கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.09

Page 1
(UTp LJT600TLD) தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை விடுதலை போராட்டத்தில் ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர் களையும் நினைவுகூருமாறு வட க்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு
"விடுதலை வீரர்களை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்”
விடுத்துள்ளார். மாவீரர் வாரம்
எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து
ஆரம்பமாகி 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையிலேயே
அவர் மேற்கண்டவாறு கூறியுள்
6TTj. 6TLDabasTab (3UTUTipu 6TLbLD6) g களை நினைவு கூருவதன் மூலமே எமக்கான நிரந்தர தீர்வையும் நாம் பெறமுடியும் எனவும் அவர் தெரி வித்துள்ளார்.
O ஊழல் மோசழ!}{ விசாரணை அறிக்கையில் உறுதியானது நிதிமோசடி பிரிவிடமும் முறையிட தீர்மானம்
நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம் மோசடிகளை மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்பாக நிதிமோசடி பிரிவிடம் (எப்.சி.ஐ.டி) மாகாண
ஒரு இனத்தின் விடுதலைக்காக சபையினால் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்ட போராடிய விடுதலை விர்களை அதிகாரிகள் வெளிநாடு தப்பிச் சென்றிருந்தால் அவர்களை இன்ரப்போல் ஊடாக கைது செய்வ நினைவுகூருவது அந்த இனத்தின்
24* பக்கம் பார்க்க. தற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 23* பக்கம் பார்க்க. மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள் கிளி.சந்தை வியாபாரிகளுக்கு ரி.ஐ.டி கைதுசெய்த முன்கூட்டியே வெளி புதிய கடைகள் கையளிப்பு மூவருக்கு மறியல்
(uTupi LJT600TLb) - (யாழ்ப்பாணம்) எதிர்வரும் பதினைந்தாம் திகதி (பரந்தன்) பயங்கரவாத தடுப்பு பிரிவின
நடைபெறவுள்ள தரம் பதினொன் றுக்கான (க.பொ.த சாத) மாகாண
A S A S S AA L S S S AAAAA AAAA SAAAA S S S A0 S AAAAA AA AAAA
கடந்த செம்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச் சந்தை யில் ஏற்பட்ட பாரிய தீகாரணமாக 122 கடைகள் எரிந்து அழிந்திருந்தன. ரால் (ரி.ஐ.டி) அண்மையில் யாழில்
இதில் 83 கடைகள் மழுமையாகவும் se கடைகள்பகுதியளவில்ம் எரிந்து கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று
 
 
 

6theoso 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
valampuri(a) sltnet.lk -- சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 24 புதன்கிழமை (09.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 326
website: www.valampurii.lk
poll GLDL
Registered as a Newspaper in Srilanko
GOUINTIGO DTIGDIG
Gibliegt GDIUUT BEFinl) "Ա"։ 021 720 1005
T ෆිබo, 144. .43 பிறவுண் வீதி, இ யாழ்ப்பாணம். Email Kalyanamalaafagnacon MY Uibhlín FietnamTi | 44 ODDA IDEGEBILD
உருமறைப்புச் செய்த மோ, சைக்கிள் குழுவினரால்
(யாழ்ப்பாணம்)
யாழ்.சித்தன்கேணி-சங்கரத்தை ஆகிய பகுதிகளில் இலக்கத் தகடு கள் மறைக்கப்பட்ட மோட்டார் சைக் கிளில் வந்த குழுவினர் நடத்திய வாள்வெட்டில் இருவர் காயமடைந் துள்ளனர். இவ் வாள்வெட்டு சம்பவ
are an A LAO
சித்தன்கேணியில் வாள்வெட்டு
இருவர் காயம் மானது நேற்று இரவு 8 மணியள யாழில் தொடரும் இவ்வாறான வில் சித்தன்கேணி டச்சு வீதியிலும் அச்சுறுத்தல்களால் நேற்றைய சங்கரத்தை ஆகிய பகுதிகளில் இடம் தினம் இரவு முழுவதும் அப்பகுதி பெற்றுள்ளது. 23* பக்கம் பார்க்க.
சீ.வீ.கே-சிவாஜி வாக்குவாதம்
(வடக்கு மாகாண சபையில் நேற்று சலசலப்பு)
| 3 | భ
AVAN
24 பக்கம் பார்க்க.
దిA
O

Page 2
י"י יייז"לייץ"י עגיל/וייל ישלייזי-יו-יי " s\ 1 "ייוויד יישוש
மட்ட 3ஆம் தவணைப் பரீட்சை வினாத்தாள் பரீட்சை திகதிக்கு முன் னதாகவே வெளியாகியுள்ளது. வர
24* பக்கம் பார்க்க.
கட்டாய கருத்தடைக்கு கடுமையான நடவடிக்கை
(யாழ்ப்பாணம்) கடந்த 2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம் பெற்ற கட்டாய கருத்தடைதற்போதும் நடைபெற்றுகொண்டிருந்தால் ஆதா ரங்களுடன் எமக்கு தெரியப்படுத்தி
24* பக்கம் பார்க்க.
«" мии ими. .., படக் கடிக் ஓஎஸ்இ0
SqLL TTTTT q q q qTqTTT TTTTT TTT T T TT TTTT TTTTTT S TTSTSLSL SL TMMTTTS MMMTTTTTMT TTTTTTMTT TET TT TT TTTSTTTTS லாம் குறித்து பெயரி
-8 of .
இதில் 63 கடைகள் முழுமையாகவும் 593,60)L356 பகுதியளவிலும் எரிந்து
அழிந்திருந்தன.
இதன்போது உடனடியாக எரிந்து அழிந்த 22பழ வியாபாரக் கடைகள்
ாச்சி மாவட்டத்தில்=
O
பெண் தலைமைத்துவத்துடன் 5 ஆயிரத்து 815 குடும்பங்கள்
அதில் 4 ஆயிரத்து 290 பெண்கள் விதவைகள்
(யாழ்ப்பாணம்)
கிளிநொச்சிமாவட்டத்தில்5ஆயி ரத்து 815 குடும்பங்கள் பெண்தலை மைத்துவ குடும்பங்களாக உள்ளன. அவற்றில் நான்காயிரத்து 290
பெண்கள்விதவைகளாகவும், ஆயி ரத்து 310 பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், 215 6L6GOT356 floist 3,600T666TLDIT ST600III
23' பக்கம் பார்க்க.
60556.3UUUUCL6)ITS6T16) (UD60TD) பேரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
23* பக்கம் பார்க்க. 23% பக்கம் பார்க்க.
பிரித்தானிய அமைச்சர் நேற்று எதிர்க்கட்சி தலைவருடன் சந்திப்பு
(கொழும்பு)
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக் கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோ னஸ் அனெலிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற
கிளிநொச்சி பொது சந்தை தீ விபத்து:
கிணற்றில் வீழ்ந்த
மீள் நிர்மாணம், இழப்பீட்டிற்காக 321 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
(யாழ்ப்பாணம்)
தீ விபத்தினால் அழிவடைந்த கிளிநொச்சி பொதுச்சந்தைக் கடைத் தொகுதியை மீள் நிர்மாணிப்பதற் கும் பாதிக்கப்பட்ட உரிமையாளர்
களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வும் 321 மில்லியன் ரூபாய் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச் சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ் வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும்
G>6 TĩĐQTG), Loš
(யாழ்ப்பாணம்) தண்ணி அள்ளச் சென்ற இளம் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று BIT60)6D 7 D600fuj6T66) FibreO)6O1 பட்டன சபை வீதியில் இடம்பெற்று ள்ளது.
இதில் அதேயிடத்தைச் சேர்ந்த 23° பக்கம் பார்க்க.
இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
24 பக்கம் பார்க்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1560.21-27 66).
(UTp LT600TLD)
தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை விடுதலை போராட்டத்தில் ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர் களையும் நினைவுகூருமாறு வட க்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு
"விருதலை வீரர்களை உணர்வுபூர்வமாக
அனுஷ்டிப்போம்” விடுத்துள்ளார். மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகி 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள் ளார். எமக்காக போராடிய எம்மவர்
களை நினைவு கூருவதன் மூலமே
எமக்கான நிரந்தர தீர்வையும் Billbolu) Uppu (b616016 b &6) is 65s வித்துள்ளார்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை வீரர்களை நினைவு கூருவது அந்த இனத்தின்
மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி
(UTPULT600TLD) எதிர்வரும் பதினைந்தாம் திகதி நடைபெறவுள்ள தரம் பதினொன்
Aq T Mq MAMAMq qT LA SAASA q AA AA AAAA S AAA A L AAAA AAAA AeA SAS
Ob (OUĞU İL ÖLL-CODØ OU
ஊழல் மோசழ!}6 விசாரணை அறிக்கையில் உறுதியானது நிதிமோசடி பிரிவிடமும் முறையிட தீர்மானம்
STTTTTTTS T
நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம் மோசடிகளை மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்பாக நிதிமோசடி பிரிவிடம் (எப்.சி.ஐ.டி) மாகாண சபையினால் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் வெளிநாடு தப்பிச் சென்றிருந்தால் அவர்களை இன்ரப்போல் ஊடாக கைது செய்வ தற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
23* பக்கம் பார்க்க.
கிளி.சந்தை வியாபாரிகளுக்கு ரிழே கைது செய்த FITFGO புதிய கடைகள் கையளிப்பு ಅ॰ Du!
: ansvari, UITUPULJIT60OILD
(பரந்தன்) | - கடந்த செம்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச் சந்தை - யில் ஏற்பட்ட பாரிய தீகாரணமாக 122 கடைகள் எரிந்து அழிந்திருந்தன.
பயங்கரவாத தடுப்பு பிரிவின ரால் (ரி.ஐ.டி) அண்மையில் யாழில்

Page 3
is 02
கட்டுநாயக்க விமானத்தளம்
மீதான தாக்குதல் வழக்கு கிளிநொச்சி நபருக்கு 2 மாத சிறை
(கொழும்பு) கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட செல்லையா ஜெயகுமார் என்பவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டு மாத தனன் டனை விதித்து தீர்ப்பளித்தது. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே மாதம் 17ஆம திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத்தடைப் பிரினரால் தடுத்து வைக்கப்பட்டி ருந்த கிளிநொச்சியை பிறப்பிட மாகக் கொண்ட செல்லையா ஜெயகு மாருக்கு எதிராக சட்டமா அதிபரி னால் 2013 ஆம் ஆண்டு குற்றச் சாட்டுப்பத்திரம் நீர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் 24ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்க உறுப் பினர்களான பொட்டு அபDDான் கனன் ணன், விநாயகன் ஆகிய வர்கள் கட்டுநாயக்க விமான நிலையத் திற்கு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதனை நன்கு தெரிந்திருந் திருந்ததாக நம்பக் கூடிய காரணங் கள் இருந்தும், அதனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தெரி விப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்ட தன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் குற் றம் புரிந்துள்ளதாக தாக்கல் செய் யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசார னைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவ ராசா தனது வாதத்தில், இந்த வழக் கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டி ருக்கும் செல்லையா ஜெயகுமார் 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதிலிருந்து 7 ஆண்டுகளாக சிறைச் சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்டிருக் கும் குற்றச்சாட்டிற்கு எதிரி குற்ற வாளியாக விசாரணையில் நிரூ பிக்கப்பட்டிருந்தாலும் ஆகக் கூடிய தண்டனையாக 7 வருடங்களே நீதி மன்றத்தினால் தண்டனை வழங்
வேலையாட்கள் தேவை
நெல்லியடியில் இயங்கும் தனியார் பார்மசி
ஒன்றிற்கு மருந்து வியாபரத்தில் அனுபவமுள்ள
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் :-
O773754368
கப்பட முடியும்.
ஆனால் நீதிமன்றினால் தணன் டனை வழங்கப்படாமலே 7 வரு டங்கள் சிறையில் தடுத்து வைக் கப்பட்டுள்ளார். மேலும் கட்டுநா யக்க விமானநிலையதாக்குதலை தெரிந்திருந்தும் பொலிஸாருக்கு தகவல் வழங்கவில்லை என்ற குற் றச்சாட்டு எதிரியின் மேல் சுமத்தப் பட்டுள்ளது.
ஆனால் எதிரி கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர் எவ்வாறு பொலிஸா ருக்கு தகவல் வழங்க முடியும்? என்பதை குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யும் போது சட்டமா அதிபர் இந்த விடயத்தை கவனத் தில் கொள்ளாமல் இந்தக் குற்றச் சாட்டை எதிரி மீது சுமததியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் விசா ரணை இறுதியில் எதிரி விடுதலை GBLULL6OTLD.
ஆனால் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை எதிரிக்கு பிணை வழங்கப் படாத காரணத்தினால் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து சிறை யில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் 5ஆம் பிரிவின் கீழ் ஆகக் கூடிய தண்டனை 7 ஆண்டுகள் ஆனால் ஆகக் குறைந்த தண்ட னையை நீதிமன்றமே தீர்மானிக் கும் அதிகாரத்தை கொண்டுள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் ஆகக்குறைந்ததண்டனை வழங்கு மாகயிருந்தால் எதிரி குற்றச் சாட்டை ஒத்துக் கொள்ளத் தயாராக உள் ளார் என நீதிமன்றில் தனது வாதத்தை முன்வைத்த பொழுது, அரச சட்டத்தரணி தனது வாதத்தில் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் மிகவும் பாரதூரமான தெனவும், அதனை எதிரி மறைத் துள்ளார் என தனது சமர்ப்பணத்தை முனவைததார
அரச தரப்பினதும், எதிரி தரப்பினதும் வாதத் தையடுத்துநீர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எதிரிக்கு இரண்டு மாத தண்டனை விதித்து தீர்ப் பளித்தார். Gle)
66
DT66 வினாப்
(யாழ்ப்பான
LUTLEFT6OD6D L Li6OOTub U155 65 திணிக்கப்படுகின் நிறுத்தப்பட வேண் கைத் தமிழர் ஆ யுறுத்தியுள்ளது.
இது தொடர் விடுத்துள்ள செய்
6).jLisgDT35 கள் இன்று வியா மாக மாறிவருக வர்களுக்கான வி என்ற போர்வை களிடம் பெருந்ெ அறவீடு செய்யப்ப ஒவ்வொரு பா 6D F556OOT355T60 கபபடுகின்றன. பி. Gun 6.5LDUITL மீது வினாப்பத்த
LOITETUNGIM
(யாழ்ப்பான
எதிர்வரும் செவ்வாய்க்கிழை உயர் தொழில்நு வனத்தில் இருந்
LDΠ6ΟΟΤ6)ΙΠ8565.358 யாடல் நாைள 65unpaisallup60.L. மணிக்கு யாழ்
பெற்ே
நல்ல கிழக்கு
(ஏறாவூர்)
சிறுபான்மை மத வழிபாட்டுத்
குண்டுகளால் த
நல்லாட்சிக்கு ஒரு கிழக்கு மாகாண செய்னுலாப்தீன் விடுத்துள்ள கன யில் தெரிவித்துள் இது தொடர்பா நேற்று செவ்வாய் யிட்டுள்ள அறிக் தெரிவித்துள்ளதா
குருநாகல் grubej, U6i6ń6).JPIE Glub(3DT6b g56Odrc
பாரிடம் பேசுவது
யார் என்னைப் புரிந்து கொள்வார்? நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்? நான் என்ன தவறு செய்தேன்? என்னால் எதுவுமே முடியவில்லை. என்பன போன்ற எண்ணங்களா?
GTLò(LDL GöIT GLUGGAšigseoir
04, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் மதசார்பற்றதுரகசியமானது இலவச சேவை O21, 222 8117,077 9008776
ഖപ്പെളിu] 0249 324 4444 இனி ஞாயிறுகலை 9.00 ேெ)
உாகங்குமுன் உறவு கருக்கு உடனுக்குடன்
0 அன்பளிப்புப் பொருட்கள் D உடுபுடைவைகள்
CD, VCD 356T eggs IL நாட வேண்டிய ஒரே இடம்
முருகன் தொலைத்தொடர்பகம் 303.கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்
PNo O2 222 5392
திருத
மாகாண பொதுச்சே வடக்கு பு
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நில வகுப்பு - 1(அ) தரப் பதவி வெற்றிட செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
மேற்படி ஆட்சேர்ப்புப் பரீட்சை தொடர்பாக, 20 உதயன், வலம்புரி” ஆகிய பத்திரிகைகளில் மாகாண இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட வி
வடக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிட
பந்தி 04.5 ஆனது பின்வருமாறு திருத்தப்படுகிற
18.11.2016ம் திகதியன்று விண்ணப்பதாரி 18 மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத்திகதியானது 18.11.2016 திகதியன்று 45 வயதிற்கு மேற்படாது இருத்
மேலும் வடக்கு மாகாண இணையத்தளத்தில் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய வலுவிலிருக்கும் என்பதனை இத்தால் அறியத்த
(C-6352)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர்களிடம் பணம் பறித்து பத்திரங்கள் திணிப்பு
b)
Dп60от6uЈањ6ifl_l b னாப்பத்திரங்கள் iற சம்பவங்கள் FöT(BLb 6T60T 86DIÉl fuLuñT EFTä5L Ď 6J6Ó
Liloiö 8ö SFEISLö திக்குறிப்பில்,
5OOT LUNTIL GIFT 60D6D பாரிகளின் கூடார கின்றது. மான னாப்பத்திரங்கள் Julab LDT600T6).j g5 T60)85 LIGOOTLD டுகின்றது. டசாலைகளிலும் 1 ரூபாய்கள் கறக் ஸ்ளைகள் விரும DG36OT el6)j867 ரங்கள் திணிக்
தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்
கப்படுகின்றன. ஆசிரியர்கள் செய்
வதறியாது திகைத்து நிற்கின்ற 60াৰ্য্য,
களில் கற்கும் வறுமைக்கோட் டுக்கு உட்பட்ட மாணவர்களிடமும் பணம் பெறப்படுகின்றது. கட்டுக் கட்டாக வினாப்பத்திரங்கைளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள் என ஒரு ஆசிரியர் ஆதங்கப்பட் G616TT.
இம்மாதிரியான செயற்பாடு களுக்கு வடக்கு மாகாணத்தில் அங்கீகாரம் வழங்கியது யார்? இதனை உடனடியாக நிறுத்து மாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின் றது. நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அச்சங்கம் எச்சரித்துள் 6Tg5. (63)
EsgaišESITGITT EGGuğgamyUNITLå
b) 22 ஆம் திகதி Dம யாழ்ப்பான நுட்பவியல் நிறு து பட்டம் பெறும் 5ான கலந்துரை 10ஆம் திகதி
DT60)6O 4.3O
[[]Ljff600I Đ_{LIñ
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதனால் பட்டம் பெறும் சகல மாணவர்களும் குறித்த கலந் துரையாடலில் கலந்துகொள்ளு மாறு யாழ்ப்பான உயர் தொழில் நுட்பவியல் நிறுவன பழைய மாணவர் சங்கத்தினர் கோட்டுக் கொண்டுள்ளனர்.
றால் குண்டு வீச்சு: ாட்சிக்கு சவாலாகும் முதலமைச்சர் கண்டனம்
முஸ்லிம்களின் தலம் பெற்றோல் Të 5LIULLGOLD ағөшп6рпо5 5 61601 முதலமைச்சர் நஸிர் அஹமட் ர்டன அறிக்கை [6াৰ্য্য,
க முதலமைச்சர் க்கிழமை வெளி கையில் மேலும் 6)Ш35].
நிக்கவரெட்டிய ல் விஷமிகளால்
Bகள் மூலம் தாக்
கப்பட்டமை அமைதியை சீர்குலைக் G D LÓ8 (3|DITeFLDIT60T er bL6)JLDISLD. இலங்கையில் இப்பொழுது நிலவும் நல்லாட்சியை சீர்குலைக்க பலர் பலவிதமான நாசகார செயல்
566öFF(BuÜ(B6T6T60TÜ.
நாட்டின் சிறுபாண்மை மக் களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் அவர்களின் இருப் பிடம் மற்றும் காணிகளைக் கபஸ் கரம் செய்வதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
பெளத்தமக்களே இல்லாத இடங் களில் புத்தர் சிலைகளைக் கொண்டு வந்துவைத்து அம்மக்களைச்சீண்டு வதும் வன்மையாகக் கண்டிக்கத்
Gla)
ஆட்சேர்ப்பு பரீட்சை Gluais MILLŠ Luljúfles GT
(யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெருக்கி தொழில் வாய்ப்பற்றோர் எண்ணிக் கையினை குறைப்பதற்காக நடை
முறைப்படுத்தப்பட்டுவரும் செயற் L556 b 356.2L LJ LUTLFT6O)6)
பாடுகளுக்கு அமைய எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள அரசு துறையின் மத்திய, மாகாண,
அமைச்சுக்கள், திணைக்களங்
களுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற் றும் ஏனைய பரீட்சைகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பரீட் சார்த்திகளுக்கான வழிகாட்டல் பயிற்சிகள் யாழ்.மாவட்டச் செயல கத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தினால் துறைசார் நிபுணர்கள் மூலமாக இலவசமாக நடத்தப் படவுள் 6Tg5).
இப்பயிற்சி வகுப்புக்கள் எதிர் வரும் 15ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்டச் செயலக முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் யாழ்.மாவட் டச் செயலகத்தில் "பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத் தில்" நேரில் வருகைதந்து அல்லது O212219359 இலக்க அலுவலக தொலைபேசி ஊடாக தங்கள் பதி வினை மேற்கொள்ளலாம் என யாழ். அரச அதிபர் அறிவித்துள் 6TT. (63)
தக்க விடயங்களாகும்.
எனவே இப்படியான எரிச்சலூட் டும் விஷமத்தனமான செயல்களைப் பொறுக்க முடியாத சிறுபான்மை
மக்களே கடந்த அரசை வீட்டுக்கு
அனுப்பிவைத்தமை இந்த இடத்தில் நினைவுட்டவேண்டிய ஒன்றாகும. ஆகவே இப்படியான கொடுமைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
L66fle) Tagbaser, (335 Tulab356 தாக்கப்படுதல், சிறுபான்மை மக் களின் காணிகள் கபஸ்ரீகரம் செய் யப்படுதல், விஷமத்தனமான ஆர்ப் பாட்டங்களால் முஸ்லிம், தமிழ் மக்களைச் சீண்டுதல் ஆகிய வற்றை முறறாகத்தடுக்கும் நடவடிக் கையை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்
இதனைத் தடுக்கும் நடவடிக் கையை மேற்கொள்ள அரசு தவறு மாக இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது கேள்விக் குறியாகும்.
ஆகவே இந்த நல்லாட்சியை
நீதம் வை ஆணைக்குழு DITST600TLD
வும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் ங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்
— 2016 (II)
6.08.04ம் திகதி வியாழக்கிழமை 'தினக்குரல், பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் மற்றும் வடக்கு iளம்பரம் சார்பாக
ப்பட்ட மேற்படி பரீட்சைக்குரிய விளம்பரத்தின்
5.
வயதிற்கு குறையாதவராகவும், 45 வயதிற்கு
ம் திகதி வரை நீடிக்கப்படுவதுடன் நியமனத் நல் கவனத்தில் கொள்ளப்படும்.
வெளியிடப்பட்ட மேற்படி பரீட்சை தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வாறே நகின்றேன்.
ரூ.வரதலிங்கம், @gu5016j.
மாசுபடுத்த வெளியாகி, நச்சுக் கருத்துக் களை அள்ளி வீசும் நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த அரசு
கைது செய்ய வேணடும். அவர்களுக் கெதி
ராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவறிழைத்த பெரும் புள்ளி களை எல்லாம் கைது செய்யும் இந்த நல் லாட்சி அரசு, விஷமத்தனமான கருத்துக் களை நஞ்சாகப் பரப்பும் பொதுபலசேனாவின செயலாளர் மற்றும் அந்தக் குழுவினர் செய் யும் அநியாயம் மற்றும் இனவாதச் செயல்களை இன்னும் அமைதியாகப் பார்த்துக் கொண்டி ருப்பது ஏன் என்று பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை. இந்த நிலை இன மேலும் நீடிக்கக் கூடாது.
இந்நாட்டில் வாழும் மூவினத் தையும் சேர்ந்த அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும்.
அவர்களுக்கு மன அமைதி வேண்டும் என்ற நிலைமையினை, அரசு மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட் டுள்ளார். (63)

Page 4
09. 206 Gaya
9 608, 9 6006). Éölþörðf த்திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைச்சரவையின் சிறப் பான அங்கீகாரத்தின் அடிப் படையில் 1700 மெற்றிக் தொன் அரிசி மீள்குடியேற்ற ČL LLDix6lbö 2 6OJo 600 வாக பயன்படுத்துவதற்கு L JULDr U600fle) 6) flais ilu LD சிங்கவின் அமைச்சரவை முன்மொழிவில் அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சிறைச்சாலைகள் மறு fл60oupйц, ц60й 6цпф6ц6if ப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் Gló0)LDö öflóði Lflög|60|Jöb மைய தமிழ்நாட்டிலிருந்து திரும்பி வந்த அகதிகள் நலன் புரி நிலையங்கள் மற்றும் உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்கள். மீண்டும் சமூகத்துடன் ஒருங்கினை க்கப்பட்ட முன்னாள் போரா ளிகள் ஆகியோரை உள்ளட க்கிய பாதிக்கப்பட்ட சமூக
Davř 2 automas 6íGunslib
த்தினருக்கு உலர் உணவு நிவாரணங்கள் வழங்கு வதற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ள
தாக சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் Gaujeon Girij fellebT6OTGaffg தெரிவித்தார்.
தமிழ் நாட்டிலிருந்து திரு ம்பி வந்த அகதிகளில் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் எந்தவிதமான உணவுப்பொதி களையும் பெற்றுக்கொள்ளா தவர்களுக்கு மீள்குடியேற்ற உணவுப் பொதியாக ஒரு அங் கத்தவருக்கு ஒரு மாதத்திற்கு 15 536DITESTITLD 912UL60)L யில் வழங்குவதற்கும் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஏறக் குறைய 5.1 தமிழ்நாட்டி லிருந்து திரும்பிவந்த அகதி களுக்கு மொத்தம் 459,990 கிலோகிராம் (460 மெற்றிக் தொன்) அரிசி தேவைப்படு கின்றது எனவும் நலன்புரி நிலையங்களில் உள்ள உள்
ளூர் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அனைத்து நபர் களுக்கும் ஆறு மாத காலப் பகுதிக்கு ஒரு அங்கத்தவரு க்கு ஒருமாதத்திற்கு 15 கிலோ is IIILD & 600T616 ungunu, விநியோகிக்க ஏறக்குறைய 3,759 நபர்களைக் கொண் டதாக 1,068 குடும்பங்க 6555m as 338.31O SIGGOT கிராம் (338 மெற்றிக்தொன்) அரிசி தேவைப்படுகின்றது எனவும் மீண்டும் சமூகத்து டன் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற் றும் பாதிக்கப்பட்ட சமூகங் களைச் சேர்ந்த 16,000 நபர்களுக்கு மூன்று மாத காலப்பகுதிக்கு ஒரு அங்கத்த வருக்கு ஒரு மாதத்திற்கு 15 கிலோகிராம் உணவுப் பொதி யாக விநியோகிக்க கிட்டத் தட்ட720,000 கிலோகிராம் (72O 6LDDj6569 G5606) (UG560 AD.g5 616016) Lib தெரிவித்தார். மொத்தமாக 100 மில்லியன் ரூபா பெறு LD5lաII6ԾI Զ_60p 9-60ԾI6ւմ பொதிகள் மீள்குடியேற்றப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட விருக்கின்றது. இச் செயற் பாடானது சமூகநல்லிணக்கத் திற்கான வெளிப்பாடாக அமை வதாகவும் அமைச்சின் செய லாளர் தெரிவித்தார். (இ-10)
கொழும்பு)
göifa) : Auflag|Ubi
୫.85.85, ଓରା
அம்பாறை மாவட்டத்தினர் இறக்காமம், மாணிக்க மடு கிராமத்தின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சினை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தேசிய அமைப்பாளரும் ஆரம்ப கைத்தொழின் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கெ ஞானசார தேரர் மீது பொலிஸில்
ஆர்ப்பாட்டம் செய்வதற் фпф gрөà60Шbф6ії வந்தால் அவர்களை நெருப்பு வைத் துக் கொல்லுவோம். அவர்
6 превъпрово தல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தவர் மீதும் அல்லாவற்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் மீதும்
நேற்று முன்தினம் கொழு ம்பு கோட்டை பொலிஸ் நிலை யத்தில் இரண்டு முறைப்பாடு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக் காக முஸ்லிம் தனியார் சட்ட த்தில் திருத்தம் கொண்டு
வரும் அரசாங்கத்தை கண்
டித்து தவ்ஹீத் ஜமாத் நடத்
リl山 リ山LTLLLD öL-応○ ՕՅ.11.2O16 916Ծը) 61ԵfiԱքլb பில் நடைபெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு கோரி
ਓ66 யிட்ட பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர்
அல்லாஹற்வுக்கு இரண்டா?
மூன்றா? என்றும் இவர்கள் எங்கிருந்து பிறந்தவர்களோ தெரியாது. என்றும் அல்லா ஹற்வை கேவலப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
©(85(8յ5Սւք 615/iվքLBL புறக்கோட்டை ரயில் நிலை யம் முன்பு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடித்து விரட்டுவோம் என்
றும் அவர் கருத்து வெளியிட் டிருந்தார்.
ஞானசார தேரரின் இந்த இனவாத பேச்சினால் தூணின் LLIULL 6Uq5LiÔLIT 6oi 6O)LD இன இளைஞர்கள் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் நடத்திய குறித்த 03.11.2016 அன்று புறக்கோட்டை ரயில் நிலைய த்திற்கு முன்பு திரண்டு முஸ் லிம்களுக்கு எதிரான தமது இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்கள். அதனை அவர்களே வீடியோ பதிவும் செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பரப்பியிருந்தார்கள்
அல்லாஹற்வை கேவலப் LIGBögJLĎ 6)ĺ5LDTčb čbd55g5!
 
 
 
 

bւմ
ஜேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர்
ஜேர்மனி - நொய்ஸ் மற் றும் தலைநகர் பேர்லினில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வ னின் நினைவேந்தல் நிக p68) 600 j6).j6) LDITED 960) விஷ்டிக்கப்பட்டது.
நித்தியப் புன்னற అః
தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்
~~~~^
ÚLÍCabigu JÜ BELIÓþở Glare) வனுடன் வீரச்சாவடைந்தி ருந்த லெப். கேனல் அலெ க்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். LDT6O6) gLDJ 6O, 66OL.
ܓܠ
ം്
ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்க 6Ifl60Í 9 dej, LĎ é2,600Ť(6 நினைவு வணக்க நிகழ்வும் மிக உணர்வுபூர்வமாக நடை பெற்றது. (Θ-1O)
வப்புவிவகாரத்தை
jG50in
9(3)(36.6061T (9 JefluJeb யாப்பிலே பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அதனை பாதுகாக்க வேண்டும் என் றும் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச் சர் தயாகமகே இறக்காமம் மாணிக்கமரு கிராமத்தில்
a Fiat a
புத்தர் சிலை வைக்கப்பட்டுள் எதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தவறு என்றும் கூறியுள் ளார்.
அது மாத்திரமன்றி தமிழ் (Մյ6ÏÙ6մլն ԼDմ, Ֆ6i 6ւIIIԱքլb கிராமங்களான கல்முனை மற்றும் பொத்துவில் பிரதேச ங்களும் தீகவாபி விகா
ரைக்கே சொந்தமானது என் றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் āLLLü LDn6uLL Gö山 லகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (இ-10)
ால்லுவோம் முறைப்பாடு
ിഖണ്ഡി. ബ്[] தேரரு
க்கும் அவருடைய தூண்டு தலினால் šjúunLLLbGö山 வதற்காக முஸ்லிம்கள் வந் 巫na ösjö6Q6 GBüL வைத்துக் கொல்லுவோம். அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் தேவையான ஆயுதங்களை யும் கொண்டு வந்திருக்கி றோம் என்று பேசியவர் மீதும் தனித்தனியான இர ண்ைடுமுறைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. முரீலங்காதவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத் தில் குறித்த முறைப்பாடு நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இ-10)
அமைச்சர்கள்.எம்.பிக்கள் வெளிநாடு செல்லத்தடை
(6ltѣпgtршbu4)
5.6960LD ā6ü,@町ngsāö @6QLDá சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் வெளிநாட்டு பய GOOTTEŠab6O6TT GELDM)6N&BT6f6 Tg5 தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளுடற்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மாத காலத்திற்கு வெளி நாட்டு பயணங்களை மேற் கொள்ளத் தடை விதிக்கப்பட் டுள்ளது.
நாளை 10 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த தடை அமுல்படுத்தப்பட் டுள்ளது. 10 ஆம் திகதிவரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக் கப்படவுள்ளது.
ஏதேனும் ஓர் காரணத் திற்காக முன்கூட்டியே ஏற்
UITGB GYETLJ5 666ńBITŮ G L LL6OOT மொன்றை மேற்கொள்ள Сё6ш600ї(5шpпші60ї Є2,6ibшф фt சியின் உறுப்பினர்கள் அது குறித்து ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகத் திற்கு அறிவிக்க வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு பய 60отгБф6006іi Gшрд06ltѣп6ї6іі பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவிடம் அனுமதி பெற்றுக் Gleb T6f 6ICUL (36600i G6LD601 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் நாட்ாளும்ன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அமர்வு கள் நடைபெறும் முழுக் காலப் பகுதியிலும் நாடாளு மன்றில் பிரசன்னமாகியிரு க்க வேண்டியது கட்டாயப்ப டுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. (இ-10)

Page 5
நிர்வாக மோசடி புரிந்த அதிகாரிகளு குற்றவியல் தண்டனை வழங்கப்பட வே
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வலி
(யாழ்ப்பாணம்) நிர்வாக முறைகேடுகளில் ஈடு படும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மட்டும் தண்டனையாக அமைந்து விடாது. குற்றவியல் முறையின் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா, இவ் வாறு உரிய நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால் வடக்கு மாகாண நிர் வாகத்தை நடத்த முடியாது என வும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வு நேற்றையதினம அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவ ஞானம் தலைமையில் நடைபெற் றது. இதில் 2012 ஆம் ஆண்டுக கான கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பானவிடயம்எடுத்துக்கொள்ளப பட்டது. இதன்போது கடந்த காலத் தில் நடைபெற்ற முறைகேடு கள்/ஊழல்கள் தொடர்பில் விசார னைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இன்று வரை உரிய நடவடிக்கை 356ft 6TCB585 JUL66b6O)6).
இவ்வாறான நிலைமை இருந் தால் எம்மால் நிர்வாக செயற்பாடு களை சரியான வழியில் முன்னெ டுக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். அதன் பின்னர் கருத்துரைத்த அஸ் பறின்,
அதிகாரிகள் தமது கடமை களிலிருந்து தவறும் பட்சத்தில் அவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும். அவர்களை தனிய இடமாற்றுவதுடன் நின்றுவிடாது அவர்கள் தொடர்பில் முறையான தண்டனைகள் வழங்கப்பட வேன டும். முதலமைச்சர் விக்னேஸ் வரன் குறித்த முறைகேடுகள் தொடர்பில் பிரதம செயலாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். வவு
னியா நகரசபையிலிருந்து முறை கேட்டில் ஈடுபட்ட அதிகாரி நீக்கப் பட்டிருக்கின்றார்.
அத்துடன் அவர் ஐந்து இலட் சம் பணம் திரும்பல் காட்டியிருக் கின்றார். அவர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின் றது. மாகாண சபையில் உள்ள அனைத்து திணைக்களங்களுக் கும் அங்கு பணிபுரியும் அதிகாரி கள் தொடர்பில் பொறுப்பு அதற்கு ரிய அமைச்சர்களுக்கு இருக்கின் றது. அந்த வகையில் அந்தமுறை கேடுகள் தொடர்பில் அமைச்சர் களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார். உறுப்பினர் சுகிர்தன் கூறு கையில், யாழ் மாநகர சபையில் எவ்வளவு பாரிய முறைகேடுகள் நடைபெற்றது என்பதை மக்கள் அறிய வேண்டும்.
அத்துடன் அந்த முறைகேடு கள் தொடர்பில் உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும். நெல் சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணைக் குழுவின் அதிகாரி அதிலிருந்து விலகியிருக் கின்றார். இது தொடர்பில் எமது அமைச்சரவை தலையிட்டிருக்க வேண்டும். இவ்வாறு தயங்கி னால் ஊழல்கள் குற்றங்களை எவ் வாறு தடுக்க முடியும். எனவே நாம் எதிர்காலத்தில் ஊழல்களை ஒழிக் கும் வகையில் செயற்பட வேணன் டும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் தவநாதன் வடமாகான சபையின் அமைச்சர்களின் ஊழல் கள் தொடர்பில் இன்றுவரை விசார னைகள் எடுக்கப்படவில்லை. இப் படி இருக்கையில் இந்த வட மாகாண சபையினர் மற்றவர் களின் ஊழல்கள் தொடர்பில் விசா ரணைகள் நடத்த தகுதியில்லை என்றார். அப்போது யாழ் மாநகர
சபையின் தி யகத்தில் ஊழல் வதாக நான் மு வந்தேன. அதேே யில் முறைகே 6া951 6T60T €3||6 சிவஞானம் தெர இதுதொடர்பி ரைத்த எதிர்க் தவராசா, தொபூ கள் பணத்தை கின்ற நிலைை கின்றது. என6ே உரிய நடவடிக் கைகள் எடுக்க மேலும் இதுவன பெற்ற நிர்வாக மு சட்டரீதியான எவையும் எடுக
LDITEST600T 860) J (g விசாரணை செ ரீதியான நடவடிக் டுக்கப்படவில்ை ஆகவே உரி கப்பட்டு முறைே அதிகாரிகள் தன் மூலமே இனிவு இவ்வாறான மு: பெறாதிருப்பதை முடியும். இல்ை |5ւ55 (Մշկշաn: EFGOULLShab 6LLb தொடர்பிலும் மு டிக்கை எடுக்கப்பு தவராசா கூறின இதன்போது 6uLäѣg5 црпаѣп60 குறித்த விடயம் மாகாணபிரதம ெ நடவடிக்கை எடுக் யில் அது தொட டிக்கையும்எடுக்க கூற முடியாது திெ
அரச வாகனங்களை வழங்கக் முதலமைச்சர் மண்டியிட முடிய
அரசுடன் உறவாடும் நீங்களே கேளு உறுப்பினர் ஜெயதிலகவுக்கு சிவாஜி
(யாழ்ப்பாணம்)
வட மாகாண சபை உறுப் பினர்களுக்கு அரசாங்கம் வாக னங்களை வழங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மற் றும் பிரதமர் ஆகியோரிடம் LD600Tip யிட முடியாது என எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு கூறியிருக்கும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடும் நீங்கள் அரசாங் கத்துடன் பேசுங்கள் எனவும் எதிர்க கட்சி உறுப்பினருக்கு கூறியுள்ளார்.
6)ILL DITET6OOT F6ODUuisor 656,LD அமர்வு நேற்றைய தினம் நடை பெற்றிருந்தது. இதன்போது எதிர்க் கட்சி சிங்கள உறுப்பினர் தர்ம UT6D 6360T6J 600TLDT35T600T F60)L உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து பேசிய மாகாண சபை யின் எதிர்க் கட்சி உறுப்பினர் ஜெயதிலக மேற்படி விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கை யில்,
மாகாண சபை உறுப்பினர் களுக்கான வாகனங்களை பெறு வது தொடர்பாக முதலமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகி யோருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வாகனங்களை வழங்க வேண் டும் என்பதற்காக ஜனாதிபதி, பிர தமர் ஆகியோரிடம் முதலமைச்சர் மண்டியிட முடியாது என கூறிய துடன்,
அரசாங்கத்துடன் இனங்கி யிருக்கும் நீங்களே அதனை கேளு ங்கள் எனவும் கூறினார். மேலும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கும், வைத்தியர்களுக் கும் வாகனங்களை வழங்காது என்றார்கள். ஆனால் பின்னர் வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதேவேளை மாகாணசபை உறுப்பினர்களுக்கு மட்டும் இரண் டரை வருடங்களின் பின்னர் வழங்கப்படும் என கூறிய பின் வழங்கப்படவில்லை.
எமக்கு வழ களுக்கும் வழங் படி வழங்கிை ஜனாதிபதி மகிர் கும் வழங்க :ே காக அச்சப்படுகி:
இதனைதெ தெரிவித்த கே.சிவஞானம் உரிமைகளை இருக்கின்றோம்
(யாழ்ப் கொக்குவில் தினரின் ஏற்பா 6OTITSO 6heFUJuëse
6O35ULJ600f LJu5
புதன்கிழமைகா கம் நண்பகல் 1 லூர் பிரதேச ச நடைபெறவுள்ள மேற்குறித்த ஆர்வமுள்ளவர் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்
 

LLIL6)
நடைபெற்று வரு ண்பிருந்தே கூறி BUITGOG36) (6600 GOLD டு நடைபெற்றுள் வைத் தலைவர் ரிவித்தார். ல் மீளவும் கருத்து கட்சித் தலைவர் மில்நுட்ப ஊழியர் (38ѣt (Б 6uппЂig5 UDuqLİb a5T6OOTÜLU(B வ இது தொடர்பில் கைகள் நடவடிக் ÜLIL (36).J60ÖT(BLb. ர காலமும் நடை Dறைகேடுகளுக்கு நடவடிக்கைகள் 585 (UL656)6O)6O.
ய்தாலும் நிர்வாக கைகள் முன்னெ
SUD. பநடவடிக்கை எடுக 5GBa56f6b FTOBULL 5ண்டிக்கப்படுவதன் ருங்காலங்களில் றைகேடுகள் நடை ன உறுதி செய்ய லயேல் நிர்வாகம் து. யாழ்.மாநகர பெற்ற ஊழல்கள் P60) DUT60T DL6) JLGB6J600IGLb 6T6OT
. கருத்து தெரிவித்த OT (UPg56D60DLDöföFU, தொடர்பில் வடக்கு சயலரஊடாகமுன்பு கப்பட்டது. இந்நிலை டர்பில் எந்த நடவ படவில்லை என்று நரிவித்தார். (செ-4)
ங்கினால் மற்றவர் 185 (86).j600TCBLD. & ால் முன்னாள் தவின் ஆட்களுக் வண்டும் என்பதற் ன்றார்கள் என்றார். ாடர்ந்து கருத்து வ தலைவர் சீ. வீ. நாங்கள் எங்கள் கேட்டு கொண்டே என்றார். (செ-4)
if Lushiba
பாணம்)
பொது நூலகத் ாட்டில் சிரட்டையி வடிய பல்பொருள் ற்சிநெறி இன்று லை9மணிதொடக் 2 மணிவரை நல் பை மண்டபத்தில்
Sgîl
பயிற்சிநெறியில் ள்கலந்துகொண்டு ஏற்பாட்டாளர்கள் டுள்ளனர். (செ-9
09.2016
பணம், நகை திருட்டு
(யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணம் அன்னச்சத்திர
இருந்து நேற்றையதினம் நண்பகல் வேளை பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்களால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் நேற்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டின் பின்கதவை உடைத்து உள் நுழைந்தவர்கள் அறையினுள்வைக் 5UULodbB5 g?(5 6DLöLD obUTUI
பணம் மற்றும் 7 பவுண்தாலிக்கொடி என்பவற்றை திருடிச் சென்றுள்ள 60.
வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததனை அவதானித்துள்ளனர். அதன்பின் னரே பணம் நகை களவாடப்பட்டி ருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின் (68-9)
வித்தியா கொலை சந்தேகநபர் தப்பிக்க முயற்சி
(யாழ்ப்பாணம்) யாழ்.மாவட்டத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்தி ரேலியா செல்வதற்கான விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் யாழ்ப்பானம் புங்குடு தீவில் மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபரை விடுவிக்குமாறு பொலிஸா ருக்கு ஆலோசனை வழங்கிய குற் றச்சாட்டின் அடிப்படையில் குறித்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு எனக் கூறி குறித்த பொலிஸ் அதி காரி விசா விண்ணப்பித்துள்ளார். எனினும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு மற்றும் விரை வில் அவர் கைது செய்யப் படவுள்ள தாக ஊடகங்களில் வெளி யாகும் செய்திகளின் காரணமாக இல ங்கை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அலுவலத்தினால் அவ
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு விசா வழங்க ஆஸி மறுப்பு
ருக்கு விசா நிராகரிக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
17 6), Ug5 60). LU UTL3 T60)6) மாணவி வித்தியா 2015 மே மாதம் 13ஆம் திகதி கூட்டுப் பாலி யல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதன் பிரதான சந்தேகநபரான மஹாலிங்கம் சசிக்குமார் எனப் படும் சுவிஸ்குமார் என்பவர் பிர தேச மக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்ட போதி லும், அப்போதைய யாழ் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிப ராகச் செயற்பட்ட லலித் ஜயசிங்கவின ஆலோசனைக்கமைய பொலிஸ் குழு வொன்றினால் அவர் பொலிஸ்நிலை யத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பாதுகாப்பின் கீழ் இரகசியமாக அழைத்து வரப்பட்டு கொழும்புக்கு தப்பிச் செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இதனால் கடுமையான கோபம டைந்த பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட 60DLDuflóOTT6Ď L5600Ť(BLĎ 56)ĺlenů குமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (63-4)
புத்தர் சிலை; அறிக்கைக்கு பணிப்பு
(ஏறாவுர்)
அம்பாறை இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணிக்க மடு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வரும் மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடய மாக அம்பாறை மாவட்ட சர்வமதப் பேரவையை அறிக்கை சமர்ப்பிக்கு மாறு பணித்துள்ளதாக தேசிய சமா தானப்பேரவையின் செயற்றிட்ட அதி காரி சாந்த பத்திரன தெரிவித்தார்.
மாயக்கல்லிமலை புத்தர் சிலை வைப்புக்கு அம்பாறை மாவட்ட சர்வ மதப் பேரவையில் அங்கத்தவராக உள்ள புத்த பிக்கு ஒருவரும் பின் னணியில் இருந்து முன்னின்று கருமமாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக் கப்படுவது குறித்துக் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சர்வ மத மற்றும் சர்வ இன அமைப்புக்களி லுள்ள அங்கத்தவர்களின் பரஸ்பர புரிந்துணர்வுடனான, சகோதர வாஞ்சையின் கருத்துப் பரிமாறல் கள் மூலமே அடிமட்டத்தில் உறுதி யான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என தேசிய சமாதானப் பேரவை உறுதியாக நம்புகின்றது.
அதன் அடிப்படையிலேயே
மாவட்ட மட்டத்தில் அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் சர்வமதப் பேரவைகள் உருவாக்கப்பட்டுள்
6T60T.
இந்த அமைப்பிலுள்ள அங்கத்த வர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக இன, மத, மொழி பிரதேச அரசியல் வேறுபாடுகளுக் கப்பால் கடமையாற்ற வேண்டும் என்ற அபார எதிர்பார்ப்பு தேசிய சமாதானப் பேரவைக்கு உண்டு.
அம்பாறை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையில் அங்கத்து வம் வகிக்கும் குறிப்பிட்ட பெளத்த தேரர் புத்தர் சிலை வைப்பு விவ காரத்தில் சம்பந்தப்பட்டிருப்ப தாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப் பிக்குமாறு அம்பாறை மாவட்ட சர்வ மதப் பேரவை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு மத, இன மக்களின தும் அவநம்பிக்கையையும் வெறுப் பையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளில சர்வமதப் பேரவை அங்கத்தவர் கள் ஈடுபடக் கூடாது என்பதே அந்த அமைப்பின் அடிப்படை ஒழுக்க மாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனைநாம் காலத்தின்தேவை கருதியும் இந்த நாட்டில் வாழப் போகும் எதிர்கால அனைத்து சமூ கங்களையும் சேர்ந்த சந்ததி களின் நன்மை கருதியும் செய்தாக வேண்டும் என்றும் சாந்த பத்திரன குறிப்பிட்டார். (ରଥF)

Page 6
3, 2016 ଶ୍ରେଲ୍]]
எல்.எல்.இ.இ.
(கொழும்பு) மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கற் றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சில பரிந்துரை களை அரசு அமுல்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த ஆனைக்குழு ரையில் பங்கேற்று உரையாற் மையிலான கற்றுக்கொண்ட வின்தலைவராக இருந்த முன் றும்போதே பிரதமர் இந்தக்கரு பாடங்கள் மற்றும் நல்லி
னாள் சட்டமா அதிபர் சி.ஆர். த்துக்களைத் தெரிவித்துள்ளார். ணக்க ஆணைக்குழுவின் டி சில்வாவின் நினைவுப்பேரு மறைந்த டி சில்வாதலை பரிந்துரைகள் சர்ச்சைக்குரி
6រិ தோற்றச் * சொல்லாத Farla. ITaflJIII | நுண்ணுணர்வாய்
28 09
O2 鼩
hr
* இ 籍 کے لیے Δ A سبی மூதறிஞர் சி.சிவசரவணபவன் (சிற்பி 配
ஆசிரியர், கலைச்செல்வி, இளைப்பாறிய அதிபர்)
நீள நினைந்து, நித்தமும் . ]
LD605d595glé8GDחLb ་་་་་་་་་་་་་་་་་
வைத்திய கலாநிதி மனைவி, சுப்பிரமணியம் வீதி, saac
கந்தரோடை மருமக்கள்
Elaaaaa.
தொல்லைகள் ஏற்படலாம், தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு உற்சாகம் குறை யும், சுப செலவுகள் கூடும் நாள்.
ழைப்புக்கள் கிடைக்கும்,
வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி
செய்து மகிழ்வீர்கள், உற்சா கத்தோடு பணிபுரிவீர்கள்.
மேலதிகாரிகளை அனுசரி த்துச் செல்வது நல்லது,
விருப் பங்கள் நிறைவேற
Gରu ଜର୍ମ கேது கணபதிை ய வழிபட ಇಂ” சந் கிரகநிலை டிய நாள்,போசன சுகமுண்டு. சந்திராஷ்டமம் இஅன்பு நண்பர்களின் ஆதரவு சென் ஆயிலியம்மகம் UIகு
ృళ பெருகும்,குடும்பத்தில் 55á ரழுைகளும் சந்தோசங்களும் அதி ரிக்கும், பணவரவு திருப்தி தரும் வகையில் அமையும்.
நேற்றைய பிரச்சினையொன்று நல்ல முடிவுக்கு வரலாம், வியாபார விரோதம் விலகும்,
பணத் தேவைகளை நிறை
كة
வேற்றிக் கொள்ள நண்பர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும், சுபகாரியப் பேச்சுக்கள் முடி பயணங்களால் நன்மையுண்டு, வாகலாம்,சுபதகவல்கள் வந்து
போசன சுகமுண்டு. சேரலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ᎧᎠ ᎬᎢ
13455 05
பிந்துரைகளை
5 gangington, ganrifia
U606)), flap 6), Lu JiabolbL60T நான் இணங்குகின்றேன்.
ஏனைய விடயங்களுடன் இனங்கப்போவதில்லை.
சர்ச்சைகளைத் தாண்டி நீதித்துறை இருக்க வேண் டும் என டி சில்வா நம்பியதாக குறிப்பிட்ட பிரதமர், நீதித் துறை சர்ச்சைக்குரியதாக இரு ந்தால் சட்டவாட்சி பாதிக்கப்ப டும் என சுட்டிக்காட்டினார்.
டி சில்வா சட்டவாட்சியை நிலைநிறுத்தியதாகவும் எவ் வாறான வேறுபாடுகள் கான
ப்பட்டாலும் சட்டவாட்சியை நிலைநிறுத்த அனைவரும் bL60)LDLLJ (B6f 615 TED6)|LD பிரதமர் கூறியுள்ளார்.
FLYLL6) JITLöfl6ODLU 8) LULÚ Ü Ü புடன் வைத்திருப்பதற்கு பங் களிப்பு வழங்கியவர் என்ற வகையில் டி சில்வா தொட jLíkö LDölþörð 960)L6)!gbsb வும் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க சுட்டிக்காட்டியுள் 6াT্যি. (Θ-1O)
ஓம் விராட்விஸ்வப்பிரம்மனேநமஹ'
மரன அறிவித்தல்
திருமதி கணேஸ்பத்தர் இராசலடீசுமி
சென்றவர்களான சந்திரபுஸ்பம் (கொலன்ட்),
i GöIT GOD L
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாக வும் சங்குவேலி உடுவிலை வசிப் பிடமாகவும் தற்போது கொல வசிப் பிடமாகவும் கொண்ட கணேஸ்பத்தர் இராச லட்சுமி (07.11.2016) அன்று
திங்கட்கிழமை கொலன்டில் காலமாஇ விட்டார்.
அன்னார் சாந்தலிங்கப் பத்தர் பூரணம் ஆகியோரின் மூத்த மகளும் காலஞ்சென்ற கணேஸ்
பத்தரின் மனைவியும் சண்முகப் பத்தர் (கொலன்ட்),
ராணிமலர்
(ஒளவை-ஜேர்மனி) மற்றும் உதயகுமார் (உதயன்-கொலன்ட்), கருணாகரன் (பவா-லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும் மலர், பஞ்சரத்தினம், இந்திரகுமாரி, ஈஸ்வரி, நாதன் ஆகியோ ரின் அன்பு மாமியாரும் மகேஸ்வரி (வத்தளை), யோகரட்ணம் (இந்தியா), தங்கராசாப்பத்தர் (உடுவில்), காலஞ்சென்ற சித்திர வேல் (இலங்கை மின்சார சபை) மற்றும் ஜெகசோதிமலர் (இணுவில்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் கொலன்டில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளவும். டச்றோட் உடுவில் O21 224. 4990 கொலன்ட்
31.6 166299.55, 31 6 13415408
நாள், வாய்ப்புக்கள் உங் களைத் தேடி வரலாம், சமுதாயத்தில் நிலைக்கு வரத்தோன்றும்.
இராசி பலன்
O9. 11.2O16
உயர்ந்த
இப்பசி 24, புதன்கிழமை)
சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு நவமி முற்பகல் 747 மணிவரை சதயம் பின்னிரவு 12.01 மணிவரை சுபநேரம் 4.35-6.05 மணிவரை இராகுகாலம் 12.05-135 மணிவரை சித்தாமிர்தம்
செயற்படுவீர்கள், பிள்ளை களால் பெருமைகள் வந்து சேரலாம்,கோரிக்கைகள் நிறை
வேற கோயிலுக்குச் செல்ல
வேண்டிய நாள்.
தகவல்: சகோதரன் தங்கராசாபத்தர்
(656) (உடுவில்).
றம் காண்பீர்கள், பூர்வீகச் சொத்துக்களால் ஆதாய முண்டு, தடைப்பட்ட காரிய ங்களில் முன்னேற்றம் ஏற்பட GUITLD.
கவலைகள் தீர கணபதியை வழிபட வேண்டிய நாள், நேசித்த ஒருவருடன் யோசித்
துப் பேசும் சூழ்நிலை உரு
வாகும்,மருத்துவச் செலவுகள் கூடும்.
சிந்தனை ஆற்றலால் சிறப் படைவீர்கள், குடும் பத்தில் மகிழ்ச்சி கூடும், பயணங்களால் அனுகூலமுண்டு, வருமானம்
உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கை கூடும், முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள், கடன் பாக்கிகள் திடீரென வசூ லாகலாம்.

Page 7
| |
--
1(2) ♔:/1) {
ബ !ട്ട ബ
நிரந்தர நியமனம் வழங்கக் கோரி யாழ்.மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.
2OO9 ÉBLð Ey60örG 6)g:IILöGLb யாழ்.மாநகரசபை சுகாதார பகுதி யில் தற்காலிக தொழிலாளிகளாக 127 பேர் பணியாற்றிவருவதாகவும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்
BLUL6) abóO)6O.
தற்காலிக தொழிலாளி சம்பள
த்தை தவிர வேறு எந்த கொடுப் பனவும் வழங்கப்படுவதில்லை. அதனால் குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
அனைத்து தரப்பினரிடமும் தமது பிரச்சினைகளை முன்வைத்த போதும் இதுவரை உரிய தீர்வு எம க்கு வழங்கப்படவில்லை. எனவே மிக விரைவில் எமக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன் சரியான தீர்வு எட்டும் வரை தமது புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்
யாழ்.மாநகரசபை சுகாதாரத் தொழிலா @g@g
ண்டாவது நாளாக பணிப்புறக்
கிரந்தரமாக்கு நிரந்தரமாக்
என போராட்டத்தில் டவர்கள் கருத்து (
աTլի.LDIII55Ս Ugg5uilai) BL60)LD லாளர்கள் அ6ை 685 T6OOT GB LU6OOflü FFGULCB6f 6T6OTU. யற்ற இப் போராட் LDTIBébJör6OL 616 பகுதிகளில் கழி 95ff) JULT60)LDU 6ীLudচLD @6ী06াচ্য நோக்கியுள்ளனர்.
யாழ்பல்கலைக்கழக சந்தைப்
யாழ்பல்கலை.மாணவர்கள் ே
படுத்தல் துறையின் 3 ஆம் வருட முகாமைத்துவ மாணவர்களால்பொது உறவு சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் ஒரு பகுதியாக நல் லூர் நாயன்மார் கட்டு வீதியிலுள்ள SOS சிறுவர் காப்பகத்திலுள்ள சிறார் களுக்கு அண்மையில் சேவை
இ-3)
களை வழங்கினர்.
மூத்தோர் கெளரவிப்பு விழா
தச்சன்தோப்பு.கந்தையா -கன
கம்மா நிதிய ஒழுங்கமைப்பில்
நாவற்குழி கிழக்கு அமரர் வைர முத்து சரவணமுத்து (ஜேபி) வின் நினைவாக நாவற்குழி பிரதேச
மூத்தோர் கெளரவிப்பு விழா இன்று
புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கந்தையா-கனகம்மா நினைவா லயத்தில் இடம்பெறும்.
திருமதி வசந்தாதேவி மேகலி ங்கம் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம விருந்தின ராக மறவன்புலவு க.சச்சிதானந்
தம், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் சம்பத் வங்கி முகா மையாளர் இ.குமணன், சட்டத்த ரணி நி. கேசாந் சிறப்பு பொது சுகாதாரப் பரிசோதகர் கா.சிவ (860T&(ԵԼDIfi (882, մ), 6156IIՍ6): விருந்தினராக நாதங்கவேல் ஆகி (8եւյIIՎ5ւք Ֆ60յ595 615/16|16|1676ii 6T60T.
இந்நிகழ்வில் யாழ் நாவற்குழி LD516555uTGOU LDT6006) frterfloor பாஞ்சாலிசபதம் நாடகம் இடம் 6LOLD. (இ-3-134)
கெயார் சர்வே ஏற்பாட்டில் எதிர்வ திகதிகளில் கொழு றும் நம்பிக்கைய '656) B60)6OL) நிறைவு நாளான திகதிஞாயிற்றுக்கி கொழும்பு 07 இ 6OLL600T606660 (5)
LD600fligib DT606.
கைப்பணி பயிற்சி நெ
கொக்குவில் பொது நூலகத் தினரின் ஏற்பாட்டில் சிரட்டை யினால் செய்யக்கூடிய பல்பொருள் கைப்பணி பயிற்சி நெறி இன்று புதன்கிழமை காலை 9 மணிதொட க்கம் நண்பகல் 12 மணி வரை
நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்குறித்த பயிற்சிநெறியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட் LT6 Tj B6 (35 Gd56 BT.600 (66ft 6T6OTU. (இ-9)
ള്ള ബ
வேலணை மத்திய கல்லூரிக்கு அண்மையிலுள்ள சேகவீதியின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. இவ் வீதிக்கான திருத்த வேலைகளை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் முன்னெடுத் துள்ளதையடுத்து இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இவ் வீதி சுமார் 40 வருடகால மாகதிருத்தப்படாதநிலையில்கான ப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இ
யாழ் திருமறைக்க ப்புமிக ஆற்றுகை வார்த்தைகளற்ற றைத் திங்கள் கூத் மேடையேற்றப்பட 13.ア十冗=Q |Եnւ5ւք 6)ւմ5 6
“LDGCATIĊI LIL LI நூல் 666f
(யாழ்ப்பாணப்
ப்பட மனிதர்கள்' விழா எதிர்வரும்1 கிழமை மாலை வல்வெட்டித்துறை சாலையில் இடம் பருத்தித்துறை கவிஞர் இத.ஜெய யில் இடம்பெறவு பிரதமவிருந்தினர த்தூதுவர் ஆநடர ந்தினராக வடம தலைவர் சீ. வீ.ே கெளரவ விருந்
LDITST600T F60)L 2 எம். கே. சிவாஜிலி கே.சயந்தன், வே. மலிங்கம், இஆர்(
கலந்துகொள்ளவு
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b கலந்து கொணன் தெரிவித்தனர்.
சபை சுகாதாரப் யாற்றும் தொழி எவரும் கலந்து புறக்கணிப்பில் BIT6D616OULU60s) டத்தினால் யாழ். bலைக்குட்பட்ட 6ւլմ 6)ւIIIՎ5ւ 5611 ால் பொதுமக்கள் யங்களை எதிர் (இ-9)
HöLeyla
வலயக்கல்வி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் இதில் யாழ்ப்பாணம்,
அரச சேவையாளர்கள் கணக்கெடுப்பு
அதிபர்களுக்கு இன்று விளக்கக்கூடம்
(யாழ்ப்பாணம்)
அரசசேவையாளர்கள்தொடர்பான கணக்கெடுப்பு தேசிய நிகழ்ச்சித்
திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தத்திட்டம் தொடர்பான விளக்கக்கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்.
நல்லூர் கோட்டங்களைச் சேர்ந்த அதிபர்களைதவறாது பங்கேற்குமாறு நல்லூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார். அரச சேவையா
ளர்கள் தொடர்பான கணக்கெடுப்பு படிவங்கள் இக்கூட்டத்தில் வைத்து விநியோகிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
09。卫。20罩6
இ
ஊக்குவிப்பு கொடுப்பனவுடனான
தொழிற்பயிற்சி கற்கை நெறிகள்
இலங்கை தொழிற்பயிற்சி அதி காரசபையானது யாழ்ப்பாண மாவ ட்டத்தில்தற் LILIS) மையமாகக்கொண்டுமுழுநேரமற் றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்திவருகின்றது.
கற்கை நெறிகளுக்கான விண் ணப்பங்கள் கோரப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆரம்பிக்கவுள்ள கற்கைநெறி களான காய்ச்சி இணைப்பவர் வெல் டிங்), குழாய் பொருத்துநர், அலுமி னியப் பொருத்துநர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், கட்டட நிர்
மாண உதவியாளர் ஆகிய கற்கை
நெறிகளுக்கு நிபந்தனைக்குட்பட்ட மாதாந்த கொடுப்பனவுகள் வழங் 35 UGLD.
இக்கற்கைநெறிகள் காரைநகர்
ভাণ্ডাক্টাচােতাভয়সি, கைதடி மற்றும் ஆனைக்
ஸ்கலைப்பெருவிழாவில்
கோட்டை தொழிற்பயிற்சி நிலையங் களில் நடைபெறவுள்ளன. இக் கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில்தகைமை (NVQ) சான்றி தழுக்கான பயிற்சிகளாகும்.
இக்கற்கைநெறிகள் கற்க விரும் புவர்கள் தங்கள் பதிவுகளை அலு வலக நேரத்தில் மாவட்ட அலுவல கம், 1 ஆம் மாடி வீரசிங்கம் மண்ட பம், இல, 12 கே.கே.எஸ் வீதி யாழ்ப் பாணம் அல்லது அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் 30.11.2016 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட் டுள்ளது.
றக் கலாமன்றத்தின் நாடகங்கள்
நச நிறுவனத்தின் D1.1.2.135 ழம்பில் நடைபெ பின் சிறகசைப்பு SU 56flupT6).flaot எதிவரும் 13 ஆம் p60)LDLDIT60)6Ouibb ல் அமைந்துள்ள Jiffissib LilLII. 3.3O 6.3OLD600fligib லா மன்றத்தின் சிற IECT13.7十TC=Q நாடகமும், அற் துருவ நாடகமும்
Σ6Π6Π6OT.
வார்த்தைகளற்ற வடிப்பிலிருந்து
உலகம் உருவானது முதல் மனித குல உருவாக்கம், பரிணாம வளர் ச்சி, இன்றைய தொழில்நுட்ப, இலத்திரனியல் உலகு வரையான бош6пййаfla56f60т шpflipп6оотпЕвыборып விஞ்ஞான பூர்வமாக அணுகி அதில் மனிதத்தினைத்தேடும் மாபெரும் படைப்பாக திருமறைக் கலாமன்றத்தின் தமிழ், சிங்களக் கலைஞர்களின் இணைந்த தயா ரிப்பில் அரங்கேறுவதுடன் அற் றைத் திங்கள் கூத்துருவ நாடகம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் பறம்புதேசத்தை ஆண்ட கடை யேழு வள்ளல்களில் ஒருவனாகிய (36.16 Turf LD606060floor 656) லாற்றையும் சேரசோழப்பேரரசு
களின் கூட்டுச்சதியால் சிதைக்கப்பு
ட்ட பறம்புதேசத்தின் சோக வர
லாற்றையும் அகதிகளாகி அந்தரி த்து நிற்கும் பாரியின் மக்களான ©ITE EB560D6J, OTTE5E56026).U LDMÖJDIL Ď புலவர் கபிலர் போன்ற பாத்திரங்க ளால் ஈழத்தமிழரின் சமகால வாழ்வியல் சோகத்தினை சொல்ல ഖിഞണLLD L60LLITEഖLD 20 8) கும் மேற்பட்ட அரங்குகளைக் கண்ட ஈழத்தின் பல்வேறு பிரதே சக்கூத்துமரபுகளை ஒன்றினைத்து ஆக்கப்பட்ட ஒயிலாக்க நாடகமாக வும் அமைகின்றது. இந் நாடகங் களை பார்வையிடுவதற்கான அனு மதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-10)
னிதர்கள் பீட்டு விழா
ரைஎழுதிய "மன
நூல் வெளியீட்டு
ஆம் திகதி சனிக் மணிக்கு யாழ்.
அ.மி.த.க பாட
பறும்.
பிரதேச செயலர் சீலன் தலைமை ாள இந்நிகழ்வில் கஇந்தியதுணை ஜன், சிறப்பு விரு காண அவைத் க. சிவஞானம், தினர்களாக வட றுப்பினர்களான ங்கம், சுசுகிர்தன், சிவயோகம், கதர்
iளனர். இ-3-60
வாழ்வாதார
கரணவாய்
உதவி வழங்கல்
- ,
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 45
பயனாளிகளுக்கு நீர்இறைக்கும் இயந்திரம், தெளிகருவி என்பன வழங் கப்பட்டுள்ளன. சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சினால் வாழ்வாதார திட்டத்தின் கீழ் இவ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் சி.சிவசிறி தலைமையில் நடைபெற்றது. (S-6O)

Page 8
直。20罩6 CANLIG
ஊடகங்கள் மூலம் எதுவும் பே 6Gorilas
ணாநாயக்க வெளியிட்ட கருத்
(கொழும்பு)
இலங்கை அரசாங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சீனத் தூதுவருடன், வெளி
சீனத் தூதுவருக்கு
விவகாரச் 6 FUJ60
வீரக்கோன், தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் ரவி கரு
துக்களை ஊடகவியலாளர் கள் முன்பாக விமர்சித்து சீனத் தூதுவர் ஜி ஷியாங் லியாங் சர்ச்சையை ஏற்படுத் தியிருந்தார். -
இதுகுறித்து, சீனத் தூது வரை வெளிவிவகார அமைச் சுக்கு அழைத்து அதிருப் தியை வெளியிட அரசாங் கம் திட்டமிட்டுள்ளதாக தக வல்கள் வெளியாகியிருந்
Ꮷ560Ꭲ .
இந்த நிலையில், வெளி விவகாரச்செயலர் எசல வீரக் Gabon T6ōi, (BibliogDI (Up605k6OTL bi சீனத் தூதுவர் ஜி ஷியாங்
@ဓr၈rrခ၈ရေ எழுச்சியக சிறுவர் தினம் கடந்த ஞாயிற்றுக்
கிழமை எழுச்சியக முன்றலில் இடம்பெற்றது.
மருந்துகளுக்கான புதிய விலைக்குறைப்பு
மருந்துகளின் விலைக் குறைப்புசீராக நடைமுறைப் படுத்துவதை கண்காணிக்க விசேட கண்காணிப்பு மருந் துப்பொருள் விலைக்குறைப் பின் பயன் நோயாளிகளை சென்றடைவதை உறுதிப்படு த்துவதற்கென விசேட கண் காணிப்பு பிரிவொன்று நாடு பூராகவும் செயற்படவிருப்ப தாகவும்திடீர் சோதனைகளை
அதுமேற்கொண்டுவிற்பனை ஒழுங்குகளை மீறுவோரை கண்டுபிடித்து தண்டிப்பதன்
சீராக நடைமுறைப்படுத்து வதை சுகாதார அமைச்சுதீர் மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய கம் டாக்டர் பாலித மஹிபால கூறினார்.
மருந்து விற்பனையில்
இடம்பெறக்கூடிய குளறுப டிகளை அறிவிப்பதன் மூலம் அவர்கள் மீது முறைப்படி சட்டநடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக அதற்கென விசேட தொலைபேசி இலக்கமாக O1307 1073 அல்லது O1 309 2269 LDÖDb 65606) நகல் இல.01 268 6113 இலக்கங்களும் அறிவிக்கப் LJL G6ï16TT6OT.
இந்திய-இலங்கை இராணுவப் படையினர்
பங்கேற்ற
இண்
%'
மித்ரசக்தி போர்ப்பயிற்சி நிறைவு
(6)ՖIIւքLDL)
இந்திய-இலங்கை இரா ணுவத்தினர் பங்கேற்ற மித்ர சக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நிறைவுக்கு வந்துள்ளது. கூட்டுப்பயிற்சி நிறைவு நிக ழ்வு அம்பேபுஸ்ஸவில் உள்ள éflrÉ51&b 6ngJ2236)LD6önlʼ gj560x6D60)LD யகத்தில் கடந்த ஞாயிற்றுக்
கிழமை இடம்பெற்றது.
14 நாட்கள் நடந்த இந்தக் கூட்டுப்பயிற்சியில் தீவிர வாத அச்சுறுத்தல்களை கட் டுப்படுத்துவதற்கான பயிற் சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டுப்பயிற்சியில் இலங்கை- இந்திய இராணு
வங்களின் சார்பில் தலா 45 படை யினர் பங்கேற்றிரு ந்தனர்.
பயிற்சி நிறைவு நிகழ் வில் இந்திய இராணுவக் குழுவுக்கு பொறுப்பான பிரி கேடியர் சுஜீத் சிவாஜிபாட்டில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். (Θ-1O)
 
 
 
 
 
 
 
 

thւմ 07
*க்கூடாது "வழி etcapacio
லியாங்குடன் தொலைபேசி மூலம்தொடர்புகொண்டு உரை யாடியுள்ளார்.
இதன்போது, இதுபோன்ற கருத்துக்களை ஊடகங்கள் மூலம் கலந்துரையாடக் கூடாது என்று சீனத் தூதுவ ருக்கு வெளிவிவகாரச் செய லர் எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், எந்த விவகா ரம் தொடர்பாகவும், திறந்த கலந்துரையாடல் நடத்துவத ற்கு அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருப்பதாக வும் அவர் தெரிவித்துள் 6Im. (இ-10)
**ii . ܠ ܐ ܢܥ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ்சின் விளக்கமறியல் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக் கப்பட்ட இந்த உத்தரவை இடைநிறுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் ©ഖങ്ങg விளக்கமறியலில் இருந்து விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ராடா நிறுவனத்தின் 124 மில்லியன் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ரிரான் அலஸ்சை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரத்ன உத்தரவிட்டிருந்தார்.
தமிழீழ விடுதலை புலிகளின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிதித்துறைப் பொறுப்பாளர் எமில்காந்தன், ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சாலிய விக்ரமசூரிய மற்றும் கலாநிதி ஜயந்த டயஸ் தொடர்பில் ரிரான் அலஸ்சிற்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்திருந்தார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படலாம் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது. (இ-10)
பிறப்பு: 1983 இந்து பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம கார்த்திகை நட்சத்திரம் புனர்பூசம் செவ் 1 இல் கி.பா48 சூரி செவ் 9 இல் தகைமை/தொழில்:A/L தகைமை/தொழில்:AL இத்தாலிPR எதிர்பார்ப்பு:பெண் விவாகரத்தானவர்
தொ.இ B/6413 - தொஇ G/6439 பிறப்பு: 1980 இந்து பிறப்பு: 1986 இந்து
5: 65LD நட்சத்திர நட்சத்திரம் கார்த்திகை
ß.LIII: 24 -||||2 uuguD: 5'5" உயரம் 52" . . ܬܐ
தகைமை/தொழில்:BSc Eng/ தகைமை/தொழில்:BDS/பல் வைத்தியர்
பொறியியலாளர் லண்டன் தொ.இ G/6440
தொஇ B/6414 பிறப்பு: 1990 இந்து
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம் உத்தராடம்
நட்சத்திரம் அச்சுவினி ഉ_ujp: '5'2'
ഉ_ujp: '5'8' தகைமை/தொழில்:BSc OS/தனியார்
தகைமை/தொழில்:ALபிரான்ஸ் PR தொழில்
தொஇ B/6415 தொஇ G/6446
பிறப்பு: 1984 இந்து பிறப்பு: 1996 இந்து
நட்சத்திரம் ஆயிலியம்
நட்சத்திரம் ரேவதி கி.பா 48 செவ் 7 இல் DLCFJ), JSULD: 3 J6)15
2 - āLm:26 2D u IJ LID: 57 !-- ლ. 2. კო, 11 தகைமை/தொழில்:A/L/சொந்த @_u町tp:53 தொழில் தகைமை/தொழில்:A/L எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும் எதிர்பார்ப்பு வெளிநாடுமட்டும்
தொஇ B/6416 தொஇ G/6447
i CDU III C T I DI GI)DCD (சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் ug:Gaga asteleponib eum 1000 LIDEGGBLAD தொடர்பு- O2 72O OO5, O2, 22. 5484 E-mail:- kalyanamalai. jafna@gmail.com
குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.

Page 9
шејезић (8
ଶ୍ରେTC)
ராணுவத்தினர் சிகையலங்க
காலவரையறையற்ற போ
வடக்கு மாகாணத்தில் எமது தொழிலைப் பாதிக்கும் வகையில் இராணுவத்தி னரால் நடத்தப்படும் சிகை அலங்கரிப்பு நிலையங் களை மூடுவதற்கு ஒரு மாத காலக்கெடு வழங்கவுள்ளோம்.
அதற்குள் மூடப்படாவிட் டால் வடக்கு மாகாணத்தின் அனைத்து சிகை அலங்கரிப்பு pിങ്ങബurr) {}, 606|u|| (b[6) வரையறையின்றி மூடி இரா ணுவ முகாம்களுக்கு முன்
பாக காலவரையறையற்ற போராட்டத்தை நடத்தவுள் GeIIITLD 660 6).JLö(5 LDIT5|T60OI அழகக சங்கத் தலைவர் க.நாகராசா தெரிவித்துள் 6াIT্য.
வவுனியா, புகையிரத வீதியில் உள்ள முத்தையா மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற வவுனியா மாவட்ட அழகக சங்க பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள் ளார். அவர் மேலும் தெரி
வடக்கு மாகாணத்தில் எமது சிகை அலங்கரிப்பு தொழிலாளர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில்
தமது தொழில்களை செய்து வருகிறார்கள். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு LD6OT6OTITU 5,85 UJ LDT6) | LIE களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு தொழில் களை செய்வதால் எமது தொழிலாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளார் கள். இராணுவத்தினர் தாம் நிலைகொண்டுள்ள பகுதிக ளில் சிகை அலங்கரிப்பு நிலையங்களை அமைத் துள்ளதுடன் குறைந்த கட்ட னத்தில் சிகை அலங்கரிப் பும் செய்து வருகிறார்கள். பொதுவானவிடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேட விடுமுறை தினங் களில் கூட அவர்கள் தமது
வடமாகாண அழகக சங்
6
6
6
(
6
6
6
பிரமந்தனாறில் அனுமதிப்பத்திரமின்றி
ஆற்றுமணல் அகழ்ந்தெடுப்பு: உழவு இயந்திரம் சிக்கியது
(D606).T6)
கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியா லயத்திற்குட்பட்ட போதைப்
அணியினரால் சுற்றிவளை ப்பு மேற்கொள்ளப்பட்டு தர் மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள பிரமந்தனாறுகிராமத்தில்அனு மதிப்பத்திரமின்றி ஆற்று மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு உழவு இயந்திரத்தில் ஏற்றி பயணித்துக்கொண்டிருந்த வேளை உழவு இயந்திரம் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட் டுள்ளதாக தர்மபுரம் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெ ற்றுள்ளது.
ప
6)/(Լ56/5/T6նցյl,
கைப்பற்றப்பட்டுள்ள உழவு இயந்திரமும் கைதான சாரதி யும் தர்மபுரம் பொலிஸ் நிலை யத்தில் கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் ஒப்ப டைக்கப்பட்டிருந்தநிலையில் சாரதிஅன்றையதினமேபெலிஸ்
இது தொடர்பில் தெரிய பிணையில் விடுவிக்கப்பட்டு
ள்ளதுடன்நாளை வியாழக்கி p60)LD 86 fabrief LDIT6) CL நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தை ஒப்படைக் கவுள்ளதாகவும் கைதான சார தியையும் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் தர்ம புரம் பொலிஸார் தெரிவித்து
ள்ளனர். (2-15)
C
தாழ்வுபாடு கடலோரப் பகுதியில் கரையொதுங்கிய அரிய உயிரினம்
LD6or60IIIs GIUp6)UTG bLலோரப் பகுதியில் கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறி த்த பன்றியானது 5 அடி நீள (UpLb 45O-5OO 63oDITSUTLb எடை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடற்கரையில் ஏதோ விசி த்திரமான பொருள் கரையொ துங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து உரிய இடத்துக்கு விரைந்த மன் னார் வனவிலங்கு உதவிப் L60Of Users SC3d Tab JT82L. க்ஷ் இது அரிய வகையி லான கடற்பன்றி என்பதனை தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் மன்னார்
வனவிலங்கு உதவிப்பணிப் 山T6T前 @HGömö ராஜபக்ஷ தெரி
66660) is 5L6b U605uJIT னது இலங் கைக்கு பறிக 6) b 8) јbшлбот (о தொன்றாகும். இலங்கை யின் கடற்பரப்பில் அரிய வகையிலேயே கடல்பன்றி களே காணப்படுகின்றன.
எமது நாட்டுக்கென்றே GILDIT55LDITE 8 35L6DU60T) களே உரித்துடையவையாகும். அவற்றுள் பாதி அழிவை எதிர்நோக்கியுள்ள நிலை யில் தற்போது மிகுதியும் வெகுவாக அழிந்து கொண்டு
வருகின்றது.
தற்போது இவை அழிவ டைவதற்கான காரணம்
gjിuഖിൺഞണു.
இருப்பினும் எதிர்கால த்தில் இதுபோன்ற உயிரி னங்கள் அழிவடைவதை தவிர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என தெரி வித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. (2-5)
 
 
 
 
 
 
 
 
 

09. 206
புநிலையங்களை மூடாவிடின் மடம் முன்னெடுக்கப்படும்
கத் தலைவர் தெரிவிப்பு
நிலையங்களை திறந்துள் ார்கள். இதனால் எமது வாடிக்கையாளர்கள் அங்கு செல்லக் கூடிய நிலை ஏற்பட் Bள்ளது. இதன்காரணமாக இத் தொழிலை செய்து வரும் எமது தொழிலாளர்கள் கடு OLDLUTED UT5 JU60)Libgest GIT னர்.
வவுனியாவின் பம்பை
Dன்னாரின் மாந்தை கிழ கு, கிளிநொச்சியின் பூநகரி 5ண்டாவளை மற்றும் முல் லைத்தீவு ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் சிகை அல ங்கரிப்பு நிலையங்களை அமைத்து பொதுமக்களுக் தம் தொழில் செய்து வரு கின்றனர்.
வவுனியா மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களில் உள்ள சிகை அலங்கரிப்பு சங்கங்கள் மூலம் இராணுவத் திற்கு இது தொடர்பில் தெரி யப்படுத்தியிருக்கின்றோம். பொதுமக்களுக்கு சேவை Guuj (36600TL TLD 66OT (35. If யிருக்கின்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் தனித்து ஒவ் 6һ6шпćП5 црп6ашLL— дfгБіфПБ18ѣ ளும் பிரிந்து நின்று எத னையும் செய்ய முடியாது. எனவே வடக்கு மாகாணத் தின் அனைத்து தொழிலா ளர்களையும் ஒன்றுபடுத்தி நாங்கள் வடக்கு மாகான அழக சங்கத்தை உருவாக்கியி
ருக்கின்றோம். அந்த சங்கம் ஊடாக இராணுவம் இந்த 9ബbjിL (ഖങ്ങ6) களை நிறுத்துமாறு கோர 66f(36 TLD.
எதிர்வரும் ஞாயிற்றுக்கி ழமை இது தொடர்பில் மாவ ட்ட மட்ட பிரதிநிதிகள் கூடி &O)5(Upg86) (SIGLITLb. 6 L க்கு, கிழக்கில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்க 6061T LLD b. TLD BIT606),60) J. யறையற்று மூடினால் அனைவரும் தாடி வளர்த்து பரதேசிகளாகத் தான் திரிய வேண்டிவரும்.
எனவே, அனைத்து சமூ கங்களுக்கும் அறைகூவல் விடுகின்றோம். எமது வாழ் வாதார பிரச்சினையைத் தீர்
க்க அனைவரும் ஒத்துழை
ப்பு வழங்குங்கள் எனத் தெரி வித்தார். (2-255O)
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு நீர்மூலம்
முல்லைத்தீவு மாவட்ட பாலிஸ் அத்தியட்சகர் காரி பாலயப் பிரிவிற்குட்பட்ட புதுக் தடியிருப்பு பொலிஸ் பிரிவில் உள்ள சுதந்திரபுரம் கிராமத் நிற்கு அருகாமையிலுள்ள ாட்டுப் பகுதியில் சட்டவிரோ தமான முறையில் இயங்கிய நசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு நிர்மூல Dாக்கப்பட்டுள்ளதாக முல்லை தீவு மாவட்டபொலிஸ் அத்தி பட்சகர் காரியாலயத் தகவ லில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று அதி ாலை 6 மணியளவில் இடம் பற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரு கு கிடைக்கப் பெற்ற இரகசி
சுதந்திரபுரம் காட்டுப்பகுதியில் நேற்று சம்பவம்
யத் தகவலையடுத்து, முல் லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி வழிநட த்தலின் கீழ் , முல்லைத்தீவு மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறு ப்பதிகாரி உப-பொலிஸ் பரிசோ தகர் இரத்தினசிங்கம் சேயந்
சார்ஜன்ட் ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்க ளான ரசீஸ், ஜனனன், குமார, இந்தி இரத்தினா ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியி னர்திடீர் முற்றுகையின்போது மேற்படி நிலையம் கைப் பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 6 இலட்ச த்து 40 ஆயிரம் மில்லி லிற் றர் கசிப்புக்கோடாவும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத் தப்பட்ட உபகரணங்களும்
மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரம்
மோதுண்டுவிபத்து இருவர்படுகாயம்
(மல்லாவி)
LDmTrĥJG56mTL5 6NL_HT65l6ino L$hrf புக்குட்பட்ட புலுமச்சிநாத தளம் வீதியில் வேகக்கட் ப்ெபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு கலப் பையுடன் முன்னாள் சென்று காண்டிருந்த உழவு இயந் ரத்துடன் மோதுண்டு விபத் துக்குள்ளானதில் இருவர் படு ாயம் அடைந்த நிலையில் பாதுமக்களால் மீட்கப்பட்டு ாங்குளம் ஆதார வைத்திய ாலையில் அனுமதிக்கப்பட்ட லையில் மேலதிக சிகிச் சைகளுக்காக வவுனியா ாவட்ட வைத்தியசாலைக்கு ாற்றப்பட்டுள்ள சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற் றுள்ளது.
இதன்போது புலுமச்சி நாதகுளத்தைச் தவர்களான ஜெயரூபன் சதீபன் (வயது-15), சிவபாதம் அனுரதன் (வயது-2) ஆகிய இருவருமே படுகாயமடைந் தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் தக வல்அறிந்தமாங்குளம்பொலி ஸார்அவ்விடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெ டுத்தனர்.
(2-15)
குழநீர் usecs
கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் வைத்து சந் தேக நபர் கைது செய்யப்பட் G66া6া,
அத்துடன் கசிப்பு உற்ப த்திநிலையமும் நிர்மூலமாக் கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள தட யப் பொருட்களையும் கைதான சந்தேக நபரையும் மேலதிக விசாரணைகளுக்காகவும் அதன்பின்னரான நீதிமன்ற நடவடிக்கைகளுக்குமாக புதுக் குடியிருப்பு பொலிஸ் நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டுள் ளதாக முல்லைத்தீவு மாவ ட்டப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத் தகவலில் தெரி (2—15)
விக்கப்பட்டுள்ளது.
2. Llesg GODTib 891 gair LlGriffliw
பாராளுமன்ற உறுப்பி னர் திருமதி சாந்தி சிறிஸ் கந்தராசாவின் பன்முகப்ப டுத்தப்பட்ட வரவு -செலவுத்தி ட்ட நிதி ஒதுக்கீட்டில் துணுக் காய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தென்னியங்குளம் அ.த.க. பாடசாலைக்கான குடிநீர்வடிகட்டும் உபகரணம், விளையாட்டுக்கழகங்களுக் 85 IT 60T 6i60)6TT u JINTL GB 2D LLJ 635 DJ னங்கள் என்பன அண்மை யில் துணுக்காய் பிரதேச செய லகத்தில் வைத்து வழங்கப்
LILL60. (2-28)

Page 10
09。卫。20置6
G6)
மரஅரிவுநிலையம்
பாலை மரத்திராந்திக
.
முல்லாவி)
மாங்குளம் பொலிஸ் பிரிவிற் குட்பட்ட கொம்பு வைத்த குளம் கிரா மத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத மான முறையில் இயங்கி வந்த மர அரிவு நிலையம் ஒன்று முற்றுகை இடப்பட்டு ஒரு தொகுதி அரிவு செய் யப்பட்ட நிலையில் இருந்த பாலை மரத் தீராந்திகள் கைப்பற்றப்பட்
டுள்ளதுடன் அ
ம்புவைத்தகுளம் கிராம காட்டு
ரிவு நிலையமும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி யளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவ
தாவது,
மாங்குளம் பொலிஸ் நிலையத்
క్లేవ్లో திற்கு கிடைக்கப்ெ தகவலையடுத்தும நிலையப் பொறுப் பெரேரோவின் ே லின்கீழ் பொலிஸ் தர்சனா மற்றும் பரிசோதகர் அ.சிய ரின்தலைமையில் களாககளமிறங்கிய தாபல்களான வி
வவுனியா-யாழ்ப்பாணம் கொண்டுசெல் அரிசியில் அதிக இலாபமீட்டவர்த்தகர்கள்
வவுனியாவிலிருந்து யாழ்ப்பா னத்திற்கு கொண்டு செல்லப்படும் அரிசியில் யாழ்.வர்த்தகர்கள் அதிக இலாபம் ஈட்டமுயல்வதாக தெரிவிக் கப்படுகின்றது. வவுனியாவிலுள்ள 9[]ിfി 9,60,60(6fിൺ 6ിങ്ക16ിഖങ്ങTഖ 6 guyu UCSLD 9pfaftb6f 6) is (36OT ஒன்றுக்கு 15 தொடக்கம் 20ரூபாய் வரை இலாபம் வைத்தே அவை விற் பனை செய்யப்படுவதாக வவுனியா 5) flaf (9,60)6O is figOLDUIT6IIjeb6f தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து யாழ்ப் பாணத்திற்கு அரிசி கொண்டு செல்லப்படுகின்ற போது கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 சதம்
போக்குவரத்து செலவு ஏற்படுகின்றது. அதன்பின் விற்கப்படுகின்ற அதி கரித்த விலையானது மொத்த மற் றும் சில்லறை வியாபாரிகளுக்கான இலாபமே. அந்தவகையில் வவுனி யாவில் சிவப்பு ஆட்டக்காரி அரிசி ஒரு கிலோ 82 ரூபாய்க்கு விற்பனை 6du LJULUTILIT600T556) 9590 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. சம்பா வவுனியாவில்78 ரூபாய்க் கும் யாழில் 90 ரூபாய்க்கும், சிவப்பு பச்சை வவுனியாவில் 70 ரூபாய்க் கும் யாழில் 85 ரூபாய்க்கும் விற் பனை செய்யப்படுகின்றது.
அந்தவகையில் யாபூரில் தற்
போது அதிகரித் ബ്രിd ഖിങ്ങബgu] அரிசி ஆலை வ ஏற்பட்டது அல்ல விற்பனை செய்ய 6LDIT55 65uturf 6ԾT6ւ 6)Ժան ավլք է வியாபாரிகள் அதி முயல்வதே அதற் 6Lib 5,6OTT6b (66) வில்அரிசிஅதிக வி செய்யப்படுவதாக 60D6uT6াd[5¢6@ 6) வருகின்றனர் என ബ്രിട്ടി ജുബ ഉ மேலும் தெரிவித்த
செல்வம் அடைக்கலநாதன் சிறைக்கு விஜயம்
அநுராதபுரம்
భ
Dass6fe காணி அள
கிளிநொச்சி155ஆம்கட்டை
குருமன்காடு
பாராளுமன்ற உறுப்பின ரும் பாராளுமன்ற குழுக்க ளின் பிரதித் தலைவருமான
செல்வம் அடைக்கலநாதன் நேற்று முன்தினம் அநுராத
தமிழ் அரசியல் கைதிகளை
சந்தித்து உரையாடியுள்ளார்.
இச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின்தலை வர், பிரசார செயலாளர், வவு 60fluTLDIT6).jLL 960)LDUITGTff, மாகாண சபை உறுப்பினர் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். (2-28)
உதிர வேங்கை வைரவர் ஆலயத்தின் பயன்பாட்டிலுள்ள காண்யைதனியார்ஒருவருக்கு வழங்கும் நோக்கில் கரைச்சி பிரதேச செயலகத்தினால் நேற் றுக்காலை அளவீடுசெய்யமுற் ULL GFLDLULb LDä5&56ff6ÖT 6TgóÜÜ பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சிஏ-9 வீதி 155 ஆம்கட்டைபகுதியில் அமைந் துள்ள உதிரவேங்கை வைர வர் ஆலயத்தின் பயன்பாட்டில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக இருந்த காணியை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் கரைச்சிப் பிரதேச செயலகத்தினால் நேற்றுக் காலை அளவீடு செய்ய முற் LJ LOLDublDib6fibóregis0) அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
குறித்த காணிஅரசகானி என்றும் அதனை அளவீடு
 
 
 
 
 
 
 
 

பற்ற இரகசியத்
பதிகாரி மாலின் நரடி வழிநடத்த பரிசோதகர்பிரிய 2 L - 6um666u பாளன் ஆகியோ இருவேறுஅணி பொலிஸ்கொஸ் சந்த (3816),
இரட்ணாநயக்க (4804O), ஞான வர்த்தன(41696), மில்றோய் (886 95), ரூவான் (71524) ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியினர்க ளின் சுற்றி வளைப்பின் போது மேற்படி நிலையம் கைப்பற்றப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்துதப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்கள்தொடர் பான தகவல்கள் கிடைக்கப் பெற் றுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள தடயப் பொருட்கள் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது டன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்
முல்லைவைத்தியசாலையில் êärgga) sápuGDET
(மல்லாவி) முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருள் கணக்கெடுப்பின் பின்னர் விற்பனைக்கென குறிப்பிடப்பட்ட ஒரு தொகுதிப் பொருட்கள் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு முள்ளியவளை மாஞ்சோலையி லுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து பகி ரங்க ஏல விற்பனை செய்யப்பட வுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பா ளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரி வித்துள்ளதாவது,
வருடாந்தகணக்கெடுப்பின்பின் னர் விற்பனைக்கென ஒதுக்கப்பட் டுள்ள ஒரு தொகுதி பொருட்கள் இன்று ஏல விற்பனை செய்யப் படவுள்ளன.
ஆதலால் ஆர்வமுள்ள அனை வரும் ஏலவிற்பனையில் பங்கேற்கு (2-15)
மாறு அவர் கேட்டுள்ளார்.
பப்படும் முயற்சி
5 GibsT6OOTÜ LUGBLĎ ற்றம் வவுனியா flu TUIflabel TT 6)
எனவும் தாம் பும் அரிசிகளை 856f4 Lb 6ē5T66 பாழ். சில்லறை 185 ÉS6OITLUL Ď FFÜLL கு காரணம் என பர்கள் வவுனியா லைக்கு விற்பனை
கூறியே வாடிக் ற்பனை செய்து T6 b 66,60furt ரிமையாளர்கள் 6OTU. (2-25O)
ஆணைந்து மதுஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு
ஆன ஒர்ே ఉష్ణో ஒகத்தைக்கப்பே
யாழ்பல்கலைக்கழக சந்தைப்படுத்தல்துறை சிறுவர் நலன் காப்பகத்தின் அனுசரணையோடுகடந்த 24 ஆம் திகதி கிளிநொச்சிதர்மபுரத்தில் உள்ள மாணவர்களுக்கு யாழ்பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு 'மது மற்றும் போதைவஸ்து தொடர்பான விழிப்புணர்வு' கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது. இதில் 135 மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படம்- மல்லாவி செய்தியாளர்)
இ
ရှfiဓါဓားgr၏ 2) 65
எதிர்ப்பை அடுத்து விடு கைவிடப்பட்டது
ܠ ܥܠ
குறித்த காணியில் அரை ஏக்கர்தனக்குச் சொந்தமானது என்றுக்கூறிக்கொண்டபென் னொருவரின் வாக்குக்கு é960LDuj Jóbo é96II606) (95) காரிகளால் நில அளவை செய்யச் சென்ற போது மீண் டும் விளையாட்டுக்கழகம் மற் றும் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறித்த காணிஉதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் சொந்தமானகாணிபல ஆண்டு களாக ஆலயமும் ஞானவைர
செய்ய வேண்டிய தேவை யுள்ளது என்றும் அதனடிப் படையில் இன்று (நேற்று) அளவீடு செய்யச் சென்றதாக வும் மக்கள் எதிர்ப்பால் அத னைச் செய்ய முடியவில்லை என்றும் கரைச்சிப் பிரதேச செயலகத்தினால் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிர 8ബ608 ഞഖgഖ] ജൂൺu
స్ట్రా/
காணியை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்கப் ULL560)6OTUGjig) LD686s மத்தியில் பெரும் எதிர்ப்புக் &ól6 TIL ĎLóuuģ5.
இதனை தொடர்ந்து ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்த நிலையில் காணி மீண்டும் ஆலயத் திற்குக் கிடைத்தது.
இந்தநிலையில் தற்போது
வர் விளையாட்டுக் கழகமும் பயன்படுத்திவந்த நிலையில் வெளிநாட்டில்இருந்துதற்போது வந்து தங்களுடையது என்று உரிமை கோருவது நியாய மற்றது. அதற்கு நாம் அனு மதியளிக்கமுடியாதுஎன்று பொது மக்கள் தெரிவித்த நிலையில் |B60 (961T606).jLLD 6036) பட்டது. குறித்த காணி கிளி நொச்சி மாவட்ட வைத்தியசா லைக்கு அருகில்ஏ-9வீதியோடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (2-15-312)

Page 11
ராகக் காைநிதி குழந்தை ம.சன்முகவிங்கம் விளங்குகிறார். இவர்நாடறிந்த நாடன் அத்தன. அவ
zrú5 zverzŽzie 42,4zyzež cé2ž77cz. வடை முயனார் முனைகிறார்க் நரகத் தின்இடர்டோம் மண்சு மந்த மேனியர் சத்திய சோதனை, நானை மறுதி |ணம் வைத்துன் தெய்வம் தியா குத் திருமணம், அன்னையிட்டதீ எந்தையும் தாயும், யார்க் எதடுத்து
உயிர்த்த மனிதன் கூத்து, மாதோரு
ரது நன்ன நண்பன் கூறவினை
கலைக் குரீஇ
குழந்தை ம.சண்முகலிா அவர்களுடனான ஒரு நேர்கான
6 எழுத்துத்தமிழ் நாட்கு உணவின் மிக முக்கியன்தர்களுன் ஒருவ
பாகும். வேன்வித்தி, மனத்தவம் னோசதுரர். புகவிடம் பிறிதொன் எசய்த நாடகமே.நரகைாடு சுவ Var eSya/öffe; Was cossow garca அறி வடக்கும். அவையடக்கம் 7 வின் 40 வருட நாட்கச் சே எனவுரவிக்கும் முாைன விழுக்குப் குழும்ை இனக்கியன்னறி பCடத் głazwagieżgz. KaszZ54zg இவர் 120 இற்கு மேற்பட்ட நாடகங்கனை எழுதி
யுன்னர்
இவர் வனம்/விக்கு அணித்த பேட்டி இங்கு கிரசுரமாகிறது)
நீங்கள்நடகத்துறைக்குள் எவ்வாறு பிரவேசித் தீர்கள்?
திபருக்கு வாயில் பல்லே இருக்க வில்லை. வயோதிபருக்கு பல்லில் லாமல் இருப்பது உலக அதிசயங் களில் ஒன்றல்லநான் வாலிபனாக இருக்கும்போது அந்தக் கிழவரைப் போலவே கதைப்பேன். அப்படி யாக நான் கதைப்பதைப் பார்த்து ஒருநாள் அந்த வயோதிபர்தான் வந்து விட்டாரோ என ஏமாந்த தவராசா என்பவர் 1950 ஆம்
பர் சங்கத்தில் எனக்குக் கிழட்டுப் பாத்திரம் ஒன்றைத் தந்து நடிக்கச் செய்தார்.எனவே எனது ஆரம்பக் குருவாக அவரையே கொண்டு நாடகஉலகில்பிரவேசிக்கலானேன். எனது நாடக உலகப் பிரவேசத்தை யடுத்து அக்காலத்தில் நாடக உல கில் பிரபலம் பெற்றிருந்த க.செல் வரத்தினத்தினது கடாட்சம் என்
ந்து பலநாடகங்களில் நடித்தேன். 1958 இல் கலையரசு சொர்ண லிங்கம் என்னை முதன் முதல் கண்டார்.அவரது கழுகுப் பார்வை யிலிருந்து என்னால் தப்ப முடிய வில்லை.அவர் நெறிப்படுத்திய தேரோட்டி மகன் நாடகத்தில் அரு ச்சுனனாக நடித்தேன்.அத்தோடு வேறு பல நாடகங்களிலும் அவ ரது நிழல் என்னில் படிந்தது. திரு நெல்வேலி இந்து வாலிபர் சங்க த்தின் ஒரு விழாவுக்காக 1958 இல் 'நல்ல நண்பன்' என்னும் சிறுவர் நாடகத்தை எழுதினேன். அதன்பின் 1961இல்"வையத்துள் தெய்வம்' என்னும் நாடகத்தை எழுதினேன்.
85 வயதான தங்களைக் குழந்தை என்றே அழைப்பார் கள். தங்களுக்குக் குழந்தை என்ற பெயர் எவ்வாறு ஏற் பட்டது?
பெற்றோருக்கு நான் கடைக் குட்டி எனக்குப்பின் குழந்தைகள் இல்லை.எனவே பிறவிப் பயனா |கவே குழந்தை என்ற பெயரைப் பெற்றேன்.வீட்டிலும் வெளியிலும் குழந்தை என்றே அழைக்கப்பட் டேன்."கூடி விளையாடு பாப்பா' என்ற சிறுவருக்கான நாடகத்தை நான் எழுதியபோதுநண்பர்அதாசீ சியஸ் குழந்தையைப் புனைப்பெய ராக்கி விட்டார்.அது புனைப்பெய ரானதும் நானும் எழுத்தாளனாக உயர்ந்து விட்டேன்.
0 சிறந்த நாடக எழுத்துரு கொண்டிருக்க வேண்டிய அம் BFIÉ5856 iT LLUIT GOD6Qu?
ஆண்டுதிருநெல்வேலி இந்துவாலி
னில் விழுந்தது.அவருடன் இணை
நாடகம் எழுதப்படுவது நடிப்ப தற்காகவே, படிக்கப்படுவதற்காக மட்டும் அது எழுதப்படுவதில்லை.
அவ்வாறு எழுதவேண்டிய அவசிய ಮೌQಆTuo.ಅಗತೀಂ। மும் இல்லை. படித்துச் சுவைப்ப தாங்குபவன்.இப் தற்கு நாவல்,சிறுகதை என்ற அற் ume@ಕಕಾಂಗ್ರಹ 61. புதமான வடிவங்கள் இருக்கையில் களும் குறிப்பிட்ட
அவற்றுக்குள்ள வாய்ப்புகள் பல மறுக்கப்பட்டுள்ளன. நாடகம் என்ற
றைக்கு நிலவிய பொறுப்பேற்று
வடிவத்தை ஒருவர் எதற்காகப் படிப் பிரச்சினைகளுக் பதற்காக மட்டும் என்ற எண்ணத் மனிதர்களையு தோடு தெரிவு செய்ய வேண்டும். யீடாகவும் ஆயிற் நாம் எழுத முற்படும் நாடகம் 

Page 12
09:11, 2016
வெள்ளவத்தையில் சில பகுதி களில் பதிவு மேற்கொள்வதற்காக பொலிஸாரால் படிவங்கள் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்ட தாக வெளியான தகவலைத்தொடர் ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதி களிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும் இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று அதன் மூலமாக மக்களுக்கு இடர் கள் ஏற்பட்டிருந்த நிலையில் மீணன் டும் பொலிஸ் பதிவு மேற்கொள் ளப்படுகிறதா என மக்கள் அங்க லாய்த்தனர்.
பொலிஸ் பதிவு இனிமேல் இடம்பெறாது என்றவாறான வாக்கு றுதிகள் இதற்கு முன்னர் வழங் கப்பட்ட நிலையிலேயே இவ்வா றான படிவங்கள் விநியோகிக்கப் பட்டன. வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புகள் சில வற்றுக்கே இவை விநியோகிக்கப் பட்டன. அதன் அடிப்படையில் அந்தத் தொடர்மாடிகள் தெரிவுசெய் யப்பட்டு அவை விநியோகிக்கப் பட்டன என்பது தொடர்பில் தெளிவு படுத்தப்படவில்லை.
அதேவேளை "எந்தவொரு பிர தேசத்திலும் எந்தவொரு நபரிட மும் அவர்களின் இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடு க்க பொலிஸாருக்கு முடியும்" என பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் ஊடகப்பிரிவின் பணிப்பாளருமான ருவான் குணசேகர தெரிவித்தார். ஆட்களைப் பதிவு செய்யுமாறு கோருவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது வெள்ளவத்தை தொடர் மாடி குடியிருப்புகளில் உள்ளவர் களிடம் மட்டுமல்ல, ஏனைய சகல வீடுகளிடமும் பதிவு செய்யுமாறு கோரப்படும் எனவும் நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக் கப்படும் என்றும் இது வழமை யான ஒரு நடவடிக்கை என்றும்
alUTG)laDTitÖabrGtib u5a தமிழர்கள்மத்தியில்பதற்றம்
துள்ளேன். சட்டத்துக்குப்புறம்பான,
... (9G. போராட்டத்துக் தால், உதவி மீது வழக்கு 6LLLD UTU-LD.
Lîl606OOT c9656 பரிசாகக்கிடைக் ஆண்டு இந்தி பந்தத்துக்குப் துமீறி நடந்த ே தின் போருக்கு இதற்குமு5 ந்தது. தொட 6). 2 floodLI தந்தை செல்ல நடந்துவந்த ஈ LLD áfrä56MTÜ அரச ஆயுத 6. f6061T6) T6)
ஆயுதப் போர றத் தொடங்கி 86O6). LJ6 தாங்கிய அை வாகிய சூழலி தியப் பிரதமர்
காந்தி அந்த
ஆதரவுக்கரம் 555 6.a5T600TL அவர்களுக்கு
த்தைக் கொன சியும் வழங்கி களும் கொன றைய மாநில புரட்சித் தலை தமிழகத்தில் ே կ5(615ԼD ՑԵԱகொள்ள முகா கொள்ள அனு பொருளுதவிய தமிழக ச அறிவித்து தமி 禹毫 S呎于° நாள் ஊதிய &60)LDUL356 யளித்தார், ! 6) IUGOTD).
அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே வெள்ளவத்தைப் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படும் படிவங் களைப் பூரணப்படுத்த வேண்டா மெனவும் பூரணப்படுத்துவதற் கான தேவை கிடையாது எனவும் தேசிய சகவாழ்வு, கலந்துரை யாடல் மற்றும் அரச மொழிகள் SH6ODL Dë, afji LDG86.OTT 35 GB6OOTeF6oT தெரிவித்துள்ளார். பொலிஸாரால் இவ்வாறான படிவங்கள் விநியோ கிக்கப்படுவதாக அவருக்கு மக்க ளால் மேற்கொள்ளப்பட்ட முறைப் பாட்டையடுத்து, அது தொடர்பான அறிவிப்பொன்றை விடுத்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"வெள்ளவத்தை பொலிஸ் பிரி வில் விநியோகிக்கப்பட்டுள்ள விவர ங்களைக் கோரும் படிவங்களை, அங்கு குடியிருப்பவர்களால் பூர ணப்படுத்தப்பட வேண்டியதில்லை. வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேம ன்னவுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக் கும் இது தொடர்பில் நான் பணித்
நைஜீரியாவைச் சேர்ந்த சிலர், வெள்ளவத்தையில் வசித்து வருவ தாகவும் அவர்களைத் தேடுவதா கவும் வெள்ளவத்தைப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அவ்வாறான தகவல்கள் இருக்குமாயின் அவ ற்றை வழங்குமாறு குடியிருப்பாளர் களைக் கோருமாறு நான் பொலி ஸாருக்குத் தெரிவித்துள்ளேன்.
ஆனால் பொதுவான தகவல் களைக் கோர வேண்டாமெனத் தெரிவித்தேன். அவ்வாறான பூர னமான தகவல்களை வழங்கு வதனூடாக கடந்த காலங்களில் எம் மக்கள் கஷ்டங்களை எதிர்கொண் டிருந்தனர். அவ்வாறான தகவல் களைக் கோருவதற்கான தேவை யேதும் தற்போது கிடையாது" என அவர் தனது முகநூல் பக்கத்தில்
மகிந்த தேச
எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்தான சட்டத் தன் மையை மீளாய்வு செய்யுமாறு தேர் தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சட்டமா அதிபரி டம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபருக்கு கடிதமொ ன்றை அனுப்பி வைத்துள்ள தேர் தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்
தலைநடத்த
Glimf
96.6) TD அனைத்து அர ജൂബ്ബ ஆயுதப் போரா Сёшпц (Бäъ6laъп6 த்தில் ஆரம்பி வாழ்க்கையும்
1984இல்
656O)6O 6. ിങ്ങബuിൺ L ராஜீவ் காந்த մl6Օiւ FՒՄԸ மத்திய அர அணுகுமுறை பட்டது. இரு ஆதரவுநிலை
கிறார்.
அதாவது தற்போது எல்லை நிர்ணய செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்ற நிலையில் இவ் வாறு எல்லை நிர்ணய செயற்பாடு கள் முடிவடைந்துள்ள மாவட்டங்க ளில் உள்ளூராட்சி மன்றத் தேர் தல்களை நடத்துவதற்கான சட்டத் தன்மையை மீளாய்வு செய்யுமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத் g6f6ffffff. (8-1O)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருடங்கள் சிறைப்பட்டு களைச் சுமந்தவனின் தொடர்.
தொடக்கத்தில் காந்திய வழி உரிமைப் போராட்டமாக தந்தை செல்வா தலைமையில் நடந்துவந்த ஈழத்தமிழர் போராட்டம் சிங்களப் பேரினவாதத்தின் அரச ஆயுத அடக்கு முறையின் விளைவால் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டமாக உருமாறத் தொடங்கி விட்டது.
பாதெல்லாம் ஈழப் கு குரல் கொடுத் செயதால அவரகள தேசிய பாதுகாப்புச் 3 - 4 மாதங்களில் து ஓராண்டு சிறை கும் இது 1987ஆம் ய - இலங்கை ஒப் ன் ஈழத்தில் அத் இந்திய இராணுவத் ப் பிறகான நிலை, ன் ஒரு நிலை இரு $கத்தில் காந்திய DÜ G3:UTUTULLDIT85 வா தலைமையில் ழத்தமிழர் போரா பேரினவாதத்தின் அடக்குமுறையின் 6LD6D6D GLD656) TILLDT35 2 (DLDIT விட்டது. ல்வேறு ஆயுதம் DLDUL356TT35 2 lb ல் அன்றைய இந் மறைந்த இந்திரா 86OLD Label 555 நீட்டி அரவணை g5 LDLGLib &656). இந்திய இராணுவ ன்டு ஆயுதப் பயிற் ப் போரிட ஆயுதங் டயளித்தார். அன் முதல்வர் மறைந்த வர் எம்.ஜி.ஆரோ னைத்து அமைப் தப்பயிற்சி மேற் ம்கள் அமைத்துக் நுமதி அளித்தார். பும் அளித்தார். படப்பேரவையில் ழ்நாட்டின் அனை பூழியர்களின் ஒரு தைப் போராளி க்கு நன்கொடை 。6の6)」Qu」eö6omLó
தமிழகத்தின் சியல் கட்சிகளும், ம் ஈழத்தில் நடந்த படத்துக்குப் போட்டி ண்டு உதவிய நேர த்ததுதான் எனது
இந்திரா காந்திபடு ய்யப்பட்டு விட்ட திய பிரதமராக பொறுப்பேற்ற போராட்டத்தில் 6008L6. யில் மாற்றம் ஏற் பினும் தமிழக முன்பு போலவே
நீடித்தது.
இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த் தனாவின் துரோகத்தனத்தால் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம், அதன் விளைவால்
துண்ைடறிக்கை, சுவரொட்டி அச் சிடுவது, காயம் அடைந்தவர் களுக்கு உதவுவது என்ற அள வில் செய்யும் உதவிகளுக்கா கவும் அரசியல் ரீதியான பரப் புரைப் பணிகளுக்காகவும் சில
ஈழத்தில் இந்திய இராணுப்போர் என நிலைமை மாற்றமடைந்த காலத்தில் தமிழக ஆட்சிப் பொறு ப்பில் இருந்தவர்கள் வெளிப் படையாக ஈழப் போராட்டத்துக்கு அரசியல் ரீதியாக நிலைப்பாடு எடுத்தாலும் பொருளுதவி, அர சியல் உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளைச் செய்து வந்த ஆதரவாளர்களைக் கைது செய்வதும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடை ப்பதும் போராளிகளைத் தடுத்து வைக்க சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதுமான நிலைப்பாடு எடுத்தனர். அந்தச் சமயத்தில் ஈழத்தில் நடக்கும் போராட்டத் துக்கு உதவுவது என்பது சட்டப்படி சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற நிலை.
இருப்பினும் தார்மீக அடிப் படையில் எவருமே அதனைத் தவறாக எடுத்துக்கொண்ட தில்லை. இன்னும் சொல்லப்போ னால் அவ்வாறு கைது செய்யப் படுவதைப் பெருமையாக அறிவி த்துக் கொண்டவர்களும் உண்டு. அந்தப் பின்னணியில், அவ் வாறான செய்திகளை அறிந் திருந்த நானும், ஆதரவுக் கூட் டங்களை ஏற்பாடு செய்வது.
மாதங்களில் நான் பிணையில்
மாதங்களேனும் சிறையிருக்க வேண்டி வரும் என்ற அளவில் மட்டும் அந்த வயதில் எனது அறிவுக்கு எட்டிய அளவில் சிந் தித்தேன். எனவே சி.பி.ஐயினர் என்னை 19.06.1991 அன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்திக் கைதுசெய்யப்பட்டதாக அறிவித்த போது கூட எனது எண்ணமும் அப்படித்தான் சுழ ன்றது. அதன் அடிப்படையில் தான் எனது வழக்கில் கைது செய்யப்பட்ட நண்பர்களிடம் நீதிமன்றக் காவலில் வந்த பின்பு 'இன்னமும் மூன்று
சென்றுவிடுவேன்” எனக்கூறி வந்தேன்.
எனக்கு மிக நன்றாக நினை விருக்கிறது ஒப்புதல் வாக்கு மூலம் என்ற ஆவணத்தில் திருதியாகராசன்,
ஐ.பி.எஸ் அவர்கள் என்னி டம் கையொப்பம் பெற்ற சமயத் தில் பொலிஸ் சட்டம் நீதி குறித்து ஏதும் அறிந்திராத அந்த வயதில் அவரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி, "அய்யா இன்ன மும் எத்தனை நாள் ஜெயிலில் என்னை வைத்திருப்பீர்கள்?". (வலிகள் தொடரும்.)

Page 13
OO ULO)
(மொகல்) ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த மொகல் நகரில் தலை துணி டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
[ন্যাddঠl60 623.660. g56lb্য வாதிகள் வசமிருந்த மொசசூல் பகுதியை முற்றிலும் கைப் பற்ற ஈராக் இராணுவமும் குர்து படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நடைபெறுகிறது.
மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் இராணுவத் தின் வசம் வந்து விட்டன. இருந்தாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மொக லில் இருந்து 15 கி.மீற்றர் துரத்தில் உள்ள ஹம்மாம்
அல்-அலில் நகரத்தின் விவ
JTTU 356ögg Ufu560T 66.617Gu ஒரே இடத்தில் குவியலாக சடலங்கள் புதைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது.
எனவே, இராணுவத்தி னர் அந்த இடத்தை தோணன் டிப் பார்த்தனர். அப்போது அங்கு 100 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரிய
வந்தது. அவை தலை துன்ை டிக்கப்பட்ட நிலையில் இருந்
5560Ꭲ .
மொகல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் மற் றும் கிராமங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த னர். தற்போது அங்கு தாக் குதல் தீவிரப்படுத்தப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி ஒடிய பொதுமக்களை ஐ.எஸ்.
19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்
(மொகல்)
ஈராக்கில் ஐ.எஸ். தீவிர வாதிகளிடம் இருந்து மொசசூல் நகரை கைப்பற்றுவதில் இரா ணுவம் தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன்
தாக்குதல் தீவிரப்படுத்தப் LJ (B6f 6Tg5).
(3UTÜ BGB60)LDUTCB 85Ü பதால் தாக்குப் பிடிக்க முடியா மல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இத னால் மொசசூலின் பெரும்
பாலான பகுதிகள் ஈராக் இராணுவத்தின் வசம் வந்து விட்டது.
ஈராக்கின் மொசூல் நக ருக்குத் தெற்கில் உள்ள வட்டாரத்திலிருந்து பின் வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதி கள் 19 எண்ணெய்க் கிணறு களுக்குத்தீவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மக்கள் பலர் ਹ6Lਲੰਠ6060866 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகள் இறந்ததாகவும் எரியும் எண்ணெய்க் கிணறு களிலிருந்து வெளியாகும் Lյ60)ՑաII6Ù 5II6Ùյ560)ւ56ii கறுப்பு நிறமாகக் காட்சி U61flúU5ITU56)|LĎ Jň6)|(8355 ஊடகங்கள் செய்தி வெளி ult" (66াঁ6া6OT. (Θ-1O)
மூன்றாவதுமுறை
(D60IIIC56us) மத்திய அமெரிக்க நாடு
களில் ஒன்றான நிகரகுவா
வில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது.
இதில் தற்போதைய ஜனா திபதியும் முன்னாள் மார்க் f6) J560)606) (DLDIT6OT டேனியல் ஓர்டேகாவும் வலது ଅt[id] U1.6|6.. JSL uଏଁ சேர்ந்த மேக்சிமினோ ரோட்ரி கசும் பிரதான வேட்பாளர் களாக களத்தில் இருந்தனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றுமுன்தினம் 6T60060OTUUL6OT.
இதில் 21 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடி களில் பதிவான வாக்குகள் எண்ணியதிலேயே ஜனா திபதி டேனியல் ஒர்டேகா வின் வெற்றி உறுதியானது. அவர் 71.3 சதவீத வாக்குகள் பெற்று அசைக்க முடியாத முன்னணியில் இருந்தார்.
ரோட்ரிகசுக்கு வெறும் 16.4 சதவீத வாக்குகளே கிடைத்து இருந்தது. இதன் மூலம் நிகரகுவாவின் ஜனாதிபதி யாக தொடர்ந்து 3ஆவது முறையாக டேனியல் ஒர் டேகா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
70 வயதான இவர் கடந்த ஆட்சியில் பல்வேறு முக்கிய மான பதவிகளில் தனது குடும்ப உறுப்பினர்களையே அமர்த்தினார். இது எதிர்க்கட்சி
UITG5 8969 nguguITGDYMM GLGlucò
களிடையே பலத்த எதிர்ப்பை கிளப்பியதுடன், ஒர்டேகா சர்வாதிகாரப்போக்குடன் திகழ் வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் நிகரகுவா வில் ஒர்டேகா மேற்கொண்ட நிலையான வளர்ச்சிப் பணி களே அவருக்கு இந்த வெற்றியை தந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர். (Θ-1O)
 
 
 

தீவிரவாதிகள் கொடுரமாக கொன்று புதைத்து இருக்க லாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையே மொசசூல் பகுதியில் பாவிகா நகரம் மற்றும் 5 கிராமங்கள் உள்
09。芷。20罩6
எரிட்ட பகுதிகளை ஈராக் மற்றும் குர்து கூட்டு இரா ணுவம் மீட்டுள்ளது. (இ-10)
பிராந்திய ராணுவத்தினரிடையே சோமாலியாவில் கடும் மோதல் 25 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் இரண்டு பிராந்தியங்களிலுள்ள இராணு வத்தினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 25 பேர் உயிரி முந்தனர்.
சோமாலியாவின் தலை நகர் மொகாதிஷவில் இருந்து 700 கி.மீ தொலைவிலுள் ளது கல்காயோ நகரம்.
இங்குள்ள பன்ட்லேண்ட் மற்றும் கல்முடக் பிராந்தியங் களிடையே கடும் பகை உரு வாகி உள்ளது. அடிக்கடி இரு தரப்பு வீரர்களும் தொடர்ந்து மோதிக்கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பு வீரர்க
ளுக்கிடையே மீண்டும்மோதல்
ஏற்பட்டது. இதில் பண்ட் லேண்ட் தரப்பில் 12 வீரர்கள் இறந்ததாகவும் 10இற்கும் (LDLILE_] കTuഥങ്ങL ததாகவும் கொமாண்டர் தெரி வித்தார்.
இதேபோல் கல்முடக் பிராந்தியத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் இறந்ததாகவும் &iԼDIt 2O GLյ ՖրալD60)ւյb ததாகவும் அப்பகுதி G&BT TIL DIT ன்ைடர் தெரிவித்தார்.
இதுவரைஇல்லத9ளவிற்கு இந்த மோதல் மிக தீவிரமாக இருந்தது. இது இரு மாநிலங் களுக்கிடையே போடப்பட்ட குறுகியகால சமாதான உடன் படிக்கையை மீறும் செயலாக கருதப்படுகிறது. நேற்றுசண்டை ஓய்ந்தபோதிலும், எந்நேரத் திலும் சண்டை வெடிக்கலாம் என்ற அச்சத்துடன் பொதுமக் கள் உள்ளனர். இந்த சண்டை ஆரம்பித்ததற்கு இரு தரப்பு கொமாண்டர்களும் ஒருவரை யொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். (இ-10)
பெளர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை 14ம் திகதி பார்க்கலாம்
பெளர்ணமிநிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத் தில் தோன்றும் நிலவை எதிர்வரும் 14 ஆம் திகதி 9H6O)6OT 6).J5LİÖ 85 T6OOT 6D TIL Ď. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும். இது குறித்து சர்வதேச 6600166)16(1163, JпUčrefleОDLDU மான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப 5II6)135l.
சுப்பர் மூன் எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவா னது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது Lմl56ւյլ B մյ5II&ԼDIT856)յլք மிகப்பெரியதாகவும் தோற்ற மளிக்கும். இந்த சுப்பர் மூன்" கடந்த 1948 ஆம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற் போது அனைவருக்கும் காட்சி
யளிக்க உள்ளது.
நிலவானது பூமியில்இருந்து 3 இலட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீற்றர் தொலை வில் சுற்றி வருகிறது. இந்த பூமியை சுற்றிவரும் நிலவா னது குறிப்பிட்ட நீள்வட்டப் பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்க ளில் பூமிக்கு அதன் தொலை வில் இருந்து 48 ஆயிரம் கிலோமீற்றர் அருகில் வந்து செல்லும்.
தற்போது இதேபோல்
பூமிக்கு மிக அருகாமையில்
எதிர்வரும் 14 ஆம் திகதி
வந்து கடந்து செல்லும் இந்த நிகழ்வு கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தில் வந்ததைவிட சிறப்பான தாக இருக்கும்.
வானத்தில் சாதாரண LDTab 6 U6TD 600TLD 960i) நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சி யளிக்கும் அந்த நேரத்தில் அதன் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும்.
இதற்காக அமீரக விண்வெளி
ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்
6T6OT.
இந்தக் காட்சியை பார்க்கா மல் தவறவிட்டவர்கள், பின்னர் GL606ù ĠabfTÜ eUp6OLIDITUb6, LD, கோளரங்க காட்சிகள் மூல மாகவும் காணலாம். இந்த சுப்பர் மூன் வானில் எந்த அளவு தெளிவாகவும் பெரி தாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படம் வெளி யிட்டுள்ளது என்பதை வெளிப் படுத் தும் வகையில் நாசா தற்போது படம் வெளியிட் டுள்ளது. (Θ-1O)

Page 14
09。芷。20厦6
(UTjilano)
| Ոյր 60 ԺlaÙ լճ6OOf Gւb
சுற்றுலாப் பயணிகளின் வரு கையை அதிகரிக்க அந்நா ட்டு அரசு அதிரடித் திட்டம் திட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிரான் சில் இடம் பெற்ற தொடர் தீவிரவாத தாக்குதல்களி னால் சுற்றுலாப் பயணிக ளின் வருகை குறைந்துள்
6Tg5).
இதனால் நாட்டின் பொரு
ளாதாரம் கடுமையாக பாதிக்
கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் முதன் முறை
58885960DLDêਰ கள் சுற்றுலாத்துறை பற்றி கலந்துரையாடினர்.
இதில் சுற்றுலாத்துறைக் காக 40 மில்லியன் யூரோ க்கள் ஒதுக்கியுள்ளனர். குறி ப்பாக சுற்றுலாப்பயணிகளின்
தீவிரவாதத்தை எதிர்த்துப்போ பிரான்ஸ் அரசு அதிரடித்திட்டம்
பாதுகாப்புக்காக 15 Lຫົລງ லியன் யூரோக்கள் ஒதுக்கப் L” (Beiter60T.
பாரிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும்
காணிப்பு கமராக்களை பொருத்தவும் தீவிரவாதிகள் மற்றும் திருடர்களிடமிருந்
தும் பாதுகாக்கவும் நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
முக்கியமான 30 சுற் றுலா தளங்களில் நடமாடும் பொலிஸ் நிலையம் அமை க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். (இ-10)
(டில்லி)
பாரத ஸ்டேட் வங்கி உட் பட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங் கிலாந்தில் வசித்து வருகி றார். அவரை வழக்கு விசார ணைக்காக நாடு கடத்தும்படி இந்திய அரசு சில மாதங் களுக்கு முன்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதை இங்கிலாந்து ஏற்க மறுத்து விட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேயுடன் நடத்திய இரு நாடு கள் உறவு தொடர்பான பேச்சு
இங்கிலாந்து பிரதமரிடம் இந்தியாவற்புறுத்தல்
வாரத்தையின்போது விசார னைக்காக இந்தியா தேடி வரும் தொழில் அதிபர் விஜய் LD6D60)Gourg) UL6O(3U60) நாடு கடத்தித் தரும்படி கோரி ö605 வைக்கப்பட்டது.
இந்த பட்டியலில் இங்கி லாந்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர் களுக்கு ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு நடத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இடைத்தரக ராக செயற்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலும் இடம்பெற்று இருக்கிறார். இதேபோல் இங் கிலாந்தும் 17 பேர் கொண்ட பட்டியலை இந்தியாவிடம் அளித்தது.
இரு தரப்பு பேச்சுவார்த் தையின் போது தப்பியோடிய குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடா தவாறு நிலுவையில் உள்ள நாடு கடத்தல் கோரிக்கை குறித்த பிரச்சினைக்கு சுமுக மாக தீர்வு கான்ைபது எனவும் முடிவு செய்யப்பட்டது.(இ-10)
50 கோழமதிப்புள்ள ஓவியம் திருட்டு
மும்பை) மும்பையில் உள்ள நிர் லான் நிறுவன கட்டடத்தில் பிரபல ஓவியர் வி.எஸ். காய் தோதேவின் ஓவியம் வைக்க ப்பட்டு இருந்தது. இந்த ஓவி யத்தின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகி றது. அண்மையில் அந்த ஓவியம் மாயமானது.
இந்தநிலையில் நிரலான் நிறுவனத்தின் பங்குதாரர் மாதுர்தாஸ் சில நாட்களுக்கு முன் நியூயோர்க்கில் நடந்த ஓவியக் கண்காட்சி ஒன்றை பார்வையிட்டார். &LCSUrig. தனது நிறுவன கட்டடத்தில் இருந்து மாயமான ஓவியம் போன்றதொரு ஓவியம் அங்கு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.
இதையடுத்து அவர் தனது நிறுவன கட்டடத்தில் திருட் டுப்போன ஒவியம் குறித்து ஒர்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது நிறுவன கட் டடத்தில் இருந்து மாயமான ஓவியமும் நியூயோர்க் கன்ை காட்சியில் வைக்கப்பட்டு இரு ந்த ஓவியமும் ஒன்றுதானா? என்பதை கண்டறியுமாறு கோரியுள்ளார். (6-1O)
ஜனாதிபதித்தேர்தல் பிரசாரத்திற்குஹிலாரி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
(வோஷிங்டன்)
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி L8 போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் பிரசா ரத்திற்காக இதுவரை 31.127 கோடி ரூபாய் செலவிட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
உலகமே பரபரப்பாக எதிர
பார்த்துக் காத்திருந்த அமெ ரிக்க ஜனாதிபதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந் தது.
ஆட்சியைக் கைப்பற்றஜன நாயகக் கட்சிசார்பாக ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக் கட்சி FITTUT5 6ìLIT6OTT6b. L'UL bLLD கடுமையாக போட்டியிட்ட னர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக ஹிலாரி serfecTL60T 69,606).5L G6ft 6T தொகையின் விபரம் வெளி யாகியுள்ளது.
கடந்த 575 நாட்களாக நடைபெற்ற பிரசாரத்திற்காக ஹிலாரி இதுவரை 21 பில் லியன் டொலர் செலவிட் (66ोंeाÜ. (இ-10)
 
 
 
 
 
 
 

லம்புரி
(GLDITEsso) ஐ.எஸ். பயங்கரவாதிக ளுக்கு எதிராக போரிட்டு வரும் ஈராக்கிய படை நேற்று முன்தினம் மொசசூலின்முக்கிய நகரை கைப்பற்றியது.
ஐ.எஸ். பயங்கரவாதிக ளின் பிடியில் இருந்து மொசூல் நகரை விடுவிக்கும் போரில் முக்கிய நகரான ஹமாம் அல்-அலில் நகரை ஈராக்கிய படை தன்வசப்படுத்தியது. மொகல் நகரின் தெற்கு பகு தியில் உள்ள ஹமால் அல்அலில் நகரை ஈராக் பொலிஸ், இராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகம் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தது என்று ஏ.எப்.பி. செய்தி வெளி யிட்டுள்ளது. ஈராக்கிய படைகள் திக்ரிஸ் நதியின் மேற்கு கரைப்பகுதியில் நிலை 67°E IT GOOা (66াঁ। GIT GUT.. GILD IT গুড়, 65 நகரின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில் தென் கிழக்கில் உள்ளது.
ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும்
(டில்லி)
மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி உடல் நலக்குறைவு 85[TU600ILDIT5 குஜராத் மாநிலம் சூரத் நக ரில் காலமானார்.
மகாத்மா காந்தியின்மூத்த மகன் ராம்தாஸ் காந்திக்கு பிறந்தவர் கனுபாய். கணு பாய் காந்திஉடல்நலக்குறைவு காரணமாக குஜராத் மாநி லத்தின் சூரத் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. காந்தியின் பேரண் மறைவிற்கு பிரதமர் நரேந் திர மோடி இரங்கல் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்ட Tரில் அவர் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தியின் மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அவருடனான பல்வேறு உரையாடல்களை நான் நினைவு கூர்ந்து பார்க் கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இவ் வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின்மறை வுக்குப் பின்னர் அமெரிக் காவின் மசாஸனிசெட்ஸ் நகரு க்கு ஜவஹர்லால் நேருவால் அனுப்பி வைக்கப்பட்ட கணு
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் ஈராக்கின் பிரபல நகரமான மொசசூல் உள்ளது. தலைநகர் பக்தாத்தில் இரு ந்து 360 கி.மீற்றர் தொலை வில் அமைந்துள்ள மொசூல் ஈராக்கின்2ஆவது மிகப்பெரிய நகரம் ஆகும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளி யேறின. இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு பயங்கர வாதிகள்ஈராக்இராணுவத்தை விரட்டியடித்து விட்டு மொசசூல் நகரைக் கைப்பற்றிக் கொண் டனர். மேலும் ஐ.எஸ். பயங் கரவாத இயக்கத் தலைவர் அபு பக்கிர் அல்-பக்தாதி தன்னை இந்தப் பகுதியின் தலைமை நிர்வாகியாக அறி வித்துக் கொண்டார். 15 இலட் சம் மக்கள் வசிக்கும் பெரிய நகரம் மொசசூல் ஆகும். அங் குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த நகரை மீட்ப தற்கு ஈராக் இராணுவம் அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயங்கி
பாய், அங்கு படிப்பை முடித் தார். அதன்பின்னர், அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய மனநாசாவின்ஆய்வுக்கூடத் தில் போர் விமானங்களின் இறக்கைகளை வடிவமைக்
g5 Lb LJ6Oofluíl6ö FFGBULLITÜ.
இதற்கிடையே, பாஸ்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய வரும் வைத்தியர் பட்டம் பெற்றவருமான ஷிவலட் சுமியுடன் கனுபாய்க்கு முன் னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் திரு மனம் நடந்தது.
அமெரிக்காவில் சுமார் 40 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கட ந்த 204ஆம் ஆண்டுதாயகம் திரும்பினர். அவர்களுக்கு
(
išgab 113
மொசூலின் முக்கியநகரை ஈராக்படைகைப்பற்றியது
வந்தது.
இப்போது ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டிய டிக்கப்பட்டுவிட்டனர். மொசூல் மட்டுமே அவர்களின் பிடியில் உள்ளது. கடந்த சில மாதங் களாக மொசசூல் நகரையொட் டிய பகுதிகளை கைப்பற்றி வந்த ஈராக் இராணுவம் தற் போது அந்த நகரின் நாலா புறத்தையும் சுற்றி வளைத்து உள்ளது. இராணுவம்மொகல் நகரை நோக்கி முன்னோக்கி வருகிறது. இரு தரப்பிலும் உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே மொசூல்நகரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலை களை குறிவைத்து கடுமை யான வான்தாக்குதலும் நடத் தப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.
ஈராக்கிய படை அமெரிக் காவின் உதவியுடன் ஒவ் வொரு நகராக தன்வசப்ப டுத்தி வெற்றி பெற்று வரு கிறது. (Θ-1O)
மகாத்மா காந்தியின்பேரன் கனுபாய்காந்திகாலமானார் பிரதமர் மோடி இரங்கல்
உறவினர்கள் அடைக்கலம் அளிக்காததால் முதியோர் இல்லம் மற்றும் ஆச்சிரமங் களில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 22ஆம் திகதி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு வந்த கனுபாய் காந்தி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடலின் ஒருபக்கம் செயலிழந்து பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள ராதா கிருஷ்ணா ஆலயத்தின் தர்ம ஸ்தாபனத்தால் நடத்தப்படும் ஷிவ்ஜோதி வைத்தியசாலை யில் அநாதரவானநிலை யில் மரணப்படுக்கையில் கிடந் தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானர். (6-1O)

Page 15
(61&ndքւbւ)
தம்மை கைதுசெய்யும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ள சர்வதேச பிடியானையை மீளப் பெறுமாறு கோரி ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி
மகிந்தராஜபக்ஷவின் நெருங்
கய உறவினரான வீரதுங் கவை கைது செய்யும் வகை யில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் பொலிஸார் படியானை உத்தரவை பெற் றிருந்த னர்.
@6DIE6ODB5 6Í DIGONUL 16ODU
இராணுவத்தினர் மீதான sabre
தாக்குதலுக்கு மகிந்த கடும்
விசேட தேவையுடைய வர்களாக மாறியுள்ள இரா ணுவத்தினர் மீது கண்ணிர்ப்
புகை பிரயோகம் மேற்கொ
ண்ைட சம்பவத்திற்கு முன் 6னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டனம் வெளி யிட்டுள்ளார்.
6)dlupLDL56Ü GİBİDT) (Up6öi தினம் நடைபெற்றநிகழ்வொ 60 T560 floor 60TD 96 Leb6). லாளர்களுக்கு கருத்து வெளி யிட்ட போதே மகிந்தராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுநேற்று முன்தி னம் போராட்டத்தில் ஈடுபட்ட போரின் போது அவயவங் களை இழந்த ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் மீது பொலி ஸார் கண்ணிற்ப்புகைக் குண் டுத்தாக்குதல்நடத்தியிருந்தனர்.
இராணுவ சேவையில் 12 வருட சேவைக்காலத்தை முடிக்காததை காரணம் காட்டி தமக்கான ஓய்வுபூதியத்தை வழங்க மறுத்துவருவதாகத்
தெரிவித்து போரின் போது அவயவங்களை இழந்த Lugo å afhjulmuables. 枋L卯 ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக போரா ட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இவர் கள் நேற்று முன்தினம் ஜனா திபதி செயலகத்தை முற்று கையிடப் போவதாக தகவல் கள் வெளியாகியிருந்த நிலை யல் லேட்டஸ் சுற்றுவட்டம் முதல. காலிமுகத்திடல் சுற்று வட்டம்வரையிலான பாதையை பொலிஸார்தடைசெய்திருந்தனர் இதனையடுத்து நேற்று முன்தினம் முற்பகல் 10 மணி யளவில் கொழும்பு புறக்கே படை புகையிரத நிலையத்திலி ருந்து ஓய்வுபெற்ற படைச்சிப்பா ய்கள் காலிமுகத்திடலில்அமை ந்துள்ள ஜனாதிபதி செயல abLD 6) 60 J. G.50ön_60IÜ GU600 யொன்கறைமுன்னெடுத்தனர்.
ஓய்வுபெற்ற படைச்சிப்பா Libelbig, (256 II), UIT6) 600T L60u, dirigjeli pТ6) u 8) I LIL
6)LJ6IIjj5ğ5 L5ki5(U5&b6ii gj560)6D60)LD LibDIGOTL6D 960). DJ Lieb Gibb CBUJ600subbio FKBUC 19.55,601).
இந்தப் பேரணி லோட் டஸ் சுற்றுவட்டத்தை அடை ந்த போது அதற்கு அப்பால் செல்ல அனுமதி வழங்க மறுத்த பொலிஸார் கலைந்து 6léř6ÖPLDT) 96 uÜébélbébG உத்தரவிட்டனர்.
எனினும் பொலிஸாரின் உததரவையும் மீறி பொலிஸா ரின் தடைகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த
இம்மாதம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மாத
பிற்பகுதியில் சீனாவுக்குப் шш6oотцђ GLрfђ6ltѣп6ії6ыI6ц6ї
ந்தவுக்கு சீனா அ ÉigålmäI 6g6
6in) 660 D. Joy LG 65D6007 வட்டாரங்களை மேற்கோள்
காட்டி, கொழும்பு ஆங்கில
நாளிதழ் ஒன்று செய்தி வெளி
யிட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் அழை ப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்ஷ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி மகிந்த ராஜபக்
 
 
 
 
 
 
 
 
 

ககான ஏழு மிக் 27 ரக 65DT6OT5 GET66)6O1656Cir போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசா ரணை செய்வதற்காக இந்த பிடியாணை உத்தரவு பிறப் பிக்கப்பட்டிருந்தது.
மாமியாரானலதா இந் திராணி ஊடாக அவர் இந்த Ց Լջնu60»- 2 floodLD மனுவை தாக்கல் செய்து 66Inj.
அத்துடன் மத்திய வங் கியின் நிதிப் புலனாய்வு பிரிவு பணிப்பாளரால் தமது வங்கிக்கணக்குகள் இடை நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத் தரவை பிறப்பிக்க வேன்ை டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
(6-1O)
09.20
གཉེན་ இருதவல்
of LaDas கண்டனம்
ஓய்வுபெற்ற படைச் சிப்பாய் கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸாரின் தடைகளை உடைத்துக் கொண்டு ஜனா தபதிசெயலகத்திற்குள்நுழைய முற்பட்ட படைச் சிப்பாய்கள் மீது பொலிஸார் கண்ணிர் புகைக் குண்டுத் தாக்குதல் களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
ழைப்பு: ஸ்கிறார்
6y6óksör feoTÜ ULUGOOIL) ÉSÈLL5 பெறவுள்ளது.
இதன்போது அவர் சீன அரச தலைவர்கள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க வுள்ளதாகவும் கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் எத்தனை நாட்கள் மகிந்தராஜபக்ஷ சீனாவில்தங் கியிருப்பார் என்று தகவல்கள் 66.61funeb66)6O)6O. (8-10)
| G9 விeடில் தங்குவது 963)avur
என் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயி ருந்தேன். அவர் வீட்டில் இல்லை. நண் பரின் குழந்தைகள் விளையாடிக் கொண் டிருந்தனர். நண்பரின் மனைவி இருந்தார். எங்கே இரண்டு மூன்று முறை வந்தும் நண் பரைப் பார்க்க முடியவில்லையே? என்றேன்.
965ioioto தான் - அந்தப் பெண்மணி அழாக் குறையாகத் தொடங்கிவிட்டார்.
தன் கணவர் வீட்டிலே தங்குவதில்லை என்றும் ஊர் அக்கப்போர்களைக் கவனிக் asopin , IO IT6060 ஆனால் ஊர் சுற்றவும் சனி, ஞாயிறு என்றால் *Բrflös6)*Ել ՔԵԼ6շրհ (8LIIrմ: விடுகிறார் என்றும் புலம்பித் தள்ளினார்.
திருமணமாகியிருந்தாலும் திருமணம் ஆகியிராவிட்டாலும் , ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவரவர்களுக்கென்று குடும்பப் பொறுப்பு என்று ஒரு பங்கு இருக் கத்தான் செய்யும். அதைச் சரிவரச் செய் யாமல் இருந்துவிட்டால் வீட்டிற்குள் வமல்ல விமல்ல நம் கை இறங்கிப் போகும்.நம் சொல் எடுபடாது.நம்மைக் கலக்காமலேயே சிறிய pigoles (86ttir 6LIfiu Qព្រះp6586TIT 6T(Böö பட்டு விடும்.கேட்டால், சரிதான் போ! என்கிற பாணியில் பதில் கிடைக்கும். வீட்டில் நடக் கும் நல்லவை, கெட்டவை நம் கவனத்துக் குக் கொண்டுவரப்பட மாட்டா. | #f6) ந்தைகளுக்குத் தந் IT அவர்களுக்கு இப்படி ஊர் சுற்றும் அப்பா அல்லது அம்மா மீது பிடிப்போ பாசமோ இல்லாமல் போய்விடும்.
நம் தனிப்பட்ட ரசனைக்கென்றும் பொது நலத்திற்கென்றும் நேரத்தைச் செலவழிக்க லாம். தவறில்லை. ஆனால் அதற்காக குடும்பத்திற்கான நேரத்திலிருந்து பிடுங்கிச் செலவழிக்கக் கூடாது.
சிலர் பணம் பணம் என்று சம்பாதிக்க அலைந்து வீடு தங்க மாட்டார்கள். கேட்டால் குடும்பத்திற்குத் தானே இவ்வளவு பாடுப டுகிறேன்! என்பார்கள். இவர்களும் புண் Goofurth இல்லாதவர்கள்.
இப்படி இருப்பவர்கள் பணத்தைச் சம்பா திக்கிறார்கள்.குடும்பத்தை இழந்துவிடுகிறார் கள். அல்லது குடும்பத்திலிருந்து மிகவும் விலகிப் போய்விடுகிறார்கள். வெறும் பணத் தால் மட்டும் குடும்ப உறுப்பினர்களை மன நிறைவு கொள்ளச் செய்து விட முடியாது.
பாசம்மிக்க குடும்ப உறுப்பினர்கள் குறை வாகச் சம்பாதித்தாலும் போதும், உடல் நலத் தைக் கெடுத்துக் கொள்ளும் அலைச்சல் தேவையில்லை என மனப்பூர்வமாக நினை க்கிறார்கள். சிலர் அதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். சிலரோ தேக்கி வைத்து ஏங்கிப் போகிறார்கள்.
tirabássita, ഖIൈഥ1, 9ഖinബ്ര காக வாழாமல் அல்லது அவர்கள் மன நிறைவு கொள்ளும் படி வாழாமல் இருப்பது முழுமையான வாழ்வு ஆகாது.
இப்படி வீட்டிலே தங்காமல், குடும்ப உறுப் பினர்களின் திருப்திக்கு வாழாமல் , நம் திருப்திக்கு வாழ்ந்து கொண்டிருந்தால் , நமக்கும் ஹோட்டலில் அறை எடுத்து இரவு மட்டும் தங்க வருபவர்களுக்கும் வித்தியா சம் இல்லாமல் போய்விடும்.
லேனாதமிழ்வாணன்

Page 16
09,置互。盛0置6
.
விஞ்ஞானம் ܒܝ_"="ܓܒ
and naab பகுதி -I, II வினாவிடைகள் - -
விஞ்ஞானம் பகுதி I இன் மிகுதி) 9) (A) திரவ பெற்றோவிய (LP) வாயுவில் பிரதானமாக அடங்கியுள்ள கூறுகள் புரொப்பேன்.
பியுற்றேன் ஆகியவை அற்கேன் வகையான ஐதரோகாபன்களாகும். (1) அடங்கியுள்ள காபன் எண்ணிக்கை n ஆகக் கொண்டு அற்கேனுக்கான பொது
மூலக்கூற்றுச் சூத்திரத்தை எழுதுக. (i) புரொப்பேனின் மூலக்கூற்றுச் சூத்திரத்தை எழுதுக. (i) பியூற்றேனின் கட்டமைப்பை வரைக. (V) பொலித்தீன் என்பது எதிலீன் என்னும் மூலக்கூறுகள் பல சேர்ந்து
பல்பகுதியமடைந்துருவான பெரிய மூலக்கூறாகும். எதிலீனின் மூலக்கூற்றுச் சூத்திரம் C, H ஆகும். அம்மூலக்கூறின் ஒருபகுதிய அமைப்பின் கட்டமைப்பு சூத்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
H N سرH C = C HY ΝΗ
இதற்கேற்ப பொலித்தீன் மீண்டு வரும் அலகையும், பல்பகுதியத்தை வரைந்து E5 TIL GBG5. (B) ஒத்த செறிவைக் கொண்ட சோடியம் ஐதரொட்சைட்டும் ஐதரோக் குளோரிக் அமிலக்
கரைசலும் 50cm வீதம் எடுக்கப்பட்டு கலக்கப்பட்டது. இங்கு நிகழ்ந்த இரசாயன தாக்கத்தின் போது x k வெப்பம் வெளியேற்றப்பட்டது. (1) வெப்ப மாற்றத்திற்கு ஏற்ப மேற்கூறிய தாக்கம் எவ்வகையானது? (i) மேற்குறித்த வெப்ப மாற்றத்தின் சக்தி மட்ட வரைபை வரைந்து காட்டுக.
(C) கட்டடங்கள் அமைக்கும்போது அத்திவாரம் இடுவதற்காக
கொங்கிறீற்று தூண்களை (திராந்திகளை) நடுவதற்கு முளைக்குற்றிச் செலுத்தி பயன்படுத்தப்படும். ார (1) மேல் உயர்த்தப்பட்ட முளைக்குற்றிச் செலுத்தியின் திணிவு T N.
2000 kg ஆகும். அதன் நிறையாது? (g= 10 m s?) (i) முளைக்குற்றிச் செலுத்தி தூணின் மீது படும்போது ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு
அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உபாயமொன்றைக் குறிப்பிடுக. (i) இவ் முளைக்குற்றிச் செலுத்தியை பாரந்தூக்கிமூலம் 20 m மேலே உயர்த்துவதற்கு
100 செக்கன் எடுத்தது. (a) முளைக்குற்றிச் செலுத்தியை உயர்த்துவதன் காரணமாக அதில் களஞ்
சியப்படுத்தப்பட்டுள்ள ஈர்ப்பு அழுத்த சக்தி எவ்வளவு? (b) பாரந்தூக்கியின் வலு எவ்வளவு? (iv) உயரமாகவுள்ள முளைக்குற்றிச் செலுத்தி கீழே விழும்போது ஏற்படும் சக்தி நிலை
மாற்றம் யாது? (v) சக்தி இழப்பு ஏற்படாதுவிடின் உயர்த்தப்பட்ட முளைக்குற்றிச் செலுத்தி தூணின் மீது
விழும்போது கொண்டுள்ள வேகம் யாது? (wi)முளைக்குற்றிச் செலுத்தி விடுவிக்கப்படும் போதுள்ள சந்தர்ப்பத்திலிருந்து தூணின்
மீது விழும் வரைக்குமான வேக-நேர வரைபை வரைந்து காட்டுக.
豪鲁豫
1.2 11.4 21.2 31.1
2, 3 12.3 22.3 32.1
3.4 13.3 23.4 33.2
4.1 14.22 24.4 34.2
5.1 15-1 25.4 35.2
6.2。 16.3 26.2 36.2
7.3 17.2 27.3 37.4
38.1 28.1 18.3 Pص83.2
9.1 19.3 291 39.4
1.Ο. 3 2O4. 3O-3 40.4
1) (A) () Y - எண்கூம்பகம் Z - உயிர்த்திணிவு கூம்பகம்
(ii) 2OOJ (iii) Y, Z
(iv) சரியான நான்கு இணைப்பு கொண்ட உணவுச் சங்கிலி (v) இறுதி இணைப்பின் அங்கியின் பெயர்
(B) (i) நோயாளிகளின் நோயாளிகளின்
secreofisa সৱাতেলেংগজ্যোিট্রসঙ্গের)৪৮
S- 500
4SUL ' + sՀյը
|KO
s li l
20- so 2000
S- 5.
鷺 /
覽 覽 /
그 그 보 후 ar.-- 그 그 그 - ...
주 辛,蚤 蹄 辛,蚤
 
 
 
 
 
 
 
 

(i) கால அதிகரிப்புடன் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (C) () ஒளித்தொகுப்பு
(i) x ஆனது வளிமண்டல CO, அகத்துறிஞ்சுவதுடன் y செயற்பாடு மூலம்
வளிமண்டல CO விடுவிக்கப்படும். *செயற்பாடு X ஆனது பச்சைத் தாவரங்களில் நிகழ்வதுடன் செயற்பாடு y - 6T6)6OT அங்கிகளிலும் 15:5upub. (D) () P-60LDs) (2 + 90+ 80 + 0) = 1/2 60LD6b
Q =மைல் (1720 +925 +925 + 4000) = 7570 மைல் (ii) (a) P
(b) சூழல் நேயமிக்க / சூழல் பாதிப்பு குறைவடைதல்
* பிரயாணச் செலவு குறைவு
உள்நாட்டுள்ளவைகளின் பெறுமதியை உணர்தல். தொடர்ச்சியாக நிலவுதல் 2)(A) () வளி உறிஞ்சி
(i) "2"குடுவையில் குழாய் P சுண்ணாம்புநீருடன் தொடுகையுறாது இருத்தல்
Q குழாய் சுண்ணாம்பு நீருடன் தொடுகையுறுகின்றது. (i) (a) பொட்டாசியம் ஐதரொட்சைட்டுக் கரைசல் - வளிமண்டல CO, உறிஞ்சும் (b) "B" குடுவையில் நிறமற்ற சுண்ணாம்புநீர் - CO, அகத்துறிஞ்சி
யுள்ளதா என அறிதல்.
(c) "D" குடுவையில் நிறமற்ற சுண்ணாம்புநீர்- COவாயுவை இனங்காணல், (Β) (1) Ο Τ
(ii)
(Uബ த ரிய இல்ை க் காட்டும் முள்ளந்தண்டற்ற விலங்குக் கட்டம்
3708:GŁUSA قA Ο எக்கைனோடேர்மெ ற்றா
起 சிலந்தரேற்ற நைடேரியா
புன்னங்கம் புன்னங்கத்தின் பெயர் பிரதான தொழில்
(C) - கொல்கியுடல் பதார்த்தங்களைச் சுரத்தல் கடத்தல்
Y *ԻԱԵ கலத்தில் நடைபெறும் செயற்பாடுகளைக்
கட்டுப்படுத்தல்.
Z இழைமணி ਸੁ5
3) (A)(1) (a)6.556
(b)தாக்கங்களின் பெளதிக நிலை அல்லது மேற்பரப்பளவு (c) வெப்பநிலை (i) காபனீரொட்சைட் (i) காபனீரொட்சைட் வாயுவினுள் தனக்குச்சியை இடும்போது அது அணையும்
அல்லது நிறமற்ற சுண்ணாம்பு நீர் பால் நிறமாக மாறும். (B)(i) R > P > Q / R , P, Q
(ii) Q (iii) R / P (iv) A – P (v) A / P (vi) B / R (C) () CuS0, 1 செப்பு சல்பேற்று அல்லது செம்புலோகம் Cu உலோகம் உள்ள
எந்தவொரு உப்பும் (ii)
Η Ο
D (A) (i) সাচী செல்வாக்குச் செலுத்தும் காரணி
P et Li () o_i P JELÖLG கடத்தியின் குறுக்குவெட்டுமுகப் பரப்பு (0) (2 ** f (C)l). R (Ol ಹಾdi நீளம்
(2 go It S a D. S (Oi! கடத்தியின் குறுக்குவெட்டுமுகப் பரப்பு01 (ii) (a)
ಒಂ... wÀw—, - 2R (Ս1)
(b) . . .
A. 。感。 (O)
(B) () P இலிருந்து ()
(i) R - பிளவு வளையம் T - துரிகை (i) தொடர்ச்சியாக எளிய மின்னைப் பெற்றுக் கொடுத்தல். A.
(iv) y
இ)சுழலும்திசைமறுபடும்
(vi)BC (vi) அது காந்தப்புலத்திற்குச் சமாந்தரமாக இருத்தல்,
醬發 (விஞ்ஞானம் பகுதி I (B) கட்டுரை விடைகள்)
5) (A) () தெறிப்புவில் (ii) Z (iii) Y 16 610 1551) LIT155.

Page 17
பத்து 16
(விஞ்ஞானம் பகுதி I இன் மிகுதி)
(B) (i)
உறுப்பு தனிக்கரு கொண்டது வரிகொண்டது இச்சைக்குட்பட்டது கிளை கொண்ட கலம்
V - V Χ V
ളുഞ]'ഞl) y Χ Χ
0SAAS 00S0S0000S SAS 00S 000SAAS 000S 000STAAS 0SS 00SSASA 0S
(i) இதயம் (i) உணவு செல்லும் வழி குருதிக்குழாய், சிறுநீர்ப்பை (C) () (a) x- இன்சுலின்
y-குளுக்ககோன் (b) சுரப்பி - சதையி/இலங்ககான் சிறுதீவுகள்
அமைவிடம் - பெருங்குடலுக்கும் முன்சிறுகுடலின் மடிப்புகளுக்கிடையில் (c) நீரிழிவு நோய். (d) X - மேலதிக குளுக்கோசை கிளைக்கோஜனாக மாற்றுதல்
y- கிளைக் கோஜனை குளுக்கோசாக மாற்றுதல். (i) (a) நீர்ச்சதவீதம் அதிகரிக்கும்போது - ADH செறிவு குறையும்/ADH சரக்காது
நீர்ச் சதவீதம் குறையும்போது - ADH செறிவு கூடும். (b) மீள அகத்துறிஞ்சும் செயன்முறை (c) கல் உருவாதல் 16) (A)(i) பாடசாலையில்-ஐதரோக்குளோரிக்கமிலம் சல்பூரிக்கமிலம் /நைத்திரிக்கமிலம்
சமயலறையில் - சித்திரிக்கமிலம்/அசற்றிக்கமிலம் (i) (a) - செப்பு சல்பேற்று
(b) - வாயு வெளியேறுதல், (c) - பொட்டாசியம் பரமங்கனேற்று (d) - ஊதா (e) - தாக்கம் நடைபெறவில்லை.
00 جسے 01 ,1 0 <...........................--2 ,02: حجت...........................--3 ,03حج...........................--4 ,04جس.........................5
(iii) Mg(s) + 2HCl (aq) -> MgCl,(aq) + H.(g)
(iv) (a) கரைசல் C
(b) நீலப்பாசிச் சாயத்தாள் (B)(i) A, B /Li, Na/ லித்தியம், சோடியம்
(i) B / காபன் / C (iii) D / GJEuJ6ƠI/ Ne
(iv) 28 இறுதிச்சக்தி மட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது / இறுதிச் சக்தி மட்டத்தில் உச்ச இலத்திரன் எண்ணிக்கையைக் கொண்டிருத்தல்.
(v) E / GasTIguJub / Na
(vi
I G — G : / : C1 — Cl
|
(vii) FG, / MgCl.
(vi) C , 32 g இலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை' 6g
- 2. C, 16 g இலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை ' "
-- = 3.01 1 x 10* (0:1)
7) (A) (i) A, B 860)Luísö – gólsodrLDLb B, C 860)Luísö – 560öTLDLb, góljajLb C, D
இடையில் திரவம் (i) B, C வெப்பத்தை வழங்கும்போது வெப்பநிலை மாறுபடாமைக்கான காரணம்
அது உருகுநிலையில் இருந்ததனால் ஆகும்
(iii) LDGODAD66JŮLIL b
(iv)
வெப்பநிலை
As :
(V) Q = ne 0
200
ox 2800 x (50-40) -5600 س J (B)(i) A
(ii) (a) I, -LDITUJLDTGOTg5! I, -LDITUJLDT60Tg5 (b) ஒளிக்கதிர்கள் விரிவடைந்துள்ளது அல்லது அதனைப் பின்புறமாக
நீட்டும்போது சந்திக்கின்றன அல்லது விம்பமானது பொருளின் பக்கமாக அமைந்துள்ளது. (i) வில்லையின் குவியத்திற்கும் ஒளியியல் மையத்துக்கும் இடையில் (iv) பெரிதாக்கும் வில்லை / கைவில்லையில் (V) பெரியது
தலைகீழானது உண்மையானது (ஏதாவது இரண்டிற்கு) (C) (i) நெட்டாங்கலை
(i) நீரலை, இழையில் தோன்றும் குறுக்கலை (i) நெட்டாங்கு / சமாந்தரமாக / C, D திசையில்
(iv)
பொறிமுறையலை மின்காந்த அலை
செலுத்துகைக்கு ஊடகம் அவசியம் செலுத்துகைக்கு ஊடகம் அவசியமில்லை செலுத்துகைக் கதி குறைவானது. செலுத்துகைக் கதி அதிகமாகும். மின்னியல்பும் காந்தவியல்பும் அற்றது மின்னியல்பும் காந்தவியல்பும் உண்டு
 

புரி 09。互互。20巫6
8) (A) (i) R. S
(i) X - தன்மகரந்தச் சேர்க்கை Y - அயன் மகரந்தச் சேர்க்கை (i) Y முறை - பரம்பரை பிறப்புரிமை பல்வகைமை கொண்ட அங்கிகள்
Y முறை மூலம் நிகழ்வதால்
(iv)
P GG x 88
(பச்சை) (மஞ்சள்)
G (G) &
Οg L3603) F.
(V)
༧།༩ (2) (g)
(G) GG G (g) Gg
(Vi) பச்சை மஞ்சள்
3 : 1 (B) () அழுத்த சக்தி
(i) அப்போது நீரின் அழுத்த சக்தி அதிகரிக்கும். நீர் பாயும்போது சுழலி சுழல்வதற்கு (iii) உயர் இயக்கச் சக்தியைப் பெற்றுக்கொள்ள
111
நீரின் ن لرزا خو-سسسسii ܇ ܥܕܲܚܕ݂ܝܼܪܝܼܚig6:3( 6.2_}3 -- ܐܶLI (a) அழுத்தச் சக்தி (b)இயக்கச் சக்தி (இயக்கச் சக்தி (d)பொறிமுறை சக்தி இயக்கச் *
(சேமித்து வைக்கும்போது (பாயும்போது)
மின் சக்தி
(iv) Z - படிகுறைநிலைமாற்றி Y - பழகுறைநிலைமாற்றி (v) 25 : 22O
5 : 44 vi (V) 0 g
= 200 x 1000 x 10
= 2 OOOOOOPa
9) (A) (i) CH
(ii) C,H,
- - - (iii) Hས་། དོགས་པ། (བས་་ (ག་་ (ས་ H
II. It H H - C - C- do di (iv)
H. H. H H in மீண்டு வரும் அலகு பல்பகுதியம் (B)(i) புறவெப்பத்தாக்கம்
(ii) -
# 5 /kJ moll
NaOH(aq) + HCl(aq)
NaCl (aq) + H.O(l)
LS. தாக்கிகள், விளைவுகளின் பெளதிக நிலைகளை குறிப்பிட்டிருத்தல். வெப்பமாற்றத்திற்கு ஏற்ப அம்புக்குறியை சரியாக இடுதல்.
(C) (i) F = ma
= 2OOΟ Χ 1O = 2OOOON (i) தூணில் உலோகத்தாலான கவசம் காணப்படல்.
(i) (a) அழுத்த சக்தி = mgh = 2000 x 10x20
(b. = 400000 J
D 6)յջ): ۔۔۔۔۔۔۔۔
- சக்தி - 400000
நேரம் | (OO)
4OOOW
(ty) அழுத்த சக்தி -> இயக்க சக்தி
v)
mv. = mg h
w = 2 x 10 x 20 - 400
V = 20 m S" () வேகம்
-> நேரம்

Page 18
09.2016
.........০০%।
_-ר
கண்டல் சூழலானது இறைவன் எமக்களித்த இயற்கையான மாபெ ரும் பொக்கிஷமாகும்.இதனை பாதுகாப்பதும் எமது கடமையா கும். ஆறுகள் கடலுடன் கலக்கும் கழிமுகங்கள், தீவுகள், கடனீரேரி களை அண்டியதாக காணப்படும் நீர் நிலைகள் போன்ற உலர் நீரு டன் சேறு கலந்த சதுப்புநிலப் பிர தேசங்களில் வேறு எந்த மருத்துவ தாவரங்களும் வளர முடியாத சூழ லில் சூழல் காரணிகளின் தாக்க விளைவுகளைஏதிர்கொள்ளக்கூடிய வாறான தனித்துவமான விசேட இசைவாக்கங்களைப் பெற்று அடர் ந்து பசுமையாக செழித்து வளர் ந்து காணப்படும் அதிசய மருந்து தாவர இனங்களே "கண்டல் மருத் துவ தாவரங்கள்' என அழைக் கப்படுகின்றன.இவற்றுள் பெரிய மரங்களாகவும் பெருஞ்செடிகள், செடிகளாகவும் காணப்படுகின்றன.
கண்டல் சூழலை அண்டியதாக இன்னும் பலவகையான மருத் துவதாவர இனங்களும் வளர்கின் றன.இவை கண்டல் சூழலல்லாத பிற சூழல்களிலும் செழித்து வளர் வனவாக உள்ளதால் இவற்றை உண்மையான கண்டல் மருத்துவ தாவரங்களாக கணிப்பதில்லை. இவைகண்டல்சார்ந்தமருந்துதாவ ரங்களாக கணிக்கப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்களில் காணப் படும் கண்டற் சூழல்களிலும் இடத்தி ற்குஇடம்மறுபட்டபல்வேறுமருத்துவ தாவரங்கள் கண்டல் சார்ந்த மரு ந்து தாவரங்களாக காணப்படுகி ன்றன.எனது வெளிக்கள செயற் றிட்டங்களின்போது யாழ்ப்பாணத் தில் தொண்டைமானாறு, சரசாலை
பிரதேசங்களில் பல்வேறு கண்டல் காடுகளின் பரம்பல் காணப்படு கின்றன.இந்த சூழலில் பல்வேறு முக்கியமான கண்டல் மருந்துதாவ ரங்களும் கண்டல் சார்ந்த மருத்
MILIshPU)
O. O.
|| || ||
பாழ்ப்பாணகண்டல்சூழலும் மருத்துவதாவரங்களும்
துவ தாவரங்களும் காணப்படுகி
ன்றன.முக்கிய கண்டல் மருத்துவ
தாவரங்கள் 1.கழுதை முள்ளி Acanthus
illicifolius 255.6060 EXOecariaaggallocha 3.முட்கவடு/கடல்முள்ளி Acan
thus Volubilis 4.356öOTGOOImTAVicennia Officinalis 5.666öOTérfi LumnitZera
a CCOSa 6.சுரப்புன்னை-Rhizophora
apiculata போன்ற கண்டல் மருந்தகத் தாவரங்கள்மருந்துகளில்பயன்படுத் தப்படுகின்றன.இதில்கழுதைமுள்ளி, முட்கவடு போன்ற மூலிகைச் செடி கள் சிறுநீரக நோய்களில் சிறுநீர் பெருக்கி மருத்துவச் செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்றன.தில்லை ஓர் நஞ்சியல் தாவரமாகும்.இதன்பால் நஞ்சாகும்.ஆனால் அதன்பால் கூட
O) Dij
இனங்கானப் ந்த மருத்துவத்தா6 முக்கியத்துவமும்
1.புன்னை-Ca inophyllum 2.காட்டுவாதுன் Terminaliac 3.) LSrf-Sulae 4.digio-Caes 5.தெகிழ்-Der 6.lig-Pong 7.Grubu Barrina 8. Loggi-The 9.Egg-Phoen 10...g60p-Pand 11.LDéấp Mimu 12:சங்கன்குப்பிinerme 13.முன்னைobtusifolia 14.2 JLSheonic paniculata 15.குத்துக்கார Indigofera ob
வெளிப்பிரயோக மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.மற்றைய தாவர ங்களின் பட்டைகளில் Tanninவேதி யற் பொருட்கள் காணப்படுகின்றன. முறிவு,நெரிவு பத்துகளின் இதன் பட்டைகள் இன்றும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.இதனைவிட சுரப் புன்னை இலைச்சாறு கருவங்க த்தை பஸ்மாக்கவும் சுத்திக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
F seen to people places assings
gla-ITTT
91തങ്ങrഖതgil Bibl ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும் Bioint (Eg., இங்கு வீரமாக வீழ்த்தப்பட்டவர்களை விட
கண்டல்க்காடு கோவில்)
16.5igl- Cada 17விராலி-DO( 18தளிக்கீரைபோன்ற மருத் கண்டல்சார்ந்ததா6 காணப்பட்டன.இதி: ட்டைசுவாசாசயநே வாதுமை விதை ே வும் உமிரி தோல் கழற்சி ஒவ்வாடை
தி ஃபேஸ்புக்பார்த்ததில்
எத்தனை பேர் எச்சி
கொஞ்சம் அழகாய் இருக்கும்
後 தன்னிடம் பேகம் எல்லா ஆண்களும் தன்னிடம் வழிவதாகவே கற்பனை செய்து கொள்கின்றனர்
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
9aal origin Guasagar facebook
சூழ்ச்சியால் தீட்டு என்று ஒதுக்க gori:Dinrifion) i'r titl Leat jas Gellir {ର
அதிகம். பாருள் பணம ஒலி கிருபாகரன்
வன்ாழித்வே
இx x
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIL'IL S56OOTL6io SFITT
}ITË
லும் தெகிழ்கட்டை நீரிழிவு நோய் களிலும் புங்குபட்டை, பால்,தோல் வியாதிகளிலும் கடம்புபட்டைகாய்ச்
lophyllum சல்குரம்) நிலைமையிலும் பூவரசு தோல்வியாதிமலட்டுரோகம் போன்ற DLD/355TL வற்றிலும் ஈச்சம்குருத்து புழுக்கொல் atappa லியாகவும் தாழை வாதநோய்களி da monoica லும் மகிழின்பட்டை துவர்ப்பியாக alpiniabonduc வும் சங்கன்குப்பி வேர் தைரொக் istrifoliata ஸின் குறைபாட்டிலும் முன்னை amapmata இலை வாய்ப்புண்நிலைமையிலும் gonaracemosa உப்பிலாங்கொடி குழந்தைகட்கு ஏற்ப Spesia popullnea (Bib மாந்த ரோகத்திலும் குத்துக்கா iX Pusilla ரன்சம்மட்டி வேர் முடக்குவாதத்திலும் ISOdoasmus வீழி,உடற்பலத்திற்கும் விராலிபத்து sopselengi க்களிலும் தாளிக்கீரை தாய்ப்பால் Clerodendrum சுரப்பை கூட்டவும் என சித்தமருத்து வத்தில் கண்டதும்கண்டல் சார்ந்த Premna மருத்துவத்தாவரங்கள் அதிகளவு பயன்
படுத்தப்பட்டு வருகின்றன. hang-Mimosa உலர்வலயகண்டற்சூழலில் வளர் கின்றகண்டல்தாவர இனங்கள்அநே 5öTöFLibLDLʻlg? கமாக ஈரவலய கண்டற்சூழலில் longifolia வளர்வதில்லை.இவ்வாறு சூழலுக்
ba fruiticOSa
குச்சூழல் பல்வேறு வகையான கண் டல் மருத்துவத்தாவரங்கள் மாறு பட்டவகையில்பரம்பிக்காணப்படும்.
சுரப்புன்னை போன்ற கண்டல் மருத்துவ தாவரங்களில் ஒன்றோ பொன்று பின்னிப்பிணைந்து காண ப்படும் மிண்டிவேர்கள் மற்றும் தாங்கும் வேர்கள் செறிந்து காணப் படும் மூச்சுவேர்த்தொகுதிகள் என் பவற்றால் பற்றிக்கொள்ளப்படும் உக்கல்,அடையல் மற்றும் கண்டல் தாவரக்கழிவுகள் போன்ற சேதனப் பொருட்கள் அனைத்தும் உவர்நீரில் அழுகி மக்கி கண்டற்சூழல் தொகுதி மண்வளமாக்கப்படுவதோடு பல ஊட்
ionaeaViscosa டச் சத்துக்களும் கிடைத்து அதில் pomocamaxima வளரும் மருத்துவத்தாவரங்களும் துவ தாவரங்கள் மருத்துவக்குணங்கள் மிகுந்தவை வரங்களாக இனங் யாகக் காணப்படும்.இக் கண்டல் மரு ல் புன்னை மரப்ப த்துவத் தாவரங்கள் வளியிலுள்ள ாய்களிலும்காட்டு தூசு,துகள்களையும் இரசாயனப் பாஷணகாரியாக பதார்த்தங்களையும் பற்றிக்கொண்டு வியாதிகளிலும் வளிமண்டலத்திற்கு சுத்தமான
D நிலைமைகளி
ككويعتقte = Sن
ல் பட்டாலும்
$ப் படாத ஒரே
ன்றுதான்.
காற்றை வழங்குகின்றன. கண்டல்
நாதன்
17
டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன்
MDSiddha)India சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை யாழ்பல்கலைக்கழகம்
மருத்துவதாவரங்கள் வேறு எந்த தாவரங்களும் வளர முடியாதபடி சதுப்பு நிலங்களை செழிப்பாக்கி சிறந்த கண்டற்சூழலை உருவாக்கு
இவ்வாறாக எம்மால் பாதுகா க்கப்பட வேண்டிய இயற்கையான இக் கண்டல்காடுகள் மக்கள் மத்தி யில் இதைப்பற்றி பூரண விழிப்பு ணர்வின்மையால் அழிவடைந்து வருவது மிகவும் வேதனைப்படக் கூடியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். நகர் ப்புற கழிவுகளை கண்டல் சூழலில் கொட்டுவது தவிர்க்கப்பட வேண் டும். பல்வேறு தேவைகளுக்காக கண்டற்காடுகள் அழிக்கப்படக் கூடாது. பல்வேறு அபிவிருத்தியில் கண்டல் காடுகளை அழித்து சதுப்பு நிலங் களை மண்ணிட்டு நிரப்புதல் போன் றவை தவிர்க்கப்பட வேண்டும். இவ் இயற்கையான மருத்துவக் குணங்கள்மிகுந்ததாவரங்கள் வள ரும் இக்கண்டல் சூழல் தொகுதியா னது எழில் மிகுந்ததும் கரையோரம் சார்ந்த வளிமண்டலம் வெப்பம் டையாமல் தடுப்பதோடு சுற்றுச்சூ ழல் பசுமையாகவும் குளிர்ச்சியாக வும் இருக்க வழிவகுக்கின்றன. எனவே கண்டல் காடுகளையும் சூழலையும் பாதுகாக்க வேண்டி யது மிகவும் அவசியமாகின்றது.
இலக்கு பெரிதாகட்டும்
இ
சாளினி
E880
எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள் த்ததில் பிழத்தவைபகுதியில் பிரசுரமாகும்.

Page 19
  

Page 20
09。芷。20置6
இலங்கை பயன்படுத்திக்கொள்ள இந்திய ஜனாதிபதி வலியுறுத்து
இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேணன் டும் என்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித் துள்ளார்.
9IUdip60s) ULL600TLDITED இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரணாப் முகர்ஜியை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் Gudgornj.
அப்போது இருநாடுகளுக் கிடையேயான வர்த்தகம், பாதுகாப்பு தொழில்துறை ஆகியவை குறித்து ஆலோ
flies UL60T.
இந்தச் சந்திப்பு குறித்து இந்திய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர்கூறியதாவது,
இலங்கையில் புதிய அரசு மேற்கொண்டுவரும் வளர்ச் சித் திட்டங்களை பிரணாப் முகர்ஜி வெகுவாகப் பாராட்டி னார். மேலும், இலங்கை யின் உட்கட்டமைப்புத் திட் டங்களில் முதலீடு செய்ய இந்தியாவைச் சேர்ந்த தனி யார் நிறுவனங்கள் ஆர்வமு டன் இருப்பதாகவும் பிரணாப் தெரிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக உரு வெடுத்துள்ள நிலையில்
GLUG) நாடுகளையும் 66II படுத்த இந்தியா உறுதிபூண் டுள்ளதாக கூறிய பிரணாப், இந்தியாவின் பொருளாதார ഖബിഞu ബ60( Luങ്ങ് படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத் தினார்.
இந்தியாவும் இலங்கை யும் இணைந்து பெரிய அள
விலான புதிய வளர்ச்சித் து திட்டங்களை செயற்படுத்த இ வேண்டும் என்றும் பிரணாப் க விருப்பம் தெரிவித்தார். 胡
அவரது ஆலோசனை களை ஏற்றுக்கொண்டமைத் திரிபால சிறிசேன, இந்தியா
ஒருவருடத்திற்குள் 20ஆயிரம்பேர் புகைத்தல் காரணமாக பலியாகின்றனர்
புகைத்தல் காரணமாக வருடம் ஒன்றில் சுமார் 20 62builршф SөргБІ60о85ш0 tѣ6ї பலியாவதாக சுகாதார சேவை 岳6á L6mfü山m6吋 LmöL前 மஹறிபால தெரிவித்தார்.
புகைத்தல் காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக 57 பேர் மரணத்தை தழுவு வதாக சுகாதார அமைச்சில்
நேற்று முன்தினம் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட் டில் அவர் சுட்டிக்காட்டினார்.
புகைத்தல் தவிர்ப்பு வல யங்களை பிரகடனப்படுத் தல், மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தல், சிக 6)յլ 6)ւյլ էջ 56/fl6Ù վ60)ԵԼ பங்கள்மூலமான எச்சரிக்கை விடுத்தல் போன்ற நடவடிக்
கைகள் மூலம் இலங்கை யில் புகைப்பவர்களின் எண் 邱 ணிக்கை வெகுவாக குறைந் துள்ளது.
தொடர்ந்தும் இலங்கை யில் புகைத்தலை கட்டுப்ப  ே
டுத்துவதற்கு பல 15L6 12th 酥 கைகள் மேற்கொள்ளப்பட்டு | ள வருகின்றன என்றும் அவர்
தெரிவித்தார். (6-1Օ) | Ամ
ஜனாதிபதியின் தலைமையில்
தேசிய
இலங்கை முகாமைத் துவ நிறுவனத்தினால் வரு டாந்தம் நடத்தப்படும் தேசிய முகாமைத்துவ மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற் பகல்கொழும்புகலதரிஹோட் பலில் இடம்பெற்றது. "சமகால சவால்களை தீர்த்துவைத்தல் என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெற்றது.
ஆசிய பசுபிக் பிராந்தி யத்தின் தொழில்வாண்மை முகாமைத்துவத்தை மேம் படுத்துதல் வசதியளித்தல் மற்றும்ஒத்துழைத்தல்போன்ற வற்றுக்காக நிறுவப்பட்டுள்ள ஆசிய முகாமைத்துவ சங் கத்தில் முழுமையான அங் கத்துவத்தைக் கொண்டுள்ள இலங்கை முகாமைத்துவ நிறுவனம் ஆசிய முகாமைத் துவ சம்மேளனத்தின் ஏக முகவரகம் ஆகும்.
1988 ஆம் ஆண்டு நிறு வப்பட்ட இலங்கை முகா மைத்துவநிறுவனம்இலங்கை யில் தொழில்வாண்மை முகா 60DLDġġ56 UGLDU DUGğ56b 6NaFLUji) UTGSeb6flaö FFGULCB6f 6frg.
*esoiving
Conte Managem porary
த்துவ மாநாடு
ܢܨܠ
தற்போது 1300 உறுப்பினர் களைக் கொண்டுள்ள அந்த நிறுவனத்தில் பல்வேறு தொழில்வாண்மையாளர்க ளும் நாட்டுக்காகப் போராடிய சிரேஷ்ட படைவீரர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை முகாமைத்துவ நிறுவனம் தனது வருடாந்த பிரதான செயற்பாடாக தேசிய Up Li GOLDigbjLDUBT 60L 2014
ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சி
யாக நடத்தி வருவதுடன், மிக முக்கியமான தலைப்புக் கள் தொடர்பில் புலமைசார் தொழில்வாண்மையாளர்க 6tsbór eup6OLDL6D 9LDJG) B6061 நடத்தி வருகிறது. கேள்விக ளுக்கு பதில் வழங்கும் அமர் வும் இம்மாநாட்டின் ஓர் 9 TE5E5LDTc5 Lb.
அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இலங்கை முகாமைத்துவ நிறுவனத் தின் தலைவர் மேஜர் ஜென ரல் உபுல் பெரேரா ஆகியோர் உட்பட சங்கத்தின் உறுப்பி னர்களும் பிரமுகர்களும் ஆரம்ப நிகழ்வில் கலந்து 685T600TL6OTU. (6-1O)
பாதுகாப்புச்
(65fiԱքլbվ) அவயவங்களை இழந்த ஓய்வுபெற்ற படைச் சிப்பாய் கள் மேற்கொள்ளும் போராட் டத்தில் அரசியல் நோக்கமி ருப்பதாக பாதுகாப்பு அமைச் floor Gafu GOT6TD bibóOOTI 6ਉDLuਰੰਥੀ தெரிவித்துள்ளார்.
12 வருடங்களை பூர்த்தி 6 GFLÜLLUIT 5 696.JUU6JINĦEB560D6TT இழந்த ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்களுக்கு ஒய்வுபூதியம் வழங்குவது தொடர்பில் அர சாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது தொடர் பில் அவர்களுக்கு தெளிவு படுத்தியுள்ள போதிலும் L60)'LördfljLITUIG56Íl (8LINITITL l டத்தை முன்னெடுப்பதானது அரசாங்கத்திற்கு பாரிய சந் தேகத்தை தோற்றுவித்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார். "இது தொடர்பில் ஊட கங்களுக்கு பல தடவைகள் கூறியுள்ளோம். மீண்டும் அதனையே கூறவேண்டி
 
 
 
 
 
 
 
 

கொழும்பு) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத் தினால் வருடந்தோறும் இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கான கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப் பட்டுநடத்தப்படுவது வழமை யாகும்.
இந்தவகையில்கொழும்பு கம்பஹா,களுத்துறை, காலி, DE60)85 660)L(3ULLJT6OT மாத்தறை, கேகாலை, இரத் வுபலம்பெற்று விளங்கு தினபுரி, புத்தளம், குருநாகல் ாகக் கூறினார். ஆகிய மாவட்டங்களுக்கான
கருத்தரங்கு எதிர்வரும் 14 DD56T60T 6) 6TD OF FEB (U) - -
தியாசெய்துவரும் உதவி |" திகதி திங்கட்கிழமை
T66 8.3O 6. நக்காக மைத்திரிபால LD
சேன நன்றி கூறினார் ன்று ஜனாதிபதி செய்தித் ாடர்பாளர் மேலும் தெரி டபத்தில் இல40 இராம
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்
தர்மாசிரியர் பரீட்சைக்கான
வழிகாட்டல் கருத்தரங்கு இந்துசமய கலாசாரத்திணைக்களம் அறிவிப்பு
06 நடைபெறவுள்ளது.
இவ் வருடம் இந்து தர் மாசிரியர் பரீட்சைக்கு விண் ணப்பம் கோரப்பட்டு இவ் வருட இறுதியில் பரீட்சை நடைபெறவுள்ளது.
எனவே பரீட்சைக்கு விண் ணப்பித்தவர்களுக்கு இக் கருத்தரங்கானது பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கு டன் பாடத்திட்டத்திற்கு அமை வான விரிவுரைகளையும் கொண்டதாக ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
இப்பரீட்சைக்கு விண் ணப்பித்த இந்து அறநெறி ஆசிரியர்கள் கலந்து பயன் பெறுமாறு திணைக்களம் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ
த்தார். (இ=O) கிருஷ்ண வீதி, கொழும்பு -
அரசை எச்சரித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
கொழும்பு மற்றும் அத லால் பேருந்து பயணிக்கும் னச் சூழவுள்ள பகுதிகளில் வேகம் மணித்தியாலத்திற்கு லவும் வாகன நெரிசலுக்கு நான்கு கிலோமீற்றர்கள் நிர்வரும் 15ஆம் திகதிக்கு வரை குறைவடைந்துள்ளதாக ன்னர் தீர்வுபெற்றுத்தர அர வும் சுட்டிக்காட்டியுள்ளது. ங்கம் நடவடிக்கை எடுக்க அத்தோடு அவசர சந்தர்ப் வண்டும் என இலங்கை பங்களில் இதனால் பல பிரச்சி னியார் பேருந்து உரிமையா னைகள் ஏற்படுவதாகவும் ரகள்சங்கம்தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் தலைவர்
மேலும் காலை வேளை கெமுனு விஜேரத்ன தெரி ல் நிலவும் வாகன நெரிச வித்தார்.
இது குறித்து சில அதிகாரி
களுக்கு அறிவுறுத்தியுள்ள
போதும், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு தீர்வு பெற்றுத் தராவிடில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தனியார் பேருந்து உரிமையா எற்கள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
பாய்களின் போராட்டத்தில்
செயலாளர் தெரிவிப்பு
ଗୌଗୋig. அனைவர் மீதும் தாக்கம்
அரசாங்கம் குறைந்தது ஏற்படுத்தும் ஒரு விடயம். 5 ՑՆամlյլն et 5ւյI6006): எனினும் இது தொடர்பில் ாதாந்தம் அவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோச ழங்கி வருகின்றது. னைக்கு அமைய முப்படைஅதி
ஜனவரி மாதம் ஜனாதி காரிகளுடன் பேச்சுவார்த்தை தியாக மைத்திரிபால சிறி நடத்தி இராணுவ சேவை சன பதவியேற்றபோது 12 யில் இருந்து ஓய்வுபெறும் ருடங்களை பூர்த்தி செய் சட்டத்தில் திருத்தங்களை ாத அவயவங்களை இழந்த மேற்கொண்டு, அவர்களது ராணுவ சிப்பாய்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு 8 பிரச்சினைகள் காணப் காண்பது தொடர்பில் அவர்
LL60T களுக்கும் ஊடகங்களுக்கும்
2008, 2009ஆம்ஆண்டி தெளிவுபடுத்தியுள்ள நிலை ருந்து இந்த பிரச்சினை யில் இவர்கள் இந்தப் போராட் ஞக்கு தீர்வுகாண எவரும் டத்தை நடத்துவது தொடர் ன்வரவில்லை. எனினும் பில் எமக்கு பாரிய சந்தேகம் ாங்கள் தலையிட்டு அவர் ஏற்பட்டுள்ளது. ວິກີ. Jirafloodborsk) 25 இதனையொரு அரசியல் ற்கு தீர்வுகளை பெற்றுக் பிரச்சினையாகவே நாம் காடுத்துள்ளோம். எனினும் பார்க்கின்றோம். இல்லாவி ஞ்சியிருந்த 3 பிரச்சினை டின் அதிகாரிகள் அமைச்சு ளில் இரண்டிற்கு அமைச்ச மட்டத்தில் பிரச்சினைக்கு வை பத்திரங்கள் ஊடாக தீர்வு வழங்குவதாக வாக் ]ഖങ്കങ്ങാണ് வழங்கியுள் குறுதியளித்தும் போராட் SITIITLD டத்தை நடத்த வேண்டிய
12வருடங்கள் சேவையை தேவையில்லை. இதில் சட்ட ர்த்தி செய்யாத அவர்களது ரீதியான நடவடிக்கைகள் காரிக்கை நாட்டின் அவசியம். வரவு-செலவுத்
நோக்கம் இருக்கிறது
திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எமது கையில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுக்க முடியாது. பாரிய நிதியை செலவிட நாடாளுமன்றின் அனுமதி 696)JöfuULb.
அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் இதனை நடைமுறைப் படுத்த எத்தனித்துள்ளோம்.
இது தொடர்பில் வேறு எதனையும் கூற முடியாது. இவ்வளவு செய்த எங்கள் மீது குற்றம்சாட்டுவது நியாய LDITGOT 6). LULD6060" 66OT (616) மேலும் தெரிவித்தார்.(இ-10)

Page 21
| S 20
Ql Q)
மகிந்ததான் புதிய கட்சியை வழிநடத்த வேண்டும்-பீரிஸ்
புதிய கட்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தான் வழிநடத்த வேண்டும் என முன்னாள் வெளிவிவ கார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள் GITT্য.
இதற்கான சம்மதத்தை மகிந்த ராஜபக்ஷவிடம் இரு ந்து பெற்றுக்கொள்வதற்கு இயலுமானவரை முயற்சி Għajfu (36) JITLD 6T6OT e3l. 6T6ò . பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை எந்தவொரு உறுதிமொழியையும் மகி ந்தராஜபக்ஷ வழங்கவில்லை என குறிப்பிட்ட ஜி.எல்.பீரிஸ், கட்சியை வழிநடத்தும் பொறு
ப்பை அவர் ஏற்றுக்கொள் வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ருநீலங்கா சுதந்திரக் கட்சி யின் உறுப்புரிமையில் இரு ந்து ஜி.எல். பீரிஸ் நீக்கப் பட்டுள்ள நிலையில், இந்தி யாவின் த ஹிந்து பத்திரி கைக்கு வழங்கிய செவ்வி யில் அவர் இந்தக் கருத்துக்க ளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பி னராக பதவி வகிக்காத போதி லும் மகிந்தவிற்கு ஆதர வான கூட்டு எதிர்க்கட்சியின் செயற்றிறன் மிக்க அரசியல் வாதியாக ஜி.எல்.பீரிஸ் தொடர் ந்தும் செயற்பட்டு வருகின்
JDITU.
முரீலங்கா மக்கள் முன் னணி என்ற புதிய கட்சியின் தலைவராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய பின்னர், அவ ரின் சுதந்திரக் கட்சி உறுப் புரிமை பறிக்கப்பட்டிருந்தது.
எனினும் ருநீலங்கா சுத ந்திரக் கட்சியின் உறுப்புரிமை மீளக் கிடைக்கும் என நம்பி க்கை தெரிவித்த ஜி.எல். பீரிஸ், 2015 ஆம் ஆண்டு மைத்தி ரிபால சிறிசேன கட்சியில் இருந்து விலகிய போது அவ ரின் கட்சி உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார். (இ-10)
அமெரிக்காவுக்கு பல எச்சரிக்கைகள்
ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அமெரிக் காவில் நேற்று நடந்தது.
இந்த தேர்தலில் குடியர சுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சி சார்பில்போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் உலகம் முழு வதும் பரபரப்பாக உற்று C85 Tä55Ü LUGBLĎ நிலையில்,
தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா பயங்கரவாத9மைப்புதாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என 66LDyflasas L6060TTU 16660)LD ப்பு எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் தேர்தல் நாளன்று அமெரிக்காவை நோக்கிவடகொரியாஏவுகணை வீசக்கூடும்எனதென்கொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
3,000 கிலோமீற்றர்வரை செல்லக்கூடிய மகளுடன் ஏவு கனையை வட கொரியா
ஏவக்கூடும் என்று கூறப்பட்
டது. அந்த ஏவுகணை அமெ
ரிக்காவின் குவாம் மாநிலம் வரை செல்லக்கூடியது. அண்மை நாட்களில், வட கொரியாவின் பயோன்கன் மாநிலத்தில் ஏவுகணைகள் தென்பட்டதாக தென்கொரிய இராணுவம் கூறியது. கடந்த மாதம், அப்பகுதியிலிருந்து தான், வடகொரியா தனது அண்மை ஏவுகணையைப் ஏவியது குறிப்பிடத்தக்
கது. (S-O
LIDIT GOD GUus?" - LD Aš GOD 35 கண்ணதாசன் தயாரித்த முதல் படம். இது வெற்றிப்படம். பட உலகில் இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு இப்படம் புது வாழ்வு அளித்தது. நாடக நடிகையாக இருந்த மனோர ம்மாவை திரை உலகில் அறிமுகப்படுத்திய படம் இதுதான்.
இவகங்கை ைேம
1959 இல் சிவாஜிகணே பத்மினி, ஜெமினி கணேசன், எஸ். வரலட்சுமி, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடிக்க வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்தது. பி.ஆர். டைரக்ட் செய்த இந்தப்படம் தமிழின் முதல் டெக்னிக் கலர் படம், வசன த்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். இப்படம் அதிக பொருட் செலவில் பிரமா தயாரிக்கப்
சன்,
ண்டமாகத் பட்டது.
அதோடு மோதுகிற விதத் தில் சிவகங்கை சீமை என்ற படத்தை கண்ணதாசன் தயா ரித்தார். கும் சிவகங்கை சீமைக்கும் நெருங்கிய வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த
போராட்டங்களை சித்தரிப்
கட்டபொம்மனுக்
It I GԾ) 6Ն -
சிவகங்கை சீமை யில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா, டி. கே. பகவதி, வளையாபதி முத்து கிருஷ்ணன், குமாரி கமலா, எஸ். வரலட்சுமி, ராஜம் ஆகியோர் நடித்தனர். திரைக்கதை, வசனத்தை
GI Lib. GT GöI.
தமிழ் சி
சொந்தப்படங்க
கண்ணதாசன் எழுத கே.சங் கர் டைரக்ட் செய்தார். இது கறுப்பு,வெள்ளைப் படம்.
படம் தயாரானதும் அதை ஏவி.மெய்யப்ப செட்டியாரு க்கு கண்ணதாசன் போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த ஏவி. எம்., படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் கட்ட பொம்மன் படத்துடன் மோத வேண்டாம். அந்தப் படம் வெளியாகி 2 மாதங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்யுங்கள் என்று யோசனை தெரிவித் தார்.
தோல்வி இதை கண்ணதாசன் கேட் கவில்லை கட்டபொம்மனும் சிவகங்கை சீமையும் ஒரே சமயத்தில் (1959 மே) வெளி வந்தன.
சிவாஜிகணேசனின் அற் புத நடிப்பு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகள், கண் ணைக்க வரும் வண்ணம் இவற்றால் கட்டபொம்மன் ஒகோ என்று ஒடியது.
ஆனால் சிவகங்கை சீமை தரமானதாக இருந்தும் கட்ட பொம்மனை எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வி அடைந் தது.
கவலை இ சிவகங்கை
ணதாசனுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்புநீதிமன்றவளா கத்திற்கு முன் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன் னெடுக்கப்பட்டது.
துவக் கல்லூரிக்கு அரசாங் கம் வழங்கியுள்ள அனுமதி யை இரத்து செய்யக்கோரி
மாலபே தனியார் மருத்
இ RS
கள் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புத் துணியை முகத்தில் கட்டிதமது எதிர்ப்பினைமான வர்கள் அமைதியாக தெரிவி த்த போதிலும் நூற்றுக்கும்
பல்கலைக்கழகமாணவர்கள் கொழும்பில் ஆ
W୍
IEL)
*、
க்கப்பட்டிருந்தனர்.
மாலபே தனியார் மருத் துவக் கல்லூரிக்கு எதிராக தொடர்ந்தும் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டு வரும் நிலை யில் தற்போது அதிக அளவி லான மாணவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில்
பல்கலைக்கழக மாணவர் மேற்பட்ட பொலிஸார் குவி குதித்துள்ளனர். (6-1OD
னிமா வரலாறு
ால் ஏற்பட்ட சோதனை
போட்டு எடுத்த கவலை இல்லாத மனிதன் என்ற LI L— LD 9H G) I @0) U நட்டத்திற்கு உள்ளாக்கியது.
இது பற்றி அவரே தன் சுயசரிதையில் எழுதியிருப் [ 185fᎢᎧᏗg51 ,
சிவகங்கை ைேம யில்
பயங்கர
எனக்கு நட்டம் தொண்ணு றாயிரம் தான். அதை ஒரு வருடத்திற்குள் தீர்த்துவிட்டு நிம்மதியாக இருந்திருப் பேன். ஆனால் வலிமையான விதி என்னை மேலும் இழுத் தது. அது என் சிந்தனை களைக் கெடுத்தது.
சிவாஜி நடிக்கவும் பீம்சிங் டைரக்ட் செய்யவும் என்னி டம் ஒப்புக்கொண்டிருந்தும் கூட நான் அவர்களை வைத்து எடுக்காமல் கவலை இல்லாத மனிதன் ஆரம்பித்தேன். அதுவே என் கவலைகளுக் கெல்லாம் தாயாக அமைந்தது.
என்னுடைய பாட்னர் LD Gortò (3 L TGS G3. I ti; GS) 6ù
----- கையெழுத்துப் போட்டுக்
豪
கடன் வாங்கினார். அன்று ந்திர 니 - சிவாஜி வாங்கியதை விட ல்லாத மனிதன் டம் கொஞ்சம் தான். ஆனால் அதிக தொகை கொடுத்து சீமையில் கண் அதற்கு அடுத்தபடியாக சந்திர சந்திர பாபுவை போட்டேன். ஏற்பட்ட நட் பாபுவை கதாநாயகனாகப் (தொடரும்)

Page 22
09.206
நாம் செய்கின்ற செயல்கள் 75 சதவிகிதம்
Fíflu III35 @dbä5G5In IresoTIT6o 6T6örGOTIIeslo 6T6SI6), IGITG86) III
-ரூஸ்வெல்ட்
567 15 website:www.valanpurik
567. 1530.
உண்மைகள் சொல்லப்படுகின்றன நிலைநாட்டுவது யார்?
நல்லிணக்கப் போரில் வெற்றி கிட்டவில்லை. சமாதானத்திலும் இதே நிலை என்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
இவ்வாறு குறிப்பிடும் சந்திரிகா அம்மையார் விபரு மளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனைப் LIកំGIOffiយ6 6TòTdBOT.
தவிர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டதே ஆவா குழு என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மற்றும் அமைச் சர் என்று பலரும் உண்மை உரைக்கின்ற வேளை நலன்புரி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பது ஜனாதி பதிமைத்திரிபால சிறிசேனவின் கருத்தாக உள்ளது. அட, இதுதான் ஒருபக்கம் என்றால் எங்கள் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அவர்களோ வடக் கின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தமிழ் மக் களின் பலம் என்றுவெளியில்சொல்லிக்கொள்கிறார். ஆக, ஒவ்வொரு வரும் உண்மையைச் சொல்லு கின்றனர்.ஆனால்அந்தஉண்மைகள்தொடர்பில்வகை சொல்வதற்கு யாருளர் என்பதே இன்றைய கேள்வி. நல்லிணக்கப்போரில் வெற்றிகிட்டவில்லை என்று கூறும் சந்திரிகா குமாரதுங்க தற்போதைய நல் லாட்சிமலர்வதில் பெரும்பங்கைக்கொண்டிருந்தவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சந்திரிகா வைப் பகைக்காமல் அவருக்கு உரிய இடம்கொடுத் திருப்பாராயின் மகிந்தராஜபக்ஷவே இன்றும் ஜனாதி பதியாக இருந்திருப்பார்.
கெடுகாலம் அவர் சந்திரிகாவை இம்மியும் மதிக்க வில்லை. மாறாக அவரை எந்தளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தினார்.
இதன்காரணமாக மகிந்தராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பவேண்டும்என்றுமுடிவுகட்டியசந்திரிகளஅம்மை யார் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.
ஒருபலமான ஆட்சியையே அகற்றியவரால் இன நல்லிணக்கத்தையோஅன்றிசமாதானத்தையோஅல் லது இனப்பிரச்சினைக்கான தீர்வையோ எட்ட ഥguഖിണങ്ങാണ്.
எனினும் அந்த உண்மையைமட்டும் அவர் வெளிப் படுத்தியுள்ளார். அந்த உண்மையின் வெளிப்பாட்டில் அப்படியானால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது.
இதேபோன்று ஆவா குழுவை முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே ஆரம் பித்தார் எனில் அவர் அதிகாரத்தில்இல்லாத காலத்தி லும் அதுஇயங்குகிறதுஎன்றால் இப்போது இருக்கின்ற அரச கட்டமைப்பு என்ன செய்கிறது என்று கேட்பதில் 56) is)60606).
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்தவர்களில் ராஜித சேனரத்ன முதன்மையானவர்.
மகிந்தராஜபக்ஷவைத்துக்கி எறிந்துவிட்டு மைத் திரியின் பிரசார மேடையில்துணிச்சலோடு ஏறியவர் அவர். இப்போதும் அவர் அமைச்சர்.
அப்படியானால் அவரால் ஆவாகுழுவைக் கட்டுப் படுத்துவதற்கான திட்டமிடல்களைச் செய்யமுடியாது போனது ஏன்? என்று வினா எழுப்புவதில் தவறேதும் ജൂൺങ്ങബu66ാഖir?
இப்படியே உண்மைகளைக் கூறுவதுடன் தமது பணி முடிந்து விடுகிறது என்று நினைக்கின்றவர் களின் வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தரும் இடம்பிடித்துள்ளனர்.
நலன்புரி முகாம்களில் தமிழ் மக்கள் படும் அவ லத்தை தென்பகுதி அரசியல்வாதிகள் வந்து பார்க்க வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி மைத்திரி, அதனால் பார்த்த கனப்பொழுதிலேயே அவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் அனுமதியை தனது அதிகாரத்தின் கீழ் வழங்க வேண்டாமோ செய்யவேண்டிய அவரே அதைச் செய் யாமல் உண்மையை உரைப்பதால் என்ன? பயன்.
ஓ! முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பலம் என்று பகிரங்கமாகக் கூறும் சம்பந்தர் ஐயா இதனைத் தன் பக்கத்தில் இருக்கக்கூடியவருக்கு காதோடு காதாக சொல்லி வைத்தால் எவ்வளவோ சுகத்தை தமிழ் இனம் அனுபவித்திருக்கும்.
ஆக, செயலின்றி உண்மையை உரைத்துதம்மை உத்தமர்களாகக் காட்டும்எண்ணிக்கையினர்அதிகரித்
ளவுள்ளனர்.
திருப்பதை மட்டுமே இங்கு நாம் குறிப்பிடமுடியும்.
தனித்து அரசிய
எதிர்க்கடிசி
பல்வேறு இன, மொழி, மதங்களைகலாசாரங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் ஒற் றுமையாக வாழக்கூடியதாக ஒவ்வொருவருடைய தனித் துவத்தையும் அங்கீகரித்த தாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென் எதிர்க்கட்சித்தலைவரும்தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம் பந்தன் தெரிவித்துள்ளார்.
ųGvGOLDULJINTGITíressit கெளரவிப்பு விழா
(யாழ்ப்பாணம்)
யாழ்.கோண்டாவில் சி.சி. தக பாடசாலையின் தரம் 5 (2O16) புலமையாளர்கள் கெளரவிப்புவிழா இன்று புதன் கிழமை காலை 9 மணிக்கு பாடசாலைமண்டபத்தில்இடம் பெறும்.
பாடசாலை அதிபர் சிநந் தகுமார்தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் விருந் தினர்களாக வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் விதவ ராசா, நல்லூர் கோட்டக் கல் 6 Lusooflurrett 6.6T66in) அன்ரன், சிறப்பு விருந்தின ராக கோண்டாவில் மக்கள் நலன் பேணும் அமைப்பின் தலைவர் செ.ஜெகபாலன் ஆகியோர் கலந்து கொள் (8-3)
உலகப் பற்ை * மனிதனுக்கு எட்டு: இருக்கின்றன. அதை வெட்3 அச்சம், ஜாதிச்செருக்கு செருக்கு சீலம், துயரம், 2 ஒளித்து வைத்தல் என்பன: கடாட்சமின்றி இவற்றை u 6ճlւ (Լքլջաո51,
* மலத்தில் உதித்து ப வருகிற புழு ஒன்று, சந்தன செத்துப்போகும். அதுபோ வனை நல்லார் இணக்கத் பெருந்துன்பத்துக்கு ஆளா6 * உலக வாழ்க்கையில் னும் உலகப் பற்றுடைய6 அதை விட்டுவிடமாட்டான் * கயமையில் உழ6 ഖT9b ഖന്ദ്രഖട്ടിഞ്ഞങ്ങാണു. 96 பேர்வழிகள். ஆனால் சந்ே அகன்று போவதில்லை. ட் வனுக்குத்தான் சந்தேகம்
உலகில் பெரும் ப செய்து வருபவர்களிடம் களைப்பற்றி மிகைபடப் ே * உலகப் பற்றுடைய காரன். கடவுளை நேசிப்ப5 பண்ணுகிறான். உண்டை தான் அவன் பற்றுதல் அனைத்துக்கும் இறைவ வரும் வரையில் மனித கொண்டேயிருக்கும்.
* ஒருவனுக்கு தேக பிறப்பு, இறப்பு, பிணி, துய வைகளைப் பற்றிய உ6 ஆத்மாவோ இவைகளுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்தை அங்கீகரிக்கும்
ல் சாசனமே வேண்டும் த் தலைவர் வலியுறுத்து
இலங்கை தமிழரசுக் கட் சியின் சாவகச்சேரிக் கிளைக் காரியாலயம் நுனாவில் கிழக்கில் கடந்த6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டபோது இந்நிகழ் வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற் றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருநாட்டின் முதல் சட்ட
பிரகீத் எக்னெலிகொடகடத்தல் வழக்கு
மாகிய அரசியல் சாசனம் அந்நாட்டு மக்களுடையதும் நாட்டின் பல்வேறு கட்சிகளு டையதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவேண் டும். ஆயினும் துரதிர்ஷ்டவச மாக இலங்கையில்1946ஆம் ஆண்டு ஆங்கிலேயராலும் 1972 , 1978 ஆம் ஆண்டு களிலும் ஏற்படுத்தப்பட்ட இந் நாட்டின் முதற் சட்டமாகிய அரசியல் சாசனங்கள் ஒரு
இராணுவத்தினர் இருவருக்குப்பிணை
(கொழும்பு)
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற் போன சம்பவத்துடன் தொடர
புடைய சந்தேகத்தில் கைது
செய்யப்பட்ட இராணுவ வீர ர்களில் எஞ்சிய இரண்டு இராணுவத்தினரையும் பிணையில் செல்ல அனு மதிக்கப்பட்டுள்ளது.
666 bono I6)6OD6T (SLD6) நீதிமன்றம் இந்த உத்த ரவை நேற்று பிறப்பித்துள்
6Tg5).
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்
போகச் செய்யப்பட்ட சந்தேக த்தின் பேரில் கைது செய்
ற விடுங்கள்
வித பந்தங்கள்
லத்திலேயே வாழ்ந்து த்தில் எடுத்துவைத்தால் அது ன்று கலகப் பற்றுடைய ஒரு ல் சேர்த்துவைத்தால் அவன் JT60T.
சத்து ஒன்றும் இல்லை. ஆயி ன் அதைத் தெரிந்திருந்தும்
பவர்களுக்குக் கடவுள் விசு ர்கள் எப்பொழுதும் சந்தேகப் தகம் யாருக்குமே அடியோடு ரம்மஞானம் அடைய பெற்ற ஒன்றும் வருவதில்லை. றுதல் வைத்து சுக ஜீவனம் உலகிலுள்ள கஷ்ட நட்டங் Ժ6DIT&T15l. ான் வெறும் பொய் வேஷக் ன் போன்று அவன் பாசாங்கு யின் சகலப் பொருள்களிடத்து வைத்திருக்கிறான். ஈசனே ன் என்னும் மெய்ஞ்ஞானம் க்குப் பிறவிகள் தொடர்ந்து
த்ம புத்தி இருக்கும்பொழுது ரம், இன்பம், துன்பம் ஆகிய எர்வு இருக்கிறது. ஆனால் கல்லாம் அப்பாற்பட்டது.
யப்பட்ட இராணுவ வீரர்க
தக்கது.
கட்சியால் மட்டும் உருவா க்கப்பட்டது கட்சிகளுடையதோ, மக்களதோ அங்கீகாரம் பெறப்படாதது. அப்படியான சட்டம் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதல்ல.
இப்பாரிய குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக தற்போதைய அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்த மான புதிய அரசியல் சாசன த்தை உருவாக்கும் முயற் சியில் ஈடுபட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவி த்தார். (S)-3-29)
சனசமூக நிலையத்தின்
வருடாந்த பரிசில் நாள்
யத்தின் வருடாந்த பரிசில் நாள்
நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி
61fl6) fl6Dj 61600760)LDufleÖ LeO)6OOTufo) சென்றிருந் தனர்.
குறித்த வழக்குடன் தொட ர்புடைய எஞ்சிய இரு இராணுவத்தினரையும் நேற்று அவிஸ்ஸாவளை மேல் நீதிமன்றம் பிணை யில் செல்ல அனு மதித் துள்ளது.
மேலும் பிரகீத் எக்னெல கொட காணாமற் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில்
சந்தேகத்தின் அடிப்படை யில் கைது செய்யப்பட்ட அனைத்து இராணுவத்தி னரும் பிணையில் சென் குறிப்பிடத்
(இ-10)
றுள்ளமை
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திக்கம் கலாசார மண் டபத்தில் இடம்பெறவுள்ளது.
திக்கம் மத்தியசனசமூக நிலைய செயலாளர் க.சுதேஸ் தலைமை யில் இடம்பெறவுள்ள இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக யாழ். போதனா வைத்தியசாலை பணி ப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ரி. சத்தியமூர்த்தி ஏனைய விருந் தினர்களாக வடமராட்சி கல்விவலய ஆசிரிய ஆலோசகர் இராஜசீலன், யாழ், தும்பளை சிவப்பிரகாசமகா வித்தியாலய ஆசிரியர் ச.சுவே ந்தன், மு/மாங்குளம் மகா வித்தி யாலய பதில் அதிபர் செ.தேவ குமார், யாழ்.போக்கட்டி அ.த.க பாடசாலை அதிபர் ப. பார்த்தீபன், யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் க. உதயசீலன், உடுப் பிட்டி அ.மி.கல்லூரி ஆசிரியர் இசுதர்சன்ஆகியோர்கலந்துகொள் ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இ3
ஆலய நிர்வாகத்திடமுள்ள ஆபரணத்தை 2. fflaDLDALIITOTTň GAugögés 65 TsirGT Upiguyub
(யாழ்ப்பாணம்)
தொண்டைமானாறு செல் வச்சந்நிதி முருகன் ஆலய சூரசம்ஹார திருவிழாவின் போது ஆலய வீதியில் தவற விடப்பட்ட தங்க ஆபரண மொன்று பெண்கள் கையில்
அணியும் நகை ஆலய நிர்
வாகத்திடம் ஒப்படைக்கப்ப ட்டுள்ளது.
தங்கஆபரணத்தைதெரலை த்தவர் உரிய அடையாள த்தைக் காட்டி ஆலய திரு ப்பணிக் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறி
விக்கப்பட்டுள்ளது. இ-3)
வடமாகாண மரநடுகை மாதம் கார்த்திகை 2016 “எவரொருவர் ஒரு மரத்தை நாட்டுகின்றாரோ
வர் நம்பிக்கையை நாட்டுபவர் ஆவார்
-லியூசி ர்ைகோம் (அவமரிக்க் கலைஞர்)
உயர் அழுத்த மற்றும்
தாழ் அழுத்த மின் விநி
யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக"நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6 மணி வரை யாழ். பிரதே சத்தில உடுப்பிட்டி வி.சி. நாச்சிமார் கோவிலடி, இலந் தைக்காடு, கொற்றாவத்தை பொலிகண்டி ஆலடி, நெடி யகாடு, வல்வெட்டித் துறை, வெள்ள றோட் உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவ
லடி, வன்னிச்சி அம்மன்
கோவிலடி, கம்பர் மலை பாரதிதாசன், பழைய பொலிஸ்
மின்சாரம் தடைப்படும்
நிலையம், உடுப்பிட்டி வாசிக சாலை, பொக்கனை சந்தி, கெருடாவில், தொண்டை மானாறு, மயிலியதனை, சிதம்பரா கல்லூரி, அச்செழு ஆகிய இடங்களிலும் வவு னியா பிரதேசத்தில தெற் கிலுப்பைக்குளம் கிராமம், மடுக்கந்த கிராமம், சிதம்பர புரம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் நானாட்டானிலிருந்து அச் சங்குளம் வரை, எருவிட் டான், அறுகுக்குன்று சிலா வத்துறையிலிருந்து அரிப்பு வரை, சவேரியார் குளம், CECB ஆகிய பிரதேசங்களி லும் மின்தடைப்படும். இ-9)

Page 23
ěže 22
இலங்கை mnamo P_Gó பந்தாட்டசம்மேளனத்தால்சமபோஷா
தேசியத்தில்
Documenan உதைபந்தாடத்
காஜன இரண்ட
கிண்ணத்திற்காக 琶 வயது Galicia
கள் அணிகளுக்கிடையே தேசிய
மட்டத்தில் நடத்த ட்டத் தொடரில் u லூரி இரண்டாமி
de TULD666 Sheilo 66061Turt
11.2016 நடைLெ
டியில் குருநாகல்
தியாலயத்தை எதி
ஜன. இதில் 10 எ கில் நிக்கம்பிட்டி 6h6)ugibpÖl 6nLugID LD மிடத்தை பெற்று
அட்டகாசமான வெற்றியை பெற்றது
܀ 8 ܀
நிதானமான பந்து வீச்சிலும்
லாவண்யனின் அதிரடி ஆட்டமும் கைகொடுக்க சுழிபுரம் றோட்டறிக் கழகம் நடத்திய மென்பந்து சுற்றுப் போட்டியில் 06.11.2016 அன்று நடைபெற்ற போட்டியில் பருத்தி த்துறை வீனஸ் விளையாட்டுக்க ழகத்தை எதிர்த்து கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இப்போட்டியில் பருத்தித் துறை வீனஸ் விகழகத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது கொம் மந்தறை இளைஞர் விளை யாட்டுக்கழகம். இ
கொம்மந்தறை இளைஞர் வி.கழகம்
கிரிக்கெட் போட்டிகள்
யாட்டுக் கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட்போட்டிகள் எதிர்வரும் 1213 ஆம் திகதிகளில் உரும்பிராய் இந்துக் கல்லூரிமைதானத்தில் இடம்பெறவுள் ளன. இப்போட்டியில் பங்குபற்ற விரும் էլք கழகங்கள் பதிவுகளை மேற் ENGELIGTIGTIGOmb. பதிவுக்கட்டணமாகஆயி ரம் ரூபா செலுத்தவேண்டும். மேலதிக விபரங்களுக்கு எம். திசாந்தன்- 077 1725432 எனும் தொலைபேசி இலக்
G89IT
நெடியகாடு யாட்டுக்கழகம் ந Challengers தாட்ட Gumigu
போட்டியில் நவ டுக்கழகத்தை 6 L{UL ஜோசப்வா ബിഞണu[[G கோல் கணக்கி
மூன்றாம் சுற்று
யோகச்சந்திரன் ஞாபக of IIIDEG III: Sir
வல்வை விளையாட்டுக்கழகம் நடத்திய அமரர் யோகச்சந்திரன் ஞாபகார்த்த 40 வயதுக்கு மேற்
பட்டோருக்கான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதி யாட்டம் 06.11.2016 அன்று யங்
subjeorgio 6606 னத்தில் நடைெ டியில் மணல்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாடர் குருநகர் பாடும்மீன் வெற்றி
SLb|-
ப்பட்ட உதைபந்தா பா/மகாஜனக் கல் டம் பெற்றுள்ளது. எனப்புவஅல்பேர்ட் ட்டு அரங்கில் 07 பற்ற இறுதிப்போட் நிக்கம்பிட்டிய வித்
உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 2 தொடர் 06.11.2016 அன்று அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குருநகர்பாடும்மீன்விளையாட்டுக்கழகத்தை எதிர்த்துகிண்ணியாபைனியர் விளையாட்டுக்கழகம் மோதியது. முதல் சுப்பர் 8 போட்டியில் குருநகர் கானே இரண்டா பாடும்மீன் விளையாட்டுக்கழகம் கிண்ணியா பைனியர் கழகத்தை 40 க்கொண்டது. இ என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இ
சப்வாஸ்நகர் ஐக்கியம்,கில்லரி றாம் சுற்றுக்குத் தெளிவாகின
நிர்கொண்டது மகா ன்ற கோல் கணக் ய வித்தியாலயம்
தொடர்ந்து நடைபெற்ற இரண் டாவது போட்டியில் அண்ணாசிலை யடி அணியை எதிர்த்து விளையா டிய மன்னார் கில்லரி அணி 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. நவசக்திமற்றும் அண்ணா சிலையடி அணிகள் இத் தொடரிலி ருந்து வெளியேறியமை குறிப்பிடத் தக்கது.
இளைஞர் விளை Ligi Northern
2016 உதைபந் Slso O6.11.2O16 சக்தி விளையாட் திர்த்து விளையா ஸ் நகர் ஐக்கியம்
கழகம் 41 என்ற ல் வெற்றி பெற்று லுக்கு தகுதி பெற்
அன்ரனிஸ் அசத்தல் 02:00 என்ற அடிப்படையில் முன்னிலை வகித் தது. இரண்டாவது பாதியாட்டத்தில் ஆட்டத்தை வேகப்படுத்தியது யங் கம்பன்ஸ் அனுராகாந்தனின் சிறந்த கோல்களுடன் முன்னிலையானது சென்.அன்ரனிஸ் அணி மேலும் ஒரு
யங்கம்பன்ஸ் அணி வீரர் கோல் போட்டுஆட்டத்தைசமப்படுத்தினார்.
இறுதியாட்ட நேரமுடிவில் 03:03
என்ற ரீதியில் ஆட்டம் சமநிலை யானது வெற்றியை தீர்மானிப்பத ற்காக வழங்கப்பட்ட சமநிலை தவி ர்ப்பு உதையில் 04:02 என்ற கோல் கணக்கினால் மணல்காடு சென். அன்ரனிஸ் அணியை வீழ்த்திகிண் ணத்தைதனதாக்கியது கம்பர்மலை பங்கம்பன்ஸ் அணி
இப்போட்டியில் சிறந்த ஆட்ட 2. நாயகனாகமணல்காடுசென்.அன் இ ரனிஸ் வீரர் கமல் தெரிவு செய்யப் யாட்டுக்கழகமைதா னிஸ் அணியைஏதிர்த்துகம்பர்மலை பட்டார். தொடர்ஆட்டநாயகனாகயங் பற்றது. இப்போட் யங்கம்பன்ஸ் அணிமோதியது. கம்பன்ஸ் அணி வீரர் அனுராகாந் ாடு சென். அன்ற முதலாவதுபாதியாட்டத்தில்சென். தன் தெரிவுசெய்யப்பட்டார். இ

Page 24
கிளி.சந்தை வியாபாரிகளுக்கு.
ஓரிரு வாரங்களுக்கு புதியதாக தற்காலிகமாக அமைத்து கொடுக் கப்பட்டநிலையில்ஏனையபுடைவை,
அழகுசாதன வியாபாரம், காலணி
வயாபார கடைகளை அமைப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் வட மாகாண உள்ளூராட்சி நிதியில் இருந்து 13 மில்லியன்ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்த நிதியைக் கொண்டு அரைநிரந்த கடைகளாக புடைவை, அழகுசாதன வியாபாரம், காலணி 65unt Ung 3560)L356ir 45 & 60LDáis கும் பணிமிகவேகமாக முன்னெடுக கப்பட்டு நேற்று முன்தினம் செவ் வாய்க் கிழமை உத்தியோகபூர்வ LDITEs a boog, 65umurflas6flub 6.jL மாகாண முதலமைச்சரினால் கைய ளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர மீள்குடியேற்ற 660)LD5 afé0TT65 74 Lebaugot ரூபாய்கள் வியாபாரிகளுக்கான
நட்டஈடு வழங்குவதற்கும், அமைச் .
சரவை அனுமதியளித்துள்ளதோடு, உள்ளூராட்சி அமைச்சினால் புதிய நிரந்தர சந்தை கட்டடம் அமைப் பதற்கு 150 மில்லியன் ரூபாயும், தீ 560600TL 5L60LD60) U 2 dB வாக்குவதற்கு 97 மில்லியன் ரூபாய் களும் என மொத்தமாக 321 மில்ல யன் ரூபாய்கள் கிளிநொச்சி பொதுச் சந்தைக்குகிடைக்கவுள்ளது. இதனை மத்திய அரசின் அமைச்சர்கள் தன்
பெண் தலைமைத்துவத்துடன்.
மல் ஆக்கப்பட்டுமுள்ளனர்.
இந்ததகவலை வடக்கு மாகான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங் கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய
புள்ளிவிபரத்தை வெளிப்படுத்தியுள் 6াrT্য.
வடக்குமாகாணத்திலேபோருககு பின்னரான புனர்வாழ்வு நடவடிக் கைகளை முன்னெடுப்பதற்கும். போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளிற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கும் தனியான புனர்வாழ்வு தினைக் களம் ஒன்று செயற்பட வேண்டி யுள்ள காரணத்தினால் அத்திணைக் களதிற்கான ஆளணியை உருவாக்கு வதற்கும் அத் திணைக்களத்திற் கான பிரத்தியேகமான நிதி ஒதுக் கீடடைஎதிர்வரும் ஆண்டிலே செய் வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பிரே ரணையை முன்மொழிந்து உரை யாற்றும் போதே இதனை கூறி u |66|TII].
எமது அமைச்சானது வடக்கு மாகாணத்திலே வாழுகின்ற மாற் றுத் திறனாளிகளின் மருத்துவம் சார் புனர்வாழ்வு நடவடிக்கை களில் ஈடுபட்டு இருப்பது அனை வரும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் எமது மாகாணத்திலே நாற்பதிரண்டாயிரதுக்கும் மேற் பட்ட மாற்றுத் திறனாளிகள் வாழ் வதாக புள்ளிவிபரங்கள் இருந்தா லும் தற்போது சரியான தகவல் களை பெறும் நோக்கில் எமது அமைச்சானது நவீன இலத்திரனி யல் சாதனங்களை பயன்படுத்தி நம்பகத்தன்மையான தகவல் திரட்டும் வேலைத்திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.
அதனடிப்படையில் முதற்கட்ட மாக கிளிநொச்சி மாவட்டத்திலே 34 ஆயிரத்து 138 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 298 பேர்களிடம் இருநது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் பிரகாரம் அம்மாவட்டத்திலே 13
னிடம் உத்தரவாதமாக தெரிவித் துள்ளனர் என முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
மேலும் இங்கு உரையாற்றி வடக்கு மாகாண பிரதம செயலா ளர் பத்திநாதன், வட மாகாணத் தில் முதல் முறையாக 1.3 மில் லியன் ரூபாய் திட்டத்தை மிகமிக குறுகிய காலத்தில் நேர்த்தியாக நிறைவு செய்துள்ள திட்டமாக கிளி நொச்சி பொது சந்தைக்கான இந்த அரை நிரந்தர கட்டடம் அமைக் கப்பட்டு காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், தன்னுடைய கடமை நேரத்திற்கு அப்பால் இரவு பகலாக நின்று பணிகளை மேற் கொண்ட கரைச்சி பிரதேச சபை யின் செயலாளர் கம்சநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்னம், பசுபதி பிள்ளை, மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளி நொச்சி உளeளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் சந்தை வார்த்தகார்கள் என பலர் கலந்து 6856OdrL6OTU. (68-312)
ஆயிரத்து 131 பேரிடம் உடல் உள இயலாமைகள் கண்டறியப்பட்டுள் ளன. அவற்றில் உடல் இயக்கம் சார் குறைபாடுகளாக 3 ஆயிரத்து 960 பேரிடமும், பார்வைக் குறை பாடுகள் 3 ஆயிரத்து 342 பேரிட மும், கேட்டல் குறைபாடுகள் ஆயிரத்து 670 பேரிடமும், உதவி யின்றி இயங்க முடியாதவர்கள் ஆயிரத்து 447 பேரும் உள வளர்ச்சி குன்றியவர்கள் 966 பேரும், உள நோயாளிகளாக 875 பேரும், பேச்சுக் குறைபாடுகள் 487 பேரும், ஏனைய வகை 384 பேரும் என வகைப்படுத்தப்பட்டுள்
6115].
அத்துடன் இவற்றுக்கு மேலதி கமாக உயர்குருதிஅமுக்கம்உடைய வர்கள் (ஏற்கெனவே நோய் நிலை அறியப்பட்டவர்கள்) 4 ஆயிரத்து
846 பேரும், நீரிழிவு நோயாளர்
6 Lig, LDITST600'
கள் 3 ஆயிரத்து 192 பேரும், நாள் பட்ட சிறுநீரக நோயாளர்கள் 394 பேரும், புற்று நோயாளிகள்259 பேரும் இனங்கானப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 8 ஆயிரத்து 691 பேர் முதன் முறையாக தொற்று நோய் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ் ஆய்வில் உள்வர்ங்கப்பட்ட 25 ஆயிரத்து 233 பெண்களிலே 7 ஆயிரத்து 131 பெண்கள் தங்களது குடும்பங்களுக்கு பிரதான வருமா னம்ஈட்டுபவர்களாக இருப்பதை அவ தானிக்க முடிந்தது.
அத்துடன் 4 ஆயிரத்து 290 பெண்கள் விதவைகளாகவும் ஆயிரத்து 310 பெண்கள் கன வனால் கைவிடப்பட்டவர்களாக வும் 215 பெண்கள் அவர்களினு 60)Lu 35600T6).j60TLDITU 5T600TTLD6) ஆக்கப்பட்டுள்ளனர் என விபரங் கள் தெரிவிக்கின்றன. என தனது பிரேரணையை முன்மொழிந்த அமைச்சர், இந்த புள்ளிவிபரங் களை ஏனைய மாவட்டங்களிலும் திரட்டப்படவுள்ளதாகவும் கூறினார். இந் நிலையில் குறித்த பிரே ரனை அனைவராலும் வழிமொழி யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள் 6Tg5). (68-40
உயிர்களை தியாக LD1955 6TLDg5 LDr நாம் எதிர்வரும் ஆரம்பமாகவுள்ள அனைத்துதமிழ்ப டிக்க வேண்டும் 6 6ाfाJr. எமது தமிழ் மக் டன் வாழ வேண் Lൺബuിjä56008 வீரர்கள் கடந்த க னம் அடைந்திரு அந்த வீர மர வொரு மக்களும்
யில் பதற்றம் நில
சம்பவம் தொடர்பா
வருவதாவது,
சித்தன்கேன வாய்க்கால் பகுதி கள் மூவர் துவிச்ச வேலை முடித்து கொண்டிருந்தனர்
இதன்போது களை கறுப்பு ஸ் ஒன்றால் மறைத்த
| ULqLib 85gDyÜL4 g5160Orle55E
கவசம் அணிந்தி SJ 600 G (BLDTU. களில் வந்த நால்வி வாள் மற்றும் கை வற்றால் தாக்குத னர்.
இதன்போது களில் இருவர் காய யில் கீழே விழ ப ஞனை உதைத்து வெட்டு குழுவினர் ருந்த கையடக்க ெ பறித்து சென்றுள் இதனை தொ கோட்டை வீதியா 6ошпөйт Gleout(Baş g கரத்தை பகுதியில் வர்கள் மீது வாள வாறு சென்றிருந்த போது தெய்வாதீன வெட்டு விழவில்ை பகுதி மக்கள் தெர
நெல்சி
பத்து ஐந்தாவது அ தினம் நடைபெற்ற
இதன்போது
தில் இடம்பெற்ற
முறைகேடுகள் ெ ரணை மேற்கெ 5 Lig, LDTangoOT மிக்கப்பட்ட குழு ரனை அறிக்கை பிக்கப்பட்டது.
அதில் நெல்சிப் கேடுகள் இடம் ெ படுத்தப்பட்டிருந்த முறைகேடுகளில் ஈ டறியப்பட்டிருந்தது இடம்பெற்றிருந்த கருத்து தெரிவித் ifle) TegeSigsLib,
6)ILëgjLDITET60 சிப் விசாரனைக்கு இடம்பெற்றது கன் ளது. ஆனால் : கொண்ட அதிகா நாட்டில் இல்லை. விசாரணையில் கு S6OTTFJ85 T6OOTÜ ULI வாறு தண்டிப்பது இந்த விடயம் ெ (3LDITelpüújsíLLb சபை முறைப்பாடு

|ւրի 25
O
...
ம் செய்த போராடி வீரர்களுக்காக 21ஆம் திகதி மாவீரர் வாரத்தை Dக்களும் அனுஷ் ான தெரிவித்துள்
56ft 6.5G560)6OLL டும் என்பதற்காக öm60T G3LITUTÜL ாலத்தில் வீர மர க்கின்றனர்.
றவர்களை ஒவ் ம் நினைவுகூர
புலம்பெயர் தேசங்களிலும் தாய் நாடான தமிழகத்திலும் எந்தவித மான அச்சமுமின்றி அனுஷ்டித்து வருகின்றனர்.
அந்த வகையில் எமதுமக்களும் இம் முறை வரவுள்ள மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவேண்டும். ஏனெனில் இலங்கை அரசாங்கம் சிங்கள கிளாச்சியாளர்களான ஜே.வி.பியினர் அதன் தலைவர் ரோகனவிற்கும் மரணித்த ஆயிரக் கணக்கான தோழர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தினம் என கார்த்திகை மாதம் 13 ஆம் திகதிகளில் அனுஷ்டிக்க முடி
LJUD 6T60TADT6AD,
ஏன்எமதுமக்களின்விடுதலைக காக பல ஆண்டுகளாக போராடிய
கணியில் வாள்வெட்டு.
வியிருந்தது. இச் க மேலும் தெரிய
ரி அந்திராணி யில் இளைஞர் க்கர வண்டியில்
வீடு திரும்பிக்
. இலக்கத் தகடு ரிக்கர் போன்ற படிமுகங்களை ால்மூடிதலைக் ருந்த நிலையில் LITj 6ODēFä5 aślair வர் அவர்கள் மீது கோடரிபோன்ற ல் நடத்தியிருந்த
அவ் இளைஞர் மடைந்த நிலை 2ற்றைய இளை விழுத்திய வாள் அவர் வைத்தி தாலைபேசியை
T601j.
ாடர்ந்து வட்டுக் ல் சென்ற இவ் ழுவானது சங் வீதியால் செல்ப ரினை சுழற்றிய ததாகவும் இதன் ாமாக யார் மீதும் p6o 6тбот6әјLibeЭlü
சபையின் அறு மர்வு நேற்றைய
து. நெல்சிப் திட்டத் தாக கூறப்பட்ட தாடர்பில் விசா ாள்வதற்கென சபையால் நிய 656OTT6) 658 IT சபையில் சமர்ப்
திட்டத்தில் முறை பற்றது உறுதிப் துடன் அதில் பலர் டுபட்டதும் கண் . இதன் போது த விவாதத்தில் த உறுப்பினர்
0 சபையின் நெல ழவினால் ஊழல 0ண்டறியப்பட்டுள் ஊழலை மேற் ரிகள் தற்போது இந்த நிலையில் நற்றவாளிகளாக L6).j356O)6T 6T6 ? இந்நிலையில் தாடர்பாக நிதி 6) ILég, LDITST600T 63 Liu (86)6OdrG
இந்நிலையில் சித்தன்கேணி பகுதி யில் இடம்பெற்ற சம்பவம் தொடர் பாக சித்தன்கேணி சந்தியில் கட மையில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர் கள் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப் பாட்டை மேற்கொள்ளுமாறு கூறி щ6іт6п60тй.
இதனையடுத்து யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சக ருக்கு தொலைபேசி மூலம் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத் திய நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம் பித்திருந்தனர்.
இதேவேளை காயமடைந்த இரு இளைஞர்களும் HE15IIGCD50I வைத்தியசாலையில் அனுமதிக்
கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்
றனர.
யாழ்.மாவட்டத்தில் வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங் கரவாத தடுப்பு பிரிவினர் பலரை கைது செய்துள்ள நிலையிலும் தொடர்ச்சியாக வாள்வெட்டு சம்ப வங்கள் இடம்பெறுவதானது மக் கள் மத்தியில் அச்சத்தையும் பதட்ட மான நிலைமையையும் ஏற்படுத் தியுள்ளது. 6-40
மென கூறினார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி
தலைவர் தவராசா மற்றும் ஆளுங்
எமது போராட்ட வீரர்களின் வீர மரணநிகழ்வானமாவீரர்தினத்தை அனுஸ்டிக்க முடியாது?
எமது போராட்ட வரலாற்றிலே எமக்காக களமாடி இன்னுயிர்களை நீத்த மாவீரர்களுக்கும் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக் கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இம்முறை மாவீரர் தினம் அமைய வேண்டும்.
எங்களுக்காக போராடியவர் களை நாங்கள் மறக்கின்றதன்மை காணப்படக் கூடாது அந்த வகை யில் அனைத்து மக்களும் எதிர் வரும் 21ஆம் திகதி ஆரம்பமாக வுள்ள மாவீரர் வாரத்தை ஆரம் பித்து இறுதி நாளான 27 ஆம் திகதி பிரகனப்படுத்தப்பட்ட மாவீரர் நாளினை பொதுமக்கள் அனை வரும் தமது வீடுகளிலோ அல்லது சமய ஸ்தலங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும் என சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் மக்களுக்கு எவ்வாறான அச்சுறுத் b6JT ம் அதன் புலனாய்வு பிரிவும் வழங்க கூடாது. அரசு கூறியது போன்று எமக்காக உயிரிழந்தவர்களை நினைவு
கூருவதற்கு அரசு அனுமதி அளிக்க
G36.600 Gb.
தங்களது யுத்த வெற்றி வீரர் களை நினைவு கூர அரசு அனு மதிக்கும் போது எங்கள் மாவீரர் களை நாங்கள் ஏன் நினைவுகூரக் கூடாது என மாகாணசபை உறுப் பினர் அனந்தி சசிதரனும் கேள்வி எழுப்பியுள்ளார். (63-4)
கிணற்றில்.
யோகராசா நிஷா (வயது 19) என்ற
இளம் பெண்னே உயிழந்தவரா
6uпЈ.
கிணற்றுக்குள் வீழ்ந்த பெண்
உடனடியாக மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற் கெனவே உயிழந்துவிட்டதாக
கட்சிஉறுப்பினர்களான அஸ்மின், அனந்தி சசிதரன் பரஞ்சோதி சுகிர்
தன் உட்பட பலரும் சிவாஜிலிங்கத் தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
இது தொடர்பில் கருத்து தெரி வத்த வடக்கு மாகாண முதலமைச் சர், நெல்சிப் போன்ற திட்டங்கள் மத்திய அரசினால் எமது அதிகாரி களை வைத்து மேற்கொள்ளப்படு பவையாகும். இதனால் அதில் தலையிடும் அதிகாரம் எமக்கு இல்லை.
எனினும் இதில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் மத்திய அரசிற்கு தெரியப்படுத்தி நீதிமன் றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப் பட்டு குற்றவாளிகள் வெளிநாட்டில் இருந்தால் இன்ரப்போல் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பில் நிதிமோசடி பிரிவிடம் முறைப்பாடு செய்வது எனவும். அதனோடு கணக்காய்வாளர் நாய கத்திடமும் முறைப்பாடு செய்வது
மானிக்கப்பட்டுள்ளது. (செ-4)
மருத்துவர்களால் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தொடர்ந்து சடலம் பிரேத பரி சோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனையின் பின் னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. (66-4, 3O)
f.e. g. Daig.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவிட்டுள் 6TTg5l.
பயங்கரவாத தடுப்பு பிரவின ரால் யாழ்ப்பாணத்தில் கடந்த 5,6,7 ஆம் திகதிகளில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு 2 மற்றும் 6 ஆம் மாடிகளில் விசார னைக்கு உட்படுத்தப்பட்டிருந்த னர்.
இவர்களில் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கொங்
காதரன் பிருந்தாபன், அரவிந்தன்
அலெக்ஸ், சிவலிங்கம் கமலகாந் தன் ஆகியோர் பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற் றைய தினம் கொழும்பு நீதவான்
நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இவர்களின் கைது தொடர்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இருந்து ஆலோசனைகள் கிடைக் கப்பெறாததால் இவர்களை எதிர்
வரும் 16 ஆம் திகதிவரை விளக்க எனவும் சபையில் ஏகமனதாக தீர்
விடப்பட்டுள்ளது.
மறியலில் வைக்குமாறு உத்தர Ga-9)

Page 25
பக்கம் 24 -
ONGA) LA
DTTGOODL...
லாறு பாடத்திற்கான வினாததாள்களே. இவ் வாறு சட்டவிரோதமாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் வெளியாகியுள்ள வினாத்தாள் கள் வடக்கு மாகாண முதலமைச்சர மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரது கவனத்திற் கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பொது பரீடசைகள் ஐந்து மாவட்டங்களுக்கும் பொதுவாக ஒரே பரீ ட்சை வினாத்தாள் மூலமாகவே நடைபெறு வது வழமை, இந்த நிலையில் குறித்த பரீ ட்சை எதிர்வரும் பதினைந்தாம் திகதி ஆரம் பமாகவுள்ளது. இதன்படி குறித்த பரீட்சைக் கான வினாத்தாள்கள் முன்னதாகவே வல யக் கல்வி திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் வரலாறு பாடபரீட்சை வினாத்தாள் கள் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன் றின் ஊடாக வெளியிடப்பட்டதாக கூறப்படுகி Dது.
இந்த பரீட்சை வினாத்தாள்களை மாணவ ரகளிடம் விநியோகித்து அவற்றை செய்முறை பரீட்சையாக செய்யும்படியும் கொடுக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பரீட்சை திகதிக்கு முன்னதாகவே வெளியாகிய பரீட்சை வினாத் தாள்களை காலஞ்சென்ற வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் மகன், உறுப்பினர் சிவாஜி லிங்கத்தின் ஊடாக மாகாண சபையின் கவ னத்திற்கு கொண்டுவந்தார். இதன்போது சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம் இது தொடர்பான அவசர நிலையை கருதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
எனினும் சபையினர் குறித்த விடயத்திற்கு போதிய முக்கியத்துவம் வழங்காமல் குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் குருகுலராசா கவனித்து கொள்வார் என கூறிவிட்டு அடு த்த விடயத்திற்கு சென்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க் கட்சி உறுப்பினர் தவநாதன், குறித்த விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும், மான வர்களின் கல்வியை சீரழிக்கும் இந்த முறை கேடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சாதாரணமாக இந்த விட யததை கருதமுடியாது என வலியுறுத்தியிரு ந்தார். (63-4)
பிரித்தானிய அமைச்சர். த்தின் எதிர்க்கட்சி தலைவருமான இராசம் பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றுகொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அமைச்சரிடம் தெளிவுபடுத்திய கூட்டமைப் பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிர ந்தரத் தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்துள்ளாள்.
இச்சந்தர்ப்பத்தின் போது வடக்கிலே கான ப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக் கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் விளக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பொது மக் களின் காணிகள் விடுவிப்பில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றங்களை விபரித்ததோடு இந்தக் காணி விடுவிப்புக்கள் இன்னும் துரிதகதி யில் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறு த்தினார்.
நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கை யின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பு பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப் போல தொடர்ச்சி யாகவும் இருக்க வேண்டும் எனவும் இராசம் பந்தன் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட் டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கடந்த காலங்களில் மனித உரிமைப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் போது பிரித்தானியா ஆற்றிய பங்களிப்பை வரவேற்றதோடு தொடர்ந்தும் அத்தகைய பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறினார்.
அரசியல் யாப்பு உருவாக்கம் மற்றும் நல் லினக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்க த்துக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஒத்துழை ப்பும் ஊக்கமும் கொடுக்கும் என மேற்படி சந் திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமை ச்சர் தெரிவித்தார். (6)Ժ)
O O மீள் நிர்மாணம். கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண் மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 122 கடை த்த தொகுதிகள் தீயினால் சேதமடைந்ததை அடுத்து குறித்த பாதிப்புக்கான இழப்பீடுகளை யும் மீள் நிர்மான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் வடமாகாணமுதலமைச்சர்வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து சிறைச்சாலைகள், மறு சீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற் றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச் சின் மூலம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் நிவாரணங்கள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவைதீர்மானங்களை மேற்கொண் டுள்ளது.
அந்த வகையில் தீயினால் சேதமடைந்த கடைகள் தொடர்பான சேதமதிப்பீட்டு அறிக்கை யின் அடிப்படையில் 122 கடைஉரிமையாள ர்களுக்கு 74 மில்லியன் ரூபாய் வழங்குவத ற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப் பட்டுள்ளது.
மேலும் தீயணைப்பு தொகுதியானது யாழ். மாவட்டத்திலிருந்து பெறப்படவேண்டியிருப்பத னால் இதற்கான பயணக்காலம் அதிகமாக அமையும் என்ற வட மாகாண முதலமைச்ச ரின் வேண்டுகோளுக்கிணங்கநவீன முறை யிலான ஒர்தீயணைப்பு தொகுதியினை கிளி நொச்சியில் அமைப்பதற்கு பிரதமரால் மேற் கொள்ளப்பட்ட முன்மொழிவை அமைச்ச ரவை அங்கீகரித்து இதற்கொன 97 மில்லி
யன் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அத்துடன் பொது சந்தை கடைத்தொகுதி யினை மீள் நிர்மாணம் செய்வது தொடர்பாக இரண்டு மாடி கடைத்தொகுதியை 1300 சதுர மீற்றர் நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கு 150
மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். செ-9
வடமராட்சியில்.
(ժ.-635Յ)
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த.
O/LI-English Paper Clas (20 மணித்தியாலங்களைக் கொண்ட துரித பயிற் 1ஆவது பிரிவு ஆரம்பம்:-10.11.2016 (5 P A/L எடுத்தமாணவர்கள், பட்டப்படிப்புக்களை படிக்கு கழக மாணவர்கள், வேலை தேடிக்கொண்டிருப்போர் மற் செய்வோர் என அனைவருக்கும் ஏற்ற வகையிலான 6
By-BJothy
OXFORD ENGLISH ACAD P.K. Lane, Point Pedro= அனுமதிக்கு முந்துங்கள்
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்
 
 
 
 
 

புரி
09。直。20卫6
சீ.வீ.கே-சிவாஜி.
தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; இது தொடர்பில் சபையில் பேசுவதற்கு அனுமதிதர வேண்டும் என்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத் தின் கோரிக்கையை அவைத்தலைவர் சிவ ஞானம் நிராகரித்தமையால் ஆத்திரமடைந்த சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயற்சி த்துள்ளார். இதன் போது சபையில் சிறு சல சலப்பு ஏற்பட்டதுடன் உறுப்பினர் சிவாஜிலிங் கத்தைநீஎன அவைத்தலைவரும்தரக்குறை வாக விழித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் அறுபத்தை ந்தாவது அமர்வு நேற்றைய தினம் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமை யில் நடைபெற்றது.
இதன்போது கணக்காய்வு அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று அதன் பின் னர், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் களுக்கு தீர்வையற்ற வாகனங்களை பெறு வது தொடர்பான விடயத்தை எதிர்க்கட்சி உறு ப்பினர் ஜெயதிலக்க சபைக்கு கொண்டுவந் தார்.
இதன்போது உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜெயதிலக்கவின் கருத்து தொடர்பில் முரணன் பட்டு கொண்டார்.
இருவரும் சிங்களமொழியில் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட அவைத்தலைவர் சிவஞா னம், உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை பேசா மல் இருக்குமாறு கூறினார். இதன்போது தன்னுடைய சிறப்புரிமை பத்திரிகை ஒன்றின மூலம் மீறப்பட்டது தொடர்பில் பேசுவதற்கு பத்து நிமிடம் தர வேண்டும் என கோரினார். அதற்கு அவ்வாறெல்லாம் அனுமதிதரமுடி யாது என அவைத் தலைவர் கூற, தனக்கு அனுமதி தர வேண்டும் என சிவாஜிலிங்கம் மீண்டும் கோரினார்.
இதற்கு சபை நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப் படாத விடயம் தொடர்பில் பேசுவதற்கு அனு மதிதர முடியாது எனக் கூறிமீண்டும் அவைத் தலைவர் மறுப்பு தெரிவிக்க, அமர்வு நடை முறையில் அவ்வாறு எல்லாம் சிறப்புரிமை மீறல் தொடர்பில் கேள்வியெழுப்ப முன்ன னுமதி பெறதேவையில்லை என கூறிய ifelinglesiast b,
தனது இருக்கையை விட்டு எழுந்து செங் கோல் வைக்கப்பட்ட இடத்தை நோக்கி வேக மாக சென்று, அங்கு அவைத்தலைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதன் போது அவைத்தலைவர் சீவீ.கே. சிவஞானம் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நீ என விழித்து என்ன செய்ய போகிறாய்? இங்கு வந்து இருக்க போறியா? என தரக் குறைவாக வார்த்தைகளை வெளிவிட்டார். இதனால் அங்கு ஸ்திரமற்ற நிலை உரு வாக அவதானித்த சக உறுப்பினர்கள் எழு ந்து சென்று உறுப்பினர் சிவாஜியை சமாதா னப்படுத்தினர்.
இதன்பின்னர் ஒரளவு குழப்பநிலை குறை வடைந்து சிவாஜிலிங்கம் தனது இருக்கை யில் சென்று அமர்ந்தார்.
எனினும் இறுதிவரை சிவாஜிலிங்கம் தனது சிறப்புரிமை மீறல் தொடர்பில் பேசுவ தற்கு அவைத் தலைவரால் அனுமதி வழங்க ÜLIL 656Ö60D6D.
இதேவேளை அவைத்தலைவர் சீவீ.கே. சிவஞானத்தினால் தரக்குறைவாகப் பேசப்ப ட்ட சொற்கள் சபை கன்சாட்டிலிருந்து நீக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. Gਰ-4)
கட்டாய கருத்தடை.
னால் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க ப்படும் என வட மாகாண சுகாதார அமைச் சர் பாசத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 65ஆவது அமர்வு நேற்று நடைபெற்றிருந்தது.
மேற்படி அமர்விலேயே அமைச்சர் குறி த்த விடயத்தை சபைக்கு கூறினார். குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் மேலும் தெரி விக்கையில்,
இந்த விடயம் தொடர்பாக வட மாகான சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை சுட்டிக் காட்டியிருந்தார் 2013ஆம் ஆண்டு மகிந்த ஆட்சிக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இப்போதும் நடக்கின்றது.
அதிக கருக்கலைப்பு செய்த வைத்தியரு க்கு பரிசுகள் கூட வழங்கப்படுவதாகவும் பா. சத்தியலிங்கம் கூறினார். இதனை தொடர் ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப் பினர் சிவாஜிலிங்கம், கிளிநொச்சி - வலைப் பாடு பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத கருக கலைப்பு தொடர்பாக நாங்கள் சாட்சிகளை பெற சென்றிருந்தபோது அங்கே கடற்படை யினர் எம்மை அச்சுறுத்தினர்.
பின்னர் சில சாட்சிகளை பெற்று போர்க் குற்றசாட்சியாக அனுப்பியிருந்தோம். இதே போல் சட்டவிரோத கருக்கலைப்பு தொடர் பாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்திரு ந்தார். பின்னர் அவருடைய கணவர் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் நிமோனியா காய்ச்சல் கார னமாகவே உயிரிழந்ததாக கூறப்பட்டது என சிவாஜிலிங்கம் கூறினார்.
இதற்கு பதிலளித்த மாகாண சுகாதார அமைச்சர் பாசத்தியலிங்கம், சட்டவிரோத கருக்கலைப்பு 2013ஆம் ஆண்டு நடைபெற்
றது. அது மத்திய அரசாங்கத்தினால் தொண்டு
நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப் பட்டது. அதில் அநீதி இழைக்கப்பட்டமை உண மையே. ஆனால் இப்போதும் அவ்வாறான நிலை இருந்தால் ஆதாரங்களுடன் எமக்கு தெரியப்படுத்துங்கள். இதனுடன் தொடர்பு டைய அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்ப டுவார்கள் என பதில் தெரிவித்தார். (செ-4)
மாவீரர் வாரம். தலையாய கடைமைகளுள் ஒன்றாகும். அவர்களை நினைவு கூர்ந்தால் தான் சர்வ தேசமும் எங்களது பிரச்சினைகளை பற்றி கதைத்து கொண்டு இருக்கும். நாங்கள் எங் கள் மாவீரர்களை நினைவுகூர மறந்து விட் டால் சர்வதேசமும் எங்கள் பிரச்சினையை மறந்துவிடும். இதனை ஒவ்வொரு தமிழ னும் உணர்ந்து கொள்ள வேண்டும் என வும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் விடிவிற்காகவும் விடுத லைக்காகவும் ஆயுதப்போராட்டத்தில் தங்கள்
23* பக்கம் UTñéch.
நீங்கள் தொழில் தேடுபவரா? முன்னணி நட்சத்திர ஹொட்டேல்களில்
Front Office, Restaurant, Room Service Kitchen போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்புடன்
Diploma in
Hotel Management
LLLLLLLLLL SSSLLaLLLLLL S LLLLSLLLSLLDSS With English Course up to
FREEETNE அபயிற்சிக் காலத்திலேயே
ՓaoԱշ&&tb 6նուննկ ! அகற்கைநெறி நிறைவில் நிரந்தர வேலைவாய்பு
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
M 8
சிவகுப்பு "M) b Lusog,60)6O3, றும் வேலை விசேட பிரிவு.
EMY
புதிய பிரிவுகள் ஆரம்பம் அனுமதிகளுக்கு Wee 3 Weekend Batch Z O77 3-616 79.8
È WWW.Sikaram.lk || 32 SKARAM
Sikaran Academy ACADEMY
021222001
இல75 ஆம் குறுக்குத்தெரு இ (வேம்பழ விதி), யாழ்ப்பாணம்,
நாடுங்கள்.
3 ¬.÷.ܐ ܨ ̄ ܢ.¬ܨ3ܨ܌ܨ5]
-
O N K
- S
உலகின் முதல் தர கரியர் நிறுவனத்தின் 9PearTL Tas 2ট_regeী வீட்டிலி இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவனங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட
NR word wide Express No. 491 Clock tower road Jaina. (பெருமாள் கோவில் அருகாமை)
*。 *
- 。
ܼܬ ܝܨ.