கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 2006.04

Page 1


Page 2


Page 3
இந்துசமய, கலாசார அலுவ6 இருபதாண்டு
2 சிறப்பு மலி
திரு. ம. சண் {` ܓܼ மக்கள் தொடர்பு, மற்றும் :
ミ ) மலர்க் Q\ திருமதி. சாந்தி
-- - - - பணிப்ப §ටුද්‍රි. திரு. எஸ். தெ 罪 உதவிப் பணிப்பா6 இந்துசமய, கலாசார அலு ظلم الحمحمحصحا
3259 248 1/1, காலி oါက္ကံ
தொலைபேசி: 2552641 தொலை நகல
泌
255.2643 2552825
L0LLLSL0eLASLLSLLSLSAeS0YeYAAY AeAeSeAe ASALSLSeLeLL0LALeL0eASALeheYeLeLS
-
ܬܹܐܠܲܠܥܹܠܲܥܲܠܼܠܥܼܠܲܥܸܠܸܠܐܠܹܐܠܐܸܠ
LLLLL LYLLL SLA AAAAAS SALS LSLL Lq q LLSL LLLLL LLL LLLL SL S LSSLSSLSS VN 774
Zസ്ക്
 
 

war థ్రోనై
IŤD
N
翁
tܔ
N
ல்கள் திணைக்களத்தின்
நினைவுச் Dsf - 2006
ரியர் ) முகநாதன் f རྗེས་
f
*N
தகவல் உத்தியோகத்தர் Nsiš
நாவுக்கரசன் Nş ாளர் i YN
ய்வநாயகம்
ார் (ஆராய்ச்சி) 鼠 E வல்கள் திணைக்களம், ed: கொழும்பு-04. 瑟
ógörCOTg55 cù: , hindu@sit.net.lk S6000Tug,6Tib: WWW.hindudept.gov.lk

Page 4
இந்துசமய, கே திணைக்க இருபதாணன் பாதையில், தம் அர்ப்பணித்து
ഗ്ഗസ്ത്ര മീ முன்னாள் மேல. பணிப்பாளர்கள், உ ഗ്ര0 e உத்தியோகத்தர்க அரிய சேவைை
 
 
 
 
 
 
 
 
 
 

வாசார அலுவல்கள் ாத்தின் கடந்த டு கால வளர்ச்சிப் ഞ്ഞ0 ശ്ലേഞ്ഞഥUffർ ச் சேவை புரிந்த, அமைச்சர்கள், செயலாளர்கள், நிகச் செயலாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், 1னைத்துத் தர ளினதும் தன்னலமற்ற ப நினைவு கூர்ந்து அவர்களுக்குச்

Page 5
RAMAKRISANA MISSI (
(Ceylon Branch)
40, Ramakrishna Road Colomb
ALSLSMSAAAASLSLM SAESASAESA LMSMqAJSMALALAJSLAMAAqASMML SLSAS MSLLL ESqSLLALALESAA MSAASqqqq
u
இந்து சமய ச ஆரம்பிக்கப்பட்டு 01-01பூர்த்தியடைகின்றன என நிறைந்த நல்வாழ்த்து பெருமகிழ்ச்சியடைகிறே
இந்து சமய கலி பணிகள் பரந்துபட்டை
1. அறநெறிப் பாடசாலை
நெறிப்படுத்தலும்,
2. சமய நூல்களை வெ6 விழாக்களை நடாத்து:
3. கோவில்களின் பராம
4. சமயச் சான்றோர்க6ை
மேற்கூறிய விடய தசாப்தங்களாகப் பல்ே வழங்கி வந்துள்ளதை இத்திணைக்களம் ஆழ குறிப்பிடத்தக்கன. அ வெளியிட்டுள்ள இந்துச் 12 பாகங்களைக் கொ கடினமான இப்பணியை வெளியிட்டுள்ள இத்தி இயலாது. அடுத்த 5 பா இது தவிர, சில அ மறுபதிப்புச் செய்துள் மாநாடுகளையும் LJ நடாத்தியுள்ளதையும் இ
சிரத்தையுடனும் முன் அதிகாரிகளை இத்தரு மேலும் தொடர இல் பிரார்த்திக்கின்றோம்.
 
 

N Phone - 258825385513805 Email-rkmceyGeurekalk O 6.
SJETSA SLSALSTASSLMSLAJSLSASSqqSLLSqA JLSSSSSSSLSSSSSASLSA STSAALSLALSLS A SLSMSAJSLSAESASLSSASLSTSLMSAAA LSLSSASJSLSASAJeSLMSA SLASLSAMSAMSLMSA
ஆசியுரை
கலாசார அலுவல்கள் திணைக்களம் 2006 ம் திகதியுடன் இருபது ஆண்டுகள் ா அறிந்து, அவர்களுக்கு எங்கள் மனம் க்களைத் தெரிவித்துக் கொள்வதில்
TLD,
ாசார அலுவல்கள் திணைக்களத்தின் வ. ஆயினும் அவற்றைப் பின்வரும் க்கலாம்.
)களை ஊக்குவித்தலும்,
ரியிடுதலும், சமயக் கருத்தரங்குகள், தலும்.
ரிப்புக்கு உதவுதல் ளப் பாராட்டிக் கெளரவித்தல்
ங்களில் இத்திணைக்களம் கடந்த இரு வேறு வகைகளில் தனது பங்களிப்பை 3 அனைவரும் அறிவர். இதுவரை ற்றிய பணிகளில் ஒரு சில மிகவும் வற்றில் ஒன்றுதான் இத்திணைக்களம் 5 கலைக் களஞ்சியம் நூற் தொகுதி. இது ண்டுள்ள மிகப் பயனுள்ள நூல். மிகக் மேற்கொண்டு இதுவரை 7 பகுதிகளை ணைக்களத்தைப் பாராட்டாமல் இருக்க கங்களும் தொடர்ந்து வெளிவர உள்ளன. புரிய நூல்களையும் இத்திணைக்களம் ளது. கடந்த காலங்களில் சில சமய Tரிய அளவில் இத்திணைக்களம் ங்கு குறிப்பிடவேண்டும்.
தின் பணிகளை ஆர்வத்துடனும் ர்னெடுத்துச் செல்லும் திணைக்கள ணத்தில் பாராட்டுவதோடு, இப்பணிகள் றைவனது திருவருள் துணை நிற்கப்
சுவாமி ஆத்மகனானந்தா

Page 6
(
நல்லை திருஞா6 ஸ்தாபகர் gலg சுவாமிநாத தே குருtஹா சந்தி ஆதீன முதல்வர் ஜீலழறி சோமசுந்தர
இரண்டாவது பருத்தித்துறை வீதி, நல்
தொலைபேசி: 021-222 2870
d
இந்துசம தனது இருபதா அடைகின்றோம் இத்திணைக்களம் அறிவர் ஆலய வெளியீடு, சமய பணிகளை ஆழ்
சமயப்பற்றுடனும்
நிற்கின்றது.
(5p5'ILITS திணைக்களத்தினு ஏனைய மத மக் மதத்திற்கும் பரப் பணியாகும், ! பணியாற்றிய உத்தியோகத்தர் மனப்பூர்வமாகப்
கலாசார அலுவல் நற்பணிகளை சி
பிரார்த்திக்கின்றே
 
 

ଖ}. தருபாதம்
羲 朝 勃 சம்பந்தர் ஆதீனம் சிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். தானம் ஆதி முதல்வர். தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
குருமஹா சந்நிதானம். லூர், யாழ்ப்பாணம், இலங்கை,
அருளாசிச் செய்தி!
திணைக்களம் இன்று rவது அகவை அடைந்ததையிட்டு மகிழ்ச்சி கடந்த இருபது வருட காலமாக ), நல்ல பல பணிகளை ஆற்றியமை யாவரும் ப்பணிகள், அறநெறிப் பாடசாலைகள், நூல் ப தீட்சை, குருமார் பயிற்சி, இன்னும் பல ற்றி இந்நாட்டில் வாழும் சைவ மக்களை ) கலாசாரப்பற்றுடனும் வாழ வழிகளை காட்டி
5, கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும் லுடைய பணி பயனுள்ளதாக அமைந்துள்ளது. களுக்கு இருக்கின்ற மத சுதந்திர நிலையை நம் புகின்றமை, இத்திணைக்களம் ஆற்ற வேண்டிய இருபது வருடகாலமாக திணைக்களத்தில் , பணிப்பாளர்களினதும் , மற்றும் களினதும் சிறப்பான சேவையை நாம்
பாராட்டி வாழ்த்துகின்றோம். இந்துசமய ஸ்கள் திணைக்களம் இன்னும் பல ஆண்டு காலம் றப்புடன் ஆற்ற வேண்டுமென இறைவனைப்
OsTLD.
ான்றும் வேண்டும் இன்ப அன்பு'
இரண்டாவது குகுபதமாசந்நிதானம்
e36) siti biss l! I if If t r iiuu jii a) ; fi 5, air
(് ബ്രേ

Page 7
__ "aŝifuLIT356VOITLI day
சிவழுநீ ச. மஹேஸ்
ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலய பிரத
வாழ்த்த "மேன்மைகொள்
இந்து FDL ஆரம்பிக்கப்பட்டு இருட
“கோபுரம்’ சிறப் மகிழ்ச்சியடைகின்றேன்
“அகர உயிர் போல் அ நிகரிலிறைநிற்கும்
ஆதியும் அந்தமும் சிவப்பரம் பொருளை சைவ சமயமாகும். இச்சமயம் சமய குரவர் நால்6 போற்றி வளர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் கொள்ை இலங்கையில் இந்து சமய கலாசார அலுவல்கள் த சிறப்புடன் இயங்கி வருகிறது. இத்திணைக்களத் வெளியிடப்பட்டன. அவற்றுள் “கோபுரம்” 6 போற்றுதற்குரியது. இக்காலகட்டங்களில் இர மேம்பாட்டுக்காகவும், சமயத்தின் தத்துவங்களை உ உலக இந்து மாநாடுகள் இங்கு நடைபெற்றமை பெ
மேலும், இத்திணைக்களம் மலையக பூசகர்க உதவியாக தமிழ் நாட்டிலிருந்து பேரறிஞ குறிப்பிடத்தக்கது. சைவ சமய அறநெறிப் பாடசா கலாசார விழாக்களை ஊக்குவிக்கும் முகமாக ந அந்தணப் பெருமக்களுக்காக கொழும்பில் ஆனைப்பந்தியில் சர்வதேச இந்துமத குரு திருநெல்வேலியில் பிரத்தியேகமாக சைவக் இத்திணைக்களத்தின் அனுசரணையுடன் செய அமைகின்றது. அத்துடன் நூல் வெளியீடுகள், இத்திணைக்களத்தினால் வெளியிடப்படுவதும் குறி
இத்திணைக்களம் திறம்பட நீடித்து சேை வெளிவரும் சிறப்பிதழான “கோபுரம்” என்னும் நூல் பணிப்பாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் அை வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கூறுவதில் மகிழ்
ஸர்வே ஜனாஹா
セ・ロー=字っeべ=^*
ச. மஹேஸ்வரக் குருக்கள்
 
 

经 לל க்தாமணி
வரக் குருக்கள்
ம குரு, சுதுமலை, மானிப்பாய்.
நுக்களும் ஆசிகளும்
『 @5F6)」 விளங்கக உலகமெல்லாம்”
கு
கலாசார அலுவல்கள் திணைக்களம்
பது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளிவரும்
பிதழிற்கு ஆசி கூறுவதில் பெரும்
அறிவாகி எங்கும் நிறைந்து’
b இல்லா அருட் பெருஞ்சோதியாக விளங்கும் முதன்மையாகக் கொண்டு விளங்குவது நம் வராலும், அருள்வழி வந்த அருளாளர்களாலும் ககளையும் தத்துவத்தையும் விளக்குவதற்கென திணைக்களம் கடந்த இருபது ஆண்டு காலமாக தினால் சைவ சமயிகளுக்காக பல நூல்கள் என்ற சிறப்பிதழ் வெளிவருவது மிகவும் ந்து FLDUL) மக்களின் 5FLDU கலாசார உலகமெல்லாம் அறியச் செய்வதற்காகவும் இரு ருமைக்குரியது.
ளுக்கு கிரியை நெறியைப் பயிற்றுவிப்பதற்கு ர்களை வரவழைத்து ஊக்குவித்தமையும் லைகள், நவராத்திரி விழாக்கள் போன்ற சமய -ாத்தி வரும் சேவைகள் வரவேற்கத்தக்கவை. பூரீ வித்தியா பீடமும், யாழ்ப்பாணத்தில் மார் ஒன்றிய வேதாகம பாடசாலையும், குருமார்கள் கற்பதற்கு பாடசாலையும் ற்பட்டு வருவது ஒரு விசேட அம்சமாக பஞ்சாங்கம் போன்ற சமய வழிகாட்டல்கள் ப்பிடத்தக்கது.
வயாற்ற வேண்டும் என்றும், இத்தினத்தில் b வெளிவருவதையிட்டும் இத்திணைக்களத்தின்
னவரும் நலம் பெற்று நீடுழி வாழ எனது ச்சியடைகின்றேன்
சுகினோ பவந்து

Page 8
எமது நாட்டின் பாராட்டத்தக்க ட கொழும்பில் இய ஆண்டுப் பூர்த்தி ஆற்றிய, ஆற்ற மூலம் அறிய லை இவற் றால வெளிப் படுத்து வெளிப்படுத்துவது
“இந்து கலா புராதனக் கலாசா மது விலக்கல் பெற்றோர்களையு நம்பிக்கை ஆக் கிராமங்கள் தோ பணிகள் விரிவுெ பணிகளை இத்
தலையாய கடனா
 

தேவி தேவளம்தானம்
நல்லிப்பழை, இலங்கை,
வாழ்த்துரை!
ர் இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிகளை நாம் வரவேற்க வேண்டும். பங்கி வரும் இந்நிறுவனத்திற்கு இருபது விழா நடைபெற இருக்கிறது. மக்களுக்கு வேண்டிய நற்பணிகளை விழா மலரின் வப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். சமூக நலன் பேணப் படுகன் றது. பேச் சிலே 1வதிலும் பார்க்க, எழுத்திலே து பலரும் அறியக் கூடியதாக அமையும். சாரம்” என்பது எம்மவர் வளர்த்து வந்த ரமாகும். இதன் மூலம் உண்மை பேசல், 9. தேவைப்பட்டோருக்கு உதவுதல், ம், பெரியோர்களையும் மதித்தல், கடவுள் கியவை பேணப்படுகின்றன. எனவே, றும் நகரங்கள் தோறும் திணைக்களப் பறவேண்டும். தன்னலம் கருதா ஆன்மீகப் திணைக்களம் மூலம் வழங்கி நிற்பது கும.
فچ (ک جسمبر 2ے مہم خدح وحکھے
கலாநிதி. செல்வி, தங்கம்மா அப்பாக்குட்
நிதி நீதிபதி
Hanji ஐநீ துர்க்காதேவி தேல்ைதானம் தெல்லிப்பழை, gறி லங்கா

Page 9
அருள்மொழி
திருமதி வ
இந்து சமய க 20 வது ஆண்டு ந மகழி வடை கரிே இத்திணைக்களத்தி இணைந்து பணி மனநிறைவைத் அபிவிருத்தி, இந் ஆய்வு மாநாடுக மாவட்டச் செயற்ப பெறுகின்றன. இல மேம்பாட்டுக்கு ஒ( விளங்குகின்றது. விருத்தி பெறவு பிரார்த்திக்கின்றேன்
பரந்து விரிந் சமயத்தின் தத்துவ மட்டுமன்றி பாமர ஆலயங்கள், அறப்பணிகளையும் முன்னெடுக்க வே திணைக்களப் பண
96) JIT.
 

அரசி, கலாபூஷணம், வித்துவான்
சந்தா வைத்தியநாதன்
ஆசியுரை
5லாசார அலுவல்கள் திணைக்களம், தனது நிறைவைக் கொண்டாடுவது அறிந்து மிக்க றேன். ஆரம்ப காலம் தொட்டு தின் பெரும்பாலான பணிகளில் நான் ரி செய்துள்ளேன் என்பது எனக்கு தருகிறது. அறநெறிப் பாடசாலைகளின் துக் கலைக் களஞ்சியத் தொகுப்புகள், ள், அரிய நூல்களின் அச்சுப்பதிப்பு, ாடுகள் என திணைக்களப் பணிகள் விரிவு ங்கை வாழ் இந்து மக்களின் சமய கலாசார ரே ஒரு அரசு சார்ந்த நிறுவனமாக இது இத்திணைக்களப் பணிகள் மேன்மேலும் ம், சிறக்கவும் வேண்டி இறைவனைப்
ΟT.
து மாகடலாக விளங்கும் எமது இந்து வங்கள், வழிகாட்டல்கள், படித்தவர்களை மக்களையும் சென்றடைய வேண்டும். அருட் பணிகளை மட்டுமல்லாமல் ம், சமூக மேம்பாட்டுப் பணிகளையும் வண்டும். அத்தகைய இலக்கு நோக்கி ரிகள் அமைய வேண்டுமென்பதே எனது
திருமதி வசந்தா வைத்தியநாதன்.

Page 10
இந்த
கெளர
இந்துசமய கலா இருபதாண்டு பூர்; மகிழ்ச்சியடைகிறேன்
1989 - 1994 5爪 அமைச்சராகப் பணிட இந்து சமய மேம்பா பல பணித்திட்டங்க முடிந்தது.
எமக்கு அமைச்சு சட்டமூலம் ஒன்றின் அமுல்படுத்தினோம். செயற்படவேண்டும் ஒரு கண்ணோட்டம் பாகங்களிலும் தெ மக்களின் மத்திய இக்கருத்தரங்குகள் உ
தொடர்ந்து, தமி மட்டத்திலான தமி இவ்விழாக்களில், ெ எனப்பல அம்சங்கள் மொழியின் ஒரு மு செய்யப்பட்டது.
வழக்காற்றியல், தமிழ்
இந்துசமய மே
பதிப்புகளை நாம் கிடைத்தற்கரிய நு பெரியோர், அருளா6 அருள்நெறி விழா, நடத்தினோம். இவ்வி அறிஞர்கள் கெளரவி
 

சமய, கலாசார முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ரவ பி பி. தேவராஜ்
அவர்களது ஆசிச்செய்தி
சார அலுவல்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு, த்தியைக் கொண்டாடுவது அறிந்து மிக்க
லப்பகுதியில் இந்து சமய கலாசார இராஜாங்க |ரியும் வாய்ப்புக் கிடைத்தது. இக்காலப்பகுதியில், ட்டுக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் சிறந்த களை அறிமுகப்படுத்தவும், செயற்படுத்தவும்
ப் பொறுப்புக் கிடைத்தவுடனேயே பாராளுமன்றச்
மூலம், புதிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆலயங்கள் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டு என்ற நோக்கில் “ஆலயங்களில் சமுதாயப்பணி ” என்ற தொனிப் பொருளில், நாட்டின் பல ாடர் கருத்தரங்குகளை நடத்தினோம். இந்து பிலே சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த உதவின.
ழ்ெ மொழி, இலக்கிய வளர்ச்சிக்காக தேசிய ழ் சாகித்திய விழாக்கள் நடைபெற்றன. சாற்பொழிவுகள், நூல் வெளியீடு, கலையரங்கு ர் இடம்பெற்றன. மிகப் பிரதானமாகத் தமிழ் மக்கிய விடயம் ஆய்வுப் பொருளாக ஆய்வு அவ்வகையில், மொழியியல், நாட்டார் ழ் அரங்கியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ம்பாட்டுக்கென, இந்துக் கலைக் களஞ்சியப் தொடர்ந்து முன்னெடுத்துச் செயற்படுத்தினோம். ால்கள் பல பதிப்பிக்கப்பட்டன. ஆன்மீகப் ளர்கள் ஒன்று கூடத்தக்கதாக பக்திப் பெருவிழா, அறநெறிக் கல்வி மாநாடு போன்ற விழாக்களை விழாக்களின்போது, நமது நாட்டின் பெரியோர், க்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர். -

Page 11
இந்து இளைய : ஊக்குவிக்கும் நோக்கு பாடசாலைகள்" என்ற ஒ சபைகளும், இந்து பாடசாலைகளை ஆரம்ப உசாத்துணை நூல்களை சிறந்த பாடத்திட்டமொன் பேரியக்கமாக வளர்ந்துள்
இந்துசமய தமிழ் அமைத்துக்கொள்ள வி இலங்கை வந்து நாட்டின் மேடையேற்றினர்.
அறிஞர்கள், ஆர் கருத்துக்களையும் பரிம! இலக்கியச் சொற்பெ அறிஞர்களும், தமிழக நிகழ்த்தினர். பின்ன
விரிவுபடுத்தப்பட்டது. காலமெனினும், சிறந்த ப விளங்கியது. எமது கால் தொடர்ச்சியாக நிறைவே யடைகின்றேன். பின் உயரதிகாரிகளும், பாரிய
இந்துசமய கலாசா, பணிப்பாளர்கள், த உத்தியோகத்தர்கள் அல திணைக்களப் பணிகள், காரணமாகின. அவ்வன பாராட்டுகின்றேன். திலை வாழ் இந்து மக்களின் கலாசார வளர்ச்சிக்காக விழைகின்றேன்.

சமுதாயத்தின் ஆன்மீக ஒழுக்கக் கல்வியை தடன் "ஆலயங்கள் தோறும் அறநெறிப் ரு இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆலய நிர்வாக - சமய . நிறுவனங்களும் பேரார்வத்துடன் பித்து நடத்த முன்வந்தனர். இம்மாணவருக்கான -அச்சிட்டு வழங்கினோம். அறிஞர் குழுவொன்று சறை அமைத்துத் தந்தது. இன்று இச்செயற்பாடு Tளமை பெருமகிழ்ச்சி தருகின்றது மொழி வளர்ச்சிக்காக தமிழகத்துடன் பாலம் நம்பிச் செயற்பட்டோம். பல் கலைக்குழுவினர் 7 பலபாகங்களிலும் தரமான கலைநிகழ்ச்சிகளை
ர்வலர்கள் மத்தியில் பல்துறை சார்ந்த Tறிக்கொள்ளும் நோக்குடன், இந்துசமய தமிழ் ாழிவுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர்
அறிஞர்களும் சிறந்த சொற்பொழிவுகளை ர் இச்செயற்பாடு மாவட்ட ரீதியிலும் எனது அமைச்சுக்காலம் மிகவும் குறுகிய பல செயற்பாடுகளுக்கு அடித்தளம் அமைப்பதாக லப்பகுதியில் தொடங்கப்பட்ட செயற்திட்டங்கள் பற்றப்பட்டு வருவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி னர் வந்த அமைச்சர்களும், அமைச்சின் பணிகளை ஆற்ற உதவினர். ர அலுவல்கள் திணைக்களத்தின் முன்னைய ற் போதைய பணிப்பாளர்கள், ஏனைய ஒனவரினதும் அர்ப்பணிப்புணர்வு காரணமாகவே - மக்கள் மத்தியில் சிறப்பாகச் சென்றடையக் கையில் இவர்கள் அனைவரையும் மனமாரப் ணக்களம் இன்னும் பல்லாண்டுகள் இலங்கை ஆன்மீக மேம்பாட்டுக்காவும், தமிழ்க் கலை, கவும் அரிய பணிகளை ஆற்றவேண்டுமென

Page 12
சமூக சேவைகள் மற்றும் ச கெளரவ கே. எண். பு அவர்
ஆசிச்
இந்து சமய வருடங்கள் நிறை அடைகிறேன்.
நான் இந்து 6 காலப் பகுதியில் இத்திணைக்களத்தினு இந்த நேரத்தில் நினை
இரு தசாப்த பாதிக்கப்பட்டிருந்த கட்டமைப்புக்களை ே கொண்டு வர எடுத்த புனரமைத்தலை பிரதான விடயமாகக் கொண்டு (
யுத்தத்தினால் சிதைவடைந்த பல நூற்று கும்பாபிஷேகம் நடைபெற்று இன்று மீண்டும் மக்களது வாழ்க்கைக்கு உறுதுணை புரிகின்றன.
நீண்ட காலமாக அரசின் நேரடி உதவிக மாவட்டத்திலும், நூற்றுக்கு மேற்பட்ட கோயில்க வேலைகள் இடம்பெறுவதையும் மகிழ்ச்சியுடன் நீ
கோயில்களுக்கு நிதியுதவி அளித்த மேம்படுத்துவதற்காகவும், பாரம்பரியங்களைக் கலாசார மண்டபங்களை நிறுவுவதற்கு எ மேற்கொள்ளப்பட்டன. நாயன்மார்களால் பாடல நன்னகரமான மன்னார் நகரிலும், திருகோணமை நிதியுதவி செய்ததுடன், அப்புத்தளை, யாழ்ப்பா முடிவுறாமல் இருந்த கலாசார மண்டபங்களுக்கு
இந்து மக்கள் மத்தியில் இந்துப் பாரம்பரிய பரப்பும் நோக்கில் எமது அமைச்சில் புதிதா விடுமுறைக் காலத்தில் ஆன்மீக எழுச்சிப்பட் சுதர்சனக் கிரியா என்ற பயிற்சிகளை இலங்ை இளைஞர் யுவதிகள் மத்தியில் இந்து ச எழுச்சியையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.
 

மூக நலத்தறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களது
செய்தி
திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இருபது வடைவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி
விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த
(2000-2001 மற்றும் 2004-2005) ாடாக மேற்கொள்ளப்பட்ட பாரிய பணிகளை ாவு கூருகின்றேன்.
காலத்திற்கு மேற்பட்ட யுத்தத்தினால்
வடக்கு கிழக்கு பகுதிகளில், மீள் மற்கொண்டு மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் ந பல்வேறு முயற்சிகளில் ஆலயங்களைப் செயற்பட்டோம்.
க்கணக்கான கோயில்கள் புனரமைக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுத் தலங்களாக மாறி
5ள் கிடைக்காமல் இருந்த முல்லைத் தீவு ளுக்கு நிதியுதவி செய்து இன்று புனரமைப்பு நினைவு கூருகின்றேன்.
து போன்று மக்களின் கலாசாரத்தை கட்டிக்காத்து வளர்த்தெடுப்பதற்காகவும் னது அமைச்சுக் காலத்தில் முயற்சிகள் ) பெற்ற தலங்களைக் கொண்ட மாதோட்ட லயிலும் கலாசார மண்டபம் அமைப்பதற்கான ணம் மற்றும் புத்தளம் போன்ற இடங்களிலும் நிதியுதவிகள் செய்யப்பட்டன.
த்தை வளர்ப்பதுடன் மனித விழுமியங்களைப் கப் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. டறைகள், வாழும் கலை நிறுவனத்தினரின் கயின் சகல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தி
மயம் தொடர்பான விழிப்புணர்ச்சியையும்

Page 13
இப்பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளில் 6 உள்ள பெங்களுர் வாழும் கலை ஆசிரம முறைகளுடன், சைவசமயம் தொடர்பான விள நாட்டில் உள்ள சிவ ஸ்தலங்கள், ஆதீனங்கள் திரும்பினர்.
இவர்களுக்கு இந்துப் பிரச்சாரகர் எ6 தற்பொழுது அறநெறிப்பாடசாலைகள், பெ வாழுகின்ற இல்லங்கள் போன்றவற்றில் பணிய
அறநெறிப் பாடசாலைகளிலும் பல்வேறு வளர்த்தெடுத்துள்ளோம். குழந்தைகளைக் க முதலாக எம்மால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று
இந்து சமயத்தில் பண்டிகைகள், கொன ஏற்படாமல் மகிழ்ச்சியையும், எதிர் காலம் ப அமைந்துள்ளன. இந்த ரீதியில் நான் அமை நவராத்திரி போன்ற விழாக்களை மத நடத்தினோம். சிவபூமியாம் இலங்கைத்தீவில் இடம்பெற உதவியதுடன், திருக்கே கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து மத அனுட்டானங்களுடன் பக்தி பூர்வமாக சிவ போன்று நவராத்திரி விழாவும் வெகுசிறப்பாக
தஞ்சாவூர், தென்இந்தியப் பண்பாட்டு நீ வந்து, தமிழரின் பாரம்பரியக் கலைகளுட நவராத்திரி நிகழ்வுகள் எல்லாம் தொலைக்கா மக்களுக்காக ஒளிபரப்பப்பட்டு, வெளிநாடு ரசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்துப் பாரம்பரியத்தின் தொன் வருடம் ஒரு மாநாடு என்ற ரீதியில் எம்மா6 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ே
தொல்காப்பியருக்கு ஒரு உலகமாநாடு கொழு
இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு
கப்பட்டிருந்த பெருமையும், இத்தொ யில் தமிழன் வாழ்ந்த மேன்மை மிக்க
ம் அறிஞர்கள் அலசி ஆராய்ந்து ஆ
முறை தந்த சேக்கிழார் டெ அதுவும் உலகப் பொது மைந்து எல்லோராலும் பார
 
 
 
 
 
 

பேர் தெரிவு செய்யப்பட்டு, இந்தியாவில் த்தில் இவர்களுக்கு பல்வேறு வழிபாட்டு க்கங்களும் கொடுக்கப்பட்டுப் பின்னர் தமிழ்
போன்றவற்றையும் பார்வையிட்டு இவர்கள்
iற சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் ற்றோர்கள் அற்ற ஆதரவற்ற சிறுவர்கள் ாற்றுகின்றனர். பட்ட பயிற்சிகள் கொடுத்து அவற்றையும் வருகின்ற பண்ணிசை வகுப்புக்கள் முதன் லும் நடத்தப்பட்டு வருகின்றது. ன்டாட்டங்கள் மக்களுக்கு வாழ்வில் சலிப்பு ற்றிய நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக சராக இருந்த காலப்பகுதியில் சிவராத்திரி, அனுட்டானங்களுடன் கூடிய நிகழ்வுகளாக சிவத்தலங்கள் தோறும் சிவராத்திரி விழாக்கள் தீஸ்வரத்தில் இவ்விழா சிறப்பாகக் சிவராத்திரி அன்று இலங்கை முழுவதிலும் ராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இதே இடம்பெற்றதை நினைவு கூரவேண்டியுள்ளது.
லையத்திலிருந்து கலைஞர்களை அழைத்து ன் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ட்சியூடாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் டுகளில் வாழுகின்ற மக்களால் மகிழ்ந்து
மையும் மேன்மையும் உலகறியச் செய்வதற்கு ம் நடாத்தப்பட்டன. 2004ம் ஆண்டு இந்தியப் பராசிரியர்கள் என்போரை வரவழைத்து ம்பு தமிழ்ச்சங்கத்தில் நடாத்தப்பட்டது. முன்பே தமிழ் மொழிக்கு இலக்கணம் ல்காப்பியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் இந்திய நாட்டினதும் நம் ]றிய உரைகள் சுவை மிக்கதாயும் அதே நேரம் அமைந்திருந்தன. ாற் போல் சிவ பூமியாம் இலங்கைத்தீவில் ருமானுக்கு முதன் முதலாக பெரு விழா
விழாவாகவும் அமைந்திருந்ததுடன் பக்தி ாட்டப் பெற்றமையையும் இங்கு குறிப்பிட்டாக

Page 14
ܗܝ " عام 54 இந்திய ஆதீனங்களுடன் இலங்கையில் சேர்ந்த பெரியார்கள் வருகை தந்ததுடன் குழந்தைகளுக்கு சிவ தீட்சையும் ஆரம்பித்து 6 நாள் ஆதீன கர்த்தாக்களின் ஆசியுடன் ஆரம்ப சேர்த்த சைவப் பெரியோர்களுக்குப் குறிப்பிடத்தக்கது. -
மேலும் இந்நிகழ்வில் சேக்கிழார் மாற கலைக்களஞ்சியம் ஏழாம் தொகுதி, முதலாம் ெ இந்து சமயம் ஆகிய புத்தகங்களும் வெளியிடப்
இலங்கைத்தீவை சுனாமி தாக்கியபோது எ உடனடி நிவாரணங்களை லொறிகளின் அனுப்பியதுடன் இந்து சமய நிறுவனங்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கும் நடவடிக்கைகளை அமிர்தானந்த தேவியை அழைத்து வந்து வீடுகளை இழந்தவர்கட்கு வீடுகள் கட்டி கொடுக்
இது போன்று பல்வேறுபட்ட நடவடிக்கைக மதம் மறுமலர்ச்சியடைய என்னால் செய்ய முட 6J60)60Tu இந்துகலாசார அமைச்சர்களையும் பாரா திரு. பி. பி. தேவராஜ் காலப்பகுதியில் சிறுவர்களுக்கு அறநெறிக் கல்வியினை ஆரம் நல்லதொரு அடித்தளத்தை எற்படுத்த முடிந்துள்
இனப்பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாம போதும், இந்துசமயம் பாதுகாக்கப்பட்டு வளர் திணைக்களத்தின் பணிகள் உறுதுணையாக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உத நன்றியைக் கூறுகின்றேன்.
திருமதி சாந்தி நாவுக்கரசன், மற்றும் திை அனைவரையும் பாராட்டுவதோடு, மேலும் புதி மக்கள் அனைவரும் சாந்தி சமாதானத்து
கேட்டுக்கொள்கின்றேன்.
கே. எண். டக்ளஸ் தேவானந்தா சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்

நல்லை ஆதீனம், வள்ளலார் நிறுவனத்தை
ஆரம்ப நிகழ்வாக 300க்கும் மேற்பட்ட வைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் மான இந்நிகழ்வில் சைவத்துக்குப் பெருமை Iட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதும்
ாட்டையொட்டிய சிறப்பு மலர், இந்துக் தாகுதியின் மறுபதிப்பு, மறுமலர்ச்சியடையும் பட்டன.
2து அமைச்சு தனது பங்களிப்பைச் செய்தது. மூலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கு கிடைக்கப்பெற்ற நிவாரணங்களை தங்கு மேற்கொண்டது. உலகின் புகழ் பெற்ற மாதா திவாரண உதவிகளை அவர் செய்ததுடன் கும் பணியையும் மேற்கொண்டார்.
ள் நான் அமைச்சராக இருந்த போது இந்து ஆந்தவைகளை நினைவு கூரும் அதேசமயம், ாட்டுகின்றேன். குறிப்பாக கெளரவ அமைச்சர் அறநெறிப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு >பித்ததின் மூலம் இந்துக் குழந்தைகளுக்கு ளது.
லும், யுத்த சூழலுக்குள் இந்துக்கள் வாழ்ந்த த்தெடுக்கப்படுவதற்கு இந்து சமய கலாசார நின்றுள்ளன. இத் திணைக்களத்தின் விய எல்லாப் பணிப்பாளர்களுக்கும் நான்
ணக்களத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள்
ப பல திட்டங்களை உருவாக்கி இலங்கை
டன் வாழ உதவ வேண்டும் என்று//

Page 15
இந்து சமய கல இருபதாண்டு பூர்த்தியை அடைகின்றேன்.
மிகவும் ஒரு குறுகிய அமைச்சராகப் பணிபுரியும் வாழ் இந்து மக்கள் பணித்திட்டங்களை எம்மா இந்து சமய அமை ஒதுக்கீட்டை 100 மில்லிய தனி அமைச்சு இல்லாத எதுவித இடையூறும் இன்ற எனது அமைச்சுக் கா மிகவும் எழுச்சி மிக்க6ெ வாழும் இந்துக்களுக்கு அமைந்தது. அறிஞர்கள், மலர் வெளியீடு, அற்புத போட்டிகள், மாவட்ட ரீதிய பரிமாணங்களைக் கொண நம்பிக்கையை ஊட்டுவதா வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஆதரவுடன் இம்மாநாடு வெற்றியாகும்.
அவ்வாறே, தீபாவ கொண்டாட அரசு தீர்மானி வைத்திய நாதன் அவ மக்களுக்குப் பெருமை முத்திரையொன்றையும் ெ
யுத்த நெருக்கடி திருக்கேதீஸ்வர ஆலயத்ை வழிபட ஏற்பாடு செய்த ஆலயத்தில் வைத்து சீருடையும் அறிமுகப்படுத்
யுத்தத்தினாலும் மக் ஆலயங்கள் திருத்தி அe
 

ந்து சமய விவகார அமைச்சர்
மகேஸ்வரன்
அவர்களின்
பூசிச்செய்தி
ாசார அலுவல்கள் திணைக்களம், தனது
க் கொண்டாடுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி
ப காலப் பகுதியில் இந்து சமயத் துறைக்கு ம் வாய்ப்புக் கிடைத்தது. ஆயினும் இலங்கை நினைவிற் கொள்ளுமளவிற்குச் சில ல் முன்னெடுக்க முடிந்தது. ச்சுக்கென ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் நிதி ன் ஆக்கியமையினால், இந்து சமயத்துக்கென போதும் சமய சம்பந்தமான வேலைகளை பி மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.
லத்தில், இரண்டாவது உலக இந்து மாநாட்டை வாரு மாநாடாக நடத்தினோம். உலகெங்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் இம்மாநாடு ஆன்மீகப் பெரியோர்கள் ஒன்று கூடல், விழா மான கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பில் பிராந்திய விழாக்கள் என இம்மாநாடு பல ர்டதாக அமைந்தது. இந்து மக்கள் மத்தியில் 55 திகழ்ந்தது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள், ா என்போரின் பிரசன்னத்துடன் அரசின் பூரண அமைந்தமை எமது முயற்சிக்குக் கிடைத்த
ளிப் பண்டிகையை தேசிய விழாவாகக் த்ததோடு, பிரபல வயலின் மேதை குன்னக்குடி, ர்களின் இசைக்கச்சேரியும் நடத்தி, இந்து சேர்த்தோம். இதற்கென அரசு நினைவு வளியிட்டது. காரணமாக 13 வருடகாலம் மூடியிருந்த தைப் புனர்நிர்மாணம் செய்து, மக்கள் சென்று தோடு, முதற் தடவையாக திருக்கேதீஸ்வர அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தப்பட்டு வழங்கப்பட்டது. கள் இடப்பெயர்வினாலும் சேதமுற்றிருந்த மைக்கப்பட்டதோடு, மின்சார வசதி இல்லாத

Page 16
ஆலயங்களுக்கு ( ஆலயங்களில் பூன என்னும் நோக்கில் பு
வேதாகமக் கு பயிற்சி நிலையங்கள் வண்டிகள் வழங்கட் பாடசாலைகளுக்கும் திருவாவடுதுை இலங்கைக்கு வர இலங்கையில் தங் பக்தர்களுக்கு தரி வழங்கினார்.
காரை நகர் ஈழத் நாள்தோறும் அன்ன; இந்து சமய, ச இந்து அறநெறிப் பணித்திட்டங்கள், ெ நூல்கள் பல பதிப்பி பாடசாலை ஆசிரியர் யுத்தத்தினால் ப அமைத்து 3000 புது கூடங்கள் புதிதாகக்
இவ்வாறு மிகவ திட்டங்களை செய மக்களின் ஆன்மீக ே ஊக்குவிப்பதாக அை இவ்வேளை, எ இந்து சமயத் துறை அனைவரையும் நா முன்னைய செயலா அனைவருக்கும் எமது திணைக்களம் இ அரிய பணிகளை மே
தி. மகேஸ்வரன்
 

சூரிய மின்ஒளி வழங்கப்பட்டது. பின் தங்கிய ச வழிபாடுகள் ஒழுங்காக நடைபெற வேண்டும் சை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நகுலம், சர்வதேச இந்து குருமார், ஆகியோருக்குப் அமைத்ததோடு, 150 ஆலயகுருமாருக்கு முச்சக்கர பட்டன. அத்துடன் பல அநாதை இல்லங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
ற ஆதீன குருமுதல்வரை முதற்தடவையாக வழைத்தோம். ஆதீனம் அவர்கள் ஒரு வாரம் கியிருந்து பல தலங்களுக்கும் விஜயம் செய்து சனம் அளித்ததோடு ஆன்மீகப் பேருரைகளும்
துச் சிதம்பர ஆலயத்தில் அன்னதானமடம் அமைத்து நானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. லாசார திணைக்கள அனுசரணையோடு இயங்கும் பாடசாலைகளின் மேம்பாட்டிற்காகப் பல சயற்படுத்தப்பட்டன. மாணவர்களுக்கு உசாத்துணை த்ெது வெளியிடப்பட்டன. மாவட்ட ரீதியில் அறநெறிப் களுக்கான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. ாதிக்கப்பட்ட 20,000க்கு மேற்பட்ட வீடுகளை திருத்தி து வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. 13,000 மலசல கட்டப்பட்டன. பும் குறுகிய ஒரு காலப் பகுதியில் விரிவான பல ற்படுத்தினோம். இவை, இலங்கை வாழ் இந்து மம்பாட்டையும் கலை, கலாசார நடவடிக்கைகளையும் DLDfbg5607. னது பதவிக்காலத்துக்கு முன்னும், அதன் பின்னும் றக்கு பொறுப்பான அமைச்சர்களாக பணியாற்றிய ன் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். மேலும், ளர்கள், முன்னைய திணைக்களப் பணிப்பாளர்கள் து நன்றி உரியது. இன்னும் பல்லாண்டு, இந்து சமய அபிவிருத்திக்காக ற்கொள்ள வேண்டுமெனப் பிரர்த்திக்கின்றேன்.
LUIT. 2 .

Page 17
om. T
Ministe Deputy
I am happy tonc and Cultural Affairs is Hindus of this country
I am also given years, along with Mini affairs and the Tam organized various pro Culture. -
During the pas Conferences had b Workshops were held books of Hinduism Important programme Religious Schools, Concerned.
wish to conve Ministers and the Sec of Staff of the Depa Affairs, for carrying promotion of Hinduisr
| also Wish the Di are working at preser Vision and Mission ofi
Tissa Karaiyadd Minister of Indigenous M
 

Message from issa Karaiyadda,
r of Indigenous Medicine & Minister of Religious Affairs.
te that the Department of Hindu Religious completing its 20 years of service to the
to understand that, during the last twenty stry responsible for the functions of Hindu il Cultural Affairs this Department had grammes to promote Hinduism and Tamil
it 20 years, 1st and 2nd World Hindu een Conducted, many seminars and l, Volumes of Hindu Encyclopedias, Rare
and Tamil Culture were published. es were undertaken to promote the Hindu by this Department and the Ministry
y my sincere gratitude to all the former :retaries of the Ministry, and the members rtment of Hindu Religious and Cultural
out such important projects for the ninthis country.
rector and the other members of staff who it at this Dept. for taking steps to fulfil the the Department
al,
edicine &

Page 18
திணைககளப
(ରt:
முனன இந்து கலா
“கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம்” எ அநேகமாகக் கோபுரங்கள் அமைந்திருப்பை கூடிய கோபுரங்கள் தமிழ் நாட்டிலும், ஈழத் கலைச் செல்வங்களில் தலையாயது இக்கோ சிற்ப அழகைப் போற்றித் தமிழர் பூ பொற்தொழிலாளரென நுண்ணிய வேலைப்
ULILILI.
"The Tamil concieved like g
இக் கோபுரம் என்ற பெயரை இந்து சம சார்ந்த கலாசார இதழுக்குப் பெயரிட்டது சாலி
20 ஆண்டுகள் :ಲ್ಯ இத்திை செல்வர் கெளரவ செல்லையா இராசதுரை பொழுது பிரதேச அபிவிருத்தி, இந்துக் ணைக்களங்களை உள்ளடக்கிய கபினற் அமைச்சையே பொறுப்பேற்றார். இவ்வை வீரசூரியா ஆவார். இவ்வமைச்சு ஆரம்பி உதவும்படி அப்பொழுது திட்ட அமுலாக்க எனக்குப் பணிக்கப்பட்டது.
செலிங்கோ கட்டிடத்தில் இவ்வமைச்சு அ காதலும் கொண்ட அமைச்சர் கெளரவ செலி பொருத்தமான ஒருவர். அத்தோடு அவர் அ ரீ பணிகள் மிகப்பல. அவர்கள் கால துTப, அலங்கார பூசைகள் பல நிகழ்ந் அசுவமேத யாகத்தை முன்னின்று நடாத் இந்துக் கலாசார ணைக்களம் பல மானியங்கள், புனருத்தாரணங்கள், அந்தணப் திருவிழாக்களும் கோலாகலமாகக் கொண் நூல்களைப் புதுப் பிரசுரம் செய்வித்தமை செய்தமை, இத்திணைக்களத்தின் ஆக்கப் ப சொற்பொழிவுகள் நிகழ்த்தியமையும், க தலைமையில் “இந்துக் கலைக்களஞ்சிய இன்னொரு பாரிய சாதனையாகும்.
 

6005GT 666)65
இலக்கியச் செம்மல்
ச.குணரத்தினம்
ாள் செயலாளர், பிரதேச அபிவிருத்தி, ாசார, தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு
ான்ற வழக்குண்டு. இந்து முகப்பில் தக் காணமுடியும். நுண்ணிய வேலைப்பாட்டுடன் திலும் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழர் வளர்த்த புரங்கள். Vincent Smith என்ற ஆங்கிலேயர் இந்த தங்களென பாரிய திட்டங்களைக் கற்பித்து பாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பது அவரின்
iants and finished like jewellers"
Vincent Smith.
பத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சமயம் ஸ்ப் பொருத்தமே.
ணக்களத்தை ஆரம்பித்து வைத்தவர் சொல்லின் என்ற நல்லமைச்சரே. அவர் மந்திரிப்பதவி ஏற்ற கலாசாரம், தமிழ் மொழி வளர்ச்சி ஆகிய அந்தஸ்துள்ள ਨi கொண்ட மச்சின் முதல் செயலாளர் டாக்டர் விக்கிரம த்த பொழுது இதனை அமைத்துக் கொடுக்க 5 அமைச்சில் பணிப்பாளராகக் கடமையாற்றிய
அமைந்தது. சைவப் பற்றும், தமிழ் மேல் தணியாத bலையா இராசதுரை, இத் துறைகளுக்கு மிகவும் மைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் அவர் த்தில் சைவக் கோவில்கள் புதுமெருகு பெற்றுத் ந்தன. அரசர்களுக்கேயுரியதெனக் கொள்ளப்பட்ட சைவப் பேருலகில் அழியாப் புகழ் பெற்றார். ಶ್ದಿತಿ: செய்தது. கோவில்களுக்கு பெருமக்களைக் கெளரவித்தல், ஆகியவற்றோடு டாடப்பட்டன. மறைந்த, அருமை வாய்ந்த பல ), புதிய ஆக்கங்களுக்கு பல்வேறு உதவிகள் ணிகளில் சில. அறிஞர் ಔj: அழைத்து லாநிதி பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் ாம்” வெளியிட்டமையும் இத்திணைக்களத்தின்

Page 19
உள்நாட்டுக் குழப்பத்தில் சிதைவுற் புதுப்பிக்கப்பெற்றுப் புதுப்பொலிவு பெற்றது.
முத்தமிழ் முனிவர், வித்தக விபுலானந்: மண்டபமும் நுண்கலைக் கல்லூரியும் கண் மணிமண்டபம் அமைத்ததும், கதிர்காமத்தில் இத்திணைக்களம் சாதித்த பாரிய செயல்களாகு வாழ் மக்களுக்கு ஆடலும் பாடலும் பயில க நாட்டில் கம்பன் கண்ட கனவு நனவாக,
நெய்திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்றபா தைவருமகர வீணை தண்ணுமை தழுவித்துங் கைவழிநயனம் செல்ல கண்வழி மனமும் செல் ஐயநுண் இடையர் ஆடும் ஆடக அரங்கு கண்ட
இன்று வீணை நாதமும், சலங்கையொலியும் த நான் பரவசமடைகின்றேன். நேபாளம் காட்மண்( கண்ட மகாநாடு ஆகியவற்றினில் எமது அறிஞர் மறக்க முடியாதவை.
இவ்வமைச்சின் செயலாளராக 1987ம் ஆன வரையும் நான் கடமை புரிந்த காலம், எனது வா
கோபுரம்' சஞ்சிகை தரமான சஞ்சிகை கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்து சரித்திரம் ப பற்றிய கட்டுரைகளும் மற்றும் சமய, கலாச கோபுரம் சஞ்சிகையின் சிறப்பாகும்.
அறிஞர்கள் பலரின் சேவைகள் இத் சஞ்சிகைக்கும் வாய்த்தது, ஈழநாட்டின் மிகச் பெரியார்கள் ஆதரவு நல்கவும் வாய்த்தது. பீ. இராமகிருஷ்ணன், பேராசிரியர் சி. பத்மநாத6 தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். தகை எல்லாவற்றுக்கும் மேலாக பல்வேறு அறிகு கிடைக்கப்பெறவும் வாய்த்தது நல்லதிர்ஷ்டமாகு
பாணந்துறை, களுத்துறை, காலி, வத்தளை கோவில்கள் புனரமைக்கப் பெற்று, நித்திய அந்தணச் சிறுவர்கள் மறையோதிப் பயில பெற்றும், சைவத்துக்குப் புத்துயிர் வழங்கிய உழைத்துச் சேவை செய்தவர், உதவி அத திணைக்களத்திலேயே சைவ நாயன்மார்களின்
கோபுரம்' சஞ்சிகை இவ்வளர்ச்சியின் மு என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரு சஞ்சிகை ஒரு சிறந்த ஆவணக் கருவூலப் வகைப்படுத்தி ஒரு நூலாக வெளியிடுதல் கால
பேரறிஞர்கள் தமது கட்டுரைகளையும், ெ

ற பேலியகொட விநாயகர் கோவில்
தரின் நினைவாக மட்டக்களப்பில் கலாசார டதும், நாவலர் பெருமானுக்கு நல்லூரில்
இந்து யாத்திரிகர் விடுதி அமைத்ததும் ம். இயல்பிலேயே கலை நயம் கொண்ட மட்டு iல்லூரி எடுத்தது சரித்திரம் மீன்பாடும் தேன்
ாடல்
Jö
SUD Im.
லூரியும், மட்டுநகர் விபுலானந்தக் கல்லூரியும் வழ, கலையில் திகழ்ந்து இருப்பதைப் பார்த்து டுவில் நடந்த உலக இந்து மகாநாடு, சிங்கப்பூர் களும், கலைஞர்களும் பங்களிப்புச் செய்ததும்
ர்டு தொடக்கம் 1989 ம் ஆண்டு ஆரம்ப காலம் ழ்வில் மகிழ்ச்சியான காலம்.
யாக, அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சிக் டைத்தது. ஈழநாட்டுச் சைவத்திருத்தலங்களைப் ார விழுமியங்களைப் பற்றிய கட்டுரைகளும்
திணைக்களத்துக்கும் சிறப்பாகக் கோபுரம் சிறந்த அறிஞர்கள் ஒன்று கூடவும், சமயப் கலாநிதி பொன். பூலோகசிங்கம், கலாநிதி ன் போன்ற உலகத் தரம் வாய்ந்த பேரறிஞர்கள் மை வாய்ந்த பெரியோர்கள் போற்றப்பட்டனர். ஒர்கள் ஒன்று கூடவும், அவர்தம் புலமை ) LD,
ா போன்ற இடங்களில் சேதமுற்றிருந்த இந்துக் பூஜை வழிபாடுகள் நடைபெறச் செய்ததும், திருக்கேதீஸ்வரத்தில் குருகுலம் அமைக்கப் காலம் இதுவாகும். இப்பணிகளில் முன்னின்று ந்தியட்சகர் திரு. வீ. விக்கிரமராசா ஆவர். குருபூசைகள் சிறந்த முறையில் நடைபெற்றன.
}க்கிய ஒரு அங்கமாக விளங்கி வருகின்றது நபது வருடங்கள் வெளியிடப்பட்ட கோபுரம்' ம். இதனில் உள்ள சிறந்த ஆராய்வுகளை த்தின் தேவையாகும்.
சய்திகளையும் கோபுரம் சஞ்சிகை உலகறியச்

Page 20
மிகவும் தகைமை வாய்ந்த நல்லறிஞ விரிவஞ்சி இவற்றை எல்லாம் இங்கு எழுதி ( மாணிக்கவாசகர், ந.சிவராசா, க. பாஸ்கரதா6 தயாபரன், க. யோகநாதன், திருமதி இ சேவையை மறக்கமுடியாது. இவர்கள் ய அதிகாரிகளாவார்.
கெளரவ அமைச்சர் செல்லையா இர பாலித்த அறிஞர் பி. பி. தேவராஜ், அமைச் டக்ளஸ் தேவானந்தா. இவர்களும் பாரிய நல்லாதரவுடனேயே சிறந்த பல சமூகப் ட சைவத்தமிழ் உலகு பெரிதும் கடமைப்பட்( ஆற்றினர். திருமதி சாந்தி நாவுக்கரசன் தமிழ் நெறிப்படுத்தலின் கீழ் இத்திணைக்களமுட றப்புக்களைப் பெற்று விளங்குமென்று எதிர்
ஒரு சில காலமேனும் இத்திணைக்களத் திணைக்களப் பணிகள் சிறந்து அருளை வேண்டுகிறேன்.
'கோபுர மாம் சஞ்சிகை குலவுபுகழ் இ ஆபரணமாய்த் திகழ்ந்து அலர்ந்திடுக . செந்தமிழர் போற்றும் செம்மையெலாம் சந்ததமும் வாழ்க தழைத்து’

ர்கள் இத்திணைக்களத்தில் பணியாற்றினர். பிட முடியாது, எனினும் திருவாளர்கள் சிவா. சி. ஸ், கே. சி. லோகேஸ்வரன், த. வாமதேவன், கா. ாஜலட்சுமி கைலாசநாதன் போன்றவர்களின் ாவரும் இலங்கை நிர்வாக சேவை உயர்
ாஜதுரைக்குப் பிறகு இத்திணைக்களத்தைப்
பணிகளைச் செய்துள்ளனர். இவர்களது ணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவர்களுக்கு ள்ெளது. ஒவ்வொருவரும் சிறந்த பணிகளை அறிஞர் சிறந்த சொற்பொழிவாளர். இவரது ), திணைக்களப் பணிகளும் மேலும் பல பார்க்கலாம்.
துடன் தொடர்பு கொண்டவன் என்ற முறையில் விளங்க வேண்டும் என்று ஆடல் வல்லான்
|ந்து மன்றுக்கு - எந்நாளும் பெற்று

Page 21
கலாசார சமய அலு - முன்னாள் மேலதி முன்னாள் பணிப்பாளர் - இ
இந்துசமய கலாசார திணைக்களம் தனது 20ஆம் ஆணி டு நபி  ைற  ைவ க’ கொண டா வை த அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத் தருணத்தில் எனது சிந்தனை அசைமீட்டத் தொடங்குகிறது. 1984ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கு நான் இடமாற்றலாகி வந்தபோது, எனக்கு இந்துசமய அலுவல்கள் பிரிவின் பணிப்பாளர் பதவி தரப்பட்டது.
அவ்வருடம் முடிவடைவதற்குள் மாண்புமிகு அமைச்சர் செல்லையா இராசதுரை அவர்கள், அமைச் சினி செயலாளர் திரு. எம் இராமலிங்கத்தையும், என்னையும் அழைத்து, எமது அமைச் சின் பெரும்பாலான அலுவல்கள் இந்துசமயம் சார்ந்ததாக இருப்பதாலும், அதற்கு ஒதுக்கப்பட்ட மூல வளங்களும் ஆளணியும் போதாமல் இருப்பதாலும், இப்பிரிவினை விஸ்தரித்து ஒரு திணைக்களமாக அமைப்பதற்கு அமைச்சரவை விஞ்ஞாபனமொன்று தயாரித்துத் தரும்படி கேட்டார். அதற்கிணங்கத் தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம், மாற்றம் ஏதும் இன்றி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு தனியான ஒரு திணைக்களமாக 1985 இலிருந்து உருப்பெற்றது. அதன் முதற் பணிப்பாளராக நான் கடமை ஏற்கவும் நேரிட்டது.
இத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் மூலம் கோயில்கள், இந்துசமய நிறுவனங்கள், இந்து அனாதைச் சிறுவர் இல்லங்கள் போன்றவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டன.
 

வல்கள் அமைச்சு
இந்துசமயத் திணைக்களம்
திருமதி. இ. கைலாசநாதன் அறநெறிப் பாடசாலைகள் நன்றாக ஒழுங் கமைக் கப்பட்டு ஞாயிறு தோறும் பிள்ளைகளுக்கு நல் வழி காட்டும் சமய போதனைகள் புகட்டப்பட்டு வந்தன. பின்னர் கெளரவ பி.பி தேவராஜ் அவர்கள் இந்துசமய
மலைநாட்டுப் பகுதிகளில் அறநெறிப் பாடசாலைகள் பலவற்றைத் தோற்றுவித்து சிறுவர் தொடக்கம் இளைஞர் வரை பெரும் சமயப் புத்துணர்வு ஏற்படுத்தப்பட்டதை உணரக் கூடியதாக இருந்தது. திணைக்களம் தயாரித்த பாடத் திட்டத்திற்கு அமைவாக வருடந் தோறும் சமயப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வந்தன. தமிழ் நாட்டிலிருந்து வருகை தரும் கல்விமான்கள், சமயப் பெரியார்கள் இப்பாடசாலைகளின் சிறப்பைப் பாராட்டினர்.
இந்தியாவிலிந்து வருகை தந்த இந்துசமய விரிவுரைகள், பேரறிஞர்களால் கருத்தரங்குகள் கொழும்பிலும் பல மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வந்தமையால் இந்து மக்கள், பெரிதும் பயன் பெற்றனர். இத்திணைக்களத்தினால் பஞ்சாங்கம் வருடந்தோறும் வெளியிடப்படுவதுண்டு. மேலும் தமிழ் கலாசாரம் , இலக் கியங்களை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு திணைக்களத் தகவல்கள், இந்து சமயக் கட்டுரைகளடங்கிய கோபுரம் என்னும் காலாண்டுச் சஞ்சிகையும் வெளியிடப்படுவதுண்டு. இவற்றை மக்கள் மிக ஆர்வத்தோடு எதிர்பார்த்திருப்பது வழக்கமாகியது.
இன்னொரு செயற்பாடாகிய மறைந்த - அருகிய இந்துசமய நூல்களின் மறுபதிப்புகள் நம்நாட்டு எழுத்தாளரின் மேன்மையை நிலை நிறுத்த உதவுகின்றன முன்னாள் மாண்புமிகு அமைச்சர்

Page 22
செ. இராசதுரை அவர்களின் எண்ணத்தில் உருப்பெற்ற இந்து கலைக்களஞ்சியத்தின் முதல் பாகம். 1991 ஆம் ஆண்டு கலாநிதி பொ. பூலோகசிங்கத்தின் பங்களிப்பால் வெளியிடப்பட்டது. பின்னர், பேராசிரியர் சி. பத்மநாதன், தலைமையில் (7 பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில்) தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தனிச் சிறப்பு வாய்ந்த பெரு முயற்சியாகும்.
இன்னொரு உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிகழச்சி உலக இந்து ஆராய்ச்சி மகாநாடு நடத்தியமையாகும். முதலாவது உலக இந்து ஆராய்ச்சி மகாநாடு 1982இலும் இரண்டாவது 2003ஆம் ஆண்டும் நடாத்தப்பட்டன. இதில் உலகின் பல நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் பங்கு பற்றி
பதில் பாராளுமன்ற வளாகத்
வரலாற்றில் முதற்தடவையாக 2004 ஆம் ஆன கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பை பாராளுமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாக ந
இந்துசமய விவகார அமைச்சர் கெளரவ இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கான பணி
பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா நை பிரதித்தலைவர் கெளரவ மு. சச்சிதானந்த கெளரவ சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபன கெளரவ பிரதமர், பாராளுமன்ற உறுப்பி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொன
இந்துசமய விவகார அமைச்சரின் மதியுை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்க ஆகியோர் உட்பட, அமைச்சின் அதிகாரிகள்
பண்டாரவளை பூனி சிவசுப்பிரமணிய சுவாமி நிகழ்த்தினார். தஞ்சாவூர் தென்னகப் பணி நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், மற்றும் ப இராமநாதன் குழுவினர் வழங்கிய கலை நி எல்லோரையும் கவர்ந்தன.
 

இந்து சமய ஆய்வுகளை மேற்கொணடனர்.
இவற்றிற்கு அரசாங்கத் தலைமையும் ஆதரவும் கிடைக்கப் பெற்றது பெரும் கெளரவமாகும்.
இத் திணைக் களத்தின் பணிப்பாளராகச் சேவையாற்றும் திருமதி. சாந்தி நாவுக்கரசனுக்கு இதனை மேலும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீண்ட காலக் குறைபாடாக இருந்து வரும் நிதி, ஆளணிப் பற்றாக்குறையை ஓரளவாவது தீர்த்து வைத்தால் துரித கதியில் வளர வழி ஏற்படும் என்பது என் எணர் ணம் . அதுவரை யாவரும் கூடிய அர்ப்பணிப்போடு செயற்படுவோம். அதற்கு சமயத் தலைவர்கள், கல்விமான்கள், அறங்காவலர், வள்ளல்களின் ஒத்துழைம்ைபும் பெரிதும் வரவேற்கத் தக்கது. இத் திணைக்களம் மேலும்
ஓங்கி வளர இறைவன் துணை புரிவானாக!
வுகள் ந்தில் நவராத்திரி விழா
ன்டு இந்துசமய விவகார அமைச்சு, இந்துசமய
ன ஏற்பாடு செய்து நடத்திய நவராத்திரி விழா நடைபெற்று.
கே. என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் னிப்புரைகளை வழங்கியிருந்தார்.
டபெறுவதற்குரிய ஏற்பாடுகளை குழுக்களின் ன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். இவ்விழா ன்டார அவர்கள், தலைமையில் நடைபெற்றது. னர்கள் மற்றும் பிரமுகர்கள் பாராளுமன்ற ன்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ரஞர் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம், களப்பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்
பலரும் இவ்விழாவிற் பங்கேற்றனர்.
ஆலய பிரதம குருக்கள் பூஜை வழிபாடுகளை பாட்டு மையத்தின் கலைஞர்கள் வழங்கிய ண்டாரவளை கலாபூஷணம் திருமதி ஷாமினி கழ்ச்சிகள் என்பன இவ்விழாவில் இடம்பெற்று

Page 23
Sögi&IDu,
(y
க1
இந்து சீமய இருபதாண்டு நிை மகிழ்வடைகின்றேன்.
இந்து சமய கல பணிபுரிந்த காலத்தில் முடிந்தது.
இந்து மக்களின் 6 ஆன்மீக ஈடுபாட்டையு கருத்தரங்குகள், ( நடத்தப்பட்டன. இவை பற்றும், ஆர்வமும் கெ
இந்து சமய வளர்ச்சிக்கும் சிறந்த விழாக்கள், நாடக விழ அறநெறிப் பாடச நுால் வெளியீடுகள் பாடசாலைத் திட்டம் மகிழ்வு தருகின்றது.
அவ்வகையில் செயற்படுத்தத் து6ை அனைத்து அதிகாரிக கூருகின்றேன்.
இத்திணைக்களத் அதிகாரிகள், அை நல்வாழ்த்துக்களைத் ே இத்திணைக்களம் ஆன்மீக மேம்பாட்டிற்க
asmr. 35штupror
 

கலாசார இராஜாங்க அமைச்சின் pன்னாள் செயலாளர்,
ா. தயாபரன்
அவர்களின்
வாழ்த்துரை
கலாசார அலுவல்கள் திணைக்களம், தனது றவைக் கொண்டாடுவது அறிந்து மிக்க
ாசார இராஜாங்க அமைச்சின் செயலாளராக நான் மிகவும் பயன் மிக்க பணிகளை எம்மால் ஆற்ற
வாழ்வுடன் பின்னிப்பிணைந்த சமய உணர்வையும், ம் மேலும் ஊக்கப்படுத்தும் வகையான விழாக்கள், சொற்பொழிவுகள் என்பன தொடர்ச்சியாக காரணமாகவே மக்கள் இந்த அமைச்சின் பால் ாண்டனர். 射 மேம்பாடு போலவே, தமிழ்க்கலை, கலாசார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முத்தமிழ்க்கலை ாக்கள் என்பன கொண்டாடப்பட்டன.
ாலைகளின் வளர்ச்சிக்காக சிறந்த கருத்தரங்குகள், என்பன செயற்படுத்தப்பட்டன. இன்று அறநெறிப் சிறந்தவொரு இயக்கமாக வளர்ச்சி பெற்றுள்ளமை
இத்திணைக்களத்தின் பணிகளைச் சிறப்புறச் ண நின்ற முன்னாள் கெளரவ அமைச்சர்கள், 5ள், உத்தயோகத்தர்களை நன்றியுடன் நினைவு
திற் கடமை புரியும் தற்போதைய பணிப்பாளர், னத்துத்தர உத்தியோகத்தர்களுக்கும் எனது தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்னும் பல்லாண்டு காலம் இந்து மக்களின் ாக அரிய பணிகளை ஆற்றுவதாக!

Page 24
6)
1986 ஆம் ஆ திணைக்களம் ஆரம்ட இந்த வேளையில் 1 சிறப்பு மலர் ஒன்று சாலச்சிறந்ததுமாகும்.
பல அரச தி6ை ஆனால், இந்து செயலாளராகக் கடை குறிப்பிடலாம். இந்து
மனதாரச் செய்யக் கூ
இந்து சமய கe திணைக்களங்களை கொண்டதுமாகும். ப மணிக்கு கடமைக்கு ( என்ன, முடியாவிட்டா சென்று விடுவர். ஆ6 நேரம் பார்க்காது கட கூடியதும் பாராட்டிற்கு முடியாது. சமய கொண்டவர்களாலேே
இத்தகைய மகத் செயலாற்றி வரும் விரிவாக்கம் செய்து, தேவைகளை நிறை(
தெரிவித்துக் கொள்கி
என். பரம்சோ முன்னாள் மேலதிகச் ெ இந்துசமய விவகார அ6
 

துசமய விவகார அமைச்சின் னாள் மேலதிகச் செயலாளர்
என். பரம்சோதி
அவர்களின்
ITîDjòJőF GUFU
ண்டு இந்து சமய சலாசார அலுவல்கள் பிக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள 20 வருடப் பூர்த்தியைக் கொண்டாடுமுகமாக வெளிவருவது மிகவும் பொருத்தமானதும்
0ணக்களங்களில் நான் கடமை புரிந்துள்ளேன். சமய விவகார அமைச்சில் மேலதிகச் ம புரிந்த காலமே மனநிறைவான காலம் எனக் து சமய நெறிகளுடன் கூடிய பணிகளை, டிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
லாசார அலுவல்கள் திணைக்களம் மற்றைய விட மிகவும் வித்தியாசமானதும், செயற்றிறன் மற்றைய திணைக்களங்களில் காலை 9.00 வந்து மாலை 4.30 மணிக்கு ‘கடமை முடிந்தால் ால் என்ன? அலுவலக உத்தியோகத்தர் வீடு னால் இத்திணைக்களத்தில் உள்ளோர், காலம் மையில் ஈடுபட்டு வருவது மிகவும் வரவேற்கக் நரியதுமாகும். இப்பணியை எல்லோரும் செய்ய
உணர்வும், அதற்குரிய கடமையுணர்வும் ய இது முடியும்.
தான பணியில் முழுமையான அர்ப்பணிப்புடன் திணைக்களம், மேலும் தனது பணிகளை இலங்கைவாழ் இந்துக்களுக்கு முழுமையான, வேற்றும் திணைக்களமாக வரும் காலத்தில் ாப் பிரார்த்தித்து எனது நல்லாசிகளைத்
ன்றேன்.
தி
5 UG)ITGIT மைச்சு

Page 25
இந்து சமய அலுவல்கள் அை
எந்திரி, தேவநாய
வாழ்த்துச்
இவ் வருடம் இந்துசமயக் கலாசார அலுவல்கள் திணைக்களம் தனது இருபதாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். 25-10-2000 இல் இத்திணைக் களத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளராக யான் நியமிக்கப்பட்டேன். இப்பதவி எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே இன்றுவரை திடமாக நம்புகின்றேன். அக்காலத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளை நினைவு கூருகிறேன்.
அக்காலத்தில் திணைக்களம் கொழும்பு 7இல் இயங்கி வந்தது. இதனை மீண்டும் பம்பலப்பிட்டிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக் கப்பட்டது. இத்திணைக் களத்தினால் மாதந் தோறும் உள்ளூர் , மற்றும் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த அறிஞர்களினால் இந்து சமய விரிவுரைகள், கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன. அந்தணர் அல்லாத குருமாருக்கு தமிழ் நாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வருவிக்கப்பட்டடு பயிற்சிகள் கொழும்பிலும், மலைநாட்டிலும் நடாத்தப்பட்டன. திருக்கேதீஸ்வர திருக் கோவிலுக்கு தேவையான உதவிகள் வழங்கப் பட்டன. நாட்டிலுள்ள LJ 6) கோவில்களுக்கும் திணைக்களம் தனது பணியைத் தயங்காது நிறைவேற்றுகிறது.
மட்டக்களப்பில் இராமகிருஷ்ண மிஷனினால் நடத்தப்படும் சிறுவர் இல்லத்தில் பவளவிழா 2001இல் நடைபெற்றது. இதனை முறையாக நினைவூட்டுவதற்கு அண்மையில் சமாதியடைந்த சுவாமி ஜீவனானந்தா ஒரு முத்திரை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இவ்வேண்டுகோளை கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக்கொண்டு, அஞ்சல் தொலைதொடர்பு அமைச்சரின்

மச்சின் முன்னாள் செயலாளர்
கம் இரகுநாதன்
செய்தி
அனுசரணையுடன் வெகுவிமரிசையாக சிறுவர் இல் லப் பவள விழா நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கெளரவ அமைச்சர் இராசதுரையினால் மட்டக்களப்பில் விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி அமைக்கப்பட்டது. மாணவர்கள் இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளில் பயிற்றுவிக்கப்பட்டு டிப்ளோமாப் பட்டம் வழங்கப்பட்டது. இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் இந்தக் கல்லூரியை ஆரம்பத்திலிருந்து நன்கு நிர்வகித்து வந்தது. கல்வித்திணைக்களம் இந்தப்பட்டம் பெற்றவர்களுக்கு தகுந்த வேதனம் வழங்காமையால் பயிற்சி பெற்றவர்கள் கவலை அடைந்தார்கள். இப்பயிற்சி நெறியை பட்டதாரி படிப்பாக்க வேண்டுமென மாணவர், கல்விமான்கள் மற்றும் கிழக்கிலங்கைப் பெருமக்கள் காலத்திற்கு காலம் வேணி டுகோள் விடுத்தனர் . இவ்வேண்டுகோளை ஏற்ற கெளரவ அமைச்சர்,
கல்லூரியை கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் சுமார் 15 வருடங்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கல்லூரி 2001 ஆம் ஆண்டு கிழக்கிலங் கைப் பல கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. இப்பொழுது இதில் பயிலும் மாணவர்கள் பட்டதாரிகளாகின்றனர். இது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விடயம்! பாரமளிப்பதற்கு முன் திணைக்களத்தால் திருத்த வேலைகள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டன.
கதிர் காமத்தில் இந்து கலாசாரத் திணைக்களம் ஒரு யாத்திரிகர் விடுதியை நடாத்தி

Page 26
வருகின்றது. கோடைக்காலங்களில் போதிய நீரின்மையால் யாத்திரிகர்கள் கதிர்காமத் திருவிழாக் காலத்தில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினார். இவ்வளாகத்தினுள் ஒரு குழாய்க்கிணறு தோண்டப்பட்டு நீர்ப்பிரச்சினை
தீர்க் கப்பட்டது. இவ் விடுதி திணைக் கள
பணத் தைப் பயனர் படுத் தி தென் மாகாண
கட்டடப்பகுதியினால் புனரமைக்கப்பட்டது. இந்த யாத்திரிகள் விடுதி சைவப்பெருமக்களினால் பெரிதும்
நாடப்படுவது. இதனால் இங்குள்ள தங்குமிட
வசதியை மேலும் அதிகரிக்கும் முகமாக புதிய
விடுதித் தொகுதி ஒன்று திட்டமிடப்பட்டது.
எதிர்காலத்தில் இது நிறைவேற கதிர்காமக்கந்தன்
அருள்புரிவாராக.
கதிர் காமத் திருவிழாக் காலங்களில்
வள்ளியம் மை திருமணப் படலம் L6) கோவில்களிலும் படிப்பது வழக்கம். இப்புராணத்தை திணைக்களம் வெளியிட்டது பாராட்டுக்குரியதாகும்.
மேலும் இத்திணைக்களம் உள்ளுர் தமிழ்
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக
அவர்களின் வெளியீடுகளின் பல பிரதிகளை விலைக்கு வாங்குவது வழக்கம். இப்பணி
திணைக்களத்தினால் தொடர்ந்து நடாத்தப்பெறுவது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு காலாண்டும்
“கோபுரம்” என்னும் சஞ்சிகை திணைக்களத்தால்
வெளியிடப்படுகின்றது. இதன் மூலம் புதிய
எழுத்தாளர்களுக்கு களம் அமைத் துக்
கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு சமய பாடசாலைக்கு திணைக்களம் பலவிதமாக உதவிவருகின்றது. இலங்கையின் பிணி தங்கிய இடங்களில் இடம் பெறும் பாடசாலைகளுக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தாஜி விஜயம் செய்து மாணவர்களுக்கு நல்லறிவு புகட்டியுள்ளார். இவர் போன்ற சமயப் பெரியோர் களர் தொடர் நீது நாட்டின் பட் டி தொட்டிகளில் உள் ள ஞாயிறு பாடசாலைகளுக்கு விஜயம் செய்து மாணவர்களுக்கு நல்லறிவு ஊட்டுவதற்கு திணைக்களம் வசதி செய்து தரவேண்டும்.
நாவலர் பெருமான் தமது வாழ்க்கையில்" முன்னெடுத்துச்செய்த சமயப்பிரசங்கங்களை திணைக்களம் நன்கு நடாத்தி வருகின்றது. இப்பணி யாழ்ப் பாணம் நாவலர் மணி டபத்திலும் நடைபெறுகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், நுவரெலியா, பதுளை போன்ற இடங்களிலும் இப்பணி விஸ்தரிக்கப்பட வேண்டும். சைவ மக்கள் வாழும் எல்லா மாவட்டங்களுக்கும் திணைக்கள கலாசார உத்தியோகத்தர்கள்
நியமிக்கப்பட வேண்டும்.
இத்திணைக்களப்பணிப்பாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசனுக்கும், அவருக்கு உதவியாக உள்ள எல்லா மட்ட அலுவலர்களுக்கும் தமது கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு ஆடவல் லான் ஆசி கிடைப் பதாக. திணைக்களப்பணிகள் மேலும் மேலும் சிறப்புற நடைபெற வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
மேன்மைகொள் சைவரீதி விளங்குக
உலகமெல்லாம்?

Page 27
இந்து சமய விவக
g5(15. a
6)
இந்துசமய கலாசார காலப் பூர்த்தியைக் கொ6
கடந்த இருபதா திணைக்களத்திற்குப் இலங்கையின் இந்து ச ஆற்றியுள்ளமையை அை
இரண்டு உலக மாந ஆய்வு மாநாடுகள், பண்டிகைகளைக் கொன ஆற்றப்பட்டுள்ளன.
அறநெறிப் பாடசா சீருடைகள், கருத்தரங் கலைக்களஞ்சியத் தொகு என ஆய்வுப் பணிகள் வி
மிகவும் குறுகிய அமைச்சுக்குப் பொறுப் எனக்குக் கிடைத்தது. எ உலக இந்து மாநாட்ை
மேலும், ஆலயட் உபகரணங்கள் 6 إلك மேற்கொள்ளப்பட்டனர்.
இத்தகைய பணி இத்திணைக்களம், இனி பல பணிகளை ஆற்றலவும்
சிறந்த முறையில் பணிப்பாளர் திருமதி அதிகாரிகள், உத்திே வாழ்த்துக்களைத் தெரிவி சிறந்தவொரு ஆவண்ணத் (
க. பரமேஸ்வரன்
 

ார அமைச்சின் முன்னாள் செயலாளர்
5. பரமேஸ்வரன்
அவர்களின்
pத்துச் செய்தி
அலுவல்கள் திணைக்களம், தனது இருபதாண்டு 3ண்டாடுவது அறிந்து மிக்க மகிழ்வடைகின்றேன்.
rண்டு காலமாக இத்திணைக் களமும், பொறுப்பாக இருந்த அமைச்சுக்களும், மய மேம்பாட்டிற்காக அரிய பல பணிகளை னவரும் அறிவர். iாடுகள், ஆன்மீக மணங்கமழும் பல விழாக்கள், பயிற்சிக் கருத்தரங்குகள், இந்து சமயப் டாடும் உற்சவங்கள் எனப் பல்வேறு பணிகள்
லை மேம்பாட்டிற்கான நூல் வெளியீடுகள், குகள் என நடைபெறுகின்றன. இந்துக் குப்பு, அரிய நூல்கள் பதிப்பு, நூலக மேம்பாடு ரிவு பெறுகின்றன.
ஒரு காலப் பகுதியில் இந்துசமய விவகார பான செயலாளராகப் பணிபுரியும் வாய்ப்பு னது பதவிக் காலத்தில் மிகவும் சிறப்பாக 2வது ட நடத்த முடிந்தது. அவ்வாறே தீபாவளிப் ழாவாக அனுட்டிக்க அரசின் உதவி கிடைத்தது.
புனரமைப்பிற்கான நிதியுதவி, பூஜை லயங்களுக்கு அன்பளிப்பு என்பனவும்
ரிகள் யாவும் மென்மேலும் சிறக்கவும், வரும் காலங்களிலும் இந்து மக்களுக்கு அரிய
வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
திணைக்களப் பணிகளை முன்னெடுக்கும்
பாகத்தர்கள் அனைவருக்கும் எனது நல் வித்துக் கொள்கின்றேன். “கோபுரம்” சிறப்பு மலர் தொகுப்பாக அமைய வாழ்த்துகின்றேன்.

Page 28
இந்து சமய
இலங்கையில் நிறுவப்பட்டு இரு கூருமுகமாக, இத்தி சஞ்சிகை சிறப்பு ெ அறிந்து பெருமகிழ் மிகப் பொருத்தமுனி
எல்லையில்ல முடியாததுமான இ களைப் பூர்த்தி கொள்ளலாமாவெ6 தோன்றினாலும் எ6 அரவணைக்கக் கூ மூவேந்தர் கால மேலோங்கி, அதன பலவற்றை எதிர்ெ பாதுகாக்க வேண்டி
இந்த வகையி திணைக்களம், இ அளப்பரிய சேவை கூரப்பட வேண்டிய
இலங்கை ஜ: 9ம் பிரிவின்படி இ ஸ்தானம் வழங்கப் விரும்பும் மத சுத குறிப்பிடப்பட்டுள்ள கலாசாரத் திணை ஒரு அமைச்சின் இந்து சமய கலாச பிறநாட்டிலும் வா இத்திணைக்களம் நடவடிக்கைகளின்
இத்திணைக்க பார்க்கும்போது அ மனதில் அவை
எனலாம். அமைச்சு
 

ப் பணியில் இருபது ஆண்டுகள்
க. பரமலிங்கம் முன்னாள் மேலதிகச் செயலாளர்,
இந்துசமய, அலுவல்கள் அமைச்சு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பது நல்லாண்டுகள் பூர்த்தியடைவதை நினைவு திணைக்களத்தின் பருவகால வெளியீடான "கோபுரம்" வெளியீடாக இந்து மக்கள் கைகளில் தவழவிருப்பது வு கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இப்பணி டையதாகும்.
ாப் பரந்து விரிந்துள்ளதும், காலத்தால் அளவிட ந்து மதம் சார்ந்த ஒரு திணைக்களம் இருபது ஆண்டு செய்துள்ளமையை ஒரு பொருட்டாகக் ன எண்ணலாம். எத்தனையோ மதங்கள் உலகெலாம் ல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், எவரையும் டியதுமான மதம் இந்து மதமாகும். சங்க காலத்திலும், த்திலும், பல்லவர் காலத்திலும் பக்திமார்க்கம் பின்னர் அந்நியர் ஆட்சிக் காலத்தில் சோதனைகள் காண்ட காரணத்தால் இந்து மதத்திற்குரிய இடத்தை ய தேவை இந்துக்களுக்கு இருக்கின்றது.
ல்தான் இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் ருபது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு பகளைச் செய்து வருகின்றமை காலத்தால் நினைவு தாகின்றது. னநாயக சோசலிஸக் குடியரசின் அரசியலமைப்பின் லங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு முதன்மை படவேண்டும் என்பதோடு, ஏனைய மதத்தவர்கள் தாம் ந்திரத்தை அனுபவிக்க உரித்துடையவராவரெனவும் ாது. இதன் காரணமாக எழுந்ததே இந்து சமய க்களம் என்று கருத இடமுண்டு. 1986இல் தனியான கீழ் இந்து சமய விவகாரங்கள் கொண்டு வரப்பட்டு ாரத் திணைக்களம் உருவாக்கப்பட்டது. இந்நாட்டிலும், ழம் இந்து மக்களை இணைக்கும் திணைக்களமாக கடந்த இருபது ஆண்டுகளாக எடுத்து வந்துள்ள மூலம் அறியக் கிடக்கின்றது.
ளத்தின் இருபது வருட கால வரலாற்றைப் தன் பணிகள் வருடாவருடம் அதிகரித்து இந்துக்கள்
ஆழப்பதிந்துள்ளதுடன் இந்து சமய கலாசார ஏற்றியும் போற்றியும் வாழ வழி வகுத்துள்ளது ம், திணைக்களமும் அமைக்கப்பட்டவுடன் முதலாவது

Page 29
உலக இந்து மகா பரந்து கிடந்த இந்து வழி வகுத்ததுடன் வளர்ச்சிக்காக எடுக்க மட்டக்களப்பு இசை நட என்பன அமைக்கப்பட்ட வளர்க்கவும் கதிர்காம பணியை மேற்கொண்டு அறநெறிப் பாடசாலை விழாக்கள், பண்ணிசை ஆதரவற்ற சைவச்சிற களத்தினால் வளர்க்க நெறிமுறைகளை சிறு வருகின்றது.
கடந்த இருபது ஆ யுத்தம் காரணமாக அ இத்திணைக்களத்தினா? பட்டுள்ளமை பாரிய ப தொகுப்பு வெளியீடுகள் சம்பவங்கள் பற்றியுட இவையெல்லாம் இல இந்து மக்கள் அகதிகள் அவர்கள் மனதில் தெய வலுவையும் ஏற்படுத் இரண்டாவது உலக இ ஆண்டு நடைபெற்ற சே
இந்த வகையில், பணிகள் மூலம் கடந்த அதன் பெருமைகளை சார்ந்த மக்களையும் சங்கமமாகும், ஆன்மீக யாவராலும் மனங்கொ6
இவ்வமைச்சில் கிடைத்ததன் மூலம், ய கிடைத்தது இறையருெ
இந்தத் திணைக்க முன்னெடுத்துச் செல்லு சாந்தி நாவுக்கரசனைய அலுவலர் குழாத்தைய கோபுரம் இவ்விசேட ெ
செய்ய வேண்டுமெனப்

நாடு நடாத்தியதின் மூலம் உலகளாவிய ரீதியில் மக்களின் கவனத்தை இலங்கையின்பால் ஈர்க்க
ஆக்கபூர்வமான நடவடிக்கைளை இம்மத 5 உதவிற்று எனலாம். இதைத் தொடர்ந்து ன கல்லூரி, கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதி உதன் மூலம் இந்து மக்கள் முத்தமிழைப் பேணி த்தில் பூரீ இராமகிருஷ்ணமிஷன் ஆற்றி வந்த ஆற்றவும் உதவிற்று. மேலும், தொடர்பணிகளாக வகுப்புகள், சமய விழாக்கள், சமய குரவர் , சமய இலக்கியச் சொற்பொழிவுகள் குருகுலம், ரார்கள் வாழ்வகங்கள் என்பன இத்திணைக் $ப்பட்டு வருவதுடன், இந்து சமய வாழ்வு றுவயதிலிருந்தே அறிந்து கொள்ள உதவி
பூண்டுகளாக இந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு புழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள், நிறுவனங்கள் ல் புதுமைப் பொலிவுடன் மறுசீரமைக்கப் ணியென்று கூறலாம். இந்து கலைக் களஞ்சியத் ள், இந்து சமயத்தைப் பற்றியும் அதனோடொத்த ம் அறியக்கூடிய பெரும் பொக்கிஷமாகும். குவான காரியங்களல்ல. யுத்த சூழ்நிலையில் ளாகவும் ஆதரவற்றோராகவும் இருந்த நிலையில் ப்வ நம்பிக்கையை ஏற்படுத்தி மனோபலத்தையும் தக் கூடியதாக 2003ம் ஆண்டு நடாத்தப்பட்ட ந்து மகாநாடும், தேசிய தீபாவளி விழாவும் 2005ம் க்கிழார் விழாவும் அமைந்தன என்று கூறலாம்.
இந்து சமய கலாசாரத் திணைக்களம் தனது இருபது ஆண்டுகளாக இந்து சமய வளர்ச்சியுடன் இந்து உலகத்துடன் மாத்திரமல்ல ஏனைய சமயம் அரவணைத்துக் கொண்டு சர்வமதமும் 5 ரீதியாக ஊற்றெடுத்து செழுமை பரப்புவது ஸ்ளத்தக்கதாகும். இரண்டு வருடங்கள் நான் கடமையாற்றக் ானும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்யக் ளன்றே எண்ணுகிறேன்.
1ளத்தின் சேவையை கடந்த பல ஆண்டுகளாக லும், திணைக்களத்தின் பணிப்பாளரான யூரீமதி |ம், ஊக்கமும், திறமையும், அர்ப்பணிப்பும் மிக்க பும் வாழ்த்தி மகிழ்வதுடன் உயர்ந்து நிற்கும் வளியீட்டின் மூலம் இந்து உலகை விழிப்படையச்
பிரார்த்திக்கின்றேன்.

Page 30
Sòröð af LDu Giffe
தி
நமது இந்து கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிகளை
புனருத்தாரணஞ்
நடாத்துதல், சமய இயற்கை அன மேற்கொள்ளுதல். பல்வேறுபட்ட சம! பூர்த்தி செய்து வந்:
"வாடிய பயிை இராமலிங்க வள்ளி விடாமல் தாவரங் வழிகாட்டினர் நம் உயிரின் மாண்பி இம்மானிடப் பிறப் மண்ணில் நல்ல பணிகளை மேலு இறைவன் அருள் ட
க. மகானந்தன்
 

வகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ரு க. மகானந்தனி
அவர்களின்
வாழ்த்துரை
து சமயம் சிறந்த தத்துவங்களையும் யும் உள்ளடக்கியுள்ளது. இவற்றை இந்து கலாசாரத் திணைக்களம் பல்வேறு மேற் கொண்டுள்ளது. கோயில் களைப் செய்தல், அறநெறிப் பாடசாலைகளை பிருத்தி செய்தல், ஆன்மீகக் கருத்தரங்குகளை விழாக்கள், மகாநாடுகளை நடாத்துதல், ர்த்த நிவாரண மீள்கட்டமைப்புக்களை கலை கலாசாரத்தை ஊக்குவித்தல் முதலிய பத் தேவைகளை கடந்த 20 ஆண்டுகளாகப் திருக்கிறது. ரக்கண்ட போதெல்லாம் வாடினேன்” என்கிறார் ாலார். மனித நேயத்துடன் மாத்திரம் நின்று கள், புல், பூண்டுகளிடமும் தயை காட்ட சமயப் பெரியார்கள். அரிதாகப் பெற்ற மனித னை உணராத இன்றைய காலகட்டத்தில் பின் பயனை உணர்ந்து, நாம் அனைவரும் வண்ணம் வாழ்வதற்கு இத்திணைக்களம் தம் ம் சிறப்பாக மேற்கொள்ள எல்லாம் வல்ல புரிய வேண்டும் என வணங்கி வாழ்த்துகிறேன்.

Page 31
மேலதிகச் செயலாளர் - கல்வி அ இந்துசமய கலாசார அலு உடுவை எஸ். தி
நினைத்துப்பா
கல்லூரிக் கால முதல் தமிழ் மொழி, சைவசமயம் , தமிழ் ப் பண்பாடு, கலைகள் என அதிகம் ஆர்வத்துடன் ஈடுபட்டதால், இவற்றின் மேம்பாட்டை இலக்காக கொண்டு பணியாற்றும் இநீ துசமய u 600i பாட்டலுவல் திணைக் களத்தில் சேவையாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்காதா எனப் பலநாட்கள் ஏங்கியதுண்டு; எதிர்பார்த்ததுண்டு.
எதிர்பார்ப்பு, 1998ம் ஆண்டில் அந்தத்
பதவி கிடைத்தது. முன்பே - இந்து சமய அபிவிருத்தி, இந்துசமய தமிழ்ப்பண்பாட்டு ஆராயப் சிசி, தமிழ் மொழி அபிவிருத்தி, கருத்தரங்குகள், விழாக்கள், கட்டுரையாக்கங்கள், சஞ்சிகைகள், நூல்கள் வெளியீடு எனப் பல்வேறு பணிகள் சிறப்பாக முன்னெடுத்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால் எனது பணிகளும் மிகச்சுலபமாகத் தொடர்ந்தன.
பிரதிப்பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு தரத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்களுடன் இணைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் நானும் செயற்படக் கூடியதாக இருந்தது.
அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்தமை, தொடர்ந்து நடாத்திக் கொண்டிருந்தமை முக்கிய இடத் தைப் பெற்றது. அறநெறிப் பாடசாலைகளுக்காக சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நன்னூல்களை இராமகிருஷ்ண மிஷன் மூலம் தமிழகத்திலிருந்து வரவழைத்துக் கொடுக்க முடிந்தது. சிறுவர்கள் மத்தியிலும் வளரும் மாணவர் களர் மத் தியிலும்
 

|மைச்சு, முன்னாள் பணிப்பாளர் |வல்கள் திணைக்களம் sû8»6ù JBLITIrafr ர்க்கின்றேன்!
நல் லொழுக் கங் களையும் , 8FLD uu aö கருத்துக்களையும் தெய்வ நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய புத்தகங்கள் எனப் பலரும் பாராட்டிய போது திணைக்கள உத்தியோகத்தர் களுக்கு திருப்தியான சேவை செய்கின்றோம் என்ற நிறைவு ஏற்பட்டது. பெறுமதியான புத்தகங்களைப் பேணிக்காத்து வைப்பதற்காக உருக்கிலான அலுமாரிகளையும் திணைக்களம் கொள்வனவு செய்து அறநெறிப் பாடசாலைகளுக்கு
‘பூசா’ சிறைமுகாமில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களது வாசிப்புக்காக ஒரு தொகை தமிழ் நூல்களைச் சேகரித்து சிறைச்சாலை ஆணையாளருக்கூடாக வழங்கி, அவர்களின் அறிவுப்பசியை தீர்க்க முயன்றதும் மனத்திருப்தி தந்த இன்னொரு பணியாகும்.
இலங்கைக் கலைக்கழகத்தின் ஒரம்சமான தமிழ் இலக்கியக் குழு திணைக் களத்துடன் இயங்கிய போது, மாதந்தோறும் பத்திரிக்கைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு மாதமும் சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து ஆயிரம் ரூபா பரிசு வழங்கியதும், நாடறிந்த மூத்த எழுத்தாளர் திரு இரா. பத்மநாதன் இலகுதமிழில் எழுதிய இராமாயணக்கதையை ‘கோதண்டம் ஏந்திய கோமகன்’ தலைப்பில் வெளியிட்டதும் நினைவுக்கு வருகின்றன.
இலக்கியப் புலமை வாய்ந்தவர்களின் சேவையைப்பெற்று, கல்லூரிகளில் இலக்கிய உரைகளையும் கருத்தரங்குகளையும் நிகழ்த்தி மாணவர்கள், படைப்பாளிகள், கலைஞர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்ததும் மற்றுமொரு ஆக்க பூர்வமான பணியாகும். கலந்து கொண்ட எழுத்தாளர்கள் / கலைஞர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகள், தங்குமிடவசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் ஊக்குவிப்புத் தொகையாக பணத்தை வழங்கியமையும் குறிப்பிடக்கூடிய

Page 32
இக்காலப்பகுதியில் தான் “இறையிசை” எண் னும் தலைப் பில ஒலிநாடாவும் வெளியிடப்பட்டது.
அருள் நெறிவிழா, முத்தமிழ் விழா, பொங்கல்விழா, சிவராத்திரி விழா, ஆராய்ச்சிக் கருத்தரங்குகள், கதிர்காமத்தில் தங்குமிட வசதி, சுவாமி விபுலானந்த அடிகள் இசை நடனக் கல்லூரி, கலாசார மண்டபம், இந்து கலாசார நிதியம், தமிழ் மொழி நூல் கொள்வனவு, பணி னிசை சித் தாந்த வகுப்புகள் , ஆலயங்களுக்கான நன்கொடை, கோபுரம் பண்பாடு சஞ்சிகை, வெளியீடுகள், தேடுவதற்கரிதான சிறந்த பழைய நூல்களை மீள்பதிப்புச் செய்தல், சுருதி, தாளம் போன்ற இசைக்கருவிகள் வழங்கல், கலாபூஷணம் விருது பெறத் தகுதியானோரைத் தெரிவுசெய்து விருது வழங்கல் தொடர்பான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறப்பாக நிறைவேற்றினர். அக் காலத்தில் அவர் களுடன் சேர் நீ து சேவையாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளால் நம்மவர் பலர் இடம் பெயர்ந்து பல நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். சில நாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பும் அவர்களோடு நெருங்கிப்பழகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது.
அச் சம காரணமாகச் சென் றோர் , கல்வித்தேடலுக்காகச் சென்றோர், தொழில் தேடச் சென்றோர் இப்படியாகச் சென்றோருடன் பின்னர் சென்று இணைந்து கொள்ளும் குடும் ப அங்கத்தினர், மணவினை உறவுகளை ஏற்படுத்தி அதனால் புலம் பெயர்ந்தவர்களின் துணையாக இணைந்தவர்கள் இப்படியாக பல திறத்தவரோடு பழகக்கூடியதாயிருந்தது.
அப்போதெல்லாம் புலம் பெயர்ந்தவர்களின் ஊர்ப்பற்று, சமூகப்பற்று, சமயப்பற்று ஆகியவற்றை

உணரக் கூடியதாக இருந்தது. பலர் தமிழ்மொழியைக் கேட்பதிலும் பேசுவதிலும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றார்கள். அவ்வாறே ஆலயங்களுக்குச் சென்று தெய்வ வழிபாடு திருவிழாக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவதில் இன்பம் காண்கின்றனர்.
இந்நடவடிக்கைகளை அமைப்பு ரீதியாக மேற் கொள்ள கழகங்கள்/சங்கங்களை அமைத்திருக்கின்றனர். இத்தகைய அமைப்புகள் சிலவற்றுக்கு அந்நாட்டு அரசுகளின் அங்கீகாரம் அனுமதி ஆகியவற்றுடன் அங்குள்ளோரின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
எதிர்காலத்தில் இத்தகைய அமைப்புகளுக்கு இந்துசமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஓர் இணைப்பை ஏற்படுத்தும் நிறுவனமாகச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
தமிழ் மொழி / சமயம் தொடர்பான தகவல்களை உலகளாவிய ரீதியில் பரிமாறும் சாதனமாக கோபுரம் வெளிவர வேண்டும் என்பதும் எதிர்ப்பார்ப்பாகும்.
ஈழத்து அறிஞர் / கலைஞர் ஆகியோரை நிகழ்வுகளில் பங்குபற்ற வைப்பதற்கும் விரும்புகின்றனர். சிலருக்கு தொடர்பு கிடைப்பதரிது.
கடவுச்சீட்டு, விசா அனுமதி போக்குவரத்து ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படுவதையும் நேரிடையாக அறியமுடிந்தது. -
கோபுரம் ஊடாக தகவல் பரிமாற்றம் நடைபெற்று, இங்குள்ளவர்களுக்கும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் இடையே நிறுவன ரீதியான தொடர்புகள் அரச அங்கீகாரத்துடன் உருவாக, இந்துசமயப் பண்பாட்டிலுவல் திணைக்களம் இணைப்புப்பாலமாகச் செயற்பட வேண்டுமென்பது வேண்டுகோள்.
திணைக் களப் பணிகள் சிறப் படைய வாழ்த்துகின்றேன்.

Page 33
M
Secretary
It gives me a the quarterly public and Cultural Aff celebrates its 20th
Congratulate Department of Hin achievements for aspirations of Hinc extent.
It is appropria has rightly mention Hindusto follow the intervention require reservation."
In keeping implements progre Sunday Religious activities (c) Resea Hindu Culture and A
We endeavou to promote the Hinc
B. N. Jina sena, Secretary, Ministry of Religio
 

Message from
r. B. N. Jinasena
7, Ministry of Religious Affairs.
great pleasure in sending this massage to cation of the Department of Hindu Religious airs "Gopuram" when the Department Anniversary this year.
the director and members of the staff of the Idu Religious and Cultural Affairs for their
the last two decades in fulfilling the du Population in this country to a certain
te to state that His Excellency the President ed in the "Mahinda Chintana" - "The right of irreligion will be strengthened and any state 2d in that regard will be extended without
with this objectives the Department ammes aimed at (a) The Development of Schools (b) Promotion of Hindu Religious rch on Hindu culture and (d) Promotion of Arts.
rto obtain all assistance necessary in order lu Religion and Culture in this country.
uS Affairs.

Page 34
சிறந்த 1
தமிழரு
இந்துசமய கல பூர்த்தி என்று நினை இந்து சமயத் துறைக் நிரந்தரமாக இந்த ந பணி செய்து வளர் இந்துக்கள் அனைவரு முடியாது.
அள்ளிக் கொடுத் பொருள் வசதியில்ை வளர்த்து வருகின்றது
1995 ஆம் விழாக்களிலும், மாந கொண்டு உரையாற்றி
இத்திணைக்களத் நினைத்துப் பார்க்கிே நிறுவனங்கள் மற்று மேம்படுத்துதல், அ உதவுதல், அனைத்து சொற்பொழிவுகள் நட கிடைத்தற்கரிய நூல் இல்லங்களை ஊக் யாத்திரிகர்களுக்கு உ விருதுக்கு கலைஞர் எழுத்தாளர்களின் நு வழங்குதல், இந்துப் மேற்கொள்ளல், கரு சாதனைகளாக என் நி
அன்று முதல் இ உதவிப்பணிப்பாளர்க மற்றும் ஊழியர்களை கலாசார அலுவல்கள் மேலும் சிறக்க மனப நிற்கின்றேன்.
 

பணி மேலும் சிறக்குக!
வி த. சிவகுமாரன் B.A. (Hons)
ாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு 20 வயது ாக்கின்றபோது மகிழ்வாயிருக்கிறது. இலங்கையின் கென அமைச்சுக்கள் தோன்றும், மறையும். ஆனால் ாட்டில் இந்துசமயத்தை அரசு சார்ந்து, அசையாத க்கும் திணைக்களம் இது என்பதனால் இந்நாட்டு நம் இத்திணைக்களம் பற்றிப் பெருமைப்படாதிருக்க
ந்து இந்து சமயத்தை வளர்க்க திணைக்களத்திற்குப் லயாயினும் கிள்ளிக் கொடுத்தாவது எம் சமயத்தை
ஆண்டு முதல் திணைக்களத்தின் பல்வேறு ாடுகளிலும், மாதாந்த உரைகளிலும் நான் கலந்து யிருக்கிறேன்.
ந்தின் இருபதாண்டு காலப் பணிகளை இப்போது றன். ஆலயப் புனரமைப்பிற்கான உதவிகள், இந்து ம் இந்து அமைப்புகளுடன் இணைந்து சமயத்தை றநெறிப் பாடசாலைகளுக்குப் பல வழிகளிலும் மாவட்டங்களிலும் இந்துசமய, தமிழ் இலக்கியச் -த்துதல், இந்துக் கலைக் களஞ்சியத் தொகுதிகள், ல்கள் வெளியிடல், குருகுலம் போன்ற சிறுவர் $குவித்தல், பருவ இதழ்களை வெளியிடல், -தவுதல், நந்திக் கொடி விநியோகம், கலாபூஷணம் களைத் தெரிவு செய்து வழங்குதல், இலங்கை ால்களைக் கொள்வனவு செய்து நூலகங்களுக்கு பண்பாட்டு நிதியத்தின் மூலம் செயற்பாடுகளை த்தரங்குகளை நடாத்துதல் போன்றவை இமாலய னைவுக்கு வருகின்றன. ன்று வரை, சமயப் பற்றோடு கூடிய பணிப்பாளர்கள், ள், அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள் ாக் கொண்டு திறம்பட இயங்கி வரும் இந்து சமய 1 திணைக்களம் எதிர்காலத்திலும் இப்பணிகளுடன் Dார வாழ்த்துவதுடன் இறையாசிகளையும் வேண்டி

Page 35
கடந்து வந்த பா
திருமதி சாந்தி நாவுக்க
பணிப்பாளர்
இந்துசமய, கலாசார அலுவல்கள் திை
1980ம் ஆண்டு காலப்பகுதியில் பிரதேச அ அமைச்சராக விளங்கிய கெளரவ செ. இராஜதுை கொண்டிருந்த ஆழ்ந்த பற்று காரணமாக இந்து திணைக்களமும் உருவாக முயற்சி மேற்கொண்டு அதி
1986ம் ஆண்டு இந்து சமய கலாசார மேம்பா தற்போது இருபது ஆண்டுகளைக் கடந்து, திணைக்க சமய கலாசாரத் திணைக்களத்திற்கு அடுத்ததாக, நீ விளங்குகிறது.
பிரதேச அபிவிருத்தி அமைச்சு இயங்கிய கால பிரிவு, தமிழ்மொழி அலுவல்கள் பிரிவு, உலக ! பிரிவுகளும், அவற்றுக்கென ஆளணிகளும் இருந்தன மாற்றங்கள், அமைச்சு மாற்றங்கள், என்பவற்றுக்கே 1991ம் ஆண்டு முதல் இந்து சமய கலாசார அலுவ ஏற்பட்டது. -
நாட்டில் நிகழ்ந்த அரசாங்க மாற்றங்களுக்கேற் இத்திணைக்களம் இயங்கிய போதும், தனது தனி
திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சுக் இனத்தவர்களும் அமைச்சர்களாக இருந்துள்ளனர். வளர்ச்சிக்கு பூரண ஆதரவினைத் தந்து ஊக்குவித்த மேலதிக செயலாளர்கள், ஏனைய உயரதிகாரிகள், உறுதுணையாக விளங்கியுள்ளனர்.
சண்டிலிப்பாய் உதவி அரசாங்க அதிபராகப் இத்திணைக்களத்திற்கு வந்தேன். நான் இங்கு வர
ரு. பாஸ்கரதாஸ் அவர்களையும், எனது சேவைய அமைச்சின் செயலாளர், திரு. செ. குணரட்ணம் அ பதில் பணிப்பாளராக கடமையேற்ற நான் படிப்படிய பணிப்பாளராகப் பணிகளை மேற்கொள்ளுகிறேன்.
1998ம் ஆண்டு திணைக்களப் பணிப்பாளராக கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும்ே வழி சமைத்துத் தந்தார். அப்போது கலாசார சம

தை!
6
மணக்களம்
பிவிருத்தி, இந்து சமய விவகாரத் துறைக்கு ர அவர்கள், தமிழின் மீதும் சைவத்தின் மீதும் சமயத்திற்கென ஒரு தனியான அமைச்சும், ல் வெற்றியும் கண்டார். ட்டுக்கென இத்திணைக்களம் உருவாக்கப்பட்டது. ளப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெளத்த ண்டகால சேவையாற்றும் திணைக்களமாக இது
ப்பகுதியில் அதன் கீழ் இந்து சமய அலுவல்கள் இந்து ஆராய்ச்சி நிறுவனம் எனத் தனித்தனிப் . ஆயினும் காலப் போக்கில் அரசியற் கொள்கை கற்ப அனைத்துப் பிரிவுகளும் உள்வாங்கப்பட்டு பல்கள் திணைக்களம் மட்டுமே இயங்கும் நிலை
ப, வெவ்வேறு அமைச்சுகளின் நிர்வாகத்தின் கீழ் த்துவத்தைப் பேணி, உரிய செயற்றிட்டங்களை Dாக விளங்குகின்றது.
களுக்கு, இந்துக்கள் மட்டுமன்றி பெரும்பான்மை எனினும் இவர்கள் அனைவருமே திணைக்கள னர். அவ்வாறே, அமைச்சு மட்டச் செயலாளர்கள், திணைக்களச் செயற்றிட்டங்களை நிறைவேற்ற
பணிபுரிந்த நான் 1998ம் ஆண்டின் இறுதியில், உறுதுணையாக இருந்த முன்னாள் பணிப்பாளர் ன்ெ அவசியத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய வர்களையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். ாகப் பதவி உயர்வு பெற்று 2000ம் ஆண்டு முதல்
இருந்த திரு. எஸ். தில்லைநடராஜா அவர்கள், பாது, நான் பதில் பணிப்பாளராக நியமனம் பெற ப அலுவல்கள் அமைச்சராக இருந்த கெளரவ

Page 36
லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்கள், தமது பூரண என்னைப் பணிப்பாளராக நியமித்தமையை நன்றிய
அரசின் கொள்கைத் திட்டத்திற்கமைய தின் என்பவற்றைக் கொண்டுள்ளது. திணைக்கள செயற்றிட்டங்களிலும், ஆளணியிலும் வளர்ச்சி ெ Deportment" ஆக உள்ளதோடு தனியான ச என்பவற்றையும் கொண்டுள்ளது.
திணைக்களப் பணிகள் அனைத்தையும் வி இலங்கை வாழ் இந்து சமய மக்களின் ஆன்மீக ே பணிகளை திணைக்களம் ஆற்றியதை நாம் கருத்தி
இரண்டு உலக இந்து மாநாடுகள், பக்திப் பயிற்சிப் பட்டறைகள், வாழும் கலைப் பயிற்சி, தைப்பொங்கல் போன்ற சிறப்பு விழாக்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் என இந்து சமய
அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி ஒன்றாகும். உசாத்துணை நூல்கள், இசை வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களை ஊக்குவிப்பத சைவ சித்தாந்தக் கருத்தரங்குகள் என்பன நடத்தப் இறுதிப் பரீட்சை என்பவற்றிற்கு மேலதிகமாக "; அறநெறிப் பாடசாலை அபிவிருத்தியில் பெரும் 1 பேராசிரியர் சி. பத்மநாதன் மற்றும் ஏனைய பாராட்டிற்குரியதாகும்.
ஆராய்ச்சிப் பிரிவின் பிரதான பணிகளுள் தொகுப்பாகும். பல அறிஞர்களது பெரும் முயற். தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அச்சிடப்பட்டுள்ளன. பண்பாடு பருவ இதழ், பஞச
யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மணிமண்ட மூலமாகவும் திணைக்களப் பணிகள் சிறப்பாக ந பயிற்சிகள், பண்ணிசை வகுப்புகள் என்பன நடத்த
இவற்றை விரிக்கிற் பெருகும். இவ்வேளை தமது அயராத உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறே இத்திணைக்களப் பணிகள் இன்னும் சிறப்போடு ெ

ன சம்மதத்தோடு அமைச்சரவை அங்கீகாரத்துடன் புடன் நினைக்கின்றேன்.
ணைக்களம், இலக்கு, செயற்பணி (Vision, Mission)
வளர்ச்சிப் படிகளில், நிதி ஏற்பாட்டிலும், பற்று விளங்குகின்றது. இத்திணைக்களம் "A Grode கருத்திட்டம் (Vote), நிகழ்ச்சித் திட்டம் (Budge)
ரித்துரைக்க இயலாதெனினும், கடந்த காலங்களில் மம்பாடு, சமய ஈடுபாடு என்பவற்றை வளர்க்கும் பல ற் கொள்ளலாம்.
பெருவிழா, அருள்நெறி விழா, ஆன்மீக எழுச்சிப்
பிரசாரகர் பயிற்சி மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, மேலும் மாவட்ட ரீதியில் சமய விழாக்கள்
ப மேம்பாட்டுப் பணிகள் ஆற்றப்பட்டன.
திணைக்களத்தின் பிரதான செயற்றிட்டங்களில் க் கருவிகள், சீருடை என்பன இலவசமாக ற்காக, வருடந்தோறும் மாவட்ட ரீதியில் பண்ணிசை, பபடுகின்றன. மாணவர்களுக்கு, பிரிவுப் பரீட்சைகள், தர்மாசிரியர்” பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பங்களிப்பினை நல்கிய திருமதி பூமணி குலசிங்கம், ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் பணி
ர் ஒன்றாக அமைவது இந்து கலைக்களஞ்சியத் சியால் கட்டுரைகள் சேகரிக்கப்பட்டு இதுவரை ஏழு ) 6) கிடைத்தற்கரிய அரிய நூல்களும் ாங்கம் போன்றவையும் சிறப்பாக வெளிவருகின்றன.
பம், நாவற்குடா இந்துகலாசார நிலையம், என்பன டைபெறுகின்றன. ஆன்மீக உரைகள், யோகாசனப் ப்படுகின்றன. ாயில் இத்திணைக்களத்தின் வளர்ச்சிப் பாதையில், நல்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எனது ன் இறையருளோடும் இந்து மக்களின் ஆதரவோடும் சழிக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

Page 37
1982ம் ஆண்டு நடைபெற்ற தலாம் உலக ! அமரர் ஜே. ஆர். ஜயவர்த்தன தொடக்கி வைத் ருபானந்த வாரியர் உரை, சூலமங்கலம் சகோதரி செ. இராஜதுரை அவர்கள் மாநாட்டு நினைவு மு: 5T6006).T.D.
 

இந்து மகாநாட்டினை முன்னாள் ஜனாதிபதி
உரை நிகழ்த்துகின்றார். அமரர் திருமுருக ரிகள் இன்னிசைக் கச்சேரி, கெளரவ அமைச்சர் த்திரையை வெளியிடுவதையும் இப்படங்களிற்

Page 38
1986ஆம் ஆண்டுநடைபெற்ற அஸ்வ மேத யாகத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செ.இராஜதுரை அவர்கள் மற்றும் யாக குண்டத்தின் ஒரு காட்சி
1982ம் ஆண்டு திணைக்கள வைபவமொன்றை சிவாச்சாரியப் பெருமக்களான பிரம்மறி சண்முகரட்ண சர்மா, அமரர் குஞ்சிதபாதக் குருக்கள் ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த காட்சி கெளரவ அமைச்சர் செ. இராஜதுரை அவர்களும் படத்திற் காணப்படுகின்றார்.
 
 
 

திணைக்கள வைபவமொன்றிற் பங்கேற்க வந்த முன்னாள் பிரதமர் அமரர் ஆர். பிரேமதாச அவர்களை கெளரவ அமைச்சர் செ. இராஜதுரை அவர்கள் வரவேற்ற காட்சி

Page 39
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தமிழ் சாகித்திய விழாவின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அப்போதைய பிரதமர் டி. பி. விஜேதுங்க அவர்கள் விழாவை ஆரம்பித்து வைத்தபோது,
 
 
 

Q
1992ஆம் ஆண்டு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழா தொடக்க வைபவத்திற்குப் பிரதம விருந்தினராகக் கலந்து காண்ட முன்னாள் னோதீ அமரர் ஆர். பிரேமதாச அவர்களும், ஏனைய அமைச்சர்களும், பிரமுகர்களும் வருகை தந்தபோது,
2004 ஆம் ஆண்டு, பாராளு மன்றத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது, மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மாண்புமிகு
இந்து சமய விவகார அமைச்சர் கெளரவ கே. என். டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ
ர். சம்பந்தன் உட்பட ரமுகர்கள் பலரும் நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதைப் படத்திற்
காணலாம்.

Page 40
1992ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவின்
போது கலந்து கொண்ட அப்போதைய கலாசார அமைச்சர் டபிள்யு. ஜே. லொக்கு பண்டார அவர்களுக்கு, கெளரவ தேவராஜ் அவர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டபோது,
எம்.
பி.பி.
 
 
 
 

1992ஆம் ஆண்டு தமிழ் நாட்டுப் பிரபல நாட்டியக் கலைஞர் திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் தமது கணவருடன் அமைச்சுக்கு
விஜயம் செய்த போது,
1993ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தமிழ் நாட்டார் வழக்காற்றியல் மகா நாட்டிற்குப் பிரதம விருந்தினராக வருகை தந்த அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வரவேற்கப்பட்டபோது,

Page 41
1993ஆம் ஆண்டு பண்டாரவளை யில் நடைபெற்ற ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவிற்கு அமரர் எஸ். தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் ஆகியோர்
வரவேற்கப்பட்டபோது,
 
 
 

1993ஆம் ஆண்டு ஜிந்துப்பிட்டி யூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சத்குரு யூரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனையின் போது பிரதம விருந்தினராகக் கலந்து காண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அமரர் லலித் அத்துலத் முதலி அவரகள வரவேற்கப்பட்டபோது,
1993 ஆம் ஆண்டு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மஹாகவி பாரதியார் விழாவின் போது பங்கேற்ற முன்னாள் அமைச் சர்களான அமரர் எம்.எச்.எம். அஷ்ரப், மற்றும் எம்.எஸ். செல்லச்சாமி, பி. பி. தேவராஜ் ஆகியோர்.

Page 42
இலக்கியச் சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியில் தமிழக சொற்பொழிவாளர் திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்கள் உரை நிகழ்த்திய போது,
2003ம் ஆண்டு செ
ခြီးမြှို့; 450 நடைபெற்ற இரண NT இந்து மாநாட்டின்
奎 தபாற் திணைக்கல
வெளியிடப்பட்ட
ரூ. 450 பெறுமதிய
2003ம் ஆண்டு
நடைபெற்ற :ே
( பண்டிகையை
بیبیسی | திணைக்களத் త్రొత్తీAM్బన్స్ట్ర
ဗြုံးနှီးစို့ကြီးမျိုးနှီ 2008 ரூ. 450 பெறும
 
 
 
 
 
 
 

1994ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்க்கலை விழாவின்போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் கலைஞர்களைக் கெளரவித்த போது,
ாழும்பில் 鶯囊 ! s! s!, ''''''''' டாவது உலக ܦ ܬܐ क। 4.50 ஞாபகார்த்தமாக हैं" " , । - ாத்தால்
பான முத்திரை
கொழும்பில் iசிய தீபாவளிப் முன்னிட்டு தபாற் ால் வெளியிடப்பட்ட தியான முத்திரை

Page 43
1996ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற அருள்நெறி விழாவின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ் நாடு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி கமலாத்மானந்தா அவர்களும், பிரமுகர்களும்
 
 
 

1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி தொடர்பான கருத்தரங்கில் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் க. சண்முகலிங்கம் உரை
நிகழ்த்திய போது,
1997ஆம் ஆண்டு நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அப்போதைய கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பேராசிரியர் ஏ. வி. சுரவீர அவர்கள்.

Page 44
கலாசார சமய அலுவல்கள் அமைச்சர், கெளரவ லக்ஷ்மன் ஜயக்கொடி, சாகித்திய விழா விருது வழங்கியபோது, பிரதி அமைச்சர், பேராசிரியர் ஏ. வி. சுரவீர, தமிழ் இலக்கியக் குழுத் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோரும்
காணப்படுகின்றனர்.
 
 
 

1998ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து சமய ஆய்வரங்கினை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் தொடக்கி வைத்த போது,
2001ஆம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி பம்பலப்பிட்டி காலி வீதியில் அமைந்துள்ள 248 1/1, இலக்க கட்டிடத்திற்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இடமாற்றத்திற்குட்பட்ட போது களரவ அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா
திறந்து வைத்த போது,

Page 45
கெளரவ அமைச்சர் கே. என். டக்ளஸ் தே இலங்கைக்கு வந்த உலக ஆன்மீகத் தலைவிய பத்திரிகையாளர் மாநாட்டில், அமைச்சர் அ சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும்
இந்துப்பிரசாரகர் பயிற்சிக்கென தமிழகம் சென்ற இளைஞர்,
முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பின்னர் கெளரவ அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதைப் படத்திற்
காணலாம்.
-- წეწდე 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் நடை அருளாளர்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும் ஆன் மாணவர்களையும் காணலாம்.
 
 
 

வானந்தா அவர்களின் அழைப்பையேற்று ான மாதா அமிர்தானந்தமயி அவர்கள் நடத்திய வர்களும், ಆಲ್ಗರು அமைச்சின் மதியுரைஞர்
பெற்ற 5வது உலகச் சேக்கிழார் மகாநாட்டின் போது மீக ஊர்வலத்தில் பங்கேற்ற அறநெறிப் பாடசாலை

Page 46
காலிமுகத்திடலில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் புகழ்பூத்த இசைக்கலைஞர்கள் நாதஸ்வர காணமழை பொழிகிறார்கள்.
 
 
 

இரண்டாவது உலக இந்து மகாநாட்டில் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் ஞாபகச் சின்னம் கையளிக்கின்றார்.
ஈழத்துச் சிதம்பர சைவ னிேஃத்திறப்பு விழாவின்போது அமைச்சர் மாண்புமிகு தி. மகேஸ்வரன் அவர்களுக்கு திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீனத்தின் சார்பாக அறப்பணிச் செல்வர் என்னும்
வாழ்த்துகிறார்கள்.

Page 47
6,53bIċIFIDuLI ö966oITğFITUT əsərgəypI பொறுப்பான முன்னா
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
1979ம் ஆண்டு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்ட போது, இந்துசமய, தமிழ், கலாசார மேம்பாட்டுக்கென மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை இந்துசமய அலுவல்கள் பிரிவு, தமிழ் மொழி கலாசார பிரிவு, உலக இந்து ஆராய்ச்சி நிறுவனம் என்பனவாகும்.
1986ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அப்போதைய பிரதேச அபிவிருத்தி. இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு. செ. இராஜதுரை அவர்களினால் உருவாக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் காரணமாக இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வெவ்வேறு அமைச்சுகளுடன் இணைக்கப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
கெளரவ.செ.இராஜதுரை-(1979-1988)
1979ம் ஆண்டு முதல் 1988ம் ஆணி டு வரை பிரதேச அபிவிருத்தி, g) b 5) di LDu கலாசார அமைச்சராகப் பணிபுரிந்தார்.
இந்துசமய மேம்பாட்டு
வளர்ச்சிக்கு அவர் சிறப்பான பணிகளை முன்னெடுத்தார். 1982ம் ஆண்டு, கொழும்பில் முதலாவது அகில உலக இந்து மகாநாட்டை நடத்தியமை, 1985ம் ஆண்டு 48 நாட்கள், கொழும்பில் அஸ்வமேத யாகம் நடத்தியமை, 1986ம் ஆண்டு 11 தினங்கள் ரீமகா ருத்ர ஜப யாகம் நடத்தியமை என்பன அவரது பணிகளிற் குறிப்பிடத்தக்கவை.
மேலும், மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி, கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதி என்பன அவரது பதவிக் காலத்திலேயே
O1
 

Hi Basa H H H H H H H H H H H H H வல்கள் அமைச்சுக்குய் ள் அமைச்சர்கள் um mm um mm um m mm mm
உருவாக்கப்பட்டன. திரு. இராஜதுரை அவர்கள், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்களைப் பதிப் பாசிரியராக நியமித்து, இநீ துக் கலைக்களைஞ்சியம் தொகுப்புப் பணிகளை மேற்கொண்டார்.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள ஆலயங்கள் பற்றிய இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோயில்கள் தொகுப்பு நூல் ஒன்று அவரது பதவிக் காலத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும், சேர்.பொன்.இராமநாதனின் “Studies and Translations”, Fu T J 5 g5 601 (upg565uJITs65 “Essentials of Hinduism' 9,éu சிறந்த ஆங்கில நூல்களும் இவரது காலத்திலேயே வெளியிடப்பட்டன.
கெளரவ.பி.பி.தேவராஜ்- (1989-1994)
1989ம் ஆண்டு கல்வி, ab 6M) T FT J , தகவல் அமைச்சின் கீழ் இந்துசமய கலாசார இராஜாங் க அமைச்சு உருவாக்கப்பட்ட போது அதற் குப் பொறுப்பான அமைச்சராக கெளரவ பி.பி தேவராஜ் அவர்கள் நியமனம் பெற்றார்.
ஆலயங்கள் சமுதாய மையங்களாகச் செயற்பட வேண்டும் என்ற சிந்தனையை இவர் தாம் நடத்திய கருத்தரங்குகள், செயலமர்வுகள் மூலம் பரப்பினார். ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இயக்கமாக்கி வளர்த்தார். 1991, 1992, 1993ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய தமிழ் சாகித்திய விழாக்கள், 1994, 1995ம் ஆண்டுகளில் இந்து அறநெறிக் கல்வி மாநாடுகள், தமிழ் நாடக விழாக்கள், தமிழ் இலக்கிய, சைவ சித்தாந்த

Page 48
சித்திரை 2006
ஆய்வுக் கருத்தரங்குகள் என்பன இவரது காலப்பணிகளாக விரிவு பெற்றன.
மாதம் ஒரு சொற்பொழிவு என்ற தலைப்பில் ஆன்மீக, இலக்கியப் பேருரைகள் தலைநகரிலும், மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டன. இந்துக் கலைக்களஞ்சியத்தின் முதலிரண்டு தொகுதிகள் இவரது காலத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவரது பதவிக்காலத்தில் தமிழ் மொழியின் 13 எழுத்துக்கள் பாராளுமன்றச் சட்டமூலம் ஒன்றின் மூலம் சீர்திருத்தம் செய்யப்பட்டன.
தமிழின் வளர்ச்சிக்காக மொழியியல், தமிழ் நாட்டார் வழக்காற்றியல், தமிழ் அரங்கியல் தொடர்பான ஆய்வுக் கருத்தரங்குகள் இவரது காலத்தில் நடைபெற்றன.
சைவச் சான்றோரைக் கெளரவிக்கும் வகையில் பக்திப் பெருவிழாக்கள் கொண்டாடப்பட்டன.
கெளரவ. லக்ஷ்மன் ஜெயக்கொடி (1994-1999)
கலாசார, GFLD UL அலுவல் கள் அமைச்சராக கெளரவ. லக் ஷ மணி
ஜெயக் கொடி அவர்கள் பணியாற்றிய காலத்தில், த  ைண க' க ள த' த ன' செயற்திட்டங்கள் சிறப்புற நிறைவேற பூரண ஒத்துழைப்பினை நல்கினார். இவரது காலப்பகுதியில் அருள் நெறி விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக் கான கருத்தரங்குகள் மாவட்டரீதியில் விரிவுபடுத்தப்பட்டன. 13ம் நூற்றாண்டு வரை, இலங்கையிலும், தமிழகத்திலும் ஏற்பட்ட இந்துசமய வளர்ச்சி தொடர்பாக ஆய்வுக் கருத்தரங்கொன்று நடைபெற்றது.
அறநெறிப் பாடசாலை களு க கான உசாத்துணை நூல்கள் பலவும் பதிப்புச் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. திணைக்கள ஆயப் வுப் Lff 6f 6oi வெளியீடுகளான “யாப்பருங்கலக்காரிகை” “பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும்’ போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன.
 

கோபுரம்
கெளரவ. லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்கள் காலத்தில் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய பேராசிரியர் ஏ.வி. சுரவீர அவர்களும் திணைக்களப் பணிகளின் வளர்ச்சிக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.
கெளரவ. டக்ளஸ் தேவானந்தா (2000-2001) (2004-2005)
கெளரவ கே. என்.
டக் ள ஸ் தேவான நீ தா அவர் களர் இரணி டு காலப்பகுதிகளில், இந்துசமய விவகார அமைச்சராகப் பணிபுரிந்தார்.
இவரது பதவிக் காலத்தில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த ஆலயங்களின் புனரமைப்பிற்கு நிதியுதவி வழங்கினார். அறநெறிப் பாடசாலைகளின் மாணவர்களுக்கு வாழும் கலைப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்து இளைஞர், யுவதிகள், தமிழகத்தில் இந்துப் பிரசாரகர்களாகப் பயிற்சி பெற்றனர். பாராளுமன்றத்தில் முதற்தடவையாக நவராத்திரி தின வைபவம் நடைபெறவும், ஒன்பது தினங்கள் நவராத்திரி தேசிய விழாவாகக் கொண்டாடப்படவும் வழி ஏற்படுத்தினார்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கென கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தொல்காப்பிய மாநாட்டுக்கு அமைச்சர் அநுசரணை வழங்கினார். ஐந்தாவது உலகச் சேக்கிழார் விழா கொழும்பில் சிறப்பாக நடைபெற வழிவகுத்தார். தமிழக,
உள்ளுர் அறிஞர்கள் இவ்விழாக்களிற் பங்கேற்றனர்.
கலாசார மன்றங்கள், குருகுலங்கள்,
ஆதரவற்றோர் இல்லங்கள் என்பவற்றிற்கும்
அமைச்சு நிதியுதவியளித்தது.

Page 49
சித்திரை 2006
கெளரவ. தி. மகேஸ்வரன் (2001-2003)
.ெ க ள ர வ தி.மகேஸ்வரன் அவர்கள், இந்து சமய விவகார அமைச்சராகப் பணிபுரிந்த கா ல ப பகு த ய ல , உலகளாவிய ரீதியிலிருந்து, அறிஞர்கள் பங்கேற்கும் வகையில், இரண்டாவது உலக இந்து மகாநாடு
நடத்தப்பட்டது. தமிழக, உள்ளுர் கலைஞர்களின் மிகச் சிறந்த கலைநிகழ்ச்சிகள்
மாநாட்டுச் சிறப்பு மலர்கள் வெளியிட்டு
வைக்கப்பட்டன. மாநாட்டை முன்னிட்டு மாவட்ட,
பிராந்திய ரீதியிலும் , மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை வாழ் இந்து மக்கள் மத்தியில் பேரெழுச்சி பெற்ற மாநாடாக இது அமைந்தது.
- - - - - - - - - - - - - - - - -
கோபுரத்திற்கு
(1993 இல் இலங்கை வந்திருந்த வாரி
இதழைய் பார்த்து அ
சீராரும் கோபுர திங்கள் ெ தாரார் தணிகேசன் தண்ண புகழும் பரிசுடனே பொன்டெ
16.2.93 O
தகவுடனே வாழ்க தழைத்
கொழும்பு
(திருப்பனந்தாள், யூரீகாசி மடாதிபதி, ை முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் எ
கோபுரம் "தகவல் இதழ்” பார்வையிட்டோ பல்துறைப் பொருள் அடங்கிய கட்டுரைகளும் பற்றிய விவரக் குறிப்புகளும் அழகுறு பயனுள்ளதாக்கியுள்ளன. பலர்க்கு விருப்பூட்ட மென்மேலும் சுவைமிகு அம்சங்களுடன் :ெ சிந்தித்து வாழ்த்துகின்றோம். -
27.11.91
தஞ்சாவூர்
O3
 
 

கோபுரம்
மேலும், இவரது காலப்பகுதியில் தீபாவளி தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2003இல், தீபாவளியை முன்னிட்டு அரசு முத்திரையொன்று வெளியிட்டது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 23வது குருமுதல்வர், சீர்வளர்சீர் சிவப்பிரகாச ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதற் தடவையாக இலங்கை வந்து பல இடங்களிலும் ஆன்மீக உரைகளை நிகழ்த்தினார்.
கெளரவ மகேஸ் வரன் அவர்களது காலப் பகுதியில் நாட்டின் பெருமளவு ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதோடு பூஜைக் கான உபகரணப் பொருட்களும் வழங்கப்பட்டன. அறநெறிப்பாடசாலைகள்
ஊக்குவிக்கப்பட்டன.
m m m m mm N
நளாளர் வாழ்த்து யார் சுவாமிகள், “கோபுரம்” கடைசி அளித்த வாழ்த்து)
வளியீடு, ாருளால் - பாரார் ாருள் ஓங்கி
öl
அன்புள்ள கிருபானந்தவாரி
கலைமாமுனிவர் தவத்திரு ரீலழரீ காசிவாசி ழுதி அனுப்பிய வாழ்த்து)
ம். மகிழ்ச்சி, ஆன்மீகம், இலக்கியம் முதலான சிறு விளக்கங்களும் இலக்கிய நிகழ்ச்சிகள் ம் படங்களும் கூடி இதழை மிகவும் டக்கூடிய இதழாகப் பரிமளிக்கிறது. ‘இதழ்’ வளி வரச் செந்திற் கந்தன் சேவடிகளைச்
“சிவசிவ’
i H H H H H H H H - - - - - nu a m 147

Page 50
இந்துசமய அலுவல்கள் ( முன்னாள் ெ
திரு. செ. குணரத்தினம்
இந்து சமயத் துறைக்கென திணைக்களம் 1986ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இந்து சமய விவகார அமைச்சுக்குக் செயலாளராகக் கடமை புரிந்தவர். திணைக்களத்தை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். திணைக்களத்திற்கென கலாசார உத்தியோகத்தர்கள், ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், போன்ற பதவிகளை உருவாக்கியவர். ஆலயப் புனரமைப்பு, நூல் வெளியீடுகள் போன்றவற்றிற் குத் தூண்டுகோலாக அமைந்தவர்.
திரு. சிவா. சி. மாணிக்கவாசகர் (அமரர்)
1989ம் ஆண்டு இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டபோது அமைச்சின் செயலாளராகப் பணிபுரிந்தவர் அமைச் சினதும் திணைக் களத் தினதும் பணிகளை சிறப்பாக முன்னெடுக் க உதவியவர்.சமயப் பணிகளில் தம்மையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
திரு. கே. சீ. லோகேஸ்வரன்
திரு. சிவா. சி. மாணிக்கவாசகருக்குப் பின்னர் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் செயலாளராகப் பணி புரிந்த திரு கே. சீ லோகேஸ்வரன் இலக்கிய மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுப்பதில் ஊக்கம் அளித்தார். இவரது காலத்திலேயே இந்துக் கலைக் களஞ்சியம் முதலாம் தொகுதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
திரு. த. வாமதேவன்
திரு. கே. சீ லோகேஸ்வரனுக்கு பின்னர் மேற்படி அமைச் சின் செயலாளராகப் பணிபுரிந்தவர் திரு. த. வாமதேவன். தேசிய தமிழ் சாகித்திய விழாக்கள், சமயக்

அமைச்சுக்குப் பொறுப்பான சயலாளர்கள்
கருத்தரங்குகள், என்பவை சிறப்புற நடைபெற வழிவகுத்தார். அவரது காலத்திலேயே திணைக்களத்தின் செயற்பாடுகள் மாவட்ட
ரீதியில் விரிவுபடுத்தப்பட்டன.
திரு. கா. தயாபரன்
மேற்படி அமைச் சின் நான்காவது செயலாளராகப் பணிபுரிந்த திரு. கா. தயாபரன் அவர்கள், முத்தமிழ்க் கலைவிழா, அருள்நெறி விழா என்பவை சிறப்பாக நடைபெற உறுதுணையாக அமைந்தார். இவரது காலப் பகுதியில் இந்துக் கலைக்களஞ்சியம் இரண்டாவது தொகுதியும், அரிய நூல்கள் சிலவும் வெளியிட்டு வைக்கப்பட்டன. அறநெறிப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட ஊக்கமளித்தார்.
திரு. இ. யோகநாதன் (அமரர்)
இந்துசமயத் திணைக்களம், கலாசார சமய அலுவல் கள் அமைச் சின் கீழ் இயங்கியபோது, மேற்படி அமைச்சின் மேலதிகச் செயலாளராகக் கடமைபுரிந்தவர் திரு. இ. யோகநாதன். திணைக்களத்திற்கும் அமைச்சிற்கும் பாலமாக அமைந்து, பணிகளை முன்னெடுக்க உதவியவர்.
திருமதி. இ. கைலாசநாதன்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முதற் பணிப்பாளராகக் கடமை புரிந்தவர். 1996-1997ம் ஆண்டு காலப்பகுதியில் சமய அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்து விவகாரத்திற்குப் பொறுப்பான மேலதிகச் செயலாளராகவும், சில மாத காலம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராகவும் பணிபுரிந்தவர். திணைக்களத்தின் ஆரம்பகாலச் செயற்திட்டங்களை செயற்படுத்துவதில் பெரிதும் துணை புரிந்தவர்.
O4. ۔۔۔۔

Page 51
திரு. ந. பரம்சோதி
கலாசார, சமய, அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராகக் கடமை புரிந்தவர். இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக் களத்தின் நிர்வாக ரீதியான
செயற்பட்டவர். திரு. வே. இரகுநாதன்
வடக்கின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் இந்து விவகார அமைச்சின் செயலாளராகப் பணி புரிந்தவர். திணைக் கள நடவடிக் கை களுக்கு ஊக்கமளித்தவர். திரு. க. பரமேஸ்வரன்
இந்து சமய விவகார அமைச்சின் செயலாளராகப் பணி புரிந்தவர். இரண்டாவது உலக இந்து மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டு வழிவகுத்தவர்.
பதிவு
ல் அறநெறிப் பாடசாலைகளின் நூலக அபி நிதியத்திலிருந்து 35 லட்சம் ரூபா நிதி ஒது சென்னை இராமகிருஷ்ண மடத்தின் இற செய்யப்பட்டு, பொதிகளாக நாட்டின் அன பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
ல் திருமுறைகள், அறநெறிக் கீதம், நாமாவளிகள் எனும் ஒலி நாடாவை 1999ம் ஆணர்டு பாடசாலைகளுக்கு இலவசமாக விநியோகித் பாகங்கள், 2000ம் ஆண்டு வெளியிட்டு வி
மறுமலர்ச்சியடையும் இ 2004, 2005 ஆம் ஆண்டு காலப்பகு மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றிய செய்தித் சஞ்சிகையாக 'மறுமலர்ச்சியடையும் இந்துச தொகுப்பாசிரியராக மேற்படி அமைச்சின் மதி வேலாயுதம் விளங்கினார்.
இணை திணைக்களத்தின் இணையதள முகவரி WWW நுழைவதன் மூலம் திணைக்களப் பணிகள் தெ
()

இந்து சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக பணி புரிந்தவர். திணைக்கள செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தவர். திரு. க. மகானந்தன்
கமத் தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சின் செயலாளராகப் பணி புரிந்தவர். இவ்வமைச் சின் கீழ் இயங்கிய திணைக்களத்தின் செயற்றிட்டங்கள் சிறப்பாக நிறைவேற உதவியவர். திரு. க. தர்மகுலசிங்கம்
கமத் தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணி புரிந்தவர். திணைக்களப் பணிகள் சிறப்புற நடைபெற ஊக்கமளித்தவர்.
பகள்
விருத்திக்காக 1999ம் ஆண்டு ஜனாதிபதி நுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதிக்கு தமிழ்நாடு ந்து சமய நூல் வெளியீடுகள் இறக்குமதி )னத்துப் பாகங்களையும் சேர்ந்த அறநெறிப்
ா என்பன அடங்கிய "இறை இசை ஒலிப்பேழை" திணைக்களம் வெளியிட்டு அறநெறிப் தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம், மூன்றாம் நியோகிக்கப்பட்டன.
ந்துசமயம் - சஞ்சிகை
குதியில் இந்துசமய அலுவல்கள் அமைச்சு தொகுப்புகளும், புகைப்படங்களும் அடங்கிய மயம்” எனும் இதழ் வெளியிடப்பட்டது. இதன் யுரைஞர் சட்டத்தரணி, செல்வி. மகேஸ்வரி
பதளம்
hindudept.gov.lk 6T6örugs.T(5ub. 95561556) ாடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
5

Page 52
திணைக்களத்தின்
1. திரு. வி. என். சிவராஜா - (அமரர்)
பிரதேச அபிவிருத்தி இந்து சமய, தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு உருவாக்கப்பட்ட காலத்தில் திணைக் களத்தின் பணிப்பாளராகக் கடமை யாற்றியவர். நிர்வாகத்திறமையும், சமய ஈடுபாடும் மிக்க இவர், திணைக்களத்தின் தொடக்ககால உருவாக்கத்திற்கு பெரிதும் துணை நின்றார்.
1985ம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து 1989ம் ஆண்டு தொடக்கம் வரை திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமை புரிந்தவர். இவரது பதவிக் காலத்திலேயே, இலங்கை ஆலயங்கள் பற்றிய வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. ஆலயங்கள், இந்து மன்றங்கள் என்பவற்றை திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்துக் கலைக் களஞ்சிய தொகுப்புப் பணி இவரது காலத்தில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
3. திரு. க. சண்முகலிங்கம்
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 1997ம் ஆண்டு பிற்பகுதி வரை திணைக்களப் பணிப்பாளராகக் கடமை புரிந்தார். இவரது காலப் பகுதியில், இந்து சமய தமிழ் மொழி ஆய்வு தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக் கருத்தரங்குகள், இந்துக் கலைக்களஞ்சியம் 2ம், 3ம் தொகுதிகள் வெளியீடு, கிடைத்தற்கரிய நூல்கள் பதிப்பு, திரைப்பட வட்டம், நூலக அபிவிருத்தி என்பன
மேற்கொள்ளப்பட்டன. “பண்பாடு” என்னும்
(

* பணிப்பாளர்கள்
)6
ஆய்விதழைத் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக அறிஞர்களும் ஒன்று கூடும் புலமை சார் பணிகளை மேற்கொண்டார்.
. திரு. எஸ். தில்லை p5uptmagn
1997ம் ஆண்டு பிற்பகுதி முதல் 1999ம் ஆண்டு முற்பகுதி வரை திணைக்களப் பணிப்பாளராகப் பணிபுரிந்தார். திணைக்களப் பணிகளை மாவட்ட ரீதியில் விரிவு படுத்தினார். இந்து சமய நடவடிக்கைகளோடு, தமிழ் இலக்கிய, தமிழ் நாடகத் துறை, வளர்ச்சிக்கு உதவினார். இவரது பதவிக்காலத்தில், ஆய்வுக் கருத்தரங்கு, இந்துக் கலைக் களஞ்சியத் தொகுதி (4) வெளியீடு, அரிய நூல்களின் பதிப்பு என்பன இடம்பெற்றன.
. திருமதி. சாந்தி நாவுக்கரசனி.
1988f) ஆணி டு முதல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகக் கடமை புரிந்த இவர், 1999ம் ஆண்டு முற்பகுதியில் இருந்து திணைக்களத்தின் பணிப்பாளராகப் பதவியேற்று தற்போதைய பணிப்பாளராக விளங்குகின்றார். ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு மேலாகத் திணைக்கள செயற் திட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார். அறநெறிப் பாடசாலைகளின் தோற்றம், வளர்ச்சி, துணை நூல்கள் அச்சிடுதல் போன்ற பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து வருபவர். இந்துக்கலைக் களஞ்சியத் தொகுதிகளின் பதிப்பு, கிடைத்தற்கரிய நூல்களின் பதிப்பு, ஆய்வுக் கருத்தரங்குகள், மாவட்ட ரீதியான செயற்பாடுகள் போன்றவற்றிற்கு ஊக்கமளித்து வருபவர்.

Page 53
நினைவு கூரப்ப திணைக்கள உ
1. ஜனாப் ஏ. எம். நவறியா
1986ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து 1992ம் ஆண்டு வரை தமிழ் மொழி அமுலாக் கல் பிரிவின் உதவிப் பணிப்பாளராக கடமை புரிந்தவர். தமிழ் சாகித்திய விழா, தமிழ் நாடக விழா போன்றன சிறப்பாக நடைபெற உதவியவர். தமிழ் இலக்கிய சொற் பொழிவுத் தொடரை ஆரம்பித்தவர்.
2. திரு. வி. மண்மதனி
1991 - 1993 காலப் பகுதியில் திணைக் களத்தில், ஆலயங்களின் செயற்பாடுகள் தொடர்பான பணிகளுக்கு பொறுப்பான உதவிப் பணிப்பாளராகக் கடமை புரிந்தவர். திணைக்களத்தில் ஆலயங்களின் பதிவுகளைச் சிறப்பாக மேற்கொண்டார்.
3. திரு. p5r. (8asmubasmăg56r Courii)
1990 ம் ஆண்டு முதல் 1992 ம் ஆண்டு காலப் பகுதியில் நிர்வாக உத்தி யோகத்தராகக் கடமை புரிந்தவர். தமிழ் இலக்கிய மன்றங்களை ஊக்குவித்தவர். தமிழ் எழுத்தாளர்களை திணைக் களத்துடன் தொடர்பு படுத்தியவர். புத்தகக் கழகம் நடத்தி சிறந்த நூல்களின் வாசிப்பைத் தூண்டியவர்: “புத்தக மடல்” என்னும் தகவல் சஞ்சிகையை
வெளியிட்டார்.
το 7

டும் முன்னாள் உயரதிகாரிகள்
4. திரு. குமார் வடிவேல்
5.
6.
1986ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை திணைக்களத்தில் கடமையாற்றியவர். 1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை திணைக்கள உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் திணைக்கள விழாக்கள், சொற்பொழிவுகள் என்பனவற்றை ஒழுங்கு செய்து நடத்தியவர். அகில இலங்கை ரீதியில் அறநெறிப் பாடசாலைகளுக்கான இந்து சமயப் போட்டிகளை நடத்தியவர்.
திரு. வி. விக்கிரமராஜா
1986ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு காலப் பகுதி வரை, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமை புரிந்தவர். திணைக் களம் மேற் கொணர் ட செயற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாக நடத்த உதவியவர். அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான நூல்கள் அச்சிடுதல், பரீட் சைகள், சீருடை என்பவற்றை சீர்படுத்த உதவியவர். திணைக்கள நிர்வாகக் கட்டமைப்பை சிறப்பாகச் செயறி படுத்தரியவர். திணைக்களப் பணிகள் மாவட்ட ரீதியில் செயற்பட உந்து சக்தியாக இருந்தவர்.
திரு. சிவ மகாலிங்கம்
2002-2004 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்த இந்து சமயப் பிராந்திய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமை புரிந்தவர். திணைக்களப் பணிகள் அனைத்தும், யாழ் மாவட்டத்தில் சிறப்புற நடைபெற உதவியவர்.

Page 54
s
திணைக்கள கலாசார
அபிவிருத்தி உ
மாவட்ட ரீதியில், இந்து சமய கலாசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திணைக்களத்தில் கலாசார உத்தியோகத்தர்கள் அவசியப் பட்டனர். திணைக் களம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கலாசார உத்தியோகத்தர்கள் ஏழு பேருக்கான வெற்றிடங்களே உருவாக்கப் பட்டு நிரப்பப்பட்டன. இங்ங்னம் நியமனம் பெற்றோர் தலைமைக் காரியாலயத்திலும், அம்பாறை, மட்டக் களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் கடமை புரிந்தனர். ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களின் கலாசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை நிலவியது.
மிக நீண்ட காலத்தின் பின்னர் 2005ம் ஆண்டு, பட்டதாரிகள், அரசினால் அரச பதவிகளுக்கு உள்ளீர்க்கப்பட்ட போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் நியமனம் பெற்றனர்.
திணைக்களத்தின் க
1. திரு. ஜே. திவ்வியநாதன்
திணைக்கள ஆரம்ப கால கலாசார அலுவலர உறுப்பினராக விளங்கியவர்.
2. செல்வி. தங்கேஸ்வரி கதிராமன
மட்டக்களப்பு மாவட்டக் கலாசார அலுவலர். த உறுப்பினராக உள்ளார். 3. திருமதி ஜெயசீலி தெய்வேந்திரன்
வவுனியா மாவட்டக் கலாசார அலுவலராகக் க 4. திரு. என். கருணாநிதி
கலாசார உத்தியோகத்தராகக் கடமை புரிந்தவ 5. திரு. பி. வடிவேலன்
கலாசார உத்தியோகத்தராகக் கடமை புரிந்து 8. திருமதி இராஜேஸ்வரிழீகாந்தா
கலாசார உத்தியோகத்தராகக் கடமை புரிந்து 7. திரு. என். மனோகரன், திரு. எஸ். சன மிகவும் குறுகிய காலம் திணைக்களத்தில் கல தொழில்களுக்குச் சென்றனர்.

அலுவலர்கள் மற்றும் தவியாளர்கள்
இங்ங்னம் நியமனம் பெற்றவர்கள் அபிவிருத்தி உதவியாளர்கள் என்ற பதவியில் தமது கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
இப் புதிய நியமனத்தின் கீழ் திணைக்களத்தில், மாவட்ட ரீதியில் 14 அபிவிருத்தி உதவியாளர்களும் (இந்து கலாசாரம்) தலைமைக்காரியாலயத்தில் நால்வரும் (இந்து கலாசாரம், திட்டமிடல், நிதி, தகவல் தொழில்நுட்பம்) மற்றும் அபிவிருத்தி உதவியாளர் (இந்து சமய ஆராய்ச்சி) இருவருமாக மொத்தம் 20 பேர் நியமனம் பெற்று, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி தொடர்பான
தக்கதாகும்.
இதே வேளை, முன்னர் கலாசார உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றுப் பணியாற்றி வரும் இருவரும் தொடர்ந்து பணிபுரிகின்றனர்.
லாசார அலுவலர்கள்
ாகக் கடமை புரிந்தவர். பின்னர் பாராளுமன்ற
ற்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
கடமை புரிந்தவர். அமரரானார்.
ார். பின்னர் வெளிநாடு சென்றார்.
ஓய்வு பெற்றார்.
பின்னர் வெளிநாடு சென்றார்.
ன்முகநாதன். ாசார உத்தியோகத்தர்களாகப் பதவி வகித்து வேறு
8.

Page 55
இந்து சமய கலாசார அலுவ
தற்போதைய உத்
g
33
திருமதி சாந்தி நாவுக்கரசன் திரு, மூ. சிவநேசராஜா
திரு. எஸ். தெய்வநாயகம் திரு. எம். எஸ். பூரீ தயாளன் திரு. பி. வைரவநாதன் திரு. ரி. ஜெயசோதி திரு. கோபாலராமன் திருமதி என். புவனேஸ்வரி திருமதி தேவகுமாரி ஹரன்
திருமதி என். நித்தியானந்தன்
திரு. எம். சண்முகநாதன் திருமதி கே. நிர்மலா செல்வி. கே. ஹேமலோஜினி செல்வி எஸ். நந்தினி செல்வி பவானி சுந்தரராஜா திருமதி ரி. சந்திரிகா திருமதி பி கலாதேவி
திரு. பி. கஜேந்திரா
திருமதி ஜே சந்திரகுமாரி திரு. எஸ். தெய்வேந்திரன்
திருமதி. எஸ். வீரவாகு திருமதி. கே. சுந்தரலிங்கம் திருமதி. பி. நந்தகுமாரன் திருமதி. டி. தயாநிதி திரு. கே. புரந்தரன் திரு. எஸ். மாவிரதன்
திருமதி வீ கலைச்செல்வி செல்வி. எஸ். பூரீபிரியா செல்வி எஸ். குமுதினி செல்வி எஸ் சுபத்திரா செல்வி எஸ் ரஜனி திருமதி ஜே. ராஜேஸ்வரி
34. திருமதி. யு. கமலினி 35. செல்வி ஆர். பிரசாந்தி
36
37
38
திருமதி கே. சுபாஷினி திரு. எஸ். கந்தசாமி திரு. எம். பாபுஜி
- பணிப்பா
- கணக்கா திரு. எஸ். பாலசுப்பிரமணியம் -
- உதவிப் - உதவிப் - பதவிநின்
உதவிப்
- கலாசார - அபிவிரு - அபிவிரு
அபிவிரு
- அபிவிரு - அபிவிரு - அபிவிரு
முகாடை
- முகாமை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை - முகாடை
o9

பல்கள் திணைக்களத்தின்
ந்தியோகத்தர்கள்
Tளர்.
rளர்
பணிப்பாளர் (நிர்வாகம்)
பணிப்பாளர் (ஆராய்ச்சி)
பணிப்பாளர் (இந்து விவகாரம்)
லை உதவியாளர்
லை உதவியாளர்
முகாமைத்துவ உதவியாளர்
சி அலுவலர்
சி அலுவலர் தொடர்பு மற்றும் தகவல் உத்தியோகத்தர்
உத்தியோகத்தர் தத்தி உதவியாளர் (ஆராய்ச்சி) தத்தி உதவியாளர் (ஆராய்ச்சி) தத்தி உதவியாளர் (இந்து கலாசாரம்) தத்தி உதவியாளர் (நிதி) ]த்தி உதவியாளர் (திட்டமிடல்) நத்தி உதவியாளர் (தகவல் தொழில் நுட்பம்) மத்துவ உதவியாளர். மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர் மத்துவ உதவியாளர்

Page 56
39.
40.
41.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53. 54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
திருமதி வி. கலாதேவி செல்வி தி வாசுகி திரு. ரி. ராஜசேகர் திரு. ரி கண்ணன் செல்வி எஸ். ரமணி திரு. எம். டி சூரசேன திரு. ஜி. டி. தர்மதாஸ திரு. யு. கே. டி. ஹேமதிலக திரு. ஆர். ஏ. யு. ஏ. கே. ரணதுங்க -சா திரு. டி. எம். ஜெயசிங்க திரு. ரி. ஆர். சி. எஸ். உதயகுமார திரு. எம். பி. ஏ. கருணாதிலக திரு. வி. தமிழ்ச்செல்வன் திரு. ஜே. ஜே. ராஜ்குமார் டோசன்
இந்து கலாசார நிை
திருமதி. பி. எழில்வாணி திரு. கே. லோகேஸ்வரன்
திரு. கே. சூரியகுமார் திரு. கே. தங்கவேல்
இந்து யாத்திரிகர்
திரு. ஆர். உமாசங்கர்
திரு. எல். குணசேகர திரு. எம். ஏ. அஜித் பிரியந்த திரு. எஸ். செல்வராஜா திரு. வி. சுப்பையா திரு. எம். சிவரஞ்சன்
பிராந்திய அலுவலகம், நாவலர்
64.
65.
66.
திரு. எம். செந்தூரன் திரு. கே. தர்மகுலசிங்கம்
திரு. கே. நிஜலிங்கம்

முகாமைத்துவ உதவியாளர் முகாமைத்துவ உதவியாளர் முகாமைத்துவ உதவியாளர்
தரவுப் பதியுனர் வரவேற்பாளர்
அலுவலக அலுவலக அலுவலக ரதி
சாரதி
அலுவலக அலுவலக அலுவலக அலுவலக
பணியாளர் பணியாளர் பணியாளர்
பணியாளர்
பணியாளர் பணியாளர்
லயம் - மட்டக்களப்பு
அபிவிருத்தி உதவியாளர் அலுவலக பணியாளர்
அலுவலக பணியாளர்
விடுதி - கதிர்காமம்
முகாமையாளர் காவலாளி
காவலாளி அறைப் பராமரிப்பாளர்
அறைப் பராமரிப்பாளர்
அறைப் பராமரிப்பாளர்
பாதுகாப்பு அலுவலர்
மணி மண்டபம் - யாழ்ப்பாணம்
முகாமைத்துவ உதவியாளர் சாரதி காவலாளி

Page 57
மாவட்டங்களிற் பணிபுரியும் ஆ
திருமதி ஆர். மாலதி அபிவிருத்தி உதவிய செல்வி கே. கலையமுதா அபிவிருத்தி உதவிய திரு. எஸ். மோகனராஜா அபிவிருத்தி உதவிய செல்வி. கே. சந்திராஜினி அபிவிருத்தி உதவிய திருமதி. எஸ். சிவலிங்கம் அபிவிருத்தி உதவிய திரு. எஸ். பத்மகுமார் அபிவிருத்தி உதவிய திருமதி எம். அனந்தலக்ஷ்மி அபிவிருத்தி உதவிய திரு. எஸ். உதயபாலன் அபிவிருத்தி உதவிய திரு. ரி. பிரதீஸ்வரன் அபிவிருத்தி உதவிய செல்வி. ஜே. மகிந்தினி அபிவிருத்தி உதவிய செல்வி எம். விமலரஞ்சனி அபிவிருத்தி உதவிய திரு.கே. அரியநாயகம் அபிவிருத்தி உதவிய திரு. கே. குணநாயகம் அபிவிருத்தி உதவிய
பதிவு
முன்னாள் இந்து சமய விவகார அலுவல்கள் வேண்டுகோளுக்கமைய, திருவாவடுதுறை ஆதீனம் 236 தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடல் மாதம் 22ம் திகதி இலங்கைக்கு வருகை தந்து ஏழு அவர்களுக்கு ஒரு நாட்டின் அரச பிரதிநிதிக்குரிய உ
ஆதீனம் அவர்களுக்கு கொச்சிக்கடை பொன் மன்னார் சித்தி விநாயகர் கல்லூரி, வவுனியா அகிலான கோயில், வல்லிபுரம் ஆழ்வார் கோயில், ந்ல்லுஸர் அம்மன் கோயில், மாவட்டபுரம் கந்தசுவாழி கோயி கோயில், முதலான பல தலங்களிலும் பக்தர்களால்
தெரிடர்ந்து திருக்கோணேஸ்வரம், பம்பலப்பிட்டி குருமுதல்வருக்கு பெருமளவு பக்தர்களால் வரவேற் மீண்டும் தமிழகம் திரும்பினார்.
0. * 0x8 ex- & 0x0 wo
முன்னாள் இந்து சமய விவகார அலுவல வேண்டுகோளுக்கிணங்க 2003് ஆண்டு தீபாவளி செய்யப்பட்டமையைத் தொடர்ந்து கொழும்பிலும், யாழ் நடைபெற்றன.
23-10-2003ம் திகதி கொழும்பிலும், 24-10-2003ம் தமிழ்நாடு பேரூர் ஆதீனம், இளைய பட்டம் மருதா நிகழ்த்தினார். சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல வயலின் வயலின் இசைக் கச்சேரியும் இடம் பெற்றது. தீபாவளிை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
11

அபிவிருத்தி உதவியாளர்கள்
ாளர், பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் ாளர், மாவட்டச் செயலகம், வவுனியா, ாளர், மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு. ாளர், மாவட்டச் செயலகம், மன்னார். ாளர், மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு. ாளர், மாவட்டச் செயலகம், அம்பாறை. ாளர், மாவட்டச் செயலகம், கண்டி ாளர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் ாளர், பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம். ாளர், பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம். ாளர், மாவட்டச் செயலகம், புத்தளம். ாளர், மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு ாளர், மாவட்டச் செயலகம், பதுளை.
கள்
அமைச்சர் தி. மகேஸ்வரன், அவர்களின் வது குருமகா சந்நிதானம், சீர்வளர் சீர் சிவப்பிரகாச கடந்த பயணமாக, முதற்தடவை 2003 ஆகஸ்ட் தினங்கள் தங்கி இருந்தார். மஹா சந்நிதானம் டயர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
னம்பலவாணேசுவரர் ஆலயம், திருக்கேதீஸ்வரம்,
டேஸ்வரர் திருக்கோவில், கிளிநொச்சி கந்தசுவாமி கந்தசுவாமி கோயில், தெல்லிப்பளை துர்க்கை
ல், கீரிமலை நகுலேஸ்வரம், காரைநகர் சிவன்
பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் என்பவற்றிலும் பளிக்கப்பட்டது. 29ம் திகதி சந்நிதானம் அவர்கள்
கள் அமைச்சர் தி. மகேஸ்வரன் அவர்களின் ப் பண்டிகை, தேசிய தீபாவளியாக பிரகடனம் ப்பாணத்திலும் தேசிய தீபாவளி விழாக்கள் சிறப்பாக
திகதி யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற விழாக்களில், சலம் அடிகளார் கலந்துகொண்டு சிறப்புரைகள்
இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதனின் ய முன்னிட்டு அரசு விசேட முத்திரையொன்றையும்

Page 58
திணைக்கள நிகழ்வுகளுக்கு கலந்து கொண்டு சி
* 1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29, 30, 31 ஆம் திகதிகளில் தமிழ் சாகித்திய விழா கண்டியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல் நாள் விழாவில் கிராமிய தொழிற்துறை உல்லாசத்துறை அமைச்சர் கெளரவ. எஸ். தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மாண்புமிகு அமைச்சர்களான ஏ.ஆர்.மன்சூர், ஏ.ச்.எம். அஸ்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம மநீ திரி கெளரவ டி.பி. விஜயதுங்க, அமைச்சர் எஸ். செல்லசாமி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
* 1991 ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ‘விபுலானந்தா’ எனும் ஆங்கில நூலின் வெளியீட்டு வைபவம் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போதைய மாண்புமிகு பிரதமர் டி.பி. விஜேதுங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். மாண்புமிகு முன்னாள் அமைச்சர்கள் கெளரவ எஸ். தொண்டமான், எம். எஸ். செல்லச்சாமி, கெ ஆர்.மன்சூர். திருமதி. இராசமனோகரி புலேந்திரன், ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அமரர் ஜீவனானந்தா முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
* 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு முன்னாள்
சுற்றாடல், பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
அமரர் எம். வின்சன்ட் பெரேரா அவர்கள் பிரதம
விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
12
 

பிரதம விருந்தினர்களாகக் றப்பித்த பிரமுகர்கள்
* 1993 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி, கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் நாட்டார் வழக்காற்றியல் மாநாட்டிற்கு அன்றைய பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவாகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
* திணைக்களத்தின் ஏற்பாட்டில் 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவிற்கு அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி இராஜமனோகரி புலேந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
* 1994ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15,
16, 17 ஆம் திகதிகளில் கொழும்பு 7 விஜேராம
மாவத்தை. பொறியியலாளர் நிறுவன மண்டபத்தில்
நடைபெற்ற “தமிழ் அரங்கியல் மரபும்
மாற்றங்களும்’ எனும் கருத்தரங்கின் தொடக்க
வைபவத்தை கலாசார, சமய விவகார பிரதி
அமைச்சர் பேராசிரியர் ஏ. வி. சுரவீர பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.
* 1994ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் நடைபெற்ற தமிழ்க்கலை விழாவின் போது, முதல் நாள், முன்னால் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இரண்டாம் நாள் அந்நாளைய வர்த்தக, வணிகத்துறை பிரதி அமைச்சர் பெ. சந்திரசேகரன், தபால் தந்தித் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

Page 59
சித்திரை 2006
* 1995ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவிற்கு அப்போதைய பெருந்தோட்ட வீடமைப்பு பொது வசதகள் பிரததி அமைச் சர் திரு.பெ.சந்திரசேகரன், இந்திய உதவித் தூதுவர் ஏ. கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
* 1995 பெப்ரவரி 27ஆம் திகதி மருதானை கப்பித்தாவத்தை பூரீகைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவிற்கு அப்போதைய கலாசார சமய அலுவல்கள் அமைச்சர் கெளரவ லக்ஷ்மன் ஜயக்கொடி பிரதம விருத்தினராகக் கலந்து கொண்டார்.
* 1995ஆம் ஆண்டு கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகமும் அரச அதிபர் காரியாலயமும் இணைந்து வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் நடத்திய இலக்கிய விழாவிற்கு கலாசார சமய
அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி, பிரதி
பதிவு
கலைத்தவம் நிறைந்த, சிறந்த திரைப்பட காட்சிப்படுத்தம் நோக்குடன், 1992ஆம் ஆணி என்ற ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டத.
திரைப்பட வட்டத்தின் மூலம் அவ்வாண்டி “ஆதிசங்கராச்சார்யர்’, சத்தியஜித்ரேயின் “ர பாலுமகேந்திராவின் “யாத்ரா” (மலையாளம் (மலையாளம்) “சக்ரா” (ஹிந்தி) 'நிதானய’ தண்ணீர்’ (தமிழ்) ஆகிய படங்கள் வீடியே
G6 99 O e O
விபவி’ என்ற மாற்றுக் கலாசாரங்களுக்கா
வட்டம் இயங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
13

கோபுரம்
பேராசிரியர் ஏ. வி. சுரவீர ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். -
* 1997ஆம் ஆண்டு, செப்டெம்பர் 7ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற அருள்நெறி விழாவின் போது, தமிழ் நாடு கோயம்புத்தூர் இராமகிருஷ்ண வித்தியாலய செயலாளர், மரீமத் சுவாமி சின்மயானந்தாகி மஹராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
* 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 24, 25ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் ம6ன்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழா நிகழ்வுகளில் முதல் நாள் அப்போதைய தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சர் கெளரவ பெ. சந்திரசேகரன் அவர்களும், இரண்டாம் நாள் கால்நடை அபிவிருத்தி தோட்ட அடித்தளவமைப்பு அமைச்சர் எஸ். தொண்டமான் ஆகியோர் பிரதம
விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
56
ங்களை திரைப்பட ஆர்வலர்களுக்குக் ாடு திணைக்களத்தில், “திரைப்பட வட்டம்’
ல், சமஸ்கிருத மொழித் திரைப்படமான ாயக்,” “சாருலதா” “ஷட்கதி’ (இந்தி), ), “சந்தியாராகம்” (தமிழ்), “ஒலங்கள்”, (சிங்களம்) “அங்கூர்’ (ஹிந்தி) “தண்ணீர் ா மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.
ண நிலையத்துடன் இணைந்த திரைப்பட

Page 60
என்றுமிதன்
பருத்தியூர் பால் (பதவி நிலை
ஆண்டுகள் இருபதுகளாய் தெ கண்டுகொண்ட சேவையெல்ல வண்டமிழ் செறிவொடு, இந்து கொண்ட நல் வாழ்த்துக்கோடி
அறநெறிக் கல்வியூட்டி, அருந் துறைகள் சார் வல்லுனர்கள், மறையின் குரல் எங்குமே இன மறையவன் கருணையோங்க :
காலங்கள், தோற்றங்கள் என்று மானிலம் பொலிந்திடும் ஞான மாறாத உண்மைக்குச் சான்றா பேறாகக் கொண்டுற்றோம் என்
கலைமேவு இலக்கியங்கள், உ நிலையான புகழ் சேர்க்கும் வி கல்விசார் அறநெறிக்கு ஈந்தளி பல்திசை நோக்கோடு என்றுமி
பழமையொடு, புதுமை சேர்த்து பல்திறனைக் காட்டவென இலை முழுமை பெற்று முழுமதியாய் இளமை குன்றா வீறுடனே, என்

நாமம் வாழி! 5. வயிரவநாதன் உதவியாளர்)
ராண்டு பல பூக்க வைத்து எம் இறையோன் திருவடிக்கே
சமய கலாசாரத் திணைக்களத்திற்கு
என்றுமிதன் நாமம் வாழி!
தமிழ் மன்றங் கூட்டி பூத்தமெய் ஞானிகள் போற்ற - இந்து Dசத்து இயம்ப, நயக்க என்றுமிதன், நாமம் வாழி!
1 எனச் சொல்லவொண்ணா வேத, தத்துவங்கள் ன திருமுறைகள் றுமிதன் நாமம் வாழி!
ருவாக்கும் வித்தகர்க்கு ருதுகளும் - நூல் கொண்டு க்கும் அருநிலையம் நன் நாமம் வாழ்க!
அவனியெங்கும் ணயதளம் வழிகாட்டும்
அழகுநிறை செழிப்புடனே றுமிதன் நாமம் வாழி!

Page 61
மக்கள் மயப்படுத்தப்
இரு தசாப் த காலத்துக்கும் மேலாக 9 p5ğ5I öFLDuLu 86 6)IT 8ffT U மேம்பாட்டுக்குச் சிறந்த பணியாற்றிவரும் இந்து 3FLDU, கலாசார அமைச்சின் செயற்பாடுகள் மேலும் விரிவடைந்து, இலங்கை வாழ் இந்துக்களின் ஆன்மீக மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டு அதன் பணிகள் மேலும் சிறக்க வேண்டுமென்று வாழ்த்த விரும்புகின்றேன்.
இலங்கை அரசின் முக்கிய ஒரு கடப்பாடு பற்றி இவ்விடத்து வலியுறுத்திக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாடு, பாதுகாப்பு எனப் பலப்பல உலகியல் விடயங்களில் பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கும் இலங்கை அரசர்னது, இலங்கை மக்களின் ஆன்மீக மற்றும் விழுமிய விருத்தியிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. பொருள்வளம், மனித வளம் என்பவற்றை ஒன்று திரட்டி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை வகுத்துச் செயற்படக்கூடிய வல்லமை அரசிடம் உண்டு என்பதால், மக்களின் ஆன்மீக விருத்தியிலும் அரசு முக்கிய பங்களிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அரசின் இப்பங்களிப்பை செய்யுமுகமாகவே இந்து சமய கலாசார அமைச்சு உருவாக்கப்பட்டது என்பதை மனங் கொள்ளல் வேண்டும்.
திரு. பி.பி தேவராஜ், இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அவரோடு இணைந்து அமைச்சின் செயற்பாடுகளில் பல சந்தர்ப்பங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக் குக் கிட்டியது. மட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகளை எவ்வாறு பயன்தரும் முறையில் பயன்படுத்தலாம் எனச் சிந்தித்தபோது, பல்வேறு. இந்துக்களின் மறுமலர்ச்சிக்கு அமைச்சு ஒரு முன்னோடியாக நின்று செயற்பட்டு, அம்மறுமலர்ச்சிக்கான செயற்பாடுகள் இறுதியாக மக்கள் மட்டங்களைச் சென்றடையும்போது
கொள்ளலாம் என்ற ஒரு முக்கிய கருத்து முன்வைக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக, மாதாந்தச் சொற்பொழிவு என்ற நிகழ்ச்சித்திட்டத்தை அமைச்சு வரைந்து
15
 

. பட்ட நிகழ்ச்சிகள் !
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்தி பிரபல்யப்படுத்தி, அவ்வெண்ணக்கரு மாகாணங்கள் தோறும் பரவுவதற்குக் காரணம்ாக இருந்தது. சாகித்திய விழாக்கள் மத்திய அரசால் மட்டுமன்றி மாகாணங்கள் தோறும் கொண்டாடப்பட இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு காரணமாக இருந்தது.
ஆரம்பத்தில் கொழும்பில் நடந்தேறிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தமிழ் பேசும் மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. தமிழகத்திலிருந்து கலை, கலாசாரத் தூதுவர்களாக வரவழைக்கப்பட்ட கல்விமான்களும் பேராசிரியர்களும் 6) தமிழ் பேசும் மாவட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். பல இந்துமதப் பெரியார்களும் இலக்கியச் சொற்பொழிவாளர்களும் ஆற்றிய உரைகளைக் கேட்க, கொழும்பிலும் மாகாண நகரங்களிலும் ஏராளமான மக்கள் திரணிடு வந்தனர். அப்பெரியார்களுக்கு அரச மரியாதை கிட்ட அமைச்சு காரணமாயிற்று. தமிழ் மக்கள் தமது சமயத்தினதும் இலக்கியங்களினதும் அருமை பெருமைகளைக் கேட்டு இன்புற வழிவகை செய்யப்பட்டது.
அமைச்சின் செயற்பாடுகளில் மக்களின் பங்கேற்பு முக்கியமானது என்றால், அதனை நடைமுறையில் நிறைவேற்றிக் காட்டியதில் இந்துசமய கலாசார அமைச்சுக்குப் பெரும் பங்குண்டு. இலக்கிய விழாக்களும் வைபவங்களும், அமைச்சின் நிகழ்ச்சிகள் என்றில்லாது, எல்லாமே மக்கள் மயப்படுத்தப்பட்டு, மக்கள் பேரார்வத்துடன் இவையாவும் எமது விழாக்கள் என்ற உணர்வுடனும் உத்வேகத்துடனும் பங்கு கொண்டனர். அரச நிகழ்ச்சிகளை மக்கள் மயப்படுத்திய பெருமை இந்து சமய கலாசார அமைச்சுக்குண்டு.
அமைச்சின் நூல் வெளியிடும் பணி குறித்தும் சிறிது கூற வேண்டும். தற்போது கிடைக்கப் பெறாத பல அரிய நூல்களையும், இந்து சமயக் கலைக்களஞ்சியமொன்றையும் தயாரித்து வெளியிட்ட அமைச்சின் பணி பாராட்டக் கூடியது. இவ்வெளியீட்டு முயற்சிகளில் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம், பேராசிரியர். சி. பத்மநாதன் போன்றோரின் பங்களிப்பு மிகவும் பாராட்டும் வகையில் அமைந்தது. இம்முயற்சிகள் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியவை.
இலங்கைப் படைப்பாளிகளின் இலக்கிய மற்றும் நூல் பதிப்பு முயற்சிகளுக்கு ஊக்கம் தரும்

Page 62
சித்திரை 2006 வகையில் ஆரம்பிக்கப்பட்ட பரிசில் திட்டம், நூல் கொள்வனவுத்திட்டம் என்பன படைப்பாளிகள் மத்தியில் பெரிதும் பிரபல்யமடைந்தன.
மொத்தத்தில், இந்து சமய, கலாசாரத்தைப் பேணல் அவற்றுக்கு வலுவூட்டி முன்னெடுத்துச்
பதி:
கொழும்ட கோபுரம் இதழ்
திருக்கோயில், 1980 புரட் இலங்கை அரசின், பிரதேச அபிவிருத்தி ~ இந்த திரு. செல்லையா இராசதுரை அவர்களின் அரும்பெரும் மு அவர் தம் இந்த சமயத் திணைக்களத்தின் சார்பில், “ே தமிழ் நாடு அரசின் அறநிலைய ஆட்சித்துறையின் தி தொடங்கப்பெற்றது. அவ் விதழின் வெளியீட்டு விழ கப்பித்தாவத்தை அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயிலி: 21, 12, 80 ஞாயிறன்று, மிகவும் சிறப்பாக நடைபெற்ற
இலங்கை அரசின் பிரதேச அபிவிருத்தி ~ இந்த சமய செல்லையப இராசதுரை, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சிவ திரு. எஸ். டி. சிவநாயகம், இந்த சமயத் திணைக்கள 2 வே. ந. சிவராசா, கலாநிதி, திரு. ஆ. கந்தையா, “கோபு முதலிய பெருமக்கள் பலர், விழாவிற் கலந்து கொண்ட6
அப்போது, ஏற்கனவே (4.12.80 முதல் 23.12.80 முடி, நிகழ்த்த அழைக்கப்பெற்றுச் சென்றிருந்த திருக்கோயில் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. இராசதுரை அவ சிறப்புரை நிகழ்த்தியதுடன், கோபுரம் இதழ் நன்கினித உயர் செந்தமிழ் மொழியினையும் செழிப்பித்து ஒளிர்தல் வேண்டும் இயற்றிப் பொருள் விளக்கம் செய்தார். அப் பாடல்கள்
அறுசீர் 6
அன்பார் அமைச்சர் இராசதுரை அவர்கள், சமய இன்பார்ந் தொளிர்கோ புரம் என்னும் இதழைத் ெ பண்பாடு, அன்பு, நல்லொழுக்கம், பக்தி சமாதான நன்றாய் இக்கோ புரம் இதழ்தான், நலமே வளர் இந்த சமயக் கலசார இனிய அமைச்சொன் றேர் முந்தெப் போதும் இலாதொர்திணைக் களமும் மு. செந்த மிழ்க்கோ புரம் இதழும் சிறப்பாய்த் தொட நந்தம் அமைச்சும், நீ லங்கா நல்ல அரசும், ந அதியுத் தமநற் சனாதிபதி ஆன்ற ஜெயவர்த் தன மதிநட்பஞ்சால் பிரதமராம் மாண்பார் பிரேம தாச ததிந லஞ்சால் கோபுரம் நல் இதழைத் தொடங் முதல்நல் அமைச்சர் யாவருமே, முழுதம் சிறப்பில் கோபுரம் இதழ் உயர்ந்தோங்கி வளர்க அமைச்சர் இராசதுரை அவர்களின் ஆக்கப் பணி மேன்மேல் வெல்க ! செழிக்க ! வாழ்க !
1.

கோபுரம்
செல்லல் முதலாம் பணிகளில் இந்து சம
கலாசார அமைச்சு தொடர்ந்து ஊக்கமுடன்
என்பது இலங்கை வாழ் இந்துப் பெருமக்களி
எதிர்பார்ப்பு. -
வுகள்
LOTb35ifle) வெளியீட்டு விழா ாதி - ஐப்பசி இதழிலிருந்து சமய ~ தமிழ் அலுவல்களின் அமைச்சர் மாண்புமிகு யற்சியினாலும், ஆற்றல் மிக்க தீர்க்கதரிசன நோக்கினாலும், ாபுரம்” என்னும் செந்தமிழ்த் திங்கள் இதழ் ஒன்று, நமத ங்கள் இதழாகிய “திருக்கோயில்” போல, அண்மையில் | ா, கொழும்பு மாநகர்க்கு அணித்தேயுள்ள மருதானைக் ன், அருள்மிகு பாலசெல்வ விநாயகமூர்த்தியின் சந்நிதியில், b.
~ தமிழ் அலுவலர்களின் அமைச்சர் மாண்புமிகு திரு. சுப்பிரமணியம், பேராசிரியர் திரு. கே. இலட்சுமண ஐயர், டயர் அலுவலர்கள் திரு. சிவ. சி. மாணிக்கவாசகள், திரு. ரம்” இதழாசிரியர் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ÖJs|J. ப) ஈழத்தில் சைவசித்தாந்தத் தொடர் சொற் பொழிவுகள் ஆசிரியர் திரு. ந. ரா. முருகவேள், M.A., M.O.L. ர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்விழாவில் ஒரு ந்த வளர்ந்தோங்கிச் சிறந்த முறையில் சமயநெறியினையும், ) என்று விரும்பி, பின்வரும் வாழ்த்தியற் கவிதையினையும் வருமாறு:~ விருத்தம் ம் தமிழ் வளர்க்க தாடங்கி நடத்தலுற்றார் ம் பரப்பி க! வாழ்க நன்றே! படுத்தி 1ணறு நனகமைதத ங்கும் இராசதுரை விவாழ்க. ா அவர்கள் , மற்றும் ம் இராசதுரை
வாழ்க நன்றே
கள்
- ஆசிரியர்

Page 63
நிகழ்ந்தனவும் நிக1
இந் து GFLD UL கலாசார திணைக்களம் சைவ சமயத்தைக் கட்டி வளர்த் து உனி னத நிலையில் தன்னைத்தக்க வைத்துள்ளமை உலகச் சைவமக்களும் நாடும் நன்கறிந்ததொன்றே.
ஆரம்பகாலத்தில் இதற் கெனத் தனி அமைச்சொன்றை நிறுவியதுடன், தனிவழியில் பணியாற்ற வசதிகளும் செய்யப்பட்டது. ஆரம்பமுதல் இவ் அமைச்சும் திணைக்களமும் தக்க சான்றோர்களின் வழிநடாத்தலில் இயங்கியமை குறிப்பிடத்தக்கதொன்றாம்.
இதன் அமைச்சர்களாக அலங்கரித்தவர்கள் வரிசையில் திருவாளர்கள் செ.இராசதுரை, இலக்ஷ்மன் ஜெயக்கொடி, பி.பி தேவராஜ், தி. மகேஸி வரண் , டக்ளஸ் தேவானந்தா போன்றோராவார்.
சைவ சமய (இந்து) கலாசார திணைக் களத் திணி செயலாளர்களாக வழிநடாத்தியவர்கள் அமரர் சிவா சி. மாணிக்கவாசகர், திரு. த. வாமதேவன் திரு. கே. சி. லோகேஸ்வரன், அமரர் யோகநாதன் திரு. என். பரம்சோதி திரு. கே. தயாபரன், திரு. வே. இரகுநாதன், திரு. க. பரமேஸ்வரன், திரு. க. மகாநந்தன் போன்ற கல்விமான்களாவர்
இவர்கள் காலத்து பணிப்பாளர்களாகப் பணிசெய்தோர் திரு.பாஸ்கரதாஸ், திரு. க. சண்முகலிங்கம், திரு. தில்லை நடராசா, திருமதி ஆர் .  ைகலாசநாதனி போன றோர் இத்திணைக்களத்தின் பணிப்பாளராக இன்றும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்ற பெருமை திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களையே சாரும். இவருக்கு உறுதுணையாக - உந்து சக்தியாகத் துணைப் பணிப்பாளர்கள் செயற்படுவது மெத்த மகிழ்வு தருகின்றது.
திணைக் களம் சமயப் பணிகளில் அயராதுழைத்தமை, உழைத்து வருவது கண்டு சைவ உலகு பெருமிதமடைகின்றது.
17
 

ழவேண்டியனவும்!
புலவர். அ. திருநாவுக்கரசு செயலாளர் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபை
அமைச்சும் திணைக்களமும் இணைந்து அஸ்வமேத வேள்வி, உலக இந்து மாநாடு, உலகச் சேக் கிழார் மாநாடு போன்ற பெருவிழாக்களை எடுத்து உலகம் தெரிந்து மகிழ்ந்து போற்றியமை என்றும் நினைவில் இருத்த வேண்டியதொன்றெனின் மிகையன்று.
காலத்திற்குக்காலம் உள்நாட்டு, வெளிநாட்டு நல்லறிஞர் குழாத் தினரை அழைத் து சைவசமயத்தின் பெருமையை - சிறப்பை காலத்தின் பழமையை எடுத்தியம்ப வைத்த பெருமை திணைக்களத்தையே சாரும்.
யுத்தத்தால் தகர்ந்த திருக்கோயில்களைப் புதுக்கவும், அலைக்கழிக்கப்பட்ட மக்கட்கு நல்வாழ்வு தரவும், அறநெறிப்பள்ளிகளைத் தொடரவும், சமயத்திற்கின்றியமையாத கலாசார மண்டபங்கள் போன்ற பல தேவைகளை நிறைவு செய்யவும் தாராள நிதி வழங்கி ஊக்கமுடன் செயலாற்றிய பெருமையை திணைக்களமும் அமைச் சுமி சேர் தி துக் போற்றத்தக்கதாகும்.
சமய சம்பந்தமான பல பெருநூல்களை ஆக்கிமையும், மாணவர்கட்கென சமய நூல்களை ஆக்கிவெளியிட்டமையும் திணைக்களத்தின் பெரு முயற்சிகளாகும். சமய சமூகப் பெருவிழாக்களை நினைவு கூர்ந்து விழாவெடுப்பதும், சமயம் சம்பந்தமான சாத்திரங்களின் குளறுபடிகட்கு திடமான முடிவொன்றினை பல கோணங்களில் அறிஞர் குழாத்துடன் நுணுகி ஆய்ந்து தக்கதோர் நிலையான - உறுதியான என்றும் மாறாத நிலைப்பாட்டை எடுப்பதற்குத் திணைக்களம் முயறி சிப் பது கணி டு 60) GF 6) Φ 6υ (35 பெருமகிழி வடைகின்றது. பல வேறு பஞ்சாங்கங்களின் கருத்துக்களை ஒன்றிணைந்து தக்கோருடன் ஆய்வு செய்து திணைக்களம் தற் துணிவுடன் ஆணி டு நிகழ்வுக் குரிய பஞசாங்கத்தை வெளியீடு செய்து வருவதும் புகழுக்குரியது.

Page 64
சித்திரை 2006
சமய அறிவை ஊட்டவும், அவற்றிலடங்கிய அரும் பொருட்களை உணர்த்தவும் , வெளிக்களப்பணிகளுக்கென மாவட்டந்தோறும் பணியாளர்களை அமர்த்திப்பணி செய்துவருவதும் பெருமை தரத்தக்கதொன்றாம். செயற்படுத்தப்பட வேண்டியன -
யாழ் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகட்கு முன் சைவ சித்தாந்த பீடத்திற்கென பெருநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதியைப் பயன்படுத்தி ஓர் சைவசித்தாந்தப் பீடம் அமைய வேண்டும். நம்நாட்டிலுள்ள சித்தாந்த விரிவுரையாளர்களுடன் வெளிநாடு களிலிருநீதும் (இநீ தியா) சைவசித்தாந்தப் பேரறிஞர்களை வரவழைத்து இந் நாட் டவர் க் குச் சித் தாந்தத் திணி பேருண்மைகளைப் புகட்டி சித்தாந்த நல்லறிஞர்கள் குழாத்தை இந்நாட்டில் பெருக்க வகை செய்தல் பெரும்பணியாகும்.
திணைக் களம் பன்னாட்டுச் சாத்திர வித்தகர்களை அழைத்து சாத்திரங்களைப் பல கோணங்களில் ஆய்வு செய்து திடமான ஒரே
இந் நாட்டில் பணி னிரு திருமுறைப் பண்ணிசையாளர்கள் அருகிவிட்டமையால் அப்பரம்பரையைப் பெருக்கப் பண்ணிசைக் கல்லூரி அமைத்தல் இன்றியமையாதது.
ஆலயங்களில் தக்கமுறையில் ஆசார சீலத்துடன் பூசைகள், திருமுழுக்குகள், அபிடேகம், வேள்விகள் போன்ற சமயச் சடங்குகளை ஆற்றக்கூடிய அந்தணச் சிறார்களைக் கூட்டி வேத சிவாகமங்களை பயிற்றுவிக்க ஓர் கல்லூரி அமைக்க ஆவன செய்தல் மிகமிக அவசரமும் அவசியமாகும். இதற்குப் பொருத்தமான இடம் பாடல் பெற்ற திருக்கேதீச்சர0ே என விதந்துரை செய்ய ஆசைப்படுகின்றோம்.
தமிழில் அர்ச்சனை செய்ய வேணடுமென விரும்பும் அன்பர்களின் உளம் நிறைவுற அதற்கும் ஓர் பிரிவினை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பதில் 1999ஆம் ஆண்டு இராமகிருஷ்ணமிஷனிடமிருந்து 35 லட் தமிழகத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு பொதிக வழங்கப்பட்டன. இதற்கான நிதியினை ஜனாதிபதி நிதிய

கோபுரம்
தமிழ் மக்கள் வாழும் கிராமங்களின் அனைத்துச் சூழல்களிலும், முன்பள்ளி (தொழில்) அறநெறி (சமயம்) அமைத்து கிராம மக்களின் வாழ்வு அனைத்துத் துறைகளிலும் வளம்பெற வகை செய்தல் வேண்டும். இப்பணி பின் தங்கிய மலைநாடு, கிழக்கு மாகாணம் போன்ற இடங்களை முன்னுரிமைப்படுத்தியதாக அமைய வேண்டும்.
சமய சம்பந்தமாகவும் ஆலயங்கள், அறநிலையங்கள் சம்பந்தமாகவும் முடிந்த முடிபாக ஓர் தீர்மானத்தை எடுப்பதற்கும் அத்தீர்மானத்தைச் சரியானதென ஒரு மனதாக ஏற்றுக் கொள்வதற்கும் ஆன ஓர் தலைமைப்பீடமொன்றினை அமைக்க முயற்சித்தல் இதுவரை நிகழ்ந்த கட்டுப்பாடற்ற பிழைகளைச் சீர்செய்ய வழிபிறக்கும்.
பல ஆதீனங்கள், பீடங்களிருப்பினும் முடிந்த முடிவாக உலகம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆணையிட ஓர் பெருமன்றம் இல்லாதிருப்பது பெருங்குறையாகும்.
ஏனைய சமயத்தவர்களின் வழி நடாத்தல்கள் இக்குறையை தம்முள் கொள்ளாதிருப்பதும்,
கண்கூடு.
பல ஆண்டுகளைக் கடந்துவந்த சைவ (இந்து) சமயத் திணைக்களம் அளப்பரிய சேவைகளைச் செய்தமை பூரிப்பைத் தருகின்றது. தொடர்ந்து புதிய புதிய சமய ஆக்கங்களையும் கிராமங்களின் சேவைகளையும் தற்துணிவுடனும், ஆய்வுடனும் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும், உதவியாளர்களும் நினைந்து நிறைவாக்குவார்கள் என்பது சைவ உலகின் நம்பிக்கையாகும்.
புதிய ஆலயங்களை அமைப்பதற்குப் பதில் வரலாறுடைய பழைய கோயில்களை பேணி வளமாகி கல் 35 60D 6D u u T ULI பணியெனக் கருதுகின்றோம்.
கள் சம் ரூபா பெறுமதியான இராமகிருஷ்ணமிஷன் வெளியீடுகள் ாக்கப்பட்டு அனைத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும்

Page 65
திணைக்களப் பணிகள் ே
இலங்கையரின் அரசாங்கத் திணைக் களங்களுள் தமிழ் மக்கள் உரிமை பாராட்டுகின்ற தமது சொந்த வீடுபோல புழங்குகின்ற ஒரேயொரு திணைக்களம், இந்து GFD UL கலாசார அ லு வ ல க ள திணைக்களமே. இத் திணைக்களத்தைத் தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள், திணைக்களத்தின் விருத்தி குறித்து அக்கறைப்படுகின்றார்கள். அதன் சேவையை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இத்திணைக்களம் உள்ளடக்கப்படுகின்ற அமைச்சு, அந்த அமைச்சை அங்கமாகக் கொண்ட அரசாங்கங்கள் என்பன காலத்திற்குக் காலம் மாற்றங் கண்டுள்ளன. அந்த அமைச்சுக்கள், அரசாங்கங்கள் எதனோடும் தமிழ் மக்கள் ஈடுபாடு கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அவி வாறு அவற்றோடு மட்டுமல் லாத நிலையிலுங் கூட அந்த அமைச் சுக் கள் அரசாங்கங்களின் கீழியங்கும் இத் திணைக்களத்தைத் தமிழ் மக்கள் புறந்தள்ள முடிவதில்லை. அப்படிப் புறந்தள்ளுவதற்கு அவர்களது மனமும் ஒப்புவதில்லை.
இத்திணைக்களம் சார்ந்த அதிகாரிகளும் பணியாளர் களுங் கூட பெரும் பாலும் இத்தகையதொரு மனநிலையிலேயே விளங்கக் காணலாம். காலத்திற்குக் காலம் இடம்பெறுகின்ற அரசியல் மாற்றங்களால் ஏற்படுகின்ற அழுத்தங்களை அதிகம் பொருட்படுத்தாமல், இத்திணைக்களம் பற்றிய ஒரு பற்றுறுதியோடு அவர்கள் தொழிற்படுவதை அவதானிக்கலாம். இலங்கை அரசாங்கத் திணி ஏனைய திணைக்களங்களில் பல்வேறு காரணங்களால் அடிக்கடி ஏற்படும் அதிகாரிகள், பணியாளர்கள் இடமாற்றங்கள் போன்ற இடமாற்றங்கள் இத்திணைக்களத் தொடர்பில் இடம் பெறுவதில்லை. அதுவும் திணைக் களம் தொடர்பான இத்தகையதொரு பற்றுறுதிக்கான அடிப்படைக் காரணங்களுள் ஒன்றாகலாம்.
19
 

மலும் பெருக வேண்டும்)
க. இரகுபரன் சிரேஷ்ட - விரிவுரையாளர் தமிழ்த் துறை
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
எது எவ்வாறாயினும், இலங்கைத் தமிழ்ச்
கலாசார ரீதியான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இத்திணைக்களத்திற்கு உண்டு. புற அழுத்தங்கள் இருந்தபோதிலும் திணைக்களம் தனது கடமைகளை இயலுமான வரையில் நிறைவேற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
உலக சமயங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் நிறுவனமயப்படாத தன்மையொன்று இந்து மதத்திற்கு உண்டு. அதுவே இந்து சமயத்தின் பலமும், பலவீனமுமாகும். சமயம் என்பது அடிப்படையில் தனிமனித ஆன்மீக விருத்தியை நோக்கமாகக் கொண்டது என்ற வகையில் நிறுவனமயப்பட்ட தன்மை அத்தகைய தனிமனித ஆன்மீக விருத்திக்குத் தடையாகலாம். ஆனால் பெரும் பாலும் தனிமனித நிலையிலன்றி சமூகரீதியான மேம்பாட்டையே சமயங்களிடம் எதிர்பார்க்கப்படுவதே யதார்த்தமாகவுள்ளது. அவ்வகையில் நிறுவனமயப்பாடு என்பது இந்து
ஒப்பிடுகின்ற போது மிகுந்த செல்வாக்கு வாய்ந்த ஆதீனங்கள், தாபனங்கள் என்று சொல்லக் கூடியனவான அமைப்புக்கள் இலங்கையில் அதிகம் இல்லை எனலாம். அந்நிலையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே அதிகார பூர்வமான இந்து சமய நிறுவனமாக இலங்கையில் தொழிற்பட வேண்டியுள்ளது.
இந்து சமய கலாசார ரீதியாக ஏற்படுகின்ற சிக்கல்களுக்கான அதிகார பூர்வமான தீர்வினைத் தரக்கூடிய ஆளுமை இத்திணைக்களத்திடம் எதிர்பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, நிகழும் தமிழ் வருடத்திற்குரிய வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக் கிடைலான மாறுபாடுகள், குளறுபடிகளுக் கிடையில் சரியான முடிவினை

Page 66
சித்திரை 2006
எடுக்கவேணி டிய கடப்பாடு இத் திணைக் களத்தையே வந்து சார்ந்தது. அவ்விடயம் தொடர்பான பிரச்சினையைத் திணைக்களம் வெற்றிகரமாகக் கையாண்டதா என்பது வேறு விடயம். ஆனால் பொறுப்புத் திணைக்களத்தை நோக்கியே வந்து சேர்ந்தது. திணைக்கள அதிகாரிகள், குறித்த விடயம் தொடர்பில் அறிவுள்ளவர்களை ஒன்று கூட்டி விசாரித்து சரியெனக் கணி ட முடிவை நடைமுறைப்படுத்துவதில் தன் அதிகாரத்தை முழுமையாகப் பிரயோகிக்க வேண்டும். இவ்வாறான நிலையில் , இந்து மதத்திற்குள் ஓர் ஒருமுகத் தன் மை இலங்கை யைப் பொறுத்தவரையிலாயினும் ஏற்பட வழியுண்டாகும் எனலாம்.
அறநெறிப் பாடசாலைகளை ஒருங்கி ணைத்துச் செயற்படல் ஆலயங்களைப் பதிவு செய்தல், இந்தியத் திருத்தல யாத்திரைகளுக்கான “விசா’ ஒழுங்குகளை மேற் கொள்ளல முதலானவற்றை திணைக்களத்தின் அந்தப் பணிகளாகக் கொள்ளமுடியும்.
திணைக் களத்தின் பணிகளுள் எம் போன்றோரை அதிகம் கவர்வது அதன் புலமைசார் பணிகளேயாம். உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் சிலவற்றை இத் திணைக் களம் மேற் கொள் வது மகிழ்ச்சிக்குரியது. அவற்றுள் முக்கியமானதாக இந்துக் கலைக்களஞ்சிய வெளியீடு அமைகின்றது.
பதில்
"பஞ்சாங்க
கடந்த 16 ஆண்டுகளாக, திணைக்கள ஆராய்ச்சி வெளியிடப்பட்டு வருகின்றது. மேலும், இந்துசமய அ இப்பஞ்சாங்கம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வரு இப் பஞ்சாங்கத்தில் விய புதுவருட பிறப்பு, சுப கரும இந்துக்களின் விசேட தினங்கள், நாயன்மார் குருபூை ஆலயங்களின் உற்சவ தினங்கள் போன்ற பல விட இப்பஞ்சாங்க வெளியீடு, இந்துமக்கள் மத்தியில் பெரு தொடர்ச்சியாக தொடுத்து வெளியாகும். பணியினை திரு. என். தேவநாயகம் அவர்கள் சிறப்பாக நிை

கோபுரம்
இந்து மதத்தின் தாய் நிலமான இந்தியாவிற்கூட தமிழில் இத்தகையதொரு பணி மேற்கொள்ளப்படாத நிலையில் இத்திணைக்களம் பல சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. அதுபோலவே, பதிப்புகள் அருகிய பழைய நூல்களை, குறிப்பாக ஈழம் சார்ந்த நூல்களைப் பதித்து வெளியிடுவது இந்து சமயம் தொடர்பான புலமை விருத்திக்கேற்ற புது நூல்களை எழுதுவித்து வெளியிடுவது என்பனவும் அமைகின்றன. வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் ஆய்வுக் கருத்தரங்குகளும் அத்தகையனவேயாம். அத்தகு ஆராய்ச்சிக் கருத்தரங்குகள், இலங்கை இந்திய அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து, தமது புலமையை விருத்தி செய்வதற்கேற்ற களமாக அமைகின்றன. இலங்கை இந்திய நட்புறவுக்கான பாலமாகவும் அமைகின்றன. இத்தகு பணிகள் மேன்மேலும் பெருகவேண்டும்.
திணைக்களப் பணிகள் சிலவற்றில் கடந்த சில வருடங்களாக ஈடுபடக்கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவற்றால் திணைக்களத்தோடு நெருங்கியவனானேன். அந்த நெருக்கம் மனதுக்கு நிறைவைத்தருவது. அத்தகு மனநிறைவோடு திணைக்களத்தின் வளர்ச்சிக்காகத் திருவருளைப்
பிரார்த்திக்கின்றேன்.
h956T கம்” வெளியீடு
ப்ேபிரிவின் மூலம், சித்திரைப் புதுவருடப் பஞ்சாங்கம் லயங்கள், இந்துசமய நிறுவனங்கள், அலுவல்களுக்கு கின்றது. ங்கள், புதுவருட பலன், மாதாந்த ரீதியான பலன்கள், * தினங்கள், சுபமுகூர்த்தங்கள், இலங்கையின் பிரபல யங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ம் வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். திணைக்களத்தின் ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் றவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
O

Page 67
1. முன்னிடு
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, சிறுபான்மை மக்களுக்கு - குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகள் பற்பல. இப்புறக்கணிப்பு, சமய, சமூக, பொருளாதார, கல்வி, கலாசார முதலிய துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது வரலாறு.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்
செ.இராசதுரை அவர்கள் தலைமையில் இந்து சமய கலாசார பிரதேச அபிவிருத்தி என ஒரு அமைச்சு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைச்சு, திரு. என். சிவராசா அவர்களைச் செயலாளராகக் கொண்டு, பல்வேறு இந்து சமய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்து, அது பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டதுடன், ஆலய புனருத்தாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
இக் காலத்தில் இடம் பெற்ற இரு முக்கியமான பணிகள் ஈழத்து இந்துக்கள் பற்றி உலகநாடுகள் அறிந்துகொள்ள வகை செய்தன.
960)6):-
(i) உலக இந்துசமய மாநாடு
(ii) அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அது எமது பண்டைக்காலத்து இந்துசமய அனுஷ்டானங்களில் முக்கியமானது என்ற வகையில், முக்கியத்துவம் பெறுகிறது.
 

து ஆண்டு காலப்
பணிகள்
இரா. நாகலிங்கம் (அன்புமணி)
2. விரிவான செயற்திட்டங்களிர்:-
அடுத்தபடியாக திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் அமைச்சராகவும், திரு. க. சண்முகலிங்கம் பணிப்பாளராகவும் இருந்த காலத்தில், இந்துசமய அபிவிருத்திக்கான விரிவான திட்டங்கள் வரையப்பட்டு அவை காலவிரயமின்றி காலக்கணிப்பின்படி நிறைவேற்றப்பட்டதையும் இங்கு நினைவு கூரவேண்டும்.
இச் செயற்பாடுகளில் முக்கியமானவை
வருமாறு:-
(i) ஆலயப் புனரமைப்பு (i) இந்துசமயக் கருத்தரங்குகள் (i) இந்து சமயநூல்கள் வெளியீடு (iv) “கோபுரம்” தகவல் இதழ்வெளியீடு (v) “பண்பாடு’ பருவ இதழ் வெளியீடு (vi) அறநெறிப் பாடசாலைகள் அபிவிருத்தி (vi) இந்துக்குருமார் பயிற்சிவகுப்பு (vi) இந்து சமய விசேடதின விழாக்கள் (ix) இந்துசமயச் சொற்பொழிவுகள் (X) அறநெறிப்பாடசாலைகளுக்கான நூல்கள்
பதிவேடுகள் வழங்குதல் (xi) இந்துசமயப் போட்டிப் பரீட்சைகள் (xi) உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்கள்
கொள்வனவு (xi) ‘கலாபூஷணம்' முதலிய விருதுகள்
வழங்கல் (xiv) ஆத்மஞான வகுப்புகள் (XV) யோகாசன வகுப்புகள் (XVi) சிறுவர் இல்லங்களுக்கு நிதியுதவி

Page 68
சித்திரை 2006
(xwi) நூல்நிலையப் புத்தகங்கள் அன்பளிப்பு.
(xvi) இந்துக் கலைக்களஞ்சியத் தொகுப்புகள்
வெளியீடு
மேற்படி வைபவங்கள், கொழும்பில் மட்டு நடைபெறாமல் சகல மாவட்டங்களிலும் பரவலா! நடைபெற இத்திணைக்களம் ஏற்பாடு செய்தது என்பதை இங்கு விசேடமாகக் குறிப்பிடவேண்டும்
3. நூல்வெளியீடு :-
இத்திணைக்களம் ஆற்றியுள்ள பல்வேறு பணிகளில் இலக்கியப்பணியே சிறந்தது எனக் கூறலாம். நூல்வெளியீடு, நூல் கொள்வனவு சஞ்சிகை வெளியீடு என இப்பணி பன்முகப்பட்டதாக அமைந்தது.
கிடைத்தற்கரிய பல நூல்கள் மறுபிரசுப செய்யப்பட்டன. ஆறுமுகநாவலரின் சமயநூல்கள் மற்றும் “சைவபோதம்” முதலிய அரிய நூல்கள் இதில் இடம் பெறுகின்றன.
மட்டக் களப்பு சைவக் கோயில் களி வித்துவான் விசீகந்தையா “திருக்கோணேஸ்வரம் (பண்டிதர் வடிவேல்) பாரத அம்மானை (வித்துவான சா.இ.கமலநாதன்), இந்துகலாசாரம “நடனங்களும் ஒவியங்களும்” இந்துகலாசாரம் “கோயில்களும் சிற்பங்களும்” முதலிய காத்திரமான நூல்களை இத்திணைக்களம் வெளியிட்டது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக “இந்துக் கலைக்களஞ்சியம்” ஏழு தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்நூல்களின் வடிவமைப்பு தமிழகக் கலைக்களஞ்சியங்களை விஞ்சும் வகையில் அமைந்திருந்தது இதன் சிறப்பாகும் பேராசிரியர் சி. பத்மநாதன் முதலியோர், இக்கலைச் களஞ்சியங்களின் வெளியீட்டுக்கும் பொறுப்பாக இருந்து மிகவும் சிறப்பான முறையில் இப்பணிகளை ஆற்றியுள்ளனர். அந்த வகையில் “இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து, அதனை அவன் கண்விடல்” என்ற குறளுக்கு அமைய முன்னாள் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம்

கோபுரம்
ஒவ்வொரு பணிக்கும் பொருத்தமானவரைத் தெரிவு செய்து அவர்களிடம இப் பணிகளை ஒப்படைத்தது நினைவு கூரத்தக்கது.
4. பல்வேறு நிதி உதவிகள்:-
ஆண்டு தோறும், பல லட்ச ரூபாய்களை இத்திணைக்களம், ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் சிறுவர் இல் லங்கள் முதலியவற்றுக்கு வழங்கியுள்ளது.
இவை தவிர, நூல் கொள்வனவு, விருது வழங்கல் முதலியவற்றுக்கும் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ் வாறே நுT லகப் புத் தகங்கள் வழங்குவதற்கும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் நூல்கள், மாணவர் நூல்கள் முதலியன வழங்குவதற்கும் பல லட்ச ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
அறநெறிப்பாடசாலை மாணவருக்கு சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ், பல அறநெறிப் பாடசாலைகளுக்குப் பல லட்சரூபாய்கள் செலவில் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
5. அறநெறிப்பாடசாலைகள் :-
இது ஒரு முக்கியமான திட்டம் ஆகும், தஹம் பாடசாலை (பெளத்தம்) பாலர் பாடசாலை (கிறித்தவம்) அஹதியா பாடசாலை (இஸ்லாம்) முதலியன பல்வேறு சமயக் குழந்தைகளுக்கு, குழந்தைப்பருவத்திலேயே அவரவர் சமயக் கல்வியைப் போதித்து வந்தன.
ஆனால் இநீ துக் குழந்தைகளுக்கு அவ்வாறான ஒரு ஏற்பாடு இருக்கவில்லை. எனவே இக்குறையைப் போக்குவதற்காக முன்னாள் அமைச்சர் பி. பி. தேவராஜ் “ஆலயந்தோறும் அறநெறிப்பாடசாலை” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, திணைக்களத்துக்கு அதிக செலவில்லாமல், பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பாடசாலைகளை நடாத்தும் ஏற்பாட்டைச் செய்தார். சராசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் 60
22

Page 69
சித்திரை 2006
அறநெறிப் பாடசாலைகள் இன்றுவரை மிகச் சிறப்பாக செயற்பட்டுவருகின்றன எனலாம்.
இதில், பெற்றோரதும், மாணவர்களதும் ஆர்வமே மூலதனமாக உள்ளது. இப்பாட சாலைகளில் கற்பிக்கும், ஆசிரியர்கள் வேதனம் வாங்குவதில்லை, இதை ஒரு சேவையாகக் கருதி தொண்டர் ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர். பொதுமக்கள், பெற்றோர் முதலியோரது பங்களிப்புடன் இப்பாடசாலைகளில், ஆண்டு தோறும், பரிசளிப்பு விழா, விளையாட்டுவிழா, கலைவிழா முதலியன நடைபெறுகின்றன.
திணைக் களத்தின் ஊக்குவிப்பாக, ஆசிரியர், மாணவர் ஆகியோருக்குத் தேவையான நூல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்துசமயப் போட்டிகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளுக்கு இலவச சீருடை வழங்கப்படுகின்றன.
6. பிற இந்து சமய நடவடிக்கைகள்:
இந்நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கூறவேண்டும். ஆனால் விரிவஞ்சி சுருக்கமாகவே இங்கு குறிப்பிடப்படுகிறது.
(i) இந்துசமயச் சொற்பொழிவுகள்:
இவை மாதந்தோறும் திணைக்களத்தில் நடைபெறும். இவை தவிர தமிழகத்தி லிருந்து புகழ்பெற்ற சமயப் பெரியார்கள் வரவழைக்கப் பட்டு, அவர்களது சொற்பொழிவுகள் மாவட்டங்கள் தோறும் பரவலாக இடம் பெறச் செய்யப்பட்டன.
(ii) இந்துக்குருமார் பயிற்சி வகுப்பு:
கிராமப்புறங்களில் உள்ள ஆலயங்களில் பணியாற்றும் பல இந்துப் பூசகர்கள்
அவர்களுக்கு உதவு முகமாக இப்பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
(iii) பண்ணிசை வகுப்பு, சமயக்கருத்தரங்கு: இவை அறநெறி ஆசிரியர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டாலும் இந்து
(v
23
LD

கோபுரம்
மன்றங்களைச் சேர்ந்த பலர் இவ்வகுப்பு களிற் கலந்து பயன் பெற்றனர்.
v) தியானவகுப்பு, ஆத்மஞான வகுப்பு:-
இவை மிகவும் முக்கியமானவை, தமிழகத்திலிருந்து வருகை தந்த ஏ. ஆர். சீதாராமன் இவ் வகுப் புகளை, நடைமுறைச் சாத்தியமானதாக - இலகுவான, எளிதான பயிற்சி மூலம், பயிற்றுவித்தனர்.
7) உலக இந்துமாநாடுகள்:-
இரணி டு உலக இந்து மாநாடுகள் , இத்திணைக்களத்தால் நடாத்தப்பட்டன. இரண்டாவது மாநாடு 2003ல் நடைபெற்றது. இம்மாநாடுகள், சர்வதேசமட்டத்தில் உலகளாவிய ரீதியில் இந்துசமய விழிப்புணர்வை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது. இரண்டாவது உலக இந்துமாநாட்டு சிறப்புமலர்கள், தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.
இந்துசமய விழாக்களர் :-
ஆண்டு தோறும், திணைக்களத்தின் }னுசரணையுடன் , பொங்கல விழா, த்திரைப்புத்தாண்டு விழா, நவராத்திரி விழா pதலியன, வெவ்வேறு மாவட்டங்களில் டைபெற்றன. இவை அவ்வப்பகுதி மக்களின் க் தியுணர்வையும் கலைத் திறனையும் வளிப்படுத்தின. அவ்வப்பிரதேசத்துக் கிராமிய விளையாட்டுகளும் கிராமியக் கலைகளும் வ்விழாக்களில் முன்னுரிமை பெற்றன.
சிறைச்சாலைகளிலும், சித்திரைப் புத்தாண்டு விழாக்கள் நடைபெற்றன. அந்தவகையில், ட்டக்களப்புச் சிறையிலும், களுத்துறைச் |றையிலும் இவ்விழாக்கள் நடைபெற்றபோது

Page 70
சித்திரை 2006
சிறையில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள் வழங்கத் திணைக்களம் ஏற்பாடு செய்தது. ஆண்களுக்கு வேட்டி சால்வையும், பெண்களுக்கு சேலைகளும்
வழங்கப்பட்டன.
8. இந்துப்பணிபாட்டு நிதியம்
இந்நிதியம், பாராளுமன்றத்தினால் 1985ம் ஆண்டு 31ம் இலக்கச் சட்டமூலம் அங்கீகரிக்கப் பட்டது. இந்நிதியத்தில், கெளரவ அமைச்சரால் நியமிக்கப்படும் 7 உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். இந் நிதியம் 4 முக்கிய நோக்கங்களைக் கொண்டது. அவை:
(i) இந்து ஆலயங்களுக்கும் , இந்து நிறுவனங்களுக்கும் நிதி உதவி ஏற்பாடுசெய்தல்.
(i) இந்து ஆலயங்களின் புனரமைப்பிற்கான நிதி
உதவி ஏற்பாடு செய்தல்.
(i) இந்து சமயநூல்களை வெளியிடுதல் ,
ஆராய்ச்சிகளுக்கு உதவிசெய்தல்.
(iv) இந்துமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயற்திட்டங்களை மேற்கொள்ளுதல்.
பதி
* இந்து கலாசார இராஜாங்க அமைச்சின் ஆ விழாவினையொட்டி இலங்கை வருகை தர் சுப்பு ஆறுமுகம், பாம்பன் சுவாமிகள் ே அடிகளார் ஆகியோர் நாட்டின் பலபாகங்
* 1997ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ஆ நடைபெற்ற அருள்நெறி விழாவிற்கு, இ தலைவர், முரீமத் சுவாமி ஜிதாத்மானந்த கலந்து கொண்டார்.
* 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், !
இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் த முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள், ஆசிரம ஸ்தாபகர் முரீமத் சுவாமி ஓங்கா கலந்து கொண்டனர்.

கோபுரம்
9. இந்துவாக வாழ்வோம், இந்து தர்மம் காப்போம்.
இந்துசமய கலாசார திணைக் களத்தின் பல்வேறு பணிகளை நோக்கும்போது, அவை, உதிரிகளாகத் தோற்றினாலும், இந்துமக்கள் மத் தியில் அவை மறைமுகமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்பதை எவரும்
வாழ்வோம்; இந்துதர்மம் காப்போம்” என்ற உறுதி மொழியாக உள் ளத் திணி ஆழத்தில் பதிந்துவிட்டதையும் மறுக்க முடியாது.
இத்தகைய ஒரு மனப் பதிவினாலி ,
பிற சமயங்களை மதிக் கவும் பிறசமயப்
பெரியார்களைக் கனம் பணி ணவும் ஒரு மனப்பக்குவம் நம்முள் ஏற்பட்டுவிடுகிறது.
“Bow down in reverence to what others hold Sacred” என்பதே இந்துசமயத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இது, எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்தை உள்ளடக்கியது. இத்தகைய ஒரு மனப் பக்குவத்தை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் , இந்து சமய கலாசார திணைக்களம் பாரிய பங்களிப்பைச் செய்து
வருகின்றது என்பது மிகையான கூற்றல்ல.
வகள்
அழைப்பின் பேரில் 1992ஆம் ஆண்டு நவராத்திரி நீத, தமிழக வில்லிசைக் கலைஞர் கலைமாமணி தேஜோ மண்டலத் தலைவர் பி.டி. இராகவன் களிலும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தினர்.
ம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இந்தியா, இராஜ்கோட், இராமகிருஷ்ண மிஷன் ா மஹாராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை நடைபெற்ற அருள்நெறி விழாவிற்கு தமிழ்நாடு 5லைவரும் தவச்சான்றோருமாகிய காசிவாசி தமிழ்நாடு தேனி, வேதபுரி சுவாமி சித்பவானந்த ரானந்த ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்
24

Page 71
இலங்கையில் வாழும் இந்துக்கள் என்று
சொலலப்படும் சைவ சமயத்தவர்களுக்கு ஆங்காங்கு பல சமய நிறுவனங்களும், ஆலயங்களும் இருந்தபோதும் அவற்றை யெல்லாம் ஒருங்கிணைத்து ஒருமுகமாக சமயப்பணி செய்விக்க வல்ல ஒரு அமைப்பு இல்லாத குறை, 1986இல் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தோற்றம் பெற்றதன் மூலம் நீங்கியது. இத்திணைக்களம் சட்டபூர்வமான அதிகாரமுடையதாய், இந்துசமயத் துறை சார்ந்த அறிஞர்களை நிர்வாக அதிகாரிகளாகக் கொண்டு இயங்குவதால் கடந்த இருபது ஆண்டு காலத்தில் மக்கள் எதிர்பார்த்ததிலும் பார்க்கக் கூடுதலான பணிகளைச் செய்து சாதனை படைத்துள்ளது என்றால் மிகையாகாது.
இந்து சமய மேம்பாடு, இந்து தமிழ் இயல் ஆய்வு, இந்துக் கலைகளை வளர்த்தல், முதலான நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டது இத்திணைக்களம்.
இந்து சமய நிறுவனங்களைப் பதிவு செயப் து அவற் றை ஊக் குவித் தல , அறநெறிப்பாடசாலைகளை நடத்துதல், சமயத் தேர்வுகள் நடத்துதல், சமய நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்தல், நூல்களை வெளியிடுதல், நூலகங்களுக்கு நூல் வழங்கல், கருத்தரங்குகள் நடத்துதல் முதலான பணிகள் மூலம்
 

சைவப்புலவர், கலாபூஷணம், சு. செல்லத்துரை
செயலாளர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்.
மிகப்பயனுள்ள சேவையை இத்திணைக்களம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. இருபது ஆண்டுகளை நிறைவு செய்யும் இவ்வேளையில் கடந்த காலப் பணிகளைப் பற்றிச் சிந்தித்து பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது.
சமய நிறுவனங்களை ஒன்றிணைத்தல்
இந்து சமயச் சார் புடைய சகல சங்கங்கள், சபைகள், ஆலயங்களையும் பதிவுசெய்து, அவற்றின் பணிகளை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தி வருவதும், காலத் துக் குக் காலம் அவற்றின் செயற்பாடுகளுக்கு வேண்டிய அறிவுறுத்தல்கள் வழங்கியும், நிதியுதவி செய்து வருவதும், நாடாளாவிய மட்டத்தில் பெரும்பயன் தரும் செயற்பாடாகும். ஈழப்போரில் சிதைவுற்ற ஆலயங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு நிதியுதவி வழங்கியமை மூலம் ஆலய பூசைகள் சேவைகள் முட் டின் றி நடைபெறப் பேருதவியாயிருந்தமையை எவரும் போற்றாதிருக்க முடியாது.
அநசிநறிப் umrloFarapasabai
ஆலயங்கள் பூசை வழிபாட்டுடன் மட்டும் நில்லாமல், மக்கள் பணி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தை இலகுவில் நிறைவேற்றும்

Page 72
சித்திரை 2006
வகையில் , ஆலயங்கள் மூலம் அறநெறிப்பாடசாலைகளை உருவாக்கி நடத்தச் செய்தமை, எதிர்கால இந்து சமுதாயத்தின்
சிறப்பான உருவாக்கத்துக்குப் பேருபகாரமாக
அமைந்துள்ளது. அறநெறிப் பாடசாலைகளுக்கு வேண்டிய பாடத்திட்டங்கள், கைநூல்கள், கற்பித்தல் நூல்கள், வழிகாட்டிகள் என்பவற்றை இலவசமாக வழங்குவதுடன் கறி குப5 மாணவர்களுக்கு சைவப்பண்பாட்டுச் சீருடைகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
தேர்வுகள்
அறநெறி வகுப்புகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத் தேர்வு நடத்தித் திணைக்களம் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் தேர்வு நடத்தி பெறுமதி மிக்க பெறுபேற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் அவற்றுக்கு நேர்முகத் தேர்வுகளின் போது முக்கியத் துவ மி கொடுக்கப்படுவதும் இத்திணைக் களத்தின் ஊக்குவிப்பாகவே அமைந்துள்ளது.
அது மட்டுமன்றி, அறநெறிப் பாடசாலைகளில் கற்பிக்க வல்ல ஆசிரியர்களை உருவாக்குவதற்கு உபகாரமாகப் பரீட்சைத் திணைக் களத்தால் இவ் வாணி டு முதல் 'தர்மாசிரியர்’ பரீட்சை நடத்தப்படுவதும் கிடைத்தற்கரிய வாய்ப்பாகும். இத்தேர்வு களுக்குரிய மாதிரி வினாத்தாள்களையும் தயாரித்து வழங்கி ஊக்குவித்தல் மெச்சத்தக்கதே.
கருத்தரங்குகள் - சிசயலமர்வுகள்
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கும்.
மற்றும் தர் மாசிரியர் தேர்வுக் குதி
தோற்றுவோருக்கும் மாவட்ட ரீதியாக ஆண்டு;
2

கோபுரம்
தோறும் தகுதி வாய்ந்த ஆளணியினர் மூலம் கருத்தரங்குகள் (வதிவிட) தொடர்ச்சியாக நடத்தப்படுவது பெரும் பயன் விளைத் து வருகின்றது. கருத்தரங்குடன் மட்டும் நில்லாமல் செயலமர்வுகள் மூலம் கோலம் போடுதல், மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல், அட்டாங்க, பஞ்சாங்க வழிபாட்டு முறைகள் செய்யப் பயிற்சி அளிக்கப்படுவதும் மக்களுக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பாகும்.
நூல் சிவளியீடும் - நூல்கொள்வனவும்
கிடைத்தற்கரிய நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட்டு வருவது, டாக்டர் உ.வே. சாமி நாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ழரீலழறீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியார்கள் ஒரு காலத்தில் செய்த பணியை இத்
திணைக்களம் தற்போது செய்து வருவது
செயற்கரும் செயலேயாகும். அத்துடன் புதிய ஆய்வு நூல்களை வெளியிடும் பணியும் போற்றுதற் குரியது. உதாரணமாக “இந்துக்கலைக் களஞ்சியம்” ஏழு தொகுதிகளை உருவாக்கி வெளியிட்டிருப்பதும் வியத்தற்குரிய அரும்பெரும் பணியேயாகும்.
காலத்துக்குக் காலம், பண்பாடு, கோபுரம் முதலான சஞ்சிகைகளையும், மாநாடுகள், விழாக்கள் நடைபெறும் வேளைகளில் சிறப்பு மலர்களையும் வெளியிடுவதும் அவற்றில் மிகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளும், தகவல்களும் இடம்பெறுவதும் பெரும் uuu6t
தருகின்றது.
நூல்கள் வெளியிடுவதுடன் நில்லாமல் அறிஞர்களின் தரம் வாய்ந்த நூல்களைக் கொள்வனவு செய்து அவர்களை ஊக்குவிப்பதும் ஆக்க இலக்கியப் பணிக் குச் செய்யும் பேருதவியாகும்.

Page 73
சித்திரை 2006
நூலக ó6*abaj
இத்திணைக்களத்தால் நடத்தப்படும் ஆய்வு நூலகத்தில் ஏறக்குறைய எண்ணாயிரம் நூல்கள் அளவில் ஆய்வாளர்களுக்குப் பெரும் பயன் தருகின்றன என்பதை அங்கு நேரில் சென்று பயன் பெற்றதன் மூலம் காண முடிந்தது.
இதைவிட அறநெறிப் பாடசாலை நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், மற்றும் பொது நூலகங்களுக்கு நூல்களை வழங்கி நூலக சேவையை நாடளாவிய மட்டத்தில் விஸ்தரித்திருப்பது சமயக் கல்விக்கு வழங்கப்படும் அளப்பரிய சேவையாகும்.
இந்துசமய கலாசாரத் திணைக்களத்தின்
பணிகளை அவர்களின் சில நிகழ்ச்சிகளில் கலந்து
பதிவு
* இந்து சமய இராஜாங்க அமைச்சின் அழைட் மாதம் இங்கு வந்த இந்திய தமிழ் வள பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமா வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்து நிகழ்த்தினார்.
Ko
இந்து கலாசார இராஜாங்க அமைச்சு 199 திகதிகளில் நுவரெலியா பிரதேச சபையுடன் கொட்டகலை விளையாட்டுத்திடலில் கொண்
நிறைவுநாளான 19ஆம் திகதி நிகழ்ச்சிகளு சபாநாயகர் கெளரவ எம்.எச். முகம்மது, தொண்டமான மத்திய மாகாண முதலமை விவகார அமைச்சர் ரேணுகா ஹேரத், மின்ச நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் திரு.
8Tഞ്ഞLഞi.
KO
* மதுரைக் காமராசர் பல கலைக் கழ
இணைப்பேராசிரியர்களான டாக்டர் மா. நவநீ கிருஷ்ணன் ஆகியோர், 1992ஆம் ஆண்டு இலங்கையின் பல பாகங்களிலும் நாட்டுப்புற
27

கொண்டதன் மூலம் நேரிலும் , மற்றும் நினைக் களத்தின் வெளியீடுகள் மூலமும், தொடர்பு சாதனங்கள் மூலமும் அவ்வப்பொழுது அறிந்தவற்றைத் தொகுத்து எழுதும்போது அது இன்னும் பலமடங்கு பெரிதாகவே அமையும். ானினும் சுருக்கமாகச் சில முக்கிய விடயங்களை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
இலங்கையில் இந்து சமயத்தவர்க்குக் கிடைத்த கற்பகதரு இந்துசமய கலாசாரத் திணைக்களம் என்பது புனைந்துரையல்ல;
D660) D.
இருபதாண்டு காலம் இணையற்ற சேவை செய்த இந்து சமய கலாசாரத் திணைக்களம் வருங்காலமெல்லாம் வளமோங்கும் பணிசெய்ய வல்லான் சிவன் அடியைத் தொழுது
- வாழ்த்துகின்றேன்.
6
பின் பேரில் 1992ஆம் ஆண்டு ஜனவரி ர்ச்சிக் கழகத் தலைவரும், தஞ்சைப் ன சிலம்பொலி சு. செல்லப்பன் இரண்டு
சமய இலக்கியச் சொற்பொழிவுகளை
92ஆம் ஆண்டு தை 16, 17, 18, 19ஆம் இணைந்து தேசிய தைப்பொங்கல் விழாவைக் ாடாடியது.
க்கு சிறப்பு விருந்தினர்களாக அந்நாளைய சுற்றுலாத்துறை அமைச்சர் அமரர் என். ச்சர் டபிள்யூ. பி. பீ. திசாநாயக்க, மகளிர் க்தி எரிபொருள் அமைச்சர் சந்திரா பண்டார,
வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து
க நாட்டுப் புறத் தலைமையகத்தின் தகிருஷ்ணன், திருமதி விஜயலட்சுமி நவநீத மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்து ) நிகழ்ச்சிகளை நடத்தினர்.
கோபுரம்

Page 74
யாழ் மாவ
மேற்
assassia
(இந்துச
பிராந்திய அலுவலகத்தின் தோற்றம்
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் பிராந்திய அலுவலகம், 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்பொழுது அமைச்சராக இருந்த மாண்புமிகு தியாகராஜா மகேஸ்வரன் அவர்களால் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 02-09-2002 இல் நான் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளராக நியமிக்கப் பட் டேனி - 01-08-2005 முதல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படும்வரை, ஏறக்குறைய மூன்று வருடங்கள் மாவட்ட அலுவலகத்தினால் செய்த பணிகளின் தொகுப்பினைத் தருகின்றேன்.
ஆலயங்கள், சமய நிறுவனங்கள், அறநெறிப் பாடசாலைகள் ஆகியவற்றைப் பதிவு செய்தல், சமய விழாக் களை நடாத்துதல , அறநெறிப் பாடசாலைகளை மேற்பார்வை செய்தல், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், தர்மாசிரியர்கள் ஆகியோருக்கான கருத்தரங்குகளை நடாத்துதல், பண்ணிசை, யோகாசன, தியானப் பயிற்சி, வயலின், மிருதங்க வகுப்புக்களை நடாத்துதல் போன்ற பல வேறு பணிகளையும் பிராந்திய அலுவலகத்தினால் மேற்கொண்டிருந்தோம்.
நல்லூர் நாவலர் மணிமணி டபத்தில் நடைபெறும் நிகழ்வுகள்
நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள நாவலர் மணிமண்டபம், இந்து சமய விவகார அலுவல கள் அமைச் சினால் முற் றாகப் புனரமைக்கப்பட்டு 04-09-2002 இல் இராமகிருஷ்ண
d
 

பட்ட பிராந்திய அலுவலகத்தினால் கொள்ளப்பட்ட பணிகள்
திணைக்களத்தின்
சைவத் தமிழ் வித்தகர்
திரு. சிவ. மகாலிங்கம் உதவிப் பணிப்பாளர் (ஓய்வு)
மய, கலாசார அலுவல்கள் திணைக்களம்)
மிஷனி சுவாமிகள் வணக்கத்திற்குரிய ஆதி மகனானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் அமைச்சர், செயலாளர், அமைச்சின் உயர் அதிகாரிகள், சமயப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். 2002ஆம் ஆணி டு நடைபெற்ற நல் லுTர் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா அன்று மண்டபம் புனருத்தாரணம் செய்யப்பட்டு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
மண்டபம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து கடந்த யூலை மாதம் வரை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் மணிமண்டபத்தில் நடைபெற்று வந்தன. தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த ஆன்மீகப் பெரியோர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சமயப் பெரியார்கள் எனப் பலரும் சொற்பொழிவாற்றியுள்ளார்கள். பல இளம்
சொற்பொழிவாளர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றி
28
உள்ளார்கள். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாவலர் குருபூசை நிகழ் வில் மணிமணி டபத்தில சொற்பொழிவாற்றிய அனைவரும் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப் பட்டார்கள். யூலை 2005 வரை 137 தொடர் சொற்பொழிவுகள் இங்கே இடம் பெற்றன.
மார்கழி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் திருவாசகப் பண்ணிசையுடன் திருவாசகம், பற்றிய சொற்பொழிவுகளும் இடம் பெற்றன. கந்தசஷ்டி காலத்தில் பகலில் புராணபடன நிகழ்வும், இரவில் விசேட சொற்பொழிவுகளும் நடைபெற்றன. நவராத்திரி விரத காலங்களிலும் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன. நல்லூர் ஆலய மகோற்சவ

Page 75
சித்திரை 2006 காலம் இருப்பத்தாறு நாட்களும் விசேட சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகிய பல்வேறு சமய நிகழ்வுகளும் நடைபெற்றன. யாழ் மாவட்டத்தின் பிரபல பாடசாலைகள், சிறப்பாக இயங்கும் அறநெறிப் பாடசாலைகள் ஆகியனவும் இந் நிகழ்வுகளில் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள். அனைவரும் ஞானயாகமாகப் பலன் எதுவும் கருதாமலே இப் பணிகள் அனைத்தையும் செய்தார்கள்.
மணி மண்டபத்தில் பண்ணிசை வகுப்புகள், யோகாசன தியான வகுப்புகள், வயலின் மிருதங்க வகுப்புகள் என்பன நடைபெற்று வருகின்றன. யோகாசன தியான வகுப்புக்கள் ஆண்களுக்கு, பெண்களுக்கு, நோயாளிகளுக்கு எனத் தனித்தனியாக நடைபெற்று வருகின்றன. இப் பயிற்சி பெறுபவர் களுக்கான கருத் தரங்குகளும் நடாத்தப்பட்டன. பேராசிரியர் தயா சோமசுந்தரம், வைத்திய கலாநிதி டாக்டர். சிவசங்கர் ஆகியோர் இவற்றில் கலந்து கொணி டு சிறப்புரை வழங்கினார்கள்.
ஆலயங்கள், சமய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கல்
2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சின் இடம் பெயர் சேவை எமது பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர், செயலாளர், கணக்காளர் அமைச்சின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். ஐந்து நாட்களாக நடைபெற்ற இடம் பெயர் சேவையின் ஊடாக நுாற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களுக்கும் , நிறுவனங்களிற்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சரினாலும், திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தாலும் நிதி உதவிகள் வழங்கப்பட்டது.
மகா சிவராத்திரி விழா
பிராந்திய அலுவலகத்தினால் மகா சிவராத்திரி விழா 2002ஆம் ஆண்டில் திருநெல்வேலிச் சிவன் கோயிலிலும், 2003ஆம் ஆண்டில் ஆவரங்கால் சிவன் கோயிலிலும், 2004ஆம் ஆண்டில் கீரிமலைச் சிவன் கோயிலிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
2

கோபுரம்
சிறப்புச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கவியரங்கு, கலைநிகழ்வுகள், நாடகம் எனப் பல நிகழ்வுகளும் இடம் பெற்றன. மேற்படி ஆலயங்களில் பகலில் அகண்ட நாம சிவ பஜனையும், இரவில் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி தினத்தன்று புத்தூர் சிவன் கோயிலில் இருந்து நல்லைக் குருமணியின் தலைமையில் நால்வர் பெருமக்களின் திரு உருவப்படம் சிவநாம பஜனையுடன் பல நூற்றுக் கணக்கான அடியார்கள் புடைசூழ ஆவரங்கால் சிவன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பொங்கல் விழா
பொங்கல் விழா 2003ஆம் ஆண்டில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது. பொங்கல் நிகழ்வுகள் நெல்லியடி தடங்கன் புளியடி முருகன் ஆலயத்திலும், விழா நெல்லியடி மத்திய கல லுTரியிலும் நடைபெற்றன. தேசிய விளையாட் டுக் கள் அடங்கிய தடகள வியைாட்டுப் போட்டி நெல் லியடி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் தியாகாராஜா மகேஸ்வரன் அவர்கள் பரிசுகள் வழங்கினார். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். கவியரங்கு, கலைநிகழ்வுகள், நாடகம் எனப் பல்வேறு நிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்றன.
2004ஆம் ஆண்டு பொங்கல் விழா இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது. காலையில் பொங்கல்
கோயிலில் இடம் பெற்றது. தேசிய விளையாட்டுக்கள் அடங்கிய தடகள விளையாட்டுப் போட்டி இராமநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இராமநாதன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நெைபற்ற பொங்கல் விழாவில் பாடசாலை மாணவர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகளும், பட்டிமன்றம், கவியரங்கம், போன்ற சிறப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன. இணுவில் இளந்தொண்டர் சபையினரால் நடிக்கப் பெற்ற பக்தநந்தனார் நாடகம் பக்திப்

Page 76
சித்திரை 2006
பரவசமூட்டும் நாடகமாக இருந்தமையால் பார்வையாளர்கள் பலருடைய பாராட்டுதலையும் பெற்றது.
பண்ணிசை வகுப்புகள தென் மராட்சியின் நுணாவில் கிராமத்தின் சர்வசாதன சங்க மண்டபத்தில் 2004ஆம் ஆண்டு முதல் பண்ணசை வகுப்புகள் திணைக்களத்தால்
ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன.
வடமராட்சிப் பிரதேசத்தில் நெல் லியடி தடங்கண்புளியடி முருக மூர்த்தி கோயிலிலும், ஊர்காவற்துறை சிவன் கோயிலிலும் பண்ணிசை வகுப்புகள் திணைக் களத் தாலி
நடாத்தப்படுகின்றன. பல மாணவர்கள் இவ்
வகுப்புகளில் பண்ணிசைப் பயிற்சியினைப் பெற்று வருகிறார்கள்.
நாயன்மார்கள், சந்தானகுரவர், ஆறுமுகநாவலர், குருபூசை தினங்கள்
2002ஆம் ஆண்டு ஆறுமுகநாவலருடைய குருபூசை தினம் நல்லூர் நாவலர் மணி
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நாவலர்
ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பில் நாவலரின் கல்விப்பணி, சமயப்பணி, சமுதாயப்பணி, நாவலர் பாரம்பரியம் என்ற தலைப்பில் நான்கு இளம் சைவசமயப் பிரசாரகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
2003ஆம் ஆண்டு நாவலர் குருபூசை தினம் மிகவும் விமரிசையாக நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீனகலா மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுமுக நாவலர் பெருமானுக்கு நாவலர் பட்டமளித்துக் கெளரவித்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகாசந்நிதானம் சீர் வளர் சிவப் பிரகாச சுவாமிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். திருநெல்வேலி சைவக்குருமார்
ஒன்றியத் திலிருந்து நாவலர் Lu L Ló
சிவாசாரியார்கள், அடியார்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் புடைசூழ ஊர்வலமாக
விழா மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.
3.

கோபுரம் யாழ்ப்பாணம், தேசியக் கல்லூரி மாணவர்கள், கோப்பாய், ஆசிரிய கலாசாலை மாணவர்கள் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
2004ஆம் ஆண்டு நாவலர் குருபூசை விழா நல்லூர் நாவலர் மணி மணி டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநகரசபை ஆணையாளராக இருந்த திரு. க. குணராசா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மணி மணி டபத்தில சொற் பொழிவாற்றிய சொற்பொழிவாளர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி வழங்கிக் கெளரவிக்கப்பட்டர்கள். கலைப்பீடாதிபதி திரு. ப. கோபாலகிருஷ்ண ஐயர் சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்து கொண்டார். அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
திருமந்திர மாநாடு ஒக்ரோபர் - 2004
தவயோகி திருமூலநாயனாருடைய குருபூசை தினம் திருமந்திர மாநாடாக இணுவில் மஞ்சத்தடி முருகன் கோயிலில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இணுவில் மஞ்சத்தடி விவேகானந்த இளைஞர் சங்கம், மஞ்சத்தடி முருகன் கோயில் நிர்வாக சபை ஆகியோரின் பூரணமான ஒத்துழைப்புடன் மாநாடு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது. இணுவில் கந்தசுவாமி கோயிலில் இருந்து மஞ்சத்தடி முருகன் ஆலயத்திற்கு திருமூலரின் படம் திருமந்திரப் பாடல்களை அடியார்கள் பண்ணுடன் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சிவதொண்டன் நிலையத்தைச் சேர்ந்த தவத்திரு. அ. செல்லத்துரை சுவாமிகள், நந்திக் கொடியினை ஏற்றி ஆசியுரை வழங்கி விழாவினை ஆரம்பித்து வைத்தார். திரு மந்திரத்தில் வாழ் வியல் , திருமந்திரத்தில் சைவம் , திருமந்திரத்தில் தத்துவம், என்ற தலைப்புகளில் இளம் சைவப் புலவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். சிவகதிதானே என்ற தலைப்பில்

Page 77
சித்திரை 2006
திருமுறைச் செல்வன் திரு. ச. வினாயகமூர்த்தி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள். மூலபுருஷர் என்ற தலைப்பில் வில்லுப்பாட்டும் இடம் பெற்றது. பாடசாலை மாணவர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர் கள் ஆகியோரின்
நிகழ்வுகளும் இடம பெற்றன.
சைவசித்தாந்தப் பெருவிழா நவம்பர் - 2004
மெய் கணி டாருடைய குருபூசை தினம் சைவசித்தாந்தப் பெருவிழாவாக நீர்வேலி கணேசா
அறநெறிப் பாடசாலையின் அணுசரணையுடன்
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் அறுபத்து மூவர் மடத்தில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. சைவப் புலவர் திரு. அ. செல்லத்துரை அவர்கள் ‘மெய்கண்டாரும், சிவஞானபோதமும் என்ற தலைப்பிலும், திரு. ச. வினாயகமூர்த்தி, திருமுறைகளில் சைவசித்தாந்தம்’ என்ற தலைப்பிலும், சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள். கணேசா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும், இடம் பெற்றன. மெய்கண்டாரைப் பற்றிய கையேடு ஒன்றினைச் சிவத்திரு. தியாகராஜக் குருக்கள் அவர்கள் இலவசமாக வெளியிட்டு வைத்தார்.
திருநாவுக்கரசர் குருபூசை ஏப்ரல் - 2005
தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலைக் கிராமத்தின் மாவடிப் பிள்ளையார் கோயிலில் தென்மராட்சி அறநெறிப் பாடசாலைகளின் குருபூசை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மீசாலை காளி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து அடியார்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் புடைசூழ, அப்பர் பெருமானின் திருஉருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சொற்பொழிவுகள், கலை நிகழ்வுகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றன. அறநெறிப்

கோபுரம்
பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும்
இடம்பெற்றன.
கலைப் பொக்கிவடிங்களைப் பாதுகாத்தல்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து இந்து சமயத்தைத் சேர்ந்த கலைப்பொக்கிஷங்கள் பல களவாடப்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டு பல சமூக நலன் விரும்பிகளால் அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது. கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாத்தல் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியாக இருந்த அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் ஏழுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் பல தடவைகள் கூடி ஆராய்ந்து இவற்றைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைப் பற்றி அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். சுழிபுரம் பறாளை முருகமூர்த்தி கோயிலின் சிற்பங்கள் செறிந்த புராதன தேரைப் புனருத்தாரணம் செய்து பாதுகாப்பதற்காக நிதியுதவியும் வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் இருந்து ஆதரீன கர்த்தாக்களின் வருகை
சிவப்பிரகாச சுவாமிகள், பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார், தருமபுர ஆதீனத்தின் பூரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள், பேரூர் ஆதீன இளவரசர் மருதாசலம் அடிகள் ஆகியோர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்து பல்வேறு ஆலயங்களுக்கும் சென்று
கிராமங்கள் தோறும் இவர்களுக்கு பெரிய வரவேற்புகள் நடாத்தப்பட்டன. அடியார்கள் புடைசூழ, தமிழ் வேதமாகிய திருமுறைகள் ஒலிக்க, இவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். பேரூர் ஆதீன சுவாமிகளும், தருமபுர ஆதீன தம் பிரான் சுவாமிகளும் , திருநெல்வேலி, கொழும்புத்துறை, வரணி, தொல்புரம், காரைநகர்,

Page 78
சித்திரை 2006
மானிப்பாய், குப்பிழான், நெல்லியடி, வல்லிபுர கோயில் ஆகிய கிராமங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் சென்று ஆத்மீக உரைகள் நிகழ்த்தினார்கள்.
குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் ਗਰੰਗਸ
குன்னக் குடி வைத்தியநாதனின் தேவகான மழையாகிய வயலின் இசைக்கச்சேரி 2003 தீபாவளி தினத்தன்று நல்லுTர் ஆலய முன்றலில் நடைபெற்றது. இந்துக்களின் திருநாளாகிய தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசால் வெளியிடப்பட்ட சிறப்பு முத்திரை வெளியீட்டு விழா அன்றைய நிகழ்வின் ஆரம்பத்தில் இடம் பெற்றது. பேரூர் ஆதீன இளவரசர் மருதாசலம் அடிகளின் சிறப்புரையும் இடம் பெற்றது, மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நடைபெற்ற இசை நிகழ்வினை பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரு வகையுடன் ரசித் துக் கேட்டதைக் காணமுடிந்தது.
வாழும் கலைப் பயிற்சி
தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரீலரீ ரவிசங்கர் சுவாமிகளின் சிஷ்யர்கள் இருவர் எட்டு வயதிற்கும் பதினைந்து வயதிற்கும் இடைப் பட்ட அறநெறிப் LUT L F T 60) 6) மாணவர்களுக்கான வாழ்வியற் பயிற்சிக் கருத்தரங்குகளை யாழ்ப்பாண குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் சிறப்பாக நடாத்தினார்கள். மானிப்பாய், வல்லிபுர கோயில், சங்கானை, காரைநகர், அராலி, ஊரெழு, கோப்பாய், மட்டுவில், கச்சாய், ஆகிய இடங்களில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் பயிற்சி வகுப்புகள் நடாத்தப்பட்டன. பெருந்தொகையான மாணவர்கள் இவற்றில் பங்குபற்றிப் பயனைப் பெற்றார்கள்.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள்
2002ஆம் ஆண்டு வரை யாழ் மாவட்டத்தில்
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு மாவட்டச் செயலகத்தின் ஊடாக

கோபுரம்
நடாத்தப்பட்டது. திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் நிறுவப்பட்ட பின்பு 2003, 2004, 2005ஆம் ஆண்டுகளில் நாமே அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருதி தரங்குகளை பொறுப்பேற்று நடாத்தினோம். 2003ஆம் ஆண்டில் வேலனை, நெடுந் தீவு, ஊர் காவற்றுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலையிலும் உடுவில் சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இராமநாதன் கல்லூரியிலும், யாழ்ப்பாணம், நல்லூார் கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித் துறை, கரவெட்டி, மருதங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நல்லை ஆதீனத்திலும் இடம் பெற்றது.
கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள ஆலயங்களில் பூசை வழிபாடுகள் என்பன நடைபெற்று அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் சிவநாம பஜனையுடன் ஊர்வலமாக வந்து கொடிக்கவி பாடி, நந்திக்கொடி ஏற்றியே கருத்தரங்குகள் நடைபெற்றன. விரிவுரைகள், கற்பித்தல் செயல்முறைகள் பண்ணிசைப் பயிற்சி, கோலம் போடுதல், மாலை கட்டுதல் போன்ற செயல்முறைப் பயிற்சிகள் என்பன கருத்தரங்குளில் இடம் பெற்றன. 2003ஆம் ஆண்டில் நல்லூர் ஆதீனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதம விருந்தினராகத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் அவர்கள் கலந்து கொண்டார்.
2004ஆம் ஆண்டில் தீவுப் பகுதிக்கான கருத்தரங்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை அலுவலகத்திலும், உடுவில், தெல்லிப்பளை, சங்கானை, சண்டிலிப்பாய், ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இராமநாதன் கல்லூரியிலும் நடைபெற்றது. சாவகச்சேரி பிரதேச ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணிப் பிரதேச ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும்

Page 79
சித்திரை 2006
நடாத்தப்பட்டது.
2005ஆம் ஆண்டு நல்லூர், யாழ்ப்பாணம், உடுவில், தெல்லிப்பளை, சங்கானை, சண்டிலிப்பாய், ஆகிய ஆறு பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இராமநாதன் கலி லுTரியில் நடைபெற்றது.
இரண்டாவது உலக இந்து மாநாடு
2003ஆம் ஆண்டு மே மாதம் 2வது உலக இந்து மாநாடு இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சினால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. கொழும் பில நடைபெற்ற மாநாட்டிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து அலங்கார ஊர்தி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. 29.04.2005 காலை 7.00 மணிக்கு ஊர் திப் பவனி நல்லைக்கந்தன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. 30.04.2005 காலை வவுனியாவிலிருந்து வவுனியா, மன்னார் ஊர்திகளும் இணைந்து கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டன.
இந்த அலங்கார ஊர்தியில் பஞ்ச ஈஸ்வரங்கள்,
செல்வச்சந்நிதி, நல்லூர், மாவிட்டபுரம் முருகன்
ஆலயங்கள், பொன்னாலை வரதராஜப் பெருமாள்
ஆலயம், ஆறுமுகநாவலர், யோகர் சுவாமிகள், ஆகியோரின் உருவங்கள் என்பன அழகான ஒவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. மாநாட்டிற்கு வருகை தந்திருந்த பேராளர்கள் அனைவருடைய உள் ளத் தையும் கவர் நீ த ஊர் தியாக யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஊர்தி காணப்பட்டது.
இந்து மாநாட்டினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டி, பண்ணிசைப்போட்டி, கட்டுரைப் போட்டி என்பன நடாத்தப்பட்டு முதல் ஆறு இடங்களையும் பெற்ற
மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாகச் சான்றிதழ்களும்
வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன. இவர்களில் முதல் மூன்று இடத்தையும் பெற்றவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்களில் பலர் தேசியப் மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிப் பதக்கங்களையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்கள்.
:
(
1
33

கோபுரம்
ரண்டாவது உலக இந்து மாநாட்டினை முன்னிட்டு மைக்கப்பட்டு யாழ் பிராந்தியக் குழுவின் இணத் லைவர்களாக கலைப்பீடாதிபதி ப. கோபால ருஷ்ண ஐயரும், அரசாங்க அதிபர் எஸ். த்மநாதன் அவர்களும் நியமிக்கப்பட்டார்கள். சயலாளராக உதவிப்பணிப்பாளர் சிவ மகாலிங்கம் வர்களும், பொருளாளராக பதிவாளர் திரு. சதாசிவ ஐயர் அவர்களும் கடமையாற்றினார்கள். வாசாரியார்கள், விரிவுரையாளர்கள், சமய பிமானிகள் அடங்கிய நிர்வாகக் குழுவினரும் ணைந்து பிராந்திய மாநாட்டினை 09.05.2003 0.05.2003 ஆகிய இரு நாட்களும் மிகவும் சிறப்பாக ாழ் மாவட்டத்தில் நடாத்தினார்கள். பிராந்திய ாநாட்டின் ஆரம்ப நாளன்று திருநெல்வேலிச் சிவன் காயிலில் இருநீது நாயன் மார்களினி lருவுருவப்படங்களுடன் திருமுறைச் சுவடிகள் ஊர்வலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ருமுறைப் பாடல்களைப் பண்ணோடு இசைக்க ல்லை ஆதீனத்திற்கு எடுத்துவரப்பட்டு மாநாடு றப்பாக நடாத்தப்பட்டது. முதல் நாள் திருமுறை ாநாடும் இளைஞர் மாநாடும் ஆதீனத்தில் டம்பெற்றன. இரண்டாம் நாள் மகளிர் மாநாடும் லை நிகழ்வுகளும் நல்லூர் துர்க்கா மணி ண்டபத்தில் நடைபெற்றன. பிராந்திய மாநாட்டினை pன்னிட்டு “ஞானஒளி” என்ற சிறப்பு மலரும் வளியிடப்பட்டது. பிராந்திய மாநாட்டினது pன்னோடி நிகழ்வாக எழுச்சி மாநாடுகள் ராமங்கள் தோறும் நடத்தப்பட்டன.
ாழ்ப்பாணக் குடாநாட்டில் சைவசமயம் மறுமலர்ச்சி பறுவதற்கும், சமய உணர்வு மக்களிடம் ற்படுவதற்கும் அறநெறிப் பாடசாலைகள் சீராக }யங்குவதற்கும், சமயத்துடன் தொடர்புடைய லைகள் வளர்வதற்கும் இந்து சமய கலாசார லுவல்கள் திணைக்களத்தின் யாழ் மாவட்ட லுவலகம் பெரும் பணியாற்றியது என்பதை சைவத் தமிழ் உலகம் நன்கு அறியும்.

Page 80
D. L.
(66)
செல்ல
upillaisas6mr1
முனி
மிக நீண்ட காலமாக இலங்கை அரசாங்கத்தில் இந்து சமய, கலாசார நடவடிக் கைகளுக்கென ஓர் அமைச்ச இருக்கவில்லை. 1978ல் பிரதேச அபிவிருத்தி அமைச்சு என ஓர் அமைச்சினை திரு. செல்லையா இராசதுரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வமைச்சில் (1) தமிழ்மொழி அமுலாக்கல் (2)
பெற்றிருந்தது. இப்பணிகளை வட கிழக்குப் பிரதேசம் தோறும் அமுல் நடாத்துவதற்காக பிரதேசப் பணிமனைகள் உருவாக்கப்பட்டன.
1983ல் ஒவ்வொரு தமிழ் மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் எட்டு கலாசார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் கலாசார நடவடிக்கைகளை வட கிழக்கிலே மாவட்டம் தோறும் செயற்படுத்தும் நோக்குடன் ஏழு பேரும் ஏழு மாவட்டங்ளில் நியமிக்கப்பட்டோம் அடியேன் மட்டக் களப் பு மாவட்டக் கலாசார உத்தியோகத்தராக நியமனம் செய்யப்பட்டேன். அப்போது மேற்படி அமைச்சின் இந்து சமய கலாசாரப் பணிப்பாளராக திரு ஆ. பாஸ்கரதாஸ்
பணிப்பாளராக திரு. இராசநாயகம் அவர்களும், செயலாளராக எம். இராமலிங்கம் அவர்களும் கடமைகளை மேற்கொண்டிருந்தனர்.
பின்னர் இவ் அமைச்சு இந்து கலாசார இராஜாங்க அமைச்சாகியது. செல்லையா இராசதுரை அவர்கள் இந்து சமய கலாசார அமைச்சராக கடமையாற்றிய போது பல முக்கியம் வாய்ந்த சமய, கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. அவை (1) உலக இந்து மகாநாடு (2) அஸ்வமேத யாகம் என்பனவாகும். கொள்ளுப் பிட்டியிலே ஆராய்ச்சி நிலையம் என மையத்தினை உருவாக்கி பல ஆராய்ச்சி வேலைகளும் இடம் பெற்றன.
 

க்களப்பில் இந்து சமய ாசார நடவடிக்கைகள்
பி. தங்கேஸ்வரி கதிராமன்,
ப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், னாள் கலாசார உத்தியோகத்தர்
கலாசார உத்தியோகத்தர்களாகிய எம் எட்டுப்
பேரின் பணி, பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
| தொடர்ந்து இதன் அமைச்சராக கெளரவ பிபி தேவராஜ், அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா, கெளரவ மகேஸ்வரன் போன்றோர் கடமையாற்றினர். இவர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்புடைய ஒரு உத்தியோகத்தராக கலாசாரப் பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 1987ல் மாவட்டத்தின் பணிகளை மேற்கொள்ளு முகமாக மட்டக்களப்பு கச்சேரியில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டேன். பின்னர் நாவற்குடா இந்து கலாசார நிலையம் - கச்சேரி ஆகிய இரு இடங்களின் மூலம் பணிகளை மேற்கொண்டேன்.
ஆலயச் செயற்பாடுகள்
வரலாற்று முக்கியம் பெற்ற ஆலயங்களான கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரம், மாமாங்கேஸ்வரம், மண்டூர் பூரீ முருகன் ஆலயம், சித்தாண்டி பூரீ சித்திர வேலாயுதர், உகந்தை முருகன் ஆலயம், திருக்கோவில் பூரீ சித்திர வேலாயுதர் போன்ற ஆலய விபரங்கள் திரட்டப்பட்டு பேராசிரியர் பத்மனாதனால் தொகுக் கப்பட்டுத் திணைக் களம் மூலம் வெளியிடப்பட்டன.
பல ஆலயங்கள் சேத மதிப்பீடு செய்யப்பட்டு நன்கொடைகள், கும்பாபிஷேக செலவுகள், பூசைகளுக்கான உதவி நன்கொடை எனப் பல்வேறு உதவிகள் கிடைக்கப் பெற்றன. வக்கிரகங்கள், பூசைத் தளபாடங்கள் போன்றனவும் பல ஆலயங்களுக்கு வருடா வருடம் வழங்கப்பட்டன. நுால் நிலையம் உள்ள ஆலயங்களில் பெறுமதி மிக்க நுால்கள், இசைக்கருவிகள், தேவார பண்ணிசைக் கசட் போன்றனவும் வழங்கப்பட்டன.
34

Page 81
சித்திரை 2006
ஆலய செயற்பாடுகளுடன் தொடர்புடைய தாக, உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களையும்,
அடியேன் முன்னின்று பல அறிஞர்களையும், பேச்சாளர்களையும் முக்கிய ஆலயங்களில் அறிமுகப்படுத்தி பேச்சுக்களை மக்கள் மத்தியில் வழங்கியுள்ளேன். இத்தகைய பேச்சுக்களில் கன்னியாகுமரி இராமகிருஷ்ண மிஷன் தலைமையகம், சுவாமி சைதன்னியானந்தா, கோதண்டராம சர்மா, ரமேஷ் பூசகர், கவிஞர் இளந்தேவன், குமாரசாமித் தம்பிரான், முதலிய இந்திய அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அறநெறிப்பாடசாலைகள்
அமைச்சர் பி.பி தேவராஜ் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு இந்து சமய கலாசார விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமானது அறநெறிப்பாடசாலைஸ் ஆகும்.
மட்டக்களப்பில் சுமார் 70க்கும் மேற்பட்ட அறநெறிப்பாடசாலைகள் தோன்றின. பின்னர் இவை 100க்கும் மேற்பட்டனவாயினும் 40 அறநெறிப்பாடசாலைகள் ஒழுங்காக நடைபெற்றன. ஆண்டுதோறும் பரிசளிப்பு விழாக் கள், விளையாட்டு விழாக்கள் போன்றனவற்றை நடாத்தி ஊக்குவித்தன.
திணைக்களத்தால் நடாத்தப்படும் இந்து சமய
கலாசார விழாக்கள் என்பன அறநெறிப்
பாடசாலைகளே பங்கேற்று நடாத்தின. திணைக்களத்தினால் வெளியிடப்படும் பாடத் திட்டங்கள், நூல்களே இங்கு பயன்படுத்தப்பட்டன.
வருடா வருடம் அறநெறிப் பாடசாலை களுக்கான ஆசிரியர்கள் கற்கை நெறி வகுப்புக்கள், பண்ணிசை பயிற்சிகள், சைவ சித்தாந்த வகுப்புக்கள், யோகாசன வகுப்புக்கள் போன்றன கொழும்பிலும், மட்டக்களப்பிலும் நடைபெறும் . சிறந்த கல விமான்களை இந்தியாவிலிருந்து அழைத்தும் உள்ளூர் கல்விமான்களின் உதவியுடனும் இப்பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டன. 2001 மே மாதம் 21ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற வதிவட
3
5

கோபுரம்
யாகாசன பயிற்சி குறிப்பிடத்தக்க ஓர் நிகழ்வாகும் மைசூர் இராமகிருஷ்ண மிஷன் மடத்தைச் சேர்ந்த ாக்டர் ஏ. ஆர். சீதாராம் (முதல்வர் இராமகிருஷ்ண அறநெறி ஆன்மீக கல்வி நிலையம்) அவர்களால் டாத்தப்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
மது மாவட்டங்கள் தோறும் பரவலாக்கினர்.
பிசேட செயற்பாடுகள்
அறநெறிப்பாடசாலைகளை ஊக்குவிக்கும் பகையில் பல விசேட செயற்பாடுகளை ைெணக்களம் ஏற்பாடு செய்யும். இவற்றுள் ழக்கியமானது அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங் காகும் , ட்டக்களப்பில் ஆண்டு தோறும் வெவ்வேறு யிற்சிக் கருத்தரங்குகள் நடைபெற்றன. சைவ
நற்பித்தல் முறைகளின் பயிற்சிகள், சைவப் பெரியார்களின் பேச்சுக்கள் போன்றன முக்கியமாகும்.
திணைக்கள அனுமதியுடன் மேற்படி பயிற்சி நெறிகளை வேறு நிறுவனங்களின் உதவியுடன் தொடர்ச்சியாவும் நடாத்தியுள்ளேன். 26-06-1999 தொடக்கம் ஒரு வாரம் விஸ்வப்பிரம்மறி காந்தன் தருக்கள் சைவ சித்தாந்த வகுப்பு ஒன்றினை
மாவட்ட நீதிபதி விசுவநாதன், அரச அதிபர் Fண்முகம், பேராசிரியர் மெளனகுரு, இரா. ாகலிங்கம் போன்றோர் தொடர்ச்சியாக பங்குபற்றியமை முக்கியமானதாகும் சைவப்புலவர் Fாந்தலிங்கம், சைவப்புலவர் தில்லைநாதன் போன்றோர் இவ்வகுப்புக்களை நடாத்தியுள்ளனர். பண்ணிசை வகுப்பினைத் தொடர்ச்சியாக டாத்துவதிலே கலாபூஷணம், திருமதி சாந்தாவதி ாகையா, திருமதி பிரியதர்சினி ஜெகதீஸ்வரன், திருமதி மைதிலி சிவசுப்பிரமணியம், செல்வி ரஜனி நடராசா ஆகியோர் எந்நேரமும் உடனிருந்து உதவி
இவ்வகுப்புக்களை நடாத்துவார்கள்.
இதே போன்று மட்டக்களப்பின் மந்திரங்களின் முக்கியம் பற்றிய கருத்தரங்கு பேராசிரியர் மெளனகுரு தலைமையில் விஷ்வப்பிரம்மயூரீ காந்தன் குருக்கள் அவர்களால் தொடர்ச்சியாக
பிரமுகர்கள் கலந்து கொண.ட இந்நிகழ்வு பெரும்பாலும் பல்கலைக்கழகத்தினால் வரவேற்கப்பட்டது.

Page 82
சித்திரை 2006
இதே போன்று வேறும் பல செயற்பாடுகள் குறிப்பாக முதுநிலைப் பரீட் சைக் கான பாடத்திட்டங்களின் பயிற்சிநெறி (29.09.2000 - 30-09-2000) பயிலுனர்களுக்கே நேரடியா நடாத்தப்பட்டன. திணைக்கள அனுமதியுடன் பாடசாலைகளில் விசேட பேச்சுக்கள் ஏற்பாட்டில் (29-02-1999) வின்சன் மகளிர் பாடசாலை (11.10 1999) R.K.M. பாடசாலையில் சைவப்புலவ குணபாலசிங்கம் அவர்களின் உரை, திருமத வசந்தா வைத்தியநாதன் அவர்களின் உரை வருட வருடம் இடம் பெற்றன. தமிழ்மணி அகளங்கை அவர்களின் சொற்பொழிவுகள் பல ஆலயங் களிலும் ஆசிரியக் கலாசாலை, வின்சன் மகளி உயர்தரப் பாடசாலை, இந்துக் கல்லூரி போன்ற வற்றிலும், தொடர்ச்சியாக நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்து விசேட தின உற்சவங்கள், விழாக்கள்
ஆண்டு தோறும் இந்து விசேட தினங்கள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டன. அந்த வகையில் பொங்கல் விழா, சித்திரைப்புத்தாண்டு விழா, தீபாவளித் திருநாள், முத்தமிழ் விழா, அருள் நெறி விழா, முதலியன இடம் பெற்றன இவ்விழாக்களில் அலங்கார ஊர்திகள் பவனி கிராமியக்கலை நிகழ்வுகள், பட்டி மன்றம், உரை அரங்கு, கவி அரங்கு, கிராமிய விளையாட்டும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முக்கியமான சில நிகழ்வுகள் வருமாறு:
02,03-11-1992 மட்டக் களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற அறநெறி விழாவில் கெளரவ அமைச்சர் பிபி, தேவராஜ், கெளரவ யோசப் பரராசசிங்கம், கெளரவ பிறின்ஸ் காசிநாதன், சுவாமி அஜிராத் மானந்தா போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
02-11-1997 அருள் நெறி விழா, 09.09.200
அருள் நெறி விழா, 27-06-1997, 10-06-2000 - அருள்
நெறி விழா 18-07-1999 மட்டக்களப்பு மாவட்ட கலை விழாக்கள்
24-01-1998 பொங்கல் விழா, 02,03-12-200 கொழும்பு முத்தமிழ் விழா போன்ற பல விழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தன. கொழும்பு முத்தமிழ் விழாவில் எனது ஏற்பாட்டில் நடைபெற்ற “சிவலீலை” தென் மோடிக்கூத்து அமோக வரவேற்பைப் பெற்றதுடன் ரூபவாஹினியிலும் பல

ஒ
கோபுரம் தடவைகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
திணைக்களத்தின் ஏற்பாட்டில் என்னால் ஒழுங்கு செய்யப்பட்ட "அல்லி நாடகம்” தென் மோடிக்கூத்து பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் மேடை அமைத்து மரபு முறையிலே ஆடப்பட்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. கலாசார அமைச்சின் அமைச்சர், செயலாளர், பணிப்பாளர், கொழும்பு வாழ் பிரமுகர்கள் கலந்து மரபு முறையான கூத்து நிகழ்வினை பார்த்து மகிழ்ந்ததும் முக்கியமான ஓர் நிகழ்வாகும். அப்போது உதவிப் பணிப்பாளரான திரு. வி. விக்கிரமராஜா முழுமூச்சாக இதில் உதவி உற்சாகப்படுத்தினார். இந்துக் குருமார் பயிற்சிக் கருத்தரங்கு
மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட பல செயற்பாடுகளில்
(1) அந்தணர் அல்லாத இந்துக் குருமார் பயிற்சிக்
கருத்தரங்கு
(2) இந்துப் பூசாரிகளுக்கான பயிற்சிக் கருத்தரங்கு
என்பன முக்கியம் வாய்ந்தன.
02-11-2001 - 13-11-2001 வரை 13 நாட்கள் இந்துக் குருமாருக்கான கருத்தரங்கு நாவற்குடா இந்துக் கலாசார நிலையத்தில் வதிவிடப்
இப்பயிற்சி நெறியினை தமிழகத்திலிருந்து வந்த பேரறிஞர்கள் பயிற்றுவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இராமகிருஷணமிஷன் சுவாமி சைதன்யானந்தா, ரமேஸ் குருக்கள், குழுவினர் நடத்தினர்.
24-05-2003 - 02-06-2003 வரை 13 நாட்கள் இந்துப் பூசாரிகளுக்கான வதிவிடப் பயிற்சி நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற கோதண்டராம சர்மா அவரது குழுவினர் இதனை நடத்தினர்.
இக் கருத்தரங்கில் மட்டக் களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள இந்துக் குருமார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கு பற்றினர். இந்துக் குருமார் மாணவர்களாக மாறி குரு குலத்தில் கல்வி கற்பது போல் இக் கருத்தரங்குகளில் செயற்பட்டனர்.
இக் கருத்தரங்குகளில் பின்வரும் விடயங்கள் முக்கிய இடம் பெற்றன:
36

Page 83
சித்திரை 2006
அ. சமஸ்கிருத சுலோகங்களை சரியான
முறையில் உச்சரித்தல்
ஆ, பூசைக் கிரியைகளை சரியான முறையில்
நிறைவேற்றல்.
இ. பூசைகளின் விதிமுறைகள்.
ஈ. ஆலய உற்சவங்கள்
Ο .
அனுஷ்டானங்களின் உட்பொருள்
இவை தவிர தமிழகத்தில் இருந்து அவ்வப்போது வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம், குமாரசாமித் தம்பிரான் முதலியோர்களது உரைகளும் முக்கியமான ஆலயங்கள் தோறும் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தும் இரவு பகல் பாராது நிறைவேற்றுவதற்கு இந்துக் கலாசார நிலைய சிற்றுாழிய திணைக்கள அதிகாரிகளான குமார்வடிவேல், பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளரான திரு. தெய்வநாயகம், திரு. வி. விக்கிரமராஜா போன்றோரது ஒத்தாசையாகும். இவ் வெளியூர் அறிஞர்களைக் கொண்டு பல்வேறு ஆன்மீக உரைகளும் ஆலயங்களிற் இந்து மன்றங்களில் ஏற்பாடுசெய்து நடாத்தியமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
சிவராத்திரி நிகழ்ச்சிகள்
இந்து மாநாடு, கலாபூஷணம் முதலான சிவராத்திரி நிகழ்வுகள் பல தடவை மட்/அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டன. 1992ல் முதல் முறையாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நேரடி யாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன. திணைக்களத்தின் அனுசரணையுடன் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு இரவு முழுவதும் சமயச் சொற்பொழிவுகள், கிராமியக் கலை நிகழ்வுகள், சங்கீத கச்சேரிகள் என சுவையான நிகழ்ச்சிகளைக் கொண்டு நடைபெற்றது. மக்கள் திரள் திரளாக இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டனர்.
இவ்விதம் தொடர்ச்சியான சிவராத்திரி விழாக்கள் மாமாங்கேஸ்வரம், ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீசுவரர் ஆலயம் முதலியவற்றில் திணைக்கள அனுசரணையுடன் நடைபெறுவது வழக்கமாகும்.
இரண்டாவது உலக இந்து மாநாடு, இந்துசமய அமைச்சின் செயற்பாடுகளில்
37

கோபுரம்
முக்கியமான ஒன்றாகும். 2, 6, வைகாசி 2003ல் கொழும்பில் நடைபெற்ற இம்மகாநாட்டின் துணை நிகழ்வுகளாக பல மாவட்டங்களில் விழாக்கள் நடாத்தப்பட்டன. 2003 மே மாதம் 6,7,8 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்தச் சிறப்புக் குழுவிலே கலாசாரக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட எனது ஏற்பாடாக 3 நாட்களும் கலையரங்கு வெகு சிறப்பாக இடம்பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றது, ஆர்.பி.வி. எஸ். மணியன் அவர்களின் சொற்பொழிவுகள் போன்ற பல விசேட நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
திணைக்களத்தின் முக்கிய செயற்பாட்டின் ஓர் அம்சமாக கலாபூஷண விருது வழங்கல், அரச அதிபர் சிபார்சுடன் செயற்படுவதற்கு முழுப்பொறுப்பையும் வழங்கி தரமான புகழ்பெற்ற கலைஞர்களுக்கு கலாபூஷண விருது கிடைக்கச் செய்தமை ஓர் முக்கிய விடயமாகும்.
பிற செயற்பாடுகள், உலக சைவ மாநாடுகள்
திணைக்களத்தின் முக்கிய செயற்பாடுகள் தவிர பல்வேறு கலாசார இலக்கிய செயற்பாடுகள் என்னால் திணைக்கள ஒத்துழைப்பு, அனுமதியுடன் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1997, டிசம்பர் 20, 21, 22, 23, 24 களில் நடைபெற்ற தஞ்சாவூர் உலக சைவ மகாநாடு.
1998 டிசம்பர் சென்னையில் நடைபெற்ற உலக ஸ்கந்த முருக மகாநாடு போன்றவற்றில் திணைக் கள செயலாளர், திருமதி ராஜ் கைலாசநாதன், திரு. சண்முகம், அரச அதிபர் ஆகியோருடன் பங்கு பற்றி கட்டுரை வாசித்தமை ஆகும்.
வடகிழக்கு மாகாண சபையின் கலாசார பிரிவினர் வேண்டுகோளின் பேரில் பணிப்பாளர் வேலானந்தன் அவர்கள் தலைமையில் கிராமிய கலைப் பாடல்கள் பதிவு செய்ய உதவி செய்தது. மட்டக்களப்பின் கூத்துக் கலையினை பல பேட்டிகள் முழுவதுமான வட மோடி, தென் மோடி கூத்து வீடியோ பதிவு கூத்துப் பற்றிய மலர் தயாரிப்பு, 18-01-1997 இல் அவற்றிற்கான வெளியீட்டு விழா என்பவற்றினை செய்து உதவி கலைப் பாரம்பரித்திற்கு உறுதுணையாக இருந்துள்ளேன்

Page 84
சித்திரை 2006
புலவர்மணி மன்ற செயலாளராக கடமை யாற்றி புலவர்மணி நூற்றாண்டு விழா, மலர் வெளியீடு என்பவற்றில் முழுமையான பங்களிப்பு வழங்கியுள்ளதுடன் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை உறுப்பினராக இருந்து நூற்றாண்டு விழாவிலே பெரும் பங்காற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறுவர் இல்லங்களை சென்று பார்வையிடுவதுடன் அவர்களது உயர்வில்
ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள் தொடக்கம் சகல விநியோகங்களும் ஒழுங்காக மேற்கொண்டு
முக்கிய மானதாகும். திணைக்கள குருபூசைகள் பெரும்பாலும் இச் சிறுவர் இல்லங்களிலேயே
நடாத்தினர்.
ラー
மதி நவராத்திரி விழா நவராத்திரி தினங்களில் சக்தியை, துர்க்ல ஒவ்வொருவருக்கும் மூன்று, மூன்று நாட்கள் முதல் மூன்று நாட்களும் மனதிலுள்ள தீய எ எதுவும் இல்லாமல் தூய்மைப்படுத்தி, அடுத்த நல்ல எண்ணங்களை விதைத்து, பின்னர் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் வென்றுகொண்ட தினமாக பத்தாம் நாள் ெ அனுஷ்டிக்கப்படுகின்றது. நவராத்திரி தினங்கள் சமய அனுட்டானங்களு வெளிப்படுத்துகின்ற ஒரு முக்கிய விழாக்கா இந்து விவகார அமைச்சு, மற்றும் இந்துசமய இணைந்து ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி முதல் 23ம் திகதி வரை 10 தினங்கள் பம்பலி சிறப்பாக நடைபெற்றது. திருமதி மாலதி சி நவராத்திரிக் கொலுவினை அமைத்திருந்தனர் ஒவியத்தில் வடித்து மேடையை அலங்கரித் தினமும் மங்கள வாத்திய இசை, பூஜை எ பத்துத் தினங்களும், பஜனை, நடனம், சொற்பொழிவுகள், வாத்திய இசை போன்ற நி
நாட்டியப் பள்ளி மாணவர்கள் என்போர் வ

கோபுரம் கச்சேரி - கலாசார நிலையம் இரண்டின் மூலமும் கடமைகளை மேற்கொண்டமையினால் மாவட்டக் கலாசார பேரவையின் செயலாளராக இருந்து பல்வேறு கலை முயற்சிகளுக்கும் கலாசார பேரவையின் செயற்பாடுகளின் முக்கியமான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
(1) கச்சேரியில் ஒரு அரும்பொருட் காட்சியகம்
திறப்பு (2) மட்டக்களப்பு மான்மியம் மீள்பதிப்பு (3) மட்டக்களப்பு கலைகள், பொருட்கள்
ஆவணப்படுத்தல் (4) மரபுக்கவிதை பயிற்சி வகுப்பு 3 மாதங்கள்
செய்தல்
இவை அனைத்தும் திணைக்கள கலாசார
உத்தியோகத்தர் என்ற ரீதியில் திணைக்களத்திற்கே
நற் பெயரை ஈட்டித் தந்தன.
)(འང་།ང་
5увъбт
கை, லக்சுமி, சரஸ்வதியாக உருவகப்படுத்தி ர் பூஜை வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ண்ணங்களை அழித்து, எதிர்மறை எண்ணங்கள் ; மூன்று நாட்களிலும் தூய்மையான உள்ளத்தில் அடுத்து வரும் மூன்று தினங்களிலும் ஆன்மீக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. மனதை வற்றித் திருநாளாக விஜயதசமி என்ற பெயரில்
நடன் கூடிய கலை, கலாசார விழுமியங்களை ாலமாக இந்துக்களுக்கு விளங்குகின்றது. ப கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன விழா 2004ம் ஆண்டு, அக்டோபர் 14ம் திகதி Oப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில், மிகவும் வகுமார் குழுவினர் மிக அழகாக மேடையில் 1. ஒவியர் திரு. ஞானகுரு மூன்று தேவியர்களை திருந்தார். ன்பனவற்றுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, சிறப்புச் கழ்ச்சிகளை அறநெறிப்பாடசாலை மாணவர்கள், ழங்கினர்.
38

Page 85
"மேன்மைகொள் சைவரீதி விளங்குக
உலகமெல்லாம்”
நமது தாய் நாடாகிய இலங்கைத்
தீவினுள்ளே பல்வேறு மதங்களுள் இந்துசமயமும்
ஒன்றாகும். இந்துசமயம் என்று கூறும்போது அது பரந்த அடிப்படையிலான சமயத்தினைக் குறிக்கின்றது. அறுவகைச் சமயங்களையும் தன்னுள் அடக்கியதே இந்துசமயம் ஆகும். மனித இனம் உருவாகியபோதே இந்துமதமும் தோன்றியது. காலத்தால அழிக்க முடியாத மிகவும் பழைமையானதே இந்துமதம். தனது வீணை இசையினாலே சிவனை மகிழ் வித்து பல வரங்களைப் பெற்ற இராவணன் வாழ்ந்த காலத்திற்கு முற்பட்டதென்றால் இந்துமதம் தோன்றிய காலம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளலாம். அத்தோடு சிலாபம் முனிஸ்வர
ஆலயத்தை இராமபிரான் வழிபட்டதாகவும்
வரலாறுகள் கூறுகின்றன.
வடமேல் மாகாணத்தில் புத் தளம் பிரதேசத்தில் ஆதி திராவிடர்கள் வாழ்ந்ததற்கான பல சான்றுகள் உள்ளன. மன்னார் மாவட்டம் வன்னிமாவட்டம் ஆகியவற்றிற்கு அண்மித்ததும் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த காரணத்தினாலும் குதிரைமலை, பொன்பரப்பி போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற ஆய்வு அறிக்கையின் பிரகாரமும் இப்பிரதேசங்களில்
39
 

GUJ 66Qöğfsi லாசாரத் திணைக்கத்தின்
முருகேசம் பிள்ளை ர், புத்தளம் இந்து மகாசபை.
அதிகமாக இந்துமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்
கரையோரக் கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் மக்கள் செறிவாக உள்ள இடங்களில் ஆலயங்களை அமைத்து இன்றும் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறு வளர்ச்சி பெற்றிருந்த இந்துமதம், இப்பிரதேசத்தில் பிறமதத்தவர்களின் ஆதிக்கத்தினால் வளர்ச்சியில் தளர்வு ஏற்படத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் புத்தளம் வாழ் இந்துமக்களாலும் உத்தியோகத்தின் நிமித்தம் வருகைதந்த அன்பர்களினாலும் 1961ம் ஆண்டு “புத்தளம் இந்துமகாசபை” ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் தனக்கென ஒரு கட்டிடத்தோடு இயங்கி வந்த இச்சபையில் சமயபாட வகுப்புக்கள், குருபூஜைகள், சரஸ்வதி பூஜைகள், வித்தியாரம்பம் செய்து வைத்தல், சமயப்பெரியார்களை வெளியிடங் களிலிருந்து வரவழைத்து சொற்பொழிவு செய்வித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. மேலும் சமயப்பணிகளை விரிவுபடுத்தும் முகமாக கொழும்பு மாநகரில் இந்துமாமன்றம் ஆரம்பித்தபொழுது அதில் அங்கத்துவமும் பெற்றுக் கொண்டது.
தனியொரு சபையாக புத்தளம் பிரதேசத்தில் சமயவளர்ச்சிக்கு பணியாற்றி வருகின்றவேளை, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டமை மிகவும் பேருதவியாக அமைந்தது. எமது பிரதேசத்திற்கு மட்டுமல்ல

Page 86
முழுநாட்டிற்குமே இத்திணைக்களம் சிறந்த சேவையை ஆற்றிவருவது யாவரும் அறிந்ததே.
புத்தளம் இந்துமகாசபை தமது பிரதேசத்தில்
ஆற்றிவருகின்ற சிறந்த சேவையினைக் கருத்திற் கொண்டு எமது பிரதேசத்திற்கான தேவைகளையும்
உதவிகளையும் திணைக்களத்தின் பிரதிநிதியாக இருந்து சபை செயல்படுத்தியது.
I.
II.
III.
IV.
VI.
இப்பிரதேசங்களில் அறநெறிப்பாடசாலைகளை உருவாக்கியதோடு அவற்றைப் பதிவு செய்தல்.
ஆணி டு தோறும் நடைபெறும் அறநெறிப்பாடசாலைக் கருத்தரங்குகள், போட்டிப் பரீட் சைகளை நடத்துதல் பண்ணிசை, கருத்தரங்குகள், வாத்தியக் கருவிகள் புத் தகங்கள் வழங்கல் , இவற்றிற்கான பாடசாலைகளை ஒழுங்கு
செய்தல்.
இலவன்குளம், கரடிப்பூவல், ஐயனார்புரம், பொன்பரிப்பு, சேவுகன்தீவு, புத்தளம், சேனைக்குடியிருப்பு, தில்லையடி முருகன், பொம்மக்கா ஆலயம், பாலாவி விநாயகர், அக்கர வெளி விநாயகர் மற்றும் கற்பிட்டி, உடப்பு, ஆண்டிமுனை போன்ற ஆலயங் களுக்கான நிர்மாணப் பணிகளுக்கும், புதிய ஆலயங்களை அமைப்பதற்கும் ஆலய நிர்வாகத்தோடும், திணைக்களத்தோடும் இணைந்து செயற்பட்டமை,
1998ഥ ஆண்டு திணைக் களத்தோடு இணைந்து வடமேல் மாகாணத்திற்கான அருள்நெறி விழாவை நடத்தியமை.
இந்து கலாசார திணைக்கள ஆராய்ச்சி அலுவலருடன் இணைந்து புத்தளம் மன்னார் மாவட்ட தொல்பொருள் ஆராய்ச்சியை 2003ல்
தொடங்கி வைத்தமை.
அகில உலக இந்துமாநாட்டிற்கான மாவட்ட
4

கோபுரம்
மட்டப் போட்டிகளை புத்தளம் இந்து தமிழ் மகாவித்தியாலயத்தில் நடத்தியமை.
VI. அகில உலக இந்துமாநாட்டு ஊர்திகளை
புத்தளம் பிரதேச ஆலய, அறநெறி நிர்வாக, இந்து தமிழ் அன்பர்களோடு வரவேற்றமை.
VIII. சேக்கிழார் விழாவிற்கான (2005) போட்டிகளை
ஒழுங்கு செய்தல்.
இது போன்ற பல சமயப் பணிகளை ஆற்றுவதற்கு இந்து கலாசார திணைக்களம் எமக்கு பெரிதும் உதவியாக இருந்தது. திணைக்களம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பணியில் இருப்பவர்களும் சரி, ஓய்வு பெற்றவர்களும் சரி எவ்வித பாகுபாடுமின்றி எமது பிரதேசத்திற்கு உதவி புரிந்து வந்துள்ளமையை எமது பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளும், ஆலயங்களும் செய்கின்ற பணிகளே பறைசாற்றும்.
திணைக் களத்திலே கடமையாற்றிய பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் அனைவருமே தேவையை அறிந்து உதவி புரிவதில் மிகவும் வல்லவர்கள். அத்தோடு இந்து கலாசார அமைச்சர்களாக இருந்த அனைவருமே எவ்வித வேற்றுமையும் பாராது ‘சமயப்பணியே நம்பணி என்று கடமையாற்றியதால் கொழும்பு மாநகரிலே அகில உலக இந்து மகாநாடு, சேக்கிழார் மகாநாடு போன்ற இன்னும் பல விழாக்களை சிறந்த முறையில் நடாத்த முடிந்தது.
மேலும் எமது பிரதேசத்தில் சைவமும், தமிழும் ஒரு சேரத் தழைத்தோங்கக் காரணமாக இருந்தவை திணைக்களத்தினால் ஆரம்பிக்கப் பட்ட அறநெறிப்பாடசாலைகளும், ஆலயங்களுமே முதன்மையானவை.
மேலும் எமது சபையினை கட்டிடத்தினை புனரமைப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இந்து கலாசார அமைச்சர்களாக இருந்த திரு. எஸ். மகேஸ்வரன் அவர்களும், திரு. டக்ளஸ்
O

Page 87
சித்திரை 2006
தேவானந்தா அவர்களும் ரூபா 7 இலட்சம் வரையிலான நிதியினை பெற்றுத் தந்தமைக்கு, அவர்களுக்கும், திணைக்களத்திற்கும் சபை என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது.
மேலும் தனது வில்லிசை மூலமாகவும், சொற் பொழிவினாலும் இந்து சமயப் பண்பாட்டினையும், கருத்துக்களையும் மக்கள் மனதிற் சுவைபடக் கூறி நீங்காத இடம் பிடித்த உடப்பூர் வில்லிசை வேந்தர் அமரர் பெரி.
சோமாஸ் கநீ தர் அவர் களது gF LD u j Li .
பணியினையையும் இவ்விடத்தில் நினைவு கூரல் சாலப் பொருந்தும். எமது திணைக்களத்தின் நிகழ்வுகள் எமது பிரதேசத்தில் நடைபெறும் பொழுது அவற்றில் பங்குபற்றி கருத்துக்களை கூறுவதில் முதன்மையானது.
மேலும் எமது பிரதேசத்தில் மட்டுமல்ல, முழு நாட்டிற்கு எமது இந்து கலாசார திணைக்களம்
Ο
இளந்தேவன் பிரதம விருந்தினராகக்
* 1994ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி
Φ
Х»
இளையபட்டம் தவத்திரு மருதாசலம்
g
115oyé
* 1993ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம 21ஆம் தி மண்டபத்தில் நடைபெற்ற பக்திப் பெருவி சுவாமிகள் பங்கு கொண்டு சிறப்பித்தார் சேர்ந்த ஆன்மீகப் பணிபுரிந்த பெரியோர்க
* இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில், 1 திகதிகளில் திருகோணமலையில் நடைபெற்
56
5te
மண்டபத்தில் நடைபெற்ற இந்து அறநெறி இந்திரஜித் பிரதம விருந்தினராகக் கலந்து
1994ஆம் ஆண்டு ஜனவரி 21,22,23ஆய
மண்டபத்தில் நடைற்ெற இந்து அறநெறி பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு.
629
கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு சி தமிழ் நாடு தென்னாங்கூர் ஞானானந்த கலந்து கொண்டு சங்கீத உபந்நியாசம் ந
Zii
41

கோபுரம்
ற்சேவை ஆற்றி வருவது யாவரும் அறிந்ததே. ற்பொழுது மாவட்டங்கள் தோறும் கலாசார உத்தியோகத்தர்களை கச்சேரிகளில் நியமித்து ாவட்டந்தோறுமுள்ள தேவைகளை அறிவதற்கு ழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் எமது ணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சமயப் னிகள் மாவட்டந் தோறும் விரிவுபடுத்தப்பட்டும் க்களுக்கும், மாணவர்களுக்கும் சமய அறிவில் தளிவினையும் பற்றுதலையும் ஏற்படுத்தியுள்ளதும்
இன்று 20 ஆண்டுகளைக் கடந்து சென்றாலும் Nந்தத் திணைக்களத்தின் பணி மேன்மேலும் றக்கவும், வளரவும் எல்லாம் வல்ல இறைவனை
வண்டி வாழ்த்துகின்றேன்.
வாழ்க இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்!
வளர்க அதன் புகழ்!
கள்
கதி வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் ழாவிற்கு அமரர் கிருபானந்த வாரியார்
நாட்டின் அனைத்து பாகங்களையும் ள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
993ஆம் ஆண்டு, தைமாதம் 15,16,17ஆம் ]ற பொங்கல் விழாவிற்கு தமிழகக் கவிஞர் ந்து கொண்டு சிறப்பித்தார்.
நத்துறை, குளோடன் தமிழ் வித்தியாலய க் கல்வி மாநாட்டிற்கு தமிழகக் கவிஞர்
கொண்டு சிறப்பித்தார்.
திகதிகளில் கண்டி இந்து கலாசார க் கல்வி மாநாட்டிற்கு, கோயம்புத்துர், சாந்தலிங்க இராமசுவாமி அடிகளார், டிகளார், கவிக்குயில் திருமதி. செளந்தரா மப்பித்தனர். நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் ஆசிரமம் குருஜி ஹரிதாஸ் சுவாமிகள் டத்தினர்.

Page 88
திருமதி. நித்தியவ ஆராய்ச்
இந்து மதத்தின் தனித்துவத்தையும் பண்பாட்டு கலாசார மரபுகளையும் பேணிக்காக்க உதவுவன விழாக்கள் ஆகும். இந் நோக்கத்தின் அடிப்படையில் , இந்து சமய கலாசாரத் திணைக்களம் இந்துக்களின் முக்கிய விழாக்களைக் கொண்டாடி வருவதுடன், மக்களிடையே இறை உணர்வை, ஆன்மீக ஈடுபாட்டை வளப்படுத்தும் நோக்கில் பல விழாக்களையும், மாநாடுகளையும்
நடத்தி வருகின்றது.
முதலாவது உலக இந்துமாநாடு
முதலாவது அகில உலக இந்து மாநாடு 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஐந்து நாட்கள் கொழும்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய மாநாடாக அமைந்த முதலாம் அகில உலக இந்து மாநாடு விழாவில் ஆன்றோர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், கலை விழாக்கள், கண் காட்சி என்பன நடைபெற்றன. மேலும், பூசை யாகம், பண்ணிசை வேத அத்தியாயனம் யோகம், தியானம் போன்ற அம்சங்களும் இடம் பெற்றதுடன் அவற்றைப் பற்றிய ஆய்வு, செயல் முறை போன்றவை இடம் பெற்றமை விழாவின் சிறப்பிற்கு வழிகோலியது.
தமிழ் சாகித்திய விழாக்கள்
வரலாற்றுப் புகழ் பெற்ற கண்டி மாநகரில் முதன் முதலாக சாகித்தியப் பெருவிழா 1991ஆம் ஆண்டு மூன்று நாட்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 1981 முதல் 1989 வரையில் எழுதப்பட்ட மிகச் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தலை
 
 

தி நித்தியானந்தன் F அலுவலர்
42.
சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கு முன்பும் சாகித்திய மண்டலப் பரிவுகள் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது ஆயினும் சிங்கள சாகித்திய
விழாவின் போது தானி இப் பரிசுகள்
வழங்கப்பட்டன. இதுவும் பத்து ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், இந்து சமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. பி.பி. தேவராஜ் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழா தமிழ், கலை, இலக்கியம், பண்பாட்டுக் கலாசாரத் துறைகளில் புதியதோர் வளர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த ஆண்டும் சாகித்திய விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மொழியியல் கருத்தரங்கு, இலக்கியக் கருத்தரங்கு, இலங்கைத் தமிழ் நுாற் கண் காட்சி, கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியீடு. நுாற்பரிசுகள், கெளரவ விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கல் என்பன இவ்விழாவின்
சிறப்பு நிகழ்ச்சிகளாக அமைந்தன.
சாகித்திய விழா 1993 ஆம் ஆண்டும் கொழும்பில் நடைபெற்றது. இவ்வாண்டு நடை பெற்ற விழாவில் நாட்டார் வழக்காற்றியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு அதற்கான பிராந்தியக் கருத்தரங்குகளும் இடம் பெற்றன. இவ் விழாவில் நம் நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் பங்குபற்றியதோடு புத்தகக்
கண்காட்சி, திறமையான எழுத்தாளர்கள்,
கல்விமான்கள், கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு
விருது வழங்கும் வைபவமும் இடம் பெற்றது.

Page 89
சித்திரை 2006
பக்திப்பெருவிழா
1993 ஆம் ஆணி டு திருமுருக கிருபானந்தவாரியார் தலைமையில் பக்திப் பெருவிழா கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வாரியார் தன் கரத்தினாலேயே எழுபத்தேழு அருளாளர்க்குப் பொன்னாடை போர்த்தி விருதளித்துப் புகழ்ந்தமை பெரும் பேறாகும். பின் 1994 ஆம் ஆண்டும் பக்திப் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் 45 அருளாளருக்கு கெளரவ அமைச்சர் பி.பி தேவராஜ் அவர்களும் கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் சுவாமி அவர்களும் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கெளரவித்தார் கள் . பல வேறு பிரதேசங்களிலும் இலை மறைகாயாக இருந்து ஆலயங்களிலும் தாம் சார்ந்த சமூகத்திலும் சிறந்த தொண்டு புரியும் இப் பெரியோரை நாடறியச் செய்ய பக்திப் பெருவிழா வழி கோலியது.
தமிழ்க்கலைவிழா
தமிழ் சாகித்திய விழா, பின்னர் தமிழ்க் கலைவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இத்தகைய விழாக்கள் மூலம் எமது கலை, கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு தேசிய அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுக் க இந் து 3F LID ULU கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இவ்விழாக்கள் வழிவகுத்தன.
அருள்நெறிவிழா
திணைக் களத்தினால் நடத்தப் பட்ட அருள்நெறி விழாக்களில் சிறந்த சமய நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள். அத்துடன் விழாவில் ஆன்மீக அருளுரைகள், கருத்துரைகள் , கூட்டுப் பிரார்த்தனை, கதாப்பிரசங்கங்கள், வில்லுப்பாட்டு, ஆன்மீக நாட்டிய நாடகம் ஆகியன இடம் பெற்றுள்ளன. அருள் நெறி விழாக்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிராந்தியங்கள் தோறும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வாழ் மக்களிடையே பக்தி உணர்வையும் சமய உணர்வையும் ஊட் டி வளர்ப்பதற் குத் திணைக் களம் மேற் கொணி ட பல வேறு நிகழ்ச்சிகளில் அருள் நெறி விழாக்களை
43

கோபுரம்
மாவட்டங்கள் தோறும் நடைபெறுவதற்குத் ஏற்பாடுகள் செய்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
முத்தமிழ்விழா
தமிழ் மக்களிடையே இயல், இசை, நாடக உணர்வை ஊட்டித் தம் பாரம் பரியக் கலைகள் பற்றிய விழிப் புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் முத்தமிழ் விழாக்களும் திணைக்களத்தினால் நடத்தப்பட்டன. இவ்விழா நிகழ்ச்சியின் போது மரபுக் கலைகளும், இசை, நடன நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன. தமிழ் நாடக விழாவும் திணைக் கள ஏற்பாட்டில் நடைபெற்றமை
தைப்பொங்கல் விழா, சிவராத்திரி விழா
தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் விழாவையும் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு திணைக்களம் வருடா வருடம் மாவட்டக் கலாசார உத்தியோகத்தர்கள் மூலம் ஒழுங்கு செய்து வருகின்றது. மேலும் களுத்துறை, வெலிக்கடை சிறையில் உள்ள தமிழ் கைதிகளும் பொங்கல் விழாவைக் கொண்டாடுதற்குத் தேவையான ஒழுங்குகளை வருடம் தோறும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, சிவராத்திரி விழாவும் வருடம் தோறும் நாடளாவிய ரீதியில் கலாசார உத்தியோகத்தரின் ஊடாக திணைக்களம் சிறப்பாக நடத்தி வருகின்றது. அவ்வாறே நவராத்திரி விழாவும் மாவட்டங்கள் தோறும் கலாசார உத்தியோகத்தரின் உதவியுடன் விழாக்கள் இடம் பெறுகின்றது. 2003 ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள் தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.
அந் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது உலக இந்துமாநாடு
இரண்டாம் உலக இந்து மாநாடு 2003 ஆம் ஆண்டு மே மாதம் 05 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொழும்பில் நடைபெற்றது. மாநாட்டின் ஐந்தாம்

Page 90
சித்திரை 2006
நாள் நிகழ்வு மலையக நகரான நுவரேலியாவில் இடம் பெற்றது. கொழும்பில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்ற வேளையில் நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்களில் எல்லாம் சமய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இலங்கையின் சகல பகுதிகளிலும் வாழும் இந்துக்களிடையே ஓர் சமய அபிமானத்தையும் அறிவினையும் விருத்தி செய்யும் நோக்கில் இந் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாணவர்கள் மத்தியில் சமய அறிவினை மேம்படுத்தும் வண்ணமாக மாவட்ட மத்தியிலும், தேசிய மட்டத்திலும் பண்ணிசைப் போட்டி, பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றுச் சிறப் பிடம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு உலகின் பல பாகங்களிலும் வாழும் இந்து அபிமானிகள், ஆர்வலர் , அறிஞர்கள் வந் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நவராத்திரி விழா
நவராத்திரி விழா குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெறுகின்றது. ஒன்பது நாட்களும் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய, இலங்கைக்
பதிவு
சிவன்
2003 ஆம் ஆண்டு, இந்துசமய விவகா “சிவன் ஒளி” எனும் பெயரில் வெளியிட கலாசார அலுவல்கள் திணைக்களம் தொடர்பான செய்திகள், புகைப்படங்க “சிவன் ஒளி” ஒரே ஒரு மடல் மட்டுமே பிர
d

கோபுரம்
கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் , சொற்பொழிவுகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வில் கலந்து கொண்ட இந்தியக் கலைஞர்களின் பெரும்பாலானோர் மரபுக் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வச் சேக்கிழார் விழா
சேக்கிழார் விழா கொழும்பில் 2005 ஆம் ஆணி டு மூன்று தினங்கள் சிறப் பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆதீனத் தலைவர்கள், சமய அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ரீதியிலும் தேசிய ரீதியிலும் பேச்சு, கட்டுரை, நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூகத் தொண்டாற்றிய செம்மல்கள் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்து மதத்தின் ஆணிவேராக இருக்கின்ற விழாக்கள் பண்டிகைகளை இந்து, சமய, கலாசாரத் திணைக்களம் தலைநகரில் மட்டுமல்லாமல் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எல்லாம் நடத்தி மக்களிடையே சமய அறிவையும், உணர்வையும் ஏற்படுத்தி வருகின்றமை மிகப் பெரிய கைங்கரியமாகும்.
புகள
ஒளி
ர அலுவல்கள் அமைச்சின் செய்திமடல் ப்பட்டது. அமைச்சு மற்றும் இந்துசமய என்பன மேற்கொண்ட செயற்பாடுகள் 5ள் என்பன இவ்விதழில் வெளியாகின. சுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
44

Page 91
இந்துசமய, தமிழ் ெ
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஆய்வுப்பிரிவினால் நடாத்தப்படும் இந்துசமய ஆய்வரங்குகள் ஆர்வலர்களால் பெரிதும் விரும் பப் படுவதுடன் . ஆக் கபூர்வமான செயற்பாடாகவும் இது அமைகின்றது. திணைக்கள ஆராய்ச்சிப் பிரிவினரால், 1986 - 2005 வரையான காலப்பகுதியில் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட ஆய்வரங்குகள் இந்துசமயம், தமிழிலக்கியம், பண்பாடு தொடர்பான பல்வேறு விடயங்களை பலவகைப்பட்ட பரிமாண நோக்கில் ஆராயும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாய் வரங்குகளிற் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் ஆயப் வு செய்யப் பட்டு சமர்ப்பிக்கப்படுபவையாகும். இவ்வாய்வரங்குகளை பேராசியர் சி. பத்மநாதன் நெறிப்படுத்த, திணைக்கள உதவிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.சீ. தெய்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பாடல், மொழி, நவீனத்துவம்
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வரங்கு, மொழியியல் மாநாடாக அமைந்திருந்தது ‘தொடர்பாடல் மொழி நவீனத்துவம்’ என்னும் ஆய்வுக் கருப் பொருளை அடிப்படையாகக் கொண்டு. 1992 ஆம் ஆண்டு மே மாதம் 7, 8, 9 ஆம் திகதிகளில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இராஜாங்க அமைச்சர் கெளரவ பி.பி.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வரங்கில்,
இந்திய மொழியியற்துறை பேராசிரியர் டாக்டர் இ. அண்ணாமலை - மொழி, புதுமையாக்கத்தில் அகராதியின் பங்கு
கலாநிதி கி. அரங்கன் - தமிழில் இரட்டை வழக்கும் , கற்பித்தல் பிரச்சனைகளும் (மொழியியற்துறை தஞ்சாவூர்)
45

ாழி ஆய்வரங்குகள்
திருமதி. தேவகுமாரி வறரன் ஆராய்ச்சி அலுவலர்
பேராசிரியர் இராமசுந்தரம் - தமிழில் கலைச்சொல்
கலாநிதி எஸ். இராமமூர்த்தி - கலைச்சொற் தொடர்பாடல் திறனும், புதுமையாக்கமும்
பேராசிரியர் கி. கருணாகரன் - தற்கால செய்திப் பரிமாற்றத்தில் தமிழ் சமுதாய மொழியியல் ஆய்வு
கலாநிதி. கே. திலகவதி - தற்காலத் தமிழ் இலக்கணமும் அதன் தேவையும் பிரச்சனைகளும்
கலாநிதி. செ. வை. சண்முகம் - தற்காலத் தமிழின் இலக்கண இயல்பு
கலாநிதி சுப. திண்ணப்பன் - தமிழ் கற்பித்தலில் மேனாட்டு செல்வாக்கு
பேராசிரியர் சுசீந்திரராஜா - இலங்கை தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும்
பேராசிரியர் சி. தில்லைநாதன் - தமிழிலே தொடர்பாடல்
கலாநிதி எம். ஏ. நுஃமான் - மொழிவளர்ச்சி, இலக்கணத் தூய்மை
பேராசிரியர் அ. சண்முகதாஸ் - புதிய தமிழ் இலக்கணம், அதன் தேவையும் சிக்கல்களும்.
திருமதி. சுபதினி ரமேஸ் - சொற்புணர்ச்சியும் மொழி கற்பித்தலும் - ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வாய்வு கட்டுரைகள் நூலாக்கப்பட்டு 1993 இல் வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டார் வழக்காற்றியல்
தமிழ் நாட்டார் வழக்காற்றியல் என்னும் ஆய்வுத் தலைப்பின் கீழ் 1993 ஆகஸ்ட் மாதம் 20, 21, 22
கல்லூரியில் ஆய்வு அமர்வுகள் நடைபெற்றன.

Page 92
சித்திரை 2006
ஆய்வு அமர்வுகளுக்கு பேராசிரியர் சி. பத்மநாதன் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர் இவ்வாய்வரங்கில் வெளிநாட்டு ஆய்வாளர்களும் இலங்கை ஆயப் வாளர்களும் ஆயப் வுக கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
பேராசிரியர் எஸ். டி. லூர்து - நாட்டார் வழக்காற்றுக் கோட்பாடுகளும் அணுகுமுறைகளுப்
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் - நாட்டுப்புறச் கதைப் பாடல்
திரு. ஆ. சிவசுப்பிரமணியம், அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறும்
கலாநிதி வ. தயாளன் - தமிழ்க் கதைப் பாடல்கள் அமைப்பியல் ஆய்வு
பேராசிரியர் கா. சிவத்தம்பி - தமிழில் நாட்டார் பற்றிய தேடல்
கலாநிதி துரை மனோகரன் - பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள்
கலாநிதி ஆ. வேல்முருகு, கலாநிதி எம். ஏ. நு.மான் திரு. என். சண்முகலிங்கன், திரு சாரல் நாடன், திரு. பெ. வடிவேலன் ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வாய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 1995ஆம் ஆண்டு “தமிழ் நாட்டார் வழக்காற்றியல்' என்னும் நூலுருப் பெற்றது.
தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களும்
“தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களும்” என்னும் ஆய்வுக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15, 16, 17 ஆம் திகதிகளில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள விஜேராம மாவத்தை, பொறியியலாளர் நிறுவன மண்டபத்தில் ஆய்வரங்கு நடைபெற்றது. பேராசிரியர் ஏ.வி. சுரவீர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழகத்திலிருந்து பேராசிரியர் எஸ் இராமானுஜம்,

கோபுரம்
திரு. ஜே. ரெங்கராஜன், திரு. என். முத்துசாமி, திரு. இரா. இராசு. திருமதி. பிரசன்னா இராமசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் ஆய்வரங்கில் பலர் அரங்கியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி - இலங்கையில் தமிழ் நாடகப் பயில்வு
கலாநிதி செ. சுந்தரம்பிள்ளை - யாழ்ப்பாண மரபுவழி நாடங்கள்
பேராசிரியர் றி மரிய சேவியர் அடிகள் சைவப் புலவரின் கிறிஸ்தவக் கூத்து
திரு. மெற்றாஸ்மயில் - வன்னிப் பிரதேச அரங்கியல் மரபு.
திரு. எஸ் ஜெய்சங்கர், கலாநிதி சி. மெளனகுரு, மாத்தளை வடிவேலன், திருமதி கமலினி செல்வராஜா, திரு. க. ரீகணேசன் திரு. க. சிவபாலன், திரு. மாத்தளை கார்த்திகேசு, திரு. எஸ் பாலசுகுமார் ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வரங்கு ஆறு அமர்வுகளில் இடம் பெற்றது.
தமிழ் இலக்கிய விமரிசனம் இன்றைய போக்குகள்
“தமிழ் இலக்கிய விமரிசனம் - இன்றைய போக்குகள்’ என்ற ஆய்வுப் பொருளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வரங்கு 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வரங்கில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி எம். ஏ. நுட்மான், திரு. மு. பொன்னம்பலம் திரு. க. சண்முகலிங்கம், திரு. கே. எஸ். சிவகுமாரன், கலாநிதி சோ. கிருஷ்ணராஜா ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும்
“தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும்’ என்னும் ஆய்வுத் தலைப்பை கருப் பொருளாகக் கொண்டு 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
46

Page 93
சித்திரை 2006
4, 5, 6 ஆம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இவ்வாய்வரங்கின் தொடர்ச்சியாக தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறு என்னும் கட்டுரைத் தொகுப்பு கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது.
தமிழகத்திலும் இலங்கையிலும் பதின்முன்றாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட இந்து சமய வளர்ச்சி
என்னும் தலைப்பின் கீழ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய ஆய்வரங்கு, 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12, 13 ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயக் கொடி கலந்து கொணி டார். ஆய்வரங்கு அமர்வுகளுக்கு பேராசிரியர் சி. பத்மநாதன் பேராசிரியர், அ. பாண்டுரங்கன், பேராசிரியர் வி. சிவசாமி கலாநிதி எஸ். என். கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் - ஈழத்து பிராமண குலங்களும் அக்கிரகாரங்களும்
பேராசிரியர் வி. சிவசாமி - திருமுறையும் திருமந்திரமும்
கலாநிதி எஸ். என். கந்தசாமி - திருமுறையும் திருமந்திரமும்
திருமதி. ஏ. என். கிருஷ்ணவேனி - சைவ சித்தாந்த தத்துவம் - திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
பேராசியர் ப. கோபாலகிருஷ்ணன் - இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்களின் செல்வாக்கு
பேராசிரியர் - சோ. கிருஷ்ணராஜா - தமிழின் முதலாவது பக்தியுகமும், சைவ சித்தாந்தத்தின் பிறப்பும்
மா. வேதநாதன் - திருமுருகாற்றுப்படை சித்தரிப்பு முருகன்

கோபுரம்
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் - உபய வேதாந்தம் - தோற்றமும் வளர்ச்சியும்
திரு. க. இரகுபரன் - பாவை மரபு
திருமதி. கலைவாணி இராமநாதன் திருமதி. விஜயலட்சுமி சிவச்சந்திரன், திருமதி மனோன்மணி சணி முகதாஸ் ஆகியோரும் ஆயப் வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ் ஆய்வரங்கு தொடர்பாக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் நூலுருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்துசமயமும் கலாசாரமும்
எண் ணும் ஆயப் வு கருப் பொருளை அடிப்படையாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27, 28, 29 ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மணி டபத்தில் இந்து சமய ஆய்வரங்கு நடைபெற்றது. இவ்வாய்வரங்கு பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ் ஆய்வரங்கு இந்துசமயப் பிரிவுகள், வழிபாட்டு முறைகள் என்பனவற்றை ஆராயும் வகையில் அமைந்தது. இவ்வாய்வரங்கில்,
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் - வைணவக் கோயில்களில் வழிபாட்டு நெறிகள்
பேராசிரியர் ஆடாமணி நந்தகோபால் கோயில்கலைகள், கோயிற் கட்டிடக் கலை
பேராசிரியர் க. அருணாசலம் - சமண சமயம் திரு. வ. மகேஸ்வரன் - வைணவம்
திரு. கனக. நாகேஸ்வரன் - சைவ சமய அடிப்படைக் கோட்பாடுகள்
திரு. க. இரகுபரன் - சைவ இலக்கியம், தேவாரம்
செல்வி. அம்பிகை வேல்முருகு - முருக வழிபாடுசெல்வி. மீரா வில்லவராயர் - இசைக் கலை வளர்ச்சி
ஆகிய தலைப்புகளில் கீழ் ஆயப் வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

Page 94
சித்திரை 2006
இந்து கோயில்களும் நுண்கலைகளும்
என்னும் ஆய்வுப் பொருளில் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனி மணி டபத்தில் இந்து சமய ஆயப் வரங்கு நடைபெற்றுள்ளது. இவ்வைபவத்திற்கு பிரதம அநிதியாக பேராசிரியர் ஏ.வி. சுரவீர அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கெளரவ பி.பி. தேவராஜ், கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. என். பரம்சோதி, கல்வி, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். தில்லை நடராஜா ஆகியோருமி கலந்து கொணர் டனர் . இவ்வாய்வரங்கிற்கு பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையுரையையும், திரு. எஸ். தெய்வநாயகம் தொடக் கவுரையையும் நிகழ்த் தினர் . இவ்வாய்வரங்கிற்கு பெங்களுர் சித்திர, கலா நுண்கலைக் கல்லூரியின் தலைவர் பேராசியர் சூடாமணி நந்தகோபாலும், கலாநிதி யூரீமத் துளசி. இராமசந்திராவும் இந்தியாவிலிருந்து வருகை தந்தனர். இவ் ஆய்வரங்கில் உள்நாட்டு அறிஞர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
திருமதி. சூடாமணி நந்தகோபால் - இந்துக் கோயில்களும் நாகர கலைப் பாணிகளும், தக்கணத்து சாளுக்கிய விஜய நகரக் கோயில்கள்
கலாநிதி துளசி இராமச்சந்திரா - வேசர கலைப்பாணி - நாட்டிய மரபுகள்
கலாநிதி வேல்முருகு - சுவரோவியங்களில் சிவனின் வடிவங்கள்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா - தாந்திரிகக்
5560)6)
பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் இலங்கையில் திராவிடக்கலை
திரு. க. இரகுபரன் - திருமுறைகளில் சைவ தத்துவம்
என்னும் தலைப்புகளில் ஆய்வுரைகளைச் சமர்ப்பித்தனர்.

கோபுரம்
11, 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட நுண்கலை வளர்ச்சி
என்னும் ஆய்வுப் பொருளில் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் இந்துசமய ஆய்வரங்கு நடைபெற்றது. இவ் ஆய்வரங்கில் தமிழ் நாட்டு அறிஞர்களும் உள்நாட்டு அறிஞர்களும் கலந்து கொண்டனர்.
டாக்டர். இரா. கலைக்கோவன் - பல்லவர் கால கட்டடக்கலை, சிற்பக்கலை.
செல்வி. மு. நளினி - சோழர்காலக் கட்டிட கலை, சிற்பக்கலை
கலாநிதி வேலுச்சாமி சுதந்திரன் - சோழர்கால படிமக்கலை
கலாநிதி இராசு காளிதாஸ் - விஜயநகர சிற்பக்கலை
பேராசிரியர் க. சிற்றம்பலம் - ஈழத்து சிவாலயங்களும் சிவ வடிவங்களும்
வை. கா. சிவப்பிரகாசம் - தமிழக, இலங்கை நுண்கலை வளர்ச்சியில் கணேச சிற்பங்கள்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா - இந்துக் கோயிற் சிற்பம் - 18 ஆம் நூற்றாண்டு வரையான சித்திரிப்பு.
திரு. க. நாகேஸ்வரன் - இந்துக் கலைகளின் தத்துவ பரிணாமம்
திரு. க. இரகுபரன் ஆகியோர் பல்வேறு ஆய்வுப் பொருள்களில் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ் வாயப் வரங் குக் கட்டுரைகள் நூலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்
2002 ஆம் ஆண்டு யூன் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக 6086) T&LIg5) கலையரங்கில் நடைபெற்றது. இந்துசமய விவகார அமைச்சு, இந்துசமய கலாசார

Page 95
མི་
ിമിത് 2006-—
திணைக் களம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய முதலாவது ஆய்வரங்கு இதுவேயாகும். சிலப்பதிகாரம் என்னும் காவியம் பல்வேறுபட்ட பார்வையில் இவ் ஆய்வரங்கில் ஆராயப்பட்டது.
இவ்வாய்வரங்கிற்கு தமிழ் நாட்டில் இருந்து
கலாநிதி. வெ. வேதாசலம், கலாநிதி கு. சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் ஆய்வரங்கை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் நெறிப்படுத்தினார். இவ்வரங்கில் 17 கட்டுரைகள் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.
960)6) JUIT660T,
கலாநிதி பெ. வேதாசலம் - தமிழ் நாட்டில் சமணம்
கலாநிதி கு. சேதுராமன் - தமிழ் நாட்டில் 606.j600T6hlb
பேராசிரியர் சி. சண்முகதாஸ் - சிலப்பதிகார ஆசிரியரும் இலக்கிய பணிப்புரைகள்
பேராசிரியர் வி. சிவசாமி அறமும் அரசியலும்
பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் - அரசுகளும் நாட்டுப் பிரிவுகளும்
கலாநிதி நா. ஞானகுமாரன் - சிலப்பதிகாரம் காட்டும் சமூகநீதி
நலன் தரும் ே 2003ம் ஆண்டு திணைக்களத்தின் மூலம் ப பாடல் திரட்டொன்று “நலன்தரும் தோத்திரங்கள் இந்து FLDulu நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலை
(7.
சமயக்குரவர் - 6
2003 ஆம் ஆண்டில் சமயக் குரவர் நால்வரின் திணைக் களத்தின் மூலம் அச்சிடப்பட்டு
விநியோகிக்கப்பட்டன.
ܓܠ
49

கோபுரம்
பின்னணியின் தொல்லியற் சான்றுகள் காட்டும் சிவவழிபாடு
கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி - சிலப்பதிகார அழகியல்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் , கண்ணகியும் மாதவியும்
திரு. க. இரகுபரன் - கொண்டதும் கொடுத்தலும்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா சிலப்பதிகாரத்தில் பெண்
கலாநிதி அநுராத செனவிரத்ன, திரு. செ. யோகராசா, திரு. க. சிவானந்த மூர்த்தி ஆகியோரும் ஆயப் வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இவ்வாய்வரங்கு கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆய்வரங்குகள், தமிழக, இலங்கை அறிஞர்களின் ஒன்று கூடலாகவும், பரந்துபட்ட ஆய்வுகளுக்குச் களம் அமைப்பனவாகவும் அமைந்தன. பல்கலைக்கழக மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பேரார் வத்தோடு இவ்வரங்குகளிற் பங்கேற்றமை இவற்றின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தது. பல்கலைக்கழக அறிஞர் மட்டத்தில், திணைக்களம் பற்றிய உயர் எண்ணத்தை உருவாக்க இவை வழியமைத்தன என்றால் மிகையாகாது.
-F
கூ AA AA ༄༽ நாத்திரங்கள் ன்னிரு திருமுறைகள் அடங்கிய தோத்திரப்
எனும் பெயரில் அச்சிடப்பட்டு, ஆலயங்கள், கள் என்பவற்றுக்கு விநியோகிக்கப்பட்டது.
வண்ணப்படம்
நிருவுருவங்களைத் தாங்கிய வண்ணப்படங்கள் ஆலயங்கள், இந்து நிறுவனங்களுக்கு
ノ

Page 96
இந்துசமய, கலாசார அலுவல் கள் திணைக்களத்தின் நூலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் பொதுவாக நூல் - நூலகம் பற்றி அறிந்திருப்பது இன்றியமையாதது.
நால்:
நுவலப்பட்டது நூல் ஆயிற்று. நூல் ஒவ்வொன்றும் உருவாகக் காலம் பிடிக்கின்றது. சிந்தனையாளன் சிந்தித்துச் சிந்தித்து கருத்தை உருவாக்குகின்றான். உருவாக்கியதை நூலாக வடிக்கத் துடிக்கின்றான். காலத்திற்கு ஏற்ப, கிடைக்கும் எழுது பொருளில் களிமண் கட்டியில், செங்கல்லில், மரப்பட்டையில், ஒலையில், தோலில், பலகையில், காகிதத்தில் பதித்து வைத்தான்.
பிறரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து அவற்றைப் பாதுகாத்து வைத்தான். இது ஒன்று, பத்து, நூறு ஆயிரம் என்று இருக்கும் போது தனிமனிதனால் முடிகின்றது. இதிலும் தனக் குத் தேவையான தை மட் டும் சேகரிக்கின்றான். இந்த நிலை மாறுகின்றது. பலவற்றைப் பலருக்கும் பயன்படுமாறு பாதுகாக்க வேண்டும் என்ற நிலை உருவாகின்ற போது இதற்கு ஓர் அமைப்புத் தேவைப்பட்டது. இந்த அமைப்பே நூலகம் ஆயிற்று.
நாலகம்:
பலரும் பயன்படுத்தும் பாதுகாப்பான இடமாக நூலகம் உருப்பெறுகிறது. பாதுகாக்க வேண்டிய நூல்கள் பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சீன மொழியில் நூலகம் என்ற கருத்தை ஒளித்து வைக்கும் இடம் என்னும் பொருள்பட ஓவிய எழுத்தால் எழுதுவது வழக்கமாயிருந்தது.
 

- திருமதி. புவனேஸ்வரி நடராஜா (நாலகள்)
ஒளித்து வைக்கும் நிலை மாறியது. பத்திரமான இடம் தேவைப்பட்டது. எனவே கோயிலைப் பாதுகாப்பான இடமாகக் கருதி கோயில்களில் நூலகங்கள் அமைந்தன. இவை பெரும்பாலும் இறைவனைப் பற்றியதாக இருந்திருக்க வேண்டும். சிதம்பர நடராசர் கோயிலின் கருவறையின் பின்னால் இருந்து தேவாரப் பாடற் சுவடிகள் கண்டு எடுக்கப்பட்டன என்ற செய்தி இதை உறுதிப்படுத்துகின்றது.
நூல்களைச் சேகரித்து அல்லது பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களே நூலகங்கள் எனப்படுகின்றன. பொதுவாக பணி டைய காலங்களில் மன்னரின் ஆவணங்களும், அரசுப் பத்திரங்களுமே இப் படி நூலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அறிவு நூல்கள் இப் படி நூலகங்களில பாதுகாத் து
முன்பே எகிப்தில் இருந்து வந்திருப்பதாக வரலாறு கூறுகின்றது. பிளேட்டோ, அலெக்ஸ்சாண்டர் போன்ற மேதைகள் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்கள், அந்தக் கால நூலகங்களில் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. Library என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து பிறந்தது ஆகும். லையர் என்பதற்கு புத்தகம் என்பதே பொருள்.
நாலகத்தின் பணிகள்:
அறிவைக் கிரகிப்பதற்கும், அதன் ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கும், வாசிக்கும் திறன் மிகச் சிறந்த சாதனமாக உள்ளது. வாசித்தலின் வழியாகவே ஒவ்வொருவரிடத்திலும் மனவளர்ச்சியும் கற்பனைத் திறனும் ஏற்படுகின்றன.
நூல்களிலும் இதர அறிவேடுகளிலும் பொதிந்துள்ள அறிவினை வகைப்படுத்தி
SO

Page 97
சித்திரை 2006
வழங்குவதன் மூலம், நூலகங்கள் சிறந்த அறிவுக் கூடங்களாகத் திகழ்கின்றன. நூலகங்களைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியின் மூலம் ஒருவர் தனது அறிவார்வத்தையும் ஆய்வு முனைப்பையும் வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பிரதான சாதனங்களுள் நூலகமும் ஒன்றென்னும் வகையில் கல்விப் பணிக்கு நூலகம் இன்றியமையாததாகின்றது.
திணைக்கள நாலகம்:
1979ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கெளரவ செ. இராஜதுரை அவர்கள் பிரதேச அபிவிருத்தி அமைச்சை உருவாக்கிய போது இந்து சமய தமிழ் கலாசார மேம்பாட்டிற்காக மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை இந்துசமய அலுவல்கள் பிரிவு, தமிழ் மொழி கலாசாரப் பிரிவு, உலக இந்து ஆராய்ச்சி நிலையம் என்பனவாகும். 1979ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை உலக இந்து ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் நூலகம் ஒன்றை உருவாக்கி சில நூற்றுக் கணக்கான நூல்களும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
01.01.1986ஆம் ஆண்டு இந்து சமய கலாசார
அலுவல்கள் பிரிவும் உலக இந்து ஆராய்ச்சி நிலையமும், ஒன்று சேர்ந்துதான் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அரசின் அங்கீகாரத்தோடு உருவாக்கப்பட்டது.
01.01.1986ஆம் ஆண்டு முதல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் கீழ் இந்நூலகம் ஓர் ஆராய்ச்சி நூலகமாக வளரத் தொடங்கியது. 1988ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் நூலகராக கடமையேற்ற போது சுமார் 500 நூல்கள் வரை சேகரிக்கப்பட்டிருந்தன. 1989ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் பிரதேச அபிவிருத்தி அமைச்சு,
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சாக
மாற்றம் பெற்றது. கெளரவ பி. பி. தேவராஜ் அவர்கள் இராஜாங் க அமைச் சராகப்

கோபுரம்
பாறுப்பேற்றவுடன் அமைச்சு வொக்ஷல் வீதியில் }லங்கைக் காப்புறுதி கூட்டுத்தாபன 9ம் மாடிக் ட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
1990 ஆம் ஆணி டு முற் பகுதியில
ைெணக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு. பாஸ்கரதாஸ் அவர்கள் வெளிநாடு சென்று பிட்டதால் 1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரு. 5. சணி முகலிங்கம் பணிப்பாளராகக் கடமையேற்றார். இக்காலம் திணைக்கள நூலக வரலாற்றில் பொணி னெழுத்துக் களால ாழுதவேண்டிய பொற் காலம் எனலாம் . இக்காலகட்டத்தில்தான் தரமான தமிழ், ஆங்கில நுால களி நுால கத்திற்கு கொள் வனவு செய்யப்பட்டன.
அமைச்சர் பி.பி. தேவராஜ் அவர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, சென்னை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சுமார் 200 நூல்களை இலவசமாக எமது நூலகத்திற்கு வழங்கியது. இக்காலப் பகுதியில் திணைக்களத்தின் விற்பனை நிலையம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து சிறந்த தரமான நூல்கள் இறக் குமதி செயப் யப் பட்டும் விற்பனை செய்யப்பட்டும் வந்தன. எனவே மிக இலகுவாக எமது நூலகத்திற்கு சிறந்த பல நூல்களை பெறக்கூடியதாகவும் இருந்தது. இக்காலப் பகுதியில் அமைச்சின் இராஜாங்க செயலாளராக கே. சி. லோகேஸ்வரன் அவர்கள் பணியாற்றினார். இவரும் நூல்கள், நூலகம் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர். இக்காலப் பகுதியில்தான் விபவி கலாசார நிறுவனத்தோடு இணைந்து “திரைப்பட வட்டம்” என்ற குழுவை உருவாக்கி பல அரிய அற்புதமான திரைப்படங்கள் எமது நூலக கேட்போர் கூடத்தில் திரையிடப்பட்டன.
1991ஆம் ஆண்டு பணிப்பாளர் திரு. க.சண்முகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம் திரு. என். செல்வராஜா (முன்னாள் நூலகர், ஈவ்லின் இரத்தினம் நூலகம், யாழ்ப்பாணம்) எமது நூலகத்தை மீளமைத்து சிறந்த நூலகமாக அமைப்பதற்கான ஆலோசனைகளையும்

Page 98
சித்திரை 2006
வழிகாட்டுதலி களையும் வழங்கின்ார் அப்போதுதான் நூற்பட்டியல் ஆக்கப்பண் ஆரம்பிக்கப்பட்டது. இக் காலகட்டத்தில நூலகத் தில் நிறையப் பணிகள நிறைவேற்றப்பட்டன. அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து பயிற்சியாளரா நூலகத்திற்கு வந்திருந்த திரு. விஜயகுமா அவர்களும், கொழும்புத் தொழில் நுட்ப கல்லூரியில் இருந்து பயிற்சியாளராக வந்திருந் செல்வி. ச. ஜான்சிராணி, செல்வி. சாரத ஆகியோர் இப்பணிக்கு மிகவும் சிறப்பா ஒத்துழைப்பு வழங்கினர்.
1995ம் ஆண்டு மே மாதம் திணைக்கள் பொரளை வோட் பிளேஸ்ஸில் உள்ள 98ஆம் இலக்கக் கட்டிடத்திற்கு இடம் மாறிய பின்பு 1996ஆம் ஆண்டு அக்கட்டிடத்தின் 2ஆம் மாடியில் நூலகம் இயங்கத் தொடங்கியது. 1995ஆம் ஆண்டு திரு. சண்முகலிங்கம் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்ற பின் திருமதி. க் கைலாசநாதன், திரு. எஸ். தில்ன்ல்நடராஜ ஆகியோர் பணிப்பாளர்கள்ர்க கடமையாற்றினார்கள். இக்காலப்பகுதியில் நூலகம் சிறந்த முறையில் இயங்கியது.
2001ஆம் ஆண்டு திணைக்களம் மீண்டும் இல, 248, 1/1, காலி வீதி, கொழும்பு-04ற்கு இடமாறியது. இக்காலகட்டத்தில் தான் நூலகம் பொது மக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது. நூலகத்தின் பயன் பூரணமாக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் கெளரவ அமைச்சர் டக்ளஸ தேவானந்தா ஆவலாக இருந்தார். 2002ஆம் ஆணி டு முதல் 2004 வரை நுTலகம் இடப்பற்றாக்குறை காரணமாக பல்வேறு உள்ளக் இடமாற்றங்களைச் சந்தித்து, 2004ம் ஆண்டு ஜூலை மாதம் திணைக்களத்தின் 2ஆம்மாடியில் இயங்கத் தொடங்கியது.
தற்போது நூல்களின் எண்ணிக்கை 10,00 ஆக உயர்ந்துள்ளது. நூல்கள் யாவும் D.D.C முறையில் பகுப்பாக்கம் செய்யப்பட்டு அதற்கேற்ற
།།

L. கோபுரம் فضفتح سفاسف سلفستستطسة
முறையில் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந் நூலகத்தில் திணைக் களத்தாலி வெளியிடப்படும் புத்தகங்கள், சஞ்சிகைகள் என்பனவும் , காலத்திற்குக் காலம்
திணைக்களத்தால் நடாத்தப்படும் சமய விழாக்கள்,
கருத்தரங்குக்ள், செயலமர்வுகள் ஆகியவற்றின் புகைப்படங்கள், வீடியோ, ஓடியோ நாடாக்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக கோயில்களின் கும்பாபிஷேக மலர்கள், சிறப்பு மலர்கள் என்பனவும், இலங்க்ை எழுத்தாளர்களின் நூல்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன். எமது அமைச்சினர்ல் நடாத்தப்பட்ட உல்க இந்து மாநாடு, தேசிய சாகித்திய விழா போன்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் பல அரிய நூற்களும்
கண்காட்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
நூலகத்தின் புத்தக சேகரிப்புகள் பெரும்பாலும் திண்ைக்களித்தினால் ஒதுக்கப்படும் நிதியிலி இருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன்.ந்நூல்க்த்தில் ஒரு பகுதியாக
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பூசைப் பெருட்கள் காட்சிக்காக வைக்க்ப்பட்டுள்ள்ன.
ஒன்றுதான் இந்துக் கிலைக் கள்ளுசியத் தொகுப்பாகும். இவ்னிக்கு எமது நூலகமே
பெரும் iri ன்ென கிக்கி *றது.
தத்துவம், சமயம், சமூகவியல், மொழியியல்
விஞ்ஞானிம், தேர்ழில்நுட்பம், நுண்கலைகள்,
இலக்கியம், வரலாறு.என்.எல்லாத் துறைகளிலும் நூல்கள் இருந்தாலும் குறிப்பாக் சமயம், இலக்கியம் அதனுடன் தெடர்பான புத்தகங்களே அதிகமாக இருக்கின்றன. நூல்களைப் பற்றிய தகவல்கள் நூற்பட்டியல்களாகத் தயாரிக்கப்பட்டு அகரவரிசைப் படுத் தி நுாற் பேழையில வைக்கப்பட்டுள்ள்ன. தற்சமயம் இத்தகவல்களை கணனியில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிக்கு (வெப் டிசைனர்) திரு. பால்சிங்கம் உதயபாலன் அவர்களும், செல்வி. வ்ாசுகி திருநாவுக்கரசு
52

Page 99
சித்திரை 2006
அவர்களும் மிகவும் சிறப்பாக துணைபுரிந்தனர்.
ஆரம்ப காலங்களில் , திணைக் கள உத்தியோகத்தர்களும் சில குறிப்பிடத்தக்க துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மட்டுமே இந்நூலகத்தைப் பயன்படுத்தினர். அண்மைக் காலங்களில் இந்நூலகம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப் பட்டதால், தற்சமயம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ப்ாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏனைய வாசகர்களும் இந் நூலகத் தைப் பயன் படுத்துகின்றனர். குறிப்பாக, இந்து சமய தமிழ் இலக்கியத் துறைகளில் முதுமாணிப் பட்டத்தை மேற்கொள்ளும் ஆசிரிய மாணவர்களும் எமது நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தற்போதைய பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன், ஆராய்ச்சிப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோர்
பதிவு
ஆன்மீக எழுச்சிப்பட்டறை
இந்து இளைஞர், யுவதிகளுக்கு ஆன்மீக சமய அலுவல்கள் அமைச்சு 2004ம் ஆன அனுசரணையோடு ஆன்மீக எழுச்சிப் பட்டறை மட்டக்களப்பு, களுத்துறை, பதுளை ஆகிய இட இந்து இளைஞர், யுவதிகள் பங்கு கொண்டு
இதேவேளை, வாழும் கலை நிறுவனத்தி அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இந்து
வழங்கப்பட்டன. இந்து பிரசாரகர்கள் பயிற்சி
ஆன்மீக எழுச்சிப் பட்டறைகளிற் பங்கு ே செய்யப்பட்ட 55 பேர், “இந்துப் பிரசாரகர்கள் சமய அலுவல்கள் அமைச்சர் கே. என். டக்ளஸ் 2005ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிற்கு பயிற்சிகளை முடித்துக்கொண்டு இலங்கை த அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

கோபுரம்
நூலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியையும், ஊக்கத்தையும் அளித்து வருகின்றனர்.
நூலகத்தில் உள்ள நூல்கள் யாவும் படிப்பதற்கே, அவை யாவும் வாசகர்களால் படித்து இன்புறும் வகையில் இருத்தல் வேண்டும். ஒரு நூலகத்தில் இத்தனை ஆயிரம் நூல்கள் இருக்கின்றன என்பதில் பெருமையில்லை. குறைவான நூல்கள் இருந்தாலும் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமானால், அதுவே சிறந்த நூலகம் என்று போற்றப்படும். நல்ல நூல்களை நூலக அடுக்குகளில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பதற்கு மட்டும் நூலகங்கள் இருத்தல் கூடாது. அதோடு நூல்கள் பயன்படும் விதத்தையும் பொறுத்துத்தான் அந்நூலகத்தின் சிறப்பினை அறிய முடியும். இந்த வகையில் எமது நூலகமும் தலை நகரில் தலை சிறந்த நூலகமாகத் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கள்
ப் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன், இந்து ர்டு, இலங்கை இந்து சேவா சங்கத்தின் களை நடத்தியது. இரத்தினபுரி, நுவரெலியா, ங்களில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றனர்.
ன் போதனாசிரியர்கள் மூலம், யாழ்ப்பாணம்,
இளைஞர், யுவதிகளுக்கு இப்பயிற்சிகள்
காண்ட இளைஞர், யுவதிகளிலிருந்து தெரிவு ” எனும் பயிற்சியைப் பெறுவதற்காக இந்து ) தேவானந்தா அவர்களின் பணிப்பின் பேரில் அனுப்பப்பட்டனர். ஏறத்தாழ ஒரு மாதகாலம் ரும்பிய இந்துப்பிரசாரகர்களுக்கு அமைச்சர்
3.

Page 100
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் ஆராய்ச்சிப் பகுதியின உன்னதமான பணிகளுள் இந்துக் கலைக களஞ்சியத் தை தொகுத்து பதிப் பித் து வெளியிடுதலும் ஒன்றாகும். 1982ஆம் ஆண்டு முன்னை நாள் அமைச்சர் மாண்புமிகு செல்லையா இராஜதுரை அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்பணி இன்றும் தொடர்பணியாக மேற்கொள்ளப்படுகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியத் தொகுதிகளில் இந்து சமயம், இந்து சமய வரலாறு, இந்து தத்துவம், பண்பாடு, இந்து சமயப் பெரியோர்கள். நூல்கள், விரதங்கள், தலங்கள் போன்ற விடயங்கள் நுணுகி ஆராயப்பட்டு ஆய்வு கட்டுரைகளாக அவை அமைந்துள்ளன. இந்துக் கலைக் களஞ்சிய தொகுதிகள் 12 வெளியிடப்பட வேண்டும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது தொகுதி 1990 இல் வெளியிடப்பட்டது.
இந்துசமயப் பற்றும் தமிழார்வமும் கொண்டோருக்கு பெரும் விருந்தாக அமையும் இந்துக் கலைக் களஞ்சியம் உலகில் பல நாடுகளில் இந்துசமயத்தவர்கள் வாழ்கின்ற போதும் அவர்கள் எவராலும் முன்னெடுக்கப்படாத இவ் அரிய பணி இலங்கையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது என்பது பெருமைக்கும் சிறப்புக்குமுரிய விடயமாகும். அது மாத்திரமின்றி, உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்து சமயத்தவர்களுக்கு தெளிவான விளக்கங்களைத் தரும் நூலாக இக்கலைக் களஞ்சியம் அமைகின்றது. இக்கலைக்களஞ்சிய வெளியீடுகள் தொடர்பாக பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் ஆலோசனைக்குழு இயங்கி வருகின்றது. கலைக்களஞ்சியம் முதலாவது தொகுதி தொடர்பான பணி பேராசிரியர்
 

திருமதி. தேவகுமாரி ஹரன் ஆராய்ச்சி அலுவலர்.
பொ. பூலோகசிங்கம் அவர்களால் மேற் கொள்ளப்பட்டது. இரண்டாவது தொகுதியில் இருந்து இன்றுவரை வெளியிடப்பட்ட இந்துக்கலைக் களஞ்சியத் தொகுதிகளுக்கு வரலாற்றுத்துறை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைத் தரம் பார்ப்பதுடன் , ஆலோசனைகளையும் வழங்குகின்றார். இவருடன் உதவிப் பதிப்பாசிரியராக தென் கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் திரு. க. இரகுபரனும், நிர்வாக ஆசிரியர் திரு. எஸ். தெய்வநாயகமும் உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக திருமதி. சாந்தி நாவுக்கரசன் (பணிப்பாளர் இ.ச.க.தி.) பேராசிரியர் ப. கோபால கிருஷ்ண ஐயர், பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா, பேராசிரியர் வி. சிவசாமி, கலாநிதி. ப. புஸ்பரட்ணம், கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திரு. கே. இரகுபரன், திரு. வீ. விக்கிரமராஜா, திரு. எஸ். தெய்வநாயகம், திருமதி. தேவகுமாரி ஹரன், திருமதி. நித்தியவதி நித்தியானந்தன் ஆகியோர் பேராசிரியர் சி. பத்மநாதனின் நெறிப்படுத்தலின் கீழ் செயலாற்றி வருகின்றனர்.
பல கலைக் கழகப் பேராசிரியர்கள்,
புலவர்கள், பண்டிதர்கள், தென்னிந்திய அறிஞர்கள்
ஆகியோரிடம் இருந்து கட்டுரைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
இந் துக் கலைக் களஞ சரியம் தொடர்பான விவரங்கள்
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-1 பதிப்பாசிரியர் - பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் வெளியீடு - ᎮgᏉᏛᏛ| 1990
இத் தொகுதியில் உயிரெழுத்து 'அ-ஈ’ எழுத்துக்களில் இடம்பெற்ற 670 கட்டுரைகள் பல வேறு விடயங்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.
54

Page 101
சித்திரை 2006
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-2
பிரதம பதிப்பாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் வெளியீடு - që iu 1992
இத்தொகுதியில் ‘உ-ஒள’ வரையுள்ள உயிர் எழுத்துக் களின் சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ நானுாறு சொற்களுக்கான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத் தொகுதியில் எழுத்தாளர் குழுவாக பின் வருவோர் கடமையாற்றினர். பேராசிரியர் சி. பத்மநாதன், வித்துவான் ந. வேலன், பண்டிதர் கா. செ. நடராசா, வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன், கலாநிதி. சோ. கிருஷ்ண ராசா, திரு. எஸ். மகேஸ்வரன், திரு. ந.வேல்முருகு, மைதிலி தயாநிதி, திருமதி. சாந்தி நாவுக்கரசன், திரு. சீ. தெய்வநாயகம் ஆகியோர் ஆவர்.
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-3
பிரதம பதிப்பாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் உதவி ஆசிரியர் - திரு. க. இரகுபரன்
செல்வி, ப. யசோதா நிர்வாக ஆசிரியர் - திருமதி. சாந்திநாவுக்கரசன்
(பிரதிப் பணிப்பாளர்) வெளியீடு - 1996
இத்தொகுதியில் உயிர் மெய் எழுத்தான
'க' எழுத்தை அடிப்படையாகக் கொண்டு 149
கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி. பத்மநாதன், வித்துவான் க. ந. வேலன், பண்டிதர் கா. செ. நடராசா, திருமதி. வசந்தா வைத்தியநாதன், திருமதி. ஞானா குலேந்திரன், திரு. சீ. தெய்வநாயகம், (உதவி பணிப்பாளர்) செல்வி. தங்கேஸ்வரி கதிர்காமர், செல்வி. ப. யசோதா ஆகியோர் கடமையாற்றினர்.
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-4
பிரதம பதிப்பாசிரியர் - பேராசிரியர். சி. பத்மநாதன் உதவி ஆசிரியர் - திரு. க. இரகுபரன்
திருமதி. வசந்தா வைத்தியநாதன் நிர்வாக ஆசிரியர் - திரு. எஸ். தெய்வநாயகம் வெளியீடு - 1998
6
55

கோபுரம்
இத்தொகுதியில் “கா-கெள’ வரையுள்ள உயிர்மெய் எழுத்துக்களை அடிப்படையாக காண்டு 172 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. }த்தொகுதியில் எழுத்தாளர் குழுவாக மூன்றாம் தாகுதியில் கடமையாற்றியவர்களுடன் திரு. மா. வதநாதன், செல்வி. கல்யாணி நாகராஜா, செல்வி. ா நீ தி தெய் வேநீ திரணி ஆகியோரும் ட ைமயாற்றினர்.
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-5
ரதம பதிப்பாசிரியர் - பேராசிரியர். சி. பத்மநாதன் உதவி ஆசிரியர் - திரு. க. இரகுபரன் ர்வாக ஆசிரியர் - திரு. எஸ். தெய்வநாயகம் வளியீடு - 2000 அக்டோபர்
இத்தொகுதியில் ‘ச-சா’ உயிர்மெயப் ாழுத்துக்களில் 111 கட்டுரைகள் இடம் பெற்றன. இத்தொகுதியின் எழுத்தாளர் குழுவாக பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் சோ. கிருஷ்ணராசா, வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன், திரு. கே. கே. சோமசுந்தரம், செல்வி. கல்யாணி
Dகாசேனன், திருமதி. தேவகுமாரி ஹரன் ஆகியோர் BL60)LDust siggotif.
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-6
பிரதம பதிப்பாசிரியர் - பேராசிரியர். சி. பத்மநாதன் உதவி ஆசிரியர் - திரு. க. இரகுபரன் நிர்வாக ஆசிரியர் - திரு. எஸ். தெய்வநாயகம் வெளியீடு - 1998
இத்தொகுதியில் ‘சி-செள’ உயிர் மெய் Tழுத்துக்களில் 111 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக் கலைக்களஞ்சியத்தில் பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் வி. சிவசாமி, பேராசிரியர். வெ. சேதுராமன், பேராசிரியர். சோ. கிருஷ்ணராஜா, கலாநிதி. மா. வேதநாதன், கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திரு. கே. கே. சோமசுந்தரம், கலாநிதி இராமஷேசன் இரா. கிருஷ்ணன், திரு. க. சிவாநந்த மூர்த்தி, திருமதி. கல்யாணி நடராஜா, திரு. க. இரகுபரன், திரு. ரீ திசர்மா, திரு. வ. சிவராஜசிங்கம், செல்வி. வே. உமா சந்திரா, திருமதி. தேவகுமாரி ஹரன், திருமதி. நித்தியவதி நித்தியானந்தன் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர்.

Page 102
சித்திரை 2006
இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதி-7
பிரதம பதிப்பாசிரியர் - பேராசிரியர். சி. பத்மநாதன் உதவி ஆசிரியர் - திரு. க. இரகுபரன் நிர்வாக ஆசிரியர் - திரு. எஸ். தெய்வநாயகம் வெளியீடு - 2 OO5
இத் தொகுதியில ‘' ஞா-தி’
உயிர்மெய்எழுத்துக்களில் 199 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியின் எழுத்தாளர் குழுவாக பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் வி. சிவசாமி, பேராசிரியர். சோ. கிருஷ்ணராசா, திருமதி. வசந்தா வைத்தியநாதன், பேராசிரியர் தி. ஞானகுமாரன், திரு. க. இரகுபரன், திருமதி இந்திரா சதானந்தன், திருமதி. தேவகுமாரி ஹரன், திருமதி. நித்தியவதி நித்தியானந் தன் ஆகியோர் கடமையாற்றினர். இத்தொகுதியின் தரமான பல
சேர்க்கப்பட்டன என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
ఉ ఉ ఉ ఉ ఉ
“பண்பாடு’ L
அவர்கள் "பண்பாடு” எனும் பெயரில் ஆய்வு அதற்கு இதழாசிரியர் ஆகவும் பணி புரிந்த இலக்கியம், தமிழ்க் கலைகள், சாசனங்கள், ! ஆய்வுகள் போன்ற பலவேறு துறைகளைச் சார குறிப்பாக, பல்கலைக் கழகங்களில் மேற்குறித் இவ்விதழ் துணை புரிவதாக அமைந்தது.
முதல் இதழில் இருற்து இவ்விதழின் பணிப்பாளர் திரு. எஸ். தெய்வ நாயகம் பண அவர்கள் திணைக்களத்திலிருந்து 1996ம் ஆ இதழாசிரியராக திணைக்களப் பணிப்பாளர் வருகின்றார்.
1991ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு 6 ஏறத்தாழ பல்துறை சார்ந்த 250 ஆய்வுக் க இக்கட்டுரைகள் தொடர்பான ஆய்வொன்றி துறையில் பயின்ற மாணவர் ஒருவர் பே பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்துள்ளமை கு

கோபுரம்
தற்போது, இந்துக் கலைக்களஞ்சியம் எட்டாவது தொகுதிக்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்துக் கலைக் களஞ்சியத்திற்கு இந்து சமய ஆர்வலர்களின் கேள்விகள் அதிகரித்து வருகின்றமையும், முதலாம் இரண்டாம் தொகுதிகள் தீர்ந்து விட்டமையாலும் இக் கலைக்களஞ்சியத் தொகுதிகள் மீள் பதிப்பித்தல் அவசியமாகின்றது. இத் தேவையை கருத்தில் கொண்டு 2005ஆம் ஆண்டு திணைக்களத்தில் முதலாம் தொகுதி மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்துக்கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், உயர்தர மாணவர்கள் ஆகியோருக்கு துணைபுரியும் நுT லாக அமைகின்றது. மேலும் தமிழக அறிஞர்கள் மத்தியிலும் இத்தொகுதிகள் பெரு வரவேற்பு
பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ఉ ఉ ఉ ఉ ఉ ఉ
பருவ இதழ்கள்
ாளராகக் கடமை புரிந்த திரு. க. சண்முகலிங்கம் இதழ் ஒன்றைத் தொடக்கி வைத்ததோடு தானே ார். இவ்விதழ், இந்து சமய தத்துவம், தமிழ் இலக்கிய விமர்சனம், சமூகவியல், மானிடவியல் ந்த கட்டுரைகளை உள்ளடக்கியதாக அமைந்தது. த துறைகளில் ஆய்வினை மேற்கோள்வோருக்கு
உதவியாசிரியராக திணைக்களத்தின் உதவிப் ரி புரிந்து வந்துள்ளார். திரு. க. சண்முகலிங்கம் பூண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற பின்னர், நிருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் இயங்கி
1ரை முப்பது இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. ட்டுரைகள் இவ்விதழ்களில் இடம்பெற்றுள்ளன. னை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் ற்கொண்டு, ஆய்வுக் கட்டுரையொன்றினை றிப்பிடத்தக்கது.

Page 103
திணைக்களம்
ċelf B II i I u
தமிழ் சாகித்திய விழா - 1991 தமிழ் சாகித்திய விழா - 1992 தமிழ் சாகித்திய விழா - 1993 G தமிழ் கலை விழா - 1994 6 ܗ நாடக விழா - 1994 2 பக்திப் பெருவிழா - 1994 2 பக்திப் பெருவிழா - 1995 g தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் - வரலாறும்
gf
ஆசிரியர்கள்: திரு. செ. யோகராசா {é திரு. க. சண்முகலிங்கம் LD
1996ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கிற்கென 2 தொகுக்கப்பட்ட கையேடு g ஆய்வரங்கு சிறப்பு மலர் 1997 ஆசிரியர்கள். திரு. எஸ். தெய்வநாயகம் 6. திரு. ம. சண்முகநாதன் (...
2.
3.
7.
அறநெறிப் பாடசாலை தெ
. அறநெறிப் பாடசாைைலகளுக்கான
பாடத்திட்டம் - 1992, 1993 பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு - 1992 சைவ சமய சாரம் - மறுபதிப்பு
சு. சிவபாதசுந்தரம் - 1992
. இந்து சமய விழாக்களும்
விரதங்களும் - 1992 எழுதியவர்: பிரம்மறி குஹானந்த சர்மா
பன்னிரு மாத நினைவுகள் - 1995 (மறுபதிப்பு) ஆத்ம ஜோதி முத்தையா
இந்து சமய சாரம் - 1996 எழுதியவர்: இரா. கந்தையா
சிவாலய தரிசன விதி - 1996
எழுதியவர்: யூரீலழறீ ஆறுமுக நாவலர்
57
 
 

வெளியிட்ட
D லர் களர்
தந்திரத்திற்குப் பின் இலங்கை - ரு பன்முகப் பார்வை தாகுப்பாசிரியர்: ம. சண்முகநாதன் - 1998
ரச தமிழ் நாடக விழா - 1998 ம் உலக இந்து மாநாட்டு மலர் - 2003 nd World Hindu Conference இந்து சமய விவகார அமைச்சு வெளியீடு
'வன் ஒளி - ஐப்பசி 2008
இந்து சமய கலாசார அமைச்சு
றுமலர்ச்சியடையும் இந்து சமயம்
004 - 2005 ந்ெது சமய கலாசார அமைச்சு
தய்வச் சேக்கிழார் - 2004, 2005 தொகுப்பாசிரியர்: செல்வி மகேஸ்வரி வேலாயுதம்
Líf I6ð வெளியிடுகள்
. சைவ போதினி - பாலர் பிரிவு
. சைவ போதினி - ம்ே 7ம் வகுப்பு
0. சைவ போதினி - 10ம் 11ம் வகுப்பு
சைவ போதினி - பாலர் பிரிவு மறுபதிப்பு - 2001 சைவ வினா விடை - முதலாம், இரண்டாம் பாகம் எழுதியவர்: பூரீலழரீ ஆறுமுக நாவலர் பதிப்பு - 2002 அறநெறிச் சிந்தனைகள் - 2003 ஆகஸ்ட் இந்து தர்மாசிரியர் தொடர்பான வினா, விடைப் பத்திரம் - 2008
சைவபோதம் - 2008 சு. சிவபாதசுந்தரம்

Page 104
C3ébIII Und I
(ஆசிரியர்: தென்புலோலியூர் மு.
LD6) - O1 LD6) - 02 LD6hoj - 01 LD6) - 01
LD6hoj - 01 (ஆசிரியர்
LD6) - 01 LD6 of - 02 LD6) - 02 LD6hoj - 02
LD6) - 03 LD6) - 03 Losolj - 03
LD6)ij - 04 LD6)ij - 04
Losolji - 05 Losolj - 05 LD6) - 05
LD6 of - 06 Lo6 of - 06
LD6) - 07 Losolj - 07
LD6) - 08 LD6hoj - 08 LD6 of - 08
மலர் - 09 LD6) - 09 LD6hoj - 09
LD6 of - 10 LD6hoj - 10
LD6) - 11 LD6hoj - 11
LD6)ij - 12 LD6) - 13
இதழ் 1 இதழ் 1 இதழ் 2 இதழ் 6
இதழ் 7 : திரு. குமார்
இதழ் இதழ் இதழ் இதழ்
இதழ் இதழ் இதழ்
;
3
இதழ் இதழ்
2
இதழ் இதழ் இதழ்
இதழ் இதழ்
2
இதழ் இதழ்
2
இதழ் இதழ் இதழ்
இதழ் இதழ் இதழ்
இதழ் இதழ்
2
இதழ் இதழ்
இதழ் 1 இதழ் 1
2
1995
1980 மார்கழி 1982 சித்திரை 1987 நவம்பர் 1986 ஆவணி
கணபதி
1989 கார்த்திகை வடிவேல்)
1990 கார்த்திகை 1991 தை 1991 ஆணி 1991 ஐப்பசி
சித்திரை ?کا9تک கார்த்திகை
1992 1992 1992
1993 1993
பங்குனி ஆவணி
1994
1994 1994
பங்குனி ஆனி கார்த்திகை
1995 பங்குனி ஆவணி
1996 1996
பங்குனி ஆடி
1997
1997 1997
பங்குனி ஆனி புரட்டாதி
LOTé ஆனி மார்கழி
1998 1998 1998
1999 1999
பங்கனி மார்கழி
வைகாசி
2000
கார்த்திகை
2000
2001 2003
கார்த்திகை கார்த்திகை .
ஆசிரியர்: திரு. ம. சண்முகநாதன்

கவல் இதழ்
ப்ெபிள்ளை)
இலங்கையின் சுதந்திரதின பொன்விழா சிறப்பு மலர்
புத்தாயிரமாம் ஆண்டுச் சிறப்பு மலர் அறநெறிப் பாடசாலைகளின் பத்தாண்டு நிறைவுச் சிறப்பு மலர்
இரண்டாவது உலக இந்துமாநாட்டுச் சிறப்பு மலர்
58

Page 105
திணைக்கள வெவ
10.
திருக்கதிர்காமப் பிள்ளைத் தமிழ் பதிப்பு 1983 பிரதேச அபிவிருத்தி இந்து சமய அமைச்சு
மட்டக்களப்பு சைவக் கோயில்கள் நூலாசிரியர் - வித்துவான் பண்டிதர் சி. கந்ை பதிப்பு 1983 பிரதேச அபிவிருத்தி இந்து சமய கலாசார அ
இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோ பதிப்பு 1984 பிரதேச அபிவிருத்தி இந்து சமய கலாசார அ
யாழ்ப்பாண வைபவமாலை
ஒளவையாரின் மூதுரைகள் பதிப்பு 1990
ஒளவையாரின் அருட் செல்வங்கள் பதிப்பு 1990
ஈழத்துச் சித்தர்கள்
Lectures of Hinduism - 1990 திணைக்களம் நடாத்திய இந்துப் பேருரைகளி
இந்துக் கலைக் களஞ்சியம் - 1 பதிப்பாசிரியர் பொ. பூலோகசிங்கம் பதிப்பு - 1990 ஜூன்
Hinduism for Hindus & Non Hindus By. C. Suriyakumaran - 1990
11. - Sri Lankan Culture - 1991
12.
இலங்கையின் பல்லின கலாசாரம் தொடர்பாக கருத்தரங்கின் சொற் பொழிவுகளின் தொகுப்ட
Nectareous Sentences Bu SMvami Gangadharananda — I992 ரீமத் சுவாமி கங்காதரானந்தா அவர்களின் ெ வஜனாமிர்தம் என்னும் நூலின் ஆங்கில மொ
59

fiயீட்டு நூல்கள்
5)5u IIT
மைச்சு
யில்கள்
மைச்சு
ன் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது.
திணைக்களம் நடாத்திய | நூல்
பான்மொழிகள் அடங்கிய ழிப் பெயர்ப்பு

Page 106
சித்திரை 2006
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
தமிழிசை - 1992 (தமிழிசை வளர்ச்சி பற்றிய கட்டுரைத் ெ
இந்துக் கலைக் களஞ்சியம் பகுதி
விபுலானந்தர் வாழ்வும் பணிகளும் நூற்றாண்டு நிறைவுக் கட்டுரைத் தொகுட்
பதிப்பாசிரியர் - கலாநிதி. எம். ஏ. நுஃமான் மொழியியல் ஆய்வரங்கு கட்டுரை தொகு
இலங்கையின் இந்துக் கோயில்கள் பதிப்பாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் -
அந்தரேயின் கதைகள் தொகுப்பாசிரியர் - மாத்தளை சோமு பதிப்பு நவம்பர் - 1995
தமிழ் நாட்டார் வழக்காற்றியல் பதிப்பு 1995 மார்கழி பதிப்பாசிரியர் - திரு. க. சண்முகலிங்கம் 1993இல் நடைபெற்ற நாட்டாரியல் ஆய்வ
சைவ சித்தாந்த அறிவாராய்ச்சியிய நூலாசிரியர் - கலாநிதி சோ. கிருஷ்ணராசா பதிப்பு - 1995
இந்துக் கலைக்களஞ்சியம் - 3 பதிப்பாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன்
பதிப்பு - 1996
மட்டக்களப்பு சைவக்கோயில்கள் ஆசிரியர் - வி. சி. கந்தையா பதிப்பு 1997
திருகோணமலை மாவட்டத் திருத் நூலாசிரியர் - பண்டிதர் இ. வடிவேல்
பதிப்பு - 1997
“தமிழகத்திலும் இலங்கையிலும் 1 வளர்ச்சி” பதிப்பாசிரியர் - திருமதி. சாந்தி நாவுக்கரசன் பதிப்பு - 1998 ஆய்வரங்குக் கட்டுரைத் தொகுப்பு நூல்

கோபுரம்
தாகுப்பு)
- 2 - 1992
- யூலை - 1992 |பு 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Iம் - ஜூன் - 1993
நப்பு நூல்
f - d'
1994
ரங்குக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்
|ல்
- 1, 2ஆம் பாகம்
நலங்கள்
3ம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட இந்துசமய
'
60

Page 107
சித்திரை 2006
25. இந்துக் கலைக்களஞ்சியம் - 4
27.
28.
29.
30.
32.
33.
34.
35.
36.
பதிப்பாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாதன் பதிப்பு - 1998
சுதந்திர இலங்கையின் சிறுகதைகள் பெப்ரவரி - 1998 (இலங்கையின் சுதந்திரதினப் பொன்விழாவை (
பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலு நூலாசிரியர் - கலாநிதி துரை மனோகரன் பதிப்பு - 1999 அக்டோபர் (பள்ளு இலக்கியம் பற்றிய ஆய்வு நூல்) கோதண்டம் ஏந்திய கோமகன் நூலாசிரியர் - இரா. பத்மநாதன் பதிப்பு - 1999 டிசம்பர்
இலங்கையில் இந்து கலாசாரம் நூலாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் பதிப்பு - ஆகஸ்ட் 2000 இலங்கையில் இந்து சமய வளர்ச்சி வரலாறு தெ இந்துக் கலைக்களஞ்சியம் - 5 பதிப்பாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாதன் பதிப்பு - 2001
இந்து கலாசாரம் - கோயில்களும் சிற்ப நூலாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் பதிப்பு - ஆகஸ்ட் 2001 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வரங்கு க ஆலயங்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை பற் இந்து கலாசாரம் - நடனங்களும் ஓவிய பதிப்பாசிரியர் - பேராசிரியர் - சி. பத்மநாதன் வெளியீடு - 2002 2000ஆம் ஆண்டு இந்துசமய ஆய்வரங்கில் சப சிலப்பதிகாரத்தில் பண்பாட்டு கோலங்க பதிப்பாசிரியர் - க. இரகுபரன்
பதிப்பு - 2003 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் இந்துக் கலைக்களஞ்சியம் - 6
பேராசிரியர் - சி. பத்மநாதன்
பதிப்பு - 2003 இந்துக் கலைக்களஞ்சியம் - 7 பேராசிரியர் - சி. பத்மநாதன்
பதிப்பு - 2005 கந்தபுராணம் - வள்ளியம்மை திருமண ஆசிரியர் - புராண வித்தகள் திரு. மு. கந்தையா
61.

கோபுரம்
மன்னிட்டு தொகுக்கப்பட்ட சிறுகதைகள்)
ாடர்பான விரிவானதும் விளக்கமானதுமான நூல்.
ங்களும்
ட்டுரைகளின் தொகுப்பு நூல் றிய விளக்கமான நூல்
பங்களும்
>ர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்
6
பண்பாட்டுக் கோலங்கள் என்னும் ஆய்வரங்கில்
ாப்படலம்

Page 108
{ திணைக்களச் செ
திருமதி. நித்திய
ஆராய்
இந்து சமூகத்தின் ஆன்மீக அபிவிருத்திக்கு உதவுதல், அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு இயன்ற வழிகளிலான பங்களிப்பை நல்குதல் என்ற நோக்கை அடிப்படையாகக் கொண்டது இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக் களம் இம்மேம்பாட்டிற்கான திணைக்களத்தின் பன்முக செயற்பாடுகளில் ஒன்றாக இந்து சமய, தமிழ் இலக்கியத் தொடர் பேருரைகள், கருத்தரங்குகள் என்பவற்றை மாதம் ஒருமுறை நடத்தி வருகின்றது.
இத்திட்டம், 1989 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராக திரு பி.பி தேவராஜ் இருந்த காலத்தில் தொடர் சொற் பொழிவுகள், சமயப்பேருரைகள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்து சமயத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் சமுதாயப் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கில் இலங்கை, இந்திய நாட்டு அறிஞர்களை அழைத்துத் பேருரைகளைத் தமிழிலும் , ஆங்கிலத்திலும், திணைக்களம் நடத்தி வருகின்றது.
தமிழ் மக்களின் மொழிவளர்ச்சி, இலக்கிய வளம், தமிழ் உணர்வு என்பவற்றை மேம்படுத்தும் வகையில் நாட்டின் பல பாகங்களிலும் இலக்கியத் தொடர் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சொற்பொழிவுகளில் இலங்கை, இந்திய மற்றும் மலேசியா போன்ற நாட்டறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். தமிழக அறிஞர்கள் பலர் இங்கு வந்து தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியமையாலும், கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள் நடத்தியமையாலும் எமது நாட்டின் அறிஞர்கள், இலக்கியவாதிகளின் விசாலமான எண்ணப்பரப்பிற்கு வழிகோலியது. மேலும் தமிழகத்தடன் இலக்கியப் பிணைப்புகள் ஏற்படவும் வழிவகுத்தது.
1990 ஆம் ஆணி டு Gaft bQUT goes6ssi) Towards multy culturalism in Sri Lanka 6T66ip g5606) fol) 6J. (32g குணவர்த்தனா, ராதிகா குமாரசுவாமி ஆகியோரின்
 

ாற்பொழிவுத் தொடர் )
வதி நித்தியானந்தன் *சி அலுவலர்
62
(3 Ludë si ab (6b Lô, Contemporary Sri Lankan Writings என்னும் தலைப்பிலும் உரைகள் நடத்தப்பட்டன.
JLDulé Gay TsbQUIT goes6so) The sacred geography of Kataragama 6T6örp (old TsibouTup60)6) ubsids gmpfab60|Lib, The most ancient temples of SriLanka, How be in the World and attain Enlightment, Hindu Idology, Sanathina Dharma போன்ற தலைப்புகளில் ஆங்கில உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
1991ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சமயத் தொடர் சொற் பொழிவுகளில் சுவாமி லோகேஸ் வரான நீ தாவின் Gospal of Ramakrishna, Agni Hothiram, Spritual Poems of Barathi, Hindu Experience - Some thought ஆகிய தலைப்புகளில் ஆங்கில உரைகளும் இந்து மதம் சவால் ஒன்றினை எதிர்கொண்டவாறு, 19ஆம் நூற்றாண்டுச் சீர்திருத்தங்கள், (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஐ.நடராஜ தீட்சிதரின்) நடராஜ தாண்டவ மகிமைகள் ஆகியவை இவ்வருடம் இடம்பெற்ற சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்கவை.
1992ஆம் ஆண்டு இடம் பெற்ற திணைக்களத் தொடர் சொற்பொழிவுகளில் தமிழறிஞர் திரு.பெ.சு மணி, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், தூத்துக்குடி மகாலட்சுமி கல்லூரிப் பேராசிரியை திருமதி இளம்பிறை மணிமாறன், சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த அமோக லீலாதாஸ் அதிகாரி போன்றோர் நிகழ்த்திய உரைகள் குறிப்பிடத்தக்கவை.
ஆய்வறிஞர் பெ.சு.மணி இருபதுக்கு மேற்பட்ட ஆய்வியல் நூல்களை எழுதியவர். இவர் எழுதிய இராமகிருஷ்ண இயக்கமும் தமிழ் நாடும் என்னும் நூலுக்கு தமிழக அரசினால் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திணைக்கள ஏற்பாட்டில் இவரது சொற்பொழிவுகள் கொழும்பு,

Page 109
சித்திரை 2006
கண்டி, கம்பளை, புசல்லாவை, நாவலப்பிட்டி, மாத்தளை, பண்டாரவளை போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்டன.
சிலம்பொலி செல்லப்பன் இலங்கையில் இரண்டு வாரங்கள் வரை தங்கியிருந்து திணைக்களக் கேட்போர்கூடம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, ஜிந்துப்பிட்டி முருகன் கோயில், விவேகானந்த GF 60) Lu , விவேகானநீத மகாவித்தியாலயம் மற்றும் உடப்பு, குருநாகல், கண்டி, ரத்தோட்டை, மாத்தளை, ஹற்றன். நுவரேலியா, அப்புத்தளை, பண்டாரவளை ஆகிய இடங்களுக்குச் சென்று பலசொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.
இவ்வருடம் இடம் பெற்ற மற்றுமொரு குறிப்பிடத்தக்க சொற்பொழிவு தஞ்சாவூரைச் சார்ந்த சங்கீத உபந்நியாசகரான திருமதி சூடாமணி சடகோபன் இசையுடன் கலந்த இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியமை ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் பெரியபுராணம், இராமாயணம், ஆழ்வார் பாசுரம், தேவிபாகவதம் போன்றவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர். இலங்கையில் மட்டுமன்றி பிறநாடுகளிலும் இவர் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1992ஆம் ஆண்டு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த விபுலானந்தரின் வாழ்வும் பணிகளும் என்ற ஆங்கிலக் கருத்தரங்கு திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் சி.பத்மநாதன், ஏ.ஜே.குணவர்த்தனா, இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையப் பணிப்பாளர் ராதிகா குமாரசாமி ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.
சமய இலக்கியச் சொற்பொழிவுகளோடு தென்னிந்திய இசை, நடன, நாட்டார் இயல் மரபுகள் பற்றிய உரையும் செயல்முறை விளக்கமும் இவ்வருடம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1993ஆம் ஆண்டு திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஆலயங்கள் சமுதாய
சின்மயா மிஷனைச் சேர்ந்த பிரமச்சாரி தர்மேஷ் சைதன்யாவின் கீதை சொல்லும் வாழ்க்கை என்ற

கோபுரம்
சொற்பொழிவும், தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளரும் கோயம்புத்துர் கெளமார மடாலயத்தின் ஆதீனப் புலவருமான சுகி சிவம் அவர்களின் தூது நடந்ததும் தூதால் நடந்ததும் என்ற பேருரையும், திருப்புகழ்ச் செல்வர் மதிவண்ணன் அவர்களின் ஞானத்தமிழ் என்ற
பேருரைகளில் குறிப்பிடத்தக்கவை. திருப்புகழ்ச் செல்வர் மதிவண்ணன் இளையபாரதி, கவிமாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். இவரது சொற்பொழிவுகள் திருகோணமலை, வவுனியா, மாத்தளை, கண்டி, நாவலப்பிட்டி, பதுளை, பணி டாரவளை, மட்டக் களப்பு ஆகிய பிரதேசங்களிலும் இன்னும் பல ஆன்மீக அமைப்புக்களிலும் இடம் பெற்றது. இவ்வருடம் இடம் பெற்ற தொடர் பேருரைகளில பிரம்மகுமாரிகளின் ராஜயோக நிலைய மலேசிய இணைப்பதிகாரி திரு.வி.கே ஜோதிராஜாவின் “பரஸ்பர உறவு முறைக்குத் தியான மார்க்கம்” என்ற தலைப்பில் இடம் பெற்ற ஆங்கில உரையும் குறிப்பிடத்தக்கது.
1994ஆம் ஆண்டு திணைக்களம் நடத்திய இந்து சமயப் பேருரையில் 'சைவசித்தாந்தமும் சேர் முத்துக் குமார சுவாமியும் ” எனினும் தலைப் பிலும் , 96) is ஆனி மீகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரம்ம குமாரி ஜானகி பத்மநாதன் அவர்களின் மனித வாழ்க்கையின் நேரடிக்காரணிகள் என்ற ஆங்கிலச் சொற்பொழிவும், சைவத்தின் எதிர்காலம், வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் போன்ற தலைப்புகளில் இடம் பெற்ற சொற் பொழிவுகளும் குறிப்பிடத்தக்கவை.
இவ் வருடம் இந்திய இசை நாடகக் கலைஞர்களான கலாநிதி துர்க்கா. திரு வேணு ஆகியோரின் “தமிழிசைக், கூத்து’ ஆகிய விடயங்களில் விரிவுரைகள் இடம் பெற்றன. கலாநிதி துர்க்கா அமெரிக்காவின் மேல் பல்கலைக்கழகத்தின் சங்கீதவியல் பட்டதாரி. கர்நாடக சங்கீதத்திலும், இசைத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வேணு, மோகினி ஆட்டம், கதகளி போன்ற கூத்து வகைகளில் மிகுந்த புலமை உள்ளவர். இருவரும் உலகின் பல

Page 110
சித்திரை 2006
நாடுகளிலும் தமது திறமைகளை செயல் முறை அமர்வுகளில் நிரூபித் து உள் ளமை குறிப்பிடத்தக்கது.
1995ஆம் ஆண்டு இடம் பெற்ற தொடர் பேருரைகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் கவிராஜயோகி கபிலவாணன் அவர்கள் சந்தக் கவிபாடிய அருணகிரிநாதர் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். இவர் இலக்கணம், இலக்கியம், கவிதை, சமயம் ஆகிய துறைகளில் வல்லவர்; தமிழ் நாட்டில் பல பரிசில்களும் விருதுகளும் பெற்றவர். புலவர் சோம சிவப்பிரகாசம் “தலைசிறந்த கவிஞர் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் சொற்பொழிவை நிகழ்த்தினார். இவர் 300க்கு மேற்பட்ட கவியரங்குகளில் பங்குபற்றி பல பரிசில்களும், விருதுகளும் பெற்றவர். திருமதி ஞானாகுலேந்திரன் “தெய்வத் தமிழிசை பாடிய காரைக் காலம் மையார் கர்நாடக இசையின் முன்னோடி’ எனர் ற தலைப் பில் சொற்பொழிவொன்றை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆற்றினார். இவர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவராக பணியாற்றியவர். இசைத்துறை சார்ந்த 50க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரின் இசை, நடனத்துறைகளின் ஆய்வுப் பணிகளைப் போற்றி தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது அனைத்துலக மாநாட்டில் விருது வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் அரங்க இராமலிங்கம், “தாயுமானவர் உணர்த்தும் உள்ளத் தூய்மை” என்னும் பொருளில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். டாக்டர் அரங்க இராமலிங்கம் தமிழகத்தில் உள்ள தலை சிறந்த அறிஞர்களில் ஒருவரும் சிறந்த பேச்சாளருமாவார். பேராதனைப் பல்கலைக்கழகப் திரு சி. பத்மநாதன் சுவாமி விவேகானந்தரும் இலங்கையின் இந்து மத மறுமலர்ச்சியும் என்ற தலைப்பில் உரை ஒன்றையும் நிகழ்த்தி உள்ளார்.
1996 ஆம் ஆணர் டு இடமி பெற்ற சொற்பொழிவுகளில் குறிப் பிடத்தக்கவை தூத்துக்குடி மகாலட்சுமி கல்லூரிப் பேராசிரியை திருமதி இளம்பிறை மணிமாறனின் விரிவுரையும்,

54
கோபுரம்
“தமிழ் இலக்கிய விமர்சனம் இன்றைய போக்குகள்’ என்ற கருத்தரங்குமாகும். இதில் இலங்கை, இந்திய ஆய்வாளர், விமர்சகர்களும், இந்திய அறிஞர்களும் கலந்து கொண்டனர்.
1997ஆம் ஆண்டு திணைக் களத்தால் நடத்தப்பட்ட இந்து பேருரைச் சொற்பொழிவுகளின் தொடராக “வாழ்க்கையில் சைவநெறி’, நவக்கிரக வழிபாடும் கிரக தோஷ நிவர்த்ததியும், 20 ஆம் நூற்றாண்டின் இந்து மத மறுமலர்ச்சி, இந்து சமய விருத்தியும் புதிய சிந்தனைகளும், கந்தபுராணத்தில் பக்தி நெறி போன்ற விடயங்களில் பேச்சுக்கள் இடம் பெற்றன. மேலும் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக சைவசித்தாந்தம் பற்றியப் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. இவ்வருடம் வெளிமாவட்டங்களில் இந்து சமயத் தொடர் சொற்பொழிவுகள், இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
1998ஆம் ஆண்டில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் இந்து சமயத்தின் தேவாரங்கள், ஜேதவன தலத் தன் இந் து GF DUI வெண்கலப்படிமங்கள், தமிழ்நாடு நீடாமங்கலம் ப.அலமேலு ப. சுப்பராமன் ஆகியோரின் பக்தி உபன்னியாசம் சுகிசிவத்தின் “அறமே வெல்லும்’ என்னும் சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவை. மேலும், தமிழ்நாடு கன்னியாகுமாரி விவேகானந்த ஆச் சிரமத்தை சேர் நீ த பூரீமத் சுவாமி சைதன்யானந்தா மஹராஜ் அவர்கள் “இந்து மத மறுமலர்ச்சியும் விவேகானந்தரும்’ என்னும் பொருளில் உரை நிகழ்த்தினார். இராமக்கிருஷ்ண இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சுவாமி சை தனி யான நீ தா ஆயிரக் கணக் காண மாணவர்களுக்கு இந்து சமய வகுப்புகளையும், திருவிளக்குப் பூசையையும் நடத்தியவர் என்பது நினைவு கூரத்தக்கது.
1999ஆம் ஆண்டு தமிழக ஆய்வறிஞர் திரு பெ.சு மணி அவர்களின் பேச்சுக்கள் நுகேகொடை தமிழ் மகாவித்தியாலயத்திலும், விவேகானந்தா தமிழ் தேசியக் கல்லூரியிலும் இடம் பெற்றன.
2000ஆம் ஆண்டு இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் திருமதி மீனாட்சிபொன்னுத் துரையின் விஞ்ஞானமும் இந்து சமய

Page 111
சித்திரை 2006
வழிபாட்டுமுறைகளும் பேராசிரியர் சி.பத்மநாதனின் தேநுவரக் கோயில்கள் நகரவளர்ச்சியும் பல்சமயப் பண்பாட்டு நெறிகளும் போன்ற பேச்சுக்கள் நினைவு கூரத்தக்கவை.
தமிழக தர்மபுர ஆதீனக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் இரா.செல்வ கணபதி அவர்களின் சைவமும் தமிழும் என்ற தலைப்பிலான சொற்பொழிவு 2001ஆம் ஆண்டு இடம் பெற்ற சொற்பொழிவுகளில் கருத்திற் கொள்ளத்தக்கது. திரு செல்வ கணபதி அவர்கள் தலை சிறந்த ஆண் மீகப் பேச்சாளரும் , எழுத்தாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் வாழும் இந்துக்களின் சமய அறிவு, அனுபவம் விசாலப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்து சமய கலாசாரத் திணைக்களம் அறிஞர்கள், ஆய்வாளர்களை அழைத்து இந்து மத தத்துவங்களையும், ஆன்மீக நெறிகளையும் கருப்பொருளாகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் பல பேருரைகளை தொடர்ச்சியாக நடத்திவருகின்றது.
இத் தொடர் சொற் பொழிவுகள் , இந்துமக்களிடம் பெரிதும் வரவேற்பைப்பெற்றன. பெருமளவு ஆர்வலர்கள் இச்சொற்பொழிகளை கேட்பதற்கு ஆர்வம் கொணி டனர் .
1998 ஆம் ஆண்டு மார்கழி மாதம், முன்னா குமாரத்துங்க அவர்களது, பணிப்பின் தேவைகளை நிறைவேற்றவென திறைசேரி செய்யப்பட்டது. இவ்வொதுக்கிட்டின் முலம் அறநெறிப்பாடசாலைகளுக்கு அலுமாரி,
தளப்பாடங்கள் அன்பளிப்பாக வழங்கப்ப
செயலாளர்கள் ஒளடாக இந்நிதி, தளபாட
 ̄ܢܠ

கோபுரம்
ஆரம்பகாலங்களில் கொழும்பில் மட்டுமே நடைபெற்ற இவை, பின்னர் மாவட்டரீதியிலும் விரிவுபடுத்தப்பட்டன.
தமிழக அறிஞர்கள் மட்டுமன்றி நம் நாட்டு அறிஞர்களும் பெருவிருப்போடு பங்குபற்றி சிந்தனை பூர்வமான சொற் பொழிவுகளை நிகழ்த்தியுதவினர்.
இச்சொற்பொழிவுத் தொடர் சிறப்பாக நடைபெறுவதற்கு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களாகக் கடமைபுரிந்த அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியுதவினர். இதனைத் திட்டமிட்டு நடத்திய பெருமை, திணைக்களத்தின் முன்னாள் உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்களையே சாரும். புதிய, புதிய அறிஞர்களை அறிமுகம் செய்ததோடு, ஆன்மீக மற்றும் தமிழ் இலக்கியக்கருத்துக்கள் பலரையும் சென்றடையும் வண்ணம் இவற்றைத் திட்டமிட்டு அவர் நடத்தினார்.
இச்செயற்பாடு தற்போது மாவட்ட ரீதியில் விரிவுபடுத்தப்பட்டு, அபிவிருத்தி உதவியாளர்கள் (இந்துகலாசாரம்) மூலமாக இந்துமக்கள் செறிந்து வாழும் நகரங்களிலும் ஆலயங்களிலும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
பேரில், அறநெறிப்பாடசாலைகளின் பின் முலம் ஒரு கோடிரூபா நிதி ஒதுக்கீடு , திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட
மேசை, கதிரை, பாய்ச்சல் போன்ற ட்டன. மாவட்ட அரச அதிபர்கள் பிரதேச ங்கள் விநியோகிக்கப்பட்டன. ار

Page 112
அறநெறிப் பாட செல்வி. பவ அபிவிருத்தி உதவி
இலங்கையில் வாழும் ஏனைய மத பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற சமய கலாச மேலதிகக் கல்வி, இந்து சமய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டுமென் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண் “ஆலயங்கள் தோறும் அறநெறி பாடசாலைகள்” என்ற இலட்சிய நோக்கோ 1989ம் ஆண்டு அறநெறிப் பாடசாலை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்து சமய கலாசார அலுவல்க திணைக்களம் இத்திட்டத்தினை ஆரம்பி பதற்கு முன்பே நாட்டின் பல பகுதிகளிலு ஆலயங்களும், இந்து சமய நிறுவனங்களு தம்மளவில் சமய வகுப்புக்களை நடாத் வந்தன. பெளத்த சாசன அமைச்சின் கீ இயங்கும் தம்ம பாடசாலைகளைப் போன் இந்து சமய பாடசாலைகளும் அமைப் ரீதியாக நெறிப்படுத்தப்பட்டு ஒருங்கிணை கப்பட்டு வளர்க்கப்படல் வேண்டும் என் கருத்திட்ட அடிப்படையில் நாடளாவிய ரீதியி தொடங்கப்பட்ட இச்செயற்பாடு இந்து சமய கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத் வருகின்றது.
இலங்கையின் முறைசார் கல்வி திட்டத்தில் சுமார் 55 ஆண்டுகளாகச் சமய ஓர் கட்டாய பாடமாக விளங்கி வருகின் போதிலும் எமது சமூகத்தில் வாழும் இள சிறார்கள் மத்தியில் சமயக் கல்வியறி புகட்டல், சீரிய ஒழுக்க விழுமியங்க6ை விதித்தல், சமய வழிபாட்டு முறைக:ை நெறிப்படுத்தல், மனதில் அன்பு, பக்த பெற்றோர் பெரியோர்களை மதித்தல் போன் நற்பண்புகளை விதைத்தல், சமயமு வாழ்க்கையும் இணைந்தது என்பை நடைமுறைச் செயன்முறைகள் மூல

சாலை அபிவிருத்தி
பாளர். (இந்து கலாசாரம்)
I
f
9
பிள்ளைகளுக்குப் போதித்தல், அவர்களிடம் உள்ளார்ந்து கிடக்கும் அறிவுத்திறன், நல்ல மனப்பாங்கு என்பவற்றை விருத்தி செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், ஆலயங்கள் இந்து சமய நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ் செயற்படும் அமைப்பாக அறநெறிப் பாடசாலைகளை நிறுவியது.
சமய ஒழுக்கப் போதனைகளுடாகவும், செயற்பாடுகளினூடாகவும் பிள்ளைகளிடையே உயர்ந்த சிந்தனைகளை வளர்க்கத் தக்க களமாக இயங்கி வரும் அறநெறிப் பாடசாலைகளில் நான்கு பிரிவுகளாக வகுப்பு ரீதியாக வகுக்கப்பட்டே போதிக்கப்படுகின்றது. 1. பாலர் பிரிவு - 1ம்,2ம்,3ம் ஆண்டுகள் 2. கீழ்ப்பிரிவு - 4ம், 5ம், 6ம் ஆண்டுகள் 3. மத்திய பிரிவு - 7ம், 8ம், 9ம் ஆண்டுகள்
அறநெறிப்பாடசாலைகளை அமைத்தலும் பதிவு செய்தலும்
இந்து ஆலயங்கள் அல்லது இந்து நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழேயே அறநெறிப் பாடசாலைகளை அமைக்க முடியும். இப் பாடசாலைகள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதியப்பட்டு இயங்குதல் வேண்டும் அவ்வாறு பதிவு செய்யும் பட்சத்தில் மட்டுமே திணைக்களத்தின் உதவியைப் பெற முடியும். இதுவரையில் அகில இலங்கை முழுவதிலிருந்தும் 1, 175 அறநெறிப்
பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
66

Page 113
சித்திரை 2006
அறநெறிப் பாடசாலைக் கல்வி முறை
இந்துசமய ஆலய மண்டபங்களிலோ, நிறுவன மண்டபங்களிலோ பாடசாலைகளிலோ வார இறுதியில் ஒரு நாள் நடைபெறும் இவ்வகுப்புக்கள் தொண்டு மனப்பான்மையும், சமயப் பற்றும் உள்ள அவ்வப் பிரதேச இளைஞர், யுவதிகளால் நடத்தப்படுகின்றன. அவ்வாசிரியர்களுக்கு திணைக்களம் மாவட்ட ரீதியாக வருடம் தோறும் பயிற் சிக் கருத்தரங்கு, செயன்முறைப் பட்டறைகள் என்பவற்றை நடத்துவதோடு கையேடுகள், அறிவுறுத்தல்கள் என்பவற்றையும் வழங்கி வருகின்றது. இவற்றோடு பிள்ளைகளுக்கான பாடத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. பாடசாலைக் கல்வி முறையிலிருந்து வேறுபட்டதாக செயன்முறையுடன் கூடிய சமயப் பயிற்சியை வழங்கும் அடிப்படையில் சமயப் பெரியோர்கள், கல்விமான்கள் ஆகியோரின் ஆலோசனையோடும் உதவியோடும் உருவாக்கப்பட்டதாக ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய பாடத்திட்டம் அமைந்துள்ளது.
மாணவர்களுக்கான சீருடைகள்
அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களிடையே கட்டுப்பாட்டைப் பேணவும் இந்து கலாசார உடையை அறிமுகப்படுத்தும் முகமாகவும் திணைக்களத்தின் மூலம் சீருடைத் துணிகள் மாவட்டம் தோறும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றன. இதற்குரிய மாணவர் தொடர்பான தரவு மதிப்பீடுகள், வருடம் தோறும் திணைக்களத்தின் மூலம் சேகரிக்கப் படுகின்றன.
பரீட்சைகள்
அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு காலப் பகுதியில் பல்வேறு பரீட்சைகளில் தோற்றவும் அதற்கான அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் களையும் பெறவும் திணைக்களம் ஆவன செய்துள்ளது.
c
67

கோபுரம்
பிரிவுப் பரீட்சை
ப்ெபாடசாலைகளில் ஆண்டு தோறும் மார்கழி ாதத்தில் வகுப்பு ரீதியாக பிரிவுப் பரீட்சைகள் டத்தப்படுகின்றன. திணைக்களம் மாதிரி பினாப் பத்திரத் தொகுதியை அச்சிட்டு ாவட்டம் தோறும் ஒவ்வொரு பாடசாலை ளுக்கும் அனுப்பி வைக்கின்றது. அதன் ழிகாட்டலில் தயாரிக்கப்படும் வினாத் ாள்களுக்கு மாணவர் பெற்ற புள்ளிகளின் அடிப் படையில் திணைக் களத்தால் ான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இறுதியாண்டுப் பரீட்சை
இப்பரீட்சை மேல் வகுப்பு மாணவர்களுக்கு 1). சமய வரலாறு (2) சமய மெய்யியல் 3) சமய இலக்கியம் (4) சமய வாழ்வியல் னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாக ரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப் டுகின்றது. சித் தி எய்துவோருக்கு பழங்கப்படும் சான்றிதழ் பல்கலைக்கழக 5ல் விக்கும் தொழில் வாய்ப்புக்கும் |ள்ளிகளைப் பெற வழி வகுத்து வருகின்றது.
, தர்மாசிரியர் பரீட்சை இப்பரீட்சை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2005ம் ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பரீட்சையாகும் இந்து அறநெறிப் பாடசாலை இறுதி நிலைப் ரீட்சையில் சித்தி பெற்றவர்கள், க. பொ. 1. (உத) பிரிவில் இந்து சமயம் இந்து ாகரிகம் ஆகிய பாடங்களைப் பயின்று சித்தி பெற்றோர் மற்றும் பால பண்டிதர், பண்டிதர் ரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தோற்றக் nடிய இப் பரீட்சை 1, வேதங்களும் ஆகமங்களும் 2. சமய ஞானிகளும் சமயப் பெரியார்களும் 3. சைவ சமய வரலாறு 4 பன்னிரு திருமுறைகள் 5 கோயில்களும் sலைகளும் என்னும் ஐந்து வினாப்பத்திரங் sளைக் கொண் டது. சித் திபெறும் ரீட்சார்த்திகள் "இந்து தர்மாசிரியர்” எனும் ான்றிதழைப் பெறும் தகைமை உடையவராவர். இப்பரீட்சைக்கான மாதிரி வினா விடை நூலும் திணைக்களத்தால் வழங்கப்படுகிறது.

Page 114
சித்திரை 2006
பண்ணிசை வகுப்புகளும் இசைக்கருவ விநியோகமும்,
மாவட்டங்கள் தோறும் மாணவர்கள் ஆலயங்களில் முறையாகப் பஞ்சபுராணம் பணி ணோடு ஒதுவதற்கும் ஏனைய பணி னிசைப் பாடல் களில் தேர்ச்சி பெறுவதற்கும் ஏற்ற வகையில் அத்துறை சார்ந்த ஆசிரியர்களால் பண்ணிசைப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவற்றை மெருகூட்டு முகமாக சுருதிப் பெட்டியும் தாளமும் ஒவ்வொரு அறநெறிப் பாடசாலை களுக்கும் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகின்றன
ஆசிரியர் கருத்தரங்குகள் அறநெறி ஆசிரியர்களின் கற்பித்தல் மேம்பாடு கருதி பல கருத்தரங்குகள் மாவட்டம் தோறும் நடாத்தப்படுகின்றன. சமயம், தத்துவம், கலை, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவுரைகளும் கலந்துரை யாடல்களும் நடைபெறுகின்றன. நூல் வெளியீடுகள் அறநெறிப் பாடத்திட்டத்தை செயற்படுத்தும் பொருட்டு ஆசிரியர்களுக்கான பல உசாத்துணை நூல்களையும், மாணவர் களுக்கான பல சமய நூல்களையும் திணைக்களம் வெளியிட்டு வருகின்றது. இவை தவிர பிரிவுப் பரீட்சை, முதுநிலைப் பரீட்சை, தர்மாசிரியர் பரீட்சை என்பனவற்றுக்கு வழிகாட்டலாக தனித்தனி வினா விடைத் தொகுப்பு நூல்களும் வெளியிடப்பட்டு
வருகின்றன.
2003ம் ஆண்டிலிருந்து அறநெறிப் பாடசாலை மாண
ஆண்டு வழங்கப்பட்ட பயன்பெற்ற
பாடசாலைகள் LDITGOOTGift
2003 39 2716
2005
திணைக்களத்தின் மூலம் வழங்க 2004ல் 90கருதிப் பெட்டிகளும் 150 தாளங்க தாளங்களும், 2006ல் 200 சுருதிப் ட்ெடிகளும்
திணைக்களத்தின் மூலம் ஆசியர்க 2003 - 24 மாவட்டம் 1,368 ஆசிரியர்கள், 2004 2005 - 21 மாவட்டம் 1,470 ஆசிரியர்கள்

கோபுரம்
நிதியுதவி மிகவும் பின்தங்கிய பிரதேசங்களைச் சார்ந்த போதிய வளம் இல்லாத அறநெறிப் பாடசாலைகளுக்கு மேசை, கதிரை, அலுமாரி, போன்ற தளபாடங்களை வாங்குவதற்கு உதவு தொகையாக நிதியுதவியும் செய்யப்பட்டு வருகின்றது. நூலகங்களுக்கான நூல்கள் அறநெறிப் பாடசாலைகளிலுள்ள நூலகங் களுக்கு இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலே வெளியிடப்படுகின்ற சமய கலாசார, அற நீதிக் கருத்துக்களை உள்ளடக்கிய பல நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நூல்கள் பரீட்சைகளுக்கு உசாத்துணை நூல்களாகவும் உள்ளன.
1989ம் ஆண்டு தொடக்கம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திலே 24 மாவட்டங்களிலிருந்தும் சுமார் 1175 பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றிலே 6,775 ஆசிரியர்களின் வழிகாட்டலிலே ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் அறநெறிக் கல்வியைப் பயின்று வருகின்றார்கள்.
இந்துசமய, கலாசார அலுவல் கள் திணைக்களம், அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வர்களுக்கென வழங்கப்பட்ட சீருடை பற்றிய விபரம்
ஆண்டு வழங்கப்பட்ட பயன்பெற்ற
பாடசாலைகள் LDITGOOTG) is
2004 160 9304
-2006 200 10000
ப்பட்ட இசைக்கருவிகளின் விபரம் ரும், 2005ல் 200 சுருதிப் பெட்டிகளும் 200 200 தாளங்களும் வழங்கப்பட்டன. ஒளுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகள் - 22 மாவட்டம் 1,942 ஆசிரியர்கள்,
58

Page 115
1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் பாரம்பரியக் கலை அரங்கு
 
 
 

1999ஆம் ஆண்டில் நடைபெற்ற மலையகப் பூசாரிகளுக்கான பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து அமரர் செள தொண்டமான் உரை
நிகழ்த்தியபோது,
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நவராத்திரி விழாவில் அமைந்த கொலு

Page 116
2002இல் யாழ். பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு மாநாட்டில் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் ஆ. சண்முகதாஸ், அமைச்சின் செயலாளர் க. பரமேஸ்வரன் ஆகியோர்.
 
 
 

1999ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பெறப்பட்ட பணத்தில் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களை திணைக்கள அலுவலர்கள் பொதி செய்தபோது.
1992ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற தேசிய தமிழ் சாகித்திய விழாவின் போது இடம்பெற்ற திணைக்கள நூல் கண்காட்சி

Page 117
1999ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கின்போது திருமதி சாந்தி நாவுக்கரசன் உரை நிகத்தியபோது
 
 
 

1998ம் ஆண்டு நடைபெற்ற முத்தமிழ் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பெ. சந்திரசேகரன் அவர்கள் வரவேற்கப்பட்டபோது
2004ம் ஆண்டு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் இராமகிருஷ்ண மிஷன் சுவாமி பூரீமத் இராஜேஸ்வரானந்தாஜி மஹராஜ் குழுவினருடன் பஜனை நிகழ்த்தியபோது,

Page 118
இலக்கிய சொற்பொழிவு நிகழ்வொன்றில் பங்கேற்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி மற்றும் பிரமுகர்கள்
 
 
 

சுதந்திர இலங்கையின் பொன்விழாவையொட்டி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு - 1998
1997ஆம் ஆண்டு தேசிய சாகித்திய விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளர்கள்

Page 119
இந்துசமய, கலாசார திணைக் அறநெறிப் பாடசாலை
இல. மாவட்டம் ಟ್ರ್ಯ:
அம்பாறை 93
2 மட்டக்களப்பு 39
3 திருகோணமலை 74
4 யாழ்ப்பாணம் 138
5 கிளிநொச்சி 21
6 முல்லைத்தீவு 9 7 வவுனியா 38
8 Losit 60't rrj 56
9 கொழும்பு 69
1 Ο εξ6υότις 84
11 நுவரெலியா 86
50
13 பதுளை 123
14 புத்தளம் 32
15 கம்பஹா 5
16 இரத்தினபுரி 60
17 LDIT5560)6TT 37
18 களுத்துறை 41
19 குருநாகல் 6
20 அநுராதபுரம் 21 | மொனராகலை 5
22 காலி 3
23 பொலன்னறுவை
24 மாத்தறை 4.
மொத்தம் 1,175

களத்தில் பதிவு செய்யப்பட்ட லகளின் விபரங்கள்
மாணவர்களின் ஆசிரியர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை
14,922 738
25,939 1,141
8,803 449
10,284 859
1956 117
616 30
2,166 248
3,398 176
8,776 609
10,622 321
8,854 401
2,993 132
12,054 849
2, 186 125
507 20
7,903 201
4,245 54
2,695 143
469 25
65 2
363 15
121 3
265 5
254 9
130,456 6,772

Page 120
كM
பதிவுகள்
1996ஆம் ஆண்டு அருள்நெறிவிழா
அறநெ
ராகம் : கல்யாணி
(61 தொன்னெறி அறங்கள் உண்மைகள் அனைத்
(தெ அன்புடன் அருளும் அறநெறி வழியில் அ
(Cy தூய்மையும் தியானழு வாய்மையின் வழிகை ஆயநாற் பாதமும் ஆ ஆன்மநன் னேயமும்
ஆலயம் போற்றிநல்
அடியராய்ப் பணிசெய் சாலவும் இறைநாமம் சாத்திர ஆற்றலும் ெ
நாளை உலகினில் ந நாமம் பெற்றிடப் பயி தீதும் நன்றும் யாதெ திறமைகள் அனைத்து
ஒன்றே குலமென ஒரு உலகுக் குரைத்திட
நன்றே நினைத்திட ந
அறநெறி - இறைபணி அனைவரும் உணர்ந் அத்தன் திருவடி நித்

வில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட றிக் கீதம்
தாளம் : ஆதி டுப்பு) ர் துளங்கிடும் ஞான த்தும் உணர்வோமே!
ாடுப்பு) அமைந்தநல் வாழ்வை |மைப்போமே!
bı9ÜLD)
ழம் சொல்லிய ஞானியர் )ள வளர்ப்போமே! பூகம வேதமும் அறிவோமே!
|ய அறிவோமே!
கூடியே பாடவும் பறுவோமே!
நோன்புகள் நோற்கவும்
ல்லவர் என்றிடும் ல்வோமே! னத் தேரும் தும் பெறுவோமே!
நவனே இறையென எழுவோமே!
ன்றே புரிந்திட
- ஆவதே - எம்பணி - //
திடும் வகையினில் உழைத்திட தம் பணிந்துமே நாம்
(தொன்னெறி)
இயற்றியவர்: அமரர், கலாஜோதி குமார இராமநாதன் (அறநெறிப்பாடசாலைப் பாடத்திட்டக்குழு)
s اڑ
7o

Page 121
厅
ܓܠ
பிரகட6 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் திகதி நை இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்க
ஆலயங்கள் தோறும்
மேற்குறித்த தினம் பிற்பகல் காப்புறுத
கலந்துகொண்டிருந்த ஆலய அறங்காவலர்கள், முன்னிலையில் ‘ஆலயங்கள் தோறும் அறநெ தீர்மானத்தை இராஜாங்க அமைச்சர் பி. பி. ( பிரதிநிதிகள் அனைவரும் ஏகமனதாகக் கையுய
பிரகடனம் பின்வருமாறு:
இன்று 1992 ஜூலை மாதம் 11ம் நாள் இ
முன்னிலையில், இந்துசமய கலாசார அலுவ6 கூடியுள்ள, ஆலயங்களின் அறங்காவலர்கள், நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள அறநெறிப் பா புரிந்துவரும் ஆசிரியர்கள் பின்வருமாறு தீர்ம
1.
அரசாங்கத்தின் பாடவிதானத்துக்கு மேலதி நற்பண்புகளையும் இளம் சமுதாயத்தினரிட முக்கிய பங்கு வகித்து நாட்டிற்கு நற் கொண்டிருப்பதனால், ஆலயங்களும் இந்து அமைத்து நடத்த முன்வருவதைப் பிரதானம எனக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இவ்வாறான அறநெறிப் பாடசாலைகளிற் L கற்பிக்கும் தொண்டை மேற்கொள்ளும் இயங்குவதற்கான கட்டிடம், தளபாடம் ே ஆலயங்களும் நிறுவனங்களும் தமது வள
ஆண்டுதோறும் சிறுதொகையை மானியமா பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்க வழிகாட்டிகள் போன்றவற்றையும் இந்துசம அலுவல்கள் திணைக்களமும் வழங்குவ
கருதுகின்றோம்.
(1992 ge,ug?. “G3asmrupribʼ G6:
71

N
fò ! டபெற்ற கருத்தரங்கின் போது முன்னாள் ள் முலம் வெளிப்படுத்தப்பட்ட பிரகடனம்.
அறநெறி வகுப்புகள்
க் கூட்டுத்தாபனக் கேட்போர் கூடத்தில், இந்து நிறுவனப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் றிப்பாடசாலைகள்’ நிகழ வேண்டுமென்ற தேவராஜ் அவர்கள் பிரகடனப்படுத்தினார். ர்த்தி இப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.
ந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சரின் ல்கள் திணைக்களக் கேட்போர் கூடத்தில் இந்துசமய நிறுவனங்களின் பிரதிநிதிகள்,
ானிக்கின்றோம்.
நிகமாக சமய அறிவையும், ஒழுக்கத்தையும் த்து வளர்ப்பதில் அறநெறிப் பாடசாலைகள் பிரசைகளை உருவாக்கும் நோக்கத்தைக் நிறுவனங்களும் அறநெறிப்பாடசாலைகளை ான சமுதாயப் பணியாகக் கொள்ள வேண்டும்
யிலும் மாணவர்களுக்கான வசதிகள், அங்கு ஆசிரியர்கட்கான சன்மானங்கள், பாடசாலை பான்றவற்றிற்கான வளத்தை, சம்பந்தப்பட்ட 3திலிருந்தும், நலன்விரும்பிகளின் உதவியைப்
5 வழங்குவதோடு அறநெறிப் பாடசாலைகளிற் ளையும், ஆசிரியர்கட்கான பயிற்சிகளையும், ய கலாசார அமைச்சும், இந்துசமய கலாசார தே மிகப் பயனுள்ளதாக அமையும் எனக்
of(Big5 for ripraprub)
ك=

Page 122
செல்வி. க.
ஆராய்ச்
இத்திணைக்களமானது இந்துசமய மேம்பாடு, அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி. இந்து சமய கலாசார ஆராய்ச்சி, இந்து கலை கலாசார நடவடிக் கைகள் ஆகிய நாணி கு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தி சிறப்பாக செயற்பட்டு வரும் ஒரு திணைக்களம் ஆகும். இத்திட்டங்களுக்கமைய ஒரு சேவை வழங்கும் திணைக்களமாக இது விளங்கி வருகின்றது.
இந்த வகையில் இந்து சமய, சமூக, கலாசார தமிழ் மேம்பாடு கருதி இத் திணைக்களம் நுால் களை வெளியிடுதல் , நூல் களைக் கொள்வனவு செய்தல் , நூலகங்களுக்கு இலவசமாக நூல்களை வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றிவருகின்றது.
கெளரவ பி.பி தேவராஜ் அவர்கள் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 1990 ஆம் ஆண்டு பணிப்பாளராகப் பதவியேற்ற திரு. க. சணி முகலிங்கம் அவர்களால் முதன்முதலில் இலங்கை எழுத்தாளர்களிடமிருந்து நூல்களைக் கொள்வனவு செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது. மிகுந்த இலக்கிய ஆர்வம் கொண்ட திரு க. சண்முகலிங்கம் அவர்கள் இத்திட்டத்தை செயற்படுத்திய போது இலங்கையில் எழுத்தாளர்களின் நூல்களைக் கொள்வனவு செய்யும் ஒரே நிறுவனமாக தேசிய நூல்கள் ஆவணமாக்கல் சபை மாத்திரமே இருந்து வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து இந்து சமய, தமிழ், கலாசாரத்துறை சார்ந்த நூல்களை இலங்கை தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து கொள்வனவு செய்த ஒரே ஒரு திணைக்களமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விளங்கியமை சிறப்பம்சமாகும்.
7
 

வேறமலோஜினி
F அலுவலர்
இதனைத் தொடர்ந்து இப்பணியை வடக்குக் கிழக்கு மாகாண அமைச்சு, மத்திய மாகாண இந்துசமயப் பிரிவு, ஊவா மாகாண இந்துசமயப் பிரிவு என்பனவும் நூற்கொள்வனவு திட்டத்தை மேற்கொள்ள எமது திணைக்களமே வழி வகுத்தது.
இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் நூல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இன மத வேறுபாடின்றி இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சார்ந்த தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து நூல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இதற்கென அமைச்சின் நிதி ஒதுக்கீடு ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாவாக இருந்தது. ஆண்டு தோறும் இத்தொகை அதிகரித்து தற்போது ஆறு லட்சம் ரூபா வரை உயர்ந்துள்ளது.
இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், அவர்களிடமிருந்து நூல்களைக் கொள்வனவு செய்யும் போது, திணைக்களத்தினால் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு எழுத்தாளரிடமிருந்து வருடமொன்றிற்கு இரு வெளியீடுகள் மாத்திரமே கொள்வனவு செய்யப்படுகின்றன. அவ் வெளியீடுகள் அதே வருடத்தில் அல்லது அதற்கு முன்னைய வருடத்தில் வெளியிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். முதன்முதலாக வெளிவரும் நூல் எனின் முன்னுரிமை வழங்கப்படும். சிறிய புத்தகம் எனின் குறைந்தது பத்தொன்பது பக்கங்களையும் பெரிய புத்தகமெனின் குறைந்தது ஐம்பத்தொன்பது பக்கங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். சஞ்சிகைகள் அல்லது பருவ இதழ்கள், பாடநூல்கள், பரீட்சை வினா விடைப் புத்தகங்கள் என்பன திணைக் களத்தினால் கொள்வனவு செய்யப்படுவதில்லை. அத்துடன் புத்தகத்தின் விலையிலிருந்து 20% விலைக்கழிவு வழங்கப்பட

Page 123
சித்திரை 2006
வேணி டும் போன்ற விதிமுறைகளுடன் எழுத்தாளர்களிடமிருந்து நூலை பெற்று அதன் உள்ளடக்கம், அமைப்பு, சிறப்பு போன்றவற்றை பரிசீலனை செய்த பின்னரே நூற் கொள்வனவு மேற்கொள்ளப்படுகிறது.
இந் நுாற் கொள் வனவிற்காக திணைக்களத்திற்கு ஆரம்பத்தில் ஒரு லட்சம்ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைக் கொண்டு ஒரு எழுத்தாளரிடமிருந்து ரூபா 3000 திற்குட்பட்ட நூல் கள் கொள்வனவு செய்யப் பட்டன. இதனடிப்படையில் வருடந்தோறும் ஏறக்குறைய 30 எழுத்தாளர்களிமிருந்து நூல்கள் கொள்வனவு
ஆண்டு எழுபத்தைந்து எழுத்தாளர்களிடமிருந்தும், 2004 ஆம் ஆணி டு எணர் பத்து நான்கு எழுத்தாளர்களிடமிருந்தும், 2005ஆம் ஆண்டு இது உச்ச நிலையடைந்து 128 எழுத்தாளர்களிடமிருந்தும் நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
திணைக் களத்தினால் கொள்வனவு செய்யப்படும் இந் நூல்கள், கொள்வனவு செய்யப்பட்ட வருட இறுதிக்குள் பொதிகள் ஆக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவை உள்ளுராட்சி சபைகளின் கீழ் இயங்கும் நூலகங்கள், தேசிய, மத்திய தரத்திலான பாடசாலை நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகளின் நூலகங்கள், மன்றங்களோடு இணைந்த நூலகங்கள், அறநெறிப்பாடசாலை நூலகங்கள் என்பவற்றுக்கு வழங்கப்படுகின்றன. -
பதிவு
பொரளை வோட் பிளேஸில் இயங்கி வந்
திணைக்களம் 2001பெய்ரவரி மாதம் 7ம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு இடம அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு ம அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்: புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த
பெற்றன.

கோபுரம்
நுT ல் களைப் பெறுவதற்கு நூலகத்தலைவர்கள் பணிப்பாளருக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதி பெற்றதும், நுாற் பொதி திணைக் களத்தில் வைத் து வழங்கப்படுகிறது. அந்நூற்பொதியினுள் இலங்கை எழுத்தாளர்களினி நுால் களுடன் திணைக் களத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளும் சேர்த்து பொதியிடப்படுகின்றன.
இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக்களத்தினால் எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நூற் கொள்வனவும், இலவச நூல் விநியோகமும் இலங்கை எழுத்தாளர்களின் திறமைகள் வெளிப்பட உதவுவதோடு, அவர்களின் நூல்கள் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ளவர்களின் கைகளுக்கு கிடைக்கவும் துணையாகின்றது. இதனால் எழுத்தாளர்களின் புகழ் பரவவும், அவர்கள் தொடர்ந்து எழுத்துப் பணிகளில்
இலைமறை காயாக இருக் கும் தமிழ் எழுத்தாளர்களை முதன்மைப் படுத்தப்படுவதற்கும் திணைக்களத்தின் இச்செயற்பாடு வழிவகுக்கின்றது.
5GT
த இந்துசமய, கலாசார அலுவல்கள் திகதி முதல் இல.248 1/1, காலிவீதியில் ாற்றம் செய்யப்பட்டது. வடக்கின் ற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகார நாடாவை வெட்டி, திணைக்களத்தின் ர். அன்றையதினம் பூசைகளும் இடம்

Page 124
கிடைத்தற்கரிய நு
இந்துசமய கலாசார திணைக்களத்தின் ஆய்வு பிரிவின் செயற்பாடுகளில் ஒன்றாக அமைவது கிடைத்தற்கரிய நூல்களின் மறுபதிப்பாகும் இந்நூற்பதிப்பு காத்திரமான செயற்பாடாக அமைகின்றது. இவ்வகையில் பயன்பாட்டுக்குரியதுப் அருமையாகக் காணப்படுவதுமான நூல்கள் பல சேகரிக்கப்பட்டு அவை திணைக் களத்தின் ஆராய்ச்சிப் பிரிவினராலி மறுபதிப் ட செய்யப்படுகின்றன.
அவ்வாறு, இதுவரை காலமும் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களின் விவரம் வருமாறு,
1. மதங்க சூளாமணி
சுவாமி விபுலானந்தர் மீள் பதிப்பு - 1987 ஜூலை 19 நாடகம் தொடர்பான நூல் ༄།
2. Studies and Translations.
Philosophical and Religious by Sir Ponnampalam Arunasalam மீள்பதிப்பு 1981
3. Essentials of Hinduism
by Sabaratna Mudaliyar மீள்பதிப்பு July 1990 சைவ சித்தாத்தம் பற்றிய நூல்
4. Suvami Vipulananda
July - 1991
ஆசிரியர் - க. கணபதிப்பிள்ளை
5. கோணேசர் கல்வெட்டு
பதிப்பு - 1993 ஆசிரியர் - பண்டிதர் இ.வடிவேல் கோணேசர் ஆலயக் கட்டுமானம் , வழங்கப்பட்ட நிவந் தங்கள் போன்ற வரலாற்றினைக் கூறும் நூல் ஆகும்.
 

திருமதி. தேவகுமாரி வறரன் ஆராய்ச்சி அலுவலர்
6. யாழ்ப்பாண வைபவமாலை
ஆசிரியர் - முதலியார் குல சபாநாதன் பதிப்பு - 1995 மூன்றாம் பதிப்பு
யாழ்ப்பாணத்தின் சிறப்பினையும், மன்னர் கால சரித்திரத்தையும் உணர்த்தும் இந்நூலில், வரலாற்று அம்சங்களும் கர்ண பரம்பரையான பெளராணிக
அம்சங்களும் இணைந்து எழுதப்பட்டுள்ளன.
7. தட்சிண கைலாச புராணம் - பகுதி ! பதிப்பாசிரியர் - பேராசிரியர் - சி. பத்மநாதன் பதிப்பு - மார்ச் 1995
8. தட்சிண கைலாச புராணம் - பகுதி II
பதிப்பாசிரியர் - பேராசிரியர் சி. பத்மநாதன் டிசம்பர் 1995
9. கதிரை மலைப்பள்ளு
ஆசிரியர் - முத்துக்குமாரசாமி ப.குமாரசாமி மார்கழி - 1996
10. ஆறுமுக நாவலர் பிரபந்தத்திரட்டு
தொகுப்பாசிரியர் - நல்லூர் த. கைலாசபிள்ளை பதிப்பு - மூன்றாம் பதிப்பின் மீள் பிரசுரம் வெளியிட்ட ஆண்டு - மார்கழி 1996 ஆறுமுகநாவலரால் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் (திரட்டு) தொகுப்பு
11. திருக்கோணாசல புராணம்
பதிப்பாசிரியர் - உயர்திரு ஆ. சண்முக இரத்தினசர்மா மறுபதிப்பு - ஆனி, 1997
74

Page 125
சித்திரை 2006
12.
13.
14.
15.
திருகோணமலையின் வரலாற்றையும் அதனுடன் சார்ந்த விடயங்களையும் இந்நூல் அடக்கியுள்ளது.
வரதபண்டிதம் பதிப்பாசிரியர் - க. இரகுபரன் முதற்பதிப்பு - 1998 இந்நூல் யாழ்ப்பாணத்து சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய பிள்ளையார் கதை, பிள்ளையார் புராணம், சிவராத்திரி புராணம் ஏகாதசிபுராணம் , குருநாத சுவாமி பிள்ளைவிடுதூது என்பனவற்றின் தொகுப்பு.
யாப்பருங்கலக் காரிகை குமாரசுவாமிப் புலவர் உரை பதிப்பாசிரியர் - க. இரகுபரன் பதிப்பு - 1999 (நான்காம் பதிப்பு)
வெருகல் பூரீ சித்திர வேலாயுதர் காதல் பேரின்பம் சிற்றின்பம் கலந்ததொரு காவியம் திரு. வீரக்கோன் முதலியார் அவர்களால் வெருகல் ரீ வேலாயுதர் மீது பாடப்பட்ட பிரபந்தத்திரட்டு உரையாசிரியர் - ஞான சிரோன்மணி பண்டிதர் இ. வடிவேல் மறுபதிப்பு - 2000 யூன்
திருவருட்பயன் உரையாசிரியர் - சு. சிவபாதசுந்தரம் மீள்பதிப்பு - ஐப்பசி - 2001
பதிவுக்
1999, ஜூலை 14ம் திகதி, விெ பமிஷன் மண்டபத்தில் தினைக்கலி பண்ணும் , பரதமும் எனும் இ6 மலேசிய நாட்டின் இலங்கைக்கான ததிருமத அப்துல்ல ஆகியோர் பி கொண்டு சிறப்பித்தனர்.
75

16.
17.
18.
20.
கோபுரம்
பாரத அம்மானை
பதிப்பாசிரியர் - இலக்கிய கலாநிதி சா. இ. கமலநாதன் பதிப்பு - 2002 ஆகஸ்ட் கிழக்கு மாகாணத்திற்கே உரிய பல இலக்கிய வடிவங்களில் ஒன்றான ஏட்டு இலக்கியமான பாரத அம்மானை எனப்படும் இலக்கிய நூல்
சிவஞானபோத வசனாலங்கார தீபம் இரண்டாம் பதிப்பு - கார்த்திகை 2003 பதிப்பாசிரியர் - பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா ஆசிரியர் - முரீகாசி வாசி செந்திநாதைய்யர்
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள் பதிப்பாசிரியர் - க. இரகுபரன் பதிப்பு - 2005 சின்னத்தம்பிப் புலவரின் மறைசையந்தாதி, கல்வளைந்தாதி, கரவைவேலன் கோவை பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நான்கு நூல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்திய மெய்யியல் - ஹிரியண்ணா பதிப்பாசிரியர் - பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா பதிப்பு : 2005
ஈழ நாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் (அச்சிலுள்ளது)
Б6і
பள்ளவத்தை இராமகிருஷ்ண ாம் ஏற்பாடு செய்து நடத்ததிய, சை நடன நிகழ்ச்சிகளுக்கு,
துரிதுவர் சம்சுதரீன் அப்துல்லா, ரதம விருந்ததினாரர்கக் கலந்து

Page 126
அந்தணரல்லாத இந்துக்
செல்வி நந்தின் ஆராய்ச்
இந்து சமய கலாசார அமைச்சர் திரு. பிட தேவராஜ் அவர்களால் முன்னெடுக்கப் பட் திட்டங்களில் ஒன்றாக அந்தணரல்லாத இந்: குருமார்களுக்கான பயிற்சி விளங்குகிறது. இத6 மூலம் அந்தணரல்லாத வர்களும் கோயில்களி பூசை வழிபாடுகளில் சிறப்பாக ஈடுபடமுடியும் ஈடுபடவேண்டும் என்ற நோக்கிலேயே இ ஆரம்பிக்கப்பட்டது. இருபத்தி ஐந்து பேர் பங் பெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாம் கொழும்பி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இதற்கு அனுசரணையாக பயிற்சி வழங்கியோ விஷ்வ ஹிந்து பரிஷத் குழு - இந்தியா உத6 செய்தது. இப்பயிற்சியில் ஆலய பூசை முறைகள் ஆகமக் கிரியைகள், இந்து சமய அடிப்படை தத்துவங்கள் முதலியன பற்றிய பயிற்சிக அளிக்கப்பட்டன.
1998ம் ஆணி டு பதுளை மாவட் மக்களுக்காக, பண்டாரவளை இந்து 56NDITGFs T மண்டபத்தில் நடாத்தப்பட்ட பயிற்சி பதின்மூன் நாட்களுக்கு நடைபெற்றது. இதற்கு தமிழக பூசாரிகள் பேரவையில் இருந்து விரிவுரையாளர்கள் வரவழைக்கப் பட் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1999ம் ஆண்டு மே மாதம் மலைய மக்களுக்கென கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் பயிற்சிகள் வழங்கப் பெற்றன. இது மே மாதம் 26ம் திகதி தொடங்கி ஜூன் மாத 8ம் திகதி வரை நடைபெற்றது. இப்பயிற்சியி முப்பது பேர் வரையில் கலந்து கொண்டனர்.
பின்னர் 2003ம் ஆண்டில் கொழும்ட வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களி பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் கொழும் மாவட்டப் பயிற்சியில் கண்டி மாவட்டத்தவர்களு பங்கு பற்றினார்கள். ஒவ்வொன்றும் பன்னிரண் நாட்களுக்கு இடம் பெற்றது. பூரீ காஞ்சி காமகோ

குருமார்களுக்கான பயிற்சி
னி சண்முகலிங்கம் சி அலுவலர்
பீடம் - இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சிகள் யாவும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற்றன. இதில் சென்னை முத்திரைக் கவிஞர் நா. முத்து சுப்பிரமணியம், புதுக்கோட்டை பண்ணிசை மணி ஏ. ஜீவநாதன் ஆகியோர் பங்கு பற்றினார்கள்.
2004ம் ஆண்டு கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலய மண்டபத்தில் இரண்டு கட்டமாக ஒவ்வொன்றும் பதினான்கு நாட்களுக்கு நடைபெற்றது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இலங்கைக் கிளை, திணைக் களத்துடன் இணைந்து இப்பயிற்சியை வழங்கியது. திரு. வி.வி. சேஷாத்திரி விஷ்வ ஹிந்து பரிஷத் - இந்தியாவிலிருந்து வருகை தந்து பயிற்சி
வழங்கினார்.
முதலாம் கட்டம் நடைபெற்ற பயிற்சியில் 17 பேரும், இரண்டாம் கட்டப்பயிற்சியில் 29பேரும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர்.
2006ஆம் ஆண்டுக்கான பயிற்சி நெறி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 0303-2006 ம் திகதி தொடக்கம் 14-03-2006 திகதி முதற் பயிற்சியும், 14-03-2006 தொடக்கம் 26-032006 வரை கதிர்காமம் இந்து யாத்திரிகர்கள் விடுதியில் இரண்டாம் கட்டப் பயிற்சியும் நடைபெற்றன.
இப்பயிற்சியை தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பூரீமத் சுவாமி சைதன்யானந்தர், திரு. ஞா. ரமேஷ் குமார் ஆகியோர் வழங்கினர்.
இலங்கை முழுவதும் இருந்து கலந்து கொண்ட 37 பேர் முதற் கட்டப் பயிற்சியிலும் 26 பேர் 2ம் கட்டப் பயிற்சியிலும் பங்கு பற்றினர்.
76

Page 127
இரண்டாவது உலக
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சினால் இர திகதி தொடங்கி 6ஆந் திகதி வரை கொழும்பு பண்டாரநா நுவரெலியா போன்ற இடங்களில் கோலாகலமாக நடத்தப்
1982ஆம் ஆண்டு உலக இந்து மகாநாடு, கொழும்! அமைச்சராகவிருந்த கெளரவ செல்லையா இராசதுரை ஆ சமய விவகார அலுவல்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் 2வது உலக இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி மு
உலக இந்துக்களை ஒன்று கூட்டிய பெருமை இந்து எனலாம். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தமது அமை மகாநாட்டை நடத்திட வேண்டும் என்ற எண்ணக்கரு தோன பொருட்டு அமைச்சின் செயலாளர், ஆலோசகர்கள், ஆலய ஆ பூரண ஒத்துழைப்பு வழங்கினர். இவர்களின் ஒத்துழைப்பின் மட்டுமல்லாது, பிராந்திய ரீதியாகவும் தனித்தனியாக மாவ
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, க. போன்ற இடங்களில் அந்த அந்த மாவட்டங்களின் மண்வா மனத்திலும் புத்தொளியை உண்டாக்கியது எனலாம்.
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களினால் ஆரம்பத்தி செல்லப்பட்டன. கெளரவ அமைச்சர் அவர்களினதும், அ அனைத்து தரத்தில் அமைந்த அதிகாரிகளின் பூரண ஒத்து காரணமாக அமைந்தன. அமைச்சு மட்டத்தில் இவர்களி நடைபெற்ற மகாநாடுகள், அரசாங்க அதிபர்களின் மேற்பா
இலண்டன், சுவீடன், இந்தியா, நேபாளம், மலேசியா, கட்டுரைகள் படிப்பதற்காக ஆய்வாளர்கள் வருகை தந்திரு மகாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் படித்தனர்.
மகாநாட்டின் செயற்பாடுகளில் கெளரவ அமைச்சர் கொழும்பு மாநகரில் ஒரே நேரத்தில் பல்துறை சார்ந்த ச முகத்திடலில் இறுதிநாள் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக ந சிறப்பு முத்திரையொன்றையும் வெளியிட்டு வைத்தது.
மே மாதம் 2ஆந் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச L அதில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் பிரதம அதிதியாகக் கல இலங்கை அமைச்சர்கள் பலரும் வெளிநாட்டு அமைச்சர்க கலந்து சிறப்பித்தனர். இறுதிநாள் நிகழ்ச்சி நுவரெலியாவி நடைபெற்ற உலக இந்து மகாநாட்டையொட்டி ஆங்கி வெளியிடப்பட்டன. கலாசாரக் கண்காட்சிகளும் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும் இந்துக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்
இலங்கையில் உள்ள அனைத்து தரத்தில் அை செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற் விவகார அலுவல்கள் அமைச்சின் செயற்றிட்டங்களில் செயற்பாடுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது என்ற

இந்து மகாநாடு - 2003
ரன்டாவது உலக இந்து மகாநாடு 2003 மே மாதம் 2ஆந் க்கா சர்வதேச மகாநாட்டு மண்டபம், காலிமுகத் திடல், ட்டது.
ல் நடந்தேறியது. முதலாவது மகாநாட்டை அப்போது வர்கள் நடத்தினர். 20 வருடங்களுக்குப் பின்னர் இந்து கொண்ட மாண்புமிகு தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் த்துள்ளமை இந்துக்களுக்கு மிகவும் பேருவகை தரும்
சமய விவகார அலுவல்கள் அமைச்சரையே சார்ந்தது சுப் பொறுப்பை ஏற்றவுடன் இரண்டாவது உலக இந்து றிய போது, அவருடைய எண்ணத்தை நிறைவு செய்தல் றங்காவலர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும்
பலனாக, உலக இந்து மகாநாடு, கொழும்பு மாநகரில் ட்டங்கள் தோறும் நடத்தப்பட்டன. ண்டி, திருகோணமலை, வவுனியா, மன்னார், நுவரெலியா னை கலந்து சிறப்பாக இடம்பெற்று ஒவ்வொரு இந்துவின்
ல் உலக இந்து மகாநாடு நடவடிக்கைகள் முன்னெடுத்துச் அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர் உட்பட |ழைப்பும் மகாநாடு வெற்றிகரமாக அமைவு பெற்றதற்குக் ன் பங்களிப்பு மேலோங்கியது போல் பிராந்தியங்களில் ர்வையில் நடைபெற்று அமைச்சுக்கு மெருகூட்டின.
கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மகாநாட்டில் ந்தனர். இலங்கை, அறிஞர்கள் பலரும் ஆர்வமுடன் இம்
அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டார். லை நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டன. காலி -த்தப்பட்டது. இம் மகாநாட்டையொட்டி தபால் திணைக்களம்
காநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற போது துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார். இவ்வைபவத்தில் நம் கலந்து கொண்டதுடன் ஆதீனங்களின் முதல்வர்களும் ல் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. ஐந்து நாட்கள் ம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பு மலர்கள் துடன் அவைகளைப் பிரதிபலிக்கும் ஊர்திகளும், கலாசார
60.
Dந்த ஊடகங்கள் யாவும் உலக இந்து மகாநாட்டின் யமையினால் 2வது உலக இந்து மகாநாடு, இந்துசமய
பூரண வெற்றியைக் கொடுத்து அமைச்சின் ஏனைய ல் மிகையாகாது.
7

Page 128
கதிர்காம இந்து
செல்வி நந்தின் ஆராய்ச் பிரதேச அபிவிருத்தி இந்து சமய அலுவல்கள் அமைச்சராக இருந்த கெளரவ திரு. செ இராஜதுரை அவர்களின் அரிய பணிகளில ஒன்றாக கதிர்காமத்தில் இந்து யாத் திரிகர்களுக்கென ஒரு விடுதியை அமைப்பதற்காக 1980ம் ஆண்டளவில் காணி கொள்வனவு செய்யப்பட்டது. திரு. செ இராஜதுரை அவர்கள் 07-08-1982 ஆம் திகதி அடிக்கல்லை நாட்டிவைத்து விடுதிக்கட்டடம் கட்டப்படுவதற்கான திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்,
விடுதியின் அறைகள், மண்டபங்கள், என்பன பூர்த்தி செய்யப்பட்டு 1990 ஆம் ஆண்டு சிவராத்திரி தினத்தன்று அப்போதைய இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் கெளரவ பி. பி. தேவராஜ் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக இவ்விடுதி திறந்து வைக்கப்பட்டது. பின்னர் வருடந்தோறும் இவ்விடுதிக்கான பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் திணைக் களத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
கெளரவ பி. பி. தேவராஜ் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் விடுதிக்கு
அணித் தாக சைவ உணவகம் ஒன்றை
 
 

யாத்திரிகர் விடுதி
சண்முகலிங்கம்
அலுவலர் அமைப் பதறி கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்கட்டிடம் 1997ஆம் ஆண்டு கெளரவ லக்ஷ்மன் ஜெயக்கொடி அமைச்சராக இருந்த காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. அப்போதைய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமாகக் கடமை புரிந்த திருமதி ஆர். கைலாசநாதன் அவர்கள் சைவ உணவகத்தைத் திறந்து வைத்தார்.
கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்து சமய விவகார அமைச்சாக இருந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில், விடுதிக்கான தண்ணீர்த் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு குழாய்க் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது.
இவ் விடுதிக் குப் பொறுப்பாக ஒரு முகாமையாளரும். மேலும், அறைகளைப் பராமரிப்போராக நால்வரும், சுத்திகரிப்பாளராக இருவரும் , காவலாளிகள் மூவரும் பணிபுரிகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக கொழும்பு, கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபையினர் கதிர்காம உற்சவ காலங்களில் இவ்விடுதி

Page 129
சித்திரை 2006
வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்குகின்றனர். G.
d இவ்விடுதி, இணைந்த குளியலறைகள் த கொண்ட 20 அறைகளையும், நான்கு சிறிய, நான்கு  ெ பெரிய மண்டபங்களென 8 மண்டபங்களையும் ே கொண்டதாக அமைந்தது. கதிர்காம உற்சவ 器 காலங்களில் மட்டுமன்றி வருடம் முழுவதும் கதிர்காமம் சென்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு மிகவும் சாதாரண இ கட்டணத்தில் தங்குமிட வசதிகளை வழங்குவதாக இவ்விடுதி அமைந்துள்ளது.
“கோபுரம்’ தச
முன்னாள் பிரதேச அபிவிருத்தி, இந்து செ. இராஜதுரை அவர்கள் இந்து சமய ஆக்க என்ற சஞ்சிகையை 1980ம் ஆண்டு ஆரம்பித் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை அவ வரை கோபுரம் சில இதழ்கள் வெளியிட
தடைப்பட்டுள்ளது.
1989ம் ஆண்டு இந்துசமய கலாசார ஆ பணிப்பாளர் திரு. குமார்வடிவேல் அவர்கை இதழ் கோபுரம் வெளியிடப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆன்மீகக் கட்டுரைகளையும் தாங்கிய வெளியிடப்பட்டுள்ளது. திணைக்களத்தின் சண்முகநாதன் இவ்விதழுக்கு ஆசிரியராகப் ட
வெளியிடப்பட்டுள்ளன.
1995ம் ஆண்டு திணைக்களத்தின் பத்தா 1998ம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தி. 2000ம் ஆண்டு புத்தாயிரம் ஆண்டுச் அறநெறிப்பாடசாலைகளின் பத்தாண்டு நிை இரண்டாவது உலக இந்து மாநாட்டுச் சிறப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
79

கோபுரம்
அறைகளையும், மண்டபங்களையும் ஒதுக்கீடு சய்வதற்குத் திணைக்களத்தில் படிவங்கள் ள்ளன. அவற்றை நிரப்புவதன் மூலம், பக்தர்கள் மக்குத் தேவையான அறைகளை ஒதுக்கீடு சய்து கொள்ளலாம். கதிர்காமம் செல்பவர்கள், நரடியாகவும் அறைகள், மண்டபங்களை
காள்ளலாம்.
இவ்விடுதியிற் தங்குமிட வசதிக்காக, ணைந்த குளியலறை கொண்ட அறை ஒன்றுக்கு பா 250/= உம் சிறிய மண்டபம் ஒன்றுக்கு ரூபா 0/= உம் பெரிய மண்டபத்திற்கு ரூபா 600/= ம் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கவல் இதழ்
சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் கம் கருதிய திங்கள் இதழாக “கோபுரம்” து வைத்தார். இவ்விதழின் ஆசிரியராக ார்கள் பணிபுரிந்துள்ளார். 1982ம் ஆண்டு ப்பட்டுள்ளன. பின்னர் இவ்வெளியீடு
அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் ள ஆசிரியராகக் கொண்டு ஒரேயொரு
த் திணைக்களத்தின் செய்திகளையும், இதழாக கோபுரம் தகவல் இதழ் தகவல் உத்தியோகத்தர் திரு. ம. 1ணிபுரிந்துள்ளார். இதுவரை 30 இதழ்கள்
வதாண்டு நிறைவுச் சிறப்பு மலராகவும், ன பொன் விழாச் சிறப்பு மலராகவும், சிறப்பு மலராகவும் அதே ஆண்டில் ]வுச் சிறப்பு மலராகவும், 2003ம் ஆண்டு மலராகவும் “கோபுரம்” சிறப்பு மலர்கள்

Page 130
நல்லூர், நாவல
செல்வி நந்தி ஆராய்ச்
சைவப் பெரியார் பூரீலழரீ ஆறுமுக நாவல அவர்களால் 1874ம் ஆண்டு நல்லூரில் "நல்லு சைவ மடம்” ஒன்று ஐந்து பரப்பு நிலத்தி அமைக்கப் பெற்றது. இம்மண்டபத்தின் முக்கி நோக்கங்களாக சிவபூசைகள், குரு பூசைகள் புராண படனங்கள் வாசித்தல், பண்ணிசை பயிற்சிகள், சமயப் பிரசாரங்கள் முதலிய நடாத்தப் பெற்றன. இத்தகைய சமயப் பணி!ை நாவலரே தலைமை ஏற்றுச் செயற்படுத்தினா 1879ம் ஆண்டு நாவலர் சிவபதமடைந்த பின்ன அவர் தம் மாணவர்கள் இதனைப் பராமரித்தன
நாவலர் மணிமணி
1968ம் ஆண்டு “ஆறுமுகநாவலர் சபை ஏற்படுத்தப்பட்டது. இவ்வாண்டிலேயே இச்சபையு தர்மகர்த்தா சபையும் இணைந்து "நாவலர் மன மண்டபத்தை’ அமைத்தன. தொடர்ந்து 1969 ஆண்டில் இவர்கள் நாவலரின் உருவ சிலையையும் மண்டபத்தில் நிறுவினார்கள். 1985 ஆண்டில் சிலரால் இச்சிலை அகற்றப்பட்டது
 

ர் மணி மண்டபம்
னி சண்முகலிங்கம் *சி அலுவலர்
அன்று நிலவிய நாட்டுச் சூழ்நிலை காரணமாக சபையினரால் ஒன்றும் செய்ய முடியாது போனது. மண்டபமும் பராமரிப்பற்று விளங்கியது. நாவலர் மணிமண்டபத்தின் இந்த நிலையை அறிந்த இந்து சமய விவகார அமைச்சு 2002ம் ஆண்டு ஜூலை மாதம் அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, மண்டபத்தினை துரித கதியில் புனரமைப்புச் செய்தனர். புனரமைக் கப்பட்ட நாவலர் மணிமண்டபத்தை 04-09-2002ம் திகதி அப்போது இந்து சமய விவகார அமைச்சராக இருந்த திரு. த. மகேஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார்.
டபத்தின் ஒரு தோற்றம்
99
தற்போது திணைக்களத்தின் அனுசரணையோடு திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக் கிழமை ஆகிய நாட்களில் மாலை நேரங்களில் யோகாசனம், தியான வகுப்புகளும், புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் பண்ணிசை வகுப்புகளும் இம்மண்டபத்தில் நடத்தப்
பெறுகின்றது. 8O

Page 131
நாவற்குடா,
இந்து கலாசார
O LDL
செல்வி நந்தினி ச6 ஆராய்ச்சி அடி
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் திரு. இராஜதுரை அவர்களால், 1986ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக் களம் , தன் முதன்மையான வேலைத் திட்டங்களில் ஒன்றாக, இந்து சமய மக்களுக்கென தனித்துவமான இந்து கலாசார மண்டபங்களை
அமைக்க முடிவு செய்தது. மாவட்டங்களில்
இந்து கலாசார நிகழ்ச்சிகள், உள்ளூர் மக்களின் திருமணங்கள், சமூகப் பொது வைபவங்கள் முதலியவற்றை நடாத்துவதற்கு இம் மணி டபங்கள் பயன்படும் என்ற
நோக்கிலேயே இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் முதற் பணியாக, முதலாவது இந்து
கலாசார மண்டபம் மட்டக்களப்பில் 1987ம்
நாவற்குடா இந்து கலாசார மன
69
-81.
 
 

ID60L. If
டக்களப்பு
ன்முகலிங்கம்
வலர்
ண்டு ஆரம்பிக்கப்பட்டது. இம் மண்டபத்தின் ரம்பகால செயற்பாடுகளாக திணைக் ளத்தினால் அறநெறிப் பாடசாலைக் நத்தரங்குகள், சமயச் சொற்பொழிவுகள்
தலியன நடாத்தப்பட்டன. 1991ம் ஆண்டு தல் இம்மண்டபத்தில் திணைக் கள கழ்வுகள் தவிர்ந்த சமூக நிகழ்வுகளும் டைபெறத் தொடங்கின.
ண்டபத்தின் ஒரு தோற்றம்
இன்று இம்மண்டபத்திற்கு பொறுப்பாக ணைக்களத்தினால் அபிவிருத்தி உதவியாளர் ருவர் நியமிக்கப்பெற்று, குருபூசைகள், நத்தரங்குகள், சமயச் சொற்பொழிவுகள் ன்பன சிறப்பாக நடத்தப்படுகின்றன. பொது க்களால் மேற்கொள்ளப்படும் சமூக கழ்வுகளும் இம்மண்டபத்தில் நடை பறுகின்றன.

Page 132
பதிவுகள்
இந்தசமய கலாசார பத்தாணர்டு நிறைவை மு
திரு. ஆ அவர் வாழ்த்
பிரதேச அபிவிருத்தி, தமிழ் அலுவல்க 1979இல் முதன்முதலாக ஆரம்பிக்கப்பெற்ற இந்துசமய, இந்து கலாசார அலுவல்கள் பிரி உருவாகியது. 01-07-1981 முதல் 10-01-1 தலைவனாகவும், பின்னர் 01-02-1986 முதல் 20 தலைவனாகவும் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் பெருவாய்ப்பினை யான் பெற்றிருந்தேன். தின் மெல்ல நடை பயின்று, இன்று மகத்தானதொ இப்பொன்னாளில், திணைக்களத்தின் கடந்த நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நாடெங்கிலும் பரந்து விளங்கும் இ அறிஞர் பெருமக்கள், மற்றும் அமைப்புகள் மு வேண்டிய தகவல்களைச் சேகரிக்கவும், அவற் வல்லதொரு அடிப்படை அமைப்பாக இந்து செய்துள்ளது.
ஆலயங்களையும், நிறுவனங்களையு அவற்றின் நிர்வாகச் சீர்மை, நிதியுதவி என்னு பணியினை வாய்த்த வசதிகளுக்கும், எல்ை ஆற்றி வந்துள்ளது. “கோபுரம்” முதலான திை கோணமலை அந்தாதி முதலான பழம்பெ குருமாருக்கு அடையாள அட்டைகள் வழா அஸ்வமேத யாகம், திருவிளக்குப் பூஜை, ! நாட்டுகை, சமயக் கருத்தரங்குகள், வாெ நவராத்திரி விழா போன்ற வழிபாடுகள், சமயட் போட்டிகள் ஆகியனவற்றை ஒழுங்கு செய் ஆலயங்களைப் புனர் நிர்மாணம் செய்தல் திருக்கோயில், அமரபாதி முதலான சமய வழங்குதல் முதலான இன்னோரன்ன து அமைப்புகளுடன் இணைந்தும் பணியாற்றியு உற்சாகமும், ஊக்கமும் வழங்கி, இந்து சப சாதனைகளைச் செய்துள்ளது.
1982ஆம் ஆண்டு சிறப்பாக நடைெ அம்மாநாட்டுத் தீர்மானமொன்றின் பிரகாரம், ெ

அலுவல்கள் திணைக்களத்தின் ன்னிட்டு முன்னாள் பனிப்பாளர்
பாஸ்கரதாஸ் ள் வழங்கிய துச் செய்தி
ள், இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு
போது, அமைச்சின் ஒரு அங்கமாக இயங்கிய பு, 01-01-1986 இல் தனியானதொரு திணைக்களமாக 984 வரையிலான காலப்பகுதியில் இப்பிரிவின் 02-1990 வரையிலான கால கட்டத்தில் திணைக்களத் , இந்து சமயப் பணிப்பாளராக பணியாற்றுகின்ற ணைக்களம் என்னும் இக்குழந்தை பிறந்து, மெல்ல ரு வளர்ச்சி பெற்றுத் திகழ்வது கண்டு பூரிப்படையும் 5 காலச் செயற்பாடுகளையும், சாதனைகளையும்
ந்து சமயத் திருத்தலங்கள், சமய நிறுவனங்கள், தலானோர் மத்தியிலே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி றின் மீது ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சமயத் திணைக்களம் பெரும் பங்களிப்பினைச்
ம் திணைக்களத்தில் பதிவு செய்வது முதற்கொண்டு றும் துறைகளில், ஆக்கமும், ஊக்கமும் தரவல்ல லகளுக்கும் அமைவாக திணைக்களம் சிறப்பாக )ணக்கள வெளியீடுகள், புழக்கத்தில் அருகியிருந்த, நம் சமய நூல்களின் மறுபதிப்பு, இந்து சமயக் பகுதல், குருகுலப் பயிற்சி, நவசண்டி ஹோமம், முதலான சமய நிகழ்வுகள், ஆலயங்களில் மரம் எாலி உரைகள், தமிழ் கல்வி நிறுவனங்களில் பெரியார்களை கெளரவித்தல், சமயப் பரீட்சைகள், தல், ஆலய கும்பாபிஷேகங்கள், பாதிக்கப்பட்ட தமிழகத்திலிருந்து விக்கிரகங்கள் தருவித்தல், இதழ்களைத் தருவித்து சமய சங்கங்களுக்கு றைகளில் திணைக்களம் தனித்தும், சார்ந்த ாளதோடு, அங்ங்ணம் இயங்கும் அமைப்புகளுக்கு ய, இந்து கலாசாரத் துறையில் குறிப்பிடத் தக்க
பற்ற முதலாவது அகில உலக இந்து மாநாடு, 5ாழும்பில் அமையப்பெற்ற உலக இந்து ஆராய்ச்சி
82

Page 133
நிலையம், அந்நிலையத்தின் கருவூலங்களின் பய6 பெற்ற இந்து சமயக் கலைக்களஞ்சியம், பொதுமக உதவி நிதிகளைப் பெற்றிடத் தக்க வகையில் ச நிதியம், கதிர்காமம் இந்து யாத்திரீகர் மடம், மட்( என உத்தேசிக்கப் பெற்ற இந்து அறநிலையச் ச சமயத்தின் பங்களிப்பும், வளர்ச்சியும், மற்றும் மாநாடுகள் என்பன சிறப்பான மைல்கற்கள் எனல கலாசார அமைச்சராகவிருந்த திரு. செ. இராசது அமைச்சராகப் பணியாற்றிய திரு. பி. பி. ே வழிகாட்டுதல்களும் மறக்கொணாதவையாகும். அ6 அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜயக்கொடி உறுதுணையாக இருக்கின்றார்.
திணைக்களம் ஆற்றும் பணிகள்
ஸ்கார்பரோ, கனடா.
நவம்பர் 24, 1996.
(மீள்பிரசுரம்: 1986ம் ஆண்டு வெளியிடப்பட்டதிணைக்க
சிலிங்கோ கட்டிடத்தில் பிரதேச அபிவிருத்தி, இர காரியாலயத்தை அன்றைய பிரதமர் அமரர் கெளரவ
செய்து வைத்தார். படத்தில் முன்னாள் ே பிரமுகர்களும் காணப்படுகின்றனர்.
83
 

னை ஒரு பகுதியாகக் கொண்டு உருவாக்கப் களிடம் இருந்தும், உலகளாவிய ரீதியிலும், ட்டவாக்கம் செய்யப்பெற்ற இந்து கலாசார நகர் இந்து கலாசார மன்றம் வழிவகுக்கும் ட்டவரைவு, சமுதாயப் பின்னணியில் இந்து மாவட்ட ரீதியில் நிகழ்த்தப் பெற்ற சைவ ாம். இவ்வகையில் முதலாவது இந்து சமய, துரை அவர்களும், பின்னாளில் இராஜாங்க நவராஜ் அவர்களும் அளித்த ஊக்கமும் வ்வகையில், இன்றைய கலாசார அலுவல்கள் அவர்கள் திணைக்களத்தின் பணிகளுக்கு
சிறக்க வாழ்த்துகின்றேன்.!
ஆ. பாஸ்கரதாஸ்
ளத்தின் பத்தாண்டு நிறைவுச் சிறப்பு மலரிலிருந்து)
ந்து கலாசார, தமிழ்மொழி அமைச்சுக்கான ஆர். பிரேமதாச அவர்கள் அங்குரார்ப்பணம்
1மைச்சர் கெளரவ செ. இராசதுரையும்

Page 134
திணைக்கல் விருதுகளும் சா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணை பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், சான்றிதழ்களும் வழங்கிக் கெளரவிக்கப்ப
விபரங்கள் வருமாறு:
1991 கெளரவ விருது 3 CLIŤ இலக்கியச் செம்மல் 4 CLIÍ தமிழ்மணி 25 CLIŤ 1993 இலக்கியச் செம்மல் 8 CLIf தமிழ் ஒளி 10 CLIŤ கலைச் செம்மல் 3 CLIŤ கலாஜோதி 11 CLIŤ கலைமணி 9 CLIŤ தமிழ் மணி 21 6:IIí 1994 கலைச்செம்மல் 4 CLIÍ கலாஜோதி 2 CLIŤ கலைச் சுடர் 2 CLIŤ கலைமணி 11 CLIŤ தமிழ் ஒளி 5 CLIŤ தொடர்பியல் வித்தகர் 7 CLIŤ
சாகித்தியப் பரிசு பெற்றோர் 1982ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழ் நூற்படைப்புகளை ஆக்கியோருக்கான சாகித்திய நூற் பரிசுகள் வழங்கப்பட்டன. விபரம் வருமாறு:
1982 2 பேர்
1983 3 பேர்
1984 1. பேர்
1985 SS SSSSSL LSSL LS S LSMS S LS LMS
1986 (Sufi 1987 4. பேர் 置988 - 垒 பேர்
1989 s 9 பேர்
1990 7 (Sufi
1991. 7 Gufi

விழாக்களில் ண்றிதழும் பெற்றோர்
களம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்ற சமயச் சான்றோர்கள் பலரும் விருதுகளும், டனர்.
1992 9 பேர் 1993 7 பேர் 1994 6 பேர் 1995 பேர் 1996 8 பேர் 1997 9 பேர் 1998 9 பேர் 1999 13 பேர்
2000 ஆண்டு முதல் சாகித்தியப் பரிசுகள் கலாசார சமய அலுவல்கள் அமைச்சு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆன்மீகப் பெரியோருக்கான விருதுகள்
திணைக்களம் ஏற்பாடு செய்து 1993ஆம் ஆண்டு நடத்திய பக்திப் பெருவிழா நிகழ்வில், அமரர் கிருபானந்தவாரியார் சுவாமிகளிடம், இலங்கையின் ஆன்மீகப் பெரியோர் பலர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
தெய்வீகமாமணி 5 CLui
(61513, ID IDTIDGof 5 GLIf
தொண்டுசீர்மாமணி - 5 GLIi
சிவநெறிச்செம்மல் 13 (3:LIŤ
ஞானசிரோன்மணி 9 CLIŤ
சைவநன்மணி acor 9 (3LIŤ
இறைபணிச் செம்மல் - 15 €LIŤ
அருட்கலைவாரிதி 13 C. If
84

Page 135
சித்திரை 2006 1994ம் ஆண்டு பக்திப் பெருவிழாவில் விருது அ
முதல் “கலாபூஷணம் விருது” இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சிபார்சு செய்யப்பட்டு கலாசார சமய
பெற்றோர் தொகை 6. g
ஞானசிகாமணி - 1. 芭 வேதாகம மாமணி 9 CLuf ஆகமச் சூடாமணி - 4 பேர் ஞான சிரோன்மணி - 6 CLIÍ சிவநெறிச் செம்மல் r 3 Cuf சைவநன்மணி 6 CLIŤ சிவஞானச் செல்வர் - 3 Cuff இறைபணிச் செம்மல் - 9 CLIŤ இறைபணிக் காவலர் - 5 CLuf
"கலா பூவடிணம் விருது' கலைத்துறைக்குச் சேவையாற்றிய பல்துறை சார்ந்த தமிழ்க் கலைஞர்கட்கு 1995ம் ஆண்டு இ
/
ܢܠ
பதிவுச பாராளுமன்ற வளாகத்தில் நவராத்திரி வி
வராலாற்றில் முதற்தடவையாக 2004 ஆம் ஆண் கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஏற்பாடு வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்து சமய விவகார அமைச்சர் கெளரவ கே. சிறப்பாக நடைபெறுவதற்கான பணிப்புரைகளை வழ
பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா நடைபெ தலைவர் கெளரவ மு. சச்சிதானந்தன் அவர்கள் ( சபாநாயகர், கெளரவ பிரதமர், பாராளுமன்ற உ உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டமை (
இந்துசமய விவகார அமைச்சரின் மதியுரைஞர் கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் த அமைச்சின் அதிகாரிகள் பலரும் இவ்விழாவிற் பங்கே
பண்டாரவளை பூனி சிவசுப்பிரமணிய சுவாமி நிகழ்த்தினார். தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு ை கலை நிகழ்ச்சிகள், மற்றும் பண்டாரவளை கலாபூவி வழங்கிய கலை நிகழ்ச்சிகள் என்பன இவ்விழாவில்
85

O கோபுரம் இலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்யும்
விழாவின்போது வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை “கலாபூஷணம்” விருது பெற்ற மிழ்க் கலைஞர்களின் எண்ணிக்கை:
1995 - 14 பேர் 1996 - 13 பேர் 1997 - 16 பேர் 1998 - 20 பேர் 1999 - 20 பேர் 2000 - 28 பேர் 2001 - 27 பேர் 2002 - 21 பேர் 2008 - . 29 பேர் 2004 - 30 பேர்
2005/2006 - 40 பேர்
இவர்களுக்கு ரூ. 10000/= பணப் பரிசும் Fான்றிதழ், பதக்கம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.
6
ழா
ாடு இந்து சமய விவகார அமைச்சு, இந்து சமய செய்து நடத்திய நவராத்திரி விழா பாராளுமன்ற
என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்விழா ங்கியிருந்தார்.
றுவதற்குரிய ஏற்பாடுகளை குழுக்களின் பிரதித் மேற்கொண்டிருந்தார். இவ்விழாவிற்கு கெளரவ றுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பாரளுமன்ற குறிப்பிடத்தக்கதாகும்.
சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம்,இந்துசமய ருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோர் உட்பட, கற்றனர்.
ஆலயப்பிரதம குருக்கள் பூஜை வழிபாடுகளை மயத்தின் கலைஞர்கள் வழங்கிய நாட்டுப்புறக் டிணம் திருமதி ஷாமினி இராமநாதன் குழுவினர் இடம்பெற்று எல்லாரையும் கவர்ந்தன.
الد

Page 136
> விசா
தொகுப்பு : dab.
ஆராய்ச்
இந்து சமய கலாசார நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தங்கியிருந்து சேவை செய்யும் சுவாமிகள், குருக்கள், கட்டடக்கலைஞர்கள், சிற்பாச்சாரியர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு விசா நீடிப்பிற்கென திணைக்களத்தினால் குடிவரவு, குடியகல வு திணைக் களத்திற்கு சிபாரிசு செய்யப்படுகின்றது.
சபரிமலை யாத்திரிகர்க
9GOLuIIGIT 9
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புனித ஆலயம் சபரிமலை ஐயப்பன் ஆலயமாகும். புனித யாத்திரைத் தலமாக விளங்கும் சபரிமலையில் மகரஜோதியைத் தரிசிப் பதற்காக ஆணி டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு யாத்திரை செல்கின்றனர். இந்த வகையில் இலங்கையிலிருந்தும் பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சபரி மலைக்கு யாத்திரை செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்பவர்கள் பல இடர்களின் மத்தியிலேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் 2002ஆம் ஆண்டு இந்துசமய அலுவல்கள் அமைச்சராக இருந்த கெளரவ தி. மகேஸ்வரன் அவர்களிடம் ஐயப்பன் அடியார்கள் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து

ழங்குதல் (
வேறம லோஜினி சி அலுவலர்
இவர்கள் இலங்கையில் மேலதிகமாக தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படின் அவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத் தலைவரின் உறுதி செய்யப்பட்ட கடிதத்துடன் திணைக்களத்தினால் வழங்கப்படும் படிவத்தினைப் பூரணப்படுத்தி திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விசா நீடிப்பதற்கான சிபாரிசு வழங்கப்படுகிறது.
1ளுக்கான இடதவிகளும் டை விரியோகமும்
36
அவர்களின் நன்மை கருதி பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவற்றில் சிறப்புக்குரியதும் இன்று வரை நடைமுறையில் இருந்து வருவதும் ஐயப்ப பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் ஆகும்.
இந்துசமய கலாசார அலுவல் கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சபரிமலை யாத்திரிகர்களுக்கான அடையாள அட்டை இந்திய விசா பெறுவதையும் விமானப் பயணச்சீட்டு பெறுவதையும் இலகுவாக்கக் கூடியதாக அமைகிறது. அடையாள அட்டை பெற விரும்பும் ஐயப்ப பக்தர்கள் திணைக் களத்தினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி தமது குருசுவாமியின் சிபாரிசுடன் இரண்டு கடவுச் சீட்டு அளவு புகைப்படத்துடன் திணைக்களத்தில் ஒப்படைத்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள (Մ)ւգալb.

Page 137
பதிவுகள்
இலங்கையில் இந்துசமயப் ப
இலங்கையில் இந்து சமயத்தின் வரலாறு, சமய ஆகியவற்றின் வளர்ச்சி பற்றியும், சமயத்தோடு இ6ை வார்ப்புக் கலை, இசை, நடனம், கூத்து ஆகிய கன மேற்கொள்வதற்கான திட்டத்தினை இந்துசமய, கலாசா மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்குச் செயல் உருவம் கொடுக்கும் கொண்ட கூட்டமொன்று 1994ஆம் ஆண்டு ஏப்ரல் அமைச்சர் பி. பி. தேவராஜ் தலைமையில் நடைபெற்ற ஆகியோரும் திரு. ஆ. தேவராஜனும் இக்கூட்டத்தில்
இலங்கையின் இந்து சமயப் பாரம்பரியம் பற்றிய பற்றியும் ஆய்வு நூல்கள் போதியளவு வெளியிடப்படு: தகுந்த ஆய்வு நூல்கள் அரிதாகவே உள்ளன. இத
விடும் என்றும் இக்கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆய்வு நூல்களை வெளியிடுவது மட்டுமன்றி கலைச் சின்னங்கள், நூல்கள், ஆவணங்கள், கல் பேணப்படுதலும் பாதுகாக்கப்படுதலும் அவசியம் எ சுட்டிக்காட்டப்பட்டது.
இந்துக் கோயில்களின் வரலாறு, கிடைத்தற்கரிய இரு செயற்திட்டங்களும் அமைச்சினால் செயற் இத்திட்டங்களோடு பின்வரும் ஆறு செயற்தி முடிவுசெய்யப்பட்டுள்ளது. 1. இலங்கையில் இந்துக்களிடையே நிலவும் கலை களஆய்வு மூலம் தொகுத்தலும், வகைப்படுத் 2. இலங்கைத் தமிழ் இலக்கியத் தொகுப்பு ஒன்
நூலாகப் பிரசுரித்தல். 3. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆ இலங்கையில் இந்து சமயம் என்னும் தலைப்ட் 5. இந்து சமய வழிபாட்டு முறைகள், சமயக் கருத் உள்ளடக்கிய ஆய்வுத் தொகுதியொன்றை 'இ வெளியிடுதல். 6. இலங்கையின் பல்வேறு இடங்களில் கிடைத் காலவரிசைப்படி கோவைப்படுத்தி இந்து விக்கி நூல் ஒன்றை எழுதி வெளியிடுதல். இதுபற்றி அமைச்சர் தேவராஜ் சுட்டிக் காட்டினார்.
முதற்கட்ட வேலையாக மேற்குறித்த ஆறு உடனடியாகத் தயாரிப்பது எனவும், இத்திட்டங்களுக்கு செய்தல் வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு ( (1994 ஆனி மாத 'கோ
87

ண்பாடு பற்றிய ஆய்வுகள்
நம்பிக்கை, வழிபாட்டு முறை, சமயக் கருத்தியல் ணந்து வளர்ச்சி பெற்ற கட்டடக் கலை, விக்கிரக லை வடிவங்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் ர இராஜாங்க அமைச்சு செயல்படுத்த நடவடிக்கை
நோக்கத்தோடு இத்துறைசார் அறிஞர்களைக்
மாதம் அமைச்சு அலுவலகத்தில் இராஜாங்க து. பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, சி. பத்மநாதன்
பும் அதைச் சார்ந்து வளர்ச்சியுற்ற கலைகளைப் வதில்லை. ஆங்கிலத்தில் கூட இவ்விடயம் பற்றித் தனால் எமது சமயம், பண்பாடு பற்றிய தவறான பரவுவதற்கும் நிலை பெறுவதற்கும் இடம் ஏற்பட்டு
எமது முன்னோர் எமக்கு இட்டுச் சென்றுள்ள வெட்டுக்கள், வரலாற்றுச் சான்றுகள் ஆகியன ன்பதும் இக்கூட்டத்தில் சமூகமளித்த பலராலும்
தமிழ் நூல்களை மறு பதிப்புச் செய்தல் ஆகிய படுத்தப்பட்டுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார். ' Iட்டங்களை உடன் ஆரம்பிப்பது எனவும்
0கள், கைவினைத் தொழில்கள் பற்றிய தரவுகளை தலும், ஆய்வு செய்தலும். றின் ஆங்கில மொழி பெயர்ப்பினைப் பதிப்பித்து
ங்கிலக் கட்டுரைத் தொகுதியொன்றை வெளியிடல்.
லே வரலாற்று நூல் ஒன்றை எழுதி வெளியிடல்.
தியல், கோயில்சார் கலைகள் ஆகிய விடயங்களை லங்கையில் இந்துப் பண்பாடு” என்னும் தலைப்பில்
துள்ள இந்து விக்கிரகங்கள் பற்றிய தரவுகளை ரகக் கலையின் வளர்ச்சி பற்றி விளக்கும் ஆய்வு அதிக கவனம் செலுத்தப்படுவதன் அவசியத்தை
செயற்திட்டங்கள் பற்றிய திட்ட அறிக்கைகளை த வேண்டிய நிதியினைப் பெறும் வழிவகைகளைச் செய்யப்பட்டுள்ளது.
புரம்" இதழிலிருந்து)

Page 138
மட்டக்களப்பு சுவாமி விபுலா
கிழக்கிலங்கையிற் பிறந்து சமய வாழ்வில் தன்னை அர்ப்பணித்த துறவியாகிய சுவாமி விபுலானந்தர் நினைவாக, கெளரவ செ. இராஜதுரை அவர்களின் பெருமுயற்சி யினால், 1980ம் ஆண்டு மட்டக்களப்பு, கல்லடியில் சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரிக்கான அடித்தளம் இடப்பட்டது. 1982இல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, நடனம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகிய இசைத் துறைகளுக்கான விரிவுரைகள் நடைபெற்றன.
1982 முதல் 1989ம் ஆண்டு வரை
அஸ்வமேத
முன்னாள் அமைச்சர் கெளரவ செ. இராஜதுரை அவர்களின் ஏற்பாட்டில் 1985ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் திகதி முதல் கொழும்பில் 48 தினங்கள் அஸ்வமேத யாகம் சிறப்பாக நடை பெற்றது. இதில் பூஜிக்கவென பாகிஸ் தானிலிருந்து வெண்குதிரையொன்று கொண்டு வரப்பட்டது. மேற்படி யாகம் நிறைவு பெற்ற பின்னர் கடந்த 21 வருடங்களாக, இக் குதிரை பேலிய கொடை யூரீ பூபாலவிநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் பராமரிப்பில் இருந்தது. வருடந்தோறும் குதிரையின் பராமரிப்பிற் கென திணைக்களம் நிதியுதவி அளித்தது. 2006 மே மாதம், இக்குதிரை இறையடி சேர்ந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
நந்திக் சைவ மக்களின் சின்னமான நந்தியை இலங் அறிமுகப்படுத்தியதோடு, நந்திக் கொடிகளை அ பாடசாலைகளுக்கும், இந்து சமய நிறுவனங்களுக்கு உற்சவ தினங்களில் இக் கொடிகள் ஆலயங்களி பயன்படுத்தப்படுகின்றன. வருடாந்த ரீதியாக திணைக் குறிப்பிடத்தக்கதாகும்.

னந்த இசை, நடனக் கல்லூரி
இக்கல்லூரி, பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கியது. பின்னர் இதன் நிர்வாகம் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு நான்காண்டு கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இக்கல்லூரியின் வளர்ச்சியில் திணைக்களம் பெரிதும் அக்கறை கொண்டு செயற்பட்டது.
2001ம் ஆண்டு இக்கல்லூரி கிழக் கிலங்கைப் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது ஒரு துறையாக விளங்குகின்றது.
யாகக் குதிரை
கொடிகள்
கையின் இந்த மக்களின் சின்னமாக திணைக்களம் ழகாக அச்சிட்டு, ஆலயங்களுக்கும், அறநெறிப் ம் விநியோகித்து வருகின்றது. குறிப்பாக திருவிழாக்கள், ல் அலங்காரத்திற்காகவும் கொடியேற்றத்திற்காகவும், களம் இதனை அச்சிட்டு இலவசமாக வழங்குகின்றமை

Page 139
மட்/விபுலானந்தா இன
கல்லூரி ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்ட கருத்தரங்கின்போது திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் உரை நிகழ்த்துகின்றார். முன்னாள் அமைச்சர் பி. பி. தேவராஜ் மற்றும் அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
 
 
 

சை, நடனக் கல்லூரி
கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில், வைபவமொன்றிற் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செ. இராஜதுரை அவர்களும், பிரமுகர்களும்.
முன்னாள் அமைச்சர் அமரர் தொண்டமான் அவர்கள் மாணவி ஒருவருக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கியபோது

Page 140
வழங்கும் வைபமொன்றில் பேராசிரியர் நடராஜா அவர்கள் மாணவியொருவருக்கு சான்றிதழ் வழங்கியபோது.
 
 
 

கல்லூரி நிகழ்வொன்றிற்கு வருகை தந்த முன்னாள் மட்/பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மங்கள
விளக்கேற்றியபோது,
மாண்புமிகு அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு இந்திக குணவர்த்தன அவர்களிடம் சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரியை கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் பத்திரத்தை சம்பிரதாயபூர்வமாக கையளித்தபோது (20-04-2001)

Page 141
ܓܠ`
சுவாமி விபுலானந்த இ - திருமதி ப. இ
பணிப்ட
சுவாமி விபுலானந்த அழகியற் கல்வி நி
கிழக்கிலங்கையின் தவப்புதல்வரான யாழ்நூல்
பரமஹம்ஷ தேவரின் வழியில் துறவியாகி, தமிழி:
பயனாக அவரது இனிய கனவுகள் நனவாகும் வண் அமைச்சர் கெளரவ செ. இராஜதுரை அவர்களின்
முத்தமிழ் வித்தகர் பூரிமத் சுவாமி விபுலானந்த கட்டிட ஆரம்பப் பணிகள் 1982ம் வருடம், பங்குனி ம இராஜதுரை அவர்களால், கல்லடி உப்போடையில் விற்பன்னராகிய வித்துவான் சீர்காழி கோவிந்தராஜ தாரகைகள் டாக்டர் பத்மா ஸ்வர்ணமு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்று பி. ப. 100 மணிக்கு கல்லூரி முத வித்துவான் திரு. க. பொ. சிவானந்தம்பிள்ளை அ சம்பிரதாயபூர்வமாக பெரியோர்களின் ஆசியுடன்
1982ம் ஆண்டு வைகாசி மாதம் 29ம் திகதி சன ஆரம்பமாகியது. அன்றைய தினம் மட்டக்களப்பு, கல் அவர்கள் விசேட பூஜை நடத்தி மாணவர்களை ஆச் திரு. கே. ஆர். நடராஜா அவர்களாலும், கல்லூரி நட6 வயலின் விரிவரையாளர் செல்வி பாலாம்பிகை பர வாய்ப்பாட்டு, நடனம், வயலின், வீணை வகுப்புக்க
இக்கல்லூரிக்கென தமிழக முதலமைச்சர் மாண் கணக்கான ரூபா பெறுமதியான இசைக் கருவிகள இன்னோரன்ன பிற வாத்தியங்களையும், நூலக பொக்கிஷங்களையும், பிரார்த்தனைக்கென பிரமாண்ட செய்தார்.
சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரிய இங்கு குறிப்பிடத்தக்கது. முதலாவதாக 1982 - 19 சமய, இந்து கலாசார, தமிழ்மொழி அமைச்சர் மா6 காலமெனவும், இரண்டாவதாக 1990 - 1994ம் ஆண் காலமெனவும், மூன்றாவதாக 1994 - 1999ம் ஆண்டு அவர்களின் காலமெனவும், நான்காவதாக 1994 தேவானந்தா அவர்களின் காலமெனவும், ஐந்தாவது பல்கலைக்கழகத்தின் காலமெனவும் கூறலாம்.
ஆரம்பத்தில நூறு மாணவர்களுடன் இக்கல்லு கல்லூரியின் புதிய கட்டிடம் 09-07-1986 ம் ஆண் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. முதலாவது பரீட்சகர்களாக திருமதி இ. கே. ஆர். நடராஜா அவர்களும் நியமிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் ஜனாதிபதியால் சவசங்கீத புலமைப் பரிசில் வழங்க கூட்டுத்தாபனத்தில் முதலாவது கலை நிகழ்ச்சி அ

சை நடனக் கல்லூரி
ாளர், றுவனம், கிழக்குப் பல்கலைக்கழகம்.
ந்த வித்தகர் விபுலானந்த அடிகளார் யூரீராமகிருஷ்ண சை ஆராய்ச்சிக்கென்றே தன்னை அர்ப்பணித்ததின் ணம் மட்டுநகரில் இசை, நடன கல்லூரி, முன்னாள் முயற்சியினால் அமையப்பெற்றது.
ரின் நாமத்துடன் இயங்கிவரும் இக்கல்லூரிக்கான ாதம் 26ம் திகதி மாண்புமிகு அமைச்சர் செல்லையா இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில், தமிழக இசை னின் இன்னிசைக் கச்சேரியுடனும், தமிழக நடனத் Dகி ஆகியோரின் கலை நிகழ்வுடனும் மங்களகரமாக
ல்வராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு ஆஸ்தான வர்களால் விபுலானந்த மணிமண்டபத்தில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ரிக்கிழமை காலை சுபமுகூர்த்தத்தில் எமது கல்லூரி லடி யூரீராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஜீவனானந்தாஜி சீர்வதித்தார். பின் கல்லூரி அதிபர் சங்கீத பூஷணம் ன விரிவுரையாளர் செல்வி கமலாதேவி ஐயாத்துரை, மசாமிக் குருக்கள் ஆகியோராலும் மாணவர்களுக்கு 5ள் வித்தியாரம்பம் செய்துவைக்கப்பட்டன.
புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் பல்லாயிரக் ன தம்புரா, வயலின், வீணை, மிருதங்கம் போன்ற த்திற்குரிய இசை சம்பந்தமான அரிய பெரிய மான நடராஜர் திருவுருவச் சிலையையும் அன்பளிப்புச்
ன் வளர்ச்சி ஐந்து கட்டங்களில் இடம்பெற்றிருப்பது 90 ம் ஆண்டு வரை பிரதேச அபிவிருத்தி, இந்து ன்புமிகு திரு. செல்லையா இராஜதுரை அவர்களின் டு வரை மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் வரையும் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயக்கொடி 2001-04-24 வரை மாண்புமிகு டக்ளஸ் ாக 2001 04, 20 இருந்து இன்று வரை கிழக்குப்
ரி 1986-06-09 மணிமண்டபத்திலேயே இயங்கி வந்தது. மாண்புமிகு அமைச்சர் செல்லையா இராஜதுரை பட்டப்பரீட்சை 06-08-1987ல் நடத்தப்பட்டது. இதற்கு
இசைப்பிரிவில் திறமையான மாணவிக்கு கெளரவ பட்டது. இதன் விளைவாக இலங்கை ரூபவாஹினிக் சிரியர்களாலும், மாணவர்களாலும் வழங்கப்பட்டது. 9

Page 142
அடுத்து கல்லூரியின் இரண்டாவது கட்டம் அமைச்சராக மாண்புமிகு பி. பி. தேவராஜ் அ ஏற்பட்டன. கல்லூரியின் பாடவிதானம் திருத்தியன விதத்தில் வகுக்கப்பட்டது. அத்துடன் மாணவர் உணரப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான அதிபருக்கான இல்லம், மாணவர் விடுதி, ! மேம்படுத்த இசைக் கருவிகளைக் கொள்வனவு கலைஞர்களைக் கொண்டு மாதம் இருமுறை செ வாய்ப்பாட்டு, இந்து நாகரிகம், தமிழ் மொழி ஆ நியமிக்கப்பட்டமை. இவையாவும் இவ்வரசின் கா இவ்வமைச்சின் காலத்திலேயே 22.07.199 வெளியிடப்பட்டது. இதில் மாணவர்களினதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவ்வமைச்சின் இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் 27.10.1991 ல் தலைமையில் நடைபெற்றது. இக்காலத்தில் இசை கலாசார நிகழ்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களு மாணவர்களது நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கல்லூா வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. இது : போன்ற இடங்களில் இசை, நடன நிகழ்வுகள் ந வழங்கும் நிகழ்வுகள் நடந்தேறின.
தொடர்ந்து அமைச்சரான மாண்புமிகு லக்வி கலாசார திணைக்களம் கல்லூரியை நிர்வகிப்பதி: அடுத்து நான்காம் படிமுறை மிகக் குறுகி காலப்பகுதியாகும். அரசியல் மாற்றத்தின் விளைவ மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள் அ அவர்களின் அமைச்சின் கீழ் மிகக் குறுகிய கால காரணமாக இக் கல்லூரியை கிழக்குப் பல்கலை இவ்வமைச்சு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க இதற்கமைய கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இந்திக குணவர்த்தன அவ்ர்களிடம் மாண்புமிகு இக்கல்லூரியை சம்பிரதாயபூர்வமாகக் கையளித்த திணைக்கள நிர்வாகத்தின் கீழ், இக்கல்லூரி !
திணைக்களம் மிக விரிவான பணிகளை முன்னெ
பதில் 1998ம் ஆண்டு, மார்கழி மாதம் முன்னாள் ஜ6 அவர்களது பணிப்பின் பேரில், அறநெறிப் பா திறைசேரியின் மூலம் ஒரு கோடி ரூபா நிதி மூலம், திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட் கதிரை, பாய்கள் போன்ற தளபாடங்கள் அன்பளி பிரதேச செயலாளர்கள் ஊடாக இத்தளபாடங்


Page 143
அலரி மாளிகையில் 6
இவ்வருடம் ஜனவரி மாதம் 15ம் திகதி அலரி மாளி விழாவின்போது பங்குகொண்ட மேன்மை தங்கிய ஜனா ராஜபக்ஷ தமது பாரியார் திருமதி விராந்தி ராஜபக்ஷ அ இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களையும் படங்களிற் இவ்விழாவின்போது, சமூகசேவைகள், சமூக நலன்புரி சமய விவகாரப் பிரதியமைச்சர் கெளரவ திஸ்ஸ் கரலிய வடிவேல் சுரேஷ், உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன், திருமதி வழங்கிய நாட்டிய நிகழ்ச்சிகள், திரு. எம். பி. நாகேந்திரம் கு மகளிர் கல்லூரி மாணவியர் வழங்கிய நடனம் என்பன இடம்
சகர்கள
 
 

தைப்பொங்கல் விழா
கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் திபதியும், சமய விவகார அமைச்சருமான மஹிந்த வர்கட்கு மாலை ஒன்றை அணிவித்து மகிழ்வதையும்,
காணலாம். அமைச்சர் கெளரவ கே. என். டக்ளஸ் தேவானந்தா, பத்த, சுகாதார, போசாக்கு பிரதியமைச்சர் கெளரவ னர்.
லீலாம்பிகை செல்வராஜா ஆகியோரது மாணவிகள் நழுவினர் வழங்கிய மங்கள இசை, இராமநாதன் இந்து KC குறிப்பிடத்தக்கது.
நக்கான பயிற்சி
re,
அந்தணர் அல்லாத இந்துப் பூசகர்களுக்காக திணைக்களம் கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதியில் நடத்திய பயிற்சிக் கருத்தரங்கின் நிறைவு நாள், சமய விவகார அமைச்சின் செயலாளர் திரு. பீ. என். ஜினசேன அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொணர் டு உரையாற்றுவதையும் , சான்றிதழ்களைக் கையளிப்பதையும் இப்படங்களில் காணலாம். இப்பயிற்சிகளை வழங்கிய தமிழ்நாடு, கன்னியாகுமரி வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பூரீமத் சுவாமி சைத்தன்யானந்தா, திரு ஞா. ரமேஷ், திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் ஆகியோரும் படங்களிற் காணப்படுகின்றனர்.

Page 144
எங்கும் மாங்க தைப்பொங்கள்
 

ாம் பொங்குக!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாட்டு செயற் திட்டப் பணியகத் தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்து நடத்திய தைப்பொங்கல் விழாக் கலை நிகழ்ச்சிகள் - 2006 ஜனவரி மாதம், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனானந்தா அவர்கள் ஆசியுரை வழங்குவதையும், மதவிவகாரப் பிரதியமைச்சர் கெளரவ திஸ்ஸ கரலியத்த, அரசியல் அமைப்பு அலுவல்கள், தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதியமைச்சர் கெளரவ டிலான் பெரேரா ஆகியோர் உரை நிகழ்த்துவதையும், வரவேற்புக்காக தரையில் வடிவமைக்கப்பட்ட தைப்பொங்கல் கோலக்காட்சியையும், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் எஸ். அலவி மெளலானா
* சபையில் அமர்ந்திருப்பதையும் இப்படங்களில்
காணலாம். e

Page 145

ழா - 2006
சமய விவகார அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொச்சிக்கடை பூரீ பொன்னம் பலவாணேஸ்வரர் தேவ ஸ் தா ன ம என பன இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய சிவராத்திரி விழா 26-022006ம் திகதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போது, :: விருந்தினராகக் கலந்து கொண்ட மதவிவகாரப் பிர அமைச்சர் கெளரவ திஸ்ஸ கரலியத்த அவர்கட்கு ஆலய சிவாச்சாரியார் காளாஞ்சி வழங்குவதையும், ஆலய அறங்காவலர் திரு. டி. எம். சுவாமிநாதன் அவர்கள் உடன்
இருப்பதையும், கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு ပ္စ္သစ္ကိုစီးမ္ဟုန္ဟစ္ကို கலை நிகழ்ச்சிகளில் இரண்டு காட்சிகளையும் இப்படங்களிற் 55 T60076)|TLD.

Page 146
இந்து இளைஞர்களுக்கான
இலங்கை இந்து சேவா சங்கத்துடன் இணைந் இளைஞர்களுக்கான ஆன்மீக எழுச்சிப்பட்டறை நடைபெற்றபோது நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதம ெ செயலாளர் திரு. பீ. என். ஜினசேன அவர்கள் சான்ற சாரதா மடத்துச் சகோதரிகள், தமிழக சொற்பொழிவாள திருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோரையும் படங்களில்
தைப்பொங்க
ប្ត
坂
ള sši *
藏
魏 gh
魔
திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய தைப்பொங்கள் நடைபெற்றபோது மத விவகார அமைச்சின் செயலாள வி, சுமதிபால, பிரதி அமைச்சரின் இணைப்புச் செ உத்தியோகத்தர்களும் முஸ்லிம் விவகார திணைக்கள உத்தியோத்தர்கள், கத்தோலிக்க விவகார திணைக்களத்
ணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்ே பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் வ இப்படங்களில் காணலாம்.
 

ஆன்மீக எழுச்சிப் பட்டறை
து திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய இந்து வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் விருந்தினராகக் கலந்துகொண்ட சமய விவகார அமைச்சின் தழ்களைக் ஃபதையும் சிறப்புரைகள் நிகழ்த்திய ர் பேராசிரியர் கி சேகர் மற்றும் திணைக்களப் பணிப்பாளர் b காணலாம்.
ல் ஒன்றுகூடல்
fکې
ல் ஒன்றுகூடல் வைபவம் திணைக்கள கேட்போர் கூடத்தில் ர் திரு. பீ. என். ஜினசேன, மேலதிகச் செயலாளர் திரு. ஈயலாளர் திரு. எஸ். பெனரகம ஆகியோரும் ஏனைய த்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனாப் கே. எம். மொகிதீன், ந்தின் மேலதிகச் செயலாளர் திருமதி ரோஸ் பெர்னான்டோ கற்றுச் சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது திணைக்களப் ரவேற்று உரை நிகழ்த்துவதையும், பங்குபற்றியோரையும்

Page 147
சுவாமி விபுலானந்த இ
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணை கல்லூரியை பொறுப்பேற்ற காலகட்டத்திலிருந்து வருமாறு:
1986ஆம் ஆண்டு - 08
1987ஆம் ஆண்டு - 06 1988ஆம் ஆண்டு 12 1989 - 1990ஆம் ஆண்டுகள் - 10 1991ஆம் ஆண்டு - 09 1992ஆம் ஆண்டு - 12 1993ஆம் ஆண்டு - 07 1994ஆம் ஆண்டு 15 1995ஆம் ஆண்டு 14 1996ஆம் ஆண்டு -- 15 1997ஆம் ஆண்டு - 18 1998ஆம் ஆண்டு - 11 1999ஆம் ஆண்டு 1C
அதிபர்கள்
இக்கல்லூரியின் தொடக்க கால அதிபராக பின்னர் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர் பாலாம்பிகை இராஜேஸ்வரன் ஆகியோர் பணி திரு. எஸ். தெய்வநாயகம் ஒரு வருடம் பதில்
விரிவுரைய
வாய்ப்பாட்டுத்துறை
திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி,
திருமதி. வத்சலாதேவி சங்கரநாராயணன் திருமதி பிரியதர்ஷினி ஜதீஸ்வரன்
நாட்டியத்துறை
திருமதி கமலாதேவி ஞானதாஸ் திருமதி லக்ஷ்மி யூரீஸ்கந்தராஜா
91.

சை நடனக் கல்லூரி
க்களம் சுவாமி விபுலானந்த இசை நடனக் து டிப்ளோமா சான்றிதழ் பெற்றோர் தொகை
பேர் பேர் பேர் பேர் பேர் பேர் பேர்
பேர்
திரு. கே. ஆர். நடராஜா பணியாற்றினார். த்தி, திருமதி கமலா ஞானதாஸ், திருமதி புரிந்தனர். திணைக்கள உதவிப் பணிப்பாளர்
அதிபராகக் கடமை புரிந்தார்.
ாளர்கள்

Page 148
சித்திரை 2006
வாத்தியத்துறை
செல்வி பாலாம்பிகை பரமசாமிக் குரு செல்வி சரஸ்வதி சுப்பிரமணியம் திரு. வேல்முருகு யூரீதரன் திருமதி அனுசியா பிரைட் திரு. ஏ. நே. வாட்ஸ்வோத் திருமதி கெளரிமலர் மகேந்திரன் திருமதி ஜெயந்தி திசாநாயக்கா
பாடவிதானக் குழு
பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசிரியர் சி. பத்மநாதன் திருமதி கிருஷ்ணவேணி றொபேட் திரு. ஏ. கணேச சர்மா திரு. எஸ். கே. பரராஜசிங்கம் திரு. கே. சண்முகம்பிள்ளை திருமதி பி பத்மநாதன் திருமதி பரமேஸ்வரி விஜயரெட்ணம்
திருமதி சத்தியபாமா ராஜலிங்கம் 10. திருமதி மீரா உதயசங்கர் 11. திருமதி ஹரிதேவி ஜயசுந்தர 12. திருமதி சிவானந்தி ஹரிதர்சன் 13. திருமதி அனுசியா தர்மராஜா 14. திருமதி பத்மினி திஷாநாயக்கா 15. செல்வி. ஏ. கலாபூரி
வழிகாட்டியோர்
திணைக்கள நிர்வாகத்தின் கீழ் இக்கல்லு கடமை புரிந்த திரு. க. சண்முகலிங்கம் அ தொடர்பான அனைத்துப் பணிகளையும் பி முழுமையாக நிறைவேற்றினார். உதவிப் ப உத்தியோகத்தர் திரு. வீ. விக்கிரமராஜா ஆ

கோபுரம்
கள்
ாரி இயங்கிய காலப்பகுதியில், பணிப்பாளராகக் வர்களது வழிநடத்தலில் கல்லூரியின் வளர்ச்சி திப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் 1ணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம், நிர்வாக கியோர் இதற்கு உறுதுணையாக அமைந்தனர்.
92

Page 149
அங்கீகாரம்
1985ஆம் ஆண்டின் 06-08-1985 ம் திகதி பாராளு
ஆளுநர் சபை இந்து 3FDLL விவகாரத் ... \\|;:?)}\} کہا நியமிக்கப்படும் ஐந்து பேரும், பதவி வழியாக
கொண்டதாக ஆளுநர் சபை அமைந்திருக்கும்.
அமைச்சரினால் நியமிக்கப்படுவார். குறிக்கோள்
* இந்துக் கோயில்கள், நிறுவனங்களுக்குநிதி * இந்து ஆலயப் புனருத்தாரண வேலைகளுக்
* இந்து சமய ஆய்வுகளை மேற்கொள்ள்ல், گ
". 3. آنها از : " : :
*இந்துப் பொதுமக்களுக்கு நலம் ப்யிக்கக் கூ * இந்து சமயத்தினதும், பண்பாட்டினதும்.முன் போன்றவற்ற ಆಳ್ವ `့်ဇုံ, (: tity fi{#ခဲ့ātā)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்க ராவார். நிதியத்தினால் ஒவ்வேராண்டும்பே
வர். ်(ဖါဗ္ဗဒါ ஐந்தெ ர்பன.கண நிதிவளம் .fo &ն (2 *****
1 அரசாங்கத்தினால் வ்ருட்ாந்தம் வழங்கப் L2 நலன் விரும்பிக்ளிட்மிருந்து கிடைக்கும்
"ة; ifاقتصز: '{}_{}\_i.ii %si.؟؟ أ؟؟؟";
.{sم \ nم??yجہ: }}} % tt * பி3, நிதியத்
좋
ால் செய்யப்ப்ட்ட் முதலீடுகள்
ஆளுநர் சபைகள்,
", |- ? ہیرو ۔ リ 。リ; リ ,"-",
அ, இந் நிதியத்தை உருவாக்கிய பிரதேச அபி இராசதுரை அவர்களால் 1987இல் முதலாவி 1989 இல் இந்து சமயவிவகாரத்திற்குப்பெ பி.பி தேவராஜ் அவர்களினால் இரண்டாவது இ. 1995இல் இந்து சமய விவகாரத்திற்குப் பொறு ஆேமாண்புமிகுலக்ஷ்மன் ஜய்க்கெரடிஅேள்
நியமிக்கப்பட்டது. خجيتي
ஈ. 2002 இல் இந்து சமய விவகாரங்களுக்குப் ெ
மகேஸ்வரன் அவர்களினால் நான்காவது ஆ
9ჭვზჭ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3009 ফুঞ্জে স্ট্রষ্ট
N5S ...&.
==g ଶ୍}
யோகநாதன்
以真 ÇÝ!!
f *Վլ՝
2, . _ពស្មិ នេ្ល វិជា្ជ
钴氢
இணைப்பாளர் 晚 匈 芭,蜴
ಟ್ರಿà¤à ಫೆಟಿಷಿáé®
À sūGuáLi Yosoóoè sièo, 31ம் இலக்க இந்துப் பண்பாட்டுநிதியம்
ஆ پیشیا و ۹۹،۷۳ م» با நமன்றத்தில் க ଝି ସ୍ୱା
டமாக்கப்பட்டது.(இ
ਰਡ ਬਰ
ப்பொறுப்பான அழைச்சர் அவர்களால் மூன்று பேரும் ஆங்கியதான ஒட்டுப்பேர் குறித்த எட்டுப்பேரில் ஒருவர்.தவிாளராக
Se MOO kek S K OO Os LLaaa OM O mOmMO
- ်မုံ့နိဂုံးကွ္ဆန္း'(ဎ)ဣန္$. 1.$.JQန္တီ၊ ဗို့ နို့ညှီဇံျမိဳ႕ ် அளித்தல் &ேSAR fබුබිණිඟු, ශ්‍රී
ਪ
え
ககங்களு கு உத F ు னேற்றத்திற்காக கருத்தரங்குகள்,
. .
F3, ki
,
ದ್ವಿ ಕ್ಲಿ...(ರಾ4: #4å : ឬ , ,
ாப்பணிப்பாளர் நிதியத்தின் பிரதம நிர்வா
ற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான
கா
. . . . - - - - - - مما يجيد ، سيدي، بيثي. . ... - ܢ . . ਦੇ
படும் நிதியுதவி
:ன்கொண்ட்
லிருந்து கிடைக்கும் வருமானம்
'&': '
ாறுப்பான மாண்புமிகு அமைச்சர் தியாகராசா ளுநர் சபை நியமிக்கப்பட்டது.

Page 150
சித்திரை 2006
உ. 2004 இல் இந்து சமய விவகாரங்களுச் தேவானந்தா அவர்களினால் 5வது ஆ தற்போது தொடர்ந்தும் செயலாற்றுகின்
வங்கிக் கணக்கு
நிதியத்திற்கென பம்பலப்பிட்டி, மிலாக கணக்கொன்றுள்ளது. இக்கணக்கின் ஊடாகே கணக்கு இலக்கம் - 0001991680
எதிர்கால உத்தேச வேலைத்திட்ட 1. யுத்த நிலைமையால் அழிவுற்ற இந்துக்ே
புனருத்தாரணம் செய்தல் 2. இந்து சமய, தமிழ் கலாசார ஆரா
கலந்துரையாடல்களை நடத்துதல். 3. இந்து சமய அறநெறிக் கல்வியை மே உதவிகள் வழங்குதல், மாணவர்களுக்குச் அமைத்துக் கொடுத்தல், சைவ சித்தாந்தக் கல்வி, பண்ணிசைப் ஆலயங்களுக்குப் பூசை உபகரணங்கள் திரவியங்கள் வழங்குதல். 6. கலாசார அரங்கு, பிரமுகர்கள், சமயப் கண்காட்சிக்கூடம், போன்றன அமைந்த 7. நலிவுற்ற இந்து சமயக் கலைகளின் 8
மேம்பாட்டிற்காகவும் உதவி அளித்தல். 8. பாடல் பெற்ற மற்றும், புராதனச் சிறப்பு யுத்தத்தினால் சிதைந்து போயுள்ளன. அ 9. இந்து சமய புராதனச் சின்னங்கள், ச போன்றவற்றைப் பாதுகாக்க நடவடிக்ை மேற்படி வேலைத்திட்டங்களை நிறைே நிதி தேவைப்படுகின்றது. ஆனால், வருடந்தே சொற்பமானதாகும்.
ஆதலின் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஆகியோரிடமிருந்து நாம் நிதி தாங்கள் வழங்கும் நிதியுதவியை மேற்பட தாராள மனதுடன் இவ்வுயரிய கைங்கரியத் கொள்கிறோம்.
இலங்கைத் திருநாட்டின் இந்து சமய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் செழித்து வரவேற்கின்றோம்.

கோபுரம்
குப் பொறுப்பான மாண்புமிகு அமைச்சர் டக்ளஸ் ஆளுநர் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் றார்கள்.
கிரிய இலங்கை வங்கிக்கிளையில் நடைமுறைக் வே நிதி கையாளப்படுகின்றது.
ங்கள் காயில்கள், மடங்கள், ஆதீனங்கள் ஆகியவற்றைப்
ய்ச்சிகளை மேற்கொள்ளல், ஆய்வரங்குகள்,
ம்படுத்தல், அறநெறிக் கல்வி நிறுவனங்களுக்கு
பயிற்சி ஆகியவற்றை ஊக்குவித்தல். ர், சிலைகள், அலங்காரப் பொருட்கள், பூசைத்
பெரியோர்கள், தங்குவதற்கேற்ப விடுதி, நூலகம், கலாசார கட்டிடத் தொகுதி ஒன்றை அமைத்தல். கலை வளர்ச்சிக்காகவும், கலைஞர்களின் வாழ்வு
வாய்ந்த ஆலயங்களின் தேர்கள் அண்மைக்கால அவற்றை மீள அமைப்பதற்கு நிதியுதவி அளித்தல். கல்வெட்டுக்கள், சாசனங்கள், ஏடுகள், சுவடுகள், ககள் மேற்கொள்ளல்.
வற்றுவதற்கு நிதியத்திற்குப் பெருந்தொகையான ாறும் அரசு மானியமாக வழங்கும் தொகை மிகவும்
இந்து மக்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் யை நாடி நிற்கின்றோம்.
4 வங்கிக் கணக்கின் ஊடாக எமக்குச் செலுத்தலாம். திற்கு ஆதரவளித்துதவுமாறு அன்புடன் வேண்டிக்
ஆலயங்கள் மீண்டும் பொலிவு பெறவும், சமய ச் சிறக்கவும் தங்கள் உதவிகளைப் பெருமனதோடு
94

Page 151
இந்துசமய, கலாசார அலுவல்
இந்துசமய, கலாசார அலுவல்கள் : உருவாக்கப்பட்ட போதும், இதன் நிதி ஏ
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிகழ்ந்து
எனினும் 2002 ஆம் ஆண்டு இந்து அமைச்சு ஏற்படுத்தப்பட்டு கெளரவ தி ! கலாசார அமைச்சராகப் பொறுப்பேற்றார். மதிப்பீடுகளில் வடக்கு கிழக்கு மாக நிறுவனங்களினதும் புனருத்தாரணப் பணி அரசிடமிருந்து பெற்றார். இத் தொகைக்கு பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கை ஆலயங்களை அண்மித்த பகுதிகளில் பசுக்களை வளர்க்கும் திட்டத்தையும் அறிமு தொகை வடக்கு கிழக்கு மாகாண ஆலயங்க 2004 ஆம் ஆண்டிலும் கிடைத்தது.
2005 ஆம் ஆண்டில் கெளரவ அமை: இந்து சமய அலுவல்களுக்குப் பொறுப்பா மில்லியன் வடக்கு கிழக்கு மாகாண கோயில் கிடைத்தது.
அதிகெளரவ ஜனாதிபதி அவர்களின் அமைச்சின் 2006 ஆம் ஆண்டிற்குரிய வர மில்லியன் வடக்கு, கிழக்கு மாகாண கோயி புனருத்தாபனப் பணிகளுக்கு ஒதுக்கப்ட மதிப்பீட்டின் கீழ் ஏனைய பகுதிகளிலுள்ள கே கட்டுமானப் பணிக்கென ரூபா 17 மில்லிய6 ரூபா 1.5 மில்லியன் நிதி நெருக்கடிக்கு இந்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்ன செலவினங்களுக்கான நிதி ஏற்பாடுகளும், அவதானிக்க முடிகிறது. எதிர்காலத்திலு செய்யப்படுமென நம்பிக்கையுடன் இருக்கி த. யோகநாதன் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தி இந்துசமய விவகார அமைச்சினதும் முன்னைநாள் தற்போதைய இணைப்பாளரும். -
95

ல்களுக்கான நிதி ஏற்பாடு
நிணைக்களம், 1986 ஆம் ஆண்டு ற்பாடுகள் மிகக்குறைந்தளவிலேயே திணைக்களத்தின் செயற்பாடுகள் |ள்ளன.
சமய அலுவல்களுக்காக ஒரு தனி மகேஸ்வரன் அவர்கள் இந்து சமய 2003 ஆம் ஆண்டில் வரவு செலவு 5ாண ஆலயங்களினதும், இந்து களுக்காக ரூபா 100 மில்லியனை மேலதிகமாக ஆலயத்தை அண்டிய ளையும் நிறைவேற்றினார். மேலும் இந்தியாவிடமிருந்து கொண்டுவந்த Dகப்படுத்தினார். ரூபா 100 மில்லியன் 1ளின் புனருத்தாபன வேலைகளுக்காக
ச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் க இருந்த போதும் இந்த ரூபா 100 களின் புனருத்தாபனப் பணிகளுக்காக
கீழ் இயங்கும் சமய அலுவல்கள் வு செலவு மதிப்பீடுகளில் ரூபா 865 ல்களினதும் இந்து நிறுவனங்களினதும் பட்டுள்ளதுடன், எமது திணைக்கள ாயில்களினதும் இந்து நிறுவனங்களின் ன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ள்ளான கோயில்களுக்கும் ஏனைய ரூக்கென ஒதுக்கப்பட்டு செலவுகள் ரை விட தற்பொழுது மீண்டுவரும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதை ம் இவ்வாறான நிதி ஏற்பாடுகள் ன்றோம்.
னதும்,
பிரதம கணக்காளரும்:

Page 152
அரச நிதிப்பிரமா nitra.
ஒதுக்கப்படும் நிதியினை உரிய முறைய பிரதான பணியாகும். அவ்வகையில் தி அனைவருமே செயற்பாடுகள் அனைத்துச்
1993 ஆம் ஆண்டு வரை திை நியமிக்கப்படவில்லை. இக்காலப்பகுதியி
செயற்திட்டங்கள் சிறப்பாக நிறைவேற
1993 ஜனவரி முதல் திரு. 1q. G. நியமிக்கப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆஎ திறைசேரிக்கு இடமாற்றம் பெற்றுச்சென்
1998 ஆம் ஆண்டு முதல் திரு ே பணி புரிந்தார். ஏறத்தாழ மூன்று ஆண் காலத்திலேயே அமரரானார்.
நியமனம் பெற்றார். இந்து சமய விவ பிரதம கணக்காளராகவும் பணிபுரிந்தார். தி நிதி விபரங்களை நெறிப்படுத்தி உதவின
நிதிக் கோரிக்கைகளை பரிசீலனை செய்
இவர் கணக்காளராக மட்டுமன்றி செயற்திட்டங்கள் அனைத்திலும் தனது
தற்போது திணைக்களத்தின் கணக்
f
களத்தின் நிர்வாகச் செ1 கடமைபுரிந்த பலரும் ஒத்துழைப்பு வழங்கி திரு. எஸ். ரவீந்திரன், திருமதி கெளவழி
கூரத்தக்கவர்கள். இவர்களுள் சிலர் ஒய்
பெற்றுச் சென்றனர்.
 
 
 
 

மய, திணைக்களத்திற்கென திறைசேரியால் பில் பயன்படுத்துவது கணக்காளர்களுக்கான ைெணக்களத்திற் பணிபுரிந்த கணக்காளர்கள் கும் பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.
ணக்களத்திற்கென நிரந்தர கணக்காளர் ல் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தராகக் ல் கணக்காளராகக் கடமை புரிந்து திணைக்கள உதவினார்.
பரேரா கணக்காளராகத் திணைக்களத்திற்கு ண்டுகள் சிறப்பான முறையில் பணியாற்றி றார். - , 5. விஜேதாச திணைக்களக் கணக்காளராகப் டுகள் கடமை புரிந்த இவர் தமது கடமைக்
யோகநாதன் திணைக்களக் கணக்காளராக ார அமைச்சு ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதியத்தின் ார். மேலும் ஆலயங்களின் புனரமைப்பிற்கான கணக்காய்வாளர்களுக்குத் துணைசெய்தார்.
பூரண பங்களிப்பினை வழங்கி உதவினார்
காளராக திரு. எம்.சிவநேசராஜா அவர்கள்
தம எழுதுநர்கள் பற்பாடுகளுக்கு பிரதம
னர். அவர்களுள், திரு. கே. கருணானந்தராஜா, கா, திரு. த. இளங்கோ ஆகியோர் நினைவு வு பெற்றுச் செல்ல, மேலும் சிலர் இடமாற்றம்
...: . . . . . .
துநர்களாகக்
夔

Page 153
5. 2006
தற்போது நிர்வாக உதவியாளராகக் கட காலம் பிரதம எழுதுநராகக் கடமைபுரிந்தார்.
திரு.ஜிகோபாலராமன் தற்போதைய பி கடமைபுரிகின்றார்.
கடமை புரிந்த திரு. கிருஷாந்த பியநந்தன அ
திணைக்களத்தில் சிங்களத் தட்டெழுத்தாள சென்ற செல்வி எம். பி. சந்திரா அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் சிங்கள மொழிப்படுத்துவதில் பெரும் உதவி வழங்: கடிதத் தொடர்புகளையும் மேற்கொண்டு உத
இந்து யாத்திரிகர் விடுதி
திணைக்கள நிர்வாகத்தின் கீழுள்ள கதி முகாமையாளர் நியமிக்கப்படும் வரை தின் அலுவலர்கள், லிகிதர்கள் தற்காலிக முகாமை திரு. கே. கருணானந்தராஜா, திரு எஸ். செல்லத்துரை, திருவிவேகானந்தன், திரு.ஜி திரு. க. யோகநாதன் ஆகியோர் குறிப்பிடத்
பிேன்னர், திரு. எஸ். சத்தியேஸ்வரன் நிரந் கடமை புரிந்தார். அவர் இப்பதவியில் இருந்து முகாமையாளராகக் கடமை புரிந்து வேறு ஆர். உமாசங்கர் விடுதி முகாமையாளராகக்
ܚܢܢ - عينه stata a ta
 
 
 
 
 
 
 

கோபுரம்
மை புரியும் திரு. பா. வைரவநாதன் சில
ரதான முகாமைத்துவ உதவியாளராகக்
சியப் பொறுப்பாளராக 10 ஆண்டுகள்
ராகக் கடமை புரிந்து இடமாற்றம் பெற்றுச் , திருமதி தயா குணசேகர அவர்களும் மொழிமூல ஆவணங்களைத் தமிழ் கியதோடு, சிங்கள மொழி தொடர்பான 5வினர்.
、
リ :് ناة ة
ர்ெகாமம் யாத்திரிகர் விடுதிக்குநிேரந்தர
பாளராகக் கடமை புரிந்தனர். அவர்களுள் தர்மசீலன், திரு. பி. வடிவேலன், திரு. T கோபாலராமன், திரு.பி.இராஜசேகர், தக்கோj. to # !! !!!!!!! ஆலே
தர முகாமையாளராக நியமனம் பெற்
விலகிச் சென்றபின் திரு. கே. தவநேசன்
பதவிக்குச் சென்றார். இப்போது திரு.
蠶
முகா
கடமை புரிகின்றார்.
ਚਲਿ ", " دسم േ, ' \n\ര ', ' ീ}) \(അർ aurė கணித் ○
| ញូញ៉ូ_យ...ឯd
or ,

Page 154
- விரிவுபடுத்தப் திணைக்களப் ப எம். எஸ். பூனிதயா உதவிப் பணிப்பாளர் (இந்து
இந்து சமய விவகார அமைச்சின் 17/02/2006 முதல் கடமை புரிந்த நான் 01 அலுவல்கள் திணைக்களத்தில் உதவிப் ட அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்திட
மாவட்டக் கருத்தரங்குகள்
இக்காலப் பகுதியில், மாவட்டங்களி
கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டன. 27
இவற்றிற்கு இணைப்பாளராக எனது பணி
சேக்கிழார் மாநாடு
இந்து விவகார அமைச்சின் மூலம், விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இ6 கல்வி, கலாசாரக் குழுவின் செயலாளராக மகாநாடு தொடர்பான போட்டிகளை மாண
விசேட விழாக்கள்
திணைக்களம், வருடந்தோறும் பல்வே வழங்கி வருகின்றது. இதற்கமைய, தைப்டெ நடத்தப்பட்டன.
சிறைகளில் உள்ள தமிழ்க் கைதிகளில் திரவியங்கள் என்பன அன்பளிப்புச் செய்ய தேசிய சுதந்திர தின விழாவை முன்ன சேட பூஜைகள் நடத்தப்பட்டன. கெளர அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துே
சிவராத்திரி விழா
கொச்சிக்கடை யூரீ பொன்னம்பலவ திணைக்களம் நடத்திய சிவராத்திரி தின விவகார பிரதி அமைச்சர் கெளரவ திஸ் கலந்து கொண்டார். ஆலய அறங்காவல விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அன்று
நடைபெற்றன.

கீழ் மேலதிகப் பணிப்பாளர் என்ற பதவியில் 03/2006 ஆம் திகதி முதல் இந்து சமய கலாசார பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். இதற்கமைய, ப் பணிகள் என்னால் மேற்கொள்ளப்பட்டன.
ல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.
அமைந்தது,
ஐந்தாவது உலகச் சேக்கிழார் விழா மிகவும் வ்விழாவிற்கென பல குழுக்கள் அமைக்கப்பட்டன. 5 நான் நியமிக்கப்பட்டேன். தெய்வச் சேக்கிழார் ாவர்களிடையே நடத்தினேன்.
று விழாக்களை நடத்துவதற்கான் அனுசரணையை ாங்கல் விழாக்கள் பல மாவட்டங்களிலும் சிறப்பாக
ன் சமய அனுட்டிப்பிற்கென பூஜைப் பொருட்கள், பப்பட்டன. ரிட்டு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் "வ அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா கொண்டு சிறப்பித்தார்.
ாணேஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்து,
விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சமய ஸ கரலியத்த அவர்கள் பிரதம விருந்தினராகக் ர் திரு. டி. எம். சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விடியற்பொழுதுவரை சிறப்பான கலை நிகழ்ச்சிகள்
98

Page 155
சித்திரை 2006 - இந்து இளைஞர்களுக்கான பயிற்சிகள்
இந்து இளைஞர் யுவதிகளுக்கான ஆன்மீகப்
கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நடத்தப்பட்டன.
வடகிழக்கைத் தவிர்ந்த ஏனைய பகுதி இளை நடைபெற்றது. இதில் 32 இளைஞர்களும் 61 யு சேவா சங்கத்தினர் பயிற்சிகளுக்கான அநுசர6ை
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இளைஞர் முதல் ஜூன் 11ம் திகதி வரை மட்/சுவாமி விபுலான நடைபெற்றது. இதில் 140 பெண்களும் 32 ஆண
தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் திரு. கோப திரு. ரமேஷ் பாபு ஆகியோர் இப்பயிற்சிகளை
இந்துக் குருமார் பயிற்சி
அந்தணரல்லாத இந்துக் குருமார்களுக்கான இந்து யாத்திரிகர் விடுதி மண்டபத்தில் நடைபெ
பங்கு கொண்டனர்.
தமிழ்நாடு, கன்னியாகுமரி, வெள்ளிமலை, 6 சுவாமி சைதன்யா அவர்களும், திரு ஞா. ரமேஷ் , வழங்கினர்.
இரு கட்டங்களாக நடைபெற்ற இப்பயிற்சிக ஆலய நடைமுறைகள், இந்துசமய அடிப்படைத் போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
சொற்பொழிவுத் தொடர்
தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த ே மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள் கொழும்பு திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெற்றன மிஷன் மண்டபத்திலும் அவரது சிறப்புரை இடம்
இவ்வாறு திணைக்களப் பணிகள் மாவட்ட ரீ வருகின்றன. மாவட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் ஒத்துழைப்பு நல்கி
99

கோபுரம்
பயிற்சிப் பட்டறைகள், வதிவிடப் பயிற்சியாக
நர்களுக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில் வதிகளும் பங்கேற்றனர். இலங்கை இந்து
ணயை வழங்கினர்.
i யுவதிகளுக்கான பயிற்சி ஜூன் 1ம் திகதி ாந்த அழகியற் கல்வி நிறுவன மண்டபத்தில் ர்களும் கலந்துகொண்டனர்.
ால் ரட்ணம், இலங்கை வதிவிடப் பிரதிநிதி
வழங்கினர்.
பயிற்சிக் கருத்தரங்கு, இம்முறை கதிர்காமம் ற்றது. 63 பேர் அளவில் இக்கருத்தரங்கிற்
விவேகானந்தா ஆசிரமத் துறவியான பூரிமத் அவர்களும் குருமார்களுக்கான பயிற்சிகளை
1ளில் பூசகர்களுக்கு பூஜை விதிமுறைகள், ; தத்துவங்கள், பிரார்த்தனை, மந்திரங்கள்
பராசிரியர் கி. சேகர் அவர்களின் ஆன்மீக , கண்டி பிரதேசத் தமிழ் பாடசாலைகளில் 1. கொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஷ்ண பெற்றது.
தியிலும் தலைநகரிலும் விரிவுபடுத்தப்பட்டு த, மாவட்ட செயலகங்களில் கடமை புரியும்
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Page 156
slo is } } } } # {
திணைக்களத்தில் 20 ஆண்டு க இச்சிறப்பு மலரை அமைக்க விரும்பி
தகவல்களையும், செயற்பாடுகளையும்
: "எம்மால் சேகரிக்கத்தக்க பிரதா6 இம்மலரில் உள்ளடக்கி, இதனை ஒ
| தொடர்புடைய உத்தியோகத்தர் பலருட | செய்திகள் மற்றும் ஆக்கங்களை பெ எமது வேண்டுகோளுக்கு இணங் ஆசிகளையும் வழங்கி உதவிய ஆண் முன்னாள் அமைச்சர்கள், செயலாள பணிப்பாளர்கள், பல்கலைக்கழக அறி பெரியோர் அனைவருக்கும் எமது மன இத்தொகுப்பை வடிவமைப்பதிலுL |atதிண்ணிக்கள்ப்பணிப்பாளர் திருமதி:ச
அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
'நூலகர், .} }{4} 'ಓ....!! * ஒத்துழைப்பு மிகப்பெரியது. அவர்கள் அ அவ்வாறே கணனியில் அச்சுப் பதித் நன்றிகள்.
நிேல்
11:9) |
உத்தியோகத்தர்களும் எமக்கு பூரண
திணைக்கள வளர்ச்சிப்படிகள் தெ திட்டங்களுக்கான ஒரு தூரநோக்கை நம்பிக்கையாகும்.
-ܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றி! ༣,
.. နဲ့ ဆေ... ``့် 'ಕ್ಕೆ as:
ால வளர்ச்சிப் படிகளைக் குறிக்கும் வகையில் |
னோம். இம்மலரில் முழுமையாக அனைத்துத்
இணைத்துக் கொள்வது சாத்தியமற்றதாயிற்று
' , ';') {{' ဇွန်ဖြုံး ...့်, ,"◌ {{...!!! !!!.!! !!!
றை
தகவல்கள், புகைப்படங்கள் ரு ஆவணத் தொகுப்பாக அமைத்
ܛ±¬ܣܛ:14܊
கொள்வதற்காக இத்திணைக்களத்துடன் னும் தொடர்பு கொண்டபோதும் அவர்களுடைய bறுக்கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. |
க இம்மலருக்கு தமது நல்வாழ்த்துக்களையும், rமீகப் பெரியோர், சிவாச்சாரியப் பெருமக்கள், ர்கள், மேலதிகச்ெேசயலாளர்கள், முன்னாள் | ஞர்கள் மற்றும் இந்து நிறுவனங்களைச் சார்ந்த ாமார்ந்த நன்றிகள் உரியதாகும்.: க்:
。
b, தகவல்களை உள்ளடக்கிக் கொள்வதிலும், ாந்தி நாவுக்கரசன் அவர்களின் வழிகாட்டல்கள் |
கு அவரளித்த ஊக்கமே பிரதான காரணமாகு ம்.ல்ே
T. sic ` by படும் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பாகவும்: 1ண்டும் என்பதில் உதவிப் பணிப்பாளர் திரு.
தாக இருந்து இயன்றவரை தகவல்களைத் து நன்றி உரியது. *、
ஒச்சேகரித்துக் கொள்வதிலும் 20 ஆண்டு }யூன்றனவுதிரட்டிக் கொள்வதிலும் திணைக்கள | அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அளித்த னைவருக்கும் எம்து நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். துத் தந்த உத்தியோகத்தர்களுக்கும் எமது |
தகவல்களுைப்பெற்றுக்கொள்ள மாவட்டச்
ன்றோம் வதில் அனுஷ் அச்சக் உரிமையாளர்:
அச்சிடு
கள் மேற்கொண்ட முயற்சிக்காகவும்
தெரிவிக்கின்றோம். அவ்வாறிேஅச்சகத்துஇ ஆதரவினை நல்கினர்: ப்வே டிேல்லில் Tடிர்வான ஒருeரந்த பார்வைய்ையும், எதிர்காலி யும் இச்சிறப்பு மலர் வழங்கும் என்பது எமது
ம. சண்முகநாதன் - இதழாசிரியர் -
1qQ.

Page 157


Page 158
இந்து
 

LLCLMCCLs 0OLOuuLTL LLLLL S 0TTLL LLL LLLL 0 S S S MM SYS S LLL T LL0S