65ust 6 கம் 3.0 என்ற ட படையில் வெ கியது.
ਮ6ਣਮ60 குமரதீபன் -1 ே 60া,
அச்சுே
வலியுத் 6fm
LairGhaTTGifungota
அச்சுவேலி யுத் விளையாட்டுக் கழகம் நடத்தும் மின்னொளியி லான கரப்பந்தாட்ட போட்டியில் A பிரிவில் இளவாலை மத்தியும் B பிரிவில் உடுப்பிட்டிநவஜீவன்ஸ்சும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
கடந்த வியாழக்கிழமை நடை பெற்ற A பிரிவின்ருக்கான அரை இறுதிப்போட்டியில் இளவாலை மத்தி
இளவாலை மத்தி, நவஜீவன்ஸ்
விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழகம் மோதியது.
மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்ற போட்டியில் 32 (15:25, 22:25, 25:18,25:23,151) என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று இறு திப்போட்டிக்கு தகுதிபெற்றது.
பின்னர் நடைபெற்ற B பிரிவி
னருக்கான இறுதிப்போட்டியில் புத்
ية و غلق "- سي" - "ص
தூர் கலைமதி கத்தை எதிர்த்து வன்ஸ்மோதியது டியில் 30 (252 என்ற செற்கன நவஜீவன்ஸ்வெ போட்டிக்குதெரிவி இறுதிப்போட் 8 ஆம் திகதி ந குறிப்பிடத்தக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIL 192
கன்) கலந்து சிறப்
னராக முன்னாள் SOTILĎ, 6J66OfluJT சங்க தலைவர்
தமிழ்த்தேசிய தின் ஆலோசகர் ன் தமிழ்த்தேசிய த்தின் தலைவர் சிரியர் நிரஞ்சன்
ரிய ஆலோசகர்
கழக முக்கியஸ் பிரமுகர்கள் , என பெருந்திர
ந்து சிறப்பித்திரு
(b)
iண்ணம் உதைபந்
ருத்தித்துறை லீக் இடம்பெற்ற அரை பொலிகை பாரதி ழகத்தை எதிர்த்து T.GF65ust 6,6061T மாதிக்கொண்டது. டிவில் சக்கோட்டை விளையாட்டுக் கழ |ள்ளிகளின் அடிப் ற்றியை தமதாக்
ார்பாக றொசன்-2 356,5656ft (Luft'll
இ
06。芷。20置6
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
வன்னிமாவட்டதமிழ்த்தேசியக் Jon LiL60)LDLJLfl6of UITUIT 65LD6of D உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரு DIT GÉluu GT6Ö 6JL Ď 6960)LĚ &b6O நாதன் நிதி ஒதுக்கீட்டில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலா ளர் பிரிவுக்கு உட்பட்ட விளை யாட்டுக்கழகத்தினருக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிரு ந்தார்.
புதுக்குடியிருப்பு விக்கினே ஸ்வரா விளையாட்டுக் கழகத்தி நற்கும் புதுக்குடியிருப்பு சுப்பர்ராங் விளையாட்டு கழகத்திற்கும் சுமார் 75000 ரூபா பெறுமதியான விளை யாட்டு உபகரணங்கள் வழங்கப் ULL60T.
விளையாட்டுக்கழகத்திற்கு உபகரணங்கள் கையளிப்பு
தவிகள் கடந்த02 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல் வபம் அடைக்கலநாதனால் கைய எரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் ச.வினோ நோதராதலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரதீபன் இர ணைப்பாலை பங்குத்தந்தை, உடை யார்கட்டு மகாவித்தியால அதிபர். இரணைப்பாலை மகாவித்தியாலய அதிபர், கள்ளப்பாடு அ.த.க பாட சாலை அதிபர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்த க்கது. (b)
இந்த நிதி உ
dirflăGleiGL BLITTLgătö GlaitaIläöjä
தும்பளை நாவலர் விளையாட் டுக்கழகத்தின் ஆதரவில் சுழிபுரம் றோட்றக் கழகம் நடத்தும் அணி க்கு 8 ஓவர் 9 பேர் கொண்ட கிரிக் கெட் சுற்றுப்போட்டி இன்று ஞாயிற் றுக்கிழமை மற்றும் எதிர்வரும் 1213 ஆம் திகதிகளில் மாதனை கண் னகை அம்மன் ஆலயமைதானத் தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கு பற்றும் கழகங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் அணிக்கு வெற் றிக்கிண்ணமும் பெறுமதியான பரி சில்களும் வழங்கப்படும். தொடர் Lydig, O77 3O4. 2372. இ
ளயாட்டுக்கழகத்தின்
கரப்
விளையாட்டுக்கழ
உடுப்பிட்டி நவஜீ நடைபெற்ற போட் O, 25:20, 25:2) ாக்கில் உடுப்பிட்டி
டைபெறவுள்ளமை
இ
பந்தாட்ட போட்டி

Page 16
ов.11.2o16
LG G L LL LLL LL G LL Lc
Tillögmañu ayamLoširi.
மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக் கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி இன்று இலங்கைக்கு வருகின் றார். இன மோதல்களில் பாலியல் வன்முறை கள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விஷேட பிரதிநிதியாகவும் அமைச்சர் பரோ னஸ் அனெலி பணியாற்றுகின்றார்.
பதவிக் காலத்தில் முதன் முறையாக இல ங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச் சர் பரோனஸ் அனெலி 9ஆம் திகதி புதன் கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதர ப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ள துடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள 6әц6іт6ітпй.
இந்த விஜயத்தின்போது மனித உரிமை கள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்து தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழலுககு எதிரான இலங்கையின் முன் னெடுப்புகள் தொடர்பாக பிரித்தானிய அமைச் சர் பரோனஸ் அனெலி கவனத்தில் கொள்ள வுள்ளார்.
இவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாடவுள் ளதுடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந் தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள பிரித்தானிய அமைச்சர், வடமாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்து கலந்துரையா டவுள்ளார்.
மேலும் பிரித்தானிய நிதியுதவியில் முன் னெடுக்கப்பட்ட மிதிவெடி அகற்றிய பகுதிகள் மற்றும் அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்க ளையும் சந்திக்க உள்ளார். அத்துடன் சிவில சமூகப் பிரதிநிதிகளுடன் நல்லிணக்கம் மற் றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர் பாக அமைச்சர் பரோனஸ் அனெலி பேச்சுக் களில் ஈடுபடவுள்ளதுடன் பயணத்தில் இறுதி யில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க உள் ளமை குறிப்பிடத்தக்கது. Gle)
UITGĀDIL DIT 66DD6D...
யில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா விற்கு வற்வரி சேர்க்கப்பட்டது. இதனால் பால்மாவின் விலைகளை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் இது தொடர்பாக நிதி அமைச்சினால் வெளி யிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா நிறுவனங்களினால் முன்வைக் கப்படுகின்ற விடயங்களில் ஏதேனும் நியா யம் காணப்படும் பட்சத்தில், அதுகுறித்து ஆராய்ந்து அவர்களுக்கு மாற்று வழிமுறை களை ஏற்படுத்தி கொடுக்க தயார் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
400 கிராம் பால்மாவின் விலை 325 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 310 ரூபாயாகவும் நுகர்வோர் விவ கார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (65 -1)
3LD655usillaii Spi.
இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு 6া6াৰ্য্য,
ஜேர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15ஆம் அமர்வுகளில் பங் கேற்பதற்காக, ஹொங்கொங் சென்றிருந்த பிரதமர் அங்கு இருந்தபடியே பிரபல இசைக் கலைஞர் பண்டித் டபிள்யூ.டி. அமரதேவ வின் மரணம் தனக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நேற்றையதினம் இடம்பெற்ற இசையமைப்பாளர் பண்டித் அமரதேவவின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்கா கவே பிரதமர் ஹொங்கொங்கிலிருந்து வருகை தந்துள்ளார்.
மேலும், சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது மகளின் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்ற நிலையில் அமரதேவவின் இறுதிக் கிரியைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இதேபோன்று அரச மரியாதை மற்றும் பல அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன் அமரதேவவின் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றிருந்தது. (6)Ժ)
கூட்டு நடவடிக்கைக். இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமையன்று புதுடில்லியில் நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியத் தரப்பில், வெளியுறவு அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், கப்பல் மற்றும் நெடுஞ்சாலை த்துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கைத்தரப்பில், வெளியுறவு அமை ச்சர்மங்கள சமரவீர மீன்வளத்துறை அமை ச்சர் மகிந்த அமரவீர மற்றும் தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு சாத்தியமான நடைமுறைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட் டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.
இப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு, கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்த அந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்தக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும். மீன்வளத்துறை அமைச்சர்கள் இடையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சந்தி ப்பு நடைபெறும்.
அந்தக் குழு, இரு நாடுகளின் வெளியுற வுத்துறை அமைச்சகம், கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையின் பிரதிநிதிகளை யும் உள்ளடக்கியதாக இருக்கும் என குறிப்பி டப்பட்டுள்ளது.
கொழும்பில் முதல் கூட்டம் இந்நிலையில் அமைச்சர்களிடையிலான முதலாவது கூட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயல் பாட்டு அதிகார எல்லைகளைப் பொறுத்த வரை, 1 பாட்டம் ட்ராலிங் எனப்படும் இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நடைமுறைகளை விரிவுபடுத்துதல், 2. பிடிபட்ட மீனவர்களை ஒப்படைப்பதற்கான வரையறுக்கப்பட்ட நடை
முறை விதிகளை உருவாக்குதல், 3. கனன்
காணிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். பிடிபட்ட படகுகளை விடுவிப்பது தொடர் பாக, முதலாவது கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.
அதேபோல், இருநாட்டு கடலோரக் காவல் படைகளுக்கு இடையில் ஹாட்லைன் என ப்படும் நேரடித் தொடர்பு வசதியை ஏற்படுத்த வும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
மீனவர்களைக் கண்டறிய உதவும் தக வல் தொடர்பு சாதனங்களை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடு த்தவும் அக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ம்ேலும், இரு நாடுகளின் கடற்படை மற் றும் கடலோரக் காவல் படையினர் மீனவர் களைக் கையாளும்போது வன்முறை ஏதும் இடம்பெறக்கூடாது என்றும், உயிரிழப்புக் கள் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் வைத்த கோரிக்கைக
நவம்பர் 2ஆம் திகதி இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, 6 மாத ங்களுக்கு ஒரு முறை அவர்கள் சந்தித்துப் பேசுவதை ஊக்குவிக்கவும் ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரு நாடுகளிலும் உள்ள பிறநாட்டு மீன வர்களை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அமைச்சர்கள் கவனத்தில் எடுத்துக் கொணன் டதாக வெளியுறவு அமைச்சக செய்திக் குறி ப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. (செ-1)
635 TańIGIDLLDITIGOITIAĵlĉib...
தர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் கடல்நீரேரியில் நீராடினர். இவ் வாறு நீராடிய சுமார் 16 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
நேற்று இரவு வரை உயிரிழந்த சிறு வனை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சடலம் வல்வெட் டித்துறை ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசா ரனைகளை வல்வெட்டித்துறை பொலி ஸார் மேற்கொண்டுள்ளனர். Gla-6O)
10 (0.0LDiffragigi. டியத்துள்ளதாக கூட்டு எதிரணியினர் குற் றம்சாட்டுகின்றனர்.
இதனால் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான 10 அமைச்சர்க
 

ளுக்கு எதிராக எவ்.சீ.ஐ.டி மற்றும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகிய வற்றில் முறையிடவும் கூட்டு எதிரணி தீர் மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் முக்கிய ஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தா னந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியினர் நேற்று கண்டியில் நடத்திய பொதுக் கூட்டத்திலேயே மகிந்தான ந்த அளுத்கமகே இந்தத் தகவலைத் தெரி வித்திருக்கின்றார்.
இந்த அரசாங்கத்தின் பிரபலமான 10 அமைச்சர்களுக்குஎதிராகசிஐ.டி இலஞ்ச ஊழல் ஆனைக்குழு உள்ளிட்ட அனைத்து தினை ககளங்களில்நாளை அல்லதுநாளை மறுதினம் (நாளை) முறைப்பாடு செய்யவுள்ளோம்.
இதற்கு பெயர் "லஹபாலன டொப் 10 பிரபலமான 10 அமைச்சர்களுக்கு எதிராக அனைத்து ஆவணங்களும் தயார் டொப் 10இல் முதலாவது நபர் ரணில் விக்கிரமசிங்க அவரது பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்வோம். 15 பில்லியன் ரூபாய் ஊழல் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நியமித்த மத்திய வங்கியின் ஆளுநரின் மருமகனின் நிறு வனம் ஒன்றரை வருடங்களுக்கு 15 பில்லியன களை இலாபமாக ஈட்டியுள்ளது. இன்னுமொரு முக்கிய அமைச்சர் தமது புதல்வியின் வியா பார நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகின்ற னர். எங்களுக்கு எதிராக செய்யப்பட்ட எந்த வொரு முறைப்பாட்டிற்கும் சாட்சிகள், ஆதா ரங்கள் இல்லை.
எனினும் நாங்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களை இலஞ்சஊழல்ஆனைக்குழு விற்கு சமர்ப்பிப்போம். மத்திய வங்கி பிணை முறை மோசடி தொடர்பில் ரணில் விக்கிரம சிங்கவிற்கு தொடர்பிருப்பதை நாம் நிரூ பித்துள்ளோம். இது தொடர்பில் நீதி நிலை நாட்டப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அது உண்மையெனின் இதன் பிரதான குற்றவாளி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, ஆகவே ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார் என நாம் காத்துக்கொண்டிருக்கின்றோம் என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்து 66TITT. Ga-1)
ரி.ஐ.ழயினரால்.
குழுவில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீருடை மற்றும் சிவில் உடையில் வந்த வர்களால் மேற்குறித்தவர்கள் கைது செய்ய ப்பட்டுள்ளதாகவும் கைது செய்தமைக்கான காரணங்கள் எவையும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் உறவின ரகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத குற்றச் செயல்கள் மற்றும் அண்மை யில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்ப ட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தமை போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவ ர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த கைதுகள் இடம்பெற்றிருக்கலாம் என தெரிய வருகிறது. (செ-9)
O தமிழர்களின்.
காலைக்கதிர் வெளியீட்டு நிகழ்வு நேற் றைய தினம் யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகான தேர்தலை நடத்துவதற்கு முடிவு வந்த பொழுது முதலமைச்சராக யாரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என்பது முக் கியமான கேள்வியாக இருந்தது. ஆழமாக ஆராய்ந்தோம். விக்னேஸ்வரனை முதல மைச்சராக்க ஏகமனதாக தீர்மானத்தை எடுத் தோம் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட விக்னேஸ்வரன் அரசியல் ரீதியாக மாவை சேனாதிராசாவின் உதவி தேவை என தெரி வத்து அனைவருடனும் ஒத்துழைத்து செயற் LIL LITT.
இதன்படி முதலமைச்சர் வேட்பாளார் தெரிவில் அன்று எடுத்த முடிவு சரியென நான் கருதுகிறேன்.வடக்கு கிழக்கில் பணியாற்றும் முதலமைச்சர் ஒரு உயர்தரத்தில் இருக்க வேண்டியது அவசியம். அது எமது மக்க ளின் எதிர்பார்ப்பு இவ்வாறு இருப்பது எம்மக்க ளுக்கும் எமக்கும் பலம் சேர்க்கும். அந்த வகை யில் வடக்கு முதலமைச்சராக நீதியரசர் விக் னேஸ்வரன் தெரிவானமை எமது பலத்தை உறுதிப்படுத்தியது.
அண்மையில் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பலர் கருத்து கூறினார்கள். மகிந்த வும் கருத்து கூறினார். அதாவது அவர் துவேச
பலித்து கூறியுள்ளார் என மகிந்த தெரிவித் தார். அதை நாம் வரவேற்கிறோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பிலும் கருத்துக்களை கூறியுள்ளார். யுத்தம் முடிவ டைந்தபோது தேர்தலில் நாம் பல கட்சிகளாக பிரிந்திருக்க முடியாத நிமிர்த்தம் எல்லா கட்சி களும் சேர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தொடர்ந்து இயங்கும். அதற்கு ஒற்றுமை அத்தியாவசியமான தேவை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சர்வதேசரீதி யிலும் நாட்டிலும் தமிழ் மக்களின் உண்மை யான பிரதிநிதிகள் என்ற கருத்தை பெற்று ள்ளது. அது தொடர வேண்டும். அத்தியாவ சியமான தேவை. அதை பிளவுபடுத்த எவ ரும் எத்தனிக்கக் கூடாது. பல கட்சிகள் இருப் பதால் சில குறைபாடுகள் இருக்கலாம் அனை வரின் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண் (6LĎ.
இந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். சர்வதேச சமூகம் எம்மை அங்கிகரித்துள்ளது அது தொடர வேண்டும். தற்போது நாட்டின் ஆட்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட ந்த ஆட்சியில் சர்வாதிகாரம் இருந்தது. ஆட்சி யாளர்கள் தம் விருப்பத்துக்கு மாற்றினார் கள் பயங்கரமான நிலை இருந்தது. நாடு விடுவிக்கப்பட்டது. அதற்கு தமிழ் மக்கள் தமது பங்களிப்பை முழுமையாக செய்தார்கள்.
இன்று நாம் முழுமையாக திருப்தி அடைய வில்லை.பல குறைகள் இருக்கின்றன. அவை நிவர்த்திசெய்யப்படவேண்டும். எதுவும் நடை பெறவில்லை என கூற முடியாது. துரிதமாக நடைபெறவில்லை. இது தொடர்பாக பேசி வேண்டிய இடத்தில் பேசியுள்ளோம் சில நட வடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை இருந்த அரசியல் சாசனத்தை பொறுத்தவரையில் மக்களின் சம்மதத்துடன் நிறைவேற்றப்படவில்லை.அது பெரும் குறை பாடாக இருந்து வந்துள்ளது. நாட்டை ஆட்சி செய்வதற்கு நாட்டு மக்களின் சம்மதத்தை பெறுவது அடிப்படை தேவை. அது தமிழ்மக் களை பொறுத்தவரையில் நடைபெறவில்லை. எமது சம்மதம் இல்லாமல் நாம் ஆளப்படுகி 3DTLD.
உள்ளக சுய நிர்ணய உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது அமையவுள்ள அரசியல் சாசனம் சர்வதேச மனித உரிமை பிரகடனத்துக்கு ஏற்றவாறு அமைய வேண்டியது அவசியம் முக்கியமான கால கட்டத்தில் நாம் தற்போது உள்ளோம். அனைவரின் சம்மதத்துடனும் ஒருமித்த கருத்துடன் அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டும் என்றநிலைமை தற்போது தோன்றி புள்ளது. ஒரு நடவடிக்கைக்குழு கூடி அது தொடர்பாக செயற்பட்டு வருகிறது. 36 தடவை கூடியுள்ளோம். 6 உப குழுக்கள் அமைக்கப் பட்டு அரசியல் சாசன சபைக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இடைக் கால அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம்
எமது மக்கள் 1956ஆம் ஆண்டு தொடக் கம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வழ ங்கிய ஜனநாயக தீர்வுகளின் அடிப்படையில் அந்த தீர்வு அமைய வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அவ்விதமான உள்ளடக்கம் அத தீர்வில் அமைந்திருக்க வேண்டும் அதற்காக த்தான் நாம் முயற்சி செய்கிறோம்.
எமது நாட்டில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு உழைக்கும் சக்திகள் பெரு பம்பான்மையாக இருக்கின்றது. ஒரு கட்சியை சேர்ந்தவர் ஜனாதிபதியாகவும் இன்னொரு கட்சியை சேர்ந்தவர் பிரதமராகவும் அவர் கள் இருவரும் அவற்றுடன் சேர்ந்து வேறு கட்சிகள் இணைந்து இக் காரியத்தை மேற் கொள்கின்றனர்.
இவற்றை எல்லாம் சர்வதேச சமூகம் உன் னிப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருகி றார்கள். இலங்கையில் நல்ல மாற்றம் ஏற்பட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர்கள் நினைக்கிறார்கள்.
மக்கள்ஏற்றுக்கொள்ளமுடியாதஏந்ததீர்வை யும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அது உறுதி. ஆனால் நமக்கு தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் தீர்வில் ஏற்படு மேயானால் அதை நாம் இழக்கக்கூடாது. அதி காரம் எம் கையில் வர வேண்டும் விசேடமாக நிர்வாக அதிகாரம், அதிகாரம் எம்கையில் வர வேண்டியது அத்தியாவசியம் ஒருமித்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
அரசியல் சாசனத்தின் தேவை சகல மக் களுக்கும் தேவையானது. இந்த நாடு சும க்கும்கடன் சுமையில் இருந்து தன்னை மீட் டுக்கொள்ள கட்டியெழுப்ப அரசியல் தீர்வு அத்தி யாவசியம் என சம்பந்தன் மேலும் தெரி வித்தார். Gaf-9)

Page 17
Les SD ORGA)
エ了。『1]【エ | エ) - CNR) géo ஜேர்மன்,சுவிஸ்,ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான டொச் வகுப்புக்கள்
அதாவது வெளிநாடு செல்பவர்களுக்கான A1 சான்றிதழுக்கு உஒoசதி ஏற்ற வகையில் திரு.S. கோணேஸ்வரன் அவர்களால் GO
கற்பிக்கப்படுகின்றது. ಙ್ புதிய பிரிவுகள் வெகு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. உங்கள் 6. මාෂ්, பதிவுகளை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். alertibnt G ତ୍ର୍ଯ பொதிகளை 器 தொடர்பு கொண்ட பின்பு நேரில் வரவும் நாடுங்கள் ஆரியகுளம் சந்தி, புத்தள் விகாரைக்கு எதிரே2ஆம் மாடி) யாழ்ப்பாணம். O77 97O 7322 | | eegna
இங்கே வேலை தேடிக்கொண்டிருந்த சாதாரண இளைஞர்களில் தனும் ஒருவன்?ravel3ல்
பதித்தேன் இப்பொழுது jøj afslog så godufist
@DD LL60
வந்து இறங்கியவுடனேயே பெரிய நிறுவனத்தில் உதயநகர் கிளிநெ வேலை செய்கிறேன். எனது வாழ்க்கையில் தீர் ரெஸ்ரோறன்ஸ்க்கு ஏற்படுத்திய ү; travels வெற்றிடங்களுக்கு நிறுவனத்தினருக்கு எனது நன்றிகள் இலவசமாக ! ! கோரப்படுகின்றது. இ அமெரிக்கா போகலாம் H தொடர் தவறவிடாதீர்கள், இன்றுடன் NS
பதிவுகள் நிறைவடைகின்றன > 021225 5g) U6).ILD D 676. 察 வேதனம் நேரில்
விச பெற்றவர்களின் விபரம் எமது அலுவலகங்களில் அமெரிக்க விசா வெற்றியாளர்
ாப்ாம் கிளிநொச்சி நல்லிய பருத்துறை வல்வத்து O768226241 07332624.007689892 0788226237 076697960 cup66T60T600f 56. கீழ்வரும் பணி into GL gamiga
02. சிற்றுாழிய 461, ஸ்ரான்லிவீதி யாழ்ப்பாணத்தில் 1.O. 11.2O16
ஆயுள்வேதகல்லூரிமுன்பியங்கிய) 8 பரப்பு 170 குளி காணியும் கட்டட மும், 61, கல்லூரி வீதி, நீராவியடி யாழ்ப்பாணத்தில்3பரப்பு:1590 குளி
cer is
காணியும் கட்டடமும் 10 வருட குத்த GDIGDL byrf கைக்கு விடப்படும். விளம்பரத்
தொடர்புகளுக்கு தொடர்புகளுக்கு
த 021221. 7603 O77 690 97.36
021567. 1532
Srimath Ganeshanantha Mahadeva Swamy
ThaVathiru மகாதேவாய நம Vadivel Swamy
Srimath Ganeshanantha தேவ ஆச்சிர
Mahadeva Swamigal MAHADEVAASHRAMAM Mahadeva Ashramam, [5ජ් Jeyanthinagar, Regd.No:SVP 10444 of 29.10, 1976 LD5TC356) 36JTLSle,6i Kilinochchi (Sri Lanka) TP:O24, 324 3443 மகாதேவ ஆச்சிரமம் Bank of Ceylon ஜெயந்திநகர்,
A/C No.70 192774
Kilinochchi. கிளிநொச்சி, இலங்கை
O O முக்கிய அறிவித்தல்
6LDu Jugdrufg C861
குருகுலபிதா அப்புஜின் 100ஆவது பிறந்தநாள் விழாவும், உருவச்சிலை திறப்பு விழா வும் சிறப்பாக நடைபெற்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். என் சுகவீனம் காரணமாக விழாவில் பங்குபற்ற முடியாது போய்விட்டது. பத்திரிகைகளில் வெளிவந்த சில செய்திகள் முற்றிலும் தவறானவை. மகாதேவ ஆச்சிரமம் என் தலைமையில் தெரிவு செய் யப்பட்ட அறங்காவலர் சபையின் கீழ் இயங்கி வருகிறது. இதை யாபேருக்கும் அறியப்படுத் துகின்றேன். மகாதேவா ஆச்சிரமத்துக்கு கிளைகளோ அல்லது கூட்டமைப்போ கிடையாது.
வருங்காலங்களில் பத்திரிகைகள் ஆச்சிரமம் பற்றி தவறான செய்திகளை வெளிப் படுத்துமாயின் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின் @8[06ঠা. இறைபணியில்
கணேஷானந்த மகாதேவ சுவாமிகள் ஆச்சிரமத் தலைவர் அறங்காவலர் சபை உறுப்பினர்கள்
5D6öI C3 I f6DII Îò
(சி-6239
நீர்க்கசிவைத் தடுப்பதற்கு (Wa
உங்கள் இல்லங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிலுள்ள சீமெந்தினாலான கட்டட
கட்டடங்களில் உள்ள குளியல் அறைகள் என்பவற்றில் ஏற்படும் நீர்க்கசிவுகளை தடு
சுவர்களில் ஏற்படும் நீர்க் கசிவுகளின் பாதிப்புக்களை உத்தரவாதத்துடன் சீர்செய்து
கோபுரங்களுக்கிடையிலான நீர்க் கசிவுகளையும் நிறுத்தித் தருகிறோம்.
FINCO ஸ்தாபனத்தின் ஏக விநியோகஸ்தர்களாகிய எங்களிடம்
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி 06. II, 20 I 6
- O பிறஸ் வாதி விநியோக சேவை வெடிபொருள. 6.00 மணியளவில் யாழ். போதனா ன்ை முதல் தர கடிரியர் జో வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இனடாக உங்கள் நிலையில் அவருக்கு மேலதிக சிகிச்சைகள் நந்தவாறே உள்நாட்டு/ அளிக்கப்பட்டு வருகின்றது. (66-3O)
முக்கிய ஆவணங்கள் துரித கதியில் அனுப்பிட காணி விற்பனை
பலாலிவீதிதிருநெல்வேலியில்3பரப்புகாணி விற்பனைக்குஉண் BKKSவீதிகொக்குவிலில்
1பரப்புகாணிவீட்டுடன் விற்பனைக்கு உண்டு தொடர்பு :
O77 167 Π74. Ο77 728 606 தேவை
cNR worldwide Express No. 401 Clock tower road
29 362 (பெருமாள் ၉႕ါးဖြိုးရှို့ அருகாமை)
n Gol6)6)6)Ii ாச்சியில் அமைந்துள்ள ஹொட்டல் அன்ட்
சமையல், பராமரிப்பாளர், வெயிற்றர் ஆகிய த இருபாலாரிடமும் இருந்து விண்ணப்பம் தச்சுவேலைக்கு ஆள் தேவை
(யாழ்ப்பாணம்) நிரந்தர ഖേങ്ങാണു.
புகொள்ள வேண்டிய O76821 9414 635.68 LII. és>Sao:
3933, O77 599 2.895 விற்பனைக்கு வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாவித்தலெனோவா, ஏசர் லப்டொப் பேசித் தீர்மானிக்கப்படும். (G-6325) (15 on Core to Duo) விற்பனைக்கு
உண்டு. மேலதிக விபரங்களுக்கு:
WWW.iway.lk
தொடர்பு ரியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு O76 ISBOL 64448
பாளர்கள் வேண்டப்படுகின்றனர். ഴ്ചബ
மேற்பார்வையாளர்கள்(ஆண்கள்) 122 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு உட ர்கள் (ஆண்கள்) னடியாக B+இரத்த வகையைச் சேர்ந்த சிறு
韃 நீரகம் உடன் தேவை. இரக்க குணம் உடை
S வியாழக்கிழமை LDIT606) யவர்கள் தர விரும்பினால் உடன் தொடர்பு
கொள்ளவும். சன்மானம் வழங்கப்படும்.
க்கு நேரில் è9FCLJD&5LD g5JJ62|LD. தொடர்புகளுக்கு: 075 040 6320, 072
EW SCIENCE WORLD ''' 269876, O766897889
Brown Road, Navalar Road நீங்கள் தழில் தேடுபவரா?
முன்னணி நட்சத்திர ஹொட்டேல்களில் Front Office, Restaurant, Room Service kten போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்புடன்
Junction, Jaffna. one : 77 3364,055
சட்டலைட் TWயாழ்ப்பாணத்தில்
Diploma in
||||||||||||||||||||{||||||||||||||||||||||||| || روی رسمی E. E. Hotel Management d:CAE DPIOMA DEGRE கு
With English Course up to FREEP- ီရဲ၍ *பயிற்சிக் காலத்திலேயே
உழைக்கும் வாய்ப்பு அகற்கைநெறிநிறைவில் நிரந்தர வேலைவாய்பு
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
புதிய பிரிவுகள் ஆரம்பம் அனுமதிகளுக்கு Week & Weekend Batch / 077 366 798
RENFRE || || www.sikaramik SIKARAM 義\A誌A8はg..。 Sikaram Academy 歐 ACADEMY
3.
viesscens
23 021 222 00
இல75 ஆம் குறுக்குத்தெரு : வேம்பழ வீதி), யாழ்ப்பாணம்,
வகுப்புக்கள் நடைபெறுகின்றன
1ெழிற்ேெ
LI 556 lui IIIG 2O7 தரம் - 06ற்கான அனுமதிகள் 02.11.2016 இல் இருந்து வழங்கப்படுகின்றன அனுமதி களைத்தினமும் மாலை 3.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும் வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதியினையும், நேரத்தினையும் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் "அரர்ாதக்குழந்தைகளின் ஏற்றமிருஎதிர்ண'
ங்கள், நீர்த்தாங்கிகள் மற்றும் மாடிக் இ இ * Big Boggs, a raising circog North and East Engineering தருவதோடு கோவில்,வில்லு மண்டபம் No.55, Stanly Road, Jaffna. பீப்பிள் லீசிங்குக்கு முன்பாக 021222 2363,077524-4177,077. 232 3000
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 06.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
விசேட கழிவு வழங்கப்படும்.
リリ。。。。。。。
リ。

Page 18


Page 19
பண்டிதர் பரமலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு Ժo Lգ Ա5/ : மாநாட்டு உறுப்பினர்கள் அனைவ ரும் ஆலடிக்கு வந்திருந் தனர். இறைவணக்கத்து டன் மாநாட்டை ஆரம்பிப் பம் என்று பண்டிதர் கூறி யதும் அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
விதானையார் வாத்தி யார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்ற தல்லோ அதில என்ன முடிவு எடுக்கப்பட்டதாம்.
வாத்தியார்முடிவு என்ன வெண்டு தெரியாது. ஆனால் வாக்குறுதிகள் வேண்டாம். செயலில காட்டுங்கள் எண்டு எங்கட மாணவர் கள் ஜனாதிபதியிட்ட கேட் டிருக்கினம்.
கங்காணி: யாழ்ப்பா ணப் பல்கலைக்கழக மாண வர்களிட்ட இருந்து எங்கட அரசியல்வாதிகள் படிக்க வேணும். எங்கட அரசியல் வாதிகளும் ஜனாதிபதி, பிரதமர் எண்டு சந்திப்பு நடத்துவினம். ஆனால் தலையாட்டிக் கொண்டிருப் பதைத் தவிர இதைச் செய்ய வேணும். உங்க வாக்குறுதி களை நாங்கள் நம்பத் தயாரில்லை என்று துணிந்து கூறினதாக வரலாறில்லை. மூப்பர் உண்மைதான்.
ஆட்சித்தலைவர்களைச்
சந்திக்கின்ற தமிழ்த் தலை வர்கள் முக்கியமான விட யங்களை ஆணித்தரமாக எடுத்துக்கூறவேணும் இல்லை யெண்டால் சந்திப்புக்க ளால எந்தப் பயனும் ஏற்படமாட்டாது என்பது தான் உண்மை.
சாத்திரியார் எங்கட யாழ்ப்பாணப் பல்கலைக்க ழக மாணவர்கள் மிகவும் வெளிப்படையாகக் கூறியி ருக்கினம். வார்த்தைகள் அல்ல செயற்பாடுதான் தேவை என்று. அதுமட்டு மல்ல ஜனாதிபதிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மிடையிலான சந்திப்பில தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும் கலந்து கொள் வதாகத்தான் திட்டம் போடப்பட்டது. ஆனால் தங்கட சந்திப்பில சம்பந் தர் ஐயா தொடுகிலும் இருக்கக்கூடாது எண்டு மாணவர்கள் உறுதிபடக் கூறிப்போட்டினமாம்.
பண்டிதர் அட சங்கதி அப்படியோ.
சாத்திரியார் நிலைமை எப்படி எண்டு பாருங்க
2.
NOUVULUV
ளன். எங்கட தலைவர்களை நம்ப முடியாது எண்டு நினைக்கிற அளவில எங்கட தலைவர்கள் தங்களை ஆக்கிப் போட்டினம். இனிக் கஷ்டம்தான்.
விதானையார் அது சரி சாத்திரியார் நான் திரும்பத் திரும்பச் சொல்லுற ஒரு விடயம் உயிரிழந்த அந்த மாணவர்களின்ர குடும்பங்க
இ
.م....
DPLD
LDIr68976) lig, Gina களுக்கு அரசு ந வேணும். கூ ளும் ஏதோெ நிதி ○g。 செய்யவேணு
கங்காணி: arrigal' பரோபகாரிகள் நிச்சயம் அை
செய்வினம். இ
ளுக்கு நிதியுதவி கிடைக்க வேணும். காலம் கடக்கக் கடக்க எல்லாம் மறந்து போகும். பிறகு இழப்பும் கஷ்டமும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்குத்தான்.
ஆகையாலதான் சொல்லு றன் சூட்டோடு சூடாக சம் பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யிற வேலையையும் எங் கட பல்கலைக்கழக மாண வர்கள் செய்ய வேணும்.
அதேநேரம் வடக்கு மாகாண அரசும் மரணமடைந்த மாண வர்களின் குடும்பங்களில வேலை செய்யக்கூடிய பிள் ளைகள் இருந்தால் அவர்க ளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதும் கட்டாயம்.
பண்டிதர் விதானையார் அதுதானே கடந்த ஆலடி மாநாட்டில ஒரு தீர்மானம் நிறைவேற்றினனாங்கள்.
விதானையார் பண்டிதர் ஐயா தீர்மானம் நிறைவேற் றுறது அல்ல, அதை அமு லாக்க வேணும். எங்கட வடக்கு மாகாண சபை மாதிரி தீர்மானம் நிறைவேற் றுறதிலேயே காலம் கடத் தக்கூடாது என்பதாலதான் சொல்லுறன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிப் போன
இந்த உலகம் ! டால் அதற்கு மும் கொடையு
夺一西色 Q புரியின்ர அணு கட்டாரில தொலைபே வந்தது. டுப கிற இந்தியா மாநிலத்தைச் பம் ஒன்று தொலைபேசி எடுத்திருந்தவ
நீர்வேலியி all stay at அடித்துத் °HQ1芭@色 பார்த்துப் டே
பிள்ளைக்கு
உதவி செ நீங்கள் அதற ர்பை எடுத் யுமோ என்று
மூப்பர்: நடந்தது கங்
கங்காணி:
இப்போ SOS பராமரிப்பு நிை இருக்குது. பின்ர பொ தொலைபே
 
 
 

b எண்டு. விதானையார் எத்தனையோ இருக்கினம். வயள் உதவி இண்டைக்கும்
3%ܬܐ#2܂
ܠܢܚܝܓܬ
O52O6
சனை கூறியிருக்குது.
(கங்காணியார் இப்படிக் கூறும்போது சாத்திரியார் சதாசிவம் தன் தோளில் கிடந்த உத்தரியத்தை எடு த்து கண்களைத் துடைத் துக் கொண்டார்.
இதனை அவதானித்த அனைவரும் மெளனமாகி னர். மெளனத்தைக் கலைக் கும் பொருட்டு சாத்திரியார்
இயங்குது எண் * காரணம் தர்ம ம் அன்பும் தான். ாரம் வலம் லுவலகத்திற்கு இருந்து ஒரு F அழைப்பு ாயில இருக் வின் கேரள சேர்ந்த குடும் ான் அந்தத் அழைப்பை }шөт. ல ஒரு சின் சிறியதாய் துன்புறுத்திய முகநூலில ாட்டு அந்தப் த் தாங்கள் ப்ய வேணும். குரிய தொட துத் தரமுடி
பிறகு என்ன EITGoslIIIIf? அந்தப் பிள்ளை என்ற சிறுவர் லயத்தில தானே அந்த அமைப் றுப்பாளியின் சி இலக்கத் ந்து அவர்களு கொள்ளுமாறு வலகம் ஆலோ
என்று மெல்லக் குரல் கொடுத்தார் பண்டிதர்)
சாத்திரியார் பண்டிதர் ஐயா என்ன சின்ன வய தில தாயை இழந்தனான். தாய் இல்லாத துன்பம் என்ன வென்பது எனக்குத் தெரி யும். நீர்வேலிப் பகுதியில அந்தத்தாய் இல்லாப் பிள் ளையை அடித்த அடியைப் பார்த்து நான் சாப்பிட வேயில்லை. அந்தளவுக்கு அந்தக் கொடுமை என்னைப் பாதித்துப்போட்டுது.
(சாத்திரியார் சதாசிவம் மீண் டும் விம்மி விம்மி அழுதார்) மூப்பர் உண்மைதான். நீர்வேலியில நடந்த சம்ப வம் பலரையும் பாதித்துப் போட்டுது. மிருகத்தனம்
தாண்டவமாடியதைப் பார்
க்க முடிந்தது. அன்பு என்ற இரக்கம் இல்லாததால் பிள்ளையை அடித்த சிறிய தாய் இப்ப சிறையில இருக் கிறதால அவா பெத்த பிள்ளையஞம் இப்ப SOS என்ற அமைப்பி லதான் இருக்கினம்.
என்ன செய்யிறது. கோப
த்தைக் கட்டுப்படுத்தத் தெரி
யாவிட்டால் எல்லாம் நடுத் தெருவிலதான் வந்து நிற்கும். கங்காணி என்ன இருந்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தாலும் இப்படியான குடு ம்ப சுமை இனங்காண்பதில அந்த ஊரில இருக்கிற சனசமூக நிலையங்கள், மாதர் சங்க அமைப்புக்கள், கிராம முன்னேற்றச் சங்கங் கள் தலையிட்டு நடவ டிக்கை எடுக்கவேணும்.
மூப்பர்: கங்காணியார் இப்படிச் சொல்லுறது சுகம். ஆனால் சிலபேருக்கு எது வும் சொல்ல முடியாது. சண்டைக் கப்பல் மாதிரி நிற்கிறவர்களோட என்ன வெண்டு கதைக்கிறது.
கங்காணி மூப்பர் நீங் கள் சொல்லுறதில உண்மை இருக்குது. ஆனால் வெளிக் கள சுகாதார உத்தியோகத் தர்கள் வீட்டுத் தரிசிப்புச் செய்யிறபோது இப்படி யான பிறழ்வான நடத்தைக் கோலங்களைக் கவனிக்க வேணும்.
யாரோ ஒரு புண்ணிய வான் வீடியோ எடுத்து
அதை முகநூலில போட்ட
தால அந்தச் சின்னஞ்சிறுசு தப்பிக்கொண்டுது. இதற்கு முதல் எத்தனை தடவை அந்தப் பிள்ளை அடிவாங் கியிருக்கும். பள்ளிக்கூடங் களும் தங்களிட்ட படிக்கிற பிள்ளைகளின்ர குடும்பப் பின்னணி, சூழ்நிலை போன் றவற்றைக் கவனித்திருந் தால் இது போன்ற மனித மனதை வாட்டுகின்ற சம்ப வங்கள் இடம்பெறாமல் தடுத்திருக்க முடியும்.
பண்டிதர் கிராமங்கள் ஊர்களில இருக்கிற பொது அமைப்புக்களை வலுவான அமைப்புகளாக மாற்றி னால் எத்தனையோ பிரச்சி னைகள் தீரும், வடபகுதி யைப் பொறுத்தவரை சன சமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், சமூக நிறுவனங்கள் ஒரு சிலரின் கைக்குள்ள இருக் கிறதால ஊர் மக்கள் மற் றும் இளைஞர்களின்ர ஒத் துழைப்பு அந்த அமைப்புக ளுக்கு கிடைக்கிறதில்லை. எனவே கட்டாயமாக பொது அமைப்புகளை இயங்கு நிலைப்படுத்தவேணும்.
வடமராட்சியில உள்: துன்னாலை கிழக்கில அண் மையில ஒரு கோஷ்டி மோதல், வாள்வெட்டு எல்லாம் நடந்திருக்குது. இதில மந்திகை வைத்திய சாலைக்குள்ளும் புகுந்து வாள்வெட்டு நடத்த முயற்சி நடந்திருக்கிது எண்டால் எங்கட நிலைமை எப்படி எண்டதைப் பாருங்களன். இதாலதான் சொல்லு றன் ஒவ்வொரு ஊரும் திருந்த வேணும். அந்தத் திருத்தம் ஏற்படுகிறதா இருந்தால் ஊரில இருக்கிற அமைப்புகள் நல்ல முறை யில இயங்கவேணும். இப்ப டிப் பண்டிதர் கூற அதை ஆமோதிப்பது போல ஆல டிப்பிள்ளையார் கோயில் மணியும் ஒலிக்க ஆலடி யில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.
ஆதித்தன்

Page 20
யாழ்ப்பாணப் uagsóaು க்கழக மாணவர்கள் இரு வர் பொலிஸாரால் கட் டுக் கொல்லப்பட்ட சம்ப வம் தொடர்பில் கைது
ஸாரும் நேற்று முன்தி னம் யாழ்ப்பாண நீதிமன் றில் முன்னிலைப்படுத்தப் L JLLL GOTfi.
யாழ்ப்பாணம் சிறை யில் அடைக்கப்பட்டிருந்த
ஸாருக்கும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
நேற்று முன்தினம் கொலைக் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஐந்து பொலிஸாரையும் யாழ்ப் பாண நீதிமன்றுக்குக் கொண்டு வருவதையொ ட்டி பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. கூடவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத் தர்கள் நீதிமன்ற வளாகத் தில் கூடுவர் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும் எவரும் அங்கு பிரசன்ன மாகாமல் இருந்தமை மிகப் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியதென αυΙΤΕδ.
தமது சக மாணவர்கள் இருவரினதும் கொலை
செய்யப்பட்ட ஐந்து பொலி
மேற்படி ஐந்து பொலி
யால் துவண்டு போயிருக் கக்கூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கள் நீண்டநாட்களாக பல்க லைக்கழக இயங்கு நிலையை புறக்கணித்து வந்தனர்.
கூடவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தங்கள் சகமான வர்கள் இருவருக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி க்கை விடுத்துள்ளனர்.
நிலைமை இதுவாக இருக்கையில் தமது சக மாணவர்களைச் சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட் டப்பட்ட ஐந்து பொலிஸா ரையும் நீதிமன்றுக்குக் கொண்டு வரும் போது நிலைமைகளை அறிவதற் காக நீதிமன்ற வளாகத்தில் யாழ். பல்கலைக்கழக
மாணவர்களு d5p 5 Feup கூடும் என் GESLILILL G3 அப்படியே அ
UITPOLULIITIK கழக மான
இப்படி ந டனர். அவ
டிக்குக் கா
ஏற்பட்ட வி 6Tai Lugo.g5 g
யாழ்ப்பா கழக மான சுட்டுக்கொ தொடர்பில யாழ்ப்பாண ՓԼՔ35 ԺL-L-։ gF" | 69ff முன்னெடுப் மானிக்கப் இதற்கான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O52O6
ரும் பல்கலைக் கமும் ஒன்று று எதிர்பார்க் பாதிலும் அது
ROSTI U IL GD95 GOOGRD95 னவர்கள் ஏன்
ஒழுங்குகள் நடந்து கொண் டிருக்கையில், G)дѣтсорau யுண்டவர்களின் குடும்பங் களுடன் எதிர்ப்பை ஏற் படுத்திக் கொண்ட தமிழ் அரசியல் வாதிகள் சம்பந் தப்பட்ட வழக்கில் மாண வர்கள் சார்பில் தாம் ஆஜ
ராகுவதாக கூறி பெற்றோர்
களின் சம்மதத்தைப் பெற் றுக்கொண்டதாகத் தெரிய வருகிறது.
அரசியல் வாதிகளின் தொடர்பு இம்மியும் வேண் டாம் என்பதில் உறுதியாக இருந்த யாழ்ப்பாணப் பல்க லைக்கழக மாணவர்கள், கொல்லப்பட்ட இரண்டு மாணவர்களின் இறுதி நிகழ்வில்கூட, அரசியல் வாதிகள் அஞ்சலியுரை யாற்றுவதை தவிர்த்துக் கொண்டனர்.
அரசியல் வாதிகளின் ஊடுருவல் அல்லது பிர சன்னம் இழந்து போன தங்கள் சக மாணவர்கள் இருவருக்குமான நீதி யைக் கேள்விக்குறியாக்கி விடுமோ என்று அச்சம் கொண்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மான வர்களின் பெற்றோர்களு டன் தொடர்பை ஏற்படுத்தி
ன்னழுத்தது ஏன்?
டந்து கொண் ர்களின் பின்ன ரனம் என்ன பந்தால் அரசியல் ளையாடியதால் ளைவுதான் அது றியமுடிந்தது. Öö J LIMG 565)6995 வர்கள் இருவர் SUGULLILL-GOLD ான வழக்கை "LI LIGÜ395625) aupiĝi; ந்துறை சார்ந்த வுரையாளர்கள் பதாகவே தீர் பட்டிருந்தது.
ஏற்பாடுகள்,
தாம் ஆஜராகுவதற்குப் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டபோது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் அதிர்ந்து
எது நடக்கக்கூடாதெ
ன்று மாணவர்கள் நினைத்
தார்களோ அது நடந்து விட்டது.
இனி, இறப்பிலும் அரசி யல் இலாபம் தேடும் அத் தியாயமே மாணவர்களின் கொலை தொடர்பான விடயத்தில் நடக்கப் போகிறது என்ற நிலைமை
பல்கலைக்கழக மாணவர்
அரசியல் நிலைமையை
தன்னகத்தே கொண்டிரா
களுக்குத் தீரா வேதனை யைக் கொடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை யும் பொலிஸார் சுட்டுக் கொன்றனர் என்ற தகவ லினூடு ஒரு மாணவன் துப்பாக்கியால் சுட்டும் மற்றைய மாணவன் விபத் தினாலும் உயிரிழந்திருந் தனர் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உயிரி ழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற உறுதியோடு இரு ந்த பல்கலைக்கழக மாண வர்களுக்கு மரணத்திலும் அரசியல் இலாபம் தேடும் கொடுமைத்தனம் அரங்கே றுவது கண்டு சகிக்க முடியவில்லை.
இருந்தும் பெற்றோர் கள் உடன்பட்டால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலை எது எவ்வாறாயினும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இரு வரின் மரணம் எந்தவித மான போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ஏற் படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதி யாக நின்று செயற். பட்ட தரப்பினர் தொடர்ந் தும் அதைப் பின்பற்று வதில் தீட்டிய திட்டமே யாழ்ப்பாணப் பல்கலைக்க ழக மாணவர்களை ஒரங் கட்டி- நடந்த சம்பவத்தை தமக்கு அரசியல் இலாபம் தேடும் மூலதனமாக ஆக்கியுள்ளனர்.
இந்த நிலைமை எங்கள்
மட்டும் வெளிப்படுத்த வில்லை. மாறாக தமிழ் இனத்திடம் இருக்கக் கூடிய ஒற்றுமையீனம், அந்த ஒற்றுமையீனத்தால் எங்கள் இனத்திற்கு ஏற் படக்கூடிய பாதிப்புக்கள் எனப் பலவற்றைச் சிந் திக்க தூண்டினாலும் இப் போது நம் மத்தியில் நடப்பது அரசியல் சூதாட் டம் என்பதே உண்மை. ۔۔۔۔۔۔ மண் மீட்புப் போர் நடத்திய ஒரு இனம் போரின் முடிவுக்கு பின்பு சரியான தலைமையைத்
மல் போகுமாயின் அதன் நிலைமை எவ்வாறாக அமையும் என்பதற்கு எங்கள் வரலாறுதான் உலகிற்கான மிகப்பெரிய பாடமாக அமையும். என்ன செய்வது? பாடம் படிப்பிப்போம் என்று வெளிக் கிட்ட ஒரு இனம் இன்று மற்றவர்களின் பாடமாக மாறியுள்ளது. இதுவே நடந்த உண்மை.

Page 21
area.
݂ ݂
(சென்ற வாரத் தொடர்ச்சி) எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் (335 L60T.
சித்திரகிரீவன் ஒரு நிமிடம் யோசித்தது.
அடுத்த கிராமத்தின் எல்லையில், ஒரு மரப்பொந்தில், இரணியகன் என்ற எலி வசித்து வந்தது.
அந்த எலி சித்திரகிரீவனின் நெருங்கிய நண்பன்.
இந்த ஆபத்து வேளையில் அந்த எலிநண்பனின் உதவியைக் கேட்கலாம் என்று சித்திரகிரீவன் தீர்மானித்தது. அதே வேளையில், தான் விரித்த வலையில் ஏராளமான
தப்பிவிட வேண்டும். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் சாவு என்று மனிதர்கள் கூறுவார்கள்
அதேபோல், நாமும் எல்லாலோருமாக ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இந்த வலையைத் தூக்கிக்கொண்டு பறந்து செல்ல (36).j6OdrGib.
நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் முயற்சி செய்தால், இது நிச்சயம் முடியும்" என்று கூறியது.
தலைவனின் சொல் கேட்டு எல்லாப் புறாக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டன.
எல்லாப் புறாக்களும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வலையைத் தூக்கிக்கொண்டு வானத்தில்
ஒன்றுமடால்
புறாக்கள் சிக்கிக் பறந்தன. கொண்டிருப்பதை வேடன் அத்தனை புறாக்களும் பார்த்தான். அவன் மிக்க வலையைத் தூக்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன், மறைவிலிருந்து வானத்தில் பறப்பது அழகான வெளியே ஓடி வந்தான். காட்சியாக இருந்தது.
அவன் ஓடிவருவதைச் நடந்த யாவையும் சித்திரகிரீவன் கண்டு பார்த்துக்கொண்டிருந்த காகம் கொண்டது. அது தனது அந்தப் புறாக்களைப் பின் தோழர்களை அழைத்தது. தொடர்ந்து பறந்து சென்றது.
"அன்புத் தோழர்களே, நாம் ஓடிவந்த வேடன், புறாக்கள் வலையில் சிக்கியிருப்பதை தனது வலையைத் அந்தக் கொடிய வேடன் பார்த்து தூக்கிக்கொண்டு பறந்து ஓடினான். 6ী LIা60া, செல்வதைப் பார்த்து மனம் கலங்கி ක්‍රිෂ්ණOTHöö, ජිම{6} நம்மையெல்லாம் பிடித்துச் நின்றான். புறாக்களைப் பிடி செல்ல அதோ, தடியுடன் புறாக்களுடன் சேர்ந்து தனது (урipшеfilso6o6o. வந்துகொண்டிருக்கின்றான். வலையும் பறிபோனது கண்டு ഖങ്ങബങ്ങധ8, இன்னும் சில நிமிடங்களில் அவன் அதிர்ச்சியடைந்தான். புறாக்கள் யாவும் அவன் இங்கே வந்து விடுவான். சிறிது தூரம் அந்தப் பறந்து சென்றன. அதற்குள் நாம் அனைவரும் புறாக்களைத் துரத்திக் கொண்டு சிறிது நேரத்தி
ஏலக்காயில் இரு (36). TGD60)L6). தன் வாழ்நாளில் கங்காரு எலி.
6T6T6O2
3Up. பிறக்கும்போது ( எலும்புகள் இரு 33O. தாஜ்மஹால் எந் црви пеопт. பனிக்கட்டிகளின் 6T606012 க்ரயோ பைட்ஸ் LuIT656Úl6ño 6u 65l60655ALLLİb G3856 உலகில்பூக்கள் உ நெதர்லாந்து.
கடற்கரை மண
 
 
 
 

ରାରdidlist: 135|150|151)
சித்திரகிரீவனும், அதன் தோழர்களும் வலையில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கவலையடைந்தது.
நண்பா சித்திரகிரீவா, கவலைப்படாதே, இதோ ஒரு நிமிடத்தில், எனது கூர்மையான பற்களால் இந்த வலையைத் துண்டுதுண்டாக நறுக்கி உங்களை விடுதலை செய்வேன்" என்று கூறிக்கொண்டே வேகமாக அந்த வலையைத் தன் பற்களால் கடித்துத் துண்டு துண்ைடாக வெட்டியது.
புறாக்கள் யாவும் விடுதலை பெற்றன.
சித்திரகிரீவனும், ஏனைய புறாக்களும் எலிநண்பனுக்கு நன்றி கூறிப் பறந்து சென்றன.
இவற்றையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த லகுபதன் என்ற அந்தக் காகம் LDépéréau60Liggs).
அந்த எலியைத் தனது நண்பனாக்கிக் கொள்ள விரும்பியது.
அந்தப் புளிய மரப்பொந்தின் அருகே வந்துநின்று "நண்பா,
நண்பா என்று அழைத்தது. னால் அந்தப் இறங்கின பொந்தின் உள்ளேயிருந்த $க அங்கே, ஒரு புளிய மரத்தின் எலி, வாசலில் நின்ற காகத்தைப்
பொந்துக்குள் வாழ்ந்து வந்த பார்த்துப் பயத்துடன் நடுங்கி தூக்கிக்கொண்டு இரணியகன் என்ற எலி தனது நின்றது. ஆனந்தமாகப் நண்பன் சித்திரகிரீவனையும், அதன்பின் காகமும், எலியும்
அதன் தோழர்களையும் கண்டு நண்பர்கள் ஆயின. ல், அவை அந்தக் மகிழ்ச்சியுடன் ஓடி வந்தது. (முற்றும்)
கும் எண்ணையின் பெயர் என்ன?
நீரே அருந்தாத மிருகம் எது?
ன் கழுத்தில் எத்தனை எலும்புகள்
ழந்தைகளுக்கு எத்தனை
g5 D?
வகை மாபிளால் கட்டப்பட்டுள்ளது?
மேல் வளரும் செடிகளின் பெயர்
ந்திரத் டறிந்தவர் யார்?
லைச் சுத்தம் செய்யும் கருவியின்
பெயர் என்ன?
பீச்கோம்பர் நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
ஆறு தசைகள் அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? பெப்ரவரி 28,
நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர் மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் 6T60rogr?
ஆன் ட்ரோ போபியா, எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத கனிமம் எது? ஹீலியம். உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின் இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் g) 6T6T60?

Page 22
வலம்புரி சங்குநாதம்
assosositors
萎 ,
Y உண்மையான நட்புக்கு உதாரணம்?
- 鄒
့်် ဗွို”
உண்மையான நட்புக்கு
பாரதத்தில் பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்று தெரிந்த பின்பும் தன் நண்பனுக்கு செஞ்சோற்றுக் கடன்தீர்த்து மாய்ந்து போகி றானே கர்ணன் அவனைவிட வேறு யாரை யும் இந்த இடத்தில் கூறிவிட முடியாது.
கொழும்பு
பிளவத்தை நந்தகுமார்
N
தவேதன்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடந் தது என்ன?
சுட்டது உண்மை, மாணவர்கள் இறந்ததும் உண்மை. ஆரம்பத்தில் அது ஒரு விபத்து என்கின்ற போர்வையில் முடிக்கப் பார்த்தார் கள். சன்னம் பட்டு இறந்ததாக மருத்துவ அறிக்கை வர எல்லாம் வெளித்தது. சுடப்பட்ட இடத்தில் வெற்றுக் கூடுகள் எடுக்கப்பட்டன. அவையும் முன்பின் முரணான பக்கங்க ளாக சந்தேக நபர்களில் குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும். தண்டனை வழங்கப்படவேண்டும். வழங்கப்படும் சட்டம் உண்மையின் பக்கமே என்றும்.
யாழ்ப்பாணம்
M.
N
தர்மம் - அதர்மம் இரண்டினதும் வேறு LIm G ung?
தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்காக, தமி ழர் பூர்வீக உரிமைகளுக்காக ஜனாதிபதி பிரதமர் இருக்கும் மேடைகளில் கூட துணிந்து பேசுகிறார் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக் னேஸ்வரன் அது தர்மம்.
தமிழர் நலன்களை விற்று, விட்டு தமது தனிப்பட்ட சுகபோகங்களுக்காக தாம் செய் யும் திருகுதாளங்களை மறைத்து தமக்கேற்ற, தாம் சொல்ல தலையாட்டும் பொம்மை ஒரு வரை முதலமைச்சர் கதிரைக்கு கொண்டுவர அவருக்கு எதிராக சதிசெய்து, அவரை சீண்டி சினம்கொள்ள வைக்கும் ஆசாமிகள் செய் யும் செயல்கள் அதர்மம்.
ராதிகா
| M கெளரிவிரதத்தின் நோக்கம் என்ன?
N கையில் நூல்கட்டி பத்துப்பேருக்குக் காட்டவோ
அல்லது நாங்களும் விரதம் பிடிக்கின்றோம் என போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடவோ இல்லை என்பதுமட்டும் உண்மை. சகோதரிகளே
©ദ്ദ)
வியாசர் பதில்கள் இல32 ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாண
பல்கலைக்கழ நடந்த
Y தமிழர் பிரச்சி6ை
உண்ணாவிரதம்
N ஐயா சாமி தமிழ காப்பாற்ற வே6 தந்தை செல்வாலி கொண்டு பேசும்
நீங்கள் உண்ண நாட்களில் உங்க ஒரு யூஸ்போத்த6 முடித்துவைத்தார். கையில் போடுவ நிற்கிறது அது உ
Y உலகில் முதல்
N சத்தியமாய் அது உலகில் என்று அன்றைக்கே உ
விட்டது என்று ம
குரங்கில் இருந் நாம் கூறுவது இனத்திற்குப் புரி இனம் அழியும்.
தனு, கிரி / காதலுக்கு சிவ சந்தர்ப்பம்? N 藝 6L6001856 காதில் இ
灘 இடுப்பில் ஒருசாண் * ভাg @খচ எந்த நா தித்தால்.
灘 ஒரு மோ உனது எத
挚 இது அை 8ഖങ്ങബ {
N 2 6073, g5 6TIGur
யாவை தெரியவில்லையா?
விரதங்களை அனுஷ்டியுங்கள் அதன் அர்த்தம் 6. காதலன் தன் என்ன என்பதை உணர்ந்து அனுஷ்டியுங்கள் பிடித்து இறுக்கிய அப்போதுதான் அதன் பலன் நம்மைச்சேரும். துவா லக்ஷன் நவாலி மெனம் சாந்தி வ அஜித் - விஜய் இவர்களில் சிறந்த f? கவிவரி ஒன்று:
ஆறுமணமே ஆ
N ஏனப்பா உங்கள் கண்களுக்கு விக்ரம் - சூர் டளை ஆறு. ே
வகைக்கு தெய்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O5 O3.22 OGS
ΦΛ2 ή ပဂ်လပံ2,ဏေါ Gaurs), glafluDI, ாழுதுபோக்கு
ப்பிவையுங்கள்
SMS குறுந்தகவல் s 闾, NYAMA IN O21 567 1532
க மாணவர்களுக்கு து என்ன?
b.
தர்மம் - அதர்மம் இரண்டினதும் வேறுபாடு யாது?
மானிப்பாய் கமல் மந்துவில்
னக்காக நான் சாகும் வரை வாழ்வு வெறுத்தால் தற்கொலை சரியான
இருக்க எண்ணியுள்ளேன்? cup g6). T?
ர்களை இனிக் கடவுள்தான் N ஒருவர் தற்கொலை முயற்சி செய்த அடுத்த ண்டும் என்று சொல்லிய கணமே தான் மரணிக்கக்கூடாது தவறிவிட பின் கோட்டைக்குள் இருந்து வேண்டும் என்ற சிந்தனையே மேலோங்கு பேச்சா இது. கிறது. வாழ்வு வெறுத்துவிட்டது என்று வாழ்வு டன் போராடதுணிச்சலின்றிதன் உயிரை மாய்க் ாவிரதம் இருக்க இரண்டு கும் மனிதன் எவனோ அவன் கோழையே! ளைச் சந்தித்து உங்களுக்கு சிந்துவர்மன் அல்வாய்
to grisgîl go 6öori:600TTT GBrF, IT6öT60DU
தநது உணனாநோன Y வாழ்க்கைக்கு பணமா, பாசமா முக்கியம்? இந்தக்குருக்கள் என்று பத்திரி
- L'"ILLID 6 MILQU JITuju : N சாப்பாடு மட்டும்தான் வாழ்வு என்று நினைப் "T பவனுக்கு பணமும் சந்தோசம்தான் முக்கி
Κ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Δ.Σ.Σ.Σ.Σ.Σ.Α. வத்தனை யம் என்று நினைப்பவனுக்கு பாசமும் முன் தோன்றிய மனிதன் யார்? னிலைபெறும்.நீங்கள் இதில் எந்த ரகம்?
nuun 1 சுழிபுரம்ܘܢܒ̇ܬܹܐ
எனக்குத் தெரியாது. ஆனால் மனிதன் தோன்றினானோ உலகம் அழிய ஆரம்பித்து ட்டும் உண்மை.
M. நடிகைமணி வி.வி.வைரமுத்துபற்றி?
N காங்கேசன்துறையினைச் சேர்ந்த வேலப்பா ஆச்சிக்குட்டி தம்பதிகளுக்கு 02.11.1924
து மனிதன் வந்தான் என அன்று பிறந்தார். முதன்முதலாக ಅp61pm
என்றைக்கு அந்த மந்தி வகுப்பில் கற்கும் போது அப்பூதியடிகள்
கிறதோ அன்றைக்கே மந்தி நாடகத்தில் அப்பூதியடிகளார் ஆகவே நடித்
g5 TIT.
1, 26তা, গুল্ল চেষ্টা 1941ஆம் ஆண்டு மதுரை சென்று சங்கீத ப்புக் கோடு காட்டப்படும் வித்துவான்செல்லப்பாப்பிள்ளையிடம் முறைப்
படி சங்கீதம் கற்றுத் தேர்ந்தார். 1960ஆம் ஆண்டு நடிகைமணி பட்டம் - கலையரசு சொர்ணலிங்கம்.
ா அணியும் தோடு உன்
ருந்தால். . . . .
1964 ஆம் ஆண்டு நாடகச்சக்கரவர்த்தி நிற்கவேண்டிய P_50T ஜீன்ஸ் பட்டம் - தொண்டைமான்
கீழே இறங்கி நின்றால். -
1970 ஆம் ஆண்டு நடிப்பிசை மன்னன்
பட்டம் - தந்தை செல்வா ரும் உன்னை சந்தியில் சந் இறப்பின் பின் நாடக தீபம் கெளரவப்பட்டம்
பேராசிரியர் சிவத்தம்பி 08.07.1989 அன்று காலமானார்.
கோடாய்த் தெரிந்தால்.
ட்டார் சைக்கிள் வாங்குவதே நிர்கால இலக்காக இருந்தால். sorrresont : 蕨* மானிப்பாய்
மனத்தையும் விட உனக்கு Y உலகத்திலேயே மிகக் கொடூரமான 6218ቻ இல்லாமல் இருந்தால். னம் எது?
சண்டிலிப்பாய் N குழந்தை அழுதுகொண்டு வார்த்தை செல் UIT? லும் வேளை சொல்லிவிட்டு அழு அல்லது
அழுதுவிட்டுச் சொல் என்பதே
குறுந்தகவல் sef SMS)
Ts6 essesses
கல்யாணம் என்று கேட் ன் காதலியின் கன்னங்களை ILILQ.
பற கண்ணதாசன் கூறிய
அனுப்புங்கள் O2 567 1532
சர்ந்த மனிதன் வாழும் த்தின் கட்டளை ஆறு.

Page 23
வலம்புரிசங்குநாதம்
தீமூட்டிப் போனது சில ஞாபகங்களின் வருடல்கள். சிதைந்து போன ஞாபகச் சிதறல்களி ரணமாகிப் போனது என் மனதின்காயங்கள். நீண்ட ၈J@2:42###;\– விசாலங்களில் நினைவுகள் தங்க நிஜங்கள் மறுக்கின்றன பாழாய்ப்போன
விதியின்
சல்லாபத்தில் நாளாய் ஏங்கி தவிக்கின்றது நம்பிக்கையின்
நகர்வுகள்
நியதிகள் இருட்டடிப்புச் செய்ய
தீமூட்டும் ஞாபகங்கள்
܀ ܀ ܀ ܀ ܀ ܀ 660Tsesai, T. பிறந்திட ஒழவந்தேன் அம்மா என்ற அன்பு அள்ளி அணைத்தது படித்திட ஒழ போனேன் ஆசான் என்ற அன்புக்கல்வி வாரி எடுத்தது போதாத அன்புக்கு தேடினேன் என்னவளை வந்தாள் கனவுக் கன்னியாய் காதல் என்ற கவியோடு
நியாயங்கள்
தோற்றுப்போகின்றன
இழப்புக்களின்
இருப்புக்களில்
வலிகளின்
வருடல்கள்.
இன்னும்
காவு கொள்ளப்படுகின்றன
கநாகேஸ்வரா
ஒற்றய அன்பிற்காய்
முன்னைய அன்பிழந்தேன் அன்பு முழுமை தொட முன்பே முடிந்தது என் காதல் மோதலில்
துடிக்கிறேன் இழந்து போன
மொத்த அன்புக்காய்
காவேரி
LDnrnrieg5sTLiö
சண்டிலிப்பாய்
மெளனத்தின்
முடக்கிக்கொள்ளதே!
மாறாக முயற்சி என்னும்
சிறகுகளால் நம்பிக்கை எனும் வானை வட்டமிட்டுப்பற உன்னை நீயே
அறிந்து கொண்டால் இந்த உலகமே உன்கையில்
r") சங்கையூர் சுரேஸ்
தார் வழியதில் ரயர் அச்சு வேகம் மிகையாக-மிதமான வழியதில் அலைந்திடும் கால்கள் தாவிIதித்திட நயனம் மகிழ்வில் பொங்கிட புன்னகை புதையல் திறந்திட ஒற்றைக்கால் ஒரு பக்கம் ஈருருளிப்பயணம் ஒருங்கிட சேரியின் விதியதை எழுதிடு சேர்ந்தே வழியதை செதுக்கிடு
சு.சுருத்திகா
எட்டாத சைக்கிளை எப்படியோ ஒட்டிவிடாய் விவேகந்தான் ஆனால் வெளியே விபத்து என்றலயரில்
சற்றேயோகி
Ρ. Ε.Π.5ίδεδπ Fun/ Barrages assigns
விடாமுயற்சி
கெந்திலகந்திசைக்கிள் ஓட்டிப் பழகும் சிறுவனே உன் அண்ணன் கூறுகிறேன் உன் முயற்சியை ஒருபோதும் கைவிட்டு விடாதே விபாமுயற்சி இருந்தால் அந்த வானத்தையும் நாம் பூமிக்குக் கொண்டு வரலாம்
சு.விஜயநபன் பருத்தரித்துறை
முப்பது தடவை முயன்று முழுமையாய் பயிற்சிபெற்று திக்குமுக்காடி திரன்று விழுந்தும்கூட GIGO GOIG) oppushidag) எழுந்து நிற்பவனே எல்லோரையும் வெற்றிகண்டு உயர்ந்தநிலை அடைகின்றான்
ஜெ.தவேதன் шл-Э3-85.
துவிக்குக்
துவிச்சக்கரவண்டி கண்டுமேடு கற் கண்டு இங்கு SUNT GREER துவிச்சக்கர அழகுநை ஆயிரம் அர்த்தம்
66DED5 நயரில் கல்லும் முள்
—
ASASASASASASAAAA AAAA AT TMTTA AA ATAAA AA AAAA ATTSTST TqSqA ATAMTTTTTMSM S STTSTSGGS
 
 
 
 
 
 
 
 
 

O3.26
க் கலs க்குவதாக ಖ9 காடு ஒன்று இருந்தது
அதில் அழகிய-வீடு ஒன்று இருந்தது
பசுமைமரங்கள் சூழவே இனிமைக்காற்றுவீசவே அருமை அருமை வீடு அருமை
கட்டில் ஒற்றுமைகுலையவே ஆளும் சிங்கம் இரைகளை கொன்றுகொன்று குவித்ததே
ஒன்றுகூடிமிருகங்கள் கூடு ஒன்று அமைத்ததே ݂ ݂ ݂ NA A அம்பன்கடியல் இணைந்ததே திருதிபைததேழ்
அணிலும் மானும் முயலும் :......ے unftಗೃಹಾಲ ஒறமை புலியும் பூனையும் யானையும் படைத்துவிட்ட இறைவா Gifupi ஒன்று நிம்மதியைப் பறித்தது ஏன் |5ნესტნ. C"Մ551 கட்டுராஜன் சதியிலே : கொடும்புயல் ஒன்று வீசவே தி ರಾಶರಾ ಖೇಹರಾಯ புலியும்மாண்டு போனதே நிம்மதியின்றி வாழ்வில்
மனிதப் பிறவியை பாரினிலே படைக்காது நிறுத்திவிடு ஒற்றுமை மெல்ல உடைந்தது எங்கே நிம்மதி எங்கே நிம்மதி தேடிப்பார்த்தோம் 6==.................2چ - - الاص منه لم يتوافقة سفيد من تلاقة قانق
ர்ே', இறைவா நறிகாமடித்து எழுந்தது 塹 'g5', og asi ULigast
伊。 கலாமணி மண்டைதீவு மாவை நா.கஜேந்திரன்
(3 39
ഗ്ര_സ る @ フ ஆசையிலே சிறுவன் வண்டியைத் தொட
அந்தோநீவிழுவாய் என பெரியம் தடுக்க மெடலில் மட்டும் காலை வைத்து பயிற்சி பயந்து பயந்து
மிதிப்பில் Dáéá இடுகிறது. கீழே
வதிலே சிறுவனின் சிந்தனையும் ஓடுகிறது மெதுவாய் காலை ஒட்டுகின்றாய் விரைவில் சீற்றிலிருந்தும் ஓடுவேன் போட்டுமிதித்து POKRAT விரைந்திடுவேன் விரும்பிய இடங்களுக்கும் பழகிய முதல் வண்டி குகிறாய் பெரிய வாகனங்களிலும் பயிற்சி garagangsu கீத்தந்த நாயகன் மீட்பில் உதவப்போவது வசதிகள் வருக Nipī வாய்வீரம் மட்டுமல்ல வாய்ப்புக்கள் வளர unuigi வாகன வீரமும் வேண்டும் எத்தனை வாகனங்கள் SSSDnů சிந்தனைக்கு முற்றுப்புள்ளி எம்மிடம் வந்தாலும் ஓடு தம்பி இலக்கு நோக்கி துவிச்சக்கரவண்டியின் ளும் குற்றிவிடும் சிறுவன் வீட்டில் மகிழ்ச்சியுடன் துணைபோல் ஆகுமா Jintasavn Gagaíl சி.சுகிர்தமலர் gaglinfluir Faaliya saflüumrü உரும்பிராய் LITT. LV.67AD. AD. Afl.
னத்தின் தேடல் =323
Stafng agnarossfesGar l
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகள் மற்றும் வியாசர் பதிலுக்கான கேள்விகளை
ஆசிரியர்
'மெளனத்தின் தேடல்' சங்குநாதம் இல32ம் ஒழுங்கை, பிறவுண்விதி, யாழ்ப்பாணம். எனும் முகவரிக்கு 09.11.2016ஆம்
திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும்.
குறிப்பு :- குறைந்த வரிகளில் அமையும் கவிதைகளுக்கே
முன்னுரிமை வழங்கப்படும்.
- சிரியர் تھی۔

Page 24
வலம்புரிசங்குநாதம் O
Lgöi LigöT Sul
ஏற்கனவே எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் இந்த உலகில் வந்திருந்தா லும், நம் மனதில் நிற்கும் கண்டுபிடிப்புகள் சில மட்டும்தான். அப்படி கிரி யேட்டிவான கண்டுபிடிப்புகளை இணையத்தில் தேடினால் சுவாரஸ்யமான பல கண்டுபிடிப்புகள் வந்துவிழுகின்றன. இவற்றில் பாதி விடயங்கள் D6DL முறைகளுக்கு இன்னும் வரவில்லை என்றாலும்கூட, வந்தால் நல்லா இருக்குமே என்கிற ரகங்கள் இதோ.1
厂
LDUg96ODGD UDITLI: குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போதே, நம் வீட்டையும் சேர்த்து கிளின் செய்துவிட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த கான்செப்ட் பாப்பாவின் ட்ரெஸ்ஸின் முன்பகுதியில், மாப்பஞ்சு போன்ற பகுதி இணைக்கப்பட்டு இருக்கும். இதை மாட்டிவிட்டு UTCUTGool வீடு முழுக்க தவழவிட்டால், தரை சுத்தமாகிவிடும்.
%இ
臀 பீட்சா வெட்டி: கத்தி வைத்து பீட்சாவை, வெட்டி சாப்பிடும் நம்ம பயல்களுக்கு உதவியாக இருக்கும் புது சீசர் இது முக்கோண வடிவில், சிந்தாமல், சிதறாமல் பீட்சாவை நைஸாக வெட்டி சாப்பிடலாம். பீட்சா வாங்கிப் பங்கு போடும் போது, பங்காளிச் சண்டை வராமல் தடுக்க இந்த நவீன மெஷின் உதவும்.
காலை, மாலை, திடீர் மழை என எப்பப் பார்த்தாலும், உங்க செல்லப் பிராணியைக் கூட்டிட்டு வாக்கிங் போறிங்களே.ஆனால் எப்பவாச்சும் அதுக்கு வெயில் மழைக்கு ஒரு குடை செஞ்சு கொடுக்கணும்னு உங்களுக்குத் தோணுச்சா? அதுதான் இந்த ஐடியா. நீங்கள் குடை பிடிச்சு ஜாலியா வாக்கிங் போகும்போது, பெல்ட்டில் உங்கள் டாமி, ஜிம்மியை எல்லாம் கட்டியிருப்பீங்கல்ல? அந்த பெல்ட் செயின் மேலேயே குடை செஞ்சு மாட்டிவிட்டா இந்த நாய்க்குடை ரெடி
 
 
 
 
 

O6.2O6
চক্ষ জার্থী ফ্রািট:
கணனி பயன்படுத்தும் எல்லாருக்குமே, இந்தஷோர்ட்கட் கீ நக்கும். டாஸ்க் மனேஜரைத் தட்டி எழுப்புவதற்கான இந்த கீயை குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்போம். இந்த மூன்றுஹகீகளும் ஒவ்வொரு மூலையில் இருப்பதால், ஒரே கையில் அழுத்த முடியாது. இது ஒரு கை மட்டுமே உடைய மாற்றுத் திறனாளிகளுக்குக் கடினமாக இருக்கும். இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சுவிட்ச் பார்த்ததுமே பிரமாத ஐடியா இது ,
A ஹிப் சைஸ் தமிழா டிவி டெலிஷொப்பிங்கில் ஸ்லிம்பெல்ட் வாங்கி, அதனை அரை மணிநேரம் மாட்டி விட்டு, உங்கள் தொப்பை குறைந்திருக்கிறதா என அளக்கும் நபரா நீங்கள்? உங்களுக்கு பக்காவாகப் பொருந்தும் ஐடியாதான் இந்த இன்ச் மீட்டர் பெல்ட் ட்ரெட் மில்லில் ஏறி இறங்கிவிட்டு, ஒவ்வொரு முறையும் டேப் வைத்து இடுப்பளவை அளக்க வேண்டாம். உங்கள் பாண்ட்டுக்கு பெல்ட் போடும்போதே உங்கள் இடுப்பளவு என்ன எனக் காட்டி விடுகிறது இந்த இலியானா பெல்ட் அடடே ஆச்சரியமாச்சே
ار
குடை ஆயுதம்: இ மழைக்குப் பிடிக் கும் குடையின், கைப் பிடியில் துப்பாக்கியை இணைத்தால் இந்தக் குடை ரெடி குடைக் குள் கத்தியை ஒளிச்சு வச்சிருக்கும் நம்ம
ஜமீன்தார் காலத்து ஐடியாவின் புது வெர் ஷன்தான் இது மழை யில் இந்தக் குடை பிடித்துக் கொண்டு (BUTLÜ, GNUTörö56)56ÜT
G3gg Liib Gmb LI T6OOji Li
GBUNI 6AD, 6 osl6Ö 6D 6OT 5
ளைப் போட்டுத் தள் ளும் சீன்கள் வருங் கால சினிமாவில் வர, இந்தக் குடையும் ஒரு காரணமாக இருக்க ΘΟΠLib.

Page 25
வெண்கட்டியை மேசையில் வைக்கவும் மணி அடித்தது. வகுப் பறையின் மண் சுவருக்கு மேலாக எட்டிப் பார்த்தேன். ஒன்பதாம் வகு ப்பு மாணவன் ஒருவன் பலா மர த்தில் தொங்கவிட்டிருந்த ஒரு அடித் தண்டவாள இரும்புத் துண்டில் இன்னொரு சிறிய இரும்பினால் அடி த்துவிட்டு அதனைமர இடுக்கினுள் செருகிக் கொண்டிருந்தான்.
"சேர்.சேர். பாம்பு சேர். என்மேல் பாம்பு ஊர்ந்த உணர் வோடுதிடுக்கிட்டுத்திரும்பினேன். மாணவர்கள் பதினைந்து பேரின தும் தலைகள் கூரையை அண் ணாந்து பார்த்தபடி இருந்தன. பாம்பு எனக்கருகில் இல்லை என்ற நிம்மதியோடு அவர்கள்அருகேபோய் நின்று கூரையைப் பார்த்தேன். போனவருடம் மேய்ந்த கிடுகுகள் ஆங்காங்கே விரிசல் கண்டிருந் தன. அவற்றைத்தாங்கிக் கொண் டிருந்த காட்டுத்தடி ஒன்றில் சின்ன விரல் தடிப்பில் ஒரு அடி நீளமு டைய பாம்பொன்று படுத்திருந் தது. அடுத்த பாடத்திற்காக சாந் தன் சேர் வாசலில் வந்து நின்று என்னைப் பார்த்தார்.
என்ன சேர். பிரச்சினை.?? பாம்பு. சேர்.
அவரும் வகுப்புக்குள் வந்து என்னருகில் நின்றார்.
'நீங்கள் எல்லோரும் வெளி
அந்த வகுப்பில் குழப்படிக்கா ரன் என்று பெயரெடுத்த இசைப் பிரியனின் கட்டளையை ஏற்று நானும் சாந்தன் சேரும், ஏனைய மாணவர்களுடன் வெளியே நின் றோம். அவன் வெளியே ஒடிச் சென்று நீண்டதடியொன்றை எடு த்து வந்தான். பின் மேசை மேல் ஏறி நின்று கால்களை அகட்டித் தன்னைநிதானப்படுத்திக்கொண் டான். தடியினை உயர்த்தி பாம் பைக் கீழே தட்டிவிட அது மண் தரையில் தொப்பென்று விழுந் தது. பின் அவன் இறங்கி தடியில் பாம்பைக் கொழுவி வெற்றி வீர னாகச் சிரித்தான். அவன் பாம்பை வெளியே கொண்டுவர நாம் வேக மாக இரண்டடி தள்ளி நின்றோம். பெரும் சாதனையைக் படைத்த மகிழ்வோடும், முகம் நிறைந்த புன்னகையோடும் அவன் எல் லோரையும் பார்த்தான்.
"சேர். காட்டுக்குள் விட்டிட்டு. வாறன்."
பாடசாலைக்குப் பின்புறமாக இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று வெறும் கையோடு திரும்பினான். எல்லோரும் வகுப்பினுள் நுழைய எனக்கு இந்த நேரம் எந்த வகுப் புக்கும் பாடம் போடாததனால், மாமரநிழலில் போட்டிருந்த நான்கு கதிரைகளை நோக்கிநகர்ந்தேன். தரம் ஆறு விஞ்ஞான பாட ஆசிரி யர் அறிவுரைப்பு வழிகாட்டியை ஒரு கதிரையில் வைத்து விட்டு, என் காற்சட்டையின் இரு கரையி லும் பட்டிருந்த வெண்கட்டித் துக ளைத்தட்டி விட்டு மறு கதிரையில்
அமர்ந்தேன்.
எனது முதல் நியமனம் இந்தப் பாடசாலையில்கிடைத்தது.என்மனை வியையும் , ஒரு வயது மகனையும் பிரிந்து சனி, ஞாயிறு தவிர்ந்த மற் றைய நாட்களில் பாடசாலையில் தனித்துத் தங்கி, நானே சமைத்துச் சாப்பிடுவது விரக்தியாக இருந்தது. வலயத்திற்கு எனது இடமாற்றத்தைக் கோரி, ஒரு கடிதத்தை எழுதி மடித்து நிமிர்ந்தேன். மாமரம் பூக்களால் நிறைந்திருந்தது. இனி இந்த இடம் மாணவர்களுக்கு சொர்க்க பூமியாகி விடும்.
தரம் ஐந்திலிருந்து பூரணி ரீச்சர் இரு மாணவர்களுடன் என்னை நோக்கி வந்தார். சிறியவர்கள் இரு வரது முகங்களும் அழுது சிவந்தி ருந்தன. அதில் கட்டையான உருவ மும், சுருள் முடியோடும் ஒருவன் காலில் செருப்புக் கூட இல்லை. ஒரு பக்கமாக வெளியே வந்திருந்த சட் டையை ஒரு கையால் உள்ளே தள் ளிய படியும் சிந்தும் மூக்கைப் புறங் கையால் துடைத்த படியும் நின்றான். மற்றையவனின் பாதத்தைப் பார்க் கின்றேன்.பாடசாலையில் நேற்று இலவசமாகக் கொடுத்த சப்பாத்தைப் போட்டிருந்தான். வெறித்த பார்வை யுடன் நின்றான். பூரணி ரீச்சர் என் னிடம் ஒரு பென்சிலை அவர்களுக் குத் தெரியாமல் நீட்டினார். நான் அதை வாங்கிப் பின்னால் மறை த்துக் கொண்டேன்.
சேர் உந்தப் பென்சிலை இர ண்டு பேரும் தங்கடையெண்டு நிக்கிறாங்கள் எனக்குத்தலை வெடிக்குது. அதிபரிட் டைக்கூட்டிக் கொண்டு போனால் அடிச்சுப் போடுவார்.அதுதான் சேர்.உங்களிட்டத்
என்னெண்டு
அவசரமாக என்னிடம் அவர் களை ஒப்படைத்து விட்டு ஓட்டமும் நடையு மாகத் தனது வகுப்பிற்குள்
வேகம் , அது எவ்வளவு சிக்கலா னது என்பதை எனக்கு புலப்படுத் தியது.இருவரும் எனது முகத்தினை நோக்கினர்.இரு சோடிக் கண்களி லும் பயமும் ஏக்கமும் நிறைந்தி ருந்தன.
சுருள் முடிச் சிறுவனை அருகே
அழைத்துச் சற்றுத்தள்ளிக் கூட்டிச்
சென்றேன்.
"பெயரென்ன.?” தமிழகன். நல்ல பெயர்.உம்முடைய பென் சிலெண்டால் ஒரு அடையாளம் சொல்லும் பாப்பம்?
நான் ஒரு அடையாளத்தைக் கேட்க அவன் மூன்றை அடுக்கி னான்.அவன் சொல்லச் சொல்ல
பின்னால் மறைத் 6L6öTeleCD6D 605
பார்த்துக் கொன் இருந்தது. அவ6 மற்றையவனைத் துச் சென்றேன்.
பெயரென்ன அமுதன் ஓ, சரி அமுத 6L6öIdaho)6(SOTLT6 uT6TLD 6T6öT602
அவனும் அே File:6061T CUP601606). செய்வதென்றுஎன வில்லை. முதலில் யும் மாமரத்தின் கீ டிருந்தகதிரைகளில் ரச் செய்தேன். இ ரது கண்களிலும்க ணிர் முட்டித்ததுப் பியது.
தமிழகன்
என்ன செய் யினம்?
L}(تنگ இருக்கிறா
6TLL3585 வவுனியா பே க்கத்திலை இ
ரும் வாங்கோ எ6
9 Junt GUT60T6) சியும் அம்மாவும் கையைப் பிடிச்சு வும் அழுது கொன் துப் போனவர். அப்பாவை நான்
86606);
அந்தப் பிஞ்சி யோடிய சோகம் ந்து, தலையை தது. கண்ணை மூ 6795T600াষ্টেL6ক্টা,
ஏன்? அப்பா றேலையோ?
அம்மா போர காப் போறேல்ல வேணுமாம். அப் கடிதம் கொடுத்து
ஆரிட்டை? 'போன ஆr அதிலை என்னை எழுதினவர் தான் றதை விடச் செத் கலாம் எண்டும் 6 ழகன் முகத்தில் ெ மும் மாறி மாறி நிலைமை இப்ெ கிப் போனது. அடு கொட்டித்தீர்த்து வி திருந்த அமுதனி பற்றி விசாரிப்பத LDITEs Sebbg.g. e.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து வைத்திருந்த ளால் தடவி சரி TGL6. FrfuT3, னை விட்டுவிட்டு தனியே அழைத்
5լbլն)?
ன் உம்முடைய அதுக்கு அடை
5 c)H6OLUT6T த்தான் என்ன க்குத் தெரிய இருவரை ழே போட் DeHLD இருவ 600া
D
9 DDT. இஞ்ச கன் ரீன் வைச்சிரு க்கிறா சேர்.
ன்ர மகனே.?
ஓம். LITGIGóIGOTGS). GOSO? பா. தடுப்பிலை ர்.நாங்கள்முள்ளி லிலை இருந்து கேக்க ஆமி இய ருந்தவை எல்லா ண்டு கூப்பிடேக்க நானும் தங்கச் வேண்டாம் எண்டு அழுதம். அப்பா ண்டு பாத்துப் பாத் அதுக்குப் பிறகு, இன்னும் பார்க்
ன் குரலில் இழை என்னுள் நுழை கிறுகிறுக்க வைத் pடிச் சுதாகரித்துக்
D6) GELUITuju Lumëséß
வ. இப்ப ஒழுங்
. காசு கனக்க
பாபோன கிழமை
5fीLL6)Jां (3gनी.
Rhu'r 60DLGBuLIT (36Ffr. ாப் பற்றி நிறைய இப்பிடி இருக்கி துப் போய் இருக் ழுதினவர் தமி பருமையும், சோக தோன்றின. என் பாழுது சங்கடமா ந்து தன் கதையை விடுவதற்காக காத் ன் வீட்டுநிலைமை ற்கு எனக்குப் பய அவனும் ஏதாவது
O62O6
சோகக் கதை யைக் கொட்டித் தீர்த்து விடுவானோ என்று அவனை மெளனமாக பலநிமிடம் பார்த்துக் கொண்டிருந் தன். தமிழகன் 616606T யும் அமுதனையும் மாறி மாறிப் பார்த்தான்.
சங்கீதப் பாடத்திற்கு செல்வ தற்காக தரம் 9 மாணவிகள்
வந்து கொண்டிருந்தனர். மாணவி
செல்வி எம்மைப் பார்த்ததும் அந்த
"ஒருபென்சிலை இரண்டுபேரும் தங்கடை எண்டினம்"
"அமுதன் பாவம் சேர்’ செல்வி
"சேர், இவன்ற அம்மாவும் அப் பாவும் அக்காவும் வட்டுவாகலில செல் விழுந்து செத்திட்டினம். இவன் சித்தியோடதான் இருக்கிறான். அவை தான் சேர்பார்க்கிறது. பென்சில் இல் லாமல் போனால், அடிச்சுப் போடுவி னம் சேர். இவன் செத்தான் சேர்' "உமக்கு என்னண்டு தெரியும்?" "நான் பக்கத்து வீடு சேர்'
சரிநீர்போம் நான்குடுக்கிறன்' அழவேண்டாம் என்று சைகை செய்தவாறு அவள் சங்கீத வகுப்பை நோக்கி நடந்தாள். எனக்கு என்ன முடிபு எடுப்பது என்ற போராட்டம், மாமரத்தின் கீழிருந்திருந்த குச்சி யொன்றை எடுத்துச் சற்று ஈரமாக இருந்த நிலத்தில் தாறுமாறாகக் கோடுகளைப் போட்டுக் கொண்டே யோசித்தேன். இருவரும் என் முடி விற்காகக் கதிரை நுனியில் அமர் ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது 66Or5g5 2 66OT60OLDu56o 6ìU6öTef6ò யாருடையது என்பதைப் புலனா ய்வு செய்ய விருப்பமற்றுப் போனது.
தரையில் ஒருகுழப்பமான, என்ன வென்று கூற முடியாத படமொன்று கீறி முடிக்கப்பட்டு விட்டது. குச்சியை நிலைக்குத்தகக்குத்திவிட்டுழுைந்தேன். "சேர், உப்பிடி விட்டால் ஆருக் கும் குத்திப் போடும் சேர்.”
அமுதன் தயக்கத்தோடு முன் வைத்தான். நான் சங்கடத்தோடு குச்சியை கீழே தட்டிவிட்டேன். "இருங்கோ. வாறன்’ பாடசாலையின் தேநீர்ச்சாலைப் பக்கமாக நடந்தேன். கிழக்குப் பக்க மாகப் போடப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்முன்பக்கமாகநீண்டமேசை வைக்கப்பட்டிருந்தது. அதில் நான்கு கண்ணாடிப் போத்தல்கள் அடுக்கப்
பட்டிருந்தன. இரு போத்தல்களில்
மண்ணிறத்தில் சிறிய உருண்டை இனிப்புக்களும், இரண்டில் முறுக் குகளும் போடப்பட்டிருந்தன. மேலே
雅 வேளை நேரம் ஆசிரியர்களுக்
குறுக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற் றில் பல வகை அப்பியாகக் கொப்பி களும் ஒருபொலித்தீனுள் பென்சில் களும் அழிறப் பர்களும் போடப் பட்டிருந்தன. மூலையில் இடை
குத் தேநீர் கொடுப்பதற்காகஅடுப்பு புகைத்துக்கொண்டிருந்தது. அக்கா குந்தியிருந்து அடுப்பினுள் இரு காட்டுத்தடிகளைத்தள்ளிக்கொண் டிருந்தார். என் வரவை உணர்ந்து முன்னால் வந்தார். அவரைப் பார்த் ததும்தமிழகன்தாயின்சாயல்என்ப தைத் தெரிந்து கொண்டேன்.
"என்ன சேர் என்னவேணும்?" "எனக்கு இரண்டு பென்சிலும் இரண்டு அழிறப்பரும் தாங்கோ' அக்கா நுனிப்பாதத்தில் நின்று கைகளை உயர்த்தி பென்சில்க ளையும் அழிறப்பர்களையும் எடுத்தார். பொலித்தீனின் சத்தம் சரசரவென எழுந்து அந்த இடத் தின் அமைதியைக் குலைத்தது. அக்காவிடம் முப்பது ரூபாயைக் கொடுத்துவிட்டுநகர்ந்தேன்.
என்னைத்தூரத்தில் கண்டதும் இருவரும் எழுந்து நிற்பது தெரிந் தது. இருவரதும் அருகில் சென் றேன். தமிழகனின் வெளியே விடப் பட்டிருந்த சட்டையை உள்ளே விட்டு அவனது கலைந்த முடியி னைக் கோதி விட்டேன். அவன் சங்கடத்துடன் நெளிந்தான் வாங் கிய பென்சிலையும் அழிறப்பரை யும் நீட்டினேன். இருவரும் ஒரு மித்த குரலில்,
** G86) 16:50T LITLib... (Baffi... (B6).J6öor LITLb... (Egs. "
அவசரமாக மறுத்தனர். நான் ஒன்றும் பேசாமல் இருவர் பக்க மாக ஒவ்வொரு பென்சிலையும்
அழிறப்பரையும் நீட்டினேன்.
வேண்டாம் சேர். என்ற பென்சிலைத்தாங்கோ."
நான் மெளனமாகவே நின் றேன்.பின்,
"தமிழ், அமுதன், அது என்ர பென்சில் இரண்டுபக்கமும் தீட்டியிரு க்கும். கறுப்பு சிவப்புக் கோடு நடு வில பல்லால கடிச்ச அடையாளம் இருக்கும். அது. என்ர பென்சில்" நானும் சிறுவனாக மாறி சிறிய நாடகத்தை அரங்கேற்றி னேன். அவர்கள் வாயைப் பொத்திச் சிரி க்க ஆரம்பித்தனர். சிரிப் பினால் அவர்களின் கண்கள் நனைந் தன. ஆட்கொண்டிருந்த இறுக் கம்மெல்ல தளர்ந்தது.
"தமிழ்நான் அம்மாட்ட சொல் லுறன் இதை வாங்கிக்கொள்'
தன் சின்னஞ்சிறிய கைகளை மெல்ல மெல்ல நீட்டி வாங்கினான். வாங்கிய வேகத்திலேயே வகுப்ப றைக்குள் ஓடி மறைந்தான். எனக் குச் சிரிப்பு வந்தது. அத்தருணம் மறுகையில் நீட்டியதை அமுத னின் கரங்கள் பிடித்தன.
நான் அவனை திரும்பிப் பார்த் தேன். சிறிய சிரிப்பொன்றுடன் என் னைப் பார்த்தான்.என் கைகளை விட்டேன். இப்பொழுது அவை இர ண்டும் அவன் வசமாகின.
"வாறன் சேர். நன்றி சேர்." சின்னத்துள்ளலும். ஆட்டத் தோடும்தன்வகுப்பறையைநோக்கி நகர்ந்தான். என் கையில் இருந்த இரு பக்கமும் தீட்டப்பட்ட பென் சில் இரு சிறுவர்களையும் நினை வுபடுத்தியது. இது இனிமேல் என க்குப் பொக்கிசம் இடமாற்றக் கடி தத்தைப் புத்தகத்திலிருந்துஎடுத்து அந்தப் பென் சிலால் குறுக்காக ஒரு கோடு போட்டேன். திடீர் என வீசிய குளிர் காற்று பழுத்த மாவி லைகளை என்மீது சொரிந்தது.
EragõLIDIT,
GGGGTTGGIH

Page 26
வலம்புரிசங்குநாதம்
அதி நவீன துப் பாக்கியிலிருந்து அணு குண்டுகள் வரை சகஜ மாகப் புழங்கி வரும் இந்தக் காலத்திலும் வாள்ச் சண்டை நமக்குள் ஏற்படுத்தும் ஆர்வம் என்பது அலாதியான ஒன்று. முதன் முதலில் உருவான வாள் (செம்பு வாள்). தற்பேது பாகிஸ் சிந்து சமவெளி நாகரிக நகர
தானில் உள்ள
மான ஹரப்பாவில் கண் டுபிடிக்கப்பட்டது. அத
ற்குப் பிறகு நடந்த
பல்வேறு போர்களுக்கு இரும்பினால் செய்யப் பட்ட வாள்கள் உறுதி யாக உருவாக்கப்பட்டன. வீரர்கள் பயன்படுத்தும் வாளை மன்னர் பயன்ப டுத்த முடியுமா? அவரு க்கென தனித்துவமான அலங்காரங்கள் சேர்த்த, கற்கள் பதித்த வாள்கள் உருவாக்கப்பட்டன. நாம் பார்க்கப் போவது அப்
படிப் புகழ்பெற்ற சில வாள்களின் வீரம் செறி ந்த வரலாற்றையே!
ஏழு கிளை வாள் கி.பி. 4 ஆம் நூற் றாண்டில் தெற்குக் கொரி யாவை ஆட்சி புரிந்து வந்த தொன்மையான வம்சம் பேக்ஜே (Ba ckie) ஆகும். இந்த வம்ச த்தினர் தமது ஆட்சியில் சீனாவையும் மேற்கு கொரியாவின் பெரும் பகுதிகளையும் வாளின் நுனியில் வைத்திருந்த னர். அன்று கொரியாவை ஆண்டு வந்த கோகு ர்யா, சிலா ஆகிய அரச குடும்ப வரிசையில் பேக்ஜ வம்சத்தினருக்கும் தனி இடமுண்டு. கி.பி 372 ஆம் ஆண்டில் ஜெயுன் சோகோ பேக்ஜே மன் னரால் ஜப்பான் மன்ன ரான வா (Wa) என்பவ ருக்கு அன்பளி ப்பாக ஏழு கிளை களைக் கெண்ட வாள் வழங்கப் பட்டது. கி.பி.4 ஆம் நூற்றாண்டில் உரு வான இந்த வாள், தற்போது ஜப்பானில் உள்ள டென்ரி எனும் இடத்தில் வைக்க ப்பட்டுள்ளது.74.9 செ.மீ. நீளமுள்ள இந்த வாளின் மத்தியில் உள்ள குறிப்பு க்கு தங்கம் பூசப்பட்டு ள்ளது. கொரியா மாண வர்கள் ஜப்பானில் பெளத் தம் கற்கச் செல்வதற்கு அன்பளிப்பாக இந்த வாள் கொடுக்கப்பட்டது என்பது வினோதம் தானே! புத்தம் வீரம் கச்சாமி!
வில் லியம் வால வின் வாள்
1272-1305 கால கட்ட த்தில் ஸ்கொட்லாந்து நாட்டிற்காக இரத்தம் சிந்திய ஒரு ஆக்ஷன் ஹிரோ தான் வில்லியம் வாலஸ். இங்கிலாந்தை
OS
எதிர்த்து ஸ்கொட்லாந் தின் சுதந்திரத்திற்காக போராடிய இவர், ஸ்கொட்லாந்து நாட்டின் எல்லை காக்கும் ராஜ் கிரணாகவே கருதிப் போற்றப்பட்டவர். இவரின் தலைமையிலான வீரர்கள் பலரும் நேருக்கு நேர் கத்தி சண்டை செய்வ தில் வல்லவர்கள். தங் களின் வாளில், தாங்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்தும் வைத்திருந்த னர் என்றால் பாருங் கள். இங்கிலாந்து மன் னர் எட்வர்டிடம் ஒரு நாள் வசமாக சிக்கிய
வரின் மீது உடனே தேசத்துரோகச் சட்டம் பாய, வாலஸ் துணிந்து மரணத்தை ஏற்றார். அவரின் வாள் மட்டு மல்ல அவரின் வீரமும்
வதும் புகழ்பெற்றது. 163 செ.மீஉயரம் கொண்ட இந்த வாளின் எடை 2.7 கிலோ ஆகும். ஸ்கொட் லாந்தின் ஸ்டர்லிங் எனு மிடத்திலுள்ள வாலஸ் நி தில் தற்பேது வாள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று நாயகன்! G3L mrGBuDmrGBuuumrGR) uumLD ஷிட்டா வாள்
இரண்டாம் ೨_au57 போரில் ஜப்பானின் வசமிருந்த பிலிப்பை ன்ஸ் தீவுகளில், இம் பீரியல் இராணுவத் தள
தேவைகள் தான மகத்தான கண்டு பிடிப் புகளுக்கு உந்து சக் தியாக இருக்கின்றன. அன்பு நிறைந்த ஒரு அப்பா, தன் மகன் மீது காட்டிய எல்லை யற்ற பாசத்தின் வெளிப்பாடு தான் காற்றடைக்கப்பட்ட டயரின் கண்டுபிடிப்பு. சின்ன சைக்கிள் முதல் பைக் கார், லொறி, பஸ் என நீளும் பட்டி பலில் விமானம் வரையிலான அனைத்து வாகனத்திற்கும் இந்த
டயர் மிகவும் அவசி யம். இதைக் கண்டு பிடித்தவர் ஜான் பாய்டு Lairaoli (John Boyd Dunlop).
இவர் ஸ்கொட்லா ந்தின் ட்ரெக் ஹார்னில் 1840 ஆம் ஆண்டு பிறந்தார். எடின்பரோ விலங்கியல் கல்லூரி யில் விலங்கியல் அறு வைச் சிகிச்சை நிபுணரா கத் தேர்வு பெற்றார். சரி ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் ஏன் டயரைக் கண்டுபிடித் தார். அதுதான் அன்
பின் கதை.
டன்லப் தன் மக னுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளை வாங்கித் தந்தார். அதை ஆசையுடன் ஒட்டினான் அவன். கொஞ்சதூரம் ஒட்டிச் சென்று திரும்பியவ னின் முகத்தில் மகிழ் ச்சி இல்லை. மாறாக வேதனை தெறித்தது. எகிறி எகிறி குதித்து ஒரு ஒழுங்கு இல்லா
மல் நகர்ந்து வருகிறது
சைக்இன்.
விதியோ கரடு முர டாக இருக்கிறது. பைய
 
 
 
 
 
 

பதியாக பலரது வாழ் வையும் நூடில் ஸாக சிதைத்த வீரர் தான் யாம விட்டா (18851944), ஜப்பான் கைப் பற்றி வைத்திருந்த மலே சியா, சிங்கப்பூர் என இரு நாடுகளையும் போரில் ஜப்பான் இழந்ததும் நிலைமை மாறியது. மணிலா படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற் றச் செயற்பாடுகளில் யாம விட்டா ஈடுபட்ட தாகக் கூறி அவருக்கு LDU 6007 தண்டனை விதிக்கப்பட்டது. இவ ரது பெயரில் யாம
காட்டலில் பெரு நாடு 1821 ஜூலை 21 அன்று
டோமேயோகி ஐமட்ைட லணன் . 2
விட்டா ஸ்டேண்டர்டு என போர்க் குற்றங்க ளுக்கான சட்டமே இயற் றப்பட்டு உள்ளது. ஃப்யூஜி வாரா கானே னாகா எனும் புகழ் பெற்ற வாள் தயாரிப் பாளரால் உருவாக்கப் பட்ட வாள் இது. குற் றமே தண்டனை
சான் மார்ட்டின் வளைவு வாள் தென் அமெரிக்க விடுதலைக்காக ஸ்பெ யினை எதிர்த்துப் பேரா டிய விடுதலை வீரர் ஜோஸ்டி சான் மார்ட் டின் (1778-1850) பயன் படுத்திய வாள் இது. தென் அமெரிக்காவின் நாயகனாக மட்டுமல் லாது பெரு நாட்டின் காவலராகவும் இவர் இருந்தார். இவரது வழி
சுதந்திர நாடாக அறி விக்கப்பட்டது. போர் செய்வதற்கான திறன் கொண்ட வாள் இது. தன் இறப்பு வரை இந்த வாளை மார்ட்டின் தன் னுடன் வைத்திருந்தார். தற்போது ஆர்ஜென் டீனா நாட்டின் தலை நகரான பியூனஸ் அயர் ஸில் உள்ள தேசிய அரு
s
܀ ܘ
OD 651 í 22063
ங்காட்சியகத்தில் வைக்க ப்பட்டுள்ளது. இரு முறை திருடப்பட்ட இந்த வாள் தற்போது கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்துப் பத்திரமாக பாதுகாக்க ப்படுகிறது.சுதந்திரவாள்!
டிஸோனா வாள் கேஸ்டைல் எனும் தீபகற்ப நாடு மத்திய காலப் பேரரசுகளில் ஒன்று. கி.பி. 11ஆம் நூற்றாண் டில் அதன் சிறு நகரமான விவாரில் பிறந்த எல். சிட் மாவீரராகவும் கல் வியாளராகவும் மிளிர் ந்தார். ஆறாவது அல்போ ன்ஸ் மன்னரின் இரா ணுவத்தளபதியாக ஒவர் ட்டைம் கேட்டு வாங்கி உழைத்ததால் ஸ்பானிஷ் நாட்டின் நாயகனாக உயர்ந்தவர். அந்தளவு கடமை உணர்ச்சி கொண்ட நாயகனின் கை சுழற்றிய வாளான டிஸோனா 103 செ. மீ. உயரமும் 1.1 கிலோ எடையும் கொண்டது. ஒவ்வொரு வாளும் ஏதாவது ஒரு நூற்றா ண்டு மனிதர்களின் தீராத கதைகள் பேசிக் கொண் டிருக்கின்றன என்பது உண்மைதானே!
னுக்கு சந்தோஷம் தரும் என நினைத்த Geogrg566 gEGS)úGOL அல்லவா விதைக்கிறது என வருந்தினார். அந்தக்காலத்தில் வாகன சக்கரத்தில் கெட்டியான இறப்பர் பொருத்தப்ப ட்டிருக்கும். அதனால் தான் மகன் சிரமப்படு கிறான் என்பதை உணர்ந்தார் டன்லப். அந்த சைக்கிள் சக்கர ங்களில் மெல்லிய இற ப்பர் வீட்டுகளை சுற்றி னார். வீட்டுகளின் முனையை பசையால் ஒட்டி அதனுள் காற்றை அடைக்க ஒரு சாத னத்தை வைத்தார். காற்பந்துக்கு காற்ற
டெக்கப் பயன்ப
டுத்தும் பம்பைக் கொண்டு அதற்குள் காற்றடைத்தார். பிறகு அந்த சைக்கிளை ஒட்டச் சொன்னார். அதை அவர் மகன் இலகுவாகபூரீபூரீ ஒட்டினான்.
உற்சாகமான டன் லப், காற்றடைக்கப் பட்ட டயரை உரு வாக்கும் முறையை மேம்படுத்தி 1888ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி அதைப் பதிவு செய்து காப்பு ரிமையையும் பெற் றார். காற்றடைக்க ப்பட்ட டயர்களை உற்பத்தி செய்ய பெல்ஃபாஸ்டில் ஒரு தொழிற்சாலையை நிறுவிய டன்லப் இர ண்டு வருடங்கள் கழி த்து மற்றொரு தொழிற்
சாலையை பர்மிங்கா
மில் தொடங்கினார்.
டன்லப்புக்கு முன்பா கவே இது போன்ற டயரை ராபர்ட் வில் லியம் தாம்ஸன் என் பவரும் கண்டறிந்தி
ருந்தார். அதற்கான காப்புரிமையை 1845 இல் பெற்றிருந்தார். டன்லப் தனது டயரை மக்களிடம் அறிமுக ப்படுத்தியபோது தாம்ஸன் எதிர்ப்பு தெரிவித்தார்.தாம்ஸன் கண்டறிந்த முறையில் காற்றடைத்த டயரை உற்பத்தி செய்வது அதிகம் செலவு பிடிக் கும் காரியம். ஆனால் டன்லப் குறைந்த செலவில் உற்பத்தி செய்து மலிவான விலைக்கு டயரை விற்றதால் ஆதரவு பெருகியது.
மகத்தான இந்த கண்டுபிடிப்பின் மூலம் போக்குவரத்தில் புரட் சியை ஏற்படுத்திய டன்லப் 1921 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி காலமா னார். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அயர்லாந்து தனது 100 பவுண்டு பணநோட்டில் டன்லப்பின் உருவத்தை
alig) at a

Page 27
வலம்புரிசங்குநாதம்
இரிக்கெட் விரர் டான் மிராட்மென் மெல்பேர்ன் நகரில் நடத்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 270 ஒட்டங்கள் எடுத்தார். எப்போதும் இரண்டாவது துடுப்பாட்டக்காரனாக இறங்கி விளையாடும் பிராட்மன் அன்று காய்ச்சல் காரணமாக இப்போட்டியில் ஏழாவதாகக் களமிறங்கி இரட்டைச் சதம் விளாசி சாதனை புரிந்தார்.
பெரும்பாலான
திருமண ஆண்டு
1976 ஆம் ஆண்டு கனடாவின் மான்ரீல் நகரில் நடந்த ஒலிம் பிக் போட்டிகளில் இப்போட்டியை ஏற்று நடத்திய கனடா நாடு ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை. அமெரிக்க இரா ணுவ அதிகாரியும் பின்னாளில் அரசியல் வாதியாகத் திகழ்ந்த வரும், இங்கிலாந்தில் பிறந்தவருமான வில்லி யம் ஹென்றி ஹாரி சன், 1841 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று இறந்தார். அமெரிக்காவின்9ஆவது ஜனாதிபதியாகப் பதவி யேற்ற இவர் ஒரு மாதமே பதவியில் இருந்தார். ஒரு பனி மழையில் தொப்பியும் மேல் கோட்டுமின்றி தொடக்க உரை நடத்தி யதால் நிமோனியாத் தாக்குதலுக்குள்ளாகி அலுவலக அறையி லேயே இறந்துபோனார். 1859 ஆம் ஆண்டு
விழாக்கள் உலோ கம்(அ) கற்களின் பெயர்களால் தங்கம் (50 ஆண்டு), வைரம் (60 ஆண்டு) என அழைக்கப்படுகின் றன. ஆனால் முதலாம் இரண்டாம் மூன்றாம் திருமண ஆண்டு விழாக்கள் பருத்தி காகிதம், தோல் ஆகிய பெயர்களால் அழை க்கப்படுகின்றன.
1920 ஒக்டோபர் 31 அன்று லாலா லஜப திராய் அகில இந்திய
தொழிற்சங்க காங்கிர சின் (ஏஐடியுசி) முதல் தலைவராகப் பதவி ஏற்றார். 2002 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தச் சங்கத்தில் 26இலட்சத்து 77 ஆயிரத்து 979 நபர்கள் இணைத்துள்ளனர்.
இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி (சண்முக வடிவு சுப்பு லட்சுமி) அவர்களின் பெயரிலுள்ள 'எம்' அவரது பிறந்த ஊரான மதுரையையும் 'எஸ்'
லண்டனில் திறக் கப்பட்ட 96 மீற்றர் உயரமுள்ள கடிகா ரத்திற்கு அதனை நிறுவும் போது ஆணையராக இருந்த சர் பஞ்சமின் ஹால் நினைவாக பிக்பென் என்ற பெயர் சூட்டப் பட்டது. கோதிக் முறையில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை எலிசபெத் டவர் என்றும் அழைப்பர்.
1937 ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய
ஆண்டுகாக முறியடி
ಅ.೧ಶ್ರ€@@Tಶಿ
குகவல்களு
அவரது அம்மாவான சண்முக வடிவையும் குறிக்கின்றது. ஹெங்கேரி நாட்டைச் சேர்ந்த மரியா மெட்னியான்ஸ் இ (1901-1978) மற்றும் அன்னாசிபோஸ் (1908-1988) ஆகியோ உலகப் பெண்கள் இரட்டையர் டேபிள்டென்னிஸ் சா பியன்சிப் போட்டி கவில் 1929-1934 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று புரிந்த சாதனை 81
க்கப்படவில்லை. 16 ஆம் நூற்றாண்டின் புகழ் மிக்க நெதர்லாந்து ஒவியர் பீட்டர் ட்ரூசெல் சீனியர்(15251569) வரைந்த ட்ரையம்ப் ஆஃப் டெத் என்ற ஒயில் பெயின்டிங் உலகப் புகழ் பெற்ற ஒன்றா கும். ஐரோப் பாவில் பரவிய பிளேக் நோயி னால் ஏற்பட்ட கறுப்பு மரணங்களைச் சித்திரி கின்ற ஒவியம் இது.
1875 ஆம் ஆண்டு உருவான ஆர்ஜேஆர் ரெனால்ட்ஸ் நிறுவனம் சிகரெட் பெட்டிகளில் 10,20 சிகரெட்டுக் களை வைக்கும் முறையை முதன் முத லில் தனது கேமல் பிராண்டில் அறிமுகப் படுத்தியது. உலகிலேயே இரண் டாவது பெரிய புகை யிலை நிறுவனம் இதுவேயாகும். பிரெஞ்சுப் புரட்சியின்போது 1789 ஜூலை 14 அன்று புரட்சிக்காரர்கள் பாஸ்டில் கோட்டையை கைப்பற்றியதன் நினைவாக பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் ஜூலை 14 gib BirGirl Le Quatorz Juiler என்ற பெயரில் தேசிய தின விழாவாக விமர்சையாக கொண்டாடப்படு கின்றது. ஒரு கழுத்து பட்டியை (டை)
 
 
 
 
 
 

கட்டுவதற்கு 85 வழிகள் உள்ளதை விபரித்து தாமஸ் ஃபிங் யோங் மாவோ என
இருவரும் The 85
ways to tieatiе ата
ஒரு புத்தகம் எழுத
அது 10 மொழிகளில் Glauciflu IS) ஹிட்டடித்தது.
மோஜாங் (Mahjong) Grašrug இட்டாட்ட பாணியைக் கொண்ட ஒரு சீன விளையாட்டு. அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் பார்க் பேப் காக் (1893-1949) என்பவர் தான் இந்த விளையாட்டின் பிரம்மா. 1912 ஆம் ஆண்டு இவர் சீனாவின் சூசென பகுதிக்கு தன் மனைவியோடு கப்பலில் பயணித்தார். கப்பல் புயலில் சிக்கி நின்று போன போது. அவர் இந்த விளை யாட்டினைக் கண்ட றிந்து சக பயணிக ளோடு விளையாடினார்.
Wireless Fidelity
என்பதன் சுருக்கமே Wi
-Fi ஆகும். இது Wi-Fi
Alliance என்ற அமைப்
Luna Wireless Local
area networks (WLAN) என்ற தொழில்நுட்
பத்தை மேம்படுத்த வழங்கப்பட்டு வருகிறது ம
நம்ம தலைவரை மீட் பண்ணிட்டு ஜோசியர் ஏன் கடுப்பா போறார். புது வருடத்தில் ஜாமீன் வாங்க சிறந்த நாட்கள். வெளிநடப்பு செய்ய தகுந்த நாட்கள். ஊழல் செய்ய உகந்த நாட்கள். உண்ணாவிரதம் இருக்க ராசியான நாட்கள் இதையெல்லாம் குறிச்சுத் தரச் சொன்னாராம்
鼩 19 III, STGT 95.95
இதயத்தில இருக்கேனா? இல்லே LTaolis,GLDID
27 ܠܐ கார்டுல இருக்கே
சீரியல் நடிகரை காதலிச்சது தப்பா போச்சா, ஏன்? பன்னிரெண்டாவது agLIDI ajalia டே கொண்டாடப் போறோம். "" தலைவர் வெளிநடப்பு
பண்ணினதுக்காகவா y அவரைக் கைது செய்தாங்க. ஆமா அவர் வெளி நடப்பு பண்ணினது ஜெயில்ல இருந்தாம்.
தலைவர் நம்ம கட்சி S S S S S S S 0S S 0 S S S S S S அலுவலகத்துல இருக்கிற காலிங் பெல்லை கழட்டிடாரே.ஏன்? கூட்டணிக்காக யாராவது வந்து கதவைத் தட்டட்டும்னு தான்.
S0 0 0 0 0 0 0 0 0 0 S0S0 S S 0S0 S S 0 0 0S0 0S0S0 0S0 S0 0
இ 犯
இ
கூட்டத்தில நிறைய பேரு பாதியில எழுந்து இ போறாங்களே.யாருய்யா அவங்கல்லாம் | ... நம்ம கட்சியோட பார்ட் டைம் தொண்டர்
கள் தலைவரே.
கட்சி ஆபிஸ் எவ்வளவு தூரம் அதிகமில்ல. கோர்ட்ல این - ༽ இருந்து ஜெயிலுக்குப் போகிற (AT
தூரம் தான்.
S L L S L 0 LL L L0 L0 L S L S L S LS LS LS LS 0S0LL LS LLLLL 0S LLLLL LL 00S0S 0S L LSLS
என்னது. அந்த நடிகை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஐம்பது இலட்ச ரூபாய் கேக்கறாங்க.
ஒரே பாட்டுல பணக்காரர்
ஆகணுமாம்.
இ
நர்ஸ் ஆபரேஷன் தியேட்டருக்கு Gaialdu TélØI Jaf Lib. பேஷன்ட் பிழைப்பாரா இல்லையான்னு சூதாட்டம்
LIšLi LJA'Li வாங்கினதுல இருந்து தலைவர் ஒரு மாதிரியாத்தான் பேசறார்
அப்படி என்ன பேசினார்: கட்சிக்காரங்க எல்லாம் எதிர்க்கட்சிக்குப் போய்க்கிட்டு இருக்காங்களே. கட்சி பிழைக்குமான்னு கேட்டதுக்கு எதையும் 48 மணிநேரம் போனால்தான் சொல்ல
முடியும்னு கையை விரிக்கிறாரே!
SS S SSS S SSS S SS S SS SS SSSSS SSSSS S SSS SSSSS SS SS SS SS SS SSS SS S

Page 28
வலம்புரிசங்குநாதம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் -1 அணியாக மாற்றி விட்டார் விராட் கோலி அவரிடேமே ஒருநாள்
66
அணித்தலைவர் பொறு ப்பையும் ஒப்படைக்க
66oB6609.86 புரசலாக கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், டோனியை
அணித்தலைவர் பதவி யில் இருந்து நீக்கினால், அது ஆபத்தில் முடியும் என
(86FIGOOL வென்றபோது, பயிற்சியாளராக இருந்த
கேரி கிறிஸ்டன் தெரிவித் துள்ளார்.
மும்பையில் நடந்த
விழாவில் கிறிஸ்டனிடம், விராட் கோலியை அனைத்து போர் மட்டுக்கும் அணித்
தலைவராக்க இதுதான்
சரியான நேரமா? என கேள்வி எழுப்பினர் நிருபர்கள். இதற்கு நீங்கள் என்னிடம் இரு ந்து பதில் பெற முடியாது. ஒன்று மட்டும் தெளிவு. நீங்கள் டோனியை அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால், ஆபத்தை தானாக வரவழைத்துக் கொள்வீர்கள் என் அனு பவத்தில் சொல்கிறேன். அனைத்து சிறந்த g560)606) J3565LD 5shlö6IT கரியர் முழுவதும் சிறந்த
ஆட்டத்தையே வெளிப் படுத்தியுள்ளனர்.
டோனி சிறந்த அணித் தலைவர் மட்டுமல்ல சிறந்த வீரரும் கூட இந்திய அணிக்காக அவர் வெற்றிகளைக் குவித்து வருவதைப் Lidba : சந்தோஷமாக உள்ளது. அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம்” என்றார் கிறிஸ்டன்
2019 உலக கோப்பையில், தனி ஆளாக ஆட்டத்தை முடித்து
யிடம் இன்னும் மிச்சம்
உள்ளது. இது தெரிந்தும்
நீங்கள் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்"
டோனி சிறந்த வீரரா என்ற கேள்விக்கு அநேகமாக நான் இந்தியா வரும் போதெல்லாம் அடிக் கடி கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
கடந்த மூன்று ஆண்டுக ளாக என் பதிலும் மாறவி ல்லை. நான் பணிபுரிந்த அணித்தலைவர்களில் டோனி சிறந்த அணித் தலைவர் . இதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த சாதனைகளே அவர் பெருமை பேசும்.
அவர் களமிறங்கும் இடத் தைப் பொறுத்து, ஒரு
பினி ஷராக அ6
FT560)6OTCB6061T கிட்டாலே போ டோனியின் திற சந்தேகிப்பது த
என்றார்.
C3LT60fusor குறித்த கேள்வி ஒவ்வொரு வீர ஓய்வு குறித்து வெடுக்க வேை ഖ[pLD. G|ഞ്ഞിu 8dbö556OTLDIT, என்பதை அந்த முடிவு செய்ய ே அதே போல, ே விடயத்திலும் ! முடிவுக்கே விட் (36)ITLD" 660T 5 பதிலளித்தார்.
சமீபத்தில் மு நியூசிலாந்துக்கு 65 TL.f6) (SLT6 நான்காவது இ
LTLLL S LM M Me ee eeee ee S S TT MM S AMSASTe T TTMeST T T MTSTMSTTTTTTTTTqTe eee eee eTTTAeAeAhJYY S YTS MTTTM TTTT LL T TTT TeMTM qM TTqqq qqq
 
 
 

ஒய்வு
க்கு ருக்கும்
UDL2 ÖTILQU G&BULb 16)
66056DITLDIT வீரர்தான் வேண்டும். LITGOTGOf 96).j GB 6ÓNG றிஸ்டன்
D1955 ந எதிரான 0fl,
டத்தில்
O52O6
களமிறங்கினார். தொடர்ந்து அவர் டொப் வரிசையில் இறங்க
வேண்டும் என்ற கருத்து
நிலவுகிறது.
எட்டு ஆண்டுகளாக இந்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் அவர் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். அவரால் எந்த இடத்திலும் ஜொலிக்க முடியும். என் 6O)6OT35 (385 LIT6), 51600s யின் வெற்றிக்கு 100 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டோனி களமிறங்க வேண்டும். அந்த சூழலில் உலகில் வேறு எந்த வீரரும் அவரைப் போல தனி ஆளாக ஆட்டத்தை முடித்து வைத்ததில்லை. ஆனால், கொஞ்சம்
தில் நீண்ட நேரம் இரு
முன்கூட்டியே கள மிறங்க வேண்டும், களத்
க்க வேண்டும், சதம் அடி க்க வேண்டும் என்பது
டோனியின் விருப்பம்.
நான் இந்திய அணி யுடன் பணியாற்றியபோது, சுழற்சி முறையில் துடுப் பாட்ட வரிசையை மாற்று வதற்கு ஆதரவு தெரிவித் தேன். இதுதான் நம் இடம் என்று நினைக்காமல் சூழ லுக்கு ஏற்ப எந்த இடத்தி லும் களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இந்த விடயத்தில் டோனி பிரில் லியண்ட் எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்க தயாராக இருப்பார் என டோனி புராணம் பாடினார் கிறிஸ்டன். (க)

Page 29
ܠܚ ܒܝ ܒܝ ܣܒ ܘ ܚ ܒܝ ܒܝ 1]
காலத்தால் அழியாக as TGST (Jai GT ...
g5l6ODJŬ LILLö : U6OOTL b Ub5luĵIG36) பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் இசை : கே.வி. மகாதேவன் இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
-
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உயர்த்திப் பேச மனித ali ub நாளும் தப்பாதே
ானுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
ர்த்திப் பேச D6 கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
எந்தநாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான் ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை ஏழ்மைநிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
விண்ம்பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
pக்கும் மனிதனில்லே
ன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள்
நீண்டு- அவர்கள்
னது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
பின்னாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு முண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
இ பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பர்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
ಇಂTಯ பந்தியிலே குணம் குப்பையிலே
L SS S S S S S S S S S S S S S S S S S S S S LSS
கனவி வந்தால்.
தோன்றுத லது அ 95ITബ!
Զ-6Ծ) Լ-ԱI6)}} மூலம் தி வந்து சே போன்றவ க்கும். டே யங்களின் ஆதாயம் ! கனவில் வந்தால். ஆதரவ உள்ள விடு காண்பது கனவு கா கால வா நிறைந்தத கனவுகள் ஐம்பூத நிலம்,நீர்,ச ஆகிய ஐ கும். இந் களினாலு ents) 5 TIL உலகம்
ளெதாக நம கருதினர்.
இந்த ஐ ΠI IΠ 35 6) ளுக்கு என் பது பற்றி யத்தில் ே வோம்.
வீடு .
வாங்குவது
தமிழ் சின் இல்லாம ஹி
2 L (36OT 6) ஹிரோக்க6ை ත්‍රිෂ්ණOTIT, ෆිබ0
யெல்லாம் ரி தியம்தான்! பாரேன்னு ே ിLDബറ്റിങ്ങങ്ങ வின் முன்
60L6 (8.
வர்கன்ைடுபிடி 2O19-6x35 ԺGC86)յուbջ: கார். அதுதா 6.5 T600TLUD
இந்த ஜெட் ஓட்டங்களை த்தத் திட்டமி சில வாரங்க
L6OT L Dębib6OD
களில் ஏற்றி
 
 
 
 
 

வ்வாறு கனவு ர் பேரதிஷ்டம் ராவார். உறவினர் ரண்ட சொத்து ரும். லொத்தர் ற்றில் பரிசு கிடை 1ாட்டிப் பந்த மூலம் பெருத்த கிடைக்கும்.
அநாதை விடுதி
ற்ற அநாதைகள் தியைக் கனவில் தீது, அவ்வாறு ண்பவரது எதிர் ழ்க்கை துன்பம் ாக இருக்கும். வில் ஐம்பூதங்கள் |ங்கள் என்பது ாற்று,தீ,ஆகாயம் ந்தையும் குறிக் g5 2.55 5.5 Ib sirair (Elem ம் வாழும் இந்த ஆக்கப்பட்டுள் து முன்னோர்கள்
ம்பூதங்கள் தொட
ற்படும் கனவுக ான பலன்கள் என்
இந்த அத்தியா தெரிந்து கொள்
நிலம்:
அல்லது நிலம் து போலக் கனவு
கண்டால் திருமணம் நடக் கும்.அதனால் புதிய சொத் துக்கள் வந்து சேரும்.
வயலில் பயிர்கள் நன்கு வளர்ந்து காய்த்துக் குலுங் குவது போலக் கனவு கண்டால் குடும் பத்தில் வசதி பெருகும்.நிலத்தை உழும் காட்சியைக் கண் டால் பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் செல் வாக்கும் உண்டாகும்.
பூந்தோட்டங்கள், பழத் தோட்டங்கள் ஆகியவற் றைக் கனவில் கண்டால் வசதியான வாழ்க்கை உண் டாகும். பூகம்பத்தைக் கன வில் கண்டால் தீங்குகள் ஏற் படும். பொருளாதாரம் பாதி க்கப்படும். தொழிலில் நட் டம் ஏற்படும்.
நிலம் இரண்டாகப் பிளவு படுவது போலக் கனவு கண்டால் குடும்பத்தில் பிரிவு அல்லது பாகப்பிரி வினை ஏற்படும். ஆதரிப் பவர்கள் எதிராகச் செயற் படுவார்கள்.
பாழடைந்த நிலம் அல் லது மேட்டு நிலத்தைக் காண்பது தீமையான பல்ன் களைத் தரும்.
பாலைவனத்தைக் கன வில் கண்டால் சோதனை கள் உண்டாகும்.திட்டங்கள் தோல்வி அடைந்து கானல் நீர் போல் ஆகிவிடும்.
மலையைக் கனவில் கண்டால் தடங்கல்கள் ஏற்படும். மலை மேலே
OS 206
இே
ஏறுவது போலக் கனவு கண்டால் கடுமையான முயற்சிக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும். மலை யில் ஏறும் போது விழுந்து விடுவது போலக் கண்டால் கெட்ட பலன்கள் ஏற்படும். சக்தியில் கால்படுவது போலக் கனவு கண்டால் தவறான காரியங்களால் அவப்பெயர் உண்டாகும்.
புதை மணலில் சிக்கிக் கொள்வது போலக் கனவு கண்டால் முறையற்ற தொட ர்புகள் காரணமாக இழப் புகள் ஏற்படும்.
புதை மணலில் சிக்கிக் கொண்டவரைக் காப்பாற் றுவது போலக் கனவு கண்டால் பிறருடைய தவ றான காரியங்களுக்கு உடந்தையாக இருந்து அதனால் சங்கடங்களில் மாட்டிக்கொள்ள நேரிடும். நிலத்திற்கு எரு இடுவது போலக் கனவு கண்டால் வாழ்க்கையில் நன்மை ஏற்படப் போகிறது என்று பொருள். காட்டில் இரு ப்பது போலக் கனவு கண் டால் வாழ்க்கையில் மேன் மையும் சுதந்திரமும் ஏற்ப டும். புத்திர பாக்கியமும் ஏற்படலாம். காட்டில் கஷ் டப்படுவது போலவோ அல் லது பாதை தெரியாமல் தவி ப்பது போலவோ கனவு கண்டால் பலவித கஷ்டங் களுக்கு ஆளாக நேரிடும். (அடுத்த வாரம் தொடரும்)
fLDIT66D 6OTE:35(335 ரோயினைப் பார்த்த ானத்துல பறக்குற ாப் பார்த்திருப்போம். மே அந்தக் காட்சி யல் ஃலைப்ல சாத் பறந்து வருவான் சொல்ற மாதிரி ஒரு அவுஸ்திரேலியா 50TT6ir ö5LDÜ6)ğluU6ö
6 (3 DLD60, 6T60TL
சிருக்கர் கையோட চাeা &চ60DL_602L16ীf8 றும் சொல்லியிருக் ன், டர்போ இன்ஜின் க்கும் ஜெட்பேக் -பேக்கின் சோதனை ப் பல நாடுகளில் நட ட்டிருக்கிறார் இவர் ளுக்கு முன்பு, லணன் ள இந்த ஜெட்பேக்கு விட்டுப் பரவசப்படுத்
திய மேமன், தேம்ஸ் நதிக்கு மேலே 40 அடி உயரத்திற்குப் பறந்து 4 நிமிடங்கள் வரை வானத்தை வட்டமடித்துத் திரும்பி யிருக்கிறார். ஜெட் பேக்கின் இன் ஜினை முதுகில் மாட்டிக்கொண்டு,
வானத்தில் இவர் பறந்த வீடியோ
இணையத்திலும், செம வைரல் đuju Dлб01 மாதிரி மனிதர் களும் பறக்கனும், பறக்கமுடியும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்த ஜெட்-பேக்கினை உருவாக் கினாராம் டேவிட் மேமன். இது வரை நடந்த பரிசோதனைகள் அதை நிரூபித்திருக்கிறது. இந்த ஜெட்-பேக் தயாரிப்பை 3 இலட்சம் L660.56L60 860 வெஸ்ட்மென்ட்டில் துவங்க உள்ள தாகவும், 2019இல் விற்பனைக் குக் கொண்டுவரவும் திட்டமிட்டி ருக்கிறார் மேமன்.
அப்புறமென்ன பாஸ்? இனிமே 4வது மாடி பல்கனியில் குழ ந்தை மாட்டிக்கொண்டால் 35T LIT ற்றலாம். மாடி ஜன்னல் வழியாக கைகாட்டும் காதலியை சக்தி மான் போல பறந்து வந்து சந் திக்கலாம். அவ்ளோ 6. சீக்கிரமா பறந்துவந்து ஒபீசில Kebeg UT356D TIL Ď! 6T60,T60T, 660D6D தான் கொஞ்சம்கிறுகிறுனு இருக் கும் ஏன்னா, இதோட விலை. 3 கோடி மட்டும் தான்.

Page 30
துள்ளனர்.
Gustaireuer LDIIT. EST. Lurr, 5uó 6.5lb 6 rupias D. போல் எந்த வே: மல் ஊர் சுற்றி 6. தன் மகனை விவசாயத்திற்கு வேண்டும், அ;
திரைவிமர்சனம் வ
ஆனால், மா.கா
சிவகாரத்திகேயன் ஸ்டை வெளிவந்த படம் கடலை, இதில் லாம் கேட்கம லில் சின்னத்திரையில் இருந்து ஐஸ்வர்யா இவருக்கு ஜோடியாக பொழுதை கழித் வெள்ளித்திரைவந்தவர்மா.கா.பா. நடிக்க, பொன்வண்ணன், யோகி ரியல் எஸ்டே ஆனந்த். பாபு, ஜான்விஜய் ஆகியோர் விஜய் 500 ஏ இவர் நடிப்பில் தீபாவளியன்று முக்கியமான ரோலில் நடித் ජීවජ්ජි)
--
 
 
 
 
 
 

SOOT60fact LD560t ழ் சினிமாவில் ான ஹீரோவை SCD6OLLib6efiut பருகிறார்.
п өтШшgшп6ug5 கொண்டு வர து சம்பந்தமாக வண்டும் என்று ாஎண்ணுகிறார்.
பா அதையெல்
T65 grieflung து வருகிறார்.
ட்செய்யும் ஜான் க்கர் விவசாய
ரமிக்க எணன்ன,
இதை பொன்வண்ணன் தடுக்க நினைக்கின்றார்.
ஆனால்தன்கையைவைத்து தன் கண்ணை குத்தும் கதை una LDr.5.I.Lit606) luas6OLas காயாக ஜான் விஜய் பயன்படுத்த பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை,
மா.கா.பா ஒருநடிகனாக இந்த படத்தில் கொஞ்சம் முன்னேறி விட்டார் என்று தான் சொல்ல
வேண்டும், ஆட்டம், பாட்டம் என கலக்குகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஸிற்கு பெரிதும் சொல்லும்படி கதாபாத் திரம் இல்லை. ஆனால், யோகி பாபுதான் படத்தின் இரண்டாவது
LDTDjélodrpg).
ஹிரோவே என்று சொல்லி 6L6.Ont b.
இவர் திரையில் தோன்றி னாலே ஆடியன்ஸ் சிரிக்கத் தொடங்கி விடுகின்றனர், தன் ஒன் லைனால் செம்ம அப்லாஸ் வாங்குகிறார்.
சாமின் இசையில் பின்னணி சுப்பர், பாடல்கள் மனதில் நிற்க வில்லை, ஒளிப்பதிவு கவர் கிறது.
நடிகர் நடிகைகளின் யதார்த்த மானநடிப்பு குறிப்பாக யோகிபாபு. படத்தின் முதல் பாதி மற்றும் மெசெஜ் இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரைக்கதை தடு

Page 31
வலம்புரிசங்குநாதம்
வடக்கிலிருந்து இராணுவ த்தை வெளியேற்றக் கோரும் நிலைப்பாட்டிலிருந்துதமிழ் மக் கள் ஒருபோதும் பின்வாங்கத் தயாரில்லை என்பதை எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் போது தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.
இப்பேரணியில் தமிழ் மக்க எளின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்த பல்வேறு கோஷங்களில் இராணுவ வெளியேற்றம் முக் கிய இடம்பெற்றிருந்தது.
வடக்கில் வாழும் தமிழ் மக் கள் சிங்களப் படைகளை முற் றாக வெறுக்கின்றனர்.
தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகள் அமைத்தல், சிங் களக் குடியேற்றங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் இவை வெறுப்புணர்ச்சியை அதிகரிக் கும் - இன முரண்பாடுகளுக்கு வித்திடும் செயற்பாடுகள் என் பதை அரச தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி கொழும் பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊட கவியலாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜித சேனாரட்ன வும் இதை ஏற்றுள்ளார்.
சிங்களவர்கள் வாழாத பிர தேசத்தில் புத்தர் சிலை வைப்ப தால் என்ன பயன் என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இது இவ்வாறு இருக்க, வடக் கில் நிலைகொண்டுள்ள இராணு வத்தை வெளியேற்றக்கோரும் தமிழர் தரப்பின் கோரிக்கை களை முற்றாக நிராகரித்து இரா |ணுவத்தை வடக்கிலிருந்து அக ற்ற முடியாது என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள் 6TT.
ஆளுநர் இவ்வாறு கூறிய தற்கு அரசாங்க உயர்பீடத்தி னர் ஆதரவா? அல்லது எதிர் ப்பா? என்பதை விரைவாகவெளி ப்படுத்த வேண்டும். இல்லை யேல் மகிந்த ராஜபக்ஷவை எதிர் த்து ஜனாதிபதி தேர்தலில் மைத் திரிபால சிறிசேன, போட்டியிட்ட போது நிபந்தனையற்ற ஆதர வளித்த தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு பதிலளிக்க வேண்டும்.
தமிழ்மக்களின் வாக்குகளை மைத்திரிக்கு பெற்றுக் கொடுக்க எத்தனையோ வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அதில் தமிழ் மக்களின் காணிகளிலிருந்து படையினர்
வெளியேற்றப்பட்டு மீள்குடியேற் றம் பூர்த்தியாகும். முகாம் வாழ்க் கைக்கு விரைவில் முடிவு கட்ட டப்படும்என்பனபிரதானமானவை. ஆனால்வாக்குறுதிகள்நிறைவேற் றப்படவில்லை. மாறாக தமிழ் மக்களை ஏமாற்றும் தரப்பிடம் தமிழ் தலைமைகள் சரணாகதி யடைந்ததேதவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.
இது ஒரு புறமிருக்க வடக்கில் அதிகரித்துவரும்போதைப்பொருள் Un 6j606OT, 6)IT6T66jL"Gë gabue)
சமூகவிரோதச்செயற்பாடுகள் குறி த்துதமிழ்த்தலைமைகள்போதிய SrihargO)6OT60)us, sm"L6860606).
ஆனால்தமிழ் மக்களின் உரி மைக்காக அரசிற்கு எதிராக யாரா வது போராட முற்பட்டால் அவர் களை அடக்கி ஒடுக்க தீர்வைக் குழப்புகின்றனர் என கொக்கரிக் கின்றனர்.
யாழ்ப்பாணம் கஞ்சா குடோ னாக மாறி வரும் நிலையில் அதைத்தடுக்க அரச தரப்புடன் எந்தவித பேச்சுவார்த்தைகளை யும் குறித்ததரப்பினர் மேற்கொள் வதாகத் தெரியவில்லை.
ஆவா குழுவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக்ஷதான் உருவாக்கி னார் என்று அமைச்சரவைப் பேச் சாளர் ராஜித குற்றம் சாட்டியுள்ள போதும் கூட தமிழ்த்தேசியக்கூட்ட மைப்பின் தலைமைகள் காத்திர மான எந்தவொரு நடவடிக்கை யிலும் ஈடுபடவில்லை.
இப்போது ஆவா குழுவிற்கும் படைத்தரப்பிற்கும்இடையே தொடர் பிருக்கலாம் என்று எழுப்பப்படும் சந்தேகங்களை அடிப்படையா கக் கொண்டு அரச தரப்புடன் பேசி நடவடிக்கை எடுக்கதிராணி யற்றவர்களாகவுள்ளனர்.
தமிழர்கள் வாழ்வை சீரழிக் கும் சமூகவிரோதக்கும்பல்களை அரசு ஒழிக்க வேண்டும் என்று கூறக்கூட தமிழ்த் தலைமைகளு க்கு நேரமில்லை.
நல்லாட்சிக்கு ஆதரவு அளி ப்பதற்காக தமிழ் மக்களின் பிரச் சினைகளை எடுத்துக்கூற தயக் கம் காட்டுவது ஏன்?
யாழ். பல்கலைக்கழக மான வர்கள் இருவர் படுகொலை செய் யப்பட்ட போதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காத்திரமான எந்த வொருநடவடிக்கைகளையும் எடு disefelososo. -
இதுதமிழ்மக்கள் மத்தில்பரிய
சந்தேகத்தை ஏ வடக்குமாக சி.வி.விக்னே செயற்பாடுகள் 666 full LT6: கொண்டு அர விசுவாசத்தை தமிழ்த்தலைை களைக் கூறிக் ஏன் அரசிடம் அரசு செய்யும் சுட்டிக்காட்டதய தமிழ் மக்க Gibf60)LDLUT5. Guntu 36061T6 fiúLSl6o RGBULC வியை பெற்று, 6DTD (3566). ரவளிக்க என்ன ஆவாகுழு 6) Ints, 356f 660) ந்த ஆவா குழு எந்தவிதத் திெ என்கிறார் கோ அவ்வாறு அ அதை உண் விட்டுவிடமுடிய அதற்கான கோரக்கூட ம லித்தரவேண் 6) T6T66)ILC எத்தனையோ கள் சீரழிந்துே மைகளுக்கு லது அந்தக்கு குடும்பங்கள் இ
60D6OTGESLUIT GELUI தியசாலைகளி வருகின்றனர். அவர்களை வது சென்று அவர்களுக்கு 56061T Ghauru சிந்தித்ததுண்ட தேர்தல்கா சேகரிப்பில் ஈ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(O(522 O(6
ஏற்படுத்தியுள்ளது. ானமுதலமைச்சர் ஸ்வரன் அரசின் குறித்து அதிருப்தி
முண்டியடித்துக்
சின் மீதான தமது வெளிப்படுத்தும் மைகள் என்று தங் கொள்ளும் சிலர் கேள்வி கேட்கவும் b தவறுகளையும் பங்கவேண்டும். ளின் வாக்குகளை 6UD (UDIQUTg5. U6) கூறி வாக்குச் சேக B GLDITEFIgust 5 Lig
போகும் இடமெல் பட்டு அரசுக்கு ஆத T assimpJ60oTub? வைநாங்கள் உரு ல என்கிறார் மகி pவுக்கும்தனக்கும் நாடர்பும் இல்லை த்தபாய அவர்கள்கூறினால் மை என்று கருதி
ILDT? விசாரணையைக் ற்றவர்கள் சொல்
BLIDIT? டுக் கும்பல்களால் தமிழ்க்குடும்பங் பானதுதமிழ்தலை தெரியாதா? அல் டும்பங்கள் தமிழ்க் இல்லையா? ஒல் பலியான எத்த ர் இன்றும் வைத் ல் சிகிச்சை பெற்று
ா இதுவரை யாரா பார்த்ததுண்டா? ஏதாவது உதவி வேண்டும் என்று IT?
லங்களில் வாக்குச்
டுபடும் போது மட்
டுமே தமிழ் மக்களின் பிரச்சினை கள் முக்கியமாகப்படுகின்றன.
ஆனால் தேர்தல் வெற்றியின் பின்னர் பதவிகளும் சுகபோக வாழ்க்கையுமே மிக முக்கியமா கின்றன. போரின் போது சொல் லொணாத் துன்ப துயரங்களை அனுபவித்த வடக்கு கிழக்கு மக்க ளுக்கு மேலும் துன்ப துயரங்கள் அதிகரித்துச் செல்வதை அதிகா ரத்திலுள்ளோரும் அவர்களுக்கு ஆதரவளித்தோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிந்தவைதோற்கடித்து மைத் திரியை தேர்ந்தெடுத்த மக்கள் மகிந்தவின்காலத்தில் நிழல்போல் தொடர்ந்ததுன்பங்களில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்றும் கண்ணி ருடன்தான் வாழ்கின்றனர்.
க்கும் தமிழ் அரசியல் கைதிகள் முன்னாள் போராளிகளின் வாழ் க்கை சிதைந்துபோகின்றது.
இந்நிலையில் வடக்கு மக்க ளின் வாழ்வாதாரத்தை அழிக்க வும் வாழ்க்கையை சுதந்திரமா கவும் நிம்மதியாகவும் அனுபவி க்க பலதடைகள்
தேசிய பாதுகாப்பு என்ற போர் வையில்இன்னும் எத்தனைஆண் டுகளுக்குதமிழ் மக்களின் காணி களில் இராணுவத்தை நிலைநிறு த்தி வைத்திருக்க முடியும்.
சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்று ஏங்கித் தவிக் கும் தமிழ் மக்களுக்கு எப்போது தான் விடிவுகாலம் பிறக்கும்.
தமிழ் மக்களை அவர்களின் செந்த இபங்களில் குடியேற்றுவோம் என்று கொடுத்த வாக்குறுதிகள் எப்போதுநிறைவேற்றப்படும்?
ஏதிலிகளாகவாழும்தமிழ் மக் களுக்கு அரசின் பதில் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர் கிடைக்கும்?
2016 இறுதிக்குள்தீர்வு கிடை க்கும் என்று நம்பிக்கையளித்து வாக்குசேகரித்ததமிழ்த்தலைமை எதிர்க்கட்சித் தலைவரான பின் னர் 2016 இற்குள் தீர்வு என்பது எனது கணிப்பு மட்டுமே என்று கூறியது போன்ற இன்னும் எத் தனை வாக்குறுதிகள் மீறப்படும் என்பதை வெளிப்படுத்தினால் எதிர்பார்ப்புடன் இருக்கும் மக்கள் தங்களைத் தாங்களே சமாதா னப்படுத்திக் கொண்டு துன்பக ரமான வாழ்க்கையை பழக்கப்ப டுத்திக் கொள்வர். தமிழ் மக்க ளுக்கு தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றதமிழ்த்தலைமைகள்ஒன் றுபடவேண்டும் உட்கட்சி முரண் பாடுகளுக்கும் பதவி ஆசைகளு க்கும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்து தமிழர்களின் நலன் சார்ந்து ஒன்று படவேண்டும்.
jně56YT6)řT356nf6öT 2) fléODLDěj காக ஆளும் கட்சியாக இருந்தா லும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சிங்களக் கட்சிகள் ஒன்றுபடுவ தைப் போன்று தமிழ்த் தலை மைகள் ஒன்றுபடவேண்டும்.
முதலில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கிலிருந்து இரா ணுவத்தை வெளியேற்றமுடியாது என்றுகூறியகருத்தை அது அவ ருடைய தனிப்பட்ட கருத்து அர சாங்கத்தின்நிலைப்பாடுஇல்லை என்று அரச உயர் பீடத்தினர் வெளிப்படுத்த வேண்டும்.
இன முரண்பாட்டுக்கு வழி கோலும் நடவடிக்கைகளை முளை யிலேயே கிள்ளியெறிய வேண் டும். அதற்கு இராணுவத்தை உடனடியாக வடக்கிலிருந்து வெளியேற்றி தமிழ்மக்களை சொந்தப் பூமியில் மீள்குடியேற் றம் செய்ய வேண்டும்.
தமிழர்கள் நிம்மதியாக இருந் தால்தான் அனைவரும் நிம்மதி யாக வாழ முடியும் என ஜனா திபதி மைத்திரி முன்னர் ஒரு முறை உரைத்திருந்தார். அந்தப் புரிதல் அனைவரிடத்திலும் ஏற் பட்டால்தான் நீடித்து நிலைத்
திருக்கக்கூடிய சமாதானச்
சூழல் இலங்கையில் ஏற்படும்.
தமிழர்கள் சமாதானத்தை விரும்பும் தரப்பாகவே அன்றும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அரச தரப்பினர் புரி ந்து செயற்படவேண்டும்.

Page 32
வலம்புரிசங்குநாதம்
facebook
முயற்சி
எனது வாழ்க்கையில் நான் வேலை செய்த தேசங்கள் பல. அவ்விடங்களில் டுபாயும் ஒன்று. மற்றைய மத்திய கிழக்கு இடங் களைப்போல் அல்லாது டுபாய் பல தேசமக்களை அரவணைத்துவாழும் தேசம். டுபாயை மத்திய கிழக்கின் சிங்கப்பூரென்றும் சொல்லுவார்கள்
பன்னிரெண்டுவருடங்கள்(டுபயில் உயர்பதவியில் வேலை செய்தபோது நான் சந்தித்த பிற இனத்தவர்கள் பலர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் அநேகர் டுபாயில் வேலை செய்தார்கள். மலையாளிகள் கடும் உழைப்பாளிகள் படித்தவர்கள்
அம்மாநிலத்தில் அநேகர் படித்து
பட்டம்பெற்றவர்கள்கூடஎந்த வேலை கொடுத்தாலும் மறுக்காமல் செய் வார்கள். வேலை தெரியாது என்று ஒரு போதும் சொல்லமாட்டார்கள். முயற்சி திருவினையாக்கும் என்ற கொள்கையை கொண்டவர் கள். தமது இனத்தவர்களையும், நண்பர்களையும் டுபாய்க்கு விசா ஒழுங்கு செய்து அழைத்து ஏதா வது ஒரு வேலையில் அமர்த்தி விடுவார்கள்.
டுபாயில் இரு முக்கிய சந்திகள்
உண்டு. ஒன்று தமிழ்நாட்டில் இரு ந்து வேலைக்கு வந்தவர்கள் சந் திக்கும் சந்தி மற்றது கேரளாவில் இருந்து வந்தவர்கள் சந்திக்கும் சந்தி, டுபாயில் வெள்ளிக்கிழமை
இருசந்திகளிலும் கூட்டத்துக்கு குறைவில்லை. தமிழும் மலை யா ளமும் தவழ்ந்து விளையாடும். அச்சந்திக்கு அருகே ஒரு கேரள ரெஸ்டொரன்ட் இருந்தது. விதம் விதமான ருசியான கேரள உணவு வகைகள் வாடிக்கையாளர்களுக்கு குறைவில்ல்லை. எனக்கு சிக்கன் 65யும் பரோத்தாவும் என்றாலே போதும். எனக்கு உதவியாளராக இருந்த மாதவன் நாயர் என்பவர் மலையாளிகள் கூடும் சந்திக்கு அருகே உள்ள கொச்சி ரெஸ்டொ ரன்டை பற்றி அடிக்கடி புகழ்ந்து GBLJör6)JITjJ.
அன்று எனக்கு சிக்கன் 65யும் பரோத்தாவும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை வந்தது. மாதவன் நாயர் சொன்ன டெய்ரா டுபாயில் உள்ள கொச்சி ரெளல் டொரனட் என் நினைவுக்கு வந்தது.
கொச்சிரெஸ்டரண்டுக்குள் போய்
15
ஓடர் கொடுக்கப் ே ஏற்கனவே அறி பார்க்காத மலை ன்ைடரில் அமர்ந்தி யின் ஓரத்தில் பி மன்ட் என்ற வை பற்றிய ஆங்கில 666ਥsub(ਥ டொரண்ட் என்று வுடன் ரெஸ்டொ யாளர் வரவேற்ற 6OLDLLITGT60) J35 3560 நினைவுகள் மீன நீர் வர்கீஸ்தா GU6soGLITU600TLIT? ரில் இருந்தவரை ஓம் சார் அதே 85Lb 2_60ör(3LII?
ஏன் இல்லை களுக்கு முதல் எ மும் ஆபீசுக்கு வந்து வர்கீஸ் தானே நீ அதே ஆள்தா சிரித்தபடி சொன்ன அது சரி இது 6 புத்தகம் மேசையி LissbGOT6b LD(36. புத்தகம் சார்
உமக்கு ஆங் 65Jfuqu DIT?
வர்கீஸ் புன்ன ஒரு பிகொம் பட்டத விலை நல்ல விே
Deb 66Cr sisool டுபாய்க்கு வந்தன வந்தவுடன் ே ததா?
ஓம்சேர் டுபாய் 85GI 55C5 (UP6OT J5'TE போது கட்டடம் வேலை செய்தன 6LLÚ UIT GESLUIT U file ரெஸ்ரோரண்டில் கழுவினேன். சே செய்தனான். அத
0:6ܬ
தீபாவளிக்கு வாங்கின சேலை சாயம் போச்சு. பலகாரம் தீந்து போச்சு. வெடி வெடிச்சாச்சு. கறி தின்னு முடிஞ்சு ($uit&s. கடன் மட்டும் அப்படியே இருந்து
Lਲੇਲ....!
அநீதிக்கு
கோபிநாத் நகரத்தினம் தர்சி
ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத
சொத்து மனைவி மட்டுமே.
திருக்குறளில் 1330 கு 1330லிருந்து உங்களு கழியுங்கள் கிடைக் ஐகூட்டுங்கள். நீங்க துல்லியமாகக் காட்
அற்புத திருக்குறள் பு
(இது அனைவருக்கு
இதை பயன்படுத்தி
 
 
 
 
 
 

பான போது நான் முகமான எதிர் பாளி ஒருவர் கவு ருந்தார். மேசை Sn)6OT6b LDC360T of 35 Upful IGD60TLD நூல் இருந்தது.
டு கொச்சி ரெளல் 6T60T60)6OT 35600TL J6OOTL’ 9 gfle5ODLD ார். எனக்கு உரி ன்டவுடன் பழைய STL60T. னே. இது உமது நான் கவுண்ட 35 (835 GBL6GT. 5. என்னை ஞாப
. இரு வருடங் னது காரை தின துகழுவிதுடைத்த 诃? 65,66 oIII]. என்ன ஆங்கிலப்
6? 1ஜ்மண்ட் பற்றிய
கிலம் வாசிக்கத்
கையோடு நான் ாரி சேர், கேரளா J60)6D 660) disast அடைவு வைத்து
T60T.
வேலை கிடைத்
க்குநாலு வருடங் ன் புதிதாக வந்த
ஒன்றில் கூலி ான். அதன் பிறகு ல் உள்ள ஒரு b பாத்திரங்கள் 5) J (56).j60)6O Boa L ற்குப் பிறகு கார்
ஸ்பிடித்தவை.
aigeada de
பிரணு
கள் கழுவி சம்பாதித்தேன்.
பல தொழில்கள் செய்து அதில் மிச்சம் பிடித்த காசிலை ஒரு பழ ஜூஸ்கடைஆரம்பித்தேன். அதிலை கிடைத்த பணத்திலை ஒரு அரேபி யரின் உதவியோடு இந்த ரெஸ்ரோ ரண்டை ஆரம்பித்தேன். எப்படி இந்த நிலைக்கு தான் வந்ததை வர்கீஸ் விபரித்தார்.
நீர் சொல்வதைக் கேட்க என க்கு உம்மேல் பெருமையாக இரு க்கு வர்கீஸ் அதுவும் ஒரு பட்டதாரி
கூலி வேலை செய்து கார் கழுவி
ரெஸ்ரோரண்டில் வேலை செய்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந் ததை கேட்கும் போது நீர் ஒரு சாதனையாளன் என்று தான் சொல்லுவன். அது சரி உமக்கு கார் கழுவ உதவிய உம்முடைய தம்பி மத்தாய் இப்போ எங்கே?
அவர்தான் ரெஸ்ரோரண்டில் சமையலுக்கு பொறுப்பாக இருக் கிறார். அதோ சேவர்களாக வேலை செய்கிறார்களே இருவர், அவர்கள் எண்மச்சினர்கள். சமையலுக்கு என் தம்பிக்கு உதவியாக எண் அக்கா வின் மகன் ஒருவர் இருக்கிறார்.
என்ன வர்கீஸ் உம்முடைய உறவினர்கள் பலர் டுபாய்க்கு
வந்துவிட்டார்கள் போலத் தெரி
கிறது நான் சிரித்தபடி சொன் (360T60.
கஷ்டப்பட்டால்தானே வாழ்க்கை யில் முன்னுக்கு வரலாம் சேர்.
நீர் நல்ல பிரையாசைக்காரன். உமது கடுமையான உழைப்பும் முயற்சியும் தொடரட்டும். உமது அடுத்த திட்டம் என்ன? நான் (35 GL6GT.
பார் டுபாயில் ஒரு கேரள ரெஸ் டோரண்டை ஆரம்பிக்க திட்டம் இருக்கு என் தம்பி மத்தாய் அதற்குப் பொறுப்பாக இருப்பார். அவரின் மாமன், விசா கிடைத்து டுபாய்வர இருக்கிறார்.
............... سيبي. ويسيسيبيرينية
Like G9.
O62O6
அவர் வந்ததும் ரெஸ்டோர ண்ைட் ஆரம்பிக்க இருக்கிறேன் என்றார் உறுதியோடு.
அது சரி ரெஸ்டோரண்ட்டுக்கு என்ன பெயர் வைக்க இருக்கிறீர்? LumT6NDä5a5nTGB 6AU6O6ALITU6OÖTÜ GFTÜ.
அந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்கு பிரபல மிருதங்க வித்து வான் பாலக்காடு மணி ஐயரின தும், பாலக்காட்டு லுங்கியின் ஞாப கங்கள் தான் நினைவுக்கு வந்தன.
நான் ஒடர் செய்த சிக்கன் 65யும் புரோத்தா பார்சலை சேவர் கொண்டு வந்து தந்தான்.
எவ்வளவு காசு நான் தர வேண்டும் வர்கீஸ்? நான் G85 GBL 6ÖT.
காசு வேண்டாம் சேர். நீங்கள் இரண்டு வருடத்துக்கு முன்பு செய்த உதவியை நான் மறக்க (ԼքtջակLDn? 6ՔՎ5 6)յց 5ւLDITE Քւrh கடை கார் கழுவி நான் எப்படி முன்னுக்கு வந்தேன் என்பது என் நினைவில் இருக்கிறது. வர்கீஸ் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
நான் வர்கீசுக்கு பதில் சொல்லா மல் ஒரு ஐம்பது திராம்நோட்டை மேசையில் வைத்துவிட்டு கொச்சி ரெஸ்டோரண்டை விட்டு பரோத்தா பார்சலோடு வெளியேறினேன்.
வசந்தரூபன் குகதர்சன்
றள்கள் உள்ளன. நடைய வயதை கும் என்னோடு 686
பிறந்தவருடத்தை
(6
ம் பொருந்தும்)
ாருங்கள்!
LD پر قائم کی
j; த்தகமே ITA
محمS
**。* 荔
Gi55 e LGADEGË52 SGAU ass=5G5 Tequor gan 5 Giskesgob esgol Tr T. Goscio'r Gregol. 951 955 Gosses error 13eg 15&ses Groegiaith.
魔
Saevaessaðrar YT L YK S S S eeee LLLL L LLLLLT TTTe CL S
facebook.com/valampui எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள்
த்ததில் பிழத்தவைபகுதியில் பிரசுரமாகும்.

Page 33
5.
கடந்தவாரத் தொடர்ச்சி
பாரிசவாத நோயினை எவ்வாறு இலகுவாக இனம் கனமும்?
சடுதியாக பாரிசவாதம் ஏற்படும் நோயாளியை பின்வ ரும் அறிகுறிகளை வைத்து இலகுவாக இனம்கண்டு கொள் ளலாம். இதனை இலகுவாக்குவதற்கு FAST எனும் குறியீடா னது சர்வதேச ரீதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறி குறிகள் பெரும்பாலும் உடலின் ஒருபக்கத்தில் ஏற்படுகின்றன. F - Face drooping (gp35,560 audiéubD 5676OLD) ஒருவரின் முகத்தில் சடுதியாக ஏற்படக்கூடிய சமச்சீரற்ற தன்மை இதனை அந்நபரை சிரிக்கவைப்பதன் மூலம் தெளிவாக கண்டறியமுடியும்.
A - Arm Weakness (கையின் சோர்வுத்தன்மை ) ஒருபக்க கையில் ஏற்படும் சோர்வுத்தன்மை
நோயாளியின் இருகைகளையும் மேலே உயர்த்த செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
S-Speech Difficulty (656flapp (3Lira.) நோயாளியின் பேச்சு தெளிவற்றுக் காணப்படும். அல்லது பேசுவதில் ஏற்படும் சிரமம்.
T-Time to call - 2 L60Tig LD55g & 56.560)ubstL6) மேலே குறிப்பட்ட அறிகுறிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஒருவரில் காணப்படுமாயின் நேர தாமத மின்றி வைத்திய சிகிச்சைக்கு எடுத்துச்செல்லுதல் வேண் டும். சடுதியாக ஏற்படும் பாரிசவாதநோயாளியை (Hypera cutestroke) இனங்காணுமிடத்து உடனடியாக மருத்துவ உதவியை நாடுதல் அவசியமாகும்.
குறிப்பாக நோய் அறிகுறிகள் ஏற்பட்டு நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவச் சிகிச்சை வழங்கப்படின் நோயாளி யின் குணங்குறிகள் முற்று முழுதாகக் குறைவடைவதற்கு வாய்ப்புண்டுமாறாக காலதாமதமாகும் பொழுதுமூளைக்கு செல்லும் குருதியின் அளவு மேலும் குறைவடைந்து மூளைக் கலங்கள் இறக்கும் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும். அத்துடன் நோயாளியினுடைய குணங்குறிகளும் நிரந்தர மாகிவிடும். எனவே தகுந்தநேரத்தில் நோயாளியை இனங் கண்டுசிகிச்சையளித்தல் மிக அவசியமாகும்.
ܢ ܲܬܨܐܲܬ݂14
பாரிசவாதத்திற்குரிய சிகிச்சையானது நரம்பியல் நிபுணர் உள்ளடங்கிய விசேட பல்துறை வைத்திய நிபுணர் குழா மினால் வழங்கப்படுகிறது. இது சார்ந்த வசதிகள் மற்றும் பயிற்றப்பட்ட நிபுணர்கள் சேவைகள் என்பவை இலங் கையில் இப்பொழுது வடக்கு உட்பட அனைத்துப் பாகங் களிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பாரிசவாதம் இனங்கானப்பட்டு 4-5 மணி நேரத்துக்குள் நோயாளியை உரிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளிக்க இடமளிப்பதன் மூலம் இந்நோயின் வீரியத்தை முற்றாகவோ அல்லது இயலுமான வரை குறைத்துக்கொள்ளமுடியும் பாரிசவாதநோயாளியின் நோய்க்கான காரணிகுருதியடைப்பு என வல்லுநரால் இனங் காணப்படுமிடத்து குருதிக்கட்டிகளாக கரைக்கும் ஊசி மருந்துகளை (rtPA) ஏற்றி அடைப்பினை நீக்கமுடியும்.
பறிவாதத்தின் விளைவுகள் என்ன
பாரிசவாதத்தினால் ஏற்படும் பாதிப்பு என்பது இந்நோயால் ஒருவரின் மூளையின் எந்தப்பகுதி பாதிப்பிற்குள்ளாகி யுள்ளது என்பதில் தங்கியுள்ளது. மூளையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏற்படும் சிறிய செயலிழப்பு கூட பாரிய விளைவு
656061T 2 bouris856DITLb.
அதேவேளை மூளையான லும் அதன் பாதிப்புக்களை அ கலாம். மிகவும் பொதுவான உடலில் ஒருபக்கம் (Hemiplegia) உடலின் ஒருபக்கம் 2 Loss of Sensatio பார்வையிழப்பு (Los தொடர்பாடலில் சிரமம் der/aphasia) விழுங்குவதில் சிரம அறிவுசார் செயற்பாடு as UL6) (Cognitive அதிகமாக உணர்ச் (Emotional instal பாரிசவாத நோய்க்குள் வேண்டியலை வை இரத்த அழுத்தத்திை கொலஸ்ரோல் மற்றுப் முறையான உடற்ப உணவுப்பழக்கத்தை உடற்பருமனைக் கட் புகைத்தல் பழக்கத்ை
LD5LITT6DJ60D60,T60DLLU Göt
வதம் ஏற்படுண்
திை 19 69 ܝܠܝܬܐ
ஒருவருக்கு பாரிசவாதம் பகுதிக்குள் மீண்டும் பாரிசவாத கள் அதிகம், ஒருவருட காலத்தின் பாரிசவாதம் ஏற்படுதல் மிகவு கிறது. ஆனால் இக்காலப்பகு வதற்குரிய மேற்குறிப்பிட்ட கார மூலமாக பாரிசவாதம் ஏற்படும் வாக கட்டுப்படுத்தலாம்.
0 மாரிசவாதத்தினால்ா
இயல்பு வாழ்க்கையை
மூளையின் சிலபகுதிகள்ப மிடத்து அந்தப்பகுதிகளுடன் ெ தற்காலிகமாக நிறுத்தப்படுகிற
 
 
 
 
 
 
 
 

D(652 CD165
து பெரியளவில் பாதிக்கப்பட்டா வதானிக்க முடியாமலும் இருக் பாதிப்புக்களாவன.
haugoriogo Gurg56)
உணவள்வற்றுக் காணப்படுதல் 1)
s of Vision)
(Communication Disor
Lb (Dysphagia) பயிற்சியை மேற்கொண்டு நோயாளியை அவரது இயல்பு
}கள்,சிந்திக்கும் திறன் இழக் வாழ்க்கைக்கு எடுத்துச்செல்ல முற்படும் பொழுது பாதிக்கப்
Impairment) பட்ட பகுதியுடன் தொடர்புடைய மூளையின் செயற்பாடுகள் A6) all L6) பாதிக்கப்படாத மூளையின் வெவ்வேறு பாகங்களுக்கு இயல் bility) பாகவே மாற்றப்படுவதனால் நோயாளி நல்ல நிலையை
அடைய வாய்ப்புக்கள் உள்ளன.
ானவர்கள் இடைப்பிடிக்க ஆகவே பாரிசவாதம் ஏற்பட்டால் ஒருவரால் மீண்டும்
முன்னர் போல இயல்புநிலைக்கு மீளமுடியாது என்ற கருத்து ன கட்டுப்படுத்தல் தவறானதாகும். நோயாளியை வைத்தியரால் சிபாரிசு நீரிழிவினைக் கட்டுப்படுத்தல் செய்யப்பட்ட மூளைப் பயிற்சிகளை தவறாது தகுந்த முறை பிற்சி யில் மேற்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் அவரை தன் 5 மாற்றுவதன் மூலம் னிச்சையாக இயங்க 6LLD6fës56DITLib.
டுப்படுத்தல் த முற்றாக நிறுத்துதல் றைத்தல் பகுதி
பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டமூளையின்
| Huis als Bij ஏற்பட்டதில் ബ്
schemic STROKE
Hemorrhiago STROKE
STROKKE
ஏற்பட்டால் ஒரு வருட காலப் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட காலம் பாரிசவாதம் தவிர்ந்த ம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் ஏனைய நோய் நிலைகள் நீரிழிவு உயர் குருதிய
பின்னர் மீண்டும் இன்னொரு முக்கம் மற்றும் கொலஸ்ரோல் வியாதிகள்) ம் குறைவாகவே காணப்படு பாரிசவாதத்தின் தன்மை குருதிப்பெருக்கு தியினுள் பாரிசவாதம் ஏற்படு ജ്ജി.ബി.
ணிைகளைக் கட்டுப்படுத்துவதன்
வதற்கான ஆபத்தினை வெகு எனவே பாரிசவாதம் பற்றிய அடிப்படைத் தகவல்களை
தெரிந்துகொள்வதன் மூலமும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் பாரிசவாத நோயாளிகளைத் க்கப்பட்ட ஒருவன் மீண்டும் தக்க தருணத்தில் தகுந்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு அடைய முயலுமா? எடுத்துச்சென்று இந் நோயினால் ஏற்படக்கூடிய பாரதூர ாரிசவாதத்தினால் பாதிக்கப்படு மான விளைவுகளைக் குறைத்துக்கொள்ளமுடியும். தாடர்புடைய தொழிற்பாடுகள் வைத்தியகலாநிதி அஜந்தாகேசவராஜ் து. ஆனால் சீரான நரம்பியல் விசேடநரம்பியல் நிபுணர்
S. ნუუკუნეეც.