கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.02.07

Page 1
07:02.2013
இ)
鬥
duopoli
guion DIn cióIGIpóniño
o
驚* நடத்தப்படுமா?
݂ ݂ ݂ ݂
 

வைத்தியர்களின் ODIET)
ՀԱՄԱՐԱՂն: Քանի Լոն

Page 2
07-பெப்ரவரி-2013
வுெனியாவின் கிழக்குப் பக்கமாக மாமடுவ என்ற சிங்கள கிராமத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது வீமன் கல் என்ற கிராமம்.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவின் ஒரு கிராமமாகிய இக் கிராமம் சுமார் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
தமிழ் இலக்கியங்களில் போற்றப்ப டுகின்ற பஞ்ச பாண்டவர்களில் ஒரு வராகிய வீமனின் பெயரால் அழைக் கப்படுகின்ற இக் கிராமம் இன்று அழிவடையும் நிலையில் காணப்படு கின்றமை சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கிராம மக்கள் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் கார ணமாக முதன் முதலாக இக்கிராமத் தில் இருந்து இடம் பெயர்ந்தனர்.
வவுனியா நகருக்கு இடம் பெயர்ந்து சென்ற 48 குடும்பங்கள் 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 1980 ஆம் ஆண்டு மீள்குடியேறினர்.
இவ்வாறு குடி யேறிய மக்களை வன்செயல் விட்
வைக்கவில்லை. மீண்டும் குழப்பு ஏற்பட்டமையால் 1986 ஆம் ஆன் மீண்டும் இடம்பெயர்ந்தனர். இவ் இடம்பெயர்ந்த மக்கள் 24 வருட ளின் பின் 2010 ஆம் ஆண்டு மார் மாதம் இப்பகுதியில் குடியேற்றப்
டனர்.
யுத்தம்
முடிவடை பின்னர் மீ குடியேற்ற Clauuuuut போது 69 Luriasetmes குடியேற்ற பட்ட போ தற்போது ! கிராமத்தில் 09 குடும்ப களே தங்கி இருக்கின் றன. மிகுதி குடும்பங்கள் எங்கே? என்ற கேள் எழ அதனைத் தேடியபோது, இது பற்றி வீமன்ராஜா என்பவர் கூறுை |&léა;
நாங்க இடம் பெயர்ந்து போன லும் 24 வருடத்திற்கு பிறகு வள
-ーエー
களம்:-03 உதயசூரியன் :- இதழ்-30 2013 பெப்ரவரி 07 இல 68, எலி ஹவுஸ் வீதி,
Glanggւbւ -15 தொலைபேசி: 011-1178764, பக்ஸ் 011-2540895 Slitsasses):thinaupcountry(yahoo.com
மான எங்கட கிராம துக்கு வந்தோம். ஒ காடாக கிடந்திச்சு, புரவுசெய்து சின்ன மண்வீடு போட்டுப் இருக்கிறம். கிராமம் வாக துப்புரவு செய்
 
 
 

வாறு
U
-09
B GAILAuiuunt
மையால் ஒரே காடாகத்தான் இருக்கு என்றார்.
இக்கிராம மக்களை மீள்குடியேற் றம் செய்தபோது வீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாகவும் அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இன்று குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமக்கு எந்தவிதமான உதவித் திட்டமும் செய்யவில்லை என்கின்றனர் இக் கிராம மக்கள்.
இக்கிராமத்தைச் சேர்ந்த
சுப்பிரமணியம் என்பவர் கூறுகையில்;
வீடு கட்டித் தாறன் என்றாங்க. ஆனா மலசலசுவடமே இன்னும் தரேல்ல. காட்டைத் தான் பயன்படுத்திறம். பொம்புள புள்ளங்களோட இருந்த குடும்பங்கள் எல்லாம் இங்க இருந்து
போட்டுதுகள், 69 குடும்பங்களாய் வந்தம். இப்ப09 குடும்பங்கள் தான் இருக்கு மிச்ச குடும்பம் இங்க மலசலகடம் இல்ல, வீடு இல்ல எண்டு போட்டுதுகள், நாங்களும் போனா இந்த கிராமமே இல்லாம போயிடும் என்றார்.
இக் கிராமத்திற்கென பாடசாலை ஒன்று கட்டப்பட்டபோதும் மாணவர்கள் இல்லை என்ற காரணத்தினால் அது பூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் இலுப்பம் எண்ணெய் வடித்தும், விவசாயம் செய்துமே தமது ஜீவனோபாயத்தை
மேற்கொள்கின்றனர்.
இங்கு எஞ்சி இருக்கின்ற இந்த 09 குடும்பங்களும் இங்கிருந்து வெளியேறினால் இக்கிராமம்
முழுமையாக மறைக்கப்பட்டு விடும் என்பதே
o secolo.
எனவே, நில அபகரிப்பு, சிங்கள
Lou Lidmisessä)
என்பவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் வீமன்கல் என்ற இந்த தமிழ் கிராமத்தை அழியவிடாது தடுப்பார்களா?
கே.வாக

Page 3
07-பெப்ரவரி-2013
Long, நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம், தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை. மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல. கெளரவர்கள் சாதுக்களான பாண்டவர்களுக்கு வஞ்ச கமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கத்திலும் நல்லவர்கள் இருந்தார்கள். இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவள் துரியோதனனைப் பெற்றவளான காந்தாரிதேவியே.
காந்தாரதேசத்து
பார்க்கிறான். அங்கே அவனைப் பெற்ற அன்னை காந்தாரி நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "அம்மா, நீங்களா? என்ன இந்த வேளையில். அதுவும் யுத்த பூமியில்?’ என்று வேதனையோடு கேட் Lmen.
"அன்பு மகனே, உன் நிலையை அறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன்.
'அம்மா! நாளை நடக்கும் போரில் எனக்கு மரணம் நிச்சயமென்று என் உள்ளுணர்வு அச்சுறுத்துகிறது" என்றான்.
மகனின் நிலைகண்டு அன்பு மேலிட, "கெளரவக் குலத்தோன்றலே! நீயா மரணத்தைக் கண்டு அச்சப் படுகிறாய். கோழையாகி விடாதே நீ
உதய சூரியன் இ
நய
இளவரசியான காந்தாரி. திருதராஷ்டிர மன்னன் பார்வை அற்றவன் என்று தெரிந்தேதான் மணம் புரிந்துகொண்டாள். பிறவிக் குருடனான திருதராஷ்டிரனை மணம் செய்துகொண்டபிறகு தன் கணவன் காணாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்கக் கூடாது என்று, தன் இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இறுதி வரை வாழ்ந்தாள். இவளுடைய பதிவிரதா தர்மத்தின் முன்பு பரந்தாமனான கண்ணனும் செயலிழந்து நின்றான்.
பாரதப் போர் கடுமையாக நடந்து பதினேழு நாட்கள் முடிந்துவிட்டன. குருஷேத்ர புண்ணிய பூமி குருதி வெள்ளத்தில் மிதந்தது. துரியோதனனுக்குத் துணையிருந்த நண்பன் கர்ணன், அருமைச் சகோதரர்கள், வஞ்சகமே உருவான சகுனி மாமன் யாவருமே இப்போது இல்லை. கெளரவர்களுக்காகஅஸ்தினாபுர அரசைக் காப்பதற்காகவே இருந்த பீஷ்ம பிதாமகர் உயிரை விடாமல் உத்திராயன புண்ணிய காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு வெட்டப்பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்து
Sll ni.
தனித்து விடப்பட்ட அஸ்தினாபுரத்து இளவல் தன்னந்தனியாகத் தவிக்கிறான். சித்தம் தடுமாறி நிலை குலைந்து நிற்கிறான். பாண்டவர் பக்கம் வெற்றி கிட்டும் நிலை, துரியோதனனின் மனம் கொந்தளிக்கிறது; எதையெல்லாமோ எண்ணுகிறது.
அன்று பரமாத்மா கண்ணன் சொன்ன சொற்கள் நினைவில் நிழலாடுகிறது. 'தர்மத்தை சூது கவ்வும்: காலம் வரும்போது தர்மமே வெல்லும் என்று சொன்னானே அந்தக்காலம் வந்துவிட்டதே எனக்குத் துணையாக யாருமே இல்லையே' என்று கலங்குகிறான். இருண்ட பாசறையில் தன்னந்தனியாகப் புலம்பித் தவிக்கிறான். அப்போது பாசறைக் கதவருகே ஏதோ நிழலாடுகிறது. யாரோ வரும் காலடிச் சப்தமும் கேட்கிறது. திரும்பிப்
மரணத்திலிருந்து தப்ப வழியுண்டு மகனே, உன்னை யாரும் வெல்ல முடியாது. அதற்கு உபாயம் சொல்லத்தான் உன்னைத் தேடிவந்தேன்" என்றாள் வாஞ்சையோடு.
"எனது கற்பு நெறியும் பதிவிரதா
தர்மமும் உண்மையாக இருக்கு
மாயின் உன்னை யாராலும் - எந்த அஸ்திரத்தினாலும் வெல்ல முடியாது. மரணமும் உன்னைத் தீண்டாது. நான் சொல்வதை நீ செய்யவேண்டும்" என்றாள்.
"சொல்லுங்கள் தாயே!” 'துரியோதனா, இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு, பிறந்த மேனியாக என்னிடம் வா. எந்தவிதமான ஆடையோ ஆபரணமோ உன் மேனியில் இருக் கக்கூடாது.
இத்தனை காலமாகக் கட்டியிருந்த கண்களைத் திறந்து, என் பரிபூரணமான கடாட்சத்தைப் பொழிந்து உன்னை ஆசீவதிக்கிறேன். எனது நயன தீட்சை உன் மேனியில் பட்டுவிட்டால் உனக்கு மரணம் கிடையாது. விரைவாகப் போய் வா மகனே' என்று துரிதப்படுத்தினாள் காந்தாரி.
"அப்படியே தாயே" என்று ஆனந்தமாக தடாகத்தை நோக்கி ஓடினான் காந்தாரி மைந்தன்.
சரிய
தோ
TeTL
 
 

ந்ைதியச் சுவை
அதேவேளை பாண்டவர் ாறையில் இருந்த கண்ணனின் ாம் நிலைகொள்ளாமல் தவித்
துரியோதனனின் பாசறையில் தாரிக்கும் துரியோதனனுக்கும் நடந்த ரையாடல்கள் எல்லாம் சர்வ வியாபியான எணன் அறிந்துகொண்டான். தாரியின் கற்பின் ஆற்றலையும், பளுடைய பதிவிரதா தர்மத்தின் த்ரத்தையும் அறிந்த கண்ணன் லைப்படலானான். கடவுளான எனனே கவலைப்படுவதா? b; காந்தாரியின் கற்பு எதையும் ய்யவல்லது.
துரியோதனன் காந்தாரியின் ன தீட்சையையும் ஆசிகளையும்
ஆண் மகன் பிறந்த மேனியோடு எந்தப் பெண்ணையாவது பார்ப்பானா? உன் வீரமும் ஆற்றலும் எங்கே போயிற்று? நீ செய்யும் இந்தக் கேவலமான காரியம் பெண்மையையே இழிவுபடுத்துவதாக உள்ளதே!" என்றான் கண்ணன் விஷமச் சிரிப்போடு.
துரியோதனன் ஒரு வினாடி குழம்பி, பக்கத்தில் உள்ள வாழை இலையைப் பறித்து உனது இடுப்பில் மட்டுமாவது மறைத்துக்கொண்டு உன் மாதாவிடம் செல் என்று சொல்லிவிட்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான்.
'அம்மா, அம்மா' என்று கூவியபடி ஆவலோடு வந்தான் துரியோதனன்.
மகனின் குரலைக் கேட்ட காந்தாரி,
ற்றுவிட்டால் அவனை யாருமே ல்ல முடியாது என்பதை அறிந்த ாணன், பாஞ்சாலியின் அவிழ்ந்த தலும் சபதமும் மாதவனுடைய தில் தோன்றுகிறது. பாண்டவ தூதன் ாணன் பாசறைக்கு வெளியே வந்து
கத்தை நோக்கி விரைந்தான். துரியோதனன் தடாகத்தில் கி நீராடியபின் பிறந்த மேனியுடன் திவலைகள் உடம்பில் வழிய லே எழுந்தான். அப்போது கபடமாகச் ந்தபடி எதிரிலே வந்து நின்றான் னன். அதைக் கண்டு அதிர்ச்சி டந்து நின்றுவிட்டான் துரியோதனன். "கெளரவக் குலத் தோன்றலே! ன இது? ஏனிந்த அவலம்? எதற்காக த விபரீத விளையாட்டு எல்லா திரங்களும் அறிந்தவன்தானே நீ? த மதியீனமான காரியம் செய்ய எப்படித் பிந்தாய்?" என்றான் கண்ணன்.
'கண்ணா நேரத்தை வீணாக்காமல் யை விடு. நான் உடனே என் தாயைக் எவேண்டும். இந்த இடத்தை விட்டுச் எறுவிடு' என்றான் வெறுப்போடு.
'துரியோதனா! நீ செய்யும் காரியம் ானது அல்ல. என்னதான் தாயாக ந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. ளுக்குமேல் போனால் தோழன் பார்கள். இத்தனை வயது கடந்த
மகனைப் பார்த்து அருளைப் பொழிய வேண்டும் என்று தன் கண்களின் கட்டுகளை அவிழ்த்தாள். தன் சக்தியை எல்லாம் திரட்டி தன் மகனின் தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாக தனது பார்வையைச் செலுத்திக்கொண்டே வந்த காந்தாரி, இடுப்பிற்குக் கீழே இலை ஒன்று மூடியிருப்பதைக் கண்டு தீயை மிதித்தவள்போல அதிர்ச்சியானாள்.
தனது கற்பின் சக்தியாலும், பதிவிரதா தர்மத்தின் ஆற்றலாலும்
தன் மகனைக் காப்பாற்றிவிடலாம்
என்று திடமாக நம்பி வந்தாள். காந்தாரியின் எண்ணம் பலிக்க வில்லை. தனது பார்வை படமுடியாத இடுப்பிற்குக் கீழே துரியோதனன் தாக்கப்பட்டால் அவன் அழிவு நிச்சயம் என்பதை எண்ணி கண்ணி வடித்தாள்.
பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கடும் போர். எல்லாவித அஸ்திரங்களையும் கையாண்ட பிறகு கதாயுத யுத்தம் தொடங்கியது. துரியோதனனுடைய கதையைத் தாக்கினான் பீமன், அவனுடைய கதாயுதம் மேலே எழும்பிற்று. அதைப் பிடிப்பதற்காக துரியோதனன் மேலே எம்பிப் பாய்ந்தான். இந்தத் தருணத்தில் கண்ணன் தனது தொடையைத் தட்டி சைகை காட்டி, துரியோதனனின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு உணர்த்தினான். ஆகாயத்தின் உயர்ந்த அரவக் கொடியோன் கதையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது பீமன் அவனது தொடையில் தன் கதையால் ஓங்கி அடித்தான். அலறித் துடித்துக்கொண்டு கீழே விழுந்த துரியோதனன் தன் உயிரை 66 "LITesist.
திரெளபதியின் கற்பின் ஆற்றல் துரியோதனனின் முடிவிற்கு சபதம் இட்டது. காந்தாரியின் கற்பின் சக்தி அவனைக் காப்பாற்ற முயன்றது.
பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பாக தருமபுத்திரன், துரியோதனன் இருவரும் காந்தாரியை வந்து வணங்கும்போது, "எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்" என்று ஆசி கூறிய காந்தாரியின் வாக்கு பொய்யாகாமல் பலித்துவிட்டது!

Page 4
07-பெப்ரவரி-2013 உதய சூரி
ற்மக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தை ஒருவர் விளக்கப் போகிறார்
இறுதியாக நம் க ண்றால் கொள்கசம் ெ ட்டுங்கள் சம்மதிக்க வைக்க எனறால கொஞசம பொறுமை காடடுங்கள, - - - அவரைப் பேச விடுங்கள். புதிதாகக் விட்டேன் பார்த்த
| . காலரைத் தூக்கி கேட்பது போலக் கேட்டுக் கொள்ளுங்கள்.
விட்டுச் சொல்லு இதில் இரு வசதிகள் உண்டு. முதலாவது, தற்காலிகப் ඉE விசயத்துக்கு எப்படியெல்லாம். பெருமை எங்கெங்கெல்லாம் கண், காது ஓட்டலாம் நமக்குத் என்பது தெரியவரும். அடுத்து நமகசூத தேவையில்லை. தெரியாத பல புது கிளைச் செய்திகளும் நாம் சேர்ந்தே வரும். நம்மை விபரமான
ஒருவர் ஒரு விஷயத்தை ஆர்வமாகச்
- - - - ஆளாகக் காட்டிக் சொல்ல முன் வரும்போது எனக்கு எல்லாம்
கொள்ளும் சுபாவ
க் கேட்டுச் நம்மை இரு வித әrышаш" எனறு ஆாவமாகக கட்டுக் பாதிக்கிறது. ஒன் கொள்வதுதான் மனிதாபிமானம் மெல்ல 二*
தெரியும் என்று சொல்வது நாகரீகம் அல்ல.
- எதிராளி நம்மை . அதில் சில சந்தேகங்களைக் கேட்டு படுத்த, பழி வாங் அந்த ஆள் வெத்து வெட்டு என்று ד"ר י அவரையே உணர வைக்க நம்மால் முடியும் தேட ஆரம்பித்து என்றாலும் அது வேண்டாம். காரணம் இரண்டு, இது மற் அவர்கள் அதன்பின் நம்மை வெறுக்கத் நல்லெண்ணத்ை தொடங்குவர் நன் மதிப்பையும் Փ" . தடையாயிருக்கிற ஒரு விவாதத்தில் இறங்கியிருக்கும்
குரலை உயர்த்தி வதும், மிக அதிக பேசுவதும், முகத் €Journame80 17lueচাওক।
இருவர் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டவே பார்க்கிறார்கள். தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள். இந்த விவாதம் மனக் கசப்பில்தான் முடியும். எதிரியின் வாதம் அபத்தமாக இருந்தால் கூட எள்ளிநகையாட வேண்டாம். 'உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று பக்குவமாகச் சொல்லலாம் அல்லது
பணக்க ஒருவர், ஒரு ஞானியிடம் கவரப்பட்டு அடிக்கடி அவரைப் போ
அவர்கள் வாதங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு
பார்த்து தரிசித்து வந்தார். ஞானியின் போதனை அவருக்கு மிகவும் பிடித்தது. எனவே அலுவல் பல இருந் ஞானியிடம் அதிக நேரம் செலவழிப்பதை விரும்பினார். அவரிடம் திரண்ட சொத்துக்கள் இருந்தன. எனவே அவர் ஞானியிடம், "நீங்கள் எது செய்யச் சொன்னாலும் நான் செய் காத்திருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங் என்றார். ஞானி, "ஆம், உன்னிடம் எனக்கு ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது. அதை மறுக்காமல் செய்வாயா?" என்று கே பணக்காரனும் ஆவலுடன் என்னவென்று கேட்க, 'நீ மீண்டு இங்கு வராதிருக்க வேண்டும்." என்று ஞானி சொன்னார். ப காரனுக்கு அதிர்ச்சி, திகைப்பு ஏமாற்றம், வருத்தம் எல்லாம் சேர ஏற்பட்டது. பணக்காரன் மிகுத்த பணிவுடன், "தங்களுக்கு மனம் வருந்தும்படி நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? அப்படி ஏதாவது
செய்தாலும் அதற்கு இது பெருந்தண்டனை
அல்லவா? நீங்கள் என்னை மன்னிக்கக் கூடாதா?’ என்று புலம்பினான். ஞானி சொன்னார், "அப்பா, இதில் உன் தவறு ஏதும் இல்லை. தவறு என் சீடர்களிடம்தான். இதுவரை அவர்கள் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்தார்கள், பாடினார்கள், ஆடினார்கள். அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தது. இப்போது நீ எதுவேண்டுமானாலும் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் மனம், உன்னை எப்படிப் பாராட்டி கவர்ந்து உன்னிடம் பரிசுகள் வாங்கலாம் என்று அலை மோத ஆரம்பித்து விட்டது. உன்னை எதிர்கொள்ளும் அளவுக்கு என் சீடர்களிடம் ஆன்மீக பலம் இல்லை." என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன் தன்னம்பிக்கை 4.
காண்பித்துப் பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
ருததுககு அவாகளை
வேண்டும். "மடக்கி
ாயா?" என்று,
நம்மை அப்பாவி என்று மற்றவர்கள்
எண்ணுவதுதான் நமக்கு சாதகமான சூழ்நிலைகளை
உருவாக்கித்தரும். மற்றவர்களும் நம்மை விரோதப்
Lumiestosoesau Lu Tiñāsas LoTILL LITñEssit.
காரியத்தில் கண்ணாயிருந்து இறுதியில்
புத்திசாலித்தனத்தைக் காண்பித்து வெற்றி
கொள்வதை விட்டுவிட்டு நாம் புத்திசாலி
என ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்துக்
--S
கொள்வது எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கி
పుల్లో
LO قائقيق Gكلاق -
த்தில் کیoویکیپیگ
IOJ S
அவமானப்
பக சந்தர்ப்பம் விடுவான்.
bறவர்களின்
தயும்,
பெறத்
扈·
u Gluss
LDETEL I தில் لینکس(
الحكومية கோ பத்தைக் R கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்கள்كکه 952) 多 என ஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார். ஞானி
சொன்னார், "ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதே இல்லை. இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ, எனக்கு
TUTT இது சாதகமா, பாதகமா என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள். பாதகம் lui வரும் என்றால் அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு regEGT தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள். பாதகமில்லை என்றால் அந்தச் தும் சூழலில் யாராவது சாதாரணமாகப் பேசினால் கூட
கோபம் பொங்குகிறது. எனவே உங்களின் கோபம்
தர்க்கம் சம்பந்தப்பட்டது. உங்களின் தர்க்கத்தைச் ués சரி செய்யுங்கள். கோபம் தன்னால் கள், சரியாகும்."
முன் முடிவு இவசியம்
Iெழ்வில் எந்த விஷயத்தை அணுகும் போதும் நாமே ஒரு முன் முடிவு செய்து கொள்ளாமல் நடுநிலையோடு அணுகுவது மிக
அவசியம். முன் முடிவோடு அணுகும் போது அதன் மீது நமக்கு
இருக்கும் உடன்பாடோ, முரண்பாடோ உண்மையைக் காணமுடியாமல்
C
நம் கண்களையும் மனதையும் குருடாக்கிவிடும். "அவரா? அவர்
அப்படித்தான் சொல்வார்." "அதுவா, அது அப்படித்தான் இருக்கும்."
என்று ஒரு முன் முடிவு எடுத்துக்கொண்டு ஒரு விஷயத்தை
அணுகுபவர்களால் உண்மை நிலையைக்காண முடியாது. முன்
முடிவுக்காரர்களிடம் முட்டிக் கொள்வதை நாம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

Page 5
அடம்பிடித்தல்.
இ ப்போதெல்லாம் அடம்பிடிக்கும்
பழக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. சிறு குழந்தை தான் அடம்பிடிக்கிறது. சரி பையன் அட அவன் கேட்டதை செய்யுங்கள் என்று விட்டு விடுகிறோம். பெரியவர்கள் இந்த அடம்பிடித்தால் என்ன செய்வது? இப்போது பெரியவர்களும் Ч"- அடம்பிடித்துத்தான் தமது தேவைகளை என்று நி நிறைவேற்றுகிறார்கள்
ஒவ்வொரு விசயமும் தான ே அடம்பிடித்து தான் நினைத்ததை சாதித்து கொள்கிறார்கள். சின்ன பிள்ளைகள் அடம்பிடிக்கும் போது இனிமேல் இப்படி குடும்பத்து செய்ய வேண்டும், சரி கோபப்படாமல் பற்றி பையே
குழந்தைக்கு விளங்கும்படி எடுத்துச் சிந்திப்பதி சொல்ல வேண்டும். குழந்தையை அடிக்காமல் அன்பால் அவர்கள்
பிள் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும்
இந்த பொம்மை வேண்டும். வாங்கித் தந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என குழந்தை அடம்பிடித்தால் எப்படியும் அப்பா வாங்கிக் கொடுத்துவிடுவார். பிள்ளை தனக்கு எது வேனும் என்று தோன்றுகிறதோ அதெல்லாம் கேட்டு அடம்பிடித்து வாங்கி விடும். குழந்தைக்கு
E09ஆறு மாதகாலழப்ளோமா
Course Length- Six Month
COURSES: Diplin Psychology o sensuusopustimulon Dip.in Office Administration assinglunsou Simsonas pusammon Dip.in Human Resources Management - மனிதவள முகாமைத்துவ ப்ளோமா Dip. in Civil Engineering sistosessufrupGermLo Dip. in Business Management Si Linung pasman sa sa pLGBsmon Dip, in Banking Management வங்கி முகாமைத்துவ ப்ளோமா Dip in Sales & Marketing Management - விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முடி Dip, in Health & Hospital Management சுகாதாரம் மற்றும் வைத்தியசாலை முடி Dip, in Nursing Administration தாதிய நிர்வாக டிப்ளோமா Dip, in Educational Management aspasmoutsen pLGBTTTTLDni Dip. in Montessori Ellionscanraí idiam Dr.
FEE 2013 TO JULY 2013 தமிழ் வமாழி மூலம் கற்கை முடிவில் பட் ைநடைபெறும் பிந்திய நிலையங்கள் கல்முனை outflasharift திருகோணமலை Lisanih
Dalam o uniforneomoráb sabstry Glabrupidib ஹட்டன் அனுயமயம் ClassifiuLITI மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற உங்களது பெயர் முகவரி தெரிவு செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS செய்து பெற்றுக் கொள்ளலாம்.
Mobile. O777 140844,071803.48 48
Country Co-ordinator
MARUTHURAHASSEN (B.Sc. Psychology, M.Sc. Psychology
LLS LLS LLSSSLSSSSSS LLLLLSS SLSLLLSLSLLLL LLLLLLLLS LLLLLSLLLLLL L0 S LLLLLL SLLLLLLLLLL L LLLLLL SSYS SLL LSSLL LS S SSSLSLLLLSLLLLLL S 0S
LSSS C LLLLLLSMS L S G L LLLLLLSCS
LSS 000S000000YS S00S S000000SSS000SSS0000000S S00000000000
திகதி 28.02.2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பையும், அறிவையும் கொடுப்பது அவர்களது அம்மாவும், அப்பாவும், கூடவே அவன் வாழும் சுற்றுச் சூழலும் தான். கள் ஆனதும் சில த்தீர்கள் என்றால் ம்பிடிப்பான் எனக்கு ஸ்டைல் ஜீன்ஸ், சேட் ணும். அந்த ஹீரோ அதே கலர் தான் வேனும் நபான், பெண் பிள் ம் இந்த கலர் சல்வார் வனும் என கடையில் மது பெற்றோரிடம் டிப்பார்கள். தமது நிலைமை என்ன என்பது னோ, பெண்னோ
െ. பெற்றோர் தமது கையில் பணத்துக்கு ஏற்ப தமது ளைகளுக்கு உடைகளை ங்கிக் கொடுப்போம் ாறு கடைக்கு வந்து ருப்பர். ஆனால், |ள்ளைகள் கேட்கும்
படைகளை வாங்கிக்
V6u.Jan Dat A
RE Sr | 9 бица, Тије.
Aut
பதவி தற்போதைய தொழில்
விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது தற்போதைய கவலை மலையக மக்கள் என்னை மறந்து போனது (வறி ஹி.முன்னாள் பிரதி கல்வி அமைச்சர்தானே?)
வாழ்நாள் சந்தோவும்
தொழிலை பக்கச் சார்பின்றி(?) பெற்றுக் கொடுத்தது
(எப்படி என்று தெரியும் தானே?) மலையக ஆசிரிய நியமனத்தில் "நான் விளையாடியதாக” என் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களை (அப்படி என்ன விளையாட்டு?) தற்போது தவறு என கருதுவது சொந்த செலவில் சூனியம் வைத்தது போல அவரின்(?) பேச்சைக் கேட்டு இ.தொ.காவைவிட்டு வெளியேறியது (யாரின்?) கோபப்படுவது ஒன்றாக கட்சி தாவிய போதும் அவ ருக்கு? மட்டும் தேசிய பட்டியல்
உறுப்பினர் பதவி கொடுத்துவிட்டு என்னை
மறக்கநினைப்பது
ஏமாற்றியது.
Minamassiska Gui Muras
களில் கட்சி மீட்டிங் நடத்தும் போது கல்வி
முன்னேறுவது
எங்ஙனம் (அம்மணியின் அரசியல் பாடசாலை களில் கொடி கட்டி பறக்கிறதோ?) பிடித்த பழமொழி கடன் வாங்கி கடன் கொடுத்த வனும் கெட்டான் மரம் ஏறிக்கைவிட்டவனும் Chall
TENTI.
அடுத்த இலக்க: எந்தப்பக்கம் தாவியாவது (2) அமைச்சு
பதவியைக் கைப்பற்றுவது
(штайт.йталат)
எம்.சச்சிதானந்தம் இருந்தது ஒரு காலத்தில்
கொடுக்க அந்த பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை. ஐயோ கடவுளே இவ்வளவு காசு கொடுத்து இந்த உடையை வாங்கவா வேனும் என அந்த பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டால், மற்றவர்கள் மாதிரி நாங்களும் இந்த உடையைத்தான் போட வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்
தாயும், தந்தையும் மனம் கூனி நிற்பார்கள். எமது கஷ்டத்தை எமது பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்று நினைத்து கொள்வதும் உண்டு. அதைவிட இப்போதெல்லாம் தமக்கு இந்த பெண் தான் வேணும். இவளைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்து பெற்றோரின் சம்மதத்து டன் நடக்கும் திருமணங்களும் ஏராளம், பெண்களும் அப்படித்தான்.
இதில் சில திருமணங்கள் சந்தோஷகரமானதாக அமைகிறது. சில திருமணங்கள் மனக்கசப்புகள் வேறு பிரச்சினைகளால் துன்பகரமானதாக அமைவதும் உண்டு. அடம்பிடித்தல் என்பது இப்போது எல்லோருக்கும் இருக்கிறது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் ss.
ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ஒரு மலரின் அழகைக் கூட அவனால்
சிக்க முடியாது. பசி இசையைப் பற்றியோ, கவிதை பற்றியோ ஓவியம் பற்றியோ பசித்தவனிடம்
பேச முடியாது. அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும்
ஐதேக எப்போது ஆட்சி அமை க்குமென
மலையக இளைஞர்களுக்கு ஆசிரிய
| ii | sr Girl G.)
எம்தாசன்

Page 6
07-பெப்ரவரி-2013
b
காஜல் அகர்வால்
5ഞ8 ஈபல மொழி assiflesso an Lorii 111 இற்கும் மேற்பட்ட திரைப்படங் களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய 17 ஆவது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவர் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடைய திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது.
இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் இருக்கிறார்.
இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சி களை வெளிப்படுத்துவதில் சிறந்து
GGGTTTJAGOSTIT iii. இந்த வாரம் ஆரகுவரனுடன் இணைந்து நடித்த படம் ஒன்று. திரையுல 01. சூர்யா எந்தத் திரைப்
அறிமுகமானார்?
02.சூர்யா லைலாவுடன் இணை 03. இயக்குநர் பாலாவின் இயக்கத்
நடித்த படம் எது? 04 சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த
திரைப்படம் எது?
05 இவர் எத்தனை முறை பிலிம்பேர் விருது
06 ஜோதிகாவை எந்த ஆண்டில் திருமண சொல்லுங்கள் பார்க்கலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் Цб6ії Box
சூர்யா இரசிகர்களுக்கு க புதிர்க் கேள்விகள்
படத்தின் மூலம்
ாந்து நடித்த படம் எது? ந்தில் சூர்யா
முதல்
களை பெற்றுள்ளார்? ம் செய்து கொண்டார்?
க்கு எழுதி அனுப்புங்கள்
06
வார்த்தைப் புதிர் - 45
2
01. உலகின் சிறந்த நண்பன் எனப்படுவது 03. எண்ணெய் வளம் உள்ள நாடுகளில் ஒன்று. 04. அம்புக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. 08. தூங்குவதற்கு இது தேவை. 12. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது. 14. முகத்தில் வருவது. 15 துணிச்சலை இப்படியும் சொல் லாம். 20. கையில் இருப்பது (குழம்பியுள்ளது). 21. மாவினால் தயாரிக்கப்படும் ஓர் உணவு 24. வெற்றிலையோடு சேர்க்கப்படுவது. 26. அண்மையில் விடுதலை பெற்ற நாட்டின் முன்னாள் தலைவர்.
->= வலமிருந்து வலம் 05. அரிசி விளையும் இடம் (குழம்பியுள்து). 06. அழகிய பொம்மை.
7. கணவன் என்றும் பொருள்படும் 09. பெண். ஒரு ராகம் 16. மன்மதனின் மறுபெயர் 17 அணில் பிள்ளை என்பது போல நாய்.(குழம்பியுள்ளது) 18. இவை மான் இனத்தைச் சேரும். 19. கேள்வி கேட்டால் கிடைப்பது.
01. இலங்கையில் நடைபெறும் முக்கிய பரீட்சை ஒன்று. 02. இதிலிருந்துதான் மண் தோன்றியது. 08. இது வெடிக்கும்.
10. மரியாதை அடைமொழி. 14. இது விழுந்தால் பொக்கை என்பார்கள். 21. சைவ உணவுகளில் இது முக்கியத்துவம் பெறும் தல் எழுத்து இல்லை.) 22. உணவுக்கு சுவை சேர்ப்பது (முதல் எழுத்து இல்லை.)
05. காயத்தால் வருவது 06. கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் வெகுமதி(குழம்பியுள்ளது). 07. இளங்கன்று இதை அறியாது. (கடைசி எழுத்து இல்லை) 09. ஒன்றின் அரைவாசி. 13. நாக்கு இதை அறியும். G. புளிப்புச் சுவை மிக்க காய். 17. துள்ளு. 18. பிழிந்தெடுப்பது 19. ஒரு வகைப் பருப்பு (குழம்பியிருக்கிறது). 23. பாவம் செய்தவன் 26, சூரியன். 27 செல்வந்தன்.
(Cp

Page 7
7-Guga-213
ELIGIOTIT UpLEGITIG
தன்முனைமானது
முயற்சிகளால் தம்மை செதுக்கிக் கொண்டோர் காலம் கடந்தும் வாழ் கின்றனர். வாழ்கின்ற காலத்திலும் எல்லோராலும் வாழ்த்தப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசம், பல திறமையான மாணவர்களை உருவாக்கி இருக்கின்றது. கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்கும் ஜே.எம்.பயாஸ் என்கின்ற மாணவன் பேனா மூடிகளைப் பயன்படுத்தி ரோபோ இயந்திரம் ஒன்றைக் தயாரித்து ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியுள்ளார்.
இவ் ரோபோ இயந்திரத்தை உருவாக்க சுமார் 75 பேனா மூடிகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜெஃபர் பயாஸ் வறுமையான ஒரு குடும்பத்தில் பிறந்த திறமையான மாணவனாவான். பயாஸின் தந்தை ஒரு கடற்றொழிலாளி.
மிக நீண்ட காலமாகவே சூழலில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு ரோபோ இயந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற
எண்ணம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. பலமுறை முயற்சி செய்தும் அவை தோல்வியில் தான் முடிந்தன. தோல்விகளைக் கண்டு நான் அஞ்சவில்லை. தொடர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் பலன்தான் இந்த ரோபோ இயந்திரம் என்றார் சாதனை மாணவன் ஜே.எம்.பயாஸ்.
இவர் கண்டுபிடித்த
ரோபோ இயந்திரம் நடப் போன்ற செயல்களைச் எதிர்காலத்தில் தானாக 6 மனித தானியங்கி ரோே கண்டுபிடிப்பதே தனது
தெரிவிக்கும் பயாஸ் வி வரே
தமது
 
 
 
 

.ܕܫܒ -- ܕܡܪܝ ܡܘܚܪܘ ܨܐ
செய்திகள் O7
DÜilIIIHI
னேன்/தி/முயற்சி
பூத்த பாடசாலையாக எமது பாடசாலை
விளங்குகின்றது. அதுவும் இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் வருடம் ஒன்றுக்கு 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக மருத்துவபீடம், பொறியியற்பீடம் ஆகியவற்றிற்கே கூடுதலான மாணவர்கள் செல்கின்றனர்.
இப்பாடசாலை காலத்திற்கு காலம் பல சாதனையாளர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்கி இருக்கின்றது. அந்த வகையில் தரம் 10 இல் கல்விபயிலும் பயாஸ் பேனா மூடிகளைக் கொண்டு ரோபோ இயந்திரத்தைக்
பது, சத்தம் போடுவது கண்டுபிடித்து இப்பாடசாலைக்கு பெருமை செய்கின்றது. சேர்த்துள்ளார். பயாஸைப் போன்ற பல செயற்படக்கூடிய ஒரு திறமையான மாணவர்கள் எம் சமூகத்தில் பா இயந்திரத்தைக் இன்னும் இருக்கின்றனர். இவர்களுக்கு சிறந்த நோக்கம் எனத் களமும், ஊக்கமும் கிடைக்கும்போது பலர் ஞ்ஞானியாக எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக மிளிரமுடியும்
வண்டும் என்பதே
ஆசை எனவும் பிட்டார்.
வருக்கும் ன்றாத எண்ணம் ாணவனுக்கு பும் பேனா ளைக் கொண்டு
LTGOG த்திருப்பது ட்டப்படவேண்டிய ாகும். மது இச்சாதனைக்கு ழைப்பு
LTLFTA த்திற்கும் பயாஸ்
நன்றிகளைத் என்றார்.
விக்கிறார். கல்முனைப் பிரதேசத்தில் கல்வியில் ஸ்முனை ஸாஹிராக் மட்டுமல்ல இணைப் பாடவிதானங்களிலும் ாரியின் அதிபர் முன்னணியில் திகழும் ஸாஹிரா கல்லூரியில் தம்பாவா இப்படிக் இருந்து இன்னும் பல சாதனையாளர்கள்
கின்றார். உருவாக வாழ்த்துவோமாக bமுனைப் நசத்தில் மிகவும் புகழ் செதுஷ்யந்தன்

Page 8
07-பெப்ரவரி-2013
) I
Gila நடத்தாமல் தற்போதைய பாராளுமன்றத் தின் ஆயுளை நீடிப்பதற்கு அரசாங்கம் சர்வசன வாக் கெடுப்பு ஒன்றை நடத்தத் திட்டம் வகுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது.
கட்சியினதும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலை வராக இருப்பவருமான ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்திருப்பதுடன், பாராளுமன்றத்தின் ஆயுளை தேர்தலை நடத்தாமல் இன்னொரு ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க சர்வசன வாக்கெடுப்பை நடத்திப் பார்க்கட்டும் என்று அரசாங்கத்திற்கு சவாலும் விட்டிருக்கின்றார்.
ஜனாதிபதியாக ஜெயவர்தனா காலத்திலும் ஜனாதி பதி பதவியின் ஆயுளை தேர்தலை நடத்தாமல் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை ஜெயவர்தனா நடத்தியிருந் தார் என்பதை நினைவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்க தற்போதைய ஆட்சி பொதுமக்களின் ஆதரவை இழந்து வருவதாகவும் 2014 இற்கு அப்பால் தொடர்ந்து ஆட்சி யில் இருக்கமுடியாத நிலை ஏற்படும் என்றும் ஆரூடம் கூறியிருக்கின்றார்.
காலியில் நடைபெற்ற கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் தற்போதைய ஆயுளை நீடிக்க சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத் துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருவது பற்றிய தகவலையும் வெளியிட்டார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் (ஐநா) பொதுநலவாய அமைப்பும் (கொமன்வெல்த்) இலங்கை யின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்காக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தத் திட்டம் தீட்டி செயல் பட்டு வருகின்றன என்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட் டியுள்ளது. இவ்வமைப்பு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் ஆதரவு பெற்ற அமைப்பு என்று கூறப்ப டுகின்றது.
silij
வடக்கு - கிழக்கு இனைந்த அரசியல் தீர்வு பொதுநலவாய அமைப்பு அமைப்பின் தலைவரான கொழும்பில் நடைபெற்ற வித்துள்ளார் ஐநா பொது Sul LSILOSTSTerra esse வேற்றுவதற்கு சர்வதேச விரிசலை தீவிரமாக்கும் ( வும் தம்பர அமிலதேரர் கு
அதன் ஒரு கட்டமாகே களுக்கு எதிரான குரோத யில் பெரும்பான்மை இன பட்டு வருகின்றன என்று தமிழர்களும், முஸ்லிம்கரு ஒன்றை காணவைப்பதே
யான நோக்கம் என்று
கின்றார்.
பிரதான எதி
வாக்கெடு
பொதுந றனவென்ற குற்றச்சாட்ை ஏகாதிபத்தியத்திற்கு எதிர முன்வைக்க மறுபுறம் ஜெ திகதி ஐக்கிய நாடுகள் மன அமர்வு ஆரம்பமாகவுள்ளது கும் இவ்வமர்வில் இலங்ை யை முன்வைக்கப் போவ து. இந்தியா அப்பிரேரனை அமெரிக்கா பகிரங்கமாக
2012 ஆம் ஆண்டு மார் பெற்ற ஐநா, மனித உரிை தொடர்பாக அமெரிக்கா மு இந்தியா ஆதரவளித்தது.1 நிறைவேற்றப்பட்ட அப்பி சாங்கத்தினால் நியமிக்கப் கற்றுக்கொண்ட பாடங்கள் குழுவின் அறிக்கையை ந என்று கூறப்பட்டிருந்தது. 9 QUE GAUQUE, L-ARTIGAO 94 GAJAM TOPCU மனித உரிமைகள் பேர6ை ஒருவருட கால அவகாசம் இந்த நிலையில்தான் அ ஆராய்வதற்காக கொழும்பு றவு அமைச்சின் மூன்று பி ளின் களநிலைவர விசாரை வைத்தே இலங்கை அரசுச் ரணையை எதிர்வரும் ஜெ கொண்டுவரும் என்றும் அ என்றும் பகிரங்கமாக அறி அதன்பின்னர் இந்த அ தீவு விஜயத்தை மேற்கொ சென்று கலந்துரையாடல்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் B
n
திரும்பியது. ஒன்றைக் காணுவதே ஐநா, இதனிடையில் அமெரிக்காவின் ஆகியவற்றின் நோக்கம் என்றும் புதிய வெளியுறவுச் செய தம்பர அமிலதேரர் இறுதியில் லாளர் ஜோன் கெர்ரி பதவி செய்தியாளர் சந்திப்பில் தெரி ஏற்றுள்ளார். பதவி வில நலவாய அமைப்பு ஆகியன கிய திருமதி ஹிலாறி வாக்கெடுப்புத் திட்டத்தை நிறை கிளிண்டன் ஆற்றிய மூகம், இனங்களுக்கு இடையே பிரியாவிடை உரை யற்சியில் ஈடுபட்டு வருவதாக யில் இந்தியா ற்றஞ் சாட்டியிருக்கின்றார். பற்றி பிரஸ்தா வ தென்னிலங்கையில் முஸ்லிம் பித்துள்ளார். உணர்வை வளர்க்கும் முயற்சி ஆசிய த்தைச் சேர்ந்த அமைப்புகள் ஈடு பசுபிக் தம்பர அமிலதேரர் கூறியுள்ளார். நம் இணைந்து அரசியல் தீர்வு
சர்வதேச சக்திகளின் உண்மை ம் அவர் காரணம் காட்டியிருக்
ர்க்கட்சி, அரசாங்கம் சர்வசன ப்பை நடத்தி பாராளுமன்றத்
யுளை நீடிக்கத் திட்டமிடு
என்ற குற்றச்சாட்டு ஒருபு னப்பிரச்சினைக்குத் தீர்வாக
கிழக்கு இணைந்த அரசியல் முன்வைத்து சர்வசன வாக் பு ஒன்றை நடத்த ஐ.நா.வும் லவாய அமைப்பும் முயல்கின் ட ஜே.வி.பி. ஆதரவு பெற்ற ான மக்கள் அமைப்பு மறுபுறம் பிராந்தியம் தொடர்பாக இந்தியா வகுத்துள்ள கிழக்குப் ஜனிவாவில் இம்மாதம் 25 ஆம் பார்வை கொள்கையை அமெரிக்கா பூரணமாக ஆத ரிதப் பேரவையின் 22 ஆவது ரிக்கின்றது. இந்தியாவின் கிழக்குப் பார்வைக் கொள்
மார்ச் 22 வரை நீடிக்கப் போ கையை அமெரிக்கா ஊக்குவிக்கின்றது. ஆசிய பசுபிக் கக்கு எதிராக ஒரு பிரேரணை பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்துவரும் பெரிய ஜனநா நாக அமெரிக்கா அறிவித்துள்ள யக சக்தியாக இந்தியா விளங்குகின்றது என்று ஹிலாறி னக்கு ஆதரவளிக்கும் என்றும் கிளிண்டன் உரையில் குறிப்பிட்டார்.
அறிவித்துள்ளது. இச் சூழ்நிலையில் இந்தியா, ஜெனிவா அமர்வில் ச்சில் ஜெனிவாவில் நடை எமது பக்கம் தான் நிற்கும் என்று இலங்கை அரசாங்கம் மப் பேரவையில் இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தனது பிரேரணையை ன்வைத்த பிரேரணைக்கு நிச்சயம் இந்தியா ஆதரிக்கும் என்று அமெரிக்கா வெளிப் 4 நாடுகளின் ஆதரவுடன் படையாக அறிவித்துள்ளது.
ரேரணையில் இலங்கை அர ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு? பட்டு விசாரணைகள் நடத்திய என்ற நிலையில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும்
மற்றும் நல்லிணக்க ஆணைக் என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசாங் டைமுறைப்படுத்த வேண்டும் கம் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுளை நீடிக்க
நடைமுறைப்படுத்துவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்போகிறது என்று பிரதான ம் இலங்கை அரசுக்கு ஐ.நா. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூற, இனப்பி
வழங்கியிருந்தது. தற்போது ரச்சினைக்கு அரசியல் தீர்வு காண ஐநாவும் பொதுநல நிறைவடைகிறது. வாய அமைப்பும் இணைந்து சர்வசன வாக்கெடுப்பு
டுத்த கட்ட நடவடிக்கை பற்றி நடத்தப் போகின்றன என்று பேரினவாத அமைப்பு கூற வந்த அமெரிக்காவின் வெளியு ஜெனிவாவில் இம்மாதம் ஆரம்பமாகும் மனித உரிமை
தி அமைச்சர்கள் குழு, தங்க கள் பேரவையின் ஒரு மாதகால அமர்வில் அமெரிக்கா ணயின் பின்னர் கொழும்பில் முன்வைக்கப்போகும் இலங்கைக்கு எதிரான பிரேரணை கு எதிராக இன்னொரு பிரே இறுக்கமானதொன்றாக அமையும் என அரசியல் ஆய் னிவா அமர்வில் அமெரிக்கா வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் கழுகுப் தற்கு இந்தியா ஆதரவளிக்கும் பார்வை இந்தியாவின் கிழக்குப் பார்வையும் இணைந்து பித்தது. இலங்கை தொடர்பாக எடுக்கும் ஜெனிவா தீர்மானம் எவ்
மரிக்க உயர்மட்டக்குழு மாலை வாறாக அமையும்? ண்டது. பின்னர் புதுடில்லி ளை நடத்திவிட்டு அமெரிக்கா
அநாமிகன்

Page 9
07-பெப்ரவரி-2013
இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரே நாளில் நான்கு பெண்கள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த சுவாரஸ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் உள்ள நஹாரியா நகரின் குழந்தைகள் மருத்துவமனையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மருத்துவமனையில், நான்கு பெண்களுக்கு அடுத்தடுத்த மணித்துளிகளில் நடைபெற்ற பிரச வத்தில், நான்கு பேரும் இரட்டைக்
குழந்தைகளை பிரசவித்தனர். நால்வரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கு
இந்த பிரசவம் குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகி கூறுகையில் வாழ்க்கை எல்லோ பொதுவானது என்பதை இந்த பிரசவங்கள் உணர்த்துவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த ம சென்ற வருடம் 125 இரட்டைப் பிரசவங்கள் நடைபெற்றதாகவும் மருத்துவமனை நிர்வாகிக
இப்படியொரு பாசத்தை பார்த்ததுண்டா?
ஜேர்மனியில் மெர்சிக் பகுதியில் காணப்படும் விலங்குகள் பாதுகாப்பகத்தில் 70 இற்கும் மேற்பட்ட ஒநாய்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு 79 வயதான Werner Freund எனும் முதியவர் ஓநாய்களின் மேல் மிகுந்த பாசத்தால் தனது வாயின் மூலம் உணவுகளைப் பரிமாறுகிறார்.
polisegura digipal
இது சாதாரண பூனையல்ல. வீடுகளில் வளர்க்கும் பூவைகளில் உலகின் மிக உயரமான பூனை இது தான். இந்தப் பூனை 1870 அங்குலம் உயரமும் 42.72 அங்குலம் நீளமும் கொண்டது.
தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இந்தப் பூனை 2011 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கடந்த வருட இறுதியில் கின்னஸ் சாதனைப் புத்தக மேலதிகப் பதிப்பு வெளியானது. இதில்
உலகின் உயரமான பூனை, வயதான
பூனை உயரமான நாய் மிகச் சிறிய
நாய் என பல்வேறு மிருகங்களின்
சாதனைகள் உள்ள
டக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இாந்த
LiGL LOT3SU. இங்கிலாந்தின் Cી.suffiniા જિ) அஷ்ரப் (வயது 47) இவர் கட தனது கைப்பையை தவறவிட் இதனையடுத்து பொலிஸில் பலனில்லாமல் போனது. இந்நி கள் கழிந்த நிலையில், அந்தப் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரி வைத்திருந்த பணம் அப்படிே அவரது வீட்டின் அருகே இரு கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டெடுத்தனர்.
அதில் இருந்த பர்வின் அஷ் பார்த்து அவரிடம் ஒப்படைத்த வைக்கப்பட்டிருந்த 250 பவுன்
சீனர்களின் விநோத திரு
பல வினோதமான வீர விளையாட்டுகளை தன்னகத் கொண்ட வியட்நாமில் பன்றி வெட்டும் திருவிழாவும் ஒன்று நன்றாக கொழுத்த பன்றிக6ை பொது இடமொன்றில் உயிரு வைத்து இரு துண்டுகளாக்கு தான் இந்த பாரம்பரிய திருவி Քրյւնւկ:
PETA விலங்கு ஆர்வலர்க கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் வருடமும் இந்த பன்றி வெட் திருவிழா நடைபெற்றது. விழ பின்னர் வெட்டப்பட்ட பன்றி சமைக்கப்பட்டு விழாவின் சிற பிரசாதமாக வந்தவர்களுக்கு வழங்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

১০০০টকা (UpupCou (Uড° ভূতািত।
ாப்பிடும் வினோகுப் பெண்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் லிசா(வயது 43). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது செல்லப் பிராணியான பூனையை கொஞ்சிக் கொண்டிருந்தபோது அதன் முடியைத் தின்றாராம்.
ருசியாக இருந்ததால், தினமும் சாப்பிடத் தொடங்கியுள்ளார் பிற்காலத்தில் அதற்கு அடிமையாகவும் மாறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை EsimTLIGGJ வைத்து மெதுவாக
மென்று
T நிப்பிடத்தக்கது : ருக்கும ւնiՄեքlsoonուլլի ருத்துவமனையில் ബിബ ள் தெரிவித்தனர். என்பதுதான்
ஆச்சரியம்.
இதுகுறித்து
அவர் கூறுகையில்: தினமும் காலை நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடிச் சேகரிப்பேன் ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்கும் சிறிது நேரம் வாயில் வைத்து சுவைப்பேன். பின்பு எடுத்து
விடுவேன் என்கிறார்.
Τα ητI 7 கண்டுகளுக்கு ன் கிடைத்த அதிர்
னச் சேர்ந்தவர் பர்வின் ந்த 2006 ஆம் ஆண்டு LT.
புகார் கொடுத்தும் நிலையில் 7 ஆண்டு
பை திரும்பிக்
புத்தகம், மேக்-அப் சாதனங்கள் உட்பட அனைத்தும் யம் என்னவென்றால் அவர் அப்படியே இருந்தன. பைக்கு வெளியே இருந்த
பிளாஸ்டிக் காரணமாக நாணயத்தாள்கள் சேதமடையாமல் இருந்தன.
இதனையடுத்து சோதனை நடத்தியதில், கைப்பையைத் திருடிய கொள்ளையன் அதில் 20 பவுண்டு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு கைப்பையை புதரில் வீசிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
ப பையில் இருந்தது தான். நந்த புதரை சீரமைத்துக் ா, அந்த கைப்பையை
ாப் குடும்ப புகைப்படத்தை னர். அதில் மறைத்து ாடு பனம், காசோலைப்
ா காதலியின் வாயில்மோதிரத்தை போகாதலன்
அமெரிக்காவில் தன்னை விட்டுவிட்டுப் போக முயன்ற காதலியின் வாயில்
தே நிச்சயதார்த்த மோதிரத்தை வலுக்காட்டயமாக போட்டு விழுங்கச் செய்ய வற்புறுத்தியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரைச் சேர்ந்த பாரன் தாம்ப்சன் (29) ஒரு
பெண்னை தீவிரமாக காதலித்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை கூட
Licër உள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
Ն51 நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்ட நிலையில் திடீரென திருமணத்தை ரத்து செய்ய
ழாவின் முடிவு செய்தார் பாரனின் காதலி. இதனால் கோபமடைந்த பாரன் காதலியுடன்
சண்டையிட இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தனது விரவில் மாட்டியிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை கழற்றி இவ் வைத்தார் காதலி அதைப் பார்த்து கோபமடைந்த பரன் மோதிரத்தை எடுத்து ി காதலியின் வாயில் போட்டு கட்டாயப்படுத்தி முழுங்குமாறு கூறினார்.
ஆனால் வாயை இறுதி முடிக்கொண்டார் காதலி. இதில் அவருக்கு மூச்சு முட்டியது. பின்னர் ஒரு வழியாக அவரிடமிருந்து மீண்டு, தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு தப்பி ஓடிச் சென்று பொலினாக்கு தகவல் கொடுக்க, உடனே பொலிஸார் பாரனைக் கைது செய்துள்ளனர்.

Page 10
07-பெப்ரவரி-2013 2. "
அரசியல் மேடைகள
பித்திய மாகாண, ஊவா மாகாண சபைகள் கலைக்கப்பட இருக்கும் நிலை யில் மலையக அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் வியூகம் அமைக்க ஆரம் பித்துள்ளன.
இந்த வகையில் இ.தொ.காங்கிரஸ் கடந்தவாரம் அரசியல் கூட்டம் ஒன்றை கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் நடத்தியிருந்தது. பாடசாலையின் விஷேட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள் தமது உரை யின் போது அரசியல் சாயம் பூசிவிடுவது வழமை. இதை யாரும் பெரிதுபடுத் துவதும் இல்லை, விமர்சனப்படுத்துவதும் இல்லை. எனினும், தமது சுய அரசியலை வளர்த்துக் கொள்வதற்காக பொது இடமான
பாடசாலையை கட்சி ரீதியாகப் பயன்படுத்துவது அவ்வளவு நாகரிகமான செயற்பாடாக இருக்காது என்பது பலரது கருத்து நாம் இவ்விடயத்தை இவ் வளவு அழுத்தமாகக் கூறுவதற்கு காரணமில்லா மல் இல்லை.
கண்டி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் கூட் டம் ஒன்றை இ.தொ.கா. கண்டி சிரேஷ்ட பாடசா லையில் கடந்த வாரம் நடத்தியிருந்தது. இதன் புகைப்படங்களையும் தகவல்களையும் அதன் ஊடகப் பிரிவு ஊடகங்கள் வாயிலாக வெளியிட் டிருந்தது. இதை பார்த்தபோது பாடசாலைகளில் அரசியல் கூட்டம் நடத்த அனுமதியுண்டா? எனும் வினாவே எம்மத்தியில் பலமாக எழுந்தது. இக்கூட்டம் பொது நிகழ்வாக இருந்திருந்தால் யாரும் விமர்சனப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், இக்கூட்டம் முழுக்க முழுக்க தனிக் கட் சியின் அரசியல் கூட்டம். இக் கூட்டத்தில் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிலுறவு அதிகாரிகள், மாநிலப் பிரதிநிதிகள், பிராந்திய இயக்குநர்கள், மாவட்டத் தலைவர்கள் தலை விகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்ட னர். இதன்போது இ.தொ.கா.வின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் கருத்துத் தெரி வித்தபோது:
மலையகத்தைப் பொறுத்தவரையில் நுவரெ லியா, பதுளை, கண்டி மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற னர். இருப்பினும், கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவ ரையில் இதுவரை மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்ப டவில்லை. ஆனால், கண்டி மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். ஆகையால், எதிர்வரும் காலங்களில் உங்களுக்கான பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்ய வேண்டியது உங்கள் கடமையாகும்.
நுவரெலியா, பதுளை, மாவட்டங்களைப் போல கண்டி மாவட்டத்தை யும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பாடசாலைகளை சக்தி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 6 பழைய கட்டிடம் புனரமைக்கப்பட்டு, திறப்புவிழா அண்மையில் நடைபெற்றது. இந்நிக பொறுப்பாளருமான வடிவேல் சுரேஷ் கலந்து கொண்டு கட்டிடத்தை மாணவர்களின் பால
 
 
 
 
 
 

செய்திகள் 1.
ாகும்பாடசாலைகள்
இக்கூட்டத்தில் இ.தொ.கா.வின் உயர்பீட அங்கத்தவர்கள் ஆறுமுகன் தொண்டமான், இராஜதுரை எம்.பி, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, மாகாணசபை உறுப்பினர்களான உதயகுமார், ராம், ரமேஷ், கணபதி கனகராஜ் என பெரிய பட்டாளமே கலந்து கொண்டிருந்தனர்.
மத்திய மாகாண கல்வி அமைச்சரான அனுஷியா சிவராஜா கட்சி ரீதியாகச் செயற்படுகிறார். பாடசாலைகளில் கட்சி சாயம் பூசப்படுகின்றது எனும் விமர்
சனம் இருந்துவரும் நிலையில் அதை உண்மையாக்குவது போல மத்தியமாகாண பாடசாலையொன்றில் அரசியல் கூட்டம்
நடத்தப்பட்டிருக்கிறது. பாடசாலை என்பது மதம்,
அரசியல், கட்சி என்பவற்றுக்கு அப்பாற்பட்டது.
இதில் அரசியல் நுழையுமாயின் பாடசாலையின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் என்பது இ.தொ. கா.வின் உயர்பீடம் அறியாத விடயமல்ல.
தற்போது அதிகாரத்தில் இருப்பதால்
இ.தொ.கா. சுயாதீனமாக பாடசாலையை தமது அரசியல் கூட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளது. நாளை வேறொரு கட்சி அதிகாரத்திற்கு வந் தால் அவர்களும் அரசியல் கூட்டங்களை
நடத்த பாடசாலைகளை தெரிவுசெய்ய இச்சம்ப வம் வழிவகுப்பதோடு, பாடசாலைகள் அரசி யல் மேடைகளாகும் அவலம் ஏற்படும் என்ப
தையும் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம். இப்பாடசாலை அதிபர் கல்வித்திணைக்
கள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான்
இக்கூட்டத்திற்கு பாடசாலையை வழங்கினா
ரா? என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய
தேவை எமக்கு ஏற்படவில்லை. காரணம், மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜாவே அவ் அரசியல் கூட்டத்தில் அமர்ந் திருக்கும் போது யார் என்ன செய்ய?
எது எப்படியோ, கல்வித் திணைக்களத்தின் அனுமதியுடன் தான் இக்கூட்டம் நடைப்பெற் றது என்றாலும், இவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பாடசாலைகளில் அரசியல் நுழைவது கல்வியின் வீழ்ச்சிக்கு வித்திடும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மத் திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா கட்சி ரீதியாகச் செயற்படுகிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று. ஆக இதற்கு பிறகாவது பாடசாலைகளை தமது சொந்த அர சியலை வளர்க்கும் இடமாக மாற்றாது சுயாதீனமாக இயங்க இடம் கொடுக்க
வேண்டும் என்பது எமது அபிப்பிராயம்.
எம்தாசன்
ܕ ܢ . இலட்சத்து 25 ஆயிரம் ரூபா செலவில் பசறை கோனாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ழ்வில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் ஊவா மாகாண தமிழ்க் கல்வி பனைக்காகக் கையளித்தார்.

Page 11
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
LLSSMSSSMSSSSSSS LSLS LSL L LSLSLSLSLS SSLSSSMSSSSSSS LSS LSL LSLSLSLSLSLS SLSS LSLS SLLS LLLLLSSLSLSLSSSLSLSSLSLS LSLS LS
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரிட்சை, 2013 ဦးဖို့ General Certificate of Education (Ady, Level) Examination, August 2013
இணைந்த கணிதம் II ஆசிரியர் : முன்ேே LLCLLL LLLL 0L0SLMLLLLLLLLSLLLLLLLYSLLMSSL LLSLSS
குறிப்பு - இன் வினாப்பத்திரத்திற்கான சரியான விடைகளை எழுதித்
கொள்ளவும். இவ்வினாப்பத்திரத்திற்கான விடைகளை எழுதி எமக்கு அனுப்புதல் அவசியமன்று.
உ எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக. 1. ஒருவன்77625m தூரத்தை நேர்த் திசையில் ஒட ஆரம்பித்தான்.
அவன் ஒய்விலிருந்து புறப்பட்டு 25ாs என்னும் மாறா ஆர்முடுக லுடன் இயங்கத் தொடங்கினான். T செக்கனில் தனது உயர் கதியைப் பெற்று அம் மாறாக் கதியுடன் தொடர்ந்து ஒடி 30 செக்கனில் முடிவிடத்தைக் கடந்தான். 1. கதி-நேர வரைபை உபயோகித்துT-60 +675 = 0 எனக் காட்டுக.
1. உயர் கதியைக் காண்க
2. dஅகலமான சமாந்தரக் கரைகளையுடைய ஆற்றை அசைவற்ற நீரில் நேர் குறுக்காக ஒரு மனிதனால், நேரத்தில் நீந்திக் கடக்க முடியும் ஆற்றின் வேகம் Jg tे dஆயிருக்கும் போது அவ்வாறு கடக்க அவனுக்குt, நேரம்ஃடுக்கும் எனக் காட்டுக.
(A)– o
படத்தில் காட்டியவாறு km,m திணிவுகளுடைய A, B என்ற துணிக்கைகள் நீளா இழையால் இணைக்கப்பட்டு ஒய்விலிருந்து விடப்படின் இழையிலுள்ள இழுவைT ஆனது
T( 불 불) = mg இனாலே தரப்படுமெனக் காட்டுக
4. Um உயரமான சுவரின் அடியிலிருந்துUm தூரத்திலுள்ள புள்ளி
ஒன்றிலிருந்து Ums வேகத்துடன் ஒரு துணிக்கை எறியப்படுகின்றது. அது சுவரின் உச்சியை மட்டுமட்டாகக் கடந்து செல்லுமாயின்U இன் இழிவுப் பெறுமானம் (2+1)g எனக் காட்டுக.
ஆசிரியர் : . S. சத்தியநாராயணன் (
 
 
 
 
 
 
 
 
 
 

5.
படத்தில் காட்டியவாறு xyyz என்னும் கிடையான, கிடையுடன் 30 சாய்வு டைய இரு பாதைக ளில் கார் ஒன்றுHW வலுவில் செல்கிறது. தடைவிசை இரு பாதை Z களிலும் மாறவில்லை எனக் கொண்டு சரிவுப் பாதையில் காரின் உயர் வேகம் --
எனக் காட்டுக : இங்கு V ஆனது xy பாதையில் காரின் உயர் வேகமாகும்.
ஒரு துணிக்கைP ஆனது நீளம் 1ஐ உடைய ஒர் இலேசான நீட்ட முடியாத இழையின் ஒரு நுனியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அதே வேளை இழையின் மற்றைய நுனி ஒரு நிலைத்த புள்ளி0 உடன் இணைக்கப்பட்டுள்ளது. துணிக்கைP ஒரு நிலைக்குத்துத் தளத்திலே சுயாதீனமாகத் தொங்கும் போது நிலைக்குத்துத் தளத்தில் OP இற்குச் செங்குத்தாக வேகம் Uதுணிக்கைக்கு கொடுக்கப்படுகின்றது. துணிக்கை Q எனும் புள்ளியை மட்டுமட்டாக அடைகின்றது எனின்
PQ = எனக் காட்டுக.
PQR என்னும் புள்ளிகளின் தானக் காவிகள் முறையே 3a, 2, 6b-53 ஆகும். இப் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் உள்ளனவெனக் காட்டுக. விகிதம் PQ PR ஐக் காண்க
5、
ABCD ஒரு செவ்வகம் AB = 3a, BC = 23 மீற்றர் ஆகும் EBC இன் நடுப்புள்ளி CD இல் F என்னும் புள்ளிDF = 3 ஆகுமாறு உள்ளது. 2, 200,525, 1 நியூற்றன் பருமனுள்ள விசைகள் AB, EA, FEAFDA வழியே தாக்குகின்றன. தொகுதி ஒர் இணைக்கு ஒடுங்குகிறது எனக் காட்டுக
9.
உருவில் காணப்படுகின்றவாறு W நிறையும் 43 நீளமும் B கொண்ட ஒரு சீரான கோல் AB இன் கீழ் முனை கரடான கிடைத் தரையின் மீதும் C இல் உள்ள ஓர் ஒப்பமான முளை மீதும் தாங்கப்பட்டு கிடை யுடன் 60 சாய்ந்து எல்லைச் சமனிலையில் உள்ளது. 600 இங்குAC = 3a, கோலுக்கும் தரைக்குமிடையேயான A.
உராய்வுக் குணகம் В столі காட்டுக.
5
7.
யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி)
10.W என்னும் நிறையுடைய சீரான திண்மக் கோளம்
ஒன்று ஒப்பமான நிலைக்குத்துச் சுவருக்கு எதிராக ஓய்விலிருக்க கோளத்தினதும் சுவரினதும் தொடுகைப் புள்ளிக்கு நிலைக்குத்தாக
(தொடர்ச்சி 12 ஆம் பக்கத்தில்)

Page 12
மேலே சுவரில் உள்ள நிலைத்த புள்ளி ஒன்றுடன் இணைக்கப்பட்ட
இழை ஒன்றினாலே தாங்கப்பட்டுள்ளது. இழையில் உள்ள இழுவைக்
கும் சுவரால் கோளத்தின் மீதான மறு தாக்கத்திற்குமிடையேயான விகிதம் tan (cos(%(5-1)} எனின் இழையானது கீழ்முக
நிலைக்குத்துடன் ஆக்கும் கோணத்தைக் காண்க.
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக
11. (a) ஒரு நிலையம் A இலே ஒய்விலிருந்து செல்லத் தொடங்கும்
புகையிரதம் T ஆனது நேரான புகைவண்டிப் பாதை வழியே ஒடி,
நிலையம் B இலே ஒய்விற்கு வருகின்றது. அது தனது முழுப்
பிரயாணத் தூரத்தின் 봉 பங்கினை என்னும் ஆர்முடுகலுடனும்
பின்னர் சீரான வேகத்துடனும் இறுதியாக 去 பங்கு தூரத் தினை 2 என்னும் சீரான அமர்முடுகலுடனும் இயங்குகின்றது. T இன் சராசரி வேகம் U வும், உயர் வேகம் V யும் ஆகும்.
| AB = d என எடுத்து, T இன் இயக்கத்துக்கான வேக - நேர
வரைபை ஒரு வரிப்படத்தில் வரைக.
3U II. λ. 2(v-u) எனக் காட்டுக.
I. இவ்வியக்கம் நடைபெறுவதற்கு 풍 எனக் காட்டுக.
(b) A, B என்னும் இரு துணிக்கைகள் மாறாக் கதிகள் 2, 4 உடன்
முறையே இயங்குகின்றன.t = 0 இல் இவற்றின் தானக் காவிகள் முறையே உற்பத்தி (51+3) ஆகும். பின்வருவனவற்றைக் காண்க
1. B இன் A தொடர்பான வேகம்
| t=2 இல் A, B இற்கிடையிலான தூரம்.
i. மூன்றாம் துணிக்கை C இன் A தொடர்பான இயக்கத் திசை
(3+2), B தொடர்பான இயக்கத்திசை (+) பூமி தொடர் பான வேகம் (a + b) எனில் a, b இன் பெறுமானங்களைக் காண்க
12. திணிவு M ஐயும் கிடையுடன் (< 풍 எனும் கோணத்தில் சாய்ந்த ஒப்பமான முகங்களையும் நிலைக்குத்துக் குறுக்குவெட்டு ஒரு சமச்சீரான இருசமபக்க முக்கோணியையும் உடைய ஆப்பு ஒன்று ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ளது. நீட்ட முடியாத இலேசான இழை ஒன்றின் நுனிகளுடன் m,m, என்னும் திணிவுகளையுடைய இரு ஒப்பமான துணிக்கைகள் A, B உடன் முறையே இணைக்கப்பட்டுள்ளன. ஆப்பின் உச்சியில் உள்ள ஒர் ஒப்பமான முளையைச் சுற்றி அவ்விழையானது துணிக்கைகள் ஆப்பின் முகங்களுடன் தொடுகையில் இருக்கச் செல்கின்றது. இழை யின் ஒவ்வொரு பகுதியும் இறுக்கமாகவும் சாய்ந்த முகத்தின் சரிவுக் கோடு ஒன்றின் வழியாகவும் உள்ளன. கிடையாகத் தொகுதிக்கான தும் சரிவுக் கோடுகள் வழியாகத் துணிக்கைகளுக்குமான இயக்கச் சமன்பாடுகளை எழுதுக.
1. ஆப்புத் தொடர்பாக துணிக்கைகளின் ஆர்முடுகல்களைக்
கண்டு, ஆப்பின் ஆர்முடுகலின் பருமன்,
(m - m.)g sino Coso.
ட்டட் எனக் காட்டுக. M + (m, + im) sinfo,
. இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்திலே இழையில் உள்ள
இழுவையைக் காண்க
5 , fusi

HAYA SOORIYAN on njem 720 13
துணிக்கை B இன் திணிவு புறக்கணிக்கத்தக்கதாகவும் ஆப்பின் திணிவு துணிக்கை A யின் திணிவின் k>0 மடங்காகவும் இருப்பின் ஆப்பின் ஆர்முடுகல்
-9ட ஐ விஞ்ச முடியாதெனக் காட்டுக
2k (k+1)
13. (a) கிடையுடன் 0 எறியற் கோணத்தில் ஒரு துணிக்கை ka059
என்னும் எறியற் கதியுடன் எறியப்படுகின்றது. துணிக்கையின்
2k (Siո0 - Sin°0)
கிடை விச்சு g எனக் காட்டுக.
A. எறியற் கதி k( 품) ஆயிருக்கும் போது கிடைவீச்சு உயர்வைப் பெறும் எனக் காட்டுக.
(b) நீர்ப்பம்பி ஒன்று செக்கனுக்கு 12kgநீரை75m உயரத்திற்கூடாக உயர்த்துகின்றது. இந் நீரானது 10ms கதியுடன் ஒரு தாரையாக வெளியேறுகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் இந் நீரிற்குக் கொடுக்கப்படும் பொறிமுறைச் சக்தியைக் கண்டு, இதிலிருந்து
பம்பியின் வலு 1.5kW எனக் காட்டுக.
14. முறையேm km என்னும் திணிவுகளையும் சம ஆரைகளையும் கொண்டA, B என்னும் இரண்டு சிறிய ஒப்பமான கோளங்கள் ஒர் ஒப்பமான கிடைத்தரை மீது அவற்றின் மையங்கள் ஒரே நேர்கோட்டின் மீது இருக்குமாறு அதே வரிசையில் வேறுவேறாக வைக்கப்பட்டிருக்கின்றன. கோளம் A ஆனது கோளம் B ஐ மோதக்கூடியவாறு அவற்றின் மையக் கோடு வழியே வேகம் U உடன் எறியப்படும் போது கோளம் B ஆனது நிலைக்குத்தான ஒப்பமான சுவரொன்றினைச் செங்குத்தாக மோதுகின்து. எல்லா மோதுகைகளுக்குமான மீளமைவுக் குணகம் e ஆகும்.
B ஆனது வேகம் 器" உடன் விலகி இயங்குமெனக் காட்டுக.
1. மேலும் 8 உம் சுவரும் இரண்டாம் மொத்தலுக்குப் பின்பு கோளங்களுக்கிடையே மோதுகை நடைபெறாவெனத் தரப்படின் k இன் இழிவுப் பெறுமானம் (1+ e+ e) எனக் காட்டுக.
1. இதன் மிகச் சிறிய நிறைவெண் பெறுமானத்தை உய்த்தறிக.
15. (a) இணைகரம் ABCD இல் AB=BD-DC, விம் = 45° geguh. AF, 52F, 7F
நியூற்றன் என்னும் பருமன்களையுடைய விசைகள் முறையே AB, BD, CB ஆகியவற்றின் வழியே எழுத்துக்களின் ஒழுங்கு முறையினால் காட்டப்படும் திசைகளில் தாக்குகின்றன. இவ் விசைகளின் விளையுளின் மிகச் சிறிய பருமனைக் காண்க
(b) கிடையுடன் ஒரு கோணம் 9 இல் சாய்ந்துள்ள ஒரு கரடான தளத்தின் மீது m திணிவுள்ள ஒரு துணிக்கை ஒய்விலுள்ளது. துணிக்கை மீது mg பருமனுள்ள ஒரு விசை தளத்தின் அதியுயர் சரிவுக் கோட்டின் வழியே பிரயோகிக்கப்படும் போது துணிக்கை தளத்தின் வழியே மேல் நோக்கி நகரும் தறுவாயிலும் அதியுயர் சரிவுக் கோட்டின் வழியே கீழ் நோக்கி 평 பருமனுள்ள ஒரு விசை துணிக்கை மீது பிரயோகிக்கப்படும் போது அது தளத்தின் வழியே கீழ் நோக்கி நகரும் தறுவாயிலும் இருக்குமெனின்,
i. 0 = sin (V4) GTGarayib,
1. தளத்திற்கும் துணிக்கைக்குமிடையேயான உராய்வுக்
குணகம்爆 எனவும் காட்டுக.
(தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்)

Page 13
LSSSSSSSSS
LLLLLL LLLL LL LLLLLLLLMM LLL LLLLLLLLS LL LLLLLLLLS LL LLLLLLLLSLLLL S SLLLSLSLSLL LLSLLLLLSLL LLLL LLLLLL
தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் கல்விக்கு LMLLLLLSLSLLLL LLLLMMLL TT LLLT SLTLMLMLL LMM LLL LLLLLMMSLLLLLL S LMLMLL LMLM L LCMMLLLLL தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக்கு
စူ@»osဒား පොදු සහතික පත්‍ර ( උl கல்விப் பொதுத் தராதரப் பத்திர (2 General Certificate of Education (A
உயிரியல் 1 ஆசிரியர்
Biology I D. J. Jacks
குறிப்பு- எல்லாவினாக்களுக்குமான விடைகளை வழங்கப்பட்ட புள்ளழத்தாளில் எழுதி எதிர்வரும்0.02.2013இற்குமுண்ணற்மைக்குக்கிடைக்கக்கூடியவாறுதயாலிலோஅல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி " கல்விக்குரல்", யாழ் தினக்குரல் இல 336, கே. கே. எஸ் விதியாழ்ப்பாணம்
1. கண்டல் தாவரங்கள் காண்பிக்கும் இயல்புகளில் ஒன்றான சீவச
முளைத்தல் தொடர்பான உயிரியின் சிறப்பியல்புப் பதம்? 1. உறுத்துணர்ச்சியும் இயைபாக்கமும் 2. வளர்ச்சியும் விருத்தியும் 3 இசைவாக்கம் 4. பாரம்பரியமும் கூர்ப்பும் 5. அனுசேபம்
2. விலங்குகளின் உலர்நிறையில் 0.01%தை விடை குறைவாகக் காணப்
படக்கூடிய மூலகம் எது?
I. B 2. Na 3. Fe 4. C. 5. Mg
3. பின்வரும் பதார்த்தம் - தொழில் தொடர்புடைமையில் தவறானது?
1. சுக்குரோஸ் - உணவு கொண்டு செல்லல் 2. கைற்றின் - உணவு சேமிப்பு 3. சுபரின் - எல்லைப்படுத்தும் உட்புகவிடும் இயல்பு 4. அரைச்செலுலோசு - கட்டமைப்பு ஆதாரம் 5. கொலாஜன் - பொறிமுறை ஆதாரம்
4. DNA பற்றிய பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
1. அக ஐதரசன் பிணைப்பைக் கொண்டன 2. இதன் இயல்பு மாற்றல் மீளத்தக்கவை 3. பல்பகுதியம் ஆகும் 4. உச்ச pH இல் இயல்பு மாறத்தக்கவை 5. இரு பட்டிகளும் சர்வசமமானவை
5. தாவரங்களில் ஒளிச்சுவாசத்தில் பங்கெடுக்கும் கலப்புன்னங்கம்
1. கிளையொத்சிசோம் 2. கொல்கியுடல் 3. அழுத்தமான அகமுதலுருச் சிறுவலை 4. பேரொட்சிசோம் 5. புன்வெற்றிடம்
6. நொதியங்கள் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் தவறானவை. 1. சில நொதியத்தாக்கங்கள் மட்டுமே மீளத்தக்கவை 2. உயிர்க் கலன்களால் உருவாக்கப்படுபவை 3. பல நொதியங்களின் தொழிற்பாட்டிற்குத் துணைக்காரணிகள் தேவை
ஆசிரியர் : திரு. . . ஐக்ஷன்
 
 
 
 
 
 
 
 
 
 

| | | \ \ :00E VAM is 72
LLLLLD S LLLLL LL LLL LLL LLLLL S LLLLL LL LLL LLLL SLSLSLSLSLSLS
ரல் தினக்குரல் கல்விக் குரல் தினக்குரல் கல்விக் குரல்ெ
LLLLLSLS SLLLL LLSLLLL LLDS LLL LLL DLL DD LLLLLLDS SSLLLLLLDLLDDSLLLLLLDLLLL LL LLDLSDS LLSLL LSLSLS ரல் தினக்குரல் கல்விக் குரல் தினக்குரல் கல்விக் குரல்
ரல் ர கல்வி b = bh, திாரும் கல்விக் குரல்
၅ဉဒ္ဒါ၊ ဧeဒg)၊ ခံပဲeားဇာခေ 2013 ဈဧ☎နှီလှီသွာ உயர் தர)ப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
v. Level) Examination, August 2013
eas Licis 1 ---15 11/4 மணித்தியாலம் on B.SC, PGDE 1 - 1 | 5 | TaoUr
/2011 615
4. சல்போனேமைட் போட்டியற்ற மீளும் நிரோதி 5. பயோற்றின் சங்கலித கூட்டத்திற்கு உதாரணமாகக் கருதப்படும்
7 வட்டஅடுக்கான ஒளிப் பொஸ்போரிலேற்றம் தொடர்பாக சரியானது. 1. அது ATP NADPH ஐ இறுதி விளைபொருட்களாக உருவாக்கும் 2. அது C தாவரங்களில் இலை நடுவிழையக் கலங்களில்
இடம்பெறும் 3. பஞ்சணையில் இடம்பெறும் 4 ஒளித்தெகுப்பு பக்ரீரியாக்களில் மாத்திரம் இடம்பெறும் 5. ஒளித்தொகுப்பில் PSI ஒளித்தாக்கங்களில் இடம்பெறும்
8 அடிப்படை பொஸ்போரிலேற்றச் செயற்பாட்டின்போது தோன்றும்
தேறிய ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
I. 4 2, 6 3. 2 4,4 5,35
9. இராச்சியம் பிளாந்தேக்குரிய அங்கத்தவர்கள் தொடர்பாகத் தவறானது?
1. பல் கலத்துக்குரியவர்கள் 2. ஒளித் தற்போசணை பிற போசணைக்குரியவர்கள் 3. கலச்சுவர் பிரதானமாக செலுலோசால் ஆனது 4. பிரதான ஒதுக்கு மாப்பொருள் 5. இடப்பெயர்ச்சி அங்கங்கள் இல்லாதவர்கள்
10. குளோரபில் a, d ஐ ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களாகக் கொண்ட
புரொட்டிஸ்ரா கணம் | 1. Rhodophyta
2. Chrysophyta
3. Phaeophyta
4. Ciliophora
5. Chlorophyta
11. தட்டைக் குடம்பியைக் கொண்ட விலங்குக் கணமாகக் கருதக்
கூடியது?
I. Cnidaria
2. Annelida
3. Mollu5Ca
4. Nematoda
5. Echinodermata
12. முள்ளந்தண்டுளிகளில் புறக் கருக்கட்டலை மாத்திரம் கொண்ட
விலங்கு வகுப்பு?
I. Chondrichthyes 2. Ostelichthyes தொடர்ச்சி 14 ஆம் பக்கத்தில்.
யாழ் சென். பற்றிக்ஸ் கல்லூரி

Page 14
o JE, Li jba, fil-33
3. Amphibia
4. Reptelia
5. Aves
13. மனிதனின் சுவாசக் கட்டுப்பாட்டுடன் தொடர்புபடாத கட்டமைப்பு?
1. நீள்வளைய மையவிழையம் 2. பெரு நாடி உடல் 3. நாவுருத் தொண்டை நரம்பு 4. ஏந்தி
5. விலா என்புகள்
14. மனித ஈரல் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது?
1. ஈரலின் தொழிற்பாட்டு அலகு ஈரற்குழியம் 2. இது ஒரு புறஞ் சுரப்பியாகும் 3. ஈரல் வாயிநாளம் ஈரலிற்குக் குருதியைக் காவுகின்றது 4. கிளைசனின் உறை ஈரலின் பிரதான பகுதிகளில் ஒன்றாகும் 5. அதிலிருந்து பித்தம் சுரக்கப்படல் கோலிசிஸ் ரோகைனினால்
தூண்டப்படும்
15. பெரிபெரி (Berber) நோய்க்குக் காரணமான விற்றமின்
1. தயமின் 2. றைபோபிளேவின் 3. கலிசிபெரோல் 4. பயோடின் 5. பண்தோனிக் அமிலம்
16. மனிதனொருவனின் சாயமிடப்பட்ட குருதிப் பூச்சின் நுணுக்கு காட்டி அவதானிப்பின் பின்வருவனவற்றுள் எதனை எவற்றை அவதானிக்க முடியாது?
A சிறு மணியுருக்களாலான கலங்கள் பெரிய கோளவுருவான
கருக்களைக் கொண்டிருத்தல் B. சிறு மணியற்ற கலங்கள் ஒவ்வொன்றும் 5 சோணையுடைய
கருவைக் கொண்டிருத்தல் C. சிறு மணியுருக்களாலான ஒழுங்கற்ற தட்டையான கலங்கள்
ஒவ்வொன்றும் இரண்டு சோணையினை உடைய கருவைக்க கொண்டிருத்தல் D. சிறு மணியற்ற கலங்கள் ஒவ்வொன்றும் சிறுநீரகவுருவான
கருவைக் கொண்டவை 1. C மட்டும் 2. A மட்டும் 3. A, B LDL Gh 4. B, D மட்டும் 5. A, B,C மட்டும்
17. இலைவாய்கள் தொடர்பான தவறான கூற்றினைத் தெரிவுசெய்க.
1. இலையின் கலத்திடை வெளியில் உள்ள00, செறிவுக்கு காவற்
கலங்கள் உணர்ச்சியுள்ளவை
2. காவற்கலpH குறைவடைதல் இலை வாயை மூடச் செய்யும்
3. சில தாவர இன இலைவாய்கள் இரவில் திறக்கும்
4. கல மென்சவ்வுக்குக் குறுக்கான அயன்களின் கொண்டு
செல்லல் இலைவாய்களுக்கான பொறிமுறைகளில் பிரதான பங்கு வகிக்கும்
5. காவற்கலங்களில் மாப்பொருள் வெல்லமாக நீர்ப்பகுப்படைதல்
இலைவாய் திறத்தலுக்குதவும்

HAYA SOORY AN is 720
18. ஒரு தாவரக் கலம் தொடக்க முதலுருச் சுருக்கற் கட்டத்தில் இருக்கும் போது,
1. அதன் நீரழுத்தம் பூச்சியம் 2. அதன் கரைய அழுத்தம் பூச்சியம் 3. அதன் நீரழுத்தம் கரைய அழுத்தத்திற்குச் சமன் 4. அதன் நீரழுத்தம் கரைய அழுத்தத்திலும் கூடியது 5. அதன் நீரழுத்தம் கரைய அழுத்தத்திலும் குறைந்தது
19. மனிதனின் மெய்நிலைக்குப் பொறுப்பான மூளையின் பகுதி
1. மூளி 2. மூளையம் 3. நீள்வளைய மையவிழையம் 4. பரிவகக் கீழ் 5. வரோலியின் பாலம்
20. மனிதனின் அமுக்க வாங்கியான Padman சிறு துணிக்கை
காணப்படாத இடம்,
1. Ásor 2. மேற்றோல் 3. நடு மடிப்பு 4. தசை 5. மூட்டுக்கள்
21. மனிதனில் குருதிக் குளுக்கோசு மட்டத்தை அதிகரிக்கச் செய்யக்
கூடிய ஒமோனாகக் கருத முழயாதது?
1. வளர்ச்சி ஓமோன் 2. தைரொட்சின் 3. அதிரினலின் 4. தைமொசின் 5. குளுக்காகோன்
22. பரிவு நரம்புத் தொகுதியின் கட்டமைப்பும் தொழிற்பாடும்
தொடர்பான தவறான கூற்று?
1. முன் திரட்டு நார்கள் குறுகியது 2. முன் திரட்டு நார்கள் நெஞ்சு திரு என்பு பிரதேசங்களில் இருந்து
உற்பத்தியாகும் 3. பரிவுத் திரட்டுக்கள் சங்கிலியை அமைக்கும் 4. காற்றுரட்டல் வீதத்தை அதிகரிக்கும் 5. சிறுநீர்ப்பையை சுருக்கமடையச் செய்யும்
23. பின்வரும் கழித்தல் அங்கங்களின் ஒப்பீடுகளில் தவறானது?
1. உடல் மேற்பரப்பு - முள்ளந்தண்டுளி 2. பசுஞ்சுரப்பி - இறால் 3. உப்புச் சுரப்பி - கடல் வாழ் ஊர்வன 4. கழிநீரகம் - நெமற்றோடா 5. மல்பீஜியன் சிறுகுழாய் - பூச்சிகள்
24. மனித சிறுநீரகத்தின் தொழிலாகக் கருத முழயாதது
1. குருதியின் பிரசாரண அமுக்கத்தை மாறிலியாகப் பேணுதல் 2. குருதி pH இணைச் சீராக்கல் 3. யூரியாவை உருவாக்கல் 4. ஓமோனைச் சுரத்தல் 5. குருதியின் கனவளவைக் கட்டுப்படுக்கள்
தொடர்ச்சி 19 ஆம் பக்கத்தில்.

Page 15
07-பெப்ரவரி-2013
அழகு.
9_Lൺ ഓb. குழந்தை வளர்ப்பு. бПToyaораотцоф6iflf. &ЫЗооптағeореот. உளவியல்.
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் ஏலக்காயும் ஒன்று. இதை இனிப்பு உணவு கார உணவு என்று இரண்டிலுமே பயன்படுத்துவோம். இவ்வளவுதான் ஏலக்காய் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால், நமக்குத் தெரியாத இதன் மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா?
வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு தலைசுற்றுவது. மயக்கம் வருவது போன்றவை ஏற்படும். அதற்கு அரை டம்ளர் தண்ணில், நான்கு ஏலக்காய்களை நசுக்கிப் போட்டு, பனை வெல்லமும் போட்டு கஷாயமாக்கிக் குடிக்கலாம்.
* வாய்வுப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காயை காய வைத்து, பொடியாக்கி அரை டம்ளர் தண்ணில் அரை ஸ்பூன் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிப்பது நல்லது.
பிரச்சினை உள்ளவர்கள் ஒன்று, இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும் நிவாரணம் கிடைக்கும். ஆனால், அடிக்கடி மெல்லக் கூடாது. குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்திக்கு இரண்டு ஏலக்காயை பொடியாக்கி, தேனில் குழைத்து மூன்று வேளை நாக்கில் தடவினால் போதும், வாந்தி நின்று விடும்.
விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணில், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, அத்தோடு கொஞ்சம் புதினா போட்டு, கொதிக்க வைத்துக் குடித்தால் போதும்!
முதுகுவலி
பொதுவாக முதுகுவலி என்பது அதிக உழைப்பின்
காரணமாக வருகிறது. மரத்துப் போகுதல் போன்றவை அதிக
நரம்பு பாதிப்பு காரணமாக இருக்கலாம். திடீரென அதிக முதுகுவலி தோன்றினால், பொதுவாக ஒரிரு முறை வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
இது உங்கள்
உதவும்.
பாயில் படுப்பது,
கொண்டு நேராக கை, கால்களை ஒட்டிப் படுக்கவும். பாயில் படுத்து கால்களை சுமாரான உயரமுள்ள நாற்காலியின் மீது வைத்து படுப்பது அதிக வலியினை குறைக்கும். கவிழ்ந்து படுப்பது கூடாது.
வலி இருக்கும் இடத்தில் இளஞ் சூடான நீரில் ஒத்தடம் கொடுக்கலாம். தொடர்ந்து முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு முதுகுவலி வராது. அதையும் மீறினால், மருத்துவரிடம் செல்வது நல்லது.
முதுகு தசைப் பிடிப்பு வலியிலிருந்து விடுப
அச்சமயங்களில்
கட்டிலில் மெத்தை இல்லாமல் படுப்பது போன்றவை நல்லது. தலைக்கு மெல்லிய தலையணை வைத்துக்
20-30 som TG
கண்ணில் தூசு படி விழியின் மேல் இரு தேவைப்படுகிறது.
வேறு காரணங்க கொண்டிருக்கின்றன தொடர்பானது கூடு சிமிட்டப்படுவதாகக் ------ - தொடர்ச்சியாக ஒரு திருப்புவதை விட பு онавттво дваивает மூளை சில மைக்ரே உறுதிப்படுத்தி உள்.
மேலதிகத் தகவ சராசரியாக 5 செக்க சிமிட்டப்படுகிறது.
அதிகமான பென் ரச்சினைகளில் ஒன் கருவளையம், கண்கள் முதிர்ந்த தோற்றத்தை னைகளைாக கூறலாம. assing GasTuomes assifless Lu கணினியை உபே கண்களையும் பார்த்து கூறுகிறார் நம் அழகி Jenis.
கண்களுக்கு ஓய்வு கணனியை பார்த்துக்
inssit a LGeor Csni இதனால் அவர்களி கண்களில் சுருக்கமும்
வயது முதிர்ந்த விரைவிலேயே
இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியா எமது உடலில் எமது கண்களா வசீகரத்தன்மை கண்களேயாகும்
அத்தோடு புத்தகங்களை இருப்பார்கள், ! சிக்கு அருகிே நிகழ்ச்சிகளை பழக்கம் இருக் e urseInte பாதிப்படையு இப்போது சந்தி பல ஐ கிறீம்கள் கண்களுக்குச் அன்டர் ஐ கிறி பலர் இதற் நிலையங்களு செய்துகொள்
3ggiberi mress எளிய பொருட் சிகிச்சைகளை இதுபோன்ற பி தவிர்த்துக்கொ அலுவலகங்க
 
 
 
 
 

இன்டுேணு
ண்கள் உலர்ந்து போகாமல் இருக்கரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் கண்கள் உலர்ந்து போவதில் இருந்து தவிர்க்கின்றன. இமைகளின் விளிம்பில் கள் உள்ளன. கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை அலம்புகின்றன. பும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது. கண்ணிவிடும்போது கண்
க்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணி வருகிறது. இவைகளை நீக்கவும் கண்சிமிட்டல்
ளும் முன்வைக்கபட்டிருக்கின்றன. ஆனால் அவை இன்னும் விவாதிக்கப்பட்டுக்
இந்த காரணங்களில் ஒன்று கண் அசையும் போது இமைகள் சிமிட்டுவது தலாக கண் பார்வையின் கவனம் மாறுபடும் போதே அதிகமாக கண்
கூறப்படுகிறது. வையில் இருந்து இன்னொரு பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்பும் போது திசையில் பார்த்துக்கொண்டே கவனத்தை அப்படியே இன்னொரு திசையில் திதாக ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் போது கண்களுக்கு இலகுவாக இருக்கலாம். முடித் திறக்கலாம் என்கின்றனர். மூளையில் பார்வையை உள்ளெடுக்கும் பகுதியை
செக்கன்கள் தடைசெய்வதை University College London விஞ்ஞானிகள் ானர் அதாவது இது கண் சிமிட்டல் ஏற்பட எடுக்கும் நேரத்துக்கு சமனான நேரமாகும். - ஒரு நபர் சராசரியாக ஒருநாளைக்கு 10000 தடவைகள் கண்களை சிமிட்டுகிறார். லுக்கு ஒருமுறை இமைகள் சிமிட்டுகின்றன. ஒரு நிமிடத்துக்கு5-30 தடவைகள் கண்
ஒ6
*ண்கள் இப்போது எதிர்கொள்ளும் றாக கண்களுக்குக் கீழ் பின் கீழ் சுருக்கங்கள் தோன்றி த் தருவது போன்ற பிரச்சி அதற்கு பிரதானமான ஒரு ITG) 6061T6 us anpsorld. யாகிப்பவர்கள் உங்கள் க்கொள்ளுங்கள் என்று பற் கலை நிபுணரான தனு
புகொடுக்காமல் எந்நேரமும் கொண்டிருக்கின்றவர்களது வடைந்து விடுகிறது. lன் கண்களில் கருவளையமும்,
ஏற்பட்டு இளவயதிலேயே தோற்றத்தையும் இது எமக்கு தந்துவிடுகின்றது. ாலத்தில் நவீன கணினி பயன்பாடானாது த ஒன்றாகும். ஆயினும் மிக பிரதான ஒன்றானது கும். எமது முகத்திலே
உடையதும் எமது
b.
சிலர் எந்நேரமும் படித்த வண்ணமே சிலர் தொலைக்காட் லயே இருந்து ப் பார்க்கும் கும். இதுபோன்ற
எமது கண்கள் விரைவிலேயே ம் வாய்ப்பு இருக்கின்றது. தைகளில் கண்களுக்கென்ற ள் வந்துள்ளன. அத்தோடு ழே பூசிக்கொள்வதற்காகவே ம்களும் வந்துள்ளன. காகவென்றே அழகு க்குச் சென்றும் சிகிச்சைகளை
ன்ெறார்கள். வீட்டிலும் சில
களைக் கொண்டு செய்துகொண்டு ரச்சினைகளில் வராமல் ள்ளலாம். நீங்கள் எளில் வேலைசெய்பவராக
இருந்தால் வீட்டிற்கு வந்து உங்கள் கண்களுக்கு பன்னினால் பஞ்சை நனைத்து சிறிது நேரம் கண்களுக்கு வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அத்தோடு வீட்டிலே
வெள்ளரிப்பழம் இருந்தால் அவற்றை வட்ட வடிவங்களாக வெட்டி அதனையும் சிறிதுநேரம் கண்களுக்கு வைப்பதும் மிகவும் நல்லது.
அத்தோடு கண்களுக்கு மேக்கப் போடுபவர்களாயின் தரமான மேக்கப் சாதனங்களை அவசியம் நீங்கள் தெரிவுசெய்து உபயோகிக்க வேண்டும். அவற்றை முறையாக நீக்கவும் வேண்டும். இதனோடு உணவில் கீரை, காய்கறிகளை அவசியம் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். அழகு நிலையங்களிலும் கண்களுக்கான சிகிச்சைகள் சிறந்த முறையில் செய்யப்படுகின்றன. நன்கு பயிற்சி பெற்ற அழகு நிபுணர்களின் ஆலோசனையுடன் இச் சிகிச்
சைகளை நீங்கள் செய்துகொள்ளலாம்.
எஸ்.பிரியதர்ஷிணி

Page 16
07-பெப்ரவரி-2013
விஜய் படத்தை
lL LLJLSleRo |
இதையடு
படம் இயக்க
படம் நீதானே என் பொன்வசந்தம் இசை இளையராஜா பாடியவர்: சுனிதி செளவறான் பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
முதல் முறை பார்த்த ஞாபகம் இந்திக்கு செல்லும்
விஷ்ணுவர்தன் ப நடித்து முடித்ததும்
உயிரினில் தந்து போகிறாய் தென்னிந்திய சினிமாவில் 150 படங்கள் இதயத்தில் ஏனோ ஒர் பாரம் வரை நடித்துள்ள அர்ஜுன் ஏற்கனவே, மழை வரும் மாலை நேரத்தில் தமிழில் ஜெய்ஹிந்த், கர்னா மற்றும் மனதினில் வந்து போகிறாய் ஏழுமலை ஆகிய படங்களை இயக்கியவர். விழியினில் ஏனோ ஒர் ஈரம் தற்போது, காமன் மேன் என்ற பெயரில், ஒரு
இந்திப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை தன் படங்களில் இடம்பெறாத அளவுக்கு அதிரடி சண்டைக் காட்சிகளையும் அமைக்க உள்ளார். இப்படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்கவும் செய்கிறார்.
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடிமீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய் வெயிலா மழையா வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம் (2)
முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஒர் பாரம் மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய் விழியினில் ஏனோ ஓர் ஈரம்
நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள் நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தி அலைகள் நெஞ்சம் எண்ணும் வினாக்களுக்கு என் பதில் என்ன பணவரிகள் சேரும் இடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள் ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே தேடலில் நீ வரும் ஒசைகள் அங்கு போனது உன் தடம் இல்லையே காதல் என்றால் வெறும் காயங்களா அது காதலுக்கு அடையாளங்களா வெயிலா மழையா வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம் (2)
屁
முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஒர் பாரம் மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய் விழியினில் ஏனோ ஒர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடிமீது துங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய் வெயிலா மழையா வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம் (2)
V ار
 
 
 
 
 
 
 
 

16
வெளிநாட்டுக்கு
'aitiúil, 1 படத்தில் சிறப்பான நடிப்பை வுெ
தானே என் பொன் வசந்தம் படத்தை அடுத்து சமீபத்தில் வெளியான நீர்ப்பறவை சமர் ஆ யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று ஆனாலும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் இயக்கவிருந்த கெளதம் மேனன், அப்படத்தை கவலை அவருக்கு இருந்து வருகின்றது. தன் போட்டு விட்டார். பின் அறிமுகமான நடிகைகள் எல்லாம், பிர டுத்து, முதன் முறையாக அஜித்தை வைத்து ஒரு நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும்போது த அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வாய்ப்பு கிடைக்காததற்காக வருத்தப் டத்தில் நடிக்கும் அஜீத் இயக்குநர் சிவா படத்தில் அழகை மேலும் அழகுபடுத்துவதற்காக வி b, கெளதம் மேனன் படத்தில் நடிக்கவுள்ளார். வெளிநாட்டுக்கு பறக்கப் போகிறாராம்கள்ை
ரீ-மேக் படத்தில் மேக்னா ராஜ்
தமிழில் சசிகுமார் நடித்த கந்தர பாண்டியன் படம் கன்னடத் தில் ராஜூ ஹீலி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் மேக்னா ராஜ் நடிக்கிறார் கிராமத்து பெண் வேடம் என்பதால், இதுவரை நான்
நடிக்காத கதாபாத்திரம், அதோடு, வலுவான வேடம் என்பதால், இப்படத்தில் சிறப்பாக ݂ ݂ ݂ நடித்து என் தாய்மொழியான கன்னடத் தில் நிலையான இடம் பிடித்து விடுவேன். என்கிறார் மேக்னா ராஜ்
துளசியை விட, கார்த்திகா தாநாயகிக்கு பொருத்தமானவர்
அலைகள் ஒய்வதில்லை ராதா தனது மகள்களான கார்த்திகா, சி என இருவரையுமே சினிமாக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். தில் கோ படத்தில் நடித்த கார்த்திகா, வேகமாக வந்தவர் இப்போது பவுனாகிவிட்டார். ஆனால், கடல் படத்தில் அறிமுகமான துளசியோ ாப் கியரில் சென்றார். அடுத்தபடியாக யான் படத்தில்
நடிக்கிறார். இருப்பினும், கடல் படத்துக்கு முன்பு
வரை அவரது நடிப்புக்காக பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு துளசியின் நடிப்பு எடுபடவில்லை என்கிறார்கள்
அதுமட்டுமின்றி, கோ படத்தில் அறிமுகமானபோது ஒரு கதாநாயகிக்குரிய அனைத்து அம்சங் களையும் பொருந்தியவராக இருந்தார் கார்த்திகா. ஆனால் துளசியிடம் அந்த தகுதி உடலளவிலும், மனதளவிலும் இன்னும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ரொம்ப குழந்தையாக இருக்கிறார். அவர் ஒரு நாயகிக்குரிய நிலையை அடைய
இன்னும் ஓரிரு ஆண்டுகளாகும்
என்கிறார்கள்.
அதனால் மணிரத்னத்தின் மோதிரக்கையில் குட்டு . பட்ட துளசிக்கு ஆதரவு
குறைந்து வருகின்றமையால்
அடுத்தபடியாக தமிழை நம்பாமல்
தெலுங்கு இந்தியில் கவனத்தை
திருப்பும் முடிவில் இருக்கிறார் துளசி ܠ .

Page 17
07-பெப்ரவரி-2013
பறக்கும் சுனைனா
ளிப்படுத்தியிருந்த சுனைனாவுக்கு கிய படங்களிலும், நல்ல பெயர் கிடைத்தது.
ஜோடி போடமுடியவில்லையே என்ற
க்குப்
வேங்கை படத்துக்கு பின், கோலிவுட்டை
விட்டு வெளியேறிய தமன்னா, அஜித்தின்
புதிய படத்தின் மூலம் - என்ட்ரி
ஆகிறார். அடுத்து தமிழில் ஆழமாக
ELISO B
மதராசபட்டினம் படத்தின் மூலம்,
லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன், கொலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். அடுத்தபடியாக, தாண்டவம் படத்திலும், ஒரு இந்திப் படத்திலும் நடித்தார். ஆனால், முதல் படத்தை போல, மற்ற இரண்டு படங்களும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை
இதையடுத்து, சோகத்தில் இருந்த எமிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஷங்கரின் ஐ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. சமீபத்தில், இந்தப் படத்தின் படப்பிடிப்பிலேயே தன் 22 ஆவது பிறந்த தினத்தையும் கேக் வெட் கொண்டாடியுள்ளார்.
எமியிடம், பொலிவுட்டை கை கழுவி விட்டீர்களா? எனக் கேட்டால், ஆமாம், தென்ம என்க்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், தெ ஆர்வமாக இருக்கிறேன் என்கிறாராம்.
படத்தில் நடித்த போது
காலூன்றி விடுவேன் என்று சொல்லும்
தன்னை தொடர்பு கொண்ட
தமன்னா, அயன் படிக்காதவன் சிறுத்தை பையா என நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்ற போதும் எனக்கு படமே இல்லாமல் போனதற்கு
ਗe செய்த சதி வேலைதான் அதனால்
அடுத்து நான் கோடம்பாக்கத்துக்கு
வந்ததும், அந்த சதிகார கும்பலை
முறியடிப்பதே என் முதல் வேலை.
படாதிபதிகளை அதிரடியாக சம்பளம் கேட்டு ஒட வைத்தவர் பார்வதி. ஆனால் இப்போது தனுஷடன் மரியான் படத்தில் நடித்து வரும் அவர் பழைய பந்தாக்களை ஓரங்கட்டி விட்டு பக்குவமாக பேத் தொடங்கியுள்ளார்.
அதோடு, படக் கூலியையும் * குறைத்திருப்பதால், ஆ மீண்டும் பார்வதியை
குரல் எழுப்பி கொலிவுட்
வருகிறார். முற்றுகையிட்டு வருகிறது.
■、
தாண்டவம், ஐ படங்களில் நடிப்பதற்கு முன்பே கரிகாலன். இந்த வரலாற்றுப் படத்திற்கேற்ப பல மா கம்பீரமாக போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார் வி
அதோடு பல நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆ திடீரென்று படத்தின் கதை எனக்கு சொந்தமானது எ ஒரு உதவி இயக்குநர் திடீரென்று கொடிபிடிக்க மன விட்டார் விக்ரம் ஏற்கனவே தெய்வத்திருமகள் படத் டைட்டீல் பிரச்சினையிலிருந்து அப்போதுதான் மீண் வந்திருந்தவருக்கு அது பெரிய தலைவலியாக அை
அந்தப் பிரச்சினையை அடுத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்ததால் உடனடியாக டேவிட் ஐ பட கால்சீட் கொடுத்து விட்டார். இதனால் கரிகாலன் பட இப்போது அம்போவென்று நிற்கிறது. விக்ரம் எப்பே வருவார் எப்போது படப்பிடிப்பை தொடருவது என்ப தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்க ஏற்கனவே 2 கோடிக்கும் மேல் இதுவரை செலவு செ விட்ட படாதிபதி, சமீபத்தில் விக்ரமை சந்தித்து எப்ே படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கேட்டதற்கு எ பதிலும் சொல்லாமல் நழுவி விட்டாராம். இதனால் எ செய்வதென்றே புரியாமல் நிற்கிறது கரிகாலன் டீம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

afloofluDIT
Բa h որ Յոթյլն :
நில மொழிப் படங்களில் நடிப்பதுதான் லுங்கு தமிழ் மொழிப் படங்களில் நடிக்க,
விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்ட படம்
தங்களாக தனது உடல்கட்டையும் ஏற்றி Մլն: Εππου ன்று டைந்து $san (EET) ந்தது.
படம் நினைவெல்லாம் நித்யா இசை இளையராஜா பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் வைரமுத்து
SSSSS S S S S S S S S S S S S S S SS SS SS
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம் ஏஹே. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் கைகள் இடைதளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்
பனி விழும் மலர்வனம் осіп шті осы зор билігі பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹேஹே இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹஹஹபரிகாசம் samosan Gassingles) for Damasi காலை எழுந்தால் பரிகாசம் தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏவேற வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் பணி விழும் மலர் வளம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் பனி விழும் மலர் வனம் பனி விழும் மலர்வனம் பனி விழும் மலர் வனம்

Page 18
07-பெப்ரவரி-2013
> ருமுறை அசோகச் ஒ சக்கரவர்த்தி தன்
பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்த சிற்றரசர் கள் எல்லாம், தம்மால் இயன்ற
அளவுக்குப் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்கள். தங்களுடைய மகா சக்கரவர்த்தியின் அபிமானத்தைப் பெறும் பொருட்டும் அவரை
அந்தோஷப்படுத்தவுமே அவ்வாறு பரிசுப் பொருட்களைக்
>கொண்டு வந்தார்கள். ஆனால், மகத தேச அரசன் மட்டும்
\வெறுங்கையுடன் வந்திருந்தான்.
மற்றவர்களெல்லாம்
.அவனைக் கேலி செய்தார்கள் ܓܠ
விவரம் கேள்விப்பட்ட ^ சக்கரவர்த்திக்கும் அவன் மீது
> கோபம் ஏற்பட்டது. தன்னை
>அவன் அவமரியாதை
>ஆசெய்கிறானோ
W
அபண்பாந்த தம்பி, தங்கைகளே
"சிகரம் பகுதி உங்களுக்கானது உங்கள் படைட்டாற்றலுக்குக் களம் கொடுக்கக் காத்திருக்கிறது. உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் தரம்
ایست .
என்றும் ܢ¬¬
பலருக்கு உடல் ஆ தேவைகளுக்காகவு அதனாலதான தங்க எதுவுமில்லாமல் டே உடனே அசோக மக்களின் துயர் துை எனக்குக் கொடுக்க எந்த வருத்தமும் இ
usäosaomuallgässassau உடல்நலம் காத்திரு உனக்கு நல்ல பரிசு சொன்னதோடு, அர் >ஆவெகுமதிகளை கெ
+1 1
உலகின் மிக நீண்ட படிக்கட்டு பெருங்கடலில் அமைந்துள்ள செயின் கட்டுகள் கட்டப்படுள்ளன.
1829 ஆம் ஆண்டு ரயில் போக்குவர ருந்து சரக்குகளை இறக்கி ஏற்றுவதற் 899 படிகளும் கொண்ட இ
பெரிய படிக்கட்டு என்ற அந்தஸ்தை
படகு என்பது தண்ணி ரில் மிதந்து செல்லும் வாகனம், அந்தப் படகு எப்படிப் பறக்கும்? என்பதைப் பார்ப்போம்.
இந்தப் பறக்கும் படகை நியூசிலாந்தைச் சேர்ந்த ரூடி ஹிமேன் என்ற பொறியியலாளர் உருவாக்கியிருக்கிற நீரிலும் நிலத்திலும் செல்லும் படகை ஹோவர்கிராஃப்ட் படகு காற்றின் ெ creath. இதனை பல ஆண்டுகள் முயன்று சி கடைப்பிடித்து பறக்க வைத்துள்ளதா மட்டும் செல்லக்கூடிய இந்தப் பறக்கு 9 அடி உயரம் வரை பறக்குமாம்.
 
 
 
 
 

அழைத்து விசாரித்தார் அசோகர் மகத அரசன் காரணத்தை விளக்கினான்.
பேரரசே, என் நாட்டில் மழை பொழியாததால் பெரும் வறட்சி. மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை குடிநீர்த் திட்டங்களுக்காக செலவிட்டுவிட்டேன். வறட்சி காரணமாக அவர்களில் ரோக்கியம் கெட்டுவிட்டது. மருத்துவ ம் நான் செலவிட வேண்டியிருந்தது. ளுக்குப் பரிசாகக் கொடுக்க என்னிடம் பாய்விட்டது. ர் அவனை ஆரத் தழுவிக் கொண்டார். டப்பவன்தான் உண்மையான மன்னன். ப் பரிசு இல்லை என்று நீ சொன்னதால் " ல்லை. க்கான மக்களின் பசி தீர்த்து, க்கிறாயே, இதற்கு இறைவன் / கொடுப்பான் என்று த மன்னனுக்கு ஏராளமான ாடுத்தனுப்பினார்.
இதுதான். தென் அட்லாண்டிச் ண்ட் ஹெலெனா தீவில் இப் படிக்
த்து நிறுவனம், துறைமுகத்திலி காக இதைக் கட்டியது. 656 அடி
ந்தப் படிக்கட்டுதான் உலகின் பும் பெற்றுள்ளது.
ார். ஹோவர்கிராஃப்ட் (hovercraft) என்ற கத்தான் இவர் பறக்க விட்டுள்ளார். தாடர் அழுத்தத்தால் இயக்கப்படும்
ல சிறப்பு பொறியியல் முறைகளைக்
க ஹீமேன் கூறுகிறார். இரண்டு பேர் நம் படகு 100 கிலோ மீற்றர் வேகத்தில்
1B
E o ஜப்பானில் புதுவருடம் பிறக்கும்போது நடுஇரவில் 108 முறை மணி ஒலிக்கப்படும். இவ்வொலி நாடு முழுவதும் கேட்கும். மனிதன் தன் 108 குறைகளையும் நினைவில் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்கவே இவ்வாறு ஒலி எழுப்பப்படுகிறது.
Το ΙΙ .
உருவாகும் விதம்
லா அல்லது
தான்மலைகள்
Gu5Gori: செல்வராஜ்சாந்தி இடம்-காவத்தை
பற்றோர்: சிவனேஷன், நிர்மலாதேவி.
இடம் - வட்டவளை
உங்கள் செல்லங்களின் புகைப்படங்களும் இடம்பெற வேண்டுமானால் உங்கள் விபரங்களை உதயசூரியன் இந்த வார குட்மஸ் என குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள் அல்லது thinalupcountry@yahoo.com GJärgo mósársairóbasso முகவரிக்கு அனுப்புங்கள். மேலதிக தொடர்புகளுக்கு
25695
/ر

Page 19
a_あ」五市山エ
25. மனிதனின் மண்டை ஒட்டு என்பாக அமைவது
1. நுகவுரு என்பு 2. அனுவெண்பு 3. கண்ணிரென்பு 4. சிபுக என்பு 5. நெய்யரி என்பு
26. மனிதனின் கணுக்கால் எண்புகளில் மிகவும் துலக்கமானது,
1. குதிக்கால் என்பு 2. செவ்வகத் திண்ம எண்பு 3. ஆப்புருவென்பு 4. பரட்டெண்பு 5. சிற்றோடவென்பு
எது?
1.2 கோடுகள் அக்ரினால் ஆனவை 2.A பட்டிகை இருளானவை 3. வன்கூட்டுத் தசைநாரில் மாத்திரமே அவதானிக்கலாம் 4. தசைநாரின் சுருங்கக் கூடிய அலகு 5. H வலையத்தில் M கோடு காணப்படும்
27 தசைப்பாத்துத் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது
28. மனிதனின் மேல் அவயவ என்புச் சூத்திரமாக அமையக்கூடியது?
I. 1 + 2 + 8 + 19.
易。1+2+7+19
@,1+3+7+18
-. 2 + 2 + 8 -19
5,1+2+8+20
கல்விக்குரல் - 07 ( பாடம் :- உயிரியல் - 1
IDITarais முழுப்பெயர் S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
1,●●●●● 11·鲁鲁 ●●● 2 @ @ @ @ @ 12 雪 藝 @ 奪 璽 3. 雪 @ @ @ @ 13 雪 鬱鬱 藝 雪
4,●●●●● 14·雷鲁鲁参 琶
5,●●●●● 15,蟹 é参● 琶
6, 2 @ @ ↔ 16,雪 鬱 * 髻 零
7,●●●●● 17,垂擎雷霉 ●
8 董 2 @ 豪 ↔ 18, 委爭藝 爭
9,韋 2 3 * 5 19,雪 2 3 4 5
10. 2 3 4 5. 2O,
 

HAYA NORY VAN is 7,20
29. மனிதப் பெண்ணின் சூல் பிறப்புத் தொடர்பாக தவறானது? 1. சூல் பிறப்பில் ஒடுக்கற் பிரிவு I இல் அனேகமாக நிகழும் 2. கருக்கட்டலின் போதே பூர்த்தியடைகின்றது 3. சூலிடல் துணை முட்டைக் குழிய நிலையில் நிகழும் 4. ஈஸ்திரோஜன் ஒமோன் தொடர்புபட்டதாகும் 5. மெனோபோஸ் நிலையில் இச் செயன்முறை நிகழ்வதில்லை
30. தாய்ப்பால் உற்பத்தி, சுரத்தல் என்பவற்றுடன் தொடர்பற்ற
ஓமோன்?
I. Prolactin
2. Oesitrogen 3. Oxytosin
4. Lactogen
5. Rennin
31. சூல் வித்தகம் பற்றித் தவறானது?
1. முலையூட்டிகளில் மட்டும் காணப்படும் 2. மனித சூல் வித்தகம் தட்டு வடிவானது 3. ஒமோன்களைச் சுரக்கக்கூடியது 4. தாயின் கலங்களாலேயே ஆக்கப்பட்ட அங்கம் 5. தாய், சேய் குருதி ஒருங்கொட்டலைத் தடுக்கக்கூடிய அங்கம்
32. பின்வருவனவற்றுள் எது தென்னையின் பெண்புணரித்தாவரத்தைக்
குறிக்கின்றது?
1. பெண் பூ 2. முளையப் பை 3. சூல்வித்து 4. முட்டைக்கலம் 5. மாவித்தியிலை
தொடர்ச்சி 20 ஆம் பக்கத்தில்
ஆற்கான விடைகள் ) முடிவுத்திகதி - 10.02.2013 கல்வி கற்கும் பாடசாலை - .
. - 21,@ @ @ @ @ 31,拿 2 @ * @ 22 @ @ @ @ @ 32 尊 2 3 @ 5 23,拿参●●● 33,●●●●●
24·季季季 ●● 34,●●●●● 25 @ @ @ @ @ 35 韋 2 @ * 爭 26,囊 @ @ @ @ 36,重 2 @ 4 @ 27 ●●●● 37,●●●●●
- ܢ . 00S LLS S0S S S SYSS 0 S 00S S 0 S S 0S S S
29. 1 2 3 4 5. 39. 1 2 3 4. s

Page 20
33. பின்வருவனவற்றில் எதன் காரணமாக ஒரு பன்னத் தாவரம் ஒரு
பாசித் தாவரத்தில் இருந்து வேறுபடுகின்றது, பன்னத்தில்
1. சுயாதீன புணரித் தாவரம் காணப்படுதல் 2. சுயாதீன வித்தித் தாவரம் காணப்படல் 3. இயங்கும் விந்துக்கள் காணப்படல் 4. பெண் கலச்சனனி காணப்படல் 5. ஒருமடியமான வித்திகள் காணப்படல்
34. சுற்றுப் பட்டை கொண்டிருப்பது?
1. தக்கை மாறிழையத்தையும், தக்கையையும் 2. தக்கை மாறிழையம், தக்கை தக்கைப் பட்டை 3. கலன் மாறிழையம், துணை உரியம், துணைக் காழ் 4. தக்கை, தக்கைப்பட்டை துணை உரியம், துணைக் காழ் 5. பரிவட்டவுறை, தக்கை மாறிழையம், தக்கை
35. தாவரமொன்றில் நீரின் அளவு குறைவான நிலையில் இலை வாயை
மூடச் செய்யும் தாவர வளர்ச்சிப் பதார்த்தம்
1. ஒட்சின் 2. ஜிபரலின்
3, ABA
4. எதிலின் 5. சைற்றோகைனின்
36. ஆட்சியான பரம்பரை அலகினால் ஏற்படும் மனித பாரம்பரிய
ஒழுங்கினம்?
II. Albinism
2. Cystic fibrosis
3. Thalaseemia
4. Huntingdons
5. Anaemia
IDITIIIhlÜöbll
+ இவ்வாண்டு நடைபெறவுள்ள க.பொ.த (உத) பரீட்சைக்குத் தே கல்விப் பகுதி புதியதோர் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இ என எதிர் பார்க்கின்றோம்.
+ யாழ் மாவட்ட முன்னணி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட ம வெள்ளிக்கிழமைகள் தோறும் இப் பகுதியில் வெளிவரவுள்ளன + இவ் வினாப்பத்திரத்திற்கு மாணவர்கள், வீட்டில் இருந்தோ அல்
கல்விப் பகுதிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
+ அவ் வினாப்பத்திரங்களுக்கான விடைகள் எம்மால் திருத்தப்பட்
+ மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிப்பதன் மூலமும் மாதிரி பயிற்சி செய்வதன் மூலமும் தேசிய பரீட்சையை இலகுவாக எதி
எண்ணக்கருவாகும்.
+ மாணவர்கள் விடைகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி
+ இவ்விரு வினாப்பத்திரங்களுக்குமான விடைகளை அடுத்த விெ
 

| || T. HAYA SOORIYAN is 72
37. Aa Bb Cc x Aa Bb Cc என்ற கலப்பில் தோற்றுவிக்கப்படும் வேறுபட்ட
பிறப்புரிமை அமைப்புக்களின் எண்ணிக்கை?
I, 18 2,岛 3, 27 4,6 5,4
38. நாக்கை உருட்டும் ஆற்றல் ஆட்சியுள்ள எதிருரு R இனால்
தீர்மானிக்கப்படுகின்றது. நாக்கை உருட்ட முடியாத தன்மை பின்னடைவான எதிருரு r இனால் ஏற்படுகின்றது. குடித்தொகையில் R இன் மீடிறன் 0.9 கருதுக வகுப்பொன்றின் நாக்கை உருட்டக்
கூடிய மாணவரின் நிகழ்தகவு யாதாக இருக்கும்?
II. (0.9)
2. O.99
3,0.5】
4。0.1&
5,0.01
39. ஒரு நிறக்குருட்டு மனிதனின் பிள்ளைகள் தொடர்பாகத் தவறான
கூற்று?
1. அவருடைய மகன்மார் நிறக்குருடாக இருக்கலாம்
2. அவருடைய மகன்மார் சாதாரண பார்வையைக்
கொண்டிருக்கலாம்
ECCU) 3. அவருடைய மகள்மார் நிறக்குருடாக இருக்கலாம்
4. அவருடைய மகள்மார் பிறப்புரிமை ரீதியாக சாதாரண
நண்பர்களாக இருக்கலாம் 5. அவருடைய மகள்மார் நிறக்குருட்டுக் காவிகளாக இருக்கலாம்
40. பின்வருவனவற்றுள் எது சுதேச இனமாகக் காணப்படலாம்?
1. திப்பிலிப் பனை 2. தேவாங்கு 3. ஆறுமணிக் குருவி 4. இலாம்புச் சிப்பி 5. கொறக்காப் புளி
ாற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி" யாழ். தினக்குரல் த் திட்டத்திற்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு நல்குவீர்கள்
ாதிரி எதிர்பார்க்கை வினாப்பத்திரங்கள் திங்கள் மற்றும்
லது வகுப்பறை மட்டத்திலோ பயிற்சி செய்து விடையளித்து எமது
டு பெறுபேறுகள் திங்கட்கிழமைப் பதிப்பில் பிரசுரிக்கப்படும்.
எதிர் பார்க்கை வினாப் பத்திரங்களை மாணவர்கள் தொடர்ந்து
ர்கொண்டு சித்தியடைய முடியும் என்பது எமது
* கல்விக்குரல்"
யாழ். தினக்குரல்,
இல. 336, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
பள்ளிக்கிழமை எதிர் பாருங்கள்.

Page 21
' உதய சூரியன் |
16. ஆரை a யை உடைய மெல்லிய ஒப்பமான அரைக் கோளக்
குவளை (bowl) ஒன்று அதன் விளிம்பு ஆகவும் மேலேயும் கிடையாகவும் இருக்குமாறு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. நீளம் a யையும் நிறை W வையும் உடைய ஓர் ஒப்பமான கோல் AB, அதனுள்ளே முழுவதுமாய் ஓய்விற் கிடக்கின்றது. நாப்பத் தானத்தில் கிடையுடன் கோலின் சாய்வு 0. ஆகவும் திருப்பம் c உடைய இணை ஒன்று கோலினூடாக நிலைக்குத்துத் தளத்தில் பிரயோகிக்கப் பட்டுமிருப்பின், A யில் கோலிலுள்ள மறுதாக்கம் 2w COs (60 + Ct ) எனக் காட்டி, B யில் கோலிலுள்ள மறுதாக்கத்தைக் காண்க. |
1. a = tan (2) எனவும் c = Wa எனவும் தரப்பட்டிருப்பின், கோலின் புவியீர்ப்பு மையம் அதன் நடுப்புள்ளியிலிருந்து a (5 - 13) எனும் தூரத்திலிருக்கின்றதெனக் காட்டுக.
li. இப்போது, கோலானது குவளையிலிருந்து அகற்றப்படு
கின்றது. குவளை நிலைப்படுத்தப்படாத போது, அதன் நிறையின் அரைவாசிக்குச் சமனான பருமனுள்ள ஒரு நிலைக்குத்துச் சுமை ஒன்றை குவளையின் விளிம்பின் ஒரு புள்ளி காவ சமனிலையில் பேணப்படுகின்றது. சமனிலைத் தானத்தில் கிடையுடன் அரைக் கோளத்தின் அடியின் சாய்வைக் காண்க.
17. (a) AB, BC என்னும் சீரான இரு சம கோல்கள் முறையே 2w, 3w |
நிறையுடையன. இவை B யில் அழுத்தமாகப் பிணைக்கப்பட்டு A ஒரு கரடான கிடைத் தரையிலும் - ஓர் ஒப்பமான நிலைக்குத்துச் | சுவரிலும் இருக்க ஓய்வில் உள்ளன. AB, BC கிடையுடன் ஆக்கும் கோணங்கள் முறையே 20, 01 ஆகும்.
1. tand = 1/2 எனக் காட்டுக.
இரசாயனவியல் 31.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள் ஆசிரியர் : திரு. A. லோகநாதன்
பகுதி 1
1.4 2. 5 3. 4
4.3 5.5
11. 4 21.4 31, 5 41.4 12, 2
22. 2/4
32.4
42. 4 13. 3
23. 5
33. 4
43. 1 14. 5
24. 3
34. 5
44. 2 15. 5
25. 3
35. 2
45. 1
16. 5
26. 4
36. 1
46. 3 17. 3
27. 4
37. 5
47.4
18. 4
28. 4
38. 2
48. 1
19. 5
29. 5
49. 3 20.5
30, 5
40. 4
50. 4
6. 4
7. All 8. 3 9. 5 10,2
39. 5

21
HAYA SOORIYAN
பெப்ரவரி 07,2013 il. அதோடு, மூட்டு B யிலுள்ள மறுதாக்கம் A யிலிருந்து 1,
என்னும் தூரத்திலுள்ள ஒரு புள்ளியினூடாகச் செல்கின்ற தெனவும் காட்டுக; இங்கு என்பது கோலொன்றின் நீளமாகும்.
60o08
Gாம்
AB, AC, AD, BD, CD என்னும் ஐந்து இலேசான கோல்கள் உருவில் காணப்படுகின்றவாறு ஒரு சட்டப்படலை ஆக்குமாறு அவற்றின் முனைகளில் ஒப்பமாக மூட்டப்பட்டுள்ளன; இங்கு AD = BD = CD, A = 309, ABD = 60. சட்டப்படல் A இல் ஒப்பமாகப் பிணைக்கப்பட்டிருக்கும், அதே வேளை B யில் சுமை w தொங்கவிடப்பட்டுள்ளது. AB கிடையாக இருக்குமாறு C யில் P என்னும் ஒரு கிடை விசையினால் சட்டப்படல் ஒரு நிலைக்குத்துத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
i, P யின் பெறுமானத்தைக் காண்க.
ii. A யிலுள்ள மறுதாக்கத்தின் பருமனையும் திசையையும்
காண்க.
it. போவின் குறிப்பீட்டைப் பயன்படுத்தி, சட்டப்படலிற்கு ஒரு
தகைப்பு வரிப்படத்தை வரைந்து, இழுவைகளையும் உதைப்புகளையும் வேறுபடுத்திக் காட்டி எல்லாக் கோல்களிலும் உள்ள தகைப்புகளைக் காண்க.
fமன்னம்
புவியியல் 18.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள் ஆசிரியர் : திரு. N. பாபு
பகுதி 1
11.3
21.4 22. 2
12. 5
23. 4
1.3 2.2 3.3 4.1 5.1 6.2 7.3
8. 1 9.4
13. 3 14.4 15. 4 16.5 17. 2 18. 5 19. 4 20. 3
24. 1
25. 5
26. 4
27.2 28. 1
29. 2
10. 5
30. 1

Page 22
SS
பெளதீகவியல் 28.01.2013 அன்று வெளிவந்த வினாப்பத்திரத்திற்கான விடைகள்
ரியர்:திரு. வேகங்காதரன் பகுதி1
1.3 11. 4 21, 1
2.5 12.5 22, 3
3.5 13.1 23.3
4, 1 14.3 24, 3
5, 1 15, 2 25.2
6, 4 16, 2 26, 1
7.5 17, 1 27, 1
8, 1 18, 2 28, 2
9,3 19, 1 29, 2
10, 1 20, 1 30.5
அதிபர்கள், ஆசிரிய
+ மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை உயர்த்தும் நோக்குடன்
செயற்பட்டு வருகின்றது.
* இந் நோக்கில் மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிக்கும் மாதிரி எதிர்பார்க்கை வினாப்பத்திரங்களை இப் பகுதியி
+ கணித, விஞ்ஞான பிரிவிற்கான வினாப்பத்திரங்கள் திங்க
+ வர்த்த கலைப் பிரிவிற்கான வினாப்பத்திரங்கள் வெள்ளி
+ இவ் வினாப்பத்திரங்களுக்கு மாணவர்கள் சுயமாக பயிற்சி
* இச் செயற்றிட்டத்தை தங்கள் பாடசாலைகளில் ஒர் பரீட்
+ இவ் வினாப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பா
தழ் வழங்கப்படும்.
+ வினாப்பத்திரங்கள் தேவையான பாடசாலைகள் முற்கூட்
பெற்றுக்கொள்ள முடியும்.
* இச் செயற்றிட்டம் தொடர்பில் தங்களுடைய ஆரோக்கி
எதிர்பார்க்கப்படுகின்றன.
* உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி
+ அல்லது 0774799161, 07:59799161 என்ற தொலைபேசி எ
ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
தொடர்புகளுக்கு : எஸ். பரமேஸ்வ
 
 

HAYA SORIYAN in D72O
உயிரியல் 21.01.2013 அன்று வெளிவந்தவினாப்பத்திரத்திற்கான விடைகள்
ர்:திரு.இ குகானந்தன் பகுதி1
1,4 11.4 21.5
2.2 12.2 22.3
3.5 13.5 23.3
4.5 14.3 24, 2
5.5 15.3 25.4
6.3 16.4 26, 5
7.3 17.4 27.3
8, 2 18, 5 28, 2
9, 4 19, 2 29.5
10, 1 20.4 30, 3
ர்கள் கவனத்திற்கு:
ன் யாழ். தினக்குரல், கல்விப் பகுதி முனைப்புடன்
முகமாக யாழ் பிரபல ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட னுரடாக வெளியிட்டுக் கொண்டுள்ளோம்.
ட் கிழமை தோறும் வெளிவந்து கொண்டுள்ளன.
க்கிழமை தோறும் வெளிவந்து கொண்டுள்ளன.
செய்து விடையளித்து அனுப்புதல் வேண்டும்.
சையாக நடத்த விரும்பின் அது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ாடசாலைகளுக்கு விசேட விலைக் கழிவுடன் அன்றைய நாளி
டிப் பதிவு செய்து கொள்வதன் ஊடாக இலகுவாகப்
யமான கருத்துக்களும், விமர்சனங்களும்
-
யாழ். தினக்குரல் இல. 336, கே. கே. எஸ். விதி யாழ்ப்பாணம்.
ண்ணுடன் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும்
ரண் (தொ பே - 07246762) O

Page 23
7-O-213
= சீனாவில்  ே
15 நாட்களில்,
30 மாடி கட்ட டத்தை கட்டி முடித்து, சாதனை நிகழ்த்தினர். இப்போது, அந்த சாதனையையும்
90 நாட்களில், 450 மாடிகளை உடைய, பெரும் கோபுரத்தை கட்ட முடிவு
செய்துள்ளனர்.
இந்த të LiqLID, சியாங்ஜாங் ஆற்றங்கரையில் உள்ள சாங்ஷா நகரில் அமையவுள்ளது. ஒரு நாளைக்கு ஐந்து மாடி என்ற மதிப்பீட்டில் 90 நாட்களுக்குள் முழு கட்டிடத்தையும், கட்டி முடிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. டுபாயின், புர்ஜ் கலிபாவில் உள்ள, உலகின் மிக உயரமான கட்டிடத்தை
சிட்டி" என பெயரிட்டுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டாலும் வகையில் அதிநவீன தொ கட்டிடம், கட்டப்படவுள்
தெரிவித்துள்ளது.
இம் மாதம் 15ஆம் திகதி பூமி
செல்லவுள்ளது.
143,000 தொன் எடையும், 14
DA14 என்று பெயரிடப்பட்டுள்ள
இந்த தூரத்தில் பூமிக்கு 4
? *多 ية تجمع محد
ந்தையர் தினம் வருகிறது. பல பேருக்கு
அது வந்து போவதே தெரிவதில்லை. அன்னை யர் தினம் வருகிறது. கொஞ்சம் தொலைக்காட்சி மூலமாய் தெரிந்தாலும் "அம்மாவென்றழைக்காத உயிரில்லையே' என்பது போல் ஓரிரண்டு பாட்டு களுடன் முடிவடைகின்றன. நம் நாட்டுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உயிரையும் அர்ப்பணித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் கூட பலருக்கு நினைவு வருவதில்லை. ஆனால், இந்தக் காதலர் தினம் மட்டும் ஒரு பத்து நாட்களுக்கு முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி ஒரு கலக்கு கலக்கி விடுகிறது. இவ்வளவு ஏன்? ஏழு வயது சிறுவன் கூட இதைப்பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான்.
அன்புடன் பரிசு கொடுப்பதில் தவறொன்றுமில்லை. ஆனாலும், ஒரு வரையறை மீறி அங்கு அமிர்தமும் விஷமாகிவிடுகிறது. சிறுவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் வளரும் சூழ்நிலை அவனைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து இது போன்ற நிலை உண்டாகிறது.
தமிழர்களாகிய நாம் பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கிறோம்.
தந்தையைப் பராமரித்து கை த்துடன் பார்த்துக்கொள்ள ே ஆகையால் தனியாக தாய், இல்லை. நம் மனத்தில் தின மேல் நாட்டினிலே மகன், ம குடிபோகிறார்கள். அவர்கள் தலையிடுவதை அவர்கள் வி இந்தத் தந்தையர் தினம், அ அவர்களுக்காக ஒருநாள் ஒ
இந்நிலையில் இந்தக் கா வருடங்களாகத்தான் பிரபல நாம் வரவேற்கிறோம். ஆனா உண்மையான அன்பை, தன் கொண்டாட முற்பட வேண் இந்தத் தினம் அன்பை ெ மாக உபயோகிப்பதற்கு அல் நம் நாட்டில் தவறாகப் புரிந்: ஐயம் மனதிலே உண்டாகி கதையைப் பார்த்தால் ஒர கொள்ள முடியும். மூன்றாம் கொடுமை மிகுந்த அரசன் பேர் சேர ஒரு சட்டம் கொன் கல்யாணம் ஆகாதவர்கள்தா சேர முடியும். அவனிடம் இ என்பவருக்கு இந்தச் சட்டம் அவர் அரசனுக்குத் தெரியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திகள் கட்டிய நிறுவனம் தான், இந்தக் கட்டி டத்தையும் கட் டுவதற்கு பணியமர்த் தப்பட்டுள்ளது. இதில், 83 ச தவீத இடங்கள் குடியிருப்புகளுக்கும், மீதமுள்ளவை வர்த்தக நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இந்தக் கட்டிடத் திற்கு "ஸ்கை னர். எவ்வளவு பெரிய , அதை தாங்கும் ழில்நுட்பத்தில் இந்தக் ளதாக அந்த நிறுவனம்
பினிதனுக்கு ஆபத்து எந்த விதத்திலும் வரலாம். ஆனால், அதே ஆபத்து இங்கு ஒருவருக்கு தவளையால் வந்திருக்கிறது. மோயி இன் (வயது 39) மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் தன் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது காருக்குள் தவளை
துள்ளி குதிப்பதை பார்த்து
曇「」
யை அதிவேக விண்கல் ஒன்று கடந்து
18 அடி நீளமும் கொண்ட இந்த விண்கலுக்கு 2012 T5.
விண்கல் பூமிக்கு அருகில் சுமார் 25,500 கி.மீ.
வரவுள்ளது. எனினும் இந்த விண்கல்லால் எவ்வித ஆபத்தும் இல்லை என திட்டவட்டமாக ரிவித்துள்ளது. போன்று கடந்த 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின்
பகுதியில் விண்கல் விழுந்து பாரிய சேதத்தை
பீதியடைந்தார். இதனால் ஓடிக்கொண்டிருந்த கார், நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில், மோயி இன் பலியானார். எட்டு வயது மகனுக்கு கால் முறிந்தது. ஒன்பது வயது மகளுக்கு தலையில் அடிபட்டதால், சுயநினைவில்லாமல்
இருக்கிறார்.
தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
is 605
டசிவரை அவர்களைப் பாச
.
வண்டியது எமது கடமை.
தந்தை தினம் தேவையே காதலர்களுக்கு மும் அவர்கள் குடியிருக்கிறார்கள். திருமணம் கள் 16 வயது வந்தால் தனியாக நடத்தி சுதந்திரத்தில் ஒருவரும் வைத்தார். விரும்புவதில்லை. ஆகையால், இது அரசனுக்குத்
தெரிந்தது. பின் அந்த நல்லவர் பிடிபட்டு மரணதண்டனையும் பெற்றார். எல்லோரும் ல், அதை ஆரோக்கியமாக கருணையுடனும் பாசத்துடனும் ானலமில்லாத அன்பைச் செலுத்தி அவரை வந்து பார்த்தார்கள்.
டும். ஜெயில் அதிகாரியின் வெளிப்படுத்தவே அன்றி ஆபாச சிறிய மகள் அவர் மேல் மிகவும் அன்பு ல. இந்தக் காதலின் அர்த்தத்தை காட்டினாள். பெப்ரவரி 14 ஆம் திகதி து கொண்டிருப்பார்களோ? என்ற அவருடைய கடைசி நாள். அன்று றது. இந்தப் புனிதக் காதல் பிறந்த அந்தச் சிறுமிக்கு ஒரு சிறிய குறிப்பு ாவு கட்டுப்பாட்டுடன் நடந்து எழுதிவைத்துவிட்டு மரணமடைந்தார்.
நூற்றாண்டில் கிளாடியஸ் என்ற அந்த நாளிலிருந்து இந்தக் தன் சேனையில் நிறைய காதல் பரிமாற்றம் அவர் ஞாபகமாக ண்டு வந்தான். அதாவது நடக்கிறது. பூக்களின் மூலமாகவோ, ன் தன் சேனையில்
ன்னையர் தினம் என்று துக்குகிறார்கள். தலர் தினம் ஒரு பத்து மாகிவிட்டது. காதலர் தினத்தை
555 Velaintine பிடிக்கவில்லை. d6Äo " luea)
வெளிப்படுத்துகின்றனர்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பை வாரி வாரி வழங்குவோம்.

Page 24
  

Page 25
07-பெப்ரவரி-2013
កាត់ថ្នាក់ ភិតភាព
ட்டில் நாளுக்குநாள் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளன. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும், எதிலும் சிக்கிக்கொள்ளாத வகையில் சில குற்றவாளிகள் தமது குற்றச்செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல இவ்வாறான சூட்சுமமாக குற்றச் செயல்களைப் புரிந்தாலும் ஒரு கட்டத்தில் அகப்படுவதுண்டு. அதுபோன்ற ஒரு சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
சொகுசு விற்பனை நிலையங்களில் மிக நீண்டகாலமாக பெறுமதிவாய்ந்த பொருட்களைக் களவாடி வந்த பெண்கள் குழுவொன்றைப் பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு அதிர்ச்சித் தக வல்களையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே இந்தப் பெண்கள் குழுவைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
இரவுநேர கேளிக்கை விடுதிக்கு அடிக்கடி போய்வரும் 25 வயதுடைய இளம் பெண் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று நாட்டில் பல்வேறு பாகங்களில் இவ்வாறு சொகுசு விற்பனைக் காட்சியறைகளில் திட்டமிட்டு களவாடி வருவதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பேலியாகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குணரத்ன மற்றும் வத்தளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக்க லொகு
நிலவுவதாக கிடைக்கப்பெற்ற அடிப்படையில் பொலிஸார் மு கைது செய்தனர். அதாவது குறி தற்கொலை செய்துகொண்டது மீறிகம பகுதியிலுள்ள மற்றொ தப்பியோடியுள்ளாள். இவ் இை இளைஞனின் நல்ல நண்பனும் இவ்வாறு கைது செய்யப்பட் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ரீதியில் கோடிக்கணக்கில் பெறு கொள்ளையிடப்பட்டு விற்பை தெரியவந்துள்ளது. அதன் அடி நான்கு பெண்களும் கைதுசெய் சுரங்கி குறித்த இளைஞனுட போதிலும் இவர் சுரங்கியின் உ அதாவது சுரங்கி ஏற்கனவே தி கைவிடப்பட்ட இரு பிள்ளைக வருடங்களுக்கு முன்னர் சிங்க நிமித்தமாகச் சென்றுள்ளாள்.
இவ்வாறு சிங்கப்பூருக்கு :ெ சுரங்கிக்கு அங்கு விபசாரம் செ விபசாரத் தொழில் செய்து பண நாடு திரும்பிய சில காலத்திலே முழுவதையும் செலவழித்துள்ள எனவே சிங்கப்பூரில் செய்த இலங்கையிலும் செய்யத் தொ விபசாரத்தில் ஈடுபட்ட சுரங் இளைஞன் சுரங்கியை திருமண உறுதியளித்துள்ளார்.
அதன் பின்னர் இருவரும் ஒ வந்துள்ளனர். அதன் பின்னரே
 
 

52GGOJ
리
ܒ
* === Hగి=
ESTL:
TLTFITTEnními
LO 频 வன்தன்குழு
ஹெட்டிகே மற்றும் வத்தளை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எம்.மீஹெல்ல ஆகியோருடனான விசேட பொலிஸ் குழுவொன்றே இந்தப் பெண்கள் குழுவைக் கைது செய்தனர்.
இந்தக் குழுவின் தலைவியின் பெயர் சுரங்கி,
அவருடைய வயது 25. இவர் குறித்த இளைஞனுடன் வாழ்ந்து வந்தாள். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று குறித்த இளைஞன் சுரங்கியுடன் சண்டையிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த மரணத்தில் சந்தேகம் தகவல்களின் தல் முதலில் சுரங்கியை பித்த இளைஞன் ம் வீட்டிலிருந்து சுரங்கி ரு இளைஞனுடனும் எஞன் குறித்த
all. Lட சுரங்கியிடம் னயின் மூலம் நாடளாவிய நுமதி வாய்ந்த பொருட்கள் ன செய்துள்ளமை ப்படையிலேயே ஏனைய பயப்பட்டுள்ளார்கள். -ன் வாழ்ந்து வந்த soteoldurso sisteuU6J6). ருமணமாகி கணவனால் ரின் தாய். அவள் சில ப்பூருக்கு தொழில்
நாழில் நிமித்தமாக சென்ற ய்ய நேர்ந்துள்ளது. ம் சம்பாதித்த சுரங்கி யே சம்பாதித்த பணம் ITT.
அதேவேலையை டங்கினாள் சுரங்கி, கியைச் சந்தித்த குறித்த ாம் செய்துகொள்வதாக
ன்றாக வாழ்ந்து இருவரும் இணைந்து
இந்தக் குற்றச்செயல்களை ஆரம்பித்துள்ளனர். அதாவது கிராமப் பகுதியிலிருந்து தலை நகரத்துக்கு வரும் பெண்களுடன் பழகிய சுரங்கி மெதுவாக அவர்களைத் தன் பக்கம் இழுத்து அவர்களுக்கு பயிற்றுவித்து இந்தச் செயலை ஆரம்பித்திருக்கிறார். அதற்கு குறித்த இளைஞனும் பக்க பலமாக இருந்துள்ளார்.
மீறிகம பிரதேசத்தைச் சேர்ந்த சுரங்கியுடன் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவினரே இந்த குற்றச்செயலைப் புரிந்துவந்துள்ளனர். ஆரம்பத்தில் புடைவையகங்களில் களவு செய்ய ஆரம்பித்த இவர்கள் படிப்படியாக மிகப்பெரிய சொகுசுக் காட்சியறைகளில் கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினிகள், எல்.சி.டி உள்ளிட்ட மிகப் பெறுமதிவாய்ந்த பொருட்களைக் களவாடத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு களவாடும் பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்து பணம் உழைத்துள்ளனர். ஒரே பகுதியில் அல்லாமல் நாட்டில் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று தமது குற்றச் செயல்களை அரங்கேற்றி வந்துள்ளனர். பணக்காரப் பெண்களைப் போலவே ஆடையணிந்து சென்று மிகவும் சூட்சுமமாக இதனை செய்துவந்துள்ளனர்.
மிகப்பெரிய காட்சியறைக்கு செல்லும்போது முதலில் கவர்ச்சியாக உடையணிந்த ஒரு யுவதியை அனுப்பி விற்பனைப் பிரதிநிதியிடம் சிரித்துக் கதைக்கவிட்டு அந்த நபரின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு பின்னால் செல்லும் ஏனைய பெண்கள் முக்கியமான பொருட்களைக் களவாடி கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு கடத்திச் சென்றுள்ளனர்.
இவ்வாறு களவாடும் இவர்கள் தமது அனுபவத்தால் 21 அங்குல எல்.சிடி தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கூட களவாடியுள்ளனர். இதை எப்படி களவாடினார்கள் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
இதுவரையிலும் சுமார் 100 மடிக் கணினிகளும், 125 தொலைக்காட்சிப் பெட்டிகளும் அடங்கலாக பல்வேறு வகையான பொருட்களைக் களவாடியுள்ளதாக பிரதான சந்தேக நபரான சுரங்கி பொலிஸிற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு களவாடும் பணத்தைக் கொண்டு சுரங்கியும் அவரது கள்ளக் காதலரும் சுகபோக வாழ்க்கையினை கழித்து வந்துள்ளனர்.
சுரங்கியும் குறித்த இளைஞனும் அடிக்கடி இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று கெசினோ விளையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளனர். அத்தோடு இருவரும் நன்றாக மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். இவ்வாறு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த குறித்த இளைஞன் பணத்தட்டுப்பாடு ஏற்படும்போது தனது வீட்டிலேயே சுரங்கியை வேறு ஆடவர்களுக்கு வழங்கி வந்துள்ளார். எனவே, பணம் போதாதபோது மீண்டும் விபசாரத்தில் ஈடுபடுவதை சுரங்கி பழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
இவ்வாறு பணப்பற்றாக்குறை ஏற்படும் போது சுரங்கிக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையில் தகராறு ஏற்படுவதுண்டு. அவ்வாறான ஒரு சமயத்திலேயே குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இப்படியே பலவருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த, திட்டமிட்ட குற்றச் செயலை பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.
எனவே, குற்றவாளிகளால் நிரந்தரமாக தப்பித்து வாழ முடியாது என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
மணி

Page 26
07-பெப்ரவரி-2013
வைத்தியர்களின் அசமந்தப் போக் 3]|[35ୱା ୬_USã ।
நாட்டில் சமீபகாலமாகவே ஏற்பட்டுவரும் இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர் இழப்புகள், பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருவதை நாம் அறிந்துவருகின்றோம். அதனோடு மலையகத்தில் வாழும் மக்களே இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ் இயற்கை அனர்த்தங்கள் ஒருபுறமிருந்தாலும், இவற்றினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு ஏற்படும் சேதங்களும், உயிரிழப்புகளுக்குமான உடனடித் தீர்வுகள் இன்றும் பெறப்படாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரிய விடயமாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஹைபொரஸ்ட் இலக்கம் 03 இல் கடந்த 4 ஆம் திகதி பெய்த கடும் மழையின் காரணமாக 9 வயது சிறுமியும் மற்றுமொரு பெண்ணும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இரு லயன்களுக்கு நடுவில் காணப்படும் பாலமில்லாத ஆறே இச்சம்பவத்திற்குக் காரணமாகும். சம்பவ தினமன்று குறித்த சிறுமி தனது உறவுப் பெண்ணுடன் இப்பாதையினூடாக அடுத்த லயணைக் கடந்துசெல்லும் போதே இச் சிறுமியும் அவருடன் வந்த பெண்ணும் இவ்விபத்திற்குள்ளாகியுள்ளனர். இவ் விபத்தானது
மாலை 5.30 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின்போது கு பெண்ணின் அலறல் சத் கேட்டு அங்கு வந்த மக் பெண் (வயது 26) உடன் மீட்கப்பட்டு நுவரெலிய ஆதார வைத்தியசாலைய அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு
ஆயினும், இச்சம்பவ விபத்துக்குள்ளான சிறுமி 7.30 uD6onfluenefileso LBLG) ஹைபொரஸ்ட் வைத்திய நேரத்தில் எடுத்துச் செல் அன்றைய தினம் வைத்தி வைத்தியசாலை ஊழியர் ஆகவே, வைத்தியர் ! ஊழியர்களின் அசமந்தப் முறையான சிகிச்சையின் உயிரிழக்க நேரிட்டது. கு வைத்தியர் ஒருவரும், 1 உதவியாளர்களும், ஊழி வருவது குறிப்பிடத்தக்க இச் சம்பவத்தைக் கை தோட்டப் பகுதியைச் சே பொதுமக்களில் 3000 இ கடந்த 5 ஆம் திகதி இச்
வவுனியா
வவுனியா மாவட்ட யின்றி காணப்படுகின் இது தொடர்பாகத் ஹரிச்சந்திரா தலைை மேற்கொள்ளப்பட்டது
 
 
 
 
 
 
 

றித்த
தததைக களால் அப்
TiquT5
T
ல்ெ
வருகிறார். த்தினால் luNGTEJsiT டடுக்கப்பட்டு பசாலைக்கு உரிய லப்பட்டபோதும், நியர் இல்லையென்று கள் கூறியுள்ளனர். இல்லாத காரணத்தினாலும்
போக்கினாலும் ாறி குறித்த சிறுமி குறித்த வைத்தியசாலையில்
இற்கும் மேற்பட்ட யர்களும் பணியாற்றி
து.
ண்டித்து ஹைபொரஸ்ட் ர்ந்த சுமார் 24 தோட்ட ற்கும் மேற்பட்டவர்கள் சம்பவத்தைக் கண்டித்து
26
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துச் சேவைகளும் அன்று முழுவதும் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வைத்தியசாலை ஊழியர்களின் அட்டகாசம் இதுபோல பல வைத்தியசாலைகளி லும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்
திற்குக்கொண்டு சென்று இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் அதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
உ. சந்ரு நானுஒயா
மாவட்ட செயலகத்தில் உள்ள உரிமை கோரப்படாத
வாகனங்களால் டெங்கு பரவும் அபாயம்
ட செயலகத்தில் இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் பாவனை ன்றன. இவற்றினால் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பந்துல மயில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் . இதன்போது இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட
வாகனங்களில் நுளம்பு பெருகும் வகையில் நீர் தேங்கி நிற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் பணித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளுக் காக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட போது இவ் வாகனங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலகத்திலே உள்ளதாகவும் உரியவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Page 27
07-பெப்ரவரி-2013
ங்கேற்றப்பட்ட a 9/ UT 5GSIUL
காதல் உள்ளத்தில் நூறு நினைத்தேன் கண் அசைவால் ಆರಾ? உன்னிடம் காகிதம் வரைந்தோம். சொல்லிடத் தவித்தேன்
தனிமையில் உன்னுடன் பேச நினைத்ே
காற்றை பிடித்து S S கவிதை சொன்னோம் ஆனால கனடவுடன மலர்களைப் போல் பேசத் தவித்தேன் மனங்களை மாற்றிக் பூவாகவும் உன்னை நினைத்தேன் கொண்டோம். இப்போது தெரிகிறது
சுவரில்லாமல் சித்திரம் 岛 பூவா இல்லையா என்று வரைந்தோம். மொட்டு விரியும் போது ஏனோ மனங்களில் நிறுத்திவைக்க தேனீக்கு சந்தோசம் மலர் கொத்துக்களை இலைகள் விழும் போது ஏனோ மாற்றிக் கொண்டோம் தவிப்பது மரம் கைகோர்த்து நடந்தோம் அது போல தான் உயிர் தவிப்பு கனவிலே காவியம் படைத்தோம் லோஹம்சப்பிரியா, புசல்ல சொல் வரிகளை சுருக்கி சுவாரசியமாய் பேசி வந்தோம் கண்களை மூடிக்கொண்டு கனவுகளில் வாழ்ந்து வந்தோம் தோள் மீது துயில் கொண்டோம்
நட்பு
நல்ல நட்பு உயிர் போல அதை நீ
புல் மீது பணித்துளி ரசித்தோம் տճւ թ.։ சிந்தும் மழைநீரில் சிதறாமல் தீய நட்பு பேய் போல அதை நீ
叶 ந்தோம் நெருங்க துளியாதே : யிேல் குளிர் ந்ே , த ப 1. காய்ந்தோம் இத்தனை உணர்வுகளும் ஒவ்வொரு இதயத்தினுள்ளும் காத)ெ 6. அரங்கேற்றப்பட்ட உயிர் இல்லை நிை காதலாக? ஒட்டிக் கொண்டால் Aso, பஞ்சநாதன் கோகில உயிரையே! ●Jf(! ஞ்சநாதன் நாதன் எடுத்து விடும்! Los = == == = == = உருவம் இல்லை व्क्=
பலிக்குப் பிலி இருஉயிர்களை பலிக்கு பலி இணைத்துவிடும்! என்றால் ரீதினேஸ்வரன், ஹொப்டனூர் இப் பூமி தனில் எவ்வுயிரும் மிச்சம் இருக்காதே! குழந்தைக்கு குழந்தையே பலி கொடுத்தால் இறந்த குழந்தை
மீண்டும் வருமா?
தவறை எவரும்
தெரிந்து
செய்வதில்லை
தெரிந்தால் செய்யத்
துணிவதுமில்லை
flansatn (in Geonazin
சென்றது தண்டனைக்காக அல்ல
இறந்த குழந்தையை மீளப்பெற
ரோஹித்விஜய், அக்கரப்பத்தனை
நானி ருப்பேன் நாமே சொந்தங்கள்
எம்முலகில் LITISS ாம் மட்டுமே ஏ பார்த்து பழகிய தி திரி உயிரற்ற ெ உன் முகம் சுதந TLD TILLI पण्याः தந்து உன் என் இதயப்பதிவில் шпен нpбравет வாங்கினே தலையெழுத்து Tel) in 25 T55 Tg ஆனால் நம் சந்திப்பில்லாத கண்ணில்லாத நீயும் அரு TA' EST நிஜவாழ்க்கை நின்று இப் நிலைபெறலும் உயிரை வ
என் Ре-бететін G தியாய் காதலுககாக गलपp" உயிர் கொடுக்க இன்று நீ வ யாசிக்கின்றேன் - வாழ்கிறாய் |LT #ଗases: நானிருக்கின்றேன் GEast
g)GTatalog) LEGISTäiestas LL-605 உன் வருகை இன்று நான் அராஜேந்திரகும்ார், ಇಂಕ್ ՇTLDLDI(Լ56ՎԱԵՑՑԵԼԸ bamтін 5і. "
 
 
 

27
ஊமைக் காதல்
90ত மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் SUDUDI செய்தேன்
அன்பு என்ற சொல்லுக்கு அத்மா தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று.
பாபவாணி, இரத்தினபுரி
ஊதும் போது தான்
T(。 உறக்கம்
நீ இல்லாத நாட்கள் LO ன்னித்து விடு இரவாகிப் போனாலும் " உன் மனநிலையை அன்று அறியாத என் விழிகளுக்கு என் மனம் இன்று மட்டும் உறக்கம் நீ பட்ட வேதனையை அறியுது இல்லை கண்ணே ஏன் தெரியுமா விழிகளில் உன்னை உன் நிலையில் நானும் வைத்துக் கொண்டு புண் படுத்தியதற்காக isreset estüLulq தயவு செய்து என்னை உறங்குவேன் மன்னித்துவிடு
தினேஸ்வரன், ாப்டனும். ரா.கஜேந்திரன், ஹொப்டன். பந் ஹொப்டனு
GöI GDJI TIL ÍbášGOD35 னத்த :ன்று ஹைக்கூ கவிதைகள் டத்த வாழ்க்கை ஒன்று
- - மூளை '. மற்க்க முடியாத இன்பத்தையும் மறுக்க முடியாத துன்பத்தையும் ல ஆறுமாதக பதிவாக்கிக் கொள்ளும்
கராஜ் மடுல்சீமை, அசைக்க முடியாத பதிவாலயம்
பூக்கள் பூக்களின் அழகு அதை யாரும் பறிக்காதவரை
Gas G. Isä நாகரீக உலகின் (அ)நாகரீக சின்னம்
சிரிப்பு மகிழ்வின் எல்லையை தொட்ட எம்மனம் பிறருக்கு எடுத்தொலிக்கும் பரிசுத்த ஒலி
ஆர்.கோகிலா, ஹோம்லுவூட்
புரிந்துகொள்
மழை வந்த பிறகு வானில் தோன்றும் Gau TGAUTICSSO CEL UITGAJ உன் கண்முன்னே! அடிக்கடி அர்த்தமே
பாருட்களை இல்லாமல் வந்து ക9,ഞ6) போகிறேன் ডক্টা இப்போதுமா
என் விழி பேசும் Bej வார்த்தை உனக்குப் புரியவில்லை LILA பங்குவாய் னக்கவில்லை பாருட்களுடன் சதியாய் உதயசூரியன் "கவிதைச்சமர்"
ஏசியன் மீடியா பப்ளிகேஷன் தந்து விட்டு இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15
தெருவில் Quu:------------------------
முகவரி: S S S S S S S S S S S S S S S S S S
S S S SS HCD DDH LSLSLSLSLMSSS LSLL LLDSDSDSDS பூந் ஹெப்டன் தென இல

Page 28
7-a-213
வில்லவன் மிகுந்த யோசனையுடன் தன் கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான். அன்று இரவு வெகுநேரம் முத்துராமன் தன் இல்லத்தில் வைத்து அவனுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
"வில்லவா. பாம்புக்கு பாலை வார்த்த மாதிரி கண்ணுசாமியை நம்பி எல்லாத்தையும் அவனிடம் ஒப்படைச்சேன். ஆனா கடைசியில அவன் நம்பிக்கைத் துரோகியாயிட்டான். நம்ம சமூகத்தை சேர்க்கிறான். போதைப் رسمبر பழக்கத்தை ஏற்படுத்தி கலாசாரத்தையே சீரழிக்கிறான். அவன் தன் ஆளுங்களை வச்சி செய்யாத வியாபாரம் سر
இன்னொருத்தன் மலையகத்துல உருவாகக்கூடாது. தானே தனித் தலைவன்னுற எண்ணத் துல செயல்படுறான்.
முட்டப்பாக்கிற அவனை இந்த தேர்தல்ல ஓட ஓட விரட்டனும், அதுக்காக நாம் as Gao Lou உழைக்கனும், நம்ம கட்சியில மூணு பேர் சரி பாராளுமன்றத்துக்கு தெரிவானாத்தான் இது சாத்தியம்." வில்லவன்- சற்றுநேரம் எதுவும் Celšana.
"என்ன வில்லவா. நான் பேசிக்கிட்டிருக்கேன். நீ எதுவுமே பேசாம இருக்கே."
"நாம பேசுறதைக் குறைக்கணும். செயல்ல நிறைய சாதிக்க வேணும். தேர்தல் காலத்துல போத்தலும், பணமும், சோத்துப் பார்சலும் குடுத்து ஒட்டு அறுவடை செய்யிறதை முதல்ல நிறுத்தணும். நம்ம சமூகம் முதல்ல சில விஷயங்களை நல்லா புரிஞ்சிக்கனும் தேர்தல் ஐந்து வருஷத்துக்கொரு முறைதான் வருது. ஆன பசியும், பிரச்சினைகளும் தினமும் வருது. ஆள் யார்ன்னு பார்க்காம யார் வந்தாலென்ன அந்த நேரத்துல எது கிடைத் தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறது மிகப் பெரிய தப்பு ஒட்டுக்கேட்க மட்டும் காலடியெடுத்து வைக்கிறாங்க
உதயசூரியன்
வெற்றியடைஞ்சிட்டா பத்து பதினைஞ்சி வாகனங்களோட பந்தயம் போறாங்க வாக்களிச்சவங்களை அலட்சியம் பண்ணுறாங்க. கோடிக் கணக்கில ஊழல் செய்யிறங்க, ஒட்டுப் போட்டவங்களுக்கு ஒண்னும் செய்யிறதில்லை. இந்த நிலை மாறனும்னா முதல் நம்மலோட அரசியல்ல நாம சில மாற்றங்களைக் கொண்டு வரணும். லயன் காம்பறாவுலயிருந்து வந்தவங்களை அரசியல்ல இறக்கிவிடனும், தேர்
தல் வர்றதுக்கு முன்னே அல்லாம் செஞ்சி அவங்க மனசுல நம்பிக்கையை ஏற்படுத்தணும். புதிய சிந்தனை, புதிய மலையகம், புத்துணர்வை ஏற்படுத்தும் அரசியல்னு புதிய பாதையில் போனா நிச்சயம் நம்ம சமூகம் தலை
முத்துராமன்
SHGJEOGOT ஆச்சரியத்துடனும் பெருமையுடனும் பார்த்தார்.
"தம்பி. நீ மட்டும் எனக்கு முன்னமே அறிமுகமாகியிருந்தா. நீ நினைச்சபடியே இந்த மலையகத்தை மாற்றியிருக்கலாம். உங்களை மாதிரி துடிப்பான இளைஞர்கள்தான் இப்ப மலையகத்துக்குத் தேவை. வெகு சீக்கிரத்துல தேர்தல் வரப்போகுது. என்னோட சேர்ந்து இளைஞர்களான நீங்கல்லாம் கைகோர்த்தா நிச்சயம் நீங்க நினைச்சதை அடைஞ்சிடலாம்"
"சேர் உங்களைத் தேடி டொக்டர் அமுதன் வந்திருக்கார்?"
வில்லவன் சட்டென சிந்தனை கலைந்தான்.
"வாங்க டொக்டர் உட்காருங்க." "தேங் யூ. மிஸ்டர் வில்லவன். e ilesiál
ஒரு உதவிக்காக வந்திருக்கேன். "சொல்லுங்க டொக்டர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர் கதை
2B
உங்களுக்கில்லாத உதவியா?” "என்னோட தனிப்பட்ட
வேண்டுகோள்தான் இது. நேத்து
ஹொஸ்பிட்டலுக்கு பன்னிரெண்டு வயது சிறுமியொருத்திய கொண்டு
வந்தாங்க யாரோ அந்த பிஞ்சை
நாசமாக்கியிருக்காங்க. எனக்கு
ரொம்ப சங்கடமாயிடுச்சி. இந்த
மாதிரி மோசமான சம்பவங்கள் இப்பல்லாம். நம்ம சமூகத்துல
அதிகமாயிக்கிட்டே வருது. இதை உடனடியா கட்டுப்படுத்தாட்டி கலாசார சீர்கேடுதான் அதிகமாகும்.”
"டொக்டர் நீங்க சொல்றதைக் கேட்டா எனக்கே
இரத்தம் Claim திக்குது. தவிர. இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க."
"நான் அந்த சிறுமிக்கிட்ட மெல்ல விசாரிச்சேன். கேட்கவே அருவருப்பா இருக்கு அது படிக்கிற வகுப்பில படிப்பிக்கிற ஆசிரியர் ஒருத்தர்தான் இதை செஞ்சிருக்காரு சரியான குடிகாரராம். கல்யாணம் பண்ணி இதே வயசுல மகளும் இருக்காம். சம்பவத்தன்னைக்கி வீட்டுப்பாடம் செய்யலைன்னு அதை மட்டும் நிற்கச் சொன்னாராம். எல்லாரும் போனதும் சிறுமியை துஷ்பிரயோகம் செஞ்சிட்டு வெளியே சொன்னா கொன்னுடுவேன்னாராம். சரியான மாதிரி மழை வேற பெய்ததால பாடசாலைக்குள்ள
நடந்ததெதுவும் வெளியே தெரியலை. ஆனாலும், இது பெரிய அநியாயம், அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய சிலபேர் இப்படி அறிவுக் கெட்டத்தனமா நடந்துக்குறாங்க."
"டொக்டர், சம்பந்தப்பட்ட ஆசிரியரோட விபரம் தெரியுமா?"
"தெரியும் கொண்டு வந்திருக்கேன் என்ன செய்யிறதுன்னு உங்களுக்கு தெரியும். அதுதான் வந்தேன்."
“எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும். நீங்க நிம்மதியா போங்க நான் பார்த்துக்குறேன்."
அமுதன் திருப்தியுடன் நடக்க வில்லவன் சட்டென
நாற்காலியை விட்டு
எழுந்தான். படபடவென தன் கைபேசியில் சிலருக்கு உத்தரவுகளை பிறப்பித்தான். பின்னர் அவனுக்காக கட்சி அலுவல்களுக்கென கொடுக்கப்பட்ட வாகனத்தில் ஏறி தன்னுடைய தோட்ட
லயனை நோக்கிப் புறப்பட்டான். இரண்டு நாட்கள் கழித்து அந்த நாளிதழில் கடைசிப் பக்கம் ஒரு செய்தி வந்திருந்தது.
பாதையில் கவனமில்லாமல் நடந்துசென்ற ஆசிரியர் ஒருவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதி பள்ளத் தில் வீழ்த்தியது. ஆசிரியரின் நிலை கவலைக்கிடமாக
இருக்கின்றது.
தொடரும்.
சிந்தனை துளிகள் வெற்றியை ஊக்கமாகவும் தோல்வியை ஒரு பாடமாகவும் ஏற்க கற்றுக் கொள்ளுங்கள் மாறாக வெறிகொள்வதும் துவண்டு போவதும் செயல்திறனை குறைக்கும்.
நம்பிக்கை என்பது பூஜ்ஜியம் மாதிரி, அது தனித்து இருந்தால் பயன் இல்லை. உழைப்பு என்ற ஒன்றுடன் சேர்ந்து இருந்தால் அதன் மதிப்பே எல்லாவற்றையும்விட உயர்வானது
புத்தகம் மூலமாக நீங்கள் பிறரை அறியலாம். அதுபோல உங்களை நீங்களே அறியலாம்
கொள்கையில் நம்பிக்கை இருக்க வேண்டியதுதான் அது குருட்டுத்தனமாக இருக்கக்கூடாது
அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெறமுடியாது. ஆனால் அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வர முடியும்.
நுண்ணறிவும் அன்பும் சேர்ந்துவிட்டால் அடைய முடியாதது எதுவும் இல்லை.
நேர்வழியில் அடைய முடியாததை ஒருநாளும் குறுக்குவழியில் அடைய முடியாது.
அதிகமாக பேசுவதனால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட முடியாது.
பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றிக்கொள்ள வேண்டும்.

Page 29
07-பெப்ரவரி-20 13 29ğ5LLI Gflu
வியாழன்
மேஷம் பக்தி பிரயான
ரிஷபம் வெற்றி இன்ப
மிதுனம் ரெெ GGaia
JLJ, it ஏமாற்றம் ஜெய
O7,023 filtrouDrib நிறைவு பய
கன்னி பணிவு சுகம்
T சிரமம் 295/TA (U000 %"
ற் விருச்சிகம் இரக்கம் குழப்பு
- 蚤圆事 LITAÄ நஷ்ட
3. O2.3 O60 மகரம் eGBT/Tašsau už ale gösterra
கும்பம் நலம் ஆர்வ
GJIT சோதனை மேன்
மாணவர்களின் கல்வியளவிற்கே, இதனால் கார்லபேக் விளையாட்டும் முக்கியத்துவமளிக்கிறது. சனிக்கிழமை பணிப் ப விளையாட்டுத்துறையில் முன்னணி வகிக்க எமக்கு இம் மைதானத்தைப் முதலிடம் அளிப்பது பாடசாலை விளையாட்டுப் விருப்பம் தெரிவித்தாலு போட்டிகள், சில பாடசாலைகளில் மைதான தோட்ட நிர்வாகமும் இத வசதிகளின்றி கஷ்டப்படுகின்றனர். தெரியவில்லை. காரண
எனினும் நானுஒயா கார்லபேக் தமிழ் இடம் தோட்ட நிர்வாகத்
வித்தியாலயத்தில் போதுமானளவு மைதானம் ஒன்று இடமாகும். அத்தோடு 6 இருந்தும் கூட, விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாமல், மைதானத்தை பயன்படுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
காரணம் இப் பாடசாலை மைதானத்தை புனரமைத்துத் தருவதாகக் கூறி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தோட்ட நிர்வாகத் துறையால் மண் கொட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டது.
எனினும் இன்னும் மைதானத்தை முழுமையாக புனரமைக்கப்படவில்லை. மைதானத்தை புனரமைத்து தாருங்கள் என தோட்ட நிர்வாகத்திடம் அப்பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்தப்பாதும்
அதனை ஏற்பதாகத் தெரியில்லை.
நண்பன் எப்படி..?
பயன்படுத் முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே.அவன் காரலிபேக் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய் வீதியும், ன் கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே சேதமடை உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்
- - - கூறுகின்ற போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே
எனினு உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான் - - பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே . 11 150 மீற்றர் தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும் LIGATOT GOLDB5 பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும் SL ALólisis தோற்றமளிக்கும்படி கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான் யோகராஜ தோட்ட அ தொடர்ந்து
 
 
 
 
 
 
 
 

சனரி asring திங்கள் Es hat புதன்
னம் நற்செயல் வெற்றி இலாபம் யோகம் SAMTID
ILib பக்தி உதவி சாந்தம் ஆர்வம்
கம் ஒய்வு நட்பு உயர்வு நன்மை ஆர்வம் சிரத்தை பகை நற்செயம் வெற்றி
b நிம்மதி agglehueistref) ஆர்வம் இன்பம் பக்தி
LI TATITL (5) தெளிவு ஜெயம் உழைப்பு முயற்சி வெற்றி எதிர்ப்பு புகழ் சாதனை - ஜெயம் ف,
நலம் அமைதி Liuli முயற்சி பரிவு
ம் நன்மை அன்பு அமைதி - ககம் கவனம்
suib Les மறதி யோகம் கயம் ஆக்கம்
இலாபம் பொறுமை போட்டி விருத்தி யோகம்
NED வரவு நன்மை கவனம் உற்சாகம் மகிழ்ச்சி
தோட்ட மக்கள் கடந்த
புனரமைக்க பொதுமக்கள் ம் தோட்ட அதிகாரிகளும், நற்கு இணங்குவதாகத்
ம் மைதானம் அமைந்துள்ள
தின் கீழ் இயங்கும்
மைதானத்தைப் புனரமைக்க
ந்தப்படும் இயந்திரத்தினால்
தொழிற்சாலை வைத்தியசாலை வீதியும்
யும் என தோட்ட நிர்வாகம்
.
ம் சேதமடையும் சுமார்
தூரம் கொண்ட வீதியை
க ஐக்கிய தேசியக் பாராளுமன்ற உறுப்பினர்
ன் இணங்கியுள்ள போதும்
கொங்கிறீட் பாதையா?
கிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். . ܠ
கின்றார்.
இம் மாதம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்த மைதானம் புனரமைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கின்றது.
இது தொடர்பில் தோட்ட உதவி முகாமையாளரை சந்தித்து கேட்டபோது குறிப்பிட்ட மைதானத் தை புனரமைக்க வேண்டுமாயின் அப்பகுதிக்கு செல்லும் பாதையையும் புனரமைக்க வேண்டி
ஏற்படும். இந்நிலையில் தோட்ட நிர்வாகமே நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு பதில்
கூறவேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு
நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்க சென்றபோதும், அவரை சந்திக் முடியாது
போய்விட்டது. எனவே இதற்கான முடிவினை
உடனே கூற முடியாது என்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் இதற்கான அனுமதியைத்
தருவாராயின் தாராளமாக மைதான வேலைகளை
எங்களால் செய்து தரமுடியும் எனக் குறிப்பிட்டார்.
திகாரியே இவ்விடயத்தில் ம் மறுப்புத் தெரிவித்து வரு
மைதானமா? கொங்கிறீட் பாதையா? என பொறுததிருந்து பார்ப்போம்.
சந்கு எம்.பாஸ்கர்,

Page 30
7-பெப்ரவரி-2013 (
சிறிய மீன்களுக்கு திமிங்கிலங்கள் என்று நி
உங்களால் மறகக
முடியாத மற்றவர்களின்
தரிந்தவர் கள் சம்பளம் வாங்குகிறார் கள்.
யாருக்கு வேலை செய்ய வேண்டும் எனத் தெரிந்தவர் கள் பதவி உயர்வோடு
z அதிக <= சம்பளம் வாங்குகி
றார்கள்,
குத்தினது நண்பனா இருந்தா அழும்போது சத்தமே அதிக வே. வரககூடாதுடா, EJetsoTT சரியா குத்தலைன்னு திரும்பத் N முன்று பேர் நன்றாகக் குடித்துவிட்டு திரும்ப குத்துவான். 2N ஒரு ஆட்டோவில் ஏறினர். ஆட்டோ டிரைவ வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவ இடத்தைச் சொல்லினர். இவர்களிடம் பேசிப் என்று புரிந்து கொண்ட டிரைவர், கொஞ்ச நேரம் ஆட்டோ என்ஜினை ஓட விட்டு, வண்டியை நகர்த்தாமல் அதே இடத்தில் இருந்தார். பின் என்ஜினை அமர்த்திவிட்டு அவர்களைப் பார்த்து, "நீங்கள் கேட்ட
இடம் வந்துவிட்டது. இறங்குங்கள்."
என்றார். முதலில் இறங்கியவன், அவரிடம் பணம் கொடுத்தான். இரண்டாவது இறங்கியவன் நன்றி சொன்னான். மூன்றாவது இறங்கியவன் டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், டிரைவரும் தமது குட்டு வெளிப்பட்டு விட்ட என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்தக் குடிகாரன் சொன்னான்,'ஏண்டா இப்படிக் காட்டுத்தனமான வேகத்தில் ஆட்டோவை ஒட்டுகிறாய்?அடுத்த தடவை வரும்போது நிதானமாக ஓட்ட வேண்டும். என்ன புரிந்ததா?"
ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும். தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவது
இழந்த இடத்தைப் பி இழந்த காலத்தை ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 Aufheis
ப் பேசக் கற்றுக் கொடுத்தால் அவை தங்களைத் னைத்துக் கொண்டு பேசத் துவங்கும்.
நாம் பேசுவது விதைப்பதற்குச் சமம்.
கேட்பதோ
அறுவடைக்கு சமம்.
புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும்
குற்றமல்ல. அது அறிவுப் பிச்சையாக இருக்கட்டும்.
தேடுவது குற்றமல்ல. அது புதிய கண்டுபிடிப்பாக
இருக்கட்டும்.
மடிவது குற்றமல்ல. அது `्ता” இருக்கட்டும்.
உலகத்தில் ரொம்ப கஷ்டமான 4 விஷயம் என்னவென்று தெரியுமா? 01. பாம்பு வாய்க்கு லிப்ஸ்டிக் போடுறது.
கம்
தம் நினைவின்றி, 02. எறும்பை புடிச்சு கிஸ் பண்றது. எங்கு போக 03. யானையை மடியில் வச்சி ரும் ஒவ்வொரு கொஞ்சுறது.
Luule)60)6) 04. கொசுவுக்கு டிரஸ் போடுறது எவ்
வளவு கஷ்டம்னு செஞ்சு பாருங்க
தெரியும்.
டுவுல கொஞ்சம் பல்ல காணோம்
உன் உள்ளத்தில் சந்தேகம் நெருங்கி வருகிறது என்றால் பாசம் உன்னை விட்டு வெகு
தூரம் செல்கிறது என்பதை மறந்து விடாதே. كصر
ஆ. ஐயா என்ன
பாசக் கயிற வீசுற எமனும் பார்வையை வீசுறு WOMAN னும் பால் ஊத்தாம போனதா சரித்திரமே கிடையாது.
பாத்தா பாவமா இல்லையா? பிச்ச போடுக்க gil Li5.
டித்துக்கொள்ளலாம்.
ரு போதும் பிடிக்க முடியாது. - நெப்போலியான் -

Page 31
07-பெப்ரவரி-2013
வி. உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்ததன் மனைவியை உயிர் விறைக்கும் பனிக்குளிரில் நடுநிசியில் அதுவும் மயானத்தில் கண்டால் ஒருவருக்கு எப்படியிருக்கும். இத்தகைய திகில் அனுபவத்தை சந்தித்தவர் என் சகோதரன். (எனது அண்ணா உறவு முறையுள்ள ஒருவர் அனுப வித்த திகில் அனுபவத்தை உதயசூரியன் வாசகர்க |ளுக்காகத் தருகிறேன்.)
அவர் பதுளையைச் சேர்ந்தவர் கொழும்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். சிறிது காலத்தின் பின் கொழும்பைச் சேர்ந்த யுவதியொரு வரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அவர் அதற்கு முன் பள்ளிக்காலத்திலி ருந்து அவரது தோட்டத்தைச் சேர்ந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைக் காத லித்ததாகவும் கொழும்பு சென்ற பின் வெள்ளைத் தோலிலும் பணம் பகட்டிலும் மயங்கி அவளைக் கைவிட்டு கொழும்பு யுவதியைத் திருமணம் செய்து கொண்டதாகவும் ஊரில் பலரும் பேசிக்கொண்டார் கள் குறித்த அந்தப் பெண் சுமதி வேறு ஒருவருக்கு
ருமணம் செய்துவைக்கப்பட்டு பிரசவ வேளை யில் இறந்து போனாள். | சில வருடங்கள் கழித்து ஒரு சமயம் ஊர்த்திரு விழாவிற்காக அண்ணன் ஊருக்கு வந்திருந்தார். உடன் அவர் மனைவியும் வேறு இரு நண்பர்களும் வந்திருந்தார்கள்.
இரண்டு நாட்களின் பின் அருகிலுள்ள நகருக்குச் சென்று வருவதாக சொல்லி விட்டு நண்பர்களு டன் அண்ணன் புறப்பட்டுச் சென்றார். நகளிலுள்ள தியேட்டரில் மாலைக் காட்சி படம் பார்த்துவிட்டு முச்சக்கர வண்டியொன்றில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
நேரம் இரவு 11 ஐக் கடந்திருந்தது. பனி உடலை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது. கொழும்பு சுவாத்தியத்திற்கு பழக்கப்பட்டிருந்தவர்கள் இன்னும் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் கரிய இருள் போர்த்திக் கிடந்தது. ஆட்டோவின் வெளிச்சத்தைத் தவிர வேறு ஒளி இல்லை.
மேடும் பள்ளமும் நிறைந்த வீதியில் ஆட்டோ "தட் தட் தட்" என சென்றுகொண்டிருந்தது.
குளிர் ஒரு புறம், பசி மறுபுறம், ஆட்டோவின் குலுக்கல் வேறு எப்படியாவது விரைவில் வீடு போ ய் சேர்ந்தால் போதும் என்றிருந்தது. ஆனால், சோத
னையாக இடைவழியில் ஆட்டோ தன் இயக்கத்தை
நிறுத்திக் கொண்டது. "என் என மூவரும் ஒரு சேரக் கேட் யலை சேர், கொஞ்சம் இருங் டோ சாரதி ஆட்டோ இயங்க ஆராய்ந்தார்.
மீண்டும் ஸ்டார்ட் செய்த மலுக்குப் பின் அமைதியான சாரதி முயற்சி செய்தார். பய இரவில் ஆட்டோ இப்படி மக் வீடுபோய்ச் சேர்வது மூவரு வேண்டிக்கொண்டார்கள். ெ இரங்கியது போல ஆட்டோ மூவரும் ஏறிக்கொள்ள ஆட்ே மீற்றர் தூரம் கடந்தது.
மீண்டும் ஒரு சோதனை. ஆட்டோவின் டயரில் ஏே போனது. "சேர் இதுக்கு மேல னும் 10 அடி போனாலே காற் அப்புறம் ஆட்டோவை தள்ள ணும்" என்றான் சாரதி. தம்பி போய் வீட்டில விட்டிடு. இன் அதிக காசு வேணும்னாலும் ரும் கெஞ்சினார்கள்.
அவர்களுக்கு உதவவேன் சாரதிக்கு இருந்தாலும் ஆட்ே அதற்கு ஈடுகொடுக்கவில்ை தென்றால் பள்ளமான வீதி, ! கொண்டு என்றாலும் போய் இவர்கள் சொல்லும் தோட்ட என்பதால் அதை மறுத்த சார செய்தார்.
ஆட்டோவுக்கான பணத்ை வீட்டிற்கு நடந்து செல்லத்தீ ரும். சில அடி தூரம் நடந்தவ கொஞ்சம் கொஞ்சமாகப் பர கடந்து செல்லும் பாதையின் டத்தின் மயானம் இருந்தது.
மூவரும் கொஞ்சம் மது அ காங்கே திட்டுத்திட்டாக கல் டப்பட்டிருந்த வெள்ளைக் ெ கரிய இருளில் ஆவிகள் கல்வி வருவதைப் போலிருந்தது. மூ வியர்த்தது.
 
 
 
 

31
மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வில்லை. பேச நினைத்தாலும் நா எழவில்லை. மயானத்தை நெருங்கி விட்டார்கள். மனம் வேண் டாம் என்றாலும் கண்கள் மயானத்தையே உற்று நோக்கின. திட்டுத்திட்டாக கல்லறைகள் இப்போது தெளிவாகத் தெரிந்தன.
அதோ அங்கே. அங்கே. பாதையோரத்திலுள்ள ஒரு கல்லறையில் பெண் உருவம்.
"டேய் . அங்க பாருடா யாரோ அங்க உட்கார்ந் திருக்கிற மாதிரி தெரியுது" என ஒருவர் சொல்ல மற்ற இருவரது கண்களும் அங்கே நோக்கின.
ன தம்பி என்ன நடந்தது" மூவரின் கால்களும் மந்திரத்திற்கு கட்டுப்பட் பக, "என்னன்னு தெரி டாற் போல் அந்த இடத்தை நோக்கி விரைந்தன. க பார்க்கிறேன்" ஆட் அந்தப் பெண் உருவம் எழுந்தது. பாதையிலிருந்து
ாததற்கான காரணத்தை மேல்நோக்கி நகர்ந்தது.
அடேய் அது. அது. லக்ஷனா (அண்ணனின்
ார் வண்டி சிறிய உறு மனைவி) மாதிரி இருக்குடா என அண்ணன் பித் து. மீண்டும் மீண்டும் துப்பிடித்தாற் போல் கதறியபடி அந்த உருவத்தின் னில்லை. இந்த நடு பின்னால் விரைய மற்ற இருவரும் அவரைப் பின் நகர் செய்கிறதே! எப்படி தொடர்ந்தார்கள்.
ம் இஷ்ட தெய்வங்களை வேகமாகச் சென்ற அந்த பெண் உருவம் ஒரு தய்வம் அவர்களுக்கு வளைவில் மறைய அண்ணன் விதிர்விதிர்த்து நின் இயங்கத் தொடங்கியது. றான்.
டோ சுமார் ஒரு கிலோ அந்த உருவம் அண்ணனின் மனைவி போலவே
இருந்தது. எனினும் அருகில் சென்றபோது அந்த
உருவம் திரும்பிப் பார்த்தபோது ஒரு கணம் சும தாகுத்த டயரில் காற்றுப் தியின் முகம் (அண்ணனின் முன்னாள் காதலி)
போக முடியாது. இன் தோன்றி மறைந்ததாகவும் அழுதபடியே அந்த உரு று முழுசா இறங்கிடும். வம் வளைவில் சென்று மறைந்ததாகவும் அண்ணன் விக் கொண்டுதான் போக கூறினார்.
எப்படியாவது கொண்டு பயத்தால் விதிர்விதிர்த்துப் போன மூவரும் அங் ானும் கொஞ்சதூரம்தான். கிருந்து ஓட்டம் பிடித்தார்கள் வீட்டை அடைந்து கொடுக்கிறோம்" மூவ கதவைத் தட்டினார்கள்.
கதவைத்திறந்த அண்ணனின் அம்மா மூவ ண்டும் என்ற எண்ணம் ரின் நிலையைப் பார்த்து பரபரப்படைந்து என்ன டாவின் நிலைமை ஏதென்று விசாரித்தார். ல. திரும்பிப் போவ உள்ளே கட்டிலில் அமைதியாக உறங்கிக் கொண் ஆட்டோவைத் தள்ளிக் டிருந்த மனைவியை (லக்ஷனா) பார்த்த பின் தான் விடலாம். ஆனால் அண்ணனுக்கு நிம்மதி ஏற்பட்டது. நடந்த விடயத் த்திற்கு போகமுடியாது தைக் கூறினார். தி திரும்பிப் போகமுடிவு மறுநாளே அந்த ஊரைவிட்டுக் கிளம்பிய அண்
ணன் அதன்பிறகு ஊர்ப்பக்கம் வருவதேயில்லை.
தைக் கொடுத்து விட்டு - தகவல் தொகுப்பு அயி
ர்மானித்தார்கள் மூவ ர்களின் உடலில் அச்சம் வியது. ஆம் அவர்கள்
அருகே அந்தத் தோட்
ருந்தியிருந்தார்கள். ஆங் லறைகள், அங்கே கட்
காடிகள் அசைந்தாடுவது லறையிலிருந்து எழுந்து
తిguవాతావాa
கொள்ளுங்கள்

Page 32
07-பெப்ரவரி-2013
கடவுளே சிம்புவுக்கு இனி கொடுப்பாருன்று செ
ܕ ܢܝ . மரியாதைய பெண்பகமே பாண்டதிே
 

பாவது நல்ல பாட்டு எழுத அருள் ால்வி விபூதி வையுங்கசாமி
நடிகை சிம்ரன் தன் அன்பு மகனுடன்
எப்படி இருந்தவங்க
இப்படி ஆயிட்டங்களே என்று நாம் அடிக்கடி
சொல்வதுண்டு ஆம் காலம்
எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நடிகர் தனுஷின் ஆல்பம் இங்கே உங்களுக்காக