கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 2002.05

Page 1

&
rans

Page 2


Page 3
ஒரு பெண
சந்திரவதனா செல்வகுமாரன்
நான் மட்டும் இங்கை தனிய எப்பவும் இந்த ரீவீ யைப் பார்த்துக் கொண்டு. எனக்கு அப்பாவிலை சரியான கோபம் கோபமாய் வருது. அம்மாவாவது சில நேரம் சிலதுக்கு அனுமதிப்பாஆனால் அவவும் சமயம் வாற போது அப்பான்ரை பக்கம் சாய்ஞ்சிடுவா. இண்டைக்கு மிகைலாவின்ரை பிறந்தநாள். ஆறு மணியிலை இருந்து பத்து மணி வரை பார்ட்டி என்ரை வகுப்புப் பிள்ளையஸ் எல்லாரும் போவினம்.
“அதென்ன இரவிலை பார்ட்டி நாங்கள் யேர்மனியிலை வாழ்ந்தாலும் சிறீலங்கன்ஸ்தான். அதை மறந்திடாதை”
அப்பா கோவமா தடுத்துப் போட்டு குசினிக்குள்ளை போய் அம் மாட்டை "இஞ்சை பாரும் இப்பிடி பார்ட்டி அது
خخيسސ>I
 
 
 

ாணின் மனசு
இதெண்டு போய்த்தான் பிள்ளையஸ் கெட்டுப் போறதுகள். அவளுக்குச் சொல்லி வையும் இனி இப் பிடியான விசயங்களுக்குப் போப்போறன் எண்டு என்னைக் கேட்கக் கூடாதெண்டு.” எண்டு கத்துறார். எனக்கு அழோணும் போலை இருந்திச்சு.
பிறகு பார்த்தால், அப்பாவும் அவற்றை சினேகிதருமா வெளிநாட்டு ஸ்ரைலிலை மேசையிலை போத்தலுகளும் கிளாசுகளுமா வைச் சுக் கொணி டிருந்து குடிச் சுக் கொண்டிருக்கினம். எனக்கு ஒரே எரிச்சலும் கோபமும் தான் வருது. எவ்வளவு நேரத்துக்கெண்டு இந்த ரிவியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அப்பாக்கும் அவற்றை சினேகிதருக்கும் பிடிச் ச நிகழ்ச்சியளை மட்டும்.
பள்ளிக் கூடத் தாலை வந்து நாலு
2002 gigs)

Page 4
மணித்தியாலமாச்சு, வந்ததும் வராததுமா வந்த களைப்புத் தீருறதுக்கு முன்னே அப்பா நீட்டின காசோடை ஓடிப்போ சிகரெட் மெசினிலை அப்பாக்கு சிகரெ அடிச்சுக் கொண்டு வந்து குடுத்திட்ட6 மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டாப்போை கொஞ்ச நேரமெண்டாலும் வெளியிை போட்டு வரலாமெண்டால், இந்த அப்ட வீட்டிலை நிண்டால் கொஞ்ச நேரமெண் டாலும் வெளியிலை போட்டு வர கொஞ்ச கூட அனுமதி கிடைக்காது. அது கூட பரவாயில்லை. பதினாலு வயசுப் பிள்ளைக்( எத்தினை ஆசையள் இருக்கும். என்ை வயசுப் பிள்ளையளெல்லாம் எவ்வள6 சந்தோஷமா எங் கையெல்லாம் சுத்தி கொண்டு திரியுதுகள். நான் மட்டும் இப்பி வீட்டுக்குள் ளை அடைஞ்சு போய் ! கிடக்கோனும்
அம்மா ரேஸ்றுக்கு ரோல் செய்து அப்பாவைக்குக் குடுத்திட்டு இடியப்பமுL அவிச்சு கறி பொரியல் சொதியெல்லாட செய்திட்டா. ஆனால் இன்னும் ரேஸ்றுக்கு ஏதும் வேணுமாம். அப்பா வந்து அம்மான்ை காதுக' குள்ளை குசுகுசுத்துப் போட்டுL போறார். அம்மா களைச் சுப் போட்ட எண்டுறது எனக்குத் தெரியுது. ஆனாலுL அம்மா முடிக்கி விட்ட பொம்மை மாதி வாயை மூடிக் கொண்டு கட்லட் செய்ய ஆயுத்தப் படுத்துறா. என்னைக் கூப்பிட்( வெங்காயம் வெட்டித் தரச் சொன்னா.
எனக்கு அம்மாவோடை கதைக்கக் கூட பிடிக்கேல்லை.
நாளைக்கு என்ரை ப்ரென்ஸ் எல்லாருட கேட்பினம் ஏன் நீ பேர்த்டேபார்ட்டிக்கு வரேல்லை எண்டு. என்னாவது பொய சொல்லோனும் அதுகளுக்கு இப்ப ஓரள6 விளங்கீட்டுது,"துருக்கி அப்பாமார் மாதி உன்ரை அப்பாவும் பொல்லாதவரே? உன்னை ஒரு இடமும் விடமாட்டாரே? எண் ( அண்டைக்கு ஸ்ரெபி கேட்டவள். எனக்கு எவ்வளவு வெக்கமா இருந்ததெண்டு இந்:
|లాg5 2

அம்மாக்கோ அப்பாக்கோ தெரியுமே?
இதுக்குள்ளை பிறகு அம்மா சொல்லுறா “பிள்ளை இந்தக் கோப்பையளைக் கழுவு எண்டு’ மாட்டன் எண்டு சொல்லோனும் போலை பயங்கரக்கோவம் எனக்கு வருது. ஆனால் என்னெண்டு சொல்லுறது. பேசாமல் கோப் பையளோடை சேர்த்து என் ரை ஆசையளையும் கழுவிக் கொண்டிருக்கிறன். எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது
“என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே’ எண்டு.
“என்னெண்டு முடியிறது?’ காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத் தி, அவசரமாய் ச் சமைச் சு, அதுக் கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.
மனுசன் நித் திரையாலை எழும் பி கட்டிலைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால் பெட்டிக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச் சு. நான் பம்பரமாய் சுழணி டனே!. ஒரு help பணி னுவம் எண்டில்லை. சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே
இருந்து கொண்டு "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும். இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்.” எண்டு தொல்லை வேறை. அது மட்டுமே“எங் கையப் பா அணி டைக் கொரு என் வலப் தந்தனே. அதையொருக்கால்
2002 gigs)

Page 5
தாரும்’
ம். தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.
பிறகு “எங்கையப்பா அது’ எண்டுறது. இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண் டு மட்டும் எனக் குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.
சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ் பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.
அதுக் குள்  ைள நான் பிள்ளையளின் ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.
அதுகளும் எங்கை.? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க ※ அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண் டால் ட. வேலையெல்லாம் அம்மாக்குத்தான் - சொந்தம் எண்டு நினைக்குதுகள்.
அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகளோ!
மனுசன் குளிச் சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன்.
மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும்
“நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை நேரம்) எடுத்து வை” எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக்
<خلیجیے]

காண்டு மனுசன் சாப் பிட்டு முடிச் ச கெயோடை ரீயைப் போட்டுக் குடுத்தன்.
ரீயைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.
“என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேலலையே” எண்டு. எனக்கு கோவம் தான் வந்துது. என்னெண் டு வெளிக்கிடுறது? கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல்
சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல். போய் ரிவிக்கு முன்னாலை இருந்து
எனக்கு வந்த கோவத்துக்கு “ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால் நான் டக் கெண்டு வெளிக் கிட்டிடுவன் தானே’ எணர் டு சொல்லோனும் போலை இருந்திச்சு.
ம். இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்
பிறகு மனுசன் “நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்” எண்டு த்ொடங்கீடும்.
பிறகு எனக்கு மூட்அவுட் ஆகி ஏன் பிரச்சினையை எணர் டிட்டு வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன். ,
மனுசன் ஆற அமர இருந்து ரீய குடிச்சுக் கொண்டு ரிவி யை ரசிச் சுக் கொண்டு
2002 ஏப்ரல்

Page 6
இருந்திச்சு எனக்கு குளிச்சுப் போட்டு வர வேர்த்துக் கொட்டிச்சு,
ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வ தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையில் வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டு “என் னப் பா இன்னும் வெளிக் கிட் முடியேல்லையே” எண்டு
நல்லா திருப்பிக் குடுக்கோணும் போல எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வரு ம். குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னு சிடுசிடுக்கும்.
சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு. மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளி கதவையும் திறந்து வைச்சுக் கொண்
"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிை அங்கை புரோகிறாம் முடிஞ்சு எல்லாரு வீடடையும் போடுவாங்கள் ஏன் தான் இந்த பொம்பிளையஸ் வெளிக்கிட இவ்வள நேரமோ.”
எண் டு என்னை மட்டுமில்லாம பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண் நிக்குது.
நானும் ஏதும் சொல்லோனும் எண் துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாை இறுக்கி மூடிப்போட்டன்.
வெளிலை போறதுக்கு முன் ன வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண் பார்த்தன். அதையேன் பேசுவான்.
வழக்கம் போலை லைற் எரியது- ரிே நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..? மனுச6 வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச ப இருக்கு குடிச்ச கோப்பை கதிரைக்கு பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.
எனக்கு என்ரை மனுசனிலை வந் கோவம், சும்மா கொஞ்ச நஞ்சமில்6ை எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடிே எனக்குள்ளையே அடக்கிட்டன்ஏனெண்டா மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண் நிக் குது. இப்ப போய் நான் என் ை |లాక్5 4

ம்
(6)
s
கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த - எதிர் வீட்டுக்காரர் சொல்லுவினம் “ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது கலிகாலம் முத்திப் போச்சு. பாவம் அந்த மனுசன்.” எண்டு.
அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக் கொண்டு ஓடி ஓடி லைற் றை நிப்பாட்டி, ரிவியை நிப்பாட்டி,பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து
மனுசனோடை மெளனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும். கோவம் ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.
போர்வையை எடுத்து வைச் சால் Tে6টা60া..???
சொல்லப்படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது. அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான்.
ஆனாலும்.எங்கை.? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது. எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறது? காலைமை எழும்பினதிலையிருந்து ஆற
எண்டு மட்டும் இந்த மனுசன்ரை காது படச் சொல்லக் கூடாது.
உடனை “என்னப்பா உனக்கு இஞ்சை வேலை.?
ஊரிலை மாதிரி என்ன இங்கையும் கல்லிலை அடிச்சு உடுப்புத் தோய்க்கிறியளோ..? அல்லது ஆட்டுக் கல்லிலையும் அம்மியிலையும் அரைக்கிறியளோ..? அல்லது அடுப் பைத் தன்னும் பச்சை விறகை வைச்சிட்டு ஊதி ஊதி எரிக்கிறியளோ..?” எண்டு பன்மைலே கேட்கத் தொடங்கீடும்.
எனக்கு வரும் கோவம். ஊரிலை என்ன மிக்சி இல்லையோ? அல்லது எலெக்றிக் குக்கர்தான் இல்லையோ?
வாய்க்கு வசதியாக ஏதும் சொல்லேலுமெண்டால் எதையும் சொல்லலாமெண்டு
2002 Jügsů

Page 7
நினைக்குது இந்த மனுசன்.
நானும் சொல்லுறதெண்டால் சொல்லுவன். "நீங்கள் மட்டுமென்ன..? ஊரிலை எண்டால் சைக்கிளையும் தூக்கிக் கொண்டு வெளிக்கிடுவியள். இங்கை எண்டால் கார் இல்லையெண்டால் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டியள். அது மட்டுமே விறகு கொத்துறது, தண்ணி அள்ளிக் கொண்டு வாறது. எண்டு எத்தினை வேலையள் அங்கை உங்களுக்கும். இங்கை அப்பிடியே சாமான்கள் வேண்டுற வேலையையும் பொம்பிளையளின்ரை தலையிலை போட்டிட்டு, நான் என்ரை மனுசிக்கு சுதந்திரம் குடுத்திருக்கிறன் எண்டுவியளே! உங்கடை சுதந்திரக் குடுப்பனவு பற்றி எங்களுக்குத் தெரியாதாக்கும்.
வேலைக்குப் போறதும், சாமான் வேண்டப் போறதும் தான் பெண் விடுதலைக்கான அர்த்தம் எண்டு நீங்களெல்லாருமா ஒரு அகராதியே தயாரிச்சு வைச்சிருக்கிறீங்களே! ம்.இதையெல்லாம் சொல்லுறதிலை ஏதும் பிரயோசனமிருக்கே! அதாலைதான் நான் எப்பவும் நினைக்கிறதோடை நிப்பாட்டிப் போடுவன். சொல்லுறேல்லை.”
சரி அதை விட்டிட்டு இப்ப பிரச்சனைக்கு வருவம்.
நான் காலைமை எழும் பி வரவே போர்வை சோபா விலை அப் பிடியே குழம்பின படி போட்டுக் கிடக்கு எனக்கு உடனையே எரிச்சல் வந்திட்டுது. நேற்றிரவு இந்த மனுசன்தான் போர்த்திக் கொண்டு படுத்திருந்து ரிவி பார்த்துக் கொண்டிருந்தது. எழும்பிப் போகேக்கை போர்வையையும் எடுத்துக் கொணர் டு போய் மடிச் சு வைக்கலாம்தானே. அதில்லை அப்பிடியே போர்வையை விட் டிட் டுப் போய் ப் படுத்திட்டுது. ஏனப்பா நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளையே.? உங்களுக்கு எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இந்தப் போர்வையை எடுத்து வைச்சால் குறைஞ்சு போயிடுவிங்களே? நாவுற்றுக்குக் கழிச்ச மாதிரி ஏன் எப்பவும் கோலுக்குள்ளை
|లాత్ర

போர்வையை வைக்கிறிங்கள்? எண்டு கேட்க வந்த வார்த்தைகளை அப் பிடியே தொண்டையோடை நிப்பாட்டிப் போட்டன்.
பிறகு மனுசன் சொல்லும் விடியக் காத்தாலை தொடங்கீட்டாய் எண்டு. சும்மா சொன்னாலும் பரவாயில்லை. தன் ரை பிழையை மறைக்கிறதுக்காண்டி நாய்க்கத்தல் $த்தத் தொடங்கீடும்.
எனக்கு அந்தக் கத்தலை கேட்கவே ரலாது. எனக்கு மட்டும் என்ன விடியக் 5ாத்தாலை இல்லையே? எனக்கும் விடியக் 5ாத்தாலை இந்த மனுசன் அப்பிடிக் கத்தினால் முட் அவுட்டாகும்தானே. ஆனால் மனுசன் நினைக்குது தனக்கு மட்டுந்தான் விடியக் காத்தாலை, வேலைக்களைப்பு, பஞ்சி, அலுப்பு எல்லாம் இருக்கெண்டு. எனக்கும் இதெல்லாம் இருக்கெண்டு இந்த மனுசன் நினைச்சுப் பார்த்ததாவே தெரியேல்லை.
போர்வை மட்டுந்தான் பிரச்சினையெண்டால் தூக்கி மடிச்சு வைச்சிட்டு இருந்திடுவன். எல்லா விசயத்திலையும் அப்பிடித்தான். பேப்பரை விரிச்சு வாசிச்சா மடிச்சு வைக்கிறேல்லை. புத்தகத்தை புத்தக அலுமாரியிலையிருந்து எடுத்தா திருப்பிக் கொண்டே வைக்கிறேல்லை. உப்பிடியே இந்த மனுசனும், பிறகு மனுசனைப் பார்த்து பிள்ளையளும் வீட்டிலை விதைச்சு விடுற சாமான்களெல்லாத்தையும் எடுத்து அந்தந்த இடத்திலை வைக்கவே எனக்கு ஒரு நாளிலை அரைவாசி போயிடும். அதுக்குள்ளை மனுசன் கேட்கும் உனக்கென்ன வேலை எண்டு.
காலைமை எழும் பினத்திலையிருந்து வேலை எண் டெல் லே சொன்னனான். அதுதான் போர்வையை மடிச்சு வைக்கிறதிலை தொடங்கி ஒண்டொண்டா எல்லாத்தையும் அடுக்கி வைச்சு, சமைச்சு .மற்ற வேலையளையெல்லாம் முடிச்சு. நான் வேலைக்கு வெளிக்கிடக்கிளை அப்பிடியே வீடு பளிச்செண்டு இருந்திச் சு. எனக்கு அதைப் பார்க்கவே ஒரு சந்தோஷம்.அந்த சந்தோஷத் தோடையே வேலைக் குப்
2002 Jůysů

Page 8
போயிட்டன், வேலைக்குப் போனால் வேை செய்யோனும் தானே. ஆனால் என்6 மனுசன்ரை நினைப்பு தான் மட்டும்தா வேலையிடத்திலை வேலை செய்யிறது. நா எண்டால் சும்மா இருந்திட்டு வாறதெண்டு. ஏதோ நினைச்சிட்டுப் போகட்டும்.
எனக்கு வேலை முடிஞ்சால் நிம்மதி இ வீட்டை போகலாமெண்டு. அப்பிடித்தா வேலை முடிய நிம்மதியா வீட்டை வந்த அதையேன் பேசுவான். பளிச்செண்டு நா விட்டிட்டுப் போன வீடு என்னைப் பார்த் இளிக்கிற மாதிரி. எல்லாம் தலை கீழா மேசையிலை புத்தகங்கள், பேப்பருக கடிதங்கள். குசினிக்குள்ளை ஒரு குவிய கோப்பையள். கட்டிலுக்குப் பக்கத்திை சுருட்டின படி மனுசன்ரை சொக்ஸ்.மனுச மட்டும் ரிவி பார்க்குது..சோபாக்குள்ை சுருணி டபடி அந்தப் போர்வையாை போர்த்திக் கொணர் டு. மனுசனுக் வேலைக்களைப்பு அதுதான்.
எனக்கு வந்துதே கோபமும் எரிச்சலு கூட்டித் துடைச்சு அடுக்கி வைக்கத்தா முடியேல்லை. அடுக்கினது களையாவ குழப்பாமல் இருக்கலாம் தானே.
ஆனால் நான் ஒண்டுமே சொல்லேல்ை மனசுக்குள்ளை குமைச்சலாத்தான் இருந்த ஆனாலும் பேசாமல் மனுசனுக்கு தேத்தணி னியை போட்டுக் குடுத்திட்டு தேத்தணி ணியை உடனை போட்டுக் குடுக்காட் மனுசன் பிறகு மூஞ்சையை நீட்டிக் கொண் இருக்கும் எனக்கு இருக்கிற குமைச்சலு எரிச்சலும் போதும், பிறகு இன்னும் கூட் வேண்டாம் எண்டிட்டு அந்த வேலைை 9 - L - 6ð) 6ðl செய்திட்டு.பிள்ளைய சாப்பிட்டுதுகளோ குடிச்சுதுகளோ எண்
வெளியிலை என்ன நடந்தது. எல்லா கேட்டு முடிச்சிட்டு.பழையபடி அடுக்க கூட்டல் துடைத்தல்.எண்டு எல்லாம் முடி 11 மணியாச்சு. காலும் வேலை விட்ட போை நோகத் தொடங்கீட்டு, சரி இனி இண்டைக்
6 حلقے سے]

f
ன்ெ
கு
ஒண்டும் செய்யேலாது படுப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு போனால் ரிவீ தன்ரை பாட்டிலை போய்க் கொண்டிருக்கு. அது மட்டுமே!. பழைய படி போர்வை சோபாவிலை. மனுசன் நைசா அதை அப்பிடியே விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது
எனக்கு வந்துதே கோபம். விறுவிறென்று போய் படுக்கையறையைப் பார்த்தன். மனுசன் ஒய்யாரமாப் படுத்திருந்து புத்தகம் வாசிக்குது. சொல்லப்படாது எண்டுதான் முதல்லை நினைச்சனான். ஆனால் என்னையறியாமல் பொறுனைம கெட்டுச் சொல்லிப்போட்டன்.
“ஏனப்பா அந்தப் போர்வையை எடுத்து வைக்கிறதுக்கென்ன..? எத்தினை தரமெண்டு உங்களுக்குச் சொல்லுறது.’ நான் சொல்லி முடிக்கேல்லை. மனுசன் இரவெண்டும் பாராமல் பொரிஞ்சு தள்ளிச்சே,
"நீ என்னத்துக்குப் பெண்டாட்டியெண்டு இருக்கிறாய்? எடுத்து வைக்கிறதுதானே! மனுசருக்கு இருக்கிற பிரச்சனையள் தெரியாமல்.உனக்கு இப்ப போர்வைதான் பிரச்சனையாக்கும்’
எனக்குத் தானே முதலை பொறுமை கெட்டிட்டு நானும் விடேல்லை. என்னப்பா உங்களுக்கு அப்பிடிப் பிரச்சனை எண்டு கேட்டிட்டன்.
என்ன இவள் இப் பிடி பதில் சொல்லேலாத கேள்வியைக் கேக்கிறாளே எண்டதும் மனுசனுக்கு வந்துதே ஒரு கோபம். அப் பிடியே முழுசி என்னை ஒரு பார்வை பார்த்திச்சு.
ஏதேர் தான் பெரிய கெளசிக முனிவர் எண்ட நினைப்பு மனுசனுக்கு,
கொக்கெண்டு நினைச்சியோ கொங்கணவா எண்டு கேக்கத்தான் எனக்கு மனம் வந்திச்சு. ம். பிறகேன் பிரச்சினையை வளர்ப்பான் எண்டிட்டு பேசாமல் வெளிலை வந்திட்டன். மனுசன் நினைச் சிருக்கும் தன் ரை பார்வேலை நான் பயந்திட்டனெண்டு.
2002 güj6ü |

Page 9
-செல்வி
uTufléof
நான் இந்த குறிப்பை எழுதத் தொடங்குகின்ற வேளை செல்வி (செல்வநிதி தியாகராஜா) காணாமல் போய் பத்து ஆணடுகள் பூர்த்தியாகிவிட்டன. அவருக்கு என்ன நிகழ்ந்தது என்று இது வரை யாருக்கும் தெரியாது. இவருடைய காணாமல் போதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் உயிருடனும் பதவியுடனும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஈழப் போராட்ட வரலாற்றில் முகமிழந்து போனவர்கள் ஏராளம். இவர்கள் செய்தது மனித உரிைைமக்காய் குரல் கொடுத்ததும், மானிடப்பெறுமானங்கள் மீது அக்கறை காட்டியதும், அநீதிக்கு எதிராக குரல் எழுப்பியதும்தான்.
பெண்ணிலைவாதியும் யாழ்பல்கலைக் கழக நாடகமும் அரங்கியிலும் இரண்டாம் வருட சிறப்புபட்டதாரியும், நாடகநெறியாளரும், தோழி பெண்ணிய சஞ்சிகையின் ஆசிரியையும், யாழ்பெண்கள் ஆய்வு வட்டம், யாழ் பல்கலைக்கழகமாணவர்அவை, பூரணி அமைப்புச் செய்ற்பாட்டாளர்களில் ஒருவருமான செல்வநிதி தியாகராஜா ( செல்வி) 30.08.1991 அன்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் வழமைபோல அவர்களால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சர்வதேச கவிஞர்கள் நாவலாசியர்கள் எழுத்தாளர்கள் கூட்டமைப்பான PEN அமைப்பின் எழுதுவதற்கான சுதந்திரம் வருடாந்த சிறப்பு விருது 1992 செல்விக்கு வழங்கப்பட்டது. இப் பரிசைப் பெறும் முதல் இலங்கைக் கவிஞை இவராவர். இவ்வமைப்பு
மனிதம் மறந்து சவ
எனக்குப் ப்ரியமில்ை
|eg5
 

மாய் வாழ்தலில்
லெ
ல்லாந்தின் ரொற்றடாம் நகரைத் தலைமையமாகக் கொணி டு இயங்கிவருகிறது. விஞர்கள் அவர்தம் சமூக அமைப்பில் ானுட சுதந்திரத்திற்காகவும் அடிப்படை உரிமகளுக்காக தமது பேனாக் களை ணித்தவர்களுக்காய் சிறப்பு விருதை இவ் அமைப்பு வழங்கிவருகிறது.
ருஷ்சிய சித்ரவதை முகாமிலிருந்த விஞை இராணா ரதுஸ்லிஸ் ஸாக்கியாவையும் ருக்கி சிறையில் வாடிய நெவாஷாய் ஸலிக் போன்றவர்களை உயிருடன் விடுபிக்க வழி செய்தது இப்பரிசு. சர்வதேச மூகத்தின் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து அடக்குமுறை அரசுகள் இக்கவிஞர்களை பிடுதலை செய்தது ஆனால் செல்வி சந்தித்தது ரணத்தை.
சர்வதேசகவிதை அமைப்பானது 1994 ஆண்டு சர்வதேசகவிதை சமூக விருதினை சல்விக்கு வழங்கியது. இவ்விருது மானுட பிடுதலைக்காகவும், எழுத்து சுதந்திரத்திற்ாவும் குரல் கொடுக்கும் நெருக்கடிமிக்க லைமைகளின் கீழ் இயங்கிவரும் விஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தடுப்புக் ாவலில் வைக்கப்பட்டிருந்த செல்வியை பிடுவிக்க பல சர்வதேச நாடுகள் மற்றும் ர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமை அமைப்புக்கள் பலவும் குரல் கொடுத்திருந்ன. சர்வதேச சமூகத்தின் குரல்கள் எதுவும் அவர்களின் காதுகளில் எட்டவில்லை. காலை எமது கலாச்சாரங்களில் ஒன்று.
தேசத்தை நேசித்த குற்றத்திறகாய் மனித விடுதலையின்பால் நேசம் கொண்டதற்காய் ன் உயிரை அர்பணித்த பெண் ணியப் போராளிக்கு அஞ்சலிகள்.
2002 gigs)

Page 10
இது என்
இறப்பல்ல. தடுத்து வைக்கப்பட்ட என் பயணம். பூமியைத் தாண்டி, சுற்றும் கோள்களை சுகமாய் ரசிக்கும் சுதந்திர பயணம். கடலின் அடியில், அமைதியாய் கிடக்கும் அதிசயம் காணும் ஆனந்தப் பயணம்
பூமியின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் புதை பொருளையும், சுரங்கங்களையும்,
கண்டு களிக்க புறப்பட்ட - என் புத்தம் புதுப் பயணம்.
பூட்டிய கதவிலும், மூடிய ஜன்னலிலும், முட்டிய பந்தாய், மோதுண்ட காலங்களில் சிறகு கட்டிய சந்தோசப் பயணம்.
சலவைக்குச் சிக்காத சம்பிரதாய போர்வைக்குள், சுருண்டு தூங்கும் உலகத்தை விட்டு விடியல் காணும் விண் வெளிப் பயணம்
|లాg5 8
 

மிருகத்திலிருந்து மனிதராகி - மீண்டும் மனிதரே மிருகமாகும்
அபரிணாம வளர்ச்சியை, தள்ளி நின்று மனுசியாய்ப் பார்க்கும் இது என்" தனித்த பயணம்.
சே விஜயலட்சுமி
நாவற்குடா - கிழக்கு உழைக்கும் மாதர் சங்கம்
2002 güJ5ü |

Page 11
பெண்நிலைவ
: சிந்தனையின
பஞ்சநாதன்
ந வீன ஆய்வியல் துறையில் பெண்நிலைவாதம் முக்கியமான ஒரு கோட் - பாடாக வளர்ந்து வருகிறது. மரபு சார்ந்த இரண்டாயிரம் ஆண்டுகளால் பின்னப்பட்ட பல்வேறுபட்ட கற்பிதங்களைக் கட்டவிழ்க்கும் பெண்நிலைவாதம் , அறிவு FT fi கற்கைநெறியாகத் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெண் நிலை வாதச் - சிந்தனை ஓட்டத்தினுடாக, Woman's Point of View முக்கியமாகிறது. இச்சிந்தனை ஐரோப் பாவில் ඒක-L- திடீரெனத் தோற்றம் பெறவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட வாழ் வியல் மாற்றமும் அறுபதுகளில் ஏற்பட்ட கருத்து நிறை மாற்றங்களும் பெண்கள் சமூக - குடும்ப தளைகளிலிருந்து விடுபட்டு குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போதே பல சிக் கல்களை எதிர்கொண்டு அவற்றிலிருந்து மீள்வதற்காக அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டனர். அதன் ஆக்ரோஷமான வெளிப்பாடே பெண்நிலைவாதம், இது தனித்து ஐரோப்பாவிற்கு மட்டுமுரியது அல்ல கீழைத் தேய நாடுகளுக்கும் உரியது என்ற எண்ணப் பாங்கு வலுப்பெற்றது.
இலங்கையில் எண்பதுகளில் ஏற்பட்ட
|లాక్5
 
 

அரசியல் , சமூகவியல் விழிப்புணர்வு, மொழி, இனம். போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுடன் பெண்நிலைவாதச் சிந்தனை அறிமுகப்படுத்தப்பட்டது.
பேரினவாதத்தின் அச்சுறுத்தலுக்கும் நெருக்குதலும் தமிழ் பேசும் மக்கள் உள்ளான போது, அவர்களின் எதிர்ப்புணர்வு விடுதலைப் போராட்டமாக , வெடித்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பத்தில் ஆணர்கள் மட்டுமே போராளிகளாக இணைந்து கொள்ள பின்னர் இந்த யுத்தத்தினை அகலித்து தமது யுத்த தந்திரத்தின் மூலம் எதிரிக்கு தீர்க்கமான பாடம் புகட்டுவதற்கு யுத்த அணியை இயக்கங்கள் விஸ் தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது இதன் பெறுபேறாக ஆயுதம்
ந்திப் போராடுவதற்கு இளம் பெண்கள் பீட்டை விட்டு வெளியேறினர். ஈழத்தை பாறுத் தவரையில் பெண் கள் தமது யசிந்தனையின் பிரகாரம் தம் மை பாராளிகளாக நிலைநிறுத்த முதன் முதல், பீட்டை விட்டு வெளியேறியமை வரலாற்று மக்கியத்துவம் பெற்ற விடயமாகும். ப்பெண்களை சில பெண்நிலைவாதிகள் இயந்திரங்களாகப் பார்த்த ந்தர்ப்பங்களும் உண்டு.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் பல
2002 gigs

Page 12
இயக்கங்கள் தோற்றம் பெற்று அ பெண் களும் இணைந்து கொ பெண்களுக்கான சஞ்சிகைகளும் தோ பெறத் தொடங்கின. அந்த வகை விடுதலைப் புலிகளால் சுதந்திரப் பறவை சஞ்சிகையும் ஏனைய இயக்கங்களால் தே சக்தி, செந்தணல், போன்ற சஞ்சிகை பெண்கள் சஞ்சிகைகளாக வெளிவந் இச்சஞ்சிகைகளின் உள்ளடக்கமாக மண்மீ வீரம், சுதந்திர உணர்வு, சக போராளி இழந்து படும் கையறுநிலைப் பாடல் என் பன தொடர்பான அம்சங் உள்ளடக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் பெண் எழுத்துக்களி பெண்ணிய நோக்கில் இலக்கியங்க நோக்கும் போது பெண்களுடைய பி சினைகளை முஸ்லிம்கள் நோக்கும் வி குறித்தும் சற்றுபேச வேண்டியுள்ளது
முஸ்லிம் எழுத்தாளர்கள் ஆண் - டெ உறவு நிலைப்பட்ட பிரச்சினைகளை இல கியங்களில் எடுத்தாழும் போது கூடுதாெ தமிழ் பாத்திரங்களை உலவவிட்( பிரச்சினைகளை அணுகும் போக்கு உள்ள தமது மதம் சார்ந்த சட்டதிட்டங்கள் இறுக்கப இருப்பதன் காரணமாக, பாலியல் சார் வினாவிற் குட்படுத்தப் படும் GT, விடயத்தையுமே இவர்கள் வெளிப்படைய தமது சமூகத்தின் மேல் ஏற்றிப் பார்ப்பதில்6 தஸ்லீமா நஸ்ரீன் இதன் காரணமாக அடிப்படைவாதிகளால் பலத்த கண்டன திற்குட்பட்டார். ஈழத்தை பொறுத்தவரைய விலங் கிடப்பட்ட மானுடம் கவிை தொகுப் பினைத் தந்த சுல் பிகா ஒ இஸ்லாமியராகவும் பெண்நிலைவாதியாக இருப்பதால் அவரது கவிதைகள் இ ஆதிக்கவெறியில் மானுடம் விலங்கிட படுகின்றமையையும் ஆணாதிக்க மேற் ளம்புகையில் பெண்கள் விலங்கிடப்ப வதையும் பேசுகிறது. இவரும் இ வட்டத்திற்குள்ளேயே தம்மை நிலைநிறுத் கொள்வதோடு, இஸ்லாமியச் சட்டவிதி
10 <حقعےسے

TGT றம் ી6)
Ö)6T
ாச் - தம்
|ண்
க் -
OT55
டே
Tது.
OT55
ாத்
தொடர்பாகவும் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ஈழத்து தமிழ் இலக்கியங்களில் பெண் எழுத்துகளின் எழுச்சி
இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கு உட்படுவது தவிர்க்க இயலாத ஒரு காரணியாகும். 1950 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துடன் ஈழமக்களுக்குரிய இலக்கியம் தோற்றம் பெற்றது.
60 களில் யாழ்ப்பாணச் சமூகத்தில் காணப்பட்ட சாதிப்பாகுபாடும், 70 களில் ஈழவிடுதலைப் போர்முனை கொண்டு வேர்விட்டு, தனது எழுச்சியினை வெளிப்படுத்த முனைய, ஈழத்திற்கே உரிய தனித்துவமான உள்ளடக்கங்களைக் கொண்ட நாவல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் காத்திரமான அளவில் வெளிவரத் தொடங்கின.
இக் காலகட்டத்திலேயே பவானி ஆழ்வாப்பிள்ளை எழுதிய சிறுகதைகள் உள்ளடக்கத்தில் ஒரு பரிசோதனை மேற்கொண்டதில் இன்றும் அவருடைய எழுத்து முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது. இவருடைய சிறுகதைகளில் மன்னிப் பாரா? என்ற சிறுகதையே அக்காலகட்டத்தில் சர்ச்சைக்கு உள்ளானது.
இச் சிறுகதையானது கலைச்செல்வியில் பிரசுரமாகியபோது அதற்கு எதிர்விமர்சனங்கள் வந்து குவிந்ததாகவும் அவற்றுள் சிலவற்றைத் தான் பிரசுரித்ததாகவும் கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி கூறியுள்ளார். சந்தர்ப்பவசத்தால் காதலித்தவர்கள் இணையமுடியாத சூழலில், அந்தப் பெண் தனக்கு அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில், காதலனிடம் இன்று ஒரு நாள் மட்டும் நாம் கணவன் மனைவியாக வாழலாம் என அழைக்கிறாள்.கீழைத்தேய கலாச்சார சூழலில் இக்கதைக்கான எதிர்ப்பு என்பது ஆச்சரியப்படத் தக்கதொன்றல்ல.இவ்வாறு பவானியுடன் தொடங்கிய பெண்
2002 JůJsů

Page 13
எழுத்துக் கள் பின்னர் படிப் படியாக வளர்ச்சியடைந்து 90 களில் குந்தவை, தாமரைச் செல் வி. சிவரமணி, செல்வி, தேவகெளரி, கோகிலா மகேந்திரன் , ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற எழுத்தாளர்களை ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
ஈழத்து பெண் எழுத்தாளர்களுடைய எழுத்துக்களில் ஆண் - பெண் உறவுமுறைச் சிக்கல்கள் மட்டுமல்லாமல் பேரினவாதத்திற்கு எதிரான குரலையும், யுத்தத்தினால் பெண்கள் பாலியல் வல்லுறவு போன்ற குரூரங்களுக்கு முகம் கொடுப்பது குறித்தும் தமது ஆக்க இலக்கியத்தில் படைத்தளிக்க முற்பட்டனர். இதுவே இன்று ஈழத்துப் பெண் எழுத்தாளர்களது மிக முக்கியமான தவிர்க்கவியலாத அனுபவ வளர்ப்புகளாக இருந்து அவற்றின் அவசியத்தை இலக்கிய ரீதியா நிலைநிறுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைவது சரிநிகரில் வெளிவந்த சுந்தரி என்பவரின் சிறுகதைகள். இவரது கதைகள் அதிகாரத்திற்கு எதிராக பல்வேறு திசையிலுமிருந்தும் குரல் எழுப்புகின்றதனை அவதானிக்கலாம்.
ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் கூடுதலான பெண்கள். கலாச்சார, பண்பாட்டம்சங்களை மீறாது மீண்டும் மீண்டும் பழைய மரபியல் கருத் தாக்கங்களை புதுப் பிப்பவர்களாகவே இருந்து வருகின்றதனை அவதானிக்கலாம். பவானி ஆழ்வார்பிள்ளையின் பின்னர் ராஜேஸ் - வரிபாலசுப் பிரமணியம், சமூக ஒத்திசைவிலிருந்து மீறிய ஒரு எழுத்தாளராகத் தெரிகிறார். இவர்களுக்கும் அப் பால் புலம் பெயர் எழுத்துக்களை எக்ஸிஸ் , உயிர்நிழல் போன்ற புலம் பெயர் சஞ்சிகைகளில் எழுதிவரும் ஆழியாள், சுமதிரூபன், வசந்தி ராஜா போன்றோரை
|లాg5
c
(
 

Dக்கியமாகக் குறிப்பிடலாம்.
ஆழியாளின் கவிதையிலும் சரி மதிரூபனின் சிறுகதைகளிலும் சரி, ஆண் பண் உறவினையும் அதுகுறித்த மரபுநிலைக் ருத்துக் களையும், ஆரோக்கியமான pறையில் தகர்த்தெறிகின்றனர்.
புலம்பெயர்ந்த அனுபவமும் மேற்கத்திய சூழலில் ஒரு பால் உறவு பற்றிய உயிரோட்டமான உணர்ந்து கொள்ளலுமே இவர்களை மிகுந்த நியாயப்பாட்டுடன் கலை ஆக்கம் செய்ய உந்துதலை அளித்துள்ளது போல் தெரிகின்றது. SS இலங்கையைப் பொறுத் - தவரையில் சிங்கள மொழிபேசும் பெண்நிலைவாதிகளான சுனிலா அபயசேகர, குமுதினி சாமுவேல் போன்றோர் ஒரு பால் உறவு குறித்துபேசும் நேர்மையான வெளிப்பர்ட்டுமுறை, தமிழ்பேசும் பெண்ணிலைவாதிகளிடம் மிக அருகியே காணப்படுகிறது.
லெஸ்பியன் உறவு குறித்து எம்மவர்கள் கூறுவதற்கும் அவர்கள் கூறுவதற்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான வேறுபாட்டினைக் காண முடிகிறது. ஏன் அப்படி? எமது பெண்நிலைவாதிகளையும். மரபு, கலாசாரம், பண்பாடு, ஒழுக்கவியல் என்பன எவ்வளவு தூரம் அடிமனதில் ஆட்சி செலுத்துகிறது என்பதனையும் நாம் நோக்க கூடியதாக உள்ளது.
அந்த வகையில் சரிநிகர் பத்திரிகையிலும் கூட ஒரு பாலுறவு தொடர்பான பரிசோதனைக் களங்களை சரவணனே கோமதி என்ற புனைபெயரில் நிகழ்த்தி வந்துள்ளார்.
பெண் எழுத்தாளர்கள் இன்னும் சமூக - கலாச்சாரம் கட்டமைத்த ஒழுக்கவியலை ஒழுகிவருபவர்களாக இருப்பதாலேயே இத்தகைய அம்சங் களில் மரபினை மீறமுடியாதவர்களாக உள்ளனர். சமூகத்தில் உயர் அந்தஸ்துக்களை வகிப் பதன் காரணமாகவும், சராசரி ஆண்களுக்கு
2002 ஏப்ரல்

Page 14
மனைவிகளாக இருப்பதன் காரணமாக: பெண் சில சமூக கட்டமைப்பினை உடை உள்ளதை உள்ளபடி எழுதி எழுச்சி ெ முடியாதவர்களாக்கி உள்ளது.அப்படியான இன்றைய நவீன யுகத்தில் “வாழ்விய சமூகப் பெறுமானம்’ என்றால் என் என்பது பற்றிய கேள்வி எழுகிறது.ம சார்ந்த கருத்தாக்கங்களின் படி ஒழு அதற் கமைவாக எழுதி இன்புறுதலு துன்புறுதலும் தான் எமது தற்போதைய சரா இலக்கிய கோட்பாடாக அனுமதி பெற்றுள்ள புதுமைப்பித்தன் வழி என்ற சிறுகதையி துணைவனை இழந்த பெண் ணி உணர்வைத் துல்லியமாக வெளிப்படுத்திய போல், பொன் னகரத்தில் “கற்பு கற் என்கிறார்களே ஐயா இதுதான் பொன்னகரL எனப் பரிகாசம் செய்கிறாரே அத்தகை கலைத்துவ உணர்வுகள் எதுவும் அற்ே இன்று அனேக ஈழத்து எழுத்துக்க புற்றீசலாக வெளிவந்து கொண்டிருக்கின்ற இத்தகைய பரிசோதனை முயற்சிகளை வி யுத்தம், சமாதானம், இனத்துவ முரண்பா பாலியல் வல்லுறவு என்பவற்றை மி யதார்த்தமாகவும் ஆக்கிரோஷத்துடனு எதிர்ப்பு இலக்கியங்களாக எம்மவர்க வெற்றிகரமான வகையில் படைத்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒ புறத்தே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அந் வகையிலேயே செல்வி, சிவரமணி, ஒள6ை சங்கரி, கலா, சுந்தரி, சந்திரா தியாகரபஜ தாமரைச் செல்வி போன்றோரின் எழுத்துக்க முக்கியமானவையாகி உள்ளன.
பெண்ணியக் கவிதைகள் ஏற்படுத்திய சர்ச்சைகள் பெண் ணிய விமர்சனங்கள் ஆ வேரூன்றி புதிய அவதானிப் புகை அடையாளம்" காணுகின்ற தற்போதை சூழலில் எமது கலைமரபினை விசாரணைக் எடுக்கவேணி டி ஒரு அவசிய ஏற்பட்டுள்ளது. கடந்த நுாற்றுாணர் டி பெண்ணிய விமர்சனம் பற்றி நாம் கருதியை
|<=కేు 12

Lð
哈
)
எவை என்பது குறித்த சிந்திக்கும் அதேவேளை, நாம் தேடிய வழிகள் கண்டுபிடித்த புதிய பார்வைகள் சரியானவை தானா என்பது கேள்விக்குரியதே. இதன் தொடர்பில் ஈழத்து இலக்கிய விமர்சன அரங்கில் கோணேஸ்வரி கவிதை ஏற்படுத்திய பாதிப்பு முக்கியமானது.
கவிதை இவ்வாறு அமைந்துள்ளது.
கோணேஸ்வரிகள் ..!
நேற்றைய அவளுடைய சாவு எனக்கு வேதனையைத் தரவில்லை மரத்து போய்விட்ட உணர்வுகளுக்குள் அதிர்ந்துபோதல் எப்படி நிகழும் ! ? அன்பான என் தமிழச்சிகளே இத்தீவின் சமாதானத்திற்காய் நீங்கள் என்ன செய்தீர்கள்!? ஆகவே, வாருங்கள் உடைகளைக் கழற்றி உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள் என் அம்மாவே
உன்னையும் தான் சமாதானத்திற்காய் போரிடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிகளைத் திறவுங்கள் U(160
அவர்களின் வக்கிரங்களை எங்கு கொட்டுதல் இயலும் வீரர்களே! வாருங்கள்
2602 gücü.

Page 15
உங்கள்வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என் பின்னால் எனது பள்ளித்தங்கையும் உள்ளாள் தீர்ந்ததா எல்லாம் அவ்வளவோடு நின்று விடாதீர்! எங்கள் யோனிகளின் ஊடே நாளைய சந்ததி தளிர்விடக் கூடும் ஆகவே வெடிவைத்தே சிதறடியுங்கள் ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி புதையுங்கள் இனிமேல் எம்மினம் தளிர்விட முடியாதபடி சிங்கள சகோதரிகளே ! உங்கள் யோனிகளுக்கு இப்போது வேலையில்லை
ー ó56リ/T.
மேற்படி கவிதை, சரிநிகர் பத்திரிகையில் வெளியாகி தொடர் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் முக்கியமான சில பெண்ணிலைவாதிகளும் இக்கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருந்த போதும் கவிதையின் வேகமும் உணர்வு வெளிப்பாடும், பெண்ணாகி நின்று வெளிப்படுத்திய கோபாவேசக் குமுறலும், இறுதியில், கவிதையின் எதிர் விமர்சனங்களை முட்டிமோதி அதன் இருத்தலை உறுதி செய்தது. குறிப்பாக இக்கவிதையில் பயன்படுத்தப்பட்ட பெண்ணின் உறுப்பு குறித்த மொழிப்பாவனையும், இறிதியாக தமிழ் இனவாதத்தை தூண்டும் விதத்தில் இக்கவிதை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
பிரான்சிலிருந்து வெளிவரம் எக்ஸில் சஞ்சிகையிலும் (நவம்பர் - டிசம்பர் 1998) பெண்ணியமும் கவிதையும் என்ற தலைப்பில் சேரனினால் இக்கவிதை விமர்சனத்திற்கு உட்படுத்தப் பட்டிருந்தது. “கோணேஸ்வரி கவிதை பெண்ணியத்தின் ஒரு முக்கியமான
|ஆ

அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது என்பது மட்டுடில்லாமல் கவிதையின் பின்னாலிருந்து உந்தித்தள்ளுகின்ற “கோபம்’ என்கிற உணர்ச்சி கூட பெண் ணியத்திற்கு முக்கியமானது என்பதுதான் தன்னுடைய வாதம் எனக்கூறும் சேரன், உணர்வு, உணர்ச்சி, இரண்டுமே பெண்ணிய ஆய்வு முறைமைகளில் முக்கியமாகக் கருத்திலெடுக்கபட வேண்டியவை என்பது பெண்ணியவாதிகள் பலரால் நீண்ட காலமாகவே வலியுறுத் - தப்பட்டு வந்துள்ள ஒரு கருத்து என்றும், அறிவுத்திரட்சிக்கும் இனத்துவம், வர்க்கம், பால், பாலியல்பு போன்ற வித்தியாசங்களுக்கு இடையேயான அரசியல் உறவுகளுக்கும் புரிந்துணர்வுகளுக்கும் ஒடுக்கப் படுபவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு இன்றியமையாத கருத்தியல் அம்சமாகக் கொள்ளப படுகிறது. அது அவசியமானதும் கூட என்கிறார்.
சரிநிகரில் வெளிவந்த இக் கவிதை தொடர்பாக, பலவாசகர்கள் தரமானது எனக் கூறி அங்கீகரித்தும் கூட சிலர் இக்கவிதையை மிக மோசமான வகையில் (பெண்கள்?) விமர்சித்தனர். குறிப்பாக யோனி என்ற பதத்தை பிரயோகிப்பதன் மூலம் பெண்ணினம் அவமானப்படுகிறது என்பதையே, முதன்மைக் கோஷமாக இவர்கள் முன்வைத்தனர். கோணேஸ்வரி கவிதையானது ஈழத்து கவிதை முயற்சியில் பெண்நிலைவாதிகளாலேயே தாக்குதலுக்குட்பட்டதன் விளைவாக இது குறித்த சில நேர்மையான அணுகுமுறைகளைக் கொண்டு, விமர்சனத்துறையில் சரியான பார்வைப் புலத்தினை ஏற்படுத்தவேணி டிய தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது.
2000 ஜூன் 18ம் திகதி வெளிவந்த ஆதவன் பத்திரிகையில் ராவய என்ற அதன் சகோதரப் பத்திரிகையில் மஞ்சுல வெடிவர்தன எழுதி செல்வர் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை, மிகுந்த ஆக்ரோஷமான அதே வேளை, கோணேஸ் வரி கவிதையையும் மிஞ்சிவிக்கூடிய வகையில்
2002 gůgsů

Page 16
அமைந்துள்ளது.
கவிதையின் தலைப்பு நான் லிங்கமாலா ஆனேன் வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல் வீட்டில் வெசாக்கிற்கு மொட்டவிழ்ந்த ஏழு தாமரைப் பூக்கள் இன்னும் வாடவில்லை ஐந்நூற்று ஐம்பது புராணக் கதைகளை சுருக்கி, நவீனப்படுத்தி தூரத்தில் அமைத்த வெசாக் பந்தலில் இடைக்கிடை விருது பாடுவது கேட்கின்றது என்முன் வெற்றுக்காகிதத் தாள் கவிதைக்காக விழித்திருக்கின்றது சடுதியாக எங்கிருந்தோ மிதந்து வந்த இறைச்சித் துண்டமொன்று காகிதத்தில் வீழ்ந்து யோனியின் வடிவமைந்தது அது கோணேஸ்வரியினுடையது அம்பாறையிலிருந்து கொழும்பு வர் இத்தனை நாளா? எவ்வளவு துரத்தில் நம் கண்களில் கண்ணிர் குளிர்கின்றது
14 دیتیجےعتے]

கண்ணிருக்கு மத்தியில் நான் அங்குலி மாலாவாக அல்ல லிங்க மாலா வாகினேன் எனக்கு விரல்கள் தேவையில்லை ஆண்குறிகளே தேவை வெகு பக்தியாக வலது கரத்தில் இறைச்சியையும் மறுகரத்தில் இறுக்கமாக ஆயுதத்தினையும் எடுத்துப் புறப்படலானேன் வழியில் சந்திக்கும் வீடுகளை தட்டி சகல சிங்கள ஆண்குறிகளையும் வெட்டி நூலாகக் கோர்த்து இறுதியில் எனது
வேதனையை தாங்கிக் கொண்டு
பரீபாத மலையின் கழுத்திற்கு
ஆண்குறிகளை மாலையாய்
சூட்டினேன்
என்னை தடுத்து நிறத்த போதி
மாதவன் இல்லாததால்
நான் இதனைச் செய்தேன்
சகோதர பாசமற்ற
உணர்வு அற்ற
இனம் ஒன்று எதற்கு
என்முன் வெற்றுக்
காகிதம் அதன் மீது
இரத்தக்கறை
இது ஒரு தமிழ்க் கவிதை
அதனால் சிங்களவருக்கு
இது புரியவில்லை
என நிறைவு பெறுகின்றது. இக் கவிதையில் சகோதர இனத்தை
நேசித்த பாங்கும் தன்இனத்தவரின் குரூரத்தை
ஆண் குறிகளை வெட்டி நூலாக கோர்த்து.
2002 gigs)

Page 17
பூரீ பாத மலையில் கழுத்திற்கு மாலையாய் சூட்டுவதாக கவிஞரின் கோபம் எழுச்சி பெறுகிறது.
ஒளவையினால் சரிநிகர் நவம்பர் 12, நவம்பர் 25, 1998 இல் பிரசுரமாகிய “என் சிறு பெண்ணும் அச்சம் தரும் உலகும் நானும்” என்ற தலைப்பில் அமைந்த கவிதையில், பயன்படுத்தப்பட்ட சொற்கள் குறித்தும் பேச வேண்டி உள்ளது.
கவிதை gb சிறிய மலராய் விரிந்து மலரும் என் மகளுக்கு எப்படிக் காட்டுவேன் இந்த உலகை மாசுமறுவற்ற பச்சைக் குழந்தை காற்றை எல்லாம் தென்றலென்றெண்ணி கற்பனையில் சஞ்சரித்து ஒலியெல்லாம் சங்கீதமென வாழ்வை இனிதாகவே காணத்தெரிந்த கன்றுக்குட்டி என் சிறுபெண் வாழ்வின் முழுமைக்கு பெண்குழந்தை வேண்டுமென்று பேரவாக் கொண்டிருந்த என் தாய்மை பிறந்த நாள் முதலாய் இளஞ்சிவப்பு வர்ணத்தில் சட்டைதைத்து பொட்டு வைத்து காதுகுத்தி பெண்ணாய் அவளை நினைத்த என் தாய்மை . பெண்ணென்று பிறந்ததற்காய் பெருமைப்பட வேண்டுமென்று கனவுகளில் நினைத்திருந்த என் தாய்மை . சிறகொடிக்கப்பட்ட ஒரு ஒற்றைத் தும்பியாய் திகைத்து போய் மிரண்டு கிடக்கிறது வக்கிரம் நிறைந்த விலங்குணர்வின்
<خلاقے محے]

குரூரம் நிறைந்த கயமையின் முன்னால் சிதறிப் போயிற்று சில்லம் பல்லமாக சிதறிப் போயிற்று
என மகளுக்கு
எப்படிக் காட்டுவேன் இந்த உலகை . மூன்று வயதினும் பால் முலையருந்தும் பவளவாய் க் குருத்துக்கள்
கொஞ்சி குலவி நிலாக் காட்டச் சிரிக்கும் சின்ன வயதிலும் ஆண் குறிகளால் துளைக்கப்படுவதை எப்படிக் காட்டுவேன் அள்ளி அணைக்கின்ற அப்பாவோ ஆசையுடன் கொஞ்சுகின்ற மாமாவோ ஆயினும் அடி வயிற்றில் துளையிடும் ஆண்குறியர்களாகிக் போய்விடக் கூடிய இந்த உலகை
எப்படிக் காட்டுவேன் சூழவுள்ள உலகம் முழுவதும் விறைத்துப்போன
ஆண்குறிகளாய்
அச்சம் தருவதை
எப்படித் தவிர்ப்பேன் காற்றெல்லாம் தென்றலென்றும் ஒலியெல்லாம் கீதமென்றும் எண்ணியபடி சிறகுகளை அகல விரித்து சிறகடிக்க முடியாது என் பெண்ணே வெந்து புண்ணாய் வலியெடுக்கும் இதயத்துடன் வாழ்தலும் முடியாது
67 (Փ {
உள்ளே அனலாய் எரிந்து கொண்டிருக்கும் பூமியின் வடிவாய் விரித்தெழு
2002 gügsü |

Page 18
பொட்டும் பிறவும் அலங்கரிக்கும் மேனியழகு உன் அழகல்ல வெறியும் திமிரும் அவர்களுக்காய் மலரட்டும் ! அதிகாரமும் உடைந்து சிதற எழுந்து நில் உன்னை மீறிய எந்தக் குறியும் உனது உடலை தீண்டாதவாறு அக்கினிக் குஞ்சாய் உயிர்த்தெழு இந்த உலகின் பெண்மை வடிவம் இதுவென்றெழுது
ତୃଗTଗ୩g மேற்படி கவிதையில் பெண்குழந்தையில் தாயினது மன உழைச்சல், ஆண்குறிகளில் வக்கிரம், குரூரம் நிறைந்த கயமைத்தனத்ை தோலுரித்துக் காட்டுவதன் மூலப வெளிப் படுகிறது. இதில் இருபதாப நூற்றாண்டின் நவீனத் தாயின் அறிவுை இறுதிவரிகளில் சமுக விமர்சனமாக கூறப்பட்டுள்ளது.இம்மூன்று கவிதைகளினூடு பெண் சஞ்சிகையில் வெளிவந்த கல்யாண என்பவரால் எழுதப் பெற்று, எதி விமர்சனத்திற்கு உட்பட்ட தலைப்பிடப்படா கவிதை குறித்தும் சற்று கூற வேண்டும்.
மட்டக்களப்பில் இயங்கி வரும் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரா6 வெளியிடப்படும் “பெண்’ சஞ்சிகையின் (தொகுதி4 இலக்கம் 2) வெளியிடப்பட்ட தலைப்பிடப்படாத கவிதை இது. "മൃഗങ്ങ്' உயர்ந்தவன், உன்னதமானவன் தனித்துவமானவன் நான் ஆண் ஆண் என்பதால்
|లాg 16

)
ஆற்றல் உள்ளவன் அனைத்தும் அறிபவன் குற்றம் செய்ய முடியாதவன் குற்றம் இருந்தாலும் மன்னிக்கப்பட வேண்டியவன் ஏனெனில் நான் ஆண் குறியை உடையவன் எனது ஆண்குறி எப்போதும் எங்கு வேண்டுமானாலும் யாரைக் கண்டாலும் விறைக்கக் கூடியது அது இயற்கை பண்பாடு எனக்கு நடிப்பிற்குரியது நான் வேடம் போடக்கூடியவன் சமுதாயத்திற்காக இந்த விறைப்பை வளப்படுத்த நீலப்படங்கள் உண்டு புத்தகங்கள் உண்டு அதனால் இது வளப் படுத்தப் பட வேண்டியது 6 w/rð? வெறும் பெண் இந்த விறைப்பை தீர்க்கப் படைக்கப்பட்டவள் நான் உயர்ந்தவன் உன்னதமானவன் போற்றப்பட வேண்டியவன் நான் தான் கட்டுப்பாடுகள் அற்றவன் சந்தோசமானவன் எனது ஆண்குறி விறைக்கக் கூடியது
இக் கவிதை பற்றிய அலசல் பிரக்ஞைபூர்வமான பெண் எழுத்துக்கள் குறித்த ஆய்வுகள் சம காலத்தில் இடம்பெற்று
2002 güyü |

Page 19
வருவதன் காரணமாகவும், பெண்களுக்காக ஆரோக்கியமான அம்சங்களைத் தாங்கிவரும் ஒரு முக்கிய சஞ்சிகையாக
“பெண்’ இருப்பதாலும், இச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில், அம்மன்கிளி முருகதாஸ், கமலினி கதிர்வேலாயுத பிள்ளை, குமுதினி சாமுவேல் சரளா, இம்மானுவேல், சித்திரலேகா மெளனகுரு, சுனிலா அபயசேகர, சூரியகுமாரி பஞ்சநாதன், நதீரா மரியசந்தனம், வாசுகி ஜெய்சங்கர் போன்ற பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கும் பெண்நிலைவாதிகள் இருப்பதாலும் , இக் கவிதை பிரசுரிக்கப் பட்டமை குறித்து சில கருத்துக்களை முன்வைக்க வேண்டியுள்ளது. இன்று சாதாரண ஆக்க இலக்கிய மட்டத்திலிருந்து நவீனத்துவ ஆய்வுகள் வரை பெண்கள் தமது பிரச்சினைகளை தன்னிலை நின்று வெளிப்படுத்துவதன் அவசியமும் தேவையும் ஆய்வியல் ரீதியாக ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது. பெண்ணின் மேல் ஆணாதிக்கம் கட்டவிழ்த்துள்ள பண்பாடு - கலாச்சாரத்திற்கு அமைவான சமுதாய ஒப்பந்தங்களிலிருந்து பெண் ஆனவள் தனது சுயத்தை மீட்டெடுக்க முடியாதவாறு கட்டுக்கள் இறுக்கப்பட்ட நிலையில் ஆண் ஆதிக்கத்தை சாடுதலும் ஆணடக்கு முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுதல் பெண் எழுத்துக்களின் முக்கிய பண்பாக அமைகின்றது.
இத்தகையதொரு பார்வையிலேயே சரிநிகரில் வெளியான கோணேஸ்வரி கவிதை மிக முக்கியமாகிறது. இக்கவிதை குறித்து அக் கவிதையில் பயன்படுத்தப் பட்ட சொற் பிரயோகம் பெண் ணை இழிவு படுத்துகிறது என பெண்நிலைவாதிகள் சிலர் கருத்துத் தெரிவித்து அதுகுறித்த விவாதங்களும் சரிநிகரில் தொடர்ந்து பிரசரிக்கப்பட்டது. இருந்த போதும் இக்கவிதையின் வீச்சு, சொற்பிரயோகம் என்பன கவிதையின் ஆளுமைக்கு வலுச்சேர்த்ததே தவிர பங்கம் எதனையும்
d
<علەتސ>

பிளைவிக்கவில்லை.
கோணேஸ்வரி கவிதைக்கு இத்தகைய பிமர்சனங்கள் வந்ததன் தொடர்பில் மேற்படி ல் யாணியில் கவிதையை கற்று அவதானத்துடன் நோக்க வேண்டியதன் தவை ஒன்று ஏற்பட்டுள்ளது.
பெண்ணிய நோக்கில் இக்கவிதையைக் ட்டவிழ்த்து நோக்குவோமானால், கல்யாணி ான்பவர் உண்மையிலேயே ஒரு பெண்ணா? ான்ற கேள்வி எம்முன் எழுகிறது அதற்குப் தில் “ஆம்” ஆயின் ஏன் அவர், " நான் உயர்ந்தவன், உன்னதமானவன்” என “அன்’ பிகுதியைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆண் ாழுதுவது போல் தன்னை பால் மாற்றம் செய்தார்? என்ற வினா எழுகிறது.
பக்தி இலக்கியங்களிலே மாணிக்கவாசகர் }ன்னை பெண்ணாக பாவனை பாவனை செய்து திருக்கோவையாரையும், ஆள்வார்கள் வட தம்மை பெண்ணாக உருவகம் செய்து ாயக-நாயகி பாவனையில் பக்தி எழுச்சிப் பாடல்களை யாத்தனர் குறிப்பாக காதலை, அன்பை,கருணையை வெளிப் படுத்த அக்கால ஆண்களுக்கு பால்மாற்றம் சிறந்த டத்தியாகிப் பயனளித்திருக்கலாம். ஆனால் இன்று கட்டுக்களை உடைத்து தடைகளை மீறி உள்ளது உள்ளபடி தன்னிலை அனுபவங்ளை வெளிப்படுத்த அதுவும் பெண் Tழுத்துக்கள் என்ற கோட்பாடே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் பெண் தனது கோபா - வேசங்களை பால்மாற்றம் செய்து வெளிப்படுத்துவது என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
இதற்கு அப்பால் இக்கவிதை பால்மாற்றம் செய்யப்படாது.
“அவன் உயர்ந்தவன். உன்னதமானவன். தனித்துவமானவன் அவன் ஆணி’
என வெளிப்பாட்டு முறைமை படர்க் கையில் அமைந்திருப் பின் இக் $விதையின் வாசிப்பு - புரிதல் என்பன வேறுவிதமாக அமைந்திருக்கும்.
2002 gigs)

Page 20
வேளையில் எந்தவிதமான எச்சரிப்பு தன்மையும் இல்லாது பிரசுரிக்கப்பட்டை சிந்திக்க வைக்கிறது.ஆணின் ஆதிக் மனோபாவத்தை கல்யாணி "அர்த்தநாரி யாகி வெளிப்படுத்தியதன் மூலம் ஏது வெற்றிபெற்றுள்ளாரா?
ஆணி எழுத்துக் களுக்கும் பென எழுத்துக்களுக்கும் நுண்மையான வேறுபா டுகளை ஆய்வு நோக்கில் கண்டறியு நிலையில் கல்யாணி ஆணாக மா ஒட்டுமொத்தமான முழு ஆண்களும் தம. முகத்தில் தாமே துப் புவது போன் அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளார். இக்கவிை பிரசுரமாகியதன் மூலம் பெண் நிை விமர்சனம் தொடர்பாக சில கேள்விக எம்முன் எழுகின்றது.
1 ஆண்குறியை ஆண்கள் வைத்திருக்கு ஒரே காரணத்திற்காக ஆணி கே அனைவரையுமே ஆணாதிக்கவாதிகளா பார்ப்பது சரிதானா?
2) இதன் நீட்சியில் பிரான்சிய பெண்நிலைவாதிகள் கூறும் பெண்களுக்கா தனித்ததொரு உலகத்தை சிருஷ்டி செய் அதற்குள் நிற்பதன் மூலமே ஆணாதிக் கொடூரங்களிலிருந்து பெண் தன்ை முழுமையாக விடுவிக்க முடியுமா?
பெண் ணிய ஆய்வுத் துறையி பெண்ணை மையமாக வைத்து ஆய்விை மேற்கொள்தலும், “பெண்ணைப் பெண்ணாக ULq:55,556)' (Woman to read as womer என்பதனையும் அடிப்படையாகக் கொண்ட ஆனால் கல்யாணியின் இக்கவிதையை பார்க்கும் போது, ஆண் உயர்ந்தவன், பென தாழ்ந்தவள். ஆண் உறுப்பு பெண்கை அடக்கி ஆளும் தன்மை கொண்டது என லிங்கமைய ஆய்வினடியாக எழும் ஒ( கருத்து சிதறலாக உள்ளது. அத்துட6 இக்கவிதையானது பெண்நிலைவாதம் என்ப; முழு ஆண்களுக்குமே எதிரானது என் திரையை இட்டுள்ளது இது ஆரோக்கியமா னதா? இல்லையா என்பதனை இக்கவிை
18 <خختށސ>I

:
5T
பற்றிய ஆழமான விமர்சனங்களின் மூலமே தீர்மானிக்க முடியும்.
பெணி நிலைவாதம் பெண்நிலை வாதம் (Feminism) என்பது பெண்ணை ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற ஒரு கோட்பாடாகும். பெண்ணானவள் ஆணாதிக்க வன்முறை யாளர்களால் ஒடுக்கப்பட்டமையானது சமூக பிரச்சினையாகி உருப்பெற்றதன் விளைவே இன்று. இலக்கியத்திலும் பெண் ணிய விமர்சனம் தோற்றம் பெறுவதற்குக் காரணமாகியுள்ளது.
எண்பதுகளில் தமிழ் இலக்கியத்தில் ஊடுருவத் தொடங்கிய இக்கோட்பாடு தொண்ணுாறுகளில் மேலும் ஆழத்துடனும், வீறுடனும் வளர்ச்சிபெற்று இன்று அது ஒரு நவீன இலக்கிய விமர்சனப் பார்வையாகி உள்ளது.
” Feminism" என்ற ஆங்கிலச் சொல் கி.பி 19 நூற் றாணி டில் முதன் முதல் பயன்படுத்தப்பட்டாலும் இதன் நேர் தமிழ்ச் சொல்லாக இலங்கையில் பெரும்பாலும் “பெண் நிலை வாதம்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பெண்களை விவாத நோக்கில் இது பார்க்கிறது “பெண்ணியம்’ என்ற சொல்லானது கூடுதலாக தமிழ்நாட்டில் பயன்படுத்தும் சொல்லாக இருப்பதுடன் பெண் ணியம் என்ற சொல் ஆய்வு நோக்கினைக் குறித்து அர்த்தப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
பெண் நிலை வாதக் கோட்பாடனது பெண்களை நவீனப் படுத்தும் சிந்தனை எழுச்சியிாக இருப்பதால் இக கோட்பாட்டிற்குள் அடக்கப்படும் விடயங்கள் சமூக - இலக்கியப் பரப்பில் அதன் முழுமையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்பதனை அவதானிக்கலாம்.
- பெண் மீது திணிக்கப் படும் ஒடுக்குமுறைகளைத் தீவிரமாக ஆராய்ந்து அதற்கான தீர்வினை பெண்நிலைவாதம் முன்வைக்கிறது.
2002 gigs)

Page 21
-சமூக - அரசியல் - பொருளாதார அமைப்புகளில் ஆண் மேலாதிக்கத்தை அடையாளம் கண்டு அதற்கு எதிரான பெண்நிலைவாதிகள் போர்கொடி தூக்கத் தயங்குவதில்லை.
-தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தைவழிச் சமூக அமைப்பிற்கு மாற்றம் பெற்றதனையும் , அம் மாற்றத்தின் விளைவினால் பெண்கள் படும் இன்னல்களை பெண்நிலைவாதம் எடுத்துரைக்கிறது.
-பெண் கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சமத்துவம் மதிப் பு என்பனவற்றை பெற்று வாழ வழி செய்கிறது. மொத்தத்தில் பெண்ணை ஆணுக்கு இணையாக ஒரு உயிரி என்பதனை சமூகம் அங்கீகரித்து பெண் ணுக்கு உரிய உரிமையையும் சுகந்திரத்தையும் பெண்நிலைவாதம் கோருகிறது.
இத்தகைய வாழ்தலுக்கான பூரண உரிமையை பெண்நிலைவாதிகள் கோருகின்ற அதேவேளை தத்தமது நாட்டுச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் மிதவாதப் பெண்ணியம் (Liberal Feminism), of JG IT5QU608T60fu Ji (Redical Feminism), gLogitud Gugiraofu Juf (Socialist Feminism) என பகுத்து, தமக்கிசைவான பெண்ணியக் கோட்பாட்டினைத் தேர்ந் - தெடுத்து அதன் மூலம் தமது கோவியங்களை முன்வைக்கின்றனர்.
பெண்ணிய விமர்சனத்தினர் வருகையும் அது ஏற்படுத்ததிய பார்வை விஸ்தரிப்பும் பெண்ணிய விமர்சனமானது பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத்தேய நாடுகளில் தோற்றம் பெற்ற ஒரு கோட்பாடாகும். எண்பதுகளில் தான் இது இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் பரவியது. ஆனாலும் பெண்ணிய விமர்சனம் என்பதை அனைத்து தரப்பினரும் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.
|లాg5

எலைன் ஷோவால்டர் “வரலாறு, கருத்து, டிவம், நடை என்பனவற்றில் பெண் ழுத்தாளர்கள் தமக்கென ஒரு போக்கை - ாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” ன்கிறார்.
பெண்ணிய விமர்சனத்தில் பலகாலமாக துக் கப் பட்டு மறக் கப்ப்ட் டு வந்த பண்களின படைப்புக்களை வெளிக் காணர்வது, பெண் பற்றிய போலியான ருத்துருவங்களை உடைத் தெறிவது, லக்கியத்தில் பெண் அடக்கு முறையை வளிப் படுத்துவது பால் நிலையை மயப்படுத்தி ஆய்வை மேற்கொள்வது, அதிகார உறவு முறைகளை எடுத்துரைப்பது ‘ன்ற இத்தகைய அம்சங்களை அடையாளம் ணி டு அதனை வெளிப் படுத்துவதே பண்ணிய விமர்சனத்தின் தலையான ணியாகும்.
பெண்ணிய இலக்கிய விமர்சனமானது, ஆங்கிலோ - அமெரிக்கன் பெண்ணிய Nu DiffGFGOTLD (Anglo - American Feminist 'riticism)
பிரெஞ்சு பெண்ணிய விமர்சனம் (French eminist Criticism)
என இரண்டாகப் பகுத்து நோக்கப்Iட்டாலும் இவ்விரணர் டு விமர்சனப் பாக்குகளையும் இணைத்து
-பெண்ணிய விமர்சனம் (Feminist 'riticism)
-QugoőTGOLDu GíluDis 6.TLb (Gynocentric Criticism)
-தந்தை வழிச் சமூக ஆய்வு (Patriachal riticism)
- பெண்ணிய மொழியியல்ஆய்வு (Feninist Linguistics Research)
-மார்க்ஸியப் பெண்ணிய விமர்சனம் Marxist Feminist Criticism)
-பிரதி கோட்பாட்டு விமர்சனம (Textual riticism)
2002 gigs)

Page 22
-பழங்கதை ஆய்வு ( M y t Criticism)
-UITGð GJ6035 sigui JG || (Gender Researc -LD) UTfG06 (Re - Vision) -லிங்க மைய ஆய்வு (Phaloaentr Criticism)
-கருப்புப் பெண்ணிய ஆய்வு (Bla Feminist Criticism)
-லெஸ்பியன் ஆய்வு (Lesbia Criticism)
என வகைப்படுத்தப்பட்டு அதற்கமைவ இலக்கியங்கள், பெண்நிலைவாத நோக்கி விமர்சிக்கப்படுகின்றன.
பெண் ணின் அழகும் பெண் நிை விமர்சனமும் சங்க காலத்திலிருந் இன்றுவரை இலக்கியங்களில் பெண் அழகு பிம்பமாகவே கருதப்பட்டு வருகின்றாள்.
சமூக சிக்கல்களையும், பிரச்சினைச ளையும் கலை வடிவமாக் கும் போ உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கு மொழிநடை பயன்பாட்டாலும் அழகிய சார்ந்த உறவு நிலைகளுக்கும் முக்கியத்துவ கொடுக்கும் இலக்கியங்களில் பெண்ணி அழகு - பெண்மை, மென்மை என்பவற்ை கொண்டு அனுபவிக்க உகந்த ஒ( பொருளாகவே சித்தரிக்கப் படுவதை நோக்கலாம்.
பெண்ணில் இருக்கும் கவர்ச்சிே ஆணை வசப்படுத்துவதாகக் கூறப்படுகிறது தொடர்பூடகங்களில் பெண் பாலுணர்வை தூண்டுபவளாக சிறுத்த இடை, பருத் மார்பகம், தொடை என்பவற்றை அவர்கள உடலமைப்பில் வெளிப்படுத்தக் கூடி விதத்தில் காட்டுவார்கள் இது இன்று நம்மத்தியில் காணப்படும் ஒரு அம்சமாகும் சிவரமணி தனது கவிதையில் ஒ( இடத்தில்,
சேலையின் மடிப்புக்கள் அழகாயில்லை என்று
|లాలకైత్ 20

s
ரு
வருந்திய அந்தநாட்களை மறப்போம் என்கிறார். பெண் நிலை வாதச் சிந்தனையின் ஊடுருவலானது பெண்ணின் அழகு பற்றிய கருத்தியலை சிறிது மாற்றியமைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
ஒளவையின் கவிதையில்,
6 7 (Փ, உள்ளே அனலாய் எரிந்து கொண்டிருக்கும் பூமியின் வடிவாய் விரிந்தெழு பொட்டும் பிறவும் அலங்கரிக்கும் மேனியழகு உன் அழகல்ல வெறியும் திமிரும் அவர்களுக்காய் மலரட்டும் அதிகாரமும் உடைந்து சிதற எழுந்து நில் உன்னை மீறிய எந்தக் குறியும் உனது உடலைத் தீண்டாதவாறு அக்கினிக் குஞ்சாய் உயிர்த்தெழு ! இந்த உலகின் பெண்மை வடிவம்
இதுவென்றெழுது
என்கிறார்.
இக்கவிதையில், காலம் காலமாக நாம் பயன்படுத்தி அழகு எனக் கண்ட படிமங்கள் உடைந்து சிதறுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய பெண்ணின் அழகு குணாம்சம் பற்றிய புதிய புரிதல்களும் புதிய அழகியல் தத்துவங்களும்பெண்ணிலைவாதக் கண்ணோட்டத்தினடியாக மலர்வதனைக் காணலாம். பெண்ணின் உடல் அழகால்,
2002 gügsü |

Page 23
ஆண்களுக்குப் பணிந்த உடல் அல்ல என்பதனை, தெளிவாக உணர்த்துகின்றன. தனியே பெண் ணினம் கதைத் துக் கொண்டிருக்கும் நாம் மேற்கிலே pOSt Feminism அதாவது ஆணையும் பெண்ணையும் தனித்தனியே பார்த்தாயிற்று இனி அதற்கும் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் வந்து விட்டார்கள். அதன் வெளிப்பாடே பெண்ணின் உயிர்ப்பு அவளின் மொழியிலேயே தங்கியுள்ளது என்ற ஜீலியா கிறிஸ்ராய்வாவின் கருத்து.
இலங்கையில் தழிழ்ப் பெண்களின் எழுத்தினை நாம் பெண்ணிய விமர்சனத்தின் வருகையின் பின்னர் யார் யார் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் என்ன விடயத்தை எப்படி எழுதினார்கள் என்பது பற்றி ஓரளவிற்குப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் இலக்கியங்களை இதுவரையில் பெண்ணியப் LUFTiTGO6Judio (A feminist Stndy of literature) இன்னும் செய்யவில்லை.
இலங்கையில், கிழக்கு பல்கலைக்கழ' தில்தான் சித்திரலேகா மெளனகு/ Women Writings Gugor GT பட்டதாரி மாணவர்களுக் அறிமுகப் படுத்தப்பட்ட இறுதி வருட மாணவர் ஆழ்வாப்பிள்ளை, ராஜேஸ்வி) மணியம் போன்றோரின் பெண்ணியப் பார்வையில் SJgr-s- கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனராயினும் அவை இன்னும் நூல் வடிவத்தில் அச்சேறாததால் அதுபற்றிய எந்த பார்வையும் அற்ற ஒரு தோக்க நிலையே பெண் எழுத்துக்கள் சார்ந்து உள்ளன.
அத்துடன் பெண்ணிய எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்களிடையே காணப்படும் ஏற்றம் - இறக்கம் பற்றியும் பேசாது மெளனம் காத்துவருகின்றனர். கோகிலா மகேந்திரனுக்கும் பவானி ஆழ்வாப் பிள்ளைக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்திற்கும் ஏன் சுந்தரிககும் இடையிலான தாரதம்மியங்கள்
|లాత్ర 2
 
 
 
 
 
 
 

இன்னும் ஏன் எம்மவர்களால் பார்க்கப்படவில்லை?
இன்றைய இலங்கை தமிழ் பேசும் பெண்நிலைவாத விமர்சகர் முன் எழுப்பப்பட்ட மிக முக்கியமான வினா இது.
நாம் இன்னும் எழுத்தளவில் தான் பெண்நிலைவாதம் பற்றிப் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறோம் நடைமுறை பிரயோகத்திற்கு ஏற்ற பெண்நிலை விமர்சனம் இன்னும் எம்மத்தியில் வளரவில்லை என்ற உண்மையையும் நாம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மேலைத்தேய பெண் நிலை விமர்சகர்கள் பெண் எழுத்துக்கள் பற்றிய ஆழமான பார்வையையும் ஆய்வினையும் செய்துள்ளதால் அடுத்தபடியாக அவர்கள் பெண்களின் உடல் சார்ந்த மொழி பற்றியும் லெஸ்பியன் உறவு குறித்தும் ஆழமான விமர்சனங்களையும் புரிதல் களையும் முன் வைக்க
வடிகிறது.
pத்துக்கு உரிமை கோருபவர்கள் ன் உறுப்பினராக இருந்து கத்தின் போலியான கட்டுஉடைத் தெறிய முன் வர தை விடுத்து மத, மொழி, | கூறுகள் அனைத்திலும் bரபுசார் ஆணாதிக்க கருத்தளவும் புனரமைப்பவர்களாக முற்க் கூடாது. எமது சமூக அமைப்பில் பெண்கள் திரும்பத் திரும்பக் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டுவதற்குக் காரணம், சமுகக் காலாச்சார குடும்ப அமைப்பு முறையிலிருந்து விடுபட்டு எழுத முன்வரும் பெண்களை ஆணாதிக்க சமூகம் அனுமதிக்காததே ஆகும்.
ஆண்கள் தம் மீது வைத் திருக்கும் மதிப்பீடுகள் குறையக் கூடாது என்று கருதும் பெண்களால் நிச்சயமாக பெண் எழுத்துக்களை எழுத முடியாது. எனவே அத்தகைய மனநிலையில் எமது பெண்கள் இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் வரை 1 2002 gügsü |

Page 24
பெண்ணின் மொழியைக் கண்டு பிடிப்பது விமர்சகர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாகவே இருக்கும்.
பெண்ணிய விமர்சனத்திற்கு இலக்கி யங்களை உட்படுத்தும் போது பெண்களு டைய பெயரில் மறைவாக எழுதிக்கொண்டி ருக்கும் ஆண களின் எழுத்துக் கள ஆணாதிக்கக் கருத்தியலால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்ணின் எழுத்துக்கள் என்பனவற்றை, மொழியை மட்டும் வைத்து வேறுபிரித்து அடையாளம் காணி பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும்? என்கின்ற முக்கியமான வினா ஒன்று எழுதுகிறது.
அடுத்து பெண்ணிய விமர்சனத்தில் இலக்கியம் குறித்த விமர்சகர்களின் விமர்சனம் என்பதை ஒரு புறமாகவும், சமூகம் சார்ந்த விமர்சனமாக படைப்பாளிகளின் ஆக்க இலக்கியத்தினூடே வெளிப்படுகின்ற சுய விமர்சனப் பார்வையும் மறுபுறமாகவும் வேறு பிரித்து நாம் நோக்கலாம்.
ஆண்களுடைய எழுத்தில் பெண்கள் எவ்விதம் பார்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நோக்குவதும் பெண் நிலை விமர்சனத்தின் ஒரு தேவை ஆகும்.
எடுத்துக் காட்டாக ஒரு படைப்பாளி மிகச் சிறந்த ஆக்க இலக்கியங்களைப் படைப்பவராக இருப்பினும் அவரது எழுத்தில் பெண்குறித்த பார்வை மிகவும் கீழானதாக இருப்பின் அவர்பற்றிய அல்லது அவரது எழுத்து குறித்த விமர்சன மதிப்பீடு எப்படி இருக்கும்?
மட்டக் களப்பைச் சேர்ந்த கவிஞர் கல்லூரன் நல்ல கவிதைகளைத் தருகின்ற ஒரு கவிஞர் உதாரணமாக அவரது
வெளிக்குள் வெளி என்ற கவிதை இன்னும் முடிவுறாதிருக்கும் கணங்கள் சிலவற்றை என்கைகளில் திணித்து எல்லையற்ற வெளியின் மற்றுமொரு துண்டை
22 حكހ>I

என் கால்களில் அணிவித்து
எனக்கு பெயரிட்டார்கள்
நான் மனிதன்
சாமேள ஒலிகளிடை
எழும் அழுகுரல்களின் மத்தியில்
ஒரு பிற்பகல் நிறப் பொழுதில்
அல்லது சடுதியில்
ஒரு இளங்காலை நிறப் பொழுதில்
எனது சுவர்கள்
முத்திரை குத்தப்படும்
எனது பிணப்பெட்டியில்
ஆணி அறையப்படும்
அதுவரை
காற்றில்லாத
ஒரு சிறு அறைக்குள்
நான் ஆத்மாவைச் சிறைப்பிடிக்கவும்
மரண வாழ்வில்
வெறும் கனவுகள் காணவும்
இன்னும் முயல்கிறேன்
காலத்தையும் வெளியையும்
கடந்து
இதுவரை சூடியிருந்து
அடையாளங்கள் கரைந்து
புறப்படும் போது
ஒரு புல்லின் நுனி
ஒரு பூவின் இதழ்
இவைகளுக்கு அப்பால்
நான் வெளிக்குள் வெளி !
என எமது மனம் சிலிர்க்க மெய் சிலிர்க்க
தன்னை ஒரு கவிஞனாக இனம் காட்டியுள்
GITITi 56ogITJashai ATRIBUTE TO A FE
MINIST GT6াঁ 0 கவிதையை
பார்ப்போமானால்,
எந்த ஏதன் தோட்டத்திலிருந்து
புறப்பட்டனள்
எமது ஆண்டவர் படைத்த
அப் புதிய ஏவாள்
2002 gigs

Page 25
பெயரிடப்படாத நதிகளிலிருந்தும் பெயரிடப்படாத கடல் அலைகளிலிருந்தும் இவள் புறப்பட்டாளெனில், பிதாவே இதுகளை மன்னித்தருள்க இவள் சேலை உடுத்தியிருந்ததும் பின்பொரு தடவை கால்கள் தெரிய சட்டை அணிந்திருந்ததும் எனக்கு ஞாபகம் எனக்கு மட்டும் புலப்படும் ஒரு சூரியனின் உஷ்ணத்தில் என் பேர்வைகளும் வியர்த்துக் கொட்டுவனவே ஆயினும் நின் பாதம் பதிந்திருக்கும் மண்ணை இழிந்து எப் புதிய பனிப்புகார் நகர் நோக்கி நீயும் புறப்பட்டனை? அதுவும் உடலில் ஒரு துணியுமின்றி என்னால் உமிழ முடியவில்லை என்னால் உவக்க முடியவில்லை
என கவிதை நிறைவு பெறுகிறது. ஒரு படைப்பிலக்கிய வாதி, சமூகத்தை பல்பரிமான அறிவுச் செழுமையுடன் நோக்க வேணி டியது அவசியம். ஒன்றை உன்னதமானதாகவும், இன்னொன்றை மிகக் கீழ் மையாகவும் நோக்குவது அவரது சமனிலையற்ற தன்மையையே புலப்படுத்தும் கல்லூரன் பெண்களை நோக்கி வீசிய வார்த்ததைகள், அவர் இவற்றை எழுதாமல் இருந்திருக்கலாமே என எம்மை நினைக்க வைக்கிறது.
இத்தகையதொரு தளத்தில் நின்று நோக்கும் போதுதான் , பெண் ணிய கண்ணோட்டத்திலிருந்து பெண் பார்ப்பதற்கும் ஆணி பார்ப்பதற்குமான வேறுபாடு
<حقیجیے]

இலக்கியத்தில் நுணுகி ஆராயப்படுகிறது.
பெண்ணியம் பற்றிய உணர்வு நிலையில், ஒரு ஆணின் பரிவும் நேசமும் மிக்க ஒரு பார்வைலையே எஸ்.கே. விக்னேஸ்வரனின் திரைவிலகும் துயர் தருகிறது. இத்தகைய எழுத்துக் கள் ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் அருந்தலாகவே உள்ளது. சட்டநாதனையும் இத்தகையதொரு இழையில் நாம் பார்க்க முடியும் செ. கணேசலிங்கன் பெண் ணியம் தொடர்பாக பல ஆக்க இலக்கியங்களை படைத் திருந்தாலும் , அவற்றில் நரம்பும் தசையும் சேர்ந்து வெளிப்படுகின்ற உண்மையான இலக்கியப் பார்வைப் புலம் மிக மிக அருகியே காணப் படுகிறது. இதே போலவே தெணியானின் மரக்கொக்கில் வரும் பெண் பாத்திரம் மிகுந்த செயற்கைத்தனமாக படைக்கப்பட்டிருக்கிறது ஆனால் ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் பாத்திரம் அவ்வாறானதல்ல என்பதை நாம் இங்கு வேறுபிரித்து நோக்கலாம்.
ஈழத்தில் எவ்வளவு தான் சஞ்சிகைகள், வாரஇதழ்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் எமது வாசகர்கள், குமுதம், ஆனந்த விகடன், ராணி, ஜூனியர் விகடன், அவள் போன்ற சஞ்சிகைகளை வாராவாரம் அல்லது மாதாந்தம் எதிர் பார்த்தபடி தான் உள்ளார்கள்.
இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால் தமிழ் நாட்டுச் சிறுகதைகளில் , கொடூரமான மாமியார் மருமகளை இம்சிப்பதும், காஸ் அடுப்பை வெடிக்க வைத் து மருமகளை விபத்துக்கு உள்ளாக்குவதும் முக்கிய கதைப்பொருளாக இருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்தவரையில், பெண்ணின் வீட்டில் மாப்பிள்ளை வந்து தங்கி இருப்பதால் தமிழ் நாட்டில் இடம் பெறும் அரைவாசிப் பிரச்சினைகள் இலங்கைப் பெண்களுக்கு இல்லை. ஆனால் யுத்தத்தை முகம்கொடுக்கும் எம் பெண் கள் பாலியல் வல்லுறவு,
2002 gügsö |

Page 26
துணைவனை இழந்த நிலை போன் உளவியல் பாதிப் புக் கள் ஏற்படு! சிக் கல்களுக்கு நிறைவாகவே முக! கொடுக்கின்றனர்.
எமக்கே உரிய இயல்பான பிரச்சி னைகளை விடுத்து நாம் இன்னும் அடுத்தவ பிரச்சினைகளில் ஈடுபாடு கொண்டிருக் கின்றோம் என்பது தான் ஆனந்த விகடன குமுதம் போன்ற சஞ்சிகைகளை நாம் அதி ஈடுபாடுடன் வாசிக்கக் காரணம்.
பால்நிலை வேறுபாடும் கலை இலக்கியமும ஒருவர் ஆணாக இருப்பதோ அல்லது பெண்ணாக இருப்பதோ உண்மையில உயிரியில் அமைப்பு முறையைச் சார்ந்: விடயம்.
இயற்கையின் விளைவால் பெண்ணா பிறந்த ஒருவர் இயற்கை சார்ந்து பார்க்கப் படாது சமுகக் கட்டுக்களால் குறைத்து மதிப்பிடப்பட்டமையே பால் நிலை வேறுபாட்டிற்கு முக்கிய காரணம் எனட் பெண்நிலை வாதிகள் கருதுகின்றனர்.
எமது சமுகச் சூழலில் ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியே நடத்தைகள் வரையறுக் கப் பட்டிருப்பதானது பால் வேறுபாடு குறித்து பல சர்ச்சைகளையும் கேள்விகளையும் கலை இலக்கியங்களுடாக எழுப்பியுள்ளது.
வர்க்கம், சாதி, இனம், நிறம் போல் பால் நிலை வேறுபாடு எமது சமூக உருவாக்கத்தில் அதிக செல்வாக்குச் செலுத்துவதனால் சமூக உருவாக்கம் தொடர்பான வினாக்களுக்கும் இன்றைய பெண் படைப்பாளிகள் தமது கலை இலக்கியங்கள் வாயிலாகவே பதிலளிக்க முனைந்துள்ளனர்.
கலை ஆனது இன்று கருத்து வெளிபாட்டுச் சாதனமாகி மக்களை அறிவூட்டிக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் மாற்றுச் சிந்தனைகளின் வெளிப்பாட்டிற்கும் இக்கலையே பிரதான
|లాక్5

வடிகாலாகி இன்றையகால தேவைகளைப் பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலை இலக்கியங்கள் மாறிவரும் வாழ்வியல் விழுமியங்களையும் தனிமனிதனின் ஊசலாட்டம், கூட்டுக் குடும்ப சிதைவு, தனிக் குடும்பத்தின் தோற்றம், மீண்டும் தனிக்குடும்ப உடைவு, கணவன்-மனைவி உறவுமுறைச் சிக்கல், உளவியல் தாக்கங்கள், இன்றைய இளைஞரின் பிரச்சினைகள், வன்முறை, நெறிப்பிறழ்வு, மாற்றுக் கலாசாரம் போன்றவை பற்றிப் புதியதொரு பாணியில் புதிய குறியீடு, படிமங்களை இணைத்துப் பேச ஆரம்பித்துள்ளது.
சாதரண வாழ் கைப் புலத்தில் ஒழுங்கமைத்தலும் மீறலும் தொடர்ந்து ஒரு வட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் செயற்பாடுகளாகி உள்ளன.
பெண்நிலைவாதம், தலித்தியம் போன்ற புதிய சிந்தனைகளும் அதனடியான போராட்டமும் இன்று அர்த்தங்களையும் அணுகுமுறைகளையும் ஆய்வு ரீதியாக முன்வைக்கின்றன.
தமது ஒழுகலாறுகளின் ஊடே தம்மை உணர்ந்து அதன் வழியே வெளிப்படுத்தும் பெண்நிலைவாத, தனித்திய சிந்தனைகள் தமக்கெனத் தனித்த மொழி உருவாக்கப்பட வேண்டும் எனத் தீவிரமாகக் கோருகிறது. இவ்வம்சங்களை மனதில் நிறுத்தி ஈழத்து கலை இலக்கியங்கள் சார்பில் சில சிக்கல்களை நாம் ஆராய வேண்டி உள்ளது.
பெண் நிலை வாதிகள் பால் நிலை வேறுபாட்டிற்கு அதிக அழுத்தம் கொடுத்து
24
2002 gügsó |

Page 27
பெண்மைய விமர்சனத்தினூடாகவே பெண் இலக்கியங்களின் தனித்தன்மைகளை நோக்குகின்றனர்.
பெண்நிலை நோக்கில் இலக்கியங்களை ஆய்விற்குட்படுத்தும் போது பெண்களின் எழுத்திற்கும் ஆண்களின் எழுத்திற்கும் அடிப்படையில் நிறைந்த வித்தியாசங்களைக் காண்கின்றனர். பெண்கள் தமக்குரிய மொழியில் தமது பிரச்சினைகளை அணுகுகின்றார்கள் அல்லது வெளிப்பீடுத்துகின்றார்கள். பெண்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகளினின்றும் ஆணாதிக்க கொடூரத்தினின்றும் விடுபடத் தமக்கான தளத்தில் நின்று செயற்படவும் எழுதவும் விழைகின்ற போதே பெண் கவரி" உண்மையான மொழிக் கட்டுக்களை உ4 கொண்டு பிரசன்னமாகின்றனர்.
பிரபல பெண்நிலை வாதியும் ெ விமர்சகருமான எலெங்ண் ஷோ? ஆணாதிக்க கலாச்சாரத்திற்குள்(ே பெண்களது கலாச்சாரம் ஒன்ை துவது சாத்தியமாகும் போதே நிம் மதியாகவும் சந்தே வாழமுடியும் என்று கூறு மிகமுக்கியமானது.
பெண்நிலை வாதம் ஒரு மேலைத்தேய கோட்பாடு என்றும் பிரெஞ்சுப் பெண்நிலை வாதிகள் கூறும் தமக்கான உலகத்தை சிருஷ்டி செய்வது என்பது கீழைத்தேய கலாசாரத்தினையும் பேணும் நாடுகளுக்குச் சற்றும் பொருந்தாது எனக் கூறும் கருத்துக்களும் எம் முடன் இருக்க, ஈழத்து சமகாலப் பிரச்சினைகளை கலை இலக்கியங்களுடாக ஆண் எழுத்தாளரும் பெண் எழுத்தாளரும் எவ்விதம் அணுகினர் என்பதை பார்க்க வேண்டிய தேவை இன்று எம்முடன் உள்ளது.
ஈழத்துப் பெண் எழுத்தாளர்களது ஆக்கங்கள் என்றவகையில் கடவுளரும் மனிதரும் தந்த பவானி ஆழ்வாப் பிள்ளை, ஒரு கோடை விடுமுறை தந்த ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், துயிலும் ஒரு நாள்
2 <حقیجیے]
 
 
 
 
 
 
 
 

கலையும் தந்த கோகிலா மகேந்திரன், கோகிலம் சுப் பையா, நா.பாலேஸ் வரி, குந்தவை, புதுமைப்பிரியை என்ற பத்மா சோமகாந்தன், மண்டூர் அசோகா, கவிதா (நாகேஸ்வரி) யாழ் நங்கை (சுன்னலட்சுமி இராஜதுரை), சொல்லாத சேதிகள் தந்த அ. சங்கரி முதல் ஒளவை வரையிலான 12 பெண் கவிஞர்கள் விலங்கிடப்பட்ட மானுடம் தந்த சுல்பிகா, காலம் எழுதிய வரிகள் தொகுப்பின் மேஜர் பாரதி, கர்டன் கஸ்தூரி, கப்டன் வானதியின் போர்க் கால அனுபவங்கள், மறையாத மறுபாதி, (எக்ஸில் வெளியீடு) சக்தி போன்ற புலம்பெயர் இலக்கியத் தொகுதிகளைப் படைத்துக் கொண்டிருக்கும் தயாநிதி, ஷழுத்திரேயி, போன்றோர். 80களில் Nன்ற தனித்த முத்திரை குத்திக் கொண்ட செல்வி போன்றோருடன் தாமரைச் திரா தியாகராஜா, ஆழியாள் என ளும். , வாக ஈழத்துப் பெண் எழுத்தாளர்கம், பெண்களின் பிரச்சினைகள், ரில் பெற்ற அனுபவங்கள். தின் கொடூரம் என்பவற்றுடன் செல்வி போன்றோரால் ஈழத்து க் குழுக்களின் உள் இயக்க ாைடுகளும் அரசியல் நிலைப்பட்ட கோஷமாக முன் வைக்கப்பட்டன.
ஆணர், பெண் கவிஞர்கள் என்ற வரையறுப்பிற்கும் அப்பால் முஸ்லிம் கவிஞர்களும் சேர்ந்து மரணத்துள் வாழ்வோம், தொகுப்பை சமகால அரசியல் விமர்சனங்களாகத் தமது தொகுப்பில் எண்பதுகளில் வெளிப்படுத்தினர். இதுவே ஈழத்தின் முதல் எதிர்ப்பிலக் கியத் தொகுதியாகவும் பெருமைபெற்றது. தாமரைச்செல்வி யுத்தகால நெருக்குதல்களையும் பெண் உணர்வுகளையும் கலைத் துவத்துடன் வெளிப்படுத்தியவர் என்று பேசபடுவதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராளிகளாக இருந்து தமது போர்க்கால அனுபவங்களை வெளிப்படுத்
5 2002 JüJsů

Page 28
திய கப்டன் வானதி போன்றோரில் எழுத்துக்களும் அவர்களது அனுபவங்களு யுத்தத்தில் அவர்கள் பெற்ற உணர் உந்துதல்களை வெளிப்படுத்தின. இ6 ஒடுக்குதலின் பெறுபேறாகத் தமது மண்ணை எவ்வளவு தூரம் நேசிக்கின்றனர் என்பதையு தமது சக போராளிகளை இழந்து துயருற் படும் கையறு நிலைப்பாடல்களும் மீண்டு ஒரு புறநானுற்றுக் கவிதைப் பாரம்பரியத்ை எனக்கு ஞாபகம் செய்கிறது.
பெண் எழுத்தாளர்களைப் போன்ே ஆண் எழுத்தாளர்கள் சிலரும் தாம் சார்ந்: அனுபவப்பரப்பிலிருந்து வெளிக்கிளம்ட பெண்களை பெண்களுடைய பிரச்சினைகளை ஆங்காங்கே வெளிப் படுத்தத் தவறவில்லை.
பெண்களால் பெண்களின் பிரச்சினைகள் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தப்படுவது ஒரு புறமிருக்க, ஆண்கள் பெண் களுடைய பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முனையும் ஒரு வகைமாதிரி இலக்கியப் படைப்பாக்கமாக, அணி மையில் முன்றாவது மனிதன் இதழில் வெளிவந்த எஸ்.கே. விக்னேஸ்வரன் எழுதிய “திரை விலகும் துயர்’ சிறுகதையை நாம் பார்க்கலாம். ஒரு
ஆணின் கணவயப்பட்ட படைப்பாக்கமாக அமைந்த இச்சிறுகதைப்பாணி தமிழுக்கும் புதியதெரு தொடக்கமாக அமைந்துள்ளத னையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆண் நிலை நோக்கில் பெண்ணின் பிரச்சினைகள் யதார்த்தமாகவும் நியாயட் பாங்குடனும் அணுகப்பட்டு அது வலிந்து பேசாத இலக்கியமாக வெளிவருமாயின் அதனையும் நாம் ஏற்புடைய ஒரு கெை இலக்கியமாகக் கொள்ள வேண்டும்.
“குடும் பத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் பெண்கள் தாழ்த்தப்படுவதும் சுரண்டப்படுவதுமாக உள்ளனர். இவற்றைப் பற்றிய உணர்வும் இச்சூழலை மாற்றவேண் டிய பெண்களும் ஆண்களும் எடுக்கும்
<خیعے فتے]

உணர்வு நிலை உடைய செயல்பாடே பெண்நிலைவாதம்” என கமலா பாசின் கூறுகின்றார். கமலா பாசின் ஆண்களும் பெண்ணியச் செயல்பாட்டில் பங்குபற்ற வேண்டும் என அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம்.
நவீன பெண்நிலைவாதிகள் மார்க்ஸிய, கம்யூனிஸ் சித்தாந்தங்களைக் கூட இன்று தமது தளத்தில் நின்று வினாவிற்குட்படுத்துகின்றனர். "ஆணுக்குப் பெண் தேவையாகும் போது ஆதிக்க கருத்தியல் ஏற்றுக்கொள்ளப்பட பெண் கீழ்படிந்து பண்பின் செயல் வடிவமாக மாறுகிறாள்”
என்றும் “இனப் பெருக்க மையமாக அமைந்துள்ள பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண், பெண் உறவு கட்டமைக்கப்பட்டுக் குடும்பவரையறை என்னும் அதிகாரத்தினுள் பெண் ஒடுக்கப்படுகிறாள்” என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய ஒரு நிலையிலேயே பெண்களின் விாழ்க்கைப் புலத்தினும் சமுக வாழ்நிலையிலும் சகல மேலாதிக்கங்களையும் தகர்ப்பதற்கு மாற்று இலக்கியங்களின் ஊக்குவிப்பு தேவைப்பட்டது. இதனடியாக மறுக்கப்பட்ட உரிமைகளையும் சாதி, சமய, இன வர்க்க ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு நாவல், சிறுகதை, கவிதை, நாடகங்கள் உருவாகலாயிற்று.
2002 Süljö |

Page 29
இதனடியாகவே பால்நிலை வேறுபாடுகளை வெளிப்படுத்திய பெண்களின் படைப்புக்களை ஒரு புறமாகவும் ஆண், பெண் இரு சாராராலும் சமுகப்பிரச்சினையுடன் பிரசாரம் கலந்து படைக்கப்பட்ட சிருஷ்டிகளை இன்னுமொரு புறமாகவும் அழகியல் சார்ந்து தமது அனுபவங்களை நேரடியாக வெளிப்படுத்தும் கலைத்துவம் மிக்க ஆக்கங்களை வேறாகவும் பிரித்து நோக்கி ஆராய வேணி டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே வலிந்து பேசப்படுவது இலக்கியம் ஆகுமா? என்ற வினாவும் எழுப்படுகிறது.
மாற்றுக் கொள்கைகளையும் கோ ட பா டு க  ைள யு ம பரிசோதனைக் களமாக ப் பயன்படுத்தும் சரிநிகர் பத்திரிகையில் பால் நிலை வேறுபாடு சார்ந்த பல ஆக்கங்கள் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றது. அவ்வகையில் சுந்தரி என்ற பெண் படைப்பாளியால் மூடுதிரை, ஒளிப் படைத்த கண்ணினாய், கேட்டிருப்பாய் காற்றே போன்ற
சிறுகதைகள் வலிந்து சம்பவங்களைக் கோர்க் காத வகையில் அனுபவங்களை கலைத்துவமாக வெளிப்படுத்திய விதத்தில் முக்கியம் பெறுகின்றன.
இப்படைப்புகளை நிச்சயமாக ஒருதனால் தனது அனுபவத்திற்குட்பட்ட மொழியால் வெளிப்படுத்த முடியாது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் உணர்வுகள், பால்நிலைப் பிரச்சினைகள் ஒளிவு மறைவின்றி தெளிவாகவும் கலைத்துவமாகவும் இப்படைப்பாளியினால் எடுத்தாளப் பெற்றுள்ளது.
இதே போல், சமகாலத்தில், இடம்பெறும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள் கவிதைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த
|లాgs
 

வகையில் கலா என்பவரால் எழுதப் பெற்று சரிநிகர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கோணேஸ்வரி கவிதை முக்கியமானது.
மொழியை ஒரு தென்றலாக அல்லது சூறாவளியாக - புயலாகப் பயன்படுத்தி கோணேஸ்வரி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து இதுவரை எவரும் பயன்படுத்தாத சொற் குறிகளின் உதவியுடன் “தமிழ்ப்பெண்”
ஒருவரின் உணர்வுக்  ெகா ந’ த ள பட் ப ா க வெளிப்படுத்தியுள்ளார்.
பால்நிலை வேறுபாடுகளைக் கலை இலக்கியங்களில் நோக்கும் போது பெண் எழுத்துக்களினூடு பெண் கள் மனந் திறந்து பேசுகிறார்கள் ଗT ଗଏଁ [D உண்மையை நாம் ஏற்றக்கொள்ள வேண்டும். சிறுபான் மை இனத்தவர்களால் தான் சிறுபான்மை இனத்தவருடைய பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியும் என்பதும் பெண்களால் தான் பெண்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும்
என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாதமாக இருப்பினும் ஒட்டுமொத்தமாக உலக இனத்திற்குத் தனிச்தனிச் சிறு குழுக்களாகப் பிரிந்து போராடுவது இயங்குவது ஒட்டுமொத்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல தந்திரோபாயமாக இருக்க முடியுமா? என்பதும் வினாவிற்குரியதே.
இன்று கலை இலக்கியங்கள் அனைத்தும் உருவ உள்ளடக்கங்களை தகர்த்த கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. non fiction 6T610ub non representational அதாவது எதையும் பிரதிநிதித்துவப்படுத்தாத நவீனத்துவம் இன்றைய கலை இலக்கியங்களுக்குள்ளும் புகுந்து கொண்டுள்ளது. தமது அனுபவச் சிதறல்களை எப்படியும் ஒரு கலையாக வெளிப்படுத்த முடியும். ஆனால் அது வலிந்து பொருள் கொள்தலாகவோ அல்லது பிரச்சாரத் தொனி மிகுந் தோ
2002 gügsü |

Page 30
இருத்தலாகாது.
குறித்த ஒரு ஆணியின் கீழ் செயற்பட்டு கொண்டு அது சார்பாக இலக்கியம் படைப்ப ஆசிரியர் ஒருவர் பாடவிதானத்திற் அமைவாக கற்பிப்பது போல கேள்விகளற் சந்தேகங்கள் அற்ற உப்புச்சப்பில்லாத கை இலக்கியங்களாக அமைந்து விடும். எம வாழ்வு பற்றிய தேடல் , நம்பிக் ை நம்பிக்கையீனம், அதிர்ச்சி, உளப்பாதிப்புக நிறைந்தனவாகவும் அவை குறித் பரிசோதனை ரீதியான களங்களை எமது அதிர்வுகளிலிருந்து எம் நிதானிக்கச் செய்ய வேண் இலக்கியங்களின் கடமை.
படைப்பாளி எதிர்கொ6 னைகளின் பரிமாணங் இலக்கியங் யள் படை ஆனாலும் இறுதியில் ம ஒன்றை மையமாகக் கொ கின்றபோது முழு அளவிலா6 நோக்கு வெளிப்படும். ---
பால்நிலை வேறுபாட்டிற்கு அழுதத கற்பிக் கும் பெண் ணிலைவாதம் கூt தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின் மாற்றமுறுகின்ற ஒரு இலக்கியம்.
தன்னளவில் தான் சார்ந்த பிரச்சி னைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களை காப்பாற்ற பால் வேறுபாட்டினை அழுத்த உரைக்கின்ற கலை இலக்கியங்கள் உருவாக் கப்படுகினறனவே ஆயினும் பெண்க6ை முற்றுமுழுதாக மூடுண்ட ஒரு உலகிற்குெ பிரவேசிக்கவைக்கின்ற ஒரு அபாயL பொறிக்குள் தள்ளிவிட ஆணாதிக் கL முனையக்கூடாது.
ஈழத்தில் பெண்ணிய விமர்சனமானது 8 களுககுப் பின்னரே ஒரு முறைசா விமர்சனமாக ஆரம்பிக்கிறது. சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான பெண்ணிலைப்பட்ட விமர்சனங்கள் 19 ஆம் நுாற்றாண்டில் தமிழ்மகள், மாதள் மதிமாலிகா போன்ற பத் திரிகைகளுடாக வெளிப்படுத்தப்பட்டன ஆயினும் 80கள் வரை பண்டைய இலக்கி யங்கள் குறித்தும் அகலிகை சீதை மாதவி கண்ணகி போன்ற கதாபாத்திரங்களை இலக்
کعبے ھے]
 
 
 
 
 
 

கியம் மீதான மறுவாசிப்பாக பெண்ணிலை நோக்கில் தனித்தும் பார்த்தனர். இதன் பின்னர்
மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பன மீதான த ஒடுக்குமறைகள் தொடரச்சியாக இடம் பெற்றதின் காரணமாக பெண் ணிலைச் சிந்தனைகளும் பெண்ணிலை நோக்கில் 5l இலக்கியங்களை பாாக்கும் தன்மையும் விஸ்தாரம் பெற்றுள்ளது. அதன் காரணமாக பல
T
விவாதங்கள் ஈழத்தில் இடம் பெற்றுள்ளன. இதனுடியாக இலங்கையில் கற்பழித்தல் என்ற படவேண்டும் என்றும் பாலியல் இற சொல்லை ஏற்புடைமையும் டு இன்று தேசிய பத்திரிகைலத்திரனியல் ஊடகங்கள்
பி திருச்சந்திரன் என்போர் ன ஆரோக்கியமான கருத்த்ெதது ஈழத்தில் பெண்ணியம் சார்ந்த கருத்தாடல்களுககு களம் அமைத்துக் கொடுத்தனர். செல்வி திருச்சந்திரனின் பெண்ணியம் தொடர்பான நூல்களையும் ஆக்கங்களையும் நிவேதினி என்ற பெண்ணிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பெண்ணிலைவாதம் சார்ந்த பலவேறுபட்ட பரிமாணங்களை வெளிக் கொணர்பவராக இருந்துள்ளார்.
சித்திரலேகா அவர்கள் பெண் கவிளுைகளின் சொல்லாதசேதிகள் மூலம் பல கவிஞைகளை உலகுக்கு அறிமுகம் செய்ததுடன் செல்வி சிவரமணி கவிதைத் தொகுப்பு, கனல், உயிர்துளி போன்ற வெளியீடுகள் மூலம் பெண்நிலைக் கவிஞைகளை அடையாளம் காட்டியதுடன் பாரதி கட்டுரைகள் போன்ற பெண்நிலைக் கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். தற்போது மட்டக்களப்பில் இயங்கிவரும் சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினுாடாக பெண் சஞ்சிகைகக்கு தன்னாலான பங்களிப்பையும் வழங்கி வருகின்றார்.
28 2002 gücö |

Page 31
இலங்கையின் பெண் நிலைவாதம் சார்ந்த நீண்டகால சர்ச்சைகளுக்கு இவர்கள் இருவரும் தொடர்ந்து முகம் கொடுத்து வருபவர்களாக நாம் பார்க்கலாம்.
தொண்ணுாறுக்களின் பின்னர் பெண்ணிலைவாதம் சார்ந்த சில சர்ச்சைகள் சரிநிகரில் வெளிவரத் தொடங்கியது. அதில் முக்கியமாக ஒரு பாலுறவு தொடர்பான க ரு த' த ர ட ல' க ள" ராதிகா குமாரசாமியின் பெண் போராளிகள் பற்றிய தொடர் விவாதம், கோணேஸ்வரி விவாதம், கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியலாமா என்ற தேவகெளரி, சரவணன், சூரியகுமாரி எழுதிய ஒரு பாலுறவு குறித்த திரைப்பட விமர்சன ஆக்கத்திற்கு எதிர்வினையாக செல்வி திருச்சந்திரனின் விமர்சனங்கள் என்பன ஈழத்தில் பெண் ணிலைவாதம் சார்ந்த புரிதல் களை முனைப் புடன் வெளிப்படுத்தின என்று கூறலாம்.
ஈழத்தில் இடம் பெற்ற காத்திரமான பெண் ணிலை விமர்சனங்கள் அனைத்துமே சமூக அரசியல் கலாச்சார பினபுலத்தில் கூர்மையாக பார்க்கப்பட வேண்டிய அம்சங்களை நிராகரிக் ப் படக் கூடாது என்ற வாதத்தினை திறந்த மனத்துடன் முன் வைத் தன. வெறுமனே உணர்வு நிலைப் பட்ட கோசங்களை முன்னிலைப் படுத்தாது பெண் ணியம் குறித்து தரிசனம் மிக்க பார்வையை பெண்ணிலைவாதிகள் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை சரிநிகரினுாடாக அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருந்தனர்.
( இக்கட்டுரை கட்டுரையாசிரியரால் “தமிழ் 2 خلیجیے عے]
 

ராதிகா குமாரசுவாமி
இனி 2000 மாநாட்டில் வாசிக்கப்பட்டது)
9 2002 ஏப்ரல்

Page 32
பத் தான சினந்த கைகளால்
நீ கசையடிகளாய் வந்தெ தலைநிமிர்ந்து உன்னை வேறென்ன செய்வே
வரவேற்கிறேன் உன்6 ஏன் இலைகளை நீ நசுக்
காயப்படாமல் தனிமை வாழும் உலகிற்கு காட் ஏன் ரணங்களையும் ஊ
பத்தான ஆயிரமான அதிே நீ நடுங்க வைத்து என்னைச் தலைநிமிர்ந்து உன்னை எதிர்ே
வேறென்ன செய்வேன் ?
வரவேற்கிறேன் உன்னை என் இலைகளை நீ நசுக்கினாலு உதிர்ந்து பழுத்து மெளனமாய் ! ஒப்படைப்பேன் என் வாழ்க்கைல் இளமையும் பசுமையும் இருக்கு
علاقع ھے]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயிரமான
ன்னைத் துன்புறுத்தினாலு
எதிர் கொள்வதின்றிரீ
፴ኮ? s 攀 ܠ ܐܗ
வக அலறல்களால் சூறையாடினாலும் கொள்ளுவதின்றி
A
ம்
இழுபடுவதைவிட சி
DCU
ம் போதே.
Yei Lei éF6OTě5 G5GÍGODG5 சீனத்துகவிதைகளிலிருந்து றியுடன் பிரசுரிக்கப படுகிறது.
30 2002 gigs

Page 33
Safar- e O எதிர்பார்ப்பு
ஜெயந்திமாலா
கிடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானுக்கு ஏவுகணைகளை அனுப்பியதற்குப் பதிலாகப்புத்தகங்களை அனுப்பியிருந்தால் இன்றுஅங்கு அறியாமையும் யுத்தமும் பயங்கரவாதமும் இருந்திருக்காது. நிலக்
கண்ணிவெடிகளை விதைத்ததற்குப் பதிலாகத் தானியங்களை விதைத்திருந்தால் மில்லியன் கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து பட்டினிக்கும், மரணத்திற்கும் அஞ்சி ஒடியிருக்க வேண்டியது இல்லை.
-Mohsen Makmalbaf
பெண்களுக்கு எதிரான அழுத்தங்களை
<خالعے فتے]
 
 

al In Cdlalhar- - - க்களுக்கு ஏமாற்றம்!
வெளிக்கொணர்ந்துள்ள மிகஅருமையான -26) 1600T5ßl6)TÜLILLd. Sonntag Zeitung
ஆயிரத்தியொரு இரவுகளின் சொர்க்கமானது இருண்ட துரிய கிரகணத்தின்
போது மூழ்குவது போன்று உள்ளது.
-The Guardian
யதார்த்தநிலையை வெளிக்கொணரும் Kandahar போன்றதிரைப்படங்கள் மிக அரிதாகவே உள்ளன.
-Movie News
மறக்கமுடியாத அதிர்ச்சி.
Le Figaroஇந்தத் திரைப் படத்தின் மூலம் 31 2002 ஏப்ரல்

Page 34
ஆப்கானின் மிகமோசமான பக்கங்களை நினைவுகளில் நிலைத்திருக்கும் அழகான காட்சிகளில் தனக்கேயுரிய குறியீட்டுட் LUIT60ofiuĵao Gujĝ5(56OTři Mohsen Makmalba காட்டியுள்ளார்.
-Liberation.
கனடாவில் புகலிடம் பெற்றுவாழும் ஆப்கான் பெண்ணான நாபாஸிற்கு அவளது இளைய சகோதரியிடமிருந்து அவசர அழைப்புக் கிடைக்கின்றது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் திரும்புகிறாள் நாபாஸ் ஈரான் - ஆப்கான் எல்லைக்குவரும் அவள் அங்கிருந்து சட்ட ரீதியற்ற வகையில் தலிபான்களின் பிரதான மையமான கந்தஹார் செல்ல முயற்சிக்கிறாள். ஆப்கான் பெண்களின் பாரம்பரிய, மேலங்கியுடன் கூடிய பர்தாவுடன் பயணம் ஆரம்பமாகின்றது ஆரம்பத்தில் அகதிக் குடும்பம் ஒன்றுடன் அவள் பயணம் செய்தபோதும் பின்னர் ஒரு சிறுவனே அவளுக்கு வழித்துணையாகச் செல்கிறான். இடைநடுவில் வைத்தியர் ஒருவர் நாபாஸிற்கு உதவ முன்வருகிறார். இதையடுத்து இன்னொருவர் இப்படித் தொடர்கிறது Safar-e Qandahar.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிச் சூரியகிரகணம் அன்று தற்கொலை செய்யத் தீர்மானித்துள்ள தனது சகோதரியைக் காப்பாற்ற முயலும் நாபாஸின் பயண அறிக் கையாக இப்படம் அமைந்துள்ளது. பத்திரிகையாளரான நாபாஸ் ஐநா ஹெலிக்கொப்டர் மூலம் ஈரான்-ஆப்கான் எல்லையிலுள்ள உதவி வழங்கும் முகாம் ஒன்றை வந்தடைகிறாள். துரிய கிரகணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. அதற்குள் தலிபான்களின் கண்களில் மண்ணைத்தூவிக் கொண்டு அவள் கந்தஹாரை அடைய வேண்டும்.
முதலில் அகதிக் குடும்பம் ஒன்றின் உதவியுடன், அகதிகளோடு அகதியாக அவளது பயணம் ஆரம்பமாகின்றது. அடுத்து குரான் பள்ளியிலிருந்து திறமையின்மை காரணமாக வெளியேற்றப்பட்ட சிறுவன் ஹக்
کلکتے ھتے|

அவளுக்கு வழித்துணையாகச் செல்கிறான். இதற்காக ஐம்பது அமெரிக்க டொலர்கள் விலைபேசுகிறான். வழிநடுவில் நோயுறும் நாபாஸை, கிராமிய வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறான் ஹக், நாபாஸ் உடனான உரையாடலின்போது தான் ஒரு அமெரிக்கக் கறுப்பு இனத்தவர் எனத் தன்னை அறிமுகம் செய்கிறார் வைத்தியர். சோவியத்யூனியனுக்கு எதிரான ஆப்கான் யுத்தத்தின்போது ஆப்கானுக்கு உதவத்தான் வந்ததாகக்கூறும் அந்தப் போலி வைத்தியர் இங்கு வைத்தியர்கள் தேவையில்லை. பேக்கரிக்காரர்கள்தான் தேவை என்கிறார். இதன்மூலம் ஆப்கானின் மிகப்பெரிய நோய் பசியும், பட்டினியும் என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்கிறது கந்தஹார்.
ஒரு நோயாளிப்பெண், ஆண்வைத்தியர் ஒருவரை நாடும்போது எவ்வாறு மனிதாபிமான மற்றவகையில் நடத்தப்படுகிறாள் என்பதைத் தனக்கேயுரிய பாணியில் நகர்த்தி 2)_GiTGITITń @quJä5e560Třř Mohsen Makmalbaf. ஈரானின் சிறந்த இயக்குனர்களுள் ஒருவரான இவர் வைத்தியருக்கும் நாபாஸிற்கும் இடையிலான உரையாடலின் போது அவர்கள் ஒரேமொழியைப் பேசுகின்ற போதும் சிறுவன் ஹக் ஒரு மொழிபெயர்ப்பாளர் போல் செயற்படுவதைக் காட்டியதன் மூலம் ஆப்கான் பெண்ணொருத்தி ஆண் வைத்தியர் ஒருவருடன் நேரடியாகப் பேச முடியாதிருப்பதை எமக்குச் சொல்லியுள்ளார். நோயாளிக்கும் வைத்தியருக்கும் இடையே போடப்பட்டுள்ள திரையின் மறைவில் இருந்து நாபாஸ் பேசுவதும் திரையிலுள்ள துவாரத்தின் ஊடாக அவளது "வாய், கண்கள் என்பனவற்றை வைத்தியர் பரிசோதிப்பதும் ஆப்கான் பெண்கள்மீது தலிபான் மேற்கொண்ட மிக மோசமான ஆணாதிக்க அடக்குமுறையின் கொடுமையை வெளிப்படுத்துகின்றது.
கண்ணிவெடிகளால் கால்களை இழந்த ஆப்கான் மக்கள் மேற்குலக உதவிமுகாம் களில் பொய்க்கால்களுக்காகக் கையேந்தி நிற்கும் காட்சி யுத்தத்தின் கொடுரம் அப்பாவி
2002 ஏப்ரல்

Page 35
மக்களை எந்தளவிற்கு அங்கவீனர்களாக ஆக்கியுள்ளது என்பதை அதிர்ச்சி யுடன் காட்டுவதாக உள்ளது. உதவிநிறுவனங்களால் வழங்கப்படுகின்ற பொய்க் கால்கள் பொருத்தமற்ற வகையில் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கால் அளவுகள் கவனத்தில் கொள்ளப்படாது ஏனோதானோ என்று இவை எந்தப் பிரயோசனமும் அற்றவகையில் வழங்கப் படுவதையும் இவற்றிற்காகக்கூட முகாம் களுக்கு முன்னால்
o
மேற்குலகப்
ஊன்றுகோல்களுடன் Usiao)6) just 616 நாள் தோறும் கூடும் ளுக்கு கந்தஹா நூற்றுக் கணக்கில் லுள்ள குறிப்பிட்
கால்களை இழந்தவர்கள் ஹெலியிலிருந்து வீசப்படும் இந்தக் கால்களுக்காக முணர் டிய - டிப்பதும் மிக அற்புதமாகப் பட மாக்கப்பட்டுள்ளது. இத த ரை ப் படத்தின் கதாநாயகியான பத்திரிகையாளர் நாபாஸ் , அவ்வப்போது தனது அனுபவங்களையும், தன்னைப் பாதித்த நிகழ்வுகளையும் தனது குரலில் ஒலிப்பதிவு செய்து கொள்கிறார். இதன்மூலம் இயக்குனர் அவளூடாகச் சில செய்திகளைச் சொல் வதற்குப்புதிய யுக்தி ஒன்றினைக் கையாண்டுள்ளார். ஒருவகையில் கந்தஹார் பயணத்தின் நாட்குறிப்பேடு போன்று இது ஆவணப்படுத்தப்படுகின்றது. பாரம்பரிய இசை, வாத்தியங்கள், வர்ணக் காட்சிகள், வரண்டமணற்தரை என்பன படத்திற்கு மெருகூட்டு வனவாக உள்ளன.
காட்சிகள் அதிர் சியாக இருப்பினு ஆசிய, ஆணாதிச் சமூக அமைப்பையு
கலாச்சார
அடக்குமுறைகளைய மத அடிப்படைவாதத்தினையும் ந அறிந்தவர்களுக்கு கந்தஹார் வெறு
நுனிப்புல்
குரான்பள்ளி ஒன்றில் முல்லாவிற்கு இருக்கின்ற அளவற்ற அதிகாரங்களையும் பெண் களுக்கு எதிராகத் தலிபான் மேற்கொண்ட பல்வேறு ம்னிதஉரிமை
|లాత్ర 3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறுப்புக்களையும் கந்தஹார் ஆங்காங்கே தொட்டுச் செல்கின்றபோதும், ஆப்கானில் தலிபான் காலத்தில் பொதுவாக மக்களுக்கு எதிராகவும், சிறப்பாகப் பெண்களுக்கு எதிராகவும் மேற் கொள்ளப்பட்ட அடக்குமுறைகளின் பட்டியலை மனதில் சுமந்து இந்தப் படத்தினைப் பார்க்கும் ஒருவருக்கு எதிர்பார்ப்புக்களுக்கு ஏமாற்றமாகவே கந்தஹார்
அமைந்து உள்ளது. இப்படம் தொடர்பாக இவ் விமர்சனத்தின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள ஊடகங்களின் கருத்துக்களோடு மேற்குலகப் பார்வையாளர்
尸- கள் உடன்பட்டாலும் மூன்றாம் -மண்டல, ஆசிய, ஆபிரிக்க, தென்ன ساس 英一 மெரிக்கப் பார்வையாளர்களைப் Iம், பொறுத்த மட்டில் இந்தக் கருத்துக்கள் $Ꮿ5 மிகைப் படுத்தப்பட்டவையாகவும், ம், மலிவான மேற்குலக அரசியல் சார்ந்
தவையாகவும் உள்ளன. மேற்குலகப் Jώ, பார்வையாளர்களுக்கு கந்தஹா
ரிலுள்ள குறிப்பிட்ட காட்சிகள் }ன்கு திர்ச்சியாக இருப்பினும், ஆசிய, 5 ணாதிக்க சமூக அமைப்பையும், ரம் கலாச்சார அடக்குமுறைகளையும்,
மத அடிப்படைவாதத்தினையும் நன்கு அறிந்தவர்களுக்கு கந்தஹார் வெறும் நுனிப்புல் மேய்ந்த கதையே, ஆப்கான் தொடர்பாகப் பலதிரைப படங்கள் ஈரானிய இயக்குனர்களால் தயாரிக்5ÜLJL' (6) DLGTGTGOT. Hassen Jektapanah6Ó6ÖT ஈரானில் புகலிடம் பெற்று வாழும் ஒரு ஆப்கானியரின் கதையைச் சொல்லும் Dschomeh, Abolfasi Dschalili usléöst ஆப்கான் அகதிச் சிறுவன் ஒருவனின் 560 g5 96 g). Lô Delbaran, Madschid Maschidன் சிறுவனாக உடை அணிந்து ஈரானில் வாழும் ஒரு அகதிச்சிறுமி பற்றிய Barah என்பன அதிகம் பேசப்படுகின்ற திரைப்படங்களாக உள்ளன. இவற்றோடு Mohsen Makmalbaf 5u T if 55 65 வியாபாரி என்ற திரைப்படமும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒன்றாக உள்ளது.
2002 9ügsü |

Page 36
இப்படங்கள் அனைத்தும் அரசியலுக்கு அப்பால் கால் நூற்றாண்டுகால ஆப்கான் யுத்தம் அச்சமூகத்தினை எந்த வழிகளில் பாதித்துள்ளது என்பதை வெளிக் கொணர்வதில் வெற்றி கண்டுள்ளன.
ஆனால் கந்தஹார் மேற்குறிப்பிட்ட படங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக எதிர்பார்க் கப்பட்டது. தலிபானின் அதிஉச்ச அதிகாரம் நிலவிய காலத்திலும், ஆப்கான் பெண்கள் மீதான தலிபான் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டகாலத்திலும் மாற்றுக் கலாச்சாரங்கள் ஆப்கானில் மறுக்கப்பட்ட காலத்திலும் இப்படம் எடுக்கப் பட்டது இந்த எதிர்பார்ப்புக்களுக்குக் காரணமாகும். அத்தோடு ஈரானியஇயக்குனரான Mohsen Makmalbaf சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்ற ஒருவராக இருப்பதும் கந்தஹார் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. 2001ம் ஆண்டிற்கான கன்னெஸ் (Cannes), யுனெஸ்கோ (UNESCO) விருதுகளைப் பெற்றுள்ள இத் திரைப் படம் ஆப்கான்சிறார்கள், பெண்கள் ஆகியோரின் அவலங்களை மேலெழுந்த வாரியாகக் காட்டுகின்றபோதும் இந்த அவலங்களுக்கான கலாச்சார, மத வரலாற்றுக்காரணங்களைப் பார்க்கத் தவறியுள்ளது. பல காட்சிகளில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளபோதும் ஆப்கானின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவுகளுக்கு அடிப்படைக் காரணமான சோவியத் யூனியனோ, அமெரிக்காவோ விமர்சிக்கப்படவில்லை. செஞ்சிலுவைச் சங்கம் ஆகாயத்திலிருந்து போடும் பொய்க்கால்கள் கால்களைஇழந்த அந்த மக்களுக்கு எந்தப்பலனையும் அளிக் - கவில்லை எனக்காட்டும் கமரா ஏகாதிபத்தியங்களின் பக்கம் திருப்பப்படாமலே உள்ளது. ஆகக்குறைந்தது இந்தஇடத்தில் கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்திட மறுத்துவருவதையாவது காட்டியிருக்க முடியும்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை
کلعے کے]

ஆப்கான் பெண்களின் முக்கிய பிரச்சனை பர்தா அணிவதுதான் என்பதுபோன்று காட்டப்படுகின்றது. ஆப்கான் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறைகளை மலினப்படுத்துவதாக இது உள்ளது. தலிபான் ஆட்சியாளர்களால் பெண்கள் விமானத்தில் பயணம் செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது. இதற்குத்
தலிபான்கள் கூறிய காரணம் பெண்கள் ஆண்களுக்கு மேலால் பறக்கக்கூடாது என்பதாகும். ஒருபெண் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருஆணின் உதவியின்றி பொது இடங்களில் நடமாடுவதற்கும், பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பொதுப் போக்குவரத்துச்சேவை பெண்களுக்கென தனியாக நடாத்தப்பட்டது. ஒரு பெண் குழந்தை எட்டுவயதுவரையுமே ஆண்களோடு சேர்ந்து பயணம்செய்ய முடியும். பிரசவ விடுதிகள் மூடப்பட்டு வீடுகளில் பிரசவங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆப் கான் தேசியக் கொடியில் வெள்ளை நிறம் இருப்பதனால் வெள்ளை நிறச் சப்பாத்துக்களை அணிவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. பெண்கள் யன்னலால் வெளியே பார்ப்பது தடை செய்யப்பட்டதுடன் யன்னல்களுக்கு மறைப்புக்களும் இடப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுக் குரான்பள்ளிகள் மாத்திரமே இயங்கின. பெண்பிள்ளை ஒன்று இரண்டு வருடங்கள் மாத்திரமே குரான் பள்ளிக்குக்கூடச் செல்ல முடிந்தது. பெண்கள் விரும்பிய உடைகளை அணிவதற்கும் தொழில்செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது. இவ்வாறு எண்ணற்ற கொடுமைகள் பெண்கள் மீதுதிணிக்கப்பட்டுள்ள போதும் ஒரு துளி அளவே கந்தஹாரில் காட்டப் படுகின்றது. இது போன்றே மாற்றுக் கலாச்சார மறுப்புக்களும், மனித உரிமை மீறல்களும் வகைதொகையற்றதாக இடம்பெற்றுள்ள நிலையில் கந்தஹார் சவாரி இவற்றைத் தவிர்த்திருப்பது மேற்குலக அரசியல் மூன்றாம் மண்டல கலை, இலக்கியங்களில் சவாரி செய்வதாக உள்ளது.
2002 JůJsů

Page 37
ஆலகால
தேவா
கிழவி மீண்டும் ரெலிபோன் கார்ட்டுக்களை எண்ணிப்பார்த்தாள். போன கிழமையும் இப்படித்தான் பத்துக் கார்ட் குறைந்தது. ஏத்தனை கார்ட்டுகள் விற்க்கப்பட்டுள்ளன எத்தனை இருப்பில் உள்ளன என்று எழுதியிருக்கும் கணக்குப் புத்தகத்தை தேடி எடுத்தாள். அதில் எழுதியவைகளில் காசு தரப்பட்டவை, கடனில்நிற்பவை என்று எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தல் சரியாக பத்துக்கார்ட் குறைந்திருந்தது . இரவில் அவள் தலையணைக்கு அடியில் வழமையாக அவைகளை வைத்துக் கொண்டு படுப்பாள். காலையில் எழும்பியவுடன் மறக்காமல் அவைகளை இடுப்பில் சொருகிக் கொண்டுவிடுவாள். யுாரும் வீடு தேடிவந்து கார்ட் அவளிடம் வாங்க வந்தால் மெதுவாகப் படுக்கையறைக்குப் போய் யாருக்கும் தெரியாதபடி இடுப்பிலுருக்கும் சாறியை அவிழ்த்து காட்டை எடுத்துவிட்டு மீண்டும் முந்தானையை செருகிக் கொண்டு மிகக் கஸ்டப்பட்டு ஏதோ பெரிய வேலை செய்தமாதிரி பெருமூச்சு விட்டுக் கொண்டும் நடக்கமுடியாதமாதிரியும் பாவனை பண்ணிக் கொண்டே வசிப்பறைக்கு வருவாள். தற்செயலாக அவள் காட்டை எடுத்துக் கொண்டிருக்கும் போது மகனோ மருமகளோ அங்கு வந்துவிட்டால் பெரும் சத்தம் இட்டுக் கத்தி அவர்களைத் துரத்தி நான் சாறி கட்டிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதோ கதவைத் தட்டி விட்டு வந்தால் என்ன என்று பெரிதாகக கத்துவாள். இப்படி
|లg5 35
 

0 விசங்கள்
பலமுறை செய்த பின்பு தான் அவள் ரெலிபோன் கார்ட்டுகளை பகல் பொழுதில் தன் இடுப்பில் வைத்துக் கொண்டிருப்பது மகனுக்கோ மகளுக்கோ தெரியாது என்று நம்பிக்கை கொண்டிருந்தாள்.
பகல்துாக்கம் போடுகையில் அவள் சரியாய் நித்திரை கொள்வதில்லை. புரண்டு புரண்டு படுப்பாள். அவள் நினைவெல்லாம் மகன் கெதியல் சுகமாகவேண்டும் எனவும் ஓரளவு சுகமான பின் அவனைக் கனடா கூட்டிச் செல்வதற்குரிய அவளின் திட்டத்திற்குரிய முன்னேற்பாடுகள் பல புதிதுபுதிதாக அவளின் மத்தியான நித்திரையில் முளைத்துக் கொணடிருக்கும்.
2002 JůJsů

Page 38
தன்னையும் மகனையும் இக்கரையிலிருந் அக்கரைக்கு சேர்க்கும் ஏஜென் எனப்படும் செப்படுவித்தைக்காரனி பயணஏற்பாடுகள் சரியான காலகட்டத்ை அடையும் வரையில் அவளும் மகனு யேர்மனியில் தங்கியிருக்க அவகாச தேவை. இப்பயணம் நாளையும் சரிவரலா நாற்பது மாதங்களின் பின்னரும் கூ சரிவராமல் போகலாம் ஆனால் சுகமில்லா மகனை அங்கு கொண்டுபொ சேர்த்துவிட்டால் தான் ஒருகாலத்தி இல்லாமல் போய்விட்டாலும் அவனை கவனிக்க கனடாவில் சொந்த பந்தங்கள் கனடாவில் இருக்கும் என்று அவள் தா மனசில் ஒரு கணிப்பிருந்தது மகனும் தாயும் அரசியல் அக நிலையத்தில் தங்கியிருந்த காலத்தில் போது முளைவிட்ட மகனின் காத திருமணத்தில் முடியவேண்டும் என்பை அவள் முற்றறாக வெறுத்தாள். ஆனா6 மகனின் நோய் இன்னமும் சரியா குணமாகவில்லை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். நோயாள முகம் ஒன்றும் அவனுக்கில்ெை சாதரணமாகவே காண்ப்பட்டான். “ஆனா6 இன்னொரு தடவை மகன் நோயுற்றா6 அதுமிகப் பாதிப்புக்குள்ளாகலாம்” என் மருத்துவரின் எச்சரிக்கை பயமுறுத்தியது அரைகுறை வருத்ததோடு அவனை யேர்மனியில் கொண்டுவந்து சேர்த்தே பெரும்பாடு “இந்த கலாச்சாரமில்லா சீரழிந்த தேசத்தில்’ மீண்டும் மகன நோயில் விழுந்தால் .ஊரிலாவது காசுக்கு ஆள் பிடித்து வேலை வாங்கலாம். இங்கு நிலைமை தலைகீழ் அவளுடைய மகனின் எதிர்கால நலனை நோக்கிய பார்வையின் அக்காதலை-ஏற்றுக் கொள்வது சரியென பட்டது. சொந்த நாட்டுப் பெண்ணை அநுசரித்துப் போவதால் இப்போதைக்கு
பலகன் கிடைக்கலாம். சிலவேலை எதிர்காலத்தில் மகனைப் பராமரிக்க ஒருத்த அவனுக்கு தேவைப்பட்டால் ஒரு
లాకె5

s
இடைக்காலசமரசம். பெருந்தன்மையோடு நடந்து கொள்வது மாதிரி அவர்களைத் தாலிகட்டிக் கொள்ள, காரணத்தோடு சம்மதித்தாள். பெண்ணும் தானாக அவள் மடியில் விழுந்தாள் வரும் வாய்ப்பை ஏன் விடுவான்.
கலியாணம் முடிந்து நான்கு கிழமைகளில் மருமகளுக்கு நிரந்தர தாதி வேலை சுலபமாகவும் கிடைத்துவிட்டது. அதுவே தலைவிதியாகவும் அவள் தலையில் இறங்கியது. மருமகள் கறுப்பாயிருந்ததைக் கூட்டிச் சேர்த்து , அவள் இவளை விட குறைந்த சாதியில் பிறந்தவள் என்ற ரிசி மூலத்தை உலகம் எல்லாம் சிதறிக் கிடக்கும் தமிழ் சாற்றலைற்று மூலம் அறிந்து கொண்டாள் மாமி அவளுக்குத் தேவைப்படுவது மருமகள் என்று உலகத்திற்கு நாமம் சூட்டப்பட்டிருக்கும் ஒரு தொழிலாளியின் உழைப்பே. சமூகநல உதவிப்பணம் எடுப்பதற்காக மருமகளின் உதவியோடு அந்த அலுவலகத்திறகுப் போவாள் அவள். அவள் வயது போனவள் மகன் மிக உடல் நலமில்லாதவன் என்ற அநுதாபங்கள் அந்த ஊரில் வாழும் தமிழர் மத்தியில் குவிந்திருந்தது. தவிரவும் இவள் அடிக்கடி சொல்லிக கொள்வாள். “என்னமாதிரியான செல்வமான குடும்பத்தில பிறந்தேன். வேளாள சாதியில பிறந்தநான் இந்த நாட்டில இப்பிடி கீழ்சாதியரோட பழகவேண்டி இருக்கிறது” இப்படி இவள் மாதிரி சாதித்தடிப்புள்ளவர்களிடம் சொல்லி அங்க்லாய்ப்பாள். இந்த சாதி அநுதாபம் கொண்ட சிலரும் இதனால் அவளை தங்கள் கார்களில் அவள் செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டுபோய் வருவர் கூட்டி வருவர் அத்தோடு தனக்கு உதவிகள் பெறவேண்டியவர்களிடம் அவர்கள் குறைந்த சாதிக்காரர்களாக இருந்து தான் போகவேண்டிய கட்டாயம் இருந்தால் வழி முழுக்க புலம்பிக்
36
2002 gügsü |

Page 39
கொண்டே போவாள் தனக்கு இப்படி ஒரு கதி வந்ததே என்று. ரேலிபோன் கார்ட் விற்கும் பிஸ்னஸ் நடத்தவேண்டி வேறு
உள்ளதால் யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன் நிலை. இங்கு போனபின் தனது நோயைப் பற்றியும் டாக்டர்களை வைது கொண்டிருப்பாள்.
இதனால் ஏதாவது சாப்பிட வேண்டிய குடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களிலிருந்து
தப்பிவிடுவாள். மகனையும் சாப்பிடவிடாமல் செய்வதற்கு அவன் குடிக்கும் மருந்துகளைப் பற்றி சொல்லி சில
தடைகள் போட்டுப்பார்ப்பாள். ஆனால்
மருமகளின் தட்டில் இருந்து மகள் கைபோட்ட சாப்பிடுவதைப் பார்த்தால்
அவளுக்கு பற்றி எரியும்.
தொண்டைக்குழிக்குள் ராகினி - தூசணங்களால் குதறப்படுவாள். இவளை
இங்கு ஒழித்துக் கட்டிவிட்டு கனடா போய்விட இருக்கும் திட்டம் மீண்டும் நெஞ்சை ஆக்கிரமிக்கும். கனடா நினைவு மேலே மிதக்கத் தொடங்கியதும் சேலை
இடுப்பில் செருகிக் கொண்டுவந்த ரெலிபோன் கார்ட்டுகள் ஞாபகத்திற்கு வரும் பக்கத்தில் இருப்பவளிடம் ஊர் விசயங்கள் ஏதும் கேள்விப்பட்டனியோ ? எப்படியோ அதை ரெலிபோன் காட்டில்
தொடுத்துவிடுவாள். ஊர் விபரங்கள் ஒன்றும் அவளுக்கு அவசியமானதல்ல. அவள் பிள்ளைகள் எல்லாம் எப்போதோ வெளிநாடு போய்விட்டார்கள். நாம் முண்டு நம்பாடுண்டு நமக்கேன் ஊர் பற்றிய
கவலை. இந்த ரகத்தில் அவள் சேர்ந்திருந்ததால் அவளின் தற்போதைய
அவசியம் சிறுகச் சேர்த்தல். பயணத்துக்கான ஓரளவு பணம் சேகரிப்பு. இந்த அறுபத்தியிரண்டு வயதான் மனசியின் தற்போதைய
இலட்சியம். பணயவிடயமாக கனடாவிலிருக்கும் மற்ற மகனோடு தொடர்பு கொண்டு அவள் ராகினி
வீட்டில் இல்லாத வேளைகளில்

கதைப்பாள். இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் இன்றை வரைக்கும் மருமகள் காதுக்கு எட்டக் கூடாது என்பதில்
மிகமிகக் கவனமாக இருந்தாள். கனடா மகன் பண உதவி செய்வான். ஆயினும்
தற்செயலாகத் தேவைப்பட்டால். தன்பங்குக்கு நாலு காசு சேர்க்கும்
கெட்டித்தனம் அவளின் சிறுமிக்காலத்திலேயே அவளுக்கு ஊட்டப்பட்ட சங்கதியாயிற்றே. இந்த நிலையில் தான் அவளுக்கு ரெலிபோன் கார்ட்டுகள் களவு போவது பெரும்
எரிச்சலைக் கிளப்பியது.
''ஊரில் கோழி களவு போறமாதிரயெல்லோ கிடக்கு கோழியாவது படலையைத்தாண்டிப் போகும் என்ர இடுப்பில் இருந்து எப்பிடி
கார்ட்டுகளுக்கு கால் முளைக்கும்?" சந்தேகம் மருமகள் ராகினியின் மேல் விழுந்தது. அவள் கணக்குப்படி அவள்
தான் சாமான் வாங்கப் போவாள் வெளியில், வெளி வேலைகள் வீட்டு வேலைகள் செய்பவள் வெளித்தொடர்பு
ராகினிக்கு நிறைய உண்டு.
இவள்தான் கார்ட்டுகளைக் களவெடுத்திருக்க வேண்டும். இனிமேல்
உசாராய் இருக்கவேண்டும். நித்திரை கொள்வே கூடாது. ராகினிக்கு இன்னமும்
வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இவள் மனதில் சில திட்டங்கள்
உருவாகின. ராகினியைத் தேடிக் கூப்பிட்டாள். வீடு முழுக்க சுத்தி வந்து அலுத்தாள். அவள் வீட்டில் இல்லை
என்பது புரிந்தது. வசிப்பறையிலிருந்த மகனிடம்
கேட்டாள். டெலிவிசன் பார்த்துக் கொண்டிருந்த அவன் எரிந்து விழுந்தான்.
போ போ என்று அவன் ஊமைப் பாசையில் திட்டி அவளை அங்கிருந்து
வெளியே தள்ளினான். ஓரு கணம் மகனைப் பார்த்து கலங்கினாள். சேலை
2002 ஏப்ரல்

Page 40
முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். “ஏவ்வளவு பெரிய ஆம்பிளைபிள்ளை என்னைப் பார்க்கவேண்டிய இவன். இவன நான் கவனிக்கவேண்டி கிடக்கு” பெருமூச்சு விட்டுக்கொண்டே அறையைவிட்டு வெளியே வந்தவள் யோசித்தாள். இவள் எங்கு போயிருக்கவேண்டும்? எங்கு போனாலென்ன அவள் இங்குதானே திரும்பி வரவேண்டும். அவளுக்கு ராகினி தங்களிலே தங்கியிருக்கிறாள் என்பதில் அளவில்லாத திருப்தி, ராகினியின் அரசியல் தஞ்சஅகதி விண்ணப்பம் எப்போதோ மறுக்கப்பட்டு விட்டது. அவளுக்குத் தற்போது வெளிநாட்டு அலுவலகத்தால் “ஒரு மனிதாபினமானஅனுமதி” வழங்கப்பட்டுள்ளது. இதில் சமூகநலஉதவி இலாகாவின் பொருளாதார நன்மைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. தாயும் மகனும் இங்கு இருக்க அனுமதிக்கப்படிருக்கும் காலம்வரை ராகினிக்கும் யெர்மனியில் வாழ ‘பிச்சை போடப்படுகிறது’. அதற்கு ஒரு பின்னணிக் காரணமும் உண்டு. தாய் மகனின் அரசியல் தஞ்ச விண்ணப்பங்களும் கூட எப்போதோ நிராகரிக்கப்பட்டுவிட்டன. தாய் கூடிய இரத்த அழுத்தம், சீனிவியாதி உள்ளவள் மகன் கோமாவில் கிடந்து எழுந்தவன். ஆனால் இன்னும் தன் உடற்கடமைகளைக் கூடச் செய்யமுடியாதவன். செய்யவிரும்பாதவன். இருவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றமுடியாத நிலையில் நகராட்சி இருக்கிறது. இதனால் இவர்கள் பயணம் செய்யக் கூடிய ஓரளவு நலம் வாய்க்கும் வரை இவர்களுக்கு இங்கு தற்போதைக்கு வாழ இருப்பு அனுமதி ஒன்றைக் கொடுத்திருக்கிறது. தாய் வைத்தியர் தரும் மருந்துகளைப் பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு அடிக்கடி டாக்கடரிடம் தஞ்சம் அடைவாள்.
عقیجےعے]

மருந்துகளை ஒழுங்காகப் பாவிக்கிறேன் என்று அடித்துச் சொல்வது அக்கிழவியின் தந்திரம்.இப்படிச் செய்வதால் காலத்தை கடத்தி கனடாப் பயணம் பழுக்கும் வரை இங்கு வாழ்வது இவள் நோக்கம். இந்நோயாளிகள் விமானத்தில் பயணம் செய்யக் கூடிய உடல் நலம் கிடைக்கும்வரை இவர்களைப் பராமரிக்க ஏற்படும் செலவினை சமாளிக்க இந்த ராகினி மருமகளாய் அமைந்தது ஆட்சியாளருக்கு சாதகமாய் போனது. ஒரு சம்பளமற்ற பராமரிப்புத்தாதி அரசுக்கு இலவாகக் கிடைத்தது. ஆனால் யேர்மனி நாட்டைவிட்டு வெளியேற்றம் மூவருக்குமே முத்திரை அடித்து உறுதியாக்கப்பட்ட முடிவு, ராகிணிக்கு இவர்கள் மூலம் கிடைத்த இந்த மனிதாபிமான விசாவால் தாய்க்கும் மகனுக்கும் கூட கைமேல் பலன் கிடைத்தது. அவளுக்கு அனுமதி கிடைத்த நாளிலிருந்து ராகினியிடம் “எங்களாலதானே உனக்கு உந்த விசா கிடைத்தது கிடைத்தது” என ஒரு நாளைக்குப் பத்து தடவைகளாவது மனுசி இடித்துக் காட்டினாள். ஆரம்பத்தில் இவைகளைப் பொறுத்துக் கொண்ட ராகினியும் பின்னர் “உங்களின் கள்ளத்தனங்களை நான் டாக்கடரிடம் சொல்வேன்’ எனக் கத்த தொடங்கினாள். இங்கதான் மனுசிக்கு தலைவலி ஆரம்பமாகியது. இது குத்துவலியாகியது. இன்னும் சில நாட்களில் புகலிடங்களில் பிறந்தநாள், சடங்கு, திருமண கொண்டாட்டிங்கள் ஊரைத்தெருவைக் காண்பித்து ஆதிமூலத்தை தெரிந்து கொள்ளும் வித்தை கையாளப்படும். இங்கு பலபல கோணங்களில் அலசி ஆராயப்படும் விடயங்களில் மாமியும் பங்கு பெறுவதால் மருமகளின் மேல் அநுதாபங்கள் விழாமல் இருக்க சில உத்திகளை முன்னெடுப்பாள். ஒரு பெண்ணுக்கு கணவனுக்கு பணிவிடை செய்வதைத் தவிர வேறென்ன முக்கிய
2002 gügsó |

Page 41
விடயமாக இருக்கிறது என்ற ஆயுதம் அதில் விசேசமானது. தான் வாழ்சந்த காலத்து பெருமைகளை அடுக்கி கொண்டே போவாள் எல்லாமே அந்தகாலத்தில் ஒழுங்காக நடந்ததின் திருப்தியும் சேர்ந்து உருகிஉருகிப் பேசிக் கொண்டுபோவாள். வேலைக்காரி வைத்து தான் வாழ்ந்த காலம் போய் தான் இப்படி வந்து அல்லோகல்லோப்படுவதாய் முடிப்பாள். யாரும் அதைக் கணக்கில் எடுக்கிறார்கள் இல்லை என்றாலே தர்ன் அந்த புலம்பலை நிப்பாட்டுவாள். மகன் எவ்வளவு கெட்டிக்காரனாய் இருந்தான் இதற்குமுன் அவனுக்கு வருத்ததே வந்தததில்லைஎன்று ஒருதடவை ஒரு வீட்டில் வைத்துப் பெருமையடித்தாள். இப்போது அவன் வருத்தக்காரனாய் இருப்பதற்கு மருமகளின் சாதகபலன் தான் காரணம் என்று சொல்லி வைத்தாள். இது ராகினி காதிலும் விழ அவள் தன் மாமியை நல்லாய் முறைத்துப் பார்த்தாள். அதன் அர்த்தம் அன்று வீடு திரும்பிய பின் புரிந்தது. வீட்டுக் கதவை திறந்து உள்ளே வந்ததுதான் தாமதம் ராகினி காளியாகக் கத்தினாள். “எனக்கு செவ்வாய் தோசம் இருந்தபடியாத்தான் உங்கட மகனுக்கு இப்பிடி வந்ததெண்டு எவ்வளவு நாளைக்கு புரடா விடுவியள். அவருக்கு யேர்மனிக்கு வரமுன்னமே சுகமில்லாம இருந்த நீங்கதான் மறைச்சியள் நானும் மடச்சி தெரியாம உவரில் விழுந்திட்டன். நான் நல்லா நம்பி ஏமாந்து போனன் கலியாணம் கட்டி ஒரு மாதம் கூட சந்தோசமாக இருந்தனே ஒரு வார்த்தை சொன்னீங்களே என்ர மகன் ஏற்கனவே சுகமில்லாதவன் எண்டு. ஒரு மாசம் கோமாவில கிடந்ததுக்கு பிறகுதானே தெரிந்தது முன்னமே வலிப்பு வந்ததெண்டு. இஞ்ச மகன நைசா கொணாந்து சுகம்மாக்க வந்தியள். ஏன்ர சாதகம் சரியில்ல எண்டால் வேற நல்ல சாதி பொம்பிளய பிடிச்சுக்கட்டி வையுங்கோ சுகம் வந்திடும். உந்தக்
|లg5

கள்ளத்தனங்களும் பொய்களும் உங்களயெல்லாம் எப்பிடி விட்டுப்புோகும் உங்கட பரம்பரையே அதில ஊறித்திளச்ச பரம்பரையல்லோ’ இதை அவள் ஆவேசம் கொண்டு சொல்லிப்போட்டு போய் கட்டிலில விழுந்தாள். இரவு பூரா அழுதிருக்க வேணும் கிழவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த தமிழ்சனங்கள் எப்பிடியோ விசயத்த இவளிட்ட சொல்லிப போட்டுதுகள் பொல்லாத சனங்கள் எண்டாலும் இவள் சாதகம் நல்லாயிருந்தா என்ர மகனுக்கும் நல்ல சுகம் வந்திருக்கும் தானே தேற்றிக் கொண்டாள்.
இப்போது வீட்டில இல்லாமல் இருந்த ராகினி அவளுக்கு மேலும் எரிச்சலைத் தந்தாள். “இன்றைக்கு இவள் வரட்டும் என்னட்ட சொல்லாமல் கொள்ளாமல் வெளியில போயிட்டாள். இவளுக்கு வர வர நல்ல கொழுப்பெடுத்துவிட்டது. மத்தியான சாப்பாட்டு பாத்திரங்கள் கூட கழுவாமல் வெளியில போறவேல இவளுக்கு என்ன வந்தது தற்செயலா மகன் கக்கூசுக்கு போகவேணுமெண்டா நான் என்ன செய்யேலும் இவள் எங்க துலைஞ்சுபோனாள்” ரோட்டுயன்னலுக்கும் முன் கதவுக்குமாக அந்த இரண்டறை வீட்டினுள் திரிந்தாள். ஒரு இரண்டு மணி நேரங்களின் பின் ராகினி கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்தாள். மகன் ராகினியைக் கண்டதும் அவள் முன்னால் வந்து கத்த ஆரம்பித்தான் "நீ எங்கே தொலைந்தாய்” அவனின் கேள்வியைப் புரிந்து கொள்ளமுன்னரே பதிலை வீசினாள் மாயின் காதுகிழியவும் சேர்த்து “உங்கள் இரண்டு பேரயும் கவனிச்சு கொள்றதால எனக்கு ஒரு சதமும் கிடைக்கிறதில்ல. இன்னொரு வீட்டில நிலம் சுத்தம் பண்ணினா எனக்கு கொஞ்சமாவது கிடைக்கும் நான் இஞ்ச வந்த கடன ஆர்
2002 gügei |

Page 42
உங்கட காதில கத்தியிருப்பன் அத நீங்க தருவீங்களோ அல்லது இந்த அரசாங்கம்தானும் தருமோ” காசு விசயம் காதில் விழுந்ததும் மாமி ஏதோ புறுபுறுத்துக் கொண்டே அங்கிருந்து போனாள். மகன் தனது ஆத்திரத்தை மனவிை மீது கொட்டிக் கொண்டேயிருந்தான். அவளுக்கு முன்னும் பின்னுமாக நடந்து அவள் போகுமிடமெல்லாம் போய் கையைக் காலை ஆட்டிக் கொண்டு அடம் பிடித்து அழும் பிள்ளைபோல அவன் செய்து கொண்டிருந்தான். இது ராகினிக்கு பழக்கப்பட்டதே எனினும் இந்த ஆறுமாத காலத்தில் இதுதான் முதல் முறையாக 2 மணிநேரம் அவள் வெளியில் இருந்தது. ஆனால் இன்று அவன் அவள் கைகளை இழுத்தும் கத்தியும் தன் காலால் நிலத்தில் உதைத்தும் நடந்து நடந்துகொள்வதும் தான் வெளியே கனநேரம் தங்கியதை எதிர்க்கிறான் என்பதை புரிந்துகொண்டாள். ஆவளுக்கு ஆத்திரம் வந்தது. “எனக்கு கோவம் வந்தது எண்டால் எல்லாம் துாக்கியெறிஞ்சு போட்டு ஊருக்கு போடுவன்’ இப்பதிலால் ஒரு கணம் அவன் அதிர்ந்த'போனான். நிலத்தில் விழுந்து அவள் காலைப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினான். கிழவி விசுக்விசுக் கென்று அங்கே வந்தாள். "அடேய் உனக்கென்ன புத்தியோ கெட்டுப் போச்சு உவள்ட காலடியில விழுந்து நீ அழுகிற உனக்கு வெட்கமில்லையடா நாங்கள் எப்பவும் நல்ல சாதி உந்த கீழ்சாதி பெட்டயின்ர கால பிடிக்கிற உனக்கு மூள இல்ல” மகனைப்பிடித்து இழுத்தாள். “ஓம் ஓம் மூளை இருக்கிறமேல் சாதி பொம்பிளகூப்பிட்டு உங்கட மகனுக்கு குண்டி கழுவிவிடச் சொல்லுங்கோ செய்வாள் அவள்” . அவளை நன்கு நோகடிக்க வேண்டியிருந்தது ராகினிக்கு. கிழவி அங்கிருந்து நழுவி தன் அறைக்கதவை சாத்திக் கொண்டாள் இந்த விடயம்தான் அவளுக்கு பிரச்சனை தருவது
లాక్5

மகனுக்கு சோறு ஊட்டி விடவேண்டும் உடுப்புமாற்றிவிட உதவவேண்டும் குளிப்பாட்டிவிடவேண்டும் அவளின் பெரிய உடம்பைத்துாக்கி இவைகளை எல்லாம் செய்யமுடியாதுதான் யாரையும் பிடித்து இவைகளைச் செய்யலாம் ஆனால் எந்த பெண் இவனின் குண்டியைக் கழுவ முன்வருவாள் ஆகவே ராகினியின் உதவி கட்டாயம் தேவை. கிழவின் நோக்கம் ராகினியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் ராகினியும் இவர்களில் தானே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது பலன்களை அநுபவிக் தந்திரங்களை விதைக்க வேண்டும் கனடாவுக்கு மகளைக் கூட்டிச் சென்று தன் சாதிக்குள் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து முடித்துவைத்தால் எல்லாம் சரியாகி விடும் இப்படி அவள் சுயநலம் கணக்குப் போட்டது அதில குடும்ப கெளரவத்தை காப்பாற்றவ்ேணடிய பொறுப்பு தன்னைச் சார்ந்தது என்ற பிடிவாதம் இறுகியிருந்தது. ராகினி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான் இருக்கிறாள். மேலும் அவள் விழித்துக் கொள்ள முன் தான் உசாரய் இருக்க வேணடும் அதனால் தன் திட்டம் முழுவதும் அவளுக்குத் தெரிந்து விடக் கூடாது. இன்னும் கவனமாகயிருக்க வேண்டும் ரராகினி தங்களை விட்டுப் போய்விட்டால் வேறு யேர்மன் தாதிகள் தன்னைக் கவனிக்க வந்தால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் ஆக ராகினியை மடக்கி வைக்கின்ற காரியங்களை தொடங்கவேண்டும். இவளையும் அங்கு கூட்டிக் கொண்டுபோவோம் என்று பாவனை காட்டினால் என்ன. தன்வழிக்கு வருவாள் இவளுக்கும் வேறு வழியில்லை. இப்போதைக்கு ஒன்றும் உளறிக் கொட்டி வைக்கத் தேவையில்லை. காலம் வரும் போது சொல்லி வைக்கலாம் முடிவொன்றுறெடுத்த புளுகத்தில் முந்தானையை தட்டி இறுக்க முடிந்தவள் - 2002 gügsü |
40

Page 43
போது சொல்லி வைக்கலாம் முடிவொன்றுறெடுத்த புளுகத்தில் முந்தானையை தட்டி இறுக்க முடிந்தவள் மகள் என்ன செய்கிறான் என்று பார்க்கப்போனாள் அவனோ டெலிவிசனின் முன்னால் இருந்து சிறுவர் சித்திரப்படம் பார்த்துக் கொண்டீருந்தான் மருமகளின் அறைக்கதவு மூடப்ப ட்டிருந்தது. ராகினி துாங்கிக் கொண்டி ருக்கலாம் நினைத்தாள் ஆன்ல் ராகினி நாளைக்கு என்ன திட்டம் போட்டி ருக்கிறாள் என்பதை உணராதவளாய் தன் அறைக்குள் புகுந்து இடுப்பில் வைத்திருந்த டெரிபோன் காட்டுக்களை எல்லாம் மீண்டும் வெளியில் எடுத்துப் பிரிக்க ஆரம்பித்தாள்.
08.10.00 யேர்மனி,
சுக்தி 26 இல் பல எழுத்துப்பிழைகள் இடம் பெற்றுள்ளதுடன் தேவாவின் |சிறுகதையில் இருபக்கங்கள் தவறுலாக |பிரசுரக்கப்படாத மாபெரும் தவறும் நிகழ்ந்துள்ளது. அதனை சுட்டிக்காட்டிய கதையாசிரியர் தேவாவுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன் இதற்கான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்
ஒருபுரட்சிகர சக்தியாகும் கறுப்பினப் ெ ஒரு நியாயப்பாடு மொழிெ வீட்டுவேலைப் பகிர்விலுள்ள அசம வழங்கியவர் உயிர்நிழல் ஆசரியை
விடுபட்டு போ
41 <کیجیے]

'நட்புடன் தோழிகளுக்கு
2002 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் பெண்கள் சந்திப்பு மலருக்கான ஆக்கங்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இந்ததடவை மலரை பால்வினைத் ဓ#းပွါးခ! பற்றிய விடயதானங்களை உள்ளடக்கிய ஒன்றாக வெளிக் கொணர உத்தேசித்துள்ளோம்.
இது பற்றிய உங்கள் படைப்புக்கள் கவிதை கட்டுரை, சிறுகதை, ஓவியம் புகைப்படம், நாடகம் ) கருத்துக்கள் நேர்காணல்கள் மற்றும் ஆவணச்சேகரிப்பு |இலங்கை இந்தியா ஐரோப்பா கனடா அமெரிக்கா, அவுஸ்திரேலியா ) புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை காலதாமதமின்றி அனுப்பி ஒத்துழைத்து உரிய நேரத்தில் இம் மலர் காத்திரமாக வெளிவர உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
நன்றி
தொடர்புகளுக்கு மின்னஞ்சல்வழி,
Pennkalchanthipumalarayahoo.com.au
அஞ்சல்வழி
பெண்கள்சந்திப்புமலர் 7
சக்தி
Boks 99 Oppsal
0619 Oslo
Norway.
இப்படிக்கு
தொபே,இல-0047 23300676
பெண்கள் சந்திப்பு மலர்க்குழு
ل
பண்களின் விடுதலைக்கான பயர்ப்பு கட்டுரை மற்றும் த்தவம் கட்டுரை தொகுத்து லச்சுமி அவருடைய பெயர் னமைக்காக வருந்துகிறோம்.
2002 gügsö

Page 44
போராளி பிே உன 30 வருட
சேகுவரா கிளர்ச்சி என்று அப்போது கதைக்கப்பட்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு சிறிமாவோ அரசு பஞ்சாபிலிருந்து விசேட இராணுவப் பிரிவின் உதவியைப் பெற்றுக் கொண்டது என்றும் பேசிக் கொண்டனர் மாவலியோரம் பிணங்கள் கேட்பாரற்று கிடந்தன. சொந்த மக்களையே இவ்வாறு கொலை செய்யும் அரசு தமிழ் மக்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என அங்கலாய்ப்புக்களும் இரவுகளில் திருவிழா பார்க்க ஓடும் எங்களுக்கு கதிர்காமத்து சம்பவம் அச் சுறுத்தலாக அடிக் கடி நினைவுபடுத்தப்பட்டது.
1971 ஏப்பரலில் இக் கிளர்ச்சி மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்கள் ஒரேநாளில் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன. இலங்கையில் முதல்முதலாக இவ்வாறான தாக்குதலை நடாத்ததிய இடதுசாரிக் கொள்கையுடைய ஓர் அமைப்பாக மக்கள் விடுதலை முன்னணியினர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இக் கிளர்ச்சியை அடக்க அரசு மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டது. இருபதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமான கொலைகளுக்கு கண்துடைப்பாக ஒரு கொலையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது அரசு, பிரேமாவதி மனம் பேரியின் கொலை வழக்கு மிகவும் பரப்பராக பேசப்பட்டதுடன் வழக்குத் தொடர் மித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது.
பிரேமாவதி மனம்பேரி கதிர்காமத்தை சேர்ந்தவர். 22 வயது நிரம்பிய இவர் கதிர்காமத்தல் இயங்கி வந்த மகளிர் அமைப்பிற்கு தலைமை தாங்கியதுடன் மக்கள்
علاقےجاتے|
 

நினைவாக
முன்னணியின் அரசியல் வகுப்புக்களிலும் கலந்து கொண்டவர்.
கதிர்காம பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். 1971 ஏப்பரல் 16ஆம் திகதி பிரேமாவதி மனம்பேரி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதுடன் விசாரணையின் போது நிர்வாணமாக நடந்து செல்லும் படியும் பணிக்கப்பட்டார்.அமைப்பு பற்றியும் இவரது பணிகள் பற்றியும் அரசியல் வகுப்புக்களில் கலந்து கொண்டமை போன்ற விடயங்கள் பற்றிய தகவல்கள் எதையும் பிரேமவதி வெளியிடமறுத்தபோதும் இராணுவத்தினர் கும்பலாகப் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர். அரைமயக்க நிலையில் இவர் வீதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நிர்வாணமாக நிலையில் கைகளை உயர்த்தியபடி நடக்கும் படி பணிக்கப்பட்டார் நடந்து கொண்டிருந்த அவரது உடலை துப்பாக்கி வேட்டுக்கள் துளைத் தன. நடுவீதியல் குற்றுயிராக விடப்பட்ட பிரேமாவதிக்கு உதவ இராணுவம் யாரையும் அனுமதிக்கவில்லை.
பிரேதங்களை அடக்கம் செய்ய குழி தோணி டிய போதிலும் குற்றுயிராகவே காணப்பட்ட பிரேமாவதியை மீண்டும் இராணுவத்தினர் தலையில் சுட்டுப் பிணமாக்கினர். யுத்தகால நெருக்கடிகிளல் அதிகார வர்க்கம் தமது பலவீனத்தை மறைக்கவும். சமூகத்தை அச்சுறுத்தவும் இவ்வாறான மிலேச் சத்தனமான நடவடிக் கைகளில் ஈடுபடுவதுண்டு.
ஆதிகாரவர்க்கத்தை ஆட்டம் காணச் செய்யும் போராட்டத்திற்காய் தன்னுயிர் ஈந்த பிரேமவதி மனம்பேரிக்கு வீரவணக்கங்கள்
42 2002 gigs)

Page 45
ாடி ஆசியாவின்
5ன்னிப் பரிசோதனை, கடுமையான அடக்குமுறை, வன்முறை பிரயோகம் மற்றும் கொலை செய்யப் படல் போன்ற கொடூரங்களைக் கொண்டதாக ஆசியப் பெண் தொழிலாளர்களின் நிலைமை அபிவிருத்தியடைந்துள்ளது. ஆசியாவின் குறிப்பிட்ட சிலநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வெற்றி மிகவும் கொடூரமான பின்னணியைக் கொண்டுள்ளதாக அமைந்தள்ளது. பெண்கள் தமது வாழ்க்கையைப் பயணம் வைத்து வேலையில் ஈடுபடுகின்றனர். தொழிலதி4 <حقعے سے]
 
 

நவீன அடிமைகள்
பர்கள் மலிவான உழைப்புசக்தியை சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.
வேலைநாள் 16 மணிநேரம் வரை நீடிக்கின்றது இந்த நாளில் 2 தடவைகள் 15 நிமிட இடைவேளை வழங்கப்படுகிறது மிகவும் சலிப்பானதும், ஒரேமாதிரியானதுமான வேலைகளை ஏற்றுக் கொள்ளமுடியாத வேலைத் தல சூழலில் வேறு வேலை வாய்ப்புகக்ள் எதுவும் அற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
2002 güysü |

Page 46
இந்தோனேசியப் பெண் மரீசினா தனது தொழிற்சாலையில் சம்பளம் பற்றிய தனது அதிருப்தியைத் தெரிவித் திருந்தார். பன்னிரெண்டு மணிநேரம் தொடர்ச்சியாக தலையைக் குனிந்தபடி பெல்றில் பணி புரிபவர் இவர் மணிக்கூடுகளைச் சுமந்த படி தொடர்ச்சியாக இயங்கும் பெல்றிற்கு ஏற்றபடி ஓய்வின்றி இயங்கவேண்டும். ஒரு மணிநேர உழைப்பிற்கு ஊதியமாக 50 ரூபாய்கள் வழங்கப்படுகின்றது. மரீசினா தனது சக தொழிலாளிகளுடன் இணைந்து சில மேலதிக வாய்ப்புக்களை வழங்குகின்ற ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களுடைய கோரிக்கைகள் சம்பளத்தை 60 ரூபாயாக உயர்த்துவது, உணவுக்கான தொகையை 10 ரூபாயாக உயர்த்துவது, போன்றவையாக அமைந்திருந்தன. தொழிலாளிகளின் கருத்துப்படி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் நியயாயமாக அமைந்திருந்தன ஆனால் வேலைநிறுத்தம் முடிவுற்ற மறுநாள் மரீசினா இந்தோநேசியத் தீவுகளில் ஒன்றான யாவாத்தீவில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது உடல் சேறும், சகதியும் நிறைந்த இடத்தில் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப் பட்டது. மரீசினா சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் அவருடைய வயிற்றுப் பாகம் கத்தியால் குத் திக் கிழிக் கப் பட்டும் காணப்பட்டதுடன் பெண்ணுறுப்பு மரத்துாசியால் நிரப் பி அடைக்கப்பட்டும் இருந்தது. சில சார்பற்ற குழுக்களின் கருத்துப் படி இதற்கு பின்னணியாக உள்ளுர் இராணுவப்பிரிவு இருக்கலாம் எனக் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு இந்தோனேசிய மற்றும் சுவிற்சலாந்தைச் சேர்ந்த மணிக்கூட்டுத் தொழிற்சாலை அதிபர்கள் பின்னணியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் எழுச்சியடையும் தொழிலாளிகளை பயம் கொள்ளச் செய்வதற்காய் மேற்கொள்ப்படுகிறது.
|లాe€5

தொழிலாளிகள் மந்தைகள் போல கூட்டம் கூட்டமாக சுதந்திரவர்த்தகவலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வலையங்கள் வியட்நாமில் தொடங்கி தாய்வான் வரை நீள்கிறது. இவ்வலையங்களில் மிகவும் மோசமானதும் ஆபத்தானதுமான நிலைமைகளில் ஆடைகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் தம் வாழ்க்கையில் ஒருபோதும் சொந்தமாக்கமுடியாத உபகரணங்கள், மென்மின்னியல் தயாரிப்புக்கள் போன்றவற்றை தயாரிக்கின்றனர். சுதந்திர வர்த்தகவலையங்கள் ஆசியாவின் ஏற்றுமதி மூலமான பொருளாதாரத்திற்கு மிகவும் ஆதரமாக விளங்குகின்றன. இவ்வலையங்கள் வெளிநாட்டு முதலீட்டுகளில் பிரமாண்டமாக தெரிகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளார்கள் தமது முதலீடுகளை மிகவும் மலிவான உழைப்பை நோக்கி இடம் மாற்றிய வண்ணம் இருக்கின்றனர். இங்கு வரி செலுத்த வேண்டிய தேவையோ, அரச அனுமதிக்காக அலுவலங்களில் காதிதிருக்கவேண்டிய தேவையோ, அரசகெடுபிடிகளோ எதுவுமே இல்லை. ஆனால் அவர்களுக்கு கிடைப்பது மிகவும் மலிவான உழைப்புசக்தி
பிலிப்பைன்ஸ் ஐச் சேர்ந்த 80 - 90 பெண்கள் ஒரு சுதந்திரவர்த்தகவலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். ஏனெனில் இவர்கள் “இயற்கையாகவே சோர்வுதரும் ஒரே மாதிரியான வேலையை சகித்துக் கொள்ளும் இயல்புடையவர்கள்” என்பதால் ஆகும் மாறுபடாத வேலையக் கொண்ட அமைப்பினுள் பொருந்தாத பெண்கள் இங்கு மிகவும் கஸ்டப்படுகின்றனர். இவர்களை உடனடியர்க வேலையிலிருந்து நீக்குதல், அடிக் கடி துன்பப் படுத்துதல் , அவமானப்படுத்துதல், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், சிறைத்தண்டனைகள்,
கூ சித்திரவதை ஏன் மரணம் கூட நிகழ்ந்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
பெற்றோரால் “விற்கப்படுதல்’
வாங் என்ற பெண் (வயது 22) இவர்
44 2002 gügsü |

Page 47
ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகின்றார். தாய்வானிலுள்ள சுதந்திர வர்த்தகவலையத்தில் 7 வருடங்களாக பணிபுரியும் இவர் ரீ சேட்டுகளுக்கு அடையாளங்களை ஒவ் வொரு நாளும் தைத்துள்ளார். இவருடைய கிராமத்தைச் சேர்ந்த 70 பெண் கள் இங்கு பணிபுரிகின்றனர். "எனக்கு வேறு ஒரு வழியும் இருக்கவில்லை என்னுடைய பெற்றோருக்கு நான் உழைக்கும் பணம் தேவைப்பட்டது. அவர்கள் எனக்காக தொழிற் சாலையின் ஒப் பந்த்தில் கையெழுத்துதிட்டு விட்டார்கள்” வாங் அப்போது சட்டபூர்வமாக வேலை செய் யும் வயதை அடையவில்லை. வேலை வழங்குபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள பாடசாலை இருப்பதாக கண்துடைப்பிற்காக கூறினார்கள். அந்தப்பாடசாலையில் அவள் கற்றுக் கொண்ட ஒரே ஒரு விடயம் விரல்களை சேர்த்து தைத் துக் கொள் ளளாமல் தவிர்ப்பது எப்படி என்பதை மட்டுமே.
அங்கு தொழலில் புரிபவர்களில் பலர் தையல் இயந் திரத் தின் உயரத்தை ஒத் தவர்களாக காணப்படுகிறார்கள். "வேலைநாள் முடியும் போது நாங்கள் மிகவும் களைத்து போய்விடுவோம்'' எனக் கூறும் இவர் சகிப்புத் தன்மைக்கு மிகவும் பழகியவராகிவிட்டதாக கூறுகிறார். மணித்தியாலத்திற்கு 300 அடையாளங்களை ரீ சேட்டில் தைக்க வேண்டும் மேற்பார் வையாளர்கள் சுற்றிச் சுற்றி வந்தபடி இருப்பார்கள். வேலையை துரிதமாக்க அவர்கள் தையல் இயந்திரங்களுக்கு அருகே வந்து கால்களை மெசினை இயங்கும் டெலில் வைத்து ஆட்டி வேகத்தை அதிகரிக்கின்றனர். சிலர் கைகளில் அடிபோடுகின்றனர். தொழிற்சாலைக்கு

மிகவும் பெரியளவிலான தொகை தைக்கவேண் டும் என்ற முன் அனுமதி கிடைத்தால் அங்கு வேலை செய்வது மிகவும் கஸ்டமாகிவிடுகிறது. இங்கு பணிபுரியும் 250 பெண்களும் செய்து முடிக்கும் வேலைக்கு ஏற்றபடியான சம்பளத்தைப் பெறுகின்றனர். அவர்களால் குறிப் பிட்ட அளவை எட்டமுடியவில்லையெனில் குறைந்தளவு சம்பளத்தையே பெறுகின்றனர்
பிரசவத்திற்கான லீவைப் பெற்றுக் கொள்ள வசதியல்லாத ஒரு பெண் தொழிற் சாலையிலேயே குழ்நதையைப்
பெற்றெடுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலை ஒரு உயரம் குறைந்த சீமெந்து கட்டித்தில் இயங்குகின்றது. யன்னலுக்குப் பதிலாக எட்டிப் பார்ப்பதற்கு உதவும் துவாரங்களைக் கொண் டுள் ளன. இக்கட்டிடத்தில் பெண்கள் நெருக்கமாக நிரைகளில் நியோன் குழல் விளக்கின் மங்கிய ஒளியில் பணிபுரிகின்றனர். ரேடியோ கேட்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் தொழிலாளிகள் இசையை ரசிக்கும் போது வேலை மந்தமடைவதாக கண்டுபிடித்ததின் விளைவே. மெசின்களின் சத்தத்தை தவிர வேறெந்த ஒலியையும் அங்கு கேட்கூடியதாக இல்லை. "இந்த சத்தத்திற்கு நாங்கள் பழக் கப் பட் டுவிட் டோம் வேலை நாள் முடிந்ததும் நாங்கள் பெரிய சத்தம் போட்டுக்
2002 ஏப்ரல்

Page 48
கதைத்துக் கொள்வோம்” என ஒரு தொழிலா குறிப்பிட்டார். தொழிற்சாலையில் வேன அதிகரிக்கும் போது மேலதிகநேரம் வேன செய்வது என்பது கட்டாயமான அவ்வேளைகளில் வேலை நேரம்
மணிநேரம் கூட நீடிக்ககூடும். எப்போ லீவு கிடைககும் எனத்தெரியாத நிலையி தொடரந்து வேலை செய்யவேணி டி நிலையும் ஏற்பட்டதுண்டு. ஏனைய பி வர்த்தகவலையங்களிலும் நிலைமைக இவ்வாறே அமைந்துள்ளன. ஒரு நா முழுவதும் வேலை செய்யும் போ, கிடைப்பது 15 நிமிட நேர இடைவேை மட்டுமே. மலசலகூடத்திற்கு செல்வதற்கு கூ மட்டுப்படத்தப்பட்ட நேரமே வழங்கப்ட டுவதுடன் கடுமையான மேற்பார்வையின் கீ அதுவும் நடைபெறுகிறது. 2 நிமிடங்களுக்கு திரும்பி இடத்திற்கு வராவிடில் பிரச்சனைக: ஏற்பட்டுவிடும் என அங்கு 5 வருடங்களாக பணிபுரியும் தொழிலாளி ஒருவர் கூறுகிறா புல நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒரேயொரு மலசலகூடம் மட்டுமே இருக்கிறது தொழிலாளிகள் இருக்கும் இடத்திலேயே இருந்து எப்போ மலசலகூடம் காலியாகு எனப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டு கியூ வரிசையில் நிற்பதற்கு நேரம் கிடைக்கா உரிய நேரத்தில் மலசலகூடத்திற் ( செல்லமுடியாமால் சகித்துக்கொண்டிருப்பதா சமீபாட்டுக் கஸ்டங்களை பல தொழிலாளிகள் எதிர்நோக்குகின்றனர். இது தவி தொழிலாளிகள் வேலைக்கு அமர்த்தப்படு! போது கட்டாய மருத்துவ பரிசோதனைக் குட்படுத்தப்பட்ட பின்பே வேலைக் ( நியமிக்கப்படுகின்றனர். தொழிலதிபர்கெ தனித்து வாழும், குழந்தைகள் பெறாத, 2 வயதிற்குட்பட்ட பெண்களுக்கே முன்னுரி!ை வழங்குகின்றனர். மேற்படி “தகைமைகளை ஆதரபூர்வமாகக் கண்டறிய கன்னிட பரிசோதனை, வயிற்றுப்பாகத்தில் தோலி: ஏற்பட்டும் அடையாளங்களை கண்காணிப் பதுடன் சிலவேளைகளில் மார்பகங்களி: பாலுாட்டியதற்கான அறிகுறிகெ
<حقع ھے]

இருக்கின்றனவா எனவும் ஆராய்கின்றனர். இதுபற்றிய அநுபமில்லாத தொழிலாளிகளுக்கு இது மிகவும் அதிர்ச்சிதரும் விடயங்களாக அமைகின்றன.
தொழிலாளி ஒருவர் திருமணமானவர் எனில் குடும் பக்கட்டுப்பாடு பற்றியும் தடைச் சாதனங்களும் அவை எவ்வாறு பயன்படுத்தபடவேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றது. குடும்பத்தை பராமரிக்காத தொழிலாளியை தெரிவு செய்வதற்கு பின்வரும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வேலை செய்யும் நேரம் பற்றி தமது எதிர்ப்பை தெரிவிக்கமுடியாது
அதியுயர்ந்த சம்பளத்தை கோருவதற்கான காரணம் இவர்களுக்கு இல்லை (குழந்தைகள் இல்லை)
அத்துடன் பெரும்பாலான தொழிலாளிகள் குறுகிய கால வேலை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். நிரந் தர வேலை வழங்கப்படுவதில்லை
பிலிப்பபைன்ஸ் இல் அடிப்படைச் சம்பளம் நாளுக்கு 250 ரூபாய்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் இந்த தொகையையின் அரைவாசியையே ஊதியமாகப் பெறுகின்றனர். இங்கு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் போது தொழிலாளிகளுக்கு 50 ரூபாய்க் கும் குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகிறது. ஆனால் அந்த ஆடை மேற்கில் 1500 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது. மிகவும் கடுமையானதும் ஆபத்தான நிலைமைகளின் கீழ் கடுமையான உழைப்பை வழங்கும் தொழிலாளிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. உள்ளாடைகள் தைக்கும் வேளைகளில் பெண்கள் என்ன நிற உள்ளாடைகள் அணிந்துள்ளார்கள் என பதிவு செய்தபின்பே வேலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். களவு போவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முயற்சியாக கூறப்படுகிறது.
2002 gügsü |

Page 49
இதேபோல தாய்லாந்தில் நகை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெண்களை பரிசோதித்த பின்பே வீடுக்கு செல்ல அனுமதிக்கின்றனர். இவ் வேளைகளில் தொழிற் சாலையில் பணிபுரியும் ஆண் தொழிலாளர்கள் இவ்வாறான பரிசோதனைகளில் ஈடுபடுவதனால் பெண்கள் மிகவும் கேவலப்படுத்தப் - படுகின்றனர். அத்துடன் இவ்வாறான
வேலைகளுக்கு அமர்த்தப்படும் போது மேற்படி பரிசோதனைகளுக்கு சம்மதிக்கின்றோம் என எழுத்து மூலமான அனுமதியை பெற்றுக்கொண்டே வேலைக்கு அமர்த்துகின்றனர்.
தொழிலதிபர்கள் தமது லாபத்தை அதிகரிப்பதிலும் அதை பாதுகாப்பதிலுமே குறியாக உழைக்கின்றனர். தொழிலாளிகளின் பாதுகாப்புபோ, நலனோ அங்கு கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஒரு தடவை தொழிலாளி ஒருவரின் கையை மெசின் வெட்டியபோது அங்கு பணிபுரிந்த
47 <خلاقے فتے]
 

மேற்பார்வையாளர் முதலில் கேட்டறிந்து கொண்டது மெசினுக்கு சேதம் ஒன்றும் ஏற்படவில்லையே என்பதையே. இம்மெசின் உலோகங்களை துண்டாக்கப்பயன்படுவதாகும். மனித உயிர்கள் மீது காட்டப்படும் மரியாதையற்ற மனப்பாங்கு இந்த நூற்றாண்டில் தொழில்மயமாககல் மூலம் கிடைத்த அவலம் என்றே கூறவேண்டும்.
தாய்லாந்திலுள்ள பாங் கொக் கில் சுதந்திரவர்த்தகவலயத்தில் 174 பெண்களும் 4 ஆண்களும் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் எரிந்து சாம்பலானார்கள். தொழிற்சாலையின் பிரதான கதவுகள் பூட்டப்படிருந்ததுடன் வெளியே செல்லுவதற்கான படிகளை சமான்கள் அடைந்த்திருந்ததாலும் தீபற்றியபோது யாரும் வெளியேறமுடியாத நிலைமை ஏற்பட்டது. சிலர் யன்னல் மூலம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்தபோது இறந்து போனார்கள். ஒரேயொரு பெண் மட்டும் அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பியிருந்தார். “நான் செத்துபோவேன் என்று நினைத்துக் கொண்டு பவுண் மோதிரத்தை கழற்றி வாயினுள் போட்டுக் கொண்டு எனது பெயர் அட்டையை கழுத்தில் சுற்றிக் கொண்டேன் என் னை அடையாளம் காணர் பதற்கு இலகுவாக இருக்கும் என்று நினைத்தபடி குதித்தேன் என்னுடைய சக தொழிலாளிகளின் சடலங்களின் மேல் நான் விழுந்தனால் உயிர் தப்பினேன்” என்கிறார் இவர்.
இதே தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பும் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொழிலதிபர்கள் பாதுகாப்பை ஏற்படுத்த எதையும் செய்யாததுடன் அரசு விதித்த குற்றப்பணத்தையும் அலட்சியப்படுத்தினர். அங்கு தீ அணைக்கும் உபகரணங்களோ எச்சரிக்கை கருவிகளோ மற்றும் தீ ஏற்பட்டால் வெளியேறுவதற்கான அவசரகால வாயில்களோ கிடையாது இருந்தபோதிலும் நிர்வாகம் தீ விபத்துக்கு காரணம் தொழிலாளி ஒருவர் அசிரத்தையாக சிகரட்டினை எறிந்துள்ளதாக கூறியுள்ளது. 2002 güyü |

Page 50
ஆரம்பத்தில் அரசு விதித்த 30 ஆயி ரூபாய்களை கொடுக்க மறுத்ததை தொடர் அரசு தண்டப்பணத்தை மேலும் அதிகரித்: பல உயிர் இழப்புக்களுக்குப் பின்பு அ தொழிற்சாலைகள் மீது தமது கண்காணிப் தீவிரப்படுத்தியுள்ளது.
இது தவிர தொழிற்சாலைகளில் நஞ் ஊட்டபடும் அவலத்தையும் தொழிலாளி சந்திக்கின்றனர். மின்னில் உபகரணங்களி பகுதிகளை தயாரிக்கும் பகுதிகை இரசாயனக்கலவைகளில் தோய்த்து எடுக்கு பணிகளில் தொழிலாளிக் ஈடுபடுகின்றன இவ் இரசாயனக் கலவைகள் வாந் கடுமையான தலையிடி, சொறி, சிரங்கு மற்று இழையங்களில் குருதிவெளியேறுத போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
இரசாயனக்கலவைகள் அடையா6 மிடப்படாத கொள்கலன்களில் சேகரித் வைக்கப்படுகின்றன. தொழிலாளிகளுக் முகடூடி மற்றும் பாதுகாப்பு அணிகை அணியவேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதில்ை அத்துடன் காற்றோட்டமற்ற சூழ தொழிற்சாலையில் நிலவுவது வழக்கமாகு அணி மையில் இலங்கையில் உள் சுதந்திரவர்த்தக வலையம் ஒன்றில் 9 பெண்கள் இரசாயன வாயுக்கசிவினால் நஞ் ஊட்டப்பட்டுள்ளனர். இலங்கை யப்பா தொழிலதிபர்களுக்குரிய இவ் வலையத்தி ஏற்பட்ட வாயுக்கசிவை தொழில் நடைபெறு வதை தடுக்கும் கூட்டான நாசகாரவேன
தொழிலாளிகள் தெ நிலைமைகளை எதிர்த்து போ ஆசியாவில் பல அரசுகள் தெ நிபந்தனைகளை விதிக்கின்ற தொழில்புரியும் தொழிலாளி தமது உரிமைகளுக்காப் பே குறுகிய கால வேலை ஒப்பந்
நிறுத்தில் ஈடுபடுவோர்
நீக்கப்
|eggs

எனக் கூறி மருந்து செலவீனங்களை செலுத்தவும் மறுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோரை வேலையிலிருந்து நிறுத்தியதுடன் புதிய இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
பல கம் பணிகள் வருடா வருடம் தொழிலாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன. இதன் நோக்கம் தொழிலாளிகள் தொடர்ந்தும் கடினமான வேலையில் ஈடுபடுவதற்கான உடல் நலத்தைக் கொண்டுள்ளார்களா எனக்கண்டறிவதேயாகும். மென்மின்னியல் தொழிற்சாலையில் பணிபுரிவோர் 12 இலிருந்து16 மணித்தியாலங்கள் ஒரு மைக்கிரஸ்கோப்பிற்கு முன்னால் அமர்ந்திருந்து அவதானித்துக் கொண்டிருப்பது அல்லது மிகநுண்ணிய பாகங்களை நோக்கி பார்வையை குவித்தபடி இருப்பதுமான தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் கண்பார்வை 13 வருடங்களில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவ்வாறாக நிகழ்த்தப்படும் மருத்துவப்பரிசோதனைகளின் மூலம் இவர்களின் பார்வை தொழிலுக்கு சிறந்ததாக இல்லாமையால் இவர்கள் வேலையை இழப்பதுடன் “பார்வை குறைந்தவர்கள்’ என்ற அடையாளத்துடன் வேறொரு புதிய வேலைய தேடிக் கொள்வதும் கஸ்டமாக அமைகிறது
சுதந்திர வர்த் தகவலையங்களில் பணிபுரியும் தொழிலாளிகளின் நிலைமை
ாழிற்சங்கங்களில் இணைந்த
ராடிய வண்ணம் இருந்தபோதிலும் ாழிலாளிகள் அமைப்பாவதற்கு கடும் ன. சுதந்திரவர்த்தக வலையங்களில்
கள்
தொழிற்சங்கத்தில் இணைந்து
ாராட முடியாதவாறு அவர்களுக்கு தங்கள் வழங்க்ப்படுவதுடன் வேலை உடனடியாக வேலையிலிருந்து படுகிறார்கள்
48
2002 Cůů

Page 51
ஒரு பழத் துணர் டு சுதந்தி போலத் தான் அதிலிருந்து | வர்த்தகவலை பழரசத்தை உறிஞ்சி பணிபுரி எடுத்தபின்பு அதை துாக்கி தொழிலாளி எறிந்துவிடுவது போலத்தான் நிலைமை அமைந்துள்ளது. பழத்துண்டு டே அதிலிருந்து ப மனிதாபிமானமில்லாத உறிஞ்சி எடு இவ்வாறான நிலைமைகளின் அதை து கீழ் ஏன் இந்தப் பெண்கள் | . எறிந்துவி( வேலை செய்கின்றார்கள் என போலத்த நாம் வினவிக் கொள்ளலாம் அமைந்துள்
இங்கு பணிபுரியும் பலருக்கு தொழில் என்பது தனியாக தொழிலாக அமைந்துவிடாமல் அவர்களது இருப்புக்கு உந்தலாகவும் இருப்பை பேணுவதாகவும் இது அமைகிறது. இளம் பெண் கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வருகின்றனர் இவர்களின் குடும் பங்கள் இவர்களின் குறைந்த வருமானத்தை நம்பியே சீவிக்கின்றனர். பலர் சுதந்திரவர்த்தக வலையத்தில் அமைந்துள்ள விடுதிகளில் வசிக்கின்றனர். அறைகள் அளவுகளில் வேறுபட்டதாக அமைந்துள்ளன. ஒரு அறையை 3பேர்கள் பங்கிடுகின்றனர் அல்லது ஒரு பெரிய மண்டபத்தினுள் எல்லோரும் நித்திரை கொள்கின்றனர். ஒவ்வொருக்கு ஒரு கட்டில் வழங்கப்பட்டுள்ளது.
16 வருடங்களாக சுதந்திரவர்த்தக வலையத்தில் பணியும் தொழிலாளி இன்னொருவருடன் மிகவும் சிறிய இடத்தை பங்கிடுகின்றார். தோழிலாளிகள் இவ்வாறான நெருக்கடி மிகுந்த நிலைமைகளின் கீழ் வசிப்பதன் மூலம் மீதப்படுத்தும் பணத்தைக் கொண்டு தமது சொந்த கிராமத்திற்கு இடையிடையே சென்று வருவதற்கு பயன்படுத்துகின்றார்கள். ஒரு லொஜ் இல் 400 பெண்கள் வசிக்கின்றனர் அதற்கு பொறுப்பான ஒரு பெண் பணிபுரிகின்றார் எல்லோரும் 10 மணிககுள் அறைக்குள் சென்றுவிடவேண்டும் ஆண்கள் அங்கு வர அனுமதியில்லை இப் பெண் கள்
حقیقے]

ー தொழிற்சாலையிலும் ஆண் பங்களில் மேற்பார்வையாளரைத் தவிர ugՓ வேறு ஆணி களைச் ?ტჩ6fმნშr சந்திப் பதில் லை. நாள் டுே முழுவதும் வேலை. வேலை : தவிர ஓய்வு, நேரத்திலும் ஆ37| ஆணிகளை சந்திக்க ாக்கி வாய்ப்புக்கள் கிடைக்கா - டுவது மையினால் பல பெண்கள் ነጠ`6∂` திருமணம் செய்யாமல் ாளது. இருக்கின்றனர்.
பெண்கள் வீட்டுவேலைப்
பளு, வயோதிபர்கள்பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு என்பது போன்ற ஊதியமற்ற வேலைகளிற்கு தமது உழைப்பை செலவிடுவதை விடுத்தும் மிகவும் கொடூரமான நிலைமைகளின் கீழ் தமது உழைப்பை விற்க தள்ளப்பட்டிருப்பது கூட தொழில்மயமாக்கல் மூலம் கிடைத்த “நன்மை” என்றுதான் சொல்லவேண்டும்.
தொழிலாளிகள் தொழிற்சங்கங்களில் இணைந்த நிலைமைகளை எதிர்த்து போராடிய வண்ணம் இருந்தபோதிலும் ஆசியாவில் பல அரசுகள் தொழிலாளிகள் அமைப்பாவதற்கு கடும் நிபந்தனைகளை விதிக்கின்றன. சுதந்திரவர்த்தக வலையங்களில் தொழில் புரியும் தொழிலாளிகள் தொழிற் சங்கத்தில் இணைந்து தமது உரிமைகளுக்காப் போராட முடியாதவாறு அவர்களுக்கு குறுகிய கால வேலை ஒப்பந்தங்கள் வழங்க்ப்படுவதுடன் வேலை நிறுத்தில் ஈடுபடுவோர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள்
அடிப்படைஉரிமைகளற்றநிலையிலும், மனிதாபிமானதமற்றமுறையிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்கின்ற மேலைத்தேயம் சகோதரத்துவம் மனதாபினம் பற்றி பேசுவது சுத்த பம்மாத்தே. அத்துடன் மலிவான உழைப்பைச் சுரண்டி மேற்கில் தமது வாழ்க்கைதரத்தை உயர்த்திக் கொள்ளும் நுகர்வோரும் தமது செயற்பாடுகளை எண்ணி வெட்கப்படவேண்டும்.
2002 gigs

Page 52
1983 ஏப்ரல் என நினைக்கிறேன். குடு
குளிரான ஒரு பிற்பகல். ஒரு கருஞ்சிவப் நிற கம்பளியால் உடலைச் சுற்றியப
பிரகாசமான சிவப்புத்துணியை தலையி சுற்றியபடி பன்னிரண்டு ஆண்களை கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கிய சம்ப பள்ளத்தாக்கின் இளவரசி பூலான் தே6 அவர்கள் மலைப்பள்ளதாக்குகளிடையே வந்து கொண்டிருக்கிறார். அவருடை தோளில் துப்பாக்கியொன்று தொங்கி கொண்டிருக்கிறது. இடுப்பு பகுதியில் நீண்( வளைந்த பிச்சுவாள் பெல்றில் சொருகப் பட்டிருக்கிறது. மார்பை தோட்டாக்கள் வைத்துக் கொள்ளும் தோளிலிருந்து மார்புக்கு குறுக்கா அணியப்படும் அகலமான பைகள் அடங்கிய வார்ப்பட்டை அலங்கரித்தது.
இவர் மலைக்குகையிலிருந்து வெளியே வருவார் எனத் தெரிந்த 300 பொலிள அதிகாரிகள் மலைக்குகையின் முடிவில் காத்திருக்கின்றனர். பட்டித் இராணியை உயிருடனோ பிணமாகவோ கொணி ( வருபவர்களுக்கு மிகஅதிகமான சன்மானL வழங்கப்படுவதாகவும் இந்திய அர அறிவித் திருந்தது. 4 வருடங்களா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளு இவர் மீது முப்பதிற்கு மேற்பட்ட வழக்குகெ தொடரப்பட்டிருந்தன. பூலான்தேவி பற்றி ப6 வதந்திகள் உலாவிவந்துள்ளன. இவருடைய சரணடைவு மிக்வும் பிரபல்யம் மிக்க நிகழ்ச் போல நிகழ்த்தப்பட்டது. அநேகமா6 வெளிநாட்டு நிருபர்கள் அழைக்கப்பட் டிருந்தனர் (சுமார் 70பேர்கள்) தொலைக்காட் நிறுவனத்தினர், மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் பெண் ணிலைவாதிகள்
|లg5
 

ர்தேவி: ட ஒரு பெண்ணின் கதை.
சோசஸிடுக்கள் எனப்பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.அங்கு கூடியிருந்தவர்கள் தமக்கு தெரிந்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டதுடன் அங்கு நிகழ்ந்த ஒவ்வொரு தற்செயலான நிகழ்வுகள் கூட கருத்தில் எடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமானது என்னவெனில் பூலான் தேவி எவ்வாறு இருப்பார் என யாருக்கும் தெரியாததுடன் பொலிசாரிடம் கூட ஒரு படமும் இருக்கவில்லை.
50 2002 gügsö |

Page 53
பூலான் தேவி தன்னுடைய குழு அங்கத்தவர், குடும் பத்தினர் ஆகியோருடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார். உயரமான மரப்படிகளுடைய மேடையில் ஏறினார்.அவர் ஒரு புதிய காக்கியிலான பொலிஸ் அதிகாரிகளுக்கான சீருடையுடனும் கடும் சிவப்பு நிற துப் பட்டியைப்
போர்த்தியபடி சிவப்பு பட்டியை தலையில் அணிந்திருந்தாார் தோளில் துப்பாக்கி தொங்கி கொண்டிருந்தது. பணிவுடன் முதல்வர் பாதங்களை வணங்கிய அவர் சற்றுத் தயங்கி விட்டு திரண்டிருந்த மக்களை நோக்கித் திரும்பி தனது துப்பாக்கியை தலைக்கு மேலே துாக்கிப்பிடித்தார். முடிவில் பாரம்பரிய முறைப்படி வணக்கம் செலுத்தினார் கண்கள் நிலத்தைப் நோக்கியபடி இருந்தன. கூடியிருந்த சுமார் 8000 மக்கள் தங்கள் அங்கீகாரத்தை வழங்கினர் கூட்டத்தினரின் சத்தம் ஒலி பெருக்கி அம்பிளிபயரைக் கூட்டி
6
లాక్5 51
 

வைத்தது போல கீச்சசிட்டது. ஏல்லோரும் கைகுலுக்கிக் கொண்டனர். ஏன்னுடைய பாாவையில் சம்பல் பள்ளத்தாக்கின் இராணி மிகவும் துடிப் பபான பெண் ணாகக் காணப்பட்டார்.
13 வருடங்கள் சென்றுவிட்டன. இந்திய வரலாற்றிலேயே மூன்று பெண்கொள்ளைக்நாரார்கள் தலைமை வகித்துள்னர்இவர்களுள் பூலான்தேவியும் ஒருவர். இவர் 11 வருடங்களை திகார் சிறையில் விசாரணைகள் எதுவுமின்றிக் கழித்தார். 1994 இல் சிறையிலிருந்து வெளியே வருகின்றார். பூலான் தேவியைப் பற்றி மீண்டும் மக்கள் பேசத் தொடங்குகின்றார்கள். பூலான் தேவி 3andit Queen தயாரிப்பாளருக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார். இதன் பின்பு படம் இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. இவருடைய சுயசரிதைநுால் பிரான்சில் வெளியிடப்படுகிறது. முதல் தடவையாக இந்தியவரலாற்றில் தலித் பெண்ணொருத்தி தெரிவுபாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தை தனது கரங்களில் எடுத்துக் கொண்ட இவர் இந்திய சாதி அமைப்பு ஒரு சவாலாக இருந்தார்.
1981 இல் சென் தினத்தன்று நிகழ்நத Fம்பவத்தை யாரும் மறக்கவில்லை. இச் Fம்பவம் பிமாய் கிராமத்தில் நிகழ்ந்தது. 20 சீருடையணிந்த குழவினர் கிராமத்தினுள் நுழைந்தனர். அக்குழுவிற்குப் பெண்ணொநத்தி தலைமை தாங்கிச் சென்றார். அங்கு சென்றவர்கள் லால் சிங்கையும் ராம் லாலையும் கையளிக்கும்படி கேட்டபடி தேடுதலைத் தொடர்கின்றனர். கிராமத்தவர் யாரும் ாதையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஆணர்களை வெளியே வரிசையாக நிற்கும்படியும் அவர்கள் இருவரையும் கையளிக்கும்படி ஒலிபெருக்கில் பூலான் தேவி கோரிக்கை விடுத்தபடி இருந்தார். வேண்டுகோளுக்கு யாருமே செவிமடுக்காத பட்சத்தில் சுமார் 20 உயர் சாதியைச் சேர்ந்த ஆண்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். வீன இந்திய வரலாற்றில் தலித்
2002 Jůysů

Page 54
பெண்ணொருத்தி தீர்ப்பு வழங்கிய சம்பவ இது.
பூலான் அவர்களை நான் அவருடை புதிய வீட்டில் சந்திக்கிறேன் அவரது காவ லாளிகள் என்னை உள்ளே அனுமதிக் கிறார்கள். வரவேற்பறையில் நுழையும் போ கோவிலுக்குள் நுழைவது போன்ற உணர்: எனக்கு ஏற்படுகிறது. புத்தர், துாக்காவில் படம், மற்றும் அம்பேத்கார் யேசு ஆகி யோரின் படங்கள் சுவரை அலங்கரிக்கின்றன கூப்பிய கரங்களுடன் அவர் என்6ை வரவேற்கிறார். நான் முன்பு பார்த்ததை வி சற்று கறுத்திருப்பது போல தோன்றுகிறது.
நான் சரணடைந்தது பற்றி நினை6 கூரும்படி கேட்கிறேன்.
“பல நினைவுகள்’ என்று கூறிவிட்டு தொடர்கிறார். “மிகவும் முக்கியமானது எனக்கும் எனது குழுவினருக்குப மரணதண்டனை வழங்ககூடாது. 8 வருட சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யபடவேண்டும், எங்களுக்கு கைவிலங்கு பூட்டக்கூடாது. சிறையில் எல்லோருட சேர்ந்திருக்க அனுமதிக்க வேண்டும் விஜL க்களுக்கான சிறை வேண்டும், நாம் மத்திய பிரதேஷில் மட்டுமே சரணடடைவோப எம்மை ஒரு போதும் உத்திர பிரதேஷிற்கு இடம் மாற்றக் கூடாது”
“பிமாய் சம்பவத்திலானா’ என நான குறுக்கிடுகிறேன் அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஒரு சில நே அமைதிக்குப்பின் “என்னுடைய ஏனைய நிபந்தனைகள் என்னுடைய வழக்குகள் மத்திய பிரதேசிலுள்ள பிரத்தயே நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவேண்டும் ஏனது தந்தைக்கு சொந்தமான மைத்துனனா6 திருடப்பட்ட காணி திரும்ப கொடுக்க படவேண்டும், எனது சகோதரனுக்கு அர வேலை ஒன்று வழங்கப்படவேண்டும் என்னுடைய குடும் பத்தினர் மத்திய பிரதேசிலுள்ள அரசகாணியில் குடியமர்த்தட படவேண்டும்”
|లకే

"நீங்கள் இவற்றையெல்லாம் பற்றி அரசுடன் கதைத்தீர்களா’ “ ஆம் நிச்சயமாக” நான் பூலானை நினைவு கூர்கையில் அவரது வழக்கறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. பூலானைப் போல வீறாப்புடைய பெண்ணை தான் ஒருபோதும் சந்திக்க வில்லை எனவும் , அவர் ஆட்களைப் பற்றி மிகச் சரியான அநுமானங்களைக் கொணர் டவர், புத் திசாலி கல்வியறிவு இல்லாதது மிகவும் கொடுமையானது என்றார். பூலானின் குழுவைச் சேர்ந்த எல்லோரும் தண்டனையை அநுபவித்தார்கள். அவர்களது வழக்குகள் உத்தரபிரதேஷ் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பூலான் மட்டும் 11 வருடங்களைச் சிறையில் கழித்தார். அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு விடுதலை செய்ய்பட்ட போது ஏன் பூலான் அவர்களுடன் செல்லவில்லை என நான் கேட்டபோது
“நான் உத்திரபிரதேஷிற்கு சென்றால் கொல் லப் படுவேன்’ என எந்தவித உணர்ச்சிகளுமின்றிய குரலில் பதிலளித்தார். சில நிமிட மெளனத்திற்குப் பின்பு தொடர்ந்த அவர் “நான் சிறையில் மிகவும் அவலமான நிலையில் கைவிடப்பட்டேன். ஏல்லோரும் என்னை மிகவும் சாதரணமாக விரைவில் மற்ந்துவிட்டார்க்ள, என்னுடைய கோரிக் - கைளை ஏற்றுக் கொண்ட இந்திரா காந்தி கொல்லப்பட்டார். உத்தரபிரதேசின் முதல்வர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுவிட்டாா. ஏன் னிட்ம் பணம் இருக்கவில்லை. சட்டரீதியான உதவிகள் எதையும் பெற முடியவில்லை. என்னுடைய குழுவைச் சேர்ந்தவர்க்ள தாகூர் யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்னைவிட மிகவும் உயர் சாதி அவர்களுக்கு சட்டசபையில் மந்திரிகள் இருந்தார்கள், நான் முல்லா என்கின்ற படகோட்டுபவர்களையும் மீன்பிடிப்பவர்களையும் கொண்ட மிகவும் தாழ்ந்த சாதி”
2002 SüJeb |

Page 55
“நீங்கள் உயர் சாதி ஆணி களைக் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கினீர்கள் என்பது எனக்குதெரியாது”
“என்னைப் பற்றி பல விடயங்கள் உங்களுக்கு தெரியாது தானே’
நிஜ இந்தியா
பூலான் தேவி எத்திரபிரதேஷிலுள்ள ஜலாவுன் பகுதியில் 1963 இல் பிறந்தார். வரைபடத்தில் கண்டுபிடிக் க. முடியாத இப்பகுதி யமுனை ஆற்றுப்படுக்கையில அமைந்துள்ளது. களிமண்ணாலும் மரத்தாலும் கட்டியெழுப்பட்ட குடில்கள் அமைந்த ஒரு பகுதியாகும். இந்தியாவிலுள்ள ஏற்ககுறைய 567, 000 ஏனைய கிராமங்களையொத்ததாக இதுவும் காணப்படுகிறது. இங்குதான் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வட இந்தியாவில் பெண்கள் பிறக்கும் போதே தேவையில்லாத சுமையாகக் கருதப்படுகிறாள். பூலானும் இந்த தலைவிதியைப் பகிர்கிறார். அவருக்கு எழுத வாசிக்க கற்றுக் கொள்ள வறுமையும் சமூக அமைப்பும் இடம் தரவில்லை. அந்த கிராம மக்கள் நிலச் சொந்தக் காரர்களில் தங்கியிருந்தனர். பிரசவிடுதி கிராமத்திலிருந்து 20 மைல் துாரத்தில் அமைந்திருந்தது.
பூலான் புவியியல் ரீதியாகவும் வறுமையானதுமான சாதியில் பிறந்திருந்தார். இதன் கொடும் பிடியிலிருந்து யாராலும் தப்பமுடிவதில்லை 13 14 வயதிலேயே வாழ்க்கை நிர்ணயம் செய்யப்பட்டுவிடும் அது அவர்களது தாயின் வாழ்க்கையை ஒத்தாதாக அமைந்துவிடும். இங்கு எல்லாமே சாதி மூலம் நிர்ணயிக்கப்படுகின்ற அமைப்பு முறையில் வாழ்க்கைமுறை கூட சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. அவர்கள் எதை உண்பது, எப்படி உண்பது, திருமணம் எவ்வாறு அமையவேண்டும், சீலையின் நீளம், அலங்காரம் , என்ன நகைகள் அணிய வேண்டும், என்தெந்த கிணறுகளில் தண்ணீர் அள்ளலாம் , கோவிலின் எந்த நுழைவாயில் ஊடாக உள்ளே செல்ல அனுமதி உள்ளது.
53 خاعتے]

குடை பிடிக்ககூடாது, உச்சி வெய்யிலும் செருப் பணியக் கூடாது. மேலாடை போடுவதைக் கூட முடிவெடுக்கும் அமைப்பு
பூலானின் தந்தை ஒரு சமார்த்தியமில்லாதவராக விபரிக்கப்படுகிறார். - இவருக்கு சிறிதளவு காணி இருந்த போதிலும்
குடும் பதிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 11 வயதில் பூலான் 30 வயதுடைய ஒருவருக்கு துாரத்திலுள்ள கிராமம் ஒன்றிற்கு திருமணம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறார். இதற்காக குடும்பத்திற்கு ஒரு மாடு கிடைக்கிறது. 1 வயது சிறுமியான பூலான் பாலியல் சித்தரவதைகளை அநுபவிப்பதுடன் அடித்தும் துன்புறுத்தப்படுகிறார். தனது 12 வது வயதில் இந்த ஆணிடம் இருந்து தப்பி கால்நடையாக தனது கிராமத்திற்கு வந்து சேர்கிறார். இந்தியாவில் பெண்கள் கணவனைப் பிரந்துவருவதை யாரும் விரும்புவதில்லை.
"நாங்கள் என்ன செய்வது” எனத் தாயர் புலம்பினார்
"நீ எங்கள் எல்லோருக்கும் கெட்டபெயரைத் தந்துவிட்டாய் இனி நீ
2002 güysü |

Page 56
தற்கொலை கெய்வதைத் தவிர வேறு வழியல்லை போய் கிராமத்துக் கிணற்றுக்குள் குதி ’ எனப் பலர் “அறிவுரை” கூறினர். ஆனால் பூலான் கிணற்றுக் குள் குதிக்கிவல்லை. வருடங்கள் ஒருவாறாக கழிகின்றன. தன்னுடைய இளம் பருவத்தில் மைத்துனனை திருமணம் செய்கிறார் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான துண்டு நிலத்தில் புல்லை வெட்டி எருமைகளுக்குப் போட்டும் அவைகளுக்கு தணணிர் ஊற்றியும் காலத்தை கழிக்கிறார் இந்தகாலத்தில் அவரைப்பற்றி வதந்திகள் பரவுகின்றன. குடும்பத்திற்கு சொந்தமான காணிஅபகரிப்பு சம்பந்தமான வழக்கில் பூலான் நீதிமன்றத்தில் வாதாடியபோது அங்கு பணிபுரிந்த சுருக்கெழுத்தாளர் பூலான் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.“பூலான் மிகவும் பிரத்தியேகமான, துடிப்பான, உயிர்ததுடிப் புள்ள, எதிர்காலக் கனவுகளைக் கொண்ட பெண்’என அவர் குறிப்பிடுகிறார். 1979 இல் காணிப்பிரச்சனையில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறை வைக்கபபடுகிறார். அங்கு அடித்து உதைத்து சித்திரவதை செய்யப்படுவதுடன் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கிப்படுகிறார். பல பொலிசார் இவரை முரட்டுத்தனமாகத் தாக்கியுள்ளார்கள்
" நான் அழுக்கடைந்த மூலையொன்றில் எலிகள் கூட விநோதமாகப் பார்க்கின்றமாதிரியான ஒரு சிறையில் தள்ளப்பட்டு சிதைக்கப்பட்டேன்” என பூலான் பின்பு ஒரு தடவை குறிப்பிட்டார்.
பூலான் தேவியின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சம்வங்கள் நிகழ்கின்றன. பாபுகூஜர் என்கிற ஒருவரால் நிர்வகிக்கப்படும் கொள்ளைக் கூட்டம் ஒன்றுள்ளது என மற்றவர்களைப் போல பூலானின் காதுகளிலும் வதந்திகள் வந்து சேர்ந்திருந்தன. ஆற்றுப்பள்ளத்தாக்கில் நிலை கொண்டிருந்த அவர்களிடமிருந்த பூலானுக்கு
طعيات

ஓர் செய்தி வந்திருக்கவேண்டும். இவர்கள் பூலானை கடத்திச் சென்று அவரது மூக்கை வெட்ட இருப்பதாக சொல்லப்பட்டது. இது வழக்கமான ஒரு தண்டணையல்ல. ஒரு நாள் நள்ளிரவு கடந்தவேளை பூலான் தனது குடும் பத்தினரின் வீட்டில் ஆழந்த உறக்கத்திற்கு சென்று கொண்டிருந்த போது காலடிச் சத்தங்களை கேட்க கூடியதாக இருந்தது. ஆண்கள் ரோச் லைற்றுக்களுடன் வருகின்ற நிழல்களை மணி குடிசைச - சுவர்களின் கம்புகளினுடாகப் பார்க்க கூடியதாக இருந்தது.
தொடர்நத 72 மணித்தியாலங்களில் பாபு கூஜாரின் பூலாதேவியை மிகவும் மிருகத்தனமாக நடாத்தினான். 3ஆம் நாள் விக்ரம் மாலா பாபு கூஜாரை சுட்டுக் கொல்கிறார். விக்ரம்மாலா பூலான் தேவி நேசித்த ஒருவர். இவர் பாபுவைக் கொண்ற செய்தி கிராமம் முழுவதும் பரவுகிறது. உயர்ந்த சாதி தலைவன் ஒருவனைக் கொண்றதுடன் அந்த குழுவின் தலைமைப்பதவியையும் பெறுகிறார். பூலான் இவருடன் இணைந்து கொள்கிறார்.பூலான் விக்ரம் மாலாவிடம் இருந்து பல விடயங்களைக் கற்றுக் கொள்கிறார். கொள்ளையில் ஈடுபடுவர்களின் வாழ்க்கை நிரந்தரமற்றதும் அச்சம் நிறைந்ததும் கூட ஒரு நாள் இரவு சுற்றி வளைத்த ஒரு கூட்டத்தினர் விக்ரமைக் கொல்கின்றனர். இக்கொலை முன்பு நிகழ்ந்த கொலைக்கான பழிவாங்கலாக அமைந்திருந்தது. அண்மையில் சிறையிலிருந்து வெளியே வந்து இக் குழுவில் இணைந்து கொண்ட சிறிராம், லாலாராம் ஆகியோர் இதனைச் செய்திருந்தார்கள் ஒரு உயர்ந்த சாதியைச் சேர்ந்தவரை கொலை செய்ததுடன் அந்த குழுவிற்கு தலைமை வகிப்பதையும் ஏற்றுக் கொள்ள இயலாமையின் வெளிப்பாட்டிலான பழிவாங்கலே இது. இவர்கள் பூலானை குளொரோபோமிட்டு மயக்கி கால்களையும் கைகளையும் கட்டி யமுனையில் படகில் தள்ளிவிட்டார்கள். இப்படகு மூலம் பூலான் தேவி பிமாயிற்கு
2002 gigs)

Page 57
கொண்டுவரப்பட்டார். அங்கு அசுத்தமான இருள் சூழ்ந்த குடிசையில் 3 வாரங்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு இரவிலும் நள்ளிரவுக்கு சற்றுப் பிறகு ஒவ்வொரு ஆண்களா வந்து அவர் சுயநினைவு இழக்கும் வரை பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். இவர்களின் முகத்தை அவரால் அடையாளம் காணமுடியாத போதிலும் இவர்கள் உயரமான மெலிந்த உடல் - வாகுடைய துர்பான் அணிந்த தாகூர் சாதியைச் சேர்ந்தவர்கள் அடைக்கப் - பட்டிருந்த பூலானை 23ஆவது நாள் சிறிராமும் லால் ராமும் குடிசையிலிருந்து இழுத்து வந்தனர். உடல் முழுவதும் ஊ  ைம க கா யங் கள , சோபையிழந்த கண்களுடன் காணப்பட்டார் பூலான், சிறிராம் பூலானை கிராமத்து கிணற்றிலிருந்து தண்ணிர் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார். தாகூர் ஆண்கள் கூடியிருந்து பரிகசித்து கூச்சலிட்டபடி இருந்தனர். பெண் கள் யன்னலுடாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பூலான் தண்ணீர் கொண்டுவர மறுக்க சிறிராம் பூலானை மிருகத்தனமாக உதைத் ததுடன் அவர் போர்த்தியிருந்த துணியை இழுத்து விலக்கி விடுகிறான். நிர்வாணமாக பூலான் நொண்டி நொண்டி கிணற்றை அடைந்தார். பிமாரைச் சேர்ந்த ஆண்கள் இச்சம்பவம் பற்றி கதைத்து சிரித்து சந்தோசித்ததாகச் சொல்லப்படுகிறது. சிறிராமும் லால்ராமும் அவ்விடத்தை விட்டகன்று தங்கள் இடத்திற்குச் சென்றதும் சந்துவஷ் பண்டித் பூலானை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கின்றார். இவர் பூலானின் நட்புக்குரிய அண்மையிலுள்ள கிராமத்து பாதியார்.
முன் சிங் என்ற கொள்ளைக் கார் ஒருவரின் உதவியுடன் ஓர் குழுவை அமைத்துக் கொள்ளும் பூலான் தேவி 7
55 <خختعސ>
 

மாதங்களின் பின் மாசி14 ஆம் தினத்தன்று பீமாய் கிராமத்திற்கு திரும்புகிறார். கொலை பற்றிய செய்தி மிகவிரைவாய் பரவுகிறது. தாகூர் சாதியின் மேலாதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் முன்னொரு போதும் இல்லாத சவாலாக இது அமைகிறது.
அரசியலில் அவர் நுழைகிறார் முலாயம்சிங் யாதாவின் எஸ் பி என்ற கூட்டணியில் இவருக்கு இடம் கிடைக்கிறது. இது 1996 இல், அரசியலில் நுழைந்த வேளையில் நான் அவரை மீண்டும் சந்திக் கிறேன். இவர் அப்போதுதான் தொலைக் காட்சி ஒன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கிவிட்டு
அ வ ச ர அ வ ச ர ம |ா க என்னிடம் வருகிறார். தனது தாதமத்திற்கு பல தடவைகள் | மன்னிப்புக் கோருகிறார் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்
“அரசியல் மிகவும் பபி ர ம க க த க கதா க இருக்கிறது. வெவ்வேறு கட்சிகளிலிருந்து என்னைக் கேட்கிறார்கள் நான் என்ன செய்யலாம்? ஆனால் நான் ஒரு கட்சியுடனும் பகைத்துக் கொள்ளவிரும்பவில்லை ஏனெனில் எனக்கு எதிரான வழக்குகள் யாவும் உத்தரபிரதேசில் இருக்கின்றன’
நான் பணி டித் குவின் படம் பற்றி விசாரிக்கின்றேன். அது தடை செய்யப்பட்ட காரணம் என்னவென்று வினாவுகிறேன். இப்படம் திரையிடப்பட்டு சில காலத்தின் பின்பே தடை செய்யப்படுகிறது)
அவர் சற்று நேரம் கழித்து பதில் சொல்லுகிறார்."அது உணர்மையிலே என்னுடைய வாழ்க்கை பற்றிய கதையாக இல்லையே, உண்மைக் கதையென்றால் அதில் என்னுடைய மைத்துனனின் பங்கு பற்றிக் குறிப்பிடப்படவில் லை என்பதுடன்
- 2002 gigs)

Page 58
என்னுடைய குடும்பதினரின் காணிக்கான போராட்டம் சர்ச்சை பற்றி எதுவும் இல்லை படத்தில் எந்நேரமும் மூக்கால் அழுகின்ற ge (5 பெண் ணாகவும் கணிணிர் சிந்துகின்ற பெண்ணாகவும் வர் ணரி த துளி ளார் க ள சொந்தவாழ்வு பற்றி சுயமான முடிவுகள் எதையும் எடுக்க மு டி யா த வ ர |ா க வு ம சித்தரித்திருப்பதுடன் பல தடவைகள் மிகச் சாதாரணமாக பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டவராகவும் காட்டியுள்ளார்கள்.
நீங்கள் பாலியல் வதைக் குட்படுத்தபட்டீர்கள் என நான் இடையில் புகும் போது அவர் குறுக் கிட்டு “உங்களுடைய
மொழியில் அதனை நீங்கள் பாலியல் பலாத்காரம் என்று கூறிக் கொள்ளலாம்” அவருடைய குரல் சற்று உயர்கிறது."இந்திய கிராமங்களில் வாழ்வு எவ்வாறிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்யமுடியுமா? நீங்கள் குறிப்பிடும் பாலியல் பலாத்தகாரம் இந்தமாதிரி விடயம் கிராமங்களிலுள்ள பெண்களுக்கு நாளாந்தம் நிகழ்கின்ற ஒன்று. ஏழைகுடும் பத்துப் பெண் கள் பணக் காரின் பாவனைப் பொருட்கள் எம்மை தமது சொத்தாக அவர்கள் கருகின்றார்கள். கிராமங்களில் ஏழைகளுக்கு மலசலகூடங்கள் இல்லை வயல் வெளிகளுக்கே செல்லவேண்டும் நாங்கள் அங்கு செல்லும் போது அவர்கள் அங்கே வந்துவிடுவாாகள் எங்களைக் கைப்பற்றுவார்கள்.
நாங்கள் எங்களுடைய புல் லை வெட்டுவதாயினும் பயிர்களை அறுவடை செய்வதாயினும் கூட அவர்களுக்கு வந்தனம்
کالعے فتے]
 

செய்யாமல் செய்யமுடியாது. நாங்கள் அவர்களுடைய சொத்து. பூலான் அமைதியாகிறார். தொடர்வதா இல்லையா என்ற பேராட்டம் அவருள் நிகழ்வதாக நான் ஊகிக் கிறேன். பின் பு தொடர் கிறார்“அவர்கள் எங்களை அமைதியாக வாழ விடவில்லை. உங்களால் அதை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது அது எவ்வகையான அவமானம் என்று உங்களுக்கு புரியாது. அவர்கள் எங்களை தொந் தரவு செய்ய விரும் பினால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தவிரும்பினால் எங்கள் குடும்ப அங்கத்தவர்கள் எதிர்த்தாலும் ඒක-L- அவர்கள் முன்னிலையிலே அதை நிறைவேற்றுவார்கள். இது எவ்வளவு கேவலாமானது தெரியுமா?அவர் வேறுபக்கம் பார்வையை செலுத்துகிறார். சற்று நேரத்தின் பின் என்பக்கம் திரும்பினார்.
“உங்களை இதற்கு எதிராகப் போராட வேண்டும் என்று துாணி டியது?” "ஆத்திரம்”என உடனடியாகப் பதில் வந்தது. அதிையாகி விடுகிறார். “கடந்தவைகளை நான் மீண்டும் நான் நினைத்துப் பார்க்கும் போது நான் சமநிலை இழந்தவராகவும் சில சமயங்களில் முற்றாக குழம்பியும் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாம் எனக்கு நிகழ்ந்திருக்கிறதே என்று ஆச்சரியப்படுவேன் இவ்வகையான துன்பங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டி ஏற்பட்டதே என்று தொடர்நது கவலைப்படுவதுண்டு அதைப் பற்றி என்னால் யோசிக்க முடியவில்லை”
“சந்தோசமான நிகழ்வுகள் எதுவும் இல்லையா?” 56 2002 Süpsö |

Page 59
" நான் கொள்ளைக் கூட்டத்தில் ஒருவராக வாழ்க்கையை ஆரம்பித்ததும் என்னை சித்ரவதை செய்வர்கள் துன்புறுத் தியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டேன். ஒரு வகையில் அவைகள் திருப்பி கொடுக்கப்பட வேண்டியவை. அவர்கள் எனக்கு முன் னால் கொணர் டு வரப் படடு கால் களில் விழுந்து மரியாதை செலுத்தும் போது அது ஒரு வகையில் என்னை மிகவும் சா நி த ப் படுத் தரியது. துப்பாக்கியும் அதன் மூலம் கிடைக்கும் அதிகாரமும் பலம் மிக்கது. நான் தான் தலைவி. ஒரு காலத்தில் என்னை சிதைத்தவர்கள் இப்போ என்னை வணங்கும்படி செய்கிறது. நான் கொள்ளைக்கூட்டத்தில் இருந்தகாலத்தில் நான் பெரும்பாலும் சந்தோசமாக இருந்தேன். நான் வழக்கமாக ஒரு ஹிந்திப்பாடலை அடிக்கடிபாடுவேன் கைப்பற்றிய உன்னை நாம் போகவிடுவதா அல்லது கொல்வதா எனத் தொடங்கும் பாடல் அது நான் பிடித்து வைத் திருப்பவர்கள் முன் னிலையில் அடிக் கடி இதைப் பாடுவேன். நாம் பள்ளத் தாக்கு வழியாக அணிவகுத்து செல்லும் போதும் இதைப் பாடுவேன். கொள்ளைக் கூட்டத்தில் இருந்த காலவாழ்வு மிகவும் கொடுமையானது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு இரவு முழுவதும் நடந்து செல்வோம். அந்த இடத்து விபரங்களை அறிந்திருக்கவேண்டும் எமக்கு தகவல் வழங்குபவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் அரசியல் வாதிகளுக்கும் பொலிசாருக்கும் லஞ்சம் கொடுக்கவேண்டும். யாரைக் கடத்துவது, எந்தக்கிராமத்தை வீட்டை திடீரென கொள்ளையிடுவது போன்றவற்றை திட்டமிடுவது போன்றவை. நாம் மிகவும் புத்தி சாதுார் யமுடையவர்களாக இருந்தி
57 دیکھیجعتے]
 

ருக்கிறோம்.”
“உங்களுடைய கொள்ளைக்கூட்டத்திற்கு தலைவியாக இருந்த கால வாழ்க்கையில் இருந்த எதை தற்போது நீங்கள் இழந்ததாக கருதுகின்றீர்கள்?”
“அதிகாரம், பலம் மக்கள் நம் பிக் கைக் கு துரோகம் செய்யும் போது உதாரணமாக இந்த சணல் நான்கு (படத் தயாரிப் - பாளர்கள் போல ) நான் கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் நல்ல பாடம் படிப்பித்திருப்பேன்’ என்று கூறி விட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
ཉ
“புதுடில்லியிலுள்ள வாழ்க்கைக்கும் சம்பல்பள்ளதாக்கு வாழ்க்கைக்கும் உள்ள பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இருவிதமான நியதிகள், பழக்கவழக்கங்கள், நீதிகள். புதுடில்லியில் மக்கள் இரட்டைத்தன்மையுள்ளவர்கள். இவர்கள் வாக்குறுதிகளை வழங்குவார்கள். உங்கள் முதுகுக்குப் பின்னால் அதற்கு முழு எதிரான நடைமுறைகளில் ஈடுபடுவார்கள். சம்பல் பள்ளத் தாக்கில் உள்ளதை உள்ளபடி சொல்வார்கள் சொன்னதை சொன்னபடி செய்வார்கள். பட்டினவாழ்க்கை மிகவும் வேறுபட்டது. இங்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால் பள்ளத்தாக்கில் அனைத்தையும் எங்களுடைய பாணியில் செய்யலாம் ”
"நான் செய்தவற் றையிட்டு நான் பெருமைப்படவில்லை ஆனால் இவ்வாறு நடந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்பது தான் உண்மை.”
மொழியாக்கம் தயாநிதி நன்றி. அவுஸ்திரேலிய நாளேடு
2002 Sügsó |

Page 60
விளையாட்
r அழியா அ
சிாசந்திகா ஜயசிங்க இலங் கையின் முதல்நிலை ஒட்ட வீராங்கனை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் பெண். விளையாட்டு அமைச்சின் வஞ்சகத்தனங்கள், எதிர்ப்புகள், அவமானப்படுத்தல்களை எல்லாம் துணிகரமாக எதிர்கொண்டு, தனது இலட்சியத்தை அடைவதற்காக நம்பிக் - கையுடன் உழைத்தவர். இன்றும் பெண்களுக்கு விளையாட்டுத் துறையில் நம்பிக்கை தருபவராக திகழ்பவர். கடந்த மாதமளவில் இவர் மைதானத்தில் பயிற்சி முடித்துக் கொண்டு புறப்படும் வேை இரு ஆண் விளையாட்டு வீரர்கள். இவரை வார்த்தையால் அவமதித்ததுடன் அவரை தாக்கியுமுள்ளனர்.
நாட்டின் மிகப் பிரபலமான, பலரதும் அபிமானத்துக்கும் உரிய அரச மரியாதை பெற்றிருக்கும் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்துமளவுக்கு ஒத்ததுறை சார்ந்த ஆண்களின் மத்தியில் ஆதிக்க உணர்வு நிலவுமாயின் சமூக அவளவில் சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமறை எத்தனை ஆழமானது?
சுசந்திகா தாக்குதல் சம்பவம் இங்கு ஒரு உதாரணம் மாத்திரமே. வீடு எனும் வட்டத்திற்குள் இருந்து சமூக செயற்பாடு எனும் விரிந்த தளத்திற்கு பெண் கள் பிரவேசிக்கையில், சமூக செயற்பாட்டு தளத்தை ஏற்கனவே கைப்பற்றி அங்கு தமது அதிகாரத்தை ஏற்கனவே நிலைநாட்டியிருக்கும் ஆண்களுக்கு, பெண்கள் இடைஞ்சலானவர்களாக தென்படுகின்றனர். தமக்கானதை அபகரிக்க வந்தவர்களாக ஆண்களால்
کالعے سے]
 
 
 
 
 
 
 
 
 
 

)
பெண்கள் அணுகப்படுகின்றனர்.
16ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஆரம்பமான கைத் தொழில் புரட்சியின் விளைவாக பெண்களின் சமூகப் பிரவேசம், சமூக அரங்கில் பெண்கள் எதிர்கொண்ட ஆணாதிக்க அடக்குமுறைகள் என்பன இன்றும் பல படிப்பினைகளைத் தரக்கூடியனவாயுள்ளன.
58 2002 gigs)

Page 61
கல்வி என்பது அன்று ஆண்களுக்கானதாயிருந்தது. பல்பலைக்கழகங்கள் ஆண் உலகமாயிருந்தன. பெண்கள் பல்கலைக் கழகம் செல்வது சமூக அளவிலும் குடும்ப அளவிலும் ஏற்புடையதாயிருக்கவில்லை. குடும்பத்தையும் அரச சட்டத்தையும் சமூக சட்டங்களையும் ஒருங் கே எதிர்த் து போராடியபடி சில பெண்கள் பெண்களின் உயர்கல்விக்கு பாதை வெட்டினர். அன்று பல போராட்டங்களை நடாத்தியபடி பல்கலைக் கழகம் பிரவேசித்த பெண்களுக்கு எத்தகைய வரவேற்பு காத்திருந்தது? பெண்களை வளாகத்தினுள் பிரவேசிக்க விடாது சக ஆண் மாணவர்கள் எதிர்த்தனர், அவமானப்படுத்தினர், இம்சைகள் செய்தனர், விபச்சாரிகள் என தூற்றினர். இன்று "ஜனநாயகத்தின் பிறப்பிடமாக” காட்டப்படும் ஐரோப்பாவில் அன்று பெண்களின் கல்வி உரிமைக்கு இருந்த நிலைமை இதுதான்.
இதே போன்ற நிலைமை தொழிற் தளங்களிலும் நிலவியது. ைெண்கள் தொழிற் தளங்களுக்கு பிரவேசிக்கையில், தமக்குரிய இடங்களை பெண்கள் அபகரிப்பதாக ஆண் தொழிலாளர்கள் குற்றஞ் சாட்டினர். பெண்களை தொழிலிலிருந்து துரத்தும் வகையில் செயற்பட்டனர்.
அடக்குமுறையினை பிரயோகித்து அதிகாரத்தை அனுபவிக்கும் எந்த அரசும், சமூக கூறும், தனிநபரும் தமது அதிகாரம் பறிபோய் விடுமா? தன்னால் தொடர்ந்தும் அதை பாதுகாக்க முடியுமா? என்பது குறித்த அச்சத்துடனேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். தாம் அதிகாரம் செலுத்தும் பிரிவினர் தம்மை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுவார்களோ எனும் எச்சரிக்கையுடனேயே இருக்கிறார்கள். எனவே மீள மீள தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை புதுப்பித்து அதிகாரத்தை பலப்படுத்த விளைகிறார்கள்.
பெண்கள் மீதான தமது அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதில், அதை பாதுகாப்பதில் ஆண்கள் அச்சம் கொண்டி
59 خختސ>

ருக்கிறார்கள். அதனால் பெண்களின் சமூக அளவிலான ஒவ்வொரு முன்னோக்கிய நகர்வையும் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். பெண்களின் சமூக பிரவேசத்தை ஆண்கள் எதிர் க்கும் காரணம் இதுவே. இந்த ஆணாதிக்க அச்ச உளவியலானது. பெண்களை கட்டுப்படுத்தும் பல்வேறு அரச மற்றும் சமூக சட்டங்களை உருவாக்குவதற்கும் அடித்தளமாயுள்ளது என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.
பெண்களின் சமூக பிரவேசத்தை, சமூக தளத்தில் பெண்கள் ஆளுமையும், அதிகாரமும், தலைமைத்துவமும் செலுத்துவதை ஆண்கள் எதிர்ப்பது இக்கணம் வரையிலும் பல்வேறு வடிவங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
குடும்ப அமைப்பிலும் அதே போல் சமூக தளத்திலும் ஆண்க்ளின் அதிகாரத்திற்கு பெண்கள் உள்ளாவதால், ஆணாதிக்க விதிமுறைகளுக்கு இணங்கிப் போகும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் ஆண்களை சார்ந்து தமது குடும் ப, சமூக நடவடிக் கைகளை முன்னெடுப்பவர்களாய் இருக்கின்றனர்.
குறிப்பாக, ஆசிய சமூக அமைப்பில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் தன்மை அதிகமாயுள்ளது. தொழிற் தளங்கள், கல்லூரிகள், சமூக நிறுவனங்கள். என ஆணி களும் பெண் களும் இணைந்து செயற்படும் இடங்களில் பெண் கள் பெண்களை பரஸ்பரம் ஒத்துழைப்புடன் சார்ந்திருப்பதிலும் விட ஆண்களை ஒருவித சராணகதி தன்மையுடன் சார்ந்து நிற்பதற்கான காரணம் இதுவே.
பெண்கள் தமது "இயல்பான’ போட்டி, பொறாமையின் காரணமாக தமக்கிடையே மோதிக் கொள்கின்றனர் என பொதுவான கருத்து நிலவுகிறது. இதன் பின்னால் காணப்படும் சமூகக் காரணிகள் வேறானவையாக உள்ளன. ஆண்கள் சமூகத்தில் கொண்டிருக்கும் அதிகாரத்தையும் அங்கீகா
2002 Sügsü |

Page 62
ரத்தையும் சார்ந்திருப்பதில் பெண்களுக்கு ஒப்பீட்டளவிலான சமூக அங்கீகாரமுL அடையாளமும் கிடைக்கப் பெறுவதா? பெண்கள் ஆண்களை சார்கின்றனர். மகள் மனைவி, தாய், பாத்திரங்கள் ஆணினுடா சமூக அடையாளமும் அங்கீகாரமும் பெறு குடும் ப அமைப்பிற்குள் செயற்படுL பாத்திரங்களாகும். சக மாணவன், ஊழிய போன்றவர்கள் சமூக செயற்பாட்டு தளத்தி: பெண்கள் தமது சூழலின் அங்கீகாரத்திற்கா சார்ந்திருப்பவர்கள் ஆவர்.
தென்னாசியாவில் பெண்களின் அரசிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் அதுவும் 'ஆண்சார் அடையாள அரசிய லாக” இருப்பதைக் காண்கிறோம்.
உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவே பண்டாரநாயக்க, முன்னோடி சோசலிசவா விவியன் குணவர்தன, உலகின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்க இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதல் பெண் அரசியல் தலைவர் பேரியல் அஷரட் முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் சிறிமணி அத்துலத் முதலி, திருமதி காமினி திசாநாயக் திருமதி நந்தா எல்லாவல நாளந்தவின் தாய் அனைவரும் தமது கணவர்களின் தந்தையர்களின் அடையாளங்களை சார்ந்து தமக்கான அரசியல் அடையாளங்க6ை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இே நிலைமையை இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் கான முடிகிறது.
இதே நிலைமை தென்னாசியாவின்
பெண்கள் மீதான தமது அதிக கொள்வதில், அதை பாதுகாப்ப றார்கள். அதனால் பெண்கள் முன்னோக்கிய நகர்வையும் மூர் சமூக பிரவேசத்தை ஆண்கள் ஆணாதிக்க அச்ச உளவியலானது அரச மற்றும் சமூக சட்டங்களை : என்பதும் இங்கு கவனத்த
|లాgజైన్

乐
T
பெண்ணிய அரசியலிலும் பிரதிபலிக்கிறது. ஆண்களை சார்ந்திருந்து, ஆண்களினதும் ஆணாதிக்க சமூகத்தினதும் அங்கீகாரத்துடன் கூடிய “பெண்விடுதலை’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதே பெரிதும் நடைபெறுகிறது. பெண்கள் தமது நலனில் நின்று முன்னெடுக்கும் பெண்ணிய அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கப் படுகின்றன. இத்தகையப் பெண்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஓரங்கட்டப் படுகின்றனர்.
ஆண்களை சார்ந்து தமது சமூக வாழ்வை முன்னெடுக்காத பெண்கள் ஆணாதிக்க முறைமையின் விளைவான அடையாள அரசியலுக்கும், அங்கீகார அரசியலுக்கும் சவாலாக இருக்கிறார்கள்.
சுசந்திகா ஜயசிங்கவும் இத்தகையதொரு பெண்ணே. எந்த ஆணையும் சார்ந்திருந்து விளையாட்டுத் துறையில் தனக் கான அடையாளத்தை இவர் உருவாக்கவில்லை. எந்த ஆணின் அங்கீகாரமும் இவரது உயர்வுக்கு பின்கரமாய் செயற்படவில்லை. பொதுஜன முன்னணி அரசின் அதிகாரம் மிக்க அமைச்சர்களான மங்கள சமரவீர, எஸ். பி. திசாநாயக்க ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் இவருக்கெதிராக முன்வைத்த அவமானப்படுத்தல் கருத்துரைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டபடி தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் இலங்கைப் பெண்களின் மத்தியில் நிலை நாட்டியிருக்கிறார். இவர் போன்ற பெண் களே சமூகத்தில் பெண் களின் சுயாதீனத்திற்கும் விடுதலைக் குமான உண்மையான குறியீடுகளாவர்.
ாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்
தில்
f)6ზir
ஆண்கள் அச்சம் கொண்டிருக்கிசமூக அளவிலான ஒவ்வொரு
க்கமாக எதிர்க்கிறார்கள். பெண்களின்
எதிர்க்கும் காரணம் இதுவே. இந்த , பெண்களை கட்டுப்படுத்தும் பல்வேறு உருவாக்குவதற்கும் அடித்தளமாயுள்ளது நிற் கொள்ளப்பட வேண்டியது.
60
2002 gigs)

Page 63
மானசி எல்லை கடத்
மூ ன்றாவது மனிதன் வெளியீடாக
கவிஞை ஒளவையின் முதாவது கவிதைத் தொகுதியான எல்லைகடத்தல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் மரணத்துள் வாழ்வோம் மற்றும் இலங்கையிலிருந்து வெளிவந்த முதலாவது கவிஞைகளின் கவிதைத் தொகுப்பான சொல்லாத சேதி மற்றும் நோர்வே தமிழ்சங்கத்தின் கவிதை ஏட்டிலும் இடம் பெற்றுள்ளன. இவர் ஈழத்து இலக்கியப்பிரப்பில் நன்கு அறிமுகமானவர் இவருடைய கவிதைத் தொகுதிக்கு அறிமுகம் தேவையில்லை.
இத்தொகுதிக்கு அமங்கை முன்னுரையை எழுதியுள்ளார். இந்நூல் 80, 90, 2000 ஆண்டுகாலப்பகுதிகளுக்கான கவிதைகள் பதினெட்டைக் உள்ளடக்கியுள்ளது.
கவிதைகள் வேறுபட்ட மானுட அரசியல் சூழலைப் பிரதிபலிக்கின்றன. இலங்கையில் குறிப்பாக 80 க்களில் தமிழ்பேசும் பெண்களிடையே தேசிய, பெண்ணிய விழிப்புணர்வுக் கவிதைகளை வெளிவரத் தொடங்கின. புடைப்புக்கள் சமகால நிகழ்வுகளைக் கருவாகவும் உணர்வுகளைப் பிரதிபலிப் - பனவாக அமைந்ததுடன் கவிதைநடை, வார்த்தைப் பிரயோகங்கள் இக் காலப்பகுதிக்கான சிறபப்யல்புகளாக அமைவன.
ஒளவையின் கவிதைகள் வாழ்நிலையின் மாறுபட்ட வடிவங்களையுமு அரசியல் மாற்றங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன. நான் மேற்குறிப்பிட்டது போல எண்பதுக்களின் குறிப்பான குறியீடுகளாக கூறக்கூடிய விழித்தெழு, புறப்படு என்பன போன்ற கோசத்தன்மையுடன் ஆரம்பித்து நம்பிக்கை
61 - خلیجیۓ محے]
 

தல் ஓர் அறிமுகம்
போராடு போன்ற முடிவுபெறுவனவாக இவரது சில கவிதைகளும் அமைந்துள்ளன. இலங்கை அரசியல் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக தழிழ்ஈழப் போராட்டம் வரலாறு மறக்கமுடியாத மறக்க கூடாத பல அநுபவங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஈழத்து இலக்கிய வடிவங்களில் இவை பதிவு பெற்றுள்ளன. இன்று நிலவும் சூழலில் இப்பதிவுகள் மிக முக்கியமானவையாகும்கூட கவிதைகள் பிரிவுத்துயர், போராட்ட அமைப்புக்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சகோதரனே சகோதரனை கொல்லுகின்ற அவலம், நம்பிக்கையீனம், பயம் கலந்த அவநம்பிக்கை, மனித நேயம் தோற்றுப் போதல், போன்ற மனித வாழ்வில் தொடர்ந்து நிகழ்கின்ற துன்பியல் சார் வரைபுகளாக அமைந்துள்ளன.
போராட்ட அமைப்புகளின் வீக்கம் காரணமாக உடைவு, உட்கொலை, அமைப்புக்கள் அழிக்கப்படுதல், இந்திய இராணுவத்தின் வருகை , எதிரி யாா நண்பன் யார் எனத் தெரியாத மயக்கமான சூழலில் அராஜகத்தை
2002 ünsh

Page 64
எதிர்த்து மனித நேயத்திற்காக குரல் கொடுத்த உயிர்கள் பறிக்கபட்டு கொலை கலாச்சாரம் கோலோச்சிய காலத்தினையும் இவரது கவிதைகள் பதிவு செய்கின்றன.
பாரிய புலப் பெயர்வு, தொடர்கின்ற யுத் தத்தினால் ஏற்படுகின்ற பேரழிவு, யுத்தகால நெருக்கடிகள் பெண்கள் மீது திணிக்கும் வன் முறைகள் போன்றவற்றை பிரதிபலிப்பனவாக தொணி னுாறு காலப் பகுதிக் கவிதைகள் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகவுள்ளது.
முடிவுபெறா யுத்தத்தினால் ஏற்படும் நிச்சயமின்மை, நீண்டகால அரசியல் வளர்ச்சியற்ற போராட்டத்தின் விளைவாக தடம் புரள்கின்ற பலருடைய அவலத்தை சுட்டுவனவாகவும், வாழ்வின் வேறுபட்ட பருவங்களைத் தாண்டி குடும்பம் என்ற
யுத்தத்தினால் குருநகரில் மட்டும் 240 பெண்கள் துணைவர்களை இழந்துள்ளனர்
Uத்த நடவடிக் கைகள் மற் வன்செயல்கள் காரணமாக குருநகள்ப் பகுதி மட்டும் 240 குடும்பப் பெண்கள் தங் துணைவர்களை இழந்து உள்ள குருநகர்ப்பகுதி துணை இழந்தோர் ப சங்கத்தினரால் திரட்டப்பட்ட புள்ளிவி மூலம் இது தெரியவந்திருக்கிறது.
இந்தப் பகுதியில் சுமார் ஆயிரத்து குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்க மொத்தமாக 340 பேர் துணையிழந்தவர்க உள்ளனர். அதில் 240 பெண்க துணைவாகள் படையினரால் கடலில் தெ செய்யும்போது சுடப்பட்டும், பிடித்துச் சென் இறந்தும் உள்ளதாகத் தெரியவந்துள்ள "கியூடெக்" நிறுவனம் சுய தொழிலை 2 சுழற்சி முறையில் வழங்கியுள்ளது. அ போன்ற வேலை வாய்ப்புகளையும் ஏற்ப
లాg5

5 நிறுவனத்தில் அடைபடும் பல பெண்களில் ) ஒருத்தியாக கவிஞை தன்னையும்
நிறுத்துகிறார்.
கவிதைகள் பல்வேறுபட்ட காலம் தாங்கிய பாடுபொருளையும், வேறுபட்டதளங்களில் ) அவை நகர்கின்றபோதிலும் தற்போதைய - ஈழத்துபடைப்புக்களில் காணப்படும் வீறும், 5 எழுச்சியும், கட்டுடைப்பும் இல்லாமல்போனது போல என்னுள் ஓர் உணர்வு. யுத்தபூமி இவரது படைப் புக் களைப் புடமிட்டு உரமூட்டும். } இறுதியாக கவிதைத் தொகுதிக்கான 5 வடிவமைப்பில் தோழி ஒளவை சற்று கவனம் 5 செலுத்தியிருக்கவேண்டும் என்பது எனது
தாழ்மையான அபிப்பிராயம்.
DfTg5ir 6) Jub
500 ளில்
65 னின் ாழில் iறு கொலை செய்யப்படும், குண்டு வீச்சுகளால் து. இந்த 240 துணையிழந்த பெண்களுக்கும் ஊக்குவிக்கும் பொருட்டு கடன் உதவிகளை }த்துடன் தையல், உபஉணவு தயாரித்தல் டுத்திக் கொடுத்துள்ளது.
62 2002 gigsö

Page 65
பெண்குற்றம் : பெரும்பாலான பெ6
-Marianne FastVold
இக்கதை Dame i Svev
என்ற தொகுதியிலிருந்து நன்றியுடன் மொழியாக்கம் செய்யப்படுகிறது. 1191 இல் பெண் என்னும் சிறுகதைத் தொகுதியுடன் எழுத்தாளி இலக்கிய உலகிற்குள் நுழைகிறார். 1994 இல் இவரது முதல் நாவலும் 98 இல் அடுத்த வெளியீடும் வெளிவந்திருந்தன. இவர் தன்னை முழுநேர எழுத்தாளியாகப் பிணைத்துக் கொள்ள முன்பு பல வேறு ஆய்வுத் திட்டங்களில் பணி புரிந்த இவர் கர்ப்பம், பிரசவம், பாரமரிப்பும் திட்டமிடலும் போன்ற விடயங்கள் பற்றி பல்கலைக்க ழகத்தின் சட்டவல்லுனர் கற்கை நெறிமாணவர்களுக்கு விரிவுரையாளியாக பணி புரிந்தவர்.
நான் தனியாகப் பயணம் செய்தேன். நான் எதிர்பார்க்கவில்லை அவர் அங்கே இருப்பார் என்று அல்லது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமானதா? எனக்கு அவரை நன்றாகத் தெரியும் இருந்தாலும் அதில் நின்று யோசித்துவிட்டு ஓ நீங்களே. என்கிறேன் அவரே தான்.
நான் உங்களப் பற்றி கவலைப்படுகிறேன் என்று அவர் சொல்லுகிறார். நான் நினைக்கவேயில்லை நீங்கள் இப்பிடி செய்வீங்கள் என்று . நீங்கள் இப்பிடி கடுமையாக நடந்து கொள்வீர்கள் என்றால் உங்கட இதயம் கல்லா இருக்கவேணும்
ஓம் நீங்கள் இப்பிடி தொடர்நது கேட்டுக்
|లాe€5 63
 
 

ண்களால் நன்கு அறியப்பட்டது.
கொண்டிருக்கிற படியால் நான் நேரடியாகவே விசயத்திற்கு வாறன். நான் உங்களை ஒரு கெட்டடித்தனமான சுறுசுறுப்பான நல்ல பழக்க வழக்கமுடைய நல்லதையே யோசிக்கிற ஒரு ஆளாக முன்னுதாரணமான பெண்ணாகத் தான் எப் பொதும் பார்த்தனான் சூடான பாலும் தேனும் கலந்து கொடுத்து ஆதரவாகக் கவனிக்கும் அம்மா போர்வையுள்ள உங்களுக்குள் சின்ன சின் ன ஆசை காட்டும் அன்புக் காதலி மாதிரி ஒரு போர்வை இந்த போர்வைக்குள்ள நீங்கள் உண்மையில
போலியான அன்புள்ள மரணதண்டனை தரப்படவேண்டிய ஒரு ஆள். ஓமோம் நான் நேரடியாகத்தான் சொல்லுறன் மரணதண்டனை தரப்படவேண்டிய ஒருவர். உங்களால ஒரு குடும்பத்த துண்டு துண்டா உடைக்க முடிந்ததே அவருடைய கண்களுக்குள் நீங்கள் பார்க்கவில்லையா பிள்ளைகள் அந்த சின்ன சின்ன முகங்களை அதுகளைக் கூட பார்க்கவில்லையா? பேரர்கள் அந்த அப்பம்மா எப்பிடி அழுதார் தெரியுமா? தங்களுடைய பேரப் பிள்ளைகளின் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்ற குழப்பத்துடன் அவாகள். நீங்கள் ஏன் இப்பிடி நடந்து கொள்கிறீர்கள்? அவர்களுடைய சொந்த மகனுக்கு எதிராக உங்களுடைய சொந்த பெற்றோர்களுக்கு எதிராக ஏன்?
இங்க ஒரு நிமிசம் வாங்கோ என்கிறார் அவர்.
2002 gigs)

Page 66
நான் கடமை தவறாதவளாக அவருக்கு முன்னால் அடக்கமாகப் போய் நிற்கிறேன் எப்போதும் போல
கிட்டதட்ட இதில என்கிறார் அவர். பின்னல் ஊசியினால் எனது இடது பக்கத்தில் குத்துகிறார். ஊசியினால் எதையோ தேடிப் பார்க்கிறார். ஓம் என்று கூறிக்கொள்கிறார். கல்லுமாதிரி இருக்கிறது. அவர் வலியுள்ள இடத்தில் ஊசியால் தடவுகிறார். இது என்ன மண்ணிரலா? இரத்தம் துளித்துளியாகச் சொட்டத் தொடங்குகிறது நான் எதையும் சொல்லாமல் இருக்கிறேன்.அவர் பின்னலைத் தொடங்குகிறார். சரி இது உங்களுடைய வாழ்க்கை ஆனால் எங்களுக்கு ஒரு விளக்கம் சொல்லவேணும். இதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கவேணும்
நான் தனியாக இருப்பதாகதான் பயணப்பட்டேன். தனியாகத்தான் இருக்கிறேன் ஆனால் அமைதியில்லை. பெண்குற்றம் அடுப்புக்கு அருகில் வருகிறது. தன்னுடன் கம்பளி பின்னுவதற்குரியவை கொண்ட பெரிய கூடையையும் பெரிய ஊசிகளையும் கொண்டு வருகிறது. பார்க்க கடுமையாகத்தான் இருக்கிறது.
நான் உங்களுக்கு என்னுடைய விளக்
கத்தை சொல்லுகிறுேன் எனத் தொண்டை செருமி சரிப்படுத்திக் கொண்டு எனது இடது பக்கத்தில் இருக்கும் காயத்தில் ஒரு துணியை வைத்து அழுத்தியபடி இருக்கிறேன். இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கிறது இலகுவில் நின்று விடுவதாக இல்லை
என்னுடைய வாழ்க்கையில் எல்லோருமே சந்தோசமாக இருந்தார்கள். ஆனால் எனக்கு அது கிடைக் கவில்லை அங்கு நான் வீடற்றவாளக இருந்தேன். இதுக்குப் பிறகு நான் அங்கிருந்து வெளிக்கிடலாம்தானே அது என்னுடைய வீடாக ஒரு போதும் இருக்கவில்லையே ஏனென்றால் நான் மற்றவர்களுக்காக அந்த வீட்டை உருவாக்கினேன் அதை எனக்காகவும் உருவாக்கிக் கொள்ள மறந்துவிட்டேன்
<حقع ھے]

நான் அவளைப் பாக்கிறேன் அங்கிருந்து ஒரு வித பெருமூச்சு வருகிறது. அவளுக்குத் திருப்தியில்லை. நான் தொடர்கிறேன் நான் எல்லாத்தையும் தனித்து காவிச் செல்ல வேண்டும். எல்லாச் சுமைகளையும் நானே தனித்து சுமக்க வேண்டும். எனக்கு எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் எனக்கு என்ன விருப்பம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். திரும்பவும் இன்னொரு விதமான பெருமூச்சு. பின்னல் ஊசிகள் உராயும் சத்தம். நான் என்னையறியாமலே எனது வேதனையை வெளிப் படுத் தி முணங்குகிறேன். ஒ என்ன வலி என்ன வேனையை தந்தது கடைசியாக குத்தியது அது கட்டாயம் மணி ணரலாகத் தான் இருக்கவேணும். ஆனால் அவள் செல்லுவது சரி நான் கஸ்டப்பட வேண்டியளவு கஸ்டப்படவில்லை. உணர்வுகள் வற்றிப் போவதாகவும் வேறெங்கோ சஞ்சரிப்பவளாகவும் உணர்கிறேன். களைப்பைத் தவிர வேறு எந்த உணர்வையும் உணர முடியவில்லை. நான் உணவுப் பொதியைப் பிரித்து அங்குள்ள சிறிய குளிரூட்டியில் வைக்கிறேன். அது சுத்தமாக, குளிராக வெள்ளையாக இருந்த போதிலும் அதிலிருந்து பூட்டிவைத்த மணம் வருகிறது.
அது பிற்பகல் நேரம். கோடைகாலம் வந்துவிட்டது இந்த மரங்களில் கடும் பச்சை நிறம் ஏற்படுகிறது. மரக் கொட்டில் இயற்கையாக இருக்கிறது காற்றுப்பிடிக்க பூட்டிக் கிடந்த யன்னல்களை திறந்து விறகு எரிக்கும் வெப்பமாக்கியை தயார் செய்கிறேன் அங்குள் ள ஈரலிப்பான அமைதியாக அசையாது நிற்கின்ற எலிப்புளுக்கை நாற்றம் கொண்ட காற்றை இல்லாமல் செய்வதற்காக, இந்த மரவீடு சென்ற கோடையிலிருந்து வெறுமையாக இருந்தது.
இப்படி எல்லாம் நடந்துகொள்வதற்கு எனக்கு எங்கிருந்துதான் இவ்வளவு சக்தி வந்ததோ ? அவர்களிடமிருந்து விலகி இந்த தெரியாத மரவீட்டில் தெரியாத இடத்தில் அதுவும் ஒரு கடற்கரையில் குறடு, மட்டி
2002 gügsü |

Page 67
மற்றும் பிளாஸ் ரிக் என்பன கழுவிச் செல்லுமிடத்தில், மாலைச் சூரிய ஒளியில் பிளாஸ்ரிக் பைகள் பளிச்சிடுகின்றன. அவள் மிரட்டுவது போல வெப்பமாக்கிக்கு அருகில் ஓம் ஓம் என்று சொல்கிறாள். அவளும் அவளுடைய பின்னும் நூல்கள் சாம்பல் நிறம் கலந்த நீல பற்றன் இடப்பட்டதாக இருக்கின்றன. மெல்லிய கடுமையான கம்பளி நுால், இழப்புக்கள் தொடங்கி விட்டன. இம்மாதிரியான இரத்தபோக்கினால் நான் என்ன நன்மைகளைப் பெறப்போகிறேன்?
இஞ்ச கொஞ்சம் வாங்கோ நல்லபிள்ளை மாதிரி ! நான் அவளுக்கு கீழ்படிகின்றேன். திரும்புங்கோ இப்பிடித்தான் என்று அவள் சொல்கிறாள். அவள் அதிகாரம் பண்ணும் வேளைகளில் உறுதியாக இருக்கிறாள். இது பெண்குற்றம் நான் திரும்புகிறேன். அதோ அவள் வருகிறாள். அந்த நீண்ட ஊசியுடன் இடதுபக்க விலா எலும்பிற்கு பின்னால், கல்லாகிபோய் விட்டது என முடிவுக்கு வருகிறாள். எனக்கு அர்த்தமற்றதாகவே அது தெரிகிறது. இதனை நீங்கள் செய்திருக்கிறீங்க எல்லா வேதனைகளுக்கும் நீங்கள் தான் காரணம்.
நான் வேதனையால் முணங்குகின்றேன். வேதனையை மறைக்க முயல் கிறேன். அவளுடைய ஊசிகளும் அவள் செய்வதும் எனக்கு தேனையைத் தருகின்றன என அவளுக்குத் தெரிந்தால் அவள் மிகவும் வேதனைப்படுவாளே என்று நினைக்கிறேன். அவளை நான் தேவையில்லையாமல் வேதனைப் படுத்த விரும்பவில்லை. அவள் நல்லதை நினைத்துத்தான் அதை செய்கிறாள். அவளுக்கு விளங்க வைக்க முடியுமா என்ன?
இது அவர்கள் என்று நான் சொல்கிறேன். என்னுடைய குரல் மிகவும் அவதானமாக வருகிறது. நான் மிகவும் மெல் லிய பனிக்கட்டியில் நின்று கொண்டிருக்கிறேன். உடையும் நிலைக்கு அருகில் தண்ணீரில் விரைவில் அமுங்கியும் விடலாம். இது
s G
ର
G
G
|లాe€5 65
 

அவர்கள் சாம் பல் வாத்துக் குடும் பம். அவர்கள் தான் இழுத்துப் பறித்துக் காண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் மற்ற பாழ்க்கை பற்றிய பார்வையை எனக்கு பழங்கியவர்கள். நான் தெற்குப் பக்கமாக
பாகும் சாம்பல்வாத்துக் கூட்டத்தை கண்டு ஆழ்ந்த துக்கத்தை உணரந்துள்ளேன். நான் ரு இறக்கத்தில் நிற்கிறேன். ஏனக்குத் தெரியும் ானும் அவர்களுள் ஒருத்தி என்று. ஆனால் அவைகள் தொடர்ந்து பயணப்படுகின்றன னென்றால் அவைகளுக்கு என்னைத் தரியாது. பேயைப் பின்தொடரும் நண்பர் பட்டம் என்று நான் மிகவும் மெல்லிய குரலில் சால்கிறேன்.
கிட்டதட்ட குசுகுசுக்கும் குரலில் புவளுடைய பின்னல் ஊசிகள் மிகவும் புதிகமாக உரசி சத்தமிடுகின்றன. நான் சால்வதை அவள் கேட்கிறாளா இல்லையா ன்பது கூட. எனக்கு தெரியவில்லை அவள் ரு மேல்சட்டைப் பற்றனை ஒரு பின்னல்
2002 gigs

Page 68
ஊசியை வாயில் வைத்தபடி
எடுத்து உற்றுப் பார்க்கிறாள். இந்த தெரியாத பச்சைக் கொட்டிலில் நான் வசிக்க வேண்டும் என மிகவும் இரகசியமான குரலில் சொல்லுகிறேன். தனியாக இருக்கப் போகிறேன் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைக் கண்டறியும் வரை எப்படி என்னைப் புரிந்து கொள்ளப் போகிறேன். இங்கு மிகவும் அமைதியாக இருக்கிறது. இது நீண்டகாலமாக இருக்கிறது. நான் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் வாயில் ஒரு ஊசியை வைத்தபடி சொல்கிறாள் ம் இப்ப தெரியுதா நீங்கள்தான் அல்லது நீங்கள் சொல்லிக் கொள்ளும் உங்கள் இனம் உங்களுடைய கனவு நிழற்படங்கள்? உங்களுக்குத் தெரியுமா ஒரு சின்ன நாய்குட்டியொன்று நரியாக வேணும் என்று ஏங்கிய கதை அதுக்கு என்ன நடந்தது தெரியுமா? இங்க ஒரு நிமிசம் வாங்கோ
நான் இயந்திரமாக அவளிடம் செல்கிறேன். அதேவேளை என்னுள் ஒரு உணர்வு இருக்கிறது. அது என்னை எந்த நேரம் இழுப்பதும் பறிப்பதுமான அலைக்கழிக்கின்ற உணர்வு
முதலாவது காதல் என அவள் சொல்கிறாள் எனக்கு தெரிந்த சிரிப்புடன் பலவீனமான குரலில் இடது பக்கத்தில் அவள் ஒரு சின்ன காலுறை பின்னும் ஊசியுடன் அவள் அமர்நதிருக்கிறாள். தொடர்ந்து பெரும்பாலான நாட்கள் ஒரு விசேசமும் இல்லாத நாட்கள் இந்த காலத்துப் பெண் கள், இலகுவான முடிவுகளை தேடுகின்றனர். குடும்பம் சலிப்பானதாகி விடுகிறது. இந்த மாதிரியான இதயத்துடன் எப்போதாவது திரும்ப அன்பு செலுத்த முடியுமா?
அங்கு அவளது குறி இலக்கைச் சந்திக் - கிறது. அவளுடைய மிகச் சரியான கணிப்பையிட்டு நான் ஆச்சரியமடைகின்றேன். இப்போது இதய வேரை தாக்கியதாக இருந்தது. கூரான பகுதி அந்த கடுமையான
<کاقیاتے|

பகுதியை அதுவும் கல்லாகிப் போன பகுதியை சந்திக்கிறது. கடவுளே எவ்வளவு வேதனையை சதைப் பகுதியில் ஏற்படுத்துகிறது. சிவப்பு மூட்டம் கண்களில் பயணம் செய்கின்றன. நான் வேகமாக சுவாசிக்கிறேன். நான் வெளிப்படையாகத்தான் சொல்லுறன் எனக் கூறியபடி அவள் ஊசியை மேலதிகமாக பின்னும் முன்னுமாக இழுக்கிறாள். நீங்கள் உங்கள் சந்தததி ஒரு போதும் எதிர்ப்புக்களை சந்திருக்கவில்லை நீங்கள் எல்லாத்தையும் வந்த போது பெற்றுக் கொண்டீர்கள். பிறகு புதிய ஒரு விடுகதையை நோக்கி ஒரு ஆண் அவன் உங்களுக்கு பிடிக்காமல் போகும் வரை இப்படியே தொடர்ந்தபடி அவள் ஊசியை வெளியே இழுக்கிறாள். அதை மடிப்புத் துணியில் துடைக்கிறாள். நான் உங்களுக்கு நல்லதுக்குத் தான் இதை செய்கிறேன் என்கிறாள் சற்று இளகிய குரலில், நான் உடலை எவ்வாறு வளைத்துக் கொள்கிறேன் என்பதை அவள் பார்க்கிறாள். நெஞ்சில் ஏற்பட்ட இழுக்கின்ற மாதிரியான வலிகள் இன்னமும் நீங்கவில்லை. நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாக செய்வதை நான் விரும் பவில்லை. உங்களுடைய வாழ்க்கையும் வீணாக்கி மற்றவர்களுடைய வாழ்க்கையும் வீணாக்க வேண்டாம். உங்களுக்குத் தெரிய வேணும் நீங்கள் என்ன செய்யீறிங்கள் என்று
நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியுமா? நான் இறைச் சித் துண்டுகளைப் பொரிக்கிறேன். பானுடன் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்குகளை அவிக்க பிடிக்கவில்லை. உண்மையிலேயே எனக்கு இறைச்சிப் பொரியல் பிடிக்குமா? என யோசித்தபடி சாப்பிடுகிறேன். நன்மை கருதி ஏற்படுத்தபட்ட வலிகளினால் சூழப்பட்டபடி அவளுடைய ஊசிகளின் உரஞ்சல் சத்தம் என்னை பதட்டமடையச் செய்கிறது. அவளுக்கு மூக்கினுள் ஒருவித சவ்வு வளர்ந்திருக்க வேண்டும். அவள் குறட்டை விடுவது போல கடுமையாக சுவாசிக்கிறாள். ஆனால் நான் சாப்பாட்டை
2002 ஏப்ரல்

Page 69
எடுத்துக் கொண்டு வரவேற்பறை மேசையில் இருந்து சாப்பிட விரும்பவில்லை. இது அவளை அவமானப் படுத்துவது போல இருக்கும். நான் தொடந்து குசினி மேசையில் இருந்து சாப்பிடுகிறேன். ஊசிகள் உராயும் சத்தமும் அடைத்த மூச்சு சத்தம் கேட்படி இருக்கிறது.
எனது குடும் பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு இறைச்சிப் பொரியல் இருக்கவேண்டும் என்பது எனக் குத் தெரியும். அவருக்கு தயிரில் குழைத்தபடி இருக்க வேண்டும். கடைக் குட்டிக்கு எலும் பை சப்புவது பிடிக்கும் மூத்தவருக்கு அது பெரிசா பிடிக்காது ஏனென்றால் பல்லு ஈறுகளுக்குள் இறைச்சி போய் சிக்கிக் கொள்ளும் எனக்கு பொரித்த இறைச் சி பிடிக் குமா? அது எனக்குப் பிடித்ததாக நினைவில்லை. நான் தேவைக்கு அதிகமாக இறைச்சி துண்டுகளை இன்று வாங்கி விட்டேன். வழமை போல ஒரு குடும்பத்திற்கு மதிய உணவுக்கு தேவையான அளவு வாங்கி விட்டேன். உண்மையிலேயே பொரித்த இறைச்சி எனக்குப் பிடிக்குமா என்ற யோசனையுடனே சாப்பிடுகிறேன் என்னால் பதிலைக் கண்டறிய முடியவில்லை.
இந்த மரவீட்டில் எல்லாமே மிகவும் ஒழுங்காக இருக்கிறன. யார் இந்த வீட்டு சொந்தக்காரர் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த சிறிய விளம்பரத்தில் கடற்கரை யோரத்தில் ஒரு சிறிய மரவீடு தற்காலிகமாக காலியாகவுள்ளது என இருந்தது. நான் வழக்கறிஞர் கம்பனியிலிருந்து திறப்பை பெற்றுக் கொண்டேன். எவ்வளவு சமையலறை உபகரணங்கள் லாச்சிக்குள் இருக்கின்றன. முட்டையை பிரிப்பது, வெட்டுவது மூன்று வகை பிடித் துாக்குவது, ஓட்டையுடன் கூரான ஆணிகளுடன் இது என்ன தக்காளி வெட்டுவதா? இது கரற் வெட்டுவது? இது பீற்றுட் துண்டு போடுவது? கோவாய்க்கு துளையிடுவது? இதப் பாவிச்சு தேசிக்காயில பூச் செய்யலாமோ?
|లాక్5 67

இந்த சிறிய கருமையான நெருப்பெரிக்கும் இடம் பெரிய வாணிஷ் பூசப்பட்ட தையல் பெட்டி மூன்று அடுக்குகளைக் கொண்டது. உள்ளே ஒரு தெரியாத பெண்ணின் உலகம் எல்லா நிறங்களிலும் இணைப்புத் துணிகள், பொபின் கள், வெவ்வேறு வகையான நுால் பந்துகள், பழைய தகரப் பெட்டி, நைலோன் லேசுகள் சிபோன் துண்டுகள், கை விரல்களுக்கு போடும் மூடிகள் வெவ்வேறு அளவுகளிலுள்ளவை, பிளாஜ்ரிக்கிலானவை, உலோகத்தாலானவை ஒரு பெரியஇரும்பு கத்திரிக்கோல் ஒரு கூரான சின்ன கத்திரிக்கோல், இரண்டு பெரிய ஜாம் போத்தல்களில் பொத்தான்கள். கீழ்தட்டில் ஆயுத சாமான் பெட்டி இது ஒரு மரவேலை செய்யப் பயன் படுத்தும் நிலவறை போல, ஒரு நீளமான குறுகிய அறை. மூக்கால்வாசிப் பகுதி சுவர் போல ராக்கைகள் சுருட்டுப் பெட்டிகள் போல தோற்றமளிக்கின்றன. சின்ன சின்ன போத்தல்கள் மூடியுடன், ஆணிகள், வித்தியாசம் வித்தியாசமான அளவுகளில், பழைய அரைவாசி பாவித்த பெயின்ற் பேணிகள் பச்சை, பிறவுண், ஒரேஞ் நிரையாகவும் ஒழுங்காகவும் வைக்கப் பட்டிருந்தன.
அந்த சிறிய கூடத்தில் மூன்று சின்ன மேசைகள். பொம்மைகள் மண் பொம்மைகள், நாய்ப் பொம்மைகள் மட்டுமே. ஒரு நரி மண் பொம்மை கூட இல்லை. ஒரு சிவப்பு நிறமான தெற்குகடல் படம் கொண்ட ஒரு சிகரெட் சாம்பல் போடும் தட்டு. ஒருவர் அதிலிருந்து தென்கிழக்கு கரையோரத் தீவுகளினதும் அதன் சிவப்பு நிற அழகிலும் கரைந்து போகலாம். நான் அப்படிச் செய்கிறேன். முதல் நாள் விறாந்தைக் கதவை திறந்து வைத்தபடி கடல் அமைதியாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது. இரவாகிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பசித்த நரி படிகளில் வருகிறது. அதற்கு நான் பொரித்த எலும்புத் துண்டைப் போடுகிறேன்.
நான் சமையலறைக்கு பக்கத்தில் உள்ள அந்த சிறிய அறையில் நித்திரை கொள்வதற்காக படுத்திருக்கிறேன். கட்டில் பழக்கமில்2002 Süpsö |

Page 70
லாதது. என்னால் நன்றாக அசந்து நித்திை கொள்ள முடியவில்லை. அவள் மேலதி ஊசிகள் அடங்கிய தலையணைகளையுL ஊசிகளையும் இங்கு கொண்டு வந்து வைக்கிறாள். இந்த பலகைக் கட்டில் படுப பதற்கு செளகரியமாக இல்லை. ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை நான் நான விழித்துக் கொள்கிறேன். ஆனால் நான அவளுடன் வாக்குவாதப் படவில்லை. அவ6 மிகவும் விரைவில் காயப்பட்டு விடுவாள் விரைவாக தவறாக எடுத்துக் கொள்வாள் நான் அதிலேயே படுத்துக் கிடக்கிறேன் நித்திரை கொள்ள முயற்சிக்கிறேன். கண்ணை மூடிக் கொள்கிறேன். அமையில்லாமல் கழிகிறது. கனவுகள் கடந்து போகின்றன வானத்தில் வெளிச்சம் வரும் வேளையில் கண் ணயர்கிறேன். காலையில் நான சோர்வாக இருக்கிறேன். தலை கனமா இருக்கிறது. உடம் பெல்லாம் இறுக்கிட பிடிப்பது போல இருக்கிறது. சமையலை யன்னலுக்கு அருகில் இருக்கும் காட்டு அப்பிள் மரத்தில் ஒரு கூடு இருக்கிறது. நான பழைய ஏணியைத் தேடி எடுக்கிறேன். அதில் ஏறி பார்க்கிறேன். அங்கு மூன்று குருவி குஞ்சுகள் முட்டை ஒட்டிலிருந்து அப்போது தான் வெளி வந் திருக்க வேண்டும நெருக்கமாக படுத்திருந்தன. ஒரே நிரையாக குருவிக்குஞ்சுகளின் இதயங்கள் துடிக்கின்றன அவை நிர்வாணமாக உயிர்த்துடிப்புடன் சிறகுகள் இன்றி இருக்கின்றன நிர்வாணமாக அவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு வெட்கம் வருகிறது. அவள் குற்றப் குசினியிலிருந்து குரல் கொடுக்கிறது. உன்னு டைய பிள்ளைகள் இதனை அநுபவித்திருக் வேண்டும். அவர்கள் எப்பொதாவது குருவி குஞ்சுகளை கண்டிருக்கிறார்களா, அவளு டைய குரல் கறள் பிடித்த வாளின் குரல் போல் ஒலிக்கிறது.
பிறகு வருவார்கள் என நான் பதட்ட மாக பதில் சொல்கிறேன். பிறகு அவர்கள் சூரிய வெளிச்சம் நிரம்பிய ஒரு முற்பகல் ஒரு பழைய பச்சை வர்ணம் பூசப்பட்ட
|లాeజైన్

தோட்டத்தில் போடப்படும் மேசை யொன்றை நான் நிலவறையிலிருந்து இழுத்து எடுக்கிறேன். அதனை காட்டு அப்பிள் மரத்திற்கு கீழே போடுகிறேன். கோப்பியை எடுத்துக் கொணி டு போய் அங்கே அமர்கிறேன். இப்போது அவளது ஊசிகளின் சத்தம் மெல்லியதாக கேட்கிறது. அவள் அடுப்புக் அருகில் நிற்கிறாள். ஆனால் குருவிக் குஞ்சுகளின் பெற்றோர்கள் என்மீது குண்டுமழை பொழிகின்றன. நான் மேசையை இடம் மாற்ற வேண்டும். அவர்களுடைய கூட்டிலிருந்து துாரச் செல்ல வேண்டும். குருவிகள் கூட என்னைத் துரத்துவதாக நான் எடுத்துக் கொள்கிறேன். அவைகளும் கலைக்கின்றன.
சில நாட்கள் சென்ற பின் நான் இதயம் கல்லான மனிசியாக என்னை நினைத்துக் கொள்கிறேன் அவள் சொன்னது சரி. இதுவும் மிகவும் கடுமையானது இடது பக்க நெஞ்சறையில் பாரமாக இருக்கிறது அவள் குத்தும் பேபாது அந்த கடுமையான கட்டியை தொடுகிறாள்
நான் தீவைச் சுற்றிப் பார்க்கும் போது அங்கு வசிப்பவர்களை சந்திக்கிறேன். அவர்கள் தலையாட்டுகிறார்கள். சுகம் சவிசாரிக்கிறார்கள் நான் சிரிக்கிறேன். என்னுள் நினைக்கிறேன் இந்த சிரிப்பு போலிதானே அவர்கள் எல்லாம் இதயம் கல் லான ஒரு பெண் ணைப் பார்த்து சிரிக்கிறார்கள் இதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதை அவர்கள் தெரிந்து கொள்ளும்போது அவர்கள் ஒரு போதும் நிற்க மாட்டார்கள் தொடர்ந்து செல்வார்கள்.
என்னுடைய உடல் மெல்ல மெல்ல தளர்ந்து பாரமாகிறது. ஆனால் நான் நடக்க வேண்டும் அவளிடம் இருந்து கொஞ்ச நேரமாவது விலகி இருக்கவேண்டும். என்னுடைய நினைவுகள் யோசனைகளை அவள் கண்டறிந்து கொள்ள இடமளிக்க கூடாது. அவைகள் என்னுடன் எல்லைகளை கடந்து வருகின்றன. வளைவுகளில்
2002 gigs

Page 71
இறக்கத்தில் ஏற்றத்தில் எல்லா இடமும் நான் தீவின் மிக உயரமான இடத்திற்கு வந்து கடலைப் பார்க்கிறேன். அந்த அழகான வெள்ளைப் பரப்பு, நீர் ஸ் கூட்டர்கள் பயணிகள் கப்பல்கள் என்பன வழுக்கி செல்கின்றன காற்றில் தலைமயிர் கற்றைகள் அடித்துச் செல்லுகிறது அப்போது நான் நினைக்கிறேன் நான் செய்ய வேண்டியதைத் தான் செய்திருக்கிறேன் இது நான் தலைமயிர் பொன் பாம்புகளாக உயிருடன் எல்லாப் பக்கமும் அலைகின்றன. நான் பலமடைந்தவளாக உணர்கிறேன் இது நல்ல வாழ்க்கை நான் இதை ஏற்றுக் கொள்கிறேன் இன்றைககு அவர்களுக்கு நான் எழுத வேண்டும் எழுதுவேன்
நான் காட்டிற்குள் சரிவில் இறங்கி ஓடுகிறேன் எழுதப் போகும் கடிதத்தை கட்டமைத்தபடி காடு இருளாக இருக்கிறது நான் மரக் குடிசைசை நெருங்கியதும் மெதுவாக நடக்கிறேன் தலைமயிர் பின்னலாக சுருண்டு கிடக்கிறது யோசனைகள் அடங்கிப் போகின்றன. என்னுடைய இதயத்தை பற்றி தெரிநது கொண்டதும் என்னை அவர்கள் விரும்புவார்களா? எப்போதாவது யாரையாவது நேசிக்க முடியுமா? அவள்குற்றம் சொல்கிறது வழமையான தசையானலான இயம் கொண்ட ஒருபோதும் ஒரு பெணனும் நான் செய்த மாதிரி செய்யமாட்டாள் என்று. நினைச் சுக் கூட பார்க்கமாட்டாள. அவர்களுக்கு எழுதுவதற்கு இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்கிறேன்.
காலை அதனுள் ஏதோ ஒன்று அசைகிறது. நான் கடற்கரையில் நிற்கும் போது காலைச் சூரியன் வெப்பமாக்கிக் கொண்டிருக்கையில் என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. உயிருள்ள ஏதோ ஒன்று அந்த கடுமையானதினுள் நான் விழித்துக் கொள்கிறேன். கடற்பரப்பு பளபளப்பாக இருக்கிறது இது மிகவும் தெளிவானது ஏதோ வெப்பமான உயிர்த்துடிப்பு நெஞ்சுக்குள் இருக்கிறது. இவ்வளவு காயப்பட்ட பின்பும் கூட நான் உடைகளை களைந்துவிட்ட கடலில் நீந்துகி
|లాg5 69

றேன் கடுமையயாக நீந்துகிறேன். பிள்ளைகளைப் பற்றி நினைத்துக் கொள்கிறேன் பிள்ளைகள் அவர்களை நான் போய் இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும்
நாங்கள் எல்லோரும் ஒன்றாக வாழலாம். இப்போது என்னுள் இருக்கும் உயிர்த்துடிப்பை நான் அவர்களுக்கு கொடுக்கலாம் நான் பிள்ளைகளின் அப்பாவுடன் நட்பாக இருக்கலாம். அவர் என்னுடைய முந்திய துணைவன். நான் சமரசம் செய்து கொள்ளலாம். ஒருத்தருக்கொருவர் வாழ்க்கை காலம் முழுவதுக்குமான சுதந்திரத்தை வழங்குவோம் நான் தொடர்ந்து நீந்துகிறேன். என்னுடைய பழைய சக்தி மீண்டும் வருவதாக உணர்கிறேன்.
இதனை நான் காலை உணவருந்தும் போது அவளிடம் பெருமிதத்துடன் சொல்கிறேன்.
நான் நெடுக சொன்னனான் தானே உங்களுக்குள் நம்பிக்கை ஒரு துளி இருக்கிறது என்று சொல்லியபடி இங்கோ வா தொட்டுப் பார்ப்போம் அவள் பின்னல் ஊசியால் குத்திப் பார்க்கிறாள் இது மிகவும் கடுமையாக இருக்கிறது என்னால் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை ஆனால் ஓட்டைகளால் நிறைந்திருப்பதற்கான சத்தம் கேட்கிறது நான் நினைக்கிறேன் அவள் சொல்வது சரி என்று கல்லு ஓடாகவும் இருக்கலாம் நான் இருவருக்கும் கோப்பி ஊற்றுகிறேன் பின்னல் ஊசிக் காயங்களுடனும் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் அவள்குற்றம் கோப்பையிலிருந்து கோப்பியை உறிஞ்சுகிறாள்.
காலைச் சூரியன் காட்டு அப்பிள் மரத்தின் மீது படர்கிறது. குருவிக் குஞ்சுகள் சாப்பாட்டுக்காக அழுகின்ற மெல்லிய சத்தம் கேட்கிறது. நான் சந்தோசமாக இருக்கிறேன். அது ஒரு ஒடு மாத்திரமே என்னுள் உயிர் இருக்கிறது நான் இண்டைக்கு கடிதம் எழுத வேண்டும் அவர்களுக்கு நான் காட்டுவாத்தாக இருந்தாலும் கூட நான் போய் என்னுயைட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும் பரபரப்பாக நான் கடிதம் எழுது2002 gügsö |

Page 72
வதற்கு கொப்பியை எடுத்துக் கொண் விறாந் தையிலிருக்கும் அந்த பச்ை மேசைக்கு போகிறேன். ஒரு வெள்ளை தாளைப் பிரித்து எழுதத் தொடங்குகிறேன்
அநேகமாக, என்று அவள்குற்றம் கூறுச் றது. ஒரு நீளமான ஊசியை யன்னலுக் கூட எறிகிறாள். நீங்கள் இவ்வளவு கட்டாய மறைக்க படியால் சில இழிவொழுக்கங்கள இருக்கவேண்டும். ஏதாவது இல்லாவிடி நீங்கள் ஏன் அதை ஒரு கல்படைக்கு கீே ஒளிக்க வேண்டும்?
அவளது கூற்று நேரடியாக இதயத்ை சூழவுள்ள படையை அதிர வைத்து நேரடி யாக தாக்குகிறது அவள் எறியும் ஊசி போ ஒரு மிகவும் சரியாக தைக்க கூடிய தாக்குத குறிவைப்பு நான் எழுதிய காதிதததை கசக் எறிகிறேன். அது பழச்செடிபற்றைக்கு அருே சென்று விழுந்து மறைகிறது. நான் அமை தியாக எழும்பி காட்டிற்குள் நடக்கிறே6 இரத்தம் சொட்டுகிறது. சொட்ட விடுகிறே சிலவற்றை நான் யாருக்கும் காட்ட முடியா அவற்றை நான் கல்லான இதயத்தில் ஒழித் வைத்திருக்கிறேன். நல்லதாக இருந்திருந்தா அவ்றறை நான் ஆபரணமாக கொண் அழகு படுத்தியிருபபேன். அப்படி என் கொடுமையான விடயத்தை மறைத் வைத்திருக்கிறேன். ஏதோ அவள குற்றத்திற் தெரியுது எனக்குத் தெரியேல்ல!
தீவைச் சுற்றி நடந்து கொண்டிருச்
கிறேன். மிகவும் மந்தமாக நான் மனிதர்கை கல்லாக காண்கிறபோது இடையில் நா யோசிக்கிறேன். அந்த கொடுமையா இரகசியத்தை நான் அறிய முடியுமா நா இங்கேயே இருக்க வேண்டும் என்பன உணர்கிறேன். தனியாக இந்த தீவில் காட்டி போதிமரங்களுக்கிடையில், ஏன்னுடை கண்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் அர் கொடுமையான இரகசியம் என்ன என்பன சிலவேளைகளில் என்னால் யோசிக் கூடியதாக இருக்கும். நான் இங்கேே இருக்கவேண்டும் என்பதை உணர்கிறே அதுவும தனியாக நான் எப்படி மனிதர்களிட علیجیے]

o
:
R
„th
திரும்பி செல்ல முடியும்? நான் எப்படி என்னுடைய பிள்ளைகளுக்கு திரும்பவும் அம்மாவாக முடியும்?. இப்படியாக ஒரு அம்மா பிள்ளைகளை வளர்கிறதை விட சாதாரணமா தசையிழையங்களால் உருவாக்கப்பட்ட இதயமுள்ளவர்களிடம் அவர்கள் வளர்வது நல்லது.
என்னுடைய வாழ்க்கை இங்கே தான் என்று முடிவு செய்கிறேன். அவளுடன் தான் அவளுக்கு நிறைய சாப்பாடு வேணும். அடிக்கடி சூடான கோப்பியும் வேணும். ஆனால் அவள் என்னுடன் நின்று பிடிப்பாள். அவள் தேசிக்காய் தோலிருந்து பூக்கள் செய்வதையும் பதனிடப்பட்ட காய்களை வளையங்களாக வெட்டுவதையும் அங்கீகரிப்பவள் அவளுடைய குத்துக்கள் பழகிப்போய்விடும். இப்போதே அவளுடைய குத்துக்களுக்கு நான் என்னைக் கொடுப்பதாக உணரப் பழகிக் கொண்டேன்
இரவு என்னால் இளைப்பாற முடியவில்லை. நான் கடற் கரைக்கு செல்கிறேன் அங்கே என்னுடைய கண்களை யாரும் பார்க்க முடியாது இரவுக்கு என்று பிரத்தியேகமான அமைதி சாந்தம் இருக்கிறது. நிலா வெளியே வருகிறது. நான் கடற்கரையோரமாக நடக்கிறேன். ஒரு பக்கத்தில் அலைகள் மோதிச் செல்கிறது. மறுபக்கத்தில் பெரியகாடு. நரி மெதுவாக மரங்களுக்கிடையில் நடந்து வருகிறது என்னுடைய குதிக் காலைக் கடிக்கிறது. எனது கால்கள் அதற்கு இறைச்சித் துண்டை ஞாபகப் படுத்துகின்றன போலும். அது என்னுடைய முன்னைய குடும்பத்தை எனக்கு"ஞாபகப் படுத்துவதாக இருக்கிறது. இப்போ எனக்கு நரியைத் தெரியும் நரிக்கு நடுத்தரமாகப் பொரிக்கப் பட்ட இறைச்சி கொண்ட எலும்புத்துண்டு பிடிக்கும் என்பதும் எலும்புக்கு அருகில் இருக்கும் இறைச்சி ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டும். நான் இறைச்சித் துண்டுகளை வெறுக்கிறேன். ஆனாலும் அவளுக்காகப் பொரிக்கிறேன்.
மொழியாக்கம்: தயாநிதி
2002 9ügsü |

Page 73
புது உலகம் ஒரு சீரிய மு
சக்திக்கு புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளைக் ( தொகுதி வருவது இதுவே முதல் தட எண்ணுகிறேன். அழகான் வடிவமைப்பு, நல் தேர்வு நேர்த்தியான அச்சு, கலைத் தன் 6 சிறுகதைகளின் தொகுப்பு இப்படி எல்லா வை சிறந்து காலத்துக்கும் தாக்குப்பிடிக்கும் ஒரு கி என் வாழ்த்துக்கள். பொதுவாக எல்லா கதைகளுமே ஒரு விதத் ஈர்க்கும்படி தெரியாத ஒரு கோணத்தை பெண் வெளியே கொண்டுவந்து அதியோக்கியத் தி இருக்கின்றன. ஒன்றன் பின் ஒன்றாகே கதைகளையும் நான் இரவு முடிவதற்கிடைய முடித்துவிட்டேன். அதுவே இந்த நூலின் வெ பக்கத்துப் பக்கத்தில் வந்த நாலு கதைகள் ஒரே கானல்நீர் - சுகந்தி விலங்குடைப்போம் - சந்திரவதனா செல்வகும கல்யாணச் சீரழிவுகள் - சுகந்தி மாறியது நெஞ்சம் - விக்னா இவை எல்லாமே முகம் தெரியாத ஒருவை யெர்மனிக்கு வந்த அபலைப் பெண்களைப் பற் கெடுபிடிகள் கொடுமைகளைத் தாங்கமுடியாம போகிறார்கள். ஆனால் கதைகள் சொல்லப்ப பேணபட்டிருக்கிறது. அதியசமாக அருகருகே வரும் இரண்டு கதை சொல்கின்றன. சுபைதா ராத்தாவின் ஒரு நாள்பொழுது - நந்தி மூளைக்குள் ஒரு சமையல் அறை - நந்தினி இதன் ஆசிரியர் இருவரும் ஒருவரோ அறியே அதிலும் சுபைதா கதை எனக்கு நன்கு பிடித்துக் சமையலறையில் கழிக்கும் ஒரு பெண்ணைப் ஆசிரியர் எழுதிய வரிகளின் இடைவெளி
7 کالعے فتے]
 

எமை நோக்கி :
யற்சி !
கொண்ட ஒரு வை என்று ல அட்டைத் hம வாய்ந்த கயிலும் இது சீரிய முயற்சி.
தில் மனதை பார்வையில்
நன்மையுடன் |
வ எல்லாக் பில் வாசித்து ற்றிக்கு போதிய சாட்சி,
விடயத்தை சொல்லுகின்றன.
ாரன்
ன மணம் செய்ய இலங்கையிலிருந்து ]றியது. இந்தப் பெண்கள் கணவன்மாரின் ல் மணத்தை முறித்து தனி வாழ்வு தேடிப் ட்ட விதத்தில் அவற்றின் தனித்தன்மை
கள் கூட ஒரே மாதிரியான கருத்தையே
னி
|ன், ஆனால் இரண்டுமே நல்ல கதைகள் கொண்டது. வாழ்நாளில் பெரும் பகுதியை பற்றியது. அவளுடைய துக்கம் எல்லாம் களிருந்து வெளிப்படுகிறது கதையில்
2002 gügsü |

Page 74
ஆசிரியரின் முதிர்ச்சியும் செய்நேர்த்தியும் போது 14 மணிநேரம் குசினியிலேயே கிடர் நுாற்றுக்கணக்கான சிறுகதைகளை நாளுக் புதமையான ஒரு விடயத்தை புதுக் கோண அந்த வகையில் சதுரங்கம் கதையை சொ அபூர்வம் பெண்ணொருத்தி தான் அலுவ எடுக்கிறாள் புகலிடத்து வாழ்க்கையை PC தஞ்சம் தாருங்கோ - நிருபா, எனக்கும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் கி விதமாக நான் வேறொரு இடத்திலும் படி விட்டது. வேலைக்காரிகள் உதயபானு இன்னொரு தன்மையும் கொண்டது அக்கரைபச்சை ரஞ்சி உருக்கமான கதை. அனுதாபப்படுவது. முடிவு எடுக்க முடிய6 கசப்பான பலாக்கணி மல்லிகா இதுவும் ம வரியில் இவ்வளவு துல்லியமாக்க கொண்
முகம் இது இன்னொரு நினைவில் வைக்க
காவேரியின் கதை இந்திய பிராமணத் தப தனியாகத் தெரிகிறது. இறுதியில் உங்கள் மேலான முயற்சிக்கு தொடரட்டும்.
மனித ஒநாய்களுக்கு இரை திரும்பிவந்த
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் கடந்த ஆண்டில் மட்டும் 793 பேர் ட திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர் எனத் அனுப்பப்பட்டுள்ளவர்களில் 297 பெண் நோய்களுடன் நாடு திரும்பியுள்ளனர். 14 பேர் கைக் குழந்தைகளுடனும் 6 பட்டுள்ளது. நூற்றுக்கு அதிகமான பெ பாதிக்கப்பட்டவர்களாகவும் காணப்படு பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும் எண் நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிட
|లాక్5
 
 
 
 
 
 
 
 
 
 

வடிவப் பிரக்ஞையும் தெரிகிறது. இதைப்படிக்கும் து வாடிய என் தாயாரின் ஞாபகம்தான் வருகிறது. கு நாள் படிக்கிறோம் ஆனால் மனதில் நிற்பவை த்தில் சொல்லும் கதைகள்தான். ல்லலாம். இப்படியான கதைகள் தமிழில் வருவது ல் பார்க்கும் இடத்தில் துணிச்சலான ஒரு முடிவை sitive light இல் காட்டுவது அரிதான் ஒன்று.
பிடித்த இன்னொரு கதை. புகலிடத்திற்கு வரும் றுமைகளையும் இப்படி சவுக்கடி போல உறைக்கும் த்ததில்லை. சொல்முறை உத்தி என்னை அசத்தி
அதிர்ச்சிக்கதை இறுக்கமான வடிவமும் உண்மை
கணவனுக்காகவா, மனைவிக்காகவா யாருக்காக வில்லை.
னதைக் கவருவது. வுறுமையின் கோரத்தை ஒரு டு வந்த ஆசிரியின் திறமையே.
வேண்டிய கதை.
லிழில் எழுதப்பட்டது. அதன் எழுத்து முறையில்
என் வாழ்த்துக்கள் பணி மேலும் வெற்றியுடன்
அன்புடன், முத்துலிங்கம்.
பாகிய மத்திய கிழக்கில் இருந்து ந 793 பெண்கள்!
நிமித்தம் சென்ற இலங்கைப் பெண்களில் Iாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திருப்பி கள் எய்ட்ஸ் உட்பட பல்வேறு பால்வினை அத்துடன் 20 பெண்கள் கர்ப்பிணிகளாகவும் வந்து சேர்ந்துள்ளனர் எனவும் அறிவிக்கப் ண்கள் ஏதோ ஒரு வகையில் உள ரீதியாக கின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு னிக்கையினர் அவலங்களுக்கு உள்ளாகி த்தக்கது.
72 2002 gigs

Page 75


Page 76
繆
滋 繆
後