கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.07

Page 1
UUJULI ILGUURU
(கொழும்பு)
புகையிலைப் பயன்பாட்டைக்
கட்டுப்படுத்துவது தொடர்பான ஏழா
காணி,பொலிஸ்,நிதி
வது மாநாட்டில் கலந்துகொள்வதற் காக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன நேற்று நண்பகல் யுஎல் 195 விமானத்தினுடாக இந்தியா பய 60отцрп60тпЈ.
டில்லியை சென்றடையும் அவர்
இந்திய குடியரசுத் தலைவர் பிர னாப்முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு
24 பக்கம் பார்க்க.
க.பொ.த (சாத)
அதிகாரங்கள்பகிர்வு
அரசியல் உபகுழு யோசனை முன்வைப்பு
STTTTTTS T T காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபை களுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதி காரத்தை மட்டுப்படுத்தவும் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத் தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான
யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களில் ஒரு குழுவே
இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
23' பக்கம் பார்க்க.
(புதுடில்லி) -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வட மாகாண முதல்வர் விக் னேஸ்வரன் அதிருப்தி தெரிவிப்பது எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்றும், அரசியல் கட்சி க்குள் ஜனநாயகம் முழுமை பெறு வது நல்ல விடயம்தான் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள் ளார். மீனவர் பிரச்சினை தொடர்
04' பக்கம் பார்க்க.
மாணவர் படுகொலையின் பின்னரான நிலைமைகள் இளைஞர்கள் சீரழிவதற்கு
அனாதிபதி பிரதமரை சந்தித்து வலியுறுத்த பெற்றோர்களே பொறுப்பு
 
 

6the ODeo . 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 22 திங்கட்கிழமை (07.11.2016) தொலைபேசி 222 3
ର IQ)
website: www.valampurii.lk
Иžz/атриогії
Registered OSO Newspaper in Srilanko
(UT purgOOTLb)
பயங்கரவாததடுப்பு பிரிவினரால் ரி.ஐ.டி யாழில் இரு நாட்களுக்குள் 6 இளைஞர்கள் கைது செய்யப் பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என தம்மை அடையா
ளப்படுத்திய நபர்களே மேற்குறிப் பிட்ட கைதுகளை மேற்கொண்டுள் ளனர் என உறுப்பினர்கள் முறைப் பாடு பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சகோதரர்களான இந்திர குமார் கபில் உசாந்தன், இந்திர
இரு நாட்களுக்குள் யாழில் ரி.ஐ.டியினரால் 6 பேர் கைது
குமார் நிரோசன் மற்றும் செல்வ ராசா விதுரன் ஆகியோர் நேற்றைய தினம் காலை மருதனார்மடம் திரு ப்பதி வெங்கடாச்சபதி கோவிலுக்கு அண்மையில் வைத்து கைது செய் யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3
24* பக்கம் பார்க்க.
அனாதிபதி நேற்று
.lulu ܛ9]
356 DUINTIGO DTIGDIG
Giuggi Gij DGNUT BEFSLNG) TP
競 7829 ஒலி 324 தேசிய அரசை கவிழ்ப்பதற்கு புத்தர் சிலை மூலம் முயற்சி
021 720 1005
* - ෆිබp.144,
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். nahanalino | || LGolf GPLUTO
ODDA EDGED
கிழக்கு முதலமைச்சர் சந்தேகம்
(SIL DUIT6ODD)
அம்பாறை - இறக்காமம் பிர தேச செயலாளர் பிரிவு மாயக்கல்லி LID60D6DuÚSDéf6OD6D 6OD6Jä585ÜLJL LēFLİDLU வத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் அமைச்சர் அரசாங்கத் துக்கு எதிரான சக்திகளின் ஒப்
23* பக்கம் பார்க்க.
A
த.தே.கூட்டமைப்பை

Page 2
வீதிக்கு இறங்கி SLITTIJITL
யாழ்.குற்றச் செயல்களுடன்
ஏழு தமிழ்க் கட்சிகள் ၃၏၅mား இ gorau
23% பக்கம் பார்க்க.
இராணுவத்துக்குள்ள தொடர்பு
விசாரணையை வலியுறுத்துகிறார் சம்பந்தன்
(Urup LIFT600TLD)
LUFTup. G5ILITJEITÜ 126ò 5DDëř GEFU6) களை மேற்கொள்ளும் குழுவின ருக்கும் இராணுவத்துக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என எதி
ர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடக
23% பக்கம் பார்க்க.
C
கவனக் குறைவும் காரணம்-விக்கி
(uTup UT6OTLD)
6TLD5 dep35560).5L600TLCL 625 சமூகமாக மாற்றுவதற்கு என்னெ ன்ன வழிமுறைகளை பின்பற்ற முடியும் என்பது பற்றி ஆரய்ந்து நாம் யாவரும் நடவடிக்கைகள் எடு disab (36)I60TGLb 6T60T 6)IL LDITBT6OOI முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை கிறிஸ்து நற்துது பணி யகம் ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா நிகழ்வு குடத்தனையில் அமை ந்துள்ள கிறிஸ்து நற்துது பணியக
s భ மண்டபத்தில் நேற்றையதினம் இடம் பெற்றது. அதில் கலந்து கொண்டு
23% பக்கம் பார்க்க.
முன்னாள் போராளி கைது குறித்து
சம்பந்தனிடம் மனைவி முறைப்
(D6D6DT65D
முன்னாள் போராளியான தனது கணவன் நீதிமன்றத்தினால் விடு விக்கப்பட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை தமது குடும்பத்தை வெகுவாக பாதித்துள் ளதாக அவரது மனைவி கிளிநொச் சிக்கு நேற்று விஜயம் செய்த எதிர்க்
23. பக்கம் பார்க்க.
ԼIII(6
 
 
 
 
 
 
 
 
 
 
 

EshifluIII LIUMIf
(கொழும்பு)
L60) builóO)6OL LJU 60TUTI-60Li, கட்டுப்படுத்துவது தொடர்பான ஏழா
வது மாநாட்டில் கலந்துகொள்வதற்
காக ஜனாதிபதி மைத்திரிபால சிறி
சேன நேற்று நண்பகல் யுஎல் 195 விமானத்தினுடாக இந்தியா பய 6OOTLDIT6OTTTU.
டில்லியை சென்றடையும் அவர் இந்திய குடியரசுத் தலைவர் பிர
னாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு
24 பக்கம் பார்க்க.
க.பொ.த (சாத)
காணி,பொலிஸ்,நிதி
அதிகாரங்கள்பகிர்வு
அரசியல் உபகுழு யோசனை முன்வைப்பு
STTTTTTST T
காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபை களுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதி காரத்தை மட்டுப்படுத்தவும் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத் தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களில் ஒரு குழுவே இந்த யோசனையை முன்வைத்துள்ளது. SS
23* பக்கம் பார்க்க.
பாதிக்காது
(புதுடில்லி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மீது வட மாகாண முதல்வர் விக் னேஸ்வரன் அதிருப்தி தெரிவிப்பது
எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்றும், அரசியல் கட்சி க்குள் ஜனநாயகம் முழுமை பெறு வது நல்ல விடயம்தான் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள் ளார். மீனவர் பிரச்சினை தொடர்
04* பக்கம் பார்க்க.
லைமைகள் இளைஞர்கள் சீரழிவதற்கு GILI fih(3mTraJ5 GEGNITI G LIFTmIIIILII!
霞

Page 3
  

Page 4
07。芷。20置6
யாழ். அரச அதிபர் எச்சரிக்கை
(யாழ்ப்பாணம்) வலிவடக்கில் இராணுவத்திடம் இருந்து விடுவி கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள பொதுமக்களின
சொத்துக்களை சூறையாடிச்செல்பவர்கள் மீது கடுப
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் எச்சரித்துள்ளார்.
வலிவடக்கு உயர்பாதுகா
ப்பு வலயத்தில் இருந்து இரா
ணுவத்தினரால் அண்மை யில் விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை யாழ் மாவட்ட அரச அதிபர் தலை மையிலான குழுவினர்நேற்று முன்தினம் பார்வையிடுவ தற்காக சென்றிருந்தனர்.
9IE (U6i 6 Slso GD60LD
தொடர்பாக அவதானித்த
பின் அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்
வலிவடக்கில் தற்போது 6 (S6) lai, BLUGG GII 454 ஏக்கர் பொதுமக்களின் காணி களை கடந்த 2 மாதங்களு க்கு முன்னர் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியால் எம
க்கு அடையாளப்படுத்தி கான் பிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன கடந்த 31 ஆம் திகதி முகாம் மக்களுக்காக 5 Ljutil 10O 65GB6067 கையளிப்பதற்காக யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்தி ருந்தார்.
அப்போது 454 ஏக்கர் நிலப்பரப்பினையும் விடு விப்பதாக உத்தியோகபூர் வமாக எமக்கு அறிவித்தல் வழங்கியிருந்தார்.
அந்த வகையில் தற் போது மக்கள் தமது நில ங்களை பார்வையிடுவதற்கு ©i60DLun (6 IùUGBöygbi6) i gyff)&bTab
வும் அனுமதிக்கப்பட்டுள்ள
னர்.
முதற்கட்டமாக பொ! மக்கள் தமது வீடுகளை பய6 படுத்துவதற்காக வீதிகள் சிறுபாதைகளை திருத்த செய்ய வேண்டிய தேை உள்ளது. எனவே மீள் கு யேற்ற அமைச்சின் உதவி டன் குறித்த வீதிபுனரமைப் Lj6ooflebi6i ċeJULIDL JILIDITUbLlib.
அதற்கு கிராம உத் யோகத்தர்கள் மற்றும் கிரா மக்கள் வீதிகளை அை யாளப்படுத்திக் காண்பிப்ப ர்கள்.
மிக முக்கியமாக வி விக்கப்பட்ட பகுதிகளில் கு த்த காணிகளுக்கு சொந்த ல்லாத பலர் வருகை தந்:
தையிட்டிருந் கணேசா ஆரம்பப் பாடசாலையை ஜனவரி முதல் மீள இயக்குவதற்கு நடவடிக்கை
*
தையிட்டி முநீகணேசா oULDUUTLIT6ÕD6D60)LLI826OT வரி மாதம் முதல் மீள இயக்கு வதற்கு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளதாக வலிகாமம்கல்வி வலய பணிப்பாளர் எஸ். சந்திர ராஜா தெரிவித்துள்ளார்.
வலிவடக்கு பகுதியிலு 6f 6f 454 geisabi brigoofb6f 6lшпgышpфаь6|fl6б. шпөш60960 фtѣпtъ c6)ї6oої60ошpull6ö SUп ணுவத்தினரால் விடுவிக்கப் பட்டிருந்தது. அப்பகுதியில் ®60puрд5ф6йөп, шпш-ап6ooөр
களை மீளஇயக்கும்நோக்குடன்
வலிகாமம் கல்வி வலய பணி
ப்பாளர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தி
னம் அப்பகுதிக்கு சென்று
பார்வையிட்டிருந்தனர்.
இது தொடர்பாக வலிகா Dub B6b55 66Du UGOOf Lun எார் கருத்து தெரிவிக்கையில், தையிட்டி சிவகுருநாதர் வித்தி ungou Lib. Sengoof Gn)ILD50 கத்தோலிக்க பாடசாலை, தையிட்டி முநீகனேசா ஆர ம்ப பாடசாலை ஆகியவற்று க்கு சென்று பார்வையிட்டி ருந்தோம்.
அதில்தை 6OOTFT ஆரம்ப பாடசாலைக்கான BLLib (UPUp6OLDUTB 695): டையாமல் இருப்பதால் கூரை கள் மற்றும் மலசல கூட வச திகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 4LÓbióLUGó ebuILL 6largos)úló புனரமைப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பாடசாலை எதிர்வரு ஜனவரி மாதமளவில் ஆர பிக்கப்படவுள்ளது.
அத்துடன் தையிட்டி சி. குருநாதர் வித்தியாலய முற்றுமுழுதாக அழிவடை துள்ளதால் அதற்கான புதி BLLLIE 66s, 560)LD55 L வேண்டியுள்ளது.
ஊறணிறோமன் கத்தே விக்க தமிழ் கலவன் பா JFIT60D6O u flesoi 6, fle50D6ILLITTLI மைதானம் விடுவிக்கப்பட் ள்ளது. ஆனால் பாடசாை கட்டடங்கள் அமைந்துள் பகுதி விடுவிக்கப்படவில்லை அவை விடுவிக்கப்படும் ப சத்தில் புனரமைப்பு செய்ய பட்டு மீள் இயக்கப்படும் எ6 தெரிவித்தார். (இ-S
கோப் அறிக்கையில் கனன் டறியப்பட்டமுறிகள் மோசடிகுறி த்து ஆராய்வதற்கு பாராளுமன் றத்தெறிவுக்குழுஒன்றை அமை
iseb (36).j600r(BLD 66OT LITUT6lb மன்ற உறுப்பினர் வாசுதேவ
LDTGetT6D ugiubb Gisipi
பாராளுமன்ற தெரிவுக்குழுஅமைக்கவேண்டும்-வா
முன்தினம் நடைபெற்ற வை வம் ஒன்றில் கலந்துகொண் போதே அவர் இதனை
65flailiprit. @一丁
 
 
 
 
 
 

பாடங்கள், பொருட்கள் மற் றும் மரங்களை சூறையாடி செல்வதாக பலர் எமக்குத் தகவல்களை வழங்கியுள்ள 6Orff.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்து ள்ளளோம். அத்துடன் வாக னங்களில் ஏற்றிச்செல்லும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தொடர்ந்து 6LunTU5E560D6II 3560DD LLUITGLI வர்கள் மீது கடும் சட்ட IBL6 geisg005 6G65 LIGL). என அவர் மேலும் தெரி வித்தார். @—9〕
T
6605 6085 gl. 61 6nôl. Llifl. வரிச்சலுகையை பெறுவத ற்கு ஜேர்மனிதங்களது பங்க ளிப்பை தர எதிர்பார்த்துள்ள தாக ஜேர்மனின் துணை ஜனாதிபதி சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது அவர் இதனை தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில
மாதங்களாக இலங்கை சரி யான பாதையில் தங்களது முன்னேற்றங்களை மேற்
கொண்டு வருகின்றது. அத ற்கு ஜேர்மன் தங்களது வாழ் த்துக்களை கூறிக் கொள் வதாக சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் JGoof6b 6lidsuLDafi Bieb BIL டின் கல்வித்துறைமுன்னேற் றங்கள் மற்றும் நவீன அபி விருத்தி தொடர்பாகவும் ஜேர் மனின் துணை உப ஜனாதி பதியிடம் தெரிவித்துள் 6াৰ্য্য, (இ-7)
ஈழஅகதிகள்
இருபது பேர் நாடு திரும்புவர்
ஐக்கிய நாடுகள் சபை யின் அகதிகளுக்கான உயர்
| Gleo Gašpilji druelld builledi
Gայflaն IbnG ցlցելbւլ(86ւյր ருக்கு வசதியளிக்கும் திட்ட த்தின் கீழ் ஈழ அகதிகள் 20 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர்.
10 குடும்பங்களைச் சேர் ந்த குறித்தஈழஅகதிகள் சென் னையில் இருந்து முநீலங்கா 6TUUTÜ 6Duu6O6TÖ 6ÍDIT GOTLÖ மூலம் கொழும்பை வந்தடை
வார்கள் என மீள்குடியேற்ற
Si6OLDidairgusong j665) 瓯i @-70
பத்திரிகை,பத்து இணையத்தளங்களை உருவாக்க பிரதமர் ரணில் நடவடிக்கை கெஹலிய எம்.பி.தகவல்
பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஒரு பில்லியன் ரூபா செலவில் புதிய பத்திரிகை யொன்றை ஆரம்பிக்க தேவை LIGO 900,6LDI6060D 960)LD த்துள்ளதாக முன்னாள் அமை ச்சரும் மகிந்த சார்பு எம்.பி. யுமான கெஹலிய ரம்புக்
ിഖാ ബ്രിഖൈ',
®535556оош сурөбөотпөй மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் முதலீடு செய்துள்ள தாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி புஷ்பதான பாலிகா வித்தியாலயத்தில் நேற்று
எதிர்க் கட்சியின் கூட்டமொ
என்றில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் அவர் இத னைத் தெரிவித்தார்.
உலகிலுள்ள பிரபல இணை யத்தள செயற்பாட்டாளர்கள் 10 பேரை அடுத்த மாதம் நாட்டுக்கு வரவழைத்து, 10 இணையத்தளங்களை உரு வாக்கநடவடிக்கை எடுத்துளள தாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் பிரதமர் ரணில் 6lákiáljLDefinBjö6lső LuJ6ÖOT ஏற்பாட்டுக்காக ஹெலிகொ ப்டர் ஒன்றை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத் துள்ளதாக கெஹலிய எம்.பி. தனதுரையில் தெரிவித்து 66Im. (6-7)

Page 5
வபாலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தியிடம் நீர்மூலம்
(D6D6DT6) முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ்
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தி அத்தியட்சகரின் நேரடி உத்தரவுக்கமைய யட்சகர் காரியாலய பிரிவிற்கு உட்பட்ட ஒட்டு முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் சுட்டான் பொலிஸ் பகுதியில் உள்ள மன்னா தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கண்டல் எனும் இடத்தில் சட்டவிரோதமான இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி கொஸ்தாபர்களான ரஹீஸ், கெனன், இந் யிடம் ஒன்று பொலிஸ் அணியினரால் திரத்ன ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணி சுற்றிவளைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட யினரின் சுற்றிவளைப்பின் போதே மேற்படி தாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தி சட்டவிரோத கசிப்பு உற்பத்தியிடத்திலிருந்து யட்சகர் காரியாலய தகவலில் தெரிவிக்கப் 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் , 4, 80 பட்டுள்ளது. 000 மில்லி லீற்றர் கசிப்பு கோடாவும் கைப்
மேற்படிச் சம்பவம் நேற்று ஞாயிற் பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கு றுக்கிழமை பிற்பகல் 6:30 மணியளவில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்
இடம்பெற்றுள்ளது. பற்றப்பட்டுள்ளன. இதன்போது குறித்த கசிப்பு இது தொடர்பில் மேலும் தெரிய வருவ உற்பத்தியிடமும் பொலிஸாரால் நிர்மூல தாவது, மாக்கப்பட்டுள்ளது.
O இச்சம்பவத்துடன் DUGOGO அறிவித்தல் தொடர்புடையதாக O O கருதப்பட்டு சம்பவ GODONUTUPğGğGI 5606'OUTITÖFIT இடத்தில் சந்தேகத் வதிரியைப் பிறப்பிட தின் பேரில் நபர் மாகக் கொண்ட வைரமுத்து ஒருவரும் கைது நல்ல ராசா நேற்று செய்யப்பட்டுள்ளார்.
06.11.2016) ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான வைரமுத்து - |-60), 60255 6ԺաաL பெரியபிள்ளை தம்பதிய பட்டுள்ள சந்தேக ரின் அன்பு மகனும் நபரை ஒட்டுசுட்டான் வேலுப்பிள்ளை - இரத்தினம் பொலிஸ் நிலை
இந் நிலையில
தடயப் பொருட்களு
தம்பதியரின் அன்பு மருமகனும் சின்னம்மா, யத்தில் ஒப்ப டைத் தம்பிமுத்து, இராசமாணிக்கம், இராசரத்தினம், செல்வ D G3 ᎠTTᏪ=fᎢ , gᎼᎱᎶᏡᎠ ᎠTTᏪᎭfᎢ ஆகியோரின் அன்புச் சகோதரனும் 56T6TBT56)|LD 5LD6D தவமணிதேவியின் அன்புக் கணவரும் விஜி (சமுர்த்தி திக விசாரணை அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், களின் பின்னர் கரவெட்டி), சுஜி (ஆசிரியை - யா/உடுப்பிட்டி அ.மி முல  ைல த த" வு கல்லூரி), சஜி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தை யும் சந்திரகுமார், மணிமாறன், விக்கினேஸ்வரன் ஆகி மாவட்டநீதிமன்றில் யோரின் அன்பு மாமனாரும் மதுரன், யதுர்ஷிகா சுஜோ முற்படுத்துவதற்கான யிதன், சேயோன், விஷாலி ஆகியோரின் அன்புப் நடவடிக் கைகள் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2016) திங்கட்கிழமை பி.ப 12.30 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை 50pөoф56әј црп6ut ш
மேற்கொள்ளப்பட
டுள்ளதாகவும் முல்
இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். பொலிஸ் அத்தி இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யட்சகர் காரியாலய அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். (C-6338) தகவலில் மேலும் தவபதி ந்ேதிரகுமார் (மருமகன்) தெரிவிக்கப்பட்டுள் நெல்லியடி வடக்கு, வதிரி. g5. uDavofluongpsör (LD5D856ör) 6T@、 (66-15)
யாழ்ப்பான மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்
க.இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவி
அவர்கள் இறைபதமடைந்ததையிட்டு துயருற்றிருக்கும்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் ( ] தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
* யாழ் நகரில் விக்டோரியா வீதியில் 100 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் * நல்லூர் கோயிலுக்கு அண்மையில் கோயில் வீதியில் (Temple Road)
100 பேர்ச்சஸ் காணித் துண்டும் * பலாலி வீதி, பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் 60 பேர்ச்சஸ் காணியும்
திருநெல்வேலியில் பலாலி வீதிமுகப்புடன் 6 பரப்புடன் கூடிய வீடும்
தொடர்புக்கு-கனகசபை தர்மகுலசிங்கம் 189, மின்சார நி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

07。卫置。20卫6
சிறுவனின் சடலம் அடையாளம் காண்பிப்பு
(கரணவாய்) தொண்டைமானாறு கடல்நீரேரியில் நீராடியபோது உயிரிழந்த சிறுவன் அடை பாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தரிவித்தனர்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்கார நிகழ்வினைப் பார்க்க வந்தபோது நீரேரியில் நீராடிய சிறுவன் நேற்று முன் நினம் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார்.
பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி யைப் பார்த்த பெற்றோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று தமது பிள்ளையான ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது14) என்பவர் எனவும் இவர் சிறுப்பிட்டி, நீர்வேலியைச் சேர்ந்தவர் எனவும் அடை பாளம் காட்டினர்.
வைத்தியசாலைக்குச்சென்றுவிசாரணை களை மேற்கெண்ட பருத்தித்துறை பதில் நீதிபதி பா. சுப்பிரமணியம் பிரேத பரிசோத னைக்கு உத்தரவிட்டார்.
பரிசோதனையில் நீரில் மூழ்கியதில் மூச் சுத்திணறி மரணமடைந்ததாக தெரிவிக்கப் பட்டதையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. (613-6O)
வாகன விபத்தில் பெண் படுகாயம்
(கரணவாய்) யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் உள்ள இமையாணன் பகுதியில் முச்சக்கர வண்டியும் ஹயஸ் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் UL G6ïT6ITTTft.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த யோகேஸ்வரன் சுதர்சனா (வயது -28) என்பவரே படுகாயங் களுக்கு இலக்கானவராவார்.
படுகாயங்களுக்கு உள்ளான இளம் பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் LLC66ॉT6ा.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்
கொண்டுள்ளனர். (63-6O)
ஜெனரேட்டர் புகையை சுவாசித்த
மருத்துவர் உட்பட மூவர் மயக்கம்
(கரணவாய்
தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் ஜெனரேட்டர் புகையினைச் சுவாசித்ததாகத் தெரிவித்து மருத்துவர் உட்பட மூவர் மயக்க மடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி
யளவில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்ப வத்தில் திருமகள் வீதி, நெல்லியடியைச் சேர்ந்த பல்வைத்தியரான அருள்பிரகாசம் செந்தில்குமரன் (வயது 34) மற்றும் வதிரி, கரவெட்டியைச் சோந்த சந்திரலிங்கம் துள சிகா (வயது - 20), தொண்டைமானா றைச் சேர்ந்த தர்மலிங்கம் தர்மினி (வயது - 26)
ஆகியோரே மயக்கமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் LL".066া6া6তো,
இரவு வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஜெனரேட்டரை இயக்கியதாகவும் அவ்வேளை அப்புகை அறையினுள் வியா பித்திருந்ததாக கூறப்படுகிறது.
அச்சமயம் குளிரூட்டி ஆழியை இயக்கிய போது அவர்கள் ஒருவித வாயுவை சுவாசித்து மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மயக்கமடைந்த மூவரும் ਮ6ਰੀ 60ਯ66oਰੀਰੰ60ਰਯਥ அனுமதிக்கப்பட்டுள்ளனர். செ-60
விக்கியின் அதிருப்தி.
ர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புது டில்லி சென்றடைந்த அவர் நேற்று ஞாயிற் றுக்கிழமை பிபிசி தமிழோசையின் ஃபேஸ் புக் நேரலையில் பங்கேற்றார். இதன் போது அங்கு கருத்துரைத்த சுமந்திரன்,
ஏற்படாமல் இருப்பது நியாயமான விடயம் தான் அதற்காக மக்களுடைய கருத்தை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறுவ தால்ததே.கூட்டமைப்புக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது.
இலங்கையில் போர் குற்ற விசாரணை தொடர்பான விடயங்களும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதிலும் பமிக மிகத்தாமதமாக பணி நடந்து வருகிறது. எனினும் இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் இவ்விடயங்களைத் தட்டிக் கழிக்க முடியாது.
இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூறல் நடவடிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வற்புறுத் தல்தான் காரணம். ஆகவே அதன் அரசியல் தாக்கத்தை குறைக்க நாம் எப்போதும் அனுமதிக்க மாட்டோம்.
போர் முடிவடைந்த போது பெளத்த மயமாக்கல் சம்பவங்கள் நடந்தன. பின் தணிந்திருந்த நிலையில் மீண்டும் திடீரென அவை துரிதம் அடைந்துள்ளன.
★
உடன் விற்பனைக்கு
ய வீதி, யாழ்ப்பாணம்.
இதற்கு பின்னால் இருந்து செயல்பட கூடியவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்.
இதுபோன்ற செயற்பாடுகள் நல்லிக் கணத்திற்கு எதிரானவை. இப்படியான சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அதுகுறித்து முஸ்லிம் மக்களோ டும் முஸ்லிம் தலைவர்களோடும் பேசிக் கொண்டிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தர
பிரத்தியேக வகுப்பு தரம் 6 தொடக்கம் O/L வரை கணிதமும் தரம் 10, 11க்கான வணிகக்கல்வியும் கணக்கீடும் அனுபவமிக்க ஆசிரியரால் இ குழுவாகவோ/தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு 0 - 625262
யார் என்னைப் புரிந்து கொள்வார்? நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்? நான் என்ன தவறு செய்தேன்? என்னால் எதுவுமே முடியவில்லை. என்பன போன்ற எண்ணங்களா? :
aib pLast Guai
04 ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் மதசார்பற்றதுரகசியமானது இலவச சேவை 02, 222 8117,07900 36
வவுனியா 02:324 444 8 ജൂണ്ഡ്രിയെ 9.00 100
திருநெல்வேலி பலாலி வீதியில் 100 பேர்ச்சஸ் காணித்துண்டும் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் 3 பரப்பில் அமைந்த வீடும் காணியும் மற்றும் 2 பரப்பில் அமைந்த வீடும் காணியும் கோண்டாவில் சந்திக்கு அண்மையில் 300 பேர்ச்சஸ் காணித் துண்டும்
(C-6339)
P. O77 7232 535

Page 6
07。芷。20五6
O O é3LGLIT &ITU:
31ம் நாள் நினைவஞ்சலி "'
அமரர் முருகேசு கனகம்மா
இளைஞர்கள் ஆ
5post-27.10.1936 60)6O156 எதிர்வரும்
ற்படுவதைத் தடுக்கு
இறப்பு:- 09.10.2016 தில் உள்வாங்கப்ப
கடந்த09.10.206இறையடியெய்திய வட்டாரங்கள் தெரிவி
எமது பாடசாலையின் சிரேஷ்ட க் குறைந்தவர்களு
ஆசிரியர் திருமதி (U)&D (U)6ODB 6 lb
வகசோதிலிங்கம் அளிகளின் யாதவாறு இந்த
LDITLÓlurTñ ளன.அத்துடன் வீட்டில்
e LDJr. முருகேசு கனகமமா I க்கள் மற்றும் வாடை ါါ 81ஆம் நாள் க்கள் என்பவற்றை (SDITLJBT55 351160LLJ356T BIT6061T Err.: , " * سمبرTبر, 08:256 அன்று இப்பெற சங்கம் திட்டமிட்டு
இருப்பதால் அன்னாரின் இளைஞர்கள் ஆட் மறைவுக்கு ஆழ்ந்தஅனுதாபங்களை நிலைமை அதிகரித் தெரிவித்துக் கொள்வதோடு | ஒ 60DDL'Uni அன்னாரின் ஆத்மா சாந்தியடைய @匹芭 也p6@D
பிரார்த்திக்கின்றோம். "Č அதிபர், ஆசிரியர்கள், மானவர்கள் மற்றும் இந்த ppo)
na FineDago GFeUDGD TITLD யா/நாகர்கோவில் அ.மி.த.க.பாடசாலை வட்டாரங்கள் மேலும்
யாழ்ப்பாணம் மாநகர சபை பகிரங்கு ஏலம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் நீர்வேலைப் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள 18 பம்கள் ஏலவிற்பனை செய்யப்படவுள்ளன. இதன் விபரங்களை அலுவலக நேரத்தில் யாழ். மாநகர இந்து விடுதியில் பார்வையிடலாம்.
ஆகக் குறைந்த கேள்வித் தொகை (01பம்) ரூபா 6000.00
பகிரங்க ஏலம் நடைபெறும் இடம் : யாழ் மாநகர இந்து விடுதி
காலம் : 22.11.2016 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 LDGoof)
ஆணையாளர் யாழ்ப்பாணம் மாநகர சபை
yard Beauty & Language's Skills
College
Y B L.
இ அழகுக்கலை கேக் ஐசிங் 8 .4 ܠܗ
ஆரம்iாக்வுள்ளன. இ தையல் பிரிவுகள் 11.11.2015 (வெள்ளி) 10.00 மணிக்கு is a 鄒
பிரிவுகள் 12.11.2016 (சனி) 10.00 மணிக்கு ற்சிகளும் மிகச்சிறந்த செய்முறை விளக்கத்துடனர் #ಣಾ? முடிவில் : ஆங்கி சிங்கள மொழிக்கற்கை நெறிகளும் ஆரம்பமாகவுள்ள்ன், முதலில் இணைந்துகொள்ளும் 10 மாணவர்களுக்கு பதிவுக்கட்ட
நிறைவில் தொழில்வாய்ப்பு, சுய தொழில் ஆரம்பிப்பத்ற்கிர வங்கி கடன் வசதிகள் என்பன ஏற்படுத்திக்கொடுக்கப்படு
இ7ை, 3ம் ஒழுங்கை, மின்சாரநிைைய் விதி ாப்பா (ாசி கலெக்சனுக்கு அருகில் உள்ள ஒழுங்கை)
பெறுவீர்கள், தேவைகள் எளிதில் பூர்த்
தியாகும், பெரிய மனிதர்க வின் உதவிகள் கிடைக்கும் வாய்ப்புண்டு.
வேலைகளைச் செய்வீர்கள்,
பயணத்தால் பிரபலமானவர்க ளின் சந்திப்பு இடம்பெற லாம், சுப செலவுகள் ஏற்பட
கேது கிரகநிலை
சந்திராஷ்டமம் fagzafhaრr ஒத்து புனர்பூசம்-பூசம் ழைப்புக்கள் கிடைக்கப் பெறு சந் UIகு வீர்கள், தேகநலனில் அதிக செவி அக்கறை காட்டுவீர்கள், அச்சு 1றுத்தலாகத் தோன்றிய தகவல் கக் ஆரி ©0
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப் புண்டு, எதிர்பாராத தனவரவு கள் இடம்பெறலாம், செய் தொழிலில் ே
உயர்வும் கிடைக்
ృ్య வளர்ச்சி கூடும் நாள், சேமி @ప్ర* ப்பை உயர்த்துவதற்கான
வழியைக் கண்டு கொள்வீர் கள், கெளரவமான சம்பவங் கள் இடம்பெறலாம்.
மன்மையும்
Spa -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C) D, E,
த் தடைச்சட்டம்|ம்ேமாதநிறைவில் நீங்காதநினைவுகளுடன்
GLITE TUSb6III, Gau Third Month Remembrance D 6160 bulboroot Gusta In Loying Memory of வரவு செலவுத் திட்டத் Piyawathi , . ட்டுள்ளதாக அரசாங்க | Hapuarachchi த்துள்ளன. 35 வயதுக் (No 1,86 , Battuwatte, Ragama) 5g) TUg5b561tstep 6 J(UD19 Gone to Rest
LIETU56Ť SP160DLDUJ667 || || 7 th, August 2016 LUGOLIG55lb (25GLIT (Beloved mother of 196995-9" Mrs. M. H. A. Sajeevani வகைப்படுத்தவும் D Lecturer of sinhala,
16lது. Kopay Teachers College ) TTU-III POP May you rest in peace at D 6565th epibal heavenly home with the (6856s U6D 660)Lib இதனைத் தடுப்பதற்கே 560DLQUp6ODADÜLJCBjöU5 ©DIU எடுத்துள்ளதாகவும் அவ் தெரிவித்துள்ளன. (இ-7)
Supreme Bliss of Nirvana
Fondly remembered by The principal and staff Guild. Kopay Teachers College, Kopay.
ஓம் விற்ாவிஸ்வப்பிரம்மனேநமஹ'
10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னையின் oдић?
9/6
திதி:- வளர்பிறை ஸப்தமி (07.11.2016) ஐயிரண்டு வருடங்கள் சென்றாலும்-ஐயா மேதினியில் எம் துயரம் ஆறாது என்றென்றும் அன்புடன் எமை அனைத்து நல் அறிவுரைகள் கூறி இப் பாரினில் பண்புடன் வாழ வைத்தீர் பணிந்திடுவோம் உம் பாதம் என்றென்றும் ஓம் சாந்தி சாந்தி சாந்திI இல8, சபாபதி விதி என்றும் நீங்கா வண்ணார்பண்னை, நினைவுகளுடன்
யாழ்ப்பாணம், குடும்பத்தினர்.
குழப்பங்கள் தடைப்பட்ட காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்,
புதிய திட்டங்கள் தீட்டுவீர் 2.
வழிபட வேண்டிய நாள், எந்தக் காரியத்திலும் நிதா |னத்தைக் கடைப்பிடிப்பது
நல்லது, மனச்சோர்வுகள்
நீண்ட நாளைய நெருங்கிய நண்பர் ஒருவரின் நட்பு இடம்பெறலாம், வீட்டு உப யோகப் பொருட்களை வாங்கி வருமானம்
O7 71.2O76
இப்பசி 22, திங்கட்கிழமை)
- சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு
பெண்களால் பெருமைகள் வந்து சேரலாம், நீண்ட நாட்கள் தள்ளிப் போட்ட காரிய மொன்றை இன்று செய்து முடிப்பீர்கள், கெளர
өuшртөг нь лат.
சப்தமி முற்பகல் 3.51 மணிவரை திருவோணம் பின்னிற்வு 228 மணிவரை சுபநேரம் 12.05-135 மணிவரை இராகுகாலம் 735-9.05 மணிவரை
a GTGlair
செல்வாக்கு அதிகரிக்கும் நாள், புதிய பொருட்களை வாங்கும் எண்ணம் உருவர கும், வாகன சுகமுண்டு, செய்தொழில் மேன்மை
மனநிறைவு கூடும் நாள், உயர் அதிகாரிகளின் பாரா
ட்டு கிடைக்கும் வாய்ப்பு ண்டு, வருமானம் திருப்தி
தரும் இகையில் ஆழையூழ்
*、
ബ
ܓ ܠ ܦ ܬ ܓ

Page 7
பத்துத் 06
தேசிய நல்லிணக்கமே
D66 GESTEEDE
QITá
(UITUDLJT600TLD) 826OTpb5[TLLI&5 LDLLJLDnTöi5 &B5L’I பட்ட சமூகமும் தேசிய நல்லி னக்கமுமே இந்த நாட்டு மக் களின் பொதுவான கோரிக்கை யாகவுள்ளது என அரசியல் மறுசீரமைப்பு மீதான மக்கள் பிரதிநிதித்துவ குழுவின் தவிசாளர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
66DE1605ufa) 660)LD5 கப்படவுள்ள புதிய அரசியல மைப்பு சட்ட மூலம் தொடர் பான கலந்தாலோசனைநேற்று முன்தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் மக்களுக்கு தேவை யான உரிமைகள் சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக் குடற் போதே அவர் ,ே ற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 60)85Ամleb,
அரசியல் மறுசீரமைப்பு மீதான மக்கள் பிரதிநிதித் துவ குழுவில் உள்ள 20 உறுப்பினர்களில் 19 பேர் бrtbeo Lрпошt Lпblabc61babфtp சென்று பகிரங்க அமர்வுகளை நடத்தி மக்களின் கருத்துக் களை அறிந்தோம்.அரசியல் UTÜ Lq 6ğ5ITLÜUT85, 25 LüğU தான விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் யோசனைகளை கோரியிருந்தோம்.
LDITs 15OO CEL 6JTU) மூலமாக தெரிவித்தார்கள். தொழிற்சங்கங்கள் சுயாதீன
கட்சிகள் சிவில் சமூக அமைப் புக்கள், சமூகவியலாளர்கள் 6/60/ ժiլDոց Յ ՑՆամյլb GLյց எழுத்துமூலவேண்டுகோளை தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரும் தமது கருத் துக்களையும் தெரிவித்தார் கள். அனைத்து கருத்துக்களும் உள்ளடக்கி எமது அறிக் ഞ4,60u) ജ60Igിgി ിupLD)
மற்றும் அரசியல் சாசன
சபைக்கு சமர்ப்பித்துள்ளோம். முதலில் மக்கள் விரும்பு கின்ற விடயங்களை அவர்க ளின் கருத்துக்கள் நீக்காமல் வழங்கியிருந்தோப அத்து
66LDg606 எமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தோம்.
மக்களின் கருத்துக்கள் மூலம் நாம் அறிந்த விடயம் என்னவென்றால் அரசியல் யாப்பு சீர்திருத்த செயன் முறை என்பது தொடர்ச்சி
யாக மேற்கொள்ள வேண்டிய விடயம்தேர்தலில்மக்கள்அனை வரும் சமூகத்தில் ஜனநாயக மயமாக்கலை எதிர்பார்த்து தான் வாக்களித்துள்ளார்கள். எனவே மக்களின் முத லாவது கோரிக்கை இந்த deUpëbLb 826OTJE TUBLDuJLDITë கப்பட வேண்டும் என்பதும் அடுத்தது நாட்டில் தேசிய நல் லினக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதான விடயம் தொடர்பாக விருப்பம் தெரிவித்தார். ர்.
இந்த விடயம் தொடர்பில் எப்பகுதி மக்களிடையேயும் விவாதமான கருத்துக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. எமது குழுவின் கருத்தும் அதுவே. ஆனால் அரசதரப்பில் வேறு பட்ட கருத்துக்கள் பல தரப்பி டம் இருந்தும் கிடைத்தன.
தேசிய நல்லிணக்கம் தொடர்பா அரசை மீள கட்டியெழுப்ப வேலன்டும் என்ற விடயம் தொடர்பாக 56).j6OTLD 6 diggig, LLC66ft
ளது. அதில் பிரதானமாக
வடக்கில் அநேகமான மக் 16irdup62, Up30) DG6.606 (SLD என்ற கருத்தை முன் வைத் தார்கள்.அத்துடன் தெற்கில் இருந்தவர்கள் ஒற்றையாட்சி முறையை வேண்டினார்
56t.
இவ்விடயத்தில் வடக்கு தெற்கு பிளவு என்று பார்க் கும் பொழுது தெற்கைப் பொறுத்த வரையில் தெற்கில் *» 6й6п ф6ђ6nflш6оп6.jф6ї அரசியல்அவதானிகள்போன்ற உயர் மட்டத்தை சேர்ந்த வர்கள் சமஷ்டியை விரும்பி னார்கள். ஆனால் பொது வான மக்கள் ஒற்றையாட் சியை கோரினார்கள்.
வடக்கு தெற்கு என்று பார்க்கும் போது சமஷ்டிக்கும் ஒற்றையாட்சிக்கும் ஆதரவு இருந்தது. தெற்கில் ஒற்றை யாட்சியை விரும்பியவர்கள் கொடுத்த காரணம் என்ன வென்றால் நாட்டில் பிளவு ஏற்படுவதை தடுத்தல் என தெரிவித்தார்கள்.
அவர்கள் அதை குறுகிய வழியில் தான் பார்க்கிறார் கள் சமஷ்டி முறை அமுல் படுத்தப்பட்டால் நாடு இரண் LITEB Lflpfleu6ODL5g5 6dflGSLÖ என்ற கருத்தை அம் மக்களி டையயே சிலர் திணித்து வைத்துள்ளார்கள். வடக்கில் OLD68 g. Upg0) D. g60f 6T60T
கேட்ட போது தம்மை சம பDாக நடத்துவதில்லை என விளக்கம் தெரிவித்தார்கள்
இக் கட்டத்தில் அரசின் கட்டமைப்பு தொடர்பாக பாரிய மாற்றத்துக்கு மக்கள் தயா ரில்லை என்பதை அறிய முடி கிறது. படிப்படியாக விருத்தி ©6ODU LUGB6J60ÖGBb. UITÚAU 96Tl 6565 (9 Jaflue) BL L60)LDUL மாற்றத்தை ஏற்படுத்தினால் தற்போதுள்ள ஒப்பீட்டளவிலான ஸ்திரத்தன்மை குலைந்து விடும். மக்கள் Up ULD60) வார்கள் என்பதை தெரிவித் g56f(36 TTLb.
மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் தேவைப்படுகி றது. அதாவது தற்போதைய LDTöII60OT & GOLI (UD6OD6OLD போதியளவு செயற்றிறனாக இல்லை என்றும் மேலும் அதிகாரட வழங்க வேண்டும் என வடக்கு தெற்கில் சம மாக கருத்து தெரிவித்துள் எார்கள்.
மேலும்அடிப்படைஉரிமை மீறல் தொடர்பாக நீண்ட அத்தியாயத்தை தயாரித்துள் ளோம்.அதுவே மிக முக்கிய மானதாகவும் இருந்தது. அது தொடர்பாக கருத்து வேற் றுமை இல்லாமல் பல விட யங்களை தெரிவித்தார்கள். உலக நவீன போக்குக்கு ஏற்றவாறு இது அமைக்கப் UL GB6J6OzörGB b 6T6IOT é UITLÍODGF || முன்வைத்துள்ளோம். அடிப் u60)L 2_fsOLD LÖn)6ö 65m fi JT60T 955unuJub GLITE6ITT ார சமூக கலாசார உரிமை 560)6T1 g) effel 55JLC36.60 டும் என தெரிவித்துள்ளோம். 5 guóOL ) fléOLD மீறல் தொடர்பான விடபடி தொடர்பாக ஒரம் கட்டப்பட்ட பல ஆதிவாசிகள் தெலுங்கு (BUdiu D LD5856ří GL6OO 56 U60ů 5Divě či DDTSOTed úbo D வழங்க வேண்டும் என தெரி வித்துள்ளார்கள். எனவே ஒரம் கட்டப்பட்டவர்கள் சமூ கத்தில் முன்னுக்கு கொண்டு 6uUUUL (36j6OdrGib. 36jet ளின் பாதுகாப்பு உறுதிப் UCB50, UL (56).j600TCBL) 6T60T அறிக்கையில் குறிப்பிட்டுள் (86 ITL b.
அத்துடன் மொழி உரிமை, சாதி முறையை ஒழிக்கப்பட வேண்டும் என கோரியி ருந்தார்கள.எனவே அவற் றுக்கெல்லாம பொதுவாக பாரபட்சத்துக்கு எதிரான ஆனைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என விசேட வித மாக நாம் சிபாரிசு செய்துள் ளோம். அரச பொலிஸ் நீதி துறைகள் சுயாதீனமாக இயங்கப்பட வேண்டும என வும் தெரிவித்துள்ளோம்.
ഉ_jിഞഥ (III) LഞLuി லான அரசியல் யாப்பு அதி காரப்பகிர்வு, சமத்துவம் 96060് ഖEL) ഉ_6് ഖT கப்பட்ட மூகம் போன்ற விட யங்கள் பிரதானமாக மக்கரி டம் இருந்து பெற்றுக் கொண்ட கருத்துக்கள் ஆகும. அவற்றை பரிசீலித்து சிபாரிசுகள் செய்துள்ளோம் என அவர் மேலும் தெரி வித்தார். (இ-9)
விஜயநாயக்க தெரிவிப்பு
|TTTTTTTTTT
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தைவேல் சுவாமிகள் சமாதி
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஈழத்துச் சித்தர் பரம்பரை முன்னோடிகளில் ஒருவரான குழந்தைவேல் சுவாமிகள் சமாதிசிவாலயம் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மீள் புனர்நிர்மாணம் 6]guiuÚIL' (B (5Li59, 4 é), Lib திகதி செந்தமிழ் திருக்குட முழுக்கு விமரிசையாக நடை பெற்றது.
ஈழத்துச் சித்தர்களின் முக்கியமானவராகத்திகழ்ந்த கடையிற் சுவாமிகளின் நேர டிச் சீடரான குழந்தை வேல் fro) IIIL556ft 1908&Libé,600 GB கீரிமலை மன்ைணிலே சமாதி யடைந்தார். அவர் சமாதி அடைந்த கீரிமலை தீர்த்தக் கரையிலேயே அவருக்குச் சமாதிஅமைக்கப்பெற்றுச்சிவா லடமும் அமைக்கப்பெற்றது.
நூறு ஆண்டுகளுக்குமேற்
சிவாலய திருக்குடமுழுக்கு விழா
1856 - GALEGITIG
பட்ட பழைமை வாய்ந்த குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயம் நாட்டில் கடந்த கால யுத்த சூழ்நிலை களால் முழுமையாகச் சேத LD60)L55g).
குழந்தைவேல் சுவாமிக ளின் குடும்பத்தினரின் நிதிப் UEB6f Libb GOUGILDST foo) யின் சிவதொண்டர்களின் ஆதரவுடன் மீள் புனருத்தா J600T 060DULUT6b U6D 66OLTL b ரூபாநிதியில்இவ்வாலயம்புனர் நிர்மானம் செய்யப்பட்டது.
செந்தமிழில் இடம்பெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் நல்லை ஆதீன முதல்வர் ருநீலருரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தென்கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகள் uTup. á16öTLDUT LÓ6)Q6ől 6lj5) விட ஆச்சாரியார் ஜாக்கிரத
சைதன்ய சுவாமிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர். அத்துடன் சித்தர் பீடத் தினுள் புதிதாகச் சைவ அறப் பணி மையம் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. குறித்த அறப்பணி மையத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேத நாயகன் சம்பிரதாயபூர்வ மாகத் திறந்து வைத்தார்.
இந்த அறப்பணி நிலை யம் மூலம் எதிர்காலத்தில் யோகாசனம், தியானம் மற் றும் எமது சமுதாயத்திலுள்ள மக்களை ஆற்றுப்படுத்தும் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன 66OTi 6036).JLD5T 60LJu 560 6)Ժաapr16IIվ5լք, լճail Leo) ருத்தாரண சபையைச் சேர்ந் தவருமான வைத்திய கலா நிதி ப. நந்தகுமார் தெரி 6555 ft. (இ-9)
யாழ்ப்பாணம் பாஷையூரைச்
சேர்ந்த மரிய , ,  ̈? றோணுக்கு
கடந்த மாதம் 23 ஆம் திகதி தேசிய சமாதான சங்கத்தினால் தேசபந்து எனும் விருது கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
sas
- it' -

Page 8
07,罩置。20厦6 முன்னாள் ராணுவத்தினர் epGuit GDariusFITGOGouls
పశభ -- கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவத்தி னர் மூவர் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள் 61160тб.
சேவை ஓய்வுக்கு முன் னர் கடமையில் இருந்து @GODLEGŁOŚ (6DIŠIELGSEOIL DITGOT
இராணுவ வீரர்கள் தமக்
கும் ஓய்வுபூதியம் வழங்க வேண்டும் எனக்கோரிபோரா ட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஆறு முன் ாைள் இராணுவத்தினர் போராட் டம் நடத்தி வரும் நிலையில், அவர்களில் மூவர் நேற்று வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கவீனமான இரா ணுவ வீரர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக சாகும் 6) 600 Julie01 1601 é) 600 600IT6)il ரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக் (இ-7)
*。
(UTUDUT600TLD)
LUFTUþÜLJAT 600TLĎ 6läb Taib (Ü. வில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 20 ஆம் திகதி துப் பாக்கிச்சூட்டில் உயிரிழந்த UITUp. U6öö60)60ööUpö LDT60OT வர்களில் ஒருவரான விஜய குமார் சுலக்ஷனின் (வயது
சுலக்சனின் பெற்றோரை
24) பெற்றோரை எதிர்க்கட் சித் தலைவரும் தமிழ்த்தே சியக் கூட்டமைப்பின் தலை வருமான இரா. சம்பந்தன் நேற்றையதினம் சுன்னாகம் கந்தரோடை பகுதியிலுள்ள இல்லத்தில் வைத்து சந்தித்து தனது அனுதாபங்களை தெரி
பிணைமுறி மோசடிகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் போராட்டம்
Libo)6OOT p) (SLDITOL256 lb க்கு எதிராக கூட்டு எதிர்க் ab Löflufl6OTT 6Ö G3 LUTUT LILLIÓ முன்னெடுக்கப்படவுள்ளது.
Däu ഖr|{ി ിങ്ങ് முறி மோசடிகளினால் நாட் டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாரியளவிலான பாதிப்பு குறித்து பல்வேறு ഖ[ിബി(6.jിങ്ങ് ിഖണി) UCS5.5 U6, ĽGB எதிர்க்கட்சி
உத்தேசித்துள்ளது.
மக்கள் கூட்டங்கள், எதிர் ப்பு போராட்டங்கள். துண்டுப் பிரசுர விநியோகம் உள்ளி ட்ட பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அண்மையில் நடத் தப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத் தில் இந்த தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிராக நம்பிக் 60) Bulab 6On 5LDITGOTLD கொண்டு வருவது குறித்தும் கூட்டு எதிர்க்கட்சி தீர்மா னித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவும் பங்கேற்ற தாக தகவல் வெளியாகியுள் 6Tigil. (இ-7)
சீனத்தூதுவரின் கருத்து குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராய்வு
சீனத்தூதுவர் கடந்த வாரம் கொழும்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய் வதாக இலங்கையின் வெளி விவகார அமைச்சு அறிவித் துள்ளது. இலங்கையின் அபி விருத்தி உட்பட்ட விடயங் கள் குறித்து சீனத்தூதுவர் ഖിഥj 1601) {്ബ 666f யிட்டிருந்தார்.
இலங்கையின் ஒவ்வாத அரசியல் குறித்து தாம் திரு ப்தி கொள்ளவில்லை என் றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நாட்டின் ിb[6|60(60u] |D]]), ിb[6] எாது விட்டால் அரசாங்கத் 56b LDITIDDLb gi)UL60TLb 6f6őt றும் அவர் எச்சரித்திருந்தார்.
அத்துடன் சீனாவிடம்
இருந்து அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டதாக சில அமைச் சர்கள் கூறிவருவதையும்அவர் 5(660)LDUITED 6), Djafi, g5 5.5 தார். இதனையடுத்தே இது தொடர்பில் அடுத்தக்கட்ட நட வடிக்கை குறித்து இந்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (இ-7)
கண்டி மாநகரசபை உறுப்பினர்கள் சீனாவுக்கு விஜயம்;10 மில்.செலவு
கண்டிமாநகரசபைகலைக் கப்படுவதற்கு இரண்டு நாட் களுக்கு முன்னர், அதன் உறுப்பினர்கள் சீனாவுக்கு (8црдђ6)ѣп60оїц 6njlggшфgыtѣ BI, 360)UU 560 O LS6)65ugo ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கன க்காய்வாளர் நாயகம் இதனை கண்டறிந்துள்ளார்.
2O16లిLib (960CG 82°601 30 ஆம் திகதியன்று மாநக ரசபை கலைக்கப்படவிருந்த நிலையில் உறுப்பினர்கள் ஜூன் 26 முதல் 28ஆம் திகதிவரை சீனாவுக்கான சுற்றுலாவை மேற்கொண் டுள்ளனர்.
எனினும் இவர்கள் இந்த நிதியை பயன்படுத்துவது குறித்து எவ்வித 656floub
©ൺബTഥൺ 99,60,60, 606) விட்டுள்ளதாக கணக்காய் வாளர் நாயகம் தெரிவித் துள்ளார். இந்தப்பயணத்தின் போது மாநகரசபையின் முத 6b6) if, 8,60)6OOTUT6TD, 5600Td காளர், நிர்வாகி உட்பட 30 பேர் சீனா சென்று திரும்பி யுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. (ක්‍රි-7)
 
 
 
 
 
 
 
 

வனின் இழப்புக்கு
a izjasti, 0,7 .
டைக்க வேண்டும்
வித்தார்.
குடும்பத்தின் தற்போ தைய நிலவரங்கள் தொடர் பாக கலந்துரையாடியதுடன் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொணன் LIU.
தித்த எதிர்க்கட்சித் தை
கும் அதனால் குடும்பத்துக்கு ஏற்பட்ட நட்டத்துக்கும் பரிகா ரம்கிடைக்க வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதி மற் றும் பிரதமர் ஆகியோருடன் பேசுவோம் என தெரிவித்தது டன் குறித்த விடயம் தொட
லவர் வலியுறுத்து
இ =
பத்தினரை மாவை சேனாதி ராஜாவுடன் தொடர்புகொள்ளு மாறு கூறிச் சென்றார்.
இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் ஈ.சர வணபவனும் இணைந்திரு
LDIT600T6) 60floor 6 up Lids
ர்பாக மாணவனின் குடும்
b{DITs. (இ-9)
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் ஆயிலியம் āL町:19 உயரம் 57" தகைமை/தொழில்:BScEng/ பொறியியலாளர்
தொஇ B/6403
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் பரணி செவ் 1 இல் @_u项tp:5”11” தகைமைதொழில்:AL/அரச தொழில்
தொ.இ B/6405
பிறப்பு: 1981 இந்து
நட்சத்திரம் காரத்திகை
செவ் 1 இல்
உயரம் 576"
தகைமை/தொழில்:O/L
எதிர்பார்ப்பு:பெண் விவாகரத்தானவர்
தொஇ G/6401
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம்: ரேவதி கி.பா. 53குரி செவ் 7 இல் 2) uIJD: 5'6" g56)560)LD/GBT fol):HNDA/ அரசதொழில்
தொஇ B/6407 தகைமை/தொழில்:A/L
பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம் ஆயிலியம் கி.பா 43செவ் 2 இல் உயரம் 57" தகைமை/தொழில்:BA, MA/அரச தொழில்
தொஇ B/6408
SODU I CITT I DI CODODD (சர்வதேச திருமண சேவை) இல, 14, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் uğagi asıtlaDaib egum 1000 DEGELD 65T fire- O2 720 005, O2, 22. 54:34 E-mail:- kalyanamalai. jafna@gmail.com
பிறப்பு: 1989 இந்து
நட்சத்திரம் உத்தராடம்
சூரிசெவ் 12 இல்
@_u项tp:5°2"
தகைமை/தொழில் A/1/சொந்த தொழில்
தொஇ G/6402
பிறப்பு: 1978 இந்து
நட்சத்திரம் பூரம்
É).LII: 38
உயரம் 52
தொ.இ G/6406
பிறப்பு: 1991 இந்து நட்சத்திரம அச்சுவினி உயரம் 52" தகைமை/தொழில்:O/L/தனியார் தொழில்
தொஇ G/6427
குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.

Page 9
தேசிய பாதுகாப்பு விவ காரங்களுக்குப் பொறுப் பான அமைச்சுப் பதவி யொன்றை உருவாக்கு வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை செய்து வரு வதாக செய்திகள் வெளி யாகி இருக்கின்றன.
முப்படைகளினதும் பிரதம தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராக வும் இருக்கும் ஜனாதிபதி இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர் பாக ஆட்சிப் பொறுப்பை யேற்று கிட்டத்தட்ட இர ண்ைடு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலோசனை நட த்த தொடங்கியிருக்கிறார்.
பாதுகாப்புத்துறைக் கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வருகின்ற இடை வெளி தான் இதற்குக் 35TU600TL b.
இராணுவப்புரட்சிஒன் றுக்கு மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ தர ப்பு முயற்சிகளை முன் னெடுத்தாலும் ஆச்சரிய மில்லை என்று அன்ை மையில் தான் அமைச்சர் ராஜித சேனா ரட்ன குறிப் பிட்டிருந்தார். -
அரசாங்கத்துக்கும் இரா ணுவத்துக்கும் இடையில் விரிசலை தோற்றுவிக்கி ன்ற வகையில் மகிந்த ராஜபக்ஷ அணியினர்மேற் கொண்டு வரும் பிரசாரங் கள் மற்றும் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மாத்தி ரம் இத்தகையதொரு கரு த்தை அமைச்சர் ராஜித (836OTITU 6OT 66.6 fluf G வதற்கு காரணமாக இரு ந்திருக்காது.
இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடை யில் அதிகரித்து வருகின்ற இடைவெளி தொடர்பாக தோன்றியிருக்கும் அச்ச மும் கூட இதற்கான கார 600TLD as 6555 556).T.D. இத்தகையதொருஇடை 666 subOT 650)6T6 bOTT6b கூட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் அன்ை மைய சர்ச்சைக்குரிய கருத் துக்கள் வெளிவந்திருக்க 6DTLD.
சீருடை அணிந்த தளப திகள் விசாரணைக்காக அழைக்கப்படுவதுவேதனை யளிப்பதாக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ள முன்னாள் படைத்தளபதிகளுக்கு ஆதரவாக ஜனாதிபதிகரு த்து வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமன்றி
ஊடக வியலாளர் பிரகீத் எக்னெலி கொட கடத்தல் வழக்கில் படையினர் குற்றம் இழைத் திருந்தால் அவர்களைப் பிணையில் விடுவித்து விட்டு வழக்கை நடத்து மாறு தாம் அதரி கா ரபி க ளவிட ம கோரியதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியானதன் பின்னர் பிரகீத் எக்னெலி கொட கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த பிரதான சந்தேக நபரான லெப். கேர்னல் சம்பமி குமாரத்ன உள்ளி ட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் LéO)6OOTubb 6GB63535U' டிருக்கின்றனர்.
இராணுவத் தரப்புடனான இடைவெளி அதிகரித்து வருவதை உணர்ந்து வெளி யிட்ட கருத்துகளாகவே ஜனாதிபதியின் இலங்கை மன்றக் கல்லூரி உரை அமைந்திருக்கின்றது.
இத்தகையதொரு பின் னணியில் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை தனியாக கவனிப்பதற்கு ஒரு அமைச் சரை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் கள் வெளிவந்திருக்கின்
ᎠᎧ0L.
அரசியலமைப்பு சட்டத் தின் படி பாதுகாப்பு அமைச் சராக ஜனாதிபதி இருந்தா லும் அவரால் பாதுகாப்பு அமைச்சரின் பணிகளை (Upup600LDuЈПЗБ &bfbf0 (Upg
LUTg5).
பாதுகாப்பு அமைச்சு என் g முப்படைகளையும் சேர் ந்த மூன்று இலட்சத்துக் கும் அதிகமான படையினர் மற்றும் பணியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய கட் L60)LDJL).
அதைவிட பெரிய பொறுப் பாகவும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட வேண்டிய 360) DööLb ööL.
பாதுகாப்புக்கட்டமைப்புக் களை கட்டுக்கோப்புடன் வழி நடத்தல், ஒருங்கி ணைத்தல், அவற்றின் பிரச் சினைகளைக் கையாளு தல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வு தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல் என்று விடயங்களை அதிக பொறுப்புடன் GODSELJUTGIT (36),600npu 960)LD& dr &g.
அதிக பணிசுேமைகளைக் கொண்ட ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சருக்கு ரிய கடமைகளை முழுமை யாகவும் திருப்தியாகவும்
665)
மேற்கொள்ள முடியாது. இது கடந்த கால அனுபவமும்
&ნ). 1_.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொட க்கம் மகிந்தராஜபக்ஷ வரை யிலான எல்லா ஜனாதிபதி களுமே பாதுகாப்பு அமைச் சின் மீது தாம் அதிகாரம் செலுத்தியதில்லை.
அதற்குப் பொறுப்பாக ஒரு பிரதியமைச்சரை அல்லது இராஜாங்க அமைச்சரை அல்லது பாதுகாப்புச் செய லரை நியமித்தே இந்த விட யத்தைக் கையாண்டிருக் கின்றனர்.
இவ்வாறு நியமிக்கப்ப ட்டவர்கள் பெரும்பாலும்
ஜனாதிபதிக்கு அடுத்தநிலை
யில் செல்வாக்குப் பெற்ற
வர்களாகவும் இருந்திருக்
கின்றனர்.
முரீமாவோ பண்டாரநா யக்கவின் ஆட்சிக் காலத் தில் அதிகாரபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்சராக இரு ந்தவர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க,
1962 ஆம் ஆண்டு இரா ணுவப் புரட்சிக்கான முய ற்சியொன்று மேற்கொள் ளப்பட்ட போது அதனை ஆரம்பத்திலேயே முறிய டிப்பதில் அப்போது 31 வய தேயான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தான் முக் கிய பங்காற்றியிருந்தார்.
ஜே.ஆர். ஜெயவர்தன விண் ஆட்சிக்காலத்தில் பதில் பாதுகாப்பு மற்றும் (355u Ub35TUGrog 960)LD ச்சராக இருந்த லலித் அத்து லத் முதலி தான் ஒட்டு மொத்த பாதுகாப்பு விடய řá560D6"Tu quib6ODG5UJT60ÖTLİTÜ.
ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையில் அவர் நேரடியாகச் சென்று வழி நடத்தியிருந்தார்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த
 
 
 
 
 

போது ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன சக்தி வாய்ந்த பிரதிப் பாதுகாப்பு அமைச் சராக விளங்கியிருந்தார்.
ரஞ்சன் விஜேரத்ன 1991 இல் குண்டுத் தாக்கு தலில் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு விவகாரங்களை வலுவாகக் கவனிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிரு க்கவில்லை.
ஆர். பிரேமதாச 1993 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த டி.பி.விஜேதுங்கவின் காலத் தில் பாதுகாப்பு விவகாரங் களை ஒருங்கிணைத்த UTg55TÜLI Újgólu60DLDäő Ü ஜோன் அமரதுங்கவும் கவர்ச்சியான ஒருவராக 6561,356)56)6O)6O.
எனினும் சந்திரிகா குமா ரதுங்க ஜனாதிபதியானதும் தனது மாமனாரான கேர் னல் அனுருத்த ரத்வத் தயை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார்.
ஓய்வு பெற்ற இராணுவ
அதிகாரியான அவரே போர் 6.5 TLJUITGOT 6T6)6OT (UDL26).5 ளையும் எடுத்தார். போர் முனைகளுக்குச் சென்று LJ60DLUÎ60160DU Đ_DJIIë5 QLDL டினார். யாழ்ப்பானத்தைக் கைப்பற்றியதற்காக அவரு க்கு ஜெனரல் பதவியுயர் வும் சந்திரிகாவினால் அளி க்கப்பட்டது.
சந்திரிகாவுக்குப் பிறகு பதவியேற்ற மகிந்த ராஜ பக்ஷவுக்கு யார் மீதும் நம் பிக்கையில்லை. அதனால் அமெரிக்காவிலிருந்ததனது சகோதரர் லெப்.கேர்னல் கோத்தபாய ராஜபக்ஷவை வரவழைத்து அவருக்கு பாதுகாப்புச் செயலர் பத வியை வழங்கினார்.
இதற்கு முன்னர் அரசி யல்வாதிகள் அல்லது இரா ணுவத்திலிருந்து விலகிய பின்னர் அரசியல்வாதிக ளாக மாறியவர்கள்தான்
பாதுகாப்பு விவகாரங்களை
கையாண்டிருந்தனர்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியை நம்பினார். பிரேமதாசாவும் அவ்வாறே ஜெனரல் ரஞ் சன் விஜயரத்னவை நம்பி னார். ஆனால் சந்திரிகா
வும், மகிந்த ராஜபக்ஷவும்
தமது அமைச்சரவைச் சகா க்களை நம்பத்தயாராக இரு க்கவில்லை. மாமனாரையும் தம்பியையுமே இந்தப் பொறு ப்பில் வைத்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கடந்த இர ன்ைடு ஆண்டுகளில் பாது காப்பு:அமைச்சைதனிஆள கக் கையாள்வதில் தோல்வி யைச் சந்தித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஐ.தே.க.வின் இளம் பாராளு மன்ற உறுப்பினரும் பிரத மர் ரணில் விக்கிரமசிங்க வின் பெறாமகனுமான ருவான் விஜேவர்தன நிய பறிக்கப்பட்ட போது அவர் பாதுகாப்பு அமைச்சை முழு மையான அதிகாரத்துடன் கையாள்வர் என்றே எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் பதவியேற்ற dap 6)IUEJab6fG36)GBu 6)IL க்கில் படைவிலக்கம் தொடர் பாக அவர் வெளியிட்ட கரு த்துக்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்த, அவரது சிறகுகள் வெட்டப் பட்டன. பாதுகாப்பு இராஜா FJ35 அமைச்சரான ருவான் விஜேவர்தன பெயரளவில் தான் பாதுகாப்பு:அமைச்சுக்கு வந்து போகிறாரே தவிர
அதிகாரம் அவரிடத்தில்
66)6O)6).
படையினர் நலன்புரி சார்ந்த அதிகாரசபைகளை LDIğBUĞLD996).JUT6üb60D85UT6LT Up195D35. ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங் 56O6TULö 6O5UTGl5LÖ திறன் அவருக்கு இல்லை
07。芷。20罩6
என்பதும் உறுதியாகி இருக்கிறது. OOOOOOOOOOOOOOO
அதேவேளை முன் னாள் பாதுகாப்புச் செயல ராக இருந்த பஸ்நாயக்க வும் சரி, இப்போதைய பாதுகாப்புச் செயலரான கருணசேன ஹெட்டியரா ச்சியும் சரி, சிவில் அதி 5ा நியமித்தவே606 டும் என்பதற்காக நியமிக் கப்பட்டவர்களே தவிர, பாதுகாப்புத்துறை சார் நிபுணத் ம்பெற்றவர்கள் 6ൺങ്ങാൺ. 6ഖ j6ണ[ൺ பாதுகாப்புக் கட்டமைப்புக் குள் ஒரு பிணைப்பை ஏற் படுத்த முடியாதிருக்கிறது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது அதில் பங்களித்த வரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இத்தகை யதொரு பதவியைத்தான் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அத னால்விலகிச்சென்று தனி த்துப் போட்டியிட்டுத்தோல் வியடைந்த அவர் மீன்ை டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்த போதிலும் அவரு க்கு பாதுகாப் புடன் தொட ர்புடைய அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.
இப்போது பாதுகாப்பு (960), D360)3 (Upup60)LDLUT5 60D35UJT65LD 625 6960DL Dë சுப் பதவியை உருவாக்க ஜனாதிபதி முடிவு செய் தால் அந்தப் பதவிக்கு யாரை நியமிப்பார் என்ற கேள்வி எழுகிறது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொருத்தமா னவராக இருந்தாலும் அவரை அரசாங்கம் முழு மையாக நம்புமா? இந்தப் பதவிக்கு நியமிக்கப்படு L6). D&660) D60J 6) அதிகளவாக நம்பகத் தன்மை, குறிப்பாக ஜனா திபதி மீதான விசுவாசத் துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அவ்வாறான ஒருவர் முரீலங்கா சுதந்திரக் கட் சியைச் சேர்ந்தவராக இருப்பாரா? அல்லது ஐ. தே.கவைச் சேர்ந்தவ ராக இருப்பாரா? என்ற சிக்கலும் உள்ளது.
பாதுகாப்புத்தரப்பைக் கையாளும் பதவியொ ன்றை உருவாக்கினால் மாத்திரம் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. அந்தப் பதவி யாருக்கு வழங் கப்படவுள்ளது என்பதைப் பொறுத்தே அது தீருமா? அல்லது நீளுமா? என் பது தெரியவரும்.

Page 10
|6ւփIBié வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 500 மேசன் தொழிலாளிகளுக்கு பயிற்சிக்கான : வழங்கி வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 500 மேசன் பயிற்சியாளர்களுக்கு உபகரணங்
அரசறிவியற்கழக அங்குரார்ப்பணம்
வடக்கு மாகாணத்திற்கான அரசறிவியற் கழக அங்குரார்ப்பண் நிகழ்வு 23.10.2016 அன்று கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத் தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழக அரசறிவியற்றுறை சிரேஷ்ட விரிவுரை யாளர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கத்தை தவிசாளராகக் கொண்ட செயற்குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
செயற்குழுதலைவராக இருநீரங்கநாதன், 65u6OT6TU T.85 த.விஜயகுமார், பொருளாளர் மு.மயூரன், உபதலைவராக ஜெநிசாகரன், துணைச் செயலாளராக தி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இத்து டன் வலயப் பிரதிநிதிகளும் தெரிவாகினர்.
கழகத்திற்கான யாப்பு நகல் கலந்துரை யாடப்பட்டதுடன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.வடக்கு மாகாண பாடசாலைகளில் உயர்தரத்தில் அரசியல் விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் களை உள்ளடக்கிய இவ் அமைப்பு பாடமேம் பாட்டிற்காகவும் சிவில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் உதவும் என வலியுறுத் தப்பட்டது. (2)
208 பேருக்கு O GEBLIñir L6ól;
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இடப் பெயர்வின் பின்ன ரான மீள்குடியேற்றத்தின் போது 6 ஆயிர த்து 680 குடும்பங்களின் 20 ஆயிரத்து 987 அங்கத்தவர்கள் மீள் குடியேறியுள்ள நிலை யில் சிறுநீரக நோய்தொடர்பில் பரிசோதனை செய்யப்பட்ட முதலாவது கட்டத்தில் 3 ஆயிரம் பேரில் 208 பேருக்கு சிறுநீரக நோய்த் தாக் கம் அறியப்பட்டதுடன் இதுவரை இந்நோய் தாக்கத்தினால் இரண்டு சிறுநீரகங்களும்
செயலிழந்த நிலையில்10 பேர் மரணம்
அடைந்துள்ளதுடன் 20 பேர் வாராந்தம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குச் சென்று இரத்த சுத்திகரிப்பு செய்து வருவ தான செய்தி வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது, வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போர் நடவடிக் கையினாலும் மற்றும் ஏனைய பாதிப்புக்களி
னாலும் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்குள்ளன
பாலை மரக்குற்றிகள் கடத்துவதற்
పణ 貂
(பரந்தன்) கிளிநொச்சி - கல்மடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது டன் சந்தேக நபர்கள் 7 பேர் கைது செய்யப் UG6f 6f 6OTj.
கல்மடு காட்டுப்பகுதியில் உள்ள 5 ஏக்கர் Él6DÜLJU ÜLfl6Ö 85 IT 600TÜ ULL ÖTLDTÜ 5 O இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலை மரக்குற் றிகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத பDான முறையில் மரக்கடத்தல் இடம்பெற்று
கல்மரு காeடில் சம்பவம்
鬆 థ్రో శ్లో ΣAXXΣς ஜஜ் வரும் நிலையில் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கல் மடுநகர் பகுதியில் உள்ள விமானப்படை அதிகாரிக ளால் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு வழங் கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்தி ற்கு சென்ற கிளிநொச்சிமுல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட குழு வினர் குறித்த மரக்குற்றிகளை மீட்டுள்ள னர்.
இதன்போது கல்மடு காட்டுப்பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட பாலை மரக்குற்றிகளே இவ்வாறு சட்டவிரோதமான
bpy:DGDIG 8IGja: 2 paj ĉiujšavšg|Lár BTU GDJing
மாங்குளம்பொலிஸ்பிரிவிற்குட்பட்டகிழவன் குளம் கிராமத்தில் அனுமதிப்பத்திரத்திற்கு முர ணான வகையில் ஆற்று மணலை அகழ்ந் தெடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றி பயணி த்த வேளை உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டு ள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்ப ட்டுள்ளதாகமாங்குளம்பொலிஸார்தெரிவித்துள் ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கி ழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்று ள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது
மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற ரகசியத் தகவலை அடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்
அமைய, பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சனா தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான சந்திரபாலா (19638) , வசந்த (3816) , ஹெட்டியாராச்சி (60588) மில்றோய் (88695) ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியினரின் சுற்றிவளைப்பின் போதே உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள உழவு இயந்திரமும் கைது செய்யப்பட்டுள்ள அதன் சாரதியும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (2-15)
 
 
 
 
 
 
 
 

07。芷。20置6
உபகரணங்களும் சீருடையும் தேசிய 65 sold L. மற்றும் நிர்மானத்துறை அமைச்சரினால்
மையில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று முன்தினம் பிரதம நீதியரசராகக் கலந்து 6ীচেT600াটে களும் சீருடையும் வழங்கியதோடு11 வீட்டுரிமையாளர்களுக்கு சீமெந்தும் வைபவ ரீதியாக (ULIEEb6f:LD6D6DIT6), U60flieb60ig56ITLD செய்தியாளர்கள்)
5 சிறுநீரக நோய்த் தாக்கம்: பரிசோதனையில் கண்டறிவு
நோயாளர்கள் வாழும் பிரதேசங்களை இனம் காணும் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்ட த்தில் முன்னெடுக்கப்பட்டபோது துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்களில் அநேமானவர்களுக்கு இந் நோய்த் தாக்கம் இருப்பது முதலாம் கட்டப் பரிசோதனைக ளின் போது தெரிய வந்துள்ளது.
இச் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு மூல கார ணங்களாக பல விடயங்கள் இருந்தபோதும் நிலத்தடிநீரில் கலந்துள்ள இரசாயனப் பொரு ட்கள் மற்றும் ஆசனிக் கொடிநீயம், பாதரசம், ஈயம், செம்பு போன்ற உலோகப் பொருட்க ளும் காரணமாகின்றன.
அடிக்கடி பருகுதல், நிலத்தடிநீரில் அதிகளவு புளோரைட் அளவு மற்றும் புளோரோ அலுமி னியம் கலந்து இருத்தல் பாம்புக்கடி விசம் அருந்துதல், சிறுநீரகத்தின் வைரஸ்தாக்கம் பாதிப்புக்களை ஏற்படுத்தும் கிருமி நாசினி
கள் முறையற்ற விதத்தில் விவசாய உற்பத் திப் பயிர்களுக்கு பயன்படுத்துதல் என்பன காரணமாக அமைவதாகவும் சுகாதாரப் பிரிவி னர் அறிவித்துள்ளனர்.
எனவே துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலகபிரிவுகளில் இரண்டாம் கட்ட சிறுநீரக நோய் தொடர்பான ஆய்வுக்கு மீதமாகவுள்ள 17 ஆயிரத்து 987 அங்கத்த வர்களும் உட்படுத்தப்பட இருப்பதால் இதற்கு பொதுமக்கள் பூரணமான ஒத்துழைப்பை வழ ங்கி உதவவேண்டும் என மல்லாவிப்பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.(2-15)
குதயாரானநிலையில் கைப்பற்று
முறையில் தறிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் மேலும் ஒரு தொகுதி பாலை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறித்த குழு வினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குழுவினர் மரங்களை வெட்டிய குற்றச் சாட்டில் சம்பவ இடத்தில் இருந்த 7 பேரைக் கைதுசெய்ததுடன், மரங்களை வெட்டு வதற்கு அவர்கள் பயன்படுத்திய உபகரணங் களையும் கைப்பற்றியதுடன் ஏற்றிச் செல்வ தற்குத் தயாராக இருந்த ஒரு வாகனமும் மீட்கப்பட்டுள்ளது
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள் ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை கிளிநொச்சியில் சட்ட விரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோ
கஸ்தர்கள் இருவர் கடந்த 3 ஆம் திகதி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெலிகன்னவின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த பொலிஸ் உத்தி யோகத்தர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமாக மரங் களை வெட்டி கடத்தியவர்கள் கைது செய் யப்பட்டு கிளிநொச்சிநீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விள க்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் அக்கராயன் முக் கொம்பன் காட்டுப் பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. (2-312)
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் மாணவன்நடராசாகஜனின் இல்லத்திற்குநேற்றுஞாயிற்றுக்கிழமைசென்றதிைர்க்கட்சித்தலைவர் இராசம்பந்தன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். குடும்பத்தாரின்நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்த எதிர்க்கட்சித்தலைவர் அக்குடும்பத்தாருடன்நீண்டநேரம் கலந்துரையாடியதுடன்நட்டஈடுபெற்றுத்தருவதற்கு பூரண முயற்சி செய்வதாகவும் உறுதிமொழி வழங்கினார்.
சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலைக்கழக
(படம்-மல்லாவிச் செய்தியாளர்

Page 11
(கொழும்பு)
இராணுவத்திலுள்ள சகருைம் "ஆவா” குழு டனர் தொடர்புடையவர்கள் என்று எந்தவொரு சந் தர்ப்பத்திலும் நானர் கூறவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ, இராணுவத்தில்
தனக்கு மிகவும் பிடித்த அதிகாரியைக் கொண்டு “ஆவா" குழுவை உருவாக்கினார் என்று தான் கூறியதாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். (இ-7)
பிணை முறி மோசடிகள் ெ நடவடிக்கை எடுக்க குழு
மத்திய வங்கி பினை முறி மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் குழு ஒன்றை நிய மித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கோப்குழுவின் விசாரணை அறிக்கைப் பரிந்துரைகள் அண்மையில் சட்டமா அதி பர்தினைக்களத்திற்கு அனு
ப்பி வைக்கப்பட்டது.
இந்த அறிக்கை குறித்து ஆராய்ந்து உரிய நடவடி க்கை எடுக்கும் நோக்கில் சட்டமா அதிபர் ஜயந்த ஜய சூரிய, மூன்று சட்ட வல்லு நர்களைக் கொண்ட குழு வொன்றை நியமித்துள்ளார். பிரதி சொலிசிட்டர் ஜென ரல், அரசாங்கத்தின் சிரே ஷட சட்டத்தரணி மற்றும்
அரச சட்டத்தரணி ஒருவர் ஆகியோர் இந்தக்குழுவில் அங்கம் வகிப்பதாகத் தெரி வித்துள்ளார்.
இந்தக் குழு எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் கூடி, கோப்குழு அறிக்கை குறித்து ஆராயவுள்ளதாகக் தெரிவித்தார்.
அறிக்கையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை
கொள்ளைக் கும் வழிநடத்தப்படும்
ஜே.வி.பி.தலைவர் குற்றச்சாட்டு
நாட்டினதும், பொதுமக் களினதும் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கும்பலே இன்று இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பையும் ஆட்சியிலு ள்ளவர்களை பாதுகாப்பதை யும் மேற்கொண்டு வருவ தாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்ட அநுர குமாரதிஸ்ாநாயக்க, இந்த புதிய கொள்ளைக் கும் பல், தம்ம்ை பாதுகாத்துக் கொள்ள மனிதப் படுகொலை களை செய்துள்ளதுடன், செய் யவும் தயாராகவும் இருப்பதா கவும் எச்சரித்துள்ளார்.
இதனால்இந்த முன்னணி
குறித்து நாட்டு மக்கள் மிக வும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கருத்து தெரி வித்த அவர்.கடந்த தேர்தல் காலங்களில் ஊழல் மோசடி க்காரர்களுக்கு தண்டனை
வழங்கப்படும் என்று அளிக்
கப்பட்ட எந்தவொரு வாக்கு றுதிகளும் நிறை வேற்றப் LIL68606060.
ஆனால் கொள்ளைக் கும்பலை பாதுகாக்கும் ஒரு கூட்டணியொன்று கட்டியெ முப்பப்பட்டு ஸ்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட் டாம் திகதிக்கு முன்னர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட வர்களுக்கு என்ன செய்வது என்பதே பேசுபொருளாக
இருந்தது.
ஆனால் தற்போது புதிய ஊழல் மோசடிக்காரர்கள் தொடர்பான விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டு மக்களின் பல கோடி ரூபாய் நிதிகளை கொள் ளையடிக்கும் கும்பலொன்று எமது நாட்டில் தொடர்ச்சியாக இருந்துகொண்டுதான் இருக்
போல் அரச அதிகாரிகளில்
ஒரு சிலரும் மக்களின் பன த்தை கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்டு செயற் பட்டு வருகின்றனர்.
அதேபோல் இராணுவத் திலும் மோசடிக்காரர்கள் சிலர் இருக்கின்றனர். பொலிஸ் தினை க்களத்திலும், அதே
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் இரணன் LT6...g5 LDéb6or GuJIT695 JT82 uളെ, 9ഖൺynൺut G விசா கிடைத்துள்ளது.
. --—
யோஷித ஆஸி
கடந்த காலங்களில் யோஷி தவுக்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்படாமை யினால் யோவழிதவின் இந்த விசா பிரச்சினை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட ஒரு விட யமாக காணப்பட்டது.
இந்தநிலையில் யோஷித வுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என பலர் கூறி யுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
எனினும் கடந்த வாரம் ബ60(1ങ്ങ് 9ഖൺgി
- - - - - - -
செல்ல
ரேலிய தூதரகம் யோவித வுக்கு விசா வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையினால் யோஷித மிகவும் மகிழ்ச்சி யில் உள்ளார் என குறிப் பிடப்படுகின்றது. யோவித அவுஸ்திரேலியாவுக்கு செல் வதற்கு தீவிர முயற்சி மேற் கொண்டமைக்கு வலுவான 5 ITU 600Triebolt 65556DITLE என தெரிவிக்கப்படுகிறது.
யோஷித போலியான தக வல்களை சமர்ப்பித்து அவுஸ் திரேலியா விசா பெற்றுக்
SqTq TST TSSS S S STS TS T T ST S S TTT STSTSTS Mq S S S qqS S q S S S S
 
 

07。直。20罩6
பற்றி தெளிவுபடுத்த உள்ள
தாகத் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவிற்கு சாட்சி
LULID6f5956).JÜ&b6fl Lb Lổ6TT6JLð
விசாரணை நடத்தப்படவேண் 1
டுமென தீர்மானித்தால், அதற்காக சபாநாயகரின் அனுமதி பெற்றுக்கொள்ளப் படும் என அவர் மேலும் வார இறுதிபத்திரிகையொன் றுக்குத் தெரிவித்தார். (இ-7)
IGOTG)
88.
போல் வர்த்தகர்கள் மத்தி யிலும் ஊழல் மோசடிக்கா ரர்கள் சிறிய அளவில் இருக் கத்தான் செய்கின்றனர்.
€3pÉ5g5 9strup6Ö (3LDITöFlgöi5 கும்பலே ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்கின்றது. அதே போல் தமக்குத் தேவையான ஆட்சியை பாதுகாக்கவும் செய்கின்றது.
இந்த கொள்ளைக்கும்பல் களிடம் சட்டவிரோதமான ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த கொள்ளைக் கும்பலு க்கு பாதாள உலகக் கோஷ்டி யுடன் தொடர்பும்இருக்கின்றது. பதிவுசெய்யப்படாத வாக னங்கள் இருக்கின்றன. தமது Đsup6Ö CBLDFTGFLQE560D6TT epig மறைத்துக்கொள்வதற்காக இந்தக்கும்பல் பல படுகொலை களையும் புரிந்திருக்கின்றது எனத் தெரிவித்தார். (இ-7)
அனுமதி
கொள்ள முயற்சித்தமையால் விசா முன்னர் மறுக்கப்பட்டி ருந்தது.
கடந்த காலங்களில் கொள் ளையடித்த பெருந்தொகைப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள ராஜ பக்ஷ குடும்பம், அவ்வப்போது வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு அதனுடாக பெற்றுக்கொண்ட பணத்தை நாட்டுக்குகொண்டு வருவதாக Us) Dub FTLLUUL (B61161160)LD குறிப்பிடத்தக்கது. (இ-7)
S S S S S S S SMS SMS SMS SMS SMS SMSMS S S S S S SqqqqS S S S S S S S
சு.க. உறுப்புரிமையை இழந்தார் ஜி.எல்.பீரிஸ்
U660.6960)LDਹੰਹ ...660.6Uਉ60 சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ருநீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முநீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக் கப்பட்டுள்ளதால் அவரது உறுப்புரிமை இயல்பாகவே பறிக் கப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(இ-7)
போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையம் திடீர் சுற்றிவளைப்பு
போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையம் எம்பிலி Lil' guj Ugglute) சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட் (B616IITj.
எம்பிலிபிட்டிய-பனாமுரவீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை எம்பிலி பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (இ-7)
O
மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு
கெக்கிராவை நகரத்தில் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு கம்பத்தில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர். மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த ஊழியர் மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சனிக் கிழமை அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைகளுக்காக தடம் புள்ள பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந் g66Ifi. @一7〕
மண்சரிவு ஏற்படுமென மக்களுக்கு எச்சரிக்கை
இரத்தினபுரி களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் மலைகள் சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம்
தெரிவித்துள்ளது. (இ-7)
வாகன சரதிகளுக்கு எச்சரிக்கை
தெற்கு அதிவேகப் பாதையில் பயணம் செய்யும் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து GALJT6Ó6Ö LÚlfbóköOTÜ 6TÖTETTÚ க்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் தெற்கு பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலையால், எதிர் வரும் சில தின ங்களுக்கு அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவுறு த்தப்பட்டுள்ளனர்.
அவதானத்துடன் வாகனத்தை செலுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என பொலி ஸார் சுட்டிக்காட்டியுள்ளார். (இ-7)
வர்த்தக நிலையத்தில் 6b6Offici SFLGMDb för
பொதுமக்களின் தகவலுக்கமைய ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதி யிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்தே ஹட்டன் பொலிஸாரினால் நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வழக்கொன்று தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கமைய மூடப்பட்டிருந்த குறித்த கடையிலி ருந்தே மேற்படி சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.(இ-7)

Page 12
07。夏夏。20厦6
தெற்கு காரசேரி எனும் கரிசல்காட்டுப் பகுதியில், ஒரு பனைமரம் இருந்தது. அதன் உடல் கறுப்பாகவும் ஒலை கள் பச்சைப் பசேல் என்றும் இருந்ததால் அந்தப் பனை மரம் பார்ப்பதற்கு பறிகவும் அழகாக இருந்தது.
பலவிதமான பறவைகள் அந்தப் பனைமரத்துக்கு வந்து தங்கிச் செல்லும் என்றாலும் ஓர் அழகான பச்சைக்கிளி மட்டும் அந்தப் பனைமரத் துடன் பாசத்தோடு பழகியது.
இரை தேடிச்செல்லும் சம யங்கள் தவிர, மற்ற நேரங் களில் அந்தப் பச்சைக்கிளி அந்தப் பனைமரத்திலேயே தங்கிக் கொண்டது.
பனைமரமும் பச்சைக் கிளியும் மனந்திறந்து பேசி மகிழும். கிளி இரை தேடும்
போது ஏற்படும் அனுபவங் களைப் பனைமரத்தோடு பகிர்ந்து கொள்ளும். அந்த
அனுபவங்கள் பனை மர த்தை மெய்சிலிர்க்கச் செய்யும். விரித்த வலை
ஒருநாள் 6ே
மோதல் பிரான்சில் இடம்பெற்றது. * 1665 – 5 gości Up60)LDuT60Tg) Lib & GUTg5|Lib 66.6tsbubb{560600TL 6.jra,60 (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது. «0» 1893 — 6laьперипG_п மாநிலத்தில் பெண்களு க்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 0 1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது. 0 1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7.542 பேர் (20மூ மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர். 0 1931 - மா வோ சே துங் சீன சோவியத் குடியரசை ஒக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
● 95é一 சூயஸ் கால்வாய் பிரச்சினை எகிப்தில் இருந்து உடனடியாக ஐக்கிய இராச்சியம். பிரான்ஸ், இஸ்ரேல் படைகளை வெளியேறு மாறு ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் கேட்கப் ULg). 10 1983 – g2, E55IUJ 91 GILDEflai, 5 CT6N6OŤ GNU GOTL
கட்டடத்தில் குண்டு வெடித்தது. 0 1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண் மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார். 0 1996 - நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப் ULL60Ij. 0 2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பர ங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.
பிறப்புகள் «0× 1728— (ჭგვubart) குக், ஆங்கிலேய நாடுகாண் பயணி, கடற்படை அலுவலர். (இ. 1779) 0 1858 - பிபின் சந்திர பால், இந்திய செயல் திறனாளர் (இ. 1932) 0 1867 - மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர். நோபல் பரிசு பெற்றவர்.
(இ.1934)
O
OSC Ó TSR.
* , % ܠ ܐ ཡོད། ངོ་62
ଜଙ୍ଘିଆ ଉ୭@eut', பதிவுக 1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் 9 1876 - சார்லி டவுன்சென்ட்
துடுப்பாட்ட வீரர் . 1879 - 6ƯNG LLUIT 6Of L 6 JUNTL
புரட்சியாளர். 1888 - சி. வி. இராமன், இந் ளர், நோபல் பரிசு பெற்றவ 1913 - அல்பேர்ட் காம்யு - நே
பிரஞ்சு எழுத்தாளர் 1929 - எரிக் காண்டல், நோ ஆத்திரிய மருத்துவர். 1954 - கமல்ஹாசன். தமிழ் 1959 - சிறிநிவாசு, பாடகர். 1969 - நந்திதா தாஸ், இந்தி 1975 - வெங்கட் பிரபு, இந்
இயக்குநர். 1980 - கார்த்திக், பாடகர். 1980 - ஜேம்ஸ் பிராங்கிளின்
துடுப்பாட்ட வீரர். 1981- அனுஷ்கா செட்டி இந்
இறப்புகள் 644 - உமறு இப்னு அல்
LSlujö H565LII. 1862 – பகதுர் ஷா ஜஃபர், ! லைப் போராட்ட வீரர். 1913 - ஆல்ஃவிரடு அரசல் வ
3) u flueOT6II . 1947 - கோ. நடேசையர்,
LD60)6OUBC Lig5 flooDEBUT6 1951 - என். சி. வசந்தகோக
இசைக் கலைஞர். 1962 - எலினோர் ரூசுவெ
அரசியல்வாதி. 1993 - திருமுருக கிருபான
ஆன்மீகவாதி. 2OOO – ől. JiÜLil JLD6ÖOfluJLb, é
வாதி. 2011 - ஜோ பிரேசியர், அெ
சண்டை வீரர்.
சிறப்பு நாள் பெலருஸ் - அக்டோபர் புரட்சி
 
 
 
 
 

až
வடன் ஒருவன் Ulab flas SG86)
ஆங்கிலேயத் @. 1958)
| 6sö öl, J 6ýUJú
ன்ைடிய நிலையில், பச்சைக் கிளி அதிலிருந்து மயிரிழை யில் தப்பித்து வந்தது. அந்த அனுபவத்தைக் கிளி சொல் லக் கேட்டதும் பனைமரம் பதறியது.
"356f(BU, 356f(Sul, g) 60T க்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இனிமேல் இரை தேடிச் செல்லும்போது கவன LDTab (3LTL 6) J (36)6Odr(BLD" என்று ஆலோசனையும் சொன் னது பனைமரம்.
இரை தேடிச் செல்லும் போது கிடைக்கும் அழகிய பழங்களை கிளி பனைமரத்
U60)6OTLDULD.
திற்கு கொண்டுவந்து கொடுக்
கும். பனைமரமும் அந்தப்
பழங்களை ஆசையோடு
தின்று மகிழும். "கடவுள், 60 ré0)6OT (SUT6) 6T60T disguib இறக்கைகள் கொடுத்திருந்
தால் நானும் வானில் பறந்து
வட்டமடிப்பேன்" என்ற தன் னுடைய ஆசையை கிளியி டம் அடிக்கடி பனைமரம் சொல் லும். தன் இனிய பதநீரை
கிளிக்குத் தந்து மகிழும்.
ஒருநாள் கிளி இரை தேடிச் சென்றபோது தன் அணில் நண்பனை தன்னுடன் அழை த்து வந்து பனைமரத்திடம் அறிமுகம் செய்து வைத்தது. அணிலும் பனைமரமும் நீண்டநேரம் பல விஷயங் களைப் பற்றி பேசிக் கொணன் டிருந்தன. தன்னிடமுள்ள இளம் நுங்குகளை அணி லுக்குத் தந்து மகிழ்ந்தது
அணிலும் நுங்கை ரசித்து
ருசித்தது.
"ருசியான நுங்கை சுமக்
கும் நீ உண்மையிலேயே
LITUTILLI ILJL (36).600TIQU I6).60T. உன் உடல் கறுப்பு என்றா ՁյԼի Զ 6i 6ITLi5 676)յ6i 6O6IT" என்று புகழ்ந்தது அணில்,
அடிக்கடி வந்து தன்னைச் சந்தித்துச் செல்லும்படி அணி லிடம் கேட்டுக்கொள்ள அது வும் சம்மதித்தது. பின்பு பனைமரத்திடமிருந்து பிரியா விடை பெற்றது.
(ઉઝે. 194O) திய இயற்பியலா 』. @。19アO) ாபல் பரிசு பெற்ற
(6, 1966) பல் பரிசு பெற்ற
நடிகர்.
ய நடிகர். தியத் திரைப்பட
நியூசிலாந்துத்
திய நடிகை.
கத்தாப், இசுலா
(Lill. Go O) || பேரரசர் விடுத
ாலேசு, ஆங்கில (Úl. 1823) 66D60) bufléO 面前。(J,1887〕 கிலம், கருநாடக
ஸ்ட், அமெரிக்க (Úl. 1884) ாந்த வாரியார், (). 1906) இந்திய அரசியல்
(մ, 191Օ) : மரிக்கக் குத்துச் (Úl. 1944)
நாள். (1917)
தக்காளி 8O 45 1ΟΟ 70 மரவள்ளிக்கிழங்கு 6O 4O so T so (83, T6 6O 45 80 8O
கர 8O 8O 12Ο 8O பூசணி 4.O. 3O 6O 4ο புபோல் εΟ 3O C) VO வாழைக்காய் 6O 8O 5
1ΟΟ 1ΟΟ 14 Ο OO பெரிய வங்காம் 10 75 Oc Gö பாகற்காய் 18O 15.O. 16O 2OO வெண்டிக்காய் 10 . C) OO C) கருணைக்கிழங்கு 8O AO OO so பயற்றங்காய் 18O 2OO . 12O so Šiuo || 14O 90 120 2O பீற்றுட் 8O 4O 8O 6O கறிமிளகாய் 16O. OO 16Օ 2O முருங்கைக்காய் 8O 2O 8O 8O போஞ்சி 2OO 17 Ο 2OO 16o கத்தரிதம்புள்ள 50 3O 5O 5O கீரை-1பிடி 30 5OO 3O 3C) தேசிக்காய் 550 2O-4-O 6OO 45O தேங்காய் ஒன்று - 35.45 5() இராசவள்ளி - 18C . வெங்காயப்பூ - - 2OO
6Y 6öISOTILIËäksi IGORf 3O O 4-O 云ö飞 வல்லாரை 15 1O. 2Ο is Ryusort 8O - - -

Page 13
12
GTTLDITGülun நாட்டின் பாராளுமன்fDLD ද්ව{{{5(365 G|60 ஷபாப் தீவிரவாதிகள் நடத் திய கார்க்குண்டு தாக்குதலில் இரு இராணுவத்தினர் பலி
OT
ஆபிரிக்க நாடுகளில் ஒன்
றான சோமாலியாவில் மேற் கத்தேய நாடுகளின் ஆதர 6)լւ6Ծi |560)ւ6)ւյր)ը)յ6ւ ՎbԼճ ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவ ന്ദ്രഥ 9ൺളെLIT) ബിjഖ[ി கள், இங்கு பாதுகாப்பு மற் றும் அமைதியை நிலைநாட் (BLD LI6Oofluiksib fil-(BLJL Lg2d 5ċb (ġbLb கென்யா, ஜிபோட்டி, உக ன்ைடா, எதியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நட த்தி வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டினர்
அதிகமாக கூடும் பிரபல ஹோட்டல்களின்மீது தாக் குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும் சிலரை பிணைக் கைதியாக பிடித்து வைத்தும் அட்டுபூரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6550)6Duib). CTLDITGOUT நாட்டின் தலைநகரான மொகா டிஷலி நகரில் உள்ள பாரா ளுமன்றம் அருகே அல்ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார்க் குண்டு தாக்குதலில் இரு இரா ணுவத்தினர் பலியாகினர்.
தீவிரவாதிகளின் தாக் 74. பொது மக்கள் உய
கிழக்கு அலெப்போவிலு 6|16|| ՑյԺIIIE|55 5լ GILIIIլ டுப் பகுதியில் கடந்த 8 நாட்
களாக தீவிரவாதிகள் முன்
னெடுத்த தாக்குதல்களில் 74. Gurg LD556f Glassrobe) பட்டுள்ளதாக சிரிய மனித 5) Df6O) LD56 256OOT GESIT GOOÍLŮ பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை
Elsýlö60ö5 66).16lflusl (B6f6f
சிரிய மனித உரிமை கணன் காணிப்பகம், முன்னர் அல்நுஸ்ரா முன்னணி என அறி யப்பட்ட ஜப் ஹாட் ஃபதே அல்-ஷாம் தீவிரவாதிகள் மற்றும் சுதந்தியர சிரிய இராணுவ தீவிரவாதிகள் வடக்கு டமாஸ்கஸில் இரு ந்து சுமார் 355 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் 28 ஆம் திகதி
முதல் தாக்குதல்களை முன் னெடுத்தனர். இதன்போது 25 சிறுவர்கள் உட்பட 74 பொதுமக்கள் கொல்லப்பட்ட g|L6GT LIGOU DITULD60) 5560TU எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அலெப் போவை மீட்கும் படை நட வடிக்கைகள் மிகத் தீவி ரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீவிர வாதிகளின் பிடியில் உள்ள
வானில் இருந்து எந்தநிலையில்
மர்மப்பொருள் விழுந்ததால் பரபரப்பு
தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து எரி ந்தநிலையில் மர்மப்பொருள் விழுந்ததால் பரபரப்பு ஏற் பட்டது. அது விமானத்தில் இருந்து விழுந்திருக்கலாம்
என கருதப்படுகிறது. இது குறித்து தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய் தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ் சாயத்து மோதுப்பட்டி கிரா மம் களத்துக்காட்டு தோட் டத்தை சேர்ந்தவர் வேலு ச்சாமி இவருடைய தோட்டத் தில் நேற்றுமுன்தினம்நண்ப கல் வானத்தில் இருந்து எரி ந்த நிலையில் மர்மப்பொருள் விழுந்தது. இதனால் அந்த
பகுதியில் பலத்த சத்தம் கேட் (B6|6|195).
அதைக்கேட்டதும் அரு கில் தோட்டத்து வீட்டில் இரு ந்த சிவகாமி என்பவர் ஓடிச் சென்று அந்த பொருளை பார் த்தார். அப்போது அந்த பொருள் பாதி எரிந்த நிலையில் இருந் தது. அலுமினிய உருளை யில் வயர்கள் சுற்றி இருந்தது போல் அந்த பொருள்கானப் பட்டது. இதைப் பார்த்து ஆச்சரி யமடைந்த சிவகாமி, அக்கம் பக்கத்தினரிடம் தெரிவிக்
 
 
 
 
 
 
 

வெடிகுண்டுகளால்நிரப்பப் பட்டிருந்த காரை ஒட்டி வந்த தீவிரவாதி இராணுவ வாக னத்தின்மீது மோதி இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அந்தச்செய்திகள் குறிப்பிடுகின் (இ-7)
07。芷。20厦6
டுபாயிலுள்ள தூதரகத்தில்
காந்தி நினைவு மையம்
(BUTLÜ)
டுபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் மகாத்மா காந் திக்கு நினைவு மையம் @60LDö5 @呜mL@@吋 ஒப்புதல் அளித்துள்ளது.
டுபாயின் இந்தியாவிற் கான தூதரக அதிகாரி அனு ராக் பூஷன் இதுகுறித்து கூறு
கையில், காந்தியின் வாழ்
க்கை மற்றும் அவரது பணி களை உணர்த்தும் வகை யில் இந்த கலாசார மையம் அமைக்கப்படவுள்ளதுடுபாய் அரசுடன் இணைந்து இந்த
மையத்தை அமைப்பது மகி ழ்ச்சிகரமாக உள்ளது. இந்த முதல் முயற்சி பெரிய அள வில் மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகிறேன்.
இலக்கியம் கலைகள் மற் றும் கதர் ஆடையை பரப்பும் அடையாளமாக இந்த மையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நமது இளைய தலை முறையினர் நமது தேசத் தந்தை குறித்து தெரிந்து கொள் 6II6ւլլի 916)յց Ֆ6i Զanմ, Ֆլք பெறும் வகையில் இருக்கும் என்றார். @一7)
10 ܓ1 1 27
ஆதிக்கப்பகுதிகுறைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படு கின்றது. இந்நிலையில், அலெ UGUIT 6560)U665 09.Jg U60)L யினர் வசம் விழும் என எதிர் பார்க்கப்படுகின்றது. (இ-7)
LaD5 Válla0606TÉirůų LDIITAB ITILGDL புறக்கணித்தது பாகிஸ்தான்
(இஸ்லாமாபாத்)
Լյ605եւմ60)60Ֆ(Մ 615Ս1601 சர்வதேச மாநாட்டில் பங் கேற்கமாட்டோம் என பாகி ஸ்தான் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு DD u Y L S0 S 0 TTS ஒருமுறை நடக்கும் சர்வ தேச புகையிலைக்கு எதி ரான மாநாடு இந்தியாவில் இன்று முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இம் மாநாட்டில் 180 நாடுக
எரின் பிரதிநிதிகள் கலந்து 61ԵT6f6չյոց Ե61 61601 615/g பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சர்வ தேச மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்காது என அறிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து
பாகிஸ்தான் சுகாதாரத்துறை
@6QLDā 6○ā町n °山áeó தரர் கூறுகையில் "இந்தியா 6մlaծ IB60)ւ6)ւրյլի վ60) ՖԱմ லைக்கு எதிரான மாநாடு முக்கியமானது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் ♔ |D]]) [ ഉൺ പ്രസിന്റെ தான் பங்கேற்க சாத்தியமான சூழல் இல்லை. இருநாடுக ளுக்கும் இடையே தற்போது
9 MÖJLIGE 66TI LJUDIÓ MOLDI6OT
நிலையே இதற்கு காரண LDTab & 66 g.
மேலும் பாகிஸ்தான் துரத ரக அதிகாரி இந்தியாவில் உளவு பார்த்ததாக கூறி இந் தியா வழக்கு பதிவு செய்து உள்ளது. எனவே இந்த பதற் றமான நிலையில் மாநாட்டில் பங்கேற்க முடியாது" என் MIDTÜ. @一7〕
கவே, அவர்களும் ஆர்வத் துடன் வந்து அந்த பொருளை பார்த்தனர். பின்னர் இதுப ற்றிகள்ளிமந்தையம்பொலிஸ் நிலையத்திற்கு சிவகாமி தகவல் கொடுத்தார். அதைய டுத்து பொலிஸ் அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் சம் பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பொருளை கைப்பற்றி பார்வையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து மது ரையில் உள்ள தடய அறி வியல் துறைக்கு தகவல் தெரி
தடய அறிவியல் உதவி இயக் குநர் பாஸ்கரன் தலைமை யிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 6lшпф56096п шпй 6026uuilt" (В ஆய்வு செய்தனர். (இ-7)
ஐ.நா.ஆலோசனைக் குழுவுக்கு
இந்தியப்பிரதிநிதி
ஐ.நா சபையின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பு நாடு ளின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
சர்வதேச சட்ட ஆனைய
உறுப்பினர்கள் தேர்வு கடந்த வியாழக்கிழமை நடந்தது.
அதில் இந்தியாவின் இளம்
சட்டத்தரணி அனிரூதா ராஜ் புத் (வயது 33) தேர்வு செய் யப்பட்டார். இவர் அடுத்தா ண்ைடு ஜனவரிமுதல் 5 ஆண் டுகளுக்கு இப்பதவியில் இருப் பார். இந் நிலையில் ஐ.நா. வின் நிர்வாகம் மற்றும் பட் ஜெட் ஆலோசனை குழுவுக
கான உறுப்பினர் தேர்வும்
நடந்தது.
இதில் இந்திய பிரதிநிதி
தேர்வானார்
Upg56) ിഞ്ഞുണ്ണ செயலாளர் மகேஷ் குமார் தேர்வு செய் யப்பட்டார்.
இவருடன் ஜப்பான் மற் றும் சீன பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அடுத்தாண்டு ஜன 6) If Upg56b 3 é,6OOCB 56OLb பதவி வகிப்பர். ஐ.நாவின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் சம்பந்தப்பட்ட விடயங்களை இவர்கள்முடிவுசெய்வர்.(இ-7)

Page 14
07。芷。20置6
துப்பாக்கியுடன் நு ட்ரம்ப் அவசரமா
அமெரிக்காவில் பெரும்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடி Այյյ Ժ. Եւ ԺԴ (36)յլ LIII6IItj டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் துப்பாக்கி யுடன் ஒரு மர்ம நபர் ஊடுரு
---------
வியதால் இரகசிய பொலிஸ் அதிகாரிகள் அவரை அவசர
LDITG5 (8LD60)L 60)u i Gill (B 606).j6íl
யேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. அமெரிக்க ஜனாதிபதி
தேர்தல் நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடக்கி
奧k -
இதில் ஜனநாயக கட்சி TjLila.) Sinjaori fl 356 floor L. னும், குடியரசு கட்சி சார்பில்
பிரிட்டன் தீபோற்சவ
খ্যাibuild (oldচাGibuা
Liliffl (L6ör BİTL LQ6Ö €24,6OOTCB தோறும் நடைபெறும் திபோ ற்சவ (பான்ஃபயர்) விழாவில்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
வேட்பாளர் பொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தி ш6іі6Пgы.
Lift L601 BITI (B LITUTTGIb
மன்ற கட்டடத்தை கடந்த 1605 ஆம் ஆண்டு வெடி வைத்து தகர்க்கும் முயற்சி முறியடிக் b[[Lib[6061.jpങ്ങഖ|LED வகையில் அந்நாட்டில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பான்ஃபயர் நைட் என்ற பெயரில் தீபோற்சவ விழா நடைபெறுவது வழக்
ܐܠܘ ܀
கம் நாட்டின் பல பகுதிகளி லும் நடைபெறும் இவ்விழா வில் இடம்பெறும் வான வேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைவர்.
அவ்வகையில் தலை நகர் லண்டனில் இருந்து தெற்கே சுமார் 50 கிலோ
பரம்ப் வெற்றி பெறுவார் ஆரூடம் கூறிய குரங்கு
சீனாவின் புகழ்பெற்ற ஜோதிட குரங்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்
வெற்றி பெறுவார் என ஆரூ டம் கூறியுள்ளது. சீனாவில் உள்ள ஜீடா எனும் குரங்கு
தீர்க்கதரிசனத்தின் அரசன் என அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதற்கு ஏற்றவாறே பல்வேறு உலக நிகழ்வுகளை தனது ஞான திருஷ்டியால் முன்கூட்டியே கணித்து வெற்றியும் பெற் றுள்ளது இந்த குரங்கு.
ஐரோப்பிய உதைபந்தாட்ட தொடரில் போர்த்துக்கல்தான் வெற்றி பெறும் என முன் கூட்டியே கணித்ததால் பிரப லமடைந்த இந்த குரங்குக்கு சீனாவில் மட்டுமன்றி உல களவிலும் ஏராளமான ரசிக ர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது உலகமே ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருக்கும் அமெ
 
 
 
 
 
 
 
 
 

லம்பு is .
ழைந்த மர்ம நபர்
க வெளியேற்றம்!
பரபரப்பு
டொனால்டு ட்ரம்பும் போட்டி யிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாட்களே இருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டுவரும்
கருத்து கணிப்புக்களின் அடிப் UGOLuflat) LULDC 60L6) ill அவரை எதிர்த்து போட்டி யிடும் ஜனநாயக கட்சி வேட் பாளர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முதல் ஐந்து சத வீதம் வரை வெற்றிவாய்ப்பு மிக்கவராக காணப்படுகிறார். இந்த சரிவை சமன்செய் եւ կլb 6ւյ60)85եւմl6Ù 6)ւII6ԾIII6Ùլ` Ü ULDÜ DTនា១៣ PROBLJU (5 வருகிறார்.
இந்நிலையில், மேற்கு 56D6666 நெவேடா மாநிலத்தில் உள்ள ரெனோ நகரில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிகொண் டிருந்தபோது திடீரென்று மேடையில் தோன்றிய இரக சிய பொலிஸார், டிரம்பின் உடலை கேடயம்போல்மறை த்தபடி, அவரை மேடைக்கு பின்புறமாக அழைத்து சென்
அதற்குள் மேடைக்கு எதிரே இருந்த ஒருநபரை பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றனர். அந்த மர்ம நபர் துப்பாக்கியுடன் பிர சார கூட்டத்துக்கு வந்து ட்ர pഞL ിങ്കiബ (Ipuങ്ങ് þI பொலிஸ் வட்டாரங்கள் சந் தேகிக்கின்றன. அந்த மர்ம 5 LJ j 60)UbġbJ 6 JF LJJ LLJLJLJL (B வானில் ஏற்றிய பின்னர் ffÎLLGöTLf60Ö(BLbGLD60)L'È0 தோன்றிய பொனால்ட் டிரம்ப் தனது உயிரை பாதுகாத்த 60LDਰੰਥ86L6)kiD ருக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.
ட்ரம்ப்பை கொல்லும் நோக்கத்தில் வந்த அந்த மர்ம நபர் இந்த நோக் கத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (இ-7)
மீற்றர் துரத்தில் உள்ள ஏடென்பிரிட்ஜ் பகுதியில் நடை பெற்ற தீபோற்சவ விழாவில் அமெரிக்க ஜனாதிபதி தேர் தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ppJLD LI Lffleoi 36 5D Lg 9 LLLJ JJ கொடும்பாவிதியிட்டு எரிக்கப் LIL5). (இ-7)
ரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து இந்த குரங்கு ஜோதி டம் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து கணிப்ப தற்காக பிரத்தியேக மேடை அமைத்து நிகழ்ச்சி ஏற்பா ட்டாளர்கள் அதன் ஒரு புறத் g5ksb L’JJL bL5l6öT é» L«b56)JÜJ6)LJITLib 60)LD60)LULLILb LDs)6)/DITd 5LDL) ஹிலாரியின் உருவப்பொம் மையையும் வைத்தனர். இதைத் தொடர்ந்து ஜோதிட க்குரங்கு மேடையில் ஏறி யது. பின்னர் ஒரு கணம் Jo L (BLUTöflööTLD6Ö "JLDL560 6 UIT LĎ600LD60DLU EBLIQÜL flug த்து முத்தமிட்டு தேர்வு செய் )7-l. (ඖزازjا
பரம்ப் வெற்றிபெறுவதற்கான அனுமதி மறுக்கப்படலாம் விக்கிலிக்ஸ் நிறுவுநர் தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி (36)ILLIGIDIGO GLIGOTTEDLLJLöLiljóG 616) sönól 6Íug)|6). தற்கான அனுமதி மறுக்கப் படுமென விக்கிலீக்ஸ் நிறுவ நர் ஜூலியன் அசாஞ்ச்
(Julian ASSange) 6 JÚ55 ||
துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழ Elöólu 6yí(3öFL GlöF6), GiulSOT
போதே அவர் இதனைத் தெரி
வித்தார்.
புத்திஜீவிகள் உள்ளிட்ட சர்வதேச ஆயுத நிறுவன ங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் ஊட
கங்கள் ஆகியன ஹரிலாரி கிளின்டன் வெற்றி பெறுவ தையே விருப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளின்டன் நிதியத்திற்கு நிதி அனுசரணை வழங்கு கின்றநிறுவனங்களே ஐ.எஸ். அமைப்பினருக்கு நிதி அனு சரணை வழங்குவதாகவும் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித் 5616TT.
இதில் குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் கட்டார்
விக்கிலீக்ஸ் நிறுவுநர் தெரி
8ਲੀuB669 Elbeit is lefloor L60 55 lug. திற்கு நிதி அனுசரணை வழங்குகின்ற அதேவேளை ஐ.எஸ் அமைப்பினருக்கும் நிதி அனுசரணை வழங் குவதாக அவர் சுட்டிக்காட்டி ш6ії6ппй.
ឆ្នាoffición_6 96LD ரிக்காவின் இராஜாங்க அமை ச்சராக இருந்த காலப்பகுதி யில் சவுதி அரேபியாவுடன் 8O Llo) of U60 5.6LDU is 5 டொலருக்கும் அதிகமான ஆயுதக் கொடுக்கல் வாங்கல் கள் இடம்பெற்றுள்ளதாக
வித்துள்ளார்.
மேலும் லிபியாவில் இடம் பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு மற் றும் போருக்கு ஹிலாரியே
காரணமெனவும் அவர் கூறியுள்ளார்.
லண்டனின் ஈக்குவடோர்
தூதரகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நேர்கா ணலில்கலந்துகொண்ட ஜூலி யன் அசாஞ்ச் அங்கு 25 நிமி Lங்கள் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-7)

Page 15
இருவ குழுவுக்கும்
இராணுவத்துக்கும் தொடர்பில்லை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
(கொழும்பு)
வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவுடன் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் தொடர்பு இருப்பதாக சிலர் முன்வைத்துள்ள கருத்துக்களை தான் முற்றாக நிராகரிப் பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர் தன தெரிவித்துள்ளார்.
கடந்த 3 தசாப்தகாலம் நிலவிய பயங்கரவாதத்தை நாட்டில் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், எந்தவொரு
அமைப்புக்கோ, தனிநபரு க்கோ சமாதானத்துக்கு பங் கம் ஏற்படும் விதத்தில் செய ற்படவோ, சட்டத்தை கையில்
6IGööbG6)III SLLD6skib LDTL (3LTLĎ 66OT6|Lb 960DLDěřeÚ கூறியுள்ளார்.குறித்த குழு உறுப்பினர்கள் பாதுகாப்புப்
வரவு-செலவுத் திட்ட தோற்கடிப்பதற்குச்
இலங்கை மத்திய வங்கி யின் முறி மோசடி தொடர் பான கோப் குழு அறிக் கையை முதன்மைப்படுத்தி அடுத்த வருடத்துக்கான அர சாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற் கான சூழ்ச்சிகள் முன்னெ டுக்கப்பட்டு வருவதாக நம் பத்தகுந்த வட்டாரங்கள் மூலம்
தெரியவந்துள்ளன.
கோப் அறிக்கையை கார னம் காட்டி வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்
பினர்கள் சிலர் அரசாங்க
தரப்பில் சிலருடன் இரகசியப்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
மத்திய வங்கி முறி மோசடி
தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கு எதிராகவுள்ள அரசாங்கம் சார்பான முரீ ல.சு.க. மற்றும் ஐ.தே.க. என்பவற்றின் உறுப்பினர் களை இரகசியமான முறை யில் சந்தித்து பேச்சுவார்த் தையில் ஈடுபட்டு வருவதாக வும் கூறப்படுகின்றது.
இம்மாதம் 10 ஆம் திகதி
தலதாமாளிகை வீதி திறக்கப்படமாட்டாது
கண்டி முநீதலதாமாளி கைக்கு முன்னாள் உள்ள பெருந்தெருவில் வாகனங் கள் பயணிப்பதற்கு மீண்டும் திறக்கப்படமாட்டாது என பெருந்தெருக்கள் மற்றும் 9_u ÖG6ö6Ól Ó60)LDöÖÚ 60ö6ð மன் கிரியெல்ல தெரிவித் துள்ளார்.
இப்பாதை மூடப்பட்டத னால் ஏற்படும் வாகன நெரி சல் மற்றும் நகரின் மத்தி
யிலுள்ள போக்குவரத்து சிக் கல் என்பவற்றுக்கு மாற்று வழித் திட்டமொன்றை அமுல் படுத்தவுள்ளதாகவும் அமை ச்சர் தெரிவித்துள்ளார்.
b600 ហ្គ ខ_u UT605 வித்தியாலயத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். (இ-7)
அரசcறுவனங்கள்த
இலாபம் ஈட்டித்தரும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் யோச னைகள் முன்வைக்கப்பட் டால் ருநீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஆதரவாக வாக் களிக்காது என அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தலை வர் ஷாந்த பண்டார தெரி வித்துள்ளார்.
இலாபம் ஈட்டித்தரும் எந்த வொரு அரச நிறுவனத்தை யும் தனியார்மயப்படுத்தக் கூடாது என கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற முநீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய
தொடரும் சித்திரவ á556Ó6ð SELDI
(கொழும்பு)
இலங்கையில் சித்திரவ தைகள் மற்றும் முறையற்ற கொடுமையான மனிதாபிமா னமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டமா அதிபரும் பொலிஸ்மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவி 66060 66]©ബൈഥങ്ങീ', உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சித்திரவதைகளுக்கு எதி ரான தமது ஐந்தாவது மீளா ய்வு அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விமர்சனத்தை வெளி
யிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒரு 6) J BT.60OTTLD6b CSUT6OT60)LD தொடர்பில் தமது ஆணைக் UbUp, 6 UT6ól6ÖLDT 91 gólub க்கு அறிவித்தபோதும் எவ் வித முன்னேற்ற அறிக்கைக ளையும் பொலிஸ்மா அதிபர்
]ബിങ്ങാണു.
இந்தநிலையில் சட்டமா அதிபர் தினைக் களமும் சித்திரவதைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் குறித்த அறிக் கையை தமது ஆணைக்குழு வுக்கு வழங்கவில்லை என்
றும் இலங்கை மனித உரி மைகள் ஆனைக்குழு சுட் டிக்காட்டியுள்ளது.
தமக்கு கிடைத்த தகவல் களின்படி கடந்த மே மாதம் வரையில் குற்றப்பத்திரிகை கள் தாக்கல் செய்யப்படாத 29 பேர் நீண்டகாலமாக தடுத்து 606) list5 JLJ G6f 61T60TD.
சில வழக்குகள் 15 வரு டங்களாக நடத்தப்பட்டுக் 65T600rp bidskoi D60T.
இந்தநிலையில் நீதித்து றையில் தமிழ் மொழிபெய ர்ப்பாளர்களின் வெற்றிடம் மற்றும் பொலிஸ் நிலை
 
 

பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் LÓlab 6ól6ODU66Ö 6ALUT6Ó6MOITyf ഞTൺ ഞങ്കg ിTu|u|| (b நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதிகூடிய தண்டனை பெற் றுக் ଗditG6:Us[Juli_el6itଗt6010,
LóLLJEBILD G8EBT60,T6J60 GB6TI6Of திஸ்ஸ மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெ ற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைத் கூறி
டத்தை சூழ்ச்சி
வரவுசெலவுத்திட்டயோசனை பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டதன் பின்னர், ஒரு மாத காலத்துக்கு விவா தம் இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மீதான 3 ஆவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
flumiflub Göteborg செயற்குழுக் கூட்டத்தில் தீர்க் கமான முடிவு எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதி ரான யோசனைகளுக்கு நமது கட்சி ஆதரவளிக்காது.
நட்டமடைந்துள்ள நிறுவ 6OTEEB60)6IT 86DITULD 960). யும் நிறுவனங்களாக மாற்று
வதே முநீலசு.கட்சியின் நோக் 1
கமாகும். அதேபோன்று அதிக நட்டம் அடைந்துள்ள நிறுவனங்களை தனியா ருடன் இணைந்து இலாபம் உழைக்கும் நிறுவனமாக மாற்றுவதில் தவறில்லை எனவும் அவர் மேலும் தெரி வித்தார். (இ-7)
யங்களில் ஏற்பட்டுள்ள தமிழ்
மொழிபெயர்ப்பாளர்களின் |
வெற்றிடங்கள் என்பன சட்ட ஏற்பாடுகளை பாதித்துள்ள தாகவும் மனித உரிமைகள் ஆனைக்குழு சுட்டிக்காட்டி யுள்ளது.
இதேவேளை தடுப்பில் இருந்து மரணமானவர்கள் பலர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள் ளப்படவில்லை என்றும் இல ங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது மீளா ய்வு அறிக்கையில் குற்றம்
07。卫置。20罩6
இருதகவல்
இ-7)
(இ-7)
சுமத்தியுள்ளது. (இ-7)
புரிந்ததாகக் காடிக்கொள்ளலாமா?
மற்றவர்களைப் பேசவே விடாமல் செய் பவர்கள் ஓர் இரகம்,
மற்றவர்கள் சொல்ல வந்ததை முழுமை ս III&& 6)ԺII6Ծ65 6ճlԼIIIՈ6Ծ, քenլի քenլի என்று அவசர அவசரமாகத் தலையாட்டி, நான் புரிந்து கொண்டு விட்டேன். இதற்கு மேல் 獸 பேசாதே, என்று சொல்லாமல் சொல்பவர் கள் இன்னோர் இரகம்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு புரிந்த மாதிரிக் காட்டிக் கொண்டு பின்னர், காரியம் என்றதும் பேய் முழி முழிப்பவர்கள் மோசமான மூன்றாவது இரகம்.
எவரையுமேநன்கு பேச அனுமதிக்க Gorgot டும். சிலருக்கு எதையும் ஆணித்தரமாகச் சொல்லிப் புரியவைக்கும் ஆற்றல் இருக் கும். சிலருக்கு எதையும் சுவைபடச் சொல்லி மனதில் பதிய வைக்கும் திறமை இருக்கும். சிலரோ அரை குறையாகச் சொல்லித் தாங் களும் குழம்பிப் பிறரையும் குழப்புவார்கள். இந்த மூன்றாவது இரகத்தினர் நம்மை ஆள்பவர்களாகவோ, நம்மைச் சுற்றி வாழ் பவர்களாகவோ இருந்து விட்டால் நம் பாடு கஷ்டம் தான்! என்ன செய்வது? ஆனாலும்
F៣T6ffiê85 86600880
எந்த ஒரு விடயத்தையும் நாம் தெளி வாக-கிளைச் சந்தேகங்கள் கூட இன்றிப்புரிந்து கொள்வது அவசியம். இந்த விடயத் தில் நாம் குறிப்பாக இருந்தால் நமக்கு ஏமாளிப்பட்டமோ அசட்டுப் பட்டமோ கிடைக் காது. எவரிடமும் திட்டு வாங்க வேண்டிய 9H6OIL DIT GOTIILIL G86) I6õOTIQULI - eDH6) I öflu IdUpLiñ ஏற்படாது.
சில சமயம் நாம் வேறு சிந்தனையில் இருப்போம். அல்லது சுற்றுப்புறச் சூழ்நிலை யில் ஏகப்பட்ட இரைச்சலாக இருக்கும். பஸ் சில் பயணம் செய்து கொண்டிருப்போம்சக LILLIGOof (8LLIII. 6);5|T600 65IT600T 6T6óILIIIsr. சிலரோ 85Tuffi60 LDITទ្រ ០៣ឆ្នាfi @១៣៥55 சொல்வதற் கெல்லாம் தலையாட்டியபடி வருவார்கள். என்ன கேட்டாலும் வேறு நினைப்பில் சரி சரி என்றும் ஆமாம் என்று சொல்லி வைப்பார் கள். அவர் ஏதாவது விபரீதமாகப் பேசியி ருந்தாலோ ஒர் ஐந்நூறு ரூபாய் கடன் ಆಹ್ IgdIBöğËSITG86DOIT UGLēFifd6dIUTäs (8ēSI" (Běis 6ēSITGir6ITIT மல் தலையாட்டியிருப்போம். இது சரியான 6FLII606060
சாரி, ஒரே சத்தம் , திரும்பச் சொல்லுங்க என்று கேட்க வேண்டும்.
வேறு நினைப்பில் இருந்தோமா? தப்பா நினைக்காதீங்க , எங்கே திரும்பச் சொல்லுங்க ? என்று Gastasgorth,
தெளிவாகச் சொல்லவில்லையா? கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க
(86 IBIOIrass (8LI&fl00IIIJIT? நிறுத்தி நிதானமாகச் சொல்லுங்க
ஆக, புரியும் வரை விடக் கூடாது. திரும்ப திரும்பக் கேட்பதில் தயங்கவோ வெட்கப்படக் கூடாது. ஆனால் புரியாததை -கேட்காத தைப் புரிந்து கொண்டதாகவும் கேட்டதாக வும் காட்டிக் கொள்ளும் நடிப்பு வேண்டாம் இது உதவாது , மாறாக உயத்திரவம் தான்!

Page 16
07。芷。20罩6 ܟܗ
saaaaaaa
கவனிக்க வேண்டியது . எல்லா வினாக்களுக்கும் விடை தருக. 1 (4) என்ற விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான விை
(04.11.2015 அன்று வெளியான விஞ்ஞானம் பகுதி ஒன்றினர் மிகுதி) 2) வெண்குருதி சிறுதுணிக்கையின் இரண்டு வகைகளை உருவில் காணலாம்.
A, B என்பவை முறையே இங்கு (1) இயோசிநாடி நிணநீர்க்குழியம். lo) (2) நடுநிலைநாடி, ஒற்றைக்குழியம். .مه) (منية (3) ஒற்றைக்குழியம், நிணநீர்க்குழியம். ~— (4) நடுநிலைநாடி மூலநாடி 22) பல்வேறு உற்பத்திச் செயன்முறைகள் சிலவற்றுக்கான உதாரணங்கள் மூன்று கீழே
தரப்பட்டுள்ளன. A-கறுவா எண்ணெய் பிரித்தெடுப்பு. B - கடல் நீரிலிருந்து உப்பு உற்பத்தி C - சுண்ணாம்புக்கல்லைப் பயன்படுத்தி சீமெந்து தயாரித்தல். இங்கு கலவையின் கூறுகளை வேறுபடுத்துவதற்கான நுட்பங்
D (b. A 2 (5 B
சந்தர்ப்பம்/சந்தர்ப்பங்கள் CD A LDGLD. (2) B LDLGLD. (3) A, B LDLGLb. (4) A C மட்டும். 23) சுற்றில் ஆளி S ஐ மூடும் போது (ON) சுற்றின் சமானத்தடை
Ο) 6 Ω (2) 4 () (3) 3 O (4) 2Ω
24) வாய்க்குழியில் ஆரம்பித்து களம், இரைப்பை முன்சிறு குடல் வரை உணவு செல்லும்போது உணவு சமிபாடு அடைவதற்கு ஒவ்வொரு இடங்களிலும் உள்ள ஊடகங்களின் pH இன் பெறுமானம் வேறுபடுகின்றது. வாய்க்குழியிலிருந்து pH
வேறுபடும் சரியான ஒழுங்கு முறைகள்
() அபமிலம், நடுநிலை, காரம் அமிலம் (2) நடுநிலை, நடுநிலை அமிலம், காரம் (3) காரம், நடுநிலை, அமிலம், நடுநிலை, (4) D, b, ੭LiDb, ਥ
25) XA yHC - AIC + 3H மேற்படி இரசாயனத் தாக்கத்தில் x, y, z
ஆகியவற்றின் பெறுமானம் பின்வருவனவற்றுள் எது?
(1) 2.з. 6 (2) 2, 6, 3 (3) 3, 6, 2 (4) 2, 6, 2
26) உருவில் காட்டப்பட்டுள்ளவாறு புள்ளி C இல் தொங்கவிடப்பட்டுள்ள SGeOSIGI (25I6ö
சமநிலையில் உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் W இன் பெறுமானம் யாது? A _′_
O 25 N (2) 5ON (3) 75 N (4) 1ΟΟ Ν 25 N W
27) பேரிராச்சிய மட்டத்திற்கு ஏற்ப அங்கிகளை சரியாக வகைப்படுத்திக் காட்டுவது எது?
() பங்கசு, பிளான்ரே (தாவரம்), அனிமாலியா (விலங்கு) (2) பற்றீரியா, புரோடோசோவா, அல்கா (3) இயூக்கரியா, ஆக்கியா பற்றீரியா (4) பற்றிரியா, சயனோபற்றீரியா, பங்கசு
28) 80 g சோடியம் ஐதரொட்சைட்டு 360 g நீரில் கரைத்து கரைசல் தயாரிக்கப்பட்டது.
இக்கரைசலில் சோடியம் ஐதரொட்சைட்டின் மூல் பின்னப் பெறுமானம் எவ்வளவு?
(Na = 23 O = 16, H = 1)
(1)1/11 (2) 2/11 (3) 2/9 (4) 1/4 S P 29) உருவில் சீராக்கும்பாலம் காட்டப்பட்டுள்ளது. இதனால் கிடைக் Ο
கும் பயப்பு அலையின வடிவத்தைக் காட்டும் சரியான 一"R
வரைபு எது?
, V, V, (1) Y YA YAYMAYA » (2) / Ν. Ζ Ν , ,
V Vዯ
30) மாதவிடாய்ச் சக்கரத்தில் சூலகத்தினுள் நிகழும் மாற்றங்களைக் குறிக்கும் அவத்தைகள்
அடங்கிய தேர்வாக அமைவது.
() மாதவிடாய் அவத்தை பெருக்கல் அவத்தை (2) புடைப்பு அவத்தை சுரப்பு அவத்தை (3) புடைப்பு அவத்தை இலுயூற்றியல் அவத்தை (4) பெருக்கல் அவத்தை சுரப்பு அவத்தை
3) நற்போசணையாக்கம் அடைந்த நீர் நிலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு எது?
(1) ஐதரசன் சல்பைட்டு (2) L6660ਰB (3) நைதரசன் (4) F-65ujLD
32) சூழல் மாசாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
A - நீர்வாழ் அங்கிகள் அழிவடையும். B - சுண்ணக்கல் போன்ற பாறைகள் கரைந்து செல்லும். C - வளிமண்டலத்தில் வாயுக்களின் சதவீதம் மாறும். D - நற்போசணையாக்கம் ஏற்படும். இவற்றில் அமில மழையினால் ஏற்படும் பாதிப்புகள் ஆவன. CD A, B LDL (Sub. (2) B.C. LDLGLb. (3) A,B,C LDŮ (6Lb. (4) A,B,C,D 66b6OTLD. 33) உயிர்ச் சடப்பொருளில் பிரதான உயிர் மூலக்கூறுகள் யாவற்றிலும் உள்ளடங்கியுள்ள
மூலகங்கள்
 
 

லம்புரி 35ó 5
1 LD60fgsurtsotb
தொடக்கம் 40 வரையான வினாக்களுக்கு தரப்பட்டுள்ள (), (2), (3), டயைத் தெரிவு செய்க.
(1) காபன், ஐதரசன், நைதரசன் (2) காபன், ஐதரசன் ஒட்சிசன் (3) ஐதரசன், ஒட்சிசன், பொசுபரசு (4) ஐதரசன், ஒட்சிசன், நைதரசன்
34) 1 mol dm சோடியம் ஐதரொட்சைட்டின் 500cm கரைசலைத் தயாரித்துக்
கொள்வதற்கு தேவையான சோடியம் ஐதரொட்சைட்டின் திணிவு யாது (Na = 23 O = 16, H = 1) -
CD 10 g (2) 20g, (3) 3Og (4)4Og
35) இழை மின்குமிழில் 100 W, 230 V எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வீட்டு மின்சுற்றுடன் இணைக்கப்பட்டால் இதனூடாகப் பாயும் மின்னோட்டம் எவ்வளவு? () 0.34 A ஆகும். (2) 0.43 A ஆகும். (3) O.51 A oglb. (4) 23 A ஆகும். 36) உருவில் தரப்பட்டுள்ள தரவுகளுக்கேற்ப உலோகக் குற்றியை நீரில் அமிழ்த்தியபோது
விற்றராசின் வாசிப்பு யாது?
GI) 2N (2) 4N (3) 6N வி
IBIBIJETU (4) 8N - 6 N
E) (360TBä,
குற்றி - நீர்
வளியில் தொங்கவிடப் இடம்பெயர்க்கப்பட்ட
பட்டுள்ளபோது நீரின் நிறை (2N)
37) உருவில் காட்டப்பட்டுள்ளவாறு பொபினைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் காவலிடப்பட்ட செப்புக் கம்பி சுற்றப்பட்டுள்ளது. செப்புக் கம்பியின் இரு முனைகளிலும் நியோன் மின்குமிழ் பொருத்தப்பட்டுள்ளது. வலிமை மிக்க காந்தச் சட்டகம் சுருளின் மத்தியில் உள்ள துளையினூடாக வேகமாக மேல். கீழாக அசைக்கப்பட்டது. இது தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. A - காந்தத்தை வேகமாக சுருளினூடாக அசைக்கும் போது நியோன் மின்குமிழ் கணப்பொழுதில் ஒளிர்ந்தது. * ko B - காந்தத்தை சுருளினுள் வைக்கும்போது தொடர்ச்சியாக நியோன் மின்குமிழ் ஒளிர்ந்தது. C - காந்தத்தை சுருளில் இருந்து வேகமாக வெளிநோக்கி அசைக்கும்போது நியோன் மின்குமிழ் உடனடியாக ஒளிர்ந்தது. மேற்குறித்த கூற்றுகளுள் சரியானது / бfшп6016006.ш. CD A LDL (BLD. (2) B LDLIGBL Ď. (3) A, B LDGLD. (4) A C LDL (GL b.
38)கீழே தரப்பட்டுள்ள சோதனைக் குழாய்களில் உள்ள பதார்த்தங்களை சம அளவான
நேரம் வைத்து துருப்பிடிக்கும் வீதம் அறிய சோதிக்கப்பட்டது.
ஐதான ஐதரோகுளோரிக் குளிர்ட - 235 IGO சோடியம் கமிலக் கரைசல் 阿 ஐதரொட்சைட்டு கரைசல்
A. B . . C
துருப்பிடிக்கும் வீதம் குறையும் ஒழுங்கு
CD A, B, C (2) B, A, C (3) C, B, A (4) B, C, A 39) சோடியம் அணுவொன்றின் திணிவு 3.819 x 10 g ஆகும் அணுத்திணிவு அலகின்
பெறுமானம் 1.67 x 10' g ஆகும். சோடியத்தின் சார் அணுத்திணிவு
6 x 10's (2 3.819 x 10 g
(1) 3819, 10-3 (2)60
167×10° 3.819 x 10-2
(3) 3.819 x 10-2 gxi, (*) on inggil 2 吕*T丞
40) நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கும் பொருளொன்றின் இயக்கத்தின் முதல் 60 செக்கனில் அவதானித்துப் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய வேக (V) - நேர -(1) வரைபு வரைபுபடுத்தப்பட்டது. இது தொடர்பான பின்வரும் கூற்றுகளை அவதானியுங்கள்.
A - முதல் 30 செக்கனில் பொருள் சீரான அமர்முடுகலுடன் பயணித்துள்ளது. B - முதல் 60 செக்கனில் பொருள் மீது சீரான விசை தொழிற்பட்டுள்ளது.
C-1 = 45 S இல் பொருளின் வேகம் 4.5 ms ஆகம்.
வழங்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப ν/της சரியானது சரியானவை? 6
CD A LDL GLib.
(2) B LDLIGBLĎ. (3) A, C, LDŮ (SLb. Us (4) B, C LDLGBLb,
(16 ՑԵԼԻ Լ85ԼԻ Լոfi55)
ܪܸܪ,

Page 17
பத்து 16
கவனிக்க வேண்டியவை பகுதி A யின் நான்கு வினாக்களுக்கும் விடையளிக்குக. பகுதி B யில் மூன்று வினாக்களுக்கு விடையளிக்குக.
பகுதி A - கட்டமைப்பு வினாக்கள் 1. (A) சூழற்றொகுதியொன்றில் ஒவ்வொரு போசணை மட்டத்தில் அங்கிகளின் எண்ணிக்கை, உயிர்த்திணிவு, சக்தி ஆகியவற்றுடன் சக்தியுடன் தொடர்பான கூம்பகங்கள் மூன்றைக் கீழே காணலாம்.
2OJ 2. 15 gm'
(a). 20) 50 g mo 2000 200 1500gmSS 20000 OOO 15000 g mo
X gibUäld Y SubUELb Z Baubussillub
Y - ................................ Z - ...........................................
(i) தரப்பட்ட கூம்பகங்களில் தலைகீழான கூம்பக வடிவிலும் காணப்படக்கூடிய கூம்பகம்
6rg / 660)ഖ?
(iv) மேலே விபரிக்கப்பட்ட போசணை மட்டத்திற்குப் பொருத்தமான நான்கு இணைப்புக்
கொண்ட உணவுச் சங்கிலியொன்றை எழுதுக.
(V) மேற்குறித்த சூழலுக்கு பாரவுலோகம் சேர்ந்ததாயின் எந்த அங்கியில் அதிகளவு செறிவு
BIT600TLJUGLib? - (B) இலங்கையில் குறித்த மாகாணமொன்றில் சில 605Lub நோயாளிகளின்
வருடங்களாக சிறுநீரக நோய் பரவுவது எண்ணிக்கை தொடர்பான சில தகவல்களை அருகிலுள்ள 2011 250 9IL L660)6OOTUSab 85IIGOOTGOTLb. 2012 600 (1) வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் 2013 750
2014 2OOO 65T600TG UcDUD LT60T 6) 60U60DU 6j60JB.
GB DU DU 2015 5000
நோயளர்களின்
Tazsärssassissabas
5000 4500
4000 3500
3000 2500 2OOO 500 1000 500
வருடம்
菲
菲
(i) தரப்பட்ட தகவல்களுக்கமைய சிறுநீரக நோயாளிகளின் பரம்பல் தொடர்பாக
எதிர்வுகூறக் கூடியது யாது?
(C) உயிர்க்கோளத்தில் காபன் மூலகம் சி "ಸ್ಥ್>
stustajt soti. ಶupidu6ರಾ-ub (UPSODDL விளக்கும் */ ~_'_' பருமட்டான அமைப்பு கீழே காணப்படுகிறது. N سوسيرو لا تضفدعي
„ытэрЈці ബ baынш»
(i) இங்கு x எனக் குறிப்பிடப்பட்ட
செயன்முறை யாது? &っま
SS S SSS S SSS S SSS SS SS SS S S S S S S SS SS SS SS SS SS SS SSS SSS S S S S S S S S S S S S SS SS SSSS SSS Sc> (i) செயன்முறைxy ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் செயன்முறைவேறுபாட்டைக்
குறிப்பிடுக. . (D) கொழும்பு நகரில் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்ட P Q என்னும் காலை
உணவு வேளைகள் இரண்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
P உணவு வேளை பிரதான உணவு உணவு இடத்திற்கான
சிவப்பு அரிசிச் சோறு சிவப்பு அரிசி 2 (சொந்த வயல்) கிழங்குச் சொதி கிழங்கு 90 (நுவரெலியா) தேங்காய்ச் சம்பல் தேங்காய் 80 (அனுராதபுரம்)
UÜLJaf | || UÜLJE If 0 (செந்த விட்டுத்தோட்டம்)
0 உணவு வேளை பிரதான உணவு D 600T6) இடத்திற்கான
பாஸ்மதி அரிசிச் சோறு அரிசி 1720 (பாக்கிஸ்தான்) பருப்புக் கறி Llgbi'IL 925 (இந்தியா)
GGIEETLJ3 FLJG) GlanjilaЕTuЈLD 925 (இந்தியா) அப்பிள் அப்பிள் 4000 (9G jamögé (BJTGVÖLLIT)
(1) P Q உணவு வேளைகளுக்கான உணவின் மைல் பெறுமானத்தைக் கணிக்க
(i) (a) மேற்குறித்த உணவின் மைல் பெறுமானத்திற்கு ஏற்ப நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியமான உணவு வேளை P Q என்பவற்றுள் எது எனக் குறிப்பிடுக.
(b) g LD5 விடைக்கான காரணத்தைக் குறிப்பிடுக?
2.(A) சுவாசத்தின் போது காபனீரொட்சைட்டு வெளியேற்றப்படுவதைக் காட்டுவதற்கு
அமைக்கப்பட்ட உபகரண அமைப்பை உருவில் காணலாம்.
-> X
Ο Ο
பொற்றாசியம் நிறமற்ற ஐதரொட்சைட்டுக் A . B சுண்ணாம்புக் கரைசல் நிறமற்ற வெட்டுக்கிளி கரைசல்
9,600T 600TTLDLS கரைசல்
*三
 
 
 
 
 
 
 

07. 206
நேரம்:-
8 மணித்தியாலம்
(1) இவ் உபகரணம் செயற்படுவதற்கு முனை X இல் தொடுக்க வேண்டிய உபகரணத்தைப்
6LUf CBD. ...................................................................... (i) மேலே வினா (i) இல் குறிப்பிடப்பட்ட உபகரண அமைப்பில் உள்ள தவறு காரணமாக
அது முறையாகச் செயற்படவில்லை. அத்தவறைக் குறிப்பிடுக.
(i) தவறுகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் இவ்வமைப்பில் பின்வரும் ஒவ்வொன்றும்
பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான நோக்கத்தைக் குறிப்பிடுக.
(a) பொற்றாசியம் ஐதரொட்சைட்டுக் கரைசல்
(B) கீழே முள்ளந்தண்டற்ற விலங்குகள் கொண்டுள்ள சில இயல்புகள் தரப்பட்டுள்ளன.
P கல்சியம் காபனேற்றால் ஆக்கப்பட்ட ஒரு கவசம் காணப்படும்
0 மூட்டுக்களைக் கொண்ட பாதம்
R கூரான முட்களைக் கொண்ட உடற்கவசம் காணப்படும்.
S கலப்படை இரண்டால் ஆன உடல் உண்டு.
T கைற்றினால் ஆன புறவன்கூடு காணப்படுகிறது,
(1) மேலே தரப்பட்டுள்ள இயல்புகளுள் வெட்டுக்கிளி கொண்டுள்ள இயல்புகளைக் காட்டும்
ஆங்கில எழுத்தை எழுதுக.
(i) மேலே தரப்பட்டுள்ள இயல்புகளில் வெட்டுக்கிளிகொண்டிராத இயல்புகளைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களைக் குறிப்பிட்டு அவ்வியல்புகளைக் கொண்டுள்ள முள்ளந் தண்டற்ற விலங்குக் கணங்களைப் பெயரிடுக.
எழுத்து உரிய இயல்புகளைக் காட்டும் முள்ளந்தண்டற்ற விலங்கு கணம்
(C) கலத்தில் காணப்படும் புன்னங்கங்கள் சிலவற்றின் இலத்திரன் நுணுக்குக்
காட்டியினூடான உருக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
/65 کس

Page 18
07。芷。20置6 y
(கொழும்பு)
இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கடந்த வாரம் விலக்கப்பட்டLைDயை அடுத்து, இராணுவ புலனா ய்வு பிரிவின் கீழ் இயங்கி
இரண்டு இராணுவப்புல
வந்த இரண்டு பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளன. இரா ணுவ புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் நிலையில் இரு ந்து பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டு பிரிகேடியர் விஜே
ந்திரா குணதிலக்க நியமிக்க ப்பட்டுள்ளார். இந்தநிலை யில் சாலியின் கீழ் இயங்கி வந்த இரண்டு பிரிவுகளே கலைக்கப்பட்டுள்ளன.
சுரேஸ் சாலிக்கு பாதுகா
அரசாங்கத்திடம் நிவாரணம் கோரும் பால்மா இறக்குமதி நிறுவனங்கள்
பால்மா இறக்குமதி நிறு வனங்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் வழங்குமாறு கோரியுள்ளன.
பால்மாவிற்காக வற் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய் யப்படும் பால்மா ஒரு கிலோ ഖിങ്ങ് ിTബ് 106 (UTഖി னால் உயர்வடைந்துள்ளது.
எனவே இந்தத்தொகையை அரசாங்கம்நிவாரணமாக வழ Bab (36600 (BGLD6OT LIT6)LDI இறக்குமதி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
இலங்கையில் பால்மா இற க்குமதி செய்யும் ஐந்து பிரதான நிறுவனங்கள்காணப்படுகின் றன.வற் வரி அதிகரிப்பிற்கு 960)LDLJ UT6OLDT 66006060DLL உயர்த்துவது குறித்து இன்
னும் இறக்குமதி நிறுவனங்
கள் தீர்மானிக்கப்படவில்லை.
எனினும் நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி pിങ്ങബങ്ങഥ ഫ്ര]ഴ്ച 960ഥ ச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ள தாக பால்மா இறக்குமதியா எார் சங்கத்தினர் தெரிவித் துள்ளனர்.
அரசாங்கம் எவ்வித சலு 60)&եւյսի 6ւյլքThitԵII6մլLIT6Ù பால்மாவின் சில்லறை விலை யில் மாற்றம் ஏற்படும் எனவும் இது வரையில் பால் மாவி ற்கு வற் வரி விதி க்கப்பட ଭୌଗ060)ରd.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவிற்கு 135 epUT örökb. 6) Ól LD (B3LD அறவீடு செய்யப்பட்டது.
எனினும் தற்போது 15 வீத வற் வரியும் அறவீடு செய்யப்பட உள்ளது எனவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (இ-7)
LDGDGOGDILIĊI LI Irgie5 Irġieġ Gas Tafi 2 gi
சிங்களே ஜாதிக பலமுலுவ
ప6
(கொழும்பு)
சிவனொளிபாதமலையை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காது போனால் சாகும் வரை உணன் 60OTT6)flJJ555l6ö FF (BULL) போவதாக சிங்களே ஜாதிக Lബ്രlpണ്ണഖ 960)|D] || ിgjി வித்துள்ளது.
ിഖ660||16|fിLITL LD606)
െ நிறைவேற்றுங்கள்.
সোর্চ இலட்சியம் சாதியுங்கள். ஒருசோகம் தாங்கிக்கொள்ளுங்கள்
ஒருபோராட்டம் வென்றுகாட்டுங்கள். ஒரு பயணம் நடத்தி முடியுங்கள்.
சாயிதா
வசந்தகு
Made in Chi
சாகக்கூட விடமாட்டுது
இந்த சைனா Lass...!!! ||
அடேய். சாண்ட்ரோ கம்பனிக்காரன் கனவுகூட கண்டு இருக்கம்ாட்டான்:
எண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பு தரப்பில் வெளியிடப்பட்ட நம்பிக்கையின்மையே அவ ரின் பதவி நீக்கத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப் U (B6ft 6 g). FT6 (Upé0T60TT6f பாதுகாப்பு செயலாளர் கோத்
தபாயவுக்கு நெருங்கிய அதி காரி என்பதுடன் யாழ்ப்பான த்தில் அண்மையில் இடம் பெற்ற சம்பவமே அவரை பதவிநீக்க காரணமாக அமை
படுகிறது. இதேவேளை புதிய பணிப்பாளர் குணதிலக்க, பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவின் நெரு ங்கிய அதிகாரி என்பது குறிப் பிடத்தக்கது. (இ-7)
புங்குடுதீவு கண்ணகைபுரம் சைவ இ
ந்தது என்றும் தெரிவிக்கப்
ளைஞர் கழக (கனடர் நிதி அனுசரணையுடன்
2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை புங்குடுதீவு உலக மைய கல்விக் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்படுவதைப் படத்தில் காணலாம்.
Messgölb இந்த ஆண்டு இறுதிக்குள்
கல்வி நிர்வாக சேவைக்கு GT5 affilisadas
852 பேர் இணைக்கப்படுவர் பாதுகாப்பை வலியுறுத்தி
கடந்த வெள்ளிக்கிழமை 1600 gulfeildbibg. @。J பம்பமாகிய பாதயாத்திரை நேற்று நல்லதண்ணியில் முடிவடைந்த நிலையில் 966) 60). LDLL floof 6 Urg5d. 6. Fuj6O16II (5).JLDCSU6 UT60 ரதனசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். (இ-7)
இவ்வருடம் முடிவதற்கு முன்னர் கல்வி நிர்வாக சேவைக்கு தகுதியான 852 பேரை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு நடவடி
க்கை எடுத்துள்ளது.
திறந்த போட்டிப் பரீட் சைக்கு தோற்றிய விண்ணப் பதாரிகளிலிருந்து 29 பேரும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்
பரீட்சைக்கு தோற்றியவர்க 6f6Ö 515 GU5L b, af K3GU62L மற்றும் தகுதி அடிப்படையில் 18 பேரும் இவ்வாறு தெரிவு செய்யப்படவுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நேர் முகப் பரீட்சை நடத்தப்படவு ள்ளதாகவும் அமைச்சு மேலும் (8–7)
தெரிவித்துள்ளது.
சிந்து
கை நீட்டி அழைப்பது
இந்தத் துணி என்ன பண்ணினாலும் கிழியவே கிழியாது சேர்.
அப்ப எப்படி எனக்கு 2 மீற்றர்
கிழிச்சு தருவ? t00Walami எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
த்தில்பித்தவைகுதியில்ற்கரமாகும்

Page 19
முரளிநவரத்தினகஜன் எழுதிய நில அளவைநூல்வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் புன்னாலைக் கட்டுவன் குளத்தடி நச்சிமார் கோவிலடி முரீதுர்க்கா பொது
Late:
5 TOEGTIGT
நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வுநிலை வைத்தியர் ஆதிரு நாவுக்கரசு தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மடு கல்வி வலய
உதவிக்கல்விபன் ஸ்கரன், வலிதெ முன்னாள் தவிச கெளரவ விருந்தி விளான் மத்திய
uJTUpULJTGOOTLb LDIT6jt Lö 6ë U60 கம் மற்றும் வசந்தம் விசன்ட்ரஸ்ட் அமைப்பும் இணைந்து யாழ். மாவ ட்டத்தில் கிராம மட்ட பெண்கள் மற் றும் பெண்கள் அபிவிருத்தி உத்தி
யோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறியை கடந்த 2,3,4 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் 4.30 மணிவரை யாழ். கன்னாதிட்டி காளி கோவில் மணன்
டபத்தில் மேற்கெ
குறித்த பயிர் சிங்கப்பூர் மற்று இருந்து பயிற்று5 வழைக்கப்பட்டு
பாடல் டைரக்டருக்கு பிடி த்து விட்டது. அந்தப் பாடலை கதாநாயகி மாதுரிதேவிக்காக டி.வி.ரத்னம் பாடினார். கண் ணதாசனின் முதல் பாடலே ஹிட் ஆகியது.
6 9f 60 FIAD கொல்கத்தாவில் தேவகி போஸ் என்ற பிரபல டைரக் டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த ரத்ன தீபம் என்ற படத்தை தமிழில் டப் செய்வதற்கான ஏற்பா டுகள் நடந்தன. அந்தப் படத் க்கு வசனம் எழுதும் வாய் ப்பு கண்ணதாசனுக்கு கிடைத் தது. அவர் கொல்கத்தாவு க்குச் சென்று வசனத்தை
GLI muri". È 1953 தி.மு.கழகம் நடத் திய டால்மியாபுரம் போராட் டத்தில் கண்ணதாசன் கலந்து
ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்பின் தென்றல் என்ற வாரப் பத்திரிகையை தொடங் கினார். அதில் கண்ணதாசன் எழுதிய கவிதைகளும் கட்டு ரைகளும் அவருக்கு புகழ் தேடித் தந்தன.
மோதல்
1954 இல் நேஷனல் புரொ டக்ஷன்ஸ் என்ற படக்கம் பனி ஆங்கிலப்படம் ஒன் றின் கதையை தழுவி அம் மையப்பன் என்ற படத்தை தயாரித்தது. சரித்திரப் பின் னணியுடன் இதன் திரைக் கதை, வசனத்தை கருணாநிதி எழுதினார். இதில் எஸ்.
தமிழ்சி
தமிழ்த்தி
5 ஆயிரம் பாடல்க
எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா ஜோடியாக நடித்தனர். ஏ.பீம் சிங் டைரக்ட் செய்தார்.
இதே கதையை மாடர்ன் தியேட்டர்ஸார் சுகம் எங்கே என்ற பெயரில் சமூகப் படமாகத் தயாரித்தார்கள். இப்படத்தை கே. ராம்நாத் டைரக்ட் செய்தார். வசனத்தை கண்ணதாசனும் ஏ.கே.வேல னும் எழுதினார்கள்.
இரண்டு படங்களின் கதை களும் ஒரே மாதிரி இருந்த துடன் சில கட்டங்களில் வசனமும் ஒரே மாதிரி இருந் தது.
இதனால் கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் உரசல் ரேற்பட்டது. இருவருடைய கருத்து மோதல்களும் முரசொ லியிலும் தென்றலிலும் எதி ரொலித்தன.
பாடல் ஆசிரியராகப் புகழ் பெறத் தொடங்கிய அதே வேளையில் கதை, ஆசிரியராகவும் முத்திரை பதித்தார் கண்ணதாசன்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இல்லற ஜோதி என்ற படத்துக்கு கதை, வச
QJóF○エ
னம், பாடல் இதில் சிவா பத்மினி, பூரீஞ் நடித்தனர். சி கவிதை உள்ள அவர்
சினியோ அதி
கண்ணத
கர்நாடகம்,
இந்நிலையி
திறமை பை படித்த பத்மினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ofULIGIU (9.JILIII ற்கு பிரதேச சபை T6 is fl. Jab TG), SOTU TË LUTUp.6)JUJT கல்லூரி பகுதித்
தலைவர் fl. UIT 6005)(56ö6OOT 60i. 66II6)յII60)60 56Ծ16pflաք ԼDլ ԼD&ր வித்தியாலய ஆசிரியர் தே.திரு முருகராஜன், வயாவிளான் மத்திய கல்லூரி ஆசிரியர் ரி. முருகறி
07。夏罩。20罩6
ரோஜன், கலந்து கொண்டதுடன் ԵIT65 676/6ffluմը (B60)յ60)եւ աուք தேசிய கல்வியியற்கல்லூரி விரிவு ரையாளர் நா. அம்பிகைபாகன் நிகழ்த்தியிருந்தார்.
ாண்டிருந்தனர்.
ற்சி நெறிக்காக, |ம் இந்தியாவில் SLT61856ft 6). U. பயிற்சிகளை
வழங்கியிருந்தனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இப்பயிற்சி நெறிக்கு பிரதேச செய லகங்களிலிருந்து மகளிர் அபிவிரு த்தி உத்தியோகத்தர்கள் மற்றும்
கிராமமட்ட பொது அமைப்புக்க ளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் அங்கத்தவர்கள், உடற்பயி ற்சி ஆசிரியர்கள் உட்பட 60 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
விமா வரலாறு
ரைப்படங்களுக்கு
ள் எழுதிய கண்ணதாசன்
எழுதினார். ஜிகணேசன், சினி, ஆகியோர் வாஜிகணேசன் ம் படைத்தவர். னவி பூரீரஞ்
கம் படிக்காத
சிவாஜிக்கு கிடைக்கிறது. இந்த முக்கோண காதல் கதையை திறம்பட கையாண் டிருக்கிறார் கண்ணதாசன்.
டி.ஆர்.சுந்தரம் தயாரித்த இந்தப்படத்தை ஜி.ஆர். ராவ் டைரக்ட் செய்தார்.
சனுக்கு காமராஜர் பொன்னாடை
ல் நடனத்தில் டத்த அதிகம்
படம் தயாரானதும் முதல் பிரதியை டி.ஆர். சுந்தரம்
போட்டுப்பார்த்தார். படம்
யின் அறிமுகம் நன்றாக இருந்த போதிலும்
னம் எழுதுவதிலும் திறமை
ரசிகர்களை கவர்ந்திழுக்க இன்னொரு அம்சம் தேவை என்று கருதினார். சுந்தரம் கேட்டுகொண்டபடி அனார் கலி ஓரங்க நாடகத்தை கலைஞர் எழுதிக்கொடுத்தார். சலிமாக சிவாஜியும் அனார் கலியாக பத்மினியும் நடித் தனர். இல்லற ஜோதியின் சிறப்பு அம்சமாக இந்த ஒரங்க நாடகம் திகழ்ந்தது.
இதன்பின் சிவாஜிகணே சன் நடித்த தெனாலிராமன், நானே ராஜா படங்களுக்கும் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன், ராஜா தேசிங்கு ஆகிய படங்களுக்கும் கண்ணதாசன் வசனம் எழுதினார். எம்.ஜி. ஆர். சொந்தமாக தயாரித்த நாடோடி மன்னன் படத்துக்கு கண்ணதாசனும் ரவீந்தரும் இணைந்து வசனம் எழு தினர்.
unt ag, at கண்ணதாசன் கதை, வச
காட்டினார் என்றாலும் பாடல்கள் எழுதுவதில் முடி சூடா மன்னராக விளங்கினார்.
(தொடரும்)

Page 20
○ア。重重。乏○重●
புதிய வாடிக்கையாளர் பிரிவு களுக்கு பொருத்தமான காப்புறுதித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் புத்தாக்கமான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் விசேட உடன்படிக்கையொன்றை அன்ை மையில் செய்துள்ளது.
இதன் பிரகாரம் சங்கத்திலுள்ள அங்கத்தவர்கள் மத்தியில் தமது காப்புறுதித் தீர்வுகளை பிரபல்யப்ப டுத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றைமுன்னெடுத்துள்ளது. மனிதர்கள் எனும் வகையில் எவருக்கும் தமது வாழ்க்கையில் பல தேவைகள் இருக்கும். தற்கால உல கில் வாழ்க்கைமுறைக்கமைய இந்த தேவைகளில் கல்வி, முதலீடு மற் றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற தேவைகளுக்கு முக்கியத் துவம் வழங்கப்படுகிறது. வாடிக்கை யாளர்களுக்கு இந்த தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள கை கொடுத்து உதவும் வகையில் தமது சேவைகளை யூனியன் அஷ்யபூர ன்ஸ் வழங்கி வருகிறது.
. .
இந்த ஒன்றிணைவின் பிரகாரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தின் அங்கத்தவர்களுக்கு தமது குழந்தைகளின் கல்வித் தேவைகள் முதலீட்டுத்தேவைகள் போன்று சுகா தரமற்றும் பாதுகாப்பு தேவைகளுக் காக பொருத்தமான தீர்வுகள் பலதை யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பிரபல் யம் பெற்ற தொழில் நிபுணர்கள் மத்தியில் காப்புறுதி சேவைகளை பிரபல்யப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயற்பாட்டில் தனது நற்பெயரை மேலும் உயர்த்திக் கொள்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்த விசேடமான நிகழ்ச்சியாக இதை குறிப்பிட முடி
நாட்டின் முக்கிய வெளிநாட்டு ஏற்றுமதி வருமானமீட்டும் துறை களில் ஒன்றான தேயிலைத் துறை யைத் தொடர்ந்து தக்கவைத்து, இலாபகரமானதாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் இந்தத்து 60)ulls) 9 L60Tipu Tab LDT), Kb6061 மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாக தேயிலை ஏற்று மதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்றதேயிலைத் துறையின் தற்போதைய நிலை மற்றும் தேயிலை ஏற்றுமதிச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு பற்றிய அறிவித்தல்களை முன்வைக்கும் மாநாட்டில் இந்தக் கருத்தை தேயிலை ஏற்றுமதிச் சங்கம் அறிவித்திருந்தது.
சர்வதேச மட்டத்தில்,தேயிலைத் துறை என்பது.கடந்த 10 ஆண்டுக ளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி Ou பதிவு செய்துள்ளது. குறிப்பாக 47சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் கானப்படும் நிலையில், இந்த வளர்ச்சியை இல ங்கைப் பதிவு செய்துள்ளமை குறிப் பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் முக்கிய பங்கை வகிக்கும் நாடுகளாகும். குறிப்பாக
இ
委了愛琴*
er-616io.65.dpopes groio
தேயிலைத் துறை எதிர்பார்க்கும் மாற்றம்
置 75 சதவீதமான ஏற்றுமதிகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளில் காணப்படும் அரசியல் அமைதியற்ற சூழ்நிலை காரண மாக, வியாபார கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளமை இலங்கையின் தேயி லைத்துறையின் வளர்ச்சியில் தடங் கலை ஏற்படுத்தியுள்ளன என தேயி லை ஏற்றுமதியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அடுத்த ஆண்டில் இலங்கைத்தேயிலை ஏற்றுமதியில் 150 வருட பூர்த்தியைக் கொண்டாட வுள்ளது. அத்துடன் 2020-ம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 5 பில்லியன் அமெ ரிக்க டொலர்களாக அதிகரித்துக் கொள்வது எனும் சவால் நிறைந்த இலக்கு காணப்படும் நிலையில், தேயிலைச்சபை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிடமிருந்து (UpupSOLDuJIT601 625 56OUpi 6OU தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் எதிர்பார்த்துள்ளது.
பங்குச் சந்தை விபரம்
(வார இறுதியில்)
கடந்த இந்த gj600 I am grib asmrprib அனைத்துப்பங்கு விலைச்சுட்டி 6,424.85 343517 ) 660 & 2O 3,572.36 3,6OB.55 曾
விலை அசைவுகளின் அடிப்படையில்
புரள்வு (ரூபா.மில்) 1563.025
உயர்வடைந்த பங்குகள்(ரூ/சிரஸ் கிக்கடுவ(380), ஹகவத்தை (34.90) ஆர்பிகோ இன்சுரன்ஸ்(13.40),லக்கிலங்காடு.60).சீரா கேபிள்(3.50)
சளிவைக்காட்டிய பங்குகள்ளு/புள டைமண்ட்ஸ்(0.50)கொன்வீனியன்ஸ் பூட்(33200)மகாவலிறீச்(2030)மடுல்சிமா(6.80). ரீசேவிஸ்(650.10)
மேலதிக தகவல்கள்: WWW.CSe.lk
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
யூனியன் அஸ்யூரன்ஸ் உடன்படி
எவ்வாறாயினும்
öIT600TÜLIGLb öFej ©ibu||6 函TüL பெறுமதி முன்னெ வகையில் முக்கி ததாக தென்பட ஆ இது தொடர்பி ளுக்கு தெளிவுபடு இந்நாட்டின் மொ றையும் இணைந் த்துக்கு முன்னர் 6 மொன்றை முன் இதற்கு யூனியன் தனது முழுப் பங் யிருந்தது.
1974 b &,600r. இலங்கை சட்டத்த இந்நாட்டின் முன்ன
கங்களில் ஒன்றாகு
6.T. கிரடிட் விரு
65]fuT660 560060)LDU ’6) &L ஆசிய சந்தைப்படு 6.15g, their (AM போது, சந்தைப்ப ஆசியாவின் மிக 6) TEB 52,6560)&B 9 8äluojiso:5UUG fÁGOTT6ö (AMF), 2 சந்தைப்படுத்தல் பிரிவின் தேசிய கொமர்ஷல் கிரெடி விக்கப்பட்டுள்ளது. தினதும் ஊழியர் சிக்கு பங்களிப்பு வ த்தில் கொமர்ஷல் இவ்வருட காலத் தைப்படுத்தல் மூே ഞLന്ധ്രങ്ങjDILE காக இவ்விருது வ 65TLD6g60 ឃុំ தொடர்ச்சியாக க கின்ற புத்தாக்கம g56) eup(36DITUITUri ங்கள் மற்றும் ெ இவ்விருது அங்கி கின்றது. அத்தோடு ச்சி, சந்தைப்பங்கு வருமானம் ஆகி றான உபாயங்கள் பெறுபேறுகளை காட்டுவதாகவும் அ 6TLD, UUJ600Igg56 தக்க மைற்கல்லா றது என்று கொமர் வனத்தின் பிரதம காரி ரஜீவ் காசி சி AMF e, óful சிறப்புத்துவ விரு பிராந்தியத்தில் துறையிலான சிறப் டுக்கு மிகவுயர்ந்த அளிக்கும் ஒரு வி BIT600TLJUG6) g|L60 துவ நாடுகளின கின்ற வாக்களிப் இவ்விருதுகள் வ என்று ஆசிய சந் மேளனத்தின் 18 வரும் இந்த செய மொத்த தலைவி அல்பர்ரசின் கூறின் ugloGafuju (IL 6).160TLDITU5 flö(Uplb டிட் நிறுவனமான விஸ்தரிக்கப்பட்டு 660)6Ouj60)LDULL வருவதுடன் சுமா வரலாற்றையும் ெ
- :ജリ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LI | Lib.
66D, 30) buildT மொத்த சனத் தொகையில் காப் புறுதியை பெற் றுள் ளவர்கள் மொத்தம் 12.5 சதவீதமான வர் கள் மாத்திரமே. தற்போது ങ്ക ിഞ്ഞ ബിന്റെ றுதியொன்றின்
ருபோதுமில்லாத
பத்துவம் வாய்ந் ரம்பித்துள்ளது.
) 66D60) Buljab த்தும் வகையில் த்த காப்புறுதித்து து குறிப்பிட்ட கால விசேட செயற்திட்ட னெடுத்திருந்தன. ர் அஷ்யபூரன்ஸ் களிப்பை வழங்கி
டு ஸ்தாபிக்கப்பட்ட ரணிகள் சங்கம் ராணி தொழிற்சங் 5LD.
Drago டிற்கு
pijp
சியோல் நகரில் ம்பெற்ற 2ஆவது த்தல் சிறப்புத்துவ EA) நிகழ்வின் டுத்தல் துறையில் முக்கியமான நிர் மைப்பாக திகழும் த்தல் சம்மேளனத் O16-be,60dingsor கம்பனி விருதுப் வெற்றியாளராக ட் நிறுவனம் அறி தமது நிறுவனத் களினதும் வளர்ச் ழங்கக் கூடிய வித கிரெடிட் நிறுவனம் தில் பல்வேறு சந் லாபாயங்களை ந labréodrig5560)LDis ழங்கப்பட்டுள்ளது. ரெடிட் நிறுவனம் டைப்பிடித்து வரு ான சந்தைப்படுத் 56i, 55.53UITUTU црDILDIT60TTBBбODGII நீகரித்து பாராட்டு B விற்பனை வளர் த மற்றும் தேறிய பவற்றில் இவ்வா பெற்றுத்தந்துள்ள மேலும் வெளிக் மைகின்றது. இது b ஒரு குறிப்பிடத் ab a5I6OOTŮJUGB866ör ஷல் கிரெடிட் நிறு தொழிற்பாட்டு அதி ட்டி தெரிவித்தார்.
சந்தைப்படுத்தல் து என்பது ஆசிய சந்தைப்படுத்தல் புத்துவ செயற்பாட் ந அங்கீகாரத்தை ருது வழங்கலாக T, AMF e rërësiğ, T6) 96faisabi UCS புக்கு அமைவாக pங்கப்படுகின்றன தைப்படுத்தல் சம் !ഥ ിങ്ങാണു ക്രങ്ങാണു ற்றிட்டத்தின் ஒட்டு பருமான கிவன் UTITÜ. Iட்ட ஒரு நிதி நிறு கொமர்ஷல் கிரெ து, நாடெங்கிலும் ள்ள பரந்த கிளை டன் செயற்பட்டு ] 34 ഖLLങ്കIബ காண்டுள்ளது.
சமூக வலைத்தள மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையில், இலங் கையின் வங்கியியல் மற்றும் நிதி யியல் துறையில் முன்னணி வகிக் கும் செலான் வங்கி, அதன் டிஜிட்டல் இருப்பைப் பாராட்டி பல உள்ளர் மற் றும் சர்வதேச விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட மும் அதன் விருதுப் பட்டியலில் அன்ை மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான CMO ஆசியா விருதுகளின் போது இரு தங்கம் மற்றும் இரு சிறப்பு விருது களை இணைத்துக் கொண்டது. செலான் வங்கி, அதன் தனித்துவ முறையிலான 24x7 உடனடிதீர்வு களை வழங்கும் டிஜிட்டல் சார் வாடிக் கையாளர் சேவைத்தளங்களுக்கா கத் தங்க விருதை பெற்றுக்கொன்ை டது. முகப்புத்தகத்தின் சிறந்த பயன் பாட்டுக்காக வங்கியின் Facebook பக்கம் தங்கத்தைப் பெற்றுக்கொன்ை டது. சமூகம்சார் உறவை வளர்க்கும் வங்கியின் Ib பக்கம் அதன் வாடிக் கையாளர்களுடன், நெருங்கிய உற 606), C (BUGOOf 6ld being). WWW facebook com/Seylan Bankd ஊடாக இயங்கும் முகப்புத்தக பக்கம் சுவாரஷயமான உள்ளடக்கம், இணைந்து செயற்படக்கூடிய appS மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்கள், சிறப்பு ஊக்குவிப்புக்கள் மற்றும் ரசிகர்களுடனான உடனடித் தொடர்பு ஆகிய 6 தூண்களின் கீழ்
செலான்வங்கிக்கு விருது
8LU, 5L)
செயற்படுகிறது. 476,000 இற்கும் மேற்பட்ட ரசிகர்
கொண்டுள்ளதுடன் ஏனைய சமூக வலைத்தளங்களான Instagram-> Twitter > LinkedIn DDODIL Ď Snapchate, afluJ6JDIÓGIJI LÎ) சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. வங்கி சிறந்த இணையத்தளம் மற் றும் சந்தைப்படுத்தலில் சமூக வலைத்தளத்தின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றுக்காகச் சிறப்புச் சான்றி தழைப் பெற்றுக் கொண்டது. அன்ை மையில் மீள் அறிமுகப்படுத்தப்பட்ட 860)6OOTuljpg|TLD 6JTg560), buIII6II fl601 605 abd55 online calcula
tor, online real time chat, GlaTGADITI
ன் டிக்கிரியில் அதன் அடுத்த பரிசு என்ன என்பதைக் கண்டறியும் gif calculator கணக்கை ஆரம்பிக்கும் வசதி மற்றும் வங்கியின் சேவை கள் தொடர்பான தொடர்ச்சியான மேம்படுத்தல் மூலம் வாடிக்கையா ளரின் தேவைகளை நிறைவேற்று கிறது என செலான் வங்கியின் சந் தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதி பொது முகாமை யாளர் திலான் விஜயசேகர தெரிவித் தார் .
கொமர்சல் வங்கியின் வெகுமதித் திடீபம்
COMBANK
Av
Gleb Libu Ishii is LD66b (36DfTuj659 வெகுமதித் திட்டத்தை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் முதற் தடவையாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் என்ப வற்றை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் முதலாவது திட்டமாக, இது அமைந்துள்ளது.
பொருட்கள் கொள்வனவுகளின் போது, இந்த அட்டைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு, புள்ளிகள் வழங்கப்பட்டு வெகுமதி அளிக்கும் வகையில் இந்தத்திட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சி யத்தை தளமாகக் கொண்டியங்கும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் நிறுவனமான இன்பினியா சேர்வி ഞാൺ [Dpp| ഞIഇ1ളെങ്ങiൺ [[]ഖ னத்தின் பங்குடைமையுடன், இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கொமர்ஷல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கையிலும்
வெளிநாடு நாணயமாற்றுவிதம்
நாணயம்
வெளிநாடுகளிலும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற் றுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு பாவனைக்கும் ஒரு ரூபாய் எனும் அடிப்படையில் இந் bC Leifeifleb6f 960)LDub, Lilo III டினம், கோல்ட் மற்றும் சில்வர் அட்டைகளை வைத்திருப்பவர்கள், அவற்றைப் பாவித்து கொள்வனவு செய்யும் ஒவ்வொரு 300 ரூபாய்க் கும் ஒரு புள்ளியைப் பெறுவர். ஏனைய டெபிட் மற்றும் கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்துபவர் கள் ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் ஒரு புள்ளியைப் பெறுவர். 2016 நவம்பர் 1ஆம் திகதி முதல், இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாடிக்கையா ளர்களுக்கு அனுப்பப்படும் வங்கி மீதிக்கூற்றோடு, அவர்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளி விவரங்களும் 6606001á55ÚUG6| Ď. 6) IIIgä560)čbu HT6ITÚ களுக்கு தமது அட்டைகளைப் பாவிக்கக் கூடிய இடங்கள் பற்றிய பல வியக்கத்தக்க தெரிவுகளை முன் வைக்கவுள்ளதாக வங்கி அறிவித் துள்ளது. உலகின் முன்னணி விமானசேவைகள், ஹொட்டல்கள் ஈ-வர்த்தக நிலையங்கள் உட்பட இன்னும் பல வர்த்தக நிலையங்க ளும், இந்தத் திட்டத்தில் இணைக் கப்படவுள்ளன.
கொ/வு விலைவினை ଗୋରା]] গুচি LIT= e5 LT
ஐக்கிய அவமரிக்க வடாலர்
「146.57 15 O.33
பவுண்ட்(ஐக்கிய இராச்சியம்)
18.1.69 187.97
161.69 167.9 O
யூரோ (ஐரோ.ஒன்றியம்) சுவிஸ் பிராங்
149.49 155.52
35GB6OTIQUI6T LITENOÏr
1O8.76 113.14.
அவுஸ்திரேலிய 6I ITGOir
111.55 116.59
சிங்கப்பூம் வடாலம்
1O5.4O 1Ο9.31
ஜப்பான் யென்
1. 4-1 1.47
இந்திய ரூபாய்
சுட்டி விலை 221
జియే, ಅyu ®улг888ш группh
சுட்டி விலை 40.22 ار
மூலம்: இலங்கை மத்திய வங்கி
LSJTTMYTTeS MeTMeMMLMMMMMMLMTMMeMMMMMe eMTMMMMMTq LqMeM MT MTT TTTTTTqMTTMTMTMTTTTTTTTTTTTTMTMTMTMTMMSMSMMMSSLLSO0 ஆக

Page 21
  

Page 22
07- 11.2016 . 66
பொய்யால் கவரப்பட்டவன் மனம் நல்ல 6ill LLIBIOS6floodigO)6) I alsT600IIIgs)
தலைமைத் தவளை உணர்ந்தபோது.
குளத்தில் இருக்கும் தாமரைப் பூவின் தேனை தவளைகள் ஒருபோதும் அறிவதில்லை. ஆனால் தாமரையின் மலர்வு கண்டு அதில் இருக்கும் தேனைப் பருக வண்டுகள் எங்கிருந்தோ ஓடி வரு கின்றன.
குளத்தில் இருக்கும் தண்ணிரைப் பருகும் தவளைகளுக்கு தாமரையில் இருக்கும் தேனின் சுவை தெரியாததால் அவை ஒருபோதும் தேன் உண்டு மகிழ்வதில்லை.
இந்த அவலம் தவளைகளுக்கு மட்டுமல்ல நம் அரசியலிலும் இருக்கவே செய்கிறது.
ஆம், வடக்கின் முதலமைச்சர் சி. வி.விக்னேஸ் வரன் அவர்கள் தமிழ் மக்களின் பலம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்
6TIT.
பலம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
அது தமக்கு ஆபத்தாகிவிடும் என்பது தற்போ தைய தமிழ் அரசியல்வாதிகளின் நினைப்பு.
இந்த நினைப்பை மையப்படுத்தி வடக்கின் முதல்வருக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
கூடிய சில அரசியல்வாதிகள் என்பது உணர்தற் குரியது.
இங்குதான் ஒரு சந்தேகம் எழுகிறது. அதா வது வடக்கின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ் வரன் அவர்கள் தமிழ் மக்களின் பலம் என்று சம்பந்தர் கூறுகின்றார்.
எனினும் வடக்கு மாகாண அரசு எதையும்
சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டு வரு ៩ឆ្នាំញ60.
ஆக, தமிழ் மக்களின் பலம் என்று முதலமைச் சரைக் கூறுகின்ற சம்பந்தர் தனது கட்டுப்பாட்டுக் குள் இருக்கக்கூடிய உறுப்பினர்களைக் கட்டுப் படுத்துவதில் இடர்படுவது ஏன் என்ற கேள்வி 6IdքՑՈ)5].
தமிழ் மக்களின் அரசு மலர்ந்தது என்று நாம்
இருந்து கொண்டு மாகாண சபையின் இயங்கு நிலைக்கு தடை செய்வதும்,
முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுவதுமான சதித் திட்டங்களை அரங்கேற்றுவது கூட்டமைப்
லது நீங்கள் அதைச் செய்யுங்கள் நான் இப்படிப் பேசுகிறேன் என்று சம்பந்தரே திருநடனம் புரிகின் றாரா? என்பதுதான் இன்னமும் புரியாமல் உள்ளது.
எது எப்படியாயினும் முதலமைச்சர் விக்னேஸ் வரன் தமிழ் மக்களின் பலம். இந்த உண்மையை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தமிழ் மக்கள் உணர்ந்துள்ள உண்மையை சம்பந்தர் அவர்களும் வெளிப்படையாகக் கூறியுள்ளமை ஆறுதலைத் தருகின்றது.
எனினும் தாமரை மலரில் இருக்கக்கூடிய தேனை உணராத தவளைகள் நம் அரசியல் குளத்தில் இருப்பதுதான் கவலை தருகிறது.
&stèl5 5606061ԺԵԼՈIIcor Ցյո, Ժthւյbpir Ժofծավoir|-
வடக்கின் முதலமைச்சர் தமிழ் மக்களுக்குப்
அவர்கள் அரசியல் கட்சியை அமைத்து விட்டால்
இவ்வாறு எதிர்ப்பைச் செய்பவர்கள் இரா. சம் பந்தனைத் தலைவராகக் கொண்டிருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக் |
செய்ய முடியாத அளவுக்கு சபை உறுப்பினர்கள்
நம்பியிருக்கையில் வடக்கு மாகாண சபையில்| இன்றுவரை முதல்வரை எதிர்க்கின்றவர்கள்
பின் தலைவர் சம்பந்தருக்கு தெரியாதா? அல்|
affairies
இலங்கை மத்திய வங்கி யின் 10 வருட கால பிணை முறி விடயங்களை விசா ரணை செய்யும் நீதியியல் விசாரனைப் பொறிமு றையை நடைமுறைப்படுத்த வுள்ளதாக ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன சண்டே ரைம்ஸ் இற்கு கூறியுள்ளார்.
சண்டே ரைம்ஸ் பத் திரிகைக்கு அவர் அளித்தி ருந்த பேட்டியொன்றில் இது பற்றத் தெரிவித்திருந்த அவள் இந்த விசாரணை களை அரசியல்வாதிகளின் கரங் களிலிருந்து அகற்றவேண் டிய தேவை ஏற்பட்டிருப்பதாக வும் கூறுகிறார்.
கோப் விவகாரம் தொடர் பாக கண்டுகொள்ளப்படாது விடப்பட்ட விடயங்கள் தொட iபாக விசாரணை மேற்கொள் வதற்கு நியமிக்கப்பட்ட பாரா
ளுமன்றக்குழுவின்அறிககை
GLDITF856 GLL BLGl
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தாமத மாகி வரும் நிலையில், அர சாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் தீர்மா னம் ஒன்றை எடுக்க நேரி BLD660960DLD885LDL58 ரணவக்க தெரிவித்துள்
பெற்றோலி விரைவில் 1
O O GODLOGFÖFT GF (கொழும்பு) பெற்றோலிய வள அபிவி ருத்தி திருத்தச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தை தயா ரிக்கும் பணிகள் நிறைவுக்
6.LLDT85TGOOT DJ கார்த்திை 'ஒரு மரம் பட்டுப்போகும ரத்துக் குப் பதிலாக அவ் ரத்தை நாட்டுங்கள்'
-கரனோஸ் இலினேயஸ் (தாக
பறி O O
GUTëITJID : உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து 6.30 மணி வரை யாழ். பிரதே சத்தில் உடுப்பிட்டி வி.சி. நாச்சிமார் கோவிலடி, இலந் தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடி யகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட் உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவலடி, 6).j60T60s&af 6LibLD60 (885T6)
லடி, கம்பர்மலை பாரதிதா
சன் பழைய பொலிஸ் நிலை யம், உடுப்பிட்டி வாசிகசாலை,
 
 
 
 
 

புரி
as 2.
ம்பெறும் பிணைமுறிவிவகாரம்
கடந்த வாரம் வெளிப்படுத் தப்பட்டது தெரிந்ததே. முன் னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜூன் மகேந்திரன் குறிப்பிட்ட முறி விற்பனை யில் தலையீடுகளையோ நெருக்குதல்களையோ மேற் கொண்டதாகவும் ஒரு காலத் தில் அவரின் நிலையான திறைசேரி அனுபவங்களில் கூட தொடர்பினைக் கொண்டி ருந்த அவரது மருமகன் முறி விற்பனையில் பெருந் தொகையான வருமானங் களை ஈட்டியிருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்தவித இடைப் பரி மாற்ற விடயங்கள் 2007/ 2008 காலப்பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தபோதிலும் இதுபற்றிய பேச்சுக்களை எவரும்முன்னெடுத்தது கிடை யாது. இதுமட்டிலான அறி க்கை இப்போது வெளிவந்
திருப்பதால் அதுபற்றி இறுதி முடிவெடுப்பதற்கென சுதந் திரமான, பாரபட்சமற்ற மற் றும் அரசியல்வாதிகளே அற்ற விதமான ஒரு நீதி யியல் நிர்வாக அமைப்பொ ன்றிடம் அந்த அறிக்கை FLDřTÚLílá55ÚLULC36)J6OOTGLD. ஏனென்றால் இப்போதெல் லாபம் இவ்விவகாரத்தின் அம்சங்கள் சரியோ, இல் லையோ அது பற்றிய பல் வேறு அரசியல்வாதிகளது கருத்துக்களே விவாதிக் கப்பட்டு வருகின்றன எனக் கூறும் அவர் கடந்த 10 வருட வங்கி முறி சம்பந்தப்பட்ட விடயங்களையும் விசாரி க்கவேண்டிய நிலைமை ஏற்
படடிருப்பதாகவும் கூறுகிறார்.
முறி விற்பனை சம்பந்த шpп6от 6шшЈ6)ufl 27, 2O15 விவகாரத்துடன் ஆரம்பித்து பிரச்சினைக்குரிய ஏனைய
விடயங்களும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இலஞ்ச, ஊழல் விடயங்களில் விசார னையை ஆரம்பித்திருக் குடம் சி.ஐ.டி. எப்.சி.ஐ.டி ஆனைக்குழுக்கள் தற்போது பாரிய ஊழல் விசாரணை களை நிறுத்தி சிறிய சிறிய விவகாரங்களை மட்டும் முன்னெடுத்துச் செல்வது பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் ஜனாதிபதி, இதன் காரணமாக கடந்த 20 மாத கால பாரிய ஊழல் விடயங்கள் மட்டில் குற்ற வாளிகள் எவரும் சட்டத்தி ற்கு முன் நிறுத்தப்படாத தையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசியல் சீர்தி ருத்தம் சம்பந்தமான விட யங்கள் இந்த வருடத்தில்
அல்லாமல் அடுத்த வருடத்தி
லேயே கருத்திற்கொள்ளப் படுமென்றும் கூறியுள்ளார்.
fல் ஈடுபட்டவர்களுக்கெதிரான ஒக்கைகளில் தாமதம்-சம்பிக்க
6.
அமைச்சரவைக் கூட்டத் தில் அமைச்சர் சடம்பிக்க இதனை கூறியுள்ளார்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார் கள் என கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்
தேர்தலில் வழங்கிய வாக்கு றுதி இன்னும் நிறைவேற் DUL656)6O)6) 6T6OT & 6)] சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான நிலைமை ամl6Ù, 615lյ6)յց 5ւք Զ 6ire615 ராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மிகவும்
பாதிப்பான சூழல் உருவாகி யுள்ளது. மிகப் பெரிய ஊழல், மோசடிகள் குறித்து விசா ரணை நடத்தாது, சிறிய சம் பவங்கள் தொடர்பில் விசார ணைகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார். (இ-7)
ய வள அபிவிருத்தி திருத்த சட்டம் ாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் நீதிம வீரக்கொடி தெரிவிப்பு
அமைச்சர் சந்திம வீரக் கொடி தெரிவித்தார்.
பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு என்பன வற்றை கொள்வனவு செய் வது தொடர்பில் முதலீட்டா ளர்களை உரிய வகையில் பெற்றுக் கொள்வது குறித்
தும் புதிய சட்டத்தில் அவதா
நடுகை மாதம் 52O16
க இருந்தால் பட்ட அந்த விடத்தில் இன்னொரு
பொக்கனை சந்தி, கெருடா வில், தொண்டைமானாறு மயிலியதனை, சிதம்பரா) கல்லூரி ஆகிய இடங்களி லும் வவுனியா பிரதேசத் தில மடுக்கந்த கிராமம், தெற்கிலுப்பைக்குளம் கிரா மம், சிதம்பரபுரம், நேரிய குளததிலிருந்து செட்டிக்குளம் வரை, செட்டிக்குளம் வைத் தியசாலை, செட்டிக்குளம் இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், வலயம் 6 ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில சிலாவத்துறை யிலிருந்து அரிப்பு வரை, 5 (36)Jrfluu mñig56ITL5, CECB ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும். (ම-ට්‍ර)
னம் செலுத்தப்பட்டுள்ளதாக வும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சட்டம் அங்கீகரிக் கப்பட்டதன் பின்னர் முன் னெடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மற் றும் கட்டளைகள் தொடர்பி லும் நடவடிக்கைகள் எடுக் 5 LICBL) 6T6OT LD556 UUJ60.
வேதாத்திரி மகரிஷியின்
O நற்கிந்தனை வேண்டியதெல்லாம்
கிடைக்கும் உயிர் என்னும் இயக்க ஆற்றலுக்கு மூலமாகவும், இயக்க இடமாகவும், முடி வாகவும் இருப்பது சுத்தவெளியே. இதுவே எல்லாம் வல்ல முழு முதற் பொருள். இதன் 6uá553LD 2) uúlJ. se luíficó ULjá56ODas(3U LD6OTLD என்னும் உண்மை உணர்வே அறிவின் முழுமை.
பாட்டு ஆணைக்குழு தெரிவித் துள்ளது.
பெற்றோலிய பயன்பாட் டின் போது நுகர்வோர் எதிர் நோக்கக்கூடிய பிரச்சினை கள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்படவுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாய கம் தமின குமாரசிங்க தெரி வித்துள்ளார். (இ-7)
இவ்வுண்மையைத் தெளிவாக, தவத்தால் தானே அதுவாகி உணர்ந்தால் பேரியக்க மண்டலம் ஒரே ஒரு தொடரியக்கக் களமாகும். அதனினின்று நான் வேறு இல்லை. மற்ற உயிரோ, பொருளோ வேறு இல்லை. அந்த முதற் பொருளே தனது இயல்பூக்கச் சிறப்பால் அனைத் துமாக விளங்குகிறது என்ற நிறைபொருள் அறிவு பூக்கும். அவ்விளக்கம் மறவாது உடலோடு உயிர் இயக்கம் நடைபெறும் வரையில், உயிர்கட்கு அறிவாலும், உடலா லும் கடமை செய்து மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து நிறைவு பெறுவதே மெய்வழி அறிவாகும்.
மனமே உயிராகி, தெய்வமாகி விரிந்த பேரியக்கக்கள உண்மையினை உணரும் முழுமையில் அறிவாகிறது. இது தெய்வமே மனித உருவில் அறிவின் முழுமையில் காணும் விளக்கம். இவ்விளக்கம் வேண்டிய மக்கள் அறிந்து கொள்ள விரித்த கருத்துக்களே வேதம். இதை
ஒதியவனும் ஒதியதை உணர்ந்து தானானவனும் ஞானி

Page 23
இது 22 ܗܘ
கொத்மலை சொக்ஸ் கிண்
ஷாகிரா கல்லூரி சம்பிய
இலங்கை பாடசாலை காற்பந்து
19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கி
சொக்ஸ் 2016 உதைந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் நேற்று
டையில் நடத்தப்படும் கொத்மலை முன்தினம் இரவு மின்னொளி
யில் யாழ் து шпLGB ендић је இதில் புனி லூரி மற்றும் வு கள் மோதின.
ஆட்ட நே கல்லூரி அணி கணக்கில் இ
றது.
கொத்மை த்தை தனதாக் பிரதம விருந் டுத் ജ്ഞ 96. சேகர கலந்து பிடத்தக்கது.
பொதுநலவாய பளுதூக்கும்
வி சாதனை
சுண்டுக்குளி மான
மலேஷியாவில் பினாங் என் னும் இடத்தில் அண்மையில் நடை பெற்ற பொதுநலவாய பளு தூக் கும்போட்டியில் சுண்டுக்குளிமகளிர் கல்லூரி மாணவிவி ஆவழிகா 136 Kg நிறையினைத் தூக்கி வெண் கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் 27-10-16 அன்று இல ங்கை வந்தடைந்தபோது கட்டுநாய
ரியர் ஹரிகர
க்க விமானநிலையத்தில் இலங்கை யத்திலிருந்து வீடுவரை அளித்தது. யோரும்பல்கை பளு தூக்கல் சம்மேளனத்தினால் இந் நிகழ்வு யாழ் மாவட்ட பளு டுத்துறை விரி ஆவழிகாவிற்கும் அவருடைய தந் தூக்கும் சங்கத்தலைவர் மா. இளம் ரன் மற்றும் : தையும் பயிற்றுவிப்பாளரும் ஆகிய பிறையன்தலைமையில் நடைபெற் யோகத்தர் கே இ. விஜயபாஸ்கருக்கும் வரவேற்பு றது. இச் சங்கத்தின் உப தலைவர் ஆகியோர் கல் அளிக்கப்பட்டது. அதே தினத்தில் யாழ் சு. ஹரிகரன் மற்றும் சங்க உறுப்பி மேலும் இந்நி3 வருகை தந்த ஆவழிகாவிற்கு யாழ். னர்கள் கலந்துகொண்டனர். மேலும் கும் வகையில் மாவட்டபளுதூக்கல்சங்கம்மாபெரும் ஆஷிகாவின் பாடசாலை உப அதி தூக்கும் வீரா
வரவேற்பினை யாழ். பஸ் நிலை
பர்விளையாட்டுப் பொறுப்பு ஆசி
கலந்து கொன்
யோகச்சந்திரன் ஞாபகார்த்த கலைவாணி வி.கழகத்
சென்.அன்ரனிஸ் அரைய
݂ ݂ ݂
40 வயதுக்கு உதைபந்தாட்
வல்வை இளைஞர் விளையாட் ரியின் முன்னாள் அதிபர் அமரர்
டுக்கழகம் நடத்தும் சிதம்பராகல்லூ யோகச்சந்திரன் ஞாபகார்த்தமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி 07。芷。20置6
ரையப்பா விளை கில் இடம் பெற்றது.
த பத்திரிசிரியார் கல் ாகிராகல்லூரி அணி
ш сцpg6ül6o 6gпёдп ரி 3-0 என்ற கோல் லகு வெற்றி பெற்
5) Gng-Ti,6in) 3650T600T கியது. இந்நிகழ்வில் SeOTUT3, 6,606 TUTL மைச்சர் தயாசிறிஜய கொண்டமை குறிப்
இ
SLITLeg
ன், சின்னப்பு ஆகி Dலக்கழகவிளையாட் வுரையாளர் திருமா விளையாட்டு உத்தி ஜந்திரன் விஜயாசன் ஸ்ந்து கொண்டனர். கழ்வுக்கு சிறப்பு சேர்க் b வடமாகாண பளு ங்கனைகள் பலரும்
இ
TL60s.
3ம் இடத்தினை தனதாக்கியது புனித ஹென்றியரசர் கல்லூரி
இலங்கை பாடசாலைகாற்பந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதி ற்குட்பட்டோருக்கான கொத்மலே கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற் கான போட்டியில் புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியை 3.0 என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்து புனித ஹென்றியரசர் கல்லூரி அணி வெற்றி கொண்டுள்ளது.
இந்தப்போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நேற்றுமுன் தினம் மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய போதிலும் ஹென்றியரசர் கல்லூரி அணியின் ரூபன்ராஜ் பெற்றுக்கொடுத்த கோலின்மூலம் முதல் பாதியில் அவ்வணி 1-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் 2 ஆவது பாதியில் 54 ஆம் மற்றும் 79 ஆம் நிமிடங்களில் முறையே ஞானேஸ்வரன், அண்டனிராஜ் மற்றும் அன்டனி ரமேஷ் பெற்றுக் கொடுத்த கோல்களுடன் அவ் வணி தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது. கடந்தவருடம்சுற்றுப்போட்டியின் சம்பியனாக முடிசூடிக் கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி இரண்டு தினங்களுக்குமுன்னர் இடம்பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியுடனான அரையிறுதிப்போட்டியில்
அதிர்ச்சித்தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
ܐܝL அடம்பன் பாலைக்குழி டிலாசல் விளையாட்டுக்கழகம் மற்றும் அடம்பன் நியூ போன் விளையாட்டுக் கழகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் தனது பிரமான அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து அவ் விளையாட்டுக் கழகத்தை ஊக்குவிக்கும் முகமாக ஒருதொகை உதைபந்துகள் மற்றும் கரப்பந்துகளை அண்மையில் மன்னாரில் அமைந்துள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து கழகத்தின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டதை படத்தில் காணலாம். (க-28)
-
த உதைபந்தாட்டம்
தை வீழ்த்தி
டுக் கழக மைதானத்தில் இடம் பெற் றது. இப்போட்டியில் தொண்டைமா னாறு கலைவாணி விளையாட்டுக்
மேற்பட்டோருக்கான - தொடரின் முதலா
பிறுதிக்கு
கழகத்தை எதிர்த்து மணல்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் மோதியது
இப்போட்டியில் முதல் பாதியாட் டத்தில் 03:00 என்ற அடிப்படையில் மணல்காடுசென். அன்ரனிஸ் முன் னிலை வகித்தது.
இரண்டாவது பாதியாட்டத்தில் மணல்காடு சென்.அன்ரனிஸ் ஆதிக் கம் தொடர் கோல்களுடன் 06:00
ಅಲ್ರಿ
என்ற ரீதியில் கலைவாணி விகழ
கத்தைவீழ்த்திஅரைஇறுதிக்குதகுதி வது காலிறுதியாட்டம் 05.1.2016 பெற்றது சென்.அன்ரனிஸ் விளை அன்று யங்கம்பன்ஸ் விளையாட் யாட்டுக்கழகம். இ

Page 24
07, 2016
இளைஞர்கள் சீரழிவதற்கு.
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று மாணவர்கள் வாசிப்புப் பழக்கங்களை முற்றாகத் துறந்து விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அரை நூற் றாண்டுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நூற்றுக்கணக்கான பெறுமதிபறிக்க பயன்தரக்கூடிய புத் தகங்கள் நிரம்பியிருந்தன. மாணவ மாணவியர் தமது ஓய்வு நேரங் களில் கற்றல் அல்லது வாசிப்பு வேலைகளிலேயே கூடுதலாக নিনটেLILLIT্য956া,
இன்றுநிலைமைகள் அவவாறு இல்லை. புத்தகங்கள் இருக்கவேண டிய வீடுகளில் செல்போன்கள் அடுக்கப்படுகின்றன. கற்றலுக்கு செலவழிக்க வேண்டிய நேரத் துணுக்குகள் முகப்புத்தகங்களில் செலவீடு செய்யப்படுகின்றன. வயது வந்தவர்கள் கூட சம்பாஷிப்பதற்குக் கூச்சப்படுகின்ற பல விடயங்கள் இன்று இணைய வலைப்பின் னல்களில் வர்ணப்படங்களுடன்
கூடிய செயன்முறை விளக்கங் களுடன் அமைந்திருப்பது சமூ கத்தை வேண்டும் என்றே அடுத் துக்கெடுப்பதற்கான ஒரு முன்முயற் சியாகவே தென்படுகின்றது.
பாலியற் கல்வி என்பது பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படக்கூடிய ஒரு விடயமாக ஆராயப்படும் இவ் வேளையில் அவற்றை ஆபாசங் களாக மாற்றி மாணவர்களின் இச்சைகளைத் துண்டுவதற்கும் அதன் வழி அவர்களை துர் நட வடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற் கும் இந்த இலத்திரனியல் சாதனங் கள்காட்டுகின்றகரிசனைகள்எம்மை மனவேதனை அடையச் செய்கின் D60T.
இன்று வட பகுதியில் அரங் கேற்றப்படுகின்ற வாள்வெட்டு கலா bFITULb, 685 T60p6o, 856T6), Urr65lu65o துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு மூல காரணங்கள் இவ்வாறான நவீன சாதனங்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.
இந்தத் துர்ப்பழக்க வழக்கங் களை அரங்கேற்றுவது எமது இளை ஞர் யுவதிகளே என எண்ணு
காணி, பொலிஸ், நிதி.
94 gafluu6D6ODLDÜLqöF eFL’LL6)unTaisa5
சபையின் உறுப்பினரான நாடாளு மன்ற உறுப்பினர் ஐயம்பதிவிக்கிர மரத்னவின் ஆலோசனைக்கு அமைய இந்த குழுக்கள் நியமிக் 35 UL60T.
மத்திய அரசு, மாகாண சபை மற்றும் பிரதேச நிர்வாகங்கள் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டிய விதம் குறித்து பரிந்துரை களை செய்ய இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அதில் ஒரு உப குழுவினால் é9H gJafluu6D6ODLDLILI (3Lug6OD6)JuflLLib முன்வைக்கப்பட்ட யோசனைகள்
குறித்து தகவல்கள் வெளியிடப்பட் டுள்ளன.
அதன்படி 13ஆவது அரசியல மைப்புச் சட்டத்தின்மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி, காணிகளை முகா மைத்துவம் செய்யும் முழு அதிகா JTri abso6ITu-LB LDTabsteoOT er 60-Læs ளுக்கு வழங்குவது.
црпањп6oот 6шпөбlaro 6%борбоотӑѣg5 ழுவை மத்திய அரசாங்கத்தில் இருந்து பிரிப்பது மற்றும் ஆனைக் குழுவிற்கான உறுப்பினர்களை
கின்ற போது தவறு அதாவது பெற்றோர் இருப்பதாகத் தெரிகி கவனக் குறைவும் EBITU600TLDIT85 (960)LD
ஒவ்வொரு வீட்டி களின் ஒழுக்கங்கள் வடிக்கைகள், பழக்க கூர்ந்து அவதானி போது வீடு முன்னே வீடுகள் முன்னேற றும். எனவே தேன் ளிடுகள் நுழைய மு கட்டுக்கோப்புக்கள் UL6) (36).j600TCBL).
அவசர பணக்கா வேண்டும் என்பத கடத்தல், கள்ளமன்ை அங்கீகாரமற்ற கள களை மேற்கொள்ள றில் எமது இளை கின்றார்கள்.
இவற்றைப் பெற்ற
தடுக்க முற்படவேன களுக்கு நாமே க பழக்க வழக்கங்க பழக்குபவர்களாக அ என முதலமைச்சர் வித்தார
லமைச்சருக்கு வழ 13ஆவது அரசி திருத்தச் சட்டத்தில் உ பட்டியலை நீக்கி 6 அரசு மற்றும் மாக 660)Lufle) so flu. அதிகாரங்களை ப 6T6).
மத்திய அரசாங்க தேசிய கொள்கை : ரத்தை நீக்குதல்.
அரசியலமைப்பு ஸ்தாபித்தல். மத்தி LDITEST600T F60) U856. யில் ஏற்படும் அதி: மான பிரச்சினைன் தீர்ப்பு வழங்கவும்
தேசிய ಅUGDBF கவிழ்ப்பதற்கு.
பந்தத்தை நடைமுறைப்படுத்து கின்றாரா? என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸிர் அஹமட் கேள்வி எழுப்பி யுள்ளார்.
இது தொடர்பாக நேற்று ஞாயிற் றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது
இறக்காமம் மாயக்கல்லிமலை யல் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள துடன் மாத்திரமன்றி அதற்கு அருகிலுள்ள காணியையும் தேரர் கள் கோரியிருப்பதாக அறிகின் றேன். -
கடந்த ஆட்சிக் காலத்தில் சிறு பான்மை சமூகத்தினரின் பூர்வீக இடங்கள் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக் கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும்போது புதிய குடியேற் றங்களையும்இராணுவமுகாம்களை யுமே அவர்களால் காண முடிந்தது. இந்த நிலைமையை மாற்றி யமைக்கவே சிறுபான்மை மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் நல் லாட்சி அரசுக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பாத பல விடயங் கள் திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
LDITLL3556065 LD60)6Outlob fledg) வைக்கப்பட்டுள்ளமைக்கு பின்னால நல்லாட்சியின் முக்கிய அமைச்ச ரொருவர் இருப்பதாக கூறப்படு கின்றது.
அவ்வாறாயின் அந்த அமைச் சர் தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க
றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.
சிறுபாண்மை மத்தியில் நல்லாட்சியின் பெயரை
மங்கி மறையச் செய்வதற்கான
பல விடயங்கள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு ஒப்பந்தத்தை இந்த
அமைச்சர் பொறுப்பேற்று கிழக்கில் முன்னெடுக்கின்றாரா என்ற சந் தேகம் நல்லாட்சிக்கு வாக்களித்த
சிறுபான்மை மக்கள் மனங்களில்
எழுந்துள்ளது.
இப்பொழுது இறக்காமத்தில் வைக்கப்படும் சிலை எதிர்காலத் தில் சிறுபான்மையினரின் மதஸ் தலங்களுக்குள் வைக்கப்பட்டாலும ஆச்சரியப்படுவதற்கில்லை.
கிழக்கில் தமிழ் முஸ்லிம் மற்றும சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும் ஐக்கியத்துடனும் வாழ்ந்து வரு கின்றனர்.
அதனை விரும்பாத சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக் காகவே இவ்வாறான நடவடிக்கை களை முன்னெடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.
இந்த சம்பவத்தினால் இறக்கா மம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மத்தி யில் அச்சம் ஏற்பட்டுள்ளது
எனவே இது தொடர்பில் நடவடிக் கைகளை முன்னெடுத்து வரும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ள தவறுமிடத்து இந்த விட யத்தை ஜனாதிபதி மற்றும் பிரத
மரின் கவனத்துககு கொண்டு செல்
வேண் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கிழக்கு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (ଗ8)
நியமிக்கும் அதிகாரங்களை முத றத்திற்கு இருக்கும் அ ஜனாதிப
சமூகத்தின்
இருவர் படுகொலை தைக் கண்டித்து போராட்டத்தினை துடன் இப்பிரச்சினை வடக்கில் அதாவது தில் ஏற்பட்டுள்ள நிை ஜனாதிபதி பிரதமரி வது போன்ற கோ ஏழு தமிழ்க் கட்சிக மானித்துள்ளன.
6) J356O)6O 66)6. யாழ்பீச் ஹோட்டலி: கட்சி ஈ.பி.ஆர்.எல். மக்கள் விடுதலை தமிழர் விடுதை தமிழர் சமூக ஜன தமிழ்த் தேசிய மக்க தமிழர் விடுதலை ஏழு கட்சிகளும் ஹே ST60)6O1O.OOLD600 LD600T 6).j60J 8ong & தீர்மானங்களை எ இத் தீர்மானங் ஊடகங்களுக்கு ரெ சேர்ந்த சிறிகாந்தா 656O)5ule).
இரண்டு பல்கை 6) T3561560LLL LIG6 L5)(360 UTJULEFLD 9
LDIT60Tg5!LDIT6OT LIGO6 யினை எவ்வித த அற்ற நீதி விசார6 நாங்கள் கோருகிே மேலும் இப்படு lGor6O7600hLLb EIU. ரனையூடாக கண்ட டும் என மேலும் ே இவ்விதம் முழு கண்டறியப்பட்டா எதிர்காலத்தில் இ
பல்கலைக்கழக

யாழ்.குற்றச் செயல்களுடன்.
எங்கள் மீது கள் மீதுதான் ன்றது. எமது ஒரு முக்கிய Ι60ΠLib.
லும் பிள்ளை கற்றல் நட
வழக்கங்கள்
கப்படுகின்ற
றும் இவ்வாறு நாடு முன்னே வயற்ற உள் DIQUT5 6).JITD உருவாக்கப்
ரர்களாக மாற ற்காக கஞ்சா ஏற்றிவிற்றல், வுத் தொழில் ல் போன்றவற் 5J3561 FGUGB
ாராகிய நாமே
ாடும். பிள்ளை T6O)6) 65 L ளை வலிந்து ODLDuUä55ol Tig5
மேலும் தெரி
(ଗ8-9)
ங்குவது. U6D60)LDL15 உள்ள நிறுவன விட்டு, மத்திய T6OOT F60LJ356
முறையில் கிர்ந்து கொள்
நத்திடம் உள்ள வகுப்பு அதிகா
நீதிமன்றத்தை |ய அரசுக்கும் நக்கும் இடை காரம் சம்பந்த DLL U ġifiċi5856aqub உயர்நீதிமன் திகாரம் இதன்
வியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனை நாம் அவதானிக்க முடிகிறது.
இச் செயல்களை மேற்கொண்டு வரும் குழுக்கள் இங்குள்ள மக் களுக்கு பெரும் அசெளகரியமாக வும் பெரும் நெருக்கடியாகவும்இருக் கின்றன.
எனவே இக் குழுக்கள் தொடர்ச் சியாக இயங்கக்கூடாது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் முற்றாக இல்லாமல் செய்வதற்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட (36.600TGLib.
குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும் இராணுவத்துக் கும் தொடர்புகள் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பொதுவான அபிப பிராயம் காணப்படுகிறது.
அரசியலமைப்புநீதிமன்றத்திற் கான உறுப்பினர் இனவாரி அடிப் படையில் நியமித்தல்.
மாகாண அரசுக்கு சுதந்திர மான நிதி அதிகாரம் மற்றும் வரி அறவீடு செய்யும் அதிகாரங்களை வழங்குதல்.மாகாண அரச சேவை யின் நிர்வாகத்தை மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருதல் மாவட்ட செய லாளர்கள் மற்றும் பிரதேச செய 6рпөпfrassir шопаьп600т ағө0ошшЛ601 அதிகாரத்தின் கீழ் கொண்டு வரு தல்.
DIEBT6OOT SJEF G&EFGOD6J 660D6OOTe5 குழு முதலமைச்சரின் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வரப்படும்.
தி பிரதமரை சந்தித்து.
LDIT600T6) TS6i D 68LUULL கவனயீர்ப்புப் நடத்தவுள்ள யைத்தொடர்ந்து աntքնԼյո60015 லமை குறிதது ம் வலியுறுத்து pfli soa5356O)6T. ள் கூட்டாக தீர்
flu fleÓ 9 6f6II b.தமிழ் அரசுக் எப். ஜனநாயக முன்னணி Ο Βοι L 6OOf, Bu855ਰੀ ள் முன்னணி இயக்கம் என்ற ாட்டிலில் நேற்று 5TLåBEELD 12. OO ராய்ந்து தமது Bத்திருந்தன.
5ள் தொடர்பில் லோ கட்சியைச் கருத்துத் தெரி
லக்கழகமான காலை தொடர் DDg|Lib LJ600T T 63d TU60)6OOT லையீடுகளும் bணகளையும் DTL b.
T606Dਸ਼566 0ணிகளும் விசா றியப்படவேணன் காருகிறோம். 2 600T60)LDULib b மாத்திரமே தகைய சம்ப
வங்கள் நிகழ்வதை தடுக்க முடி யும் என நாங்கள் தெரிவித்து நிற் கிறோம்.
இப்படுகொலைகளைத்தொடர்ந்து வாள்வெட்டுக் குழுக்கள் எனக் கூறப்ப்டுகிற குழுக்களை சம்பந்தப் படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப்பிர சுரங்கள் மற்றும் நிகழ்ந்த தாக்கு தல் சம்பவங்கள் காரணமாக வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத் தில் பொதுமக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை யும் அதனை மேலும் தீவரப்படுத் தும் விதத்தில் சில தரப்பினரினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சுட்டிக்காட்டியும் இவ் நடவடிக்கை கள் தொடர்பில் உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதை யும் பொதுமக்களின் பாதுகாப் பினை உறுதிப்படுத்தக் கோரி ஓர் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற் கொள்வது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத் தில் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் UITUIT 65LD'60. D, LDIT35IT6OOT F60DU உறுப்பினர்களும் கலந்துகொள் வார்கள். இது எங்கு எப்போது நடத் தப்படும் என பின்னர் அறிவிக்கப் L|(BLib.
மேலும் யாழ்ப்பாணத்தில் ஏற் பட்டிருக்கும் அசாதாரண நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி
யினையும், பிரதமரினையும் கட்சி
அந்த அபிப்பிராயத்தை எவரும் உதாசீனம் செய்ய முடியாது. மக் கள் மத்தியில் நிலவிவரும் கருத்தை ஏற்று இது தொடர்பாக விசாரணை கள்மேற்கொள்ளப்பட வேண்டுமென இரா.சம்பந்தன் தெரிவித்தார். செ-9)
வீதிக்கு இற.
முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க மக்கள் விடுதலை முன்னணி யுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும்.
ஆட்சியை கவிழ்க்கமுடியாத போதிலும் சரியான பாதையில் செயற்பட அழுத்தம் கொடுக்க முடி யும்எனமக்கள்விடுதலைமுன்னணி யின் தலைவர் அநுரகுமார திசா நாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக பல் வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு
வரும் நிலையில் மக்கள் விடு தலை முன்னணியின் நிலைப் பாட்டை ஊடகங்கள் வினவிய
போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (66)
ஆளுநரை நியமிக்க முதல மைச்சரின் அனுமதியை பெற்றுக் GET66T65, LDITST600T F60)LJ356 தவறாக அதிகாரத்தை பயன்படுத் தும் சந்தர்ப்பத்தில், மாகான சபையை கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுப்ப டுத்த மாகாண சபையை கலைக்க அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் அனுமதியை பெற்றுக்கொளஞதல்.
பொது அரசியல் அதிகாரம் என்ற மக்களின் ஆதிபத்திய அதிகா
ரத்தை மத்திய, மாகாண மற்றும் .
பிரதேச என்று மூன்றாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ளல்.
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் மாகாண துறைகளுக்கான சட் டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மற்றும கொள்கைகளை பரிந்துரைக் கும் அதிகாரம் என்பவற்றை இரத் துச் செய்தல் ஆகிய பரிந்துரை களை இந்த உப குழு முன்வைத் துள்ளது. (68)
O (UD6DTGOTIT6T... கட்சித் தலைவர் இரா.சம்பந்தனி டம் முறையிட்டுள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவரிடம் முறையிடப்பட்டமை குறித்து அவர்
கருத்துத் தெரிவித்தபோது நட ராசா சபேஸ்வரன் என்ற 31 வய
தான தனது கணவன் இந்தியா
வுக்கு திருமண நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தபோது, அங்கிருந்து
திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்
கடந்த மாதம் 23ஆம் திகதி
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்
விமான நிலையத்தில் வைத்து
கைது செய்யப்பட்டதாக தெரிவித்
செய்யப்பட்டமையானது குடும்பத்
களின் பிரதிநிதிகள் கொண்ட குழு
முடியாத நிலையில் தனது கண | 691.60া இருந்ததாகவும் குறித்த 6L600T
சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது என சிறிகாந்த தகவல் தெரிவித் திருந்தார். (68-6O)
5TJ。
இறுதியுத்தத்தின்போது இராணு வத்தினரிடம் சரணடைந்த தனது கணவன், கடந்த 2010ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் பிணையில் விடு விக்கப்பட்டதாக தெரிவித்த குறித்த பெண் குற்றங்களை ஒப்புக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கைது
தினரை மிகவும் பாதிப்புக்கு உள் ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில தடுத்துவைக்கப்பட்டுள்ளதனது கன வனை பார்ப்பதற்காக சென்றிருந்த போதும், எதற்காக கைது செய்யப் பட்டார், என்ன நடந்தது என்ற விடயங்களை தம்மிடம் தெரிவிக்க
கவலையுடன் எதிர்க்கட்சித் தலை
(செ-15)
வரிடம் தெரிவித்துள்ளார்.

Page 25
Lásub 24
ONGA)
அனாதிபதி நேற்று.
நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ நிலையத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகி ன்ற இந்த மாநாட்டை உலக சுகாதார நிறு வனம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிப தியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன,
22 மாதங்களில், டில்லிக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவென்பது குறிப் பிடத்தக்கது. O (ରଥF) இரு நாட்களுக்குள். இளைஞர்கள், நேற்று முன்தினம் 3 இளை ஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மனித உரிமை ஆனைக்குழுவில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடல்
வடமாகாணத்தில் கடமையாற்றும் கடமை நிறைவேற்றும் அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடலொன்று அகில இலங்கைகடமைநிறைவேற்று அதிபர் சங்க பிரதிநிதிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் அனைத்துகடமை நிறைவேற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இடம்:-ஐடியல் அக்கடமி
கே.கே.எஸ்.வீதியா/இந்துக் கல்லூரி அருகாமை) காலம்:-08.11.2016 செவ்வாய் நேரம்:-காலை 8.30மணி
-கடமை நிறைவேற்றும் அதிபர் சங்கம்
(இ)
மிக குறைந்த கட்டணத்திலான ெ
மிகச் சரியான தெரிவு
C-6334
/ பொதிகள் சேவை தொடர்பான சர்வதேச சட்டம் மற்றும் ஒழு பாதுகாப்பாக உரிய நேரத்தில் சென்றடைவது சாத்தியமற்ற நியாயமான கட்டணத்தில் நிறைவான பொதிகள் சேவையை 20 வருட
அருள்ஸ் (பிறைவேற்) லிமிட்ெ
இல10, கஸ்தூரியார் விதி, புதிய மாநகரசபை
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 

ம்புரி , 07. II, 20 I 6
சிவில் உடையில் வந்தவர்களால் மேற்குறி த்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 间 கைது செய்தமைக்கான காரணங்கள் எவை GIGOLDL யும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விளம்பரத் தொடர்புகளுக்கு
·#¶ 10:12:17603021567153) சம்பவங்கள் மற்றும் அண்மையில் பொலி
ஸாருக்கு அச்சுறுத் BA, B.Com, BBA (Medium-Tamil) தல் விடுக்கப்பட்டு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில்
துண்டுப்பிரசுரங்கள்
விநியோகித்தமை மேற்படி கற்கைநெறிகளுக்குரிய பதிவுகளும் விரிவுரைக போன்ற செயற்பாடு ளும் நடைபெறுகின்றன.
களுடன் தொடர்பு A/L இல் 2015-ம் ஆண்டு, இதற்கு முன்னர் பரீட்சை எடு டையவர்கள் என்ற த்து 3 பாடம் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். சந்தேகத்தின் பெயரில் 14.11.2016 வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும். குறித்த கைதுகள் விபரங்களுக்கு:-S.அருள் நங்கை (நிர்வாகி) 6T6OT L နှီးါ T.P No.:O21 222 8148, புதிய உயர் கல்லூரி 芭 கிறது. (65-9,4) O77 8469 721 Эыћшg5өпф знѣф, шпцфüшп«опі.
C6H6. TGM. G606.5in|Left י
யாழ்.இந்துக் கல்லூரி வீதி, யாழ்ப்பாணம். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-2016 சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு எமது கல்வியகத்தில் கற்றுச் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரி சளிப்புநிகழ்வு எதிர்வரும் (2.11.2016 சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் (நாச்சிமார் கோவிலடி) நடைபெறும். மாணவர்களைத் தவறாது கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
-இயக்குநர்
(3-6зз6)
வளிநாடுகளுக்கான பொதிகள் சேவை ழங்கை மீறும் வகையில் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படும் பொதிகள் தே.
காலமாக வழங்கி வரும் நாம்
அருள் குளோபல் எக்ஸ்பிறஸ் e : O21 2223536 இல, பிறவுண் வீதி, நாவலர் விதி சந்தி, கட்டடத்தொகுதி, யாழ்ப்பாணம் TLToob, Tel: 021 2226113
பிறவுன் விதி, யாழ்ப்பாணம் ( anamalai,jaffnaGDgmail.com
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 07.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.