கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூரிய காந்தி 2013.04.24

Page 1
மலையகத்தின் தனித்துவக்குரல்
N or in 5 Wednesday
2յլն: ԼյուԼ25 հողնք: - SEGUIU EL 2005.
இந்த புத்தாண்டு காலத்தில் உங்கள் சேமிப்பு கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு வர்தன வங்கியிடமிருந்து பெறுமதியான பரிசுகளை பெற்றிடுங்கள்
ஏப்ரல் 04 முதல் மே 02 வரை மட்டுமே நிலைய்ான வைப்புகளுக்காக விசேட வட்டி வீதங்கள்
 
 
 
 
 
 
 
 
 

ملكية.
inka under No. ODINews/69/2013 www.sooriyakanthi. Ik
Hist 6)
穹01-2663888 உங்களுக்கு அதிநட்புறவான வங்கி
000 வர்தன எங்கி யிட் ரேடிங் லங்காவின் தேரப்படுத்தனை வற்றுள்ாடி 000 வர்தன இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வங்கும் அங்கீகாரம் பெற்ற வங்கிாகும்.

Page 2
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான ஏ.அரவிந்த குமார் ஏற்பாடு செய்திருந்த கிராம உத்தியோகத்தர் பதவி போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத் தரங்கு கடந்த வாரம் அட்டன் சக்தி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்களையும் பரீட்சார்த்தி ஒருவருக்கு அரவிந்தகுமார் கையேடுகளை
வளவாளர்களையும்
வழங்குவதையும்
SITGEOETIGAOTTLib.
(படங்கள்: மஸ்கெலியா நிருபர்)
ul russified
(பானா தங்கம்) மலையகத்தில் உள்ள பிரதான தொழிற்சங்களின் மேதினக் கூட் டங்கள் நுவரெலியா மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் எதிர் வரும் முதலாந் திகதி இடம்பெற
வுள்ளன.
இ.தொ.கா. வின் மேதினம்
இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் மேதினக்கூட்டம் அதன் பொதுச்செயலாளரும், கிராமிய சமூக அபி விருத்தி அமைச்சருமான ஆறு முகன் தொண்டமான் தலைமை யில் நுவரெலியாவில் இடம்பெ றவுள்ளது.
நிகழ்வில் இ.தொ.கா. வரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவ லிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவ
கால்நடை மற்றும்
A56005)
Laftstgott seÜsst
ITT22T, BELGAUT அமைச்சர் செந்தில் தொண்ட மான், மத்திய மாகாண சபை
உறுப்பினர்களான கணபதி கனக ராஜ் எம்.உதயகுமார், எம் ராம், எஸ்.ரமேஷ், அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர் வெள்ளையன் தினேஷ் உட்பட இ.தொ.கா. உயர் மட்ட உத்தியோகத்தர்களும், பிர தேச சபை, நகர சபை உறுப்பினர் களும் கலந்து கொள்வார்கள்.
தொழிலாளர் தேசிய சங்கம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் இம்முறை தல
வாக்கலையில் அதன் தலைவரும்
பினருமான பி.திகாம்பரம் தலை மையில் நடைபெறவுள்ளது. நிகழ் வில் மத்திய மாகாண சபை உறுப் பினரும், சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான சிங் பொன் னையா, பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச்செயலாளர் எஸ். செபஸ்டியன், அரசியல் பிரிவுத் தலைவர் எம். திலகராஜா தேசிய அமைப்பாளர் எஸ்.பூரீதரன் மற் றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
மலையக மக்கள் முன்னணி
மலையக மக்கள் முன்னணி யின் மேதினக் கூட்டம் இம்முறை தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய விளையாட்டு soLog Tsolgaseo (TR GROUND) அதன் தலைவர் திருமதி, சாந்தினி சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், LDGODEN) யக மக்கள் முன்னணி யின் அரசியல் துறைத் தலைவருமான வீ.இரா தாகிருஷ்ணன், தலைவர் ஆர். கனகரட்
撃_L
GOTLD, por ELT LDITETEROT
சபை உறுப்பினர் ஏ. அர விந்தகுமார், யின் செயலாளர் நாயகம் மற்றும் மலையக தொழிலாளர்
முன்னணி
ஏலோரன்ஸ்
முன்னணியின் செயலா எார் கே.சுப்பிரமணியம்,
நுவரெலி தலைவர்
பிரதேச 8 கட்சியின்
ரும் கலந்
aflaai
GÉAGJUPITILI
ლიტეlნზე" (*ur, சேனநாய அதன் dচেষ্টাuডয়ায়া। இடம்பெற
இவை கங்கள் ே
GOTö, URL
ஆலயங்க மேற்கொள் செய்துள்ள படுகின்ற
நோயாளர்களை அன்பு Lugmurofiliuunterritaisest GE தங்குமிடம் நல்ல சம்பர் Mission வெள்ளவத்தை
புடைவைக்கடைக்கு 6 ST GESGÖGN GELDIGITA வசதி உண்டு சம் ääü 20000=( օվհ. 6:67): 19, Gall
5"L1g, O72 76555E
 
 
 
 
 
 
 
 
 
 
 

璧.04、0芷
www.soriyakanthi.lk
www.souri yakanthili:
ശ്രീ இந்த
LDe): O5 இதழ் 24
2013 ஏப்ரல் 24 புதன்கிழமை இல39-1/1, பிரதான வீதி, அட்டன். தொலைபேசி: 05:17388100/101 தொலைநகல்: Օ51 7388102 S)-GuDu960: hatton (OVirakesari. Ik
தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்
(கேகாலை நிருபர்) திவிநெகும திட்டத்தின் கீழ் விவசாய ஏற்றுமதி பயிர்ச் செய்கையில் ஈடுபட தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள் ளார்கள். இதற்கான ஊக்குவிப் புத் திட்டத்தை விவசாய ஏற்று மதி திணைக்களம் துரிதமாக
மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய கேகாலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள 28 தரிசு நிலக் காணிகள் இதற்
எஸ்.ஜெயபாரதி, பிரதேச
எஸ்.சதாசிவம் உட்பட
T சபைத்
பை உறுப்பினர்களும், உயர்மட்டக் குழுவின
செசிரஞ்சனி துகொள்வார்கள். C )
கடந்த 03.04.2013 திங்கட் கிழமை இரவு இராகலை நகர் நி நகைக் கடையொன்றில் சுமார் காங்கிரஸ்
40 இலட்சத்திற்குமதிகமான oळ"poया காங்கிர பெறுமதியுடைய கொள்ளை தினக் கூட்டம் பதுளை ( நகைகளையும், ந்க மைதானத்தில் ஆர்.எம்.
தலைமையில்
அச்சம்பவத்தில் ஈடுபட்ட நுவ தலைவர்
TLS
ரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரையும் கடந்த ஞாயி
காக ஒதுக்கப்பட்டுள்ளது. கராம்பு ஏலம், பாக்கு இஞ்சு, மஞ்சள், மிளகு சாதிக்காய் போன்ற ஏற்றுமதிப் பொருட் களைஊடற்பத்தி செய்வோருக்கு உதவிப்பணமும், இலவசமாக கன்றுகளும் வழங்கப்படவுள் ளன. இதற்காக அமைக்கப்பட் டுள்ள நெலுந்தெனிய கஸ் னாவ தோட்ட நாற்று மேடை களிலிருந்து பெறக்கூடிய வச திகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கொண்ட குழுவு டன் கைது செய்ததாக இராக லை பொலிஸ் நிறைய பொறு ப்பதிகாரி துஷித்த ஜயசேகர தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான சம்ப வங்களை தடுக்கும் முகமாக தாம் இப்பிரதேசத்தில் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வுள்ளது.
தவிர சில தொழிற்சங் தாட்ட வாரியாக மேதி டங்களை நடத்தவும், ளில் வழிபாடுகளை ாளவும், ஏற்பாடுகளை தாகவும் தெரிவிக்கப்
ன் பராமரிக்கத் தாதிமார்கள்
வை உணவு பயிற்சி TipszszörGB Langaa Medical
O777.569382
நன்கு அனுபவமு 5ள் தேவை. தங்குமிட
шsnih 10,000/= (agnu ரை உடன் நேரில் வர
த்மலை விதி, நாவலப்
ற்றுக்கிழமை உயர் பொலிஸ்
Accounting & Business Studies
புதிய வகுப்புக்கள் ஆரம்பம்
தமிழ் மொழியில் " May05 gadi 1.30- 4.00
English Medium May 11th a 3.00-5.00
ܠ ܢ
V.ĝ5up/ir/i VT
போட்டெட்ராங்
விர வெற்றிப் பயனத்தின் முன்னோடி
' ) ang May
Yn yr AS K ■亚-316981

Page 3
24.04.2013 )
இன்று பெய்கின்ற மன 666), ETEOUD ETEDLDTE
С8шпөo 48 валды — аыпө
துறையிலும் ஜோதிட து நிறுவனத்தில் உங்கள் GarrestereomLib.
1. ஓடிப் போனவர் தேடி வர வேண்டுமா? 6. 2. தொடர்ந்து கணவன் மனைவி பிணக்கா? 7. 3. காதலன் காதலி பிணக்கு தீர வேண்டுமா? 8. 4. asiábuIIGOTúb Gos crial 66ugórdoto 9. 5. கல்வியில் சித்தி பெற வேண்டுமா? O 1. தெட்ட தெளிவான ஜாதக
P.K. age JP
ஹேயஸ் தோட்ட இளைஞர் மீது
2 Liflu E5 Ebriño TILEDDEDUIT En
கொலன்ன பிரதேச செயலகப் பிரிவிற் குட்பட்ட ஹேயஸ் தோட்டத்தின் கீழ் பிரி வில் வசிக்கும் மாடசாமி சுப்ரமணியம் (19) எனும் முச்சக்கர வண்டிச் சாரதி குறித்த தோட்டத்தின் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்தக் கூடாதென எச்சரித்து சவாரி செல்லும்போது தோட்ட அதிகாரியின் பணிப்பின் பேரில் அவரது பிரத்தியேக சாரதி (நாமல்) மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலுள்ள இன்னுமொரு சாரதி யும் (பிந்து) கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தோட்ட பொதுமக்
(பான தங்கம்)
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அட்டன் கல்வி வல யத்தை சேர்ந்த நோர்வூட் தமிழ் மகா வித் தியாலயத்திலிருந்து தோற்றிய 14 மாண வர்களில் 37 பேர் க.பொ.த உயர்தரத் திற்கு தகுதி பெற்றுள்ளதாக வித்தியாலய அதிபர்டிநாகராஜ் தெரிவித்துள்ளார்.
மேற்படி வித்தியாலயத்தில் கே. சங்கீ தன் என்ற மாணவன் 7 ஏ, 2 பி சித்தி களையும், ஆர்.சி. ரொஹான் தலுவத்த 5 ஏ, 3 பி , 1 எஸ் சித்திகளையும் , செல்வி சுகன்யா 4 ஏ, 4பி, 1 சி சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.
மேலும் நோர்வூட் தமிழ் மகா வித்தி யாலயத்தில் சைவசமயம், றோமன் கத் தோலிக்கம் மற்றும் றோமன் கத்தோலிக் கம் அல்லாத பாடங்களில் மாணவர்கள் 100% வீத சித்திகளையும், தமிழ்மொழி யும் இலக்கியமும் 89%, ஆங்கிலம் 38 % வீதம், விஞ்ஞானம் 49%, கணிதம் 49%, வரலாறு 70%, வர்த்தகமும் கணக்கிய லும் 88%, புவியியல் 88%, குடியியல் 86%, கர்நாடக சங்கீதம் 100%, சித்திரம் 100%, தமிழ் மொழி இலக்கியம் 58% தகவல் தொழிநுட்பம் 88%, விவசாயம் 95%, மனைபொருளியல் 100%, சுகாதார மும் உடற்கல்வியும் 82% சித்திகளை மாணவர்கள் பெற்றுள்ளார்கள்
கடந்த வருடத்தை விட இவ்வருடம்
கூடுதலான பெறுபேறுகள் கிடைத்துள் ளதாகவும், பரீட்சைக்கு மாணவர்களை தயார் செய்த ஆசிரியர்களுக்கு பாட
T LLLTT TT LL L T LLLLLLLT TTTTeLTT 37 பேர் உயர்தரத்திற்கு தகுதி
கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ரூபன் பெருமாளுக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்ததைய டுத்து அவர் இ.தொ.கா தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத் திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, கொலன்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோ ருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்த தோடு ஹேயஸ் தோட்ட மக்களின் பாது காப்பினை உறுதி செய்யுமாறு கேட்டுக்
சால்ை நிர்வாகம், பாடசாலை அபிவி ருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக நன்றி கூறுவதோடு, இவ்வருடம் இடம்பெறவிருக்கும் பரீட் சையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அனைவரது ஒத்துழைப்பை யும், கோருவதாகவும் அதிபர் டிநாகராஜ் மேலும் தெரிவித்தார்.
UT sebali yang Dub நடத்தும் بطولتهم தேர்ச்சிமிக்க ஆசிரியர் குழாத்தினால் இம்ற்ெபுலமைபரீசில்கருத்தரங்
இடம்: சக்தி மண்டபம் (அட்டன் திகதி:28.04.2013(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிமுதல் 2.30 ഥങ്ങഖങ്ങ
பகுதி &lஉள்ளடங்களாக மூன்று வினாத்தாள்கள் வழங்கப்படும் அத்துடன் பெறுமதிமிக்க கையேட்டுபுத்தகம் இலவசமாக வழங்கப்படும். மாதிரிபரீட்சைநடத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு, விளக்கமளிக்கப்படும்
f s"Laजा। LáguĎujLIdi a : பதிவுகளை மேற்கொள்ள ஏனையவிபரங்களுக்கு TP. O 714720180
 
 
 
 
 
 
 
 

மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
திரீக சக்தி ழயில் பூக்கின்ற பூக்கள் நிரந்தரம் LD60TLD silb LD6ö6õleda LD600TLD மாக மாந்திரிக துறையில் சாதிக்க கூட சாதிக்கும் உச்சாட பிடம் என்றால் ான்று தொட்டு மலையாள மாந்திரிக றையிலும் செம்மையாக செயல்படும் குறை நிறைகளை நிவர்த்தி செய்து
குடி போதையை நிவர்த்தி வேண்டுமா? தீராத நோய்க்கு பரிகாரம் தேவையா? இழந்ததை ஈரு கட்ட வேண்டுமா? இழந்ததை மீட்க வேண்டுமா? ஆண்மை குறைபாடுகளா? குறிப்புகளுக்கு.
MALAMANTIRIKA UCCECCHIADAPEE DAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. Tel 0112342463/4,0112470615 Fax: 011234.483. E-mail: drpksamyOstnet. Ik
நூவொவியாகிளை
பந்துர்க்காதேவி தேவஸ்தானம்
இல33தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா 0522222508
தாக்குதல் நடத்தியவர்களுக்கு நாங்கப்பட வேண்டும்
கொண்டதையடுத்து தற்போது அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.
பெரும்பான்மை இன இளைஞர்களால் தாக்கப்பட்ட குறித்த இளைஞன் தற் போது கொலன்ன ஆதார வைத்தியசாலை யில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதே வேளை, ஆத்திரம் தீராத அயல் கிராமத் தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்த வர்கள் தம்மை தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்துடன் தோட்ட மக்கள் இருப்பதாக இ.தொ.கா. தோட்டத் தலைவி ரூபன் பெருமாளுக்கு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ரூபன் பெருமாள் தமது கடும் கண்டனத்தை தெரிவித்த தோடு, கடந்த ஒரு வார காலத்திற்குள் இரத்தினபுரி மாவட்டத்தின் வெல்லவல, வளவை, தொலஸ்வல உள்ளிட்ட பல தோட்டங்களிலும் எமது தமிழ் மக்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெற் றிருப்பதனால் எதிர்வரும் காலங்களில் இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச் சர் ஆறுமுகன் தொண்டமானின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரி வித்தார்.
SCIENCE ACADEMY
HATONI
A/L 2O15
2012esidesai (6 December Drigid .ேC.E.(0/L) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள்.
|புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன
PHYSICS
S.BALAMURUGAN B.Sc (Eng) Y. AMIRTHEGUNARAJ B.Sc (Eng)
CHEMISTRY
CHIEMISIRAY) N.S.BALAMOHAN
B.Sc./M.Sc PG Dip.in.Ed
COMMATHS) G.THINESH B.sc (Eng)
அனுமதிகள்
சனி மற்றும் ஞாயிறுதினங்களில் STGD6D 08,00 Dauf p5ão
DrTeDo6O 04.00 LDØEsfahaODU
BOLOGY S. RAJIV. MBBS
தொடர்புகள்:
777-7(O2S349) OY72-9) 62.3474.
(Highlands 356ügasusfigjib DKW LDaöILLijbdijbigbai) 6960)Lu760)
SCIENCE ACADEMY
NO,88/2, DUnbOr ROOO, HOŤ†On.

Page 4
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
ஜனாதிபதியின் வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுச் கீட்டில் 5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு நிகழ்வாக அம்பகமுவ செய லகத்திற்குட்பட்ட அட்டன் வலய சமர்வில் தமிழ் வித்தியாலய வேலைத்திட்டத்திற் கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ் வில் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, மாகாண சபை உறுப்பினர் ராம், அம்பக முவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர் நிகழ்வுகளை படங்களில் காணலாம். (படங்கள். கே.கே.பிரசாத்
கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கான கருத்தரங்கு
(பானாதங்கம்) மேலும், முன்னைய வகுப்புகளில் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி கலந்து கொள்ள முடியாதவர்களும் இறுதி நடைபெறவுள்ள கிராமசேவையாளர் யாக நடத்தப்படுகின்ற இலவசக் கருத்
போட்டிப் பரீட்சைக்காக காங்கிரஸ் கல்வி யியல் ஒன்றியம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற வழிக்காட்டல் வகுப்புகளின் இலவச இறுதிக் கருத்தரங்குகள் இம்மா தம் 27, 28 ஆம் திகதிகளிலும், மே மாதம் 2ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக மத் திய மாகாண சபை உறுப்பினரும் காங்கி ரஸ் கல்வியக ஒன்றியத்தின் பொறுப்பாள ருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இ.தொ.கா. பொதுச்செயலாளரும், கால் நடை மற்றும் கிராமிய, சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமா னின் வழிக்காட்டலுக்கிணங்க அரசாங்க வேலைவாய்ப்புக்காக போட்டிப் பரீட் சைக்குத் தோற்றுபவர்களின் நலன் கருதி வழிக்காட்டல் மற்றும் மாதிரி வினாத்தாள் செயன்முறைப் பயிற்சிக் கருத்தரங்குகள் காங்கிரஸ் கல்வியக ஒன்றியத்தின் மூலம் அட்டன் சீடா கல்வி அபிவிருத்தி வள நிலையத்தில் தொடர்ச்சியாக நடத்தப் பட்டு வருகின்றது.
இம்மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளி லும், மே மாதம் 2ஆம் திகதியிலும் நடை பெறவுள்ள மேற்படி கருத்தரங்கு தொடர் பாக எம்மால் நடத்தப்பட்ட கருத்தரங்கு களில் ஏற்கெனவே ளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்
ETTET,
பங்குபற்றியவர்க
தரங்குகளில் பங்குபற்றி பயன்பெற முடி யும். மேலதிக விபரங்களுக்கு மத்திய மாக ான உறுப்பினர் கணபதி கனகராஜின் 071 3257736 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு
கையடக்கத்
கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
சேதமுற்ற சலங்கந்
(கே.கே. பிரசாத்) அட்டனிலிருந்து என்பீல்ட் வரையில் போக்குவரத்தை மேற்கொள்ள தனியார் பஸ்களுக்கு 45 நிமிடமும், அரச பேருந் துகளுக்கு 30 நிமிடமும் செலவாகின்றது. ஆயினும் அதனிலும் மேலதிகமாவே நேரம் செல்கின்றது.
இம்மார்க்கத்தால் தரவளை பாலத்திலி ருந்து என்பீல்ட் வரை செல்வது மிகவும் கடினமாகவுள்ளது. காரணம் அந்தளவு பாதை மிகவும் மோசமாகவுள்ளமை குறிப் பிட வேண்டிய விடயமாகும். தற்போது மிகக் குறுகிய காலத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் மாகாணசபை தேர்தல் மாத்திரமே. அந்த தேர்தலில் வாக்குகளை பெறவாவது இப்பாதை தொடர்பாக அர சியல் தலைவர்கள் அக்கறைக்கொண்டு முழுமையாக காபட் பாதையாக செப் பனிட முயற்சி செய்வார்களா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர். அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டாலும் அடிக்கடி சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகின் றமையானது பாடசாலை மாணவர்களை
யும், ஆசிரியர்களையும் அத்தோடு பொது
 
 

C 24.04.2013
BigrTLLğ GiggleIDOTGITñas Gaffair FÖLIGTjang Guskladas GMailBlög Gluigi GlőIGITGugijöIII. GlaujLINGöGit gyalogű,
(பத்தனை நிருபர்)
தோட்டத் தொழிலாளர்கள் தமது சம் பள பணத்தினை நேரடியாக வங்கிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரப்பத் தனை லோவர் கிரேன்லி தோட்டத்தில் இதற்கான செயற்பாடுகள் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் சார்ந்த தோட்ட கமிட்டி தலை வர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் ஒன் றினைந்து கலந்துரையாடி முடிவுக்கு வந் ததைத் தொடர்ந்து இனிவரும் காலங்க ளில் மேற்படி தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தினை வங்கிகளில் இருந்து நேர டியாக பெறுவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி இப்புதிய நடைமுறையினூ டாக சம்பளத்தினை பெற்றுக்கொள்ள முன்வந்த மேற்படி தோட்டத் தொழிலா ளர்களுக்கான வங்கி வைப்பு புத்தகங் களை வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரப் பத்தனை லோவர் கிரேன்லி தோட்டத் தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்தோட்ட முகாமையாளர்கள், தோட்ட அதிகாரிகள், ஹோல்புறுக் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்கள், வங்கி ஊழியர் கள், தோட்டத் தொழிலாளர்கள் என பல
ரும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஹோல்புறுக் பிரதேச அபிவிருத்தி வங் கியின் முகாமையாளர் திருலோகநாதன் இதுநாள் வரையில் தொழிலாளர்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை ஒரு கெளரவமற்ற முறையிலே கூட்டம் கூட்டமாகச் சென்று நீண்ட வரிசையில் நின்றே பெற்றுக்கொள்ள வேண்டியிருந் தது. ஆனால் இன்றுமுதல் இத்தோட்ட தொழிலாளர்கள் சம்பளத்தினை மதிப்புட னும், கெளரவத்துடனும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் தமது சம்பளப்பணத்திலிருந்து மாதாந்தம் ஒரு சிறு தொகையையாவது சேமிக்ககூடிய வாய்ப்பும் ஏற்படும். அதுமட்டுமன்றி இது தொழிலாளர்களின் தன்னம்பிக்கை யினையும், சுய கெளரவத்தினையும் எற் படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புதிய நடை முறையினை தோட்ட நிர்வாகம் உட்பட தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வரவேற்பதுடன் இவ்வாறான நடைமுறை கள் ஏனைய தோட்டங்களிலும் பின்பற்ற வேண்டும் எனவும் இவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்
கது.
இளைஞர்களின் முயற்சியில் மதுஒழிப்பு பிரசாரம்
(கேகாலை நிருபர்)
கேகாலை பகுதியிலுள்ள பெருமளவி லான தோட்டங்களில் இளைஞர்களின் முயற்சியில் மது ஒழிப்புப் பிரசாரம் மேற் கொண்டு வருவதை அவதானிக்க முடி கின்றது. தோட்டங்களில் மதுவினால் பல் வேறு பிரச்சினைகள், சண்டை சச்சரவு கள் ஏற்பட்டு வருவதாக இப்பிரதேசத் திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.
அத்தோடு கொள்ளைச் சம்பவங்களும், தங்களது அடையாள அட்டையை அடகு வைத்து மது அருந்தும் கவலைக்குரிய சம்பவங்களும் இப்பிரதேசத்தில் இடம்
பெற்று வருகின்றன.
இத்தகைய சம்பவங்களால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துக்காட் டும் முகமாக இப்பிரதேசத்திலுள்ள சில ஸ்தாபனங்கள், கோவில், சபைகள், மன்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பல நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனில் கேகாலை எட்டத்தேறிய 13ஆம் இலக்க இறப்பர் பிரிவிலுள்ள பூரீ முத்துமா ரியம்மன் ஆலய பரிபாலன சபைத்தலை வர் சண்முகவேல் சபாபதி துண்டுப்பிர சுரங்களை வெளியிட்டு வருகின்றமை யும் குறிப்பிடத்தக்கது.
@ಕ್ತಿ பாதையும் திருப்தி
மக்களையும் பெரிதும் பாதிக்கின்றமை வேதனை தரும் விடயமாகும். ஏன் இவ் வாறு இடைநிறுத்தப்படுகின்றது என அட்டன் போக்குவரத்து பிரிவு முகாமை யாளர் ராஜபக்ஷ அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அப்பாதை மிக மோசமாகவுள்ளதால் அடிக்கடி பேருந்து பழுதடையும் நிலை ஏற்படுகின்றது. அது மாத்திரமின்றி வருமானமும் குறைகின் றது. இவ்வாறான சூழ்நிலையில் போக்கு வரத்து மேற்கொள்வது கடினமாகவுள்ளது. இருப்பினும் விரைவில் செயற்படுத்து
யற்ற பஸ் சேவையும்
கின்றேன் என்றார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 45 நிமிடங் களுக்கு ஒரு தடவை புறப்படும் தனியார் பேருந்து சரியான நேரத்திற்கு செல்லவில் லையெனவும், அரச பேருந்தின் நேர அட் டவணையிலுள்ள சிக்கல் போன்றனவும் போக்குவரத்து சீராக அமையாமைக்கு காரணமென சிலரால் கூறப்படுகின்றது.
அத்தோடு ஒரு பாடசாலை மாணவி தனியார் பேருந்தில் செல்வாரெனில் ஒரு நாளைக்கு 60 ரூபா= எனும் அடிப்படை யில் 60ரூபா படி 25 நாட்கள் பாடசாலை எனில் 1,500 ரூபா இதே பருவச்சீட்டு கிடைக்குமெனில் 9700 ரூபாயில் மாதம் முழுவதும் அரச பேருந்தில் சென்று வர லாம். இதே ஒரு வீட்டில் 3 பிள்ளைகள் எனில் அரச பேருந்து இல்லையெனில் மாதம் 4,000/= ரூபா செலவு செய்ய வேண்டும். எனவே, பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு, தனியார் அரச பேருந்துகளும், அரசியல் பிரமுகர் களும் பாதையையும், பஸ்சையும் சீராக செயற்படுத்துவார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Page 5
24.04.2013
அட்டன், நுவரெலியா பிரதான வீதிக்கருகில் (குடாகம, சர்வோதயத்திற்கருகாமையில்) R.M. திருமண மண்டபம் மிகவும் அழகாக நிர்மாணிக் கப்பட்டுள்ளது. இத்திருமண மண்டபமானது நவீன முறையில் நேர்த்தியாகவும் மக்கள் நலன்கருதி குறைவான கட்டணத்துடன் நிறைவான சேவையை வழங்குகின்றது. R.M. திருமண மண்ட பமானது சுமார் 500ற்கும் மேற்பட்ட ஆசனங்களை கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் 400இற்கும் மேற்பட்டோர் இருந்து சாப்பிடக்கூடிய ஆசனங் களை கொண்டுள்ளது. வாகனத் தரிப்பிடம்,
மிகவும் அழகான புதிய வடிவமைப்பைக் கொண்ட மணவறை, திருமண மணப்பெண், மணமகன் அலங்காரம் செய்வதற்கான தனியான வசதிகளைக் கொண்ட அழகிய அறைகள் காணப்படுகின்றன. மேலும், வைபவங்களுக்கு சமைப்பதற்கான சமை யல் அறையானது அனைத்து தேவைகளுக்குமான பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்று டன் பொருட்களை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்க களஞ்சியசாலையும் காணப்படுகின்றது. இம்மண்டபமானது திரு மணம் வரவேற்பு வைபவங்கள், விஷேட மங்கள காரியலங்கள் செய்வதற்கு ஏற்றதாக அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அழகிய தோற்றத் துடன் வருபவர்களை கவரும் வகையில் அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது.
SSAS SSAS SSAS SSAS SSAAAA
- __ திருமனும் LDBIGILID வரவேற்பு 605) 6TF-8 அத்ெது விதமான வைபவங்களுக்கும்
குறைவான கட்டணத்துடன் நிறைவான சேவையைப் பெற்றுக்கொள்
ளுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
ng 8 Reception Hall மன மற்றும் வரவேற்பு மண்டபம்

Page 6
தலைப்பை பார்த்தவுடனேயே பல ருக்கு விடயம் விளங்கியிருக்கும். இலங் கையின் தேசிய இனப்பிரச்சினை இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகி றது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தில் தொடர் போராட்டங்கள் இந்திய மத் திய அரசையே ஆட்டங்கான வைத்தன. தமிழ் நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் இலங்கையிலிருந்து சென்ற யாத்ரிகர் குழுக்களை திருப்பி அனுப்பினர் ஒரு சிலரோ ஒரு படி மேலே போய் இலங்கை யிலிருந்து சென்ற பிக்கு மீது தாக்குதல்
நடத்தினர். அவர்களின் உணர்வுகளை
ஒரு சாரார் வரவேற்பது இருக்கட்டும் அதற்குப் பதிலடியாக இலங்கையில் தமிழர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி
தமிழர்களுக்கு ஏற்படப்போகும் அபா
யத்தை எவரும் உணர்ந்தார்களில்லை.
நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த விட யம் கடந்த புது வருட தினத்தில் வெளிப் பட்டமை முக்கிய அம்சம்
பதுளை மாவட்ட முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி கல்வி அமைச்சருமான எம்.சச்சிதானந் தன் எல்ல பகுதியில் தனது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது
பான்மையினத்தவர்கள் தமிழ் நாட்டில் இடம்பெற்ற சம்பவத்தை சொல்லி அவர் மீது தாக்குதல் நடத்
என்பன தமிழர் கள் மீதான பெரும்பான் மையினத்தவர்களின் பார்வையில் ஏற் பட்டிருக்கும் மாற்றத்தை அம்பலப்படுத் துவதாகவே விளங்குகிறது.
இது இந்நாட்டில் பெரும்பான்மையி னத்தவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண் டிருக்கும் தமிழர்களுக்கு நல்ல செய் தியை கொடுக்கப்போகும் விடயமல்ல மாறாக புத்தாண்டு தினத்தில் புதிய செய் தியே சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் உணர்வுகள் இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதி களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்க ளுக்காக தமிழ்நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டினர் ஏன் தென்னிந் தியாவிலிருந்து வருகை தந்து இந்திய வம்சாவளியினராக வாழ்ந்து கொண்டி ருக்கும் மக்களைப் பற்றி கடுகளவேனும் நினைத்துப் பார்ப்பதில்லை?
அவர்கள் பெரும்பான்மையினத்தவர் கள் சூழ மத்தியில் வாழ்ந்து கொண்டிருக் கும் மக்கள் கூட்டத்தினர் என்பது அவர் களுக்கு தெரியாமலிருப்பது வேதனை யானதோர் விடயம். தமிழகத்தில் பிக்கு தாக்கப்பட்டமைக்கு வடக்கு கிழக்கு சார் பான எந்த அரசியல் தலைவர்களாவது கண்டனம் வெளியிட்டார்களா இல்லை, அவர்களின் மெளனம் அதை நியாயப்ப டுத்துவதாகவே இருந்தது. ஆனால், இந் தியவம்சாவளி அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் அதை
முகங்கொடுத்த விபத்து அதற்கு பெரும்
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
யிட்டார்கள். ஏனென்றால் அ களுக்கும் தமிழ் நாட்டினருக்குப் தொடர்பும், உரிமையும் அப்படிப்பட் இலங்கையில் தமிழர்கள் எங்கு வாழ் றார்கள். அவர்களின் உண்மையான சினை என்ன? என்பது குறித்து பூ தெளிவில்லாமல் தமிழகத்தின் உண கள் வெளிப்படுகின்றமையானது இ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வ வளி மக்களை அதிருப்திக்குள்ளாக் ருக்கின்றது என்றால் மிகையல்ல.இத நல்லதொரு படிப்பினையை வெ வாய வாழ் பெரும்பான்மையினத் கள் புத்தாண்டு தினத்தில் வெளிக்கா விட்டனர். ஆனால், இது குறி ஏனைய ஊடகங்கள் அலட்டிக்கொ தாகத் தெரியவில்லை.
வர்த்தகர்களின் அதிருப்தி வெல்லவாய சம்பவம் குறி பதுளை, பண்டாரவளை, அப்புத்த நகர வாழ் தமிழ் வர்த்தகர்கள் தமது ருப்தியையும் வேதனையையும் வெ படுத்தியிருந்தனர்.குறிப்பாக, இவர்க அதிருப்தி தமிழ்நாட்டின் தமிழ் உ வாளர்கள் மீதே இருந்தது. ஒரு முன்ன பிரதி அமைச்சருக்கே இந்த நிலை என்றால் பெரும்பான்மையினத்தவர் டம் தற்போதைய சூழ்நிலையில் சிச் கொள்ளும் சாதாரண தமிழ் குடிமகன் நிலைமை என்ன என்பது இவர்கள் அச்சம் கலந்த கேள்வி. மேலும், கு பிட்ட அரசியல் பிரமுகருக்கு நடந்த பவம் பற்றி வாய் திறந்து கதைக்க இவர்களுக்கு முடியாதிருந்ததாக ெ விக்கின்றனர். இலங்கையிலிருந்துத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|த்து
SIGITT
எரிப்
সাড়ত SooT
TITIGT
L SEErf கிக் ரின் ரின் றிப்
GFLD வே தெரி மிழ
கம்
செல்லும் பெரும்பான்மையினத்த வர்கள் அல்லது பிக்குகள், யாத்திரிகள் குழுக்கள் மீது அங்கு வெளிப்படுத் தப்படும் எதிர்ப்பலைகளை இங்கு தாம் திருப்பி பெறக்கூடிய சூழ்நிலைகள் அதி கரித்துள்ளதாக அவர்கள் அச்சம் வெளி யிட்டுள்ளனர்.இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஒரு இனக்கலவரம் இடம்பெறு வதை தடுக்க முடியாது என்றும் அவர் கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி வர்த் தக பிரமுகர்கள் தமிழ்நாட்டின் நெருங் கிய வர்த்தக தொடர்புகளை கொண்டி ருக்கும் அதேவேளை, பல பெரும்பான் மையினத்தவர்களை தமது வாடிக்கையா ளர்களாக கொண்டிருக்கின்றனர். மேலும், தமது வர்த்தக நடவடிக்கைகளை பெரும் பான்மையின வர்த்தகர்களுடாகவே கொண்டு செல்கின்றனர். இப்படியான சூழலில் தமிழ் நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் இவர்களை பெரிதும் பாதிப் படையச் செய்துள்ள அதேவேளை, வர்த் தக நடவடிக்கைகளையும் முடக்கியுள்
GT5|
தமிழகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தி
தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் குறித்து எவ ரும் விமர்சன ரீதியான கருத்துகளை முன் வைக்கவில்லை. காரணம் நமது நாட்டின் ஜனாதிபதி அங்கு சென்றிருந்த போதுகூட இவ்வாறான ஆர்ப்பாட்டங் கள் இடம்பெற்றன. எனினும், இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் காய் நகர்த்தல்களை உரியோரும் புரிந்து கொள்ளல் அவசியம். தமிழ்நாட்டின் ஒரு கோடியில் இருந்து கொண்டு இலங்கை யின் பிரச்சினைகளை அணுக முடியாது மேலும், இலங்கையின் இனப்பிரச்சினை
னத்தவர்களை தாக்குவதாலோ, திருப்பி
24,042013
செல்லும் பெரும்பான்மையி
அனுப்புவதாலோதீர்க்க முடியாது.இன்று தமிழ் நாட்டிலிருந்து வர்த்தக மற்றும் தனிப்பட்ட நோக்கத்திற்காக எத்த னையோ தமிழ்நாட்டுவாசிகள் இலங் கைக்கு வருகை தருகின்றனர் அவர்க ளுக்கு ஏதாவது இன்னல்கள் நடந்திருக் கின்றனவா? இல்லையே. ஆகவே, இது குறித்த யதார்த்த நடவடிக்கைகளே தற் போது தேவையானதாகும். இலங்கையி லிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இச்சம்பவங்கள் குறித்து உண்மை நிலையை தமிழ் நாட்டினருக்கு தெரியப் படுத்த வேண்டும். அங்கு உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுக்க இங்கு வாழும் தமிழர்களையே அது பாதிக்கும் என்ற யதார்த்த உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.
சொந்தங்களை மறந்துவிட்ட தமிழகத்தினர் பிரதேசவாதம் பேசுவது இக்கட்டுரை யின் நோக்கமல்ல. இருந்தாலும் ஒரு விடயத்தை இங்கு சொல்ல வேண்டும். இலங்கையில் தமிழர்கள் எந்தெந்த பிர தேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற னர். தமிழ்நாட்டின் தொப்புள் கொடி
வந்தியதேவன்
உறவுகள் எங்கு இருக்கின்றனர் என்ற அடிப்படை விடயம் தெரியாத பலரே இன்று தமிழகத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர். இல்லாவிடின் அவர்களது உணர்ச்சி வேகம் இத்தகையதாக இருக் காது உணர்ச்சி வேகத்தில் அவர்களின் முழக்கம் செயற்பாடுகள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை இனவாத நெருப்பில் எரித்துக்கொண்டிருக்கிறது என்பதை என்று தான் உணரப்போகின் றார்களோ தெரியவில்லை. அதுவரை அவர்கள் தமிழகத்திற்கு வருபவர்களை அடித்துக்கொண்டிருக்கட்டும். இங்கு தமிழர்கள் அதற்குப்பதிலாக உதைவாங் கிக் கொண்டிருக்கட்டும். இதை விட சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

Page 7
24.04.2013
*
*
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் அண்மையில் தலைநகருக்கு சுற்றுலா ஒன் யிட்ட பின்னர் எடுத்துக்கொண்ட படங்களைக் இங்கு காணலாம்.
(BEFriumsilio FGUITGij infil Bui
நுவரெலியா வசந்த காலம் என்றாலே இலங்கையில் அநேகமானவர்களுக்கு கட் டாயமாக சென்று பாக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கும் பலரும் நுவரெலியா வருவதற்கு என்றே வருட ஆரம்பத்திலே திட்டமிட்டு ஏற் பாடுகளை செய்து விடுவார்கள். அப்படி வருகின்றவர்களுக்கு இங்கு பார்ப்பதற்கு என்னதான் இருக்கின்றது என்று பார்த் தால் மலர் கண்காட்சி, இசை நிகழ்ச்சி, மோட்டார் ஓட்டப் போட்டி குதிரையோட் டப் போட்டி என பல்வேறுபட்ட நிகழ்ச்சி கள் விசேடமாக ஏற்பாடு செய்யப்படுகின்
ഇഞ1,
இவற்றுள் தற்பொழுது மிகவும் பிரசித்த மான ஒரு விளையாட்டாக மாறிவருகின் றது சேற்றில் வாகனம் ஒட்டும் நிகழ்வு சிலருக்கு இதனை என்னமாதிரியான விளையாட்டு என்பதை ஊகித்துக் கொள்ள முடியாது.
ஆனாலும் இந்த விளையாட்டில் ஈடு படுவதற்கு மிகுந்த மனத்துணிவும் அதே நேரத்தில் சற்று அதிகமான பணமும் தேவைப்படுகின்றது. அத்துடன் இதற் கென விசேடமாக வடிவமைக்கப்படு கின்ற வாகனம் ஒன்றும் தேவைப்படுகின்
றது. இந்த போட்டி வெளிநாடுகளில் மிக வும் பிரசித்தமானதாகும் ஆங்கிலத்தில் இதனை மட் செலேன்ஜ் போ பய் போ என்று சொல்வார்கள்.
தமிழில் சொல்வதென்றால் சேற்றில் சவால்விடும் வீரர்கள் என்று சொல்லலாம் இந்த போட்டியானது ஆரம்பத்தில் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் கடந்த சில வருடங்களாக பிரசித்தி பெற்று வரு கின்றது.
இந்த வருடம் அதாவது 2013 ஆண்டு வசந்த கால நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெளிநாடுகளில் சென்று திறமைகளை காட்டிய எமது நாட்டு வீரர் கள் பலரும் கலந்து கொண்டமை பார்வை யாளர்களின் கண்களுக்கு பெரும் விருந் தாக அமைந்தது.
சாதாரண பாதைகளில் வாகனங்களை ஒட்டுபவர்கள்கூட விபத்துகளில் சிக்கிக் ஆனால் இந்தப் போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் மிகுந்த கடினமான பாதைகளில் வாகனங்களை மிகவும் லாவகமாக ஒட்டுவதை பார்த்து அனைவரும் மெய் சிலிர்த்து போகின் றார்கள், சேறு நிறைந்த அதே நேரத்தில் பாரிய தண்ணி குழிகள் என பாதை படு பயங்கரமாக தயார் செய்யப்படுகின்றது.
கொள்கின்றார்கள்
 

மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
t
ஆனாலும் எதற்கும் இந்த வீரர்கள் அஞ்சு தில்லை. இந்த வாகனத்தை செலுத்தும் பாழுது இவருடன் உதவியாளர் ஒரு ரும் கட்டாயமாக வாகனத்தில் செல்ல வண்டும். வாகனம் எங்காவது சேற்றில் ாட்டிக் கொண்டால் உதவியாளர் வாக த்தில் இணைக்கப்பட்டுள்ள கம்பி ளை மரத்தில் கட்டி வாகனத்தை மேலே ழுத்து வர வாகன சாதிக்கு உதவி சய்ய வேண்டும், இப்படி இன்னும் எத்தனையோ விட ங்கள் இதில் இருக்கின்றன. இதற்கென வரெலியாவில் ஒரு சங்கமும் தற் பாழுது இயங்கி வருகின்றது. இதன் காப்பாளர் நுவரெலியா மாநகர தல்வர் மகிந்த குமார தொடம்பே கமகே ஆவார். தலைவர் இந்திக முனவிர,செ லாளர் ரொசான் மஞ்சுல என இவர்களி குழுவில் 40 பேர் அங்கம் வகிக்கின்ற கள். இவர்களுக்கு இருக்கும் பெரிய ரச்சினை அனுசரனையாளர்களை தே க் கொள்வது அடுத்த வருடம் நீங்களும் சந்த காலத்திற்கு நுவரெலியாவிற்கு ருபவராக இருந்தால் கட்டாயமாக இந்த விளையாட்டை கண்டு களிக்க மறந்து பிட்ாதீர்கள்
நுவரெலியா எஸ்.தியாகு

Page 8
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
- -
சச்சினுக்கு ஏன் ராஜ்ய சபா எம்பி பதவி? என கேள்வி எழுப்பப்பட்டு நாடா ளுமன்றத்தில் சலசலப்பு உண்டாக்கியுள் ளது. அரசியின் நியமனத்தில் ராஜ்ய சபா எம்பிக்களாக ஆக்கப்பட்டவர்கள் சச்சின்
நடிகை ஆகும். இவர்கள் இந்த பட்ஜெட் தொட ரில் ஒரு நாள் கூட சபைக்கு வரவே
டெண்டுல்கரும், ரேகாவும்
Lleoets).
அவுஸ்திரேலியுடனான கிரிக்கெட் தொடர் காரணமாக சச்சின் வரவில்லை.
லேட்டாக என்றாலும் லேட்டஸ்ட்டாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அரசிலி ருந்து கழற்றிக் கொண்டது. 2014 பாரா ளுமன்றத் தேர்தலைக் கருத்திற் கொண்டே இந்த முடிவை கருணாநிதி எடுத்திருக்கின்றார். இதற்கு பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி சமாளிக்கின் றார். இது கலைஞருக்கு கைவந்த கலை,
மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகிய
தன் பிண்ணணியில் மு.க.ஸ்டாலின் பிடி வாதமாக இருந்தார். ஒரே கல்லில் பல மாங்காய்களை இவர் அடித்து வீழ்த்தி விட்டார். கட்சிக்குள் தனது எதிரியான அழகிரியை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றியதன் மூலமாக முதற் தடையைத்
தாண்டிவிட்டார். ஆளும் கூட்டணி எம்.பி. என்ற அந்தஸ்தை கனிமொழி யிடமிருந்து பறித்துவிட்டதன் மூலமாக இரண்டாவது தடையையும் அகற்றிவிட் டார். இனி தங்களைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கனிமொழியும், அழ கிரியும் காலத்தை செலவிடவேண்டும். தி.மு.க தலைமைபற்றி சிந்திக்க இவர்க ளுக்கு நேரம் எங்கே கிடைக்கப் போகின்
SS
- - -
ـــــــــــــــــ -
-
சபையில் இந்தப் பிரச்சினையை சமா வாதி கட்சியின் நரேஷ் அகர்வால் எழுப் னார். அவர்கள் இருவரும் சபைக்கு வ வதே இல்லை.
அவர்களுக்கு நிரந்தர விடுமுை அளித்து ஏன் மகிழ்விக்கக்கூடாது எ6 கிண்டலாகக் கேட்டுள்ளார் அவர் சபை குப் போகின்றவர்கள் எல்லாம் என்6 கிழித்து விட்டார்கள் என ரேகாவும் சச்சினும் தால் சரி.
திருப்பிக் கேட்காமல் இரு
கலைஞரை சமாதானப்படுத்த ப.சிதம் பரம், ஏ.கே அந்தோனி மற்றும் குலாம் நபி ஆசாத் மூவரும் வந்து மேலிடத்தில் தொடர்புகொள்ளவென டெல்லி கிளம் பிய மறுநாளே விலகல் பற்றி கருண நிதி அறிவித்தார். ஒரே இரவில் அப்படி என்ன நடந்தது? கூட்டணியிலிருந்து விலகவில்லை என்றால் நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று மிரட்டினாராம் ஏதும் வந்துவிடக்கூடாது என விலகல் முடிவு
மு.க.ஸ்டாலின்மறுபரீசிலனை
அறிவிப்பு வெளியானதும் பட்டாசுக் கொளுத்தி அமர்க்களப்படுத்திவிட்டன ஸ்டாலின் ஆதுரவாளர்கள்.
அழகிரியும், அவரது ஆதரவாளர் நெட் போலியனும் தாமதமாக இராஜினாம் செய்ததோடு காங்கிரஸ் தலைவர்களை யும் தனியாக அழைத்துப் பேசியிருக்கின் றனர். அழகிரி, கனிமொழி, நெப்போலி யன் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மூவர், ராஜ்ய சபை உறுப்பினர்கள் மூவர் முன்னாள் அமைச்சர்கள் இருவர் என 11 தி.மு.க. உறுப்பினர்கள் அழகிரி தலை மையில் ஐ.மு.க. கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பார்களாம். எனவே தான் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார் Seit.
தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வில் பிளவு கட்சிக்கு நன்மையே. ஊழல்வாதி கள் தங்கள் மீதான வழக்குகளை சம எரிக்கவே விலகினார்கள் என ஸ்டாலின் பிரசாரம் செய்ய உதவும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங் களும் உண்ணாவிரதங்களும் இடம் பெற்றதை அறிவோம். இதன் உச்ச கட்டமாக நாடெங்கும் மாணவர்களின் பேராட்டங்கள் நிகழ்ந்தன. இந்த நட வடிக்கைகளின் போது மதுரையில் வாலிபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு உயிரிழந்தார்.
இவரது தீக்குளிப்பு சம்பந்தமாக பல் வேறு சர்ச்சைகள் இப்போது எழுந்துள் என இவர் ஒரு இஸ்லாமியர் என சர் தேகம் தெரிவிக்கின்றனர் பொலிஸார் பெற்றோல் நிலையம் ஒன்றை நாக மாக்கி பல உயிர்களை பலியெடுக்கும்
 
 

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங் கியிருக்கின்றார் ஈஸ்வரன் கொங்கு நாடு முன்னேற்றக் கட்சியின் பொதுச் செயலா ளராக இருந்தவர் இவர் அந்தக் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், ஈஸ்வர னுக்கும் முரண்பாடு முற்றியதுதான் தனது ஆதரவாளர்களுடன் புதுக்கட்சி ஆரம்பித்து விட்டார்.
கடந்த மாதம் கோவை சிவா னந்தாக் காலனியில் கோவை, ஈரோடு, சேலம், வேலூர் என பல மாவட்டங்களைச் சேர்ந்த பல் லாயிரக்கணக்கான தொண்டர் கள் கட்சியின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டனர். ஈஸ்வரன் கட்சிக்கொடியையும், பெயரை யும் அறிவித்தார்.
மற்ற அரசியல் கட்சிகள்தான் நம்ம தலையில் மொளகா அரைக்கிறாங்கன்னு பார்த்தா நம்ம சமுதாயத்தை மையமாக வச்சு கட்சி ஆரம்பிச்சவங்களும் நம்மை ஏமாத்துறாங்க. இதுக்கு மிகப் பெரிய உதாரணம் இந்த பெஸ்ட் ராமசாமி. சொந்த சாதி மக்களை அடமானம் வச் சுட்டு தன்னை வளர்த்துக்கிறவனெல் லாம் ஒரு தலைவனா? தொட்டு விடு கின்ற தூரத்துல வெற்றி இல்லதான். ஆனா அதைவிட்டு விடுகிற எண்ணத் துல நாங்க இல்லை என்று கூட்டத்தில் பலர் முழங்கினர்.
எங்கள் சமுதாயம் தெய்வமாகவும், வழிக்காட்டியாகவும் நினைக்கும் தீரன் சின்னமலை, கோவை செழியன் போன்ற வர்களை முன்னிலைப்படுத்திதான் நாங்
Maßnals
- - - - - - - - - - - -
கள் கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம். வெறும் ஒரு வார அவகாசத்தில் எந்த பெரிய முன்னேற்பாடும் இல்லாத நிலை யிலும் எங்களை நோக்கி பல இலட்சக் கணக்கான மக்கள் குவிந்தனர்.
அவினாசி - அந்திக்கடவு திட்டம், நொய்யல் நதி சுத்தம் செய்தல், விசைத் தறி தொழிலாளர்களில் பிரச்சினைக்கான தீர்வு, கள்ளுக்கு அனுமதி இதெல்லாம்
கொங்கு நாட்டின் அடிப்படை உரிமை கள், தேவைகள், இதையெல்லாம் மீட்டெ டுக்க புயலாக உழைக்கப் போகின்றோம்.
எங்கள் அரசியல் பார்ட்டைம் தான். தனக்கு வருவாய் காரணியாய் ஒரு தொழிலை வைத்துக் கொண்டு பகுதி நேரமாக அரசியலில் இருப்பவன் தான் உண்மையான சேவையைச் செய்ய முடி யும், அரசியலையே பிழைப்பாக வைத் திருப்பவன் அதிலிருந்து காசு பார்க்கத் தான் துடிப்பானே தவிர, சேவை செய்ய மாட்டான் என்றார் ஈஸ்வரன், கட்சிகள் பிளவுபடுவது தமிழ் நாட்டில் வாடிக்கை யாகிவிட்டது.
தீவிரவாதி
நோக்கத்துடன் வந்த ஒரு தற்கொலைப் போராளி இவர் எனக் கூறுகின்றனர்.
பெற்றோல் நிலைய ஊழியர்கள் கடைசி நேரத்தில் இவரை புறந்தள்ளி விட்டதால் பாரிய ஆபத்தில் இருந்து தப்பி இருக்கின்றார்கள்
நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் அதற் கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்க வில்லை என நாம் தமிழர் நிர்வாகிகள் கூறிவிட்டனர். வாய்ப்பைப் பயன் படுத்தி கொண்டு உள்ளே நுழைந்தது தீவிரவாதியா? என்ற கோணத்தில் புல னாய்வில் காவல் துறையினர் ஈடுபட்
டுள்ளனர்.

Page 9
24.04.2013 )
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என சொல்லி சென்ற மூதாதையர்களின் கூற்று வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமல்ல, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாக தற்காலத்தில் இவ்வாறான பழ மொழிகள் மாறி வருகின்றது. சிறுவர்க ளுக்கு சிலவற்றை கற்றுக்கொடுப்பது மாபெரும் ஆபத்தை விளைவிக்கும் என் பது சலகரும் அறிந்ததே. அதனால் தான் சிறுபிள்ளைகள் முன்பு தீய சில ஆபத் தான விளையாட்டுக்கள் கூட தவிர்க்கப் பட வேண்டும் என்று சொல்லப்படுகி
றது.
சிலர் சொல்வர் களவையும் கற்று மற என்று அதன் அர்த்தம் களவு என்பது பஞ்சமா பாதகத்திலொன்று அதனையும் கற்றுக்கொள் ஆனால் பின்னர் மறந்து விடு என்று கூறுகின்றனர். ஆனால் அவற்றையும் சிறு வயதிலிருந்து பழக் கப்படுத்தக்கூடாது. இவ்வாறு பாரிய ஒரு விளைவின் ஆரம்பத்தை தடுக்கவே இவ்விடயம் எழுதப்படுகின்றது. உலகத் தில் அதிக அநியாயங்களுக்கும், சில கொடூரங்களுக்கும், தீமைகளுக்கும் அடி த்தளமாக தனது பாரிய பங்களிப்பை மது காட்டி விடுகின்றது.தற்போது சாதா ரண நேரங்களிலும் மதுபாவனை தோட் டப்புற மினி பார்களில் அதிகரித்து வரு வது தடுக்க முடியாத செயலாகவும், வி ழிப்புணர்வை ஏற்படுத்த முடியாத விட \ழுமாகவும் மாறி வருகின்றது. குறிப்பாக
குடும்ப குடியிருப்பு சண்டைகளுக்கும், பகை விரோதம், குரோத உணர்வு களுக்கும் இவ் மதுபாவனை வித்திடு வது வியத்தகதொன்றல்ல. காலை பிரட் டுக்கு செல்லும் முன் மினி பார்களை தரிசனம் செய்யும் மகான்களும் எமது பகுதியில் அதிகரித்த வண்ணமுள்ளமை என்றும் மறுப்பதற்கில்லை. மது பாவ னையானது சிறுவர்களிடம் விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டும் எனும் ஒரு சட்டம் இலங்கையில் நடை முறைப்படுத்தப்பட்டு தற்போதும் நடை முறையிலுள்ளது. 21 வயதுக்கு குறை வான வயதுடையவர்களுக்கு மதுபான, புகையிலை வகை உற்பத்திகள் விற் பனை செய்யத்தடை என்று ஒரு மிகப் பொருத்தமான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையும் மீறி சிற்சில மறைமுக விற்பனை இடம் பெறுவதை தடுப்பதில் சிரமமுண்டா கின்றது. இதற்கிடையில் ஒரு காலக்கட் டத்தில் ஆண்கள் மாத்திரமே குடிப்பழக் கத்திற்குட்படிருந்தனர். அவர்கள் குடி த்துவிட்டு நேர காலம் தெரியாமல் வீட் டுக்கு வந்து அப்பாவி மனைவியையும் பச்சிளம் குழந்தைகளையும் அடிக்கும், துன்புறுத்தும் ஒரு கலாசாரம் வளர்ந்து வருகின்றது. அதற்கு மிகையாகவே தற் போது ஆண்களை சமாளிக்க முடியாமே லா என்னவோ இவ் அதிரடி செயலில் பெண்களும் ஈடுபடுவது வியப்பாகவும்,
ந்ேதுக்கி வல்ைக்க வேண்டிய மூடிதிருத்துன் இலையங்கவின் இன்றியல்
அட்டன் - டிக்கோயா மருத்துவர் சங்கம்
(கே.கே.பிரசாத்)
அட்டன் - டிக்கோயா மருத்துவர் சங்கம் கடந்த 05 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகின்றது. அட்டன் - டிக்கோயா நகரத்தில் இயங்கும் சுமார் 28 சலூன்களின் உரிமையாளர்கள் ஒன்றினைந்து மருவத்துவர் சங்கத்தை ஏற் படுத்தி அதனூடாக முடிதிருத்தும் நிலையங்களின் சிறப்பை பேணி வருகின்ற னர். ஏனைய நகரங்கள் குறிப்பிட்டு வியத்தகும் வகையில் மிக சிறப்பாக இவ் மருத்துவ சங்கம் இயங்கி வருவதானது குறிப்பிட வேண்டிய விடயமாகும். அத்தோடு அடிக்கடி கூட்டம் இடம்பெறுவதும் முடி திருத்தும் நிலையங்களில் சிறப்பான விடயங்களை கடைப்பிடிக்கவும், இவ் அமைப்பு உறுதுணையாக செயற்படுகின்றது.இதனது கூட்டம் கடந்த மாதம் சங்க காரியலயத்தில் இடம்பெற்றது. இதனில் கருத்து தெரிவித்த சங்கத் தலைவர் எஸ்.சண்முகம் அனைத்து சிகையலங்கார நிலையங்களிலும் சுகாதாரம் பேணப்படவேண்டும் எனவும், நாம் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், செவ்வாய்க்கிழமைகளில் ஸ்தாபனங் கள் மூடப்பட வேண்டும் இல்லையேல் தண்டப்பணம் அறவிடப்படும் என்றார். இதனை சமுகமளித்திருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இத னைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த செயலாளர் கேசிவபாலன் சுகாதாரம் என்பது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும்.தவறும் பட்சத்தில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என்றார். இக்கருத்தையும் சகலரும் ஏற்றுக் கொண்டனர். தொழில் புரிபவர்கள் அவர்களின் சுய விருப்பின்படி வேறு ஸ்தாபனங்களுக்கு தொழில் செய்ய போவதை தடுக்ககூடாதென உப செய லாளர் குறிப்பிட போனால் தவறில்லை முறையாக கடிதம் மூலம் அறிவித்து சொல்லலாம் என மற்றொருவர் பதிலளிக்க இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிறந்த அமைப்பு என்ற வகையில் இயங்கும் அட்டன்-டிக்கோயா மருத்துவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் சிறப்பாக அமைய நல்ல திட்டங்கள் மூலம் முடி திருத்தும் நிலையங்களினூடாக சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க எத்தணிக்கும் இம்மன்ற உறுப்பினர்களுக்கும் இயங்கும் சுமார் 28சிகை அலங்காரநிலையங்களுக்கும் எமது பாராட்டுக்கள்
圆
 

மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
வேதனையாகவும் files) மினிபார்களை பெண்களே நடத்துவது மோசமான விடயமாகத்தான் உள்ளது. சகித்துக்கொள்ள முடியாத இவ்வாறான சட்டவிரோத மதுபாவனை தடுக்கப்பட வேண்டும் இல்லையேல் சிறுவர்களும் இந்நிலைக்குள் ஆட்கொள்ளப்படுவர். குறிப்பாக கணவனை இழந்த அல்லது கணவன் அருகில் இல்லாமல் வாழும் சி ல பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமை ப்பட்டு மினிபார்களுக்கு சென்று ஆண் களை போல பெண்களும் மது அருந்தி விட்டு வருகின்றார்கள்
கே.கே.பிரசாத்
இதனில் வேதனையான விடயம் என் னவெனில் தமக்கு போக முடியாத சந்தர் ப்பத்தில் பள்ளி செல்லும் தனது குழந் தைகளிடம் கொடுத்தனுப்பி அதன் அளவீடுகளுக்கமைய மதுவின் வகைை ய சொல்லி வாங்கி வரச் சொல்வதுதான். இது பெரும்பாலும் பெண்களிடமும் ஒர ளவு ஆண்களிடமும் காணப்படுகின்ற து. இதனூடாக அவன் மது பாவனைக் கு பழக்கப்படுத்தப்படுகின்றான். தான் அடிமையானது மத்திரமின்றி தனது பிள் ளைகளையும் அச்செயலுக்கு இழுக்கும் கொடூரமான விடயங்களை நிறுத்துவது காலத்தின் தேவையாகும். அத்தோடு மாலை குடித்து விட்டு மிகுதி பணத்தை
உள்ளது.
கற்றுக் கொடுக்காதீர்கள்
லயில் பள்ளிக்கு செல்ல வேண்டும் எ னும் சிந்தையுள்ள தன் மகனை மிகுதி பணம் வாங்க மினிபார்களுக்கு அனு ப்பும் பெற்றோர்களே உங்களது பிள்ளை களின் நலனில் அக்கறைக் கொண்டு செ யற்படுவீர்களா? இவ்வாறான பிள்ளை நிச்சயமாக இதனை வாங்குமேயானால் ஒருநாள் இதனை ருசி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமே தோன்றும். இதற்கான அறிகுறிகள் அதி கமே உண்டு. இவ்வாறான சம்பவங்க ளும் முன்னைய காலங்களில் இடம்பெற் றமை எமக்கு சான்றுகளும் மட்டுமன்றி முன்னுதாரணங்களும் கூட மாணவர்கள் தனது பாடசாலை சக மாணவர்களிடம் வகுப்பறைகளில் இவ்வாறான விடயங்க ளை பகிர்ந்துக்கொள்ளும் போது அதனூ டாக பலர் பாதிக்கப்படுகின்றனர். இவ் வாறு சட்டவிரோத மது விற்பனை செய் பவர்கள் என்றோ ஒரு நாள் அகப்படும் போது கிடைத்த இலாபத்தைவிட அதிகம் இழக்க நேரிடுகிறது. அவர்கள் விற்காவிட்டால் அந்த இராத்திரியில் நகரத்திற்கு சென்று குடிப்பது என்பது நடக்காத விடயம் ஆயினும் விற்பவ ர்களின் வினா நாங்களா வந்து குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம் என் பதாக அமைகிறது. எது எப்படி இருப்பி னும் சிறுவர்கள் இவ்வாறான விடயங்க ளுக்குள் சிறுவர்கள் உள்வாங்கப்பட கூ
பெற முடியாமல் அடுத்த நாள் காை
டாது என்பதே எமது எண்ணப்பாடாகும்.
மூக சிற்பிகள் நாடக விருது போட்டிகள் - 2013
மலையகத்தில் முதன் முறையாக கொட்டகலை பிரதேசத்தில், மலையகத்தில் உள்ள டக கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக நாடக போட்டியொன்று ஏற்பாடு செய்யப் டு அதற்கு விருது வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடக போட்டி b பங்குப்பற்ற விரும்பும் நாடக குழுவினர்கள் நாடக குழுவின் பெயர், தங்களது ழப்பெயர், நிரந்தர முகவரி, அடையாள அட்டை இல. தொலைபேசி இலக்கம் மற்றும் லஞர்களின் முழுவிபரங்கள் அடங்கிய தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப வத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு எதிர்வரும் 30.04.2013 ஆம் திகதிக்கு ன்னர் ஆர்.சண்முகலிங்கம், கொட்டகலை தபால் நிலையம், கொட்டகலை எனும் கவரிக்கு அனுப்பி வையுங்கள் மேலதிக விடயங்களை 0770578839. 0774423096 லும் தொலைபேசி இலக்கங்களினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
ாதை 6he FLIGOfLLIGLDIT?
அக்கரப்பத்தனை பசுமலை கடைவீதியிலிருந்து சுமார் மூன்றரை கிலோமீற்றர் பாதை ழியாக நாகசேனை கடை வீதிக்கு பெருந்தோட்ட மக்கள் பல வருட காலமாக கால் டையாகவும், வாகனம் மூலமாகவும் பயணித்து வந்தார்கள்
மேலும் பசுமலை கடைவீதியிலிருந்து நீண்ட பாதை வழியாகவும் கால்நடையாகவும், ாகனம் மூலமாகவும் பெருந்தோட்ட மக்கள் பிரயாணம் செய்வதென்றால் சுமார் எட்டு லோ மீற்றரை கடந்தே நாகசேனை என்னும் நகரை அடைய வேண்டும். சுமார் 30 ருடங்களுக்கு முன்பு இந்த குறுகிய பாதையூடாக பெருந்தோட்ட மக்களுக்கு ரயாணம் செய்வதற்கு எந்தவித சிரமங்களும் இருக்கவில்லை. இப்பொழுது இந்த றும் பாதையானது குண்டும், குழியுமாக காணப்படுவதால் இப்பாதையில் பிரயாணம் சய்யும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த பாதை ழியாக நாகசேனை நகரை விரைவாக கால்நடையாகவும், வாகனம் மூலமாகவும் டைய முடியும். இப்பகுதியில் நுவரெலியா பிரதேச சபை தலைவரும், அநேகமான றுப்பினர்களும் இருக்கின்றார்கள்.ஆனால் இவர்கள் கண்டும் காணாதது போல் எந்த த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் மக்களால் தர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். ஆகவே மேற்குறிப்பிட்ட பாதையை சீர்திருத்தம் சய்வதற்கு நுவரெலியா பிரதேசசபை தலைவரும், உறுப்பினர்களும் கூடிய விரைவில் டவடிக்கையெடுக்கும் படி இப்பகுதியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் கட்டுக்கொள்கின்றனர். (குறிஞ்சிவலன்)

Page 10
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
காதலர் பாடல்கள்
(1) ஆண் சந்தார்க்கு சந்தனமே--ஏஞ்
வெறுத்து போறோ முன்னு வேலைவுட்டு வந்துடாதே
பெண் மதுரை சரவிளக்கே நான்
படிக்கும் புஸ்தகமே. பூனாக வாசகரே - நீங்க போக மனம் வந்ததென்ன.?
ஆண் வட்ட கருப்பட்டியே என் வாசமுள்ள சுண்ணாம்பே புட்டு கருப்பட்டியே--நான் போரேண்டிதோட்ட(ம்) வுட்டு
பெண் ஒடுரதண்ணியில
ஆடுர பம்பரமே பம்பரத்தை நம்பியல்லோ நான் வெம் பொரப்பா ஆனேனே.
ஆண் தோட்டம் வுட்டு போறோமுணு
துயரங்களை வைக்காதே நான் மாச மொருப் பயணம்
வந்து ஒன்னை பா(ர்)த்திடுவேன்
(2) ஆண் கோப்பி பூவும் பூத்திருச்சி
காய்ச்சிருச்சி ஏம்மடி கூட்டி பழமெடுக்க மயிலு வந்த சேரலியே
பெண் சதுரக் கிளி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகு தள்ளி திருகு தள்ளி பூவெடுக்க நான் திரிஞ்சேனையா சிலகாலம்
ஆண் பாக்கிட்ட பல்லழகி பாத சரம் பூண்டழகி ஏ(ங்) கொன்னப்பு வாசகமே ஒன்னை கூப்பிட்டது கேக்கலையோ
பெண் ஏலேலே சின்னப்பையா-நான்
ஏழு மாசம் கர்ப்பிணி(ய்)யா கர்ப்பத்தை தாங்குறியா-நான் கிணத்துக்குள்ளே பாயவா..?
ஆண் ஒன்னிய நான் தொட்டதுக்கும்
ஓங்கண்ணே சாட்சி சொன்னதுக்கும் தென்னம் பூ. வமனமே-நாம சேறுவது எந்த விதம்
பெண் காந்துதையா உன்னுறுமா
கண்கூசுதையா ஒ(உ)ங்கழகு.நீங்க சிரிக்காம போனாலும் சிந்துதையா பல் காவி.
(3)
ஆண் வாழைப் பழமே.--என் வலதுகை சர்)க்கரையே
உள்ளங் கைதேனே
தமிழ் நாட்டுல நம்ம சனங்க செய்யுற வேலைகளினால இங்க நம்ம தமிழ் சனங்க அடிபட ஆரம்பிச்சிருக்காங்கன் னு வர்த்தக சமூகங்கள சேந்தவங்க குரல் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க போன வாரம் புது வருசத்துக்கு சாமி கும்பிட போன பதுளை மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சரு தம்பிக்கு நல்ல அடிங்க, தமி ழ்நாட்டுல எங்க பிக்கு மேல ஒங்க ஆளு ங்க தாக்குனதால இந்தா வாங்கிக்கன்னு பெரும்பான்மை இனத்தவங்க நல்லா
அடி போட்டிருக்காங்க இது நல்லதில்ை லங்க, பண்டாரவள பக்கம் போயிருந்த நேரம் இது சம்பந்தமா ஒரு வர்த்தகரு தன்னுடைய அதிருப்பதிய வெளிப்பை டயா சொல்லிட்டாருங்க
நாங்க இங்க பெரும்பான்மையினத் தோட வெயாபாரம் பண்ணிக்கிட்டு அந் த இனத்தில உள்ளவங்கள கஸ்டமரா வச் சிக்கிட்டு நிம்மதியா இருந்தோமுங்க, இப்ப பாருங்க தமிழ் நாட்டுல ஆர்ப்பாட் டம் செய்ரதநாங்க எதுக்கலிங்க
A Z அவங்க உணர்வுகள மதி V. க்குறம்ங்க ஆனாஇங்கி /% யிருந்து போரவங்கள ஏ
ங்க அடிக்கனும்? அது / னால தானேங்க அத வச்சி சந்தர்ப்பம் பாத்துகி / ட்டு இருந்து நம்ம ஆளுங்க
ள அடிக்கிறாங்க? இது நல்ல அறிகுறி இல்லீங்க இன்னுமொரு 83 கலவரம் வர்ரதுக்கு தமிழ் நாட்டுல சிலரு
لاهية
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I
I
i
உருகிறேன்டி ஒன்னாலே
Glusiot: Lorrupsit LogjGËsot
மதுரைப் பெலாச் சொளையே
ஏலங் கரும்பே ஒன்னை
என்ன சொல்லி கூப்பிடுவேன்
ஆண் வாழையடி உன் காந்தம்.
வயிரமடி பற் காவி ஏழையடி நா(ன்) உனக்கு. இரங்கலையா உந்தன் மனம்.?
பெண் உச்சி மலைத் தொங்களுள்ள.
உளியடிக்கிற ஆசாரி கொ(கு)ழந்தப் புள்ள நான் வாரேன் கொண்டனைச்சா(ல்) ஆகாதா..?
ஆண் சிக்கந்த மலையிலே,
சேர்ந்தே கொழுந்தெடுத்தேன் காச்சமலைத் தொங்களுள்ள கையழைச்சா ஆகாதா..?
பெண் தேங்கா(ய்) ஒடைச்ச சாமி
தெம்பாதி தந்த சாமி. ஏங் கன்னத்தை கடிச்ச சாமி
எதைச் சொன்னாலும் கேக்குதில்லே
ஆண் அன்ன நடை காமாச்சி
அழகுநடை வெள்ளையம்மா செல்ல நடை செல்லம்மா நம்ப சேருவது எந்தவிதம்.?
(4) பெண் காசுக்கில்லே பணத்துக்கில்லே
எங்க கைபுடி லேஞ்சிக்கில்லே உங்க தங்க குணத்துக்காக நான்
ஆண் கைய அழைச்சிடங்க ஓங்க
கருமுழிய சேர்ந்திடுங்க புருவத்தை சிமிட்டிடுங்க உங்க பின்னாலே நான் வாரேன்
பெண் கம்ப கொள லேஞ்சிக் கட்டி
அம்பதாரு குஞ்சமிட்டு அந்த
அம்பத்தாரு குஞ்சத்திலேயும் நான் ஒரு
சீலை நூலா சுத்திடுவேன்
ஆண்: எம் பேரீச்சம் பழமே
பேரிய எடத்து கிரிகடமே ஆளுக்குள்ளே நிக்கிறியே நான் ஆரவுட்ட கூப்பிடுவேன்
பெண் காலுச்சட்டை மேலுச்சட்டை
உள் கமிசு வாசிக்கோர்ட்டு ஏந்தங்க உருலோசே, ஏன் அங்கம் பதறுதையா. வேட்டினா வெள்ளை வேட்டி
விரிச்சுப் பாத்தா ஏ. கருப்பு ஏங் கருப்புசாமியோட நான் இருந்திட்டாலும் குத்தமில்லை.
தொடரும்
காரணமா போயிருவாங்கன்னு தாங்க எங்களுக்கு சொல்லத்தோணுது இப்படி அவருட்டு ஆதங்கத்த அவரு தெரிவிச்சி ருக்காறு,
தமிழ் நாட்டுல உள்ளவங்க யோசிக்க னும்ங்க இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்கும் போது நகைச்சுவையான வெசயத்த எல் லாம் நம்மாளுங்க சிங்களப் பத்திரிகைக் கு தெரிவிச்சு அவங்கவுட்டு மேதாவிதன த்த வெளிப்படுத்தியிருக்காங்க
தமிழ் நாட்டு கலைஞர்கள் எல்லாம் தமது எதிர்ப்பத் தெரிவிச்சு ஒன்னு சேந்த த ஒரு தொழிற்சங்கத்துட்டு ஆலோசகரு சிங்கள பத்திரிகைக்கு சொல்லியிருக்கா ருங்க என்ன சொல்லியிருக்காராம்? தமி ழ் நாட்டு நடிகர்கள் இப்படி ஆர்ப்பாட்டம் செஞ்சா தமிழ் திரைப்படங்கள மலைய கத்துல உள்ள தியட்டர்களுக்கு தடை செய்யப்போறாராம் இவரு ஏங்க தமிழ் நாட்டு சினிமா எல்லாம் இலங்கையில
மலையகத்துல உள்ளவங்கள நம்பித் தான் ஓடுதுங்களா? அத விடுங்க மை லயகப்பக்கம் எத்தன நல்ல தியட்டரு இருக்குது? அதுல எத்தன தியட்டருங்க தமிழங்கவுட்டு? தனது கட்சி சார்பா தான் அவரு இத சொல்லுறதா சொல்லி ருக்காரு சிங்கள பத்திரிகைல மொத பக்கத்துல இந்த செய்தி வந்துருச்சி.
ஒடனே ரேடியோகாரங்க எல்லாம் அவர புடிச்சிகிட்டாங்க. நீங்க சொன்னது உண்மையா? இது ஒங்க கருத்தா இல் லாட்டி கட்சி கருத்தான்னு கேள்வி கேட் டிருக்காங்க. அவரோ நான் ஒன்னுமே சொல்லல அவங்க தான் போட்டுக்கிட் டாங்கன்னு சமாளிச்சிருக்காரு ஏங்க நீங் க ஒன்னுமே சொல்லலன்னா அந்த பத் திரிகமேல வழக்கு போடலாமே ஐயா? ஏ ங்க கதைக்கிறதுக்கு ஒன்னும் இல்லன்
னா எதையெல்லாமோ கதைக்கள ாங்களா? அப்ப வாரேங்க
வருவோம்.ை

Page 11
A.O.O.3
கஹாவத்த பெருந்தோட்ட கம்பனி நாவலப்பிட்டி பிராந்தியத்தின் ஏழு தோட்ட சாலைகளின் வெளிக்களத் தொழிலாளர்களை பாராட்டும் விழா பேராதெனிய றோயல் ே கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விரேன் ருபேறோ தலைமையில் இடம்பெற்றது.ெ கெளரவிப்பும், பரிசு வழங்கல், நடன நாட்டிய நிகழ்ச்சியுடன் பகல் போஷண வழங்கப்பட்டது. நிகழ்வுகளை படங்களில் காணலாம். (படங்கள் நாவலப்பி
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் திவிநெகும தை கினிகத்தேனை நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உ பினர் கணபதி கனகராஜ் மற்றும் பிரதேச செயலாளர் சந்தன ஹேரத் உள்ளிட்ட முக்கிய தர்கள் கலந்துகொண்டனர் நிகழ்வுகளை படங்களில் காணலாம். (மஸ்கெலியா நிரு.
கொட்டகலை சமூக பட்டதாரி ஒன்றியத்தினால்கடந்த வருடம் தரம் ஐந்து புலமை பரி பத்தனை கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு. சிங்கரட்ணம் மற்றும் ஒன்றியத்தி பாராட்டும் வைபவம் அண்மையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்ட
 
 
 

த் தொழிற் ஹாட்டலில் தொழிலாளர் விருந்தும் ட்டி நிருபர்)
மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
மஸ்கெலியா லக்ஸ்பான இல, 2 தமிழ் மகா வித்தியாலயத்தின் கங்கை யமுனை, காவிரி இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுனர் திறன்காண் போட்டிகள் அதிபர் கேசிவானந்த செல்வம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் நிகழ்வுகளை LJL LIris SafliJ JJ, TazzaTENDITTLib. (படங்கள் பானா தங்கம்)
-
டிக்கோயா தரவளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஜீவா அன் பிரதர்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பன சந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மத்திய மாகாண சபை றுப் உறுப்பினர் எம்.உதயகுமார் தேசிய கொடி மற்றும் மங்கள விளக்கேற்றி பஸ் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் ஏற்பாட்டுக் பர்) குழுவினரையும் படங்களில் காணலாம். (படங்கள் பானா தங்கம்)
சில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், அண்மையில் கலாநிதி பட்டம் பெற்ற ற்கு தொடர்ச்சியாக அனுசரணையாளர்களாக ஒத்துழைப்பு நல்கி வருபவர்களையும்
பத்தில் இடம்பெற்றன. நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
(படங்கள்: பத்தனை நிருபர்)

Page 12
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
மெல்லிசை மன்னர்க மூர்த்தி என்றழைக்கப்ப மைப்பாளர்களில் ஒருவ கடந்த புதன்கிழமை 9 வயது 31 1922ஆம் ஆன வர் டி கே ராமமூர்த்தி இ இசைக் கலைஞர்கள் என் இசையில் அதீத ஆர்வம் தார். சிறுவயதிலேயே ப5 வயலின் வாசித்திருக்கி யைப் பார்த்து தன்னிடம் துக் கொண்டார் அன்ன யமைப்பாளர் சிஆர் சுப்பு
பின்னர் ஆர் சுதர்ஸ்னம் ஆகிய இசையமைப்பாள கப் பணியாற்றிய ராமமூ
芮议 O விஸ்வநாதனுடன் இை リエ。
படம் : மனிதன் ராஜ்குந்த்ரா என்பவரை பாடல் வானத்தை பார்த்தேன் பொலிவுட் நடிகை ஷில்ப இசை சந்திரபோஸ் பிஸ்னஸ்களில் கால் பதித் பாடலாசிரியர் : வாலி டிருக்கிறார். முக்கியமாக, பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போட்டிகளில் விளையாடி
ரோயல்ஸ் அணியின் நிறு யோகா பயிற்சி நிலையங்க கள் ஆகியவற்றையும் திற றார். இந்த நிலையில், சமீப வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் D நத மனுஷனை இன்னும் பார்க்கலையே ஒருவருடன இணைந்து
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே
அடபல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்ல ரியல் எஸ்டேட் நிறுவனத் உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லிங்க கியுள்ளார். ஆண்களே செய வெளியே உள்ள அத்தனை பேரும் இந்த துறையில் பெண்கள புத்தன் காந்தி இல்லிங்க முடியும் என்பதை நிரூபிப்
கூறும் ஷில்பா மக்கள் பு வாழ தானும் ஒரு கருவிய வேண்டும் என்பதற்காகே குரங்கிலிருந்து பிறந்தானா? குரங்கை மனிதன் பெற்றானா? ரியல் எஸ்டேட் கட்டுமாக
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே
யாரை கேள்வி கேட்பது டார்வின் இல்லையே?? லில் கால் பாதித்துள்ளார கடவுன் மனிதனை படைத்தானா? எளின் தகுதிக்கேற்ப மக்கள் கடவுளை மனிதன் படைத்தானா? கட்டிடங்களை செவ்வனே ரெண்டு பேரும் இல்லையே ரொம்ப தொல்லைே கொடுத்து அவர்கள் ம
அட நான் சொல்வது உண்மை இதை நீ நம்பினால் நன்மை அட தான் சொல்வது உண்மை இதை நீ நம்பினால் நன்மை
இடம்பிடிப்பதே எனது மு;
நோக்கம் என்கிறார்.
வானத்தை பார்த்தேன்) சில நாள் இருந்தேன் கருவறையில் பல நாள் கிடந்தேன் சிறை அறையில் அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையாம் அதனால் பிறந்தது தொல்லையட ஆனால் என் மனம் வெள்ளையட பட்டயாடு யாவுமே பாடம் தானடா ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை இல்லை போராட்டமே வாழ்க்கை ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை இல்லை போராட்டமே வாழ்க்கை வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்ல உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லிங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லிங்க வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்ல
நான் விரும்பும் நாயகனாக ரஜனிகாந் சிறந்த நடிகராகவும், மக்கள் மத்தியில் பிரட றார். அவரது உடை, மொழி என்பன என்னை மிகவும் கவர்ந்தவையாகும். அத்தோ எஜமான், தளபதி எந்திரன், ஆறிலிருந்து அறுபது வரை, முத்து. சிவாஜி போன்ற பட மேலும் வழிவகுத்தது. திரையுலகில் பல விருதுகளுக்கும், ரசிகர்களின் பாராட்டுக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகின்றே
செ.செந்து
 
 

24.04.2013
I ள் விஸ்வநாதன் ராம மன்னர்கள் 1950 மற்றும் 60களில் இருவரும் வில்லை. எம்எஸ் ட்ட இரட்டை இசைய இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் களுக்கு ராமமூர்த் ரான டிகே ராமமூர்த்தி சாகாவரம் பெற்றவையாக விளங்குகின்றன. முக்கியமான படம் ாலமானார். அவருக்கு கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் தட்ட 29 ஆண்டு 1ண்டு திருச்சியில் பிறந்த இசையமைத்தனர். இருபது ஆண்டுகள் னும் ராமமூர்த்திய வரது குடும்பத்தினரும் இணைந்து இசைக் கோலம் தீட்டிய இந்த இரட் சத்யராஜ் நடித்த
பதால், பிறவியிலேயே கொண்டவராக இருந் மேடை கச்சேரிகளில் றார். இவரது திறமை உதவியாளராகச் சேர்த் றய முன்னணி இசை Frost. டையர்கள் கடந்த 1965ஆம் ஆண்டு பிரிந்தனர். துக்கு இசையமைத் மற்றும் டிஜிலிங்கப்பா எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு எம்எஸ் விஸ்வந ர்களிடம் உதவியாளரா இருவரும் தனித்தனியாக இசையமைக்க ஆரம் லது பாராட்டு வியூ ர்த்தி, பின்னர் எம்.எஸ் பித்தனர். ஆனால் அதில் எம்எஸ்வி அடைந்த தவறாமல் டி கே ணந்தார். மெல்லிசை வெற்றியை ராமமூர்த்தியால் அடைய முடிய செல்வதை வழக்க
தேவர், கவுண்டர், செட்டியார் என்று காலத்திற்கேற்ப சாதி வாரி கதைகளிலேயே சுற்றி வந்த தமிழ்
திருமணம் செய்து கொண்ட ா ஷெட்டி அதன் பிறகு பல து பம்பரமாக சுழன்று கொண்
ஐ.பி.எல் கிரிக்கெட்
வரும் ராஜஸ்தான் வனராக இருப்பவர், ள், அழகு நிலையங் ம்பட நடத்தி வருகி
த்தில் தனது நண்பர்
குரூப்கோ என்ற சினிமா, எக்காலத்திலும் செல்லு தையும் தொடங் படியாகும் அய்யர் கதையை கொஞ்ச பல்பட்டு வரும் நாட்களாக மறந்திருந்தது. அவ்ளோ ாலும் சாதிக்க சீக்ரம் மறக்க விட்ருவோமா என்று பேன் என்று N என்ட்ரி கொடுத்திருக்கிறார் அய்யர். கிழ்ச்சியாக இந்த படத்தின் பெயர் மடிசார் மாமி.
ாக இருக்க ー" மிதுன் ஹிரோவாக நடிக்க அவருக்கு
வ இந்த ஜோடியாக மான்சி நடிக்கிறார். இப்படத் ன தொழி தின் இசை வெளியீட்டு விழா அண்மை ம தங்க யில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கேட்கும் சிறப்பு அழைப்பாளராக வந்தவர்களில் செய்து முக்கியமானவர்கள் பழம்பெரும் தயாரிப்பா னதில்
ளர் முக்தா சீனிவாசனும் நடிகர் எஸ்.வி.சேக ரும் இருவருமே மேற்படி சமூகத்தை சேர்ந்தவர் கள் என்பதால் சற்று நகம் கடித்தபடியே
விழாவை நோட்டமிட்டது நிருபர் வட்டா 626D ரம்.எஸ்.வி.சேகர் பேச்சில் வழக்கம்போல ~ஆ காரசாரம் இந்த படத்தின் பாடல்களை A.
ஹொலிவுட்டில் தயாரான படம் தி ஹேங் ஓவர். இப்படம் உலகம் முழுக்க ஓடி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த படமாகும் முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகியுள்ள இப்படத்தை பின்னர் பல மொழிகளிலும் ரீமேக் செய்தார்கள். தற்போது தமிழ், தெலுங்கில் அப்படத்தை மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. அனில் சுங்காரா
இயக்கவுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ், ஷாம், வைபவ் காம்னா ஜெத்மலானி, சினேகா உல்லால் ஆகியோர் முக்கிய
வேடங்களில் நடிக்கிறார்களாம். இப்படத்தை தமிழில் ஒட வைக்க இங்குள்ள ஒரு பிரபல நடிகர் ஒருவர் வேண்டுமே என்று யோசித்தவர்கள்
சிம்புவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கெளரவ வேடத்தில் நடித்த சிம்புவுக்கு இந்த
படத்திலும் கெளரவ வேடம்தானாம்.
வாசகர்களுக்கு
நீங்கள் விரும்பிக் கேட்ட பாடலை தபால் அட்டையிலோ அல்ல; பேசி மூலமாகவோ வாசகர்கள் எமக்கு தெரிவிக்கலாம். தொலைபே அவருடைய படங்களில் 05:17888102 என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு பாடல்கை உங்கள் அவரது வெற்றிக்கு தபால் அட்டைகளை கீழ்வரும் விலாசத்திற்கு அனுப்பி வை ம் கதாபாத்திரமானார். இவர் நான் விரும்பும் பாடல் iT. சூரியகாந்தி, சினிமா பகுதி, ச்செல்வி, கொட்டகலை, இல. 39 1/1, பிரதான வீதி, அட்டன்.
லமாகவும் காணப்படுகின்

Page 13
24.04.2013
வியைப் பிரிந்த பிறகு 19 படங் ஆம் ஆண்டு இருவருக்கும் கவுரவ டாக்டர் த்தி இசையமைத்தார். இதில் பட்டம் வழங்கி கெளரவித்தது சத்யபாமா பல் ம் மறக்க முடியுமா? கிட்டத் கலைக்கழகம், கடந்த ஆண்டு ஜெயா டீவி சார் டுகளுக்குப் பிறகு விஸ்வநாத பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வ பும் மீண்டும் இணைந்தனர். நாதன் ராமமூர்த்தியை வெகுவாகப் பாராட்டிய
எங்கிருந்தோ வந்தான் படத் முதல்வர் ஜெயலலிதா இருவருக்கும் திரை
த்தனர். யிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தைக் நாதன் எந்த நிகழ்ச்சியில் அல் கொடுத்து, கார் மற்றும் தங்கக் காசுகளை பரிசாக ழாவில் கலந்து கொண்டாலும் அளித்தார்.
ராமமூர்த்தியையும் அழைத்துச் அவரது மறைவுக்கு திரையுலகமே கண்ணி கமாகக் கொண்டிருந்தார். 2006 அஞ்சலி செலுத்தியது
பரதேசி படத்தைய படத்தில் சசிகுமார் வி நடிப்பதாக செய்திகள் இப்போது இன்னொரு புதி
பாலாவை ஒரு படம் இயக்கு ராம் அதோடு, அப்படி இயக் கனாக நடிப்பேன் என்றும் அதற்கு பாலாவும் சம்மதம் தெர் கிறது. இதே படத்தில் பரதேசி நா கன் அதர்வாவையும் இன் னொரு நாயகனாக நடிக்க வைக்கும் எண்ணமும்பாலா வுக்கு உள்ளதாம். அப்படி யென்றால், பாலா படத்தில் விக்ரம் பிரபு நடிப்பதாக கூறப் பட்ட செய்தி என்னவாயிற்று? என்று கேட்டால், இது பாலா படம் எதையும் இப்போதே சொல் லிவிடமுடியாது அவர் எப்ப என்ன முடிவெடுக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள்
பார்த்தேன். ஒரு பாடலில் எல்லாரும் குடிச்சிட்டு ஆடுறாங்க கோக் விளம்பரத்துலயோ, பெப்ஸி விளம்பரத்திலேயோ நடிக்கிற ஹிரோக்கள் ஐந்து நிமிஷ விளம்பரத்துக்காக கோடிக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க ஆனால் எதுக்காக இலவசமா மதுவுக்கு விளம்பரம் தர்றிங் கன்னே புரியல. இப்படியெல்லாம் குடிப் பழக்கத்தை என்கரேஜ் பண்ணனுமா,
கொஞ்சம் யோசிங்க
என்றார் அக்கறை
யோடு
-—
-. தெற்கத்திய நடிகைகள் ...
குஷ்புபோன்ற குண்டான நடிகைகளைத்தான் ரசிகர்
கள் ரசிப்பார்கள் என்பதை அறிந்து ஓரளவு குண்டாகவே உடம்பை பராமரித்து வருகின்றனர். ஆனால், துப்பாக்கி காஜல் அகர்வாலோ, தமிழில் முக்கிய நடிகையான பிற குச்சி உடம்பை அப்படியே பாதுகாத்து வருகிறார். ஒரு எடை அதிகரித்து விட்டாலும், பதறிப்போகிறார். சதை டே தவிர்த்து விடுகிறார்.
அவரிடத்தில் இந்த அளவுக்கு ஒல்லிக்குச்சியாக உடம்ை அவசியம்தான் என்ன? என்று கேட்டால், எனது முகச்சாயலு தான் எடுப்பாக இருக்கும் என்பது ஒரு காரணம். மேலும், இ கள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தால்கூட பாடல் தூக்க முடியாமல் தடுமாறிப் பேதகிறார்கள். அதனால், அ நடிக்கிறபோது, அவர்களுக்கு என்னால் எந்தவித சிரமமும் ஏ இந்த மாதிரி வெயிட்டை குறைத்து வைத்திருக்கிறேன். இப் சீராக வைத்திருப்பதால், எல்லா ஹிரோக்களும் தூக்கிப் பந்தாட முடியும் என்பதினாலேயே எடை விசயத்தில் கவனமாக இருந்
து தொலை வாசகர்கள் தாம் விரும்பும் நடிகர்கள், நடிகைகள் பற்றியும் 邸 ' காரணத்தையும் சுருக்கமாக ஒரு தபாலட்டையில் எழுதி இவ்வாரம் நீர் ள தெரிவிக் எமக்கு அனுப்பி வைக்கலாம். கீழுள்ள விலாசத்தை கத்த கொட்டகலை 6 hJ 85956A|LD, ரித்து தபாலட்டையில் மாத்திரம் ஒட்டி அனுப்பி வைக்கவும். தபாலட்டை வா
சூரியகாந்தி, சினிமா பகுதி, கேட்ட மனிதன்
இல 39.1/1, பிரதான வீதி, அட்டன். பிரசுரமாகின்றது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலையகத்தின் தனித்துவக்குரல்
டுத்து பாலா இயக்கும் புதிய க்ரம்பிரபு ஆகிய இருவரும்
வெளியாகின. ஆனால் ய தகவல் வந்துள்ளது. பாலா குமார் தனது கம்பெனிக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ள கும் படத்தில் நான்தான் நாய கேட்டுக்கொண்டுள்ளாராம், வித்து விட்டதாக கூறப்படு
227ے جو  {
புகழ் ... கும் ஒல்லிக் R ரெண்டு கிலோ ாடும் உணவுகளை
ப பாதுகாக்க வேண்டிய லுக்கு ஒல்லியான தேகம் ப்போதைய சில ஹீரோக் காட்சிகளில் நடிகைகளை ந்த மாதிரி நடிகர்களுடன் ற்படக்கூடாது என்பதால்,
படி நான் உடம்பை ஒரே க்கூடிய நடிகையாக திகழ து வருகிறேன் என்கிறார்
சூரியகாந்தி
SSSS S SSS S S SSS S S S S S S S S S S LSL L
S S S S S S S S LSLS S LLLSS 0CC S
th: Gai" so பாடல் வரிகள்: மதன் கார்க்கி பாடியவர்கள்: விஜய்பிரகாஷ், மேகா இசை: தமன்
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே.
தினம் தினம் வானம் சென்று பறக்கும் விமானம் ஒன்று உன்னை உன்னை மோதும் இப்போது சுடச் சுடச் முத்தம் என்று கிசு கிசு செய்தி ஒன்று அடிக்கடி வந்தால் தப்பேது
(அகலாதே)
ஏராளமாக காதல் தாராளமாக நானும் வேறேன்ன கேட்கிறாய் ஒஒஒ. நாளில் வீழும் தேனை நீ தின்ன தானே தினறுகிறாய்
ஹே அதிரடி பூவே நீ வரும் வரை வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய் நீ இங்கு தருவது பெருந்தொல்லை
(தினம் தினம்)
பெ. காற்றிலே ஒரு பஞ்சை போல காதவில் என் நெஞ்சம் வீழ மேகமாய் நான் ஆனேன் உன்னாலே
(ஓஹோ அகலாதே
நான் விரும்பிய பாடல் பகள் விரும்பிக் கேட்ட பாடலில் தொலைபேசி வாயிலாக பதுளை வாணி, செந்தூரச்செல்வி, யமுனா விரும்பிக் கேட்ட சேட்டை திரைப்பட பாடலும், யிலாக அப்புத்தளை இதல்கஸ்ஹின்னவைச் சேர்ந்த ராஜ்மோகன் விரும்பிக் திரைப்படத்திலிருந்து வானத்த பார்த்தேன் பூமிய பார்த்தேன் என்ற பாடலும்

Page 14
சூரியகாந்தி
கேசவன் ஒரு சிவபக்தன் கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார் கள் என அவன் நம்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இறைச்சியை உண்ணு தல் பாவம் என்பது அவனது விடாப் பிடிக் கொள்கை இந்துக்கள் இறைச் சியை அதுவும் மாட்டிறைச்சியை உண் ணுதல் கொடும் பாவம் என்பதை பல
மலையகத்தின் தனித்துவக்குரல்
சிவகாமு சொன்னதுலயும் அர்த்தம் இல்லாம இல்லிங்க
மாடு திங்கிறது பாவமுனு தெரிஞ்சும் எப்படிங்க சாப்பிட முடியும்னு கேசவன் கேட்டதற்கு அடபோப்பா மாட வெட்டி விக்கிறனால தானே நாங்க வாங்கு றோம். வெட்றவன வுட்டுப்புட்டு இங்க வந்து நெயாயம் கதக்கிற? வாசு ஒரு
TLLOL LCLT LLL0 LTC0LC0LMCCT LTCCLMMTL LCLLLTM
LCLLMLMLL L 00LL LLLLLT CLL KTLTLLCCY SYLLS
ஒரு குறள்
முறை வலியுறுத்திப் பேசுகின்றவன்.
என்ன தான் அவன் சொன்னாலும் இப்போதெல்லாம் எல்லா தேயிலைத் தோட்டங்களிலும் மாட்டிறைச்சி அதி கம் விற்க முடிகின்றது என்ற ராவுத்த ரின் பேச்சு அவனை அடிக்கடி சினங் கொள்ள வைக்கும். இப்ப எல்லாம் மாட்டிறைச்சிக் கடையில எறச்சிய தொங்கப் போட்டுட்டு விக்கிறதப் பாத்துக்கிட்டுறுக்கிறதவுட ஒரு இரு நூதம்பது கிறாழு, ஐநூறுகிறாம கட்டிட் டுப் போயி தோட்டத்துல வித்துப்புட்டு வாறதுலேசுங்றத கேக்கறப்போ நாம எங்க போயிட்டுக்கிட்டு இருக்கிறோ முங்றதகேசவன் கவலயோட சொன்னா லும், ஆமாம் போட்ட கூட்டம் அப்பு டியே கேட்டுட்டு அங்குட்டுப் போனோன மறந்துடுறாங்களேனு
al
வாங்க படிங்க
போடு போட்டான். அப்படினா கொன் றால் பாவம் தின்றால் தீருமா? நீ வாங் குறனால தானே அவன் மாட வெட்டு றான்? ஒனக்கு அறிவிருந்தா பாலு, தயிரு சாணம், கோமயம், நெய், பட் டர்னு எல்லாத்தயும் தந்துட்டு கடசியில அந்த எறச்சியையும் திண்ணுப்புட்டு தோலை எடுத்து அததப்பு செஞ்சி அதக் காய வச்சி அடிஅடினு அடிச்சி கும்மாளம் போடுறீங்களே. அப்படி என்னப்பா அந்த மாடு ஒங்களுக்கு துரோகம் செஞ்சிச்சி.? கேசவன்
3a__men.
வாசு எந்தப் பதிலும் சொல்ல வில்லை. ஆடு கோழி, மீனுணு எல்லாம் விக்கிற வெலயில இந்த மாட் டுப் புராணம் அவன் காதில் ஊதிய
சங்காகவே இருந்தது.
உங்கள் மனதை
பூச்செண்டாக்குங்கள்.
அதில் விழும் குப்பைகள் F5, IL SOLUTI DITáŠŭ Gurjajib
 
 
 
 

விஜய வருடம் எனும் வெற்றி வருடம் நம்மை சந்தோஷமாக வரவேற்றுக் கொண்டுவிட்டது. நல்ல இனிப்பு திண் பண்டங்கள், புத்தாடைகள் விதவித மான உணவு வகைகள் என அனைத்தை யும் நாமும் நம் உறவுகளும் வீடுகளிலும் பெரிய ஹோட்டல்களிலும் கொண்டா டித் தீர்த்திருக்கின்றோம். நாம் நம்மை மட்டும் கருத்திற் கொண்டாடும் பண்டி கைகள் நமக்கு மகிழ்ச்சியை தருவதாக எண்ணுகின்றோம். ஆனால் பண்டிகை கள் தரும் அர்த்தங்களே மற்றவர்க ளுக்கும் கொடுத்து பகிர்ந்து உண் என்பது தான்!
வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு சமைத்த உணவின் Gimtas GOOGST GESCfGSulu GlaSFSÖGROTTLDSJ பண்டிகைக் கொண்டாட்டங் களை கொண்டாடும் சுய நல உள் எங்களும் நம்மிடையே இருக்கத் தான் செய்கின்றன. நாம் சேர்த்து வைக்கும் சொத்து பொருள் பொன் என எல்லாவற்றையும் வைத்து சந்தோஷமாக வாழந்து விட முடியுமா என்ன? அவற்றைப் பாதுகாத்து வைப் பது பெரிய கடமை அல்லவா? நம்மி டையே இருக்கும் செல்வத்தில் கொஞ் சம் மற்றவர்களுக்கும் கிள்ளிக் கொடுத் தால் அவர்களும் கொஞ்சம் நிம்மதியு டன் சந்தோஷமாக நம்மை வாழ்த்தி
তলতG20/ne ୧eateSys.
24,04.203
வாழ்வார்கள் அல்லவா? இங்கு எத்தனைகரங்கள் தெரிகின்றன? அத்தனை யும் ஒரு குடும்பம் அல்லவா? பசிக்கும் பட்டினிக்கும் மிஞ்சியது என்ன? இந்தக் கரங்களுக்கு யார் அபயம் அளிக்கப் போகின்றார்கள்? ஒருவேளை அந்த நல் லுள்ளம் நீங்களாக இருந்தால் இந்த உல கில் ஒரு ஏழையோ பிச்சைக்காரரோ நம்மிலிருந்து அகன்றுவிடுகின்றார்கள் அல்லவா? காசிக்குப் போய் புண்ணியந் தேடுவதைவிட உங்கள் அருகிலிலுள்ள இல்லாதவருக்கு கொடுத்து உதவுங்கள் அது உங்களை மட்டுமல்ல, உங்களது
சந்ததியையும் தலை நிமிரச் செய்யும் முன்பு நம்மவர்கள் செய்த நல்வி னையால் நாம் வாழ்கின்றோம்.அவர்கள் செய்த தீவினைகளையும் நம்மில் பலர் அனுபவித்துக் கொண்டுதாணிருக்கின் றார்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தை
இன்றே மாற்றிக் கொள்ளுங்கள்.
நாட்டார் பாடல் கள் நம் தலைமுறை யிடையே மறைந்து போகின்றதே என்ற வருத்தம் இருந்தா லும் இன்றைய கூத் துக் கலைஞர்கள், பாடப் புத்தகங்கள் அவற்றை அடையா ளம் காட்டுவது என்பது என்னவோ உண்மைதான். இந்தப் பாடல்களை இன்றைய தமிழ் சினிமாவும் காத்திரமான வகையில் தலைதூக்கி நிமிர்த்தியுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. இந்தப் பாடலும் கூட தெய்வ வாக்குப் படத்தில் வந்த நாட்டார் பாடல் ஒன்றுதான் வாசித்துவிட்டு பாடலை கேட்டுப்பாருங்கள்.
நான் பெத்தெடுத்த முத்துமணித்தேரே நான் தத்தெடுத்த தங்கமணிச் சீரே ஒரு சொந்தமிருந்தும் பந்தயிருந்தும் சொல்லவில்லையே அடி கண்ணே தூங்காதே
சிறு பெண்ணே கலங்காதே
ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன் அடி ஆத்தரடி ஒன்ன நெனச்சேன் ஒரு அன்பால் மெட்டுப் படிச்சேன் உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து அதக் கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து உன்ட இருந்து அது போதும் எனக்கு வாடியிருந்தா துன்பம் எனக்கு ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்.
இப்படிச் செல்கிறது இந்தப் பாடல் வரிகள்.
அன்புடைமை - Loving - Kindness
77 I af JMSM CalifåBulak Tubin அன்பி லதனை அறம்
Justice burns the loveless for II
LLLLLL LLL LLTLLL L LLLLL LLLLL LLLL LL LLLLLLLLS
விளக்கம்: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவ மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் ܓ
வாரம் இரண்டு திருக்குறள்கள் ஆங்கில விளக்கங்களுடன்
N
அது வெயிலின் வெம்மை புழுவை வாட் டுவது போல இருக்கும்.
78 அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கைவன்ாற்கண் வற்றல் மாந்தளித்தற்று
Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?
விளக்கம் மனத்தில் அன்பு இல்லாதவ ருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

Page 15
இடமிருந்து வலம்
01.பட்துக்கு இன்றியமையாதது. 06. கடையெழு வள்ளல்களில் ஒருவன். 08. தலைசிறந்த ஓவியர் சற்று குழம்பியுள்ளார். 15. நூறு செய்யுட்களைக் கொண் பிரபந்தம் 20. மாறிக்கிடந்தாலும் இனிக்கும். 24 மணம் நிறைந்தமங்கலப் பொருள் மாறியுள்ளது. 30. கணவன் மாறிவிட்டான். 33. ஐம்பது வீதம் எனலாம். 36. மாறிக்கிடக்கும்"இதன்'கீழ் அணிதிரளவேண்டும் என்பர்கள். 39. மாறிக்கிடக்கும் மூங்கிலில் கூத்தாடிகளும் இருக்கிறார்கள் 43. கிருஸ்ண பரமாத்மா பக்தர்களுக்கு தரிசனம் தரும் துளசி நிறைந்த
புண்ணிய இடம் குழம்பியுள்ளது.
குறுக்கொ மேலிருந்து கீழ் المہ 0اگو ہوئے
1 2 01. நான்கு பக்கங்களும் ஒரே அளவாக இருந்தாலும் குழப்பம் தான். நெ פא 02தலைகீழாகக் கிடந்தாலும் கால்நடைகளுக்குகஞ்சிவைக்கலாம். 03. குழம்பிக்கிடந்தாலும் பெண்களோடு சம்பந்தமுடையது. _曼上 04. உலகமே குழப்பத்தில் உள்ளது. 07. குழம்பியுள்ள இந்த "வாதம்' பிடிக்கப்படுவதும் உண்டு. 。丁、飞 20. வாரிவழங்குபவனின் தாய். °。 ib 26. குழம்பிக்கிந்தாலும் "இது” செய்பவரைக்கண்டு பங்கொள்ளக் 29 ვ0 ·
கபது என்கிறார் பாரதியார். f ш 30. உடம்பில் ஓடுவது குழம்பியுள்ளது. 36. முகத்துக்கு அழகு தருவது தலைகீழாகிவிட்டது. 36 37 39. சரிக்கு எதிரானதுதலைகீழாகலாமா? _* * 42. தலைகீழாகக் கிடந்தாலும் செலுத்தத்தான் வேண்டும். " "-
* பொலிஸ் அவசர சேவைகள், முறைப்பாடுகள்
அவசரத் தகவல்கள் சேவை
லஞ்சம் மற்றும் ஊழல்கள் அவசர தொலைபேசி இலக்கங்கள் போதை மருந்துப் பாவனை மற்றும் அது தொடர்பான முறைப்பாடு: சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களை தடுப்போம் தேசிய சிறுவர் பா
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S LS S S S S S S S S
லொத்தர் முழ
வாசன சம்பத சுப்பிரிவான
FiLig
சீட்டிழுப்பு இல 1003
சீட்டிழுப்பு இல: 805
திகதி: ஏப்ரல்11
திகதி : ஏப்ரல் 10 திகதி ஏப்ரல் 1
போனஸ் இல: 24
| சுப்பர் எண் 22
வெ.இ
: 12-22-49-59
வெ, இல
T-O-O-25
வெ.இ
L-11-12-26-67
ШдШ11
found - 4.7
ட்டிழுப்பு இல சீட்டிழுப்பு இல 345 சீட்டிழுப்பு இல
திகதி ஏப்ரல் 12
வெ.இ
U-20-32-4B-58
திகதி ஏப்ரல் 11 திகதி ஏேப்ர
வெ.இ : C-01-29-43-53 வெ. இல :
T-6-8-8-0-7-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரசுரமாகியுள்ள கூப்பனில் நிரப்பி தபால் அட்டையில்
டி 29.04.2013இற்கு முன்னர்
அனுப்பி வைக்கவும்.
புத்துப்போட்டி- இல. 189 முதல் பரிசா 500 egg. In
இரண்டாம் பரிசு - 200 egun Imr |
3,4 5, 6 7.
to 11 12 a
20 21
அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல, 18
17. 18 19 சூரியகாந்தி
O .[ 11 39-1/1, பிரதான வீதி, -- 25 26 ” 28 அட்டன்.
1 1 1 : 1 1 . . . .
| குறுக்கெழுத்துப்போட்டி
இல, 188 இன் முடிவுகள் Ö 39 AO 41 42 b. Luffs:
O Upg 30 TLD UT 3: UTELTT22 45 as Ag 08, செட்டியார் தெரு
கொழும்பு 11 இரண்டாம் பரிசு பி.சார்லஸ் புத்துப்போட்டி-இல,188 இல 100, கோணவல பத்தன
ran a tap lase நாவலப்பிட்டி 7 ழி 6 سے 34.5
as O பாராட்டுப் பெறுவோர் O 1 12 13 14
o AJ I ELD 1. 17, 18 1g 20 21 எஸகனகராஜ = шаар
Li if b 2.ஏ.ஜே பாத்திமா பஸ்னா, கொட்டிகாவத்தை ib 256 27 23 3. எஸ். கலைவாணன், பதுளை
* * “ 4.ஆர். ஜயவிவா, புசல்லாவ 31 32 33 35
ல் வி த | La 5.ஆர்.மரியபேடில்லா, இாஜவெல டட்ட 6.ஜே. ஏ. வஜிஹா பாஹீம், மடவளபசார்
". ". 7. உஷாதேவி ஜோன்சன், கொழும்பு 05
*T 。
119
118
கள் அவசர தொலைபேசி இலக்கம் துகாப்பு அதிகார சபை
356 : GIUGD 24
திகதி ஏேப்ரல் 12
e) is 67th மகரம்
வெ. இல :
17-25-29-50
போ இல O7 வெ. இல
S-O-4-21-45-56
O
Enges Fibgi
சிட்டிழுப்பு:இல :423 1 சீட்டிழுப்பு இல: 319
ଶ୍ରେ) 12 திகதி : ஏப்ரல் 10 திகதி : ஏப்ரல் 10
போ இல O7 போ இல வெ. இல: 2. வெ. இல: F-7-5-4-3-3
27-31-61-62

Page 16
நான் அன்று வேலையில் பிஸியாக இருந்த நேரம் மிகுந்த பதற்றத்துடன்,
ஞன் என்னை நோக்கி வந்தான். முகத் தைப் பார்த்தா ரொம்ப பாவமாக இருந் தது. (எங்கடா கத்துக்கிறீங்க இப்படி யெல்லாம் மூஞ்ச வச்சிக்க)
தயக்கத்துடன் வந்த அவன் முதலில் ஆங்கிலத்தில்தான் ஆரம்பித்தான். (ஆமா தமிழ்ல கதச்சாத்தான் நாமதப்பா நெனச்சிடுவோமே) சேர் நான் வெலி ஓயாவில பெக்ட்ரி ஒபிசரா இருக்கேன். நான் வந்த பைக் ஒரு காரோட மோதி சின்ன எக்சிடன் ஆகிடுச்சி அதனால காருக்கு கொஞ்சம் சேதம் என் மேலத் தான் பெலனு காருக்காரன் காச கேட் டுட்டான். அதனால கையில வச்சிருந்த காசும் பத்தாம பைக்க ஒரு கடையில அடமானம் வச்சி ஐயாயிரம் ரூபாவ வாங்கி குடுத்திட்டு காருக்காரனை ஒரு மாதிரியா சமாளிச்சி அனுப்பிட்டேன்.
மனிதன் உயிர் வாழ்வதற்கும், உடற் செயற்பாட்டிற்கும் அவசியமாக அமை வது உணவாகும். இன்றைய நவீன உலகில் உணவு என்பது வயிற்றை நிரப் பும் ஒரு பொருளாக மாறியுள்ளது. ஆடம் பரமான, பரபரப்பான வாழ்க்கையின் கார ணமாக அநேகமானவர்கள் திடீர் உணவை நாடிச் செல்கின்றனர். இதனால் உடலிற்கு வேண்டிய போசனைக்கூறுகள் கிடைக் காமல் போகின்றன. எனவே, நாம் உணவை தெரிவு செய்யும்போது பின்வ ரும் விடயங்களை கவனத்திற்கொள்ள
தயக்கத்துடனும் ஒரு நவநாகரீக இளை
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
ஆனா பைக்க இப்ப வாங்கனும் பிளிஸ் எனக்கு கொஞ்சம் உதவிப்பண்ணுங்க. ஒரு ஐயாயிரம் ரூபா பணம் தாங்க. அப்படியே உங்க ளோட எக்கவுண்ட் நம்பரையும் தாங்க நா போனவுடனேயே உங்களுக்ககு உடனடியாக அந்த பணத்தை எக்க வுண்ட் பண்ணிடுறேன். கேட்டவன், கேட்ட விதம், அவன் சொன்ன சம்பவம் இதையெல்லாம் என்னை நம்ப வைக்க அவனது பரிதாபகரமான முகம் என்னை மேலதிகமாக எதனையும் சிந்திக்கவிடா மல் செய்ய அவனை நம்பி ஐயாயிரம்
எனக்கு உடனடியா
ரூபாவை கொடுத்தனுப்பி விட்டேன். இக்கட்டான இந்த நிலையில் உதவுவ தற்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து உள்ளத்துள் எனக்கு சற்று பெருமை யாகத்தான் இருந்தது அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட அவன் பத்தாய் பதினெட்டாய் மடித்து, மறுபடி மறுபடியும் நன்றி சொன்னான். இந்
வேண்டும்.
எல்லாச்சத்துக்களும் அடங்கிய நிறை உணவாக இருத்தல் வேண்டும் உணவு இயற்கையானதாக இருத்தல் வேண்டும் இரசாயன பொருட்கள் சேர்த்து நீண்ட
நாட்கள் பாதுகாக்கப்பட்ட உணவாக இருத்தல் கூடாது. பழைய, புளித்த கெட் டுப்போன உணவுகளை தவிர்க்க வேண் டும். கிருமிகள் தொற்றாத, சுத்தமான உணவாக இருத்தல் வேண்டும். மனக் கிளர்ச்சியைத் தூண்டும் ரஜோகண தமோகுண இயல்புகள் அற்ற சத்துண
D60605 TLG 6Top
பரிசளிப்பு வி
கடந்த 06.04.2013 சனிக்கிழமை பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையில் நடைபெற்று முடிந்த பரிசளிப்பு விழா தொடர்பாக பின்வரும் விடயங்களை பரிசு பெற்றோர் சார்பாக முன்வைக்க வேண்டியுள்ளது. இலக்கிய விழாக்கள் என்றாலே கலந்துக் கொள்ள பயப்படும் இந்தக் காலத்தில் நேரம் என்பது எள்ளள வேனும் கவனத்திற் கொள்ளப்படாமை பெரிய குறைபாடு ஏற்பாட்டாளர்களே விழாவிற்கு பிந்தி வந்தமையே முழு விழாவும் சோடை போக காரணமாகி விட்டது. தூரப் பிரதேசங்களிலிருந்து கூட குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்துவிட்ட பரிசு பெற்றவர்களின் குடும் பத்தார்கள், சம்பந்தப்பட்டவர்கள் நேரத் திற்கு வராமை பற்றி குறைப்பட்டுக் கொண்டனர். அழைப்பிதழில் பிரதம அதிதி என குறிப்பிட்டவரே சமூகந் தர
வில்லை. அத்தோடு சிறுகதை விமர் சனம், கவிதை விமர்சனம் என்ற இரு முக்கிய பகுதிக்குரிய இலக்கியவாதிக ளுமே வராதது ஏன் என்று தெரிய வில்லை. அது பற்றி விழாவிலும் காரணம் கூறப்படாதது ஏன் என்று தெரியவில்லை. என்.எஸ்.இராமையா நினைவு சிறுகதை / கவிதைப் போட்டி எனக் குறிப்பிட்டு அவருக்கான எந்த முக்கியத்துவமும் வழங்கப்படாதது பெரிய குறைபாடு
பரிசளிப்பு விழா வெற்றி பெற்றோரும் அவர்களது குடும்பத்தாரும் அழைக்கப் பட்டு, குறித்த ஒருவரின் நூலை வெளி யிட்டு நூல் வெளியீட்டு விழாவாக மாறி போனது ஏனோ தெரியவில்லை. நூல் வெளியீட்டுக்கே முக்கியத்துவம், மண்ட பம் நிறைய கூட்டம் வேண்டும் என்ப தற்காக பாடசாலை மாணவர்கள் வயது வித்தியாசமின்றி அழைத்து வரப்பட்டிருந்
 
 

தாங்க என் போன் நம்பர் நீங்க செஞ்ச உதவிய நான் மறக்கவே மாட்டேன். நீங்க எப்ப வேணும்னாலும் போன் பண் ணுங்க. உங்களுக்காக எந்த உதவியும் செய்ய தயாராய் இருக்கேன். கடைசி யில் அவன் கண்களில் கண்ணி வராத குறையாய் கையளித்து விட்டு பஸ்ஸில் ஏறிப் போனான். அது தான் அவனை கடைசியாக பார்த்தது. போன சிறிது நேரத்தில் எனக்கு போன் செய்து போனில் வேறு நன்றி நன்றியென நாக் குழறினான்.
ஆனால் அது தான் அவன் செய்த போன். அன்று மாலை வெலிஓயா பிரதேசத்தில் வேலை செய்த எனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டு அந்த ரொம்ப நல்லவனான இளைஞனைப் பற்றியும் விசாரித்தேன். (ஆஹா தவறிட்டேங்களே இத மொதல்லேயில்ல செஞ்சிருக்கணும்) அதுக்கு அவரு என்னிடம் என்னா சொன்னாரு தெரியுமா
assed fAL"
நண்பர் அவன் ஒரு பெக்ட்ரி ஒபிச ருனு சொல்லியிருப்பானே
GaleF GEGEUL
வாக இருத்தல், பசித்த போது மட்டும் பசியைத் தணிக்க போதுமான அளவு உண்ண வேண்டும். உண்ணும் போது அரைவயிறு உணவும், கால் வயிறு நீரும், மிகுதிக் கால் வயிறு வெறுமையாகவும் இருத்தல் வேண்டும். அதிகம் பொரித்த வறுத்த உணவு வகைகளினை தவிர்த்தல் வேண்டும் ஒவ்வாமை உணவு வகை களை நீக்கிவிட வேண்டும். உணவில் நிறைய நார்ச்சத்து இருத்தல் வேண்டும். உண்ணும் போது கோபம், கவலை, பயம் என்பன இருத்தல் கூடாது. தினமும் இர
( 24.04.2013
நான் ஆமா நண்பர் காரு எக்சிடன்ல சிக்கிட் டேனு சொல்லியிருப்பானே
நான் ஆமா ஆமா நண்பர் பைக் திருப்பனுமுனு பண மும் கேட்டிருப்பானே
நான்: ஆமா, ஆமா அதேதான் அப்படி யேதான்
நண்பர் சரியாப்போச்சி அப்படினா ஓங்க ஐயாயிரத்த இப்பவே மறந்தி டுங்க. இப்ப அவனுக்கு போன் பண் ணிப் பாருங்க போன் வேல செய்யாது. இதுக்கு மொதல்ல இப்படி சிலர் ஏமாந் திருக்காங்கனு நானும் கேள்விப்பட் டேன். நீங்க எதுக்கும் விசாரிச்சி ருந்தா. அவர் மேல பேசுமுன் போன
வச்சிட்டு அவசர அவசரமா அந்த அயோக்கிய பயலுக்கு போன் பண்ணி னேன். ஹீம் அவர் சொன்னது சரிதான். அதன் பிறகு அந்த போன் நம்பர் வேலை செய்யவே இல்ல
இதுதான் அந்த ஏமாற்றுக்காரனின் போன் நம்பர் 075 8485675 பேரு திலிப்புனு சொன்னானாம்.
வில் இலேசான உணவை சிறிய அளவில் உண்ண வேண்டும். நாம் உண்பதன் முன் உணவையளித்த இறைவனுக்கு நன்றி கூறி உண்ண வேண்டும். வியர்வை சிந்தி உழைத்து ஊட்டம் மிக்க உணவை எடுத்து ஆரோக்கியமாய் உயிர் வாழ்ந்து பிறருக்கு உதவிடும் மனிதர்க எாய் இருப்போம்.
கு.பாலமுகுந்தன் BA.Dip in Teach Sports க/வ அபிராமி த.ம.வி.
கலாபொக்க
த்தாளர் மன்றமும்
2O3
ழாவும் -
தமை என்ன காரணத்திற்கோ தெரிய வில்லை. ஆசிரியர்கள்தான் பொறுப்பு சொல்ல வேண்டும். மண்டபத்தில் விழா விற்கும் அவர்களுக்கும் சம்மந்தமில்லா தது போலவே நடந்துக் கொண்டார்கள். படைப்புதுறைக்கு ஏன் இந்த வேறுபாடு? சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கு பரிசுத்தொகை ஏன் வேறுப்பட்டது. முதல் மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக் கப்பட்டது. (பார்வையாளர்கள் முணு முணுத்துக் கொண்ட விடயம்) ஒரு தனியாளின் படைப்பை அன்றைய தினம் வெளியிட்டு விழாவாக நடத்தாமல், வெற்றிப் பெற்ற பரிசுக்குரிய சிறுகதை களையும், கவிதைகளையும் நூலாக்கம் செய்து இருந்தால் விழா பேசப்படுமள விற்கு இருந்திருக்கும் தானே. வளர்ந்த எழுந்தாளர்களுக்கு ஏன் இந்த முக்கியத்
துவம், விழா முடிவுறும் தறுவாயில் ஏற் பாட்டாளர்களில் ஒருவரான எழுத்தாளர் சடகோபன் அவர்கள் மேடையில் பேசப் பட்ட விடயத்தை முன்கூட்டியே பேசியி ருப்பாரேயானால் விழா சிலவேளை நன் றாக நடைபெற்றிருக்க இடமுண்டு. எனினும் விழா ஏற்பாட்டாளர்களிடையே முரண்பாடு இருந்தமை இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
ம.எ.ம. பதுளை கிளை இதனை பெரிதுப்படுத்தக்கூடாது. ஏனென்றால் மன்றம் கூறியதை தான் கிளையினால் நடைமுறைப்படுத்தியிருப்பீர்கள் என நினைக்கின்றோம். இதற்கு ஆக்கப்பூர்வ மான பதிலை தருவார்களா? இல்லை அடுத்த பரிசளிப்பு விழா வரை அமைதி
யாயிருந்து விடுவார்களா?
பரிசு பெற்ற ஒரு lusso usuf gli I.

Page 17
2.A.O.S
Glaugotladı Loğlsun GOTıh
இவ்விடத்தில், இலங்கை தமிழர் கள் பற்றி நோக்குகின்றபோது மூன்று விதமானவர்களை கான லாம். சாதாரண மக்கள், உழைப் பாளர்கள், விவசாயிகள் மற்றும் இந்த மக்கள் பகுதியினருடன் தொடர்புடையவர்கள் என்போரை முதலாவது பிரிவில் அடக்கலாம். இவர்கள் தமிழை தமது தொடர்பு மொழியாக கொண்டிருக்கின்றனர். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இம்மக்கள் சிங்கள மக்களுடன் வாழ்கின்றனர். இப் பிர தேசங்களில் சிங்கள மொழியே ஆதிக்கம் செலுத்துகின்ற மொழியா கவும் காணப்படுகின்றமையினால், சில சமயங்களில் இவர்களே சிங் களமொழியையும் தமது தொடர் பாடல் மொழியாக கொள்கின்றனர் (நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்).
பொது இடங்களில் காணப்படும் அறிவித்தல்கள், பொது தனியார் நிறுவனங்களின் தொடர்பாடல் மொழியாகவும் சிங்களம் அமைந் துள்ளது.
சமுதாயத்தில் ஒரளவு வாய்ப்பும் வசதியும் பெற்ற மக்கள் பிரிவினை இரண்டாவது பிரிவில் காணலாம். இவர்கள் மத்திய தர வர்க்கத்தினர்.
I
ஆங்கில மோகம் என்பது இவர் i
களை வெகுவாக பாதித்திருக்கின் றது. இவர்களுக்கு ஆங்கிலம் சரள மாக தெரியாது என்ற போதிலும், திக்கி திக்கி ஆங்கிலம் பேச முனை வதையும், அதனுடன் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேச முனைவதையும் காணலாம். இக் கறுப்பர்கள் வெள்ளைக்காரர்களாக பாவனை செய்ய முனைந்து தோல்வி அடைகின்ற போது சிலர் மனநோயாளர்களாக மாறிய சம்ப வங்களை அண்மைக் காலங்களிலே காணக்கூடியதாக உள்ளன.
மூன்றாவது பிரிவில் உயர் மத்திய தர வர்க்கத்தினர் அடங்குவர். தொகையில் இவர்கள் மிகக் குறை வானவர்கள் என்ற போதினும் தமது அந்தஸ்தையும் இருப்பையும் காப் பாற்றிக் கொள்வதற்காக ஆங்கில மொழியை தமது தாய்மொழியாக கொள்கின்றனர். தமக்கான மேட்டு மைத்தனம், இனப்பெருமை, சாதிப் பெருமை முதலியவற்றை காப்பாற் றிக் கொள்வதற்காக தமிழர் பழம் பெருமை, சடங்குகள் முதலியவற் றினை பின்பற்றவும் இவர்கள்தவறு வதில்லை. இவர்களிடம் சிங்க ளத்தைவிடஆங்கிலமொழி மோகமே அதிகமாக காணப்படு கின்றது.
இர. சிறுமிங்கத்தின் சிறுக்
தப்பி ஓடினால் பழி எனக்கு தண் டனை பெற்றால் பழி அரசுக்கு இந்த நினைவில் மீண்டும் படுக்கையில் ஏறி படுத்துக்கொண்டேன். சற்று முன்பே கண் விழித்த காவல்கார இளைஞன் என் னையே வியர்க்க விறுவிறுக்க உற்று நோக்கிக் கொண்டே உட்காந்திருந்தான்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் வந் தடைந்ததும் அங்கு பொலிஸ் கார் எங் களுக்காகக் காத்திருந்தது எனது காவல் காரர்கள் புடைசூழ நான் காரில் ஏறிக் கொண்டேன். அங்கிருந்து சென்னை நகர்ப்புற கிளை பொலிஸ் அலுவலகத் திற்கு சென்றோம். அங்கு காலைக் கடன் களை முடித்துக்கொண்டு அருகிலுள்ள
சிற்றுண்டிச்சாலையில் காலை உணவை உண்டோம். பின்னர் உயர் அதிகாரி வரும்வரை காத்திருந்தோம்,
பெரும்பாலும் இலங்கைத் தமிழர் களை விசாரணை செய்வதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் உருவாக்கப் பட்ட பொலிஸ் பிரிவு அது. ஆகவே இரு பொலிஸ்காரர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழர்கள் மிகவும் ஆணவமாக பதில் சொல்கிறார்கள், நாங்களா வந்தோம். நீங்கள் அல்லவா கப்பலில் அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? பிறகு ஏன் எங்களை தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்று சீறுகிறார்கள் என்கிறார் ஒரு பொலிஸ்காரர். மற்றவர் மெளனம் சாதிக் கிறார்.
என் சிந்தனை சிறகடிக்கிறது. இலங் கைத் தமிழர்கள் பற்றிய மத்திய அரசின் சிந்தனைக்கும் கொள்கைக்கும் மாநில அரசின் சிந்தனைக்கும் கொள்கைக்கும் மிகுந்த முரண்பாடுகள் உள்ளன. சாதா ரண இலங்கைத் தமிழ் அகதிகளை வற் புறுத்தி இலங்கைக்கு அனுப்ப வேண் டும் என்ற கொள்கை மத்திய அரசுக்கு கிடையாது. அதுவும் அல்லாமல் இலங் கைத் தமிழர்களுள் பல பிரிவுகள் உண்டு இந்தியாவுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பிரிவுகள் z sivo. EPRLF, TELO, ENDP sisip பிரிவுகள் இந்தியாவுக்கு வேண்டிய பிரிவுகள். இவர்களுக்கு விசேட சலுகை கள் உண்டு. இவர்களுக்கு என திறந்த வெளி முகாம்கள் உண்டு. தப்பித்தவறி
 
 

மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
സ്റ്റി മീ
இன்று இலங்கையில் பேரினவா தம், சிங்கள மொழியை ஆதிக்க மொழியாக மாற்றியமைக்க முனை கின்ற அதேசமயம், உலகமயமாதல் சூழலானது அம்மொழியையும் சிறுகச் சிறுக அழித்துக் கொண்டிருக் கின்றது பற்றி இவர்கள் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தற்செயல் நிகழ்ச்சியல்ல. ஆனால், சிங்களமே எல்லாம் என்ற நிலையில் தமிழுக் கான ஆதரவுகளை தடுப்பதற்கு தன்னாலான முயற்சிகளை செய்து வருகின்றபோது பெருந்தேசிய வாதம் என்ற பெருநிலைக்குள் கரைந்து போய்விடாமல் தமிழ்த் தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென்றால் அவர்களது நலன்களும் தேவைகளும் வேறாக இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் பூரீஎழுத்து தொடர்பாக எழுந்த இன வன்முறைகள் பல்லாயிரக் கணக் கான உயிர்களை பலிகொண்டது. ஆனால் இன்று பூஜி எழுத்து உள்ள வாகனங்களை உபயோகிப்பதே அநாகரிகமாக, பழைய வாகன மெனப் பார்க்கின்ற நிலை காணப்
L u (5)Nairogly
I
I
I
下
INDUIU
7 ܒܓ
மொழி, வெறுமனே ஒரு கருவி யல்ல. கத்தியும் கவசமும் அல்ல. கழற்றியெறிய அது ஒரு சட்டையு மல்ல. அது மனித இருப்பின் ஓர் இலச்சினை. பண்பாட்டின் முத் திரை, தனிமனிதரை சமூகமயப் படுத்தும் ஒரு மாயப்பின்னல். தந்தை தாயாய், பாட்டன், பாட்டி யாய், முப்பாட்டன், முப்பாட்டி பாய், முன்னொரு காலத்தில் இருந்து, பின்வருங் கால வெளி களில் உயிரோடு உணர்வு சுமந்து வரும் ஒரு வரலாற்றுச் செய்கை. அது ஒரு இனத்தின் அடையாளம். மொழி மெலிகிறதென்றால், அந்த இனம், வலுவிழந்து போகிற தென்று பொருள். மொழி அழிகிற தென்றால் அந்த இனம் சிதைவடை கிறது என்று பொருள் தன்னை இழந்து தனது வயிறு சுமந்து பிழைக் கும் இனம், பிற மொழி சுமந்து தன் அடையாளம் இழந்துபோகும். மொழி என்பது பண்பாட்டின் முக் கிய கூறாக திகழ்கின்றது. மொழி யின் சிதைவு, அழிவு என்பது ஒரு சமுதாயத்தின் அழிவாக அமையும்.
முற்றும்
இவர்களில் ஒருவர் சிறப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டால் அவர்களை அங் கிருந்து திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இப்படி சில விசேட அல்லது அதிகாரம் படைத்த அகதிகளும் உண்டு. இவர்களுக்கும் "கியூ கிளை அதிகாரி களுக்கும் நெருக்கமான உறவுகள் உண்டு அரசியல் சம்பந்திகள்
அரசுக்கு வேண்டாத இலங்கைத் தமிழர்கள் யாரென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? புலிகள் தான் யார் புலி? அவர்களை இனங்காண்பது எப் படி? இதுதான் இன்றைய தமிழக பொலி சாருக்குள்ள பெரிய தலை வேதனை. மேற்குறிப்பிட்ட சம்பந்திகள் கூட் டத்தைச் சாராதவர்கள் எல்லாம் சந்தேகப் புலிகள் இந்தக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் அடங்குவார்கள். கடந்த பத்து ஆண்டு களாக இந்தப் புலிகளை மையமாக வைத்துக்கொண்டுதான் இலங்கைஇந்திய உறவுகளும் மத்திய-மாநில உறவுகளும் நிர்ணயிக்கப்பட்டு வந்துள் என புலிகளை ஆதரித்தார்கள் என சந் தேகிக்கப்படும் அரசு கலைக்கப்படுவ தானால் புலிகளை ஒடுக்கிறோம் என்று குரல் கொடுப்பதும் செயற்படுவதும் ஒருவகை தற்காப்பு அரசியல் கலையா கத் தமிழகத்திலே உருவெடுத்துவிட் ܘ[5ܚܐ
இதனை மத்திய-மாநில அரசுகளுக் கிடையே நடைபெறும் பனிப்போர் என் பதா? எப்படி வர்ணிப்பதென்றே தெரிய
நம்புகின்ற அரசாங்க அதிகாரிகளும்
| گروہ
Gáleü606).
இவ்வாறு அரசியல் தற்காப்புக் கலை யாகப் புலிவேட்டை புதிய பரிமாண மெடுத்துள்ளதால் பல நூற்றுக் கணக் கான இலங்கை தமிழ் அகதிகளுக்கு எவ்விததற்காப்புமில்லாது போய்விடுகி றது. சில விஷமிகள் தங்களது சுய கோப தாபங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக மட்டு மல்ல உள்ளுர்வாசிகளுக்கு எதிராகவும் பெட்டிஷன் போடுகிறார்கள். இத்தகைய உதாரணங்களை ஒரு பொலிஸ் அதி காரியே எனக்கு கூறியிருக்கிறார். நீலகிரி பகுதியிலே இந்த கொடுமை சற்று அதி கம், தாயகம் திரும்பிய இந்தியத் தமிழர் களை தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் என்று அழைப்பதும் அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற விஷமப் பிரசாரம் செய்வதும் ஒரு முக்கிய அரசியல் பொழுதுபோக்காகிவிட்டது. இதனை
பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் ஏராளம், லீனா நாயர் என்ற நீலகிரி கலெக்டர் இந்த விஷமப் பிரசாரத்தை ஆய்ந்தோய்ந்து பாராது பயங்கர புலி வேட்டை ஆடினார். பல அப்பாவித் தமி ழர்களை துன்புறுத்தினார். அந்த அம்மை யாரின் கைங்கரியத்தால்தான்நமக்கும் சிறப்புமுகாம் செல்லும் வாய்ப்பேற்பட் ;للا
வருவார்கள்

Page 18
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
? -
01:ஒளியை அளக்கும் கருவி ы951? ஏடியே மீற்றர்
soleucus என ஆழி எது?
உலகில் ஆறுகளே UJIJIET
இல்லாத நாடு எது? 03. அரசியல் தந்தை என
அழைக்கப்படுபவர்யாம்?
அரிஸ்ரோட்டில்
04.செங்கோள் வனப்படும் கோள் எது? தெரிந்துகொள்ளுங்கள்
legiuni தேடிப்பாருங்கள் (06)ற்கான
LITGT GélgDL 05. பூமியின் துணைக்கோள் எது? C
lossu isi °”
36U6UT 6T4560 சரியான விடையை கீழுள்ள கூப்ப னில் எழுதி கத்தரித்து தபாலட்டையில் ■ JLS | | மாத்திரம் ஒட்டி அனுப்பிவைக்கவும். FMUTE” sul- எழுதி அணுப
UTUTLElü ப்ெறுவோர்
முகவரி தெரிந்துகொள்ளுங்கள் தேடிப்பாருங்கள் (இல 07)
1 ரயதுஷா , அக்கரப்பத்தனை 2. கே.ரஜீவன், சென்கிளேயர்
3. ராஜேந்திரன் சர்மிளாகந்தபளை 4.ரவிந்திரன் சரண் டிக்கோயா 5.பி.லெச்சுமன் ஒளித்திருமகள்,
நாவலப்பிட்டி
சூரியகாந்தி இல 39.111. பிரதான வீதி அட்டன்.
into TIL 10 Gi நாபிகாஸ் 9/ UMNO unian 10. th9
விந்தியாலயம் L S LL T TLTLT T T SSS TTTTT TLL LLL LL
SALOJA LDO7 ஆள்கானோயா தமவி
LL 0 MT L M M YY LLS LLL LL S S S L L L L MT T M T MTM S TCC L
LANDATION III af L-ITAL
il utin (18 : Pulli. Il
| A na na
(எஸ் ம1 | | als Lissai ) at a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24.04.2013
அட்டன் ஒட்டரியைச் சேர்ந்த முரளி தான் வசந்தா தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான தனிஸ்கர் தவிஸ்கர் ஆகிய இருவரும் தங்களது இரண்டா வது பிறந்தநாளை எதிர்வரும் 29.04.2013 அன்று அப்புத்தளை > கல்கத்தையில் தனது அம்மம்மாவின் இல்லத்தில் Fangin ILastalemsi. இவர்களை அம்மா அப்பா உற்றார் உற வினர்கள் பல்லாண்டு காலம் வாழ்க
வென வாழ்த்துகின்றார்கள்
செனன் டி மலை தோட்டத்தைச் சேர்ந்த ரத்தினம் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பவிதான் தனது முதலாவது பிறந்தநாளைகடந்த 1404.2013 அன்று கொண்டாடினார் இவரை அம்மா அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
at Li, Gunfit Gay Lig. Geiss அன்பழகன், மோகதையாவதி தம்பதிகளின் Gesän GuLLábai gConCunffurf Gong முதலாவது பிறந்தநாளை கடந்த 02.04.2013 Joggi JD Calais IT GioILITA GDI I II இவரை அம்மா அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்ற
காட்மோர் தம்பத்தன தோட்டத்தைச்சேர்ந்த selv gang Lagun giussisi Gaian புதல்வி செல்வி கிர்ஸ்டிகா தனது முதலாவது பிறந்த நாளை எதிர்வரும் 28 ஆம் திகதி தனதில்லத்தில் வெகு விமர்சையாகக் கொண் படுகின்றார். இவரை அம்மா அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்த்து
Gausiai
நமித்துரா தர்ஷினி தம்பதிகளின் செல்வப் புதல்வி அன்சிகா டில்ருக்ளினி சில்வா தனது முதலாவதபிறந்தநாளை எதிர்வரும் 27042013 ayising CarGoTLITLAGTIGATITÍ. GHAUGENI SILNING, அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
சேர்ந்த தியாகராஜா நித்திகலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிராந்த் தனது பதி னொராவது பிறந்தநாளை கடந்த 06:042013 அன்று கொண்டாடினார். இவரை அம்மா அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும்
LIAU ITINGGIT GAOL CERTIGOS TIL GA JE OSTA
வாழ்த்துகின்றனர்.
கோட்டகலை டிரைட்டன் கேஓ பிரிவைச் சேர்ந்த வாமதேவன் புஷ்யகாந்தி தம்பதிகளின் செல்வப்புதல் வன் சிகன் தனது ஏழாவது பிறந்தநாளை கடந்த
| 13.04.2013 ai I Ganin Tani Glonialinit.
அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அன்ைவரும் வாழ்த்துகின்றனர்.

Page 19
24.04.2013
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பாக மூன்று தொழிற்சங்க அமைப்புகளுக்கும், முதலா ளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் 1992ஆம் ஆண்டு முதல் இரண்டு வரு டங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்படுவ தற்கு முன்னர், ஒப்பந்தத்தில் கைச்சாத் திட முடியாமல் வெளியில் இருக்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நியாய மான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தத் தைப் பிரயோகித்து வருகின்றமை வழ மையான விடயமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பெறப்பட்ட சம் பள உயர்வு போதுமானதல்ல என்று கூறி யும், அடிப்படைச் சம்பளத்தை எழுபது ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என்று கோரியும் மலையக தொழிற்சங்கக் கூட்ட மைப்பு 21ஆம் திகதி கொட்டகலையி லும், 22ஆம் திகதி கொழும்பிலும் ஆர்ப் பாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
ம்பள அதிகரிப்பு வெற் fust eigfúll löblöL
கடந்த 21 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழ.ை முற்பகலில் கொட்டகலையில் கூட்ட மைப்பின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வைப் பெற்று கொடுத்தமைக்காக இ.தொ.காவுக்கு நன்றி தெரிவித்தும் அதன் ஆதரவாளர்கள் கொட்டகலையில் ஆர்ப்பாட்டத்தை மே கொண்டிருந்த காரணத்தால், கூட்டமை பினர் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்ை அங்கு நடத்த முடியாமல் போய்விட்டது.
எனினும், கூட்டமைப்பினர் ஆர்ப்பாட் டத்தைநடத்த ஏற்பாடு செய்திருந்த இட துக்கு அதன் தலைவர் மனோ கணேசன் செயலாளர் நாயகம் ஏ லோரன்ஸ், வில் சாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் தலைவர் ஆர்.எம். கிருஸ்ணசாமி, நல சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாள விக்கிரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோ லிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க உட் பட மலையக மக்கள் முன்னணியின் மு: கியஸ்தர்கள் சிலரும் மாத்திரமே வருை தந்திருந்தார்கள். அவர்களில் மனே கணேசனும் கிருஸ்ணசாமியும் மாத்திரம் கறுப்பு சட்டைகளை அணிந்திருந்தார்கள் ஆனால், வேறு எவரும் கறுப்புத்தினத்தை
 
 
 
 

i cility Claim Laiana je file.
மலையகத்தின் தனித்துவக்குரல் சூரியகாந்தி
அனுஷ்டிக்கும் வகையில் ஒரு பட்டியைக்
கூட அணிந்திருக்கவில்லை. கறுப்பு தினம் என்று ஊடகங்களில் அறிக்கை விட்டிருந்தவர்கள் அதன் அர்த்தத்தை வெளிப்படுத்த ஏனோ தவறி விட்டார்கள்.
சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இ.தொ. கா, ஆதரவாளர்கள் பல்வேறு கோஷங் களை மிகவும் ஆக்ரோஷத்துடன் வெளிப் படுத்தி வந்த காரணத்தால் அங்கு பாது காப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும், கலகத் தடுப்பு பொலிஸா ரும், விசேட அதிரடிப் படையினரும் அங்கு கூட்டம் எதையும் நடத்துவதற்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்பினரை கலைந்து போகச் சொல்லிவிட்டார்கள். இந்த நேரத்தில் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ், பொலிஸார் இ.தொ.காவுக்கு மாத்திரம் ஆதரவு கொடுத்து, பக்கச்சார் பாக நடந்து கொள்வதாக முறையிட்டார். மனோ கணேசன் தன்னை யாராவது கொல்ல நினைத்தால் கொல்லட்டும்
அங்கு உரையாற்றியவர்கள் அனைவ ரும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டவர்களை கடுமையாக சாடியதோடு, எதிர்காலத்தில் கூட்டமைப்பைப் பலப் படுத்தி இன்னும் மும்முரம்மாக மக்க ளுக்கு சேவை செய்யவுள்ளதாக தெரி வித்திருந்தார்கள். அந்தக் கூட்டம் திடீ ரென பத்தனை சந்தியில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்ததால் ஒலிபெருக்கி உபகர னங்களை சரியான முறையில் கட்ட முடி யாத நிலையிலும், மேடை அமைக்க
முடியாத நிலையிலும், மண்மேடு ஒன் றில் நின்றவாறே கூட்டத்தை நடத்தி
முடித்திருந்தமை வல்லவனுக்குப் புல்
லும் ஆயுதம் என்ற பழமொழியை நினைவு படுத்தியதோடு, அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டத்தை நடத் தியே தீருவோம் என்ற அசையாத மனத் துணிவையும் எடுத்துக்காட்டியிருந்தது.
மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடை
சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இ.தொ.கா. ஆதரவாளர்கள் பல்வேறு கோஷங்களை மிகவும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தி வந்த காரணத்தால் அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும்,
கலகத் தடுப்பு பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் அங்கு கூட்டம் எதையும் நடத்துவதற்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்பினரை கலைந்து போகச் சொல்லிவிட்டார்கள்.
என்று வீராவேசத்தோடு கூறினார்.
பின்னர், பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, கூட்டமைப்பினர் அங்கிருந்து சென்றுவிட்டார்கள் தொடர்ந்து பத்தனை சந்தியில் கூட்டமைப்பினரின் எதிர்ப்புக் கூட்டம் இடம்பெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகாம்பரம் மற்றும் வீ. இராதாகிருஸ்ணன் முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, தாங்கள் பத்தனை சந்தியில் பொலிஸாரி னால் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக வும் அதனால் கொட்டகலைக்கு வரமுடி யாது போய்விட்டதாகவும் தெரிவித்திருந் தார்கள்.
பெறுவதும், அவை மாற்று அணியினரால் முறியடிக்கப்படுவதும் விடயமல்ல. ஆனால், அது ஆக்கபூர்வ மானதாக இருக்க வேண்டும் என்பதை தலைவர்கள் புரிந்து கொண்டு செயற் படவேண்டும். அதேநேரம், சாதாரண தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதும் அவசியமாகும். கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங் களின்போது, சாதாரண மக்களுக்கு பாதிப்போ உயிர் ஆபத்தோ ஏற்படாமலி ருந்தமைக்கு உண்மையில் கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
புதுமையான

Page 20
சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
துஷ்பிரயோகம் என்பதை நடைமுறை இடும் உலகம் இது ON பண்பாக்கிவிட்டு தொட்டிலில் இருக் O துரோகத்தின் உச்சியில் நின்று துன்புறுத்தும் மணி துயிலுகின்ற சிறுமியையும் கைவிடாது காலில் செருப்பிரு துண்டாடிக்கொண்டிருக்கும் தோலில் பலமிருக் ஜென்மங்களே ஒரு நாளில் (தினமும்) மனிதன் எத்தனை இராவணன்களைத்தான் மனிதில் மட்டும் எ நாங்கள் சந்திப்பது? உலாவுபவர்தான் , எத்தனை காலங்கள் தான் - அப்பாவி யாரையும் நம்பி சீதைகளைப் பற்றி சிந்திப்பது நாம் பிறக்கவில்ை வஞ்சித்து செல்லும் என்பதற்காக கொடூரர்களை யாரையுமே நம்பாப கவிதனில் நிந்தித்து சொல்லுவதில் வாழ்ந்து கொண்டு Luusafisions) கொடுமை பஞ்சத்தைக்கூட எங்கு சென்று இை பொறுத்துக் கொள்ளலாம். எப்படி நாம் இதை இந்த நெஞ்சமில்லா உறவுகளோடு எதிர்கொள்வது வாழ முடியவில்லையே தோழி கவி வடித்து கலங் கொஞ்சம் நீசிந்தித்துப்பார். இதற்கு ஈடாகுமா ே அஞ்சாமல் இவர்களை தண்டிப்பது யார்? ஆம் இது என்ன உ ஆம் இது என்ன உலகம் இங்க எதில் மனித இங்கு எதில் மனிதம்? பாலியல் கொடுமைகளை பட்டியல்
வெள்ளை மாளிகை கேட்கள்
கனவுகள் நர@Ds அழகாய் அமர்ந்து நாங்கள் !
அறிவான ஒரு ஆலயத்தைத பச்சை தேயிலைகள் சூழந்திருக்க - அங்கு அன்று முதல் இன்று வரை பழைய கட்டிடமாய் தோற்றமளிப்பது அழகான கணனியை கூட ெ மலையகத்திற்காய் கட்டப்பட்ட பல விழிக்குள்ளே வந்து நிற்கு மகத்தான கலைக்கூடங்கள் தான் விடியல் ஒன்றைத் தான் நா விருப்பத்துடன் பாடசாலை செல்லாது - மாணாக்கள் இத்தனை ஆசைகள் உள்ளத் வெறுப்புடன் நோக்குவது அந்த பள்ளியைத் தான் இன்றுவரை இவையெல்லா காலங் காலமாய் தவமிருந்தும் புதிர்களே மலையக மாணவ மலைநாட்டு மாணவனுக்கோ வந்திடுமா? மாண்புமிகு மா அவன் விருப்பங்கள் எட்டாக் கணிதான் கனவுகள் தான் நனவாகுமா?
அமெரிக்க ஜனாதிபதி வாழ்கின்ற - அந்த ஆறுமுகம் ே
محترال چی',
அதிைல் தோன்றியவை - 6
மண்ணரித்த ஒடைதனில் செல்லரித்த ஒற்றையடிப் பாலம் தள்ளாடும் பாதைதனில் நின்றாடும் கால்கள் இரண்டு தொலைதுாரம் சென்ற எண்ணங்கள்
திசை தெரியும் எமக்கு
செல்லவிருக்கும்
Nu fundub, kurfluului : ."سرعمسيس சுவடுகளை தாண்டுவது எப்போது? சந்தித்தாலும் - ந.ரமேஷ், வடக்கு பூண்டுலோயா
திசை மாறிப் போக மாட்டோம் என்றும் எங்களை நாங்களே
கட்டுமரம் கட்டிக்கிட்டு காட்டு பாதை கடந்து வந்து காட்டை நாடாய் மாற்றி விட்டோம்
வழிநடத்தும் கடந்து போக
வாழ்க்கையி ன பெற்று கட்டுமரப் பாலம் மட்டும் எமக்காக.!
விட்டோம் தி.ஹம்சிகா, டெல்மார் கீ.பி.
,எமகசூ ஆள்கரனோயா شGauseartm מולח)6uד6
நிசா, பண்டாரவளை
na அன்று இராமர் அணியினருக்கு பாலம் அமைக்க சிறு அணில்கள் உதவின
பாலம் போன்று இரு கரைகளை இணைத்திடு - வாழ்க்கையின் சவால்களை உடைத்திடு
இன்று மலையக மக்களுக்கு உடைந்த படித்து நீயும் பாரினிலே
பாலத்தை திருத்த பெரிய யானைகளும்
வர மறுக்கின்றன போகட்டும் காபட் 5 A 5-ܨܨ பாதையில் மொன்டரோ வாகனத்தில். ஜந்திரன் குஷாந்தராஜ்)
- மனவத்தேவன், காவத்தை "-" -
 
 
 
 
 
 
 
 
 
 
 

24.04.2013
ہے جس = தோழி 2چ கையிலேயே த இனம் தோழி க்க
உயர்வாய் நிற்க ரமின்றி
L அதிக
முடித்திடுவோம். besoko என்றெண்ணி இருந்தாளோ
என்னவோ வரைகளின் உச்சிக்கே இருப்பதுதான் அதோ பார் உன் அன்னை சித்திரையில் சிறப்பான த புலம்புவது செல்கின்றாள் சித்தியுடன்
அவள் இதயத்தை வந்தது என் பெறுபேறுகள் - ifigdbды иір கினாலும் தேயிலை தோட்டத்திலே முதயடைந்தாள என
அன்னை மூன்று தோழி.? சிற்சில சலசலப்பு
நாட்களிலே அந்தோ பாவம் என்கின்ற b? அவைகள் அரை நரை அடைந்த
சயாழினி, என் தாயவளின் மன E. tdsliðu af வெலிங்டன். வேட்டைகளை LIUDAD, Jan D60
9552)U 91DJALH45
Blєtosюєо
தில் புதைந்திருக்க
அவைகளும் அறிந்து விட்டனவோ? என்னவோ?
so fisiso uso di
கற்பதற்கு முதற்பிள்ளை நர்சிங் வேலை ான் கேட்கின்றோம் இடைப்பிள்ளை ஏலெவல்
நாங்கள் என் கடைசிக்குட்டி தாட்டுப் பார்த்ததில்லை ஒலவலில் நல்ல ரிசால்ட் b இவ் ஆசைக்கு என்று அந்த ம் கேட்கின்றோம். அங்கலாய்ப்புகள்
In cellulsioson
ஏட்டில் எழுதிய மைகூட
னுக்கு விடிவொன்று காயவில்லை.
EDOTΠά: Effiείπ வைத்தியத்திற்கு
சென்றிருந்தாள் என் அன்னை மாகனதர்ஷினி விக்டன் வாழ்க்கைதனை
மயிைரங்கி கொட்டிவிட்டாள் AD600IPALHA! மேகங்களே தரது செல்லுங்கள் என் அன்னையின் சொர்க்க வாசலுக்கு நானும், என் தந்தையும் என் சகோதரர்களும் உனக்காக மடல் எழுதுகின்றோம் என்று எங்கள் ஆத்ம திருப்திக்காக
டி.கெளரி, தரம் 13 வட்டவளை த.ம.வி.
வட்டவளை
இலக்கு நோக்கி பயணிக்கும்
95 GODINJASSASSAGITT தொடுப்பது இன்ப நினைவு எமக்கு.
Lungoh பயணத்தை ஆரம்பிக்கிறோம் கரை புரண்டோடுவது நம்பிக்கையுடன்.
தண்ணின் ஜாலம் ஆனால், இப்படித்தான்.
பயணம் முடியும் முன்பு
lungoub 2 goluluh சந்தர்ப்பங்கள் மலையக மக்களுக்கோர்
மலையகம் தண்ணிலே அவலக் கோலம் மாறிடுமா எம் எதிர்காலம்
ஆறுமுகம் ராஜேந்திரன் சாபக்கேடு.
GUILG o agil கார்த்திக் ஜெசி, கந்தப்பளை அட்டன்
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதை வடிவமாக ஐந்து வரிகளுக்கு மேற்படாமல் எழுதி அனுப்புங்கள். சிறந்தவை பிரசுரிக்கப்படும்,
தபாலட்டையில் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி: மனதில் தோன்றியவை - 7 சூரியகாந்தி இல 391 பிரதான விதி அட்டன்.
தொலைநகல் 05:1-7388102

Page 21
24.04.2013 )
øepa/w/6 ÆGÆ ØJøMi
ம்ெமில் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்றோர் விபரம் தொடர்பான தேடல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் DR இராமானுஜம் அவர்களின் அறிக்கை அடிப்படையானது.
மேலும் புலமைப் பரிசில் பரீட்சை க.பொ.தர சாதாரண தர பரீட்சை, க.பொ. த. உயர்தரப் பரீட்சை போன்றவற்றின் பெறுபேறுகள் குறிப்பாக குறிப்பிடப்பட வேண்டியவை. தேசிய ரீதியாக பின்வரும் அட்டவணை இவைகளுள் சாதாரண தரம், உயர்தரம் தொடர்பான விபரங்க ளைத் தருகின்றது. இதுபோன்ற ஒரு வளர்ச்சி நிலை மலையகத்திலும் உள்ளது என்பதனை சில பாடசாலை பெறுபேறு களின் மூலம் நிறுவலாம்.
கோ.நடேசய்யர் ஞாபகார்த்தமாக LD 605D6ADULU 35 - guiu 62 605D. தேசிய ரீதியில் நடத் கட்டுரை போட்டிய இரண்டாமிடம் பெ
въц, Собот.
பிரிவுகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எனி னும் கூட சில காலம் மத்திய மாகாணம் இவர்களுக்கு அடைக்கலம் அளித்து கற்க உதவியது. குறிப்பாக ஹைலன்ட்ஸ் கல்
இது தேசிய ரீதியான லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி,
ஆண்டு க.பொ.த சாதாரண கா.பொ.த சாதாரண தர உயர்தரத்தி தரத்திற்கு பரீட்சார்த்திகள் பெற் விண்ணப்பித்தோர்
2008 292, O17 218, 947 159,
2OOS 411,983 375,041 150, 2O1O 394,800 359,293 182,
ஆண்டு க.பொ.த. கா.பொ.த உயர்தர Lebagai உயர்தரத்திற்கு பரீட்சார்த்திகள் தகுதி ெ விண்ணப்பித்தோர்
2OO8 198, 7O7 179,472 112, 2OOS 198497 17764O 108,
2O1 O 214,022 195,043 12O,
ஒரு பார்வைக்காகவே எனினும் இது போன்ற ஒரு வளர்ச்சிப் போக்கு மலை யகத்திலும் தாக்கம் செலுத்தி உள்ளது எனலாம். மலையகத்தில் பெற்றோர்கள் மிக விழிப்புணர்வு பெற்று வருகின்றார் கள். பதுளை, இரத்தினபுரி போன்ற பிர தேசங்களில் விஞ்ஞான, கணித உயர்தர
நில்லார் ஒருவருக்கு செய்யும் தர்மம்
அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல ஒரு தனி மனிதனின் செயல் தன்னை இழந்தும் பிறரை வாழ வைக்கும் என் பதற்கு சாட்சியாக இவ்வாரக் கதை பரிணமிக்கின்றது.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், மாத்தளை பாக்கியம் மகா வித்தியாலயம் போன்றவற்றை உயர் தரத்திலிருந்து பல் கலைக்கழக பிரவேசம் தொடர்பாக்கிக் கூறலாம். எனினும் ஒரு வீதத்திற்கும் குறைவானோரே பல்கலைக்கழக பிரே வசம் செய்கின்றனர் என்ற ஆதங்கத்தை
மந்திரம் தர்
பாலா மிகவும் நல்லவன் கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவன் நேர்மை, நியாயங்களுக்கு இவனிடம் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண் டும். இதனால் தவத்தின் மூலம் கடவு ளின் அனுக்கிரகத்தால் சாகாவரம் பெறுவதற்கான மந்திரம் அவனுக்கு கிடைத்தது. இதன்போது கடவுள் சொன்னாராம் இந்த மந்திரத்தை யாரி டமும் சொல்லக்கூடாது ஒரு தடவை கூறுவாயானால் நீ மரணிப்பதுடன்,
- - - - - - - - - - - - - - S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 

சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
பேராசிரியர் சோ.சந்திரசேகரம், முதுநிலை விரிவுரையாளர் தைதனராஜ், கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் போன்றோர் குறிப் பிட்டு வருகின்றனர். வருடத்திற்கு 500
மொழிவரதன்
பேரையாவது பல்கலைகழகத்திற்கு
அனுப்ப வேண்டும் என்ற முன்னாள்
ற்கு தகுதி க.பொ.த.
றோர் சாதாரணதரத்தில்
சித்தியடையாதோர்
86O 17,564
20,201
S53 14,963
கழகத்திற்கு க. பொ.த.
பற்றோர் உயர்தரத்தில்
சித்தியடையாதோர்
BSE 18,347
725 18,125
281 19,792
மாகாண கல்வி அமைச்சர் எஸ். அருள் சாமி அவர்களின் இலக்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். Sida நோர்வே நாட்டுநிறுவனம், JACA யப்பான் நாட்டு நிறுவனம் போன்றன இச்சமூக அபிவிருத் தியில் கல்வியில் பங்குபற்றி உணர்த்தி
site Test.
சிபில் கல்வின் பங்கு
ஊவா மத்திய, சப்ர கமுவ, கீழ் மாகாணங் களில் சீடா செயற்றிட் டம் உட்கட்டமைப்பு உப கரண வழங்கல் முகாமைத் துவப் பயிற்சி நெறி, ஆசிரிய செயலமர்வு என செயற்றிட்டங்களை செய்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும் ஜேர்மன்தொழில்நுட்ப நிறுவனம் பற்றி ஏலவே பார்த்தோம். இந்நிறுவனம் கொட் டகலை பிரதேச பல பாடசாலைகளுக்கு பெளதீக வளங்களையும், முகாமைத்துவ பயிற்சிகளையும் வழங்கி உதவி உள்ளன. ZS TTu TTu L LL LLL LLtLMLLLTTT புனருத்தாரன வேலைகளில் ஈடுபட்டன.
WORLD- VISION PREDO போன்ற பல தன்னார்வ நிறு
உலக தரிசனம்,
வனங்களும் தொண்டாற்றிவருகின்ற ன.பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள்,
(ACCOUNTANTS) போன்றோர் சிறு குழுவினராக தோற்றம் பெற்றிருந்தாலும் மறு புறத்தில் பிற தொழில்களில் கணிசமானோர் தோன்றி உள்ளனர். கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், காவல் உத்தியோகத் தர்கள், சிறு முதலாளிகள், கடைசிப்பந்தி
கணக்காளர்கள்
கள், தொழிற்சங்க கட்சி அலுவர்கள், தனி யார், தன்னார்வ நிறுவன ஊழியர்கள். ஆசிரியர்கள், அதிபர்கள், பண்ணை நடத்துவோர்கள் அல்லது சிறு மரக்கறித் தோட்ட உரிமையாளர்கள், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் போன்ற பல பிரிவினர் தொழிற்றுறைகளில் தோன்றி வருகின்றமை கல்விச் செயற்பாட்டின் விளைவுகளே.
முடிவாக மலையக சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு காத்திரமாக இல்லாவிட் டாலும் விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டுள் ளது என்பதை மறுத்தல் இயலாது.
முற்றும்
S S S S S S S S LS S LS S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S SLS S S S S S S S S
த மரணம்
இவ் மந்திரம் மறந்தே போகும் என் றாராம் பிறருக்கு நல்லவற்றையே செய்து பழகிய இவன் தனக்கு மட்டும் பயன்படும் வகையில் அறிந்து வைத் திருப்பதை ஒரு சுயநலமாகக் கருதி இதை சகலருக்கும் எவ்வாறு பயன்பட வைப்பது என்ற ஆழந்த சிந்தனையில் மூழ்கத் தொடங்கினான். ஒருவருக்கு சொன்னால் தான் மரணிப்பதில் கவலையில்லை. ஆனால், மீண்டும் அது ஒருவருக்கு மட்டுமே பயன்படும்
யாது செய்வது என சிந்தித்தான். உடனே அனைவரையும் மலை அடி வாரத்திற்கு அழைத்தான் தான் மலை உச்சியில் ஏறினான் சகலருக்கும் விளங்கும்படியாக இவ்விடயத்தை கூறியதுடன், மந்திரத்தையும் சத்தமா கக் கூறினான் சிறிது நேரத்தில் மலை உச்சியிலிருந்து அப்படியே விழுந்து, மரணித்துப் போனான்
ஊருக்காக தன் உயிரை பொருட் படுத்தாது செயற்பட்ட பாலாவைப் போன்றவர்கள் எப்போதும் எம் மன தில் பதிந்திருப்பார்கள் என எண்ணிய மக்கள் பாலாவிற்கு சிலை வைத்து அவனது சிறப்பை எடுத்துரைத்தார்
GT
L S S Sq S S S S S S S S S S S S S S S S S S S S S ST ST T S T ST S ST LS SS LS SS ST LS LS LS SS LS S

Page 22
22 சூரியகாந்தி மலையகத்தின் தனித்துவக்குரல்
இலங்கையை பொறுத்தவரை மருத்துவத் துறை பல முன்னேற்றங்களை கண்டிருக்கின்ற போதிலும்
மத்திய தர மக்கள் மற்றும் குறைவருமானம் பெறும் மக்கள் இத்துறையில் எந்தள விற்கு பயன்பாட்டைப் பெறுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே, அண்மைக் காலமாக அதிகரித்துள்ள தனியார் வைத்தியசாலைகளும் அதை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டமும் குறித்து இங்கு பேசவேண்டியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை பொதுச் சுகாதார சேவையில் சுமார் 15 ஆயிரம் வைத்தியர்களும் 29 ஆயிரம் தாதியர்களும் ஈடுபட்டுள்ளனர். எமக்கு சேவையை தரவல்ல 700 அரசாங்க வைத்தியசாலைகளும் சுமார் 400 பொது மருத்துவ கிளினிக்குகளும் உள்ளன. இந்த வருடம் சுகாதாரத்துறைக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள நீதி 125 பில்லியன்களாகும்.ஆனாலும் என்ன பயன்? மறுபக்கம் தனியார் வைத்திய சேவையை நாடும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசாங்க வைத்திய சேவையில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனாரா?அல்லது அங்கு பொது மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனரா?
இந்த கேள்விகளுக்கு பதில்களை தேடுதல் வேண்டும். அண்மையில் இது குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இன்று இலங்கை யைப் பொறுத்தவரை 70 வீதமான மக்கள் தமது மருத்துவ தேவைக்காக நாடுவது தனியார் துறை வைத்தியசாலைகளையே, அதாவது வெளிநோயாளர் பிரிவுகளில் பணம் செலுத்தி வைத்தியர்களைச் சந்திக்கும் மக்கள் வீதமே இது.
இருப்பினும், வைத்தியசாலை அனுமதி என்று பார்க்கும் போது 90 வீதமானோர் அரசாங்க வைத்தியசாலைகளுக்கே செல்கின்றனர். மிகுதி 10 வீதமானோரே தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களுக்கு மட்டுமே அத்தகைய பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. அண் மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போன்று விளங் கும் தனியார் வைத்தியசாலைகள் என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்த ஆசிரியர் தலைப்பில் மேற்கண்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதில் குறிப்பிட்டிருந்த முக்கிய விடயம் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த குடும்ப நல மருத்துவர் என்ற அம்சத்தை இன்று நாம் அனைவருமே கைவிட்டு விட்டோம் என்பது தான்.
குடும்ப மருத்துவருக்கு தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவரினதும் பிரச்சினைகள் பற்றி மன. உடல்ரீதியாகவும் அதற்கு அப்பாற்பட்டும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது அந்த முறை வழக்கொழிந்து வருகிறது. இதன் காரணமாக பலர் தமக்கு முன்பின் தெரியாத ஒரு விசேட வைத்தியரை அணுகி தமக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பரிசோதனைகளுக்கு முகங்கொருக்கும் அதே நேரம் விலை உயர்ந்த மருந்துகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தனியார் வைத்தியசாலைகள் உருவாவதை பல அரசியல் பிரமுகர்களும் செல்வந்தர் களும் வரவேற்பது மட்டுமல்லாது, அதில் முதலீடும் செய்கின்றனர். அரசாங்கமும் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான சட்டங்களை தளர்வாகவே செயற்படுத்தி வருகின்றன.
பாரம்பரியமாக நாம் பின்பற்றி வந்த சில செயற்பாடுகள் இன்றைய மருத்துவத் துறையில் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளில் கடமையாற்றும் சில விசேட நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் தனியார் கிளினிக்கு களில் பகுதிநேரமாக உழைப்பதை தவறு என்று கூற முழயாது. இன்று பகுதிநேர உழைப்பு அவசியம் என்ற நீர்பந்தத்திலும் பொருளாதார நெருக்கழயிலுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கே அப்பழ என்றால் கீழ்தட்டு மக்களின் நிலைமை? அரசாங்க ஒரு சில இடங்களில் அமைந்துள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறை கார ணமாக மக்கள் தனியார் வைத்தியசாலைகளை தலையை அடகு வைத்தாவது நாடும் நிலைமைக்கு காரணம் அவர்கள் உயிர் வாழ வேண்டுமே?
ஆகவே, இது உயிர்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாதலால் இது குறித்து அரசாங்கம் ട്രഖങ്ങ செலுத்த வேண்டியது அவசியம். ノ
 
 

C 24.04.2013
கிராம சேவகர் தரம் II நியமனத்திற் கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் மே 4 ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதி யில் நடைபெறவுள்ளது. மேற்படி போட் டிப் பரீட்சையில் 94,500 விண்ணப்பதாரி கள் பங்கு பெறவுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத் திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இதுவரை பரீட்சை அனுமதிப்
பரீட்சை அனுமதிப் பத்திரங்கள்
ölgDLölölgjelöGi. EljILL. ElőIGISTGui
பத்திரங்கள் கிடைக்காதவர்கள் பரீட்சை திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங் களான0112785230,011 2177075 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடி யுமென பரீட்சைத் திணைக்களம் தெரி வித்துள்ளது. அதேவேளை, படிப்படியாக அனுமதிப் பத்திரங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையா ளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்ப குமார தெரிவித்துள்ளார்.
Big Dábassified Lindgåřflamanas Grås og liña as TERMO இந்து மாமன்றத்தின் சிந்தனைக்களங்கள்
நாட்டிலுள்ள இந்து மக்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகளை விபரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் திட்டமிட் டுள்ளது. பின்வரும் விடயங்களில் இந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எழுத்து மூலம் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு மன்றம் கேட்டுள்ளது.
ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை கள் ஆலயங்களின் காணிகள் சுவீகரிக் கப்படுகின்றனவா? தொல்பொருள் ஆராய்ச்சி அல்லது பாதுகாப்பு வலயம் என்ற சாட்டில் ஆலயங்களின் திருத்த வேலைகள் மற்றும் புனருத்தாரணம் செய்வது தடைப்படுகின்றனவா? ஆல யம் சம்பந்தமான பிணக்குகள், ஆலயம் நிர்வாகம் சம்பந்தமாக எவையேனும் பிணக்குகள் இருந்தால் அவற்றை இந்து மக்களே தீர்த்து வைக்கும் வகையில் மத்தியஸ்த சபையை மாமன்றம் நிறுவிய துடன் மத்தியஸ்த விதிகளையும் ஆக்கி யிருக்கின்றோம். பிணக்குகளில் தொடர்பு டைய சகல கட்சிக்காரர்களும் சம்மதித் தால் மத்தியஸ்தத்தை ஒழுங்கு செய்ய லாம். முக்கிய தினங்களிலுள்ள முரண் பாடுகள், பஞ்சாங்கங்களிடையே உள்ள முரண்பாடுகள் அல்லது வேறு காரணங் களுக்காகவிரதங்கள் மற்றும் விடேச நாட் கள் ஆகியவற்றில் ஏதும் முரண்பாடுகள்
இருந்தால் அது பற்றியும் எமக்கு எழுத்து மூலம் அறியத்தரலாம். சூரன் போர் சம் பந்தமாக கடந்த வருடம் பிரச்சினை எழுந்தபோது அது பற்றி இந்து சமய விவ காரத்திணைக்களத்துடன் அலசி ஆராய்ந் தது போல் எமது கவனத்திற்கு கொண்டு வரும் பிரச்சினைகள் உரிய முறையில் ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
வேறு பிரச்சினைகள் இந்து மாணவர் கள். இந்து ஆசிரியர்கள், அறநெறிப் பாட சாலைகள் மற்றும் இந்து சமய போதனை யில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை யும் எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம். இவற் றையெல்லாம் ஆராய்வதற்கு மாமன்றம் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு சிந்தனை களம் அமைத்து சமர்ப்பிக்கப்படும் கருத் துகளை ஆராய்ந்து ஏற்ற நடவடிக்கை எடுக்கும். எழுத்துமூலம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சமர்ப்பித்தவர்களும் இச் சிந்தனை களத்தில் தங்கள் கருத்துக ளுக்கு விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படும். எனவே, இது தொடர் பாக எமூத்து மூலமான சமர்ப்பணங்கள் யாவும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் பொதுச் செயலாளர் , அகில இலங்கை இந்து மாமன்றம் இல 91/ 5, சேர் சிற்றம்பலம் ஏ. காடினர் மாவத்தை கொழும்பு 02 என்ற முக வரிக்கு அனுப்பி வைக்குமாறு மன்றம் கேட்டுள்ளது.
பொகவான கில்லானி த.வியிலிருந்து 10 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி
(மஸ்கெலியா நிருபர்)
பொகவந்தலாவை பொகவான, கில் லானி தமிழ் வித்தியாலய வரலாற்றில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முறையாக க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 16 மாணவர்க ளுள், 10 மாணவர்கள் க.பொ.த உயர் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக வித்தி யாலய அதிபர் பிமுத்துலிங்கம் தெரிவித் துள்ளார். இவ்வித்தியாலயம் 2006ஆம் ஆண்டில் தரமுயர்த்தப்பட்டு தரம் 6 ஆரம் பிக்கப்பட்டு 2012இல் மாணவர்கள் முதற் தடவையாக க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள்.
சித்தி பெற்ற மாணவர்களில் அருண் குமார் பவித்திரா 3 ஏ, 3 பீ, 3 சீ சித்தி களையும், செல்வராஜ் அஜந்தா 1 ஏ, 4பீ4 சீ சித்திகளையும், மாரிமுத்து ஏமப்பிரியா 1ஏ, 3 பீ, 4 சீ, 1 எஸ் சித்திகளைப் பெற்று வித்தியாலயத்துக்கு பெருமை சேர்த்துள்
STInitsst.
இது தவிர இவ்வித்தியாலய மாணவர் கள் சைவசமய பாடம் மற்றும் கிறிஸ்
தவம், விவசாயமும் உணவு தொழிநுட்ப
மும், சுகாதாரமும் உடற்கல்வியும், மனைப்பொருளியல் பாடங்களில் 100% வீத சித்திகளையும், தமிழ் மொழியும் இலக்கியமும் 87%, ஆங்கிலம் 75% வீதம், விஞ்ஞானம் 56%, கணிதம் 62% வீதம், வரலாறு 69%, வர்த்தகமும் கணக்கியலும் 629ல், சித்திரம் 819ல் சித்திகளையும் பெற் றுள்ளார்கள் வளர்ந்து வரும் பொகவான கில்லானி தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் நலன் கருதி சிரத்தை யோடு கற்பித்த ஆசிரியர்கள், சித்தி பெற்ற மாணவர்கள், பாடசாலை வளர்ச் சிக்கு உறுதுணையாகவுள்ள பெற்றோர் கள் அனைவரைக்கும் பாடசாலை அபி விருத்தி குழுவின் சார்பில் அதிபர் நன்றி களைத் தெரிவித்துள்ளார்.

Page 23
EABO3.
சாமிமலை பிரதேசத்தில் கவரவில தோட்டத்தில் இயங்கும் ஆரம்ப பாட சாலைதான் கவரவில தமிழ் வித்தி unsoud.
தரம் 01 முதல் 09 வரையான வகுப் புகளை கொண்டியங்கும் இப்பாடசாலை வெறும் ஆரம்பகால இரு கட்டடங்களை மாத்திரமே கொண்டியங்குகின்றது. இவ் இரு கட்டடங்களும் முற்றிலும் சேத மடைந்த நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. கட்டடங்களுக்கு முன்னாள் அமைந்துள்ள சீமெந்து வாசல் பகுதிகள் ஆங்காங்கே உடைந்தும் காணப்படுகின்றது. அத்தோடு மழைக் காலங்களில் மாணவர்கள் கல்வி கற்க
முடியாதளவு கூரைகளும் ஆங்காங்கே
.11 ܠܐ ܬܐ= ܬܐ
www.sooriyakanthi.lk
அழப்படைவசதிகளின்றி இயங்
.11 உடைந்து ஒழுகும் அதேவேளை, அடிப்
படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை யில் மாணவர்கள் பெரும் அசெளகரியங் களுக்கு மத்தியிலேயே கல்விக்கற்று வரு கின்றனர். அடிப்படை வசதிகளாக நீர்,
 
 

மலையகத்தின் தனித்துவக்குரல்
சூரியகாந்தி
jђфOJoia) 65ЈђШшILнтара)
மலசல கூடம், என்பன மிகவும் மோச மான நிலையில் உள்ளதுடன் பாடசா லையை சுற்றி துர்நாற்றமும் வீசுகின்றது. குப்பை கூழங்கள் சரியான முறையில் அகற்றப்படாமையினாலும் சுற்றுப்புற சூழலின் அசுத்தம் காரணமாகவும் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் உருவாகவும், ஆபத்துள்ளமை குறிப் பிடத்தக்கதாகும்.
இங்குள்ள மாணவர்கள் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்பட்டால் அரு கிலுள்ள புற்தரைகளுக்கே செல்கின்ற னர். இது வேதனை தரும் விடயமாகும். இங்கு புற்றரைகளில் அட்டைகள் மாண வர்களை கடிப்பதாகவும் மாணவர்கள் கூறுகின்றார்கள்.
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத் தினை முன்னிட்டு பாரம்பரிய விளை யாட்டுப்போட்டிகளை நுவரெலியா சமுர்த்தி அபிவிருத்திச் சங்கம் கொட்டகலையில் ஏற்பாடு செய்தி ருந்தது. அந்நிகழ்வுகளை படங்களில்
state) run.
(படங்கள்:ஸ்.பி.குனா)
அண்மையில் மின்சார இணைப்பு ஏற் படுத்தி கொடுக்கப்பட்டாலும் அடிப் படை வசதிகளின் அசெளகரியங்கள் இது வரை காலமும் நிவர்த்தி செய்யப்படாம
லுள்ளது.
பல கல்விமான்களை உருவாக்கிய இப்பாடசாலை இதுவரை காலமும்
நிவர்த்தி செய்யாமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உரியவர்கள் இவ்விடயங்களை ஆராய்ந்து முறையாக மாணவர் பயன்பாட்டுக்கு ஏற்றாற் போல இவ்வித்தியாலயத்தை அமைத்துத் தரு மாறு பொது மக்கள் கேட்டுக் கொள்கின்ற
6.
விஜயராஜ்-பழைய மாணவர்
gnggo:TEDITLife.
(படங்கள் உதயகுமார்-மடுல்கலை)

Page 24
DIGILD BID.5a.
தேயிலை ஆராய்ச்சி நிலைய ை எமது மேதின கொள்கை பிரகடனத்தை தெ
அண்மையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திட்ட சம்பள உயர்வு ஒப்பந்தம் மலையக தோட்டத் தொழிலாளர்களின் அபிலாசைகளுக்கு எதிரானதும், தற்போதைய வாழ்க்கை செலவுக்கு ஈடுகொடுக்காததும், கூட்டு ஒப்பந்த வரலாற்றிலேயே மிக குறைந்த சம்பள உயர்வு ஒப்பந்தமாகவும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களை புறக்கணித்த சகல தரப்பினராலும் கடுமையாக கண்டிக்க தக்க கூட்டு ஒப்பந்தமாகும்.
காலத்திற்கு காலம் தொழிற்சங்க அங்கத்துவப் பலத்தை கருத்தில் கொள்ளாது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்தே ஒரு சில தொழிற்சங்கங்களோடு மாத்தி ரம், தொடர்ச்சியாக கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் முறை மாற்றப்பட்டு நடை முறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான சரத்துக்கள் நீக்கப்படுவதோடு, தொழிலாளர் நலன்களை முன்னுரிமை படுத்தக்கூடியதும், சகல தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொள்ளக்கூடியதுமான புதிய கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும்.
e கூட்டுஒப்பந்தத்திற்கு மாறாக வேலைப்பளுவை அதிகரிப்பதையும், முழுமையான நாட் சம்பளம் வழங்காது, செய்தவேலையின் அளவுக்கு மாத்திரம் சம்பளம் வழங்கும், கூட்டு ஒப்பந்தத்திற்கு மாறான நடைமுறைகளும், கெடுபிடிகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
* ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, ஐநா நிபுணர்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையென்றும் 30 வருட நீண்டகால யுத்த அழிவுகளுக்கு பின்னும், இழுபட்டுக்கொண்டிருக்கும் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும்.
" இதில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகார பகிர்வுக்கான அலகுகள் ஏற்படுத்தப்படும் போது மலையக தமிழ் மக்களுக்கும் அதற்கு சமாந்தரமான தீர்வு வழங்கப்படல் வேண்டும்.
. இலங்கையில் பரந்து வாழும் மலையக தமிழ் மக்களின் அரசியல்,கலாசார மற்றும்
அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஒன்றிணைப்பதற்கும் அவைகளை முன்னெடுப் பதற்குமான அதிகாரமிக்க தேசிய அதிகார சபையொன்று உருவாக்கப்படல் வேண்டும்.
இல.279, மல்லியப்பு நகர், அட்டன். தொலைபேசி : O5 22:22.793, O51 492O3O2
ո5oթյա5ն 5լո5: 57
Printed and Published by Express Newspapers (Cey.) Ltd. at
 
 

■■D - ○』。○5。2○重3
மதானம், சென்கூம்ஸ் லிந்துலை ாடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூணுவோம். í Ellið FL Efub
- ...L- - liessa Janiaan. தனியான பல்கலைக்கழகம்/கல்வியற்கல்லூரி தொழில்நுட்பக்கல்லூரி அழகியற்கல்லுரி உருவாக்கப்படல் வேண்டும்.
“ வடகிழக்கு மலையகம் உட்பட சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பரந்துபட்ட முன்னணியாக அனைத்து தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படல் வேண்டும்.
நட்டத்தில் இயங்கும் தோட்டங்களின் காணிகள், தரிசு நிலங்கள், அங்கு பணியாற்று கின்ற தொழிலாளர்களுக்கு பொருளாதார விவசாய நடவடிகைகளுக்காக பகிர்ந்தளிக்கப் படல் வேண்டும்.
மலையகத்தில் மேற்கொள்ளப்படும், திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்படல் வேண்டும்.
கம்பனி தோட்டங்களிலும், அரசாங்கதோட்டங்களிலும், சிற்றுடைமை தோட்டங்களிலும், பணிபுரியும் தொழிலாளர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் ஒரே அளவான சம்பளம் வழங்கப்படல் வேண்டும்
" கம்பனி மற்றும் அரசாங்க தோட்டங்களை தனிப்பட்ட வர்த்தகர்களுக்கு கையளிப்பது நிறுத்தப்படல் வேண்டும்
பெண் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணித்தியாலங்களாக குறைக்கப்படல் வேண்டும்
* தொழிலாளர்களின் வேலைப்பளுவை சுலபமாக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்க ளும், கருவிகளும், முககவசங்களும் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி, மலையக மகளிர் முன்னணி மலையக இளைஞர் முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி
5ն յոյն ՅՆ ե55Aան:
85, Grandpass Road, Colombo 14, on April Wednesday, 24, 2013.