கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.08

Page 1
(கொழும்பு) நாடாளுமன்ற உறுப்பினர்
Isstoftangål
aga O O O | பெற்றோல் குண்டுவீச்சு ||Ï
(நிகவெரட்டிய) அழைக் 23% பக்கம் பார்க்க.
குருநாகல் மாவட்டத்தின் நிக Lung.LaBianajula)
நேற்று அஞ்சவி
வெரட்டிய பிரதேசத்தில் அமைந் துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒன் றின் மீது இனந்தெரியாத நபர் களால் நேற்றுமுன்தினடமிரவு ஐந்து பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள் ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் ஊட
கங்களுக்கு தெரிவித்தது.
6) up60). Durras & JG 1 O LD600f O யளவில் பள்ளி 24ஆம் பக்கம் பார்க்க. O
5.G.Ling (gFIT/gs)
ULD சமாதானமும் அப்படியே - சந்திரிகா மாதிரி விாத்தாள் (கொழும்பு) 峪。
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற் படுத்துவதற்கு முதலில் இனங்களுக்கிடை யில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க, கொடுர யுத்தத்தை வெற்றிகொண்டுள்ள போதும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தை யும் ஏற்படுத்துவதற்கான யுத்தத்தில் நாம் இன்னமும் வெற்றியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார். (23ஆம் பக்கம் பார்க்க)
தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான நபரை எனக்குத் தெரியும்
அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சயந்தன்
(யாழப்பாணம்) ஆனால் அவர் இன்னும் கைது சாவகச்சேரி மறவன்புலவு செயயப்படவில்லை என தெரிவித்த பகுதியில் மீட்கப்பட்டதற்கொலை வட மாகாண சபை உறுப்பினரும் அங்கியுடன் தொடர்புடைய பிரதான சட்டத்தரணியுமான எஸ்.சயந்தன், சூத்திரதாரியை எனக்கு தெரியும். நாடாளுமன்ற 23 பக்கம் பார்க்க.
 
 
 
 

website www.valampurii.lk Registered OSO Newspaper in SrilankO
oflooooo ; 2O.OO பக்கங்கள் இருபத்துநான்கு
56I Da
O GríTGLIEEE ÉTIDIGUUT GEEFÍGILDIG 272 100
9 ܀ இல, 144,
Vžzlamopaverii -
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 23 செவ்வாய்க்கிழமை (08.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 325
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். EngingGalwarametalafinagemegol ថា in | 24 ODDA DIPIGIBILI
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a) sltnet.lk
SSLDLL Dtt t D D DD D DD tBL LL LTTL YTTTT TTmmTTTkKSLLLLL LLLLLL 应用 D5 O 96). ஜனாதிபதி தேர்தல் ෂිණීg| é9IJaifluuéâ) UNüL ரி.ஐ.டியினரால் நேற்றும் (கொழும்பு)
சமஷ்டியுடன் கூடிய அரசி UGOUT L 660), DU (36),600 GB6, D60T
இளைஞர் ஒருவர் கைது
(UT purgOOTLD)
பயங்கரவாத தடுப்பு பிரிவின ரின் (ரி.ஐ.டி) கைது நடவடிக்கை கள் யாழில் தொடர்சியாக இடம் பெற்றுவரும் நிலையில் நேற் றைய தினமும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்திய வர்களால் கடந்த 3 தினங்களுக் குள் 7 இளைஞர்கள் சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு 23ஆம் பக்கம் பார்க்க.
வெல்லப் போவது யார்?
2 பக்கம் பார்க்க.
கனடாவின் உயர் அதிகாரிகளி டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்த புள்ளார். 238 பக்கம் பார்க்க.
BEGİTGİDEGIĞ) gangi
Dwiklaflu Gryglusiver!

Page 2
U600TL960) 35 D60) LGU (D1615 D51D எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் எமது ஏற்பாட்டில் "ஹோலி பண்டிகை நடைபெறவுள்ளதான தகவல்களில் உண்மையில்லை
எனயாழ்.இந்திய துணைத் தூதுவர்
ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில்கலைநிகழ்வு களை ஒழுங்கமைக்கும் அமைப்பு
(யாழ்ப்பாணம்)
யாழ். பல்கலைக்கழக மான 6)JÜ&56ÍT GILGBä56a5 T6Ò6DÜLJÜLL EFL biLJ வத்தை மறக்கடிக்கும் நோக்கிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ர.ஐ.டி) கைதுகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக் கள் முன்னணியின்தலைவர்கஜேந்
திரகுமார் பொன்னம்பலம், மக்கள்
ஒன்றின் பெய 23 பக்கம்பர்க்க T_2 மக்களின் எழுச்சியை தடுக்கவே கைது நடவடிக்கை முன்னெடுப்பு ஆபத்தான நிலைமை என்கிறார் கஜேந்திரகுமார்
எழுச்சியை தடுப்பதற்காகவே தமது கட்சி செயற்பாட்டாளர் ஒருவரை பயங்கரவாததடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள் 6াIT্য,
மேலும் அவர் மீது ஆவா குழு உறுப்பினர் என்ற குற்றச்சாட்டு முன வைப்பதற்கு அரசியல் ரீதியான பழி 6) ITTF15(36D 24 பக்கம் பார்க்க.
| GJIT Russioni i WEERGAU""
ÜLDB (6)&TԱքլbւ) தங்களுக்கு ஓய்வூதியம் வழங்கு
மாறு வலியுறுத்தி கொழும்பில்
ஆர்ப்பாட்டம் நடத்திய அங்கவீனம்
அடைந்த இராணுவத்தினர் மீது
பொலிஸார்நேற்றுகண்ணிர்ப்புகை
தாக்குதல் மேற்கொண்டனர்.
கொழும்புகோட்டை புகையிரத Élő060ujLb (Up6öTLITö öt DTÜ 6TLGB நாட்களாக சத்தியாக்கிரக போராட் டத்தில் ஈடுபட்டு வரும் அங்கவீன முற்ற இரா 24 பக்கம்பர்க்க.
(UITUpLJUT600TLD). இலங்கைமீதான போர்க்குற்ற
விசாரணையில் வெளிநாட்டு நீதி
பதிகள், வழக்கறிஞர்கள் உள் வாங்கப்படாவிட்டால் தமிழ் மக் களுக்கு நீதி என்பது கிடைக்கப் போவதில்லை என பிரித்தானியா வின் வெளியுறவு மற்றும் பொதுநல வாய விவகாரங்களுக்கான அமைச சர் பரோனஸ் 23' பக்கம் பார்க்க.
O3' பக்கம்
14 இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் மீள நீடிப்பு
(யாழ்ப்பாணம்)
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதி பர் திணைக்களத்திடம் இருந்து குற்றச்சாட்டு பத்திரத்தை பெற்று மன்றில் சமர்ப்பிக்கும் படியும் கொலை குற்றம் சாட்டப்பட்ட 14
நடுவுநிலைதவறாநன்னெறி காக்கும் உங்கள்
இராணுவத்தினரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிவரை மீளவும் விளக்கமறியலில் வைக்கு மாறும் யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் நேற் றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
மட்டுவில் வடக்கை சேர்ந்த செல் வரத்தினம் 23 பக்கம் பார்க்க.
நாளிதழ்
 
 
 
 
 
 
 
 
 

g|61T6T 3"LD925 U6T6T16) TEFGD 660T றின் மீது இனந்தெரியாத நபர் களால் நேற்றுமுன்தினடமிரவு ஐந்து பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள் ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் ஊட கங்களுக்கு தெரிவித்தது.
6).jpgOLDurras & JG 1O LD60Of யளவில் பள்ளி 24ஆம் பக்கம் பார்க்க.
க.பொ.த g-rig
மாதிரி விளாத்தாள்
"glona" Lating OE
ğ66IĞ) 6ILITLİ
(UTupÚILIT600ILD)
படுத்துவதற்கு முதலில் இனங்களுக்கிடை யில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட
Naibi) öteli))
சமாதானமும் அப்படியே - சந்தி
(கொழும்பு) நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்
வேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க, கொடுர யுத்தத் வெற்றிகொண்டுள்
போதும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தை யும் ஏற்படுத்துவதற்கான யுத்தத்தில் நாம் இன்னமும் வெற்றியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார். (23ஆம் பக்கம் பார்க்க)
has
|நேறறு அஞ்சல
O6 பக்கம் பார்க்க.
சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான நபரை எனக்குத் தெரியும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சயந்தன்
ஆனால் அவர் இன்னும் கைது
(யாழப்பாணம்)
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்டதற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை எனக்கு தெரியும்.
செயயப்படவில்லை என தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.சயந்தன், நாடாளுமன்ற 23* பக்கம் பார்க்க.
சர்வதேச நீதிபதிகளற்ற விசாரணை 18 கிலோ
தமிழர்களுக்கு நீதியை தராது-விக்கி
யாழ். மாவட்டத்தில் "ஹோலி
கஞ்சா மீட்பு
機彎 變。

Page 3
as O2
கண்ணி அஞ்சலி
élogíaufférerûuoi சிவராசி
எமது கல்லூரியின் ஆசிரிய சகோதரத்துவ உறுப்பினர் திருமதி வி.சிவானுஜா அவர்களின் அன்புத் தந்தைஅமரர் பொன்னம்பலம்
* , சிவராசா கனடாவில் இறைபதமடைந்தமையையிட்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின்
ఫ్ర திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டப்பழப்பு 2015/2016 (வெளிவாரி) Bachelor of Business Management (Online) Degree Programme-2015/2016 (External) புதிய அனுமதிக்கான தெரிவுப் பரீட்சை-2015 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால இணையவழி வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள்: - பக.பொ.த. (உத) பரீட்சை - 2014 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்
கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்
அல்லது -பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய க.பொ.த (உத) பரீட்சைக்கு
சமமான வேறு தகைமையைக் கொண்டவர்கள். வியாபார முகாமைத்துவமாணி முதலாம் வருட தேர்வில் இருந்து விலக்களிப்பு கோருதல்:
பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்பட்ட 1ஆம் வருடத் தேர்வில் இருந்து விலக்களிப்பு கோருவதற்கான தகைமைகளைக் கொண்டிருப்பவர்கள், வியாபார முகாமைத்துவமாணி இரண்டாம் வருட கற்கைநெறிக்கு உரிய தகைமைகளைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியும். முக்கிய குறிப்பு-இலங்கைப்பல்கலைக்கழகமொன்றில் பட்டப்படிப்பொன்றுக்காக பதிவு
செய்தவர்கள் விண்ணப்பிக்கலாகாது. மாணவர் தெரிவு: விண்ணப்பதாரிகள் பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது இரண் டும் மூலம் தெரிவு செய்யப்படுவர். பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல்: 01. விண்ணப்பப்படிவத்தினை நேரடியாக பெற விரும்புவோர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இயங்கும் மக்கள் வங்கிக் கிளையில், விண்ணப்ப மற்றும் பரீட்சைக் கட்டணமாக ரூபா 1000 ஐ செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டை சமiப்பித்து யாழ்.பல கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் மற்றும் திறந்த மற்றும் தொலைக் கல்விநிலையத்தில் இருந்து அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எழு தப்பட்ட ரூபா 1000 க்கான காசுக்கட்டளை/ தபாற்கட்டளையை, சுய முகவரியிடப்பட்ட ரூபா 40.00 பெறுமதியுடைய முத்திரை ஒட்டப்பட்ட 25x20 செ.மீ அளவுடைய தபால் உறையுடன், உதவிப் பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ள (Մյլքայլք: 02:விண்ணப்பப்படிவத்தினை WWWitn.ac.lk/cod எனும் இணைய முகவரியிலும்
பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பித்தல்: விண்ணப்பங்கள் யாவும் உதவிப்பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்விநிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும் தபாலுறையின் இடதுபக்க மேல்மூலையில் "இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு" என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும். விண்ணப் முடிவுத்திகதி:30.11.2016. (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னா கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) மேலதிக விபரங்களுக்கு O21222 3612, O21222 3610, 021222 106 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும். பதிவாளர் O4.11.2O16 fে-6342)
 
 

ibî 0S。重重。20血G
ଓ35@ରା
o O O
இனிப்புத் Saraf 8556) தொழிற்சாலை இ)
க்கு பெண் 23. வேலையாட்கள்
தேவை. தொடர்புகளுக்கு:-
O21222 ■5○4
秦
திருமதி
செல்வச்சந்திரன்
ழ்ந்த அனுதாபங்கள்
சுகர்னி மருத்துவநிலையம்
மாவட்ட கூட்டுறவு சபையால் நடாத்தப்பட்ட
அதிர்ஷ்டலாப வேடடுப்பு முழவுகள்
15.10.2016ஆம் திகதி 94ஆவது சர்வதேச கூட்டுறவுதின விழா முல்லைத் தீவு மாவட்டத்தில் நடாத்தப்பட்டபோது அன்று அதிர்ஷ்டலாப சீட்டெடுப்புநடை பெற்றது. அதன்படி வெற்றி பெற்ற இலக்கங்கள் வருமாறு,
01ஆம் பரிசு சீட்டு இல. 17006 02ஆம் பரிசு சீட்டு இல. 38840 03ஆம் பரிசு சீட்டு இல. 4689
ஆறுதல் பரிசில்கள்
01.சீட்டு இலக்கம் 43991 06.சீட்டு இலக்கம் 45476 O2 சீட்டு இலக்கம் 37385 07.சீட்டு இலக்கம் 44815 O3.சீட்டு இலக்கம் O1864 08:சீட்டு இலக்கம் 33033 རྒྱ་ O4சீட்டு இலக்கம் 13851 09.சீட்டு இலக்கம் 44474 05.சீட்டு இலக்கம் O7560 10.சீட்டு இலக்கம் 33479
தலைவர், முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுச் சபை (வ-து)
மரண அறிவித்தல்
திருமதி செல்வச்சந்திரன் நிர்மலா
இ
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் இல.21, ஆசீர்வாதம் ஒழுங்கை, ஆஸ்பத்திரி விதி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்வச் சந்திரன் நிர்மலா நேற்று (07.11.2016) காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தவலிங்கம்-ராஜேஸ்வரி தம்பதி களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சிவயோகம் g5bLug556faðir LDU LD35Guib, Garaöa KjergöggGlofaðir (MLT, Jaffna Teaching Hospital) அன்பு மனைவியும், கெளசிகன், யதுசிகன் (மாணவர்கள்-யா/பரியோவான் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும், இரவீந்திரா, காலஞ்சென்ற இரவிச் சந்திரன் மற்றும் மணிமாலா, தவரவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (06.11.2016) காலை 8.30 மணியளவில் இல.21, ஆசீர்வாதம் ஒழுங்கையில் உள்ள அவரது விட்டில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். இல.21, ஆசீர்வாதம் ஒழுங்கை, தகவல்:செ.செல்வச்சந்திரன் ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். (MLT, O771134.172 O77O15O592 (εσσα) Jaffna Teaching Hospital)

Page 4
08。直。20置6
புதிய பயங்கரவாத தடைச்
சர்வதேச மனித உரிமைகள் :
(6)&ովքLճւլ) பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இ6 சட்டமூலத்தினால் இலங்கையில் படைத்தரப்பினர் கொடூரங்கள் மேலும் அதிகரிக்கும் என அமெரிக் செயற்படும் சர்வதேச மனித உரிமைகள் கண்கா
4 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
கொழும்பிலுள்ள நகைக் கடை ஒன்றிலிருந்து 4 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட வழிநடத்திய குற்றச்சாட்டில் உப பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நேற்று கைது செய் ULUL G6ft 6i II.
கலென் பிந்துனுவெவ. குருலுணிகவெல பிரதேசத்
தில் வைத்து இவர் கைது
Gauju ULGB6ft 6 ITU. CSU65u
கொட குற்றத்தடுப்பு விசார னைப் பிரிவு மேற்கொண்ட 6 flat TU60)6OOT befloor (BUTg, இவர் கைது செய்யப்பட்டுள் எார். சந்தேகநபர் தனது உற வினர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொள்ளைச் சம்ப வம் கடந்த செப்ட்ெடம்பர் மாதம் 17 ஆம் திகதி நடை பெற்றுள்ளது. கைது செய்யப் LJÚL 2) u 60 UT6Ó6ò ©jögólu JÜ சகரிடம் விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருவதா கவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (இ-7-10)
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் படுகொலை
கொழும்பு) குருநாகல் - தம்பதெனிய - பன்னல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொ ருவர்படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நபர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவர் 44 வயதான பன்னல போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்ளினதெரியவந்துள்ளது. இதேவேளை கொலைக் குற்றச்சாட்டில் கைதான நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்
@-7-1C)
GrupLDL)
ഗ്ഗങ്ങ്60||16|| []ീu60ഥ് சர் சரத்குமார குணரத்ன. நீர்கொழும்பு மேல் நீதிமன் றத்தால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பினை மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2002ஆம் ஆண்டில் நீர் கொழும்பில் இடம்பெற்ற
ஐக்கிய தேசியக் கட்சியின்
பேரணியில் கலந்து கொண்டி ருந்த இருவர் காரில் மோதி பலியான சம்பவம் தொடர் பில் சரத்குமார குணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து சரத்குமார குணரத்னவுக்கு எதிராக நீதி மன்றத்தால் பிடியானை
பிறப்பிக்கப்பட்டிருந்த நிலை யில் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதைய டுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தியபோதே இவ்வாறு உத்த
ரவுபிறப்பிக்கப்பட்டது. இ-7-10)
சரத் வீரவன்சவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
அரசவாகனங்களை முறை கேடாகப் பயன்படுத்திய குற் றச்சாட்டில் கைது செய்யப் பட்ட நாடாளுமன்ற உறுப் பினர் விமல் வீரவன்சவின் மூத்த சகோதரனான சரத் வீரவன்சவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நேற்று திங்கட் கிழமை கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதேவழக்கை விசாரணை செய்த நீதவான்.
ਸੁੱ666ਹ6066 வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவு பிறப்பித்தார்.
பொது உடைமைகள்சட்டத் தின் கீழ் அரச வாகனங் 60ണ് (p60്വDELTAL Lu6്
| படுத்தி அரசாங்கத்திற்கு 10.5
மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சரத் வீரவன்ச கடந்த செப் டெம்பர் மாதம் முதலாம் திகதி பொலிஸ் நிதிமோசடி பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அன்றையதினம்பொலிஸ் நிதிமோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர்நீதி மன்றத்தில் முன்னிலைப் பட் டுத்தப்பட்டுதொடர்ந்தும்விளக்க LDgföluu6Öbb 60x6)JéijEBÜLJt G66si6II60)LD குறிப்பிடத்தக்கது. (இ-7)
 
 
 
 

Q9zi5Lili
až 05
சட்டம் மிகவும் ஆபத்தானது
கண்காணிப்பகம் எச்சரிக்கை
Dங்கை அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் உட்பட காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு
ணிைப்பகம் எச்சரித்துள்ளது.
இந்திய,இலங்கை ஜனாதிபதிகள் டில்லியில் சந்தித்து ஆலோசனை
黏
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகையிலை தடுப்பு மாநாட்டில் கலந்து கொள் வதற்காக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு விஜயம் மேற் கொண்டார். இதன்போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோ சனை நடத்தினார்.
D 605 did, TDTU 960)LDL சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வ தேச புகையிலைக்கு எதி ரான மாநாடு இந்தியாவில் நேற்று திங்கட்கிழமை முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள் வார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது.
இந்த மாநாட்டில் தொட க்க விழாவில் சிறப்பு பேச்சா ளராக கலந்து கொள்ள &60
ங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அழைக்கப் ULLബ് ബ്[]] | ||60)(buിങ്ങ6) தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி நேற்று முன்தினம் LDI606) ബി ബിഞ][i.
8 J600 (B 576i UUJ600T ாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரி நேற்று முன்தினம் மாலை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர் ஜியை சந்தித்தார். அப்போது
இருநாட்டு நல்லுறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மகிந்த அரசாங்கத்தில் சுகாதாரத் துறை அமைச் சராக பதவி வகித்த போது மைத்திரி புகையிலை எதிர் ப்புக்காக பல்வேறு நடவடிக் கைகளை எடுத்திருந்தார். அதன் காரணமாக ஜனாதி பதியை சிறப்பு பேச்சாளராக இந்தியா அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
முஸ்லிம் தனியார் சட்டத் தில் மாற்றம் கொண்டு வர (86) 600. (BL) 6 60I e2G8 TITILill
ஏற்றுக் கொண்டமைக்காக நல்லாட்சி அரசை கண்டித்து முநீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியதை பாராட்டாமல், அதனை சில உலமாக்கள் கண்டித்திருப் பதானது கவலையளிக்கிறது 6. 60 g) GOLDITë 5L du fleot தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள் 6TTÜ.
போது பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரு க்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக்கள், குளிக்கப் போய் சேறு பூசிய செயல் என சில உலமாக்கள் தெரிவித்துள்ள 6ODLD60DLU GJÖLDIĞ56&bsT6T6IT QUpg UTg5.
EBIT (Bab6ifl6oï ĉ5 L_L_60)61T60) UJ .
இந்த ஆர்ப்பாட்டத்தின்
தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தில் பொதுவாக
சிங்கள மக்களுக்கு எதிரா
கவோ அல்லது பெளத்த சம யத் தலைவர்களுக்கு எதிரா கவோ மோசமான கருத்துக் கள் தெரிவிக்கப்படவில்லை. மாறாக ஞானசாரருக்கு எதி ராகவே கருத்துக்கள் தெரிவி க்கப்பட்டன. அதுவும் அவ ரது பாணியிலேயே கருத் துக்கள் முன் வைக்கப்பட்
ஞானசார தேரருக்கு அவரின் பாணியில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. உலமாக்கட்சி
டமை இஸ்லாத்தின் அறிவு ரைக்குட்பட்டதாகும்.
அதாவது நீங்கள் எவ் வாறு தாக்குதலுக்கு உட்ப டுத்தப்பட்டீர்களோ அவ் வாறே தாக்குங்கள் என அல் குர்ஆன் தெளிவாக சொல் கிறது. அதன் பிரகாரமே மார்க்க வரையறைக்கு உட் பட்டு, அவர் கண்டிக்கப்பட்
LITÜ.
அத்துடன் ஞானசாரரை சிங்கள மக்கள், சமயத் தலைவராக பார்த்த போதி லும் அவர் ஒரு அரசியல் வாதி என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள். அதன்படி அவருக்கெதிரான வார்த்தை b6li , GILJ6TT ġibeġ TLDLLI ġ560)60 வர்களுக்கு எதிரானதல்ல என்பதை நிச்சயம் சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தர்.(இ7-10)

Page 5
பெர்த் டெஸ்டில் அசத்திய தென்னாபிரிக்க அணி, 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்ற பெற்றது. வேகத்தில் மிரட்டிய ரபாடா 92 ஓட் டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற் றினார். சொந்த மண், சொந்த இரசிகர்களு க்கு முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த தில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது. முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா 242, அவுஸ்திரேலியா 244 ஓட்டங்கள் எடுத்தன. இரணடாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 540 ஓட் டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்
539 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தனது 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி நேற்று முன்தினம் 4ஆம் நாள் ஆட்ட நேர நிறை வில் 4 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட் டங்களை எடுத்திருந்தது.
நேற்று, ஐந்தாவதும் இறுதியுமான நாளாட்டம் நடந்தது. தென்னாபிரிக்காவின் ரபாடா மீண்டும் வேகத்தில் மிரட்டினார். இவரது பந்துவீச்சில் மிட்சல் மார்ஷ் (26) Lól 56b 6röJITÜás (13) el, LLLÓlupfö56OTT. U6)|LDIT நோபோல் வீசியதால் எல்.பி.டபிள்யு. வாய்ப் பில் இருந்து கண்டம் தப்பிய கவாஜா (97), டுபயினியின் சுழலில் சிக்கி, சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பிலாண்டர் பந்தில் பீட்டர் சிடில் (3) வெளியேறினார். அதன்பின் இணைந்த பீட்டள் நெவில், ஹேசில்வுட் ஜோடி போராடியது. நெவில் அரைச் சதமடித்தார். ஒன்பதாவது
RaVeenSEMC, KaraVeddiy
Grade 06 Admission Test - Result Sheet (2016-2017)
Scholarship
Rank Narme School Mat Eng Total Marks 01. R. Thus hopan U/N., M.M. T. M.S | 72 - 77 - 149 185 02 || S. Sarvajan J/M.V.V. 86 48 134 176 03 || N. Thakshana || J/N.M.M.T.M.S || 69 || 62 || 131 1.65 O3S, Sutharjana J/P.M.V 64 67 131 163 O5 T. Sindhu J./M.V.V 75 48 123 166 06 S. Kiruththika J/T.N.M.M.T.M.S. 61 49 110 163 07||K. Kamsini J/M. VAV || 45 || 58 || 103 161. 08A. Shirishan J/N.M.M.T.M.S 56 46 102 172 09|S. Adshaya J/T.K.V 62 39 101. 158 | 10 || R. Kopikan || J/T.N.M.M.T.M.S| 68 || 32 || 100 155 10. G. Shayoon U/T.S.MV 66 | 34 100 || 162 12A. Aaraby J/N.M.M.T.M.S 62 37 99 166 13|| N. Thusikaran |J/M.VV 71 25 96 163 14|S. Sham J/K.M.M.T.M.S 51 44 95 163 14. || P. Karismy J/N.M. M.T.M.S 55 40 95 160 16S. Sugapriya J/V.P.S 60 33 93 161. 17|T. Santhosh J/N.M.M.T.M.S || 63 || 26 | 89 || 156 18 | J. Abinash J/P.M.V 57 29 86 152 19 | M. Jagagith J/N. M. M. T. M.S | 44 | 40 | 84 1.65 20 || T. Shathveekan J/MVV 65 18 83 159 21|T. Pravena J/M.V.V. 46 36 82 157 22 S. Apilash J/MWV 34 27 61 153 23|P. Sajeevan J/T.MV | 36 2359 155
17.11.2016. Thursday at 4.30pm
School Details:- J/MVV;-J/Manikkavasagar vidyalayam-Karaveddy J/P.M.V:-J/Puttalai Maha Vidyalayam
J/V.P.S.-Vigneswara Primary School J/TMV-J/Thambashidi Maha Vidyalayam
(C-6346)
29 Scholars Sat for the admission test. * The above 23 Students in the list are selected.
The Parents of the above Students are requested to participate to the meeting that will be held on 11.11.2016 Friday at 4.30 pm. If you failed to attend to the meeting your admission will be rejected. Parents of the non-Selected Students can meet the director on
J/T.N.M.M.T.M.S.:-Thunnalai North M.M.T. M. School J/K.M.M.T.M.S.-J/Kaddaiveli M.M.T.M. School
J/N.M.M.T.M.S.- J/Nelliady M.M.T.M.School- Vathiry J/T. K.V:-J/Thunnalai Kasinathar Vidyalayam
J/T.S.M.V.-Thumpalai Sivapirakasa Maha Vidyalayam
Mr. P. Easwaranathan B.Sc (Hons) Agr Director - Raveens EMC
 
 
 
 
 

விக்கெட்டுக்கு 65 ஓட்டங்கள் சேர்த்த போது, பவுமா பந்தில் ஹேசில்வுட் (29) ஆட்ட பமிழந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்தி ரேலிய அணி 361 ஓட்டங்களுக்கு சகல விக் கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. களத்தில் நெவில் (60) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்னாபிரிக்கா சார்பில் ரபாடா 92 ஓட் டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற் றினார்.
மொத்தமாக இப்போட்டியில் 7 விக்கெட் டுக்களைக் (2+5) கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின்மூலம் தென்னாபிரிக்க அணி 10 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் வரும் எதிர்வரும் 12ஆம் திகதி ஹோபர்ட் நகரில் ஆரம்ப மாகிறது.
முற்றுப் புள்ளி அவுஸ்திரேலிய அணி, பெர்த்தில் கடைச யாக விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் (4 வெற்றி, 4 சமனிலை) ஒன்றில் கூட தோற்கவில்லை. இதற்கு தென்னாபிரிக்க அணி முற்றுப்புள்ளி வைத்தது.
கடைசியாக அவுஸ்திரேலிய அணி,
2012இல் பெர்த்தில் நடந்த தென்னாபிரிக்
காவுக்கு எதிரான டெஸ்டில் 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன்பின் இலங்கை (3 வெற்றி), இங்கிலாந்து (5), இந்தியா (2 வெற்றி, 2 சமனிலை). நியூசி லாந்து (2 வெற்றி ஒரு சமனிலை) மேற்கிந்
யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
தியத் தீவுகள் (2 வெற்றி ஒரு சமனிலை) அணிகளுக்கு எதிராக தோல்விகளைச் சந்திக்கவில்லை.
8
பெர்த் டெஸ்டில் ஏமாற்றிய அவுஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் 8 ஆண்டு களுக்கு பின் டெஸ்ட் தொடரை தோல்வி யுடன் ஆரம்பித்துள்ளது. கடைசியாக 2008 இல் பெர்த்தில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ராசியான மைதானம்
பெர்த் மைதானம் தென்னாபிரிக்காவுக்கு ராசியானதாக உள்ளது. முன்னதாக இங்கு 2OO8, 2O12S6ö 6f60d6 Tuu Tugu u 6L6TÖL போட்டியிலும் வெற்றி பெற்றது. இதேபோல லோர்ட்ஸ் (1994, 1998, 2003) போர்ட் ஒப் ஸ்பெயின் (2001, 2005, 2010) மைதானங் களிலும் தென்னாபிரிக்க அணி ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. சிம்பாப் வேயில் உள்ள ஹராரேயில் தொடர்ச்சியாக 4 வெற்றியை (1995, 1999, 2001, 2014) ருசித்தது தென்னாபிரிக்கா,
6
பெர்த் டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டுக் களைக் கைப்பற்றினார். இதன்மூலம் இவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 6ஆவது தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். (க)
அதிகளவில் இடம்பெறுகின்றபோதிலும் பெரிதளவு முறைப்பாடுகள் இல்லை
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம் பெறுகின்ற போதிலும் கலாசாரம் மற்றும் மத நம்பிக்கை காரணமாக இந்த வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் பெரிதளவில் பொலிஸாரிடம் கிடைக்கப் பெறுவதில்லை என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் 6LJTg5 நலவாய விவகாரங்களுக்கான 96OLDF சர் ஜொய்ஸ் அன்லெய்யிடம் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக் கான அமைச்சரும் பாலியல் வன்முறை களுக்கு எதிரான விசேட பிரதிநிதியுமான ஜொய்ஸ் அன்லெய் தலைமையிலான குழு வினர் நேற்றைய தினம் யாழ்பண்ணை வீதி யில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து அங்கு பொலிஸார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான வின் என்று கூறப்படு கின்ற தேவை நாடும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதியுடனும் கலந்துரையாடலை மேற் 6.35|T600TL6OTT.
இக்கலந்துரையாடலில் இவ்வருடத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம் வரையிலான பொலி ஸாருக்கு கிடைக்கப்பெற்ற பெண்களுக்கு எதிரான முறைபாடுகள் தொடர்பான தர வினை பட்டியலிட்டு காட்டினர். தொடர்ந்து வின் அமைப்பின் பதிவாகிய பெண்களுக்கு எதிரான பாலியல் வனமுறைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான பட்டியல் அமைச் சரிடம் காண்பிக்கப்பட்டது.
இதன்போது இரு பட்டியல்களும் ஒரே
கால எல்லையை கொண்டிருந்தபோதும் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப் பாட்டைவிட வின் அமைப்புக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு அதிகமாக காணப்பட்டது இதற்கான காரணம் என்ன என அமைச்சர் வினவிய போதே மேற்படி விடயம் தெளிவு படுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறை கள் அதிகம் வின் அமைப்பில் பதிவாகியுள்ள
போதும் நீதிமன்றம் சென்ற வழக்கு குறை வாக காணப்படுவதற்கு காரணம் என்ன?
இவ்வாறு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதற்கான கார ணம் என்ன? சிறுவர் மற்றும் பெண்கள் விவ கார பொலிஸ் நிலையம் தனியாக இயங்கு வதற்கான காரணம் என்ன?. தமிழ் பெண் பொலிஸார் கடமையில் குறைவாக காணப்படு கின்றனர் கலாசாரம் நிறைந்த யாழ் சமூகத் தில் பெண்கள் பொலிஸில் இணைவதை சமூகம் விரும்புகிறதா? போன்ற கோள்வி களை பிரித்தானிய அமைச்சர் பொலிஸா ரிடமும் வின் அமைப்பின் இணைப்பாள ரிடமும் வினாவினார்.
இதற்கு வின் அமைப்பின் இணைப்பாளர் பதிலளிக்கையில், எமது நிறுவனத்தை நாடி அதிகம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின் றன. அவ்வாறு வரும் முறைப்பாடுகள் சமூக கட்டுப்பாடு, கலாசாரம் காரணமாக நீதிமன் றம் செல்வதை விரும்புவதில்லை. இதனால் வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றம் செல் வது குறைவாக காணப்படுகிறது. தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள மது மற் றும் போதைப்பொருள் பாவனைகள் கட்டுப் பாடற்ற இணையத்தள பாவனைகள், பாட சாலை பருவ நவீன வகை கையடக்கத் தொலைபேசி பாவனை பேன்றன பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு வழிகோளு கின்றது என வின் அமைப்பின் இணைப் பாளர் தெரிவித்தார்.
இதற்குபொலிஸார் பதிலளிக்கையில், யாழ் பிரதான பொலிஸ் நிலையத்தின் உடன் சிறுவர் மற்றும் பெண்கள் ഖിഖങ്ക്] GUT656) நிலை யத்தினை இணைத்து நடத்துவதால் பாதிக்கப்படும் பெண்கள் முறைபாடு செய்ய முன்வருவதில்லை காரணம் சமூக கட்டுப் பாடுகள் அதனால் தனியாக இந்த நிலையம் அமைக் கப்பட்டு பெனன் பொலிஸார் கடமை யில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் யாழ்ப் பான கலாசாரத்தை பொறுத்தவரை யில் பெண்கள் பொலிஸில் இணைந்து சேவை ஆற்றுவதை 90 வீதமானோர் விரும்புவ தில்லை காரணம் சமூகத்தின் பார்வை வேறாக உள்ளது. என பொலிஸார் தெரி வித்தனர். (Gਥ-4)

Page 6
- முஸ்லிம் தனியார் சட்ட பரிந்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் வேண்டிய திருத்தங்கள் தொடர்பா நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வ குறித்த பரிந்துரைகளுக்கு தனது த மிக்கப்பட்டுள்ள குழு கைச் சாத்திடவுள்ள தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் உயர் சலீம் மர்சூப் தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்ெ டிய திருத்தங்கள் தொடர்பில் பரிந்துை நியமிக்கப்பட்ட குழுவின் செயற்பாடுகள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குறித்த குழு நேற்று முன்தின் புதிய திருத்தங்கள் ஷரீ ஆவு க்கு அை
அமரர் விளி (நிரு கு
கடந்த 13.10.2 அமரர் விளம் 1.O. 11.2O16&
கரையிலு அன்னாரது இ புளியங்கூடல்
தாங்களும் அதனை
மேலும் அன்ன உற்றார், உறவு அஞ்சலிப் பிரசு தொலைபேசி கிரியையிலும்
LD6
புளியங்கூடல் இதற்கு, ஆத9ளர்காவற்றுறை.
် 2: .
டுவீர்கள், வீட்டை அழகு படுத்துவதில் ஆர்வம் காட்டு வீர்கள், கெளரவமான நாள்,
நாள், பிரியமானவர்களின் சந்திப்பு இடம்பெறலாம்,
பொழுதுபோக்கு விடயங்
போசன சுகமுண்டு, தொலை
களில் ஆர்வம் காட்டுவீர்கள். பேசித் தகவல் மகிழ்ச்சி தரும்.
குடும்பப் பெரியவர்களை அனு சரித்துச் செல்வது நல்லது, ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படலாம், சுப விரயங்கள் கேது கிரகநிலை கூடும் நாள். சந்திராஷ்டமம் ஆற்றல் மிக்கவர்களின் ஒத்து செவ் , பூசம் ஆயிலியம் U/76 ழைப்புகள் கிடைக்கப் பெறு சந் as 227 இற்கு வீர்கள், திடீர் பயணங்கள் கும-சந ...செய்யும் சூழ்நிலை ஏற்பட சனி
லாம், கற்பனை மிகுதியான புத சூரி குரு நாள், !
வீட்டிற்குத் தேவையான ଓଜଃ விருந்தினர் வருகையுண்டு,
பொருட்களை வாங்கி மகிழ் பணப்புழக்கம் அதிகரிக்கும்
வீர்கள், சுபகாரியப் பேச்சுக்க நாள், பக்குவமாகப் பேசி
ளில் முன்னேற்றம் காண்பீர்
காரியங்களை சாதித்துக்
கள், வாக்கு மேன்மையுண்டு. கொள்வீர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரைகள் நிறைவு
மேற்கொள்ளப்பட ன பரிந்துரைகள் நம் 27ஆம் திகதி 606060LDuീൺ 1ിu] தாகவும் குழு வின் நீதிமன்ற நீதியரசர்
habiTGIGITUL (36.1600 ரகளை சமர்ப்பிக்க
தொடர்பில் மர்கப்
னம் கூடியதாகவும், மவாக சமூகத்தின்
நலன்கருதி பரிந்துரை செய் யப் பட்டுள்ளதாகவும் தெரி வித்த
அவர் கூடிய விரை வில் குறித்த
பரிந் துரைகள் நீதி அமைச்சர் விஜய தாஸ் ராஜபக்ஷ வுக்கு சமர்ப்பிக்கப் படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட் சிக்காலத்தில், 2009ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட வினால் குறித்த குழு நிய மிக்கப்
மாணவர்பாராளுமன்ற முதல் அமர்வு இன்று யாழ். மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற முதலாம்
நாள் அமர்வு இன்று செவ்வாய்க்
கிழமை நண்பகல் 12 மணிக்கு றொமைன் குக் மண்டபத்தில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தி னராக உதவித் தேர்தல் ஆனை யாளர் த.அகிலன், சிறப்பு விருந்தி னராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.அகிலதாஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். (இ-3)
ہے۔ مجھے۔۔۔
O5954.
ج۔ --محب۔ محم۔
பட்டமை குறிப்பிடத்தக்கது. (இ-7)
ஞ்
3O2O6
வலிங்கம் விநாயகமூர்த்தி-மூத்தி அண்ணா
ரைக்கும் ஆலை உரிமையாளர்,புளியங்கூடல்
மாரி இந்து இளைஞர் சங்க உபதலைவர்) ※
*
O16 ஆம் திகதி அன்று சிவபதம் அடைந்த எமது குடும்பத் தலைவர் வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் ம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ம் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 121.2016 ஆம் திகதி சனிக்கிழமை ல்லத்திலும் நடைபெற்று நினைவஞ்சலியும் மதிய போசன நிகழ்வும் மகாமாரி இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெறும் அந்நிகழ்வில் > கலந்து கொண்டு அன்னாரது ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு .臂 த் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து
கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ார் காலஞ்சென்ற செய்தி அறிந்து பல வழிகளிலும் உதவிகள் புரிந்த பினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு கண்ணி ரங்கள், மலர்வளையங்கள், இரங்கல் செய்தி தெரிவித்தவர்கள் மற்றும் மூலம் ஆறுதல் கூறியவர்கள், நேரில் வந்து ஆறுதல் கூறி இறுதிக் ஊர்வலத்திலும் கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கும் எமது னமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ப்பினை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளவும்
கீரிமலை புனித தீர்த்தக்
%
நன்மையுண்டு, புதிய திட்டங் களில் முன்னேற்றம் காண்பீர் கள், தித்திக்கும் பயணங்கள்
இடம்பெறலாம்.
இராசிபலன்
O3. 77.2076
இப்பசி 23, சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு அட்டமி முற்பகல் 3.33 மணிவரை அவிட்டம் பின்னிரவு 1228 மணிவரை சுபநேரம் 10.35-12.05 மணிவரை இராகுகாலம் 3.05-4.35 மணிவரை அட்டமி-நவமி
செவ்வாய்க்கிழமை)
வளவன்
முன்னேற்றம் தரும் பயண
போட்டிகள் மாறும், நல்லவர்
குதுரகலம் தரும் பயணங்கள் இடம்பெறலாம், 395 ug5ITrf?uujசெலவுகள் இடம்பெறலாம், மகிழ்ச்சி தரும் தகவல்கள்
வந்து சேரலாம்.
புணர்வு அவசியம், தொழில் வளர்ச்சியில் சிறுசிறு தாம தங்கள் ஏற்படலாம், வழிபா ட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள்.
எண்ணியது நிறைவேறும் நாள், புதிய பொருட் சேர்க் கையுண்டு, உணர்ச்சிவசப்படு வதைத் தவிர்ப்பது நல்லது,
மொன்று இடம்பெறலாம்.
நன்மைகள் நாடி வரும் நாள், அந்நிய தேசத் தொடர்புகள் அனுகூலம் தரும், மறைமுகப்
களின் தொடர்புகள் ஏற்படும்.
புண் ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள், தொழில் முன்னேற்றம் பெற பெரிதும் பாடுபடுவீர்கள், தாழ்ந்த சுபா வமுண்டு, எதிர்பார்த்த தனவர வுகள் கிடைக்கும் வாய்ப்புண்டு.

Page 7
யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பொலி ஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாணவர்களான கிளிநொச்சி யைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது-23). சுன் னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (வயது- 24) ஆகியோரின் ஆத்ம சாந்தி வேண்டி பல்கலைக்கழக சமூகத்தி னரால் நேற்றைய தினம் யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலி ஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். முதலில் விபத்தால் இரண்டு மாணவர் களும் உயிரிழந்ததாக கூறிய பொலிஸார், அதன் பின்னர் தாங்கள் துப்பாக்கிப்பிரயோ கம் மேற்கொண்டதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர் புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு யாழ் ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மாணவர்களின் மரணம் தொடர்பில் நீதி வேண்டும் எனவும் குடும்பத்தினருக்கு உரிய நட்டஈடு வழங்கப்படவேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனி இடம்பெறக் கூடாது எனவும் பல்கலை. மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவர்
களின் ஆத்ம சாந்தி வேண்டி பல்கலைச் தீ சமூகத்தினர் ஒன்றிணைந்து மலர் தூவி ரு
நூலக தகவல் விஞ்ஞான டிப்ே தொழி
(நூலக தகவல் மத்திய நிலையங்க க.பொ.த (உயர்தரத்தை)பர்த்தி செ
நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமாப் கோரப்படுகின்றன. இத்தொழில்சார் டிப்ே புகுமுகத் தகைமையாக உள்ளது.
560) 3560) LD
9 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றி
அல்லது உ க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் ஒரே அ
அத்துடன்
உ க.பொ.த (சாதாரணதரம்) பரீட்சையில் இ அமர்வுகளில் தாய் மொழியில் திறமைச்சி; பாடங்களில் சித்தி அத்துடன் தூயகணிதம் / கணிதத்திலும் ஆங்கிலத்தி உ ஆங்கில மொழிமூல வின்ைனப்பதாரிகள் சு பரீட்சையில் ஆங்கில மொழியில் திறமைச்
கற்பிக்கும் முறை
1. வகுப்பறைக் கற்பித்தல் (வகுப்புக்க கற்கைநெறிக்கட்டணம் ரூபா 16,00
2. தொலைக்கல்வி (தபால்மூலம்) + அ கற்கைநெறிக் கட்டணம் ரூபா 18,5
LD55u p5606A) ultib Gl&T(Լքւbւ பதுளை, காலி மற்றும் கண் LDLL6356TCIL LDiogo Lib ul IITUDIL
SLLA அலுவலகத்தில் இருந்து விண்ண அல்லது இணையத்தில் இருந்து தரவிற ஒட்டப் பட்டதும் 9"x4 அளவுள்ள தபால் “ரொரிங்ரன் உபதபால் அலுவலகதில் பு அனுப்பி வைக்கவும். அல்லது ரூபா 20 பெற்றுக் கொள்ள முடியும். பரணப்படுத் அல்லது அதற்கு முன்னரோ கிடைக் நேர்முகப்பரீட்சை ஒன்றிற்கு சமூகமளிக்
E The Professional Tel/Fa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

08。卫。20互6
Laplain
நேற்று @f
கணக்கானோர் திரண்டனர்
| *
(ULIrigoir:-GLIII.G8III list)
பம் ஏற்றி தமது இரங்கல்களை தெரிவித்தி பல்கலைக்கழக பீடாதிதிகள் பேராசிரியர் ந்தனர். இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ். கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இ-9)
NIKALIBRARY ASSOCIATION
LLLLLLLLLSLLLL S LLLLLL L LLLLLL LL SS SS 00L0L 0S
ளாமாப் கற்கைநெறி-மட்டம் 1 (DIPLS Level ) - 2017 ல்சார் நூலகராவதற்கானதொரு சந்தர்ப்பம்
ரில் இணைய விரும்புபவர்களுக்கும், மற்றும் அண்மையில் ய்தவர்களுக்கும், ஏற்கனவே சேவையில் உள்ளவர்களுக்கும்)
கற்கைநெறி மட்டம் 1 (DIPLS Level I) கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் ாாமாவானது நூலக தகவல் துறைசார் பல்வேறுபட்ட தொழில்களுக்குப்
*猫
ல் பெற்ற பட்டம் கொழும்புப்பல்கலை
க்கழகத்தின் இலங்கைத் தேசிய Ա5/T6ÙՑ5 556ւյ6) அறிவியல்
மர்வில் மூன்று பாடங்களில் சித்தி Associateship 爵
! ! ! ! ! ܦ ܦ  ܼ ܦ ܢ .
| Menbership
ரண்டிற்கு மேற்படாத
தியுடன் ஆறு DIPILIS Level - III நிறுவகத்தில் உயர்
கல்விபெறும் DIPILIS Level – III Ꭶ56ᏡᎠéᏐs6Ꮱ2ᏓᏝ லும் சித்தி DIPLIS Level - I பொ.த (சாதாரணதரம்) ..........
சித்திபெற்றிருக்கவேண்டும்.
, மத்தியநிலையம், மொழிமூலம் மற்றும் கற்கைநெறிக் கட்டணம்
ள் பின்வரும் மத்திய நிலையங்களில் வாரஇறுதி நாட்களில் நடாத்தப்படும்.
பப்வரங்குகள்: சிங்கள GLDTupi Upso5#6ö LDLGLib,
O/-
மொழிமூலம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் frêlassrtte LDLGLö T600TLD 5Լճlլք ԼDւ (6ւb
ப்பப் படிவத்தையும் விபரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். கம் செய்ய முடியும். அல்லது சுய முகவரி இடப்பட்டு முத்திரை (ரூபா 15/-)
உறையை "இலங்கை நூலக சங்கத்தின் பெயருக்கு எழுதப்பட்டதும், ாற்றக் கூடியதுமான ரூபா 200/- பெறுமதியான காசுக்கட்டளையுடன் / செலுத்தி யாழ் நிலைய ஒருங்கிணைப்பாளரிடம் விண்ணப்பப் படிவத்தை தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 2016 நவம்பர் 18 ஆம் திகதி அன்றோ ப்பெற வேண்டும். தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகள்
வேண்டும்.
|ucation Officer, Sri Lanka Library Association, Centre, 275/75, Prof. Stanley Wijesundera Mw. Colombo 07. 011-25891.03 E-Mail : sillagstnet.lk, Web: www.sa.org. Ik

Page 8
08。卫。20五6
ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்தி
| LIushöfl sóla)GOulið \s
D YArudha
No NPA445/03 ஆறுதல் நிறுவனம் நடத்தும்
ಶಿರಾಲ பிள்ளைப்பருவ அபிவிருத்தி வலிகாமம் தெற்கு பயிற்சி நிலையத்துக்கான தொடக்கம் 31.12 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 響
aínaðra OrinID GEBIITJT6ão - 2017
சிறுவர் பராமரிப்பு மற்றும் ஆரம்பப்பிள்ளைப் பருவ அபிவிருத்தி என்பவற்றில் போதிய அறிவும் அனுபவமும், கல்வித்தகைமையும், - புலமைசார் அறிவும் உடையவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 3 a தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு EPF , ETF கொடுப்பனவு 4 வழங்கப்படும். மேலும் மாதாந்தக் கொடுப்பனவு பேசித் தீர்மானிக்கப் 5 LI(6Lib. e Ig கல்வித்தகைமை - x சாதாரண தரத்தில் தமிழ் உட்பட மூன்று பாடங்
களில் (C) திறமைச்சித்தியுடன் ஆறு பாடங்களில் 1 L. சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் 1.கேள்விப் பத்தி அழகியல், ஆங்கிலம் சித்தியடைந்திருத்தல் 2.கேள்விப் பத்தி (36.1600rGib. 3.கேள்விப் பத்தி * க.பொ.த உத கேள்வி சம்பந் * முன்பள்ளி கல்வி டிப்ளோமா பத்திரிகைகளிலு
விசேட தகைமைகள் இருப்பின் சுருக்கமாகக் குறிப்பிடவும். (கணனி உட்பட)
அத்துடன்
epigeo Spaigorigg, Photoshop, Page maker, Coral draw பிரசவத்
Web designing & Updating 65 frig
- கணனி வடிவமைப்பாளர் தேவை. (பெண் ஊழியர்) gl 66.
விண்ணப்பம் சொந்த கையெழுத்தில் அமையவேண்டும். (கொழும்பு)
விண்ணப்ப முடிவுத்திகதி - 27.11.2016 பிரசவத்தின்போ Irilasalt 6'600teoDTurries60D6T. பெண் ஒரு வை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். துணைக்கு அழை $கொள்ள கர்ப்
பிரதம நிை அதிகாரி š5
தம நிறைவேற்று 60Or சந
ஆறுதல் நிறுவனம்
வழங்கப்பட உள்ளது இல.51 வைமன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். பிரசவத்தின்போ தொலைபேசி இலக்கம் O21227092 கர்ப்பிணிகள் தங்
6Tg5 மனோதி 3D5JLD 261660 T6DIT த்தை வலுப்படுத்தி
பிரதம நிறைவேற்று அதிகாரி கொள்ள தமக்கு வி ஆறுதல் நிறுவனம் CUT6OT 6 U600 ed
வரை துணைக்
முரீமான் சிவபாதம் நந்தகுமார் அவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் - வடமராட்சி
် ~ ) ܘ ܠ ܐ܀ பார்வதி பத்தின்ரியுடன் அமையும் பசுபதீஸ்வரன்
*
ருவருளும் நெல்லண்டைப் பத்திரகாளியம் 60
(C-6340)
தண்டிதர்
துற்பளைநெல்லண்ற்ைபத்திரகாளியற்றன்
இலEறனதோற்றுநிவிறகளிஇம்மன் வடறுத்திரகாளியற்றஞ்டுதலுஸ்தானும் இதீனஹர்த்தவுற்பிரதம
 
 
 
 
 
 
 

வலிகாமம் தெற்கு பிரதேச சை
GG L L L LLLL LL LLLLLLLLS LL S S LLLSLL L L SSS
Date 2016.11.08
2017ஆம் ஆண்டுக்கான மீள் கேள்வி அறிவித்தல் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்டமீன்சந்தைகள் இறைச்சிக்கடைகள் என்பவற்றினை 01.01.207 2017ம் திகதி வரை குத்தகைக்கு வழங்குவதற்கான மீள் கேள்விகள் கோரப்படுகின்றன.
。|リ |。リ。|リ ഖിugu) ಇಂ பத்திரத் கேள்வி கேள்வித் தொகை (VAT, NBT
ΦΠΘΟΦ ഞഖiju VATNBF الك26 وتنمية(
ன்னாகம் உப அலுவலகம் - - டுவில் கிளி சந்தை 1ΟΟΟ.ΟΟ 1ΟΟΟΟ.OO 172515.OO
ருவாட்டுக்கடை - 03 75O, OO 75ΟΟ. OO 4375O.OO 25O.O.O.
ன்னாகம் ஆட்டிறைச்சிக் கடை - 02 ア5O.○○ 75OOOO 52.71O.OO 25O, OO becoils assol &eo O4. 750. OO 75OO.OO 576OOOO 25O, OO
காழிக்கடை இல 06 75O.O.O. 75ΟΟ. OO 15225OOO 25O.OO
ing LDബLLb 75ΟΟΟ 75ΟΟ. OO 4O53O, OO ബിൺ ഉ_L ജൂഖണ്ഡങ്കb
Gösulub affissoogb 5OOOO 1OOOOO 25.305.oo
Lb 6 päl5Lb äT6DLb - O9.11.2O16 - 21.11.2O16 Lú. U 2. OO LID6Oos 6J6ODU
ரம் ஏற்றுக் கொள்ளுதல் - 22.11.2016 நண்பகல் 12.00 மணி வரை
ரம் திறக்கப்படுதல் - 22.11.2O16 Lú). U 2.OO LID6Oosä55
தமான மேலதிக விபரங்களை 2016.10.20ம் திகதிய வலம்புரி, உதயன், தினக்குரல்
ம் எமது அலுவலகத்தில் அலுவலக நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
தி.சுதர்சன்
செயலாளர், வலிகாமம் தெற்கு பிரதேசபை, சுன்னாகம்
தின் போது பெண் ஒருவரை
உரிமை அங்கீகரிக்கப்பட் டுள்ளதாகவும் அவர் தெரி
6i55I6ी6ाj.
க்கு அழைத்துக்கொள்ளலாம் ":டின் அழைத துக கொள ள தியாளர் சந்திப்பில் அவர் படுத்திக்கொள்ளுமாறு அனை சந்தர்ப்பம் ஏற்படு த்திக் இதனைத் தெரிவித்துள்ளார். த்து கர்ப்பிணிகளையும் தெளி கொடுக்கப்படும் என கொழு 2008ஆம் ஆண்டுமுதல் வுபடுத்தும் நடவடிக்கைகள் ம்புகாசல மகப்பேற்று வைத் பெண் உதவியாளர் ஒருவரை நாடு முழுவதிலும் முன்னெடு தியசாலையின் மகப்பேற்று கர்ப்பிணிகள் பிரசவத்தின் க்கப்படவுள்ளது.
நிபுணத்துவ வைத் தியர் பேராசிரியர் ஹேமந்தசேனா நாயக்க தெரிவித்துள்ளார்.
6ha5nTupLô Lfl6Ö (3pb5JibgDI முன்தினம் நடைபெற்ற செய்
போது அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக வும், 2011ஆம்ஆண்டு முதல சுகாதார அமைச்சின் தந்தி ரோபாய திட்டத்தில் இந்த
இந்தச் சந்தர்ப்பத்தை அனைத்து கர்ப்பிணிகளும் பயன்படுத்திக்கொள்ளவேணன் டும் என அவர் கோரியுள் GITT্য, (இ-7)
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் சித்திரை கி.பா:சூரிசெவ் 12 ல் உயரம் 5
தகைமை/தொழில்:BSc/அரசதொழில்
தொ.இ B/6409
பிறப்பு:
ܐ ܓ ܐ
1981 இந்து நட்சத்திரம் அவிட்டம் கி.பா. சூரிசெவ் 5 ல் தகைமை/தொழில்:A/L/அரசதொழில்
தொஇ G/6429
பிறப்பு: 1980 இந்து
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம் சுவாதி
நட்சத்திரம் மகம் செவ் 1 இல் உயரம் 5'8" தகைமை/தொழில்: சொந்ததொழில்
8ம் தரம் /
தொஇ B/6410
கி.பா. 67செவ் 7 இல் உயரம் 5'3"
560) is 60). LD/G 35 TLG) : MBBS, MD/ வைத்தியர்
தொஇ G/6432
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம் திருவாதிரை கி.பா 14செவ் 2 இல் உயரம் 5'5" தகைமை/தொழில் A/L/சொந்த தொழில்
தொஇ B/6411 பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் சுவாதி கி.பா. 33செவ் 4 இல் 包_ujb:58" தகைமை/தொழில் BSc MBA அரசதொழில்
தொஇ B6412
G
E-mailskayanamala
பிறப்பு: 1977 இந்து நட்சத்திரம் அச்சுவினி ā.Lm:31 உயரம் 5'3" தகைமை/தொழில்:Diploma/தனியார் தொழில் இந்தியா
தொஇ G/6436
பிறப்பு: 1995 இந்து நட்சத்திரம் புனர்பூசம் நிபா 22செவ் 8 இல் 包_ujb:5°1"
தகைமை/தொழில்:AAT எதிர்பார்ப்பு வெளிநாடுமட்டும்
தொஇ G/6438
of 70 005.
a finaOgmail.com
எமது காரியாலயம் காலை 9.00
○○cmエリ○。。 வாரு இாற்றுக்கிழமை கல்யாணமலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம்
இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.

Page 9
கிளிநொச்சி மாவட்டத்திற் குட்பட்ட தர்மபுரம் பொலிஸ் பிரிவில் சுண்டிக்குளம் கடற் கரையில் வைத்து கடல் வழி யாக படகு மூலம் கடத்திவரப் பட்ட 18 கிலோ கேரளக் கஞ் சாப் பொதிகள் கைப்பற்றப்பட் டுள்ளதாக தர்மபுரம் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று திங் கட்கிழமை அதிகாலை6 மணி யளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவ ருவதாவது,
O11 308 1040 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவன் வழங் கிய இரகசியத்தகவலை அடு த்து தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.டி.என். சதுரங்கதலை 60) DuiloomoОI GLJIT65) 60 coloОof யினரின் சுற்றி வளைப்பின் போது கஞ்சாப் பொதிகள் ஏற்றி பயணித்த படகும் கஞ்சாப் பொதிகளும் கைப் பற்றப்பட்டுள்ளதாக தர்மபு
ரம் பொலிஸார் தெரிவிக்கின் றனர்.
சம்பவத்தின் போது தப் பிச் சென்றுள்ள கஞ்சா கடத் தலில் ஈடுபட்டவர்கள் தொடர் பான விபரம் கிடைக்கப் பெற் றுள்ளதாகவும் கைது செய் வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்டுள்ள 18 கிலோ கஞ்சா பொதிகள் பொலிஸ் நிலையத்தில் வைக் 35 LILGB6T6T60T.
விசாரணைகளின் பின்
சட்டவிரோதமது உற்பத்திபொருட்களுடன் கொண்டைமடுப்பகுதியில் ஒருவர் கைதானார்
(பனிக்கன்குளம்)
முல்லைத்தீவு ஒட்டுசுட் LIGot Glassig006OLLDGCU), தியில் சட்டவிரோத மது e) OUjj 6 LTDLCD615L60 ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன் 560TLD & U6), 7 LD600fluJet வில் சுற்றிவளைத்தமது ஒழி ப்பு விசேட பிரிவினர் குறித்த சந்தேக நபரையும் 4 லீற்றர் கசிப்பு கோடா மற்றும் மது தயாரிக்கும் உபகரணங்கள்
என்பனவற்றை கைப்பற்றி யுள்ளதாக மது ஒபூரிப்பு விசேட பிரிவினர் தெரிவித் துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை | ഞn'|]]': 'L 6)NGöUTğ5 6UTC5Üöb60)6TULLİ) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலை யத்தில் பாரப்படுத்தியுள்ள தாக குறித்த விசேட பிரிவு
மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒட்டு git" டான் பொலிஸ் நிலைய குற் றத்தடுப்பு பிரிவினர் மேலதிக
விரணைகளைமேற்கொண்டு
வருவதாக தெரிவிக்கப்ப டுகின்றது. (2-281)
Haun Dra SALITEGENELD
ରୋuଶ୍ରେof until DTରull (୭UpଥxS ); சங்கப் பொதுக் கூட்டம் இன்று ിTഖഖ[[Lup60LD b[ഞൺ 9 மணிக்கு நடைபெறவுள் எாது. இதனால் அனைத்து ©IUpDD TIP bF5606TLD இன்றைய தினம் பூட்டி ஒத்து ழைப்பு வழங்குமாறு அழகக சங்க நிர்வாகத்தினர் கேட்டு ள்ளனர்.
வவுனியா, புகையிரத நிலைய வீதியில் உள்ள முத்தையா மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகக சங்க பொதுக் கூட்டம் நடை பெறவுள்ளது. இதில் வடக்கு
தங்கக்கட்டிகளை கடத்துவதற்கு
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளை கடத்தும் முயற்சி யில் ஈடுபட்ட இருவரை நேற்று 9gിb[60ൺ LLDLI60Luിങ്ങ് கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் சுமார்
5 கிலோ கிராமிற்கு அதிக மான எடைகொண்ட தங்கக் கட்டிகளை தலைமன்னாருக்கு மேற்கு பகுதியிலுள்ள கடற் பரப்பில் வைத்து மீன்பிடி பட கொன்றின் மூலம் கடத்தும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*
முயன்ற இருவர் கைதாகினர்
 
 
 
 
 
 
 
 
 

கொலைசெய்த குற்றச்சாடுடன்தொடர்பு
னர் கைப்பற்றப்பட்டுள்ள கஞ் ாப் பொதிகள் கிளிநொச்சி ாவட்டநீதிமன்றில் ஒப்படை கப்படவுள்ளதாக தர்மபுரம் பாலிஸார் மேலும் தெரிவித் துள்ளனர்.
இதேவேளை கடற்படை Sesongreso LSL 35JLJLL 1O éßGB6NDIT கேரளக்கஞ்சாபொதிகளும்தர்ம புரம் பொலிஸாரிடம் ஒப்படை கப்பட்டு கிளிநொச்சி நீதிமன் றில் மற்றொரு வழக்காகபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது (2-5-312-28)
மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களினதும் அழகக சங்க உறுப்பினர்களும்கலந்து ଗub(16iଣୀରେ ଗୋiଣୀ60].
இதனால் அனைத்து அழ கக சங்க உறுப்பினர்களை பும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழகக சங்க
நிர்வாகத்தினர் மேலும் தெரி வித்துள்ளனர்.
(2-25O)
னாரைச் சேர்ந்தவரென்றும் மற்றையவர் சிலாவத்துறை யைச் சேர்ந்தவரென்றும் கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினருக்கு கிடை த்த விசேட தகவலினடிப்படை யில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு பெறு மதி வாய்ந்த தங்கக்கட்டிக எநம் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குறி த்த இருவரையும் யாழ்ப்பா ணம் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக boilerITU60 600া ঘট চা উঁচ 6? [] LI டைத்துள்ளதாக கடற்படை பினர் மேலும் தெரிவித்
துள்ளனர். (2-9)
5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
(LD6)6OT6) D
யாழ்.சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் வைத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி
கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஐந்து
இளைஞர்களை கைது செய்த யாழ்.சுன்னாகம் பொலிஸார் இவர்கள் மீது மேற்கொண்ட சித்திரவதை காரணமாக யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிறிஸ் கந்தராஜா சுமனன் என்ற இளைஞர் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் இவரது சடலத்தை கிளிநொச்சி இரணை மடுக்குளத்தில் வீசிவிட்டு குறித்த இளைஞர் தப்பியோடி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். -
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட ஏனைய இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்கு மூலம் ஒன் றினை வழங்கியிருந்தனர்.
எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எங்களை கைது செய்த சுன்னாகம் பொலிஸார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்குட்படுத்தினர். இந்த சித்திரவதையின் காரணமாக எமது நண்பனான சுமனன் என்பவர் இறந்து விட்டார் என வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இரணைமடுக் குளத்தில் 6 ਪੰ6B56 தப்பியோடி இரணைமடுக்குளத் தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து சித்திரவதை மற்றும் கொலைக்குற்
றச்சாட்டு சுமத்தப்பட்ட எட்டுப்பொலிஸாரையும் கைது
செய்யுமாறு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்
டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்
னெடுத்து மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறி க்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டி ருந்தார்.
இதனடிப்படையில் கடந்தமாதம் 27 ஆம் திகதி கிளி நொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற கொலைக்குற்றச்சாட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பொலிஸாரையும் உடனடியாக கைது செய்து மன்றில் முன் னிலைப்படுத்துமாறும் இவர்களது வெளிநாட்டு பயணங் களை தடைசெய்யுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
(24.10.2015) குறித்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீத வான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுதப்பட்டு நான்காவது சந்தேக நபருக்கு தமிழிலும் ஏனைய 4 பேருக்கு சிங்களத்திலும் குற்றச்சாட்டு பத்திரம் வசித்துக் காட்டப் பட்டதுடன் ஒன்று தொடக்கம் 6 வரையான சாட்சிகளுக்கு அழைப்புக் கட்டளை அனுப்புமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன் குறித்த ஐந்து சந்தேக நபர்களான பொலிஸாரை எதிர்வரும் ஏழாம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட் (B66gy.
குறித்த வழக்கு நேற்று விளக்கத்திற்கு எடுத்து கொள் எப்பட்ட போது குறித்த நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தர 6) G6ft 6 ITU. (2-15)
திருமுறிகண்டி இந்துபுரம் அமெரிக்கன் சிலோன் மிசன் முன்பள்ளியில் மரம் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்துபுரம் கிராம சேவையாளர் பொலிஸ் அதிகாரிகள், முன் பள்ளி சிறார்கள் பெற்றோர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(படங்கள் திருமுறிகண்டி
செய்தியாளர்)

Page 10
08,206
i
îIainia pânii 596.
எதிர்க்கட்சித்தலைவர்கஜனின் குடும்பத்தினருக்கு உறுதிமொழி
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக் கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட பல்க லைக்கழக மாணவன் நடராசா கஜனின் இல்லத்திற்கு நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் நேரில் சென்று தனது அனுதாபங்களை தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரு டன் கலந்துரையாடி சரியான தீர்வொன்றைப் பெற்றுத்தருவேன் என்று குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை. இவர்க ளுடன் கட்சியின் அமைப்பாளர்கள். தொணன் டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந் தனர்.
இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மாணவர்களின் கொலையை நாங்கள்
Lissolub 6J6Ơr6ODLDuJT&5 &560ÖTQäbäő6ơT GEMIDTL b
தற்போது இவர்களின் கொலைக் குற்ற வாளிகள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடை பெறும் அதேவேளை இப்போது நாங்கள் இவர்களுக்கு அவசரமாக செய்யவேண்டிய பல காரியங்கள் உண்டு. குறிப்பாக இந்த இரண்டு மாணவர்களும் வீட்டில் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருந்தவர்கள்.
எனவேதான் இவர்களின் குடும்பங்க ளுக்கு சரியான இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு எங்க ளுக்கு உண்டு. அதை நாங்கள் முடிந்தளவு சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடி பெற்றுத் தருவோம். ஆனாலும் நீதியின் தீர்ப்பு நியாமானதாக கிடைக்க வேண்டும் இதற்காக நாங்கள் தொடர்ந்து குரல்கொடுப் போம் என்று குறிப்பிட்டார். (2-312-28)
بررسی
விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தி சங்கத்தின் தலைவரும் கல்லூரி அதிபருமான எஸ்.அமிர்தலிங்கம்
நடைபெற்றபோது.
கடத்திச் செல்லப்பட்ட மாணவி புதுக்குளம் பகுதியில் விடுவிப்பு
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதி யில் தனது கற்றல் நடவடிக்கைக்காக சென்ற மாணவி ஒருவரை பின்தொடர்ந்த இளை ஞர்கள் சிலர் கடத்திச் சென்று புதுக்குளம் பகுதியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த 5 ஆம் திகதி காலை சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ഖഖങ്ങfluff. வைரவப்புளியங்குளம் பகுதி யில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்ற உயர்தர மானவி ஒரு வரை சில இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளை யாட்டுக் கழகத்திற்கு அண்மையில் வந்த போது குறித்த இளைஞர்கள் அம்மாணவி வசம் இருந்த கைப்பை மற்றும் தொலைபேசி என்பவற்றை பறித்துள்ளதுடன், தொலை பேசியை பறித்து செயலிழக்கச் செய்துள்ளனர். அதன் பின்னர் குறித்த மாணவியை புதுக்குளம் பகுதியில் உள்ள வீதியில்
இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். எவ்வாறு அங்கு கொண்டு சென்றார்கள் என்பது குறித்து அந்த மாணவிக்கு தெரியவில்லை. சுமார் அரை மணித்தியாலத்திற்குள் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் புதுக்குளம் பகுதியில் நின்று குறித்த மாணவி தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதையடுத்து மாணவி வீட்டாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவிக்கு எந்தவிதமான பாதிப்புக் களும் ஏற்படாத காரணத்தாலும், தமது பிள்ளையின் எதிர்காலம் கருதியும் பெற் றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவருகிறது.
இதேவேளை, வவுனியா, வைரவப்புளி யங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதா னத்தை அண்டிய பகுதியில் பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுமாறும் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமையும் குறிப் பிடத்தக்கது. (2-25O
සුණු "
மன்னார் மனமாற்றல் உள் 翡 புனர்வாழ்வு சங்கத்தினால் வி( வேண்டுகோளுக்கு அமைவாக 4 ஆம் திகதி புதுக்குடியிருப் பிரதேசத்தில் அமைந்துள்ள மு: நிலா மூளை முடக்குவாதத்த பாதிக்கப்பட்ட பாடசாலையில் க பயின்று வரும் 34 மாணவர்க கற்றல் செயற்பாட்டிற்காக ஒ பெருக்கி சாதனம் அன்பளிப்பு வழங்கப்பட்டதைப் படத்தில் 35T600T6 rib. (படம்- மல்லாவி செய்தியா
 
 
 
 
 
 
 
 

(குருமன்காடு) வவுனியா, கோவில்புதுக்குளப் பகுதியில் நடைபெறும் வீதி,திருத்தப்பணியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வை us LTD. - 2. கோவில் புதுக்குளத்தில் உள்ள மக்கள் தமது கிராமத்திற்கான வீதி செப்பனிடப் படாமல் காணப்படுவதாகவும் இதனால் தமக்கான போக்குவரத்து செய்வதில் கடின மான தன்மை உள்ளதாக பாராளுமன்ற
வீதி திருத்தப்பணிகளைப் பார்வையிட்டார் NGraf IDTGAILL LIngTTIGIGLDörp 2 güímari
உறுப் பினரிடம் (91Úugjól LDö{b6li தெரிவித்ததைய டுத்து அவரது சொந்த நிதி ஒதுக் கீட்டில் இவ் வீதிக 6006іп 6һағtilш60f108 வதற்கு ஏற்பாடு களை மேற்கொன்ை டிருந்தார்.
。 இதன்பிரகாரம்
வீதி திருத்தப்பணிகள் சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பதனை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப் பினர் அப்பகுதி மக்களுடனும் கலந்து
溺
தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான நிகழ்வு பழைய மாணவர்
தலைமையில் கடந்த 5 ஆம் திகதி கல்லூரி பிரதான மண்டபத்தில்
(படங்கள்:- முள்ளியவளை செய்தியாளர்)
| முல்லாவி)
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கடந்த 2015 ஆம் ஆண்டு பல மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் மூன்று மாடி களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாடிகளின் தரைகளுக்கு பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகளின் ஒட்டுக்கள் கழன்று வருவதால் வரவேற்பு கருமபீடம் உட்பட பல இடங்களில் தரையோடுகள் எடுக் கப்பட்ட நிலையில் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவ
பல மில்லியன் ரூபா செலவில்
பதிக்கப்பட்ட தரை ஓடுகள் சேதம் | pala, DracLaruasi aga: 5 List Grimarist irri
வன்னி இறுதி யுத்தத்திற்கு பின்னரான மக்கள் மீள்குடியேற்றத்தின் போது முல்லைத் தீவு மாவட்டத்திற்கான செயலகம் இல்லாத நிலையில் இயங்கியமையை அடுத்து அப் போதைய ஆட்சியாளர்களினால் பல மில்லி யன் ரூபா செலவில் கொழும்பிலுள்ள ஒப் பந்தகாரரிடம் முல்லைத்தீவு மாவட்டத்திற் கான மாவட்ட செயலகம் அமைப்பதற்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இதன் சேவைகள் முடிவடைந்து 2015 ஆம் ஆண்டு மாவட்ட செயலக பணிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஒன்றரை வரு டங்களினுள் தரையோடுகள் சேதம் அடைந் தும் வருகின்றன.
இதனை மீளமைப்புச் செய்வதற்கு பல இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக வும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பொதுமக்களிள் பெரும்தொகையான வரிப் பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்டசெயலகத்திற்கு வருகைதரும் பொது
தாவது, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (2-15)
86 TT கிளிநொச்சி சாந்தபுரம் Bத்த 5506DLD567 கடந்த வித்தியாலயத்தின் புதிய
வகுப்பறை கட்டடத் திறப்பு fo606) விழா நேற்று கிளிநொச்சி T6) 6.6)ug, 3,606 LJ300ft. ல்வி பாளர் க.முருகவேல் Sfeit முதன்மை விருந்தினராக ଶ୍ରେ: கலந்து கொண்டு கட்
T55 டடத்தைதிறந்து வைத்தார். D (LILub:
பரந்தன்,பனிக்கன்குளம் ாளர்) செய்தியாளர்கள்)

Page 11
காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்
S.
ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தின் சோபியான் மாவட் Lg5 g6l6ð Lu Tg5 a5TÜLÜ LUGODL யினருக்கும் தீவிரவாதிக ளுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல் லப்பட்டுள்ளான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தின் தென்பகுதியில் சோபி
s
UITGör LDT6JÜLğ5g5Jä55ÜLJÜL வன்காம் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப் பதாக பாதுகாப்புப் படையின ருக்கு இரகசியத் தகவல் வந் தமையை அடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படை யினர் நேற்று அதிகாலை சுற்றிவளைத்தனர்.இதை அறிந்ததும் அங்கு பதுங்கியி ருந்த தீவிரவாதிகள் அவர்கள்
மீது துப்பாக்கிகளால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பாது காப்புப் படையினரும் துப் பாக்கிகளால் சுட்டு எதிர்த் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும், பாது காப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் காயமடைந் துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. (இ-7)
இந்தியா - ஜப்பானிடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம்
(p6565D இந்தியா மற்றும் ஜப் பான் இடையே புதிய அணு சக்தி ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தாக உள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான மேலதிக நடவ டிக்கைகள் பிரதமர் நரே ந்திர மோடியின் ஜப்பான் விஜயத்தின் போது மேற் கொள்ளப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் ஜப்பாண் பிரதமர் ஜின்ஷோ அபே இந்தியா விற்கு சுற்றுப்பயணம் மேற் GasTGOOTL GUITg5 616 riffs திட்டங்களுக்கான அனுச க்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்று தீர்மா னிக்கப்பட்டது.
இருந்த போதிலும் இது வரை அந்த ஒப்பந்தம் கையெ ழுத்தாகவில்லை. இந்தநி லையில் எதிர்வரும்1 12ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் ஜப்பானுக்கு விஜயம் செய்ய வுள்ளார். இதன் காரண மாக எதிர்வரும் 1ஆம் திகதி இந்திய-ஐப்பான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஜப்பான் நாட்டுப்பத்திரிகையில் வெளி
யான செய்தியில், இந்திய J5LDj (SLDTigulõõr (BLTä கியோ பயணத்தின் போது இந்தியா-ஜப்பான் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இதன்படி, இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப த்தை ஜப்பான் வழங்கும். அதேவேளையில், இந்தியா அணுகுண்டுசோதனைநடத் தினால் இருதரப்பு ஒத்துழை ப்பு நிறுத்திக் கொள்ளப்படும் என்று இந்தியாவும், ஜப்பா னும் ஒப்புக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஒப்ப ந்தம் கையெழுத்தாகும் பட் சத்தில், அணுஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடாமலேயே ஜப்பானு டன் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டமுதல்நாடாக இந்தியா விளங்கும்.
இரு நாடுகளுக்கும் 660DLGui Gunbaling5 TUL5, பாதுகாப்பு ஆகிய துறைக ளிலும் நல்லுறவு ஏற்படும். மேலும் அமெரிக்க நிறுவன ங்கள் இந்தியாவில் அணு மின்நிலையங்களைத்தொடங் (56). Igud fall LDITSLD 6T60T றும் குறித்த செய்தியில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. (இ-7)
இந்தியத் தலைநகர் டில் லியில் காற்று மாசு அதிகரித் திருப்பதால் மக்களுக்கு (EETüas6i 5ägLb eluruuLb அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வட மாநி லங்கள் பலவற்றிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டில்லியில் கடந்த 17 ஆண்டு களில் இல்லாத அளவுகாற்று மாசு அதிகரித்து உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் துறை எச்சரித்
(unsero)
பிரான்சில் தமிழ் இளை ஞர் ஒருவரைப்படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட் டில், மூன்று தமிழ் இளை ஞர்களை பிரான்ஸ் பொலி ஸார் நேற்று முன்தினம் அதிரடியாக கைதுசெய்துள் ளதாக பிராண்ஸ் ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள் ளன. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலி ருந்து 18 வயதான இளை ஞர் ஒருவர் கொடுரமான முறையில் தாக்கப்பட்ட
LqSqTS SS S S A Se A SAAAAA A AeLeAAA AA AAAA A AASAASASAS TMTTTMSMMTT TT TTTTMTTS S SM qM TTMMTSMTTTMMMMMMMeS YTTMTS
 
 
 
 
 
 
 
 
 

சூரியமின்சக்தி ஆராய்ச்சி மையம்
இந்தியாவும்-பிரிட்டனும் ஒப்புதல்
இந்தியா- இங்கிலாந்து இடையேயான சூரிய மின் சக்தி ஆராய்ச்சி மையத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் இடையேயான
ஒத்துழைப்புக்கு மேக் இன் இந்தியா முக்கிய பங்கு
வகிக்கிறது. இங்கிலாந்து
பிரதமர் தெரசாமே 3 நாள் பயணமாக நேற்று முன் தினம் இரவு டில்லி வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இங்கிலாந்து தொழில் அதிபர்கள் சுமார் 40 பேர் வந்தனர். கடந்த ஜூலை மாதம்பதவியேற்றுக்கொண் பிறகு தெரசாமே ஐரோப்பா கண்டத்தை தாண்டி வெளி நாட்டுப் பயணம் மேற்கொள் வது இதுவே முதல் முறை Ungb.
தெரசாமே முதல் நிகழ் ச்சியாக டில்லியில் நேற்றுக் காலை இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பிரதமர்
நரேந்திரமோடி பங்கேற்று பேசியதாவது ஐரோப்பாகன்ை
டத்தை தாண்டி முதல் வெளி
5T GUUGOOTLDITEs 65JETCSLD இந்தியாவை தேர்ந்து எடுத் தது பெருமை அளிக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தகம் நீடிக்கும். கடந்த 5
fibÖSTBLg5 Går 6d நிலைமை தொடரும். இங்கி லாந்தில் முதலீடு செய்யும் 3ஆவது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
அறிவியல் என்பது உலக LDULDITGOrg5, 65Tugbogby ULib கண்டிப்பாக உள்ளூராக இரு
க்க வேண்டும். சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியா- இங்கி லாந்து இடையேயான சூரிய மின் சக்தி ஆராய்ச்சி மையத் துக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டுள்ளது. இருநாடுகள் இடை யேயான ஒத்துழைப்புக்கு மேக் இன் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இராணுவம் உட்பட பல் வேறு துறைகளில் அந்நிய முதலீடு மூலம் இங்கிலாந்து பலன்அடையும் என மேலும் தெரிவித்தார். (இ-7)
துள்ளது.
ge Góill. மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில ங்களிலும் மாசு அளவு கடு மையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டில்லியில் பல பாடசாலைகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முகமூடி அணி ந்து வரவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. (இ-7)
கடந்த17 ஆண்டுகளில் வு காற்றுமாசு அதிகரிப்பு
ளைஞர்கள் மூவர் கைது முயற்சி வழக்கில் சிக்கினர்
நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட் LIIö.
தலை உள்ளிட்ட பகு திகளில் வெட்டுக்காயங் களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டதாக தெரிவிக்கப்படுகின் றது. இந்த படுகொலை முயற்சியின் விசாரணை களை பாரிஸ் இரண்டாவது பிரிவின் சட்டவியல் பொலி ஸாரினால் மிகவும் தீவிர
மாக விசாரிக்கப்பட்டு வந் தது. இந்நிலையில், அந் நாட்டு பொலிஸார் மேற் கொண்ட அதிரடி நடவடிக் கையின் மூலம் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கைது செய் யப்பட்ட மூவரும் இலங்கை தமிழ் சமூகத்தைச் சேர்ந் தவர்கள் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நாட்டு பொலி
ஸார், இந்தத் தாக்குதல்
சம்பவம் தமிழ் குழுக்க
ளுக்கு இடையில் இடம் பெற்ற பழிவாங்கல் மோதல் என அதிகார பூர்வமாக அறிவித்துள்ள 60T্য.
இதேவேளை, கைது Gaululu L6).j856fle) 6db வர் சம்பவதினத்தில் அங்கு இருந்ததாக ஒப்புக்கொணன்
டுள்ள நிலையில், ஒருவர்
தொடர்ந்தும் மறுப்பு தெரி வித்து வருவதாக அந் நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். (இ-7)
qMSMMSMSTT MMSMSM MM S SS TTTMMMS MTM q qMTT STTT TTT rq TTTMTTT rrTrrr TqTq T TTSബ

Page 12
O3, 2016
பீடி மற்றும் சுருட்டுக்கும் உருவப்பட எச்சரிக்கை
fa56 JULI LJä56E5LIGBEB56f6Ö 60OLIBLD86LIL6ਲੇ ரிக்கையை பீடி மற்றும் சுருட்டுப் பக்கெட்டுகளிலும் வெளியிடுவது தொடர்பில், சுகாதார அமைச்சு அவதா னம் செலுத்தியுள்ளது.
பல நோய்களுக்கு வித்தி டும் புகைப் பழக்கத்தை இல் லாதொழிப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரம், feb 6 JULI Udb 6E5LGB856f6Ö. Ք» (Լ56ւյլյալ օI&ԺՄl560556ii பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பீடி மற்றும் சுருட்டு ஆகியவற்றுக்கு இவ் வாறான உருவப்பட எச்சரிக் கைகள் பிரசுரிக்கப்படவி ல்லை. இந்நிலையிலேயே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் விசேட வைத் திய நிபுனர் பாலித மஹி UT6D 65 follips).
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, சுகாதார
এ960DLDé gr্য ব্যাঃlpত G89 60াm UL6OT 52,53ungfiao 5,36On சனைகளுக்கமைய, புகை யிலை உற்பத்திகளுக்கான வரி 90 சதவீதமாக உயர்த் தப்பட்டுள்ளது. இந்நிலை யில் ஒரு சிகரெட்டின் விலை 50 ரூபாவாக அதிகரிக்கப்பட் டுள்ளது. புகைப்பொருட்க ளின் விலையை அதிகரிப்ப 560T 26LTD 9,560 UT6) 60601 UT6 IUb6f 60 6T600600flig05 களை 4-5 சதவீதமாகக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் சுகா தார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில் பீடி சுற்றப் பட்டுள்ள இலையின் இறக்கு மதிக்கான வரி இரண்டாயி ரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை அதிகரிக்க அமைச் சரவை தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் பீடி'மற் றும் சுருட்டுக்கான உருவப் LIL 6Töjrojdflei560Dubuquib 6i6i685
LUGBLĎ 6T 60T é96JÜ G&LDQJLĎ
ஆளுந
(6)&IIԱքլbւD =
முறி விற்பனை முறை எதிர்வ பின்பற்றப்படும் 6 யின் ஆளுநர் க குமாரசுவாமி ெ
புதிய ஏல விற்பனை முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரி 6i55ा.
இதன் மூலம் மோசடிகள்
pertension) போது உடலும்கண்களும்பாதிக்
கண்ணினுள் சுரக்கும் Aqueous Humour 6T60TLGBio 3,600T600 fligit முன்ரசம்செல்லும்பாதை அடைக்கப்பட்டால் ரசத் தினழுத்தம் அதிகமாகும். இது 17-22 மி.மீ. இடை ப்பட்டதாக காணப்படும். இம்மட்டத்தினை விட அதி கரித்தால் அல்லது ஒரு கண்ணை விட மறுகண்
கக் காணப்பட்டால் அது கண்ணின்நீர் அழுத்தம் 616ԾILLGLD.
கண்ணின் நீர் அழு த்தம் அதிகமாகும்போது கண்கனமாகிறது. பெனே மீற்றரினால் (Tonometer) கண்ணின் நீர் அழுத்தம் கணிக்கப்படு கின்றது. இது காலை, மாலை மற்றும் இரவில்
rnal Variation) 6T60T அழைப்பர். ஆகையால் ஒரு நேரத்தில் கணக்கி டப்பட்ட கண்ணின் நீர் அழுத்தம் சரியாக இருக் கிறதா? அல்லது அதிகரிக் கவில்லையா? என்பதனை உடனே கணித்துவிட முடி யாது. 40 வயதிற்கு மேற் பட்டோர் கண்ணின் நீர் அழுத்தம் தொடர்பாக பரிசோதிக்கவேண்டும்.
ணில் 3 மி.மீ அதிகமா
தெரிவித்தார். (Θ-7-1Ο)
நம் நாட்டில் பல இலட் சக்கணக்கானோர் இந் நோயினால் பாதிக்கப்பட் டுள்ளனர். பெரும்பாலும் சிலருக்கு இந்நோய் நாற் பது வயது பூர்த்தியடைந்த பின்னரே ஏற்படுகின்றது. மேலும் சிலருக்கு பரம் பரை நோயாக வரவும் வாய்ப்பு இருக்கின்றது.
பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதெரியாது. ஏனென் றால் இதனால் கண்சிவப் பாதல், கண்வலி என்பன இருக்காது. எனவே நாற் பதைஅடைந்தவர்கள்கண் ணின் நீர் அழுத்தம் சரி யாக காணப்படுகின்றதா? என்பதை அறிந்து கொள் ளல் அவசியம் கண்ணின் நீர் அழுத்தத்தை பரிசோ 558, urtigopol (Vision). கண்ணின் நீர் அழுத்தம் (Tension), 5650T600heir உட்புறத்தை அறிதல் (Fundus Exam) LDib றும் தோற்றப்பரப்பு (Fiel of Vision- Central & Peripheral) Gustairp நான்கு சோதனை முறை களை மேற்கொள்வது முக் கியமாகும். இச்சோதனை களின் பின் சிகிச்சை அளி க்கப்படும். இதனை ஆரம் பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணப்படுத்துவது எளிது. இந்த நான்கில் ஏதாவது இரண்டு குறை ந்து காணப்பட்டு மருந் தினால் கட்டுப்படுத்த முடி யாவிட்டால் அறுவைச்சிகி
ச்சை செய்தல் வேண்டும். அறுவைச் சிகிச்சையை தள்ளிப்போட்டால் பார் வையை இழக்க நேரிடும். கண்ணின் நீர் அழு த்தமானது நான்கு வகை ÜLIGBLb.
1.நீண்டகால சாதாரண கண்ணின் நீர் அழுத்தம் (Chronic Simple Glaucoma)
2.சடுதியான பாதிப்பு கண்ணின் நீர் அழுத்தம் (Acute Congestive Claucoma)
IẾŤ Skupš55ub (Congenital Glaucoma)
4.இரண்டாம் நிலை கண்ணின் நீர் அழுத்தம் (Secondary Glaucoma நீண்டகால வகை கண் ணின் நீர் அழுத்தம் பல வருடங்களாகவும் மிகச் சாதாரணமாகத் தென்படக் கூடியகொடியநோய்ஆகும் இது சிறுகச் சிறுக மாதங் கள், வருடங்களில் அதிக ரிக்கும். வலி, தலைவலி அல்லது கண்களைச் சுற்றி ஏதோ இருப்பது போலத் தோன்றுதல் பக்கப்பார்வை குறைதல், விளக்கு ஒளி
கள் தோன்றுதல் என்பன இதன் அறிகுறிகளாகும். சடுதியான வகை இது திடீரென வரக்கூடிய அதிக வலியைக்கொடுக்கக்கூடிய நோயாகும். பார்வை மங்குதல், விளக் கைச் சுற்றி வானவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திய வங்கி பினை
குறித்து புதிய நடை ரும் காலங்களில் என மத்திய வங்கி லாநிதி இந்திரஜித் தரிவித்துள்ளார்.
இடம்பெறக்கூடிய சாத்தியங் கள் வரையறுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், புதிய (UD60D6OLD60U (UPUp6OLDLITED தயாரித்து உலக வங்கி மற்
றும் சர்வதேச நாணய நிதி யத்தின் நிபுணர்களின் ஒத்து ழைப்புடன் நடைமுறைப் படுத்த உத்தேசிக்கப்பட்டு
6Π6Πβ1.
كيلر
எதிர்வரும் சில மாதங் களில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ள தாகவும் அவர் மேலும் தெரி
வித்துள்ளார். (Θ-7-1ΟΟ
போன்று காணப்படுதல், கண்வலி, தலைவலி, கும ட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடவும். ஏனெனில் அறிகுறிதென் பட்டு சில மணித்தியாலங் களில் பார்வையை இழ க்க நேரிடலாம்.
பரம்பரை வகை இது பிறவி நோய் குழந்தைக
அல்லது வருடங்களிலோ ஏற்படக்கூடிய வாய்ப்பு
என்ற அறுவைச்சிகிச்சை 65ujuuLLIGib.
இரண்டாம் வகை:கண் ணின்நீர் அழுத்தம், கண் ணழற்சி போன்றவையி னால் ஏற்படுகின்றது. கண் புரை நோய்க்கு சரியான சிகிச்சையளிக்காவிடின் கண்ணின் நீர் அழுத்தம் அதிகரித்து பார்வை இழ க்கப்படுகின்றது.
(Tumours) Soš56), கண்ணில் காயங்கள் ஏற்
மருத்துவரின் 9,36OT3 னைகளைப் பெறுதல் (36.650TGib.
ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் கண் ணாடி அணிந்தாலும் கண்ணின் நீர் அழுத் தம், பார்வைக்களம் முத லியவற்றை தெரிந்து கொள்ளல் வேண்டும். பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவின ர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தி
காணப்படுகிறது. கண்ணி லுள்ள கண் முன் ரசம் வெளியேறும் துவாரங்கள் பிறவியிலேயே சரியாகச் செயற்படாமையினால் ஏற் படுகின்றது. கண்ணில் நீர் வழிதல், கண் கூசுதல், கண் எரிச்சல், குழந்தை தலையணை மீது முக
த்தை அழுத்தி அழுதல்,
கண் அளவுக்கு மீறி பெரி
தாகக் காணப்படல்போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கண மருததுவரை அணு குதல் வேண்டும். ஆரம் பக் கட்டத்தில் குணப்படு த்த முடியாவிட்டால் கண் ணில் குழி விழுதல் ஏற் LJEG штistosuuolsовопшDво போகும். இதற்கு கோனி umLLól (Goniotomy)
படுதல், இரத்த அழுத்தம் (Hypertension), frn go GBTil (Diabetes), மேககிரந்தி நோய் (Sy phis) போன்றவைகளா லும் கண்ணின் நீர் அழு த்தம் அதிகரிக்கின்றது.
கண்ணின் நீர் அழுத் தத்தினால் பார்வையை இழந்த பின்னர் திரும்பிப் பெறவாய்ப்பில் ஆரம்பக் காலத்திலேயே இதனைக் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு ஒழுங்கா கக் கடைப்பிடித்தல் வேண் டும். இது பற்றிய விழிப் புணர்ச்சியை மக்கள் மத் தியில் ஏற்படுத்தல் வேண் டும்.நன்றாகக் குணமடை ந்தவர்கள் தொடர்ந்தும்
O. ருத்துவ உலகம்
யம் செய்து கொண்டி ருந்தால் அவர்களது பிள்ளைகளும் 38-40 வயதில் கண்ணின் நீர் அழுத்தம் ஏற்பட வாய்ப் புண்டு. எனவே அவர்க ளின்வாரிசுகள்38வயதை அடையும்போது அனை த்துப் பரி சோதனைக ளையும் செய்து கொள் ளல் நல்லது. பார்வை என்பது எமக்கு கிடைத்த பொக் கிஷமாகும். ஆகவே அதனைப் பேணிப் பாதுகாத்தல் அவசியமாகும்.
3ஆம் வருடம் மாழிபெயர்ப்பு
மாணவி, யாழ்.
பல்கலைக்கழகம்
LIGাঁoeচতা 2005@eচণ্ডী

Page 13
閭
(வோஷிங்டன்)
உலகமே அதிகம் எதிர்பார்க் கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று செவ்வாய்க் கிழமை நடக்கிறது. அமெ ரிக்காவின் 58 ஆவது ஜனாதிப தித் தேர்தல் இதுவாகும்.
இத் தேர்தலானது அமெ ரிக்காவின் 45 ஆவது ஜனா திபதியையும் 48 ஆவது g51606OOT 826OTTJ5|UJ560)UJL||LĎ தீர்மானிக்கும். இந்தத் தேர் தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சி Uilsot (36)ILLIT6TJTJ, GLIT6OTIT ல்ட் ட்ரம்ப் ஆகியோர் முத 6OT 60DLD (36)JLʼLUT 6ITfTü56ITT aü5C) போட்டியிட்டுள்ளனர்.
அத்தோடு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடு கின்றனர்.
இந்த தேர்தலில் 14 கோடியே 63 இலட்சத்து 1 ஆயிரம் பேர் வாக்களிக்க தங்களை பதிவு செய்து கொண்டுள் ளனர். அவர்களில் 69 சத வீதம் பேர் நிச்சயம் இந்த தேர் தலில் வாக்களிக்கவுள்ளதாக
இங்கிலாந்தின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா
Giff'Lsör பிரதமர் சுட்டிக்காட்டு
இங்கிலாந்தின் மிக நெரு ங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குவதாக அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்
துள்ளார். இங்கிலாந்து பிரத
மர் தெரசா மே இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப் பயனம் 3D%D766666ffff 65 தியா புறப்படுவதற்கு முன்னர் தனது இந்தியப் பயணம் குறி த்து சன்டேடெலிகிராப் நாளித முக்கு எழுதிய கட்டுரையில் தெரசாமே கூறியிருப்பதாவது,
இந்தியா, நமது முக்கிய மன நட்பு நாடுகளில் ஒன்று. இந்தியாவுடன் நாம் கலாசார உறவுகளை பகிர்ந்து கொன் (66 (36IIITLD. 6600 L (BT60 பலன் அளிக்கக்கூடிய சீர்திரு த்தங்களை பிரதமர் மோடி 560%060)LDuïbij 6855||JT 6)(Jug5 வருகிறது. அந்நாட்டுடன் நமது நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கு இது சரி шп60т фф5600Ішф.
தடையற்ற வர்த்தகம் இங்கிலாந்தின் நலனுக் ¿jonti6OT efl61) ab ITUluUTbili (1560), 611 செய்ய வேண்டியுள்ளது. வர்த் தகம், முதலீடு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்து ழைப்பை மேலும் அதிக ரிக்க இந்தியாவிடம் வலியு றுத்தப்படும். இந்தியாவில் "ஸ்மார்ட் சிட்டி", "மேக் இன் இந்தியா" உள்ளிட்ட திட்ட ங்கள் அமுல்படுத்தப்படுவ தால், அதன் இலக்கை எட்ட இங்கிலாந்து உதவும்.
2(8g TULlu jo LL60)LDL) óbb & Bibbi 6óbDGÜLDLJ600ft (Upg ந்த பிறகு, தடையற்றவர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப் UGLÓ 61 601 É}6)|s (3LDAg|LÖ
தெரிவித்துள்ளார். (இ-7)
பாகிஸ்தானுக்கு எதிராக பலோச் மக்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம்
60600_6്)
நாடுகடத்தப்பட்ட பலோச் மக்கள் லண்டனில் பாகிஸ்தா னுக்கு எதிராக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரு கிறது. பலோச் மக்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் உள்ள பலோச் மக்கள் ஆர்ட் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இ-7-10)
色
பங்களாதேஷத்தில் இந்துக்
பங்களாதேஷத்தில் இந் இந்துக்களை தாக்கியதாக
துக்கள் மீது பல இடங்களில் 10இற்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல்கள் நடைபெற்றன. கைது செய்யப்பட்டுள்ளதாக
6
L
 
 
 
 
 
 
 
 

உறுதியளித்துள்ளனர்.
ஏற்கனவே சுமார் 4 கோடி பர் முன்கூட்டியே வாக்களி பு வசதியை பயன்படுத்தி ாக்களித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் னநாயக கட்சி வேட்பாள ான ஹிலாரிக்கு ஆதரவாக ரசாரம் செய்து வரும் தற் பாதைய ஜனாதிபதி ஒபாமா, ற்கனவே தனது வாக்கைச் சலுத்தி விட்டார்.
8O5UUlgOILö @16)]্য ாருக்கு வாக்களித்தார் என வளியிட மறுத்து விட்டார்.
இந்த தேர்தலில் ஜன ாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி ளின்டனுக்கும் (வயது 68) டியரசுக் கட்சி வேட்பாளர் பானால்ட் டிரம்ப்க்கும் (வயது
ZO) GÈ6ODLCBULJ U5GB6ODLUDLUFT6OT
பாட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புக் கள் ஹறிலரிக்கு சாதகமாக அமைந் தாலும் இருவருக்கும் இடையே யான ஆதரவு வித்தியாசம் குறைவாக இருக்கிறது. 6,607 (36), 6 II is site Ijab 6061 இறுதிக்கட்டமாக கவருவதில்
இருவரும் போட்டி போட்டுக்
6ਥ600(BILL சாரத்தில் ஈடுபட்டமை குறிப் பிடத்தக்கது.
இருவரும் பரஸ்பர குற் றச்சாட்டுக்களை முன்வைத் திருந்த நிலையில் இன்று
08。芷。20罩6
செவ்வாய்க்கிழமை புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய் வதற்கான தேர்தல் நடைபெ ற்று டிசெம்பர் நடுப்பகுதியில் நடைபெறும் தேர்தல் கல்லூரி
வாக்களிப்பில் ஜனாதிபதி வெற்றியாளர் உறுதிப்படுத் தப்படும் .
2O17 ξέλι, ή έλι, 600 (8 ஜனவரி 20 ஆடம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனா திபதி உத்தியோக பூர்வமாக பதவியேற்பார் என்பது குறி ப்பிடத்தக்கது. GS-7)
ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி
ஈராக் நாட்டின் திக்ரித் மற்றும் சமரா ஆகிய இர ண்டு நகரங்களில் நடத்தப் ' ]) ിങ്കTബ60 !, ாக்குதலில் 25 பேர் பலியா
16OTj 50 3U 5ITuJLD டைந்தனர்.
ஈராக்கின் மொசூல்
கரை மீட்பதற்காக அரசு டைகளுக்கும் அதைத் தக்க
வைப்பதற்காக ஐ.எஸ் தீவி
வாதிகளுக்கும் இடையே டுமையான சண்டை நட து வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் BLD6O Tub F-F-JTalib 3D JJ LJ60)L- ள் தீவிரவாதிகளுடன் போரி டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள திக்ரித் மற்றும் சமரா கரங்களில் நேற்று முன் ിങ്ങ്ഥ ]) ിങ്ക160601)||60|L ாக்குதல் நடத்தப்பட்டது.
திக்ரித் நகரின் நுழைவு JTufl6Ö ©ldb5G3&b 66JLg6) UT நட்கள் நிரப்பப்பட்ட வாகன தை வெடிக்க செய்து தாக்கு ல் நடத்தப்பட்டது.
இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் ITULD60)L 5560TD.
இதேபோல் கார் பார்க்கிங்கில் நடத்தப்ப ட்ட தற்கொலை படை தாக்கு தலில் 10 பேர் உயிரிழந்த 6OTU.
25 பேர் காயமடைந்த
சமரா நகரில்
னர். காயமடைந்தவர்கள் மீட் கப்பட்டு வைத்தியசாலைகளில் СёдüфtыUшt (Б6ї6II60тü. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிர வாதிகள் பொறுப்பேற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது. (இ-7)
*、*
பாலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ங்காளதேச இந்து, புத்த,
T
கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு சபை பொதுச்செயலாளர் ராணா தாஸ்குப்தா தெரிவிக்
நடத்தியவர்கள் ಉðg
கையில், இதுவரை 100-இற் கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளும் 17 இந்துக் கோவில் களும் சூறையாடப்பட்டு உள் ளன. போராட்டக்காரர்களின் நோக்கம் சிறுபான்மை மக் களை பங்களாதேஷத்திலிருந்து வெளியேற்றி விட்டு அவர்க ளின் சொத்துகளை அபகரிப் பதே ஆகும் என அவள் கூறியுள் எாமை குறிப்பிடத்தக்கது. இ-7)

Page 14
08. II. 2016
ஒருநாள் g56f, பனை மரத்துக்குத் திரும்ப வெகு நேரமாகி விட்டது. வெளிச்சம் மங்கி இரவாகத் தொடங்கியது.
கிளியைக் காணாத பனை மரத்துக்கு அழுகை அழுகை யாய் வந்தது.
வெகுநேரம் கழித்து வந்த கிளியைப் பார்த்த பின்புதான் வாடியிருந்த அதன் முகம் |மலர்ந்தது.
"ஏன் இவ்வளவு நேரம்?" ତT60T கேட்டது Li6O)6OTLDULib.
"உனக்காக அத்திப்பழங் களைக் கொண்டுவர வெகு துரம் போய்விட்டேன். அத
னால் நேரமாகிவிட்டது” என் றது கிளி.
"இனிமேல் இப்படியெல் லாம் செய்யக்கூடாது" என்ற பனைமரம், கிளி கொடுத்த அத்திப்பழங்களை ஆவலோடு
உண்டது.
152O – 6, Léo'r LDII jú, U60DL&56ï a'i 6.5 LL600 601 முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரை uíleó GlæsT6ö60ÚULL60Tü. 1811 - இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும் பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice GT6O 96opä. SLUGL) நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக் கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது. 1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின்
41வது மாநிலமாக இணைந்தது. 1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடு த்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகி யோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமை 0.
யில் நாசிகள் ஜேர்மனிய அரசைக் கவிழ் க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 1938 - பாரிஸ் நகரில் ஜேர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜேர்மனி யிலும் அவுஸ்திரேலியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின. 1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில்
நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்
களை பெல் செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர். 1950 - கொரியப் போர் ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய பறிக் விமான Iங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர். 1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல்
மண்டலம் அமைக்கப்பட்டது. 1977 - கி.மு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரே க்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவ னின் சமாதி மனோலிஸ் அண்ட் ரோனி க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1987 - வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இரா ணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக்
குடியரசு இராணுவத்தினரின் குண்டு
வெடித்ததில் 12 பேர் கொ6 2006 - வாகரை குண்டுத்தா
களப்பு வாகரையில் இல வத்தினர் ஏவிய பல் குழ வீச்சுத் தாக்குதலில் 40 635 Tg) 6DLULL6OT). 125டோர் காயமடைந்தனர். 2006 - பாகிஸ்தானில் த இடத்தில் இடம்பெற்ற தற்ெ டுத்தாக்குதலில் 45 இர 635 Tebeo, ULL60TU.
பிறப்புக்கள் 1656 - எட்மண்ட் ஹேலி வானியல் ஆராய்ச்சியாளர் 1680 - வீரமா முனிவர்
தமிழறிஞர். 1893 - துவாரம் வேங்கட கருநாடக இசை வயலி கலைஞர். 1900 - ந. பிச்சமூர்த்தி, த முன்னோடிகளுள் ஒருவர். 1902 – eál. eál. GUIT6öT60TLöLJ6 யின் தமிழ் அரசியல்வா இலங்கைத் தமிழ்க் காங்க தலைவரும். 1923 - ஜாக் கில்பி, அமெரி
பொறியாளர். 1927 - லால் கிருஷ்ண அத்
அரசியல்வாதி. 1984 - நயன்தாரா, தென்னிந்
|5ԼԶ60D5.
இறப்புகள் 1958 - சி. கணேசையர், ஈழத்
2000 - சோ. சிவபாதசுந்தர ஒலிபரப்பாளர், பிபிசி தமிட தமிழோசை எனப் பெயரிட்
2014 - வி. சிவசாமி, ஈழத்து
பேராசிரியர்.
2015 - மாதுலுவாவே சோபி: ங்கைப் பெளத்த பிக்கு, L செயற்பாட்டளர்.
 
 
 
 

த்து 18
ীিLGBL_6OT GT60া
b6) JUL6OTj. க்குதல் மட்டக் ங்கை இராணு ல் எறிகணை
பொதுமக்கள்
றது" பனை.
மற்றொரு நாள், ஆலம ரத்தின் கணிகளைக் கிளி ஆசையோடு கொத்தித்தின்று கொண்டிருந்தபோது மேகம் சசூழ்ந்தது. இடி இடித்தது. பமின்னல் மின்னியது. மழை வரும் போலிருந்தது.
அதற்கு முன் பனை நன்ை
பனிடம் சென்றுவிட வேண்
டும் என்ற முடிவில் கிளி (36)JBLDT55 5 flered BTL 60-L- நோக்கிப் பறந்தது.
அப்போது சற்றுத் தொலை வில் ஒரு பெரிய இடி விழும் சத்தம் கேட்டது. இடி இடித்த
சத்தத்தில் பயந்துபோன கிளி
மேலும் வேகமாகப் பறந்
தது.
பனைமரத்தை நெருங்
கிக் கொண்டிருந்த நேரத்தில்,
இடிவிழுந்து பனைமரம் தீயில் எரிந்து கொண்டிருந்த காட்சி யைக் கண்டது. "ஐயோ அம்மா வலிக்கிறதே" என்று அலறிக் கொண்டிருந்தது பனைம
ULD.
பனை மரத்தின் அழுகுர
லைக் கேட்டதும், அதிர்ச் சியில் உறைந்துபோன பச் சைக்கிளி, பனைமரத்தை நெருங்கி, தீயை அணைக்க முயன்றது.
"alef (3u (36)6O LTLD). தீயை அணைக்க முயலாதே. தீ உன்னையும் சுட்டுவிடும். தள்ளிப் போ” என எச்சரித்தது பனைமரம் இருந்தாலும் கிளி தீயை அணைக்க முய ன்றது.
அதனால் முடியவில்லை. கிளியின் கால் ஒன்று தீயில் கருகிப் போனது. கிளிநொணன் டிக் கிளி ஆனது.
"கிளியே, என் விதி அவ் வளவுதான். நான் மடிந்து போவதைப் பற்றிக் கவலைப் ULລາວວວວວ 5ਈ55 56 யான உன்னைவிட்டுப் பிரி ந்து போவதை நினைத்துத் தான் வேதனைப்படுகிறேன்" என்ற பனைமரம் கொஞ்சம், கொஞ்சமாக உயிரைவிட்டது. கிளி தேம்பித் தேம்பி அழு தது. அதைத் தேற்ற அங்கு யாரும் இல்லை. (தொடரும்)
க்கும் மேற்பட்
நர் காய் என் காலைக் குன்ை |Tgoo|€]]35
| Lil ரித்தா 60ful கொடிகாமம் கன்னாகம் oggi கிளிநொச்சி
(இ. 1742) G 5UIT || BI6 UIT || R 5 UIT || 805 UIT || R 5 UIT இத்தாலியத் கத்தரிக்காய் 50 | 50 70 100 | 50 | 100 | 50 (இ. 1742) |உருளைக்கிழங்கு 120 20 100 | 120 10 20 20 சுவாமி நாயுடு பச்சைமிளகாய் 50 | 50 | 50 | 50 | 50 | 50 | ல | ன் வாத்தியக் தக்களி_ 9 99 45 80 60 BO | 8O இ. ஜ1964) வள்ளிக்கிக்கு 2 ட ட டடட
|கோவா 8O 8O A5 8O 8O 1 OO || 8C) பமிழ் இலக்கிய ||エ OO || 12O || 8O 12O 8O 12Ο aO
@. 1976) பூசணி 5O 4O 30 to alo ہے O | ہے O - OLD, 6Ə86DIRS,160285 புபோல் so I 60 30 so 40 6O 70 தியும், அகில வாழைக்காய் 5O T 83O T 4O` | MO கிரஸ் கட்சியின் சின்ன வெங்காயம் 100 | 10 | 100 (இ. 1977) பெரியவெங்காயம் 20 | 109 75 180 || 160 15O
வெண்டிக்காய் 8O 12O 12O (இ. 2005) கருணைக்கிழங்கு 80 | 100 | 70 வானி இந்திய |ந்தர் 12O OO 80 லீக்ஸ் 8O | 12O go தியத் திரைப்பட பீற்றுட் 40 80 4.O. |॰ಗರಿಗರು 15O 14O 1OO முருங்கைக்காய் 1ΟΟ ΒΟ 2O துத் தமிழறிஞர் போஞ்சி 9 ° '
(5). 1878) 蠶 蠶 Lp. 6) IIGGOIT65) : alle 55O 6OO 5OO p ஒலிபரப்புக்கு தேங்காய்ஒன்று 40 35-45 20-40 L6).j. Gúl. 1912) இராசவள்ளி - - த் தமிழறிஞர் வங்காயப்பு S S S (பி. 1938) முள்ளங்கி 8O 6O 35 த்த தேரர், இல ೧L1616Ti6ರ್ 3O 4.O Ο மனித உரிமை வி 15 2O 1O
(m. 1942) 7Ο --

Page 15
— ана тамасын аққа снамай қореому всё
s
囊 NA AR . ** ܢ ܥ E C ee e 00YZ CL L L LS
:ങ്ങ ' 0 ஆம்
- - - -
இந்திய-இலங்கை வர்த்தக தொழிற்றுறை அபி விருத்தித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு - ஹில்டன்
ஹோட்டலில்
முன்னாள் இந்திய அமை ச்சரும் இந்து - முநீலங்கா சேம்பர் அமைப்பின் இணைத் தலைவருமான கே.கிருஷ் னகுமார் தலைமையில்
இடம்பெற்ற
5l.
இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து வந்த பெரும் முதலீட்டாளர்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
க்கு மாகாணத்தில் öFd560 öl60/D60DULLÖ G3LDLDU டுத்தல், வேலையற்ற இளை ஞர். யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குதல்
சுதந்திரக் கட்சி உறுப்புரிமை
மீளாய்வு செய்யக் கோருகிற
தனது உறுப்புரிமை யைப் பறிக்க முரீலங்கா சுதந் 5ĵJö 5L Löffl 61 (Bĝ55 (UDL26006). மீளாய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வெளிவி 6uab Tig 50160DLDörö Ü (BLUTTaff யர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்து 6ії6HпД.
மகிந்தராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிரணியுடன் இனை ந்து செயற்படும் ஜிஎல்பீரிஸ், 9.55 (9600fluilaoTUT6) Lig5. தாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முரீல ங்கா பொதுஜன முன்னணி யின் தலைவராக அறிவிக்க
JUG66 ITU.
இதையடுத்து, சிறிலங்கா
羲
சுதந்திரக் கட்சியின் உறுப்பு
ரிமையை பீரிஸ் இழந்து விட்டார் என்று கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசா நாயக்க நேற்று முன்தினம் அறிவித்தார்.
யிட்டுள்ள பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொது எதிரணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட போது, ருநீலங்கா சுதந்திரக் கட்சி யில் இருந்து மைத்திரிபால சிறிசேனவும் இடைநிறுத்தப் ULLITÜ.
ஆனால் அவர் ஜனாதிப தியாகத் தெரிவு செய்யப்பட்ட தும், முநீலங்கா சுதந்திரக் கட்சி அந்த முடிவை இரத்துச் செய்தது. இந்தப் பின்னணி யைக் கொண்டு எனது நீக்கத் 605LLb 3Juu (3660õGLb. ஒழுக்காற்று நடவடிக்கை
புதிய
உறுப்புரிமை இரத்து செய் தல் மற்றும் ஏனைய அடக்கு முறைகளின் ஊடாக புதிய கட்சியின் பயணத்தை நிறு த்த முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
யின் பயணத்தை தடுக்
பசில் ராஜபக்ஷ கூறுகிறார்
59H6ODL DěFaFÜ Ludf6Ö UITe2 LJ569 தெரிவித்துள்ளார்.
Up6of 60TT6 (S60)LD50 ஜீ.எல்.பீரிஸின் சுந்திரக் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப் பட்டமை குறித்து ஊடகங்களு க்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக் 605ub Ljubos06OOT ந்து கொள்ளும் உறுப்பினர் கள்முன்னையகட்சிகளதுஉறுப் புரிமை இரத்து செய்தல் மற்
றும் ஏனைய அடக்கு முறைக ளின் ஊடாக புதிய கட்சியின்பய னத்தை நிறுத்த முடியாது.
ருநீலங்கா பொதுஜன முன் னணியில் இணைந்து கொள்ள 6.bibulb 6 Libb 6600000ft 60pѣul6оп60т6ujab6ії gЈ60p60тш
புதிய கட்சியில் அங்கத்துவர் களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பான உடனேயே இவர்கள் கட்சியில் இணைந்துகொள்வர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிலும் சுற்றுலாத்துறை, L1600 60)600, 6u6াঢ্যUL, L56তা வளப்பு ஏற்றுமதி இறக்குமதி
செய்தல், அத்துடன் தகவல்
D
தொழில்நுட்பம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு,
இதன்மூலம்பலருக்கு வேலை
வாய்ப்பை பெற்றுக்கொடுப்ப துடன் மாகாணத்துக்கும் பெரும் முதலீட்டையும் மேற் கொள்ள நடவடிக்கை மேற் கொள்ளல் என்பன இதன் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் 6O)6).J. (385. சின்ஹா கலந்து சிறப்பித்த துடன் அமைச்சர்களான சரத் அமுனுகம ரவுப் ஹக் கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் இந்து - முநீலங்கா வர்த்தக தொழில் நுட்ப அபிவிருத்தி மையத் தின்துணைத்தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகி யோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் இவ்வ மைப்பின் துணைத் தலை வர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி பி.கே.லும்பா இநரேஸ் பானா ஆகியோ ருடன் அதிதிகள், தொழில திபர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்த க்கது.
எடுக்கும் ருநீலங்கா சுதந் திரக் கட்சியின் உரிமைக்கு நான் சவால் விடுக்கப் போவ தில்லை.
ஒழுங்கை மீறிய இரண்டு உறுப்பினர்களுக்கு எதிரான இரண்டு வெவ்வேறு நடவடிக் 605560)6II 616 55 (ԼքtջԱյո5l. ஒழுக்காற்று நடவடிக்கை விடயத்தில், இரட்டை நிலை ப்பாட்டை சுதந்திரக் கட்சித் தலைமை கடைப்பிடிக்கக் கூடாது.எனது உறுப்புரிமை நீக்க த்தை ருநீலங்கா சுதந் திரக் கட்சி மீளாய்வு செய்யும் என்று நம்புவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். (இ-7-10)
இன்றுஒரு தகவல்
நீக்கத்தை Tň firfieho
க முடியாது
புதிய கட்சி அமைப்பது தொட ர்பில் மாவட்டரீதியிலான பணி 56ff &, JL ÐLĴlä585ŬLIŬ GB6ĵT6TT6OT. இந்தப் பணிகளுடன் பத்து இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நட வடிக்கைமேற்கொள்ளப்படவு ள்ளது. புதிய கட்சியில் அங் கத்துவம் பெற் றுக்கொள் வோரை சிறையில் அடைப்ப
தாக ஐக்கிய தேசியக் கட்சி
யின் அமைச்சர் ஒருவர் தெரி வித்துள்ளார். ஒரே தடவையில் பத்து இலட்சம் பேரை கைது செய்ய நேரிடும் என பசில் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்இ70)
Gl 9 O
பாறுப்புக்களைத்தடிக்கக்கலா அதெல்லாம் மாட்டேன்! ஐயையோ என்னால் முடியாதுப்பா
Бп6отп? (B6әцое,6oобпü шпоп5пѣәѣ ! இப்படிச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள் கிறவர்கள் என்னவோ ஒரு புலியிடமிருந்து தப்பிய மாதிரிப் பெருமூச்சு ஒன்றை விடுவார் கள். இப்படித் தாமரை இலை மேல் தண்ணி ராய் இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி யாளர்களாக விளங்குவது கடினம்.
ஐயோ! எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது; நான் ஏன் அதில் போய் தலை Gouais 685ITGases வேண்டும்? என்று வியாக் கியானம் தருவார்கள். இவர்கள் ஒன்றை ஏனோ மறந்து விடுகிறார்கள். அதாவது தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் தான் நாம் வாழ்க்கையின் பல்வேறு பரிமானங்களை உணரமுடியும்.
ஒருவர் வீட்டில் திருமணம். வாசலில் நின் அனைவரையும் வரவேற்க அந்த வீட்டில் மூத்த பையன் விரும்புகிறான். வீட்டில் இருப்ப வர்களோ , நீ பந்தி விசாரித்து சமையல்
ஆவதை மேற்பார்வை செய் என்கிறார்கள். அதெல்லாம் எனக்குப்பழக்கம் இல்லை என்று ஒதுங்குவது புத்திசாலித்தனமாகாது. சரி, ஒரு புதிய பொறுப்பை ஏற்றுச் செய்து அதைப்பற்றி நன்கு தெரிந்து கொள்வோமே என்று ஏன்
வருக்கு எண்ணத் தோன்றுவதில்லை?
பிறக்கும் போது அத்துணை பேரும் எல் ாக் கலைகளையும் தெரிந்து வைத்துக் காண்டேவா பிறக்கிறோம்? வாய்ப்பும் சந்தர் ப்பங்களும் அடையும் போதுதானே கற்கி றாம். எந்த ஒரு புதிய அனுபவமற்ற பொறுப் பையும் ஏற்கத்தவிர்ப்பது, ஒரு குழந்தை நான் நடந்தால் விழுந்து விடுவேன் என்று நடக்கக் கற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு ஒப்பா
60T5
சிலர் அவதூறுகளுக்கும் கேலிகளுக்கும் பயந்து வபாறுப்புக்களைத் தட்டிக் கழிக்கிறார் கள். சிலர் என்னத்திற்கு வம்பு? என்று ஒதுங் குகிறார்கள். இப்படி ஒதுங்குவதைப்பற்றி ஆற அமரச் சிந்தித்துப் பார்த்தால் அதில் ஒருவித சோம்பல்தனம் ஒளிந்து கொண்டிருப்பது
தெரியும். இதை விரட்டி விட்டால் எதையும் எளிதில் தட்டிக் கழிக்கத் தோன்றாது.
பொறுப்புக்களைத்தட்டிக்கழிப்பதுஎன்பது ஒரு பெரிய அயோக்கியத்தனம். ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும். நாம் இருக்கும் வட்டத்தில் எந்த ஒரு பெரிய செயலிலும் நம் பங்கும் இருக்க வேண்டும். அப்படி அமைத்துக் கொள்ளாவிட்டால் அது நம் வட்டத்திற்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.
பெரும்பாலான மனிதர்களைப்போலநாமும் சராசரி வாழ்வை நடத்துவதில் என்ன BEGONG இருக்கிறது? இலைகள் நடுவே மல JITES, நட்சத்திரங்கள் நடுவே நிலவாக நாம் தெரிய வேண்டுமானால் வபாறுப்புக்களை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும். சந்தர் ப்பங்கள் வாய்த்தால் வாழ்வில் நாம் தயாராவதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம் என் வறண்ணி அவற்றை மகிழ்வுடன் வரவேற்க வேண்டும். நம் திறமைகளை வெளிப்படுத்தவும் அல்லது தீட்டிக் கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நம்பி முன்வர வேண்டும்.

Page 16
O3, 206 GIGA
(விஞ்ஞானம் பகுதி I இன் மிகுதி)
(B) உலோகம் P. Q, R ஆகியவற்றின் தாக்கவீதத்தை ஒப்பிடுவதற்கு ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனை விளைவுகளைக் காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. (தாக்கம் நடைபெற்றதைக் காட்ட / என்னும் குறியீடும் தாக்கம் நடைபெறாததைக் காட்ட X என்னும் குறியீடும் இடப்பட்டுள்ளது.
உலோகம் சுடுநீருடன் கொதிநீராவியுடன் ஐதான அமிலத்துடன்
P X V V
O X X X
R V V V
(1) P Q, R ஆகிய உலோகங்களை அவற்றின் தாக்குதிறனுக்கு ஏற்ப இறங்கு
வரிசைப்படுத்துக.
(i) P Q, R என்பவற்றுள் தொழிற்பாட்டுத் தொடரில் ஐதரசனுக்கு கீழாக அமைந்துள்ள
உலோகம் எது?
(i) P Q, R ஆகிய உலோகங்களில் இரும்புக்கு கதோட்டுப் பாதுகாப்பு அளிக்க உதவும்
உலோகம் எது?
* மின்னிரசாயனக் கலம் கீழே தரப்பட்டுள்ளது. (iv) P R ஆகியவற்றுள் A மின்வாயாக எவ்வுலோகம் பயன்படுத்தப்படுகின்றது?
LÓ GötalIUI
(C) உருவில் காட்டப்பட்டுள்ள உபகரண அமைப்பைப் பயன்படுத்தி பித்தளைக் கரண்டியின் மீது செம்பு முலாமிடுவதற்கு மாணவன் ஒருவனுக்குத் தேவைப்பட்டது. (i) இங்கு X ஆல் பயன்படுத்தக் கூடிய கரைசல் எது?
(i)P Q ஆகியவற்றுக்கு இடையில் மின்கலமொன்றை எவ்வாறு தொடுக்கலாம் என்பதை
உருவில் வரைந்து காட்டுக.
P 4. (A) P Q, R S ஆகிய கம்பிகளைப் நிக்கும்ே அ==g பயன்படுத்தி தடையின் மீது செல்வாக்குச் செம்பு- S
செலுத்தும் காரணியை அறிந்துகொள்ள
அமைக்கப்பட்ட அமைப்பை உருவில் H N காணலாம். இங்கு Q, R, S கம்பிகளின் - шишопби бироотпор. (i) தொடுகைச் சாவிP Q, R, S ஆகிய கம்பிகளின் முனைகள் மீது தனித்தனியாகத் தொடுகையுறச் செய்தபோது மின்குமிழின் சார்பளவான ஒளிர்வையும் அதன் மூலம் தடையின் மீது செல்வாக்குச் செலுத்தும் காரணியையும் அட்டவணையில் முழுமையாகக் குறிப்பிட முடியாமல் இருந்தது. அவ்வட்டவணையைப் பூர்த்திசெய்க.
| Πιτς.ίτι (T. Η
"C" செல்வாக்குச் செலுத்தும் காரணி
P şo_lub (O 2 Lib. P S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
sli .....si - - - - - - - - - கம்பியின் நீளம்
0 S SS SS SSASASA SSASAS
(ii) கீழே தரப்பட்டுள்ள உருக்கள் தடை R கொண்ட மின் கடத்தும் கம்பிகள் சில தொடுக்கப்பட்டுள்ள இரண்டு சந்தர்ப்பங்களைக் காட்டுகின்றன. இவ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமானத் தடையின் பெறுமானத்தைக் குறிப்பிடுக.
品
R R (a) B זווייזלי" (b) 示工。工─。 S S S S S S S S S S S S S S S S S
(B) எளிய மின்மோட்டரின் அமைப்பு ஒன்று உருவில் காணப்படுகின்றது.
(i) இங்கு காந்தப்புலம் P இலிருந்து 0 இற்கா அல்லது 0 இலிருந்து P இற்கா எனக்
குறிப்பிடுக.
(i) R T எழுத்துக்களால் குறிக்கப்படும்
பகுதிகளைப் பெயரிடுக.
R-............... . T - .................................................
 
 
 
 
 

Կn A 5
O
3 மணித்தியாலம்
- வி -
(iv) இம் மோட்டருக்கு மின்னை வழங்கும் போது அது x, y ஆகியவற்றில்
எத்திசையில் சுழல்கின்றது?
(V) மோட்டருக்கு வழங்கப்படும் மின்னோட்டத்தின் திசை மாற்றப்படும்போது
மோட்டரின் சுழற்சித் திசைக்கு யாது நிகழும்?
(Vi) AB, BC, CD ஆகிய பகுதிகளைக் கருதும்போது அது அமைந்துள்ள அமைவிற்கேற்ப எப்பகுதியின் மீது விசை தொழிற்பட்ாது எனக் குறிப்பிடுக.
மூன்று வினாக்களுக்கு விடை எழுதுக. 5. (A) நரம்புத் தொகுதியுடன் தொடர்பான பகுதிகள் சில உருவில் காட்டப்பட்டுள்ளன.
(1) நரம்புத் தொகுதியின் தொழிற்பாட்டலகு எது?
மேற்குறித்த வரிப்படங்களுக்குரிய ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
(i) X, Y, Z என்பவற்றுள் B யாகத் தொழிற்படும் கட்டமைப்பைப் பெயரிடுக.
(i) வாங்கியிலிருந்து மைய நரம்புத் தொகுதிக்கு கணத்தாக்கங்களை கடத்தும் நரம்புக்கலம் நியுரோன் யாது? (B) () கீழே தரப்பட்டுள்ள உறுப்புகளில் காணப்படும் தசையிழைய வகைகள் தொடர்பான பின்வரும் அட்டவணையைப் பூரணப்படுத்துக (உரிய இயல்புகள் காணப்படின் / என்னும் அடையாளத்தையும் காணப்படாவின் X என்னும் அடையாளத்தையும் இடுக.
உறுப்பு தனிக்கரு உள்ள வரி கொண்டது. இச்சைவழி இயங்குவது கிளை கொண்டது.
BASSAOL b
இதயம்
9.60) jusош
(i) களைப்படையாத தசையிழையம் மேலே தரப்பட்ட எவ்வுறுப்பில் உள்ளது? (i) இரைப்பையில் உள்ள தசையிழைய வகை காணப்படும் வேறு உறுப்பைப்
GUUf(65.
(C) எமது உடலின் குருதியில் குளுக்கோசு மட்டத்தை சீராக்குவதைக் காட்டும் குறிப்பு
கீழே தரப்பட்டுள்ளது.
ஓமோன் சுரத்தல்
அதிகரிக்கும் போது -
Ν சாதாரண குளுக்கோசு மட்டம்
estàtua போது ஓமோன் கரத்தல்
(1) (a) குறிப்பு A இல் குறிப்பிடப்பட்டுள்ள x, y ஆகிய ஓமோன்களைப் பெயரிடுக.
(b) x,y ஓமோன்களைச்சரக்கும்சுரப்பிகளையும்அதன் அமைவிடத்தையும்எழுதுக. (c) ஓமோன் x சுரப்பது குறைவடைவதால் ஏற்படும் நோய் நிலைமை யாது? . (d) குருதியில் குளுக்கோசு மட்டம் சீராக்கலில் x,y ஆகிய ஓமோன்களின்
தொழில்களைத் தனித்தனியாக எழுதுக. (i) (a) பின்வரும் சந்தர்ப்பங்களில் ADH ஓமோனின் அளவு கூடுமா அல்லது
குறையுமா எனக் குறிப்பிடுக. குருதியில் நீர்ச்சதவீதம் அதிகரிக்கும்போது குருதியில் நீர்ச்சதவீதம் குறையும்போது (b) உடலில் நீரின் அளவு குறையும்போது சிறுநீரகத்தில் எச் செயன்முறை மூலம்
அது சீராக்கப்படுகிறது எனக் குறிப்பிடுக. (c) மேலே (i) (b) இல் குறிப்பிட்ட செயன்முறை அதிகளவில் நடைபெற்றால்
சிறுநீரகத்தின் இடுப்பில் அல்லது சிறுநீர்ப்பையில் ஏற்படும் குறைபாபொன்றைக் குறிப்பிடுக. A. 6. (A) பாடசாலை ஆய்வுகூடத்தில் மற்றும் சமையலறையில் வெவ்வேறு தேவைகளுக்கு
அமிலம் பயன்படுத்தப்படுகிறது. (1) பாடசாலை ஆய்வுகூடத்தில் சாதாரணமாக பெருமளவில் பயன்படுத்தப்படும்
வன்னமிலமொன்றினதும் சமையலறையில் பயன்படுத்தப்படும் அமிலமொன்றினதும் இரசாயனப் பெயர்களை முறையே எழுதுக. (i) செப்புசல்பேற்று, பொற்றாசியம் பரமங்கனேற்று, ஐதரோகுளோரிக்கமிலம், சோடியமைதரொட்சைட்டு என்பனவற்றின் நீர்க்கரைசல்கள் அடங்கிய போத்தல்க ளில் பெயர்ச் சுட்டிகள் காணப்படவில்லை. இக்கரைசல்களுக்கு மக்னீசிய நாடாத் துண்டுகளை இட்டபோது பெறப்பட்ட அவதானங்கள் அட்டவணையில்
தரப்பட்டுள்ளன.
○ @LE Lä5LD Lmf55) SS

Page 17
ažas 16
(விஞ்ஞானம் பகுதி I இன் மிகுதி)
மக்னீசியத்துடன் கரைசல் கரைசலின் உலோகத்துடன் தாக்கமடையும்போது
நிறம் கா டும் தாக்கம் 6. Tušas 6ī Gollsī3LigLDT - டும தா இல்லையா - - - - ܚܡܫܝܚ- ܚܝ ܠܫܠܝܚܐ ܀
(a) நீலம் நடைபெறும் வெளியேறும் Fr
ஐதான ஐதரோக் குளோரிக்கமிலம் நிறமற்றது நடைபெறும் (b)
(c) (d) ഉണ്ട്ല ജൂൈ சோடியம் ஐதரொட்சைட்டு நிறமற்றது (e) (
(iv)கரைசல்கள் சிலவற்றின் pH
மேற்குறித்த அட்டவணையின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு (a), (b), (0) (d), (e) ஆகியவற்றுக்குரிய விடையை ஒழுங்கு முறையில் எழுதுக.
(i) ஐதான ஐதரோக்குளோரிக்கமிலக் கரைசல் மக்னீசியம் உலோகத்துடன் காட்டும் தாக்கத்திற்கான சமப்படுத்தப்பட்ட இரசாயன சமன்பாட்டை எழுதுக.
பெறுமானம் பின்வரும் அட்டவணையில்
தரப்பட்டுள்ளது.
கரைசல் A B C D 应
pH GugupToolb 7.5 6 5 3.5 O
எதிர்பார்க்க முடியும்?
(a) இக்கரைசல்களில் அமிலத்தன்மை கூடிய கரைசல் எது? (b) இக்கரைசல்களில் எவ்வகையான பாசிச்சாயத்தாள் இடப்படும்போது நிறமாற்றத்தை
(B) சில மூலகங்களின் அணு எண்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க பயன் படுத்தப்பட்ட குறியீடுகள் நியமக் குறியீடு அல்ல. அவகாதரோவின் மாறிலி =6.022x
1C *く。
lpേli) A. B C D E G
அணு என் 3 6 8 O 12 17
மூலகம் எது?
திண்: மெழுகு
A, B usri)660)LuSab
தீர்மானிப்பீர்?
G6lI'LL LET5, afi -
வெப்பநிலை
B, C யிற்கிடையில்
(1) மேலே தரப்பட்டுள்ள மூலகங்களில் ஒரே கூட்டத்தைச் சேர்ந்த மூலகங்கள் எவை?
(i) ஆவர்த்தன அட்டவணையில் இரண்டாவது ஆவர்த்தனத்தில் நான்காம் கூட்ட
(i) எந்தவித இரசாயனத் தாக்கத்திலும் ஈடுபடாத மூலகம் எது?
(iv) மேலே வினா (i) இல் குறிப்பிடப்பட்ட மூலகத்தின் இலத்திரன் நிலையமைப்பை எழுதி இம்மூலகம் இரசாயன தாக்கத்தில் ஈடுபடாமைக்கான காரணத்தை விளக்குக.
(V) குளிர்நீருடன் வேகமாகத் தாக்கமடையும் மூலகம் எது? (Vi) மூலகம் G இன் அணுக்கள் இரண்டு சேர்ந்து மூலக்கூறை உருவாக்கும். அம்
மூலக்கூறின் லூயிஸ் கட்டமைப்பை எழுதுக. (Vi) F, G சேர்ந்து உருவாகும் சேர்வையின் மூலக்கூற்றுச் சூத்திரத்தை எழுதுக. (Vi) மேலே அணு C இல் இரண்டு சேர்ந்து C. மூலக்கூறை உருவாக்கும் C. இன் சார் அணுத்திணிவு 32 ஆகும். 16g C இல் உள்ள மூலக்கூறுகளின் 6600600fti,60)856) Uis 8560Ofkiss.
7. (A) உருவில் திண்மமெழுகு வெப்பமேற்றப்படும் சந்தர்ப்பத்தையும் அதன்போது நேரத்துடன் வெப்பநிலை வேறுபடும் முறையைக் காட்டும் வரைபையும் காணலாம்.
-> நேரம்
(1) பின்வரும் கால இடைவெளிகளுள் மெழுகு காணப்படும் பெளதிக நிலைகளை ஒழுங்குமுறையில் எழுதுக.
C, D யிற்கிடையில்
(i) மெழுகின் உருகுநிலையை மேலே தரப்பட்டுள்ள வரைபிலிருந்து எவ்வாறு
(i)மெழுகிற்கு தொடர்ச்சியாக வெப்பத்தை வழங்கினாலும் B, C யிற்கிடையில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை. இக்காலப்பகுதியில் வழங்கப்படும் வெப்பம் எப்பெயர்கொண்டு அழைக்கப்படும்.?
(iv) D ஆனது மெழுகின் கொதிநிலை எனின் சந்தர்ப்பம் D இற்கு பிறகு வெப்பமாக்கியினால் வெப்பத்தை மேலும் வழங்கும்போது வெப்பநிலை வேறுபடும் முறையை மேற்குறித்த வரைபை விடைத்தாளில் பிரதிசெய்து வரைந்து காட்டுக. (V) இச் சோதனைக்காகப் பயன்படுத்தப்படும் மெழுகின் திணிவு 200g ஆகும். அதன் வெப்பநிலையை 40 °C இலிருந்து 50°C ஆக மாற்றுவதற்கு வழங்கப்பட வேண்டிய வெப்பத்தின் அளவு யாது? (மெழுகின் த.வெ.கொ. 2800 kg K) (50% B)
(B) விரிவு வில்லை. ஒருங்கு வில்லை ஆகிய இரண்டு வில்லைகளில் பொருளொன்றின்
விம்பங்கள் தோன்றும் விதம் உருவில் காணப்படுகின்றது.
6.60606 A
 
 
 

ம்புரி 08。芷。20罩6
(1) A, B என்பவற்றுள் ஒருங்கு வில்லை எது?
(i) (a) விம்பம் 1, 1 ஆகியவை உண்மை விம்பமா? மாயவிம்பமா? எனக்
குறிப்பிடுக.
(b) உண்மை விம்பம், மாய விம்பம் என்பதை நீர் எவ்விடயத்தை
அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பீர். (i)A வகை வில்லையில் மேற்குறித்த உருவில் காணப்படும் முறையில் விம்பம் தோன்றுவதற்கு எவ்விடங்களுக்கு இடையில் பொருள் வைக்கப்பட்டுள்ளது? (iv) A வகை வில்லையில் தோன்றும் விம்பத்தையொத்த விம்பம் அன்றாட வாழ்வில்
பயன்படுத்தப்படும் சந்தர்ப்பமொன்றினைக் குறிப்பிடுக. (V) பொருள் 0 ஐ X புள்ளியில் வைக்கும்போது தோன்றும் விம்பத்தின் இயல்புகள்
இரண்டை எழுதுக.
(C) இரண்டு முறைகளில் துணிக்கைகள் பொறிமுறை *个
யலையில் அதிர்வடைவதை உரு காட்டுகின்றது. <-- -- ------------> (i) C, D திசையில் துணிக்கைகள் C D அதிர்வடையும் பொறிமுறையலை B அலையில் திரை எப்பெயர் கொண்டு அழைக்கப்படும்? அலையின் திசை
(i) AB திசையில் துணிக்கைகள் அதிர்வடையும் சந்தர்ப்பமொன்றைக் குறிப்பிடுக.
(i) ஒலியலையானது எம்முறையான துணிக்கையின் அதிர்வு மூலம் ஊடுகடத்
தப்படுகிறது?
(iv) வினா (i) இல் குறிக்கப்பட்ட பொறிமுறையலைக்கும் மின்காந்த
அலைக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் இரண்டைக் குறிப்பிடுக.
8. (A) பயற்றம் தாவரங்கள் இரண்டில் உள்ள பூக்கள் இரண்டை உருவில் காணலாம்.
உரு 1 (1) PQRS ஆகியவற்றுள் பெண்ணகத்தின் பகுதிகளைக் குறிப்பிடும் எழுத்துகளை
6ழுதுக. (i) இங்கு X, Y எனக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மகரந்தச் சேர்க்கை முறைகளையும்
குறிப்பிடுக. (i) X, Y ஆகிய இரு மகரந்தச் சேர்க்கை முறைகளுள் எம்முறை மூலமான
மகரந்தச் சேர்க்கைக்கு பூக்கள் அதிகளவில் இசைவாக்கம் அடைந்துள்ளன. (iv)உரு 1 இல் காட்டப்பட்டுள்ள பூ பச்சை நிற பயற்றை நெற்றையும் உரு 2 இல் காட்டப்பட்டுள்ள பூ மஞ்சள் நிற பயற்றை நெற்றையும் உருவாக்குகின்றது. பச்சை நிற நெற்று ஓரினநுக நிலையில் ஆட்சியுடையதாகவும் மஞ்சள் நிற நெற்று ஓரினருக நிலையில் பின்னடைவானதாகவும் காணப்பட்டது. Y முறையிலான மகரந்தச் சேர்க்கையின் பின் தோன்றும் தாவரப் பரம்பரையின் நெற்றின் நிறம் தலை முறையடையும் முறையை வரைந்து காட்டுக. (பச்சை நிறத்திற்கு G உம் மஞ்சள் நிறத்திற்கு g உம் பயன்படுத்துங்கள்)
(V) F இடையில் கலப்புப் பிறப்பாக்கம் ஏற்படும்போது , சந்ததியில் தலைமுறையடையும் முறையை பெனற் சட்டகத்தில் காட்டுக. (Vi) இங்கு 1, சந்ததியில் பெறப்படும் தோற்றவமைப்பின் விகிதத்தை எழுதுக.
(B) தரப்பட்ட வரிப்படத்தைப் பயன்படுத்தி பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
Bps ஊடுகடத்தல் A
| 0 ή , ή ,
*→ நிேைற்றி நிலைமாற்றி நிலைமாற்றி
solarGuit வ்ழங்கல் (1)நீர்த் தேக்கத்தில் நீர் கொண்டுள்ள சக்தி எவ்வகையானது எனக் குறிப்பிடுக.
(i) நீர்மின்வலு நிலையங்களின் செயற்பாட்டிற்கு உயரமான இடங்களில்
அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களில் நீரைத் தேக்கிவைப்பதற்கான காரணத்தை விளக்குக. (i) நீர் மின்வலு நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படும்போது ஏற்படும் சக்தி நிலைமாற்றத்தைக் காட்டும் பின்வரும் பாய்ச்சற் கோட்டுப்படத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்புக.
நீர் -> நீர் -> சுழலி | o ordin T (a). 505 (b). சக்தி (e)......... சக்தி (a). சந்தி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளபோது (பாயும்போது)
மின்சக்தி )ܼܐ݇ܝܼܚ (a),(b), (c), (d) வெற்றிடங்களில் காணப்படும் சக்திநிலைப்பாட்டைத் தனித்தனியே
ழுெதுக. (iv) இங்கு Y Z ஆகிய நிலைமாற்றி வகைகளைக் குறிப்பிடுக. (V) X நிலைமாற்றியில் முதன்மைச் சுற்றின் அழுத்த வேறுபாடு 25 kV ஆவதுடன்
துணைச் சுற்றின் "அழுத்த வேறுபாடு 220 kV ஆகும். அந்நிலைமாற்றியில் முதன்மை துணைச்சுற்றுகளின் எண்ணிக்கைக்கிடையிலான விகிதத்தைக் காண்க
(Vi)உருவில் காட்டியவாறு நீரினால் புள்ளி P இன் மீது ஏற்படுத்தப்படும்
அமுக்கத்தைக் காண்க.(நீரின் அடர்த்தி = 1000 kg m , g - 10 ms )
(மிகுதிநாளை வெளிவரும்)

Page 18
08。芷。20置6
இலங்கை தேசியதுக்கநாளில் மது
இந்தியத் தூதுவர் சின்ஹாவின்
நிகழ்வில் ஜனாதிபதியும் பங்கேற்றத
க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பண்டித் அமரதேவவின் இறுதிச்சடங்கு கடந்த சனிக் கிழமை மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதி
(கொழும்பு)
ćiЋѣ6ш ങേ, யான பண்டித் அமரதேவ வின் மறைவுக்கு ஏழு நாட் கள் தேசிய துக்கம் கடைப்பி டிக்கப்படும் நிலையில், இந்தி யத் தூதுவர் வை.கே.சின் ஹாவின் பிரியாவிடை நிகழ்
உள்ளிட்ட அரசியல் தலை வர்கள் பங்கேற்றிருந்த னர்.
பண்டித் அமரதேவவின் மறைவுக்கு ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக் கப்படும் என ஜனாதிபதி
அறிவித்தார்.
வில் மதுபான விருந்து அளி பதி மைத்திரிபால சிறிசேன.
அத்துடன், அவரது இறு
606uăguli 2 EUL
(கரணவாய்) தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் மின்பிறப்பாக்கி இயந்திரம் இயக்கப்பட்ட போது அதிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்த வைத்தியர் உட்பட மூவர் மயக் கமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது இரவுவேளை மின்சாரம் துண் டிக்கப்பட்ட வேளை மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டதாகவும்
மூவர் மயக்கம்
அதன்போது வெளியாகிய வாயு வதும் வியாபித்தது. அச்சமயம் ஆழியை இயக்கியபோது அவர்க வாயுவை சுவாசித்து மயக்கம6 இதில் நெல்லியடியைச் சேர் தியர் அருள் பிரகாசம் செந்த் (வயது-34), கரவெட்டி வதிரிை சுந்தரலிங்கம் துளசிகாவயது-2 டைமானாறைச் சேர்ந்தததர்மி 26) ஆகியோர் மயக்கமடைந்த வைத்தியசாலையில் சிகிச்சைக் மதிக்கப்பட்டனர்.
மனைவி என்னங்க என்னைப்பொண்ணு பார்க்க வரும்போது என்ன நினை႕႕{# ̧န္တ?
35 GOOGOOUGOU
O
LITibLL LITIb GDL ULIMT60D 60T, ULI கொல் ਸੰb,
GasTso
6T60T (36 உலகத்தில் உ விலங்கு.ம
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
960au 2 Itáliáit ALLianggali faceb00k
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் சர்ச்சை
திச்சடங்கு நடைபெறும் போது கொழும்பில் மதுபானசாலை கள் மற்றும் இறைச்சிக்கடை களை மூடவும் உத்தரவிடப் பட்டிருந்தது.
அதேவேளை, இந்தியத் தூதரகம், கடந்த வெள்ளிக் கிழமை இரவு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதி
V
யில், வை.கே.சின்ஹாவுக்கு ിju[ഖിഞ്ഞL pിഗ്ഗങ്ങഖ g]]) பாடு செய்திருந்தது.
பண்டித அமரதேவவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஜனாதிபதி மற்றும் அமைச் சர்கள் பிரமுகர்கள் பலரும். இந்தியத் தூதுவரின் பிரியா விடை நிகழ்விலும் பங்கேற் றிருந்தனர்.
இந்த பிரியாவிடை நிகழ் வில் மதுபானங்களும் தாரா
6TTLDT by
பயன்படுத்தப்ப ட்டதாக சர்ச்சை எழுந்துள் ଶ୍ରେଣୀ:୬l.
பிரியாவிடை நிகழ்வில், மதுபான போத்தல்களுக்கு அருகே இந்தியத் தூதுவரும், இலங்கை பாதுகாப்புச் செய லர் கருணாசேன ஹெட்டியா Jiri Dji IGOOTLCBDL60XIILLID ë) si Gil I USD ULTËR-B6i 66j6fi u JITBĠu L6i6TT 60)LD JfIċI 60D J60) LI J ஏற்படுத்தியுள்ளது. (இ-7-10)
அறை முழு குளிரூட்டி ள் ஒருவித DL. I 15560III.
}6\D(g), LIDjr6ör பச் சேர்ந்த O), 65T600 னி (வயதுநிலையில் 535 Tas 969) இ-3-60
6h35T6T6) Tir.
கதிரைகள் கையளிப்பும் பரிசில் நாளும் யாழ். அல்வாய் இந்துதமிழ் கலவன் பாடசா லைக்கு கதிரைகள் கையளிப்பும் பாடசாலை பரிசில் நாளும் நாளை 9 ஆம் திகதி புதன்கி ழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை
மண்டபத்தில் இடம்பெறும்.
பாடசாலை அதிபர் நவரத்தினம் இராசலி ங்கம் தலை மையில் இடம்பெறும். இந் நிகழ் வில்பிரதமவிருந்தினராகவபமாகாணசபை உறுப் பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் கலந்து
இ-3
DBE (gair Gambia allai gysyan
யாழ். கந்தர்மடம் பரீ சிவ குருநாத பீடம், மகாதேவா சுவாமிகள் ஆச்சிரம வேதா ந்தமடத்தில்Uரீமத்மகாதேவா சுவாமிகளின் வருடாந்த குரு பூசை இன்று செவ் வாய்க் கிழமை முற்பகல் 10.30 மணி க்கு இடம்பெறும்.
பஜனை, பூசை வழிபாடு கள், மகேஸ்வர பூசை என்ப னவும் இடம்பெறும்.(இ-3
35LD6DT
Choosing your husband is
also choosing your future.
"
கொல்லாது. னையை offg). ங்கத்தை 呜
iள கொடிய ரிதன் தான்.
அரவிந்தசாமியை இன்னிக்கோ நேற்றோ வில்லனாகப் பார்க்கிறோம்
மாப்பிளஅரவிந்தசாமி மாழி இந்ான்கு கேட்க ஆரம்பிச்சதுல இருந்தே அவர்வில்லன்தான்.
600malami எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள்
ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
is 18
66
புதிய பயங்கரவாத தடைச்
சர்வதேச மனித உரிமைகள்
இலங்கையில் ஏற்கனவே சட் டம்,ஒழுங்கை அமுல்படுத்தும் பொலிஸார் உட்பட படைத்தரப்பி னர் சித்திரவதைகள் மற்றும் படு கொலைகளில் ஈடுபட்டுவரும்நிலை யில், பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டம் அவர்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதாக அமையும் என்று சர்வதேச மனித உரிமை கள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கியநாடுகள்சபையின் சித்திர வதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத்தொடர் நேற்று
ஜெனிவாவில் ஆரம்பமானது. டிசெம்
பர் ஏழாம் திகதி வரை நடைபெற வுள்ள இந்தக் கூட்டத்தொடரில் எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் இலங்கையில் தொடரும் சித்திர வதைகள் குறித்து விரிவாக ஆரா UiLL 66ireT60T.
இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்ப கத்தின் ஆசிய பிராந்தியப் பணிப் unണ] ിg eiLLDൺ 6ഖങിuി (B ள்ள புதிய அறிக்கையில், இலங்கை éHgöFTITTFáJa5Lib LJ6ODLä5 85L"L6ODLDÜLqä5 களில் உண்மையான மறுசீரமைப்
காதல், சோகம், தத்துவம் என்று எது பற்றி வேண்டு மானாலும் நினைத்த மாத் திரத்தில் பாடலை எழுதும் திறமை அவருக்கு இருந்தது. ரசிகர்கள் மட்டும் அல்லாது பட அதிபர்கள், இசையமைப் பாளர்கள், நடிகர், நடிகைகள் அனைவரும் அவருடைய பாடலை விரும்பினர். அவ ருடைய பாடல்களில் கருத் இருந்தது. சொல் லாட்சி இருந்தது.
பாடல் எழுதித் தரும்படி கேட்டு பட அதிபர்கள் அவர் வீட்டில் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இரவு பகலாக அவர் பாடல் எழுத நேரிட்டது.
கண்ணதாசன் பாடல் இடம் பெறாத படங்களே இல்லை என்ற அளவுக்கு எல்லாப் படங்களிலும் அவரது பாடல் கள் இடம்பெறலாயின.
கண்ணதாசன் எழுதிய சில தத்துவப் பாடல்கள் வருமாறு, போனால் போகட்டும்
போடா, இந்த பூமியில் நிலை யாய் வாழ்ந்தவர் யாரடா? (படம் பாலும்
கவிஞரின் இந்த பாடலை ரி.எம். செளந்தர ராஜன் பாட அதற்கு சிவாஜி கணேசன் நடித்த காட்சி ரசிகர்கள் மனதில் நிலை யான இடத்தைப் பெற்ற 芭s@°
விடுவரை உறவு விதி வரை மனைவி காடு வரை பிள்ளை
பாத காணிக்கை).
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறி விட்டான்
கடைசிவரை யாரோ? (படம்:
புக்களை மேற்கொள்வது என்றால், முதலில் பொலிஸாரால் மேற் கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைத்தடுத்து நிறுத்த வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க பொலிஸார் மேற் கொண்ட முயற்சிகள் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பொதுமக்கள் பொலிஸாரின் கொடு மைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந் ததால் அந்த சம்பவத்தை மூடி மறைக்க இலங்கை பொலிஸாரால் முடியாது போய்விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 15 ஆம் திகதி ஐ.நாவின் சித்திரவதை களுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம், படைத் தரப்பால் மேற் கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுப்பதற்கு மேற்கொள்ளவுள்ள
(படம்: பாவமன்னிப்பு)
நினைப்பதெல்லாம் நடந்து
விட்டால், எங்கிருந்தாலும் வாழ்க (படம்: நெஞ்சில் ஒர் ஆலயம்).
உன்னைச்சொல்லி குற்றமி ல்லை (படம்: குலமகள் ராதை). கடவுள் மனிதனாகப் பிற க்க வேண்டும். அவன் காதலி த்து வேதனையில் வாட வேண் டும் (படம் வானம்பாடி).
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது(படம்: கர்ணன்).
மலர்ந்தும் மலராத பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாடல் தேன்மொழிவதாக இருந்தது. உள்ளம் என்பது ஊமை (பார்த்தால் பசி தீரும்), பிறக் கும் போதும் அழுகிறான், இறக்கும் போதும் அழுகி றான் (கவலை இல்லாத மனி தன்), ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ (பாகப்பிரி
ീബ), நிம்மதி, எங்கே நிம்மதி (புதிய பறவை) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப்பதக் கம்), பாட்டும் நானே பாவ மும் நானே (திருவிளையா
திட்டங்களை ெ டிய கடப்பாட்டில் விக்கப்படுகின்ற
எனினும் பெறும் மோச கள் மற்றும் விடயத்தில் இல னரால் உறுதிய 6)ԱքIE15 (Մ»ւբա 2 flooDLD356ft 356 பணிப்பாளர் பி காட்டியுள்ளார். பொலிஸா கைதுகள், சித் றும் சட்டவிரோ 8&luu 8-LibU6)II நிகழ்வுகளாகி உரிமைகள் க ஆய்வுகளில் உ ள்ளதாகத் தெரி Θ6)] 62ΙΠΠΟΠ6OI தொடர்புடைய
டத்தின் முன்
அரசாங்கம் இ BL6) gas 605u என்றும் சுட்டிக்
2O14 ඵ් மாதம் கொழும் வைத்து இந்தி
Lsö),
நில
வானம் சொ
சமாளி) பே
நிரந்தரமா
It case.
மன்னாதி
தில் வரும்
ss) _○エ Dリ - திராவிட உ LIITIL Gö 625.5a
கண்ணதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ
08。直。20罩6
சட்டம் மிகவும் ஆபத்தானது
கண்காணிப்பகம் எச்சரிக்கை
தளிவுபடுத்தவேணன் b இருப்பதாக தெரி }g、
6UT656m565 6LLb மான சித்திரவதை
UG6 BT60D6Dasei மங்கை அரச தரப்பி ான வாக்குறுதியை ாது என்று மனித ண்காணிப்பகத்தின் ரட் அடம்ஸ் சுட்டிக்
நக்கு சட்டவிரோதக் திரவதைகள் மற் தப் படுகொலைகள் ங்கள் வழமையான usifoliaoLD LD60fg ன்ைகாணிப்பகத்தின் உறுதிப்படுத்தப்பட்டு
6FLDL6) is til 85.65L60T Gumsóleonsog Gl' நிறுத்த இலங்கை துவரை எந்தவித ഥ ബ55ഖിണങ്ങാണു காட்டியுள்ளார். LD €66OOT G6 59 76তা பு- கண்டி வீதியில் |ய ஜயசிங்க என்ற
னிமா வரலாறு
சிவாஜி படங்களுக்கு
இளைஞர் பொலிஸாரால் சுட்டுக் 635 (6)6OULL FL blue).JLib, 2014 &Lib ஆண்டு மே மாதம் சந்துண் மாலி ங்க என்ற இளைஞன்படுகொலைச் EFLĎ Lu6JLĎ, 2 O 15 LIDTÜë LDT 5Lð தெல் கொட பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை ஆகிய SFLIDLJ6Jurija:565 Lb S6Orfäl6O.Da5 6.LITT6ókarüo துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால சட்டவிரோத நடவடிக்கைகள் என பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சித்திரவதைக ளுக்கு எதிரான ஐ.நா. குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழு அனுப்பிவைத்து ள்ள அறிக்கையொன்றில், இலங் கையில் இன்னமும்பொலிஸாரால் நடத்தப்படும் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதாகக் குறிப் பிடப்பட்டிருந்தது. பொலிஸாரின் இந்த நடவடிக்கைகள் முடிவுக்கு 6.35|T600r(66) g LL G56).j600TGLD 6T60T றும் வலியுறுத்தியிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸார் தொடர்புபட்ட ஒரு சில
தாசன் வசனம்
வைப் பார்த்து ன்னது (சவாலே ான்ற பாடல்கள் ன சுப் பர்ஹிட்
மன்னன் படத் அச்சம் என்பது
அஞ்சாமை டமையடா என்ற ம் புகழ் பெற்றது. சன் ஏறத்தாழ 5
|
ஆயிரம் திரைப்படப் பாடல்கள் எழுதி இருக்கிறார் 4 ஆயிரம் தனிக்கவிதைகள் படைத்துள் GTTii.
அரசியல் தொடக்க காலத்தில் கண் ணதாசன் தீவிர அரசியலில்
ஈடுபட்டு வந்தார். ஈ.வெ.கி. சம்பத் தி.மு.கவை விட்டு விலகிய போது இவரும் விலகினார். இருவரும் சேர்ந்து
போது நாடகங்களிலும்
நாடகங்களை நடத்தினார்.
சம்பவங்களுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பெரும்பாலானவை கண்டுகொள் ளப்படுவதில்லை என்றும் தெரி வித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மையில் பாதுகாப் புக் கட்டமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாயின், பொலிஸா ரால் மேற்கொள்ளப்படும் சித்திர வதைகள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளைத் தடுப்பது குறித் தும் கவனம் செலுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண் காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் LugodfiúLumentir Lily i 69LLiberd chu6ól யுறுத்தியுள்ளார்.
இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோரின் படுகொலைகளிலி ருந்து ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பிரட் அடம்ஸ், பொலிஸாருக்கு மேலதிக அதிகா ரங்களை வழங்கும் பயங்கரவா தத்திற்கு எதிராக புதிய சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் கோரி க்கை விடுத்துள்ளார். (இ-7-10)
தமிழ்த் தேசிய கட்சி என்ற புதுக்கட்சி தொடங்கினர். 1964 இல் தமிழ்த் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. மறைந்த பெருந்தலைவர் காமராஜரிடம் கண்ணதாசன் மிகுந்த பக்தி கொண்டவர். பிறகு கொஞ்ச காலத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார். சினிமா வுக்கு பாட்டு எழுதுவதிலும் நாவல் கள் எழுதுவதிலும் தன்னு டைய முழுக் கவனத்தையும் செலுத்தினார்.
நாடகம்
கண்ணதாசன் அவ்வப்
நடிப்பது வழக்கம்.
காங்கிரஸ் இருந்தபோது தேர்தல் பிரசாரத்துக்காக சில
திரைப்பட பாடலாசிரிய ராகக் கொடி கட்டிப் பறந்த கண்ணதாசன் சொந்தமாக படக் கம்பனி தொடங்கி படத்தயாரிப்பில் ஈடுபட் டார். சில படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் பெரும் சோதனைகளை அனுபவிக்க
நேர்ந்தது. (தொடரும்)

Page 20
08。芷。20置6 நான்குமாவட்டங்களுக்குவிடுக்கப்பட்ட
3ILIUGTäEMäED
தொடர்ந்தும் நீடிப்பு ഥങ്ങpu]Lങ്ങ[ഞ് ഖങ്ങി லையை அடுத்து நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப் ULLD6068|LTL6ਲੇ ரிக்கை தொடர்ந்தும் நீடிக் கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத் துறை, காலி மற்றும் மாத் தறை ஆகிய மாவட்டங்க ளுக்கு நேற்று முற்பகல் 130 6.ш60орт шо600і стрf16ц Эішпш 6ਲੰਯ606BਥLL ருந்தது.
மண்மேடு இடிந்து விழு தல் மற்றும் கற்பாறைகள் சரிதல் போன்ற விடயங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மணன் சரிவு மற்றும் முன்னெச் சரிக்கை முகாமைத்துவ பிரி 660T LIGOOf CUTGITU 95.6 Lib. 660. L16CO LTD 650f16bflট தார்.
அந்தவகையில் இரத்தின LID LDT6uLLj5560 dolu BLD மற்றும் எலபாத்த உள்ளிட்ட Li JG 53 63 LL608 L floatólb க்குட்பட்ட பகுதிகள் அபாய 6)6OLLEab6|TTE 660)LUT6TE காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (இ-7-10)
ஹெரோயின் கடத்தல்
SaïIGN6ù Llygne 55 10 ஆண்டுகள் சிறை
ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவ ருக்கு 10 வருட சிறைத்தனன் Lഞങ്ങ് ബിട്ടിട്ടg് ഞങ്ങ് ഞങ്ങ് சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளி த்துள்ளது.
குறித்த இலங்கை பிரஜை šL岳巫 2O1Ošü @6úG நவம்பர் மாதம் 10ஆம் திகதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 கிலோகிராம் ஹெரோயினை இலங்கைக்கு கடத்த முயற் சித்த குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்ட நிலையில் சிறைத்
திக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைககளின் போது 2 கிலோகிராம் ஹெரோயினு டன் மொஹமட்ரிகாஸ் என்ற இலங்கை பிரஜை கைது செய்யப்பட்டிருந்தார்.
குஜராத்தைச் சேர்ந்த ரவி மாஸ்டரிடம் இருந்து குறித்த போதைப்பொருளை ரிகாஸ் கொள்வனவு செய் துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸ் அதிகா ரிகள் நீதிமன்றில் தெரிவித் g56T6T60TU.
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசார னைக்கு வந்தபோதுமொஹ மட்ரிகாஸ் என்ற இலங்கை பிரஜைக்கு 10 வருட சிறைத் தண்டனை விதித்ததுடன் இரண்டு இலட்சம் ரூபாய் (இந்திய ரூபாய்) அபராதமும் விதித்து நீதிபதி கே.ஐயப்பன் தீர்ப்பளித்துள்ளார். (இ-7-10)
enca
OIOLOGIONI GLT) fu
A
ÜLOOLIid
(கொழும்பு) பொலிஸ் அதிகாரிகளில் பெரும் பாலானோரும் சில அரசியல் வாதி. களும் இலங்கையில் நடக்கும் போதைப்பொருள் விற்பனையாளர் களின் பங்காளிகளாக இருப்பதாக ) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
கு போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹாவில் நேற்றுமுன் ஒன்றில் பேசும்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குற்றம் கிராமத்திலுள்ள விஹாரைகளின் பிக்குகள் மற்றும் பொலிஸா மல் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க முடியா
எனினும் அதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர் பொலிஸில் வேண்டும். இதனை பொலிஸ்மா அதிபரும் அறிந்துள்ளார்.பொலி யாற்றும் அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மு. சிறியளவில் காணப்பட்ட இந்த விடயம் கடந்த 10 வருடங்களில் கரித்துள்ளதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸார் போ யாளர்களின் முகவர்களாக மாறியுள்ளனர் எனவும் முன்ன பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி இருக்கும் போது எப்படி பிரச்சினையை தீர்ப்பது அர எப்படியாவது இணைத்து கொள்கின்றனர் என அவர் மேலும் ெ
புதிய கட்சியில் இை சு.க.உறுப்புரிமைப
GleFULIGMONTGITñt 6
என முநீலங்கா சுதந்திரக் 35 flu loor 6 UTg568 U6DIT6TD
துமிந்த திஸ்ாநாயக்க எச்சரித்
துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முநீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பி னர்கள் புதிதாக ஆரம்பிக்கப் LULL SOUőfuLJ6Ö EÐLILáfu úlsö ©inrä! 4 கத்துவம் பெற்றுக் கொண்
புதிய அரசியல் கட்சியில் டால் அவ்வாறானவர்களின்
அங்கத்துவம் பெற்றுக் நாடாளுமன்ற உறுப்புரிமை கொண்டால் சுதந்திரக் கட்சி யும் இரத்தாகும். யின்உறுப்புரிமை இரத்தாகும் சுதந்திரக் கட்சியில் எந்த
மிஹின்லங்கா பணியாளர்களுக் விமான சேவையில் வேலைவா
மிஹறின்லங்கா விமான சேவையில் பணிபுரிந்த 125 பணியாளர்களை முநீல IE66ör 6úlLDIT60T (35606)Juýleð இணைத்துக்கொள்ள தீர்மா னிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.
இதன்படி குறித்த 125 L600s. LITGIUGO)6Tub&J60öG பிரிவுகளாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வுள்ளதாக ருநீலங்கன் விமான சேவையின் பேச்சாளர்ஒருவர்
தெரிவித்துள்ளார். கடந்த
 
 
 

அதனுடன் தொடர்புடைய passO3, 6G65 (S6) 600IGLB தினம் நடைபெற்ற கூட்டம் gताL1960ाfी. ரை இணைத்துக் கொள்ளா
扈。 சுத்திகரிப்பை மேற்கொள்ள ஸ் நிலையங்களில் சேவை கவர்களாக மாறியுள்ளனர். அரைவாசிக்கும் மேல் அதி தைப் பொருள் விற்பனை ாள் ஜனாதிபதி சந்திரிகா
சியல்வாதிகளையும் இதில் தரிவித்தார். (8-7-1O)
O ச்சரிக்கை
வாரு பதவி வகித்தாலும் |வ்வாறான நிலையில் இரு தாலும் புதிய அரசியல் கட் யில் இணைந்து கொண் ால் அவர்கள் கட்சி உறுப்பு bОш50)ш Supia, (BibјtВib.
வேறும் கட்சியில் இணை து கொள்வதனால் கட்சி உறுப்புரிமையை இழக்கும்
ட்சிஉறுப்புரிமையை மீளப் பற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடையாது என அவர் மேலும் தரிவித்தார்.
குழுநீலங்கன்
O ILLI 6, pmfile356) 30 ஆம் திகதி முதல்நடை முறைக்கு வரும் வகையில் BOMÓbör6OŘBET 6 DI GOT GEGOO6 பின் பொறுப்புக்கள் அனைத் தும் ருநீலங்கன் விமான 3606) Juil Libé05ulesfibul 60) Degrful pigs. (6-7-1O)
(Θ-7-1O)
பொருளாதாரத்தில் நாடு
ஸ்திர நிலையில்.
Sarığı Jour Emajlana Dumé) éjjelugu Dötösi Ifjl:
மாத்தறை மாவட்டத்தின் அகுரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக மக்கள் வாழ்க்கையின் அன்றாட நிலைமைகள் பாதிக்கப் பட்டுள்ளன. அகுரஸ்ஸ தெதியகல வனாந்தர பகுதியில் 6ULigi 6) löLö öGLö மழையினால் நில்வள கங்கையின் கிளை ஆறான திகிலி எல்லை பெருக்கெடுத்துள்ளது.
இதனால் திகிலி எல்லை பிரதேசத்தை அண்மித்த வீடுகளும் வியாபார நிலையங்களும் நீரில் மூழ்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அகுரளல்ஸ் யக்கலமுள்ள ஊடான கராபிட்டிய பாதையும் கெடன்வில பிர தேசத்தில் நீரில் மூழ்கியுள்ளதோடு இதனூடான போக்கு வரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. (இ-7-10)
Iru (LDGELIL
蒙。
நில்வள கங்கையில் பாரிய முதலையொன்று சிக்கியுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து ள்ளது. இதனையடுத்து கங்கையிலிருந்து பாரிய முதலை யொன்று கிராமத்திற்குள் பிரவேசித்துள்ளது.
மாத்தறை, வெல்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த முதலை வனவிலங்கு அதிகாரிகளால்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதலை சுமார் 18 அடி இருக்கும் எனவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில் மிகப்பெரியதென வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை வெளிப்பகுதிக்கு வந்துள்ள இந்த முதலை அந்த பகுதி மக்கள் மற்றும் வனவிலங்கு அதி காரிகளின் பாரிய முயற்சியில் நில்வள கங்கையில் விடுவிக்கப்பட்டுள்ளது. (இ-7)
UITGDGTGGir Grijpslag DCTUL
மொனராகலை மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் சுற்றிவளைப்பு முன்னெடுக் கப்பட்டது.
வெல்லவாய, ஹதபானகம மற்றும் ஆனாபல்லம ஆகிய பகுதிகளில் இந்த காட்டு யானைகள் சுற்றிவளைப்பு
வெல்லவாய வன ஜீவராசிகள் திணைக்கள அதி காரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். (Θ-7-1O)
வேகக்கட்டுப்பாட்டையிழந்த வாகனம்
SLgögsi Iijög E
வீதியில்பயணித்துக்கெண் டிருந்த வாகனம் வேகக்கட் டுப்பாட்டை இழந்து கடலுக்
குள் பாய்ந்து தடம்புரண்
டது. இச்சம்பவம் நேற்றுதிங்
கட்கிழமை காலை 6 மணி யளவில் வல்லைப் பாலத்தடியில் இடம்பெற்றது. நெல்லி யடியிலிருந்து யாழ். நகர் நோக்கி பயணித்துக் கொண் டிருந்தமகேந்திராரகவாகனம் வல்லை பாலத்தைக்கடந்து சென்றபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வல்லை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளா கியது. இவ்வாகனத்தில் சென்றவர்கள் எதுவித காயமு மின்றி உயிர்தப்பினர். (3-3-6O)
——

Page 21
ஓய்வுபெற்ற விசேடதேவையுடைய இராணுவத்தினரின் ஒய்வுபூதியத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.
தற்போது வழங்கப்படுகின்ற சம் பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கு மேல திகமாக சேவை ஒய்வுபூதியத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முறையில் சட்டம் வகுக் கப்பட்டு 2017ஆம் ஆண்டு வரவு செல வத்திட்டத்திற்குள் இந்த யோசனை உள்வாங்கப்பட்டு, குறித்த ஓய்வுபூதிய த்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய 12 வருடங்களுக்கு குறைவாக சேவையாற்றிய விசேட தேவையுடைய இராணுவ உறுப் பினர்களுக்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த ஓய்வு தியத்தை வழங்கவுள்ளதாகவும் பாது காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இராணுவ உறுப்பினர் களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் னரே அவதானம் செலுத்தியுள்ளதாக வும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
மளிக்கும் செயல்என பாதுகாப்பு:அமைச் சின் ஊடக மத்திய நிலையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக போர்க்களத் தில் அவயவங்களை இழந்த நிலை யில் 12 வருட இராணுவ சேவைக் காலத்தை பூர்த்தி செய்யாத நிலையி லேயே ஓய்வுபெற நேரிட்ட தமக்கு
ஓய்வுபூதியம் பெற்றுக் கொடுக்குமாறு
6OUDT.
வலியுறுத்தியே முன்னாள் இராணுவ வீரர்கள் கடந்த7 நாட்களாக புறக்கோ (35TCB பிற ட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக জগঞ্জ விபத்தில் போராட்டத்தை மேற்கொண்ருந்தனர். கTLUற்றுவதி
அல்லது விடுத தில் காயமை தாக இருப்பி அதன் விளை னமும் தான்
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் போரில் அவயவங்களை இழ ந்த படையினர் போராட்டத்தை முன் னெடுத்திருந்தநிலையில், கடந்த முத லாம் திகதி செவ்வாய்கிழமை ஜனா
திபதி செயலகத்தை முற்றுகையிட்டும் போகும் என்ப
துக்காட்டாக இதனையடுத்து 966) isgO)6II ಶg என்பதில் 약-IID ந்தஒய்வுபெற்றபடையினரைஅழைத்து
கலந்துரையாடியிருந்த ஜனாதிபதி றேன்.
மைத்திரிபால சிறிசேன, அவர்களின் 9IUUIQUT6 கோரிக்கைக்கு ஆராய்ந்துநடவடிக்கை ஆ600டு எனது எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கிருஷ்ணகிரி
எனினும் ஜனாதிபதி தமது பிரச் னிக்கில் முடித் சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கத் குரிய தொழில் தவறிவிட்டதாகத் தெரிவித்து தொடர் மேலே ஏே
ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதேவேளை முன்னாள் ஜனா
(36).j600TCBLb 6T. 6360T60)6OT 636
வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வ தேச சவால்களை எதிர்கொள்ள இந் தியாவும் இங்கிலாந்தும் தொடர்ந்து
அரசியல் இலாபத்தை பெற்றுக் திபதி மகிந்த ராஜபக்ஷ ಅıರ್ಹರಾಗಿ 6)IU5) : கொள்வதற்காக உபாதைக்குள்ளான சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந் வேப்பேரிபெ 面 இராணுவ உறுப்பினர்களின் ஒய்வு நிலையிலேயே அவயவங்களை திய பிரச்சினையை முன்னிலைப்ப இழந்த முன்னாள் இராணுவ வீரர்க அறிUpಹLD ජීවා, டுத்தி அரசாங்கத்தை சில குழுக்கள் எளின்ஒய்வுபூதியம் தொடர்பில் தீர்மானம் நியூஸ் போ குற்றஞ்சாட்டி வருகின்றமை வருத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இ-7) ിയഖങ്ങ ഉ_jി
O O 600I60I örLIII ör 66 6\D)||ါ.ါ – ကြီး QUOTIS 555 யில்தான் ந6 பாக்கியநாதனு இந்தியா வளர்கிறது: 35G36ITTGB LUUÜL O O டும் அரிபாபுவு பிரதமர் மோடி பெருமிதம் னர். 談**** 21. O5,199
ரும் புதுTரில் குண்டுவெடிப் நேரம் நணன் னுடன் தேவி இரவுக்காட்சி னுதான் திை கொண்டிருந்:
முடிகிறது. பொருளாதாரத்தில், இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண் ULLD UPAPAB வேகமாக வளர்ச்சிபெற்று வருவதாக டும். சோலர் சக்தி குறித்து, சுத்தமான Uleು தான 贝 பிரதமர் நரேந்திரமோடி தெரிவித் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பில் கொல்லப்பு துள்ளார். டில்லியில் இந்தியா, இங் மையம் அமைக்க இருதரப்பும் ஒப்புக் த்து இருவரு கிலாந்து நாடுகளுக்கு இடையேயான கொண்டுள்ளது. அன்று எல்ே அறிவியல் தொழில்நுட்பமாநாடு நேற் இந்த மாநாடு இருநாடுகளுக்கு செய்தியாக பு றுமுன்தினம் நடந்தது. இந்த விழா இடையேயான அறிவியல் அறிவுமற் நாங்களும் வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடு தில் பிணைக்க மேலும் தெரிவிக்கையில், கடந்த 5 த்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஆப் போகிறோ ஆண்டுகளில் இந்தியா இங்கிலாந்து ஐரோப்பாவிற்கு வெளியே முதல் செய்து இடையிலான வர்த்தகத்தில் எந்த சுற்றுப்பயணமாக தெரசாமே இந் ପୌରb6୪୦ରd மாற்றமும் ஏற்படவில்லை. இங்கிலா தியா வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 历 - - - - - 23.O.5.19. ந்தில் அதிக முதலீடு செய்த நாடுகளில் பாதுகாப்புத்துறை, உற்பத்தி மற் - இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. றும் வான்வெளித்துறையில், இந் பாக்கியநாதனு பொருளாதாரத்தில், இந்தியா தியா அந்நிய முதலீட்டு விதிகளை 9வரது தமக3
வந்த அடைய 5pj6160TLb Gle அலுவலகத்தின்
தளர்த்தியதில் இங்கிலாந்திற்கு அதிக பலன் அளிக்கும் என அவள் மேலும் தெரிவித்தார். (ක්‍රි-7)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

[08.117.201.16
ருடங்கள் சிறைப்பட்டு நளைச் சுமந்தவனின் தொடர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்த ஈழ ஆதரவாளர்கள் பலரையும் சி.பி.ஐ. காவல்துறை விசாரணை செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக வேணுார் DinTaučLLĎ OBSEIT GODGOLLUTİİT GELUI" GODLUNGÖ SÐ 6T6IT எனது பெற்றோரிடமும் விசாரித்தனர். பின்னர் என்னைப் பற்றியும் விசாரித்தனர்.
லும் மனித நேயத் கு உதவுவதால காயம் பட்டவரை ாக இருந்தாலும் லைப் போராட்டத் டந்தவரை காப்ப னும் இறுதியில் வு துன்பமும் மர
என முடிவாகிப் தற்கு நான் எடுத் மாறிவிடக்கூடாது தியாக இருக்கி
நான் 1989ஆம் I LJU LUJU LILрLJ60DLI SHUGH umວງົດLຫຼື த பின்பு படிப்புக் செய்துகொண்டே தனும் படிக்க ன ஆர்வத்துடன்
கு எனக்குச் சிறிய தரிந்த ஒரே இடம் யார் திடல், அங்கு னவர்தான் சுபா (3LT Fj Gian) SOLDUT6TJ 9600T ந்தரம், ராயப்பேட் த அவரது கடை ரினியின் தம்பி றும், தற்போதும் நப்பதாக ஆதாரங் JULLJITEC (3U8FUL ம் நண்பர்களாயி
1 அன்று ஸ்ரீபெ
நிகழ்ந்துவிட்ட பின் அதே இரவு பர் பாக்கியநாத திரையரங்கில் UIT35 "U6290) U6) JÜLİLLb LIITÜġ5ġ5Jä5 ததை இன்றும் 3(3LTLGB) LTJ855
து திரும்பும் வழி வ் குண்டுவெடிப் |ட்ட சம்பவம் குறி ம் அறிந்தோம். லாரையும்போல் ட்டும்ே அறிந்த bj55ë FLDU6ugë ப்பட்டுச் செய்தியா ம் என்பதை கற் கூடப் பார்த்திருக்
91 அன்று நானும் றும் இணைந்து க வேலை செய்து ாறு அனவாண்ட் ஈன்றோம். நான் ன் வெளியே இரு
சக்கர வாகனத்தில் காத்திருக்க, அவர் மட்டும் சென்று தனது தமக்கையைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார்.
அப்போது, அவர் தமக்கை கூறிய தகவல்களைக் கேட்ட
றிந்து பதற்றத்தோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்படித்தான் சிறிதேனும் எனக்கு அந்தச் சம்பவம் குறித்து தெரிய வந்தது. அதன் வீரியம் உணர்ந்த எவருமே அதனைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள், அஞ்சுவார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தச் சிறிய பருவத்தில் நானும் அப்படியே இருந்தேன்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்த ஈழ ஆதர வாளர்கள் பலரையும் சி.பி.ஐ. காவல்துறை விசாரணை செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள எனது பெற் றோரிடமும் விசாரித்தனர்.
பின்னர் என்னைப் பற்றியும் விசாரித்தனர். அதனால் அவர்க ளுடன் நேரில் சென்னை வந்த எனது பெற்றோர் பெரியார்திடலில் வைத்து ஜூன் மாதம் 11ஆம் திகதி இரவு சுமார் LD600flag 6left JóO)6OOTig, 6T60T என்னை அனுப்பி வைத்தனர். சட்டப்படியான விசாரணைக்கு
1Ο. 3Ο
ஒத்துழைப்பது தமது கடமை என எனது பெற்றோர் கருதியதாலும் குற்றமேதும் செய்யாத காரணத்தாலும் அச்ச மின்றி நானும் அவர்களுடன் செல்ல முடிவெ டுத்தேன்.
33 - 22 滚 அன்று அவர்கள் கேட்ட கேள்வியும் கூறிய தக வலும் ஒன்றே ஒன்று தான், நளினி முருகன் எங்கு உள்ளனர் என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும்.
இது குறித்து விசாரித்து விட்டு காலை உங்கள் மகனை அனுப்பி விடுகிறோம்" என்று வாக் குறுதி அளித்துவிட்டு எனது பெற்றோ ரிடமிருந்து மல்லிகைக்கு அழைத்து வந்தனர்.
எனக்குப் பதில் தெரியாத அந்த ஒற்றைக் கேள்விக்கு என் னவோ, அடுத்தநாளே விடை கிடைத்துவிட்டது. நளினி, முரு கண் இருவருமே 12.06.1991 அன்று சைதாப்பேட்டை பேரு ந்து நிலையத்தில் கைதுசெய் யப்பட்டனர்.
ஆனால், "அடுத்தநாள் காலை அனுப்பி விடுகிறோம்" என எனது பெற்றோருக்கு அவர்கள் தந்த உறுதி மட்டும் இன்னமும் தீர்க்கப்படாத 25 ஆண்டுகால வலியாகிப் போனது.
இன்னமும் அந்த இரவு விடி U(36), 66)6O)6O.
(வலிகள் தொடரும்.)

Page 22
08。卫卫。20巫6
தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால்தான் உலகம் முழுவதும் சமாதானத்தை ஏற்படுத்த dՈւջարհ,
- சீன பழமொழி
இராமர் தரப்பை பயப்படுத்தவே
இராமபிரானின் துணையாள் சீதாதேவியை இராவணன் தூக்கிச் செல்கிறான். இதைக் கண்ட சடாயு அந்தோ என் ஆருயிர் நண்பன் தசரதனின் மைந்தன் இராமனின் பத்தினியை இராவணன் தூக்கிச் செல்கிறானே என்ற துன்பம் சடாயுவை அதிரவைக்க இராவணனை சட்ாயு எதிர்க்கிறான். அந்த எதிர்ப்பு இராவணனுக்கு பெரியதன்று. அதுபற்றி இம்மியும் கருத்தில் கொள்ளாமல் இராவணன் சென்றிருக்க முடியும்.
ஆனால் இராவணனோ தன் வாளை எடுத்து சடாயுவை வெட்டி வீழ்த்தி விட்டுச் செல்கிறான். வயோதிபம் நிறைந்த சடாயு வீழ்ந்து கிடக்கிறான். இப்போ இராவணன் மீது இரு குற்றங்கள் வந்து சேர்கின்றன. அதிலொன்று சீதையைக் கடத் தியது. இரண்டாவது கடத்தல் பிழையான செயல் அதைச் செய்தல் நீதிக்கு முரண். ஆகையால் சீதையைவிட்டுவிடு என்றுதன் வலுவான கருத்தை முன்வைத்த சடாயுவை வெட்டி வீழ்த்தியமை.
இந்த இரு குற்றங்களுக்காகவே இராவணன் poorLogo பெறுகிறான். இருந்தும் பலரும் சீதை யைக் கடத்தியதன் காரணமாகவே இராவணன் 9igui வேண்டிதாயிற்று என்று கூறுவர்.
ஆனால் அந்த உண்மையோடு "Luങ്ങഖ്
கொன்ற குற்றத்துக்குமான தண்டனையாகவே இராவணனின் மரணம் அமைந்தது.
இதை நாம் கூறுவது எதற்கு என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. இப்போது யாழ்ப் பானத்தில் அதிரடியான கைதுகள் நடந்து வரு கின்றன.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இந்தக் கைது களைச் செய்வதாக தகவல்கள் வெளிவருகின்
Д)GOT.
ஆவா குழு; வாள்வெட்டு; போதைப்பொருள் என்ற பிரச்சினைகளை முன்வைத்து இந்தக் கைதுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஆவா குழு என்பது முன்னாள் பாதுகாப்புச் 6.au IGortoirit (Basiriguitu ராஜபக்ஷவினால் உரு வாக்கப்பட்டது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கின்ற நிலையில்,
இப்போது ஆவா குழுவை முன்வைத்து நடத் தப்படும் கைதுகள் வெறும் சந்தேகத்தின் பேரில் மட்டும் நடக்கின்றதா? அல்லது ஆவா குழு, வாள் வெட்டு, போதைப்பொருள் என்பவற்றை முன்னி றுத்தி தமிழ் இளைஞர் தமிழ் இனம் எழுகவறா மல் தடுப்பதற்கான திட்டமிடல் சார்ந்த கைதா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பொதுவில் இந்தக் கைதுகள் நீதியின் பாற் பட்டதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து யாரே னும் திட்டம் தீட்டிக் கொடுத்து, கைது செய்யுங்கள் எல்லாம் நின்று போகும் என்ற வஞ்சத்தில் கைது கள் நடந்தால் அது நல்லாட்சிக்குப் பங்கத்தையே
ஆக, ஆவா குழுவை சாட்சியாக்கி தமிழ் இளை ஞர்களை கைதுசெய்வதை நோக்காகக் கொண்டு கைதுகள் இடம்பெறுமாக இருந்தால், அது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற நல்லாட்சி, தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் பாதகமாகும்.
எனவே இந்தக் கைது குறித்த உண்மைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையேல் சடாயுவை வெட்டி வீழ்த்தி இராமர்தரப்பை பயமுறுத்த நினைத்த இராவணன் செயல் போன்று தமிழ் இனத்தைப் பயமுறுத்த நடத்தப்படும் செயலாகவே மேற்போந்த கைதுகள் கருதப்படும்.
ஏற்படுத்தும்.
சில்லறைத்த LIITrfu GLIDITE
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் வாக னம் தவறாக பயன்படுத்தியமை, ଗ85 |tip: 66l build ଗ85||16f6] I got 6) { செய்தமை, கரம் போட் பகிர்ந் தமை போன்ற சில்லறைத் தனமான குற்றச்சாட்டுகள் பின் னால் செல்வதனால் பாரிய மோசடியாளர்கள் தப்பித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத
திரிபால சிறிசேன கவலை | 666ffu_{B66Th.
வார இறுதி ஆங்கில பத் திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரிய ஊழல் மோசடி களை ஆராய்வதற்காகவே பொலிஸ் நிதி மோசடி விசா ரனை பிரிவு உருவாக்கப்பட் டது. தனிப்பட்ட பிரச்சினை அல லது நிறுவனங்களின் முகா
(கொழும்பு)
மட்டக்களப்பு நகருக்குள் abT6OOTÚ UGBLĎ 67 LDg5|LIT60|| நிலையங்களுள் அநேகமா 6O1606) & JG 56DTG) 66DTBT வன் ஒழுங்குவிதிகளுக்கு முர னாக பாடசாலைகள், மதவழி பாட்டுத் தலங்களுக்கு அருகா மையில் அமைந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இது பற்றி அறிவிக்கும் மட்டக்கள ப்பு அரச சார்பற்ற நிறுவன
Eb6f 601 S60)6OOTULD, LDT6).
டத்தன் மாணவர்களும் இளை ஞர்களும் போதை வஸ்துக்க ளுக்கும் மது பாவனைக்கும் அடிமைப்படும் நிலை அதிக ரித்து வருவது அதிர்ச்சிய ளிப்பதாக கூறுகிறது.
LDL Lig.6T Lieb 6,60060)LD யில் நடத்தப்பட்ட செயற்றிட்டக்
கருத்தரங்கொன்றில் மாவட்ட
சிவில் அமைப்புக்களின் செயற் பாடுகள் பற்றி எடுத்துக் கூறு 60DBuk6b LDT6) jĽL NGO ä556í6OT இணையத் தலைவராகிய எஸ். சிவயோகநாதன் இவ்விட யம் பற்றி விபரித்துள்ளார்.
இம்மாவட்டத்தைச் சேர் ந்த மக்கள் பிரதானமாக சுனாமி மற்றும் நீண்டகாலம் நீடித்து நிலவிவரும் போர்க்கால மற் றும் அதற்கு பிந்திய காலத் தாக்கங்களினாலும் பாரிய கஷ்டங்களுக்குள்ளாகி வரு வது மட்டுமல்லாமல் இங்கு இளைஞர் யுவதிகளுக்குவேலை வாயப்பளிக்கக்கூடிய தொழிற் சாலைகள் இங்கு இல்லாதது டன் அங்கிருந்த ஒரே தொழிற் சாலையும் மூடப்பட்ட நிலையி லுள்ளது பெரும் குறைபாடா கவே தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலைகளின்
கழ் மாவட்ட மக்களில் அநேகா
தமது பரம்பரியவழிமுறைகளை பயனபடுத்தி மீன்பிடித் தொழில செய்வதற்கே நிர்ப்பந்திக்கப்பட் டுள்ளனர். இதற்கு மத்தியில்
சிந்த
*யார் உங்களுக்குவலி பெறுவதற்கான முதற் படி உ *இதுவல்லவா வலிமை அதிகம் படிக்கப் படிக்க நான் வலிமை பெறுவதற்கான ெ *முதலில் நமது இளை வரும் என் வாலிப நண்பர்க
* நீங்கள் கீதையைப் செல்லமுடியும். இவை ை வேண்டியிருக்கிறது. ஏனெ6
தெரியும். எனக்குக் கொஞ்ச வலிமை சேர்ந்தால் கீதைை
 
 
 
 

னமான குற்றச்சாட்டுக்கள் பின்செல்வதால் ஈடியாளர்கள்தப்பித்துக்கொள்கின்றனர்
ஜனாதிபதி மைத்திரி கவலை
மைததுவ பிரச்சினை, பணிப்பா ளர் சபை பிரச்சினை, நிறுவ னங்களின் நிதி நெருக்கடி ஆகியவை தொடர்பில் விசா ரனை மேற்கொள்வதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவு உருவாக்கப்படவில்லை.
அந்த நிறுவனத்திற்கு தற் போது கிட்டத்தட்ட 400 சம்ப வங்கள் விசாரிக்கப்படவுள்ள தாக நான் நினைக்கின்றேன். அரசாங்க நிதி மற்றும் சொத் துக்களை தவறாக பயன்படுத் தியமை தொடர்பிலான விசார னைகளுக்கு முதன்மை வழ ங்கப்பட வேண்டியதே எங்க ளுக்கு அவசியம். அதனை தான் அந்த அதிகாரிகள் மேற் 678[া6া6া (66)||600া06Lib.
பிரதேச கடல்வளம் நவீன மீன்பிடி உபகரணங்களுடன் அத்துமீறிச் செயற்படும் பிற பகுதி மீனவர்களின் ஊடுரு வல்களால் சுரண்டப்படும் அநாதரவான நிலையில் தமது வருமானங்களை இழக்க நேரிடுகிறது.
அநேகமான பெண்கள் வருமானத்தின் பொருட்டு வெளநாடுகளில் பணிப் பெண்க 6TTg5 (36.1606) 63 Ligi LD 6) b கின்றனர். இவ்வித நிலைமை கள் காரணமாக பல்வேறு பிரச்
சினைகளுக்கு முகம்கொடுத்
தும் வருகின்றார்கள்
குடும்பப் பிரச்சினைகள், !
பாலlயல் துஷ்பிரயோகங் கள்துன்புறுத்தல் போன்ற வேண்டப் படாத செயற்பாடுகள் அதிகரி த்து வருகின்றதென குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,
இதன் காரணமாக மாவட் டத்தைச் சேர்ந்த சிறுவர்- இளை ஞர்களது கல்வி சீர பூழிந்து அவர்களது-நாட்டபம் முறை கேடான பலவழிகளில் செல்வ துடன் மதுபானம், போதைவஸ் துப் பாவனை போன்ற வழிக ளால் பல்வேறு பிரச்சினைக ளுக்கும் அடி கோலுவதாய் இருக்கிறது.
அதிகூடுதல் மதுபாவனை G)35H6OOT L. LDPT6)JL || LIE 561f)
டையே மட்டக்களப்பு 3 ஆவது
இடத்தில் உள்ளதுடன் கல்வி நிலையில் அது ஆகக் குறை ந்த 25 வீதம் என்ற நிலை யிலேயேயுள்ளது.
மாவட்டம் தற்போதுள்ள 560)6Ousle) & 560Tg5 (3LDLD பாட்டில் கூடுதல் கவனம் செலு த்தபடவேண்டுமென அரசாங் கத்தை ஊக்குவிக்கும் அவர் மாவட்டத்தின் சீர்திருத்தம்அபிவிருத்திகளுக்கு ஊடகத் துறையும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டுமென அவர் மேலும கேட்டுக்கொண்டார்.
எனினும் வேறு விடயங் கள் குறித்து அவதானம் செலு த்தப்படுகின்றமையினாலே எங்கள் நோக்கம் நிறைவேற் றப்படவில்லை. ஏனைய நிறு வனங்களும் அதேபோன்று தான். இலஞ்சமற்றும்ஆனைக் குழுவின் ஆணையாளர்கள் நல்லவர்கள். அவர்கள் தங் கள் கடமைகளை நேர்மை யாக நிறைவேற்றுகின்றார் கள். எனினும் அதன் ஊழி யர்களஇதனைபுரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நேர் மையாகவும் பக்கச்சார்பின்றி யும் செயற்படவேண்டும் அதுவே எனது விருப்பம்.
கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினை தொடர்பில் அரசா ங்கத்திற்குள் பேசியுள்ளோம. கீழ்மட்ட அதிகாரிகள் அவ் வாறே செயற்பட வேண்டும். பாரிய ஊழல் மோசடி விசார னைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றே நான் இன் றும் கூறுகின்றேன்.
(BUTLÜ 6).JPhil ölüleÖ LJ60OTLİ) வைப்பிலிடப்பட்டமை தொடர் பான விசாரனை தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக அவன்
கார்ட் கப்பல் அரசாங்கத்தின்
பொறுப்பில் காலி முகத்திடலி லுள்ளது. அதில் உள்ள ஆயு தங்களின் இலக்கங்கள் அழிக் கப்பட்டுள்ளதாக தெரிய வரு கிறது.
எனினும் தற்போது அதற்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை. நாங்கள் கப்பலை பார்த்துக் கொள்வது மாத்தி ரமே மேற்கொள்ளப்படுகின்றது. வசீம் தாஜூடீன் தொடர்பிலான விசாரணை மூடி மறைக்கப் பட்டுள்ளது. 27 மிக் விமானங் கள் கொள்வனவு செய்யப்பட் டமை தொடர்பிலான விசாரணை கள் இடையில் எனக்கு மேலும் பல உதாரணங்களை வழங்க முடியும். மக்களுக்கு இவ்வாறான விடயங்களை அறிந்து கொள் வதே அவசியம்.
மக்கள் அறிந்து கொள்வ தற்காக நான் இந்த விடயங் களை பகிரங்கமாக பேசவேணன் டும். விசாரணை நிறுவனங்க ளுக்கு அழுத்தம் பிரயோகிப் பது எங்கள் அவசியம் அல்ல. நாங்கள் தான் அதனை உரு வாக்கினோம். அவர்கள் பக் கச்சார்பின்றி செயற்படுவதே எங்களுக்கு அவசியம் என ஜனாதிபதி மேலும் தெரிவித் துள்ளார். (Θ-7-1O)
வடமாகாண மரநடுகை மாதமி
கார்த்திகை 2016
"பூமியிலே மனிதனுடைய சிறந்த நண்பனாக விளங்குவது மரம். இதை நாம் உரிய மதிப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்தும்போது பூமியிலுள்ள மிகச்சிறந்த வளங்களில் ஒன்றாக நாம் அவற் றைக் கொண்டிருப்போம்” I-பிராங்க் லோயிட் ரைற் (அமெரிக்க கட்டடக்
கலைஞர், எழுத்தாளர்)
S
மின்சாரம்
உயர்அழுத்தமற்றும்தாழ அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமை ப்பு மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை புதன்கி ழமை காலை 8.30 மணியி லிருந்து மாலை 5 மணி வரை கிளிநொச்சி பிரதே சத்தில டொன்பொஸ்கோ, வன்னிவிளாங்குளம், ஒட்ட றுத்தகுளம், வடகாடு, பாலி நகள், அம்பாள்புரம், கொல்ல விளாங்குளம், ஐம்பது வீட் டுத் திட்டம், பாண்டியன் குளம், நட்டாங்கண்டல், கரும் புள்ளியான், தென் னியங்குளம், உயிலங்கு
ளம், பாரதிநகர், மாங்காக்
குடியிருப்பு, ஆலங்குளம், 56Ö 6ól6TTT6OT, LÚ6T60D6TTUU ITñT அரிசி ஆலை, 65வது In
fantry ஆலங்குளம், துணு
தடைப்படும்
ク
க்காய் பல நோக்குக் கூட்டுற வுச் சங்கம், TRC 1, 2 Signal medium work shop, பனிக்கண் குளம், CATIC U6Oflag 3560 g. 6TLD, மாங்குளம், நீதிபுரம், டய லொக் தொலைத்தொடர்பு கோபுரம் ஒலுமடு ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில பெரியார் குளம், பூந்தோட்டம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் உமனகிரி, வங்காலை, தோமஸ்புரி, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாச னத் திணைக்களம், நறு விலிக்குளம், சிலாவத்துறை யிலிருந்து அரிப்பு வரை, aFG86) urfluumTñT 56ITLI Ď, CECB ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும். (இ-9)
விவேகானந்தபின்
% 滚、
ܚܢܢ
இ
※
漫
னைத்துளிகள்
மைதருவார்கள்? வலிமை, வலிமைதான்நமக்கு இப்போது தேவை. வலிமை பநிடதங்களை அடைந்து நான் ஆன்மா என்று நம்புவதுதான்.
இதுவல்லவா வலிமை நண்பர்களே, என்நாட்டு மக்களே, உபநிடதங்களை உங்களுக்காக அதிகம் கண்ணிர் சிந்துகிறேன். வலிமை, வலிமை, நாம் சயல்முறை வழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. ஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மதஉணர்ச்சி அதற்குப்பின்னரே ளே, வலிமை பெறுங்கள்.
படிப்பதைவிட காற்பந்தாடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் தரியமான வார்த்தைகள் இருப்பினும் இவற்றை நான் சொல்லியாக னில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்சினை எங்கு என்பது எனக்குத் ம் அனுபவம் இருக்கிறது. உங்கள் கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம்* ய இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
N

Page 23
Léta 22
GANGAN
அல்வாய் நண்பர்களை வீழ்த்
IDGUOrbastC
வல்வை விளையாட்டுக் கழகம் நடத்தும் சிதம்பரா கல்லூரி முன் னாள் அதிபர் அமரர் யோகசந்திரன் ஞாபகார்த்தமாக 40 வயதுக்கு மேற் பட்டோருக்கான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இரண்டா வது அரைஇறுதியாட்டம் (06/11/ 2016 அன்றுயங்கம்பன்ஸ் விளை யாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.
இதில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
முதல்பாதியாட்டத்தில் அல்வாய் நண்பர்கள் அணி ஆதிக்கம் எவ் வித கோல்களும் பெறப்படாதநிலை யில் முதல் பாதி நிறைவுற்றது. இர
ண்டாவது பாதியாட்டத்தில்சென் அன் ரனிஸ் கமல் அற்புதமான கோல்
போட்டு அணியை முன்னிலைப்ப
டுத் Ift.
ஆட்டம் தொடர்ந்தது. சென்.அன்ர
னிஸ் அணி 12 ஆம் இலக்க வீரர்
சென்.அன்ரனிஸ்
மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் மின்னொளியிலான உதைபந்தாட்டம்
மாலுசந்திமைக்கல் விளையாட் டுக்கழகம் யாழ்.மாவட்ட முன்னணி அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடை யில் பிரமாண்டமாக மின் ஒளியில் நடத்தும் உதைபந்தாட்ட சமரில் 06 12O16 அன்று நடைபெற்ற போட் டியில் பலாலி விண்மீன் அணியை எதிர்த்து இளவாலை யங்ஹென்றீஸ் அணி மோதியது. போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் பலாலி விண் மீன் அணி வீரர் யூட் கனடி முதலா வதுகோலினை அடித்து எதிரணிக்கு அதிர்ச்சியளித்தார்.
பரபரப்பாக தொடர்ந்த ஆட்டத் தில் இளவாலை யங்ஹென்றீஸ் முன்கள வீரர் மதுசன் 17 நிமிடத்தில் தனது அணி சார்பாக கோலினை அடித்து போட்டியை சமன்செய்தார். முதற்பாதி ஆட்டத்தில் 1:1 என்ற
இறுதிப்போட்டியில் யங்ஹென்றீஸ் | აბი - {
সােথ
கோல் கணக்கி யில் நிறைவுபெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 ஆவது கோலினை 24 நிமிடத்தில் கென்றீஸ் அணி வீரர் மகிபன் கோலினை அடிக்க 32 நிமிடத்தில் பலாலி விண்மீன் அணி வீரர் டேமி யன் கோலினை அடித்து போட்டியை சமன் செய்தார். அணியின் பின்கள வீரர்களுக்கு சவால்விடும்வகையில் ஹென்றீஸ் வீரர் சுபன் கோல்களை அடித்து தமது அணியின் வெற் றியை உறுதிசெய்தார்.
இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் இளவாலை யங்ஹென் றிஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இ
ல் போட்டி சமநிலை
தலையால் முட்டி றிக்கோலை பதி:
யாட்ட நேர முடிவி ரீதியில் அல்வாய் வீழ்த்தி இறுதிபோ றது மணற்காடு ெ விளையாட்டுக்கழ
66)6O)6) 660.
நடத்தும் சிதம்பர
கெளரவி
மாலுசந்தி ை ட்டுக்கழகத்தின் மி உதைபந்தாட்ட இ பரிசளிப்பு நிகழ்வு LDLLLJITLEFT606)B.S. மையில் கண்டிய மெய்வல்லுநர்டே வென்றவீர வீராங் கெளரவிப்பு நிக ஆம்திகதிசெவ்வா 730மணிமுதல்க
நடைபெறவுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயிலங்காடு ஞானமுருகனை வீழ்த்தி
றோயல் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி
அணியின் வெற் பு செய்ய இறுதி ல் 02:00 என்ற நண்பர்களை டிக்குதகுதி பெற்
சன்.அன்ரனிஸ்
5D. இ
மாலுசந்தி மைக்கல் விளையாட் டுக்கழகம் யாழ் மாவட்ட முன்னணி அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடை யில் பிரமாண்டமாக மின் ஒளியில் நடத்தும் உதைபந்தாட்ட சமரில் 06 11.2016 அன்று நடைபெற்ற போட் டியில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதியது.
போட்டியின் 2 ஆவது நிமிடத்தில் ஞானமுருகன் அணி வீரர் ஜெகன் முதலாவது கோலினை அடித்து எதிர ணிைக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணி முன்கள வீரர் கள் கோலினை அடிக்க பல வழிகளி லும் முயற்சித்த வேளை பின்கள வீரர் களினால் முறியடிக்கப்பட்டது. ஞான
முருகன் அணி வீரர் ஜெகன் ஒரு கோலினை பதிவு செய்ய முதற்பாதி ஆட்டத்தில் 10 என ஞானமுருகன் அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் றோயல் அணி அதிரடியான ஆட்ட த்தை வெளிப்படுத்தியது. ஞானமுரு கன் அணியின் பின்கள வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தமது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதில்எம் நிதர்சன்-1 என்.நிசர்ன்-1 கஜ கோபன்-2 கோல்களை அடித்து அணி க்கு வலுச்சேர்த்தார்கள். இறுதியில் 41 என்ற கோல் கணக்கில் ஊரெழு றோயல் அணி வெற்றிபெற்று அரையிறு திப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இ
ລສໍາຫລວມ வென்றது கம்பர்மலையங்கம்பன்ஸ்
ா கல்லூரி முன்
濂*夔
னாள் அதிபர் அமரர் யோகசந்திரன்
ஞாபகார்த்த 40 வயதுக்கு மேற்
பட்டோருக்கான உதைபந்தாட்ட தொடரின் காலிறுதியாட்டத்தில் யோ கானந்தனின் அதிரடி கோல் உத வியுடன்யங்கம்பன்ஸ் அணிவெற்றி பெற்றது.
கடந்த சனிக்கிழமை யங்கம் பன்ஸ் விளையாட்டுக்கழக மைதா னத்தில்மின்னொளியில் இடம்பெற்ற போட்டியில் வல்வை அணியை எதிர் த்துயங்கம்பன்ஸ் அணிமோதியது. முதல் பாதியாட்டத்தில் 02:00 என்ற கோல் அடிப்படையில் முன் னிலை வகித்தது யங்கம்பன்ஸ் அணி, யோகானந்தன், அநுரா காந்தன் தலா ஒவ்வொரு கோல் பெற்றுக் கொடுத்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் யோகானந்தன் மேலும் ஒருஅசத்தல் கோல் போட்டார். பதிலுக்கு வல்வை அணிவீரர்அணியின்முதல்கோலை பதிவு செய்ய மீண்டும் யோகானந் தன் தொடர் கோல்களை பெற்றுக் கொடுத்தார்.
வல்வை அணி வீரர் அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்ய இறுதியாட்ட நேர முடிவில் 06:02 என்ற ரீதியில் வல்வை அணியை வீழ்த்தியது யங்கம்பன்ஸ் அணி
யங்கம்பன்ஸ் அணி சார்பாக யோகானந்தன் -05 அநுராகாந் தன்-01 போட்டனர். இ
|պ IB5Ա6 Dë,556ÑO 666DD6TITULIT
ό16ή60ΙΠΕΥήμή6υΠοΟΙ றுதிப்போட்டியில் மற்றும் தேசிய
பில் நடைபெற்ற
ாட்டியில் பதக்கம் கனைகளுக்கான வுகள் இன்று 8 (pങ്ങഥഥiഞ്ഞൺ ழகமைதானத்தில் இ
பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்திருநீஸ்கந்தராசாவினது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் துணுக்காய் பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகர
வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.
భ
ணங்கள் அண்மையில் துணுக்காய் பிரதேச செயலகத்தில் வைத்து
(க-28)

Page 24
  

Page 25
GT35C GOTTGGGG
a lastic
Type Colour
White
White
N-15 car | White 3,000
TATA Indico car (V2)
DAEWOO
Caf
KDH Van
Premio Car
AXiO car
Blue 2,500
Black 2,000
White
6,000
கிழமை, மாதாந்த வாடகைகளுக்கு
கட்டணம் மேலும் குறைக்கப்படும் தொடர்புகளுக்கு:-
O7737.775O2
A9 வீதியூதா கோவிலுக்கு அருகாமையில்
மூன்று அறைகள் கொண்ட குளியலறை மற்றும் மலசலசுவடம் அமைந்த
காணியுடன் வீடு வாடகைக்கு உண்டு
TPO774724O75
வேலையாட்கள் தேவை ஒப்பந்தநிறுவனமொன்றுக்கு யாழ்ப்பா ணம், வன்னி ஆகிய இடங்களுக்கு பின்வரும் வேலையாட்கள் தேவை. 1. வேலை மேற்பார்வையாளர் 2. தச்சுவேலை 3. (LDF66T (86).j606)
4. பெயின்ரர் 5. கூலியாட்கள்
தொடர்பு :- 0768622764
ബ
O நீங்கள் தொழில் தேடுபவரா? முன்னணி நட்சத்திர ஹொட்டேல்களில் Front Office, Restaurant, Room Service Kitchen போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்புடன்
Diploma in
Hotel Management
EREICAE – DI0MA – DEWith FREEEnglish Course up 靴0
*பயிற்சிக் காலத்திலேயே
Քaoքե85th aյուննկ
அகற்கைநெறி நிறைவில்
நிரந்தர வேலைவாய்பு
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
புதிய பிரிவுகள் ஆரம்பம் அனுமதிகளுக்கு Wck:Weekend Bach 70773616798
OO
o
È WWW.Sikaram.lk || SIKARAV KG Sikaram Academy V A CADEMY TE 021 222 0011 team atas sasta.
LS 0 S S S SSSS SS SS SS SS SS Y SS
இல, 75 ஆம் குறுக்குத்தெரு வேம்பழ வீதி), யாழ்ப்பாணம்.
(CONVIgGDADuflóð வல்லுனர் ஆவதற்கு இதே
5 9Islu GNIisi வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பு உத்தரவாதம்
100% இதழில்சார் விசயன்முறை பயிற்சிாறி
thܓܝ -
2 Batch start on :- 12.1.2016 2016AL மாணவர்களுக்கு 50% Discount
7 மணிக்கூட்டு கோபுர வீதி CS
யாழ்ப்பாணம் EDUCATION 076-7013060,024-1306000
காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த செயற் பாட்டாளரை பயங்கர வாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை யானது வடக்கில் அந்தள விற்கு பயங்கரமானபதற்ற மான ஒரு சூழல் நிலவு கின்றது என்பதை காட்டி அச் சட்டத்தை விட மோச மான ஒரு சட்டத்தை அர சாங்கம் உருவாக்க முயற சிப்பதற்கான உதவியாகவே இதனைபார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித் துள்ளார். கடந்த சனிக் கழமை இரவு ஆவா குழு வுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப | UGODLuÚNGÖ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ©ബൺബഖങ്ങjeഖ] களது கட்சி அலுவலகத் தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் அச் சம்பவம் தொடர்பாக ஊட கங்களுக்கு விளக்கமளிக் கும் ஊடகவியலாளர் சந் திப்பின்போதே அவர் மேற் கண்ட விடயத்தை குறிப் பிட்டிருந்தார். இவ் ஊடக வியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித் திருப்பதாவது கைது செய
UÜLJÜL 5HG6Dä56) 6T6ÖTL
வர் தமிழ்த் தேசிய மக்கள முன்னணியின் நெருக்க மான தீவிரமான செயற
பள்ளிவாசல். வாசல் மூடப்படுதாகவும், மீண்டும் அதிகாலைநானகு முப்பது மணிக்கு திறக் கப்படுவதாக தெரிவித்த நிர்வாகம், அதற்கிடைப் பட்ட நேரத்திலே குறித்த தாக்குதல் நடத்தப்பட் டுள்ளதாகவும் தெரிவத் தது.
எனினும் இச் சம்ப வத்தில் எவருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
மேலும் இந்த சம்ப
ஸ்ார் பள்ளிவாசலுக்கு
களை மேற்கொண்டதாக வும், தற்பொழுது பள்ளி வாசலின் செயற்பாடுகள் SOÖPA குதிரும்பி
தினர் குறிப்பிட்டனர். சிெ
வம் தொடர்பில் பொலி பாணத்தில் மட்டுப
யுள்ளதாகவும் நிர்வாகத்
66
மக்களின் எழுச்
பாட்டாளர்.
இவர் மக்கள் அரசியலுக்கு உ
என்ற அமைப்பின் சர்வதேச பொறு கையெழுத்து பே முன்னின்று நட வாறு மக்கள் மத் B6061T 635T6OdrCB 6 கள் மயப்படுத்த
இவர் கடந்தசன் eളൂഖണ്ഡങ്കളുട്ടിൺ 6 வாத தடுப்பு பிரிவு கைது செய்யப்ப நிலையில் இவர்ய யப்பட்டார் என்பது விக்கப்பட்டிருக்காத னர் மனிதவுரிபை வின் மூலமே இவ தடுப்பு பிரிவினரே தமையை அறிந்து ருந்தது. ஆனால் அவரை யார் கைது பதும் எங்கே வை என்பதும் உத்தி கட்சிக்கோ அல்ல றோருக்கோ அறியத் இவ்வாறானநி பயங்கரவாத தடுப்பு செய்திருப்பதானது மக்கள் முன்னணி மக்களினதும் எழு வதற்காக செய்யப்பு இதனை பார்க்க மு நாம் பல தடவை தோம், தமிழ் மக் போராட்டமானது L தப்பட்ட வகையிே கப்பட்டாலே அதனு தத்தை - நெருக்க அதனூடாக தமிழ் தீர்வை பெற்றுக்கொ U6böTGoLDITa, öngól தற்ப்ோது தமி 6006)(8шп(B &6060. செயற்படுவதற்கு ச வாறான ஒரு புரிந்: இவ்வாறான நிை பட்ட எழுக தமிழ் இதில் முக்கிய தி அமைந்திருந்தது எழுக தமிழ் நிக
வருகைதந்து விசாரணை பிலும் நடத்துவதற்
கொண்டிருந்த சூழ் இவர் கைது செய்
அந்தவகையி கைதானது மீண் சியானது முன்னெ பதற்றமான சூழன
அதிபர்களுக்கான அவ
வடமாகாணத்தில் கடமையா அதிபர்களுக்கான அவசர கல இலங்கை கடமைநிறைவேற்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது அனைத்துகடமை நிறைவேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள் இடம்:-ஐடியல் அக்கடமி கே.கே.எஸ்.வீதி (யா/இ காலம்:- இன்று (08.11.20 நேரம்:- காலை 8.30மணி
-கடமை நிறைவேற்
ப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல32 ஆம் ங்கை, பிறவுண் றோட் யாழ்ப்ப
- * =2210 632OU2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியை தடுக்கவே.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மயப்படுத்தப்பட்ட மீதும் தவறான ஒரு பார்வையை றுதியாக செயற் ஏற்படுத்தி கொள்வதற்காக திட்ட வருடம் தேசியம மிட்டே அரசாங்கம் இவ்வாறான
னை உருவாக்கி ப்பு கூறலுக்காக ாராட்டத் தினை த்தியவர். அவ்
நடவடிக்கைகளை மேற்கொண்
டுள்ளது.
இத்தகைய நிலையில் நாம்
தமிழ் மக்கள் பேரவையிடமும்
தியில் கருத்துக் தமிழ் மக்களிடமும் கேட்டுக்கொள் செல்வதிலும் மக் வது யாதெனில், அரசியல் ரீதியாக பட்ட அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இவ்
ஈடுபட்டிருந்தவர் எழுக தமிழ் பேரணியானது ரிக்கிழமை எமது தொடர்ந்து இடம்பெற வேண்டும். வைத்து பயங்கர அவ்வாறு இடம்பெறுவதனுடாக பொலிஸாரால் இவ்வாறான கைதுகள் மூலம் மக் ட்டுள்ளார். இந் களது எழுச்சியை தடுக்க முடியாது ாரால் கைது செய் என்றநிலையை ஏற்படுத்த வேண்
முன்னர் தெரி டும்.
5 நிலையில் பின் மேலும் பயங்கரவாத தடைச்சட்ட D ஆனைக்குழு மென்பது மிகவும் ஆபத்தான விட ரை பயங்கரவாத யங்களை கையாள்கின்ற பிரிவாக கைது செய்திருந் தான் இச் சட்டத்தை சமூகமானது கொள்ள முடிநதி பார்க்கின்றது. எனவே அச் சட்டத் இன்று வரை தின் கீழ் இக் கைது நடவடிக்கை செய்தார்கள் என களை அரசாங்கம் மேற்கொள் த்திருக்கிறார்கள் வதனூடாக அந்தளவிற்கு பயங்கர யோகபூர்வமாக மான மோசமான ஒரு செயற்பாடு து அவரது பெற் யாழ்ப்பானத்தில் உள்ளது என்ற தரப்படவில்லை. நிலைமையை உருவாக்கவே அர லையில் இவரை சாங்கமானது முயல்கின்றது. அத் |பிரிவினர் கைது துடன் மக்கள் மத்தியில் பயத்தை தமிழ் தேசிய உருவாக்கி இனியொரு மக்கள் யினதும் தமிழ் எழுச்சியை ஏற்படாதிருப்பதை தடுப் ச்சியை முடக்கு பதற்கான முயற்சியாகவே இது உள பட்ட ஒன்றாகவே ளது.
டியும். குறிப்பாக அத்தோடு பயங்கரவாத தடை கூறி வந்திருந் சட்டமானது நீக்கப்பட்டு சர்வதேச
களது அரசியல் Dக்கள் மயப்படுத ல முன்னெடுக்
நியமங்களுக்கு உட்பட்ட வேறொரு சட்டமானது உருவாக்கப்பட வேணன் டும் என ஐ.நா.கூறியுள்ள நிலையல்
ாடாக ஒரு அழுத அரசாங்கம் தற்போதுள்ள சட்டத்தை டியை கொடுத்து விடவும் மிகவும் ஆபத்தான சட்ட மக்களுக்கான மொன்றை உருவாக்க முயற்சித்து |ள்ளமுடியும் என வருவதாகவும் பரவலாக விமர் வந்திருந்தோம். சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் ழ் மக்கள் பேர நிலையில் அத்தகைய சட்டம் உரு ாந்து தொடர்ந்து வாக்கப்பட வேண்டிய அவசியம் ாரணமும் இவ் உள்ளது என்ற நிலைமையை துணர்விலேயே, தோற்று விப்பதற்குமாகவே இத் லயில் நடத்தப் தகைய நடவடிக்கையில் அரசாங் பேரணியானது கம் செயற்படுகின்றது.
ருப்புமுனையாக இவற்றைவிட பல்கலைகழக து. இத்தகைய மாணவர்கள் இருவர்சுட்டுக்கொலை
Աք 60»6) աուքն மின்றி மட்டகளப்
செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அதற்கான நீதி வழங்கப்பட வேண
கு தீர்மானித்து டும் என்பதை வலியுறுத்தி பல் நிலையில்தான் கலைகழகமாணவர்கள்தற்போதும் பப்பட்டுள்ளார். போராடுகின்ற மனோநிலையில் ல் இவரது இக் உள்ள போது அதனை முடக்கு டும் இவ் எழுச் வதற்கான தேவை அரசாங்கத்திற் ாடுக்கப்படாமல் குள்ளது. அந்தவகையில் பொலி
Dல உருவாக்கி
ஸ்ாருடைய சூட்டு சம்பவத்தை
நியாயப்படுத்தும் வகையில் யாழ்ப் பாணத்தில் ஒரு பதற்றமான சூழல்
இருக்கின்றது என்ற நிலையை
ஏற்படுத்தி அதனை மூடி மறைக்க வுமே அரசாங்கம் முயலுகின்றநிலை யில் அதன் ஒரு அங்கமாகவுமே அரசாங்கம் ஆவா குழு சம்மந்த மாக கதைகளை பரப்பி வருகின் றது என்றார்.
இதேவேளை இவ் பத்திரிகை யாளர் சந்திப்பில் கருத்து வெளி யிட்டிருந்த அக் கட்சியின் தேசிய &60)LDLJUT6 TJ LD600fle) GOdréOOT60T,
குறித்த எமது கட்சியின் ஆதர வாளர் பயங்கரவாத தடுப்பு பிரி வினரால் கைது செய்யப்பட்ட மையானது ஆவா குழு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், முதலில் உண்மை யிலே ஆவா குழு என்பது உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகின் றது.
அதாவது ஆவா குழு என்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் வேறானதொரு நிகழ்ச்சி நிரலுக்காகவும் அரசியல் ரீதியான
பயன்படுத்துகின்றார்கள்
அத்தகையதொரு பழிவாங் கல்களுக்காகவே எமது கட்சியின் செயற்பாட்டாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த ஆவா குழு வானது பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா என் பதும் தெரியாது. இவ்வாறான நிலையில் ஆவா குழுவை பயங் கரவாத தடுப்பு பிரிவினர் விசாரிப் பதற்கான காரணமும் தெரிய ଗର୍ହା ଗଠି60Dରd.
E. 600T60)LDL (86DCBuJ. 6) Isfr06).J. டுக்களுடன் அவர் தொடர்புபட்டி ருந்தால் அவரை குற்றவியல் பொலி ஸார் விசாரணை செய்திருக்க ԱշԼջեւվԼb.
எனவே இதனை ஏன் பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரிக் கின்றனர் என்ற கேள்வியும் காணப்படுகின்றது.
மேலும் கொழும்பில் மோதரை பகுதியில் பாதாள உலக குழுக்களு கிடையில் இடம்பெற்ற மோதலில் ஆறுபேர் உயிரிழந்திருந்தபோதும் அது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தவில்லை.
ஆனால் இங்கே மட்டுமே பயங் கரவாத தடுப்பு பிரிவினர் விசார னைகளை நடத்துகின்றனர்.
இவ்வாறான நிலையில் இவை அனைத்தும் அரசியல் ரீதியான பின்னணியிலேயே செயற்படுவதா கவே பார்க்க முடியும் என மணிவன னன் தெரிவித்திருந்தார். (செ-4)
மை நிறைவேற்று
ற்றும் கடமை நிறைவேற்றும் ந்துரையாடலொன்று அகில அதிபர் சங்க பிரதிநிதிகளால் . இக் கலந்துரையாடலில் றும் அதிப ர்களையும் கலந்து கின்றோம்.
இந்துக் கல்லூரி அருகாமை)
16) G3F6SI6), Tui
〔愈〕
றும் அதிபர் சங்கம்
O இராணுவத்தினர். ணுவ அங்கத்தவர்கள் நேற்று ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்று ஆர்ப்பாட்டத்தில் FFGBULL6OTj.
ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைப் பெற்றபோது பொலிஸாருக்கும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிலர் பலவந்தமான முறையில் ஜனாதி பதி செயலகத்திற்கு நுழைய முயற்சித்ததன் காரணமாக கண்ணிர்ப் புகை தாக்குதலை நடத்த நேரிட்டதாக பொலிஸார் தெரிவித்த னர்.
இதனிடையே, அடுத்த பிப்ரவரி மாதம் முதல் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு ஒய்வுபூதியம் வழங்க ஜனாதிபதி தீர்மானித் துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வாக்குறுதியின்படிதங்களது போராட் டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளதாக போராட் டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் அறிவித் துள்ளனர். (GlԵ)
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 08.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது