கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசி 2013.11

Page 1
|---- , ! ---- |-
· |- |- ----
Gae. ---- No. Q、
 

one: 1 SSE : D01
RS. 150

Page 2
1,99||innohisi Tıpuolioso soffo TagNos soņÚtmosfēģĶĪhụllo
ELE/at ś*rry gry:
 

ğ * *
×]'uoɔrɔļļļeļe
00LLLLLLLL YLLLLLL 000LYYLLL0YLLLLL 000 LLLLL S LLLLLL000Y YLLLL LLL SLLLLL00 ZLSK LLLLL0SK LLL0LLL LLLLLL LLLL LLLLLL LLLLLLZL LLLLLLSK KSLLLLLLLLLC LLLLLLLLLSTLLLLL 199ų9ærg, 1,9æụ109198)||1 oặqortose) WIWmỗi sựmụnLL0L0L0 LLSYLLLSK YLLLLL LLLLLLLLL0Z0L 0LLLLLLKSK SLLL LLLLLLL YLLLLLL LLLLYLLLL LLLLLLLLSLL LSSYLLLLLL YTLLLLLLL 0LLKK KSLLS KKKLLTs LLL LLLL LLL LLLLLLTZ KYTT 000YLLL000K YLL0 LLL
ts osso (soo) eueaogensuv

Page 3
*°
。 リー
リ * للفنان
mu@° m **
இது நதியான பரி
நிறுவர்களுக்கு
டெலஸ்கோப் புதிதாக ஆரம்பிக்கும் அல்லது ஏற்கனவேயுள்ள 'சிசு உதாலி ரூ. 2,500/- அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை வைப்பு GLIDILDuLIT601 TeleScope
1000 இனை வெல்லுங்கள்
நிபந்தனைகள் உண்டு
2013 ஒக்டோபர் 0 முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை வைப்புச் வெற்றி வாய்ப்பு கிட்டும். இக்காலப்பகுதியில் ரூ. 2500/- இனை
சிறந்த எதிர்காலத்திற்கு பயன்தரும் பரிசுகளை வென்றிட நீங்களு
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:வி 01
 
 
 
 
 

நிறுவர்களுக்கு
தம் எதி
IfcmGT
: வங்கி
வம்பர் 30 ஆம் திகதி வரை
செய்யும் உங்களுக்கு
ܧܐ
லேர்னிங் லெப்டொப் ஆரம்பிக்கும் அல்லது ஏற்கனவேயுள்ள இசுறு உதான கணக்கில்
அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை வைப்புச் செய்து rat Kids learning Laptop
500 இனை வெல்லுங்கள்
சிறந்த எதிர்கால சந்ததியினர்
செய்யும் ஒவ்வொரு ரூ. 2500 ற்கும் ஒவ்வொரு பகுதி பகுதியாகவும் வைப்புச் செய்ய முடியும்.
ம் இன்றே மக்கள் வங்கிக்கு வாருங்கள் A Brand Finance Rating, AA+ Fitch Rating
| Ք4Ց167 7 || 0:1 2451532
மக்கள் மணமறிந்த வங்கி) LOde 26
souring

Page 4
EDTOR ASSOCATEEDITOR : A. Aaranya EDITORIAL CONSULTANT : S.A.:Alageshan
: Anusha SanjeeWa
CONTRIBUTING WRITERS : Dr. Diana Gunawardana
Dr.P.Sujatha (Chennai) Kaali Kanagarathinam Shan Bandu Weerasinghe Krishanthi Kullasooriya Jem Saleem Ramaratnam Jothy
Asiri Wanigarathne Niranjala Shanthan LAYOUT DESIGNERS Kushan
Theeban
LAYOUT CONSULTANT : Hirun Dinsara PHOTOGRAPHERS Vidath Jeyawardana
Shan Bandu Weerasinghe Heimal Chandrasiri
MARKETING& PROMAGONS * Rushlan Allang
O76728888
DISTRIBUTION MANAGER. M. Dilshan SUBSCRIPTION MANGER : N. Ranasinghe
EDITORAL DESK
TELEPHONE NUMBER - O - 280553
FAX 01 -2806580 ESMAİL : arasi(agmail.com FACEBOOK : www.facebook.com
sarasimagazine PRNTED BY Tharuka Printers
PUBLISHER
Macray (Private) Limited. 329/1, 3rd floor, Nawala Road, Nawala, Rajagiriya, Sri Lanka. T.P. : 011-280 551.3
அரசி தொடர்பான கருத்துக்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி: Arasi Magazine Macray (Private) Limited., No - 329/1, 3rd floor, Nawala Road, Nawala, Rajagiriya, Sri Lanka. Tel: O11-2805513 E-mail: arasi(CDgmail.com
அரசி . "உ
அன்பிற்குரிய வாச
உங்கள் கைகள் கூற்றின் உண்.ை நாம் தற்போது 2 மிகவும் முன்னே சவால்கள் ஏனோ சீர்படுத்தும் மாநில அன்று ஒரு தமிழ் ஆனால் சவால் அதற்குத் தயாரா? நம்முடைய ஆற்ற அதை அடைவது
பெனன் என்பவே
LD60)6OT65uT85 &6) எந்த பாத்திரத்தில் களையுமே உல முழுவதும் அதை உலகின் அரசி ( அங்கு நிம்மதியை முதுகெலும்பு அ6 விட்டாள் முழுக் அவள் தெளிவாக தெளிவாக செயற்ப இந்தளவு மகத்து இன்று உங்கள் பிள்ளைகள் சுகயி:
என்ன செய்ய (
வேண்டும்? உங் லயில் உள்ளது? எவ்வாறு பங்களி இந்த பொறுப்புக் வந்து விட்டாள் 3 9 LIâI8561560DLU I ( ஆடை அலங்கார சமைத்தல், மத ரீ பல விடயங்களை
உங்களிடம் மாத அரசி உங்களு ஒப்பற்ற தோழி உ நிச்சயம். இந்த வி ஏனெனில் இந்த என்றும் அன்புடன்
Arasil Nover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிருந்து.
உலகை வாழவைத்துக்கொண்டிருப்பது நீங்களே”
கர்களே! ரில் தவழும் அரசியின் பக்கங்களை புரட்டும் உங்களுக்கு இந்த D புரியும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகின்றோம். உலகம் இப்போது றி விட்டது. இருந்தாலும் பெண்கள் முகங்கொடுக்க வேண்டிய இன்னும் மாறாமல் இருக்கின்றன. சித்திரத்தில் பெண் எழுதி, >மே ஜீவனுள்ள பெண் இனத்தை வாழ விட மாட்டாயோ என்று கவிஞர் சரியாகவே சொன்னார். களை சந்தித்து அவற்றை நாம் சமாளிக்க வேண்டும். àಹ6i அதற்காக நாம் எவ்வாறு தயாராக வேண்டும்? பெண்களாகிய ல்களை எப்படி ஒருமுகப்படுத்தலாம்? வெற்றியின் இலக்கு என்ன? எப்படி? இவை அனைத்திற்கும் பெண்கள் விடை காண வேண்டும். 1ள உலகை வாழ வைக்கின்றாள். தாயாக, சேயாக, தங்கையாக, பள் பல பாத்திரங்களில் வாழ்ந்து உலகிற்கு உயிர் கொடுக்கின்றாள். இருந்தாலும் அவளிடம் இருந்து தியாகங்களையும் அர்ப்பணிப்பு 0கம் எதிர்பார்க்கின்றது. அவளும் அவளுடைய வாழ்நாள் அள்ளி அள்ளி வழங்குகின்றாள். இதன் காரணமாக அவளை என்றே போற்றலாம். பெண்ணே வீட்டின் ஒளிவிளக்கு. அவளே பயும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றாள். அவளே குடும்பத்தின் வளுடைய முடிவில் தவறேட்பட்டுவிட்டால், அல்லது அவள் ஓய்ந்து குடும்பமும் புயலில் சிக்கிய ஒடம் போல திசை தடுமாறிவிடும். இருந்தால், வீடும், குடும்பமும், நாடும் இறுதியில் முழு உலகுமே JGBLb. துவம் மிக்க பெண்களுக்காகவே வருகின்றாள் அரசி
குடும்பம் என்ன உணவை உட்கொள்ளும்? உங்கள் கணவன், னமுற்றால் என்ன நடவடிக்கை எடுப்பது? பிள்ளைகளின் கல்விக்காக வேண்டும்? அவர்களுடைய எதிர்கால இலக்காக எது இருக்க கள் கணவரின் உத்தியோகம் அல்லது வியாபாரம் என்ன நி-ை அதில் பிரச்சினைகள் தோன்றினால் அவற்றை தீர்ப்பதற்கு நீங்கள் பபு செய்யலாம்?. இவை அனைத்தும் உங்கள் பொறுப்பாகும். களை நீங்கள் திறம்பட பூர்த்தி செய்வதற்கு ஒரு உற்ற தோழியாக
ਈ. தடும்பத்தின் ஆரோக்கியம், பிள்ளைகளின் கல்வி, அழகு குறிப்புகள், ம், வீட்டை அழகு படுத்தல், சுத்தம், சூழல், உணவு வகைகளை நியான விடயங்கள், பெண்களின் உரிமைகள், கடமைகள் உட்பட்ட பற்றி உங்களுக்கு அற்புதமான அறிவுரைகளுடன் இனி அரசி மாதம் வரத் தயாராக இருக்கின்றாள். டன் இருக்கும் போது பல துறைகளை பற்றி கற்றறிந்துள்ள ஒரு ங்களுடன் இருப்பதைப் போன்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுவது ருட தீபாவளி உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவது உறுதி. மாதத்தில் தான் அரசி உங்களிடம் முதன் முதலாக வருகின்றாள்.
T...
මlක්‍රjඛ2 ඊශ්‍රීෂ්ඛ]
ber 2013 4.

Page 5
Clseyev
தீபாவளி என்பதிலேயே அதன் 6. அடங்கியுள்ளது. தீபங்களை வரிசையாக வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என் வெளிச்சம். ஒவ்வொருவரது மனதிலும் ஏதா இருள் சூழ்ந்த பகுதி இருக்கலாம். அந்த பகுதிகள் ஒளிந்துள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கண போன்றவைகளை ஒதுக்கிவிட வேண்டும். குனங்களை எரித்துவிட வேண்டும்.
சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். காசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தே அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன?
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற் காரணம் அன்றைய தினம் நமது தீய குனா எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அ முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நம்மிடம் இருக்கும் தீய பழக்க வழக்கங்கள் ஏதே ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்
புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது எதிரி
வழக்குத் தொடுத்திருப்பது பக்கத்து வீட்டுக்காரணு சண்டை இருக்கும். அதனை தீபாவளி அன்று
 

இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியே தவிர வெடி வெடித்து முறுக்கு சீடை இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி
அகத்தில் உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியே தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.
கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது
மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது
போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

Page 6
20 திருமணத
3.5LDT60T 5
2 666 - 6
60 தம்பதியின
 

تق90T
ME SSUE NOVEMBER 2013
歷 豪磁
DIUT) # ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།
ணிை பெண்களுக்கான பயிற்சி 97 Upcoming movies னர் மருத்துவம் Z9 6
92 !্যাগুIT UT600।
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க. Hair Style முகப்பரு நீங்க சில வழிகள் வீட்டிலிருந்துகொண்டே மெஹெந்தி போடுவது எப்படி?
圓Qiā@ià。
G60jTUITGCT LD50.36T. abo (SLIT) இணையத்தின் தீமைகளிலிருந்து
சிறுவர்களை பாதுகாப்போம்.

Page 7
28 உறுதியான பு
14 சுத்தம் என்பது
30 புற்றுநோய் என
 

Dasei (36600TGLDIT?
5LD55
pe. Gাটোগ্ৰতা?
விற்கு செல்வோமா?
Lកប្រើចំ 36 gš5D6OOT elleòULD
39 LD6OOTU556 (3.3606).
iLDU LDig SJTa Laborasi
நாயகரை எவ்வாறு பிரார்த்திப்பது? ராசியான மணிபர்ஸை பெற சில வழிகள்
5ாச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம்
க்னி மூலையில் பிரதான வாசல்படி அமையக்கூடாது
நான் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்
லக்ஷ்மி மேனன் வீட்டு வன்முறையை தடுப்பது எப்படி? நடிப்புத்திறமை இருக்கும்போது கவர்ச்சி எதற்கு?
நடிகை நிரஞ்சனி

Page 8
ğ © Z Ể
 

öö LDITLGL6
ber 2013 || 8

Page 9
霹 ● * * 冢壹擎 . . . . . . . . . " " " ' " e es * * ● * *
solsius (3LD60T66 9ஆம் வகுப்பு படிககும
போதே கும்கி படத்தில் ஒப்பந்தமானவா பாண்டி நாடு, மஞ்சப்பை, ಶೌ: ଜୋ ஒரு ரவுண்டு வருகிறார். பாணடி BITG 6llpTS
சிக்காக சந்தித்தோம. T பாண்டிய நாடு ulg556) ാജ് என்கி ஆசிரியை (26Lib. 6166t உடல் வளர்ச்சி, 6QuD மனதில் வைத்து இந்த வேடத்தை ೧ಕಗ©ಣ துள்ள விஷால் சாருக்கும், சுசீந்திரன் Ց-ITԱ5 நன்றி. மதுரையில்தான் LLüúlqük ou 9(560)LDUIT60' 616 طاساله6ق) للاه60 قروى من الجوي கேரளாவில் உள்ள எனது ஆசிரியை தொ Hanssor(B L16O igt 16v கேட்டேன். শুনাগুলেচন மொடலாக கொண்டு நடித்துள்ளேன. நாலாவது படத்திலேயே ஆசிரியை வேடம்
கெளரவமான வேடம் இது என்கிறார்.
விஷாலுக்கு என்ன மாதிரியான வேடம்? ஷிட்டிங் ஸ்பாட்டில் 6T66T60T 63-66T60TTf
செல்போன் ஷோருமில் வேலை பார்க்கிற இளைஞன். வழிட்டிங் ஸ்பாட்டில் சக கலைஞர்களோடு ஒன்றாக அமர்ந்து படபிடிப்பை கவனிப்பார். எனக்கு சில டிப்ஸ் சொன்னார். படத்தில் என்னை காதலியாக பார்க்காமல் மனித நேயத்தோடு பார்ப்பார். ஆடியோ விழாவில் எல்லோரும் விஷாலுக்கு ஏற்ற உயரமான ஜோடி கிடைத்துவிட்டார் என்று பேசும் போது பூரிப்பாக இருந்55. விஷாலின் உயரம் என்னை ஈர்த்து அவரை திரும்பி
உங்க ஊரு நடிகை ரம்யா, பாண்டிய நாடு படத்திலே ஒரு
பாட்டு பாடியுள்ளார். நீங்க எப்படி மியுஸிக்லே இண்ரர்ஸா?
நான் ஒரு பாத்ரூம் பாடகி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெலடி பாடல்கள் முனு முனுத்து கொண்டிருப்பேன். வாய்ப்பு கொடுத்தால் பாடுவேன். நடித்தால் படம் சென்டி மென்டா ஹிட் ஆகும். அப்படியா ரொம்ப சந்தோஷம் நாம நடிச்ச படம் ஓடினா நமக்கு தானே பெருமை
லக்ஷ்மி மேனன் திடீர் என ஒரு நாள் முதல்வர் ஆயிட்டா?
ஐய்யோ. இப்படியெல்லாம் கேள்வி கேட்பிங்களா நான் அந்த ஆட்டத்துக்கு வரலேப்பா நல்ல நடிகைன்னு பெயர் வாங்கினாலே போதும்.
Αγasί | Νονογγίσει
 

豪
+1 படிக்கும் போதே ஆசிரியையாக பாண்டியநாடு படத்திலே நடிக்கிறீங்க, கல்லூரியில் படிக்கும் போது புரொப ஸ்ரா நடிக்க சான்ஸ் வருமோ?
வந்தா நடிச்சா போச்சி இப்போ டீச்சரை ரோல் மொடலாக எடுப் பது போல் அப்புறம் புரொபஷ JIT GBIJI T6o 6)LDTL6iorTe5 6TGBé535 வேண்டியதுதான்.
சசிகுமார், விஷால். விக்ரம் பிரபு, விமல், கெளதம், சித்தார்த், இவங்க கூட நடிச்சிருக்கிறீங்க நடிக்கிறீங்க யார்? பெஸ்ட் சொல்ல முடியுமா?
எல்லொரும் நல்ல பிரண்ட்ஸ் இப்போ பாண்டி நாடு படத்திலே நடிக்கிரதாலே விஷால் தினமும் காலையில் போன் செய்து குட்மார்னிங் சொல்லுவார் சசிகுமார் சார் நல்ல கதை யா செலக்ட் செய்து நடிக்க இண்டர்ஸ்டிரியிலெ உனக்கு நல்ல பேரு இருக்கு என
ஆலோசனை சொல்லுவார். மற்றபடி எல்லோரும் நல்ல பிரண்ட்ஸ் தான்.

Page 10
● * * ● ● ● ● ● @ ● ● ● ● ● ● ● ● ● 爱 ● ● ● ● ● ●
பெண்களுக்கு எந்த உடை அழகு?
எனக்கு பாவாடை தாவணிதான் அழகை தருது.
கேரளா பெண்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு அழகு ?
கேரளா மலையரசி சுழ்ந்த இடம். எங்கள் நாட்டு ெ குளிப்பதற்கு முன் தலைக்கு எண்ணெய் தேய்த்து ஒ ழித் துத்தான் குளிப்போம். அந்த எண்ணெய்யில் பல இருக்கும் எங்கள் நாட்டு தேங்கா எண்ணெய் அவ்வளவு
நஸ்ரியா பிரச்சினை பற்றி?
அது அவருடைய விருப்பம். பெண்மைக்கு என்று சிறப் பேர் வெளிப்படுத்துவார்கள். சில பேர் வெளிப்படுத்தம பிரச்சனைக்கு நான் கருத்து சொல்வது நன்றாக இருக்க
- - - ● ● 爱 ● ● ● 动 ● ● ● ● ● ● * ● ● 爱 ● 穆 ● ● ● 菁 ● 等 ● @ ● 等 ● ● 曾 拳 参 等 ● ● 哆
- - - - ● 翻 ● ● @ ● ● 臀 ● ● ● ● ● 酸 ● ● ● ● ● é ● ● ● 鲁 ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ●
எப்படி பட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறீங்க?
பெண்களை போற்றியும் அவர்களின் சிறப்புகளை ே நடிக்க ஆசைபடுகிறேன். இப்போது நான் நடித்து இருக் கதாபாத்திரம் தான். நான் எப்போதும் கவர்ச்சியாகவோ. ஆபாசமாகவோ.
■ ■ @ @ @ @ ↔ @ ↔ @ 發 • @ 發 @ @ @ @ ↔ @ ↔ @ 發 @ 魯 @ ↔ • ↔ @ @ ↔ @ • ↔ @ ↔ @ @ @ • ↔ ↔ 魯
 
 
 

● ● ● ● ● ● 爱 ● ● ● ● ● 苓 ● ● ●
பண்கள் எப்போதும் ஒரு மணி நேரம் க மூலிகைகள் கலந்து சிறப்பானது.
புகள் உள்ளன. சில ாட்டார்கள். நஸ்ரியா Tg5).
● ● ● ● ● ● 歌 爱 ● ● ● ● ● ● ● ● ● ● š ● ● ● ● 委 ● ● ● ● @ ● ● 爱 ● ● * ● - ● ●
மம்படுத்தியும் செம்மொழி உயர்த்தும் கதாபாத்திரத்தில் கிற பாண்டிய நாடு படத்தில் கூட பெண்களை உயர்த்தும்
நடிக்க மாட்டேன்.

Page 11
SKIN NATURALS
% 0%/ീർg'
Restricts melanin
synthesis
Reduces dark spots & 羲 age Spots ।
Gives fairer & even complexion
Reduces harmful effects of UWA & UWB
உங்களுடைய மிரபல்யமான 4Rever தயாரிப்புகள் இப்பொழுது இணையம் மூலம் உங்களுடைய இல்லத்திற்கை
ற்று (ptilip.
says WE ರಾಷ್ರ
(인 (Q O shopping online 1: Wisit: www.4everskinñatu fals.lk CERT FED COMPANY (e.e/माि
Poves the woy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ball)
s
Price Rs. 190/= 440 3283
O the Noture,

Page 12
ஒரு முக்கிய நிகழ்வுக்காக கணவன், மனைவி இருவரும்
புறப்படுகின்றனர். இங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்ப்போம்?
மனைவி அதிக நேரம் குளியலறையில் நேரம் செலுத்து கிறாள். அதனால் கணவன் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பிக்கிறான். அதில் மூழ்கியும் விடுகிறான். குளிய லறையில் இருந்து வெளியே வரும் மனைவி அவசரமாக தயாராகுமாறு கணவனை வற்புறுத்துகிறாள்.
கணவன்: குளியலறைக்கு ஆறுதலாக செல்லும் கணவன் முகத்தை மட்டும் கழுவாமல் முகச்சவரம் செய்வதிலும் ஈடுபடுகின்றான்.
மனைவி மேக்கப் செய்வதில் ஈடுபடுகிறாள். அதற்கு அதிக நேரம் எடுப்பதால் அவள் வேறு எதிலும் கவனத்தை செலுத்தவில்லை.
AYaSL | NOVeYY1
 

கணவனி தன்னுடைய ஆடைகளை அயன் செய்ய
வில்லை என்று மனைவியை குறை கூறியவாறு அதை செய்ய ஆரம்பிக்கிறான்.
முணுமுணுத்தவாறு ஷ”வுக்கு பொலிஸ் போட ஆரம்பிக்கிறான். எப்படியோ மனைவி தயாராகுவதற்கு முன் தயாராகியும் விடுகிறான்.
மனைவி மேக்கப்பை முடித்துவிட்டு அணிய வேண்டிய சாரி அல்லது வேறு ஆடையை தெரிவுசெய்ய, அதற்கேற்ற நகையூைதெரிவுசெய்ய அதிக நேரம் எடுக்கிறாள்.
சில நேரங்களில் அணிந்தவற்றை கழற்றி விட்டு வேறு ஆடையை தெரிவு செய்து அணிகிறாள். பின்னர் அந்த ஆடை அழகாக இருக்கின்றதா? என கணவனிடம் கேட் கின்றாள்.
ber 2013 | 12

Page 13
பெண்களை புதிர் என்பார்கள். பெண்கள் எது செய்தாலும் அதில் தவறு கண்டு பிடிப்பதில் ஆண்கள் கெட்டிக்காரர்கள் ஆனால் ஆண்கள் என்றால் நம்பவே முடியாத ஒரு இனம் என பெண்கள் கூறுவதுண்டு. ஆனால் ஆனுைக்கு பெண்னுைம், பெண்ணனுக்கு ஆனுைம் Gebeoroeb 655 2 eodolob 6 Ip (pşulor? முடியாது. ஆகவே ஆனுைம் பென்ைனுைம் சமாதானமாகப் போவது தான் நல்லது ஒரே விடயத்தில் ஆனும் பெண்னுைம் செயல்படும்
ിg്ളി ബീബേprഞ്ഞഖം (p, ഉജീണ
சில சந்தர்ப்பங்களில் இந்த இரு இனமும்
செயல்படும் விதத்தை வைத்து ஒரு மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது
கணவன்; நேரம் சென்று கொண்டிருப்பதால் எதையாவது சொல்லி மனைவியை சமாளித்து தயார்படுத்துகிறான். (சரி, சரி அழகாத்தான்
இருக்கு)
மனைவி கணவன் பொய் சொல்வதாக மனைவி முணுமுணுக்கின்றாள்.
இது ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள். குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அந்த காரியம் தோல்வி அடைகிறது.
0ഞങ്ങഖ് உங்களால தான் எல்லாம் பாழாப்போச்சி. டீவி பார்த்து நேரத்தை வீணாக்கினங்க.
Arasi Novemb
 
 

கணவன்: நான் அவசரமாக தயாராகி விட்டேன். லேட் நீ தான். ஸ்டைல் செய்யவே நேரம் சரி. நீதான் காரணம்.
மனைவி. ஸ்டைல் செய்யாமல் அலங்கோலமாக வெளி யில் வரமுடியுமா? நான் ஸ்டைல் செய்யும் நேரத்தில உங்களது வேலைகளை முடித்திருந்தால் நேரத்துடன் போயிருக்கலாமே?
கணவன்:- செய்வதை செய்துவிட்டு என்னில் பலி போடுவதுதான் உனது வழமையாகிவிட்டது.
இந்தச் சம்பவமானது அநேகமான தம்பதியினரிடத்தில் நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்திருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக எது அமையும் என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்ததொரு உதாரணம் என்று கூறலாம்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்வை அனுபவித்து வாழ்ந்தால் அதில் ஒரு தனி சுகமே கிடைக்கும். குடும்ப வாழ்க்கை எனும்போது, ஊடலும் கூடலும் இயல்பான ஒன்றுதான். ஆனால், இந்த இயல்பான ஊடல், கூடல் நிரந்தரமான பிரிவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதை நாம் கவனத்தில்கொண்டு செயற்படவேண்டும்.
மேற்கூறப்பட்ட நிலைப்பாடுகள் குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையில் இருக்குமேயானால் இனிப்பாக அமைய வேண்டிய ஒவ்வொரு பொழுதுகளும் கசப்பானதாகவே அமையும்.
விட்டுகொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயற்படுதல் என்பது குடும்ப வாழ்வில் பின்பற்ற வேண்டிய இரண்டு பிரதான விடயங்களாகும். இந்த விடயங்கள் இல்லாதப்பட்சத்தில் அங்கு பூகம்பங்களே தோன்றுகின்றன.
எனவே இவ்வாறான பிரச்சினைகளால் குடும்ப நிம்மதி சீர்குலைந்துவிடாமல் இருப்பதற்கு ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு செயற்படுங்கள். வாழ்க்கையை முழுதாக அனுபவித்து வாழ்ந்தால் வாழ்க்கை என்பது சுவர்க்கமாகும்.
er 2013 || 13

Page 14
“சுத்தம் என த்தம் புது
Ls
கிர்ஷாந்தி குலகநரிய அழகுக்கலை நிபுணர்
Arasi | Novem
 
 
 

பது நமக்கு வீடுதான்?
சுத்தம் என்பது நமக்கு புத்தம் புது வீடுதான். சுத்தம் என்பதை றந்தால் நாறும் குப்பை மேடு தான்.
இந்த வரிகள் வெறும் பொழுதை போக்குவதற்கானது மட்டுமல்ல. பாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விடயமும்கூட. நாம் எந்தளவு சுகாதாரமானவர்களாக இருக்கின் றாமோ அந்தளவு எமது வாழ்க்கையும் சுபீட்சமாக அமையும் ன்பதை நினைவில் கொள்ளவும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை ானது எமக்கு மட்டுமல்ல எமது சமூகத்தையும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றது.
இன்று டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த அரசாங்கமானது பாரியதொரு நிதியை ஒதுக்கீடு செய்துள்ள
தன்றால் அதற்கு முழுப் பொறுப்பாளிகள் நாங்கள்தான். னென்றால் நாமும் சுத்தமாக இருந்து எமது சுற்றுச் சூழலையும் த்தமாக வைத்திருப்போமாயின் டெங்கு நுளம்புகள் பெறுகியிருக்க பாய்ப்புகள் இருந்திருக்காது.
எனவே, இன்று டெங்கு, மலேரியாவை உருவாக்கிய மிக பெரிய
ber 2013 14

Page 15
பொறுப்பாளிகளாக இந்த நாட்டு பிரஜைகளாகிய நாமே உள்ளோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
சுத்தம் எனும்போது உடற் சுகாதாரம், சுற்றுச்சூழல் சுகாதா ரம் என இரண்டாக வகைப்படுத்திகொள்ளலாம் உடற் சுகாதாரத்தை எவ்வாறு பேணலாம்?
குளித்தல் விடியும் ஒவ்வொரு பொழுதுகளும் எமக்கானது. அந்த பொழுதுகளை மகிழ்வுடன் ஆரம்பிக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றீர்களா? அப்படியாயின் எழுந்தவுடன் குளி யலறைக்கு நேராக சென்றுவிடுங்கள். காலைக்கடன்களை முடித்தவுடன் பல் துலக்கிவிட்டு முகத்தை மட்டும் கழுவிவிட்டு வரும் பழக்கத்தை கைவிடுங்கள்.
ஏனெனில் இரவு முழுதும் புளுக்கத்தில் படுத்து உறங்கிய எமக்கு வியர்வை நெடி என்பது அசெளகரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமையும் அதேவேளை எம்மை சார்ந்திருக்கும் ஏனையவருக்கும் அது அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றது.
நம் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் காலையில் 'பல்துலக்கி முகம் கழுவுவதை மட்டுமே வழமையாக வைத்துள் ளமை குறிப்பிடத்தக்கது. இது ஆரோக்கியமானதல்ல. எனவே இதனை தவிர்த்து கொள்ள முதலில் குளியுங்கள்.
ஆடைகளை மாற்றிகொள்ளல் நாம் அணியும் ஆடைகளை ஒவ்வொரு நாளும் மாற்றுவதற்கு பழக்கிகொள்ளவேண்டும். முதல் நாள் அணிந்திருந்த அதே ஆடைகளை மறுநாளும் அணிய வேண்டாம். முதல்நாள் முழு தும் அணிந்திருந்த ஆடையில் வியர்வை நெடி, அழுக்குள் என்பன நிறைந்து காணப்படும். இதனுடாக ஏற்பாடும் துர்நாற்ற மானது ஏனையவர்களை சங்கடத்திற்குள்ளாக்கும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு அதே ஆடையை அணிந்தால் குளித்ததற்கு எந்தவித அர்த்தமும் இருக்காது.
நீங்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டிலே இருப்பவராக இருந்தாலும்சரி ஆடைகளை மாற்றிக்கொள்ள பழகுங்கள். சுத்தம் என்பது பிறருக்கானது மட்டுமல்ல. அது பிறரை விட நமக்கே அவசியம் என்பதை மறக்க வேலுடாம்.
சுத்தமான உடலும் ஆடைகளும் புத்துணர்ச்சியை தந்து எமது ஒவ்வொரு செயற்பாடுகளையும் ஊக்குவிக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டியோட்ரன்ட் பாவனை சிறுவர்கள், குழந்தைகளை தவிர்த்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் வியர்வை நெடியை போக்கக் கூடிய டியோட்ரன்ட் ஒன்றை பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அல்லது வியர்வைநெடி உள்ளவர்கள் வேப்பிழை மற்றும் மஞ்சள் பொடியை குளியல் நீரில் கலந்து தினந்தோறும் குளித்து வந்தால் நாளடைவில் வியர்வை நெடி என்பது மறைந்துவிடும்.
சிறுபராயத்தை தாண்டி நாம் வளர்ச்சியடைந்து வரும்போது சருமத்தில் பெரும் பகுதிகளில் வியர்வையை வெளிப்படுத்தக் கூடிய சுரப்பிகள் விரிவடைய ஆரம்பிக்கின்றன. உடலானது மேற்பரப்பில் உஷ்ணம் அடையும்போது உடலை குளிர்ச்சி அடையச் செய்வதற்காக இச்சுரப்பிகள் மூலம் வியர்வை வெளி யேறுகின்றன.
இந்த வியர்வையில், சூழலில் உள்ள பக்டீரியாக்கள்
Arasi Novemb
 

வந்து படிந்து விடுவதால் சருமத்திற்கு அவை தீங்கினை ஏற்படுத்துவதுடன் தீய நெடியையும் உருவாக்கிவிடுகின்றது.
டியோட்ரன்ட் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் இந்த பக்டீரியாக்கள் அழிவடைந்து அதற்கூடாக ஏற்படும் தீமையான நெடியையும் போக்கிவிடுகின்றது.
முகத்தை சுத்தபடுத்த பேஸ் வோஸ் (Fase Wash) எம்மை அடையாளப்படுத்துவதே எமது முகம்தான். அத்தகைய முகத்தை அழகாக வைத்துகொள்வது எமது ஒவ்வொருவரினதும் மிகபெரிய பொறுப்பாகும். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வாசனைமிக்க சவர்க்காரங்களானது முகத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு உகந்த பொருள் அல்ல. முகத்தை மென்மையாக வைத்துகொள் வதற்கும் முகத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு சிறந்த பொருள் என்றால் அது பேஸ் வோஸ்தான்.
இந்த பேஸ்வோஸானது முகத்தை மென்மையாக்குவதுடன் முகத்தில் படிந்துள்ள அழுக்குகளையும் எண்ணெயையும் விரைவில் போக்கிவிடுகின்றது.
இவ்வாறான பேஸ் வோஸ்கள் பெண்களுக்கு மட்டுமானது என ஆண்கள் கருதுகின்றார்கள். இது ஆண், பெண் இருபாலரும் பாவனைசெய்யக்கூடிய ஒன்று. பெண்களைபோன்ற ஆண்களுக்கும் முகமானது மிகவும் மென்மையான பகுதியாக காணப்படுகின்றது. முகச்சவரம் செய்யும் ஆண்களின் முகமானது தடித்த தன்மையுடன் காணப்படும். இவ்வாறனவர்களும் பேஸ் வோஸை பயன்படுத்தி வந்தால் அவர்களது முகம் மிகவும் மென்மையானதாக காணப்படும். பளிச்சிடும் தோற்றத்தையும் கொடுக்கும்.
"ஸ்கின் டோனர்களையும் பயன்படுத்தல் ஸ்கின் டோனர்களை பயன்படுத்தி வருவது மிகவும் நல்லது. சருமங்களின் தன்மைகளுக்கு ஏற்ப வெவ்வேறான பெருமானங்களில் ஸ்கின் டோனர்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. நம்முடைய சருமத்திற்கு பொறுத்தமான பெரு மானங்களில் உள்ளவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவைகளுடன் இடையிடையே மொயிஸ்சரைஸர்களையும் ஆண்,பெண் இருபாலாரும் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி வர வேண்டும். இவைகளையும் பொடி லோஷன்களையும் பயன்படுத்துவது சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கும்.
நகங்களை பராமரித்தல் நகங்கள் என்பன ஒருவரை பற்றிய நல்ல அல்லது தீய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.
நகங்கள் வளர்ப்பதை சிலர் வழக்கமாக செய்து வந்தாலும் அவற்றை வெட்டி விடுவதே மிகச் சிறந்தது.
வெட்டாமல் வளர்க்கப்பட்ட நகங்களுக்கு அடியில் அழுக்கு
செய்யும் வரை மோசமானதாகவே இருக்கும். அதை அடிக்கடி சுத்தம் செய்வது ஒரு மேலதிக வேலையாக ஆகும் என்ற அடிப்படையில் நகங்களை வெட்டி விடுவதே சிறந்தது. கால் நகங்களுக்கும் இவை பொருந்தும், நகங்களை மட்டுமன்றி கை மற்றும் பாத விரல்களையும் நாம் எந்நேரமும் சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகும்.
er 2013 || 15

Page 16
9 ağır:56, 1ğfaÖD21 (63
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். அந்த பத்தையும் பறந்திடச் செய்யாமல் பசியையும்போக்கி மனதிற்கு இதமான ஒரு இன்ப சுகத்தை தரும் ஓர் இடம்வேண்டுமா? அப்படியானால் ஆக்ராவிற்கு செல்லுங்கள்.
ஆக்ரா என்றவுடன் இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் ஞாபகம் வருகின்றதா? உலக புகழ்பெற்ற 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ள இடம் ஆக்ரா,
இந்த ஆக்ராவை இலங்கையிலும் காணமுடியும். இந்தியாவில் உள்ள ஆக்ராவை இலங்கைத்திரு நாட்டில் எப்படி காணமுடியும் என்று எண்ணத்தோன்றுகிறதா? உண்மைதான் இலங்கையிலும் ஒரு ஆக்ரா உள்ளது. ஆனால்,
குறிக்கவில்லை.
இலங்கையில் காணப்படும் மிகப் பிரமாண்டமான ஒரு ரெஸ்டுரன்டின் பெயரே ஆக்ரா. தாஜ்மஹாலுக்கு செல்லும் அனுபவத்தை வழங்கும் இலங்கையில் ஒரேயொரு பிரமாண்டமான ரெஸ்டுரண்ட் ஆக்ரா என்றால் அது மி-ை கயா காது. இந்த ஆக்ரா உங்கள் பசிப் பிணியை போக்கி மனதிற்கு இதமான ஒரு இன்ப லயத்தை கொடுக்கவள்ள மிக வித்தியாசமான ஒரு ரெஸ்டுரண்ட்.
முற்றுமுழுதாக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெஸ்டுரன்டானது, இலக்கம்:- 100/10, Independence Avenue, Colombo -7, Srilanka66) அமைந்துள்ளது.
Aras N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கிடும் ஆக்ரா?
இலங்கையைச் சேர்ந்த சங்கர் சோமசுந்தரன் என்பவரை உரிமையாளராக கொண்ட இந்த ரெஸ்டுரண்டானது உருவாக்கப்பட்டு இற்றைக்கு 7 வருடங்களாகின்றன. உட்புறம்
இந்த ரெஸ்டுரண்டின் நுழைவாயிலே, ஒரு கோட்டைக்குச் செல்லும் இதமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றது. வழமையான ரெஸ்டுரண்ட்களில் காணப்படும் கண்ணாடி கதவுகளை போன்று அல்லது அரச மாளிகைக்கான அமைப்பில் கதவுகள் இங்கு பொறுத்தப்பட்டுள்ளன.
கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லும் வாடிக்கையா ளர்கள் இருளும் ஒலியும் கலந்த இன்பமான சூழலில் வரவேற்கப்படுவீர்கள். ஆம், இந்த ரெஸ்டுரன்டின் உட்பகுதியில் ஒரு வெளிப்புறதோற்றத்தையோ அல்லது வெளியின் சூரிய ஒளியையோ காணமுடியாது. முற்றுமுழுதாக இருளும் ஒளியும் கலந்த ஒரு சூழலைகொண்டு இந்த ரெஸ்டுரண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டுரண்ட டில் உள்ளே நுழைந்தவுடன் வெளியில் எது நடந்தாலும் அது எமது காதுகளை எட்டாது.
ரெஸ்டுரண்டின் உற்பகுதியில் நூற்றிற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தமது குடும்பம் சகிதம் சென்று பொழுதை கழிக்கும் வகையில் உட்புர அமைப்புக்கள் காணப்படுகின்றன.
சாதாரண அளவில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கும் பிரமாண்டமான அளவில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கும்

Page 17
ஏற்ற வகையில் இந்த ரெஸ்டுரண்டன் உட்பகுதி அமைக்கப்
பட்டுள்ளது.
உட்பகுதியில் சுவருடன் இணைத்து அறை போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் இருக்கைப் பகுதி அரசர் காலத்து மாளிகையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரெஸ்டுரண்டில் இரண்டுவிதமான Board rooms காணப்படுகின்றன. 12 பேர் இருந்து தமது சந்திப்புக்கள் சார்ந்த உரையாடலை மேற்கொள்ளவும் 24 பேர் சேர்ந்து தமது சந்திப்புக்களையும் மேற்கொள்ளும் வகையிலும் இந்த Board TOOmS கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதனைவிட ரெஸ்டுரண்டில் வாடிக்கையாளர்கள் நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள நடைப்பாதை பகுதியானது தாஜ்மஹாலில் நடப்பதை போன்ற ஒரு அனுவபத்தை வாடிக்கையாளர்களாகிய எமக்கு தருகின்றது.
உணவு
முற்றுமுழுதாக இந்திய பாணியிலான உணவுவகைகைளே இங்கு தயாரிக்கப்படுகின்றன. இது இந்திய சாயலைகொண்ட இந்தியன் ரெஸ்டுரண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு சைவ உணவுகளும் அதேபோன்று அசைவ உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஹோட்டலில் மிகவும் பிரசித்தமான உணவாக செட்டி நாட்டு உணவும் தயாரிக்கப் படுகின்றது. *
இறைவனுக்கு விசேடமான நாட்களில் மட்டும் சைவ உணவுகள் தயாரிக்கப்படும் என்ற நியதி இந்த இந்தியன் ரெஸ்டுரண்டில் இல்லை. எல்லாவிதமான காலங்களிலும் சைவம் அசைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் இந்திய உணவுகள் அதற்கேற்ற விலையில் காணப்படுகின்றன. அதிகமான தமிழர்கள் வீட்டி லிருந்தவாறே உணவுகளை பெற்றுகொள்ள விரும்புவதால் வீடுகளுக்க கொண்டு சென்று விநியோகிக்கும் சலுகையும் இங்கு காணப்படுகின்றது. அதனைவிட ரெஸ்டுரண்டிற்கு வந்து உணவை விலைகொடுத்த பெற்றுச் செல்லும் சலுகை வாடிக்கையாளர்களுக்கு எற்படுத்தப்படுகிறது.
இந்த ரெஸ்டுரண்டில் நன்கு பயிற்றப்பட்டு பட்டம்பெற்ற நான்கு தலைமை சமையற்காரர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள், நால்வரும் இந்தியாவின், டில்லி, பெங்களுர், மும்பாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. @Gog(3DGo_
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இங்கு மிகவும் முக்கிய மான ஒரு விடயம் காணப்படுகின்றது. அதுதான் இசைக்கச்சேரி. இசையில் லயிக்காத இதையுமுன்டோ என்பார்கள். உண்மைதான் இசைக்கு வசப்படாத ஒரு இதயம் எங்கும் இருக்காது. இந்த உலகம்கூட இசைக்கு கட்டுண்டது என்றால் அது பொய்யல்ல. ரெஸ்டுரண்டை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பொழுதை மிகவும் இன்பகர மாக கழிப்பதற்காகவே வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவதற்காக இந்த ரெஸ்டுரண்ட்டில் இசைக்கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இசைக்கச்சேரி எனும் போது அதற்கேற்ற வகையில் ஒரு மேடையும் அமைக்கட்
பட்டுள்ளது.
பல்வேறு சிந்தனைகளை தட்டியெழுப்பக்கூடிய வகை
வடிமைக்கப்பட்டுள்ள அந்தமேடையில் இசை அரங்கேற்றப்படு
போது அதற்கேற்ப அரங்கமும் இசையில் லயித்துவிடுகின்றது.
 
 
 
 
 
 


Page 18
இந்த இசைமேடையில் முற்றமுழுதாக இந்திய இசைகளே இசைக்கப்படுகின்றன. இந்த இசையை இவ் ரெஸ்டுரண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களின் குழந்தைகள் மிகவும் விரும்புவ
தாக ரெஸ்டுரண்டின் முகாமையாளர் கூறுகின்றார்.
இவ் ரெஸ்டுரண்ட் குறித்து முகாமையாளர் எம்.மோகன்ராஜ் DIP (Switzerland) Specialized in food & Beverage, MSWSP (London) influg, T6...g5),
“இலங்கையில் உள்ள ரெஸ்டுரண்ட்களில் Lflகவும் அரு மையான ஒரு இந்தியன் ரெஸ்டுரண்ட் என்றால் அது ஆக்ராதான். ஆக்ராவிற்குள் இருக்கும் ஒவ்வொரு விடயங்களும் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன. ജൂങ്ങഖ அனைத்துமே வாடிக்கையாளர்களின் மனங்களை ஆக்ரா வெகுவாக கவர வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
எம்மை நாடிவரும் வாடிக்கையாளர்களின் மனங்களை குளிரச் செய்வதே எமது ரெஸ்டுரண்டின் ஒரே நோக்கம். இதுவரை அந்த நோக்கத்திற்கு எதிர்மாறானதாக வேறு எதனையும் நாங்கள் திட்டமிட்டதில்லை.
எமது ரெஸ்டுரண்டானது சனி, ஞாயிறுக்கிழமைகளில் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகின்றது. ஏனைய தினங்களில் கணிசமான வாடிக்கயைாளர்கள் எமது ஆக்ராவை அலங்கரிக்கின்றனர்.
நான் இந்த ரெஸ்டுரண்டின் முகாயைமாளராக கடந்த ஆகஸ்ட் மாதமே பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த ரெஸ்டுரண்டின் வளர்ச்சிக்காக என்னால் செய்யக்
 
 
 
 

கூடிய அனைத்து விடயங்களையும் மிகவும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றேன்.
இந்த ரெஸ்டுரண்டில் பயன்படுத்தப்படும் உணவு பாத்திரங் கள் கூட வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக நாங்கள் வித்தியாசமான ஒரு நுட்பத்தை கையாண்டுள்ளோம். அதாவது, இங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் COpper பயன்படுத்தப்பட்டுள்ளன.
பார்வைக்கு மிகவும் பிரமாண்டமான மு-ை றயில் அந்த பாத்தி ரங்கள் காணப்படுகின்றன. அதே போல, வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்படும்
கைத்துடைப்புகளை நாங்கள் வெறுமனே மடித்து மேசையில் வைத்துவிடுவதில்லை. அதில் பல்வேறு உருவங்கலு வடிவமைத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதனை மேசையின் மீது வைத்துவிடுவோம்.
இந்த கைத்துடைப்பான்களில் வடிவமைக்கப்படும் உருவங் கள் விசேட தினங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு விடயங்களும் இங்கு திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.

Page 19

ண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை
ம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள்
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில் மும்பாயிலுள்ள
1ண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் Ֆուն கண்டறிந்த புற்றுநோய் கயொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை சாறி றுநோய் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ན་ན་ཚུར་ཚུར་
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் 3.
டும்போது அது நாளடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் ប្រថាៈ இது ിഞ്ഞു ।
ன எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிக க சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக ក្តាចារ្យ அதை வதானிப்பதில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது வும் முக்கியமானதாகும். ၄6)ရွာ၊ ဂေါလ် இடை தழும்புகள் நோயாக மாறும் ய்ப்பு உள்ளது சேலை Gi பெண்கள் இடைக்கு அழுத்தத்தை படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் ត្រា ១១ இறுக்கமில்லாமல்
=வேண்டும் அல்லது அதற்கு வழக்கமான கறுஇ நாடாவுக்கு லாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம் ១៣ வத்தியரான பாக்ஷி என்பவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த வகையான
றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் క
படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தும் ஒரே இ bourTLDoo Lij616 of 355 காணப்படுகின்றது লািঠা அவர் தெரிவித்துள்ளார். ड्रू இந்நோய்க்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே | g:၅j။ றிந்து விட்டால் 裘 കൂട്ടങ്ങ மைப்பு அறுவை சிகிச்சையின் ബ குணப்படுத்திவிடலாம். ஆனால் இது s
னநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனைவேகமாக பரவுவதற்கு
ன் அகற்ற வேண்டிய தேவையேற்படும் என அவர் கூறினார். இ சென்னையைதளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில் சேலை
இனியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சை
ற்றுக்கொள்ள வருகின்றனர். ရွှေ့ဆေTT(လ်) இந்த எரிச்சல் நோயாக மாறியதை
簿 கண்டறிந்ததில்லை. அப்பெண்கள் பாவாடை ក្រៅចាការ GLDoör60)LDUITJ
டவேண்டும் அல்லது ஒரு அகலமான ||16|| அணிய 3តត្រូស្ត្រីក្រ តន្ត្រ
ன் அறிவுறுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக எமது கலாசார பரம்பரியத்தில் சேலை என்பது கலாசார ஆடை
அநேகமான தொழில் தலங்களில் சேலை
கப் பார்க்கப்படுவதால் இன் டிவருமாறே பெண்கள் பணிக்கப்படுகின்றனர். இவ்வாறு சேலையை தமது
பெண்கள் இதனை கவனத்தில் கொள்வது
பாதிப்புகளை ஏற்படுத்துவதை நீங்களே
சுவாசிப்பதற்கு சிரமப்படுதல் போன்ற வ எதிர்கொள்பவராக இருந்திருப்பீர்கள் இனி
உள்பரவாடை நாடாக்களை இறுக்கமாக ரத்துகொள்ளுங்கள் உள்பாவாடைக்கு நாடாக்களை பாவாடைகள் தைத்து அணியும்முறை தற்போது வழக்கத்தில்
சேலைக்கேற்ற உள்பாவாடைகளை வாங்கும் பெண்கள் அதனை
தக்கும்போது நாடாக்கள் செருகாதபடி உள்பாவடையை ပြီးချုံး၊ ဈ၈၈။ကြီ႕။
தக்குமாறு கூறினால் உள்பாவாடைகளில் நாடாக்களை பே
வசியம் இருக்காது. எனவே இனிவரும் காலங்களில் இதனை கவனத்தில்
ாண்டு செயற்படுங்கள் டைம்ஸ் ஒப் இந்தியா)
நாடாவானது இடையில் இறுக்கமாக

Page 20
திருமணமானவர்கள் ஒரே கட்டிலில் படுத்து உறங்குவதன் &lé0DLuIIT6TCUPLD நோக்கமும் அன்பும் காதலுமாகும்.
திருமணமானவர்கள் ஒ
அன்பையும் காதலையும் ெ இருவரில் ஒருவருடைய 2 அமையுமாயின் அது அந்த
அதாவது உங்கள் கண6 யுடையவராக இருந்தால் இ கூறவேண்டும். நிம்மதியான அத்துடன் அது உடலிற்கு நல்ல விதமாக நாம் பெற உற்சாகமற்றதாக, அடிக்க எனவே இரவின் உறக்க அவசியமானது. தன்னுடை நிம்மதியாக உறங்க முடிய படுத்து உறங்க வேண்டியது தம்பதிகள் ஒரே கட்டிலி: பலப்படுத்தும் என மனோ : ஒரே கட்டிலில் உறங்கு முகம் திருப்பியவர்களாக நெருக்கம் அதிகமாவதாக மேலும் இது உடலின் அ வருடைய முன்புறம் மற்றவி நெருக்கத்தை வைத்துக் ெ பிள்ளைகள் உள்ள தட
உறக்கத்தை பெறுகின்றை
Arasi | Novem
 

திருமணமான தம்பதிகள்
| ÖröIDITOT
தூக்கத்தை
Is)
ரே கட்டிலில் படுத்து உறங்குவதன் நோக்கம் அவர்களது வளிப்படுத்திகொள்வதற்காகவாகும். உறங்கும் பழக்கங்கள் மற்றவருடைய உறக்கத்திற்கு இடையூறாக அன்பிற்கு பாதகத்தை விளைவிக்கின்றது என்றே கொள்ளலாம். வர் அல்லது மனைவி அதிக சப்தத்துடன் குறட்டை விடும் வழமை து மற்றையவரின் நிம்மதியான உறக்கத்தை பறிக்கின்றது என்றே உறக்கமென்பது வாழ்வில் மிக முக்கியமான ஒரு தேவையாகும். ம் உள்ளத்திற்கும் ஓய்வு தரும் இதமான விடயமுமாகும். இதை ாவிட்டால் நம்முடைய பகல் முழுதும் நமக்கு அசதிமிக்கதாக, டி கொட்டாவி வரும் ஒன்றாகவே அமையும். த்திற்கு எற்படும் தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் ய துணையின் குறட்டை அல்லது அதிக அசைவு காரணமாக ாவிட்டால் வேறு வழி இல்லை. அவர்கள் வெவ்வேறு கட்டில்களில்
தான். ல் படுத்து உறங்குவது அவர்களுடைய திருமண உறவை மேலும் தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ) போது இருவரும் அருகருகே சற்று கூனியவாறு ஒரே திசைக்கு உறங்குவது நல்லது. இப்படி உறங்கும் போது தம்பதி இடையே நிபுணர்கள் கூறுகின்றனர். Fதிகளையும் துரிதமாக போக்கிவிடும். இப்படி உறங்கும் போது ஒருர் பார்க்கும் விதத்தில் இருந்தால் இதுவே வசதியாக உறங்கவும் காள்ளவும் சிறந்தது. பதிகள் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளை விட அதிக நேரம் ம ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ber 2013 20

Page 21
உங்களுக்கு உறக்கம் தொடர்பான பிரச்சினை ஏதும் இருப்பின் அதை உங்கள் கe உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து
él6ib6og5I LD{
நடைமுறை சாத்தியமுள்ள, உங்கள் திருமண, காதல் உறவை பாதிக்காத, அதி க சபத இருவரும் ஏற்கும் விதமான ஒரு முடி (5JDL60L வொன்றை எடுப்பது நல்லது. 6) up60)LDUJ60) திருமணம் ஆன புதிதில் இருந்து ஓரிரு இருந்தால்
ஆண்டுகள் வரை என்ன அசெளகரியம்
68FUIL I6D
இருந்தாலும் புதுத்தம்பதிகள் பிரிந்து
உறங்க மாட்டார்கள்.
ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு கணவனின் அல்லது மனைவியின் குறட்டை அல்லது வேறு விதமான விநோத ஒசைகள் ஒரு தொல்லைப்போல தோன்ற ஆரம்பிக்கும். இவற்றை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பி செய்வதில்லை என்றபடியால் மற்றவர் இது பற்றி குறை கூறும்போது அவர் கவலை கொள்கிறார்.
எனவே இது பற்றி ஒருவர் மற்றவருக்கு எரிச்சலை காட்டி வருவது திருமண உறவை பாதிக்கலாம். நாம் மேலே கூறியபடி சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானது.
உங்களுடைய துணை நல்லதொரு இரவு தூக்கத்தை பெற விரும்புவது நியாயமானது தானே என்ற கோணத்தில் பிரச்சினையை அணுகுவது நல்ல முடிவைத் தரும். துணையின் உடலின் வெப்பமே உங்களுக்கு இதத்தை தரும்.
திருமணமாகி சில காலம் ஒன்றாக படுத்து உறங்கியதன் பின் தனியாக உறங்க ஆரம்பித்தால் இதன் கொடுமையை நீங்கள் உணர்வீர்கள். அதிலும் ஒரே கட்டிலில் படுத்துறங்கும் தம்பதிகளில் பெண்களை விட ஆண்களே (குறிப்பாக உறவுக்கு பிறகு) நன்றாக உறங்குவது புலனாகியுள்ளது.
குறட்டை விடும் பழக்கம் ஆண்களிடமே அதிகம் என்பதும்
 
 

இதற்கொரு காரணமாகும். மேலும் கணOOT660T வருடன் சேர்ந்து உறங்கும் சமயத்தை விட தனியாக உறங்கும் போது பெண்கள் சீரான
னைவி
உறக்கத்தை பெறுவதும் ஆய்வுகளில் தெரிய 5g|L60T வந்துள்ளது.
6) Gib ஆனால் குழந்தைகள் உள்ள பெண்கள்
Lu J6 JUTT5 இரவில் கண்களை மூடி உறங்குவது போல என்ன தென்பட்டாலும் தன்னுடைய சிசுவின் பாது காப்பு தொடர்பான தாய்மையின் இயல் TLD? பான எச்சரிக்கை உணர்வு காரணமாக அவர்
களுடைய மூளை முழுமையான உறக்கத்தை அவர்களுக்கு அனுமதிப்பதில்லை என்பதும் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தை பருவத்தில் உள்ள பெண்கள் சிறு சத்தம் கேட்டாலும் உடனே எழுந்து விடுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
வாழ்வில் பெண்ணாக பிறந்தவளுக்கு நிம்மதியாக படுத்து உறங்கவும் இயற்கை அனுமதிப்பதில்லை. திருமணம் முடிக்காத ஆணை விட திருமணம் முடித்த ஆண் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை பெண்களை பொருத்தமட்டில் நேர் எதிர்மறையாக இருக்கின்றது. இதுவும் இயற்கை பெண்களுக்குக் காட்டும் ஒரவஞ்சனையையே காட்டுகின்றது. எது எப்படியானாலும் நல்லதொரு பகல் அமைவது நல்லதொரு இரவு உறக்கம் கிடைத்தால் மட்டுமே. ஆகையால் அதை பெறுவதற்குத் தடையாக உள்ளவற்றை கலந்தாலோசிப்பதன் மூலம் நீக்கிக்
கொள்வதற்கு தம்பதிகள் முற்பட வேண்டும்.
இது திருமண உறவு, ஆரோக்கியம், குடும்ப மகிழ்ச்சி மட்டுமன்றி பொருளாதாரத்திற்கும் முக்கிய ஒரு விடயம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஜெம்,சலிம்

Page 22
உங்கள் மன
இராசியானதாக இருக்
பெங்சூயி என்பது சீனாவின் வாஸ்து கலையாகும். இந்த வா னது வீடுகளை எவ்வாறு நிர்மாணிப்பது என்பதுபற்றி மட்டுமலி அடிப்படையாக வைத்துக்கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்ட் ஒரு விடயத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ப தெளிவாக இந்த வாஸ்து கலை குறிப்பிடுவதாக சீனர்கள் நம்புகில் உதாரணமாக தன்னுடைய பர்ஸை எப்படி வைத்துக்கொ6 எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் போன்ற விடயங்களை கற்றுத்தருவதாக சீன பிரஜைகள் நம்புகின்றனர்.
நான் முன்பு பயன்படுத்திய பர்ஸில் பணம் அதிகம் இருக்கு அதிர்ஷ்டமான பர்ஸ். ஆனால் புதிதாக நான் வாங்கியுள்ள தங்குவதே கிடையாது. மிகவும் துரதிஷ்டமான பர்ஸ் என கொள்பவர்களை நாம் தினமும் காண்கிறோம்.
எனவே அதிர்ஷ்டம் போன்ற விடயங்களில் அதிக நம்பிக்கை உ இந்த சீன பெங்சூயி கலை பல விடயங்களை கற்றுகொடுக்கின்ற
Arasi | Novem
 

க வேண்டுமா?
ஸ்து கலையா
b6)Tg5. UIT360)u பில் கூறுகின்றது. துபற்றி மிகவும் ன்றனர்.
ஸ்ள வேண்டும்,
பெங்சூயி கலை
ம். அது மிகவும் பர்ஸில் பன்ம்
அங்கலாய்த்துக்
ள்ளவர்களுக்கு
öl.
ber 2013 22
ஆசிரி வணிகரத்ன பெங்சுய், 29 ஏ. எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தை
களுபோவில, தெஹிவளை.
கறுப்பு:சிவப்பு ஊதா நிறத்தில்
DGITORŮ (9055Č5TGů பணம் உற்றெடுக்கும்

Page 23
கருப்பு, சிகப்பு அல்லது ஊதா
பெங்சூயி முறையானது கருப்பு, சிகப்பு, ஊதா நிறங்களுக்கு முதலிடம் வழங்குகின்றது.
இந்த நிறங்களில் அதிஷ்டம் இருப்பதாக பெங்சூயி கூறுகின்றது.உங்கள் கைப்பை என்னநிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அற்குள் இருக்கும் மணிபர்ஸானது மேலே கூறப்பட்ட நிறங்களில் காணப்படுமாயின் அதில்
பணம் ஊற்றெடுக்கும் என்று கூறுகின்றது பெங்சூயி
பனத்திற்கு மரியாதை
காதலுக்கு மரியாதை என்று கேள்விப்பட்டுள்ளோம்.
■ G呼呜呜 துரிதமாக வந்து சேரும் என்கின்றது 凰■萤呜 GLs L吋 பயன்படுத்துவதாக இருந்தால் அதை துர எறிந்துவிட்டு புதியாஸ் ஒன்றை வாங்கும் படி பெங்குயி கூறுகின்றது.
鸟(Ló里山üaš Lú OUTC প্রাগ্রটািরয়া
இ
匣圆■önüGāLšāL呜
நல்ல நேரம்
புதிய பர்ஸை வாங்கி அதில் பணம் மற்றும் பழைய பர்ஸில் இருந்த ஏனையவற்றை போடும் போது நல்ல நேரம் பார்த்துப்போடும் படி பெங்சூயி கூறுகின்றது.
நல்ல நேரம் பாப்பதற்கு பெங்குயி, கலண்டரை பார்க்கவும். அல்லது உங்கள் பிறந்த நேரம் நல்ல நேரம்
என்று எடுத்துக்கொள்ளவும்.
匾、
圆ā
曇ó」。 (ကြီး ၅ား(၅၅)၊
ଶ୍ରେ: வைத்துக் @匾Lü QL匣
ម្ល៉ោះ
தேவையற்று பொருட்களை எறிந்து விடல்
பர்ஸில் தேவையற்ற பொருட்களை வைத்திருக்க வேண்டாம் என்று பெங்சூயி அறிவுருத்துகின்றது. இதுவும் அதிரஷடத்தை போக்கிவிடுமாம்.
 

aga:
5 15s ■
ളുട്ടിലെ ബട്ടുപ്പ് 電LLLú @L蠱 eç * Gā_s,芭鲇 ai Gării @L* 〕au @a圭 Ga@Lü à。
Eigg,
இராசியான கை
இராசியானவர் என்று நீங்கள் நம்பும் ஒரு தனவந்தரிடம் இருந்து சில பணங்களை பெற்று அதனை உங்கள் பர்ஸில் போட்டுக்கொள்ளும் பெங்சூயி கூறுகின்றது.
இந்த பணங்களை பர்ஸில் வேறாக வைத்துக்கொள்ள வும். இல்லாவிட்டால் பஸ் நடத்துனர் கேட்டவுடன் அதை மறதியாக கொடுத்து விடுவீர்கள். பிறகு அதிஷ்டம் எல்லாம் பஸ்ஸோடு போய் விடும். மிகவும் கவனமாக
இருங்கள்.
LLMLMSS YYY S Y S 0S S S S S S Y S LLTL °、°呜 °鲇呜呜 அந்த மண்ணை அவருடைய அனுமதியுடனேயே ഒg ബn () ||16|| (ിങ്ങേ 圆凰呜呜 referans தானிக்குள் [းကြီးရွှဲကြီးဦးကြီးကြီး எடுக்காதீர்கள் @@° 、臀
鳕圆呜呜
; 9ợpLImarī ,
பேக் என்பது செல்வ யோகம் தரும் ஒரு எழுத இதை ஒரு அட்டையில் ஒட்டி உங்கள் பர்ஸில்
வைத்துக்கொள்ளும்படி ெ
பழைமையான காசு செட்
இவற்றை பணம் போடும் டிராயரில் அடித்தளத்தில் போட்டு வைக்க வேண்டும் என்று பெங்சூயி சாஸ்திரம் கூறுகின்றது. இவற்றை கல்லாப்பெட்டி, பணப் பெட்டகம் போன்றவற்றில் மட்டுமே போட்டு வைக்க வேண்டும். பர்ஸில்
போடக் கூடாது.
2夢cm
@LóLóó @@s@ இது போன்றவர்களுக்கு பெங்குயி リ 山口のリ リエ பெங்கயி கூறுகின்றது.

Page 24
மைதா மாவு
籌
*
பேக்கிங் பவுடர்
* ,
சோட்டா மாவு
窦
羲
3/4 தேக்கரண்டி
கால் தேக்கரண்டி அரை கப்புக்கும் சற்று குை அரை கப்
தேவைக்கு
அரை தேக்கரண்டி
 
 
 
 
 

|D67|
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோட்டா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும். இதில் வெதுவெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும்.
மாவை அழுத்தி பிசைய தேவை இல்லை. சற்று ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். கை விரல்களால் அப்படியே கலந்து திரட்டி உருட்டி வைத்தால் போதும். இதை மூடி போட்டு 4 மணி நேரம் வைக்கவும்.
பின் மாவை உருண்டைகளாக பிரித்து வைக் கவும். அவற்றை சப்பாத்தி இடுவது போல் மைதா தூவி தேய்த்து வைக்கவும். ஒரு கெட்டியான அலுமி னிய தவா அல்லது நாண்ஸ்டிக்கில் தேய்த்து வைத்த நாணின் மேலே நீர் தெளித்து நீர் உள்ள பக்கம் தவாவில் படுவது போல் ஒட்டி விடவும். இதை மூடி 1 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
நன்றாக ஆங்காங்கே உப்பி வரும். நாண்ஸ்டிக்காக இருந்தால் நாணை எடுத்து மேல் பக்கத்தை நேரடியாக தீயில் திருப்பி போடவும். அலுமினியம் தவாவாக இருந்தால் நாண் நன்றாக ஒட்டி இருக்கும், அதனால் எடுக்காமல் அப்படியே தவாவோடு திருப்பி நெருப்பில் வாட்டலாம்ஸ். இப்போது சுவையான நாண் தயார்.
விரும்பினால் சிறிது வெண்ணெயை நாணன் மேலே தடவலாம். பால் வெது வெதுப்பாக இருக்க வேண்டும். புளிக்காத தயிர் ரூம் டெம்பரேச்சரில் இருப்பது அவசியம். மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோட்டா மாவு சரியாக கலப்பது முக்கியம். நானன்ஸ்டிக்கை விட நல்ல அலுமினிய தவா சிறந்தது.

Page 25
செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கோழி இறைச்சி 66 figsful b
பூண்டு
இஞ்சி
Life of L5685Tl.
புதினா கொத்தமல்லி தக்காளி
தயிர் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள்
எலுமிச்சை நெய்
6T600F6600TL
2. ÚL
LJL60DL -
கிராம்பு ஏலக்காய்
அரைக் கிலோ
2 கைப்பிடி
ஒரு தேக்கரண்டி ஒரு தேக்கரண்டி 2 அல்லது 3 (காரத்திற்கேற்ப) சிறிதளவு (பொடியாக நறுக்கியது) சிறிதளவு (பொடியாக நறுக்கியது) ஒரு கைப்பிடி நறுக்கியது
(அல்லது 2 பழம்)
ஒரு தேக்கரண்டி ஒரு தேக்கரண்டி ஒரு தேக்கரண்டி சிறிதளவு கரம் மசாலா தூள் :
ஒரு பழம் (சிறியது) ஒரு மேசைக்கரண்டி
தேவையான அளவு
ஒரு மேசைக்கரண்டி தேவையான அளவு
스
출2
: 2
Arasi | Novemb
 

(و
செய்முறை :-
வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். கொத்தமல்லி புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை இட்டு சிவப்பாக மாறும் வரை தாளிக்கவும். ஆனால் கருகவிடக் கூடாது.
பிறகு இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு தடவை வதக்கி தக்காளி மற்றும் கோழி இறைச்சியை சேர்த்து ஒரு தடவை கிளறவும்.
பிறகு தூள் வகைகள், தயிர் உப்பு சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும்.
எண்ணெய் பிரிய தொடங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து 1/2 கப் தண்ணிர் சேர்த்து 2 விசில் விடவும் கோழி இறைச்சி என்பதால் சீக்கிரம் வெந்துவிடும்). கறி வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். தேவைப்பட்டால் அதில் உப்பு மற்றும் தண்ணிர் சேர்க்கலாம்.
தேங்காய் பூ சிறிதளவு கரம் மசாலா சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடலாம் .
இப்போது சுவையான கோழி குருமா தயார். இது பரோட்டா, குஸ்காவுடன் சுவையாக இருக்கும், வெள்ளை சாதத்திற்கும் நல்லதொரு காம்பினேஷன் தேவையானால் தேங்காய் விழுது -ன் முந்திரி கசகசா சேர்த்தும் அரைக்கலாம்.
er 2013 || 25

Page 26
Arrast || ||
 

61&լն(Լp6OID
ஒரு பாத்திரத்தில் அரிசியை இட்டு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும். இன்னொரு
பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள் ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். அதே போல் மேலும் இன்னொரு பாத்திரத்தில்"tதினா, கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் இறாலினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள் போட்டு கிளறி வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அது சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரியவிடவும்.
அதன் பின்பு அதில் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கின வெங்காயம் தக்காளி, கறி யை போட்டு வதக்கவும். (தக்காளி நன்கு வதக்க வேண்டும்).
புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும். இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும். பிறகு 6 கப் தண்ணிர் சேர்த்து கலர் பொடி உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும். சகலதும் அவிந்ததும் இறால் பிரியாணி தயாராகிவிடும். அதன் பின்பு அதை பரிமாறவும்.

Page 27
O O தண்ணிர் ம
கேட்பதற்கு அதிசயமாய் இருக்கிறதல்லவ
தீர்க்க தண்ணிர் மருத்துவம் LDigiB L1606 செலவில்லாத, ஆரோக்கியமான வைத்தி
தண்ணீர் மருத்துவ முறைகள்
காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பாகவே 650 மி.லி. அளவு தண்ணிர் அருந்த (86).j600TGL b.
பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகரமோ எதுவும் உட்கொள்ள கூடாது. 45 நிமிடங்களுக்கு பின் வழக்கமான உங்கள் g) 600T60)6) is 685IT6iT61T6)ITLD.
காலை உணவுக்கு பின்னர் 15 நிமிடங்களுக்கும், மதியம், இரவு உணவுக்கு பின்னர் இரண்டு மணி
நேரத்திற்கும் எந்த வகையான உணவோ,
அல்லது பாணமோ அருந்தக் கூடாது. 650 மி.லி. அளவு தண்ணிரை ஆரம்பத்திலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 650 மி.லி. அளவு தண்ணிரை அருந்த பழகலாம்.
எந்த ே
(UD60) (DG உயர் !
வாய்வ
சர்க்கை
பDலச்சி
புற்றுே காச ே
மூட்டு 6
uë685 ର
எனினும் கழிக்க ே
85L60LD56
ජීවා,5(36 ஆரோக்ய
 

ருத்துவம்
ா? நம் உடலின் பலவிதமான பிணிகளை னை தருகிறது. மிகவும் எளிதான, ய முறை இது.
நாய்க்கு எத்தனை நாட்கள் தண்ணீர் மருத்துவ யை பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போமா?
ரத்த அழுத்தம் - 30 நாட்கள் |க் கோளாறுகள் - 1 நாள்
ரை வியாதி - 30 நாட்கள்
க்கல் - 10 நாட்கள்
நாய் - 180 நாட்கள்
நாய் - 90 நாட்கள்
ഖങി - ஆரம்பத்தில் வாரம் மூன்று
நாட்களும், இரண்டாவது வாரத்தில்
இருந்து தினமும் இம்முறையினைப்
பின்பற்ற வேண்டும். விளைவுகள் எதுவும் இல்லாத மருத்துவ முறை இது. தண்ணிர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் வண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட ளில் ஒன்றாக பின்பற்றினால் மிகவும் நன்மை தரும். வ தண்ணிர் மருத்துவத்தை முறையாக மேற்கொண்டு
மாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்வோமா?
r 2o13 | 27

Page 28
ஒருவரது அழகை மெருகூட்டுவது என்றால் அத
வெண்மையான பற்கள் மிகவும் அவசியம். இனறு அநேகம
வர்களிடம் வெண்மையான பற்களை காணமுடியாது. மார் மஞ்சள் கரை படிந்த பற்களையும் துர்நாற்றம் வீசும் வாய்க மட்டுமே கா TUPQ தற்கு பற்கள் சார்ந்து பின்பற்ற வேண் முறையான பழக்கவழக்கங்களை பின்பற்றாததே காரணம்.
பற்கள் வெண்மையாகவும் ஆரோக்கியமாகவும் இல்லா இருக்கும்போது நாம் பல்வேறு நோய்களை எதிர்கொள்ள வே6 யவர்களாக மாறுகின்றோம்.
பற்சூத்தை, முரசு கரைதல், உறுதியற்ற பற்கள் போ பற்கள் சார்ந்த நோய்கள் நாளடைவில் நம்மை இலகு
கவே தொற்றிகொள்கின்றன. எனவே நாம் வெண்மைய ற்களுடன் ஆரோக்கிமான பற்களை பெற சில பழக்கங்க
காலை மற்றும் இரவில் பல்துலக்குதல்
உணவு உட்கொண்டதன் பின்பும் உறங்குவதற்கு முன்பும் உங்கள் பற்களை துலக்கி சுத்தம் செய்யும் பழக்கத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்துங்கள். இது மிக முக்கிய
மான ஒரு விடயமாகும்.
பல் துலக்குவதற்காக பாராட்டு வழங்குதல் பிள்ளைகளிடம் இந்த பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, அவர்கள் பல் துலக்கும்போது அவர்களுக்கு பாராட்டுக்களையும் பரிசுகளையும் வழங்கலாம்.
பல் துலக்கியவுடன் அட இப்போது நீ மிகவும் அழகாக இருக்கின்றாய் என்று கூறலாம். சில நாட்கள் இவ்வாறு செய்து வந்ததன் பிறகு அவர்களிடம் அந்த பழக்கம் நிலை பெற்றுவிடும். பெரியவர்கள் ஆன பின்பும் அவர்கள் இதனை முறையாக செய்து வருவார்
56T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ñT (36). IGOT(6IDIT?
றகு
DT60T
BITEB
LQULI
LD6)
ண்டி
60T
டாக்டர் டயானா குனவர்தன
5வா ܫ JITର01 தொலைபேசி 08| 4950372 ta.
Email : anthonysdiana(a)yahoo.com

Page 29
L6ò SD55a855 arruLIDITa aiiiiiiiiiiiiiia... 8
இதற்காக அவர்களுக்கு அடிக்கடி வித்தியாசமான வர்ணங்களில் பல் துலக்கும் தூரிகைகளையும் பற்பசை
களையும் பல் துலக்கும் போது முகம் பார்ப்பதற்காக புதிய விசித்திர வடிவங்களில் உள்ள ്.ങ്ങtബീ வாங்கிக் கொடுங்கள் சமனான உணவு வகைகளை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்
இனிப்புப் பண்டங்களை இயன்றளவு தவிர்த்துதுக் கொள் ளுங்கள். அன்றாட உணவில் அரிசி முட்டை மாமிசம், மீன், தானியங்கள், மரக்கறி, பழங்கள் போன்ற வைகளில் ஒரு விற்றமின்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
பழவகைகளில்நார் சத்து இருப்பதுடன், அவை இயல்பாகவே பற்களை சுத்தம் செய்கின்றன.
பல் வைத்தியரிடம் செல்வதற்கு பல்வலி வரும் வரை காத்திருக்க வேண்டாம் குறிப்பாக பிள்ளைகளுக்கு 2 வயது பூர்த்தியானவுடன் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பல்வைத்தியரிடம் அவர்களை அழைத்து சென்று பற்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்
இதன்போது பற்களை மட்டுமன்றி முரசுகள் உட்பட்ட சகல பகுதிளினதும் ஆரோக்கியத்தை பல் மருத்துவர் உறுதி செய்வார். மேலும் பல் துலக்கும் சரியான விதங்கள் பற்றியும் அவர் கற்றுத் தருவார்.
Sa Lisa nasana
பிள்ளைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பதாயின் சீனியை சேர்க்க வேண்டாம் குறிப்பாக இரவில் பால் கொடுக்கும் போது சீனியை கட்டாயம் தவிர்க்கவும். அத்துடன் பால் புட்டி வாயில் இருக்கும் நிலையில் பிள்ளைகள் உறங்கிவிடா மல் கவனித்துக் கொள்ளவும். மேல் உதட்டின் கீழே பால் இருந்தால் பக்டீரியாக்கள் உருவாகும் பக்டீரியா தாக்கம் உண்டாகும்போது உதட்டின் கீழ் வெள்ளை நிறத்தில் படைகள் தோன்றி அது பழுப்பு நிறமாக மாறி அது உதட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவ ஆரம்பிக்கும்.
இந்த நிலை ஏற்பட்டால் உடனே குழ்தையை ஒரு பல் வைத்தியரிடம் எடுத்து செல்லவும். இதை கவனிக்காமல் விட்டால், பற்கள் உடைந்து குழந்தைகளுக்கு வேதனையை கொடுக்கும். குழந்தை பருவத்தில் பல் துளக்க முடியாத நிலை
Arasi i Nove
 
 
 
 

இருப்பதால் மேலும் பல சிக்கல்களுக்கு இது வழி வகுக்கலாம்.
நிலைமை மோசமானால் கேஸ் எனஸ்தீலியா முறை மூலம் எல்லாப் பற்களையும் நீக்க வேண்டியும் வரலாம். ஒன்றரை வய தான பின் குழந்தைகளுக்கு இரவில் தாய்ப் பால் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆனால் கட்டாயம் பால்கொடுக்கும் தேவை ஏற்பட்டால் பால் கொடுத்ததன் பின் சிசுவின் பற்களின் மேற்பரப்பை ஒரு ஈரமுள்ள சுத்தமான துணியால் துடைத்து விடவும்.
இவ்வாறு செய்யாவிட்டால் முன்பு குறிப்பிடப்பட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு கைவிரல் சூப்புதல், பென்சில் போன்ற வற்றை கடித்தல், நகம் கடித்தல்
இது போன்ற பழக்கங்கள் குழந்தை களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். குழந்தைகளின் பற்கள் முளைக்கும் போது அவை கோணலாகவே ஆரம்பிக்கும். இத்தருணத்தில் மேற்படி பழக்கங்கள் குழந்தைகளிடம் ஏற்பட்டு விட்டால் பற்கள் சீராக முளைக்காது. அவற்றை பிறகு சீர் செய்வதற்காக அதிக செலவுள்ள சிகிச்சைகளை செய்ய வேண்டி நேரிடும்.
இருந்தாலும் பற்களை முற்றாக சீர்படுத்துவது இயலாத காரியமாகும். இதன் காரணமாக முகத் தோற்றத்திலும் மாறுதல்கள் ஏற்பட இடமுண்டு. மேலும் சொற்களை சரியாக உச்சரிப்பதற்கும் குழந்தைகளால் முடியாமல் போய் விடலாம்.
பல் தொர்பான உங்கள் கேள்விகளை கீழ் காணும் தொலை பேசி எண் அல்லது ஈமேல் ஊடாக டாகட்ர் டயானா குணவர் தனவிடம் நீங்கள் கேட்கலாம்.
roorg og

Page 30
5iնլնeoL օրրանի65
MS TTs YS S TT 0LT T M LTLL S S LL LL 0MMMa000LLLLLLL
செல்கள் அதீத வளர்ச்சி அடைவதையே புற்றுநே எனப்படும். உடலில் எந்த உறுப்பில் அல்லது எந்த பகு யில் புற்றுநோய் ஏற்படுகின்றதோ அதனுடன் தொ படுத்தியே வழமையாக அதன் வகை குறிப்பிடப்படுகின்ற பெண்களின் பிறப்பு மற்றும் தாய்மை உறுப்புக்களில் ஏற்ப 5 வகையான புற்றுநோய்கள் இனங் காணப்பட்டுள்ள 960061 BÜLIČIGODLI GJITUNGÖ LIIBIBIGBÍTui (cervical). Ovari கர்பப்பை (uterine), பிறப்புவழி (Vaginal) மற்றும் யே வாயில் (vulva) ஆகிய உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநே обосъдъ6перф.
கர்பப்பை வாயில் என்பது பிறப்பு தொடர்ப உறுப்புக்களில் மிகவும் தாழ்வாக அமைந்துள்ள மிக குறுகிய உறுப்பாகும். இவ்வுறுப்பில் எற்படும் புற்றுநே வகையானது தடுப்பு மருந்துகள் மற்றும் தொடர்ச்சிய பரிசோதனைகள் மூலம் தவிர்க்கக் கூடிய சாத்தியம் அதிமுள்ள புற்றுநோய் வகையாகும். பொதுவாக பெண்க அனைவரும் இவ்வகை புற்றுநோய் ஏற்படும் சாத்தி உள்ளவர்கள் என்ற போதிலும் 30 வயதை தாண்டியவர்க அதிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இ புற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி HPV (Hun Papilloma Virus) 6TGOI sol6oppjiġbLIL III(BLD., 9Aġbol go L 5a)IJAB பின் பொது கிருமியை தாங்கியுள்ளவர் மூலம் மற்றவருக தொற்றுகின்றது. சில வேளை இந்த கிருமி யின் எந்த நே அடையாளமும் உடலில் தோன்றாமல் இருக்கலாம். அ சமயம் இந்த கிருமி தொற்றிற்கு ஆளான பெண்களில் சி எண்ணிக்கையளவர்களே நோய் நிலையை அடைகின் மேலும் இதன் தாக்கம் ஆரம்ப கட்டத்திலேயே வெளிப்பன் யாக தெரிய ஆரம்பிப்பதால் உடனடியாக செயற்படுவத மூலம் குணப்படுத்தி விடலாம்.
 

Cervix ) LIDGBIBITI
டாக்டர் ரன்ஜித் பீரிஸ் (MBBS),(MSc),(DFM). (MCGP). பொதுவான மற்றும் குடும்ப மருத்துவர் முன்னாள் ஐக்கிய நாடுகள் மருத்துவர் ranjith.jpeiris(agmail.com
O7104.1543
வயிற்றில் அடிப்பாகத்தில் வழி ஏற்படுதல், மாதவிடாய் காலம் அல்லாதபோதும்இரத்தம்வெளியாகுதல்,உடலுறவின் பின் இரத்தம் வெளியாகுதல் இவ்வகை புற்றுநோய்யின் பிந்திய அறிகுறிகளாகும்.
வயது 21 முதல் 65 வரையான, உடலுறவில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு மிக வும் நம்பகமான PAP பரி சோதனை பரிந்துரைக்கப்படுகின்றது. ஆரம்ப நிலை யில் உள்ள புற்றுநோய் செல்களை இந்த பரிசோதனை மூலம் கண்டு பிடித்து நோயை குணப்படுத்தி விடலாம். கவனிக்கப்படாவிட்டால் இந்த ஆரம்ப கட்ட புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைந்து நொய் முற்றி விடலாம்.
HPM பரிசோதனையின் போது புற்று நோய்க்கு முன்பு ஆரம்ப நிலையில் உள்ள HPV நோய்க் கிறுமிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த பரிசோதனையை வயது 80 மற்றும் அதை விட அதிக வயதானவர்களுக்கு மேலே குறிப்பிட்ட PAP பரிசோதனையுடன் மேற்கொள்ளலாம். இந்த பரிசோதனைகளை குறிப்பிட்ட கால இடைவெளிக ளில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவது நல்லது

Page 31
Cervix as sees through a specisiurn
பொதுவாக சகல கர்ப்பப்பை வாயில் புற்றுநோய்களும் HPV வைரஸ் மூலமே ஏற்படுகின்றன. மிக இளம் வயதில் உடல் உறவில் ஈடுபடும் மற்றும் ஒன்றிற்கும் அதிகமானவர்களுடன் உடல் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு இவ்வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. ஆணுறையை பயன்படுத்துவதால் இந்த நோய் தொற்றுவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் ஆணுறுப்பை அண்மித்த பகுதிகளின் சருமத்திலும் இந்த நோய்க்கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு
அமினோ ஆசிட்டுகள் இது அலர்ஜி ஏற்படுவ இரத்த அதிகப்படியான இ பழத்தில் இருப்பத பிட்டால், இரத்த ே ணுக்களின் எண்ணிக் அதிகப்படி வாழைப்பழத்தில் குளுக்கோஸ்,மற்றும் ஆற்றலை உடனடி
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரி யும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில்
- - - - அதனால் தான் வில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள்
நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்
அடிக்கடி வாழைப்ட கிறார்கள்.
டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வயிற் மசித்த வாழைப்ப
வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின்
சேர்த்து பிசைந்து ச
சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்
றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் ஈடுப்பிற்கு நல்ல நில உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, தை மது அருந்தியத
உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்
பாரத்தை போக்கு
கொள்ள முடியும்.
மில்க் ஷேக் சாப்பிட
அலர்ஜி
வாழைப்பழம் அலர்ஜியால் அவஸ்தைப் வாழைபபழம மறறுL
அமைதிப்படுத்தி, உ வைக்கும்.
படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLSSSSSSS S SS SS SS SS SS
* HPV தவிர புகைத்தல் HIV/AIDS அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் வேறு நோய்கள், 5 ஆண்டு களை விட அதிக காலம் தொடர்ச்சியாக கருத்தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்துவதல் போன்றவற்றின் காரண மாகவும் கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட இடமுண்டு
கர்ப்பப்பை வாயில் புற்றுநோயை தவிர்த்தல்
HPV தடுப்பு மருந்தை பெறுதல் - இது சுமார் 12 வயது பெண் பிள்ளைகளுக்கு மூன்று தடவைக ளில் தரப்படும். இந்த தடுப்பு மருந்தை ஆண் பிள்ளைகளை பொருத்த மட்டில் அவர்களின் முதிர்ச்சியின் அடையாளங்கள் வெளிப்படுவதற்கு முன்பே 12 வயதிற்க முன்பே தரலாம் என்றும் ஒரு கருத்துக் கூறப்படுகின்றது. இதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் இந்த கிருமி தொற்றுவதை தடுக்க முடியும். எனவே PAP பரிசோதனைக்காக உங்கள்
ஆண்மையின்
மருத்துவரை நியமமாக சந்திக்கவும் பரிசோதனை முடிவுகள் இருந்தால் மருத்துவரின் தவறாமல் பின்பற்றவும் புகைத்தலை விட்டுவிடவும். ஒரு நப
எதிர்மறையானதாக
ஆலோசனைகளை
ருடன் உடலுறவை மட்டுப்படுத்திக் கொள்ளவும்
ால் ஏற்படும் நன்மைகள்.
ர் நிறைந்திருப்பதால், பதைத் தடுக்கும். ந சோகை ரும்புச்சத்து வாழைப் ால், இதனை சாப் சாகை நீங்கி, இரத்த கை அதிகரிக் கும். யான ஆற்றல் உள்ள ஃபுருக்டோஸ், ) சுக்ரோஸ்,உடலுக்கு யாகக் கொடுக்கும். ளையாட்டு வீரர்களை பழம் சாப்பிட சொல்
றுக்கடுப்பு ழத்தில் சிறிது உப்பு ாப்பிட்டால், வயிற்றுக் ாரணம் கிடைக்கும். 6OLITULD ால் ஏற்படும், தலை வதற்கு
வேண்டும். இதனால்
வாழைப்பழ
) LITT6ŬT6OTg5] ĝo LL60)6) டலை சீராக இயங்க
மன அழுத்தம்
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃ பேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
மூளை செயல்பாடு
அதிகம் வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின்
பொட்டாசயிம் g) 6frg I
செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் எழுந்து ஒரு
வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய
காலையில்
நாளை துவங்குங்கள்.
இதய நோய்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படு வதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40மூ பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

Page 32

பண்களை கவர்ந்த பல்வேறு அழகு சாதனங்களில் மருதாணியும் ஹெந்தி) ஒன்று. பெண்கள் தமது முகத்தை அழகுபடுத்திகொள்ள தகய பிரயத்தனங்களை செய்கின்றார்களோ அதேபோல் தமது களையும் அழகுபடுத்திகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற் ஸ்கின்றனர். இதில் மிக முக்கியமாக மெஹெந்தி போடும் முறையை கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். மஹெந்தி போட்டுகொள்ள வேண்டும் என்பதற்காக அழகு சாதனை Oயங்களை அநேகமான பெண்கள் நாடுகின்றார்கள். இதற்காக ஒரு கை பணத்தையும் நேரத்தையும் வீண்விரயமாக்குகின்றனர். வறும் 100 ரூபாயில் முடித்துகொள்ள வேண்டிய வேலையை 1000 வாக பெருக்கிகொள்வதே பெண்களின் இயல்பாக போய்விட்டது. மஹெந்தி போடுவது என்பதுகூட ஒருவகை கலைதான். இந்த 0க்கு படைப்புத்திறன் என்பது மட்டுமே மிகவும் முக்கியமானது. வது, Creative, படைப்புத்திறன் உள்ள எந்த பெண்களும் ஹந்தி கலையை வீட்டிலிருந்துகொண்டே செய்யலாம். மது பொழுதுகளை வீட்டிலிருந்துகொண்டே செலவிட வேண்டிய ாய நிலையில் உள்ள பெண்கள் பொழுதுபோக்காக இதனை ன்று பார்க்கலாம். அது தமது பொழுதை பிரயோசனமாக கழிப்பதாக Du|Lb. ாம் எந்தவடித்தில் மெஹெந்தி போட நினைக்கின்றோமோ அதனை 5ளில் வரைவதுமட்டுமே மெஹெந்தி போடுவதில் உள்ள மிக கியமான விடயமாகும். இவ்வாறு வரைவதற்கு படைப்புத்திறன்

Page 33
என்பது அவசியமாகின்றது.
மெஹெந்திக்கு முக்கியமானது மருதாணி கலவை. இந்த மருதாணி கலவையானது தற்போது விற்பனை சந்தையில் கூம்பக வடிவில் கிடைக்கின்றது. அதாவது, மருதாணி Cone.
இந்த மருதாணி கலவையை கொண்டு நாம் வீட்டிலிருந்தவாறே எமது கைகளை அலங்கரிக்கலாம். புதிதத்ரீ மெஹந்தியை போடுவதற்கு நினைக்கும் பெண்கள், வீட்டிலிருக்கம் மட்டையொன்றை எடுத்து அதில் பொலித்தீன் பேப்பரை வைத்து அதில் நேர்கோடு, வட்டம், சதுரம், பூ, மாங்காய், மொட்டு போன்ற நமக்கு விருப்பான உருவங்களை வரைந்து பார்க்கலாம். அதன்பின்பு, மேற்படி பொலித்தீன் பேப்பரில் வரைந்த உருவங்களை மேலும் அலங்கரிக்க திரைச்சீலைகளில் வரையப்பட்டிருக்கும் வடிவங்களை போன்று இடையிடையே கோடுகள், கடலலை போன்ற உருவங்களை நமது விருப்பத்திற்கு ஏற்றவாரு வரைந்துகொள்ளலாம்.
இவ்வாறு வரைந்தபின்பு அதனை அவதானித்தால் அது எதிர்பார்த்ததைவிட வித்தியாசமான வடிவில் காணப்படும்.
இவ்வாறான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட பின்பு நாளடைவில் அதனை கைகளில் போட்டு பார்க்கலாம்.
(அடுத்த இதழில் மீதியை எதிர்பாருங்கள்)
 
 
 


Page 34
£ক্টোunাতো upচ&oেr
வழமையை விடவும் நேரமாகிவிட்டது எழும்புங்கள் ஏன். இன்று விடுமுறை தினம் என்பதனாலா அப்பாவும் நீயும் நன்றாக உறங்குகின்றீர்கள் முழு வாரமும் பஸ்களில், ரயில்களில், வீதிகளில், காரியாலயங்களில் துன்பப்படுகின்ற உனது தந்தையை எழுப்புவதற்கு எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு கடவுளுக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு நேரடியாகவே சமையலறைக்கு வந்தேன். எந்நாளும் அம்மா, அவசர அவசரமாக சமைக்கும் இரண்டு கறியுடன் கட்டிக்கொண்டு செல்கின்ற தந்தையிடம் சாப்பாடு ருசியானதா என்று மாலையில் கேட்பதற்கு எனக்கு இதயம் இடம்கொடுக்காது.
மகளே அந்தளவுக்கு அந்த உணவுப்பார்சல் 9լD60ՔԱII னது வானமளவு உயர்ந்த எதிர்பார்ப்பு மலையை தோளில் சுமந்து கொண்டு செல்லும் பிள்ளையின் தந்தைக்கு, அவருடைய சமமான வயதில் இருக்கும் நண்பர்களோடு வினோதம் செய்வதற்கு நேரமில்லை.
ஆகக்குறைந்தது அவர் அசைப்படுகின்ற பாகற்காய், சுண்டக்காய்,கத்தரிக்காய் போன்ற மரக்கறிகளை வீட்டுக்கு கொண்டுவருவதேயில்லை. எனது மகள் அந்த மரக்கறிகளை கண்ணில் கண்டதில்லை என்பதனாலாகும்.
செல்ல மகளே! நீ சின்ன பிள்ளையில்லை. நாளை மறுதி னம் கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சைக்கு நீ முகம் கொடுக்கின்றாய். சின்ன சின்ன விடயங்களை அர்ப்பணித்து பொறுத்துக்கொள்வதற்கு கற்றுக்கொள். 爱
உனது தாய் சிறுவயதில் வாழ்ந்த சூழலில் அல்ல நீ வாழ்கின்றாய். பல்வேறு சமூகமுறைமைகள், பழக்க வழக்கங்கள், கலாசாரம், சமயங்களுடன் இணைந்த இந்த பூமியின் ஒரு மத்தியில் நின்றுக்கொண்டு உலகத்தை பார்ப்பதற்கு நினைக்கவேண்டாம்.
அப்போது உலகம் முழுவதும் உன்னையே சுற்றுவருவதா கவே உனக்கு தெரியும் மனதிருப்திக்காக சின்னக்காலத்தில் செய்கின்ற வேலைகள் பொறாமைக்கானதென உனது தாய், தந்தை தெரிந்துக்கொண்டாலும் உலகம் அவ்வாறு நினைக்காது மகளே!
நீ எந்த விடயத்திலும் கவனம் செலுத்தாத துஷ்டபெண் ணென்று அவர்கள் நினைக்கக்கூடாது. உன்னிடம் இருக்கிற எண்ணங்கள் சிலதை உலகிற்கு கொடு. அப்போது உலகம் அதற்கு அப்பால் ரம்மியமானதாக இருக்கும்.
"அம்மா இன்று என்னுடன் சேர்ந்து படிப்பதற்கு அயேஷா இங்கு வருவதாக கூறினாள். அவளுக்கும் சேர்த்து இன்று சமைக்கவும் வேண்டும். அந்த மாமியோ ருசியாக நல்ல சாப்பாட்டையே சமைப்பாள். நீங்கள் வெட்கப்படும் வகையில் gFGOD Digi535(86)6OÖTIL ATLÈ”.
அப்படிக்கூறிக்கொண்டே மகள் காணாமல் போய்விட் டாள். நானோ கேத்தலை அடுப்பில் வைத்துவிட்டு அவ்விடத் திலேயிருந்த கதிரையில் அமர்ந்துக்கொண்டேன்.
உனது அப்பா நீண்டநாள்களுக்கு பின் வீட்டிலிருக்கும் நாள் இன்று. அப்பா காலை 9 மணியையும் கடந்து எழுந்தார். விடுமுறை நாளில் நேரடியாக அப்பா வாசலுக்கே செல்வார்.
புல்தரையில் விழுந்திருக்கும் காலை பனியில் பாதங்களை நனைத்துக்கொண்டு திரிவதற்கு அப்பாவுக்கு சரியான ஆசை இன்று அப்பா பலமான யோசனையோடு நடப்பதே எனக்கு இங்கிருந்து பார்க்கும் போது தெரிந்தது. அது உன்னைப் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும் என்பது எனக்குத்
 
 


Page 35
தெரியும். அந்தளவு உன்னிடம் அப்பா மிக எதிர்பார்ப்போடு இருக்கின்றார். என்னிடத்தில் அந்த உணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. "மகள் இன்னும் தூக்கமா? சாந்தினி என்று கேட்டுக்கொண்டுதான் அப்பா சமைய லறைக்குள் நுழைந்தார்.
ச்சா, இன்று சாந்திவிலாஸ் ஹோட்டலே வீட்டுக்கு வந்துவிட்டது போல இருக்கே.
அப்பா ஆசைப்படும் மரக்கறியை பார்த்து அப்படிதான் சிரிப்பு போனது.
விக்ரம் இன்று மகளின் நண்பி, அந்த இரண்டாவது ஒழுங்கையிலிருக்கும் அந்தப் பிள்ளை பாடம்படிப்பதற்கு வருகின்றார். பகல் சாப்பாட்டிற்கும் இருப்பாளாம்.
அப்படியா அப்படியென்றால் இந்த சாப் பாடு சரிவராது. நாம் சந்தைக்கு சென்று பொருட் களை கொண்டுவந்து ஏதாவது நல்லதை g-GOLDL (3 TLD.”
உன்னை பற்றி அப்பாவின் இதயத்தில் என்ன இருக்கிறது. எப்படிப்பட்டதென்று எனக்கு தெரியாது மகளே!
அவர் எந்த துன்பம், கஞ்சத்தனமின்றி இன்று விரும்பியவாறு சாப்பிடும் இருந்த சாப் பாட்டை உனக்காக மறந்தது புதுமையானது. அப்பாவின் செயலானது இந்த சகலதையும் விடவும் தன்னுடைய பிள்ளையின் சந்தோ ஷம் உயர்ந்தது என்பதை எனக்கு புரிய வைக் கின்றது.
அம்மா, அப்பா பிள்ளைகளின் அபிமானத் தைப் பற்றி நினைப்பது பிள்ளைகளுக்கு தெரி யுமாயின் எதனையும் நினைக்காது அப்பா வெளியேறினார். உனக்கு தேவையாதை வாங்குவதற்காக இருக்கும்.
"ஹாய் ஏன் சுணக்கம்" மகளே! அயேஷா? கேட்டிற்கும் அப்பால் உனது குரல் சென்றுவிட்டது போல் உணர்ந்தேன். அந்த பிள்ளையை கூட்டிக் கெண்ேடு சமயலறைப்பக்கம் வருவாய் என நான் நினைத்தேன். ஆனால், நீ விறாந் தைக்குள்ளேதான்.
"அம்மா. அம்மா அயஷா வந்திருக்கின் றாள் குளிர்பானம்" நீ எனக்கு அறிமுகப்ப டுத்தியவிதம். உங்கள் உலகத்திற்கு அருகில் எங்களுடைய உலகம் எவ்வளவு சிறியது என்று நினைக்கையில் எனது கண்களில் கண்ணிர் முட்டியது.
நான் உன்னிடம் பெரிய விடயங்களை எதிர்ப் பார்க்கவில்லை.
சின்னஞ்சிறுசில் எனது சாரியின் மூலையை பிடித்துக்கொண்டு வந்தது போல என்னுடன் வீட்டு முற்றத்தில் நடந்து வராவிட்டால் பரவா யில்லை. ஆனால், அந்த காலம் எனக்கு ரம்மி யமானதாக தெரிகின்றது.
அன்றைய நாட்களை விடவும் உனது நட வடிக்கை எனக்கு அவசியமானது என்றாலும் உனது சின்னச்சின்ன எண்ணம் வேறு நாட்
களை விடவுப் விவரமானதா எனக்கேற்பட் சாந்தி இந் இருவரும் கற அறைக்குள் pTങ്ങി ക്രങ്ങേ றேன்.
விக்ரம் வே 60T liaigo)6T.
96) Gib60)LUL (86600TL Tib.
அப்பாவின் தனது பிள்ை எண்ணுகின்ற ஏற்றுக்கொள் அவர் யோ வெளியேறின போது உன ஏற்றுக்கொள் எப்படி தாங்கி
ULJATIgbl.
அயேஷா எங்களுடைய விருவரும் பக அறையை வி நேரங்களில் படித்துக்கொ6
அப்பாவும் சத்தத்தை கொண்டிருந்ே மடியில் அமர் கூறிக்கொண்( கொண்டோம். வுக்கும் ഉഖ്
2D 6ÕIg5 LITT தடவையும் அவருக்கு உ; அவர் எந்தள மிருவரும் தெ
என்றாவது வதாக அம்ப தெளிவுப் படு நாங்கள் அவ கூட்டுப்பொ கொள்ளல், த லேயே பழகிக்
உன்னை
வேண்டும். ஆ சபையில் அப மாணிக்கும் சி அபிமானத்தது
Bg560)6) (Up பெறும் ஆயிர மதிப்பானது மாகும்.
Arasi | Nov.
 

சுற்றியுள்ள உலகத்திற்கு கவே இருக்கும் என்ற கவலை நிள்ளது. தா பொருட்கள் என்று என்னிடம் பதாக எனக்கு தெரியவில்லை. சிரிப்பு சத்தம்தான் கேட்கின்றது. ய போட்டு பார்த்துவிட்டு வருகின்
ண்டாம். இப்போது நித்யா சின் பில்லை. நினைக்கும் நேரத்தில் அறைக்குள் தலையை போட
இதயம் வலித்திருக்கலாம். ள இன்னும் சின்னவள் என்று உனது தந்தைக்கு அதனை ௗ முடியாதிருக்கலாம். சித்துக்கொண்டே வீட்டைவிட்டு ார். நீ சிறுபிள்ளையாக இருக்கும் து சிறிய மாற்றத்திக்கு கூட ளாத அவர் இந்த மாற்றத்தை க்கொள்வார் என்று எனக்கு தெரி
மகளே கூடுதலான நேரம் வீட்டில் தங்கியிருந்தாள் அவ் ல் சாப்பாடு, தேநீருக்கு மட்டுமே ட்டு வெளியே வந்தனர். ஏனைய அறைக்குள் இருந்துக்கொண்டே ண்டிருந்தனர்.
நானும் தொலைக்காட்சி குறைத்து அதனை பார்த்துக் தாம் வேறு நாட்களில் நீ வந்து ந்துக் கொள்வாய் முடிவில்லாமல் டே. கேள்விகளையும் கேட்டுக் என்னிடம் கூறாதாதற்கு அப்பா பாறே நினைப்பிருக்கும். ட்டி வீட்டிற்கு செல்லும் எந்தத் நானும் உனது பெரியம்மாவும் தவினோம். எமது சிறிய உதவிக்கு வு சந்தோஷப்படுவார் என்று நாம் ரிந்து வைத்திருந்தோம்.
ஒருநாள் நாமும் மனைவியா Dாவாதாக அவள் எங்களுக்கு த்தினார். அந்த வாழ்க்கையை விடம் கற்றுக்கொண்டோம். றுப்பு, கூட்டுமுயற்சி, பகிர்ந்துக் நாங்கிக்கொள்வதை நாம் வீட்டி GæfT60öf(3_fTLb.
ராணியாக எனக்கு பார்க்க ஆனால் இராஜதானியில், மந்திரி ர்ந்தல்ல. நீ பறந்து சென்று நிர் றிய கூண்டில் மனித தன்மையும் நுடன் கிறீடம் வைப்பதற்காய். டிக்கொண்டு பாடம் கற்று பட்டம் ம் பட்டங்களை விடவும் கூடுதான அவ்வாறு நீ பெறுகின்ற கிறிட
ber 2013 35
அன்புடன் அம்மா.

Page 36
《则 习 公 @ 见 |-
 


Page 37


Page 38


Page 39


Page 40
缀
 


Page 41
TUI
The Camera is only a footage
回纯 回 ee 鑫 99 : B|S ||
回 Wedding Album Exhibition
Hotire . O 114
 
 

make the difference...
Proudly Preserted. By 20th to 25th November 2013 இ 10 a.m. to 8 p.m.
UD9399pDF. #40, Galle Road, Bambalapitiya,
Colombo-O4.
563OOO, O7 141 13000. (W) : www.3000k (e) info3000, Ik

Page 42
இல்லம் என்பது ஆலயமானால்தான்குடும் வாழ்க்கையும் சுபமாக அமையும் வெறுமனே நான்கு பக்கமும் செங்கற்களை வைத்து கட்டிவிட்டு வீடு ஒன்றை நிர்மாணித்துவிட்ட தாக பலரும் நினைக்கின்றனர்.
ஆனால் அந்த வீடு எத்தகையதொரு இடத்தில் அமையப்பெற்றுள்ளது. வீட்டின் படுக்கையறை எந்த திசையில் அமைந்துள் எது சுவாமி அறை எந்த திசையில் வைக்க வேண்டும் என்றெல்லாம் நாம் கவனத்தில்
கொள்வதில்லை. O š
இவ்வாறு வாஸ்து சாஸ்துப்படி வீடுகளை நிர்மாணிக்காததால்தான் கடன் பிரச்சினை
கள் குடும்ப நிம்மதி குலைவதற்கான பிரச்சினைகள் தினம் ஏற்பட்டு நிம்மதி யான
குடும்ப வாழ்வு சீர்குலைத்து விடுகின்றது. எனவே ஒரு வீடு அமைக்கப்படுகிறது என்றால் அது வாஸ்து சாஸ்துப்படி
அமைக்கப்பட வேண்டும் என்கிறார் ரீவித்யா
អ្វីផ្សាំ உபாசகர் சுவாமி காளி கனகரத்னம்
ஈசானத்தில் றையோ அல் வெட்டுப்பட்டி g சனத்தில் அல்லது கழி
வில் வெட்டப்
கல்விக்கு தை தொழில் ឆ្នាត្រី ប្រែអ្វី
ങ്കബ് )
நிருதியில் ே நிருதியில்
கழிவறைகுழி
சனத்திலும் தாலோ இவை த்தை தடை ெ
பெண்களுக்
டன் பத்திர ே
 

ക്രൂഖണ്ണnu. A லது எல் (L) வடிவில் இடம் ந்தாலோ அது சுயமல்ல,
நிலம் உயர்ந்திருந்தாலோ
றை குழி ஆகியன L வடி
ட்டிருந்தாலோ பிள்ளைகளின் ஏற்படும் இ តួ ாய் நொடிகள் போன்ற பிரதி படுத்தும்
குடும்பப்பிரச்
ണിജ്ഞ
(கன்னிமூலை) (ബി.
எல் வடிவில் Gan GLICBL).
பார்க்க நிருதி தாழ்ந்திருந்
கள் யாவும் வீட்டின் முன்னேற்ற
குநோய் நொடி ஏற்படுத்துவது சத்தையும் ஏற்படுத்தும்
சுவாமி தாளி கனகரத்னம்,
பிரதான சுவாமிகள் ருநீ மஹா வீர பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் -இராஜகிரிய)
தொலைபேசி இலக்கம் :-
O-287.2769,
O-56384.5
Օ77- Ծ4|2562

Page 43
அக்னி (தென்கிழ அக்னி (தென்கிழக் টলষ্ঠানচেস্টান্তরাঞ্জসিতা 爵 চািলত । ធ្វ
Gigi LisispGTE தீப்பிடித்தல் போன்ற
សិទ្ធិប எழுதி அனுப்பு
 

கு) மூலையில் குமூலையில் பிரதான வாசல்படி esori கூடாது அக்னிமூலை னத்திலும் பார்க்க நிலம் தாழ்ந்திருந்தாலோ முன்னேற்றத்திற்கு
ருக்கு கீழ்ப்படியாமலும் விட்டில் siis Gwraig ஆக செயல்களுக்கு இந்த வாஸ்துதேசம் வழிகாட்டும் ம் நிருதியும்சனம்எல்வடிவில்வெட்டபட்டோ sa ig இருந்தாலோ ஈசானம் உயர்ந்திருந்தாலோ ருதி பணிவாக இருந்தாலோசனம் உயர்ந்திருந்தாலோ அந்த
களின் கல்வி முன்னேற்றத்தை தடைசெய்யும் s
Luu SL i u seM LLtttLL S Y u u eTTTTY S LTT TmmT LMLMm
மிகுதி அடுத்த இ
இனியதிாவளிநல்வாழ்த்துகள்

Page 44
GOLD65 GIGODGOL
வீடொன்றில் அதிகம் பயன்படுத்தப்படும் இடமாக சமையலறை காணப்படுகின்றது. வீட்டில் உள்ள அனை வரும் இந்த இடத்தை பயன்படுத்துவார்கள் என்றபடியால் வீட்டில் நடமாட்டம் மிக அதிகமுள்ள இடமாக இது காண ப்படுகின்றது. சில வீடுகளில் குடும்ப அங்கத்தவர்கள் கலந்தாலோசிப்பதற்காக ஒன்று கூடும் ஆலோசனைக் கூடமாகவும் பெண்கள் ஒன்றுகூடும் கேட்போர் கூட மாகவும் சமையலறை இருப்பதுண்டு.
சில வேளைகளில் தேநீர் குடித்தபடி காலை பத்திரிகை வாசிக்கும் வாசக சாலையாகவும் சமையலறை பயன்படுத் தப்படுவதுண்டு.
இதுபோன்று பல விடயங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வீட்டின் இந்த சமையலறை அழகாக, மனதிற்கும் கண்ணிற் கும் இனியதாக இதமாக இருப்பது அவசியம்.
ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சமய லறையானது பல வீடுகளில் புகைபிடித்து, இருண்டு போய்,
 

Gips, LRI(33 pöö GG5586 Tó
குப்பைகள் நிறைந்து, அழுது வடியும் 20 வோள்டஸ் காவி நிற மின் விளக்கு எரியும் ஒரு இடமாக மிக மோசமான நிலை
யில் காணப்படுவதுண்டு
எமது இல்லத்தில் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்துகொள்ள வேண்டிய இரண்டு இடங்களென்றால் அது சமயலறையும் மலசலசுவடமும் ஆகும்.
சமையல் அறை நமக்கு வாழ்வும் உயிரும் தரும் இடம் என்ற அடிப்படையிலும் மேலே குறிப்பிட்ட பயன்பாடுகள் உள்ள இடம் என்பதாலும் அதை இயன்ற அளவு ரம்மிய மாக வைத்திருப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
மனதுக்கு இதமான வர்ணங்கள் பூசுதல்
சமையலறையின் சுவர்களுக்கு இதமான மிருதுவான வர்ணங்களை பூசவேண்டும். அல்லது அது போன்ற வோல் பேபர்களை ஒட்டுங்கள். குறிப்பாக உங்கள் சமையலறை சிறியதாக இருந்தால் மிருதுவான வர்ணங்கள் விரிவான தோற்றத்தை தரும்.

Page 45
வெள்ளை நிறம் மிகவும் பொருத்தமானதாகும். சுவர்களில் ஏதாவது அழுக்குப்பட்டுவிட்டாலும் அது நன்கு தென்படும் என்ற படியால் அதை உடனே சுத்தம் செய்யும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டு விடும்.
பென்ட்றிகபர்டுகளை அழகாக வைத்துகொள்ளல் சமையலறையில் பென்ட்றி கபர்டுகள் இருந் தால் அவற்றை சுத்தமாகவும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். சுவர், பென்ட்றி கபர்ட், தரை இவற்றின் நிறங்களுக்கு இடையே ஒரு ஒத்தத் தன்மை இருத் தல் அவசியம்.
வழுக்கல் தன்மையற்ற டைல்ஸ்களை பதித்தல் தரையில் டைல்ஸ் பதிக்கும் போது வழுக்காத டைல்ஸ் வகைகளை பதிக்கவும். தரை ஈரமாகி விட்டால் உடனடியாக துடைத்து விடுங்கள். சூடான உணவு மற்றும் கறி வகைகள் உள்ள பாத்திரங்களுடன் நடமாடும் இடம் என்றபடியால் ஈரம் காரணமாக வழுக்கி விழுந்து விட்டால் விபரீ தங்கள் ஏற்பட்டுவிடலாம்.
குப்பைகளை அகற்றல் சமயலறையை அசுத்தமாக்கும் மிக முக்கிய மான விடயங்களில் குப்பைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் இந்த குப்பைகள்தான் சமயலறையில் துர்நாற்றம் வீசுவதற்கும் காரணமாக அமைகின்றது.
எனவே குப்பைகளை சேகரித்து மீளுற்பத்திக் குட்படுத்தும் சிந்தனையை விட்டுவிட்டு பல மாதங்களாக பயன்படுத்தாத உப உணவு வகை களை குப்பையில் எறிந்து விடுங்கள்.
தளபாடங்களை மாற்றியமைத்தல் உங்கள் சமையலறையில் தளபாடங்கள் இருந் தால் ஒரு வருட காலத்திற்கு பிறகு அவற்றை மாற்றி அமையுங்கள். இதன் காரணமாக புதிய தோற்ஜழ் சமையலறைக்கு கிடைப்பதோடு, தளபாடங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களும் சுத்தமாகும்.
தளபாடங்களுக்குப் போட்டிருக்கும் மேலுறை களை அடிக்கடி மாற்றுங்கள்.
மின் விளக்குகளை பொருத்துதல் சமையலறை என்றால் ஒரிரு சாதாரண மின் விளக்குகள் மட்டும் தான் எரிய வேண்டும் என்று ஒன்றும் சட்டம் கிடையாது. கண்கவர் மின் விளக்குகளை கொண்டு அவற்றை அழகு படுத்துங்கள்.
சி.மைதிலி
 


Page 46
Sigmalife Styles சந்தைப்படு
சந்தைப்படு
Redefining Lifestyle
14, புகையி

* Eve
வாரங்களில் சருமத்தை மென்மையாக்கிடும்
இத்தல்: சிக்மா லைஃப்ஸ்டைல் ரெத நிலைய வீதி, தெஹிவளை.

Page 47
எந்நாளும் மின்னிடும்
F. Eve
Fairnes
Fairness Fair
E.
Fair
ஜ்
参 ؟ --- וך
ஹாகோர்ட்ஸ் பார்மசியிலும் நாடு பூராகவும் உள்ள அழகுகை
Hot Livine: () I / 274054 I / ()
 
 
 
 

பொன்நிற மேனிக்கு.
Pacovedf స్ళో
*上 Eve - arness
ening Face Иas i-Vitamin E & C
s
Eve 颐 Fairness
இ
క్లాత్ర 事 Eve | Fairness ||
s
ESISS-rifoliioitié SSS
a Fairness Day Cream Fairness Night Cream リ 蔚
šef Figa; tätěškšists
ல நிலையங்கள் மற்றும் பார்மசிகளில் பெற்றுகொள்ளலாம்.
77.383,3462 / 0 77383.3466

Page 48
நீங்க சில வழிகள்
எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பெண்களின் இயல்புகளில் ஒன்று என்றே கூறலாம். அத்தகைய அழுகை வீட்டிலிருந்தவாறே எவ்வாறு பெற்றுகொள்வது?
*முகப்பருவை எவ்வாற நீக்கலாம்?
கடலை மாவு, மஞ்சள் மற்றும் கெட்டியானப் பால் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். அத்துடன் இதை தொடர்ந்து செய்து வர முகப்பரு நீங்கும். இது வரண்ட சருமம் உள்ள தேகத்திற்கு பெருமளவில் பொருந்தும்.
தக்காளி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்த பின்பு கழுவினால் முகத்தில் முகப்பரு வருவதை தடுக்கும். இது
Arasi | Novem
 
 
 

எண்ணெய்த்தன்மையான முகத்திற்கு பொருந்தும்.
கற்றாழை இலை பிழிந்து சாரக்கி அதை முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டு எடுக்கலாம். ஆனால் சிலருக்கு இது
ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் கைகளில் கற்றாழை இழையை சிறிது தடவி பார்த்து ஒவ்வாமை இல்லையெனில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அசல் சந்தனத்துடன் ரோஸ் நீரை கலந்து பயன்படுத்தினால் முகப்பருக்கள் விரைவில் மறையும் வாய்ப்புகள் அதிகம்
உள்ளன.
இதைத்தவிர முகப்பருக்கள் நீங்க பொதுவான டிப்ஸ்கள் முகப்பருக்களை எப்போதும் கிள்ள கூடாது. கிள்ளினால் அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.
முகப்பருக்கள் வர முக்கிய காரணம் உடலில் உள்ள வெப்பம் தான். அதனால் நாம் நம் உடலில் வெப்பத்தை சேமித்து வைக்க இடம்கொடுக்க கூடாது.
ஒரு நாளைக்கு பெண்கள் 3 1/2 (M) 4 லீற்றர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக ஆண்களின் உடலை விட பெண்களின் தேகமே அதிக வெப்பம் கொண்டது. அதனால் தான் முகப்பருக்கள் அதிகமாக பெண்களுக்கு வருகின்றன.
இளநீர் பருக வேண்டும். தண்ணிரும் அதிகம் குடிக்க வேண்டும்.
இளம் வயதினருக்கே அதிகளவில் பருக்கள் தோன்றும். அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் வடுக்களாக மாறும்.
ber 2013 || 48

Page 49
கெஜ்யும் முறை :- Lidiç2 (Up)60)ğB :- 1 Face Cleanse இனை முகம் முழுவதும் பூசி 3 நிமிடம் முகத்தினை Cleanse செய்தல் வேண்டும். பின்பு ஈரமான Sponge இனால் துடைத்து முகத்தில் இருந்து Cleanser இணை அகற்ற வேண்டும். Cleanse செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தூசுக்களை
அகற்றலாம். அதனை Sponge இனால் துடைத்துகொள்ள வேண்டும்.
LILg (up)6093 :- 2 பின்னர் Face Scrub இனை முகத்தில் பூசி 15 நிமிடம் எமது கைவிரல்களால் வட்டவட்டமாக முகத்தில் Scrub செய்தல் வேண்டும். Scrub ஐ 10 நிமிடம் முகத்தில் வைத்துவிட்டு பின்னர் ஈரமான Sponge இனால் துடைத்துகொள்ள வேண்டும். இதன்மூலம் மூக்கில், நாடிப் பகுதியில், நெற்றியில் உள்ள White Het, Black Het 35606T. 935/b/06oTLD. Cup353,56) உள்ள இறந்த செல்களையும் அகற்றலாம்.
Arasi Novembe
 
 
 
 

Skin Lightining Facial இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பொது நிறமானவர்களுக்கு செய்யக் கூடியது. தேவையான பொருட்கள் * Cleanser
0 Scrub 0 Vitamin E cream * Lighting Face Mask 0 Toner
Cotton
LILO (p603.- 3 பின்னர் Vitamin E Cream ஐ கழுத்து மற்றும் முகத்தில் af 15 ÉS LÉOLLË Massage GGFLČIULI (36160ốTGLÈ). MasSage செய்யும்போது கீழிருந்து மேலாக செய்ய வேண்டும். முகப்பருக்கள் உள்ளவர்கள் Massage செய்தலை தவிர்த்தல் நல்லது.
議 L JILQ(UD6ODB:- 4 ilgirl Massage Cream a FULDTGT Sponge (S60 T.G, soa535u 561601, Face Lightning Mask S60601 3, 20 நிமிடம் வரை வைத்துவிட்டு பின்பு அதனை Sponge இனால் துடைத்து அகற்ற வேண்டும்.
படிமுறை - 5 இவ்வாறு செய்து முடித்ததன் பின்னர் Tone இனை Coton இனால் நனைத்து முகம் முழுவதும் பூச வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள Bត្រូវៀតទេ நீங்கி முகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.
ar 2013 || 49

Page 50
3 Tg5ITU600TLDITE
Hci
இக்காலக் கட்டத்தில் ெ SugbuT601 Hair styles ஆனது பொதுவாக எல் பொருத்தமாக அமையும் (GLJTg516) T3, Hair Strai Iron மட்டும் செய்யா அவ்வாறான Hair Styl (S560601 Hair Straig வீட்டிலிருந்துகொண்டே
தேவையான பொருட் & Rubber Band & Hair Clips & Hair Spray & Hair Straighteni & Hair Gel
L JILQ(LD60DB :- முதலில் தலைமுடியை (36)160öT(BL). பின்னர் தலைமுடியினை கொள்ள வேண்டும். LigóTGOTO Neap Line (96) (l பிரித்துகொள்ள வேண்டு முடியினை Iron ஆல் செய்துகொள்ள வேண்டு பின்னர் செய்து வைத்த
காதோரமாக ஒரு பக்க இனால் Pony tail போ Ligó1601), Crown Sect siggi Hair Spray
ஏற்றவாறு Set செய்தல் Smigu T35 Hair Spray Smooth செய்துகொள்
Arasi | Novem
 
 
 

5 செய்யக்கூடிய
r Style
பெண்கள் அதிகம் விரும்புவது 2,35lb. 966 ITBTGOT Hair style }லாவிதமான ஆடைகளுக்கும்
ghtening Machine epoolb LD6) Curl 9 Lib Gauju Gorb. e ஐ கீழே காண்போம். htening machine epoolb செய்ய முடியும்.
கள்
ng Machine
ப சிக்கின்றி சீவிக்கொள்ள
6 பாகங்களாக பிரித்தெடுத்து
முடியினை சிறுசிறு பாகங்களாக Lb. Hair Iron 946) (S(p55) 3.33. Iron Curl S60601 b. Curls அனைத்தையும் 5LDT3, foil Rubber Band
ட்டுகொள்ள வேண்டும். ion g back comb Giguigi இனை அடித்து முகத்திற்கு வேண்டும். இனை முடியில் Spray செய்து ள வேண்டும்.
anjala Shanthan
File:SS-One Beautica SS Well Beauty Parlor
per2O135o

Page 51
****
=cQ } !
б9шге93)ðt9пg)99
ĮSe/X\ ɔɔɛH “qirngoos1@ Q9@fī) 1991?đfiko
 

2.8T,3333 2,2,C) : 33;">(3:3:3:3 2.2.0 "TT>gC)T>2.5 TTC) (868m3&go ga mo868월 3mmP6호그 : ? (&TC&Q&n8869 Lon활동
還
K 000 L 00 LLL 000S000 LL

Page 52
Cover Photo Mode : T.Vircin Photography :: Vidaith Jayawardanc Designer Krishchi Kuoso Hair & Makeup . Surango Dinesh Location Agra Indian Resturents
Jewelery : Helmeecies Fashio
 


Page 53
LUGOOTLD 55GLibL வாழ்வுடன் ஸ்தம் விடுவதை விரும்
ெேதடுத்துள்ள இவர் அதில் பிரத்தியேகமாக ஜிம்னாஸ்டிக்கை தேர்ந்தெடுத்து இன்று இலங்கையில் ஒரு சிறந்த ஜிம்னாஸ்டிக் | ၉ါ]] ங்கனையாக வளம்வந்து கொண்டிருக்கின்றார்.
ஜிம்னாஸ்டிக் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இவரது coura இலக்குடன் ஒரு நடிகையாக வேண்டும் என்ற 朗 ன்ைனமும் தற்போது இணைந்துகொண்டுள்ளது இ
இது எனக்கு கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம் 恕 இந்த சஞ்சிகையின் முன் பக்கத்தில் எனது புகைப்படம்
SVG SOI5öLDIT60;ST& SisOLDujś85.LIS. Slsositum (Bäg
அரசி சஞ்சிகையின் முன்னட்டைப் படத்தில் உங்களது படமும் இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்கள் புகைப்படத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு அரசி சஞ்சிகைக்கு எழுதி அனுப்புங்கள்.
 

இ
வெள்ளவத்தை
உயரம் ஈடுபாடான துறை - ஜிம்னாஸ்டிக் (விளையாட்டு) இலக்கு - 2014 ஆண்டு நடைபெறவுள்ள
ബജ8 മേയ്ക്കേ பதக்கம் வெல்வது
வசியமானது. எனேவே ஜிம்னாஸ்டிக் என்ற விடயத்தில்
டும்ப உறவினர்களால் எந்தவிட கட்டுப்பாடுகளும்
றைசாற்ற நினைக்கின்றேன். ஜிம்னாஸ்டிக் எனும்போது றுவயதில் இருந்தே அதற்காக மிகவும் பிரயத்தனப்பட்டே ன்று பலரும் அறிந்துகொண்ட ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்க னையாக வளம்வந்துகொண்டு இருக்கின்றேன்.
ஒரு நடிகையாவது அவ்வளவு இலகுவானதல்ல. ஒரு றந்த நடிகையாக வளம்வர பல அர்ப்பணிப்புகளை ஒய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் அதற்கான யற்சிகளில் ஈடுபடுவேன்.
இ போட்டிகளி கலந்துகொள்ளும் ஆர்வம் உள்ளது. ஆனால் இலங்கையில் ஒலிம்பிக் போட்டிகளில் லந்துகொள்ளும் அளவிற்கான வசதி வாய்ப்புகள் ல்லை. ஒலிம்பிக் எனும்போது மிகவும் பிரயத்தனப்பட வண்டும் அதற்கேற்ற வசதிவாய்ப்புகள் இலங்கையில் ற்படுத்திகொடுக்கப்படுமானால் ஒலிம்பிக் போட்டிகளிலும் ங்குபற்றி வெற்றிபெற முடியும்.
ଅଙ୍ଘ୍ରି ឆ្នា
அனுப்ப வேண்டிய முகவரி Arasi Cover Page Macray Pvt. ltd 329/1 03rd floor, Nawala Road, Nawala. Rajagiriya

Page 54
நவம்பர் LDrig
8ഥഴെ:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் அதிகார பதவியில்இருப்பவர் அறிமுகமாவர். வீட்டை அழகுப்படுத்துவீர் வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள், உத்யோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் 65អ៊ុតទ្បើយ தொட்டது துலங்கும் மாதம்.
ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். அக்கம், பக்கம் வீட்டரரின் அன்புத் தொல்லைகுறையும் உங்களைசுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத் யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கனவு క్ట్ நனவாகும் மாதம்.
மிதுனம்; SS திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள் தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள் மனதுக்கு இதமான செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் மாதம்.
g5 is b: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்
கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் உத்யோகத்தில் உயரதி காரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் மாதம்,
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதம்,
கன்னி ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் து க்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உங்க | 6p6ITů பற்றி வதந்திகள் សត្រ பொறுமைத் தேவைப் படும் நாள் ݂ ݂ କ୍ଷୋ
 
 

ராசி பலன்கள்
g516) Lt.
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அண்டை அயலார்சிலரின்செயல்பாடுகளால்கோபம், எரிச்சல் அடையலாம். சாலைகளை 566 கடந்துச் செல்லுங்கள் வியாபாரத்தில் புது டி செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். போராடி வெல்லும் மாதம்.
விருச்சிகம் 蓉 குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள் உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும் பிரபலங்கள் அறிமுகமாவார்கள் ஆடை, ஆபரணம் சேரு இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான
Dਸੁ5i.
தனுசு ཎྜི་ கடந்த கால சுகமான அனுபவங்கள்ை, சாதனை
களை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங் குவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள் உத்யோகத்தில் புதிய முயற் சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் மாதம், 添 క్లే
மகரம்: ۔۔ குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண் நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும், எதிரபார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழிய ர்களால் ஆதாயமடைவீர்கள். புது அத்தியாயம்
தொடங்கும் மாதம்.
(5 DLib: 毅 சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்கவேண்டிவரும் வியாபாரத்தில் லாபம் குறையும் உத்யோகத்தில் அதிகாரிக ளால் அலைகழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய மாதம்.
Lfoib: 毅 క్ట பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு அளிப்பர் மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். Ligoorigsório) புத்துணர்ச்சி பெறுவீர்கள் எதிர்பாராத சந்திப் நிகழும், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கு உத்யோகத்தில் ரிகள் தருவார்கள் நன்மை கிட்டும் மாதம்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை விஷ்ணு கோயில்)

Page 55
Vendo Product
* Vendol Dhaha Roga Harani We (For Gastritis) (F
• Vendol Madu Roga Harani * Ve (For Diabetes) (F o Vendo Sem Roga Harani Kwathaya o V (For phlegm diseases) (F
* Vendol Anthra ShOdani 0 V{ (Comfor Mild Purgative) (F * Wendol Sandhiruda Harani Oil » EBI (For all types of joint pains) (li
Vendol AshWabala Wardhani V (For Conjugal Happiness) (S * Vendol Charma Roga Harani
(For Specially dermatitis)
Manufactured By: Godakand 102, Kandy Road, Weweldeniya, Sri Lanka (ISO 9001-2008 CERTIF
Marketed by: Vendo Ver
Industrial Estate,
 

endol Moola Roaga Harani or Piles related disorders)
2ndol Krimi Roga Harani Kuwathaya or all worm diseases)
endol Watha Roga Harani Kwathaya or phlegm diseases)
endol Kesharaja Oil or long healthy Shining hair)
Iddhi Wardanai (Gold Mix Sarwastha Syrup) improves the memory power)
2ndol Agnimoola Tablet Ipecial Haemorrhoids Cure)
a Herbals (Pvt) Ltd.
Tel: 033-2285575, Fax: 033-2285711
IEDCOMPANY) livel Co., (Pvt) Ltd.
TrinCOmalee. BOApproved Company

Page 56
ஆசிரி வணிகரத்ன பெங்சுய், 29 ஏ. எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தை
களுபோவில, தெஹிவளை.
பக்தர்கள் விநாயகரிடம் பல்வேறு கே முன்வைப்பர். இறைவனிடம் ஏதோ ஒரு காக மன்றாடும் நீங்கள் தினமும் ஒன்றித்து இருங்கள். விநாகயப் ( எவ்வாறு ஒன்றிக்கலாம். ஒவ்வொரு நா த்தை வைக்கவும். விநாயகருடன் ஒன்ற பின்னர் விநாயகரிடமிருந்து வேண்டிய பெற்றுக்கொள்ளலாம்.
விநாயகருக்கு நாணயப் பூஜையறையில் இருக்கும் விநாயகர் முன்பாக ஒவ்வொருநாளும் காலையில் வைக்கவும். மாதம் நிறைவடைந்ததன் பி நாணயத்தை பாத்திரத்தில் வையுங்கள் இவ்வாறு ஒவ்வொருநாளும் சேர்
Arasi || Nov
 

ாரிக்கைகளை ரு விடயத்திற் இறைவனிடம் பெருமானுடன் ாளும் நாணய ாக கலந்ததன் பதை நீங்கள்
D
ரின் சிலைக்கு நாணயத்தை ன்னர் சேர்ந்த
க்கப்படுகின்ற
ember 2O13
airblue
நாணயத்தை மாதத்திற்கு ஒருமுறை பாத்திரத்தில் வையுங்கள். ஒருவருடம் நிறைவில் அந்த நாணயத் தின் பெறுமதிக்கு இன்றேல் அதற்கும் கூடிய பெறுமதி யில் அப்பியாச கொப்பிகள், பென்சில் ஆகியவற்றை கொள்வனவு செய்து பாடசாலைக்கு செல்கின்ற ஏழ்மையான பிள்ளைகளுக்கு கொடுங்கள். அன்று மாலை விநாயகரை நீங்கள் வணங்குகின்ற போது நீங்கள் செய்த புண்ணியகாரியத்தை ஞாபகப் படுத்தி விநாயகரிடமிருந்து புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
நல்ல முறைமை
நாங்கள் இந்த நாணயத்தை விநாயகருக்கு வைக்கவில்லை என்பதனை சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். தெய்வத்திற்கு நாணயத்தினால்
56

Page 57
எவ்விதமான பிரயோஜனமும் இல்லை. எதிர்கால செயற்பாடுகளை முன்னிறுத்தியே நாம் நாணயத்தை வைக்கின்றோம்.
ஏழ்மையான பிள்ளைகள் எதிர்காலத்தில் கற்பதற்கான உதவியளிக்கும் வகையிலேயே நாம் நாணயத்தை வைக்கின்றோம். எதிர்காலத்தில் உங்களுக்கு அந்த புண்ணியம் நிச்சயமாக கிடைக்கும் என்ற சமிக்ஞையே அந்த நாணயமாகும். ቃ
ஆலோசனை * நாணயத்திற்கு பதிலாக நாணயத்தாள்களை வைக்கமுடியும். சிலர் ஒவ்வொரு நாளும் நாணயத்தை வைக்காமல் கிழமைக்கு ஒருதடவை நாணயத்தாளை வைப்பர். நீங்கள் விரும்பியவாறு அதனை செய்யுங்கள். கல்வி கற்கும் மாணவர்கள் கட்டாயமாக நாணயத்தை வைக்கவேண்டும் என்றில்லை. வேலைக்கு செல்வோர், வருமானம் ஈட்டுவோர் ஒவ்வொரு நாளும் நாணயத்தை
வைக்கவும். FF ஒவ்வொருநாளும் கட்டாயமாக நாணயம் வைக்கவேண்டும் என்ற சட்டமில்லை. சில நாட்களில் நீங்கள் வீட்டில் இருக்கமுடியாது போகலாம். மாற்றிய பணம் இல்லாமல்
போகலாம் அதனையிட்டு பரவாயில்லை.
6C
வீட்டிலிருப்பவர்களில் ஒருவர் நாணயத்தை வைத்தால் போதும் விரும்பினால் ஏனையோரும் நாணயங்களை வைக்கமுடியும். அவ்வாறு வைக்கப்படும் நாணயங்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ பாத்திரமொன்றில் வைக்கமுடியும்.
|KRYPTONI
LL SLLLS తెలిడాటిds aరదాతిదారి విదిలియదరి
محم%جم
இனைப்பிற்கு
நம்பகதகமான பாதுகாப்பன்
Electrical Switc. MCB B B
A &سے
 

நாணயங்களில் சிலவற்றை கடைக்கு எடுத்துசெல்லமுடியும். அவ்வாறு இல்லையெனில் நாணயங்கள் சிலவற்றை வீட்டில் வைத்துவிட்டு அதற்கு பதிலாக நாணயத்தாள்களை பயன்படுத்தி பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்யமுடியும். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளின் கைகளினால் பாடசாலை உபகரணங்களை ஏழ்மையான பிள்ளைகளுக்கு கொடுக்கவும். நீங்கள் செல்வந்தராக இருந்தால் சேர்க்கப்படும் நாணயத்திற்கு மேலதிகமாக பணத்தை பயன்படுத்தி பிள்ளைகள் சிலருக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொடுக்கமுடியும். இவ்வாறான பணம் நீங்கள் நல்லவழியில் சேமித்த பணமாக இருக்கவேண்டும்.
புண்ணியம் புண்ணியம் செய்வோரும் நன்மையான செயற்பாடுகளில் டுபடுவோரும் தெய்வத்தின் அருளை அதிகாமாகவே பறுகின்றனர்.
நீங்கள் புண்ணியக்காரர் என்று தெரியும். தெய்வங்களின் }ருளை பெற்றுக்கொள்ளும் முறைமைகளில் நாணயம் வைப்பது சிறந்த முறையாக இனங்காணப்பட்டுள்ளது.
இந்த முறைமை முதன்முதலாக 2011 ஆம் ஆண்டே 2றிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையை பின் பற்றிய கூடுதலானனோர் நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக் காண்டுள்ளனர்.
CF Central Industries PLC
இஜ்
A No.312, Nawala Road, Nawala, Rajagriya, Sri Lanka.
Tel:5303000, 5303005 Fax. 5303031 Email salesonationalpvc.com Website:www.nationalpvc.com

Page 58
ਥTਥ நித்திரை அது நித்
அதன செலவிடு இன்று 6
@5FB@@
நீண்ட உண்டு. இருந்தா
9D F5.556T
பாருங்க
உங்க
மற்றும் ச துடிப்பா6 கபில
யறையி: இரும் கட்டிலுச்
எப்பே
திணிப்ப தொட்டு: எலிகளு படுக்கை அதிகம்
 
 
 

படுக்கையறை
ரியாக நபரொருவர் ஒரு வருடத்தில் 3000 மணித்தியாலங்களை க்காக செலவிடுகின்றார். மனிதர்கள் நிம்மதியை பெறும் இடமென்றால் திரை யொன்றில் மட்டும்தான். ால்தான் அதி கமான நேரங்களை மனிதர்கள் உறக்க த்திற்காக }கின்றனர். நிம்மதியான உறக்கத்திற்காக ஏங்குவோர் பலர் ாம்மில் வாழ்கின்றனர். சிலர் நல்ல உறக்கத்திற்காக நித்திரை குளி TITULLb எடுத்துக்கொள்கினறனர்.
உறக்கத்திற்கு நமது படுக்கையறையும் ஒரு காரணமாக அமைவது
படுக்கையறை சுத்தமாகவும் அழகாகவும் கவர்ச்சிமிக்கதாகவும் ல் நித்திரையென்பது சுகமான சொர்க்கமாகவே தெரியும். அதனால் து படுக்கையறைகளை சொர்க்கமானதாக மாற்றுவதற்கு முயன்று
செழிப்பான படுக்கையறை
5ளது படுக்கையறையை வியக்கத தக்க வகையில் மாற்ற விரும்பினால் வாரஷ்யமிக்கதாக மாற்ற விரும்பினால் படுக்கையறையின் சுவற்றுக்கு ன வர்ணங்களை கொண்டு வர்ணம் பூசுங்கள். ம்,சிவப்பு.இளம் சிவப்பு போன்ற வர்ணங்களைக் கொண்டு படுக்கை ன் சுவற்றை அலங்கரிக்கலாம். பு அல்லது மரத்தினால் செய்யப்பட்ட கட்டிலை தேர்ந்தெடுங்கள். 5கு தேவையான கவர்ச்சிமிக்க மெத்தைகளை இடுங்கள். ாதும் படுக்கையறையில் அதிகமான பொருட்களை வைத்து தை தவிர்த்துக்கொள்வது நல்லது. காற்றானது எல்லா இடங்களையும் F செல்லும் வகையில் படுக்கையறை அமைக்கப்பட வேண்டும். ம், கரப்பான் பூச்சிகளும் தங்கும் உறைவிடமாக உங்களது யறையை வைத்துக் கொள்ளாதீர்கள். சிலரது வீட்டில் நுளம்புகள் பெறுகும் இடமாக படுக்கையறை காணப்படுகின்றது.

Page 59
வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கொண்டு படுக்கையறையில் இருக்கி விட்டால் நித்திரை என்பது நீங்கள் நினைத்தாலும் வராது.
இயற்கை தன்மை
படுக்கையறை இயற்கைத்தன்மையனதாக காணப்படல் வேண்டும். படுக்கையறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்த்த கூடிய வகையில் இருப்பது அவசியமானது.
முடிந்தவரை நடுநிலை வர்ணங்களினால் ஆன தரைவிரிப்பை படுக்கையறையில் பயன்படுத்துங்கள்.
திரைச்சீலைகளானது மெல்லிய நிறங்களினை கொண்டதாக இருப்பது இதயத்திற்கு இதம் தரும் ஒன்றாக இருக்கும்.
சுத்தம்
சுத்தம் என்பது ஒவ்வொரு விடயத்திலும் மிகவும் முக்கியமா னது. பொதுவாக சிலரது படுக்கையறைக்கு நுழையும் போதே ஒருவகை துர்நாற்றம் வீசும். இதற்கு பிரதான இரண்டு காரணங் களே உள்ளன. ஒன்று படுக்கையறையில் பயன்படுத்தப்படும் போர்வைகள், மெத்தை கவர்கள், திரைச்சீலைகள தலை யணை உறைகள் என்பவற்றை எம்மில் பலர் மாதத்திற்கு ஒரு முறையே கழுவுவார்கள். மெத்தை, தலையணை, போர்வை களில் படியும் வியர்வை மற்றும் அழுக்குகள் துர்நாற்றத்தை
(ଗ
வி
ஒ
 
 
 

ற்படுத்துவதாக அமைந்து விடுகின்றன.
நாம் அலுவலகங்களுக்கு அல்லது வெளியிடங்களுக்கு சல்லும்போது அணியும் ஆடைகளை அப்படியே கொண்டு ந்து அறையில் தொங்கவிட்டு விடுவோம். இது இன்னும் துர் ாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இதைவிட படுக்கையறை ஜன்னல்கள் எப்போதும் மூடியே டப்பதால் துர் வாடை வீசுவதுண்டு.
இவை படுக்கையறையில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியாக மாறிவிடுகின்றன. படுக்கையறையில் பாவிக்கப்படும் பார்வைகள் தலையணை உறைகள் என்பவற்றை வாரத்திற்கு ரு தடவை துவைத்து நன்கு காய வைப்பது சிறந்தது. படுக் )கயறை பாவனைப் பொருட்கள் மாற்றி மாற்றி பாவிக்கக் டிய வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தலையணை மற்றும் மெத்தைகளை விடுமுறை நாட்களில் வயிலில் காய வைத்து எடுத்தால் அவற்றில் படிந்திருக்கும் ர்வாடை நீங்கிவிடும்.
“படுக்கையறையில் பெரிதாக குப்பைகள் இல்லைதானே, அவசரத்தில் இதை கூட்டிக்கொண்டு இருக்கத்தான் முடியுமா" ன எண்ணாமல் தினம் முறையாக கூட்டி படிந்திருக்கும் ாசுகளை அகற்ற வேண்டும்.
ஒளி பொதுவாக எம்மில் பலர் பிரமாண்டா மான ஒளியில் உறங்க ாட்டார்கள். பலர் இருட்டில் உறங்குவதையே அதிகம் விரும்புகின்றனர்.4
படுக்கையறைக்கு ஒளி என்பது அவசியமானது. அந்த ளியானது ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியாகவும் சிமில் ாம்பின் ஒளியாகவும், மின்சக்தி குறைந்த அளவினை உடைய வர்ணங்களிலான மின்குமிழ்களாக இருந்தால் மிக பும் அழகாக இருக்கும். இந்த ஒளியில் உறங்கும் போது ம்மை அறியாமல் நாம் உறங்கிவிடுவோம். அதிக மின் க்தியை வெளியிடும் மின்குமிழ்களை நாம் பயன்படுத்தும் பாது நிம்மதியான உறக்கத்திற்கு அது கேடுவிளைப்பதோடு ன்சார கட்டணத்தையும் அதிகரித்து விடுகின்றது.
நன்றி. இணையம்

Page 60
தம்பதியினருக்கிடை
Go
மனைவி ஏன் ைேட்2 கணவன்- ஒயிலி ைகொஞ்சம் வேைை கட்டிட்கு மனைவி போன் பண்ணினான் கதைக்க தெரியாதா? கணவன் :- போன் சைண்ைட ைகிடந்தது. வேலை அதிகமா இருந்தது ைபோன் வந்ததத கவனிக்க.ை Sorry மனைவி - என்ன சொறி சொறி வந்தா சொறிங்க. 苓 எவ்வளவு நேரம்தான் வெயிட்Uன்ரது.
நான் வேெைவட்டி இன்ாைமன் சும்மாவா கிடக்கிறன். உங்களோட பெரிய உபத்தரவமா போயிருச்சு.
 

மேற்படி உரையாடல் ஒரு கணவன் மனைவியின் நாளாந்த வாழ்வில் ஏற்படக்கூடிய கருத்து முரண்பாடுகளின் ஒரு பகுதி என்றும் கூறலாம்.
கருத்து முரண்பாடு, அதனால் ஏற்படும் வாதபிரதிவாதங்களால் நொந்து நூலாவது என்பது குடும்ப வாழ்வில் சகஜமாகிய ஒன்று.
இதனை தவிர்த்துகொண்ட குடும்ப வாழ்க்கை என்பது இதிகாசங்களிலும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
நாம் என்ன பேசுகின்றோம் என்பதை கவனித்து அதற்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே இடைவெளி விடாது பேச வேண்டிய அத்தனை விடயங்களையும் பேசி தீர்த்துவிடும் பிர திவாதிகள் குடும்ப வாழ்விலும் இருக்கவே செய்கின்றார்கள்.
வாதங்கள் என்பது ஒட்டுமொத்தமாக மோசமான விடயம் அல்ல. சில சமயம் ஆழமான சில காயங்களை சுகமாக்கிக் கொள்ளவும் அவை துணை புறிவதுண்டு.
சத்திர சிகிச்சை போல உங்கள் கூற்றால் உங்கள் மனைவி இந்தளவு மனம் புன்பட்டிருந்தாளா? என்பதை நீங்கள் இது போன்ற சச்சரவு சமயங்களில்தான் அறிந்து பச்சாத்தாபப் படுவீர்கள் கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டைகளை தனித்துகொள்வதற்கு இவ்வாறான ஆலோசனைகள் சிலவேளைகளில் உதவலாம்.
இது மிக முக்கியமானதொரு அடிப்படை நியதியாகும். உதாரணமாக நீ என்னை ரொம்பவும் படுத்துகிறாய் போன்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக உன்னால் நான் ரொம்பவும் நோகடிக்கப்பட்டுள்ளேன்
என்று கூறலாம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றுகிறதா? அல்லது இது ஒரு செயற்கையான கூற்றாக இருப்பதாக தோன்றுகின்றதா? இதில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கின்றது.
இப்படி கூறுவதால் பிரதிவாதியை குறை கூறாமல் உங்களுக்கு ஏற்படும் துன்பம் பற்றி தெரிவிப்பதாக இது உள்ளது. அதாவது உங்கள் மீது ஒரு அனுதாபம், கருணை ஏற்படுத்த இது வாய்ப்பளிக்கின்றது.
ஒருவர் கூறும் விடயத்தை மற்றையவர் செவிசாய்ப்பது என்பது மிக முக்கியமானது. நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறுவீது போன்று பிரதிவாதயின் கருத்துக்களுக்கும் செவிசாயுங்கள். செவிசாய்த்தல் இல்லாதபட்சத்தில் அங்கு கை ஓங்கள்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
பிரதிவாதியை புறிந்து கொள்வதற்காக மனப்பூர்வமாக முயற்சிக்கவும் வாதிடலின் நோக்கம் நாம் வெற்றி பெருவதாக மட்டுமாக இருக்கக் கூடாது. நல்ல முடிவு எட்டப்படுவதும் அதன் நோக்கமாக இருத்தல் அவசியம்,
innbe

Page 61
பிரதிவாதியின் வாதத்தில் இருக்கும் உண்மையை அறிந்துகொள்ள முயற்சிக்கவும். அத்துடன் கோபத்தில் இருப்பவரை தணிப்பதற்கான ஒரு சிறந்த வழி அவரை பேச விடுவதாகும். அதன் பிறகு உங்களுடைய வாதத்தை கேட்கும் மனநிலைக்கு அவர் வந்து விடுவார்
சிரித்த முகத்துடன் இருப்பதற்கு முயற்சித்தல் நல்ல பயனை தரும் இது பிரதிவாதியை வீழ்த்தும் நல்லதொரு ஆயுதமாகும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
ஒரு விடயத்தை உண்மையில் தாம் புறிந்து கொண்டதாக எண்ணினால் மட்டுமே எவரும் தம்மை மாற்றிக்கொள்ள விரும்புவார்கள். அதேசமயம் தங்களுடைய கூற்றுக்கு செவிசாய்க்கப்படுகின்றது என்ற விடயமும் ஒருவருடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அவரை தூண்டலாம்.
இவற்றைத் தவிர்த்து பலவந்தமான உங்கள் கருத்தை திணித்து பிரதிவாதியை மாற்ற நீங்கள் முயற்சிக்க வேண்டா
தொடர்பில்லாமல் பழைய சண்டைகளை புதுப்பித்து அல்லது மனதிற்குள் அடைத்து வைத்திருந்த எல்லாவற்றையும் கோபத்தில் கொட்டித் தீர்ப்பதற்காக அதிகம்பேச ទ្រឹស្ត្រីងៀ
அப்படி செய்தால் சண்டையை முடித்துகொண்டு வழிகள் இருக்காது
சண்டை ஏற்பட பிரதான காரணம்
6656) Gəmi 6örmBi Lip" (BLib சிந்தியுங்கள்.
உங்கள் இருவருக்கும் இடை யில் ஏற்படும் சண்டைகளை நீங்கள் இருவருமே வைத்துகொள்ளுங்கள் அதேபோல் உங்கள் 96ിഞLങ്കഞണ് நீங்களே தீர்த்துகொள்ளுங்கள்
உங்களுக்குள் தீர்க்க முடியாது என்ற திட்டவட்டமாக தெரிந்தால் மட்டும் மூன்றாம் நபரை உதவிக்கு நாடுங்கள்
தற்துே இந்த உரையாடலை
LTួទៅ
அதிகமா இருந்ததுல போன் வந்தத கவனிக்கலSory
எனக்காக காத்திருந்திருப்பிங்க நான் போனில் இருT என்று சொல்லியிருக்கலாம். உங்கள் பற்றி (3LITájgíTLDSt. ഖേഞ്ചു D G யோசித்துட்டன் இனி இப்படி நடக்காமல் பார்த்துகொள்கிறேன். கோப்பட @öLü。量 உடம்பிற்கு ஆகாது. possi Sorry. நானும் கோபத்துல வாய்க்கு வந்தத திட்டிட்டன் இனி இப்படி நடக்காது 登
மனைவி என்ன சொறி சொறி வந்தா சொறிங்க គាតនានានា நேரம்தான் வெயிட்பன்ரது. நான் Gala Gonto SGÖGNOTIDIGÒ சும்மாவா கிடக்குறன். உங்களோட பெரிய உபத்தரவமா
- ព្រោមស្រី
 

உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் சண்டைகளை நீங்கள் இருவருமே வைத்துகொள்ளுங்கள் அதேபோல் உங்கள் சண்டைகளை நீங்களே தீர்த்துகொள்ளுங்கள்

Page 62

"ஒருவருக்கு ஒருத்துறை சார்ந்த திறமை இல்லையென்றால் அவர் அந்தத் துறையில் நிலைத்திருக்க எதிர்மாரான விடயங்களை கையிலெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கக்கூடும். எனக்கு நடிப்புத்துறை சார்ந்து திறமை உள்ளது. அந்தத்திறமையை கொண்டு என்னால் இந்தத் துறையில் நிலைத்திருக்க முடியும். சாதிக்க முடியும். எனவே, கவர்ச்சி என்பது தேவையற்ற ஒன்றாகவே கருதுகின்றேன்" என்று கூறுகிறார் இரிை அவன் புகழ் நாயகி நிரஞ்சனி சண் முகராஜ். ཞི་ கண்டியை பிறப்பிடமாகக்கொண்ட இவர், நடிப்புத்துறையில் வளரந்து வளம் வந்து கொண்டிருக்கிறார். நடிப்பு, அறிவிப்பு, நடனம், இசை என இவர் இயங்குதளம் பல பரிமானங்களைக் கொண்டு பயனரித்தாலும் தனக்கான சிறந்த களமாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது நடிப்பை மட்டுமே. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு சிறந்த நடிகையாக எம்முன் திகழ்ந்துகொண்டிருக்கும் நிரஞ்சனிக்கு திரைப்பட நடிகை என்ற முதல் அங்கீகாரத்தை சிங்கள திரைப்பட இயக்குநரான ஹசோக அந்தகமவின் இரிை அவன் திரைப்படம் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. இவரை அரசியின் சாதனைப் பெண்கள் பக்கத்திற்காக நேர்கண்ட போது ම{ඛuf1 பகிர்ந்துகொண்டவை.
கேள்வி: 'இனி அவன்' திரைப்படம் உங்கள் வாழ்வின்
திருப்புமுனை என்று கூறலாமா?
பதில்:- நிச்சியமாக. எனக்கு LDL (BLD6)6). இலங்கையின் தமிழ் திரைப்படத்துறைக்கும் இனி அவன் ஒரு திருப்புமுனை என்றுதான் கூறவேண்டும். இலங்கை 50 வருட திரைப்பட விழாவை கொண்டாடினாலும் சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்யும் அளவு இலங்கையில் ஒரு தமிழ் திரைப்படம் வெளிவராமை, உருவாக்கப்படாமை
இயலாமையை எடுத்துகாட்டுகின்றது என்றே
கூறவேண்டும்.
ஆனால், 50 வருடங்களுக்கு பிறகு இனி அவன் மூலம் அந்த குறை நிவர்த்திக்கப்பட்டிருக்கின்றது サ என்றால் அதுமிகையாகாது.
என்பது எமது தமிழ் திரைப்படத்துறையின்

Page 63
பிறப்பிடம் - கண்டி, பலகொல்ல
கல்வி :- கற்ற பாடசாலை கt கண்டி பதியூதின் 1
தொழில் - அறிவிப்பாளினி நே
உயரம் - 5.7
பிடித்த உணவு - இட்லி, சட்னி
பிடித்த விளையாட்டு - வலைப்பந் பிடித்த நடிகை, நடிகர் - அஜித், ஸ் பிடித்த இசையமைப்பாளர்கள்:- இ முன்மாதிரி - ரஞ்சனி ராஜ்மோக
கேள்வி: இலங்கையின் தமிழ் திரைப்படத்துறையில் பெண்கள் s முன்வந்து நடிப்பது என்பது அரிது. அத்தகையதொரு சூழலில் நீங்கள் வி நடிப்புத்துறையை முன்வந்து தேர்ந்தெடுத்தமையால் எதிர்கொண்ட இ சவால்கள் குறித்து கூறமுடியுமா? g பதில்:- ஒரு நடிகையாக நான் எனது முதல் பயணத்தை Ll; ஆரம்பிக்குபோது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. L இன்னும் எதிர்கொண்டுதான் இருக்கின்றேன். நான் நடிப்புத்துறைக்கு வி வருவது, அதில் தொடர்ந்தும் நிலைத்திருப்பது என்பதில் எனது (8ો குடும்பத்தினருக்கும் துளியேனும் விருப்பமில்லை. 6T. சிறுவயதிலே எனது தந்தை இறந்துவிட்டதால் அம்மாவின் அரவணப்பில்தாஜ் வளர்ந்தேன். என்னை எப்படியாவது நல்ல வழியில் கரைசேர்த்துவிட வேண்டும் என்பது எனது அம்மாவின் ஆசை. அதனால் நான் நடிப்புத்துறைக்கு வருவதை அவர் சற்றும் விரும்பவில்லை.
ஒரு நடிகையாக நான் வரநேர்ந்ததால் என்னை ஒருவரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள், எனது குடும்ப வாழ்க்கை பாதிப்படையும்
என அம்மா பயந்தார்.
ந்
குடும்பத்தினருக்கு தெரியாமல்தான் நான் இனி அவனில் கூட ஒப்பந்த மானேன். இனி அவன் திரைப்படபடப்பிடிப்புகள் ஆரம்பமாவதற்கு இரண்டு £ தினங்களுக்கு முன்புதான் எனது குடும்பத்தினருக்க நான் இவ்வாறு ந திரைப்படத்தில் நடிகையாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளேன் ெ என்பதை கூறினேன். 니 அதற்கு அவர்கள் பலமான எதிர்ப்பை தெரிவித்தார்கள். அந்த இ எதிர்ப்புகள், மனஉழைச்சல்களையும் தாண்டியே இந்த திரைப்படத்தில் நடித்தேன். இன்னும்கூட எனது நடிப்பிற்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ர இல்லையென்றே கூறவேண்டும்.
6
ஆனால், எனது நண்பர்கள் எனது ஊக்குவிப்பாளர்களாக என்னைச்
சுற்றி வலம்வந்துகொண்டிருக்கின்றார்கள்.
Arasil November
 
 
 
 
 

ண்டி, ரஜவளை தமிழ் தேசிய கல்லூரி, மஹற்மூத் பெண்கள் தேசிய கல்லூரி த்ரா தொலைக்காட்சி
@
நேகா இளையாராஜா, ஏ.ஆர்.ரஹற்மான் ன், மாலினி பொன்சேகா, அஜித்
நள்வி- அததெரண, லக்ஸ் விருது விழாவில் நடத்தப்பட்டதிரைப்பட விருது ழாவில் சிறந்த நடிகையாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளிர்கள். வ்வாறுான விருதுகளைப் பெற்றுப்பின் குடும்பத்தினர் ஒத்துழைப்பு வ்வாறு உள்ளது? தில்:- இவ்வாறான விருதுகளை அவர்கள் முழுமனதுடன் ாராட்டினாலும்கூட தொடர்ந்து நான் நடிப்பதில் அவர்களுக்க ருப்பமில்லை. ஒரு நடிகை தனது வாழ்வில் பெறக்கூடிய மிக மன்மையான விருதென்றால் அது சிறந்த நடிகைக்ககான விருதுதான். ன்னைவிட எத்தனையோ சிரேஷ்ட கலைஞர்கள் இன்னும் இத்தகைய ருதுக்காக காத்திருக்கின்றார்கள். பூனால், நான் என்னுடைய முதல்திரைப்படத்திலே இத்தகைய ருதை பெற்றுகொண்டேன். எனவே இதற்குமேல் ஒன்றும் பெறுவதற்கு ல்லை என்றுகூறி அவர்கள் என்னை இத்துடன் நடிப்புத்துறையை கவிட்டுவிடுமாறு கூறுகின்றனர். ன்னும்கூட குடும்த்தினரின் முழுமையான ஒத்துழைப்பின்றியே வளர் து வரும் நடிகையாக வளம்வந்துகொண்டிருக்கின்றேன்.
5ள்வி- இலங்கை கலைஞர்கள் பலர் தமது வளர்ச்சிக்குரிய ாடாக இந்தியாவை கருதும் நிலைப்பாடு இன்னும் இலங்கையில் தாடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. உங்களது நிலைப்பாடு என்ன? தில்:- குடும்ப ஒத்துழைப்பின்றி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ன்று நான் ஒரு சிறந்த நடிகையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளேன் ன்றால் அது எனது வளர்ச்சியைக் காண துடிக்கும் எனது இலங்கை சிகர்களால்தான். இவ்வாறான அன்பும், எனது வளர்ச்சியில் அக் றைக் கொண்ட எனது இலங்கை ரசிகர்களுக்கு முதலில் எனது டிப்புத்திறமையை பறைசாற்ற வேண்டும். னது மண்ணில் நான் கரை கண்ட பிறகே அக்கரை செல்வதைபற்றி ந்திக்க வேண்டும்.
2013 63

Page 64
இளைஞர் சேவை மன்றத்தினால் 2011 ஆம் ஆண்டு மாகாணங்க போட்டியில் சிறந்த நடிக்கைக்கான இரண்டு விருதுகள் 2012 சிறந்த 2013 இனியவன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான
திரைப்படவிழா சிறந்த அறிவிப்பாளருக்கான விருது
கேள்வி:- போட்டி மிகுந்த இந்தத் துறையில் நிலைத்திருக்க "கவர்ச்சி என் ஆயுதத்தை கையிலெடுப்பதை சிறுந்ததாக சிலர் தருதுகின்றனர். "கவர்ச் குறித்து உங்கள் அபிப்பிராயம்? பதில்:- ஒருவருக்கு ஒருத்துறை சார்ந்த திறமை இல்லையென்றா? அவர் அந்தத் துறையில் நிலைத்திருக்க எதிர்மாரான விடயங்க6ை கையிலெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கக்கூடும். எனக்கு நடிப்புத்துை சார்ந்து திறமை உள்ளது. அந்தத்திறமையை கொண்டு என்னால் இந்தத்துறையில் நிலைத்திருக்க முடியும், சாதிக்க முடியும். எனவே, கவர்ச்சி என்பது தேவையற்ற ஒன்றாகவே கருதுகின்றேன்.
参
கேள்வி:- நடிப்புத்துறுையில் இன்னும் சாதிக்க நினைக்கும் விடயங்கள் தொடர்பில் குறுங்கள்? பதில்-எல்லோரது மனிதலும்நிலைத்திருக்கம் ஒரு நடிகையாக வளம்வரவேண்டும் என்பதே எனது இலட்சியம். இன்னும் 50 வருடங்கள் சென்றாலும் எனதுபெயர் சொல்லப்பட வேண்டும். காலம் கடந்தும் வாழவேண்டும். எனது நடிப்புத்திறமையைக் கொண்டு அதனை சாத்தியப்படுத்திகொள்ள வேண்டும்.
கேள்வி- இனியவனுக்கு முற்பட்டகால உங்களது வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்? s பதில்:- எனது பாடும் திறமையை மெய்ப்பித்துகொள் வதற்காக சக்தி தொலைக்காட்சியினால் கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி சூப்பர்ஸ்டார் நிகழச்சியில் பங்கேற்றன். இப்போட்டியில் நான்கு சுற்றுக்கள் வரை மட்டுமே செல்ல முடிந்தது. அதன்பின்பு நேத்ரா தொலைக்காட்சியில்
அறிவிப்புத்துறையில் வளர்ந்துவரும் காலத்தில் மேை நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. நடிப்பு என்பது என்னவென்று தெரியாத நிலையில் அந்த மே நாடகத்தில் நடிப்பதற்கு ஒப்பு கொண்டேன். சகோதர மொழியில் தமிழ்பெண்ணாக நடித்த முதல் அனுபவம், சகோதரி தரங்கா பிரி யதர்ஸினி அந்த வாய்ப்பை எனக்கு பெற்றுத்தந்தார். சகோதரி தரங்காவின் நட்பினுடாக சகோதரர் அமல் அல்விஸ் எனக்கு அறிமுகமானார். அம லினு டாக இனி அவன் திரைப்பட இயக்குநர் அே 莎町5 ஹந்தகமவிற்கு அறிமுகமானேன். இதன்பின்பே இனியவன் வாய்ப்பு எனக்க கிட்டியது.
Arasi || Nov
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is is
துணைநடிகை தேவிகா ஜ்
ருது அததெரண லக்ஸ் இணைந்து நட
று கேள்வி: இனியவனுக்கு பிறகு உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றுங்கள் சி குறித்துக் கூறுங்கள்? ჯ
பதில்:- சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நேத்ரா தொலைக்காட்சி
FÒ நேயர்களுக்கு மட்டும் அறிமுகமான நான் இனியவனுக்கூடாக
பலருக்கும் அறிமுகமானேன். இனியவன் எனது வாழ்வில் ஒரு ற திருப்புமுனை.
கேள்வி: சிறுந்த நடிகைக்கான விருதுபெற்றுமையை
எவ்வாறு உணர்கின்றீர்கள்?
பதில்:- இது எனது தலைசிறந்த நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம், ரசிகர்கள் மனதில் நான் நிலைகொண்டதன் பெறுபேடே இந்த விருது எனது கன்னி முயற்சியிலே சிகரத்தை அடைவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் எனக்கு நல்லதொரு அடையா ளத்தை தந்துவிட்டார்கள். இதனை விட ஒரு பொக்கிஸம் வேறு எதுவும் ക്ലൈ
கேள்வி:- வளர்ந்துவரும் இளம் க-ை
போன்று நடிப்புத் துறைக்கு வர
நினைக்கும் பெண்களுக்கு நீங்கள்
கூறப்போவது என்ன?
பதில்:-எந்தத்துறை யாs னாலும் நூறு தடவைகள் சிந் ஒ தித்துப் பார்த்தே முடிவு
*。 க்கவேண்டும். *、 களை எடுக்க 23 ஒருத்துறையை தேர்ந்
நிதித்தெடுக்கும்போது அதனால
எதிர் கொள்
ளப் போகும் சாவால்
கள் எத்தகையது என்
பதை முன்கூட்டியே
அறிந்து கொள்ள
வேண்டும். அல்லது
9 அனுபவம் வாய்ந்தவர்
களிடம் ஆலோசனை
பெற்று கொள்ள வேண்டும்.
நேர்காணல் - க.நீசா
ember2O13 64

Page 65
திருமண வாழ்விற்கு பின் நடிப்பை கைவிட்ட நடிகை ஜோதிகாவிற்கு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான ஆசை வந்திருக்கின்றதாம் தனது பிள்ளைகள் இருவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களை பார்த்துகொள்வதற்காகவே நடிப்புத்துறையை முற்றாக கைவிட்ட அவர் ஆங்காங்கே சில தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி சென்றார். இந்நிலையில் தனது பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில் மீண்டும் நடிப்பதற்கு ஆசைப்பட்டு இது தொடர்பில் கணவர் சூர்யாவிடம் விருப்பத்தை கூறியுள்ளார். அதற்கு சூர்யா ஒகே என கூறினாலும் மாமனார் ஒகே கூற மறுத்துவிட்டாராம். இதனால் வருத்தத்தில் இருக்கிறார்
6L6.
No. 82, Depana
 

cri
aSSage pdy Massage Massage (Lladies 0nly)
Rs. 1000/- Upward
7ding any Length - Rs. 5500/. ro V - RS. 100/- ---
(Introduce friend & get special offers)
esh.S)
S1 Hair & Beauty Salons
a panipisya, HotInte 0711 645 859

Page 66
... - क्या = ब = बांड --
pe
 


Page 67

O O
円山m能

Page 68
புத்தத்தின் அவலங்கள் ஒய்ந்து உள்ளங்க தின் ஒளி பிரகாசிக்க ஆரம்பித்துள்ள ஒரு உன் இது. பகைமையின் வெப்பத்திற்கு பதிலாக அ தென்றல் வீச ஆரம்பித்துள்ள வசந்தம் இது. மற்றும் தல்வெவ இடையேயுள்ள தூரத் சுதந்திரத்தின் இன்பத்தை சுகித்தவர்களாக செல்பவர்களின் களைப்பை போக்கும் ஒரு L தரிப்பிடம். அது தான் நேச்சர் பார்க்
அன்பு மற்றும் உபசரிப்புடன் உங்கள் வருகை எதிர்பார்த்திருக்கின்ற நேச்சர் பார்க் ஆனது 8 பனை மரங்களின் மனதுடன் கலந்திருக்கின்றது காணமுடியாமல் போன உறவினர்களைக் க நீண்ட பயணத்தின் களைப்பை போக்குவதற் ஒரு பூஞ்சோலை என்றால் அது நேச்சர் பார்க்த
உள்ளத்திற்கு அமைதி தரும் இடங்களுக்கே காணப்படும் இந்த சூழலை வர்ணிப்பதற்கு தமிழி இல்லை என்றே கூறவேண்டும். நேச்சர் பார்க் லும் அதில் இரண்டறக் கலப்பதற்கு பாய்ந்து 6 சுற்றிவளைக்கப்பட்ட ஒரு மனோ ரம்மியம உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை
நேச்சர் பார்க்கில் உள்ள அம்சங்கள் இனங்க நல்லிணக்கத்திற்கும் ஒரு நல்ல அடித்தளமாகு
Nov | הישג
 

ளில் சமாதானத் ானத காலகட்டம் புன்பின் இதமான பொல்ருப்பாவை தை குறைத்து
UTPULT600TLD மனதிற்கு இனிய
5யை ஆவலுடன் ாகமான காற்றில் 1. வெகுகாலமாக ாணச் செல்லும்
கு அருமையான
T66.
முன்மாதிரியாக ல் வார்த்தைகள் என்பது கடலா வரும் நதியாலும் ான இடமாகும். கவர்ந்திழுக்கும் ளுக்கிடையோன
D.
jo GE Ji
இங்கு ஒரு விசேட
ember 2orვ 68

Page 69
Tree House
நேச்சர் பார்க் பற்றி கூறும் போது அங்குள்ள Tree 6 House பற்றி குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. e இங்கிருந்த வண்ணம் சூரிய உதயத்தை மனம் போல நீங்கள் கண்டுகளிக்கலாம். நேச்சர் பார்க்கில் அமைக் 6 கப்பட்டுள்ள வாடிவீட்டில் 8 அறைகள் இருப்பதோடு ஒரு அறையில் 4 பேர் தங்கும் வசதி செய்து தரப்பட்டுள் ளது. மேலும் இங்கு இரு கபானாக்களும் அமைக்கப் ( பட்டுள்ளன. (
நேச்சர் பார்க் அதன் பெயருக்கு ஏற்றாற் போல இங்கு C
Arasil November
 

வருபவர்களுக்கு இயற்கையின் அழகு சௌந்தர்யத்தை அள்ளி வழங்குகின்றது. அத்துடன் நேச்சர் பார்க்கில்
நங்குபவர்களுக்கு நல்லூர் ஆலயம், பரங்கிக் கோட்டை, லைட்ஹவுஸ் போன்ற யாழ்ப்பாணத்தில் பல பிரபல்யமான இடங்களை காணச் செல்லவும் இலகுவாகின்றது.
இயற்கையின் எழிலை கண்டுகளிக்க விரும்பும் நீங்கள் 21-3216254 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் நேச்சர் பார்க் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
2013 69

Page 70
அ.சர்வேஸ்வரன்
(NLL.B (HONS), MA
(UN —UPEACE),
MPHIL
ATTORNEY-AT-LAW)
டும்பவன்முறைக்குஎதிராக குடும்ப வன்முறை தடுப்புச்
சட்டம் என்பது கடந்த 2005ஆம் ஆண்டு ஆக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைகளை தாங்குவதற்கு இதற்கு மேலும் வழியில்லை என்று கருதும் பெண்கள் விபரீ. தமான முடிவுகளை எடுக்காமல் த அவர்களை பாதுகாப்பதற்காகவுமே இ உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட ளரும் சட்டத்தரணியுமான அ.சர்வேஸ்வி பெண்களுக்கு எதிரான வன்முறைகை வகையில் எவ்வாறான சட்டங்கள் இ இருக்கின்றன என்பது தொடர்பிலும் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர் அரசி சஞ்சிகைக்கு வழங்கிய
செவ்வியை இங்கு காணலாம்.
கேள்வி- குடும்ப வன்முறைக்கான க 6o
குடும்ப வன்முறைகளுக்கு பல இருக்கின்றன. முக்கியமானதாக தேவையற்ற சந்தேகங்கள், தாழ்வு ம6 மதுபாவனை, போதை வஸ்துக்கு அபு வறுமை, கள்ளக்காதல், சீதன கே என்று பல காரணங்கள் குடும்ப வ வித்திடுகின்றன.
கேள்வி- குடும்ப வன்முறைக்கு சமம பலநிலை காரணமாகுமா?
குடும்ப வன்முறைக்கு சமமற்ற அதிக
Arasi | Nove
 
 
 
 

(9,0LočU Q)GöOGODOGODU %EUകൃ (UUഴ്ച്
என்று கூறும்போது, குறிப்பாக பலமானவர்கள்
5டுப்பதற்கும் bg5 FL Lib கொழும்பு விரிவுரையா
பரன்.
)ள தடுக்கும்
லங்கையில்
பெண்கள்
நோக்கிலும் பிரத்தியேக
ਲ56
காரணங்கள் உளநோய், ணப்பான்மை,
டிமையாதல், ாரிக்கைகள் ன்முறைக்கு
bற அதிகார
ார பலநிலை
பலமற்றவர்கள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கின்ற னர். இது குடும்பத்திலும் நடக்கின்றது. பலமான நிலை என்று கூறும்போது, உடல் வலிமை, நிதி
நிலைமை, கலாசார காரணங்கள் போன்றவற்றில்
பலமுள்ள நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள்.
சினத்தை எந்த இடத்தில் காட்ட முடியுமோ அந்த இடத்தில் அதனை அடக்க வேண்டும். அதை விடுத்து பலமற்றவர்களிடத்தில் சினத்தை காட்ட வேண்டாம் என்று திருவள்ளுவரே கூறியிருக்கின்றார்.
3a56f6ffl = குடும்ப வன்முறைக்கு ଅଧଃ Эфl6üladїарошо аъппеoотоптаъ Эlaоош qрgціоп?
பதில்:- குடும்ப வன்முறைக்கு கல்வி அறிவின்மை காரணம் எனக் கூறி அதனைப் பொதுமைப்படுத்த முடியாது. ஏனெனில், கல்வி அறிவு குறைந்த குடும் பங்கள் பல குதூகலமாக வாழ்வதையும், கல்வி யறிவு உள்ள குடும்பங்களில் வன்முறைகள் பிர யோகிக்கப்படுவதையும் கூட நாம் காண்கின்றோம்.
85665BL6.jpDਲੈ6ਲੁ இலங்கையில் ஏதேனும் சட்டம் உள்ளதா?
பதில்:- நிச்சயமாக உள்ளது. குடும்ப வன்முறை க்கு எதிராக குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் என்பது கடந்த 2005 ஆம் ஆண்டு ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறை என்றால்
ember 2013 7O

Page 71
என்ன? என்று பார்த்தால் - 6)
பொதுவாக வீட்டுச் சூழலில் அல்லது வீட்டுக்கு வெளியில் குடும்ப உறவினர்களால் இந்த வன்முறை புரியப்பட்டிருக்க வேண்டும். அதாவது, குடும்பத்தில் உறவுகளால் புரியப்பட்டிருக்கும் வன் முறையை இது குறிப்பிடுகின்றது.
இந்த வன்முறை உடல் ரீதியான வன்முறையாகவும் உளரீ
தியான வன்முறையாகவும் காணப்படலாம். கட்டாயமாக ? Gö
@
ரீதியாகத்தான் இந்த வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்க
G8
வேண்டும் என்று அல்ல. உள ரீதியாகவும் இந்த வன்முறை புரியப்பட்டிருக்கலாம்.
கேள்வி- இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்கடாக நீதிமன்றங்களில் வின்ைனப்பிக்கும்போது நீதிமன்றம் எவ்வாறான கட்டகளைகளை ஆக்கலாம்?
பதில்:- இந்த சட்டத்திற்கமைவாக நீதவான் நீதிமன்றம் மூன்று கட்டளைகளை ஆக்கும். முதலாவது இடைக்கால
பாதுகாப்பு கட்டளை வழங்கப்படும். இரண்டாவதாக பாதுகாப்பு கட்டளை வழங்கப்படும், மூன்றாவதாக குறைநிரப்பு கட்டளை
வழங்கப்படும்.
8566-ਓਹLਲੈਲ60 666ਹੀD65 66ਰੀਰ
பதில்:- குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்திற்கு ஊடாக
நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்யும்போது அந்த வழக்கை
விசாரிப்பதற்கு முன்பாகவே மனுதாரருக்கு பாதுகாப்பு
ேேகுடும்ப
வன்முறைகளுக்கு பல காரOைrங்கள் இருக்கின்றன முக்கியமானதாக உள நோய், தேவையற்ற சந்தேகங்கள், தாழ்வு மனப்படின்மை, மதுபாவனை, போதை வஸ்துக்கு அடி-ை DШп56ђ. 6. DjeОID. கள்ளக்காதல், சீதன கோரிக்கைகள் என்று பல காரனங்கள் குடும்ப வன்முறைக்கு வித்திடுகின்றன (0)
Arasil November
 
 
 

ழங்கும்படி நீதவான் கட்டளையை பிறப்பிப்பார்.
அதாவது, வன்முறையை பிரயோகித்த நபரிடமிருந்து ன்முறைக்கு உள்ளான நபரை உடனடியாகப் ாதுகாக்கும் வகையில் இந்த கட்டளை பிறப்பிக்கப்படும். ாதிக்கப்பட்டவரை இனி எவ்விதத்திலும் தொந்தரவு சய்யக்கூடாது தொல்லைகளுக்கு உட்படுத்தக்கூடாது என ன்முறையாளருக்கு அறிவுறுத்தல்களை நீதவான் வழங்குவார். து இடைக்கால கட்டளையாக காணப்படும்.
கள்வி-பாதுகாப்பு கட்டளை என்றால் என்ன?
பதில்:- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்கூடாக திமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும்போது வழக்கு ாக்கல் செய்யப்பட்டு 14 நாட்களினுள் வழக்கு விசாரணைக்கு டுத்துக் கொள்ளப்படும். அங்கு பாதிக்கப்பட்டவருக்கு ாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா என ஆராயப்பட்டு பாதுகாப்பு ழங்கப்பட வேண்டும் என்ற சூழலில் அவருக்கு பாதுகாப்பு |ழங்கப்படும்.
இந்த பாதுகாப்பு கட்டளையானது 12 மாதங்களுக்கு மற்படாத காலத்திற்குச் செல்லுபடியானதாக இருக்கும். |க்கட்டளை பிறப்பிக்கப்பட்ட பின்பு வன்முறையை ரயோகித்த நபர் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்ட நபரை |ன்புறுத்த முடியாது. அதாவது, பாதிக்கப்பட்டவரை |ன்முறையாளர் பின்தொடர்தல், தொந்தரவு செய்தல், அவரது iட்டிற்குச் செல்லுதல் போன்ற விடயங்கள் கட்டாயமாக விர்க்கப்படும். இதேவேளை, வன்முறையால் பாதிக்கப்பட்

Page 72
OO குடும்ப
வன்முறைகளுக்குள் பொதுவாக கொடுமைப்படுத் துதல், காயப்படுத்துதல், தடுத்து வைத்தல், பலாத்காரத்தை մր(8Այmél5565» பால்நிலை ۔۔۔۔۔۔ குற்றங்கள் at Gaou Lorraor வார்த்தை பிரயோகங்கள் 86 ঞ্জিlume Or, @_Gা চিন্তlumeবতা துன்புறுத்தல்கள் ෆිබොනෙට්rෂීඝ්‍ර{l5 இந்த குடும்ப வன்முறைகளுக்குள் உள்ளடங்கும்.
டவரின் சொத்துக்களைப் பாதுக விடயங்களும் இந்த பாதுகாப்பு ! உள்ளடக்கப்படுகின்றது. எனே விடயங்களிலுமிருந்து பாதிக்க பாதுகாப்பதே இந்த கட்டளை நோக்கமாகும்.
இந்த 35L 606 تگ உளவள ஆலோசனைகளை என்று நீதவான் நீதிமன்றம் 2 ஏனென்றால் குடும்ப வன்முறை L உளநோயும் ஒரு காரணமாக உளவள ஆலோசனைகளைப் கட்டளைகள் ஆக்கப்படலாம்.
கேள்வி - குறைநிரப்புக் கட்ட
5াতোঁৱতা"?
பதில்-குறைநிரப்பு கட்டளை போது, முக்கியமாக LITTg சொத்துக்களை மீளபெற வே காணப்படும். அதனை பெற் கூறலாம். 9 6H6) 1611 ஆே கட்டாயமாக பெற்று கொள்ளு துன்புறுத்தலுக்குள்ளானவரின் தேவையான உதவிகளை கூறலாம். இவை குறைநிரப்பு கL வருகின்றது.
B8ਲੈ ਲ |DribjpබIT15% ක්‍රිබ්ර්බට්ෂු බ්රේඛoffip பதில்:- நீதவான் நீதிமன்ற கட்டளைகளை ஆக்கினால், அ றயில் இருக்கும் காலத்தில் முடியாது. இதனை மாற்ற வே6 மீண்டும் நீதவான் நீதிமன்றத்திற்
Arasi i Nove
 
 

ாத்தல் போன்ற
கட்டளையினுள் வே அனைத்து ப்பட்ட நபரைப் ாயின் பிரதான
க்கப்படும்போது பெறவேண்டும் உத்தரவிடலாம். ரியப்படுவதற்கு அமைவதால் பெறுவதற்கும்
@GT Gracীpre6
என்று கூறுகின்ற க்கப்படுபவரின் பண்டிய நிலை றுகொள்ளும்படி லோசனைகளை
ம்படி கூறலாம். சீவியத்திற்கு செய்யும்படி ட்டளையின் கீழ்
26 ភិនភ្ជា 660
3ம் பாதுகரிப்பு
Digil 560)L(p60)-
அதனை மீற ண்டும் என்றால் கு சென்று நி-ை
imber 2013 | 72
శిశ్న
லமை மாறிவிட்டது என்றும் நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்றும் இனி பிரச்சினை வராது எனவும் கூறி நீதிமன்றத்தின் மூலமே இக்கட்டளையை மாற்ற முடியும்.
கேள்வி- குடும்ப வன்முறைத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் ஏதேனும் தண்டனை
விதிக்கப்படுமா?
பதில்:- இந்த சட்டத்தின் நோக்கம்
குடும்ப வன்முறையை பிரயோகித்தவருக்கு தண்டனையை வழங்குவது அல்ல. அதாவது பாதுகாப்பு கட்டளையை ஆக்கி குறிப்பிட்ட ஒரு கால கட்டத்திற்கு அவர்களை பாதுகாப்பு கருதி பிரித்து வைப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு சம்பந்தப்பட்டவர்களைப் பிரித்து வைத்து நிலை மைகள் மாறும்போது மீண்டும் சேர வைப்பது தான் இச்சட்டத்தின் நோக்கமாக உள்ளது.
ஆனால், இது எப்போது குற்றமாக மாறு கிறது என்று கூறினால், நீதவான் நீதிமன்றம் விதித்த பாதுகாப்பு கட்டளைகளை மீறி ஒருவர் வன்முறைகளை மேற்கொள்ளும்போது இது ஒரு குற்றமாக கருதப்படுகின்றது. இதற்கு
சிறைதண்டனை அல்லது தண்டப்பணம் விதிக்கப்படலாம்.
B56 Ծ(5thԼ வன்முறைகளுக்குள்
මLifiළuණෆඛ161ෙනඛ1%
பதில்:- குடும்ப வன்முறைகளுக்குள் பொது வாக கொடுமைப்படுத்துதல், காயப்படுத்துதல், தடுத்து வைத்தல், பலாத்காரத்தை பிரயோகித் தல், பால்ரீதியான குற்றங்கள், துன்புறுத்தும் வார்த்தை பிரயோகங்கள் போன்ற உடல் ரீ

Page 73
தியான, உள ரீதியான துன்புறுத்தல்கள் அனைத்தும் குடும்ப வன்முறைகளுக்குள் அடங்கும்.
கேள்வி-ே சாதாரணமாக ஒரு பெலன் இவ்வாறான சட்டங்களை அறிந்துகொள்ள வாய்ப்புகள் මාෆිර්ණතබට්- 666, IIT DITGOT பெண்களுக்கு இத்தகைய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்தலாம்.
பதில்:- குடும்ப வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற முடிவில் விபரீதமான முடிவுகளுக்கு செல்வதை நாங்கள் பார்த்து வருகின்றோம்.
இந்த சட்டமானது குடும்பங்களைப் பிரித்து வைப்பதாக சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு சிந்தனையே. ஏனெனில், இந்த சட்டமானது எல்லா பெண்களையும் நீதிமன்றத்திற்கு வரும்படி கூறவில்லை. குடும்ப வன்முறைகளை தாங்குவதற்கு இதற்கு மேலும் வழியில்லை என்று கருதும் பெண்கள் விபரீதமான முடிவுகளை எடுக்காமல் தடுப்பதற்கும் அவர்களை பாதுகாப்பதற்காகவுமே இந்த சட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
எனஷ்ேஇந்த சட்டம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள், மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
கேள்வி- இந்த சட்டத்திற்கும் விவாகரத்து சட்டத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா? பதில்:- இந்த சட்டத்தின் கீழ் விவாகரத்தை கோர முடியாது. அதற்கென வேறு சட்டம் உள்ளது. என்னை பொறுத்தவரை விவாகரத்தை தடுக்கும் வித மாகவே இந்தச் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்குச் செல்லாமல் பாதுகாப்பை பெற்று மீண்டும் சேர்ந்து வாழ வைப்பதற்காகவே இந்தச் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
ஆரோக்கியா டுமலையகம்)
 
 

DREAMMAKER
We UNDERTAKES.....
W & RADO COMMERCIALS DOCUMENTRIES PRESS AOS COMPANY PROFILES BL 50 UTIONS
EVENTMANAGEMENT PRODUCT OUNCES GRAk GPENNGS
EERS SPORTINGENVENTS. RûñE} FRGMUኽ0NS ET
CONTACTS LLLS00S 0 S LLLLt ltLLLLSut L S L LmLLmLLlL 0J S L LLLSLLLLLLLS I TEL 01 1280553 R LLELLLL S 00 JuJ0 00000000SS SS0JS0S0JS L000e0000ee
e-mail drearmaker productions agria.com

Page 74
கொழும் சினமன் லேக்
இடம்பெற்ற நவநாகர் co
 


Page 75


Page 76

அவள் பெயர் மது. வீரமிக்க மண்ணில் பிறந்ததால் என்னவோ அவளுக்கு அத்தகைய துணிச்சல் ஏற்பட் டிருக்க வேண்டும். கரப்பந்தாட்டம், வலைப்
பந்தாட்டம், கிரிக்கெட், கபடி என அனைத்து
விளையாட்டுக்களிலும் சகலகலாவள்ளியாக
வளம் வந்த அவள் தேசியமட்ட போட்டிகளிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்த தவறவில்லை.
தேசிய மட்ட குறுந்துார ஓட்டத்தில் முதலி டத்தை தனதாக்கிகொண்ட அவளுக்கு
மகத்தான வரவேற்பை அவளது பாடசாலை
வழங்கியது.
விளையாட்டில் ஆர்வம் என்பதால் அவளது
மூளைக்குள் படிப்பு மட்டும் ஏறவில்லை. அத னால், குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகுவது அவளது வழக்கமாகி இருந்தது.
பாடசாலை, விளையாட்டு, வீடு என திரிந்த மதுவிற்கு பரத் என்ற இளைஞன் 6OLs யில் அறிமுகமானான். மதுவின் கிராமத்தின் அயல் கிராமத்தைச் சேர்ந்த பரத் முச்சக்கர வண்டியின் சாரதியாக கடமையாற்றி வந்தான்.
மதுவை பாடசாலையில் கொண்டு செல்லும்
பணி இவனது பிரதான பணியாக காணப்பட்டது.
மது பருவமெய்திய பின்பே பாதுகாப்புக் கருதி அவளது தந்தை அவளை முச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு செல்லுமாறு பணித்திருந்தார். இதற்கமைவாக மாதாந்தம் 2500 ரூபாய் பணம் பரத்திற்கு ஊதியமாக
வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் பரத்திடம் கதைப்பதற்கு பயந்த மது, பரத்தின் இயல்பான தோற்றத்தை கண்டு நாளடைவில் அவனுடன் கதைப்பதற்கு ஆரம்பித்தாள். சாதாரண இந்த உரையாட லானது காலப்போக்கில் நட்பாக மாறி பின்பு காதலாக உருவெடுத்தது.
25 வயது இளைஞனான பரத்தை 18 வய
துடைய மது மிகவும் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தாள்.
விளையாட்டில் ஆர்வம் அதிகம் என்பதால் ஆரம்பத்தில் படிப்பில் கவனத்தை செலுத்த தவறிய மது நாளடைவில் விளையாட்டிலும் கவனத்தை செலுத்த தவறினால், இதனால், விளையாட்டுக்கூடாக அவளுக்க வந்த
மிகப்பெரிய வாய்ப்பை அவள் நழுவ விட்டாள்.
தேசிய மட்ட குறுந்துார ஓட்டத்தில் முதலி
டம் பிடித்ததாள் அவளுக்கு தேசிய மட்ட குறுந்
தூர ஓட்ட குழுவில் அங்கம் வகிப்பதற்கான
வாய்ப்பொன்று இயல்பாகவே தேடி வந்தது.
எங்கே இந்த வாய்ப்பை ஏற்றுகொண்டால்
பரத்தை பிரிந்து கொழும்பிற்கு பயிற்சிக்காக
செல்ல வேண்டும் பரத்தினால் மூளைச்சலவை
செய்யப்பட்ட மது, படிப்பை காரணம் காட்டி
அந்த வாய்ப்பை தட்டிக்கழித்தால்.
இது இவ்வாறிருக்க மது பரத்தின் காதல்
மதுவின் தந்தைக்கு தெரியவருகின்றது.

Page 77
ஆத்திரத்தில் மதுவின் தந்தை மதுவை கடுமையாக தாக்கிவிட்டார். தந்தையின் தாக்குதலில் காயங்களுக்
குள்ளான மது பின்னர் அயலிலுள்ள பிரதேச வைத்திய சா-ை
லயில் அனுமதிக்கப்பட்டாள்.
தனது காதலால் மது வீட்டில் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதை அயலவர்களினூடாக அறிந்து கொண்ட பரத் மதுவை திருட்டுத்தனமாக சந்தித்து oil 1933, தெரியாமல் தன்னுடன் வந்துவிடுமாறு ஆலோசனைக்
கூறுகின்றான்.
குடும்பத்தாரின் எதிர்ப்பை எதிர்கொண்ட மதுவிற்கு பரத்தின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவையாக காணப்பட வீட்டிற்கு தெரியமால் பரத்துடன் செல்வதற்கு மது தீர்மானிக்கின்றாள்.
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய மது, மறுs நாள் காலை பாடசாலை செல்வதற்கு ஆயத்தமாகிறாள்.
வழமைபோன்று முச்சக்கர வண்டியில் செல்லாமல் மதுவின்
தமையன் மதுவை பாடசாலையில் கொண்டு விட்டுவிட்டு
வருகின்றான். பாடசாலையை விட்டு தமையன் மறையும்
வரை காத்திருந்த மது பாடசாலையின் பின்புற மதிலை
கடந்து பரத்திடம் செல்கின்றாள்.
மதுவின் வரவிற்காக காத்திருந்த பரத் மது வந்தவுடன் முச்சக்கர வண்டியில் அவளை ஏற்றிகொண்டு மின்னல்
வேகத்தில் பறக்கின்றான். முச்சக்கர வண்டியில் இருவரும்
பயணிப்பதை பார்த்த மதுவின் அயல்வீட்டுக்காரர் உடன.
டியாக அவ்விடயத்தை மதுவின் தமையனுக்கு கூறுகின்றான்.
மதுவின் தமையன் தனது நண்பர்களின் உதவியுடன் மது
பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து விடுகிறான். பரத்தை தாக்கிவிட்டு மதுவை அடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது மதுவின் தந்தை வாசலிலே வைத்து மதுவை
வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியதுடன் ஊரார் கூடியிரு க்கவே மது இறந்துவிட்டதாக கூறி மதுவிற்கான இறுதி கிரி யைகளை செய்து முடித்து விடுகின்றார். இது இவ்வாறு இருக்க தனது குடும்ப மானத்தை வீதி யில் இறக்கிவிட்டாள் என்ற ஆத்திரத்தில் மதுவின் தமையனது கத்தியால் அவளது கைகளை காயப்படுத்தி விடுகின்றான்.
(
இரத்தம் சொட்டச்சொட்ட வாசலிலே நின்றுகொண்டிருந்த
至
மதுவை அவளது தாயார் அணைப்பதற்கு சென்றபோது மதுவன் த்தை அவரை பலமாக தாக்கியதுடன் தரதரவென வீட்டிற்குள் இழுத்திவீழ்த்திவிட்டு கதவை தாளிடுகிறார்.
வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்து யாருடன் போனாயோ அவனுடனே போய்விடு. இனி உனக்கு
இந்த வீட்டில் இடமில்லை என்று கூறி மதுவை அவளது தந்தை விரட்டியடிக்கிறார்.
மது கைகளில் வடிந்த இரத்தம் அவளது பாடசாலை
சீருடையை சிவப்பாக்கிவிட புத்தகப் பையுடனும் மீண்டும் பரத்திடமே செல்கின்றாள். இருவரும் இருவருக்குமே சொந்தமில்லாத ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு பரத் 3 மாதகால அவகாசத்திற்கு மலசலக்கூட வசதி
யுடன் இரண்டு அறைகள் உள்ள வீட்டை வாடகைக்கு
வாங்குகின்றான்.
இருவரும் தாம்பத்திய வாழ்வுடன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். மது முதலில் தன்னை பதிவுத் திருமணம் செய்துகொள்ளுமாறு பரத்திடம் கூறுகின்றாள். அதனை தட்டிக்கழித்த பரத் பணம் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் பதிவுத் திருமணம் செய்வதாகவும் கூறுகின்றான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு வாரம் இரண்டு மாதங்களாகி மூன்று ாதங்களாகவும் ஆகிவிட்டது. ஆனால், பதிவுத் ருமணமோ வேறு எந்த முறையிலுமோ மதுவை பரத் ருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருநாள் தனது தாய் வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுவிடம் றிய பரத் தாயை பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடுதவதாக றி அந்தத் தருணமே பயணிக்கின்றான். இவனது வருகைக்காக இரவு மட்டும் காத்திருந்த மது அவனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த பரத்தின் ாய் அந்த அழைப்பிற்கு பதலளிக்கின்றாள். பரத்தை இனி திர்பார்க்க வேண்டாம். இனி பரத் வரமாட்டான் என்று கூறி |ந்த அழைப்பை அவர் துண்டித்து விடுகின்றார்.
நிலைதடுமாறிபோன மது செய்வதறியாது திகைத்தாள். ான் ஒருமாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும்கூட இவன் எனது வாழ்வில் விளையாடுகின்றானே என கதறி 1ழுத அவள் அன்றைய இரவை நீர், ஆகாரமின்றி கழித்தாள். மீண்டும் காலையில் அவனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த அந்த அழைப்பு பாவனையில் இல்லை ன்ற பதிலை தந்தது. உடனடியாக பரத்தை தேடி மது அவனது கிரமாத்திற்கு செல்ல அங்கு அப்படியொருவர் இல்லை என அந்த கிரமாத்தவர்கள் கூறிவிடுகின்றனர்.
பின்னர் பரத்தின் நண்பர்களுக்கு தொடர்புகொண்ட து அவன் வேறு பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதை அறிகின்றாள். தனது வாழ்க்கைகேள்விகுறியானதையும்தான் இன்னும் பதிவுத் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை ன்பதையும் உணர்ந்த அவள் புத்திபேதளித்தவளை போல் தனது இருப்பிடத்தை நோக்கி செல்கின்றாள்.
தாய், தந்தை, தமையன், சகோதரிகள் என குதுக ஸ்மாக குடும்பத்தை வளம் வந்த என்னை அநாதையாக்கி ர்ெக்கதியாக்கிவிட்டானே என நாள்தோறும் அவனது நுரோகத்தை எண்ணி காலத்தைபோக்கிய அவள் 5ர்ப்பவதியாகி5 மாதங்கள் ஆனதையும் மறந்துபோகின்றாள். மருத்துவ பரிசோதனைக்குக்கூட வழியற்ற அவள், நழந்தையின் நலனை கருத்தில்கொண்டு அயலவர்களிடம் கையேந்த ஆரம்பித்தாள். கணவன் கைவிட்டுவிட்டான் என்ற செய்தி அரசல்புரசலாக வெளியில் வர மதுவை நோக்கி ஊரார் தாகாத வார்ததைகளை வீசத் தொடங்குகின்றனர்.
தகப்பன் பெயர் தெரியாத பிள்ளை, நடத்தை கெட்டவள். விபசாரி எவனுக்கோ பிள்ளையை வாங்கிவிட்டாள். 5ழுத்தில் தாலிக்கூட இல்லை என வார்த்தைஸ் எறிகணைகாக மதுவை நோக்கி வந்தன.
இனியும் பரத்தின் ബ[56ത5ഞUL எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று உணர்ந்த மது அயல் கிராமத்தில் உள்ள பெண்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு அமைப்பிற்கு சன்று தனது உண்மை நிலையை எடுத்து கூறினாள்.
அந்த அமைப்பினுடாக பரத் இருக்கும் இடத்தை அறிந்துகொண்ட மது அவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பழக்கு தாக்கல் செய்கின்றாள். நீதிமன்ற அழைப்பாணையை ற்று நீதிமன்றிற்கு சமூகமளித்த பரத் மதுவின் வயிற்றில் பளரும் குழந்தை தன்னுடையதல்ல என்றும் தான் அவளை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறிவிடுகின்றான்.
அவனது வார்த்தைகளை கேட்டு துடித்துபோன து இல்லை இந்த குழந்தை அவனுடையதுதான் என ஆணித்தனமாக அடித்து கூறினாள்.
இருவரது கத்துக்களையும் கேட்டறிந்துகொண்ட

Page 78
பிழையான தருனமொன்றில் பிழையான முடிவை எடுத்து நல்லதொரு எதிர்காலத்தை இழந்துவிட்டோமே என்று
மீண்டும் ஒரு பிழையான முடிவை
தேடிக்கொள்ளாத மது இன்று பலருக்கு ஒரு படிப்பினையாக திகழ்கிறாள்.
நீதிமன்றம் மதுவின் பிரசவத்திற்கு பின்பு டி.என்.ஏ பரிசோனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடுகின்றது.
குழந்தை பிரசவிக்கப்படும் வரை அந்த நிறுவனத்திலே ஒரு வேலையை பெற்றுகொண்ட மது அந்த நிறுவனத்தின் வழிகாட்டலில் இயங்கும் பெண்களைகொண்ட கிராமத்தில் வசிப்பதற்கு முடிவுசெய்கின்றாள்.
பேண்ணிநிலை சார்ந்து இயங்கும் கிராமம் அது என்பதால் அந்த கிராமத்தவர்கள் மதுவின் மீது இரக்கம் கொண்டு மதுவிற்கு பல்வேறு உதவிகளை புரிகின்றனர். மதுவிற்கு காவலாக இரவில் ஒரு வயோதிப பெண்ணும் அவளுடன் உறங்குவதற்காக வருகின்றார்.
மதுவிற்கும் குழந்தை பராமறிப்புக்குமான அத்தனை செலவீனங்களையும் அந்த நிறுவனமே ஏற்றுகொண்டது.
பரத்தினால் கைவிடப்பட்டுவிட்டாள் என்பதை மதுவின் குடும்பத்தினர் அறிந்துகொள்கின்றனர். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அவள் நீதிமன்றம்வரை சென்றுவிட்டாள் என்பதை அறிந்தும்கூட மதுவை ஒருநாளேனும் அவளது குடும்பத்தினர் பார்ப்பதற்காக செல்லவில்லை.
ஏற்கனவே பரத்தின் துரோகத்தால் நிர்க்கதியாகி இருந்த மதுவிற்கு அவளது குடும்பத்தினர் கொடுத்த தண்டனை மனதை மேலும் ரணப்படுத்தியது. தனது ரம்மியான எதிர்காலத்தை பரத் எனும் காமுகனால் அழித்துகொண்டேனே என்றுகூறி ஆதங்கப்பட்ட அவள் ஒருவரினதும் துணையின்றி அத்தகைய எதிர்காலத்தை அமைத்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கின்றாள்.
குழந்தை பிறந்த பின்னர் குழந்தையின் தந்தை பரத் என டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் நிரூபணமாகிறது. பிறந்தது பெண் குழந்தை என்றபடியால் அக்குழந்தை வளர்ந்து 18 வயதாகும் வரையும் தாயின் அரவணைப்பிலே வளர வேண்டும் என்றும் அதுவரை அதற்கான செலவீனங்களை பரத்தே ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. பரத்தின் துரோகத்திற்கு நல்லதொரு சவுக்கடி கொடுத்துவிட்டதாக உணர்ந்த மது மீண்டும் தனது புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க தொடங்குகிறாள். ஆனால், அந்த வாழ்க்கையில் பரத்திற்கு இடமில்லை என்று ஆணித்தனமாக கூறிவிட்டாள்.
தொடர்ந்து அந்த நிறுவனத்திலே பணி புரிந்துவரும் மது தற்போது தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்களுக்காக குரல்கொடுப்பவளாகவும் பெண்கள் நலன்சார்ந்து இயங்கியும் வருகின்றாள். அதனைவிட தான் பாடசாலை காலத்தில் எவ்வாறு விளையாட்டில்
Arast | Novej
 

வீராங்கனையாக திகழ்ந்தாளோ அந்த ஆற்றலை மேலும்
வளர்த்துகொள்ள பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தனது அணியின் வெற்றிக்கு பிரதான பங்காளாராக மாறுகின்றாள்.
இதனால், அவள் கிராமத்து வலைப்பந்தாட்ட அணிக்கு தலைவியாக தேர்வானமையும் குறிப்பிடத்தக்கது. தனது வாழ்க்கை ஒருகட்டத்தில் கேள்விக்குறியானதுபோல் தனது மகளினது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடக்கூடாது என்பதற்காக அவள் தனது குழந்தையின் நலனில் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றாள்.
மதுவின் குழந்தைக்கு தற்போது 5 வயது ஆகின்றது. அந்த5 வருடங்களில் ஒருநாள்கூட பரத்தின் முகத்தை அந்த குழந்தை கண்டதில்லை. தந்தைக்குறித்து தனது மகள் தன்னிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம் அவர் இறந்துவிட்டதாக கூறி பிள்ளையை சாமாளித்துவிடுகின்றாள் மது.
தனது துன்பத்தில் பங்கேற்காத தனது உறவினர்கள் தனது வாரிசை பார்க்க வேண்டும் என்ற பெயரில் சொந்தம்கொண்டாடிகொண்டு தன்னைத் தேடி வருவதாக கூறும் அவள் சாகும்வரை தனது மகளுடன் வாழ்வேனே தவிர மீண்டுமொருமுறை தனது சொந்த உறவுகளையோ பரத்தையோ ஏற்றுகொள்ளப் போவதில்லை ள்ன்று உறுதியாக கூறிவிட்டாள்.
18 வயதிலே பல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட அவள் இன்று பட்டைத்திட்டப்பட்ட வைராமாக அந்த கிரமாத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கின்றாள். இன்று மதுவென்றால் தெரியாதவர்கள் இருப்பதற்கு வாய்பில்லை என்று கூறும் அளவிற்கு அவள் அந்த பிரதேசத்தில் பிரபல்யமாகிவிட்டது அவளது வளர்ச்சியையே எடுத்து காட்டுகின்றது.
தனது வாழ்வின் இறுதி மட்டும் துணையாக வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் ஒரு பெண் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கின்றாள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நூற்றில் 50 வீதமான ஆண்களே அமைகின்றனர் எனும்போது அது அந்த சமூகத்தின் இயலாமையையே எடுத்துக்காட்டுகின்றது.
காதல் என்ற போர்வையில் காமலி லைகளை தீர்த்துகொள்ள வெறும் காம பண்டமாக மட்டும் பெண்கள் கருதப்படும் நிலை என்று மாறும்?
(இக்கதையில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மை யா
னவை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
க.ரஞ்சிதா
imber 2013 || 78

Page 79
s
முனி படத்தின் மூன்றாவது பாகம் ‘கங்கா" என்ற பேய் படத்தில்
நடிக்கிறார் டாப்சி. இந்த படத்தில் இவர் முன்பை விட அழகாக
苏
மாறி இருக்கிறார். தற்போது நான் வெளிநாட்டு நடன வகையான சம்பா நடனத்தை கற்று வருகிறேன். இந்த நடனம் என் உடம்பை கட்டு கோப்பாக வைக்க உதவுகிறது. மேலும் என், அழகிற்கு காரனம் இந்த நடனம் என்று அவர் தெரிவித்தார்.
SSS
ಹTಠಗಳಿಗೂ 6,638ממחס
சிரித்த நடிகை
Siroест што ореопšte, u littleft | &acities uւննլջնլնer D686 3լcի 6 TGor őrgrotep G6öoTLD65 éAfj.
65ted signs using படக்குழு ஏன் கிரிக்கிறீர்கள் என்ற கேட்டபோது அவருக்கு அடிக்கடி yssss BB B e ee BB B yyTMTr sSTeTeS
கலை நிபுனர் வாய்விட்டு சிறித்த முகம் பொலிவு பெற்று ஆறு
மேலும் கூடும் என்று
5. ÉlcoTib. egzor ல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சித் கொண்டிருக்கிறேன் அவர் கூறினாராம் |5ջco»:յնiajn gլինը: @impacob Giblটত படக்குழுவினர் SGoeign? árslu என தெரியாமல் தலையில் அடித்துக் SESTGELETTDITÈ. SIG ஏற்கனவே நடிக்கும்போது அழுகிற இல்லை சிரிக்கிறாரா? என்று புரி இப்போ இது வேறயா என்கிறார்க
Arasi Novembe
 
 
 
 
 
 
 
 
 
 

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல நடிச்ச முந்திவ்யா இதுதான் 6Teadir(BaoTTL (ypog56ð ܝ ܝ படமுன்னு சொல்லி வருகி نے
றார். ஆனால் உண்மை 6τασταστΘΘμαστιDπ6ό சிட்டிசைட், பாரஸ்ட் ஜாஸ்மின்ங்ற இரண்டு படங்கள்ல அவர் நடிக்க ஆரம்பிச்சு பன பிரச்சினையில் பாதி யில நிக்குதாம். அந்தப் படங்கள்ல நடிக்க அவர் வாங்கிய சம்பளம்
ട്ട
ரெண்டு லட்சம் தான். அதுவும் இன்னும் பாதி வரவில்லையாம். s இப்போவும்
IbpööLi 6Lilpi
கார்த்திகா சினிமாவுல பெருசா
சாதிக்க முடியாம போனதுல அவங்க அம்மாவுக்கு பெரிய வருத்தமாம். Loeobap (8urreo 5íbúlaOT é9iedraor 65T9. யும் கைவிட்டிருச்சு. அடுத்து பெருசா படம் எதுவும் வரவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒன்னும் வேலைக்கு ஆகல .
அவசரமாக மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கு முக்கிய காரனம், அவர் ஒரு நடிகரோடு அடிக்கடி டேட்டிங் சென்று கொண்டிருப்பதுதானாம். எவ்வளவோ கண்டித்தும் நடிகை அடங்க மாட்டேங்கிறாராம். இதனால் அவசரமாக திருமனம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார் அம்மா ராதா,
r 2013 79

Page 80
கர்ப்பிணி பெண்களுக்கா உடற்பயிற்சி
கர்ப்பிணிப் பெண்கள் தமது கர்ப்பகாலத்தில், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அநேகம், மயக்கம், சோர்வு, கால் வீக்கம், இருப்பு வலி, எளிதில் உடல் களைப்படைதல் போன்ற பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு. எப்போதும் சுறுசுறுப்பாகத் திகழ கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பான SSSSSSSS மாற்றுமுறை உடற்பயிற்சியாக கர்ப்பின அமைந்திருப்பது ട அநேகம். தான் பிலேட்ஸ் களைப்பை (Pilates) Høstgib உடற்பயிற்சி முறை. '
எப்போதும் பாதுகாப்பா என்னும் உ
பிலேட்ஸ்
பாதுகாப்பா அடிவயிற்று சீராக்கும் வ
மேலும் வேண்டும் LDITDJLJGBLD. பெண்கள் &
பிலேட்ஸ்
ජීව{60`ඇ6)||356il தசைகளுக்
இரத்த ஒட்ட
ಜ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிப் பெண்கள் தமது கர்ப்பகாலத்தில், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மயக்கம், சோர்வு, கால் வீக்கம், இடுப்பு வலி, எளிதில் உடல் டதல் போன்ற பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு. சுறுசுறுப்பாகத் திகழ கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு சிறந்த ன மாற்றுமுறை உடற்பயிற்சியாக அமைந்திருப்பது தான் பிலேட்ஸ் உடற்பயிற்சி முற்ை.
என்னும் உடற்பயிற்சி முறையானது கர்ப்பிணிப் பெண்கள் க எளிதில் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. க்கு வலிமையைத் தரும் வகையிலும், மூச்சுவிடும் முறையை 1கையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சியானது ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய என்பது அவரவர் வசதி மற்றும் இயலும் தன்மையைப் பொறுத்து இப்போது பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி முறையால் கர்ப்பிணிப் அடையும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!
என்னும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது செய்யும் கால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பெரிய தசைகளுக்கும். கணுக்கால் கும் பிலேட்ஸ் பயிற்சி அளிக்கிறது. மேலும் இந்த உடற்பயிற்சி உடலில ம் சீராகப் பாய்ந்து கால் சதைப் பிடிப்பு. கால் வீக்கம் ஆகியவற்றை சரிசெய்து இயல்பாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் உடல் தோற்ற நிலை பலவாறு மாறுபாடு அடைகிறது. பெரிதாகும் வயிறு, மொத்த உடல் எடையையும், ஒரே இடத்தில் குவித்து தாங்கச் செய்கிறது. இதனால், உடல் தசைகள் மற்றும் எலும்பு மூட்டுக்களில், குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது,

Page 81
உடல் தோற்ற நிலையை சரிசெய்து, உடல் வலிகள் எதுவும் வராமல் தடுக்கிறது. கர்ப்ப காலத்தில் உடல் குண்டாவதை சில பெண்கள் விரும்புவதில்லை. இக்கவலை பிலேட்ஸ் பயிற்சியினால் நிவர்த்தியாகிவிடும். கர்ப்ப காலம் முடிந்ததும், தசைகள் தளர்ந்து விடும்.
எனவே கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும், தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்து வர வேண்றம் இப்படிச் செய்து வந்தால், கர்ப்பமாவதற்கு முன் இருந்த உடல் வடிவமைப்பை மீண்டும் பெறலாம். வயிற்றுக்குள் குழந்தை வளர வளர, வயிறு பெரிதாகிக் கொண்டே இருக்கும்.
இதனால் இடுப்பின் அதிகமான பகுதி குழந்தையின் எடையைத் தாங்க வேண்டியுள்ளது. இதனால், பின்புற இடுப்பானது வலியை உணர ஆரம்பிக்கும். அடிவயிற்றுக்கு வலிமை சேர்க்கும். ஆனால் இந்த பிலேட்ஸ் பயிற்சியை செய்வதினால், பின்புற இடுப்பிற்கு சுமையைக் குறைத்து வலி நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் மூச்சு விடுதல், நடத்தல் ஆகியவை கடினமாகின்றன. தினப்படியான செயல்கள் செய்வது கடினமாகி, இடையூறு ஏற்பட்டு, மனதின் இயல்பான சுபாவத்திற்கு கேடு விளைவிக்கிறது. பிலேட்ஸ் பயிற்சிகள் நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன. பிலேட்ஸ் பயிற்சிகளால், உடலுக்குத் தேவையான சக்தி சீராக உடலுக்கு வழங்கப்பட்டு, சுக பிரசவத்திற்கு தயாராக வைத்திருக்கிறது. *
கர்ப்ப காலத்தின் மூன்றாவது பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் வசதியான தூங்கும் முறையைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்படுவார்கள். எப்படிப் படுத்தாலும் அது வசதியாக இருக்காது. பிலேட்ஸ் பயிற்சிகள் மூச்சு விடும் முறைகள் மற்றும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி, வசதியாகவும் ரிலாக்ஸாகவும் உணர வைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
ஒன்பது மாத கர்ப்ப காலமும், குழந்தை பிறப்பும், தாய்மார்களின் உடல் சக்தியை எல்லாம் உறிஞ்சி உடலைத் துவளச் செய்துவிடுகிறது. உடல் கட்டமைப்பைப் பேணாது விட்டுவிட்டால், கர்ப்பம் முதல் குழந்தைப் பேறு வரை தாய்மார்கள் களைப்பு ஒன்றைத் தான் அனுபவிப்பார்கள்.
கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் மூவ்மெண்ட் பிலேட்ஸ் என்னும் பயிற்சி, உடலை சுறுசுறுப்பாகவும், விசையோடு இயங்கவும் உதவும். கர்ப்ப காலத்தில் உரிய பயிற்சிகளை மேற்கெஜ்ஜண்டு, உடல் தகுதியாக இருக்கும் வகையில் பேணி
LD
Q கர்ப்பிணிப் பெண்கள் தமது கர்ப்பகாலத்தில், எதிர்ெ அநேகம், மயக்கம், சோர்வு, கால் வீக்கம், இருப்பு வலி களைப்படைதல் போன்ற பிரச்சினைகளை வெற்றிகர எப்போதும் சுறுசுறுப்பாகத் திகழ கர்ப்பிணிப் பெண்க பாதுகாப்பான மாற்றுமுறை உடற்பயிற்சியாக அமை என்னும் உடற்பயிற்சி முறை.
Arasil Novemberg
 

ந்தால், பிள்ளைப் பேறு எளிதாக இருப்பதோடு, குழந்தை
ந்த பின்னரும், குழந்தையை பராமரிக்க ஏதுவான உடல் ]றும் மன நிலையைப் பெறலாம்.
-ஜி.ருத்ர்ா
காள்ளும் பிரச்சினைகள் மி, எளிதில் உடல் மாக எதிர்கொண்டு. 1ளுக்கு ஒரு சிறந்த ந்திருப்பது தான் பிலேட்ஸ்
o13 81

Page 82
உலகை ஒரு நொடியில் வளம்வந்து விடும் நிலையி இன்று நாம் உள் ளோம் என்றால் அதற்கு இன்றை தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுரவேகமே காரணம்
இன்று இணைய உலகில் மூழ்குண்ட நாம் அதிலிருந் வெளிவந்துகொள்ள முடியாதளவு இணைய உலகி கட்டுண்டவர்களாக மாறிவிட்டோம்.
இந்த இணையத்தளங்கள் எந்தளவு 6LD55
நன்மையை விளைவிக்கின்றதோ அதேயளவு தீமை)ை
யும் ஏற்படுத்தவே செய்கின்றன. ஓரளவு வயதையெட்டி பருவத்தினரே இந்த இணைய உலகை தீய விடயங் ளுக்காக மட்டும் பயன்படுத்தும்போது சிறுவர்கள் என் செய்வார்கள்?
இணைய உலகம் என்ற ஒரு விடயத்திலிருந்து எம இளம் சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய கட்டா நிலையில் நாம் உள்ளோம். இன்றைய சமூக சீரழிவிற் இணையங்கள் என்பது பிரதான காரணமாக மாறி வருவன தயும் நாம் அனைவரும் ஏற்கத்தான் வேண்டும்.
இணையத்தளங்களுக்குள் உள்ளடக்கி காணப்ப கின்ற முகப்புத்தகம், ஸ்கைப், டுவிட்டர் போன்ற சமூ வலைத்தளங்கள் சிறுவர்கள்,இளைஞர்கள்போன்றோரி தற்கொலைகளுக்குக்கூட காரணமாகியிருப்பதை நா அறிந்ததே. ஏனெனில் அந்தளவு இந்த சமூக வலை மைப்புகளில் ஆதிக்கம் இந்த சமூகத்தில் காணப்படே செய்கின்றன.
இணைய உலகின் அசுரவேக வளர்ச்சி இன்றை
 

இளம் சந்ததியை எந்தமட்டத்தில் பாதிக்கின்றது என்ற
அறிதல் எம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
GRÀCIV) Tl(ib) QYil)lil (D) li)
இணையங்களில் உலாவரும் சில வலைத்தளம், டிவிட்டர், ஸ்கைப் போன்ற இணையத் தளங்களினூடாக இளம் சந்ததியினரிடம் அறிமுகங்களை ஏற்படுத்தி முதலில் செட் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
பின்னர் இந்த செட் (இணைய உரையாடல்) ஊடாக அவர்களை கெளவிப்பிடித்துகொண்டு அதிலிருந்து மீள முடியாதவர்களாக சிறுவர்களை, இளம் பராய்த்தினரை இந்த விஷமிகள் மாற்றிவிடுகின்றனர்.
இவ்வாறானவர்கள் இரகசியங்களை சிறார்களிடம் இருந்து சாதுர்யமாக பெற்று பிறகு அவற்றை வைத்து அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
பணம் பறிக்கும் முயற்சி இல்லை என்றால் அதற்கு பதிலாக பாலியல் தொடர்புகளை பலவந்தமாக ஏற்படுத்தி விடுகின்றார்கள். இதனால் இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேள்விகுறியாக்கப்படுகின்றது.
Listinent Linli in
இன்று இணையங்களிலுடாக அதிகளவான பாதிப்பை எதிர்கொள்வது இந்த படங்கள் பதிவேற்றம் செய்வதில்தான்.
முகப்புத்தகங்களில் புகைப்படங்கள், வீடியோக்

Page 83
புகைப்படங்கை
தமது எதிர்கால
இளையவர்கள் க
காட்சிகள் அதிகமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இது இன்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக இணைய உலகில் காணப்படுகின்றது.
தமது படங்களை பதிவேற்றம் செய்தல் என்பது அதை முழு உலகத்தின் கைகளுக்கும் நாம் தந்து விட்டோம் என்பதையே குறிக்கின்றது. குறிப்பாக இளம் பெண்கள் தங்களுடைய படங்களை முகப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்தலானது பல ஆபத்துக்களை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
இளம் பெண்கள் தமது மிகவும் அழகிய புகைப்படங் களை இணையங்களில் பதிவேற்றம் செய்யும்போது அந்த புகைப்படங்களை இணைய வசதிகளை பாவித்து மிகவும் கீழ்த்தரமானதாக மாற்றும் விசமிகள் இணையங்களில் ஊடுறுவி இருக்கின்றார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
இணையம் எனும்போது அது உலகளவில் வியாபித்து இருக்கின்றது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது அங்கு தமது எதிர்காலமும் கேள்விக்குறியாகின்றது என்பதை இளையவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
தருவிவி டுரத5 கணினிகளுக்கு ஏற்படும் வைரஸ் தாக்கங்கள் பற்றி நாம் இங்கு கூற வரவில்லை. மாறாக கணினியை தவறாக பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் உடல், உள ரீதியான பாதிப்புகள் பற்றியே நாம் பேசுகின்றோம்.
(UDg56UOT6) lgb 6. Uli நம்முடைய GLIGISOTOI நேரம் வீணா வதாகும். இணையத்தின் மூலம் முழு உலகத்தையும் நாம் வளம் வர முடியும் என்பதால் நேரம் வீண்விரமாவது பற்றிய கவனமே நமக்கு இருக்காது.
இதன் காரணமாக படிப்பு, குடும்ப வாழ்க்கை, பொருளா தாரம் போன்றவற்றிலும் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக் கும். அது மட்டுமன்றி அதிக நேரம் கணினித் திரையை பார்ப்பதால் சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் சாத்தியமும் அதிகம் உண்டு
நல்ல விடயங்களுக்காகவே இணையத்தைபிள்ளைகள் பயன்படுத்தினாலும் அதற்கும் நேரக் கட்டுப்பாடுகளை விதித்தல் அவசியம். இணையத்தில் அதிகம் நேரம் செலவு செய்வதால் சிறார்களுக்கு உடல் ரீதியான அசைவுகள் குறைவதால் ஆரோக்கியம் குன்றிவிடும்.
வயதுக்கு மீறிய பருமன், அதனுடன் தொடர்பான உபாதைகள் சிறு வயதிலேயே அவர்களுக்குள் தோன்ற ஆரம்பிக்க இடமுண்டு. ஆகவே உடல் அசைவு தரும், வியர்வையை வெளிப்படுத்தும் வெளிப்புற விளையாட்டுக்களையும் விளையாடுமாறு அவர்களுக்கு ஆர்வம் ஊட்டுவது அவசியம்,
Aires Nove
 

பதிவேற்றம் செய்யும் போது அங்கு கேள்விக்குறியாகின்றது என்பதை த்தில்கொள்ள வேண்டும்
SDL 20-DSfL)
இது தான் நிஜமான உலகம் என இளம் வயதினர் ண்ணும் புதியதோர் உலகிற்கு அவர்களை இணையத் ளம் இட்டுச் செல்கின்றது. அவர்கள் அங்கு காணும் விடயங்கள் காரணமாக வர்களுடைய உள்ளத்தில் பாரதூரமான பாதிப்புக்கள் ற்படுவதை அவர்களோ அல்லது பெற்றோர்களோ றியும்போது காலம் கடந்திருக்கும். தங்களுடைய கல்வி, குடும்பம், மதம், பொறுப்புக்கள் ான்ற பல முக்கிய விடயங்களை அவர்கள் முற்றாக நீக்கணிப்பவர்களாக மாறவும் இணையம் காரணமாகின் து. மேலும் காதல், இச்சை, வன்முறை, குற்றச் செயல்கள்
ான்றவற்றையும் இணையம் தூண்டி விடுகின்றது.
Giglio, Oji 5டு பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதோடு கவர்ச் ான இலக்குகளை நிர்ணயம் செய்வதும் pളെ தனால் அவர்கள் ஆர்வமும் ஊக்கமும் பெறு வார்கள் நரத்தை வீணாக்கி, கல்வி பாதிக்கப்பட்டு, அதன் காரண க எதிர்காலம் பாழாகி விட்டால் ஏற்படும் விளைவுகளை றி அவர்களுக்கு விளக்குங்கள் மோசமான வீடியோக்கள், படங்கள் உள்ள பகுதி ளை தடை செய்து கணினியை உங்கள் கட்டுப்பாட்டில் வத்துக்கொள்ளும் விதமான சொஃப்ட்வெயார்களை ன்படுத்துவதும் நல்லது இருந்தாலும் தீமைகளை வர்களே உணர்ந்து அவற்றை விட்டு அவர்களே விலகும்
செய்வதே நிரந்தரப் பயனைத் தரும்,
ත්‍රි.ඵ්ෂිධ3n)

Page 84
பட்டதாரி நெறி
IDITGOTG)
SLIT இன் ஸெஃபீல்ட்
6)D6UTLĎ LDĎDLĎ ČbjL6ôľ பல்கலைக்கழகங்களின் பட்டதாரி நெறிகளுக்கான புதிய மாணவர் அனுமதி
வபூ
5L.
8667
இ6
பட்
6 TLD
கெ
தற்
பல்
8660
நீன
in
கே
Arasi | Nove
 

SILIT
Business ENGINEERING
களுக்கான புதிய
அனுமதி
T, Computing, Business ஆகிய துறைகளில் பட்டதாரி கற்கைகளை பங்குவதில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையமான SLIT ஆனது ந்த 2006 ஆம் ஆண்டு முதல் UK, அவுஸ்திரேலியா, USA, மற்றும் ாடா ஆகிய நாடுகளின் பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களுடன் ணைந்து செயற்பட்டு வருகிறது. இத் தொடர்புகள் மூலம் வெளிநாட்டு டதாரி கற்கையினை மாணவர்கள் இலங்கையிலிருந்தவாறு அல்லது து நிலையத்தின் கற்கையை 2 வருடங்கள் பூர்த்தி செய்த பின்னர் ாடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. SLIT ஆனது, போது ஸெஃபீல்ட் பல்கலைக்கழகம்(SHU) மற்றும் கர்டன் கலைக்கழகத்தின் இளநிலை பட்டதாரி நெறிக்கான புதிய மாணவர் ள இணைத்துக் கொள்கிறது.
SLIT மற்றும் ஸெஃபீல்ட் பல்கலைக்கழகமானது மிக TL35TGOLDT35 @60D600Tbg5 GD3FuußLJ(6aÊBg5). BBA (Hons) degrees Business Management கற்கையானது தற்போதைய துறைசார் ள்விகளுக்கு பொருந்தக்கூடிய விரிவான பாடத்திட்டமானது
Imber 2013 || 84

Page 85
அனுபவம் வாய்ந்த உள்ளக விரிவுரையாளர்கள் மூலம் LD நடத்தப்படும். க.பொ.த உயர்தர தரப் பரீட்சையில் மூன்று இ பாடங்களில் சித்தி(இலண்டன்-இலங்கை) அல்லது ஏதேனும் ஒ ஒரு பாடத்தில் ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல் த-ை கமைகளாக கொள்ளப்படுகிறது. ெ SLITஇன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ம பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 6).
UK ஸெஃபீல்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கசீபடும்
9)
வணிக பட்டதாரி கற்கையானது மாணவர்களிற்கு வணிக ஏ கற்கைக்கான ஆர்வத்தை அணிதிரட்டும் முக்கிய களத்தை அமைத்து கொடுக்கி றது. மாணவர்கள் தாம் தேர்ந்தெடுத்த துறைகளில் வெற்றிகரமான நிபுணர்களாக உருவாக்குவதே
SLIT இன் குறிக்கோளாகும்” என தெரிவித்தார்.
ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் மின் மற்றும் மின்னணு பொறியியல் முதுகலை கற்கையானது ஐக்கிய இராச்சியத்தின் உலகத்தரம் வாய்ந்த S இளநிலை பட்டத்தை இலங்கையிலேயே மாணவர்கள் 手 பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை பெறுவர். ெ
மின்னணு பொறியியல் கற்கைக்கு க.பொ.த உயர்
5
தர பரீட்சையில் (இலங்கை-இலண்டன்) கணிதம் மற்றும் பெளதீகவியல் உள்ளடங்கலாக ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றி ருத்தல் அவசியமாகும். மின் மற்றும் மின்னணு பொறியியல் முது கலை
கற்கைக்கு கணிதம் மற்றும் பெளதீகவியல் ஆகிய இரு பாடங்களிலும் டீ சித்தியை பெற்றிருத்தல் வேண்டும். SHU
k
பல்கலைக்கழகத்தின் கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்
2
களுக்கு வாரநாட்கள்- வாரயிறுதி நாட்களில் கற்கைகளை தொடர் வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
SLIT உடனான கர்டன் பல்கலைக்கழகத்தின் பங் 3, T60516OLD epoolb Civil and Construction Engineering, Computer Systems Engineering, Electrical Power Engineering IDjDIñ Mechanical Engineering 9,ẩu பொறி யியல் பட்டதாரி கற்கைகளை தொடர முடியும். இதற்கு
eگ
སྙི Subscribe
Subscription 12 Mont
(Local With Postage) RS 2400. (Colombo City) RS 1800. Cheques / Money orders should be written in and sent to
subscription Manager,
Macray (Private) Limited No - 329/1, 3rd floor, Nawala Road, Nawala, Rajagiriya.
Sri Lanka.
Arast November
 

ாணவர்கள் க.பொ.த உட்யர்தர பரீட்சையில் (இலங்கை - லண்டன்) கணிதம் மற்றும் பெளதீகவியல் உள்ளடங்கலாக ரே அமர்வில் மூன்று சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும்.
இப் பல்கலைக்கழகத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பம், மன்பொருள் பொறியியல் மற்றும் கணினி முறைமைகள் ற்றும் வலையமைப்பு இளநிலை பட்டதாரி கற்கைகளை ழங்குகிறது. இப் பட்டதாரி கற்கைக்கு மாணவர்கள் க.பொ.த யர்தர பரீட்சையில் (இலண்டன-இலங்கை) ஒரே அமர்வில் தேனும் பாடத்தில் குறைந்தபட்சம் மூன்று சித்திகளை பற்றிருத்தல் வேண்டும். இருப்பினும், கணினி முறைமைகள் ற்றும் வலையமைப்பு பட்டதாரி கற்கையை தொடர்வதற்கு ணிதம் அல்லது பெளதீகவி யல் பாடத்தில் சித்தி பற்றிருத்தல் அவசியமாகும்.
ஸெஃபீல்ட் ஹலாம் மற்றும் கர்டன் பல்கலைக்கழங்களின் ட்டதாரி கற்கைகளை தொடர விரும்பும் மாணவர்கள் LIT இனால் நடத்தப்படும் உளச்சார்பு பரீட்சையில் த்தி பெறல் கட்டாயமாகும். உயர்தரப் பரீட்சையின் பறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர் ள் அனைத்து பாடநெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
இக் கற்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாத்தறை, ண்டி, யாழ்ப்பாணம் அல்லது குருநாகல் போன்ற ரதேசத்திலுள்ள SLIT நிலையங்கள் அல்லது மாலபே ற்றும் கொள்ளுப்பிட்டி, கொழும்பு பிரதான கம்பஸ் ளாகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக விபரங்கள் www.slit.lk/ WWW. i.lk இணையத்தளம் ஊடாக அல்லது 257765501904இனை அழைக்கவும். ஆர்வமுள்ளோர் Manager Academic Affairs,
SLIIT Level 13,
BOC Merchant Tower; #28, St. Michael's Road, Colombo-03 எனும் முகவரிக்கு பூர்த்தி செய்து விண்ணப்ப படிவங்களை
புனுப்பி வைக்கவும். -எம்.கணேசன்
TO Ara Si
hs 6 Months
OO RS 1.200.00 OO . Rs 900.00 favour of “Macray (Private) Limited'
scription order form

Page 86
அனைவருக்கு
ATTDI.
 

Dolobois LIT655 bill
வாணேஸ்வரர்
விஜயநகரக் கட்டிடக்கலையை தழுவிக் கட்டப்பட்ட ஆலயம் என்ற பெறுமையுடனும் ஆலயத்திற்கே உரிய தனிச்சிறப்புடனும் கொச்சிக்கடை, பூரீ பொன்னம்பலவா ணேஸ்வரர் "ஆலயம் விளங்கிக்கொண்டிருக்கின்றது. முற்றுமுழுதாக கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தினுள் நுழையும்போது எதிரொலிக்கும் ஓம் என்ற ரீங்காரம் பல்வேறு துயரங்களை நீக்கிடவல்ல மருந்தென்றே கூறலாம்.
அவனின்றி அணுவும் அசையாது, அவனே கதியென்று அவனை நாடிச் செல்லும் அவனது பிள்ளைகளுக்கு பொன்னம்பலவாணேஸ் வரன் என்றும் அருள்பாலிக்காமல் விட்டதில்லை. ஒருவேளை அவன் கடைக்கண்பார்வை கிடைக்காமல்போயிருந்தால் அது அவர்கள் செய்த பாவத்தினை விளைவு என்று கூறலாம்.
ஆலய வரலாறு
இவ் ஆலயமானது, பொன்னம்பலம் முதலியாரால் 1856ஆம்ஆண்டு நிறுவப்பட்டது. பொன்னம்பலம் முதலியார் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் சென்றிருந்த போது இவரது கனவில் மாங்கனியொன்று
e 2: 86

Page 87
தோன்றியதாகவும் அதனை வெட்டி பார்த்தபோது அதில் சிவலிங்கம் ஒன்றுக் காணப்பட்டதாகவும் இதுவே இவ் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு காரணியாக அமைந்ததாகவும் வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
இவர் தனது திருத்தள யாத்திரையை முடித்துகொண்டு இலங்கை திரும்பியப்பின் இவ் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Ꮝ*
இவருக்குப் பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநா தன், பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் நிறுவப்பட்ட இடத்திலே புதியதொரு ஆலயத்தை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.
இவ் ஆலயத்தின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் நிர்மாணிகப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டன.
இவ் ஆலயத்தின் நிர்மாண வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளனதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும் 5 அடி அகலமாகவும் 1 அடி கனமாகவும்
உள்ளன.
வெறும் கற்களால் மட்டும் அமைக்கப்பட்டிருப்பதால் என்னவோ இந்த ஆலயத்தின் உட்புறம் என்றும் குளிர்ச்சியாகவும் மனதிற்கு சாந்தித்தரக்கூடிய ஒரு இடமா. கவும் அமைந்துள்ளது.
இவ் ஆலயத்தின் இராஜகோபுரம் நிர்மாணித்து முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் இயற்கையெய்திவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராஜகோபுரம் நிர்மாணிக்கப்படாமல் இருந்தது.
பின்னர் இராஜகோபுரத்தை நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராஜகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை.
பதிலாக சீமெந்தினால் நிர்மாணித்து முடித்தனர். ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ராஜகோபுரம் வண்ணம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.
ஆலயத்தின் மூலஸ்தானத்தில் பொன்னம்பலவாணேஸ் வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார் சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர் சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர் சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 88

வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்ச நேயர்,முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங்கொண்டும் அமைந்துள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
பூஜை வழிபாடுகள்
நித்திய, நைமித்திய பூசைகளும் ஆறுகாலப் பூசைகளும் விரதங்களும், அபிடேகங்களும், பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகம முறைப்படி நடைபெற்று வருகின்றன.
9,6)UU மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர்.
அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம், சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஒதப்படுகின்றன. அதிகா லையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.
ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு சிவகாம
செளந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேட ஓமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேட கொலுபூசை, சக்ரபூசை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரி கால மாலைப் பூசையைத் தொடர்ந்து பொன்னம்பலவாணேசுவர தேவஸ்த்தான அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் தினமும் இடம்பெறுகின்றமை வழமை.
தன்னை நம்பி வந்தவர்களை மனங்குளிர செய்து அனுப்பும் சக்தி வாய்ந்ததுதான் எம்பெருமான் குடியிருக்கும் பொன்னம்பலவாணேஸ்வரம். எம்மையும் மீறிய அதி உயர்ந்த சக்தி. அதுதான் இறைவன் என்ற ஆணித்தனமான கருத்தினை மெய்பிக்கவல்ல ஆலயம் இது என்றால் அது மி-ை
கயாகாது.
இயலாமை என்றவுடன் மட்டுமே இறைவனை நாடும் சுயலம்மிக்க பக்தரகளாகிய எம்மை என்றும் பூரிப்புடன் வரவழைத்து மனதிற்கு ஒரு சாந்தியை கொடுத்து அனுப்புவதுததான் ரென்னம்பலவாணேஸ்வரத்தின் தனிச்சிறப்பென்று கூறலாம். -LDIS60)35

Page 89
இலங்கை வங்கியின் நவராத்திரி விழா கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் போது நடைபெற்ற நாட்டிய
நிகழ்வினை படங்களில்
காணலாம்.
 


Page 90
ஐனனி மனவறை சேவை கொழும்பு-13 6ġDIT (BLJ. O773O34795
"திருமணம் என்பது ஒவ்ெ விலும் மிக முக்கியமான தரு திருமணத்தை அழகாக செய் வொரு ஆண், பெண்ணினது பங்காக காணப்படுகின்றது.
ஒவ்வொரு நாளும் நமக்கு அமைவதில்லை. எப்போதே மணநாளாக அமையபோகின் நாளை சுவர்க்கமாக்கிகெ கைகளில்தான் உள்ளது.
திருமணம் என்று கூறும் மாக திருமண மண்டபம், மன திருமண அழைப்பிதல், உண கான மேக்கப் உட்பட பல
முக்கிய இடம்பெறுகின்றன.
மேற்படி விடயங்களை எவ் பெற்றுகொள்ளலாம் எனும் குழப்பநிலை களை எதிர்ெ எனவே இத்தகைய விடயங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாருவரது வாழ் ணம். அத்தகைய து முடிப்பது ஒவ் ம் மிக முக்கிய
திருமண நாளாக ா ஒருநாள்தான் றது. அத்தகைய ாள்வது எமது
போது, முக்கிய ணவறை, மேளம், ாவு, மணமகளுக் விடயங்கள் மிக
வாறு இலகுவாக போது பல்வேறு காள்ள நேரிடும். ளை இலகுவாக
அறிந்துகொள்ள திருமண சேவை என்ற ஒரு பகுதியை அரசி சஞ்சி கையில் வாசகர்களுக்காக அறிமுகப் படுத்தியுள்ளோம் .
1.பூ மணவறை
2.முத்து மணவறை
3.வாசல் மணவறை
போன்ற மணவறைகளை நீங்கள் கை யில் வைத்திருக்கும் பணத்திற்கு ஏற்பவடிவ மைத்துக் கொள்ளலாம்.
மணவறை தவிர மண்டப வாசல் அலங்காரம், பாதை அலங்காரம் போன்றவை சிலைகள் மற்றும் பூக்களினால் அலங்கரிக்கின்றோம்.
திருமணத்திற்கு தேவையான கல்யாண மாலை, வாழை மரம், நிறை
குடம, தோரணம், கோலம, குருக்கள்,

Page 91
மங்கள வாத்தியம் போன்றவை எமது சேவையினுாடாக நாம் ஒழங்கமைத்து தருகின்றோம்.
கொழும்பிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்றவைக்கு அனைத்து ஹோட்டல்களிலும் அனைத்து மண்டபங்களிலும் எமது சே-ை
வயினை நாம் தொடர்ந்து செய்து
வருகின்றோம்.
 


Page 92
தோல்வியில் முடிவுறும் காதலுக்கு பின், வாழ்க்கையே இல்லை என பல காதலர்கள் எண்ணுகின்றனர். இதனால்கூட நாளுக்குநாள் தற்கொலைகளும் அதிகரித்துச் செல்கின்றன. ஆனால் காதல் தோல்விக்கு பிறகு அமையும் வாழ்கைக்கூட பலருக்கு இனிப்பாக அமைவதுண்டு. அதனை வலியுறுத்துகிறது ராஜா ராணி திரைப்படம்.
காதல் தோல்விக்கு பின்னரான வாழ்க்கைக்கூட ரம்மியமானது என்பதை மிகவும் அழகாக ராஜா ராணியில் கூறியிருக்கிறார் புதுமுக இயக்குநர் அட்லி.
இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீயின் இயக்கத்திலும், ஜி.வி.பிரகாசின் இசையமைப்பிலும் ஜோர்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவிலும், அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடும் திரைப்படம் ராஜ ராணி
நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா, ஜெய், சத்தியராஜ், சந்தானம் என புகழ்பெற்ற நடிகர், நடிகை பட்டாளங்கள் இணைந்து சூப்பர் இட்டான படமொன்றை ரசிகர்களுக்காக கொடுத்திருக்கின்றார்கள். நீண்ட இடைவெளியின் பின்னர் இதமான ஒரு காதல் படம் பார்த்த பூரிப்போடு
 
 

ஜி.எம்.ருத்ரா
திரையரங்கை விட்டு வெளியேற நேர்ந்தது சுகமான அனுபவம்தான்.
கதைப்படி ஜோன் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஆர்யாவுக்கும் ரெஜினா என்ற பாத்திரத்தில் வரும் நயன்தாராவுக்கும் பெற்றோர்களால் நிச்சியக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. பெற்றோர்கள் விரும்பிய திருமணம் என்பதால் இயல்பாகவே திருமண பந்தத்தில் புகுந்துகொண்ட ஜோனும் ரெஜினாவும் சந்தோசமாக வாழ்கையை கொண்டு நடத்தவில்லை என்பது மெளன ராகத்தை ஒருமுறை நீைேனவுக்காட்டிச் செல்கின்றது.
திருமண வாழ்வில் இருவரும் எலியும் பூனையுமாக வளம்வந்துகொண்டிருக்கின்றனர். இப்படியிருக்க ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா எப்படியோ அவரை வைத்தியசாலையில் சேர்த்துவிடுகின்றார்.
அங்கு நயன்தாராவுக்கு வழங்கப்படும் சிகிச்சையைக் கண்டு கண்கலங்கும் ஆர்யா, அந்த நொடியிலிருந்து நயன்மீது அன்புகொள்கின்றார். வலிப்பு நோயிற்கான காரணத்தை ஆர்யா நயன. சிடம் வினவ அங்கு திரைப்படத்தின் பின்நோக்கிய நகர்வு ஆரம்பமாகிறது.
நயன்தாரா ஏற்கனவே சூரியா என்ற பாத்திரத்தில் வரும் ஜெய்யை

Page 93
காதலித்து பதிவு திருமணம் செய்துகொள்ள ஆயத்தமாகிய
வேளையில் ஜெய் திடீரென அமெரிக்கா சென்று தற்கொலை செய்துகொண்டதாக கேள்வியுறுகிறார். எதிர்பாராத அந்தச் சம்பவத்தால் அதர்ச்சியடைந்த தனக்க அன்றுமுதல் இவ்வாறு வலிப்பு வருவதாக ஆர்யாவிடம் கூறுகிறார்.
நயன்தாராவின் முந்தைய காதல்கதை நயன்மீதான ஆர்யாவின் அன்பை மேலும் உறுதிபடுத்திவிடுகின்றது.
இதேபோல், ஆர்யாவும் தனது முந்தைய காதல் கதையை நயனிடம் கூறுகிறார். ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு ஆலயத்தில் திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்கு மறுநாள் சுற்றுலா செல்லும்போது போது எதிர்பாராத விதமாக நஸ்ரியா வீதிவிபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார்.
ஆழ்ாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது அன்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த அன்பை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வொரு முறையும் தவரான புரிதல்களால் இருவருக்கும் சண்டை ஏற்படுகின்றது.
இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை.
ஆர்யா, ஜெய்,நயன்தாரா, நஸ்ரியா என நான்குபேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான நடிப்பினை இயக்குநர் கொடுத்துள்ளார்.
ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். கார் கம்பெனியில் தொழில்புரியும் நபராக வரும் ஆர்யா, கார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் எவ்வாறு இருப்பாரோ அதனை அப்படியே தத்ரூபமாக தந்துள்ளார்.
ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் ஜெய் தனது நடிப்பில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
அச்ச சுபாவம்கொண்ட ஜெய்யை, நயன்தாரா தொலைபேசயில் குலப்புவதுமுதல் படத்தின் இறுதிகாட்சியில் ஆர்யாவை, ஏய். போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளார் ஜெய்.
Arasil November
 

நயன்தாராவின் நடிப்பை கூறவே தேவையில்லை. அம்மனி
தனக்கான பாத்திரத்தை யாரடி மோகினியையும் தாண்டி சிறப்பாகவே செய்துமுடித்துள்ளார்.
தனது மெருகூட்டியநடிப்பால் இளசுகளின் மனிதில் இயல்பாகவே அமர்ந்துவிட்டார் நஸ்ரியா. நடிப்பு, அதற்கான வெளிப்பாடுகள், முகபாவனை என முதிர்ந்த திரைப்பட அனுபவம்கொண்ட ஒரு சாயலை அம்மனியிடம் காண முடிகிறது. இன்னும் 10 வருடங்களுக்கு அவரது மார்க்கெட் சரிய சந்தர்ப்பமில்லை என்றே தோன்றுகிறது. நயனின் அப்பாவாக வரும் நடிகர் சத்யராஜின் நடிப்பை கூறவே தேவையில்லை அசத்தியிருக்கிறார்.
சந்தானத்தின் நகைச்சுவை திரையரங்கை அதிரவைக்கின்றது. இவர்களைத் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
இசையமைப்பில் செவ்வனே செய்து முடித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜோர்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட சாதகமான விடயங்களுடன் ராஜா ராணி ஒரு காவியமாக படைக்கப்பட்டுள்ளது.
80களில் வந்த மெளனராகத்தின் சாயலை கொண்டு திரைப்படம் படைக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற ஒரு நல்ல காதல் கதையாக அது மிளிர்கின்றது. இருந்தாலும் ஆங்காங்கே சிறு குறைகளை காணக்கூடியதாக உள்ளது.
திருமணம் முடித்து பலநாட்கள் ஆகியும் தனது மனைவி யின் பெயர் தெரியவில்லை என்று நடிகர் ஆர்யா கூறுவது சாத்தியமில்லாத ஒன்றாகவே படுகின்றது. இயக்குநர் அதனை அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம். பதிவுத் திருமணம் செய்துகொள்ளாமல் ஜெய் சென்ற காரணம் ஒரு இடத்திலும் கூறப்படாமை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் விடுகின்றது. இவ்வாறான சில சில நுணுக்கமான விடயங்களை தவிர்த்திருந்தால் ராஜா ராணி மேலும் மிளிர்ந்திருக்கும்.
ஆனாலும், ஒரு அழகான காதல் ஒவியத்தை தந்த டட்லிக்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.
2013 | 93

Page 94
சோவியத் பாதுகாப்பு அமைச்சர
TIL GÒLITỪ 6GOGODT
இரும்பு பெண்ணாக உலகை வளம் வந்த ஒரு சாதனை பெண் என்றால் அது மார்கரெட் தாட்சர்தான்.
இன்று அவர் பல பெண்களுக்கு முன்னுதாரணமா விளங்கிகொண்டிருக்கின்றார் என்றால் அது அவரது சாதனை யையே எடுத்துக்காட்டுகின்றது. இறந்தும் உயிர்வாழ்த6 என்பது இதைததான். இத்தகைய இரும்பு பெண் பற்றி சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இங்கிலாந்து நாட்டின் கிராந்தம் என்ற ஊரில் 1925 ஆம் ஆண் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மார்கரெட் தாச்சர் பிறந்தார் மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற இயற்பெயரை கொண் இவர் இங்கிலாந்து நாட்டில் தொடர்ச்சியாக மூன்று முறை (197 ரூ1990) பிரதமாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நவீன இங்கிலாந்தின் சரித்திரத்தில் குழப்பம் மிகுந்த கலவரம் நிறைந்த காலகட்டத்தில் பிரதம பதவி வகித்த முரண்பாடுகள் நிறைந்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கரெட் தாட்சரின் தந்தை ஆல்ஃப்ரெட் ராபர்ட்ஸ் நகராட் குழுவின் மூத்த உறுப்பினராகவும், மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிரசாரக்கராகவும் இருந்துள்ளார். இதனால், சிறுவயதிலேயே மார்கரெட்டும் அரசியல் ஆர்வத்துடனும், கண்டிப்பான சமய கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படித்து
அதே துறையில் பின்னர் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
1948ல் உள்ளுார் கன்சர்வேடிவ் அமைப்பில் சேர்ந்து
 
 

பண்மணி என்று குறிப்பிட்டது
ती ஏற்றுக்கொண்டார்.
கட்சிக் கூட்டங்களில் பல்கலைக்கழகப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். கட்சியின் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினராக இல்லாத போதும் வேட்பாளராக நிற்க மனுத் தாக்கல் செய்யும்படி உள்ளுார் அதிகாரிகள் இவரை கேட்டுள்ளனர். 1951, ஜனவரி மாதத்தில் தேர்தல் வேட்பாளராகவும் பின்னர் த கட்சியின் உறுப்பினராகவும் இவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். Bl 1950இல் டார்ட்ஃபோர்ட் நாடாளுமன்ற வேட்பாளராகப் இவர் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளர் என்பதாலும் இளம் வயதைச் சேர்ந்தவர் என்பதாலும் ஊடகங்கள் இவர்மீது அதிக கவனம் செலுத்தியது. சாமர்த்தியமான பேச்சாளராகவும் அப்போது அவர் அறியப்பட்டிருந்தார். இருந்தும் இந்தத் தேர்தலில் இவருக்கு தோல்வியே கிடைத்தது. தோல்வியால் துவண்டுவிடாமல் அடுத்த தேர்தலிலும் இவர் போட்டியிட்டு தோற்றார்.
தேர்தல் பிரசாரங்களில் 2 Big560600TLUT35 இருந்த டெனிஸ் தாட்சரை 1951ஆம் ஆண்டு மார்கரெட் திருமணம்
செய்துகொண்டார். துணைவரின் உதவியுடன் சட்டப்படிப்பையும் இவரால் மேற்கொள்ள முடிந்தது.
மேலும் சில சறுக்கல்களுக்குப் பிறகு, 1958ல் பிங்க்லே என்ற பகுதியின் வேட்பாளராக தாட்சர் தேர்வு செய்யப்பட்டார்.
1959 தேர்தல் பிரசாரத்தில் கடினமாக உழைத்தன் பலனாக, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். ஹெரால்ட் மேக்மிலன் நிர்வாகத்தின் கீழ் 1961ல் தாட்சர் ஓய்வூதியம் மற்றும் தேசியக் காப்பீடு அமைச்சகத்தின் உதவிச் செயலராக பதவி உயர்வு பெற்றார். 1964ல் கன்செர்வேடிவ் கட்சி தேர்தலில் தோற்றது.
1970ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த எட்வர்ட் ஹீத் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சரவையில் மார்கரெட் தாட்சர் கல்வி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கல்வித்துறை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியில் 7 வயது முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் அரசின் திட்டத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைப் பறித்தவர் என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.
இந்தச் செயலினால் பெரும் எதிர்ப்புக்கும், அதிருப்திக்கும் உள்ளான திருமதி தாட்சர் அரசியலை விட்டே விலகி விடல
ηbeγ2O18 | 94

Page 95
ாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்தார். ஒரு சின்ன அரச
வியல் ஆதாயத்துக்காக மிகப் பெரிய அரசியல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டேன் என்று தனது சுய சரிை தயில் இந்தச் சம்பவம் பற்றிக் இவர் எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹீத் தலைமையிலான அரசாங்கம் 1974 தேர்தலில் தோல்வியடைய, லேபர் கட்சி சிறுபான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைத்தது. அடுத்து வந்த கட்சித் தலைமைக்கான தேர்தலில் ஹீத்தை எதிர்த்து போட்டியிட்டார் தாட்சர் முதல் சுற்றிலேயே தாட்சர் வெற்றி பெற்றதையடுத்து ஹீத் கட்சித் ജ്ഞഥ (G 360Luf எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த இடமும் தாட்சருக்கே கிடைத்தது. 11 பிப்ரவரி 1975 அன்று கட்சித் தலைவராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் பதவி ஏற்றார் தாட்சர்.
ஆரம்பம் முதலே சோவியத்தை எதிர்த்து வந்த தாட்சர், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக அந்நாட்டை விமரிசித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் சோவியத் பாதுகாப்பு அமைச்சரவைப் பத்திரிக்கையான ரெட் ஸ்டார் அவரை இரும்புப் பெண்மணி என்று குறிப்பிட்டது. அந்தப் பெயரை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
அடுத்து நடந்த 1979 தேர்தலில் வெற்றி பெற்ற தாட்சர், மே 4 அன்று பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் ஆனார்.
1982 வாக்கில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்து க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. பணவீக்கம் 18வீதம் என்ற உயர் நிலையிலிருந்து 86வீதம் ஆகக் குறைந்தது. ஆனால் வேலையின்மை 1930க்குப் பிறகு முதல் முறையாக 3 மில்லியனைத் தாண்டியது.
தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்ததில் தாட்சரின் பங்கு மிக அதிகம் தொழிற்சங்கங்கள் நாடாளு மன்ற ஜனநாயகத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், வேலை நிறுத்தங்கள்மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் தொழிலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார்.
சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களுக்கும் தாட்சர் அரசாங்கத்துக்கும் இடையே மிகப் பெரிய மோதலை ஏற்படுத்தியது. தாட்சடிதாழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்தார். 20 சுரங்கங்கள் மூடப்பட்டன. 20,000 வே-ை லகள் பறிக்கப்பட்டன. ஒரு தலைமுறைக்கு உண்டான அதிகாரத்தைத் தொழிற்சங்கங்களிடமிருந்து தாட்சர் அழித்துவிட்டார் என்றது பிபிசி,
மார்கரெட் தாட்சரின் கொள்கைகள், அவரது கண்ணோட் டங்கள், நடை உடை பாவனைகள், செய்ய நினைத்தை விட்டுக் கொடுக்காமல் சாதிக்கும் முறை ஆகியவை தாட்சரிசம் என்ற பெயரால் அடையாளம் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் மிகச் சிறந்த பிரதமர்களுள் நான்காவது இடத்தைப் பெற்றவர் என்கிறது ஒரு வாக்கெடுப்பு
அதேசமயம், இங்கிலாந்து மக்களால் வெறுக்கப்படும் ஒரு தலைவராகவும் தாட்சர் திகழ்கிறார். தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்து, வெளிநாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் சொத்து குவிக்க உதவும் வகையில் பொருளாதாரக் கொள்கைகளை அமைத்தது ஆகியவை அவருக்கு எதிராகச் செயல்பட்டன. இத்தகைய அரசியல் சாணக்கியம்மிக்க இவர், 8 ஏப்ரல் 2013 அன்று மரணமடைந்தார்.
 
 


Page 96
8 ܘܬ சூறாவளி புயலென்று பயந்தும் சில விெக்கை வியர்வைகளையும் *
àsèg
நாட்காட்டி சிறந்தைக்க
0 எழுதப்பட்Uஎழுத்துக்கர்
Տ
ஒவ்வொன்றும் நீத்த்ணை08 స్త్రవopiరి తిరిaంటి அறிக்கமுடியரகுருட்மின் ఇరవంజీథెరఫీటిధారిణి அனைத்தும் லோவுதியா
லீப்தியாவே
 

நீ வந்துபோன கனவொன்றை முன்வைத்து
எனக்குள் நான் நிகழ்த்திக்கொண்டிருககும் மூன்றாம் உலகப்போரை எப்படி? எங்கனம் ? எப்போது ? முடிவுக்கு கொண்டு வருவது?
அது ஒரு முறிந்த கனவு சில்லு சில்லாய் சிதைந்த கனவு தூக்கமும் காலமும் சேர்ந்து அக்கனைப்போல் பறித்த கனவு
நொறுங்கிய இதயத்திலிருந்து எப்படித்தான் உனக்கான அன்பின் சேகரிப்புக்கள் இன்னமும் அடைமழையாய் பாழிந்து கொண்டிருக்கிறதோ யானறியேன்.
நீண்டதெரு வானம் நம்மிடமிருந்தபோது படபடக்கின்ற சிறகுகளும் களற்று பறக்கின்ற சுதந்திரமும் முடிவற்ற சந்தோசமும் நமக்கே நமக்காயிருந்தது.
காலத்தின் தடம்புரள்வு இன் என்னிடம் தந்துவிட்டுப்போனது
ஒடிந்துபோன ஒற்றைச்சிறகு
ஒரு காய்ந்த ரோஜாப்பூவும்தான்.
இனி காலத்தைப்பற்றிப்பேசி பலனில்லை
ప్వడ్తా
உன்னையும்தான் குற்றும் சொல்ல வேண்டும்
பிரிவின் காட்டுத்தி தலை பொசுக்கியபோது போட முடியாமல் சாம்பலாகிப்போன உன் தைரியத்தையும் காலத்தின் குறுவாள் என் காதல் மனசை இத்திக்குத்தி கிழித்தபோது நீ அணிந்த மெளனத்தையும் நடுக்கடலில் தவறி வீழ்ந்த மீனவனாய் நான் தவியாய் தவித்தபேது நீதரமறுத்த கரங்களையு
குற்றம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
தெய்வீகக்காதல் என்று நான் சுமந்து நம் காதல் நந்தவனத்தில் சாத்தான் நுழைந்தபிறகு
அதை குப்பையில் எறிவது தப்பேயில்லையாமினி \
இனி நீ எங்கும் போகலாம். ஆயினும் உன் நிழலாய்த்தொடரும் என் நினைவுகளை மட்டும் 裘 ன்னிலிருந்து உன்னால் நீக்க முடியுமா? என்பதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு தூரமாய் வெகு வெகு வெகு தூரமாய் ຫຼື Burgeomມື່ອ
ember 2O13 96

Page 97
இயக்குநர் சுசீந்திரன்
कुuाhिtluाञ्चrी s விஷால் Buşesi விஷால் 5tes s லக்ஷ்மி மேனன் Seosuedolpium'eiri இரண்
தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் விஷால் கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் படம் இயக்குநர் சுசீந்திரன் தனது வழ-ை மயான பாணிக்கு திரும்பி மீண்டும் கிராமத்து கதையுடன் களம் இறங்கியிருக்கின்றார். சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் பாரதி ராஜா நடித்திருக்கின்றார்.
Arasi Novembe
 

ஆல்வி ஆல் அழகுராஜா - ராஜேண்
இயக்குநர் SurfurTeT - கேளுானவேன் ராஜா t5sẽsử - ജേ5
గ్రాgశా5 - காஜன் அகர்வான் நடிகர்கள்
- சந்தானம், பிரபு, ராதிகள
ஆப்தே
Seoaruecolourer - spect
ஒரு கல் ஒரு கலன்ணாடிப் படத்திற்குப் பிறகு ராஜேஸ் இயக்கியிருக்கும் படம். கார்த்தி காஜல் s sT ST T MMMM BBBSB L LL சேர்ந்து இருக்கும் படம்.
స్ట్రే
இயக்குநர்
శ్లో Ֆաոյինumetrii - பிரசாத் வியோண்துரை
başasiğ - SUNT = ഞു - ভীস্তুতgaঙজ্ঞা মোজািঞঃ GS இசையமைப்பாளர் - ஹரிஸ் ஜெயராஜ்
மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பின் செல்வராகவன் இயக்கியிருக்கும் படம்
2013 97

Page 98
Emergency Service
Ambulance (Fire) (Colombo)
National Help Desk
POI
Government Help
Accident Service General HOS
C
C
Blood Bank
Poison Information Centre
Red Cross
Fire & Ambulance
Army Head Quarters
Bomb Squad Army
Crimes
mergency Police Mobile Squ
Police Emergency
Electricity Break Down
Arasi | Nove
 
 
 
 
 

TelephoneNumber
O
18
011-2691111
O-2422222
011-2432682 to 5
011-2434251,
24375.15, 233.0646
011-2691 500
011-2466660.
mber 2013 98

Page 99

*
uoxopsdue www'6/191zv , 095019 vixes'00501, y; os ‘eue6eueųow'euuswe.Nopeos, omɔ|ų6||H'Oıç (Áueduoɔ sụæld pueųɔlɛ w)
opļT (}^d) qɔəụduw
****ɔIOLII qonu pue

Page 100