கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.13

Page 1
விடுதலைப்போராட்டம் நடை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் பெறும்போது உறுதியானதலைமை கொண்டுசெல்லக்கூடிய முதுகெலுமபு கள் எங்களிடம் இருந்தது. ஆனால் உள்ள தலைவர் எமக்கு இல்லை eTTM L0mOLLLO LLLLLLL Y TTT LLL mTY MMTTMT LL L M CMM T M TT அரசியல் ரீதியாக ஜனநாயக பர்ைசிவசக்தி ஆனந்தன் ஆதங்கம் ரீதியாக இராஜதந்திர ரீதியாக வெளியிட்டார் 15 பக்கம் பார்க்க
"" தங்கததட்பு2ல வைதது
இதுதான் தீர்வு என
யாரும் தரப்போவதில்லை
犯 ※ 3. 滚磁
தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே
 
 
 
 

Registered as O Newspaper in Srilanko
6the Oso 20.OO website: www.valampurii.lk /2=s7 =Ni = i = జ பக்கங்கள்:பதினாறு:பதினாறு O
சுத்தமான குடி தண்ணிர் 6nupriĝas5upontesequib &ĥ6ŝo6o6oopDuunte556a,Jub பெற்றுக் கொள்ள disso நிகழ்வுகள்,வீந்தி 6. GBaprestasir (hai) விசேட விலைக்கழிவு GolupránenúII(Bth. C ہو
\ ஹநீமுருகன் E-mail: valampuri(a)yahoo.com, O. O. 6256006AO:35 635 TILLIITLIÆSLID
valampurii@sltnet.lk V (10ZZ6(ZZ072/7020V7"22 =—=
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 28 ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 330
ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வென்பது கானல் நீரே
疹
தனின் பொறுமை ஏமாற்றத்தை கொடுக்கும்
துகெலும்புள்ள தலைவர்தான் எம்மிடம் இல்லையே ஆனந்தன் எம்பி
- 696d8b6টোগ্রস্টাটে99
YYt LLLY LLL YS YLLLLL YLLLLLL L LL LL SLSS

Page 2
(55.
(கொழும்பு)
நாட்டை படுகுழியில் தள்ளுவதற் காக வரவு செலவுத்திட்டம் உரு வாக்கப்படவில்லை எனத் தெரிவித்த
E5E5TGOT LITT605LIIGU EGOITTISILIË நாம் ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர்
ဗီဘ်(9]
பரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட் டின் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவின் செயற் பாடுகளுக்கு நாம் அனைவரும்
2299.972 נ4סt_פס נמוע NOVOZUOUUT VD LV |
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்
பான விவாதம் நேற்று பாராளு
மன்றில் முன்வைக்கப்பட்ட போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் தற்போது 15 "பக்கம் பார்க்க.
நாட்டை சீரழித்த திருடர்களுக்கு நல்லாட்சி யமன் ஆட்சி - ராஜித
(கொழும்பு)
நாட்டை சீரழித்த திருடர்கள், சண்டியர்கள் அல்லது கொலை காரர்களுக்கு நல்லாட்சி யமன் ஆட்சி போலவே இருக்கும் என சுகா தார அமைச்சர் ராஜித சேனாரட்ன நாடாளுமன்றத்தில் எச்சரித்துள் GITT্য,
நல்லாட்சி என்பது மக்களுக்கு மாத்திரமே 04ல் பக்கம் பார்க்க.
04ஆம் பக்கம் பார்க்க.
(பனிக்கன்குளம்)
ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேன மற்றும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க தலைமையிலான தற் போதைய நல்லாட்சி அரசாங்கத் தின் உத்தரவுகளை இராணுவம் உட்பட முப்படையினர் ஏற்றுக் கொள்வதில்லை என்று நாடாளு மன்றத்தின் குழுக்களின் பிரதித்
56D6DILG engal ago உதாசீனம் செய்யும் முப்படையினர்
(OICPII (Ա2ւթt-Ս
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக் கத்தை மீளுருவாக்கும் நடவடிக்
6O)35U (86DIT 5 "பக்கம் பார்க்க.
5 560)6 ):
செல்வம் எம்.பி. விசனம் தெரிவிப்பு
தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் படையின ரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது
Digest as a
15 ஆம் பக்கம் பார்க்க.
5G Hගකු தவறாநன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்
 
 
 
 
 
 
 
 
 

விடுதலைப்புலிகளே
பொலிஸார் முன் பகிரங்க அச்சுறுத்தல் விடுத்து மங்களராமய விகாராதிபதி துவேசப் பேச்சு
(மட்டக்களப்பு) தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலைப்புலிகள் என இனத்துவேசமாக அடையாளப் படுத்தியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர், தகாத வார்த்தைகளால் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலர் உட்பட அதிகாரிகளை திட்டித்தீர்த்துள்ளதுடன் பொலிஸார் முன்னிலையில் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளார். (04ஆம் பக்கம் பார்க்க)
பருகுழியில் தள்ளுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு
. "ஆவா' வுடன் தொடர்பில்லை LD 6)@ABD ջ» (Ա56)IIIö6hl6Ù606D முன்னாள் இராணுவ தளபதி உறுதியாக தெரிவிப்பு
A Sq q AA Aq AA q q qA qAAA S LLL00 AAAA q AMqSqTAeAAA LLLLLLLLS LSL 談徽。 - - - - - - - - NA

Page 3
பக்கம் 02
வலம்
உடற்பருமன் கொண்டோருக்கும் உடல் எடை குறைவானோருக்கும் இ அற்புதமான செய்தி
ஆண்,பெண் இருபாலாருக்கும் உகந்தது.2 வாரங்களில்நல்ல அழகான மேனி
யுடன்திகழஆயுள்வேதகேர்பல்ஒளடதம்பால்மா,குளிசை,பொனிக்கிறீம்.
உடல் பருமன் கொண்டோருக்கு sono 35OO/ 5.5OO 9OOO
உடல் எடை குறைத்தல், ஊளைச்சதை மார்பு கை, கால், வயிறு குறைத்தல் வயிற்றுக்கோளாறு நாட்பட்ட அஜீரணம், மலச்சிக்கல் அனைத்துக்குமான ஆயுள்வேத மருந்து விற்பனைக்கு உண்டு. ஆச்சரியம்வயிறு மார்பு10நாள்களில் குறைக்கும் கிறீம்ளங்களிடம் உண்டு உடல் எடை குறைவானோருக்கு
நுளம்பு பர 9பேருக்கு
டெங்கு நுளம்பு பர தலா ஆயிரம் ரூபாய் வீ நீதிமன்ற பதில் நீதிபதிய
நெல்லியடிபொலின ந்து டெங்கு வாரத்திை கொண்டனர். இதன்பே வெள்ளிக்கிழமை பருத்
விலை 3500/= 5500/= (24000/= 3 மாதத்திற்குரியது) போதே அபராதம் விதிக் உடல் எடை கூட்டுதல், ஒட்டிய கன்னங்கள் குண்டுக் கன்னங்களாக மாற்ற பல BTL g6). UJ616OTSLD கீனம், கனச்சூடு எதைச்சாப்பிட்டாலும் உடம்பு தேறுகிறதேயில்லை என்கிற 335i ஏற்பாடாத வகைய வர்கள், மார்பு கூட்டுதல் அனைத்துக்குமான ஆயுள்வேத மருந்து விற்பனைக்கு சுகாதார வைத்திய அதி உண்டு மேலும் கறுப்பு கண்கருவளையம், உதட்டு கறுப்பு பருக்கள், வடுக்கள் காயங்கள் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் நீக்கும் கிறீம் விற்பனைக்கு உண்டு. LJL'G வருகின்றமை குறி தேவையற்ற ரோமம், முகம், உடம்பு பகுதியில் உள்ள காய்கள் அகற்றும் கிறீம் 660) 豪 விற்பனைக்கு உண்டு. (sífilampero 3500/=, 5500/=) 6600)
1测760%0喹
தொடர்புகளுக்கு 07:20, 6155 22. நாவலர் றோ
பிறவுண்றோ சந்தி அருள் வகாமினிகேஷன் அருகில்) யாழ்
சர்வோதய அமைப்பின் தலைவர் ATஆரியறட்ணா அவர்களின் 83ஆவது பிறந்த தினம் ஜனாதிபதி தலை மையில் மொறட்டுவயில் நடைபெற்றது. இதன்போது காரைநகர் தேசோதய அமைப்பாளர் லயன் சுந்தரலிங்கம் (காரை மணிகண்டன்) அவரும் அவர் குழுவினரும் ஆரியறட்ணாவை கெளரவித்த போது எடுத்த படம்.
கல்வி நிலையம்
புதிய கல்வியாண்டு 207
மல்லாகம் கொக்குவில் தமிழ்,ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
அழைப்பிதழ்
வித்யா கணபதி ஹோமம்
மேற்படி நிகழ்வானது மாணவர்களின் தடையற்ற கல்வி உயர்ச்சிக்காக சித்தி புத்தியைச் சக்திகளாகக் கொண்ட விநாயகப் பெருமானுக்குச் செய் யப்படும் மாபெரும் புண்ணிய யாகமாகும். இவ்வழிபாடு தரம் 06இல் புதி தாக இணைய உள்ள மாணவர்களுக்கும் 2016 மார்கழி O/L பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கும் இறை ஆசி வேண்டிச்செய்யப்படவிரு க்கின்றது.
எனவே எமது நிலையத்தில் கல்வி கற்று இம்முறை O/L பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களையும் எமதுநிலையத்தில் புதிதாகதரம் 06இல் இணையவுள்ள மாணவர்களையும் பெற்றோர்களோடு வருகைதந்து இப் புண்ணிய ஹோமத்தில் கலந்து கலைவாணியின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ബ5 அகரம் கல்விநிலையம் (பிரதானமண்டபம் இ காங்கேசன்துறைச் சாலை (காங்கேயன் வெதுப்பகம் முன்பாக)
டி1206திங்கட்கிழமை SLLLLLL Y tC OOt 0 00 O TM
குறிப்பு: கொக்குவில் அகரம் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றையதினம் கொக்குவில் அகரத்திற்கு அந்நிலைய மாணவர்களை காலை 8.15க்கு பிந்தாமல் அங்கு கூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மூத்தேர்எம்நன்மைக்காகவிட்டுச்சென்றகைங்களியங்களைளம்முடனேயே எடுத்துச்செல்வோம். எம் வளமான எதிர்காலத்திற்காய்"அகரம் எம் தேசக் குழந்தைகளின் ஏற்றமிகு எதிர்காலம்’ 6248)
. " - ܓ ܒ ܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
13.11-2016
வும் சூழலை பேணிய லா ஆயிரம் அபராதம்
கரணவாய்)
வக்கூடிய சூழலை வைத்திருந்த 9 பேருக்கு ம் அபராதம் விதித்து பருத்தித்துறைமாவட்ட சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். ார், கரவெட்டிசுகாதாரப் பகுதியினர் இணை ன முன்னிட்டு வீடுகளில் பரிசோதிப்பு மேற் து குறித்த 9பேரினை நேற்று முன்தினம் நித்துறை மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய 5LILCL-5). ழை பெய்து வரும்நிலையில் நுளம்புப் பெரு ல் சுற்றுச் சூழலை பேணிப்பாதுகாக்குமாறு ாரிகளால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் ப்பிடத்தக்கது. Ghai-6O)
ಇಂಗ್ಲೆಗೆ காசிந (IDaofl)
விப்பதுடன் அன்னாரின் ஆத்மா
பாதாரவிந்தங்களை சென்றடைய பிரார்த்திக்கின்றோம்.
தர்மகர்த்தா சபை, கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்
Igdir 6.gö6.jTaif
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய தர்மகர்த்தாசபை உறுப்பினர் கா.சுதாகரன் அவர்களின் அன்புத்தாயாரும் ஆலயத்துடன் நெருங்கிய ஈடுபாடும் கொண்டவருமாகிய அமரர் காசிநாதன் செல்வராணி (மணி) அவர்கள் 10.11.2016 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். அவரது மறைவையொட்டி துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரி
மஞ்சவனப்பதி முருகப்பெருமானுடைய
நல்லூர் ஆலய வளாகத்தில் இதுவரை காலமும்/
சூரியா தூய சைவ உணவகம் என்ற
aleMHÓLUDULÓ Tjūčio 665 ingá ஆசிரியர் தேவை தொடர்பாக 10-1206 பிரசுரிக்கப்பட்ட விளம்பரம் ரத்துச் செய்யப்படுகிறது. அதிபர்,
யா/யூனியன் கல்லூரி
c-6384)
கடை வாடகைக்கு
சட்டநாதர் வீதியில் சகல தளபாட வசதிகளுடன் குளிரூட்டியும் பொருத்தப்பட்ட கடை அறை வாடகைக்கு உண்டு தொடர்பு :-
O777. 22O 8770
பெயரில் இயங்கி வந்த உணவகம்
புதிய நிர்வாகத்தின் கீழ்
Ib.
புதிய பொழிவுடன்
சுவையூற்று
பாரம்பரிய உயர்தர (இந்திய) சைவ உணவகமாக நாளை (4.11.2016 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
விசேட உணவுகளாக இந்திய முறைப்படி தயாரிக்கப்பட
பிறைட்ரைஸ், புரியாணி, உள்ளிக்கறி, காளான் கறி, பொலஸ் கறி,பன்னீர்க்கறி, நெய்த்தோசை, பேப்பர்த்தோசை, வெங்காயத் தோசை, மசாலா, கொத்து, பூரி, நாண் மற்றும் அனைத்து வகையான சைவ உணவுகளுடன் அனைத்து வகையான ஐஸ்கிறீம் வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
。 நீரிழிவு நோயாளர்களுக்காக விசேடமாக ܓ
தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கே
பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் குறைந்த விலையில் தரமான உணவுகள் ஒடருக்கு (கேற்றரிங்) செய்து கொடுக்கப்படும்.
இலவச மண்டU வசதி
திருமண நிகழ்வு பூப்புனிதநீராட்டுவிழா, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் அரச அரசசார்பற்ற பொது நிகழ்வுகளுக்கு...
யாழ்.சுவையூற்று பாரம்பரிய உயர்தர (இந்திய) சைவ area, 369 பருத்தித்துறை வீதி, நல்லூர் நல்லூர் கோயில் பின்புற வீதி
6247
தொடர்பு : O77 233 503

Page 4
卫3。卫。20卫6
SEGONES
விரைவில் தீவு
அமைச்சர் மங்கள
(6)&ովքւbւ)
இலங்கை- இந்திய மீனவர்க ளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிய னால் ஏற்படக்கூடிய ஆபத்து களை இந்தியா புரிந்து 6) + m 600 (5 6া 6TT 5 T &5 6) | LJ இரண்டு தரப்பினரும் இன கப்பாட்டின் அடிப்படையில் தீர்வுத் திட்டமொன்றை பெ றுக் கொள்ள நடவடிக்ை 6TGB3535UL (36) 1600i (BGLD6.
குழாய் நீர் கட்டணம் 30 வீதம் அதிகரிப்பு
அதிகரிக்கப்பட்ட குழாய் நீருக்கான கட்டணம் எதிர்வரும் டிசெம்பர் தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. ஏற்கனவேயுள்ள கட்டணத்தை விடவும் நூற்றுக்கு 30 வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரி வித்த சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் சிறந்த சேவை யொன்றை தொடராக வழங்கும் முகமாக இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு கடந்த நவம்பர் 2 ஆம் திகதி வெளியாகியுள்ளது. இதன்படி 9 கட்டங்களில், 9 முறை
மையில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.
(செ)
சர்வதேச நீரிழிவுதினத்தை முன்னிட்டு
Cl
Up6oT6OfLGB unTip. CBUFT56OTT வைத்தியசாலையின் நீரி பூழிவு சிகிச்சை நிலையமும், யாழ். போதனா வைத்திய சாலை விளையாட்டுமருத்துவ அலகும் இணைந்து விழிப் புணர்வு சைக்கிள் ஓட்டப் போட்டி ஒன்றை நேற்றைய தினம் காலை நடத்தியுள்ளது. வருடந்தோறும் நவம்பர் 14 ஆம் திகதி சர்வதேச நீரிழிவு தினம் கொண்டாடப் படுகின்றது.
இதனை ஒட்டியதாகவே நேற்றையதினம்காலை 7.30 மணிக்கு இந்த சைக்கிள் ஒட்டப்போட்டி யாழ், போதனா வைத்தியசாலை ஊழியர் களுக்கிடையில்நடைபெற்றது. இது குறித்து யாழ்போதன வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையம் தகவல் தருகையில், இன்றைய உலகை உலுக்கி வரும் தொற்றா நோய்களுள் மிக முக்கிய இடத்தை வகிப்பது நீரிழிவு நோயாகும்.
ஆரோக்கியமற்ற உன வுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறை என்பவற்றி னால்நீரிழிவு போன்றதொற்றா நோய்களின் தாக்கம் இன்று பல்கிப் பெருகி வருகின்றது.
இலங்கை போன்ற அ விருத்தியடைந்து வரும் நாடு களில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டோரின் சதவீத மானது கணிசமான அளவு அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்து வதற்கு ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற் பயிற்சியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக் கள் மத்தியில் ஏற்படுத்துவது இன்றியமையாததாகும்.
நீரிழிவு நோய் தொடர் பான பல்வேறுபட்ட விழிப் புணர்வுச் செயற்றட்டங்களை யாழ். போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமானது காலங்கால
இம்முறையும் உலக நீரி ழிவு தினத்தையொட்டி நீரி ழிவு சிகிச்சை நிலையமா னது பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது.இதன் ஒரு அங்கமாக யாழ். போதனா வைத்தியசாலை விளையாட்டு மருத்துவ அல குடன் இணைந்து வைத்தி யசாலை ஊழியர்களிடையே நேற்று சனிக்கிழமை சைக் கிள் ஓட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது என அறி வித்துள்ளது. Ga-4)
வாள்வெட்டு: கைதான நபரின் மறியல் நீடிப்பு
(கரணவாய்) துன்னாலைப் பகுதியி: இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடை வர் என்று கைது செய்ய பட்டுவிளக்கமறியலில் வை கப்பட்டிருந்த சந்தேகநபரின் விளக்கமறியலை மீண்டு 18.11.2016 வரை நீடித்து பருத்தித்துறை மாவட்ட நீ மன்ற பதில் நீதிபதி பா.சு பிரமணியம் உத்தரவிட்டார். கடந்த011.2016 அன்று இடம்பெற்ற சம்பவம் தொட பில் மறுநாள் கைது செய யப்பட்ட நபர் நீதிமன்றி முற்படுத்தப்பட்டு 11.11.2011 வரைவிளக்கமறியலில்வை கப்பட்டிருந்தார்.
அவ்வழக்கு நேற்றுமு5 தினம் வெள்ளிக்கிழமை மீன் டும் எடுத்துக் கொள்ளப்பட் போது அவரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கம யலில் வைக்குமாறுபதில் நீ பதி உத்தரவிட்டார். இ-6
D66
Dassair 6
அம்பகமுவ மஸ்கெலிய апшбlшо60о6р 6lшшпfr086рп6 பிரதேசத்தில் மண்சரி அபாயத்தினால் 29 பே இடம்பெயர்ந்துள்ளனர். சா மலை சின்ன சூரிய கந்த தோட்ட லயன் குடியிருப்பில் வி ததுவந்தஎட்டுக்குடும்பங்கள்.இ வாறு இடம பெயர்ந்துள் தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் 7 சி
6)ujJa56iT, 21 6lU6OöTa56iT gD LL"LL
முநீலங்கா பொது
மலர் மொட்டு ஒ
பேராசிரியர்ஜிஎல்பீரிஸ் ருநீலங்கா பொது ஜன முன் மலராது என அமைச்சர் ரா தேர்தல் ஆணையாளர்கட்
மோசடியாளர்கள் சிறைக்கு 602_Jä96iĩ (3 m (26).6001ọuj |5)
எனவும் அமைச்சர்ராஜித ே
 
 
 

சமரவீர நம்பிக்கை
வும் அவர் தெரிவித்துள் 6াৰ্য্য,
வறிய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டி யது அவசியமானது எனவும் அண்மையில் மீனவர் பிரச் சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்தியா
விற்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளது என வும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா மிக நெருங் கிய நட்பு நாடு என தெரிவித் துள்ள அவர் அன்ைமையில் சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து குறித்து, தூதுவருடன் பேசியதாகவும் ஏதேனும்
பிரச்சினைகள் இருந்தால் 66).j6ft 60ste)Jä5ITU é960)LDë óf டன் தீர்த்துக்கொள்ளுமாறும் ஊடகங்களின் ஊடாக பிரச்சி னைக்குத் தீர்வு காண முடி
山T@ 6T6TQLD 函TLD @T@@ ருக்கு ஆலோசனை வழங் கியதாகவும் அவர் தெரிவித் துள்ளார். (Θ- 7-1O)
Ño
D
விளையாட்டு குறித்த தொலைநோக்கு அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படும்
நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடல்நே
6)JLëg LDIT5T6OOTLb 9 L பட மூன்று மாகாணங்க ளில் இலங்கை அரசாங்க மும் அவுஸ்திரேலிய அரசாங்க மும் இணைந்து விளையாட்டு தொடர்பான தொலைநோக்கு அபிவிருத்தித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.
இந்தத் திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக் ਸ਼D5;] iளதோடு இநத நிகழ்ச்சித் திட்டம் தொடர் பான கலந்துடையாடல் ஒன்று
அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு மாகாண அரச அதி பர், விளையாட்டு, கல்வி திணைக்கள அதிகாரிகளி டையே நேற்றைய தினம் காலை பதினொரு மணியள வல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத் தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்து 60) JUTLJUGB6ft 6T60T.
இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்க மும் இணைந்து நடத்தவுள்ள விளையாட்டு தொடர்பிலான தொலைநோக்கு அபிவிருத்தி SlLLLb 6)JLöG LDITST600ILb, 6JLCSLD6D LDITST600TLD, CSLD6) மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களிலுமே அந்த திட் டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மூன்று மாகாணங் களிலும் அவுஸ்திரேலிய அரசின் உதவியுடன் விளை யாட்டு பயிற்சிகள் தொடர்பாக வும் விளையாட்டுக்களினால் ஏற்படும் நன்மைகள் தொடர் பாகவும், நோக்கங்கள், எதிர் பார்ப்புக்கள், அதன் தேவை
f
猫
貂
இடம்பெற்றது
கள், உடல் ஆரோக்கியம் போன்றவற்றுக்கு முக்கியத் துவம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சி திட்டத் தின் முதலாவது கூட்டம் நேற் றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேத நாயகன் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்விமற்றும்விளை யாட்டு திணைக்கள பணியா ளர்கள் உட்பட பல்வேறு தரப் பினரும் கலந்து கொண்டிருந் தனர். இதன்போது அவுஸ்தி ரேலியாவிலிருந்து வந்த அதிகாரிகளும் தமது கருத் துக்களை முன்வைத்திருந் தனர். (6-4)
SOLIITLILII Lib டேப்பெயர்வு
|TT
T
29 பேர் சிறுவர் நிலையம் மற்றும் உறவினர்கள் வீடு களிலும் தங்கவைக்கப்பட் டுள்ளனர்.நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை, பெய்த கடும் மழையினால் குறித்த லயன் குடியிருப்புப் பகுதியில் 30 மீற்றர் தூரம் வரையில் வெடிப்புடன் மணன்ச ரிவு ஏற்பட்ட நிலையில் மக்கள் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர். (இ-7-10)
னை முன்னணியின் ருபோதும் மலராது
தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ாணியின் 'மலர் மொட்டு எப்போதும் நித சேனா ரத்ன தெரிவித்துள்ளார். பற்றிநன்றாகசிந்தித்துபூக்காத மலர் மாகவழங்கியுள்ளார்எதிர்காலத்தில் செல்லும்போது மலரமொட்டை சட்டை
tյ GB 3
2. * T TD நான் கோரிக்கை விடுக்கின றேன் னா ரத்ன தெரிவித்தாள் (இ-7-O)
பெரியநிலவைக் காண்பதற்கு இலங்கையர்களுக்குவாய்ப்பு
68 வருடங்களின் பின் னர் மிகப் பெரிய நிலவைக் காண்பதற்கான சந்தர்ப்பம் இலங்கையிலுள்ள மக்க ளுக்கு கிடைத்துள்ளதாக SebileODas (Barei LD600TL6Db அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் செவ் வாய்க்கிழமை மிகப் பெரிய நிலவை மக்கள் காண முடி யும் என அறிவிக்கப்பட்டுள்
6Tg5).
68 வருடங்களின் பின் னர் பூமியில் இருந்தவாறு அவதானிக்கக்கூடிய வகை யில் மிகப் பெரிய நிலவை வெற்றுக் கண்களால் அவ தானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன்போது சாதாரண
மான நிலவின் தோற்றத் திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை அவதா னிக்கலாம் எனவும் அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30 வீதம் அதிகமாகக் காணப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறித்தநிகழ்வு 68 வருடங் களுக்கு முன்னர் 1948 இல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித் துள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வு 18 வருடங்களின் பின்னர் எதிர் வரும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள் 6ቨŠl. 憩子事DN

Page 5
04
O தமிழர்கள்.
அரச காணிகளை தங்களுக்கு வழங்கு மாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக் களப்புமங்களராமய விகாராதிபதிஅம்பிட்டிய சுமண ரத்தின தேரர், அங்கு சென்ற மட்டக் களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளரை யும் கிராம சேவகள் உள்ளிட்ட அரச உத்தி யோகத்தர்களையும் கடுமையாக இனவாத வார்த்தைகளால் திட்டியிருந்ததுடன் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசி யுள்ளார்.
அரச காணி அத்துமீறலை தடுக்க நீயார்? உன்னுடைய அப்பண் வீட்டுக்காணியா? அம்மா வீட்டுக்காணியா? ஏன் சிங்கள மக்க "ளுக்கு வழக்கு வைத்தாய்? நீ யார் இவற் றைச் செய்ய? புலியா? தமிழர்கள் எல்லோ ரும் புலிகள்தான் என கடுமையான இன வாத வார்த்தைகளால் மங்களராமய விகா
கைதேர்ந்த சமையற்காரர்
சுவை மணக்கும் கீழைத்தேய, மேற்கத்தேய மற் றும் யாழ் உணவு வகைகளை சிறப்பாக தயாரிப் பதில் கைதேர்ந்த ஒரு சமையற்காரர், நிறுவனத் தலைவர் ஒருவரின் கொழும்பிலுள்ள பங்கள வுக்கு தேவை.
பொருத்தமான நபருக்கு கவர்ச்சிகரமான சம்பளமும் மேலதிகச் சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பியுங்கள்
விளம்பரதாரர்- இல.9, முக்கல் வீதி, கொழும்பு 08
ஆசிரியர்
ராதிபதி திட்டித் தீர்த்த மேற்படி &LB L16)ILD (BBibg) முன்தினம் வெள் ளிக்கிழமை மட் டக்களப்பு எல்லைக் கிராமத்தில் நடை பெற்றுள் ளது.
மட்டக் களப் பு மாவட்டத்தின் எல் லைக் கிராமமாக அ ைமந துளி ள மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச 68FL லகப்பிரிவின் கச்சக் கொடி கிராம உத்தி யோகத்தர் பிரிவில் கால நடைகளை மேய்க்கும் பொரு ட்டு ஒதுக்கப்பட்டுள்ள 6LIE856flo) SITGOT 6516OLDTB LD500 முனை தென்மேற்கு LD600 ᏬuᎠ60Ꭰ60Ꭲ மேற்கு, வெல்லா வெளி போன்ற பிர தேசங்களை சேர் ந்த பல கால்நடை யாளர்கள் தமது
A, சியாமளரூபன்
2017 கல்வியாண்டுக்குரிய தரம் 6 தமிழ், ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் 14.11.2016 திங்கட்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இடம் - 435, கோவில் வீதி, நல்லூர்
(6253)
(கந்தன் கருணை அருகாமை)
தொடர்புகளுக்கு-077346 9395
மரண அறிவித்தல்
திருமதி
緣
அன்பு மருமகளும் சுதர்சினி (லண்டன்),
காசிநாதன் செல்வராணி (மணி)
கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி விதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட காசிநாதன் செல்வ ராணி கடந்த 10.11.2016 வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவக் கொழுந்து காசிநாதனின் அன்பு மனைவி யும் காலஞ்சென்றவர்களான பொன்னம் பலம் - கனகம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிவக் கொழுந்து - வள்ளியம்மை தம்பதியரின் கெங்காதரன் (சுவிஸ்),
66. I
கால்நடைகளை மேய்த் இந்நிலையில் அர் மீட்டுத்தருமாறு கோரி அம்பிட்டிய சுமரத்ன இணைந்து மக்களை வீதியினை மறித்து ஆ இதனை அறிந்த சணகெளரியின் தலை குறித்த இடத்துக்கு சென்
இதன்போது அரச கையில் ஈடுபட விடுமா! சேவையினை பெறுவது பியவாறு வீதியை ம இதையடுத்து பல த. அத்தியட்சகர் தலைமை பயன்படுத்த உதவுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடு அம்பிட்டிய சுமரத்ன ே உத்தியோகத்தர்களை பேசியபோதும் கூட அ யோகத்தர்களால் எதுவி எனினும் மன உறு நின்ற பிரதேச செயலக குழு கூட்டத்தில் எடுக்கட் எழுத்து மூலம் அறிவித்
அவ்வேளையிலும் 560T35 (9ILIT6)JL2UUIT6OT - தைகளாகவும் இனவா வசைபாடியிருந்தார்.
மங்களராமய விக மொழிபெயர்ப்புடனான வில்பத்துல வெட்டு முரீபாதல வெட்டுறா நீ புலிடா. புலிடா. நீ புலியே தான்ரா. affiliseT660T 6600T6 இண்ைடைக்க அடிக்க நீ அதைத் தான்ரா உன்னைப் பாக்கும் இந்த நாய்தான் தெ நீ கிராம சேவகர் எ நீ தமிழன். நீசிங்களவனுக்கு எ உனக்கு நல்லபடிய ஒரு சிங்களவனை ஒரு இடத்திலயிருந் தம்பிய நீதிமன்றமு தமிழனின் நீதிமன்
சுதாகரன் (யாழ்.மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்), கிருபாகரன் (லண்டன்), பத்மலோஜினி மனோகரன் (கனடா), சசிகரன் (உதவிப் பணிப்பாளர் கைத்தொழில் அபிவிருத்திசபை - கிளிநொச்சி) ஆகி யோரின் பாசமிகு தாயாரும் பிரபாகரன் (லண்டன்), சிவலிங்கம், இராஜகலா (கனடா), மைதிலி (ஆசிரியை - நவக்கிரி அ.மி.த.க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அன்னலட்சுமி, காலஞ் சென்ற அப்பையா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியநாதன், ஜெக நாதன், யோகநாதன், இன்பமலர், கலாநிதி, பவானி, சதாநந்தினி ஆகி யோரின் சகோதரியும் ஆகியோரின் சகோதரியும் பிரவிசா, பிரசுஜா, பிர சுஜன், கஜனி சகானி, ராகவி, லேனுசன் சகீன், இன்பம், லகினா, லக்ஷிகா, சிவமதுர்ஷன், காலஞ்சென்ற ஜதுர்ஷன், விதுர்ஷன், சோபிர்ஷன், மிருசன், மிசானி, நர்மிதா, திசாலினி ஆகியோரின் பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று காலை 10.30 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் மகன்-சுதாகரன் (பண்டா) 0776124276
(யா/மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்) கா. சசிகரன் 0778813176 உதவிப் பணிப்பாளர் கைத்தொழில் அபிவிருத்தி சபை-கிளிவநாச்சி)
மஞ்சவனப்பதி வீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
(6251)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.11.2016
து வருகின்றனர். த இடங்களை தமது பயிர்ச்செய்கைக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி தேரர் தலைமையிலான 4 பிக்குமார் ஒன்றித்து அம்பாறை கண்டி பிரதான ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலாளர் திருமதி தி. தெட் மையிலான உத்தியோகத்தர் குழுவினர் றனர். ாணிகளை அத்து மீறிப்பிடித்து பயிர்ச்செய் ம், அம்பாறை மாவட்டத்தில் தமது நிர்வாக ற்கு அனுமதிக்குமாறு கோரி கோசம் எழுப் த்ததினால் போக்குவரத்து தடைப்பட்டது. வைகள் மங்களகம உதவி பொலிஸ் பிலான உத்தியோகத்தர் குழுவினர் வீதியை
கோரியும் பலனளிக்கவில்லை. பட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி ரர் அவர்கள் குறித்த இடத்தில் நின்ற அரச பிரதேச செயலக குழுவினரை) அவதூறாக ந்த இடத்தில் நின்ற பொலிஸ் உத்தி த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தியுடன் தொடர்ந்தும் கடமையுணர்வோடு டத்தியோகத்தர்கள் பிரதேச ஒருங்கிணைப்பு பட்ட தீர்மானமே நடைமுறைக்கு வரும் என 560ाiी. மங்களராம விகாரையின் தலைமை பிக்கு னத்தை அங்கு காண்பித்து தகாத வார்த் தம் பேசியும் ஆக்ரோசமான சொற்களால்
ராதிபதி பேசிய வார்த்தை பிரயோகத்தின் சில வசனங்கள் இவைதான், ாங்கள். அங்க போய் வழக்கு போடுடா. Jasoit & Els (SUTEC335|TLIT. CSUTEC35T.
டைக்கு சுட்ட.
கிற
செய்யிற. போது எரிச்சல் வருது. ாடர்ந்து வழக்கு போட்டது. ண்ைடத நினைச்சிக்கொள்.
திரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு. T சொல்றன். ւլb து அசைச்சாலும் . ம் முடிந்துவிட்டது. (முஸ்லிம் நீதிமன்றம்) றமும் முடியும்.
நீ நல்லா நினைவு வச்சிக்கொள். உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கி 68ഖങ്ങി.
நான் பொறுமையா இருக்கிறன் ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக் காகத்தான்.
அதை நீ நினைவு வச்சிக் கொள் தமிழா.
வேலைவாய்ப்பு
Store Keeper
A9 Road, Killinochchi. Te:02:2283872O729532598
வேலைவாய்ப்புக்கள் விற்பனையாளர்கள்
உங்கள் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்புக்கான அரிய சந்தர்ப்பம் இலங்கையில் பிரசித்திபெற்ற தையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்துக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள் தேவை. வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே தொழில் புரியலாம். முக்கிய தகுதி : 0 வயது எல்லை 18-28 வரை 0 வாகன அனுமதிப்பத்திரம் தேவை 9 கல்வித்தகைமை (க.பொ.தி சாதாரண தரம்
இணிதம், ஆங்கிலம் கட்டாயம் தேவை) சிங்களம் பேசத் தெரிந்திருத்தல் விரும்பத்தக்கது. ssnGuare to ent, 2O,OOO-et. 60, OOO 6,60J 6.5LDIT60Ti O மூன்று நேர உணவுடன் தங்குமிட வசதி வழங்கப்படும்.
காவல்துறைமற்றும் கிராமசேவையாளர் சான்றிதழ்கள் தேவை வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு SRILAN - 076 828 4826
Mr. ASKA 739 1922
Gmail applethread 2009Gigmail.com Website www.applethread.
இவனுக்கும் சொல்லனும் பொலிஸ்க்கு).
(கிராம சேவையாளருக்கு) நீ சிங்கள வன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட
ஏன் உண்ர அப்பாவின்ர இடமா? GeSHLDLDIT656öTU 6ƏSLLDIT?......
டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி
செய்யாத.
நீ புலியாகி சுட்ட. நாங்க பொறுமையா இருந்தோம். (தகாதவார்த்தை)
திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு (தகாதவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசி காலம்தான்
உங்களுக்கு. அடிப்பேண்டா. ம்ம்ம். இவன் சாகும் வரைக்கும்.
இவ்வாறு இனத்துவேசமாக குறித்த விகாராதிபதி வசைபாடியிருந்த போதிலும் அங்கு நின்ற பொலிஸ் அதிகாரி கெஞ்ச லுடனேயே விகாராதிபதியை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். (செ-1)
நாட்டை சீரழி.
தவிர, கொள்ளையர்களுக்கும் , ஊழல்
மேசடிக்காரர்களுக்குமானது அல்ல என்றும் வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
அங்கு அவள் மேலும் தெரிவிக்கையில், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசிய லமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. நீண்டகாலமாக தீர் வொன்றை எதிர்பார்த்திருக்கும் சிறு
பான்மையினருக்கு நல்லாட்சி அரசாங்கம்
இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்
துளTளது.
ஆவா குழுவினை உருவாக்கி, அதில் இராணுவ அதிகாரிகளையும் உள்ளடக்கி, இராணுவ வாகனங்கள் மற்றும் வெள்ளை வான்களில் இளைஞர்களைக் கடத்திய முன் னாள் பாதுகாப்புச் செயலாளர் நிர்வகித்தநாட் டையே, தற்போது நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று பாரிய மாற்றங்களைச் செய் துள்ளது.
தற்பொழுது எதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கு தமக்கு விரும்பியபடி வாயைத் திறந்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஏசுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ்வாறு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தையே சிலர் பிழையாகப் பயன் படுத்துகின்றனர்.
எனினும், நல்லாட்சி என்பது எல்லாவற் றையும் பொறுத்துக் கொண்டு இருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விரைவில் தவறிழைத்தவர் களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம்.
நாட்டை மோசமான நிலையிலிருந்து மீட்பதற்காகவே நாம் எமது தலைகளை அடகுவைத்து ஆட்சிக்கு வந்தோம். அன்று
நாம் தோல்வியை தழுவியிருந்தால், என்ன
நடந்திருக்கும் என்பது சகலருக்கும் தெரியும். அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
உள்ளிட்ட பல தலைவர்களுக்கு குறைந்தது
வெலிக்கட சிறைச்சாலையில் இடம் அல்லது பூமிக்கடியில் 8 அடிநிலம் கிடைத்திருக்கும். 2O15 &Lb &600TGB 2260T6).jpf 6TLLITLD திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது தடைவையாகவும் பதவிக்கு வந்திருந்தால், மகிந்த ராஜபக்ஷ என்றால் யார் என்பதைப் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என மகிந்த ராஜ பக்ஷவே தனக்கு முன்னாலேயே ஒருவருக் குக் கூறினார்" என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
இரண்டு தடவைகள் பதவியிலிருந்தே இப்படிக் கூறியவர் மூன்றாவது தடவை ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே தாம் ராஜபக்ஷ அரசாங்கத் திலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (618-11)

Page 6
வடக்கு தெற்கு மக்களி டையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வுவையும் கலாசார பகிர்வையும் ஏற்படுத்தும் வகையிலான தேசிய நிகழ்ச் சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ் வான"கைகோர்போம் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப் படி வடக்கிலும் தெற்கிலும் பல்வேறு கருத்தியலாளர்கள் மத்தியிலும் பல்வேறு இனப் பிரிவுகளுக்கு இடையிலும் காணப்படும் புரிந்துனர் வின்மையும் நம்பிக்கையினத் தையும் நட்புறவான கருத் துப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்ட ங்களினூடாக ஒழிப்பதற்கு தேசிய ஒருங்கிணைப்பு நல்லி ணக்க அமைச்சு பல்வேறு நிக
ழ்ச்சித்திட்டங்களை நடை முறைப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே மேற்படி நிகழ்வு நடைபெற் றுள்ளது. மேற்படி நிகழ்ச்சித்
குமுறையாக நல்லினக்க அமைச்சினால் கைகோர்ப்பு எனும் நிகழ்வு 11.11.2016 - 15.11.2O16 6J6ODU SJÖLUMTOB செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கென மாத் தறைமாவட்டத்திலிருந்து ஒரு குழுவினர்யாழ் மாவட்டசெய லகத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்தனர்.
bT60)6O 8.3O LD600flueT வில் ஆரம்பமாகிய இந்நிக ழ்வில் மதத்தலைவர்கள் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கள உத்தியோகத்தர்கள்
சங்கங்கள் தொண்டர் அமை புக்களின் பிரதிநிதிகள், வெளி வேறு தொழிற்றுறையாளர் கள், வர்த்தகர்கள் மற்றுப் பிற செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் யாழ்.மாவட்டத் தினைச் சேர்ந்த பொதுமக்கள் 40 பேர் தெரிவு செய்யப்பட்( அவர்களின்விடுகளில்வருகை
தருவோரை தங்க வைக்க
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தேசிய ஆவனவாக்கல் சபையினால் எழுத்த எழுதப்பட்ட நூல்களை கொள்வனவு செய்யும் நிகழ்வும் அண்மையில் நல்
2O7 (5), D 52,600IGBEDITGOT வரவு- செலவு திட்டம் தொடர் பிலான தகவல்களை அறி ந்து கொள்வதற்காக நிதியமை ச்சினால் தொலைபேசி இலக் கங்கள் அறிமுகப்படுத்தப்பட் (B6f 6f 6OT.
சிங்களம், தமிழ், ஆங்கி லம் ஆகிய மும்மொழிகளி லும் இது தொடர்பான தகவல்
பeஜெக தகவல்களை அறிய தொலைபேசி இலக்கங்கள்
களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதிய மைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கள மொழியில் தகவ ல்களைப் பெற்றுக்கொள்ள O71024 231 என்ற இலக்க மும், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தக வல்களைப் பெற்றுக்கொள்ள Ο 71 Ο24 2314. Ο Λ1 Ο24.
231O ஆகிய இலக்கங்களுட னும் தொடர்புகொள்ள முடியும்
மேலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தக வல்களைப் பெற்றுக்கொள்ள O71024 2312 மற்றும் 07 O24 2313 ஆகிய இலக்கங் களுடன் தொடர்பு கொள்ள (UDLg2LL|Lb 6T6örgDI J5lg5huJ60DLDôföi அறிவித்துள்ளது. (இ-7-10)
od555 T6ROOTLTLL595
காட்டுவீர்கள்.
வந்து சேரலாம், தொழிலை ஆவிரிவுபடுத்தும்
மேலோங்கும், இறைவழிபா டுகளில் நம்பிக்கை கூடும், வாக்கு மேன்மையுண்டு.
பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும், முயற்சிகளில் முன் னேற்றம் காண்பீர்கள், குடும்ப பொறுப்புகள் கூடும் நாள், பயணங்களால் பலனுண்டு.
பிறர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், வெளி
யூர்த் தொடர்புகள் அனுகூலம் தரும், பெற்றோரின் தேவைக
ளில் கலந்து கொள்ளும் வாய் ப்புண்டு, பூர்வீகச் சொத்துக் களால் ஆதாயமுண்டு, பிள் ளைகளின் நலனில் அக்கறை
UGH
Gr 6ğst 63:S tibb
@
துழைப்புகள் குறையலாம், வழி பாட்டால் நலம் காண வேண் டிய நாள், சிந்தனை மிகுதி யான நாள், பெரிய மனிதர்
களின் தொடர்புகள் கிட்டும்.
சந்
சந்திராஷ்டமம் அத்தும், சித்திை
66 த்தம், சித்திரை AUTATS
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே முடிப்பீர்கள், வில் புகழ் கூடும் நாள், சுறு சுறுப்புடன் செயற்படுவீர் கள், போசன சுகமுண்டு.
செய்து பொதுவாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வம் இந்நிகழ்ச்சித்திட்டத்தில்
PFGUG556 b Urrup.LDIT6JCL செயலகத்தினால் நடவடி 6605 6TGd55 LILC66f 6frg).
கைகோர்ப்பு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு காலை 8.30 LD60Oflöö UITUp. LDIT6)JLL Ghafuj605566b &JubULDIT611 மணிவரை நடைபெற்றிருந் தது. இந்நிகழ்வில் உரையா fibröluU UTujp.LDIT6), ÜİL SƏUĞUTTTFi85
அதிபர் என்.வேதநாயகன்,
அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில், நாங்கள் (9600606) DDáil 161T6 Dufou. கற்று சிங்கள மொழியிலும் 2–6OULUTig 6)ldbä56os(3DTLö. இதேபோன்று சாதரண மக்களும் இரு மொழிகளை யும் கற்று அந்த மொழியை சேர்ந்த மக்களோடு அந்த மொழியிலேயே உரையாட முயற்சிக்க வேண்டும்.
இதன்மூலமே இடங்களு க்கிடையே நிலையான நல் லினக்கத்தை ஏற்படுத்த UpgLLb. 835(3LT60i) 6,560 னிலங்கை மக்கள் வடக்கு மக்களின் கலாசாரத்தையும் வடக்கு மக்கள் தென்னில ங்கை மக்களின் கலாசாரத் தையும் அறிந்து கொள்ள வேண்டும். இதேபோன்று
தென்னிலங்கை மக்கள் இங்கு வந்து செல்வதற்கு அச்சமற்ற நிலையை ஏற்படுத்த வேண் டும் என யாழ். மாவட்ட அர சாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் சிங்கள மக்கள் தமிழ்மொழியைகற்றுதமிழ்மக் களுடன்நல்லுறவுஒன்றை ஏற் படுத்த முயல வேண்டும். சிங் களவர்களாகியநாங்கள்தமிழ் LD, befleo கலாசாரத்தை தான்அதிகம்விரும்புகின்றோம் அதனைத் தான் பின்பற்றியும் வருகின்றோம் என தெற்கில் இருந்துவர் பினர் இதன் போது தெரிவித்திருந்தனர்.
நிகழ்வின் முடிவில் சிங் கள தமிழ் உத்தியோகத்தர் கள் மற்றும் நிகழ்வில் கல ந்து கொண்டிருந்தோர் ஒன் ][ങ്കഉ ഞഖങ്ങഥഴ്ത്ത് ഉ ഞb LD5pb.56OTD. (இ-4)
ாளர்களுக்கு வழ
படும் சேவைகள் தொடர்பான
prij Lily G35ő afGou மண்டபத்தில் இடம்பெற்றது.
GILaa-67LIIT. GTITLEID
தடுப்பூசியால் 2 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
இனந்தெரியாத தாதிமார் கள் இருவரால் போடப்பட்டதடு ப்பூசியின் பின்னர் இரண்டு மாணவிகள் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட சம்பவ மொன்று ராஜங்கனை-யாய 8 - முரீராஹசில வித்தியாலய த்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வா
றாயினும் அன்றைய தினம் பாடசாலையினுள் இவ்வாறான தடுப்பூசி போடும் செயற்றிட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்பட வில்லை என பாடசாலை நிர் வாகம் தெரிவித்துள்ளது. குறி த்த சம்பவத்துக்கு முகங்கொ டுத்த மாணவிகள் பாடசா லையின் தரம் 3இல் கல்வி கற்கும் மாணவிகளாவர். இவர்கள் தற்போதைய நிலை
இராஜாங்கனை - UITU பிரதேச வைத்தியசாலை யிலும் மற்றுமொருவர் தம் புத்தேகம ஆரம்ப வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக் கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இராஜங்கனை பிரதேச சுகா தார மருத்துவ அதிகாரி நலி ந்த தேசப்பிரியவிடம் கேட்ட போது அவ்வாறான தடுப்பூசி செயற்றிட்டமொன்றை ஏற் UTE കെuuഖിൺ ഞൺ 6|60| அவர் தெரிவித்தார்.(இ-7-10)
сотцѣ,
பெறலாம்.
| 22 ergo 02 . விருப்பங்கள் நிறை வேற விநாயகரை வழிபட வேண்டிய நாள், தரும் பயணங்கள் இடம்
குதூகலம்
73. 77.2O76
இப்பசி 28,
சதுர்த்தசி முன்னிரவு 10:43 மணிவரை
அச்சுவினி முன்னிரவு 711 மணிவரை சுபநேரம் 907-1037 மணிவரை
இராகுகாலம் 4.37-6.07 மணிவரை
ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு
க்கு மேலோங்கும் நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், விருந்துகளில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு, உறவினர் வரு
கைகூடும், இயல்பான வாழ்க் கையில் இன்பங்கள் கூடும் நாள், வெளியூர்த் தொடர்பு கள் அனுகூலம் போசன சுகமுண்டு.
உங்கள் யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும், தொட்ட காரியங்களில் வெற்றி
பெறுவீர்கள், சுப தகவல்கள்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள், வீட்டை அழ காக வைத்திருப்பதில் ஆர் வம் காட்டுவீர்கள், க்கும் பயணங்கள் இடம் பெறலாம்.
குடும்பப் பெரியவர்கள் உங் கள் செயற்பாடுகளில் குறை கண்டு கூறலாம், வாகன பழு துச் செலவுகள் ஏற்படலாம், பயணங்களின் போது பொரு ட்களில் கவனம் அவசியம்.
ய காரியங்கள் எளிதில்
தரும் ,
தித்தி

Page 7
  

Page 8
அடுத்து வரும் கால ங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக் குறை குறித்து உலக நாடுகள் கவலை கொணன் (B66T60T.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற் ஹீடாக ஏதாவது ஒன்றை
கண்டுபிடிக்கும் முயற்சி களில் தீவிரமாக ஈடுப ட்டு வருகின்றனர்.
விஞ்ஞானிகளாலும் புதிய
எரிபொருள் ஒன்று தயா ரிக்கும் முறை கண்டு
றும் எல்கி பயன்படுத்த ருஹ°னு பல்கலைக்கபூ கத்தின் விவசாய விஞ்
அதற்கு வலுச்சேர் பிடிக்கப்பட்டுள்ளது. கும் வகையில் இலங்கை தேங்காய்த் தூள் மற்
பதவி வெற்றிடம்
முழுநேர பகுதிநேர தையல், கேக் ஐசிங் ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களர் தகைமைகளிர்
* மேற்படி துறையில் டிப்ளோமா சான்றிதழுடன்
2 அல்லது 1 வருட முன் அனுபவம் * OL, A/L உடனர் சுயாதீனமாக தொழிற்படக்
கூடிய 21வயதிற்கு மேற்பட்டவர்களிர் தகுதியானவர்கள் தகமைச்சான்றிதழ்களுடன் 13/11/2016அன்று 10.00 மணிக்கு வருகைதரவும்
Yard Beauty & Language's Skills College இ1ை7, 3ம் மிசரநிலைய வீதி, யாழ்ப்பா (ாசிகைெகீசனுக்கு அருகில் உள்ள ஒழுங்கை)
யார் என்னைப் புரிந்து கொள்வார்? நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்? நான் என்ன தவறு செய்தேன்? என்னால் எதுவுமே முடியவில்லை . என்பன போன்ற எண்ணங்களா?
கை கொடுக்கும் நண்பர்கள்
104, 4 ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் மதசார்பற்றது ரகசியமானது இலவச சேவை
0212228117,077 9008776
வவுனியா (024) 324 444
சனி, ஞாயிறு காலை 9.00 - 1.00)
ஞான பீடத்தினால் புதிய 6TfGUITD6 35600 GBL lips
ஆங்கிலத்திற்குNo1 பயிற்சி மையம்
ELTS
Latest training materials. (BOOK
Skills development in all four categories.
Personalised guidance and ample of
opportunities to interact with the lecture.
IELTS Life Skills
ருமணம் செய்து நிரந்தர விசாவில் UK செல்பவர்களுக்கானது, 2016 புதிய நடைமுறை -க்கு அமைவாக இலகுவான முறையில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டஆங்கில பரீட்சை உடனுக்கு உடன் பரீட்சைகள், பதிவுகள் (சான்றிதல் 7 நாட்களின்) இம்மாத இறுதியினும் பறிட்சை சைய்யமுடியும் |British Counci-S ELTS Registration Centre
Spoken English
DMINTERNATIONAL ENGLISH COLLEGE ungursorb 021222 4403 Hot Line:O777-173517 நெல்லியடி சுன்னாகம் கிளிநொச்சி O21 226 247OHO21 227 O775 1 021. 224 1970I 021 228 5655
sts
பிரிவுகள் 18.11.2015 (வெள்ளி) 10.06 மனுஜித்கு
ரிவுகள் 19.11.2016 (சனி) 10.00 மன்றி து பயிற்சிகளும் மிகச்சிறந்த செய்முறை 蠶 |ဲ? பெற்று 臀 :
சானர்றிதழ்கள் வழங்கப்படும்.
(ாசி கலெக்சனுக்கு அருகின் உள்ள ஒழுங்கை)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்பு Lä 07
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி வரவு-செலவுத்திட்டத்தை முன்வைத்து நீண்ட நேரம் உரையாற்றிய போது அமைச்சர்கள், எம். பிக்கள் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிமால் சிறிபால டி சில்வா, எஸ்.பி.திள0ாநாயக்க, ஹிருனிகா, மகிந்தானந்த அலுத்கமகே போன்றோரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்லவும் கூட உறக்கத்தில் இருந்தனர். இது தொடர்பான படங்கள் ஊடகங்க ளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இ-7-10)
கப்பட்டுள்ளது. பெற்ற தயாரிப்பு முயற்சி
டீசலுக்கு இனை வெற்றி பெற்றுள்ளது. யான திறன் புதிய எரி உலகம்முகம் கொடு பொருளில் உள்ளதாக க்கும் எரிபொருள் நெருக்க விஞ்ஞான பீடத்தினர் டிக்கு தீர்வாக இந்த புதிய சுட்டிக்காட்டியுள்ளனர். எரிபொருள் காணப்படும் சிரேஷ்ட விரிவுரையா என இலங்கை விஞ்ஞானி ளர் சின்னா ரூபசிங்க கள் நம்பிக்கை வெளி வின் தலைமையில் நடை யிட்டுள்ளனர். (இ-7-10)
பிறப்பு: 1985 இந்து பிறப்பு: 1974 இந்து நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம் பூரம் கிபா 77செவ் 12 இல் கி.பா. செவ் 12 இல் ഉ_ujp: '5'3' 의_uJub: 5"2" தகைமை தொழில்:OL பாதுகாபH தகைமை/தொழில்:GAQ/தனியார் உத்தியோகத்தர் தொழில்
தொஇ B/6435 தொஇ G/6483 பிறப்பு: 1988 இந்து பிறப்பு: 1988 இந்து ಙ್ 2D 3535UTTL LLD நட்சத்திரம் திருவாதிரை
*、 கி.பா. செவ் 4 இல் 2) Lu JULID: 57 உயரம் 5 g560-560)LD/GBT paio. BSc, MSc/ - sa. பொறியியலாளர் தகைமை/தொழில்:O/L/சொந்த
தொஇ B/6437 தொழில் Gg, T.g. G/6485 பிறப்பு: 1983 இந்து தா.இ நட்சத்திரம் பூரம் பிறப்பு: 1991 இந்து கி.பா சூரிசெவ் 11 இல் நட்சத்திரம் அத்தம்
கி.பா. செவ் 12 இல்
உயரம் 5'3" 4 11 - 4 ל தகைமை/தொழில்:AL/தனியார் 2) u JJ LID: 45
தொழில் தகைமை/தொழில்:BSCIT
தொஇ B/6441 தொஇ G/6486
பிறப்பு: 1983 இந்து பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் பூராடம் நட்சத்திரம் அத்தம்
உயரம் 576" கி.பா. செவ் 7 இல் தகைமை/தொழில்:O/L/ உயரம் 56"
சொந்ததொழில் தகைமை/தொழில்:BA/ஆசிரியர்
தொஇ B/6442 தொஇ G/6491
ODIII C T I DI GI)DCD (சர்வதேச திருமண சேவை) இல, 14, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் gad abab en 1000 DGELID age- O2 720 005, O2, 22. 5484 E-mail:- kalyanamalai. jafna(a) gmail.com
குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.

Page 9
TIJENICOL 6e6 Hungö GK,
TLC sitselflugoids can
ன்றை உருவாக்கும் பணியில் மக் களின் போஷாக்கு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித்துள் GITT্য,
இலங்கை மருத்துவபோஷணை நிபுனர்களின் சங்கத்தினால் ஏற்
ஆரோக்கியமான சமூகமொ
பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ போஷனை மாநாடு நேற்று முன்தினம் பிற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்
ëf856D ërë6 T5 T அதிகாரி பிரிவிலு தொடர்பான விே நிபுணர் ஒருவர் நி என்று தெரிவித் தாய்நாட்டை வி முதலில் நாட்டுக்க ப்பணிக்க முன்வர 8LTഖgഞ6001 ഞ6 (35 G35635T600TG6
மருத்துவ துறையை விஸ்தரி கப்பட்ட முயற்சியி தற்போது மானி தொடர்பான விஞ் டப்படிப்பை நிறை தியர் குழுவொன போதனா வைத்திய СЗат60о6u6harш6ugыш6 ஆண்டு மருத்து தொடர்பான விசே னர்களை உருவி டப்பட்டுள்ளதாக
தT.
பதிவுது
1002 - இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் சரிவினால் ஆர்மேரோ ந
பழங்குடிகளையும் கொல்லும்படி ಶ್ರೀìàu 23, OOO பேர் Erebout மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது 0 1989 - இலங்கையின் மக்கள் சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என னணியின் தலைவர் ரோ அழைக்கப்பட்டது). இராணுவத்தினரால் முத 10 1795 - EÚL6öt புவுசர் என்பவனின் தலைமை Glafu u JÚLL(6ěř čřit (Bě5 Gleb
யில் பிரித்தானியப் படையினர் இலங்கை KO 199O – 9 605 66DD6OÜ LÄNGÖre யின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் ஆரம்பிக்கப்பட்டது. இருந்து கைப்பற்றினர். > 1993 - யாழ்ப்பாணம் புனித 0. 1851 - வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் லயத்தின் மீது இலங்கை ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான &j நடத்திய குண்டுத்தாக்குத 函J g、 ೧Lಠ76ರಗಿ 650 GIDLP 96). Ugl (5 p. தில் ஈடுபட்டிருந்த 9 6LT வினரும் வந்திறங்கினர். 6DCJULL6OT. U6DJ LGB35TL :மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து 1993 - தவளை நடவடிக்கை - 1887 «ه 1 விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக் பூநகரி மற்றும் நாகதே6 கும் காவற்துறையினருக்கும் இடையில் ணுவ, கடற்படைக் கூட் மோதல் வெடித்தது. விடுதலைப் புலிகள் தாக் 10 1887 - நவம்பர் 11 இல் சிக்காகோவில் தாங்கிகளையும் விசைப் துTக் கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் கைப்பற்றினர். மொத்த தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் இடம்பெற்ற இத்தாக்குதலி 5,000 பேர் கலந்து கொண்டனர். இறந்தனர். 1918 - ஒட்டோமான் பேரரசின் தலைநகர் KO) 1994 - ஐரோப்பிய ஒன்றிய "C" நகரை கூட்டுப் O 蠶 U60LE56T 605 ULDD16OTU. 1995 - 5F6g3 594G3 JULÖTUUT 1950 - வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் பெற்ற குண்டுத்தாக்குதலில்
35 Tj 66DT6mö 6L6ö a5 TG3 LITT EFT6ö G3 LUTL" களும் இரண்டு இந்தியர்களு படுகொலை செய்யப்பட்டார். பிறப்புக்கள் 1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் 354 - ஹிப்போவின் அக கண்டுபிடிக்கப்பட்டது. யலாளர், இறையியலாளர் I) 1965 - அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற 9 1934 - கமால் கமலேஸ்வர
பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் இசைக் கலைஞர். 9О GLuj GlasПeb6ОШцLLпGOTJ. 0 1935 - பி. சுசீலா, தென்னிந்த 0. 1970 - போலா சூறாவளி கிழக்குப் பாகிஸ் பின்னணிப் பாடகர்
தானில் இடம்பெற்ற பறிகப் Gugb சூறாவளி KO» 1969 - கேர்சி அல யில் 500,000 பேர் வரையில் உயிரிழந்த பெண்ணியவாதி. னர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் 9 1979 - ரான் ஆர்டெஸ் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது). கூடைப்பந்து ஆட்டக்காரர் 1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 வின்ை இறப்புகள்
கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. 1989 - ரோகண விஜேவீர இதுவே பூமியை விட வேறொரு கோளைச் மக்கள் விடுதலை U சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும். தலைவர் . 0 1985 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் 2002 - கணபதி கணே
என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மணன் இதழாசிரியர்.
 
 
 
 
 
 

அபிவிருத்தி b CSUT6...g60)6OOT Fட வைத்தியர் பபமிக்கப்படுவார் த ஜனாதிபதி, ட்டுச் செல்லாது ாக தம்மை அர் 36) 1600TCBL) 6T60T த்தியர்களிடம் 6ा].
8UTളെഞ്ഞrg
卫3。卫卫。20置G
பட்ஜெட்டிற்கு எதிராக வாக்களிக்கத்திட்டம்
செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக் களிக்கப் போவதாக மக்கள் விடு தலை முன்னணி தெரிவித்துள்
6Tg5).
பத்தரமுல்லையிலுள்ள கட் சியின் தலைமையகத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இந்த விடயத்தைக் கூறி
шцөiтөтпйт.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு ஏற்ற வாறு வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளதாக குற்றஞ்சாட்டி
LL6T6TITU.
வரி, கடன் மற்றும் அபராதம் அறவிட்டு மக்களுக்கு சுமையை தரும் ஒன்றாகவே 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட் டடம் அமைந்துள்ளது எனவும் விஜித ஹேரத் சாடியுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியை உத்தரவாதமாக வைத்து அரச கடன்களை பெறுவதை இரத்துச் செய்தமை தொடர்பில் தனது ஆட் (33-L16O)6OT60DULLD (916) J 65 flaig
துள்ளார். (8-7-1O)
ப்பதற்காக எடுக் ன் பெறுபேறாக (8LTളെഞ്ഞ நானமாணி பட் வுசெய்த வைத் 1று அனைத்து சாலைகளிலும் ,2O2OLD Бu Сёшп6әgпаѣ g ட வைத்திய நிபு பாக்கத் திட்டமி வம் தெரிவித்
(6-7-1O)
கரம் அழிந்தது. -6CTJ。 விடுதலை முன் கண விஜேவீர ல் நாள் கைது ல்லப்பட்டார். Orso (WWW)
ஜேம்ஸ் தேவா 6LD60856 லில் வணக்கத் நுமக்கள் கொல மடைந்தனர்.
Urrupt IUT600TLD, பண்துறை இரா Bத்தளங்களை கி அழித்து பல படகுகளையும் LĎ 4 5TL56Ť | ல் 469 புலிகள்
556) 660)6OOTu "த9ர ாத் நகரில் இடம் ஐந்து அமெரிக்கர் ம்உயிரிழந்தனர்.
(இ, 43O) ன், மேற்கத்திய
யத் திரைப்படப்
. (33. TLDT65ul
, 96uf
ଶ୍ରେdit&j60085u୩ଣot 160াঁ তো GOOfuncতো ।
(5). 1943)
ண், மலேசிய
Gil, 1955) I
ja MITOLOMITIGIůLb5bija ITä
சப்புகஸ்கந்தவுக்குப்பாதிப்பு தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
(கொழும்பு) எரிபொருள் சுத்திகரிப்பு செய்வ தற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு & JefIT ங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண் டதன் காரணமாக கனியவளத் துறை பாரிய நெருக்கடியை எதிர் நோக்குவதாக தேசிய சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சங்கத்தின் கனியவளக் கூட் டுத்தாபன கிளையின் இணைப் பாளர் சேதிய ஏக்கநாயக்க இத னைத் தெரிவித்துள்ளார்.
கணிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைக்காக சீன நிறுவன
திருநெல் வேலி
бLJП
மரக்கறி நெல்லியடி
asso ԾԵԼIII
12O
த்திற்கு வாய்ப்பு வழங்கப்படுவ தன் மூலம் சப்புகளில் கந்த எரி பொருள் சுத்திகரிப்பு பிரிவு மூடப் படும் அபாயத்தை எதிர்நோக்கு கிறது.
சீன நிறுவனத்தின் எரிபொ ருள் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக இலங்கையில் எரி பொருட்களின் விலையை ஒரு போதும் குறைக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நடவடிக்கையை நிறுத் துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஒன்றிணை ந்த தொழிற்சங்க போராட்டத் தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித் 5fाtी. (Θ-7-1O)
ബ
{" ތ. . ', '_', ീ
「/%/ ,
மருதனார்
DUIT
6laыпрапор апелесей கிளிநொச்சி
SB5 UT D5UT E5 LITT

Page 10
GNY 6
மரநடுகை மாதத்தை முன்ன மன்னாளில் 1000 குடும்பங் மரக்கன்றுகள் வழங்கி
芷苓。直。20卫6
மரநடுகை மாதத்தை Up6060ft (BLD60760TTfb) IOOO குடும்பங்களுக்கு மரத்கன்று கள் வழங்கி வைக்கப்பட் டுள்ளன. உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவ சாயப் பயிற்சி நிலையத்தில் E ഗ്രങ്ങgിങ്ങ്) ബിബി கிழமை நடைபெற்ற மர நடுகை மாத நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார்.
6) JLLDITEBIT600Tö60)U bL55 2014 ஆம் ஆண்டில் இருந்து கார்த்திகை மாதத்தை வட LDTÜBİT6001, LDUb(66085 LDIIğ5 மாகக் கடைப்பிடித்து வரு கிறது.
இவ் வருட மரநடுகை மாதம் சொந்த மண் சொந்த மரங்கள் என்ற கருப்பொரு 65L6GT 6). Lig) LDTBT600TLD புராகவும் திணைக்களங்க ளினாலும், பொது அமைப்பு களினாலும் உணர்வுபூர்வ LDT bö 661600 LTLLUL (B வருகிறது.
இதை முன்னிட்டே விவ சாயத் திணைக்களத்தின் மாகாண குறித்தொதுக்கப் பட்ட அபிவிருத்திநன்கொடை நிதியில் இருந்து, மன்னா ரின் 16 விவசாயப் போதனா சிரியர்கள் பிரிவுகளிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1000 குடும்பங்களுக்கு மரக் கன்றுகள் விநியோகிக்கப் UL (66ft 6T60T.
ஒவ்வொருவருக் குடம்
தென்னை, நெல்லி, கொய்யா, (850, LDT.g. 6061T, U6OT, முருங்கை, ஜம்புநாவல், சண்டி விளா ஆகிய 10 மரங்கள் வழங்கி வைக்கப் UCB6ft 6T60T.
மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ் சனா முநீரங்கநாதன் தலை மையில் நடைபெற்ற மரக்
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரி யாலய பிரிவிற்குட்பட்டமல்லா விப் பொலிஸ் நிலையப்பகுதி யில் உள்ள விநாயகபுரம் 5ம் பகுதி கிராமத்தில் வைத்து பயங்கரவாததடுப்பு பிரிவின ரால் (ரி.ஐ.டி) இளைஞர் ஒரு வர் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச்சம்பவம்மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுடன்
தொடர்புடையதாக கூறப்படும் ஆவாக்குழுவுடன்தொடர்புடைய வர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகஅவ ரதுபெற்றோர்வவுனியாமாவட்ட மனித உரிமைகள் ஆணைக் குழுஅலுவலகத்தில்முறையிட் டுள்ளதாகதெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் கடந்த 10
பெற்றுள்ளது. இது தொடர்
பில் தெரிய வருவதாவது,
வவுனியாவிலிருந்துவருகை தந்த பயங்கரவாததடுப்பு பிரி வினரால் (ரி.ஐ.டி) விநாயக புரம் 5 ஆம் பகுதியில் வசிக் கும் 20 வயதுடைய இளை ஞரை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது நடவடிக்கை யின் போது பெற்றோரிடம் இளைஞர் கைது செய்யப்பட்
பற்றைக்காடுகளாக மாறிய காணிகளால் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு
कुट
கிளிநொச்சி மாவட்டத்திற் குட்பட்ட பச்சிலைப்பள்ளி பிர தேச செயலக பிரிவிலுள்ள புலோப்பளையிலிருந்துகச்சார் வெளி, செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வீதி யிலுள்ளமரியன்னைதேவால யத்திற்குஅண்மையில்உரோ
மன் கத்தோலிக்க திருச் சபைக்கு சொந்தமான 100 ஏக்கர் காணி மக்கள் மீள்குடி யேறி 7 வருடங்கள் கடந்த நிலையிலும் துப்புரவு செய் யப்பட்டு பராமரிக்கப்படாமை யால் காட்டு விலங்குகள் உட் பட சமூக விரோதிகளின்
நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
கூடாரமாக மாறி உள்ளமை யால் அவ்வீதி வழியாக பய ணிைக்கும் மக்கள் அச்சத்துடன் பயணிப்பதுடன் தங்க நகை களைபறிகொடுத்தசம்பவங்க ளும் இடம்பெற்றுள்ளதாக 5ഖങ്ങാൺ ബണിuി'(Bണ്ണഞ്ഞ്, இது தொடர்பில் தெரிய வருவதாவது,
மேற்படி திருச்சபைக்கு சொந்தமான காணியானது வன்னிஇடப்பெயர்விற்குமுன் னர் பங்குத்தந்தை ஒருவரால் பராமரிக்கப்பட்டுவந்தநிலை யில் இடப்பெயர்வின் பின் னர் மக்கள் மீள்குடியேற்றப் பட்டு 7 வருபங்களாகியும் அக் 35T600 fugit பராமரிப்பு வேலைகள்நடைபெறாதுஉள் ளது. இதனால் பற்றைக்காடாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வடக்கு மாகான போக்குவரத்துத்துறை அமைச் சர் பா.டெனீஸ்வரன், கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் J6OOflüUT6IIf GurtöJITgfT 5LD8ബൺഖrി 9,5ിurLLD பொதுமக்களும் கலந்து
கொண்டிருந்தனர். (5-28)
டமைக்கான கடிதம் வழங்கப் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இளைஞரின்பெற்றோர்வவுனி யாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிரின் அலுவலகத் துடன் தொடர்புகொண்டுவிசா ரித்துள்ளனர்.
அத்துடன்வவுனியா, முல் லைத்தீவு ஆகிய மாவட்பங்க ளுக்கான இலங்கை மனித உரிமைகள்ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ள தாகவும் கைது செய்யப்பட் டுள்ள இளைஞரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இ-5
காட்சியளிக்கும் அக்காணியி
லிருந்து கொண்டு அவ்வீதி வழியாகதனிமையில்பயணிக் கும் பெண்களிடம்தங்கநகை களை திருடர்கள் பறித்துள்ள துடன்தகாதமுறையில்நடக்க முற்பட்டவேளையில்வீதியால் பயணித்த ஏனைய பயணி களால் அவர்கள் காப்பாற்றப் பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. இக்காணிக் குள் இருக்கும் காட்டு விலங்கு கள் அருகில் இருக்கும் குடியி ருப்புக்களுக்கு சென்று விவ சாயபயிர்களைஅழித்துவருவ தாகவும்பாதிக்கப்பட்ட இப்பிர தேச மக்கள் கவலை தெரி விக்கின்றனர்.
தேச செயலாளர் இது தொடர்
பராமரிப்பதற்குரிய நடவடிக் கையினை மேற்கொள்ளுமா றும் அல்லதுகாணியற்றமக்க ளுக்கு இக்காணியை பகிர்ந் தளிக் பாதிக்கப்பட்டுள் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (5-15)
is O9.
காலபோக நெற் செய்கையின் இறுதி விதைப்புத் திகதி நீடிப்பு
ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவிப்பு
(மல்லாவி)
நிலையத்திற்குட்பட்ட சிறு குளங்களின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டுக்கான கால போக நெற்செய்கையில் ஈடு பட்டுள்ள விவசாயிகள் மத் திய விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் கமநலகாப்புறுதித் திணைக்களத்தில் விவசாயக் காப்புறுதி ஒன்றை செய்து பயிர் அழிவுகள் ஏற்படும் போது, நட்டமடைவதிலிருந்து தம்மைப்பாதுகாத்துக்கொள் ளுமாறு ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தர் ம.சற் குணநேசன் அறிவித்துள் 6ΠΠή.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
நிலையத்தின் கீழ்உள்ள சிறு
குளங்களின் காலபோக நெற்
செய்கையின் இறுதி விதைப் புத் திகதியானது கடந்த ஒக் டோபர் மாதம் 31 ஆம் திகதி யுடன் முடிவடைந்துள்ளது.
ஆயினும் குறித்த காலப்
பகுதியில் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமை யினால் விவசாயிகளின் நல னைக் கருத்தில் கொண்டு விதைப்பு இறுதித் திகதி இம் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
6னவே விவசாயிகள் குறித்த காலப் பகுதிக்குள் நெல் விதைப்பினை மேற் கொள்வதுடன் கமநல காப்பு றுதி ஒன்றையும் செய்து கொள்ளுமாறு அவர் தெரி வித்துள்ளார்.
விதைப்புத் திகதி நீடிக்கப் பட்டுள்ளமையால் கால்நடைக் கட்டுப்பாடு, இறுதி நீர் விநி யோகம் உட்பட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு பின் நகர்த்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள் 6TITs. (5-15)
mణ
பல இலட்சம் ரூபா பெறுமதியா முதிரைமரக்குற்றிகள் கைப்பற்று
சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
(மல்லாவி)
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஒதிய மலை பழம்பாசிக் கிராமத் திற்கு அருகில் உள்ள அரச காட்டுப்பகுதியில் சட்டவிரோத மான முறையில் அரிவு செய் யப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரைக் குற்றிகள்கைப்பற்றப்பட்டுள்ள தாக ஒட்டிசுட்டான் பொலிஸ்
நிலையத்தகவலில் தெரிவிக்
கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை LDIT606) 5.3O LD600fu6T66) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் 0213202417 என்ற தொலைபேசி இலக் கத்துக்கு பொதுமகன் வழங்
கிய இரகசியத் தகவலைய டுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலி ஸார் 10இற்குமேற்பட்டமுதுரை மரக்குற்றிகளை கைப்பற்றி யுள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத் திலிருந்துதப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வும் அவர்களைக் கைதுசெய்
வதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ள துடன் கைப்பற்றப்பட்டுள்ள முதிரைக் குற்றிகள் ஒட்டுசுட் டான் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின் னர் முல்லைத்தீவு மாவட்டநீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள் ளதாகவும்ஒட்டுசுட்பன்பொலிஸ் நிலையத் தகவலில் தெரி விக்கப்பட்டுள்ளது. (5-15)
கற்றல் உபகரணங்கள்வழங்கிவைப்பு
புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயி ரத்து ஒன்பதாம் ஆண்டு முதல் பல்வேறு உதவிகளை ஆற்றி வருகின்ற கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவ னம் கிளிநொச்சி மாவட்டத் தில் தெரிவு செய்யப்பட்ட 45OUTLaffe0)6OLDIT600T6) TEB ளுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என் பவற்றை நேற்றைய தினம் கிளிநொச்சியில் வழங்கி யுள்ளது.
நேற்றுக் காலை ஒன்பது மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேல திக அரசாங்க அதிபர் சத்திய சீலன் பிரதம விருந்தின ராகக் கலந்து கொண்டு குறித்த பாடசாலை உப
கரணங்களை வழங்கி ഞഖgg].
குறித்த நிறுவனமானது வடக்குக் கிழக்கில் தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் கிளிநொச்சியில்
தெரிவு செய்யப்பட்ட குறித்த
450 மாணவர்களுக்குடம் கல்வி ஊக்குவிப்பு நிதியாக gബI 5OO LLITഖിഞ്ഞുങ്ങ് வழங்கிவருவதுடன் மூன்று மாதத்திற்கான ஊக்குவிப்புத் 60g5fᎢ60Ꭷ8560Ꭰu ] ஒன்றுதி ரட்டியே குறித்த மாணவர்க ளுக்கு பாடசாலை உபகர னங்கள் வழங்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வில் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதிநிதிகள், மாணவர்கள். நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்ட 601]. (5-Յ12)

Page 11
Išgasi 10
66
குற்றச்சாட்டை
இலங்கைக்கு
(கொழும்பு)
கடந்த ஆட்சிக்காலத்தின் சீனா வட்டிக்கு கடனர் பெறப்பட்டது என்பன அரசாங்கத்தினான் நிரூபிக்க முழ சவான் விடுத்துள்ளார் இலங்கை தூதுவர் ஜி ஷியாங்னியாங்.
“S6DIEŠI GOD 85 usaö áf6OTT
பாந்தோட்டை பொருளா
பணிப்புடன் இருக்கிறது.
மறைமுகமான எந்த அரசி தார வலயத்தில் நாம் பிர இலங்கையுடனான சீன
யல் நிகழ்ச்சிநிரல்களையும் தான கவனத்தைச் செலுத்து வின் உறவுகள் தனி ஒரு அர
கொண்டிருக்கவில்லை. வோம். சியல் தலைவரிலோ, அரசி
அத்தகைய குற்றச்சாட்டு அடுத்த மூன்று ஆண் யல் கட்சியிலோதங்கியிருக்க
களை முற்றாக நிராகரிக்கி டுகளில் இலங்கையில் 5 வில்லை.
றேன். பில்லியன் டொலர்களை முத அதிகாரத்தில் எந்தக் கட்சி முன்மொழியப்பட்ட அம் லீடு செய்வதில் சீனா அர்ப் இருந்தாலும், இலங்கை
அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் ஒன்றி
மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன் ஆகியோர் வி
பயிற்சி வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
பாடசாலை சீருடை
-
-
2O17ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்வியமைச்சில் நடைபெற்றபோது கொழும்பு
வவுச்சர் வழங்கல்
முஸ்லிம் மகளிர் கல்லூரிக் கான சீருடை வவுச்சரை அமை ச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்குவதை படத்தில் கான GOTL b.
கடலில் உயிருக்குப்போராடியநிலையில் ஏழு மீனவர்கள் கடற்படையினால் மீட்பு
காலிகடற்பகுதியில் மீன்பிடி க்கச்சென்ற நிலையில் படகு செயலிழந்ததால் உயிருக்கு பேரடியஏழுமீனவர்களைகட ற்படையினர் மீட்டு காலி துறை முகத்துக்கு கொண்டு சேர்த்து ள்ளனர். கடலில் தங்கிமீன்பிடி க்க கூடிய படகொன்று வணிக கப்பலொன்றில் மோதி விபத் துக்குள்ளாகியதால் குறித்த
படகு செயலிழந்துள்ளது.
இந்நிலையில் கரைக்கு வர முடியாமல்நீரில்தத்தளித்த மீன வர்களையும், படகினையும் கட ற்படையினர் உடனடியாக செயற் பட்டு கரைக்கு கொண்டுவந்து ள்ளனர். குறித்த படகினைகரை யிலிருந்து சுமார் 9 மைல்கள் தூரத்தில் வைத்து கடற்படை யினர் மீட்டுள்ளனர்.(இ-7-10)
G)JG)|- Gl
ஐந்து பொருளாதார இல குகளை அடிப்படையாக கொண்டதாக இந்த வரவுசெ6 வத்திட்டம் தயாரிக்கப்பட்( ள்ளதாக அரச தொழில் முய ற்சி அபிவிருத்தி அமைச்ச கபீர் ஹாசிம் தெரிவித்தார். 10 இலட்சம் தொழில்வா ப்பு சகல குடும்பங்களினது வருமான வழியை அதிகரி தல், பிரதேச கிராம பொருள தாரத்தை பலப்படுத்தல், ம களின் காணி உறுதிக6ை உறுதிப்படுத்தல் மற்றும் பல. வாய்ந்த மத்திய வர்க்கத்ை உருவாக்குதல் என்பன6ே புதிய வரவு செலவுத்திட்ட தின் பிரதான இலக்கு என றும் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத்தி டம் மக்களுக்கு கிடைத் வெற்றியாகவே கருத வேை டும் என்றும் கூறினார். 201 ஆம் ஆண்டுக்கான வர6 செலவுத் திட்டத்தின் இ ண்ைடாவது வாசிப்புக்காக ஒது க்கப்பட்ட முதலாவது நாளில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ööppULDT? TGâ5
விடம் அதிக த இனங்கை
ушрлт? 67607/p/
க்கான சீனத்
தொடர்பான சீனாவின் கொள் கையில் எந்த மாற்றமும் ©ണങ്ങാണു.
கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை இலங்கை அரசாங்கத்தி
நாங்கள் ஒன்றும் பொரு ளாதார விலங்கு அல்ல.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒன்றரை ஆண்டுகள் முடக்கப்பட்ட தால், 5000 வேலைவாய்ப் புகள் இழக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த
仄20ö
ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பின்னர், சீனாவின் திட் டங்கள் இடைநிறுத்தப்பட்டத ற்கு வெளிநாட்டு சக்திகளும், உள்நாட்டு அரசியல் சூழ லுமே காரணங்களாக இருந் திருக்கலாம்." என்றும் அவர்
னால் நிரூபிக்க முடியுமா?
கூறியுள்ளார். (இ-7-10)
ணைந்த நீர் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியில் பங்குபற்றியிருக்கும் வட படக்கின் தற்போதைய நீர்நிலை தொடர்பாக செயன்முறை விளக்கம் அளிப்பதையும் (படங்கள்: கிஷோர்)
ாதார இலக்குகளைக்கொண்டே சலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டது
பட்டிருக்கும் பொருளாதார
இருக்கின்றனர். கிழிந்த
றனர். எனினும் அவர்களு
க் தத்தை ஆரம்பித்து உரை * யாற்றும்போதே அமைச்சர் புடைவையைக் கொண்டுதமது p இதனைக் கூறினார். நிர்வானத்தை மறைப்பத B தற்பொழுது நாட்டில் ஏற் ற்கே அவர்கள் முயற்சிக்கின்
LI
前
மற்றும் சமூகப் பிரச்சினை கள் இந்த வருடத்தில் ஆரம்
லேயே இந்தப் பிரச்சினை கள் தோன்றியிருந்தன.
எனினும், தற்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பவர்க ளுக்கு இது மறந்துவிட்டது. கடந்த 10, 20 வருடங்களாக ஆட்சியில் இருந்தபோது உருவாக்கிய பிரச்சினை
களை தீர்க்காமல் தற்போது
இவர்கள் சுத்தமானவர்கள் போன்று பேசுகிறார்கள்
சிறந்த நடிகர்களாகவும்
டைய நிர்வானத்தை அத னால் முழுமையாக மறை
நாய் உணவுகளுக்கே அந்த வரவு-செலவுத்திட்டத் தில் வரி குறைக்கப்பட்டிருந் தன. அன்று அவற்றுக்கு ஆத ரவளித்த தற்போதைய ஒன் றிணைந்த எதிர்க்கட்சியினர் இந்த வரவு-செலவுத்திட்டத்தை பார்த்து வெறும் வரி விதிப் பென விமர்சிக்கின்றனர்.
வரவு-செலவுத்திட்டத்தில் கல்வித்துறை தொடர்பில் பல் வேறு சலுகைகள் முன்
வைக்கப்பட்டுள்ளன. மகிந்த
முடிவடையும் போது 10.1 சத வீதமாக வீழ்ச்சி கண்டிருந் தது. இதுதான் நீங்கள் விவ சாயத்துக்கு செய்த நன்மை, உர மானியம் வழங்குவதாக கூறி அதன்மூலம் இடை நடுவில் தரகுப்பனம் பெறுப வர்களுக்கே அது நலனாக அமைந்திருந்தது. எனினும், நாம் அதற்கு இடமளித்திருக் கவில்லை என்றும் தெரிவித் தார். (Θ- 7-1ΟΟ
ப் பித்தவை அல்ல. ஜனாதிபதி க்க முடியாது என்பதை அவர் ம் மைத்திரிபால மற்றும் பிர கள் மறந்து செயற்படுகின் ராஜபக்ஷவின் ஆட்சிகாலத் த் தமர் ரணில் விக்கிரமசிங்க றனர் எனவும் தெரிவித்தார். தில் விவசாயத்துக்கு பல்வேறு ா ஆகியோர் தலைமையிலான 2014ஆம் ஆண்டில் அத் மேம்பாடுகள் மேற்கொள்ளப் க் அரசாங்கம் இவற்றை உரு தியாவசிய பொருட்களுக்கு பட்டதாக பேசுகிறார்கள்
வாக்கவும் இல்லை. வரிகள் அதிகரிக்கப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி D ஒன்றிணைந்த எதிர் வரிகள் எதுவும் அதன்போது யில் 18 சதவீதமாக இருந்த த க்கட்சியில் இருப்பவர்கள் குறைக்கப்படவில்லை என்று விவசாயம் 2014 ஆம் வ ஆட்சியில் இருந்த காலத்தி நாம் கூறவில்லை. ஆண்டு அவரது ஆட்சிகாலம் 赤
汗

Page 12
置$。置置。20置6
சுதேச மருத்துவத்தில் சித்த மருத்துவ மானது ஒரு பிரிவாகக் காணப்படுகின்றது. இது இறைவனால் அருளப்பட்டு ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் வாயிலாக மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக பரப்பப் பட்டு வந்துள்ளது. இம் மருத்துவமானது சைவ சமயத்துடன் நெருங்கிய தொடர் புடையது. திருமூலர் அருளிய திருமந் திரம் என்னும் நூலில்
உடம்பார் அழிவார் உயிரார் அழிவார் திறம்படமெஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பைவளர்க்கும்உபாயம் அறிந்தே
எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் இணைந்து முத்தி பெறுவதற்கு உடல் முக்கியமானது. பரமாத்மாவை அடைவ தற்குரிய வழிகளைக் கடைப்பிடிப்பதற்கு உடல் ஆரோக்கியமாக இருத்தல் வேண் டும். இதற்காக உடலை நோய் வராது பாது காப்பதற்கான வழிமுறைகளையும் நீண் டகாலம் நோயின்றி வாழ்வதற்கான வழி முறைகளையும் நோய் ஏற்பட்டால் அவற் றிக்குரிய சிகிச்சை முறைகளையும் சித்த
சித்த மருத்துவமானது இயற்கையு டன் இணைந்த மருத்துவமாகும். அதா வது "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உண்டு எமது சூழல் நிலம், நீர், காற்று. ஆகாயம், நெருப்பு ஆகிய ஐங்கூறுக ளால் ஆக்கப்பட்டது. இந்த 5 கூறுகளா லும் ஆக்கப்பட்டதே மனிதனது உடல். இதுவே சித்த மருத்துவ கொள்கையாகும். இந்தச்சூழலிலுள்ள5 கூறுகளுடன் உடலி லுள்ள5 கூறுகளும் சமனிலையில் காணப் படும் போது நோய் ஏற்படுவதில்லை. சூழ லில் உள்ள இந்த பஞ்சகூறுகள் பல்வேறு காரணிகளால் மாசுபடும் போது அதாவது வளி (வளிமாசுபடல், நீர் (நீர் மாசுபடல், மண் (நிலம் மாசுபடல்), நெருப்பு சூழல் வெப்பநிலை மாற்றம்) எமது உடலின் பஞ்சகூறுகளின் சமனிலையில் மாற் றங்கள் ஏற்பட்டு இதனால் 4448 ரோக ங்கள் ஏற்படுவதாக “அகத்தியர் 2000” என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. இயற் கையான காலநிலைமாற்றங்களால் அதா வது பருவகாலங்களில் ஏற்படும் மாற்றங் களால் இந்த 5 கூறுகளும் மாறுபடும். அக்காலங்களில் நோய் ஏற்படாது இருப் பதற்கு சித்த மருத்துவத்தில் அக்காலங் களில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு, உடை, பழக்க வழக்கங்கள் என்பனவும் தவிர்க வேண்டிய உணவு உடை, பழக்க வழக்கங்கள் என்பனவும் கூறப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடிக்காது ஒழுகு வதால் ஒரு பருவகாலத்திலிருந்து இன் னொரு பருவகாலத்திற்கு மாறும்போது நோய்கள் ஏற்படுகின்றன. இந்நோய் களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந் துகளை அதே சூழலில் உள்ள மூலிகை களைப் பயன்படுத்தி மருந்தாகவும் உண வாகவும் உள்ளெடுப்பதன்மூலம் நோயை குணமாக்குவதையும் சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனாலேயே சித்த மருத் துவம் இயற்கையோடு இணைந்த மருத் துவம் எனக் கூறப்படுகின்றது.
யாழ்பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகினால் முதன்முதலாக தேசிய ரீதியில் வட மாகாண சுதேச மருத்துவத் திணைக் களத்துடன் இணைந்து சுதேச மருத்துவ மாநாடும் கண்காட்சியும் 2017 ஆம் ஆண்டு தை மாதம் 27, 28, 29ஆம் திகதி களில் சித்தமருத்துவ அலகு, கைதடியில் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கருப்பொருள் 'இயற்கையுன் இணைந்த ஆரோக்கிய வாழ்வை நோக்கி"என்பதாகும்.
தற்போது எமது சூழலிலுள்ள பஞ்ச கூறுகளும் மாசடைந்துள்ளன.இதனால் மனித உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பலவிதமான நோய்கள் ஏற்பட்ட
தேசிய சுதேச மருத்துவ மாநாடும் கண்காட்சியும்
வண்ணம் உள்ளன. இவற்றைச்கிச்சித்திருப் பதற்குப் பாவிக்கும் மூலிகைகளும் இதே
மருத்துவச் செய்கைக்குக் காரணமான இரசாயன சுரப்புகளும் மாறுபடுகின்றன.
சுதேச மருத்துவ மாநாட்டின் ஆய்வுப் புல உப தலைப்புக்களில் 'விவசாயமும் உணவு விஞ்ஞானமும் சூழலும் மருத்து வத் தாவரங்களின் பரம்பலும்” ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.இவ் உபதலைப்பு கள் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.மூலிகைகள் எவ் வாறு உடலில் நோயைக் குணமாக்குகின் றன எனப்பார்த்தால் அதில் உள்ள இரசா யணப்பதார்த்தமேயாகும். இவ்இரசாயனப் பதார்த்தம் சூழல் காரணிகளில் தங்கியுள் ளது. நாம் பசளைநீர் ஊற்றி வளர்க்கும் மூலிகைகளில் உள்ள இரசாயனப் பொரு ட்களோடு ஒப்பிடுகையில் மூலிகைதானா கத் தோன்றி சூழல் காரணிகளுக்கு ஏற்ப அது வளர்ச்சியடைகிறது. அதில் சுரக்கும் இரசாயனப்பொருள் நோய்தீர்ப்பதில் மிகச் சிறப்பாக செயற்படுவதாக நவீன ஆய்வு கள் காட்டுகின்றன.இதையே சித்தர்கள், முற்கால வைத்தியர்கள் காடுகள், மலைகள், மேடுகள் எனத் திரிந்து அதன் இயற்கை வாழிடத்திலிருந்து மூலிகைகளைக்கொண்டு வந்து மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத் தினார்கள்.எனவே நாம் எமது மருந்துக்குத் தேவையான அதாவது மருத்துவ முக்கிய முள்ள மூலிகைகளை இனங்கண்டு அவ ற்றை அவற்றின் வாழிடங்களிலேயே பேணிப்பாதுகாக்க வேண்டியதொன்றாகும்.
எமது மாநாட்டின் அடுத்த ஆய்வுப்புல உபதலைப்பு உணவு விஞ்ஞானம், சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்ற கொள்கை உண்டு.இதற்கு உதாரணமாக பழஞ்சோற்று தண்ணிதயிர்புளித்த உண வுப் பொருட்களான தோசைஇட்லி அப்பம் போன்றன முற்கால மக்களின் உணவில் காணப்பட்டன. உணவுக்கால்வாய்த் தொகுதியில் ஏற்படும் பொதுவான நோயாக வயிற்றோட்டம் காணப்படுகின்றது.இது எமது குடலில் உள்ள நன்மைதரும் நுண் ணங்கிகளின் சமனிலை குழப்பப்படுவ தால் ஏற்படுகிறது.இதற்கு மருந்தாக இந் நுண்ணங்கிகள் உள்ள உணவுகளை உள் ளெடுப்பதால் அதன் சமனிலை மீண்டும் ஏற்பட்டு அந்நோய் மாறுகின்றது.இந்த நுண்ணங்கிகள் புளித்த உணவுப்பொருட் களில் காணப்படுகின்றன. தயிர், பழஞ் சோற்றுக்கஞ்சியில் இந்த நுண்ணங்கிகள் இருப்பதாக தற்போது ஆய்வு மூலம் நிரூ
பிக்கப்பட்டுள்ளது.சித்தமருத்துவத்தில் வயிற்
றோட்ட நோயை அதிசாரம் எனக்கூறுவர். இதற்கு சித்தமருத்துவ நூல்களில் கூறப்ப ட்ட மருந்துகள் அனைத்திலும் மோர்தயிர் என்பன சேர்த்து செய்யப்பட்டதாகவே உள்ளது.தற்போது இந்நிலைக்கு யோகட் ஒரு மருந்தாகக் கூறப்படுகின்றது.
சுதேச மருத்துவமும் அதனுடன் இணை ந்த ஆய்வுகளும் என்ற ஒரு ஆய்வுப்புலம் மாநாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.சித்த மருத்துவத்தில் வயிறு எரிவு,வயிற்றுப்புண் என்பன சித்தமருத்துவத்தில்குன்மம் என்ற நோயின் கீழ் பலவகைகளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.இதற்கு ஒரு காரணம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில் பல வகையான உப்புக்கள் சேர்ந்த மருந்துகள்
மருந்தாக கூறப்பட்டுள்ளது.காரணம் உப்புக் கள் காரத்தன்மையானவை.இவை கூடிய
அமிலத்தை குறைத்து புண்ணை மாற்றும் தன்மையை ஏற்படுத்துகின்றது.இவ் உப்பு சேர்ந்த தூள் மருந்து ஆய்வு மூலம் நிரூ பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல இடங்க ளில் சித்தமருந்துகள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ் வாறான ஆய்வு முடிவுகளை வெளிக்கொ ண்டு வருவதற்கு இந்த மாநாடு உதவும்.
LDT60T 656. கும்த

ந்த மருத்துவமானது நுண்ணங்கி ற்றிய அறிவு எட்டப்படுவதற்கு முன் ாக்கப்பட்ட ஒரு மருத்துவமாகும். ாலத்தில் உருவாகிய தொற்றுநோய் மூலிகை மருந்துகளைக் கொண்டு
ான மூலிகைகள், அவற்றிலுள்ள யனச் சுரப்புக்கள் பல வகையான ணங்கிகளின் வளர்ச்சியைத் தடுத்து யை குணமாக்குகின்றது.தற்போது ளாவியரீதியில் நுண்ணங்கிகள் நுண் Brfi (Antibiotics) LDC555/56f.jpg பைக் காட்டி வருவதால் புதிய நுண் நிரி மருந்துகளை இயற்கையான கைகளிலிருந்தும் வேறு பொருட்களி தும் கண்டுபிடிக்கவேண்டிய தேவை ாதால் பல ஆய்வுகள் இந்த மூலி ளில் மேற்கொள்ளப்பட்டு வருகின் ஒத்த மருத்துவத்தில் விரணங்களைக் வதற்கு பல வகையான மூலிகை பட்டைகளைகசாயமாக்கி சிகிச்சித்து ன்றனர்.பலவகையான தோல் நோய் கு பலவித மூலிகைகளால் பக்குவம் து தயாரித்த எண்ணெய்கள் பாவிக் }கின்றன.இவற்றுக்குப் பாவிக்கும் பகள், இலைகள்,வேர்கள் என்பவற் மருத்துவச் செய்கைக்குக் காரண இரசாயனப் பதார்த்தங்களை பிரித் ந்து அவை நுண்ணங்கிகளை அழிக் ன்மை உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள் இவ்வகையான ஆய்வு முடிவுகளை யிடுவதற்கு ஒரு களமாக சுதேச வைத் ாநாடு அமைந்திருக்கின்றது. ாம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் ள், நற்சீரகம், வெந்தயம், கறுவா, பு, ஏலம் போன்ற பொருட்களில் ா இரசாயனப் பொருட்கள் பலவித மருத்துவத்தன்மைகளைக் கொண்ட ஆய்வுகள் காட்டுகின்றன. னவே சித்த மருத்துவத்தில் பலவித ஆய்வுகள் நாடளாவிய ரீதியில் நடத் டு விஞ்ஞான ரீதியாக இயற்கையோடு னந்த சித்த மருத்துவத்தின் உன்னத நிலை நிரூபிக்கப்படுகின்றது.
கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகி து. இதற்கென முகாமைத்துவக் குழு ம் அதற்குத்தலைவராகபேராசிரியர் குமிகு ம் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. வர்கள் இருவரின் உதவியுடன் சகல மருத்துவ விரிவுரையாளர்களினதும் பத்தாலும் மக்களுக்கு சித்த மருத்து பற்றிய அறிவை வழங்குவதற்கும் டன்தொடர்பான ஆய்வு முடிவுகளை
ாநாடு நடைபெற வேண்டும் எனத் னித்து அதற்கான ஒழுங்குகள் சிறப் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ாநாட்டுடன் 3 நாட்கள் சுதேச மருத் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. ண்காட்சியைவட்மாகாண சுதேச மருத் திணைக்களம் நடத்த தீர்மானிக்கப் அதற்கான வேலைகளும் ஆரம்பிக் டுள்ளன. இக்கண்காட்சியில் பாரம் உணவுகளும் அவற்றின் முக்கியத் ம் மூலிகைகளின் அறிமுகமும் அவற் பாவனையை மக்கள் மத்தியில் கூட்டு தியானம், யோகாசனம் என்பவற் இணைந்த ஆரோக்கியவாழ்வு என்ப சித்தமருந்துகளின் பாவனை போன் ம் வெளிக் கொணரப்படவுள்ளன.
தேச வைத்திய மாநாட்டுக்கு ஆய்வுக் ரைகள் பல்வேறு துறைகளிடமிருந்
ம் இறுதித்திகதி 15.11.2016 ஆகும். ாலை ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் அனைவரும் சுதேச வைத் ண்காட்சியை பார்வையிடுவதன்மூலம் களுடைய வாழ்க்கையில் சித்த மருத் தில் கூறப்பட்ட இயற்கையோடு இணை
ாழ்வை மேம்படுத்த உதவும்.
வைத்திய கலாநிதி
திருமதி தயாளினி திலீபன்
சிரேஷ்ட விரிவுரையாளர்
சித்த மருத்துவத்துறை UUTT2. LIGADES GODSD3554235UD
செய்தித்துளிகள் மோசைக்கிள்-லொறி விபத்து
19 வயது இளைஞன் பலி
கம்பளை கஹட்டபிடியவில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பத் தொன்பது வயது இளைஞரொருவர் உயிரிழந் துள்ளார். முறுத்தகஹமுல்ல அபம் தரவல்ல பகுதியைச் சேர்ந்த எம்.ஜே.எம். அம்ஜத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றுக்கால்ை இவர் மோட்டார் சைக்கிளில் கம்பளையில் இருந்துகெலிஒயாவுக்கு சென்றுகொண்டி ருந்த போது கஹப் பிய பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த வானை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞன் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. (Θ-7-1O)
இராணுவச் சிப்பாய் நீரில் மூழ்கி மரணம்
அரலஹங்வில பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாதுரு ஒய இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு அருகில் இருந்த ஆற்றில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் அரலஹங் வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் பலியாகியுள்ளார். இவர் மாவனபடுவன பகுதி யைச் சேர்ந்த 24 வயதான இராணுவச் சிப்பாய் சம் பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள் TULLG வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(இ-7-10)
50 அடி உயரத்திலிருந்து
இ భ : சுமார் 50 அடி உயரத்திலுள்ள பாதையில் இருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மெரவக - கொழும்பு வீதியில் நெலுவ சந்திக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை, தேயிலைத் தூள் போக்குவரத்தை நிறைவு செய்து பிட்டபெ த்தர பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்ப ட்ட குறித்த லொறியின் பிரேக் செயலிழந்தநிலையில் சாரதியின்கட்டுப்பாட்டிலிருந்துவிலகிபாதையில்பரணன் டுள்ளது.விபத்தில் காயமடைந்த சாரதி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு உதவி யாளர் ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.(செ-5)
;ر • ••
FIT رن ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருதொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவ ரிடமிருந்து சுமார் 66 இலட்சம் பெறுமதியான வெளி நாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.45 ஆயிரம் அமெரிக்க டொலர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள் எாது. கைது செய்யப்பட்டவர் சுமார் 45 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து வெளி நாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட தோடு, ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அற விடப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். (இ-7-10)
கண்காட்சி குறித்து கலந்துரையாடல் (1 NRCEIM-2017). LDrasnigoor gi(gg மருத்துவத் திணைக்களமும் சித்த மருத்துவ பிரிவு கைதடியினரும் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி நிகழ்வில் பாரம்பரிய மருத்துவர்களும் பங்குபற்றும் வகை யில் சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஏதுவாக 18.1.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலந்துரையாடலொ ன்று சித்த மருத்துவ பிரிவு, யாழ்ப்பான பல்க லைக்கழகம் கைதடியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது என வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் அறிவித் துள்ளார். (இ)

Page 13
(6) ਸੁLé) அதிகளவு வேலைவாய்ப்புக் கள் மற்றும் முயற்சியாண்மை மாற்றுவழிகள் தொடர்பான மக்க ளது விருப்புரிமைகள் விரிவடைந்து செல்கின்றன. அத்தகையதேவை களைப்பூர்த்திசெய்வதற்கு ஏனைய வற்றுடன் அனைத்து துறைசார் பொருளாதார செயற்பாடுகளிலும் நிறையவே மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது.
14.கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட பல்வேறு சிக்கல்
களிலிருந்து எங்களை விடுவித்துக்
கொள்ளும் வகையில் பொருளாதா ரத்தின் பல்வேறு அங்கங்களில் சீர்திருத்தங்களைஅறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
2O7
கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற வற்றை உள்ளடக்கிய வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான சீர் திருத்த முன்னெடுப்புக்கள் ஒரு முன்னேறிய சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பை உருவாக்கி மெருகுபடுத்தும் என் பதை காணமுடியும்.
கடன் சுமையை ஏற்படுத்தாத வெளிநாட்டு நிதியோட்டங்களை உருவாக்கக்கூடியவாறு சுதந்திர மான வர்த்தகம் என்பதனை விட நியாயமான வர்த்தகம் என்பதன் மீது நாம் குறி வைத்துள்ளோம்.
17.எவ்வாறாயினும், செய்முறை கள், திறன்கள் மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றின் அபிவிருத்தி ஊடாக எமது பொருளாதாரத்தின் ஒப்பிட்டு நயவிளிம்புகளை முன்
互3。直。20五6
TG
அபிவி நோக் தொனிெ 96.ODL
கருOைIந/ たワ.77 °C
நIL7ருந்1 60D62.55E c660DLDéfalf ஆண்டுக் செலவுத்தி
NU ***
ALIDISUŠóšiŠbjňa
வியாபார சூழலை அதிகளவில் பாதிக்கக்கூடியவாறு பல்வேறு நிறுவனங்களின் அடிப்படை இருப் பினை கடந்த ஆட்சியாளர்களின் பொறிமுறை சீரபூரித்துள்ளமை காரணமாக சர்வதேச வர்த்தகம் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் அதிகளவில்செயலிழந்தஅரசுடைமை 6). UITUITU (UDUDafur GOOT60)LDEb6f 607 மீட்டெடுப்பு என்பன மிக முக்கியத்து வம் பெற்றுள்ளன.
முன்னேற்றகரமான பொருளா தார முகாமைக்கு வசதியளிக்கக் கூடிய ஒரு உறுதியான கொள்கைச் சட்டத்துடன் கூடிய அத்தகைய முன்னெடுப்புக்கள் கடந்த அரசாங் கத்தினால் நிகழ்த்தப்பட்ட முறை கேடுகளுக்கு முற்றிலும் எதிரானவை UTB (960)LD560TD60T.
15. சபாநாயகர் அவர்களே. அர
சுடைமை வியாபார முயற்ரியான்மை
களில் சமகால இழிவுநிலைகள் பற்றி
நான் இங்கு விரிவாக விளங்கப் படுத்த வேண்டிய தேவையில்லை. கடந்த பல தசாப்தங்களாக நிகழ்ந்து
வரும் அரைகுறை செயலாற்றுகை
மற்றும் திரண்டநட்டங்கள் என்பன அவற்றின் துர்முகாமையை வெளிப் படுத்துகின்றன என்பதுடன் அவை திறைசேரியை இறைத்துவற்றவும் வழிகோலியுள்ளன.
எனவே அத்தகைய முயற்சியான் ഞഥബ്ബന്ധ്രL60): 6ിuഖb வர்த்தக சாத்தியமுடைய முயற்சி UT60060)LD56IITC) LDTDI) uj60)LDöd வும் விரிவான சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டங்கள் அவசியமாகியுள்ளன.
16.ஏற்றுமதி அபிவிருத்தி என் பது ஒரு முதல்நிலை முன்னுரிமை யாகவுள்ளதுடன் ஏற்றுமதி அபிவி ருத்தி கருதிய முதலீடுகளை தூண் டக்கூடிய ஒரு வசதியான சூழல் உருவாக்கப்படவுள்ளது. 1990 களின் நடுப்பகுதியில் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 30 சத வீதமாக இருந்த எமது ஏற்றுமதி கள் இன்று உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 15 சதவீதமாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந் துள்ளமை பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. இச்சூழ்நிலையில்
~~ ~ ~ ~
வர்த்தக வசதியளிப்பு இருபக்க
பொருளாதார ஒருங்கிணைப்பு
உடன் படிக்கைகள் முதலீட்டுச் சபையின் மீளமைப்பு தேவைப் படும் நிறுவனங்களின் உருவாக் கம் மற்றும் நாணயப் பரிமாற்றுக்
(360ībpLD60)LU 6ju56b 696)JduULDT கின்றது. உற்பத்தித்திறனை மேம் படுத்தி வலுப்படுத்தல் வளர்ச்சியினை துரிதமாக்கவும்நிலைபேறாக பேன வும் அத்தியாவசியமாகின்றது.
எதிர்பார்க்கப்படுகின்ற பொருளா தார வளர்ச்சிக்கு உற்பத்தித்திறன் மேம்படுத்தல், தகவல் தொழில்நுட்ப துறைசார் முதலீடு மற்றும் உட்
கட்டுமான அபிவிருத்தி என்பன
உள்ளார்ந்த தேவைப்பாடுகள் என்பதனை நாம் அடையாளப் படுத்தியுள்ளோம்.
தன்னியக்கப்படுத்தல், றோபோக்க ளின்பயன்பாடுமற்றும்தகவல்தொழில் நுட்பத் துறைசார் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் நாம் இசை வற்றுச் செல்லுதல் அவசியமாகும். கல்வி ஆய்வு மற்றும் அபிவி ருத்தி எண்ணியல் தள உட்கட்ட மைப்பு என்பவற்றின் மீதான அதி கரித்த முதலீடுகள் புதிய வாய்ப்பு களை கையகப்படுத்திக் கொள்ள ഖങ്ങ8, 6ിruഖങ്ങTഖ[bഖങiബങ്ങ്,
18.இலங்கை ஒரு தீவு என்ற வகையில் கடல்சார் வளங்களிலி ருந்து கிடைக்கக்கூடிய ஒரு தொகு திப் பொருளாதார நலன்களினை பயன்படுத்துகையினை அதிஉச் சப்படுத்தும் வகையில் பெற்றுக் 685 T6f 6ft (36) 600TCBLD.
ஆகையினால், பொருளாதார வாய்ப்புக்களை தரக்கூடிய கடல்சார் ஆய்வு சுற்றுலா மீன்பிடி மற்றும் கடல்சார் வளங்கள் மீது எமது அக்கறை கவரப்பட்டுள்ளது.
19. (86,60)6Ouledi 60DLDö JL12 வீழ்ச்சியடைந்து செல்லும் போக் கினை காட்டிநிற்கின்றது. மறுபுறத் தில் குறைந்தளவு தொகையினர் வேலை தேடுபவர்களாக உள் 6T60)LD DITJ600TLDITED U6D 6LTD6ITT தாரத்துறைகளில் ஊழியர்களின் தேவை அதிகரித்துச் செல்கின்றது. இந்த சிக்கலான நிலைக்கு அதிக ரித்துச் செல்லும் முதுமையடை வோர் குடித்தொகை மேலும் வலு வளிக்கின்றது.
அவை எமது முயற்சியாண்மை களுக்கு செறிவான சவால்களை உருவாக்குகின்றன. புதிய வாய்ப் புக்கள் இருக்கின்றவெனினும் நடைமுறையில் உள்ள சட்ட Up60p60). Deb JGOOTLD Teig's GOL60)LD ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளதுடன் தொழில் சட்டங்களின் மீதான சீர்திருத்தங்களையும் அத்தியாவசியப்படுத்தியுள்ளன.
20. உயர்ந் 66Triffusis)6OT தற்கு பேரினப் திப்பாடு என்ட காரணியாகும். முகங்கொடுத்து ளாதார சமநிலை b6f cup60s)6OL BLULL 65T6ft 6.
6FULLJUL6b (36
இத்தகைய இறைக்கொள்ை ஒரு பொருத்தம மட்டத்திற்கு குன் மிக முக்கியமா U6OOT6ía, BÚ L. அதிகரிப்பு மற்று வீத தேய்வு என அழுத்தங்களை அனைத்து மு: யும் மேற்கொன எாதர உறுதிப்ப GlebT66TCUL6)
LGOOT65535 b மக்களுக்கு ஏற் நாம் அவதானி கள் பணவீக்கத் னுள் முகாடை என்பதுடன் எ முகாமையின்
| &&ւլջա ՑILDԺլb
655g) diGOLDU வாறு இதனை தொடர்ந்து பேன் தேவையான எடுத்துக் கொள் 21. பூகோள pിഞ്ഞുങ്കങ്ങബ് & தன வெளிப்பா 696 OO16OOL DULU 5 IT
6LT56ITTg5 TU கடினமாகவிரு
955605u டிக்கக் கூடியவா ஒதுக்கத்தினை பொருத்தமான வெளியகத் து UCB55.56b (916)
22.வளர்ச் பெருக்கக்கூடி 60TT60T 6UTD6, மீது வளங்கள் வதும் எமது அதிகரிப்பதும் 6 தீவிர தேவைப்
6TLD5 (UD56 நிலைபேறுை <ՔԱ6մIIDI (Ա
 
 
 

லம்புரி
ஒற்ரைட்சி NY
1ங்கத்தினர்
துெ வரவு
த்திட்டம் வருக்கும் DLDoigtiLd
BažasfløDULU கி என்ற பாருளில்நிதி
ச்சர்ரவி Lத்தவின76) 16 அன்று ர்ைறில் முனர் வட்டது. நிதி ர்ை 2017ஆம்
5/76O762/62/-
1 /Tafil 260f
/15/...
1018ijpassiubij Galibi
5 6 UTC 56 TT 5 ITU அடைந்து கொள்வ GUITO56T5TU 2 D. து ஒரு முக்கிய சமகாலத்தில் நாடு İ16II (BUf6OTÜ 6)UTCB
DULJITEB 6JL26J60DL D கைகள் ஊடாக தீர்வு
600TCBLD.
சூழ்நிலையில் க பற்றாக்குறையை ான நிலைபேறான றைத்துக் கொள்ளல் ன ஒன்று ஆகும். ரவல், வட்டிவீத LD BIT600TLULDITDD ன்பவற்றின் மீதான குறைப்பதற்கான of ଗ60| Guliji8606 । öÎ(8 (8Uj60TỦ 6]|[[[[5 ாடுஎன்பது அடைந்து
96) du JLDT.g. b. அதிகரிக்கும்போது цCELib fiju DIElaiso6|| த்துள்ளோம். நாங் தினை கட்டுப்பாட்டி D 66ruges (36IIILD மது பொருளாதார ஒரு பெருமைப்படக் என்றவாறு மக்க னை ஏற்படுத்தாத எதிர்காலத்திலும் Eசெல்வதற்கு நாம் 6ւյլքl(Լp60)յD560)6II (36)JITLD. அபிவிருத்திச் செல் அடியொற்றிய மூல Jiffeo BITU600TLDITED 6Oribofla) (3Ufk,0T முகாமை என்பது ந்தது. சவால்களை முறிய று போதுமானளவு உருவாக்குவதற்கு கொள்கைகளுடன் றையினை வலுப் சியமாகின்றது.
ப உற்பத்தித் திற T35 TU 6 JITLULULJUb&56TT ளை திசை திருப்பு சேமிப்பு அளவை ம்முன்னுள்ள அதி JTGB36TTg5L b. மீட்டு இலக்குகளை LUG) ITD GU600Ti தலீட்டுச் சூழலை
முன்னேற்றுவது மிக முக்கியமான தும் அவசர தேவையுமாகும். அந்த வகையில் "இலகுவாக வணிகம் செய்யக்கூடிய சூழல்" (Ease of Doing Business) 6.6 jig. 6) Bib முயற்சியாண்மையாளர்களுக்கு முதலீடு செய்யக்கூடிய நேர்கணிய சூழலை உருவாக்குதல் மற்றும் புதிய சந்தைகளுக்கு பிரவேசித்தல், வளர்ச்சியடைதல் மற்றும் வேலை 6ւյIIանմւ|&&60)6II Զ Վ56ւIII&(Uյ56Ù போன்றவற்றை இலக்காகக்கொண்ட சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
23.கைத்தொழில் சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாணன் மைத்துறை எமது பொருளாதாரத் தின் ஒரு பிரதான துாண் ஆகும்.
அத்தகைய முயற்சியாண்மை களை அபிவிருத்திச் செய்யக்கூடிய வாறு நிதியியல், சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்புடைய வசதியளிப் புக்களை வழங்குவதற்குநாம் ஆயத்த LDIT56).jdbaškot(3m)TLb.
சிறிய மற்றும் நடுத்தர முயற்சி யான்ைமைகளின் சர்வதேச சந்தைப் பிரவேசத்தினை வசதிப்படுத்தக் கூடியவாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைப்புகளுக்குப் 6)UIC555LDT60I 2 LbL (BLDT600 வசதிகளை முன்னேற்றுதல்பொருத்த LDTD அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சமகாலத்தில் நிலவுகின்றபோதிய ளவு நிதியினை பெறவாய்ப்பின்மை என்ற பிரச்சினை நிதியியல் உள் sigot. (Financial Inclusion) 666 பதனை விரிவுபடுத்தும் கொள்கைகள் மூலம்தீவுசெய்யவதிப்பார்த்துள்ளோம் 24. தகவல் சகாப்தத்திற்கான நுழைவுப்புள்ளி என்றவாறு எணன் 600flueb LJ'af (Digital Revolution) யின் மூலம் கிடைக்கக்கூடிய நலன்களினை இலங்கை உச்சமாக பெற வேண்டும் என நான் உறுதி யாக நம்புகின்றேன்.
தொடரலை, மின்சார மற்றும் பொறிமுறை சாதனங்களிலிருந்து எண்ணியல் தொழில்நுட்பச் (Digital Technology) CFIT 356oT misjub6ii சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு என்பது ஒரு வியக்கத்தகு அபிவி ருத்திச் செய்முறையாகும். நாம் எமது நாட்டினை எண்ணியல் தளநிலைக்கு மாற்றியமைக்கும் செய்முறையை ஆரம்பித்துள்ளோம். எனினும் இதில் உத்தமநிலை யினை அடைந்து கொள்வதற்கும் நாம் நீண்டதுாரம் பயணம் செய்ய
வேண்டியுள்ளது.
25. சபாநாயகர் அவர்களே, நாம்தனியே பொருளாதார வளர்ச்சி வீதம் என்பதனை விட நிலைபேற் றுத் தன்மையை உறுதிப்படுத்தக் கூடிய வளர்ச்சியின் வடிவங்கள் மற்றும் தன்மைகள் பற்றியே அதிக அக்கறை கொண்டுள்ளோம். அத் தகைய முன்னெடுப்புக்கள், அபிவி ருத்தியின் நலன்கள் சமூகத்தின் சகல படிநிலை மட்டங்களுக்கும் சமத்துவமான அடிப்படையில் வழிந் தோடிச் செல்லும் என்பதனை உறுதிப்படுத்துவதாக அமையும்.
26.எமது அவதானம், அடிப்ப டைத் தேவைப்பாடுகள் என்றவாறு நிலவுடைமை, வீட்டுடைமை, கல்வி மற்றும் சுகாதாரம் மீது ஈர்க்கப்பட் டுள்ளது. இச்செய்முறையை நிலை பேறாக பேணும் நோக்கில் தொடர்ச்சி யான மேம்படுத்துகை இது தொடர் பில் மேற்கொள்ளப்படுகின்றது.
27.விவசாய சமூகத்தின் வாழ் ഖ[]]'g5ിങ്ങ് (LDLDLITL60Lu് செய்யும் எமது முன்னெடுப்புக்க் ளில் முன்னேறிய தொழில்நுட்பம் சார்ந்த செயற்பாடுகள் அறிமுகப் படுத்தப்படவுள்ளன.
28. இலங்கையின் பொதுத் துறையானது மக்களது தேவைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர் பில் உயர்திறன் கொண்டவை աIIԵ6ւլլի 560015&6ifլնւ 61ժանավլի தன்மை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்டளவு பணித்துறையாட்சி பண்பு குறைத் தலுடன் கூடிய வினைத்திறன் மற்றும் விளைதறன் சார் செய் முறை ஒரு மக்கள் சிநேகயூர்வ பொதுச் சேவையினை உறுதிப் படுத்த வசதியாக அமையும்,
29. சில நாடுகளில் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஊழி யர்களின் செயலாற்றுகையை மதிப் பீடு செய்வதற்கு முகாமைத்துவ துறையில் பரிந்துரைக்கப்படுகின்ற Upj6060)LD செயலாற்றுகை குறி st 1956ft (Key Performance Indicators - KPI)(35jë56OOfuJLDITE பயன்படுத்தப்பட்டு வருகின்றமை பொதுவாக அறியப்படுகின்ற ஒரு விடயமாகும். எமது மிகமுக்கிய பொதுத்துறை நிறுவனங்களிலா வது அத்தகைய முதன்மை செய லாற்றுகை குறிகாட்டிகளை அறி முகப்படுத்தும் வாய்ப்புக்களை நாம் எடுத்தாளவுள்ளோம்.
(தொடரும்)

Page 14
துணிச்சலாக நேர்வழியில் சென்றால் பிரச்சினை 3560I6oo6o Lor "GLn6o6o; 6TģSífluh அமைதியாகி விடுவான்.
நோயை மாற்றுவதும் மாரகமாக்குவதும் காலத்தின் அசைவே
ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்று எடுத் துக் கொண்டால் அந்த நோய் குணமடைவதற்கு சில நாட்களோ அல்லது சில வாரங்களே ஆக 6OIrish.
எடுத்த எடுப்பில்-ஒருகணப்பொழுதில் நோயை குணப்படுத்துதல் என்பது ஒருபோதும் சாத்திய மற்றது.
ஆக, நோய்க்கிருமி உடலில்நுழைந்துவிட்டால் அது அழிந்து பாதிக்கப்பட்டவர் மீள்வது என்பது காலத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது.
இதேவேளை ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட் டால் அந்த நோய் ஒரு கணப்பொழுதிலேயே ஆளை முடித்துவிடாது. நோயின் தாக்கத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தீர்மானிப்பதும் காலத்தின் அசைவுதான்.
நோய்ப் பாதிப்புக்கு ஆளானவர் நாட்கள் செல்லச் செல்ல அந்த நோயின் கடுமைக்கு உட்படுகிறார். இந்நிலையில் காலத்தின் அசைவு நோய் முற்றி ஆளையே முடித்துவிடுகிறது.
ஒருநாளில் பத்து பரிசு
கலாசர் ©gងឆ្នាំ១ திணைக்களத்தினால் நடத் தப்பட்ட திறந்த பிரிவு இலக் கியப் போட்டியில் வெற்றி பெறதாவடியைச்சேர்ந்தளசல் லத்தம்பி பரமநாதனுக்கு 2O15, 2016 හිජ් 5 ත්‍රිජ්හීහ් (ද්‍රිඝ ளுக்கான பரிசுகள் சான்றி தழ்கள் உள்ளிட்டபத்துப்பரி சில்களும் இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிய
| ளவில் இணுவில் சிவகாமி | ඵiki>. DöörööÜüÑññór LDණ්n 1)
தில் நடைபெறவுள்ள கலாசார விழாவில் வைத்து வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள் Göーア)
வெண்கடி 6 eLib) நாடக ஆற்றுகை
(աntքնuncoOlւ5)
Suprö605 tD.&60ör (ups 53|E| &L5 6ւDումl6ւսաi55 ബഞ്ഞങ്ക്. ഖ്--D p1.8
ஆற்றுகை நிகழ்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கி
p60LD DITGogo 6.30 LD600s
| uភាតានៃយំ 68ffប្រ) gebä
லைக்கழக மைதானத்தில் கோள் மண்டலத்திற்கு அரு
stopu lab) LDšas 6 as6,
basebub & Triasso &Libell
மேற்குறிப்பிட்ட நோய் குணமாதல்; நோய் p|ւb. G与ーア) முற்றி ஆள் முடிதல் என்ற இரண்டு நேர் - மறை | 7 = யான சம்பவங்கள் காலத்தின் அசைவிலேயே GuLIDmtasman D நடக்கக்கூடியவை. O. O.
எனவே காலம் என்பது மிகவும் முக்கியமானது. | கார்த்தின
காலம் கடந்துவிட்டது என்றால் பின்னர் எதுவும்
ՓԱI56D5856ITIDD6)I
செய்ய முடியாது என்றாகிவிடும்.
தமிழர்கள் உயிரைக் காவு கொள்பவனை வாழ்வை எதிர் கொள்
ளற்ற நாடும் பெரும்பா
யமன் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். தமிழர்களைப் பொறுத்து இன்றுவரை நடந்த அத் தனை கொலைகள், மரணங்கள் அனைத்தை யும் யமன் செய்ததாகவே அடையாளப்படுத்தியுள்ள 6OIsr.
அதனைச் சற்று நுட்பமாக எல்லாம் காலம் என்று சொல்வதன் ஊடாக இனந்தெரியாத 6las IT606 pasoireúIIg6u gá55úII"Goiro IT6OT.
எதுவாயினும் காலம் என்ற இயற்கையின் அசைவில் தன் கடமையை ஒழுங்காகச் செய்ய வன் யமன் ஒருவனே என்பதால் அவனைக் காலன் என்று நம் தமிழ் முடிவு செய்தது.
காலத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழ் மொழி மிகவும் அருமையான கருத்தை முன் வைத்துள்ளது.
காலத்தே பயிர் செய் என்று உரைக்கும் நம் தமிழ் மொழி பருவத்தால். அன்றிப்பழா என்றும் கூறிவைத்துள்ளது.
ஆக, காலம் நன்மைக்கும் தீமைக்கும் பொது வானது சில விடயங்களுக்கு காலம் கடப்பது நல் லது. இன்னும் சில விடயங்களுக்கு காலம் கடப் பதே ஆபத்தானது.
இந்த வகையில் இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் விடப் படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிலைமை எதிர்முக மாகச் செல்வதற்கே வழிவகுக்கும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிருந்தால் இன்று இலங்கைத் திருநாட்டின் உயர்வு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.
என்ன செய்வது காலப்பிழை என்று சொல்லித் தப்பிப்பதை தவிர வேறு வழியேதும் இல்லை.
எது எப்படியாயினும் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பது எனது கடமை என்று வெளிப்படையாகக் கூறும் ஜனாதிபதி மைத்திரி அதனை உடனடியாகச் செய்யத் தவறுவாராயின் அவர் அவ்வாறு சொன்னது மட்டும் என்பதையே காலம் எழுதிச் செல்லும்.
ஆகையால் காலம் கடப்பதற்கு இடம் கொடா மல் தான் சொன்னதை ஜனாதிபதி மைத்திரி இக்கணமே செய்தாக வேண்டும்.
கவே காணப்படும்'
தியோடர் ரூஸ் முன்னாள் ஜனாதிபதி
இயேசுவின் காலத்து எருசலேம் தேவாலயத்தின் அழிவு பற்றி முன்னறிவிக் கப்பட்டிருந்ததை பைபிளில் புதிய ஏற்பாட்டு நூலின் லூக்கா புத்தகத்தில் இருந்து எடுக்கப்படும் பகுதி இன்று எமக்கு தருகிறது.
இதன்படி இயேசுவின் காலத்தில் இருந்தது இர ண்ைடாவது எருசலேம்தேவா லயம் எனலாம். எனவே இஸ் ராயேலரின் சாலமோன் அரசர் கட்டியதே முதலா வது எருசலேம் தேவாலயம் ஆகும். இந்த தேவாலய த்தை பாபிலோனியர் இடித்து தரைமட்டமாக்கினர், அத னுடைய வெண்கலங்கள் உட்பட அனைத்து பொக்
கிசங்களையும் பபிலோனி யாவிற்கு கொண்டு சென்ற னர் என்று பைபிளில் பழைய ஏற்பாட்டு நூலின்" 2 அரசர் புத்தகத்தில் 25:8-17 என்னும் பகுதி தெளிவா க்குகிறது" பாபிலோனிய அரசின் வீழ்ச்சியின் பின் எழுந்த பாரசீகர் இஸ்ராயே லருக்கு விடுதலை அளித்த னர்.
அவர்களை பாலஸ்தீன த்திற்கு செல்லவும் அனும
 
 
 
 
 
 
 
 
 

விதிப் புனரமைப்புப் பணிகள் காரணமாக இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன
(பரந்தன்)
கிளிநொச்சி மாவட்டத் தில் அரச மற்றும் அரச சார் பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தி யில் இருந்து திருவையாறு ஊடாக இரணைமடு குளம் வரை நடைபெறுகின்ற வீதி புனரமைப்புப் பணிகளில் கிளிநொச்சியின் இயற்கை வளமான மரங்கள் அழிக் கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ள 6OTT.
குறித்த சம்பவம் தொட ர்பில் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்று வரு கின்ற இவ் வீதி அபிவிருத் திப் பணியில் வீதியின் அரு கில் இருக்கின்ற பனைமரங் கள் ஒருநாளைக்கு ஐந்து ஆறு மரங்கள் ஜெசிபியி னால் பிடுங்கப்பட்டு இரணை மடு வாய்க்காலுக்கும் புனர மைக்கப்படுகிற பாதைக்கும் நடுவே குழிதோண்டப்பட்டு புதைக்கப்படுவதாக தெரிவித் தனர்.
அத்துடன் கிளிநொச்சி
யில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்பட்டு ஒரு பக்கம் இய ற்கை அழிந்து வருகின்ற நிலையில் இவ்வாறு அபி விருத்தி என்ற பெயரிலும்
மரங்கள் அழிக்கப்பட்டு வரு
கின்றன. இம்மர அழிப்பும் கிளிநொச்சியில் மாரிமழை GULiu T60DLD55 BTU600TLDT35 இருக்கலாம் என அவர்கள் தெரிவித்த னர்.
மேலும் இதனை சம்பந் தப்பட்ட அதிகாரிகள் கருத் திற் கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க (36)J6Oor (BLD 6T6OT LDë5856ft தெரிவித்தனர். (5-312)
கலாசார விழா
(யாழ்ப்பாணம்) 6) IL5g LDITEST600TL600. பாட்டலுவல்கள் திணைக் களத்தின் அனுசரணை யுடன் வலி,தெற்கு பிரதேச கலாசாரப் பேரவை நடத் தும் கலாசார விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்ப கல்2 மணியளவில் இணு வில் கிழக்கு சிவகாமியம் மன் திருமண மண்டபத் தில் இடம்பெறும்.
வலி. தெற்கு பிரதேச
== நடுகை மாதம்
5 2016
ர்கள் நம்பிக்கையற்ற வதைப் போல மரங்க லும் உதவிகளற்றதா
வென்ற் (அவமரிக்க
செயலரும் கலாசாரப் பேர வையின் தலைவருமான மு.நந்தகோபாலன் தலை மையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம விருந்தி னராக யாழ்.மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து 6.5II6ft 6in.
சிறப்பு விருந்தினர்க 6TTE, 6) Lig LDITEST600TL600T UTLL.g.96).j6b56ir g560600T க்கள உதவிப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வ ரட்னம், யாழ்பல்கலைக் கழகநடனத்துறைசிரேஷட விரிவு ரையாளர் திருமதி அருட்செல்வகிருபைராஜா, கெளரவ விருந்தினர்களாக கலாபூஷணம் திருமதி ஞானகுமாரி சிவநேசன், கிருபா லேனர்ஸ அதிபர் அழகசுந்தரம் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொள்ள வுள்ளனர். (ම-7)
LILEGnga LEGDL எதிர்க்கிறோம்
(6)&ով քլու) கூட்டு எதிர்க்கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதி
as Grä56ffiêg orGo முன்னாள் ஜனாதிபதி மகி 呜呜ués 95吋 56F6FTTU,
2C17ණ්ub ඵ් 666) (8ෂ් DuDuT TTOM Y sYuuBDDMTtLL சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் ஆக்கபூர்வ மான எந்த விடயங்களும் கிடையாது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
660.669| LD595@াঢ়8@ நலன் வழங்கப்படாத இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் ஆத ரவு கிடைக்காது என அவர் ஊடகங்களிடம் தெரிவித் genemy (ଗଣ)
ழிப்பதில் அரசியல் நடத்தாது அமைதியை யங்களைப் பயன்படுத்துவோம்"
தித்தனர். இஸ்ராயேலருக்கு (யூதருக்கு) பாரசீகர் விடு தலை அளித்தது அவர்க ளின் சொந்த அரசியல் நல னுக்காகவே என்றும் அதிக மான வரலாற்று ஆய்வாளர் கள் கருதுகின்றனர். பாரசீகர் எகிப்தையும், மற்றும் கிரேக் கத்தையும் கைப்பற்ற இந்த பாலஸ்தீன பிரதேசம் முக்கி யமான கேந்திர நிலைய மாக இருந்தது.
இஸ்ராயேலருக்கு விடு தலை அளித்த இவர்கள், எருசலேம் தேவாலயத்தை யும் மீள கட்டவும் உதவி செய்தனர்.
இவ்விதமாக காலத்திற் குக் காலம் எருசலேம் தேவா லயம் இடிக்கப்படுவதாகவும்
கட்டுப்படுவதாகவும் தொடர் ந்து கொண்டிருந்த விடயங் கள் அவர்களிடையே பெரு 60)ш шпа II (8шаш шL (Baš கொண்டிருந்தன. இதனையே சிலர் பெருமையாக பேசிக் கொண்டிருந்ததை இயேசு கேள்விப்படுகிறார். "இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா?ஒரு காலம் வரும் அப்போது இந்த ஆலயத்தின் கற்கள் ஒன்றின் மேல ஒன்று இராதபடி இவையெல்லாம்
இடிக்கப்படும்என்கிறார்இயேசு கல்லின்மேல் கல்லில் லாதபடி அழிதல் என்பது, கற்கள் கூட எடுத்துச் செல் லப்படும் என்பதை உணர் த்துவது போல உள்ளது. இரண்டாவது ஆலயம் அழிந்ததன் பின்னர் உரோ மையர்கள் அந்த இடத்தை தரைமட்டமாக்கினர், பின் னர் இன்னொரு உரோ மைய சீசர் அந்த இடத்தை நிரப்பி அதில உரோமைய கடவுளுக்கு ஆலயம் அமைத தான். கிறிஸ்தவர்கள் கால த்தில் அதே இடத்தில் கிறி ஸ்தவ மன்னர்கள் வேறு தேவாலயங்களையும் அமை த்தனர். பின்னர் வந்த இஸ் லாபரிய ஆட்சியாளர்கள் அவற்றை இடித்து விட்டு அதில் மசூதிகளை அமை த்தனர். இன்று இரண்டாம் தேவாலயம் அமைநதிருந்த தாக கூறப்படும் இடத்தில் அல்-அக்ஷா மசூதி அமைக் கப்பட்டுள்ளது. இரண்டாம் தேவாலயத்தை ஏரோது வளப்படுத்தியபோது பெரிய தடுப்புச் சுவர்களை எழுப்பி அங்கே மணல் மேடுகளை யும் சமதளங்களையும்
அமைத்திருந்தான்.
இப்படியான ஒரு தடுப்புச் சுவரின் ஒரு பகுதி மட்டும்
தான் இன்று எஞ்சியிருக் கிறது. அதனைத்தான் யூதர கள"அழுகையின் சுவர் என் றழைக்கிறார்கள். அங்கே இன்றும் யூதர்கள் வந்து கூடி தங்களது ஆலயத்தை நினைத்து அழுகிறார்கள். ஒருவரின் சமய ஆலயங் களை அழித்து அதில் இன் னொரு சமயத்திற்கு நினை விடம் அமைக்கும் மனிதர்க ளின் அசுத்தமான வரலா றும் நமது நாட்டிலும் இன்று உருவாகி வருகிறது.
எனவே ஆலயங்கள் அழிப்பதில் அரசியல் நடத் தாது அமைதியை ஏற்படுத்த ஆலயங்களைப் பயன்ப (Bġbġ5(36) JITLD.
DíJT6áliš கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

Page 15
14
5ôOIMi சுருண்டதுஇ
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய அணி 85 ரன்னில் சுருண்டது.
தென்னாபிரிக்க கிரிக் கெட் அணி அவுஸ்திரேலி யாவல் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே LUT60T 3 61L61öL (3UTLig
தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் தென்னா பிரிக்கா 177 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற் றது. இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன் னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில்
நேற்று ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க கப்டன் டுப்பிளசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
தென்னாபிரிக்க வீரர் களின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடி unt LD6) & 66rog (3 Jalun
ஆண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்
யாழ்.மாவட்டதாச்சிவிளை யாட்டுச் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரி வும் நாளை 14 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு சங்கத்தலைவர் செ. சண்முகலிங்கம் தலைமை யில் சங்கமண்டபத்தில் நடை பெறவுள்ளது.
மேற்படி விளையாட்டுக்கழகங்களிடமிருந்து இரண்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள (Մ)ւջԱվtb. -
வருமதிகள் சந்தா, அன் பளிப்பு நிதி, தண்டப்பணம் செலுத்துதல் போன்ற விட uub தொடர்பான கலந்துரை யாடல் நடைபெறவுள்ளத னால்தவறாமல்கலந்துகொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. கு
SIT500ISOmo.
வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொம்மாந்தறை இளைஞர் விளை யாட்டுகழகத்திற்கு 30 ஆயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டதனை படத்தில்
சமநிை
të 50.515
யாழ்.அரியாலை உதை பந்தாட்ட மைதானத்தில் நடை பெற்றமைலோ கிண்ண உதை பந்தாட்ட போட்டியில் 10.11. 2016 அன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் துறை யூர் ஐயனார் அணியினை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவ ன்ஸ் அணி மோதியது.
இதில் துறையூர் ஐயனார் அணி2:O என்ற கோல் கண க்கில் வெற்றி பெற்றது.
இதில் ஐயனார் அணிசார்
| பாக ஜெனாஇஹிந்தன் தலா
6DDG6
யாங்க
மைலோ கிண்ண உதை பந்தாட்ட தொடரின் காலி றுதியாட்டத்தில் 10.11.2016 அன்று யாழ்ப்பாணம் துரை யப்பா விளையாட்டு அரங் கில் நடைபெற்ற போட்டியில் யங்கம்பன்ஸ் அணியை எதிர் த்துதிக்கம் இளைஞர் அணி மோதியது.
போட்டியில் முதல் பாதி யாட்டத்தில் ரதன்,பிரகாஷ் தலா இரண்டு கோல்களை
 
 
 
 
 
 
 
 
 

திணறியது . அந்த அணி 32.5 ஓவர்களில் 86 ரன் னில் சுருண்டது. தென்னா பிரிக்காவுக்கு எதிராக அவுஸ் திரேலியாவின் 3-வது குறை ந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை
47 ரன்னிலும் (2011ஆண்டு) 75 ரன்னிலும் (1950) சுரு ண்ைடு இருந்தன.
அவுஸ்திரேலிய அணி யில் இரண்டு வீரர்களே இரட்டை இலக்கத்தை தொட் டனர். கப்டன் சுமித் அதிக ULg LDT as 48 U60 (96), இல்லை) எடுத்தார்.
பிலாண்டர் 21 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த் தினார். அபோட் 3 விக்கெட் GBLÖ, UTLJITILIT 1 6ólä5685 LLGBLÖ
卫$。夏页。20厦6
எடுத்தனர்.
இந்நிலையில் தனது முத லாவது இன்னிங்ஸை தொட ர்ந்துள்ள தென்னாபிரிக்க அணி நேற்றைய நாள் முடி வில் 55 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டு களை இழந்துள்ளது.போட்டி யின் இரண்டாம் நாள் ஆட் டம் இன்றாகும். GB)
ல தவிர்ப்பு உதையில்
கள் பாடு
人、 a2622ك
ம்
2 ஒவ்வொரு கோலை போட் L60ff.
பின்னர் மாலை நடைபெ
DIT £6añUTGIONOUT P_GD5
ணிை வெற்றி
ம்பன்ஸ் போட்டு அசத்த முதல் பாதி யாட்டம் 4:O என்ற அடிப் படையில் நிறைவுற்றது.
இரண்டாவது பாதியாட்ட
கோல் போட்டு அணியின் கோலை அதிகரித்தார். ஆட் டம் தொடர்ந்தது.திக்கம் அணி தமது முதலாவது கோலை பதிவு செய்தது. இறுதியாட்ட நேர முடிவில் 51 என்ற ரீதி யில் திக்கம்இளைஞர்அணியை
ம்மீ
*
நகர் பாடும்மீன் அணியை
எதிர்கொண்டு துறையூர் ஐய
னார் அணி மோதியது.
இப்போட்டிரசிகர்களுக்கு
تک
வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி
uunÄJ85 Libu6öI6ño 9H6Oof EFTñi
。
ன் வெற்றி
விருந்தளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.போட்டிமுடி வில் 1.1 என்ற கோல் கன க்கில் போட்டி நிறைவடைந் தது.ஐயனார் அணி சார்பாக விதுசன் ஒரு கோலினை GELUITL "LITT.
போட்டிக்கான வெற்றி தோல்வியை தீர்மானிக்க தண்ட உதை இடம்பெற்றது. அதில் குருநகர் பாடும் மீன் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற் D5). இ பந்து
*(
TT
பாக பிரகாஷ்-O2,ரதன்-02, நிறோ-01 கோல்கள் போட்ட
50া,
இ

Page 16
13.11.2016
6.
முன்னாள் போ.
ஈடுபடவில்லை என இராணுவத்தின் முன் னாள் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சென்ற நிலையில், திரு ப்பி அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட முன் னாள் போராளியான நடராஜா சபேஷ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவா க்க முற்பட்டார் என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் குற்றம்சாட்டப்பட்ட நிலையி லேயே நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இயங்கும ஆவா குழு என்ற ஆயுதக் கும்பலுடன் தொட ர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டுள்ளவர்கள். தமிழீழ விடு தலைப்புலிகளின் முன்னாள் போராளிகளு டன் இணைந்து விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டை தென்பகுதி இனவாதிகள் குறிப்பிட்டு வந்திரு ந்தனர்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து வெளி வரும் வாராந்த சிங்களப் ஊடகமொன்றுக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயர் ரத்நாயக்க, புனர் வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக் கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என்று உறுதியாகக் கூறினார். இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவா கக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி L|6|16|TIाfो.
அதேவேளை ஆவா குழுவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனக்கு விசுவாசமான இராணுவ அதிகாரி யொருவரைப்பயன்படுத்தி உருவாக்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த குற் றச்சாட்டையும் முன்னாள் இராணுவத் தள பதி நிராகரித்துள்ளார்.
நாங்கள் இராணுவத்தில் இருந்த காலத் தில் தாக்குதல் கும்பல்களை அழிப்பதற்காக அன்றி எந்தவித அழிவை ஏற்படுத்தும் குழுக் களையும் அமைப்பதற்கு முயற்சித்திருக்கவி ல்லை. சில அமைச்சர்கள் எதனை சிந்தித்துக் கொண்டு இவற்றை கூறுகிறார்கள் என எனக்குத் தெரியாது.
நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து நட வடிக்கைகளிலும் அரசியல்வாதிகள் தலை யிடுவதனால்தான்பிரச்சினை பெரிதாகின்றது. கிராமங்களில் இடம்பெறுகின்ற சிறிய பிரச்சி னைகளையும் அவர்கள் பெரிதுபடுத்தி பேசு வதுதான் எமது நாட்டில் காணப்படுகின்ற கீழ்த்தரமான பழக்கம்.
ஆவா மட்டுமல்ல, யுத்தத்தின் பின்னர் பல்வேறு குழுக்கள் உருவாகின்றன. ஏனெ ன்றால் யுத்த சூழ்நிலையில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் இன்று யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் அதிலிருந்து இலாபத்தைப் பெறும் குழுக்கள் உள்ளன. எனினும் பொலி ஸாரும், இராணுவமும் அவற்றை ஒடுக்கி வருகின்றன.
எமது காலத்தில் ஒரு சிறு குழுவேனும் தலைதூக்குவதற்கு இடமளிக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஆவா குழு உருவா வதற்கு கோத்தபாய ராஜபக்ஷவும் உதவினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை - என்று தெரிவித்து ள்ளார்.
2015 ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தநிலையில், அதனைதடுக்க இராணுவ சதிப்புரட்சியொன்று முன்னெடுக் கத் திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற் றச்சாட்டையும் நிராகரித்த முன்னாள் இரா ணுவத் தளபதி, அவ்வாறான குற்றச்சாட்டுக் கள் இருப்பின் ஏன் இராணுவத்தினரை கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழு ப்பியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவ சூழ்ச்சி என்ற குற்றச்சாட்டானது இராணுவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றி லேயே மிக மோசமான அகெளரவமாகும். அவ்வாறு இராணுவ சூழ்ச்சிமேற்கொள்ளப் பட்டிருந்தால் எம்மை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கலாம். இந்த நாட்டின் ஜனநா யகத்தை பாதுகாத்ததைத் தவிர எமது படை
யினர் ஒருபோதும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். GhagF—11)
ஆண்டிறுதிக்குள்.
வவுனியா கூட்டுறவு தினம் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆந்தன் 6TLD.L.
நெடுங்கேணி பிரதேசத்தை சிங்கள மய மாக்கும் பல வேலைத்திட்டங்கள் திரை மறைவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாள ராக கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது. வெலிஓயாவுடன் இருக்க கூடிய பல கிராமங்களை நெடுங்கேணியுடன் இணைப்பது மட்டுமல்லாமல் கொக்கச்சான் குளம் என்ற பிரதேசத்தில் தென்பகுதியில் இருந்து குடியேறியுள்ள சுமார் 5ஆயிரம், 6 ஆயிரம் சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்துடன் இணை த்து இங்கிருக்க கூடிய மக்களின் சனத்தொ கை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக் கையில் பெரும்பான்மை இனத்தவரை
எல்லை மீள்நிர்ணய குழுவில் கூட நாங் கள் இந்த விடயங்களை கூட்டிக்காட்டியுள் ளோம். ஆகவே இப்படியான பிரதேசங்களில் நிலங்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றது.
மேலும 2016 ஆம் ஆண்டு நிதி அமை ச்சராக இருந்த ரவி கருணாநாயக வரவு செலவுத்திட்டத்திலே 200 மில்லியன் ரூபாயை முதற்கட்ட நிதியாக வவுனியா மாவட்ட பொரு ளாதார மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்ப ட்டதாக தெரிவித்தார். அதற்கப்பால் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இணைத்தலைவர்களாக இருந்த ரிசாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர் சந்திரசிறி, அரசாங்க அதிபராக இருந்த பி.எஸ்.எம். சார் ள்ஸ் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில அமைய வேண்டும் என தீர்மானித்தோம்.
அதற்காக 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்ட துடன் நில அளவையும் செய்யப்பட்டது. அத்துடன் மாவட்ட மட்டத்தில் நிபுணர்குழு நியமிக்கப்பட்டு அந்த நிபுணர் குழு கூட தாண்டிக்குளத்தில் அமைப்பதால் உள்ள சாதக பாதகம் ஓமந்தையில் அமைப்பதில் உள்ள சாதக பாதகம் என்பவற்றை பார்த்து ஓமந்தை என தீர்மானித்தது.
அதேபோலவே இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே எமக்குள்ள பல கருத்து வேறுபாடுகள் இரு ந்தாலும் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த பொருளாதார மத்திய நிலை யம் விவசாயிகள் பெருவாரியாக உள்ள பிர தேசமான வடக்கை நோக்கி வரவேண்டும் என்றே தீர்மானித்தோம்.
ஆகவே மத்திய அரசாங்கத்திற்கு மிக பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதாவது பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கி ணைப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கின்றது. கடந்த காலத்தில் அதுநடைபெறாமல்போனது. ஆகவே தற்போதுள்ள அரசாங்கம் எமது கோரிக்கையை ஏற்கும் என எதிர்பார்க்கின் றோம். அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படு மாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் தமிழ தேசியக்கூட்டமைப்பு என்ன அடிப்படையில் வேலைசெய்யமுடியும்எனசிந்திக்கவேண்டும் ஆகவேசம்பந்தன் ஐயா கூறியதுபோன்று 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கிடையில் தமிழ் மக்களுக்கான நிரந் தர அரசியல் தீர்வு கிடைக்க இருக்கின்றது என கூறப்படுகிறது.
ஆகவே சிறிய சிறிய பிரச்சினைகளை எடுத்து குழப்பங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இன்னும் சில நாட்கள் பொறு மையாக இருக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதனால் நாங்கள் பொறுமை Luries 6.55a560TC3DTLb.
அத்துடன் இந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் கூட போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்

ம்புரி
வாதாரத்தை உயர்த்துவதற்கோ அல்லது இப் பிரதேசத்தின் அபிவிருத்தியை கவனத்தில் எடுத்தோ செய்யப்படவில்லை.
வடக்கு கிழக்கில் இருக்க கூடிய தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மற்றும் அபிவி ருத்தியை அல்லது பாரிய அபிவிருத்தி திட்ட ங்களை முன்னெடுத்து செல்லவில்லை. இது முதலாளி வர்க்கத்திற்கு சார்பாகவும் நலிந்த மக்களுக்கு பாதகமான வரவு செலவுத்திட்ட மாகவே அமைந்துள்ளது.
எங்களால் கொண்டு வரப்பட்ட அரசாங் கம் எந்தளவிற்கு எமது அபிவிருத்தியை அல் லது அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறையாக உள்ளது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எனினும் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்காக பொறுத்திருக்க வேண்டிய ள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநா தன் ஏற்கெனவே அவ்வாறு 2016 ஆண்டு க்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் பத 656Ou & JITE26OTITLDT 63Ljuj (86).j600TGLib 6T60T வும், தான் இராஜினாமா செய்வேன் என பகி ரங்கமாக தன்னை முன்னிலைப்படுத்தி கூறியிருந்தார்.
ஆகவே 2017 ஆம் ஆண்டு எங்களுக்கு ஓர் தீர்வு கிடைக்கும் என சம்பந்தன் ஐயா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. நாங்கள் திரும்ப திரும்ப சம்பந்தன் ஐயாவுக்கு சொல்லி வருகின்றோம். இந்த அரசாங்கம் எங்களை ஏமாற்றபோகின்றது. உங்களது காலத்தில் தீர்வை காணவேண்டும் என எதிர்பார்க்கி ன்றோம். மக்கள் உங்களுக்குதந்த ஆணை மிகப்பெரிய பொறுப்பு இந்த நாட்டின் எதிர்க் கட்சிதலைவர் என்ற பதவியும் கிடைத்துள்ளது. ஆகவே இதனூடாக எமது மக்களுக்கு எந்த அளவிற்கு வாழ்வாதார உதவியை செய்யமுடியும் அல்லது எமது மக்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியுமோ அதற்கான காத்திரமான பணிகளை செய்யவேண்டுமே தவிர நாங்கள் பொறுமை காத்து அமைதியாக இருந்தால் யாருமே தங்க தட்டில் வைத்து இதுதான் உங்களுக்கு தீர்வு என தரப்போவதில்லை என கூறியிருக்கின் GpITLD.
இந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றப் போ கின்றது என்று தெரியும். எனினும் சம்பந்தன அந்த பணியை செய்யவில்லை. ஆகவே 2017 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமை ப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இந்த பணிகளை எப்படி செய்வது மற்றும் இன்று எமது இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக் காக அரசியல்வாதிகளை தேடி ஏறி இறங்கும் நிலை காணப்படுகின்றது. ஆகவே இது தொடர்பாக கதைக்கவேண்டும்.
இந் நிலையில் எமக்கு பலமான உறுதி யான அரசியல் தலைமை எமக்கு வேண்டும். ஆனால் இன்று எமக்கு அது இல்லை.
விடுதலைப் பேராட்டம் நடைபெறும் போது உறுதியான தலைமைகள் எங்களிடம் இருந்தது. ஆனால் அது மெளனிக்கப்பட்ட தன் பின்னர் அரசியல் ரீதியாக ஜனநாயக ரீதியாக இராஜதந்திர ரீதியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கும் இலங் கைக்கும் கொண்டு செல்லக்கூடிய முதுகெலு ம்பு உள்ளதலைவர் எமக்கு இல்லை. ஆகவே உறுதியான தலைவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. தலைவர்கள் உருவாகுவார்கள் உருவா க்கப்படும் யாரும்நிரந்தரமானவர்கள் இல்லை. ஆகவே 2017 ஆம் ஆண்டு தமிழர்களது பிர ச்சினைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய சரியான புதிய அரசியல் தலைமை வேண் டும். அது உருவாகும் என சிவசக்திஆனந்தன தெரிவித்தார். (66-25O)
நல்லாட்சி அர. காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்ற போதும் இராணுவம் உட்பட அரச படைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக வும் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் 2017 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டா வது வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டா வது நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றது.
இதில் பிரதான எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து
கொண்டார்.
பக்கம் 15
கொண்டு உரையாற்றிய குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கடந்த அரசா ங்கத்தின் மோசமான செயற்பாடுகள் காரண மாகவே ஆட்சிமாற்றமொன்றுக்காக தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்திருந்தனர் என் பதை சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்திரு ந்தனர் என்று கூறிய அவர், எனினும் அவர் கள் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை வீழ் ச்சிகண்டு வருவதாகவும் அரசாங்கத்தை 6ार्केकflógाj. -
வடக்கு கிழக்கில் படையினர் தம்வசப்ப டுத்தி வைத்திருக்கும் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவித்தாலும் கூட மக்களின் நிலங்களை விடுவிப்பதில் காலதாமதம் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த வீடுகளில் சென்று குடியமர வேண்டும் என்ற ஏக்கத்துடன் பலர் காத்திரு ப்பதாகத் தெரிவித்த செல்வம் அடைக்கலநா தன், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருந்தா லும், படையினர் அரசாங்கத்தின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவதில் சிக்கல் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொதுமக்களின் நிலங் களை உரியவர்களிடம் ஒப்படைப்பது அரசா ங்கத்தின் கடமையாகும் என்றும் தெரிவித்த அவர் அடுத்த வருடத்திலாவது இதனை அர சாங்கம் நிறைவேற்றி, நல்லிணக்கத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் யாப்பு மாற்றத்தின் பின்னணி யிலே தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் தீர்வும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமையவேண்டும் என்றும் தெரிவித்த செல்வம் எம்.பி, இனப்பிரச்சினையைத் தீர்ப் பதற்காக மக்கள் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை யை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்துவதாக அது அமைய வேண்டும் எனவும் வலியுறு த்தியுள்ளார். (63-28)
படுகுழியில் தள்.
கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்ட மானது அனைத்து மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையி லேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யாரு க்கும் பாரபட்சம் காட்டவில்லை.
தற்போதைய நிதி திட்டத்தின்படி ஒவ் வொரு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் 500 மில்லியன்முதல் 600 மில்லியன் ரூபாய் வரையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் ஒவ்வொரு துறைக்கும் கட்டாயம் 800 மில்லியன் ரூபாவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் ஜப்பானையும் சீனாவையும் நம்பி இருக்கிறோம்.
ஆனால் அந்த நாடுகள் யாருடைய உத வியையும் எதிர்பார்த்து தமது பொருளாதார த்தை கொண்டு செல்லவில்லை. எமது திட்ட மிடலின்படி இலங்கையை சிங்கப்பூர் போன் றும் துபாய் நாட்டை போன்றும் அபிவிருத்தி யில் முன்னேற்றவேண்டும் எனநாம் நினை க்கின்றோம்.
இலங்கையில் பூரணத்துவப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரமே ஆட்சி முன் னெடுக்கப்படுகிறது. எங்களது தற்போதைய திட்டத்தின்படி மத்தல விமானநிலையத்தை கட்டுநாயக்க போன்று மாற்றுவதற்கான செய ற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.
பதுளை, மொனராகலை, வெல்லவாய பகுதிக்ளை உள்ளடக்கியதானகைத்தொழில் ஊக்குவிப்பு வலயமொன்றை உருவாக்குவத ற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிரு க்கின்றன. கடந்த அரசைப்போல அம்பாந் தோட்டைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்
பொலநறுவையில் பாரிய வேலைத்திட்ட மும், கொழும்பு, மாத்தறை, குருநாகலை, இரத்தினபுரி போன்ற பல பாகங்களில் பாதை அபிவிருத்தியையும் முன்னெடுக்கவுள்ளோம். ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் மக சிறந்தநாடாக இலங்கையை உருவாக்கு வதில் அனைவரும் கைகோர்க்க வேணன் டும் என பிரதமர் இதன்போது தெரிவித்துக் (செ)
GSqS TqSTSTSTTSTT TMS S LSSSS STTS STS TTTS MS S SLS STqTSTqSTqSMSMSTSLSSSLSS SLSLLSTMSMTSTSTTMTTMMMSLSLSLSLMTTTTMSTSTMMMSMMSMS SMM STqMqSqAqS
* عصبے

Page 17
2 எக்ஸ்பிறம் பொதி விநியோக Gereo 5J.fl. 6TLŐ IŠ
(கொழும்பு) 2C17 ඵ්LD ඵ් 67 உலகின் முதல் தர கூரியர் இ Llds 35 LILCB6ft 6T 6).
நிறுவனத்தின் 9erLites உங்கள் வீட்டிலி இருந்தவாறே உள்நாட்டு/ 66 leaflbrics (pasasu eaeorniase பொதிகளை துரித கதியில் அனுப்பிட நாடுங்கள்.
டத்தில், அவசர ே 6J... fl. 6TLb. 686ö LU6OOTI
அறவிடப்படும் க டணத்தை 10 ரூட வாக அதிகரிக்க தீ س I CNR Worldwide Express - - * ܓܠ
LDT 6Oflai5 a5Lij UL’. GB`e
fina. 96.OpUS 356 - 077 29 31 O62 C. E. 6TTg5).
| || San SGOOD SerVice
(சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதியப்பட்டது)
மாணவர்கள் தேவை :-
(38FରDରu 1 - யாழ்.நகரப் பாடசாலைகளுக்கு இடையிலான சேவை
(நவாலி, மானிப்பாய், ஆனைக்கோட்டை ஊடாக)
சேவை -2 குறுந்தூரப் பாடசாலை சேவை
(கிராமப் புறப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின நன்மை கருதிநவாலிமானிப்பாய் பிரதேச பாடசாலைகளுக்கு LDGLDIT60T (38.606).
எமது சேவையானது :- 12 வருட அனுபவமிக்க சேவை
இருக்கைகளுக்கு அளவான சேவை முறையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டசேவை
assoförf TT C
雛 நவாலி (கருட்டி கடை) O777393.078
滚
SERVE e-Learning Institute No 66, Kaddaipali Lane, Anaikota
O21-225-62O6 W.serve earn info
of Lib D, I GCE (O/L) LIDITELIOTELIŪës GjöäGHTGO தமிழ் மொழிமூல விவந்வநான, கணித பாட கணனிமூல முற்றிலும் இலவசமான ஆசாண்
தற்போது உங்களுக்காக
இவ் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்
தரம் 10, 11 மாணவர்களின் சுயகற்றல் தேவையை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட கணனி ஒன்றின் உதவியுடன் இலகுவாக கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை சுயமாகக் கற்பதற்கு உதவிபுரியும் மென்பொருட்களை தயாரித்து அதனை இலவசமாக அனைத்து தழிழ்மொழிமூல மாணவர்களது பாவனைக்கும் வெளிவிடவுள்ளோம் என்பதனை அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் SERVE e-கற்கை நிறுவனமாகிய நாம் அறியத்தருகின்றோம். இங்கு இலங்கையில் நடைமுறையில் இருக்கும் புதிய பாடத்திட்டத்தினை பூரணமாக உள்ளடக்கும் வீடியோ மூல கற்பித்தலும் மாணவர்கள் சுயமாகப் பரீட்சிக்கக்கூடிய வினா அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்களது தற்போதைய தரங்களை தங்களது பாடசாலை அதிபர் மூலம் எமக்கு உறுதிப்படுத்தி இவற்றுக்கான DVD களை இல66 கட்டையாலிீதி ஆனைக்கோட்டையில் அமைந்துள்ள SERVE e-கற்கை நிறுவனமாகிய எமது காரியாலயூத்திற்கு 13 November 2016 ஆதல் 20 December 2016 sangura காலப்பகுதியில் தங்களது பெற்றோருடன் வருகை தந்து முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். TTTT LLLLLL LLLLLS LL LLLLLLLLSLLL TTTT TTTM0TTTMT L LLL TT பகுதியில் இருந்தும் இலவசமாக திறேக்கம் (download) செய்துகொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு 021-225-6206 எனும் காரியாலய தொலைபேசியுடன் தொடர்புகொள்ளவும்.
எமது நாட்டு சிறுவர்களின் எதிர்கால முன்னேற்றத்தை மட்டும் நோக்காகக்கொண்டு வெளிநாட்டிலுள்ள சமூக ஆர்வலர்களின் நிதி உதவியுடன் மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதனைப் பெற்றுப் பயன்பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம். இது உங்களது பெறுபேறுகளை அதிகரிக்க உறுதுணைபுரியும் என்பதில் ஐயமில்லை. எமது திருப்தி உங்கள் அனைவரினதும் பாவனையே!
DVDPLATE மூலம் வீடியோக்களை பார்க்கக்கூடிய DVD களையும் பெற்றுக்கொள்ளலாம்
ygGSA SPęygargaossa -- iTEE Foundation (www.educatefortomorrow.org)
NA LTC Kindergarten
வடகல்வி மற்றும் தலைமைத்துவ பயிற்சி மையத்தினு. "இயற்கையான சூழலில் நிபுணத்துவ ஆசிரியர்களால் நவீன கற்ற6
জলদিল্লিনা काहीं ][i]; ri F. I. F. P." - - -
ழ் புதிய முன்பள்ளி ஆரம்பம் "உங்கள் எதிர்பார்ப்புக்களை சிறந்த ... ভক্ত "சின்னஞ் சிறார்களின் எதிர்கால இலட்சியம் கனவுகளை நிஜமா Day aேre eேnter = அரச மற்றும் தனியார் துறை உத்தியே 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த முறையில் பராமரித் வழிகாட்டலுடன் சிறந்த பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும். முற்பதிவு
ஜனவரி மாதத்திற்கான அனுமதிகள் 15.10.2016 இல் இருந்து ஏற்றுக்கொ6
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி 3.11.2016 LTTTTLL TTL LLLLLL TTLTTTT TL TLLLLLLLLuuu
இந்த திடீர் அதிகரிப்பிற்கான கின்றது. ண்டிற்காக சமர்ப் காரணத்தை ஆராய்ந்த போது இராணுவத்தினரின் ஒய்வு ரவு செலவுத்திட் இதன் ஊடாக சேகரிக்கப்படும் தியப் பணத்திற்காக இந்த பனம் தவை நிமித்தம் பணம் இராணுவத்திற்காக பயன்ப பயன்படுத்தப்படவுள்ளது என்பது ம் எடுக்கும் போது டுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படு குறிப்பிடத் தக்கது. Ga)
L - - - - - - - ။
கோல்டன் ஸ் Tristi
Job Vacancy Jaffna வேலைவாய்ப்பு யாழ்ப்பாணத்தில்
Sakya Private Ltd. No.218, Palali Road, kandarmadam Juntion, Jaffna.
O77 50) 52 239
G36602606 TU யாழ்ப்பாணம/வவுனியா, கொழும்பு
Sakya Private Ltd. No.157, Thekkawaththa, Vavuniya.
O77 31 77 (017 வேலையாள் தேவை
Colombo 06ல் இயங்கும் வியாபார ஸ்தாப னத்துக்கு ms.otice படித்த ஆண் வேலை
சட்டலைட் TWயாழ்ப்பாணத்தில் விசேட விலையில் _ 7* ܀ r 1596ofܢ ̄
cioeconfuse Rs. 6500
Dish TV ruse Rs. 6000
// IDFOOTOX
體電
巽
RENT FREE
OFFERUPTO3 December RechARGE Available.
disntv7) 2 arte tata (sprey vicescorn@ i4AY
of E.A.:
Vijayam Entertainment: o:o
புதிய பிரிவுகள் ஆரம்பம்
வங்கியியல் கற்கை நெறிகள்
Banking Courses
தொடர்பு :
ABF & DABF O78 9-11 3766 (Tamil & English Medium) Station-Got O/L 6 Passes with 5 SETëg TGESTāšGOTED கணக்காளர் கற்கை நெறிகள் alle ODIJE SLUIT 656 al
Chartered courses
Executive Level & Business level (Tamil & English Medium) Qualification:-G.C.E. A/L 3 Passes
விசேட விலை குறைப்பு
2. UK-550-kg
DELIVERY IN3 - 5 DAYS teasert
ELDGJg5las as LLEsaron LadisingÓ buntglassi இ தொழிற்துறைக் 86608686T6 TT வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும் தீ
NS கற்கை நெறிகள் தொடர்புகளுக்கு:0/6826243
யாழ்ப்பாண்ம் டு கிளிநொச்சி alat Sri Lanka த நெல்லியடி e வல்வெட்டித்துறை
5.G.I. F50 gif
மாணவர்களுக்குரியது விசேட கருத்தரங்கு 2016
தமிழ், வரலாறு
6È LLD உயர் கணக்கியல் கல்லூரி சித்தன்கேணி
35ITGOLD 14.11.2016 திங்கட்கிழமை
நேரம் வரலாறு 8.00 - 1200 மணி வரை S.S. BirGib B.A (Hons)sp.
தமிழ் 100 - 5.00 மணி வரை
65. R. 6È UirgGGETLJITGÖ B.A (Hons)
AA1, AA2, AA3 Qualification:- G.C.E. O/L 6 Passes
Medium - Tamil & English
aafபரீட்சை முடிவுத்திகதி 16.11.2016 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
CERTIFICATE COURSE IN ENGLISH
སྐྱོ་
Further Details:
Jaffna College Undergraduate Dept. 464, Hospital Road, Jaffna. O212223382 / 0212229149
குறிப்பு - கையேடுகள் வழங்கப்படும். பரீட்சைக்கான வினா அணுகுமுறைகளும், விடையளிக்கும் முறைகளும், எதிர்பார்க்கை வினாக்களும் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு : T.P-07453813
& Day Care Cente
டாக ஆரம்பிக்கப்பட விருக்கும் ( ல் செயற்பாடுகளுடன் சிறந்த பராமரிப்பின் இ முறையில் நிறைவேற்றக் காத்திருக்கின்றோ க்க ஒரு சிறந்த இடம் இந்த முன்பள்ளி
ாகத்தர்களின் நன்மை கருதி திட நல்ல ஆசிரியர்களின் భయభ கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன . ள்ளப்படுகின்றது. விரையுங்கள் :
ானம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 13.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 18


Page 19
வலம்புரிசங்குநாதம்
பண்டிதர் பரமலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப் பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று பண்டிதர் அறிவித் ததும் அனைவரும் எழு ந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
வாத்தியார் அமெரிக்க
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி அம்மையார் வெற்றி பெறு வார் என்று எதிர்பார்த் திருந்த வேளையில ட்ரம்ப் வெற்றி பெற்றது ஒரு பெரும் அதிர்ச்சி தான்.
பண்டிதர் நடக்கும் என்பார் நடக்காது. நட க்காதென் பார் நடந்து விடும். இப்படியொரு சினிமாப்பாட்டு இருக் கல்லோ அதுதான் உண்மை. கங்காணி அது சரி பண்டிதர் ஹிலாரி அம்மை யார் வெற்றி பெற்றிருந் தால் ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கும் எண்டு சிலபேர் சொல்லுகினம். அது உண்மைதானோ
விதானையார்: கங்கா ணியார் இது தான் எங்கட அறியாமை, ஹிலாரி வந் தால் எங்களுக்கு நல்லது. ட்ரம்ப் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்களின்ர எதிர் காலம் நல்லதா இருக்காது. இப்படி நினைக்கிறதுதான் பெரும் பிழை. ஹலாரி வெற்றி பெற்றிருந்தாலும் எங்கட விடயத்தில பெரிய மாற்றங்கள் நடந்து விடாது. அதேபோல ட்ரம்ப் வெற்றி பெற்றதால் எங்களுக்கு கெடுதி வந்துவிடு மெண் டுமில்லை. அமெரிக்கா வின்ர வெளியுறவுக் கொள் கையில அந்த நாட்டின்
9 GTG.
அந்த நாட்டின்ர கொள்கை வகுப்பாளர்கள்தான் தீர்மா னிக்கிறது.
மூப்பர் விதானையார் சொல்லுறது உண்மைதான். ஒபாமா எங்களுக்கு ஏதே னும் நல்லது செய்வார் என்று நம்பின்ம்'ஆன்ால் நடந்தது என்ன? மகிந்த ராஜபக்ஷவின்ர ஆட்சியை அகற்றினால் இனப் பிரச் சினை தீர்ந்தமாதிரி எண்டு
அமெரிக்கா நினைச்சுது.
ஜனாதிபதித் தேர்தலில
(6DD) DIT NOU Z LI L/
ஆனால் இஞ்ச நல்லாட்சி யிலும் தமிழருக்குத் துன்பம்தானே தொடருது.
சாத்திரியார் மூப்பர் நீங்கள் சொல்லுறது முற் றிலும் உண்மை. இந்தியா வில இப்ப பிரதமராக இரு க்கிற நரேந்திரமோடி அவர் கள் தேர்தல் காலத்தில தமிழகத்துக்கு வந்து பிரசா
எண்டு நம்பின நம்பிக்கையோட பதவிக் காலமு போச்கது.
விதானைய தியார் முதலி: தெளிவாக இரு இரண்டாம் உல அணுகுண்டு வி பட்ட ஜப்பா தான் எழுச்சி
சாரத்தில நான் பிரதமரா
னால் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியமைத்தால் ஈழத்தமிழர்களின்ர பிரச்சி னைக்கு உடனடியாகத் தீர்வு காண்பன் என்றார்.
தேர்தலில அவர் வெற்றி பெற்ற பிறகு என்ன நடந்
தது எண்டு தெரியும்தானே!
இந்தியாவை நம்புகிறீர் களா? இந்தியாவை நம்பு ங்கள் எண்டு சொன்னார். நாங்களும் நம்பிக் கொண்டி ருக்கிறம் என்ன செய்யிறது. எங்கட தலைவிதி அப்படியா இருக்குது.
வாத்தியார்: சாத்திரியார் சொன்ன மாதிரித்தான் அமெரிக்காவின்ர நிலைப் பாடும் அமெரிக்காவில இரு க்கிற தமிழர் அமைப்போட ஒபாமா நல்ல தொடர்பு. எனவே அவர் தமிழ் மக்க ளுக்கு உதவி செய்வார்
BS eeBeMTT q i iTTTMTMT S S S S S S S S S S S S S S S S S S
பித்ததோ! உலகி எவ்வளவு து போதிலும் அவ களாக வாழ்ந்த போல நாங்களு தமிழ் வாழவேணும்.
எங்கட தமி
35ΘΥΤΙΤθS,
தலைமையே எதிராக நிற் நாங்கள் மற்ற குறை சொல்வ கள் எங்களுக் GNIFILiGJITrigEGT GTIG கிறது எல்லாம் தனம்.
(விதானையா மாகப் பேசியத
த்தைக் கலைக் ட்டு மாநாட்டுத் பண்டிதர் பரமல
கொடுத்தார்) C. C. . . . . . . .
 
 
 
 

ம், வெறும் - அவரின்ர ம் முடிஞ்சு
Ti =
வாத் ஓ நாங்கள் க்க வேணும். D45GLInfa) சி அழிக்கப் ன் எப்படி
யை நிரூ
பண்டிதர் விதானையார் சொல்லுறது நூறு வீதம் சரி. ஈழத்தமிழினம் ஒரு பெரும் விடுதலைப் போராட் டத்தை நடத்தியது. எனினும் அந்தப் போராட்டம் குறி த்தோ அல்லது அதன் தியா கம் குறித்தோ இண்டைக்கு ஆரும் நினைக்கினமோ. உண்மையில தமிழினம் தனித்துவமான இனமாகத்
கில் யூதர்கள்
பர்கள் யூதர் னரோ அது நம் தமிழர்
இனமாக
ழ் அரசியல் எங்களுக்கு கும் போது )GYI fia, G5, GTaj, து- மற்றவர் காக உதவி ண்டு நினைக் மடமைத்
f l-gżi ரோஷ 5T@ o@@ கள் மெளனம் த மெளன கும் பொரு தலை வர் மிங்கம் குரல்
கெதிராகவே
தன்னை அடையாளப்ப டுத்தி- ஒற்றுமைப்படுத்திக் கொள்ளுமாயின்- எங்கட உரிமைகளை நாங்கள் பெற் றுக்கொள்ள முடியும்.
வாத்தியார் உண்மைதான் பண்டிதர் அமெரிக்க நாட் டின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டால் முதலில நாங்கள் அவருக்கு
வாழ்த்துத் தெரிவிக்க வேணும்.
அவரை எங்கட பக்கம் இழு க்கிற மாதிரியான முன் னேற்பாடுகளைச் செய்ய வேணும். ட்ரம்ப் எங்களுக் இருப்பார் எண்டு நினைத்துக் கொள் வதால எதைத்தான் சாதிக்க முடியும். ஆகையாலதான் சொல்லுறன் எங்கட அரசி யல் தலைமை அமெரிக்கா வின் புதிய ஜனாதிபதியுடன் ஒரு நல்லுறவை வளர்த் துக்கொள்வதற்கான இராஜ
தந்திர நகர்வுகளைச் செய்ய வேணும்.
விதானையார்:
(சிரித் தபடி) வாத்தியார் இது நடக் கிற காரியமோ அதிலும் எங்கட் அரசியல் தலை மைக்கு அந்தளவு ஆற்றல் இருக்கோ. தமிழகத் தேர் தலில தோற்றுப்போன
கலைஞர் கருணாநிதிக்கு
வாழ்த்துத் தெரிவித்தவர் தான் தமிழ்த் துேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
தமிழக முதலமைச் சராக செல்வி ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்க எதிர் க்கட்சித் தலைமைக்கு தெரிவான கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கிற அளவிலதான் எங்கட அர
சியல் தலைமை இரு
க்கும்போது அவர்கள் ஹிலாரிக்கு அனுதாபக் கடிதம் அனுப்புவினமே தவிர ட்ரம்புக்கு வாழ்த் துக் கடிதம் அனுப்பாயி GSIL b.
சாத்திரியார்: ஒமோம். விதானையார் சொல்லுற திலும் நியாயம் இருக்கத் தான் செய்யுது. வடக்கின்
முதலமைச்சர் எங்கட பலம் எண்டு சம்பந்தர் ஐயா சொல்லுறார். ஆனால் அதேநேரம் கூட இருக் கிறவியள் என்ன செய்யி னம் எண்டு தெரியாதோ,
மூப்பர்: சாத்திரியார் சங்கதி அதல்ல. வடக்கின்ர முதுல்வர் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மூலம் தன்ர பலத்தை நிரூபித்துள் ளாரல்லோ, அதாலதான் சம்பந்தர் ஐயா விக்னே ஸ்வரன் தமிழ் மக்களின் பலம் எண்டு சொன்னவர்.
தமிழ்மக்களின் பலம் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பதை சம்பந்தர் முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதை அவர் பல தடவைகள் சொல்லியிருக்கவேணும். ஆனால் அதை அப்ப சொல்லாத சம்பந்தர் இப்ப சொல்லுறார் எண் டால் அதற்குக் காரணம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிதான்.
இப்படி மூப்பர் சொல்ல அதை ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோயில் மணியும் ஒலிக்க ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.
ஆலடி மாநாட் க்கு உங்கள் கருதி துக்களை எழுதி அனுப்புங்கள்

Page 20
வலம்புரிசங்குநாதம்
கடந்த வாரத்தில் அதிரடிக்கு பஞ்சமேயில்லை. சொல்லி வைத் ததைப் போன்று பலரின் வாய் களும் இந்த விடயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக் கின்றன.
அந்த வகையில் தான் இந்த வாரம் வந்திருக்கும் முக்கிய மான இரு விடயங்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படு த்தியுள்ளது.
முதலாவதாக இந்தியாவில் இனிமேல் 500, 1000 ரூபாய் கள் செல்லுபடியாகாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அதிரடியாக அறிவித்ததில் இருந்து இப்போது வரை அதன் சஞ்சலிப்பு குறை ந்தப்ாடில்லை.
இந்த அறிவிப்பை அதிரடியாக விடுத்துள்ள பிரதமர் மோடி, கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டை இல்லாமல் செய்ய வமே இந்த நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறார்.
அவரின் அறிவிப்பால் இந்திய தேசம் எங்கும் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தவித்ததை காண முடிந்தது. இப்பொழுது வரை நிலைமை இன்னமும் 5 Tasosb606).
மோடியின் இந்த அதிரடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து வெளியிட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். கறுப்புப் பன மும் கள்ளநோட்டும் ஒழியும் என்று வாதாடும் தரப்பு ஒருபுறம் இருக்க, இன்னொரு தரப்போ அதற்கு சாத்தியமில்லை என்று
கச்சை கட்டிக்கொண்டு சண்டை யில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த தருணத்தில் தான் இன் னொரு சர்ச்சைக்குரிய யாரும் எதிர்பார்க்காத ஒரு செய்தி வெளி வந்தது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர் தலில் ஹரிலாரி கிளிண் டன் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில், டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றியீட்டி அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தேர்வா கியிருக்கிறார்.
அவர் வெற்றி பெற்றதால் எழுந் திருக்கும் சலசலப்புக்குக்காரனம் அவரின் தேர்தல் பிரச்சாரம். தேர்தலில் வெற்றிபெற்று இப்பொ
ழுது உலகத் ஈர்த்திருக்கும் ரஸ்ய ஜனாதி D60D6) U SJÖUGE என்று தெரிவி ரிக்காவில் ே
குடியேறுவன டும் என்று கூ தான்.
இந்நிலை ருவரும் தங் அறிந்த விட 《PD(PgD ருக்கிறார்கள்
ਉਹLਲ (36) ПОВ LJ6OLJE ரஸ்யாவோ(
ஜனாதிபதி
 
 
 
 
 
 

தையே தன்பால்
) G|LT60TT6ÖLÜ ULDÜ பதிபுடினுடன் நட்பு த்திக் கொள்வேன் த்திருந்ததும் அமெ வற்று நாட்டவர்கள்
த தடுக்க வேண் றியிருந்த கருத்தும்
பில் தான் ஒவ்வொ 5ளுக்குத் தெரிந்த 1ங்கள் தொடர்பில் கத் தொடங்கியி
)LDnTa5 «96)LDgflä5a5rT ரீட்சையில் இருந்த
புதிய அமெரிக்க ட்புறவு பாராட்டு
வேன் என்று அறிவித்திருப்பது
அமெரிக்க ஜனாதிபதிகளில் இவரின் செல்வாக்கு இனிமேல் எப்படியிருக்கும்? அவரின் நகர் வினால் அமெரிக்காவின் அரசி யல் விவகாரங்களில் மாற்றங்கள் நிகழுமா? என்பது தொடர்பில் பொறுத்திருந்து தான் பார்க்க (36) 600TCBL b.
ஆனால் வெளிநாட்டு நாடுகள் மீது ஒபாமா அரசாங்கம் கொண்
டிருந்த பார்வையில் இருந்து
நிச்சயமாக டொனால்ட் ட்ரம்பின் பார்வை மாறும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க 6) ITU LibbéOD6D.
அவர் தன்னுடைய அரசியல் பாதையை வேறு கோணத்தில் அணுகுவார் என்பது தான் இப் போதைய வாதமாக மாறியிருக் கிறது. பார்க்கலாம் டொனால்ட் ட்ரம்ப் - புடின் நட்புறவு எதை சாதிக்கப் போகின்றது என்பதை
இன்னொரு புறத்தில் மோடி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இதுவரை காலமும் விமானம் ஏறி நாடுநாடாக சுற்றினார் மோடி என்று சமூகவலைத்தளங்களில் கழுவி ஊற்றியவர்கள் எல்லாம் இப்பொழுது அவரின் இந்த நட வடிக்கை சரியானதென்று வாதா டும் அளவிற்கு நிலைமை வந்தி ருக்கிறது.
இது எந்தளவு மாற்றத்தைக் கொண்டு வந்து விடப்போகின்றது என்பது அடுத்தொரு வாரத்தில்
தெரியவரும். ஆனால் இது சாத் தியமில்லை என்றும், கறுப்புப் பணத்தையோ அன்றி கள்ள நோட்டுக்களையோ ஒழிக்க இது சிறந்த வழியல்ல என்றும் இன்னொரு தரப்பு வாதாடுகி 厘D@,
இதேவேளை பிரதமர் மோடி, பணக்கார முதலாளி வர்க்கத் தினரை காப்பாற்றியிருக்கிறார் என்றும், அவரின் இந்த அதிர டியால் நடுத்தர மக்கள் தான்
பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசும் தரப்பும் இருக்க வே செய்கின்றது.
ஆனால், இந்த மும்மூர்த் திகளாக இன்றைய கால மற்றும் எதிர்கால அரசியல் தலைவர் களாக மாற்றத்தைக் கொண்டு வருவார்களா என்பதை வரும் காலங்கள் பதில் சொல்லும்,
ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றம் நிச்சயமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பிரதிபலிக்கும் என்பது சர்வநிச்சயம்.
ਸੁ560096LDਰੰਥ566 புதிய ஜனாதிபதியாக பதவியேற் கப்போகும் ட்ரம்ப் தன்னுடைய புதிய கொள்கையால் பல்வேறு அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். முக்கிய பDாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்ரம்பின் வெற்றியை மகிழ்ச்சி யாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஒபாமா அரசாங்கம் சற்று பிடிவாதமாகவே இருந்தது. மேலும் மகிந்த ஆட்சியை மாற்ற இந்திய தேசத்தோடு சேர்ந்து காரியத்திலும் இறங் கியது.
இதேவேளை, ஒபாமா அரசா ங்கம் இந்திய அரசோடு நல்லு றவைப் பேண பல்வேறு முயற்சி களை மேற்கொண்டிருந்தது. அதை இனிஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி
எவ்வாறு கையாளப் போகின் றார் என்பதை வைத்துத் தான் இலங்கை அரசியலில் பிரதி U655g) befódrug Lib 2 60060DLD.
ஆக இன்றைய நாயகர்களா கவும் நாளைய நாயகர்களா
கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், புடின் மும்மூர்த்திகளாக உலகில் செல்வாக்குச் செலுத்து வார்களா? பொறுத்திருந்து பார்ப்
GLJПLD.

Page 21
வசந்த், சுந்தர் இருவரும்
அண்ணன் தம்பிகள்
மீன் பிடித்து வாழ்க்கை
நடத்தி வந்தனர்.
ஒருநாள் நண்பகல் நேரம் அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான்.
எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாப்மாக இருந்தது.
அவர்களிடம் அவன், சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்" என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.
இதைப் பார்த்த சுந்தர், "அண்ணா இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் 6gaisast b
காட்டக் கூடாது" என்று
எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான்.
அவனுக்கு வசந்த் உணவு தந்தான்.
மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுந்தர்.
"சோம்பேறிப் பயலே அடுத்த
முறை உன்னை இங்கே Linjiš5T6 65T6006055
32AugELEVENPIZZA
28, Pataly Road, Jaffna. O Parameswara Junction
விடுவேன்!" என்று கத்தினான் சுந்தர்.
மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
eഖങ്ങങ്ങള தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.
"இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன்.
இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு
2227 }
p
அங்கிருந்து சென்
அதன் பிறகு பிச்சைக்காரன் இ வீட்டிற்கு வருவே
Li6O &600 Gas செல்வந்தர் ஒருவ குதிரைகள் பூட்ட
ഖങ്ങguിന്റെ ei
elഖj ഞsuി செய்யப்பட்ட சிறிய ஒன்று இருந்தது.
நம்மை நாடே இருப்பது முதற்கட மடைவதற்கு முத ტ|6)uālujib.
உலகநன்மைக் உங்களிடமுள்ள அ கம் செய்யுங்கள் து
தான் நல்ல சிந்தை
தரவாளனாக மற்றவு
Lurra5 Kebaếpresör.
ഉ_ങ്കങ്ങണ ഉj போதும் நினைக் சக்தியல்ல, பணம் இலட்சியம் என்ற வழியிலேதான் தேட LIGOOT560.55 alb என்பதற்காக ஒழுக்கத் பணத்தை வை பயம் அது இல்லாத சிலர் பணத்தை வெ ஆனால், அவர் வெறு பணத்தை
பணக்காரன் அதற்குப் பணத்தை
யது இல்லை. தேை - 55 Gäftsft.
-
 
 
 
 
 
 
 
 
 

றான். அந்தப் 6'ığ86İT 566)6O)6O.
சென்றன. ர் அழகிய
量_L
க வந்தார்.
தங்கத்தால் தூண்டில்
வெறுக் காமல் மை. முன்னேற்ற
பில் சுயநம்பிக்கை
as 66.6L Drug
னைத்தையும் தியா jeoids addLuguajt
னயாளனாக பகுத்
க்கு வழிகாட்
ஏழை என்று எப்
ாதீர்கள் பணம் ஒன்றே வாழ்வின் ல் அது தவறான
LGLb.
ாதிக்க வேண்டும் தைவிற்றுவிடாதே. த்திருப்பவனுக்குப் வனுக்குக் கவலை வப்பதாகக் கூறுவர் ப்பது பிறரிடமுள்ள
as G36 soor GBL:Dmit?
குவிக்க வேண்டி வகளைக் குறைத்
வசந்தும், சுந்தரும் அவரைப் வசந்தைப் பார்த்து அவர்
பார்த்தனர். நீ இவருக்கு உணவு
தங்கத் தூண்டிலை சுந்தரிடம் அளித்துக் காப்பாற்றியது தந்தார் அவர் "என் அன்புப் உண்மைதான். பரிசாக வைத்துக் நீ செய்த உதவி இவர் கொள்ளுங்கள்" என்றார். வாழ்க்கையில் எந்த தன் வீட்டிற்கு வந்த LDITDD560 gub பிச்சைக்காரன்தான் ಅಮೀ! ஏற்படுத்தவில்லை. என்பது வசந்துக்கு தெரிந்தது. உன் தம்பியோ இவர்
கோபத்தால் துடித்த அவன், வாழ்வதற்கு வழி காட்டினார்.
அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார்.
நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசாக அளித்தது சரியே.
இந்தத் தங்கத் தூண்டில்
நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்து காப்பாற்றியவன் நான்
எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது.
என்னிடம் தா" என்று
கத்தினான். சுந்தருக்கே உரியது.
ஆனால், அவரோ, "இது இதுவே என் தீர்ப்பு உங்கள் தம்பிக்குத்தான் உரியது"
என்றார். என்று உறுதியாகச் சொன்னார்.
இதை வசந்த் ஏற்றுக் ஒருவருக்கு உதவி கொள்ளவில்லை. செய்வதை விட அவருக்கு
வழக்கை நீதிமன்றத்திற்குக்
App5g5 auglasringumas இருக்க உதவுவது
கொண்டு சென்றான்.
நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி
Qum
குத்தகை
ட்டார் சைக்கிளுக்கான
வசந்தகாலம்
தொடர்புகளுக்கு
O777 391 449
O779. 357 124
ܨܝܬܐ. .. .. ܥܠ ܐܚܝܘܼܬܐ.

Page 22
வலம்புரிசங்குநாதம்
யாழில் கொல்லப்பட்ட மாணவர் களுக்காக தெற்கில் மாணவர்.
slipso
மீண்டும் ஒரு யுத்தம் வருமா?
யுத்தமா? இனியா? 2009 இல் தமிழர்கள் அழிக்கப்பட்டு யுத்தம் முடிக்கப்பட்டது. அதன் பின் தமிழர் பிரதேசமெங்கும் அடுத்த தலை முறை இளைஞர் இனி போராட்டம் பற்றிச் சிந்திக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு போதை பரப்பப்பட்டது. இன்று யாழ்ப்பாணம் போதையின் பிடியில் சிக்கி பாழ்ப்பாணம், 6)][I6ÍTÚLIII600ILD 6160T éflóöT6ðIIIL'ilsöT60ILDITé3ö, égLö, கிறது. இனியாவது போராட்டமாவது.
எழில்
சுழிபுரம்
N) அரோஹரா என்றால் என்ன?
N அரோஹரா என்ற சொல்லின் பொருள் "இறைவனே துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியைத்தா" என்பதாகும்.
திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் சென்று கொண்டிருக்கையில் அவரை சுமந்து சென்றவர்கள்களைப்பைப் போக்க"ஏலேலோ ஏலே" என பொருளில்லாத பதத்தை கூறினார் கள். இதை செவிமடுத்த திருஞானசம்பந்தர் அரோஹரா என்கின்றபொருளுடைய சொல்லை கற்றுக்கொடுத்தார். தவீதன் SS SFHÉIGSTGODGOT
Y சதுரங்கம் சூதாட்டமா?
சூதாட்டம் என்பதற்கு வரைவிலக்கணம் ஒன்று ܓܠ இல்லை. ஒரு விளையாட்டில் கள்ளத்தனம் எப்போது இணைகிறதோ அப்போது அது சூதாட்டமாக மாற்றம் பெறுகிறது.
supéo மந்துவில்
Y தன் கணவன் தவறு செய்து விட்டான் என
கூச்சல் போடும் பெண்கள் பற்றி?
N நான்கு சுவருக்குள் நடக்க வேண்டியது ஊர் நாறுமளவிற்கு வந்தபின்பு கூச்சல் போட் டென்ன, போடாமல் இருந்தால் என்ன? கல் லானாலும் கணவன் என்கின்ற சமூக கட்ட மைப்பிற்குள் வளர்ந்த பெண்கள் தன் கண வனை இன்னொருவருக்கு விட்டுக் கொடுப் பது என்பது முடியாத காரியமே.
855.
Y உங்கள் தீபாவளி எப்படி?
N பேரளவில்தானையா தீபாவளி, சூட்டுக்கு இலக்காகி உயிர்விட்ட பல்கலைக்கழக பிஞ்சு களை நினைக்கும் போது நெஞ்சுருகியது. இந்த வருடம் தீபாவளியை புறக்கணிக்கலாம் என சிந்தித்தேன்.புறக்கணித்து விட்டேன்.
வத்தனை
வியாசர் பதில்கள், இல3.2 ங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
N சுய மரியாதை 6
N வீதியில் சில இளை கள் கையில் சிகர வர் அந்த வழியா புகைப்பதை காs வதைக் கண்ட இை கிறார்கள்.
ஆனால் பெரியவ கண்டும் என்னடா கிறார். அடுத்த கன் களுக்கு சிகரட் வ
எமக்குத் தரப்படு பெற்றுக்கொள்ளா அவமானப்பட நே யாரே
N ஆவா என்பதன்
அதைத் தானப்பா ܓܠ கொண்டிருக்கிறே "ஆவா அன்சிங் அதுவாக இருக்கு ജIT) ബണിu ബ്ര
கஜன் - - - - - -
M. D is 6T LD6D6GT6 உங்களுக்கு என் ܓܠ
எதுவும் தோணாது அழகான பெண்க மண விடயத்தில் UL G66)LGSL(36OTT 6 ਲਪੁ6 N யாழில் கொல் i asnës 65jbëso LD
5 G36T2
N
அது தானப்பா ம முதுகெலும்பும் அ கெலும்பை உடை அவர்கள்தான்.
இனம், மதம், பெ எழும் சக்தியை விடக் கூடாது. இ LDL, defleotid 6t யல்வாதிகளுக்குப்
ஜென்சி -
M. மனதில் உள்ள
N படித்த பாடத்தை ப இந்த நாசமறுந்த வில்லையோ? வி
 
 
 
 
 

15 13.1-2016
UULUULU waA ပခ်)လီယံa,ါ അ
fau Giò, gañIDIT, முதுபோக்கு
GSGEDIGT
haalutato
SMS குறுந்தகவல் No2 1567 1532
భ
ழிய பகைவர்களா?
ா காரணம்? öFg5IJInñI85Lib &5ğ5mTL"LLDnT?
முள்ளி மனோ கோண்டாவில் ான்பது? Y வியாசரே உங்களுக்கு வேற வேலையே
இல்லையா?
ஞர்கள் நிற்கிறார்கள். அவர் ட் இருக்கிறது. ஒரு பெரிய ܠ உண்மைதான். என்ன செய்ய உங்கள் கேள் ல் செல்கிறார். அவர்கள் விகளுக்கு பதில் எழுத ஆரம்பித்ததில் இருந்து என் மனைவியின் துணிகளை துவைக்கும், சமைக்கும் வேலை அனைத்தையும் என் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டேனே.
ணுகிறார். பெரியவர் வரு ளஞர்கள் சிகரட்டைமறைக்
தனு புன்னாலைக்கட்டுவான் ரோ அவர்கள் புகைப்பதை N வேட்டி கட்டுவது இந்துக்களின் பண்பாடா?
செய்கிறீர்கள் என வினவு தமிழர்களின் பண்பாடா? ணமே இளைஞர்கள் வாய் ருகிறது. N தமிழ் என்றால் இந்து தமிழனென்றால் இந்து ஆயிரம் மதங்கள் இருக்கலாம். ஆனால் ம் மரியாதையை நாம் அனைத்திற்கும் தாய்ச்சமயம் இந்துதான். மல் விடுமிடத்தே இவ்வாறு படியெனின் தமிழர் பண்பாடு வேட்டி என்பதில் f(BL பிழையில்லை.
GBILD. SS SS ா ஒருவர் | செந்தூர் கிளிநொச்சி
அர்த்தம் என்ன? m காதலுக்கு முட்டுக்கட்டை வேண்டும் நபர் கள் பற்றி?
': N நல்லது செய்பவர்களை ஏன் இப்படி கொச் கால்" அவதிப்படுவாரே சைப்படுத்துகிறீர்கள் காதல எனபது கருமயை தமோ? "பண்ணு பிஞ்சு அடியில் இருந்து கடிப்பது போல ஆரம்பத்தில் வது." நன்றாக இனிக்கும் நுனியை நோக்கி செல்ல செல்ல மெல்ல மெல்ல கசக்க ஆரம்பிக்கும் 956)6OTLD.
supprLIL1606T.
வியை பார்க்கும் போது
៩៩២ ான தோணும்? | +64IILD டுவில்
Y தற்போதைய அரசியல் பற்றி? து. என் மனைவியை விட ளைப் பார்க்கும் போது திரு N சுடல் - சுடவில்லை என்றல், ஆவாவுக்கும் நான் கொஞ்சம் அவசரப் இராணுவத்திற்கும் தொடர்பென்றல் - தொடர் ன்று தோணும். பில்லை என்றல், 2016ற்குள் தீர்பென்றல் - தர்மபுரம் 9g சாத்தியப்படாதுன்றல் அரசியல் கைதி . . . கள் விடுதலை என்றல் - அதன்பின் அதை OLILILL LDT60016Uffes EU55 மறந்துவிடல், இருக்கும் வாகனத்தை விற்றல் ாணவர்கள் போராடினார்
- புதுவாகனம் வாங்கல், தேர்தல் வாக்குறுதி களை அள்ளிவிடல் - அதன்பின் அது பற்றி ணவர் சக்தி ஒரு நாட்டின் சிந்திக்காதிருத்தல் தேர்தல் காலத்தில் LIGO என்றல் - அதன்பின் நரித்தனமாய் செயற் படல் இப்படி படல் படல் என்பது சொல்லிக் 6h35T600TCBL (ELT356)ITLD.
Hவர்கள்தான். அந்த முது த்தெறியக் கூடியவர்களும் நீதிக்காக நிமிரும்போது ட
ຫຼືລມຫຼືກ ;、 ாழி கடந்து பேரலையாய் 酯 வசிந்துஜா S S S S S S சுழிபுரம்
356TIT as IT gaOOTub?
து மடிக்கணனி கொடுத்து
ன நினைக்கும் நம் அரசி ܓܠ பகைவன் எப்போதும் எம் நெஞ்சுக்கு நேர்
பொருந்தும் நின்று போர்புரிவான். ஆனால் துரோகிகள் எப் முல்லைத்தீவு போதும் எம்முடனே இருந்து எம் முதுகில் ாதலை எப்படி மறப்பது? குத்தி அந்த துரோகத்தனத்தால் எதிரிக்கு
வெற்றியைக்கொடுப்பவர்கள்.
றக்க முடிந்த உங்களால் காதலை மறக்க முடிய ாங்கும்.
தமிழர் அஹிம்சை-ஆயுத போராட்டம் முதல் அரசியல் போராட்டம் வரை அழிந்ததற்கு நிறைய எட்டப்பன்களே காரணம்.

Page 23
  

Page 24
*,* இ ർ" . ܀
கொட்டுனா கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொட்டுமாம் அதிர்ஷ்டம். அப்படி இருக்கு
இங்கிலாந்தின் வைரல் நகரத்தில் நடந்த இந்தக் கதை. கெயில் மெக்லே எனும் 51 வயதுப் பெண்மணிதான் இந்த அதிர்ஷ்டக்காரர்.
தனக்குக் கிடைத்த ஒரு புத்தம் புதிய ஐந்து பவுண்ட் நோட்டை ஈ-பே ஒன்லைன் ஷொப் பிங் தளத்தில் 1699 பவுண்டுகளுக்கு விற்றிருக்கிறார். வெறும் ஐந்து பவுண்ட் மதிப்புள்ள நோட்டை எப்படி இவ்வளவு தொகைக்கு விற்கத் தோன்றியது? "என்னம்மா. எப்படிம்மா” எனக் கேட்டால், இந்த நோட்டை வைத்து இப்படி இலாபம் ஈட்டலாம் என உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஒரு டாக்ஸி டிரைவர் இந்த நோட்டைப் பார்த்துவிட்டு சிறிய அச்சுப்பிழையோடு வந்திருக்கும் (ஒரு கோடு மேலதிகமாக வந்திருச்சாம்) இந்த மாதிரி நோட்டு மதிப்புமிக்கது எனச் சொன்னார். அப்போதுதான் இதை விற்று கிறிஸ்துமஸ் செலவுக்குப் பயன்படுத்திக்கொண்டால் என்ன என்று யோசித்தேன். இப்போ என்னோட கிறிஸ்துமஸ் செலவுக்குத் தேவையான பணம் கிடைச்சிருச்சு என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் மெக்லே. V
2_ẳữlloa).
皺 மொடல் போட்டோ ஷூட்டை ஸ்டுடியோவில் பார்த்திருப்பீங்க. பார்த்திருப்பிங்க. ஏன். காட்டுக்குள்ளே கூடப்பார்த்திருப்பீங்க மலை உச்சியில் பார்த்திருக்கீங் களா? தன்னந்தனியா முகட்டில் நின்னு சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்துப் பார்த்திருக் கீங்களா? எனச் சிங்கம்போலக்கர்ஜிக்கும் கிறிஸ்டினா ஃபோல்சிக் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே திகில் கிளப்பும் சாகசங்களில் விருப்பம் கொண்ட இவர் சமீபத்தில்தான் பார்த்தாலே ஜெர்க் ஆகும் ஈக்லெட் மலையின் உச்சியில் ஸ்டைலாக நின்று மொடல் போட்டோவுட் நடத்தியிருக்கிறார். உச்சியில் நிற்கும்போது அதிகமாகக் காற்று வீசியதால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், காற்று வீசியதால்தான் இந்த போட்டோசுப்பராக வந்திருக்கிறது எனக் கூலாகச் சொல்லிவிட்டு அடுத்தத்ரில் போட்டோஷவிட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
آیر
காதல் பஸ் வருகுது ரெமோ
6O)6OCSU 63 T35 BT" என ஆதங்கத்து டன் அலையும்ஆன்ை கள் மற்றும் பெண் களைக் குறிவை த்து, லண்டனில் ஒரு காதல் பஸ்ஸை அறிமுகம் செய்தி ருக்கிறார்கள்.
5lg5LD6OOTLDITasni
அப்படியே பயண நேரத்தில் பிற பெண்கள், ஆண்களோடு பேசி தனக்குப் பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடன் உடனடியாகத்திருமண பந்தத்தில் இணைவது அல்லது காதலைத் தொடங்குவது அவரவர் விருப்பம். பஸ்ஸில் ஏறித் தனக்குப் பிடித்த துணையோடு பேசித் தங்கள் நேரத்தைச் செலவழிக்கலாம்.
இங்கிலாந்தில் திருமணமாகாதவர்களில் 55 சதவிகிதம் பேர், டேட்டிங்குக்கு நேரமில்லை என்று கூறுகிறார்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் லண்டன்வாசிகள், டேட்டிங்கா. அடப் போங்கப்பா. அதுக்கெல்லாம் ஏது நேரம் என அலுத்துக்கொள்கிறார்களாம்.
நம்ம ஊர்ப்பக்கம்லாம் இந்த பஸ் வந்தா அவ்வளவுதான். میری "ز۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rBim2016 dielën slui ëIQESITETëgj!
- நம் ஊர் பக்கம் வெட் ܠ ܢ QUIUNT 625 குட்டிச்சுவர் இருந்தாலே அதில் அர efugio 6 famil JudLGOö500 அலப்பறை பண்ணு வோம். அதுலேயும் மெட்ராஸ்" படத்தில் வருவது மாதிரி கொஞ் சம் பெரிய சுவராக இரு ந்தால், அவ்ளோ தான் அட்டி அட்டியா பிரிஞ்சு 。鄞、 அடிச்சுக்கிட்டு சாவோம். ஐ ஆனால், பிரான் எலில் நம்மை மாதிரி இல்லை. ஊருக்குள் வெள்ளை அடிச்சு வெட் டியா இருந்த சுவர்க ளில் ஒவியங்கள் வரை ஞ்சுருக்காங்க. அது
ஓவியமோ, அடுப்புக் கரி களின் கிறுக்கல்களோ இல்லை. அனைத்துமே அழகான வண்ண ஓவியங்கள்.
பார்ப்பதற்கு அச்சு e9 &F6DTa5 a56OOT a5 LGB வித்தை காட்டும் இந்த ஓவியங்களை வரை வது பிரான்ஸ் நாட் டைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் பேட்ரிக் காமெஸியும் மற்றும் அவரது குழுவினரும் தான்.
இவர் வரைந்த சுவர் ஓவியங்கள் உல கம் முழுவதும் வைர லாக, அந்தக் குழு | 60D6)JGBuu பாராட்டு மழை யால் நனைத்து வரு
கின்றனர்.
őrüLJ UT6Yo ار Llmi r ரண்டு முறை பிறந்தவள். ஒரு குழந்தை ஒருமுறை 24 தான் பிறக்கும் கிறதுலாபம்
அந்தக்காலம், ரெண்டாவது தடவையும் பிறக்கும். என்ன பாஸ் அதிர்ச்சியா இருக்கா? மேலே படிங்க.
இந்தச் சம்பவம் நடந்து ருப்பது அமெரிக்காவில்.ஆம் மார்கரேட் போயிமர் என்கிற பெண்மணி 16 வார கர்ப்பத் துடன் மருத்துவமனைக்கு சோதனைக்காகச் சென்றிருக் கிறார். குழந்தைக்கு ஏதோ கட்டி வளர்வதாகவும் உயிரு க்கே ஆபத்தானது என்றும் தெரிவிக்க 23வது வாரத்தில் குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடு த்து5மணிநேரத்துக்குமேலாக போராடி அறுவைச்சிகிச்சை செய்து அந்தக் கட்டியை நீக்கி இருக்கின்றனர். கட்டியைநீக்கி யதும் முழுவளர்ச்சி அடைந்தி டாத அந்தக் குழந்தையை மறுபடிதாயின் வயிற்றுக்குள் ளேயே வைத்து கர்ப்பப்பை தைக்கப்பட்டு பின் அனுப்பி வைத்திருக்கின்றனர்
அந்த அறுவைச் சிகிச்சை முடிந்து அடுத்த 12 வாரங்க ளுக்குப்பின் முற்றிலும் நல்ல 義 -
ஆரோக்கியத்துடன் அறுவைச் சிகிச்சை மூலம் இரண்டாவது முறையாக அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. இருமுறை பிறந்த உலகின் அதிர்ஷ்டசா லிக் குழந்தையான அதற்கு லின்னி எனப் பெயர் சூட்டியி ருக்கிறார்களும்
*ܫܝ

Page 25
மூன்று மாடிகள் கொண்ட வீட் டின் பூச்சு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேசன் கூலி கள் என சுமார் பதினைந்து பேர் வேலை செய்து கொண்டிருக்கி 6óp60ाf.
செல்லத்துரைநீர்அவைரெண்டு பேருக்கும் சாமானைக்குடும்."
"இஞ்சவா நவநீதன் கொட் டுண்ட சீமெந்துகள் எல்லாம் வடிவா அள்ள வேணும் என்ன. நேற் றும் வீட்டுக்கார ஆக்கள் வந்து குறை சொன்னவை'
'செல்லம் கலவை குறைய விடாமல் போடவேணும்."
'தேவன் நீரும் குமாருமாக 芭s@ " Aasha (35, மற்றவையள் சுவரைப் பூசட்டும் .கெதிப் பண்ண வேணும்.இந்த மாதம் வீடு கொடுக்க வேணும் .gif|Guust."
மாரி காலத்து மழை வெளியே அடிச்சுக் கொட்டியது. மழை கார ணமாக ஊரில் வேலை குறைவான படியால் தேவனும் மற்றைய மேசன் தொழிலாளர்களுமாகதங்குவேலைக் கென வவுனியாவுக்கு வந்திருந் தனர். தேவன்தான் தலைமை மேசன், எல்லாப் பொறுப்பும் அவ னுடன் தான். முதலாளி சங்கரன் காலையில் வந்து பார்த்து, வேலை களைச் சொல்லிவிட்டுப் போய் விடுவார். பின்னர் மாலை நேரம் ஒரு சுற்று வந்து பார்ப்பார்.
"யோசப்பு அந்தத் தூண் பூசக் கூடியமாதிரி ரெண்டு பெரல்களை வச்சு ஒரு பலகையைப் போடு”
ஓமண்ண தேவனின் சொற்படி அளவான சாரம் ஒன் றைப் போட்டான் யோசப்பு தேவ னின் தொலைபேசி கிணுகினு த்தது. தொலைபேசியைக் கையில் எடுத்துப் பார்த்தான். மனைவி சாந் தியின் பெயர் விழுந்தது. சிவத்தப் பொத்தானை அழுத்திவிட்டுதனது வேலையைப் பார்த்தான் தேவன். "சும்மாதீவாளி.தீவாளி.எண்ட படி மனுசன் படுறபாடுகள் விளங் காமல் தேவன் புறுபுறுப்பதைப் பார்த்த யோசப்பு,
"என்னண்ண ஆர் போனில, அக்காவே?”
"ஒமடா, யோசப்பு சும்மா எந்த நேரமும் போனெடுத்து தீவாளி தீவாளி. எப்ப வருவியள்.இஞ்ச பிள்ளைகள் கேட்டபடி எண்ண டால் நானென்ன செய்யிறது. இஞ்ச உனக்குத் தெரியுந்தானே. இந்த மாதம்இந்தவிடுகுடுக்கவேணும் உனக்கு முன்னால தான் முத லாளி சொல்லிப் போட்டுப் போறார் தன் மனைவி மேலான கோபத்தில் சற்றுப்பலமாகவேபேசினான்தேவன். "அது அவயஞருக்குத் தெரியும் அண்ண.பிள்ளையஸ் ஊரைப் பார்த்து மற்றப் பிள்ளையளைப் பார்த்துஆசைப்படுங்கள்தான்.” சற்றுஅமைதியானான்தேவன்.
இரவு நுளம்புக் கடியால் உற
வலம்புரிசங்குநாதம்
க்கம் வரவில்லை தேவனுக்கு நேர த்தைப் பார்த்த போது பதினொ ன்றிருப்பதைக் காட்டியது. தொலை பேசி அழைப்பை எடுக்கலாம் என் றால்.இப்ப நித்திரை கொள்வாள் மனுஷி, பாவம் .அவளுமென்ன செய்யிறது.பிள்ளைகளோடபடுகிற பாடு. பள்ளிக்கூடம் ரியூசன் சமை யல். ஆடுகள், கோழியள், அதோட வருத்தக்காரத்தாய். எண்டு பெரிய பாடுகள் தான். தாய்க்காரி கொஞ் சம் ஒத்தாசையாய் இருந்தவ. இப்ப ஆறு மாதமா அவ பாரிசவாதத்தால படுக்கையில விழுந்ததால சாந்தி
உதவி. ஆனா வேலையில்லாம நிண்டு என்ன செய்யிறது. குடும்பச் சிலவுக்கு வேணும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா. சிந் தனை வயப்பட்டவன் தன்னை அறி யாமலேயே உறங்கிவிட்டான்.
காலைஎழுந்தவுடன்மனம்அமைதி யடைந்தவனாய் தன் மனைவியின் இலக்கத்துக்கு தொலைபேசி அழை ப்பை எடுத்தான்.
"என்ன சந்தி நேற்றுப் போனெ டுத்தியள். இஞ்ச் கொஞ்சம் கரைச் சலாய் கிடந்தது. அது தான் எடுக் கேல்ல."
"என்ன. அம்மாவுக்குக் கொஞ் சம் ஏலாமல் கிடக்கு.பாவம் சரி யாகக் கஷ்டப்படுகிறார். சின்னவ னுக்கு பள்ளிக்கூடத்தில் பரிசளிப்பு விழாவாம். அதுக்குக் காவடி ஆட்ட த்துக்கு எடுத்தவையாம்; பள்ளிக் கூடத்துக்கு பிள்ளையளக் கொண்டு போற ஓட்போக்காரனுக்கு காசு கொடு க்க வேணும் ரியூசன் காசு கட்ட வேணும்.ம்..ம்.
"என்னம்..ம். வேற என்ன.” 'வியாழக்கிழமை லோன் காசு கட்ட வேணும், தீவாளியும் வரு குது. குல மண்ண வந்து ஆட்டுக் கிடாய் ரெண்டையும் சோடியாக் கேட் டவர் குடுக்கட்டா."
அடுக்கடுக்காய்த் தன் தேவை களைக் கூறினாள் சாந்தி
”...Lo grf. 6TeO6oIILD LITL ILILD .நான் பிறகு எடுக்கிறன்.ஓ.கே. "தானும்ஆறுதல்அடைந்துமனைவி யையும் ஆறுதல்படுத்தினான்தேவன். எல்லாருக்கும் வீடுகட்டிக்கொடுக்கிற எங்களுக்கு ஒரு வீடுகட்ட வழியில் லாமல் கிடக்குநல்ல காலம் வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடு கிடைச்சதால எப்பன் பயமில்லாமல் இருக்கிறம். ஏன்டா இந்த மேசன்மாருக்கு இந்த எழுத்து எப்பிடிஉழைச்சாலும்நல்லா வரவே முடியதில்லை.
தேவன்சிந்தனையைநீக்கி வேலை யைத் தொடங்கினான்.
வெளியே மழை பெய்து கொண் டிருந்தது.ஒரே சாரத்தில் தேவ னும், குமாருமாக வீம் ஒன்றைப் பூசிக் கொண்டு நிற்கின்றனர்.
யோசேப்பு, எப்பன் தனிச் சீமெந்து குழை'
தேவனின் கட்டளைப்படி யோசே ப்புதனிச் சீமெந்தை குழைக்கிறான்.
"என்ன தேவண்ண தீவாளியும் வருகுது. குமார் மெல்ல கதை
O8
யைத் தொடங்குகிற
.ம். சொல்லு
விட்டாலும் மனுசிக் யளுக்கும் உடுப்பெ ரம் எண்டாலும் லே இனி வீடுகட்டின கடg கிடக்கு ”குமாரின் கை வாங்கியபடி வே6ை ங்குகிறான் தேவன்.
'தீவாளிக்கு நா பாட்டைப் பார்த்தா காசுரனை கொண்ட தான் யோசிக்கத் :ே வேலுவின்நகைச்சு6 லிச் சிரிச்சான் லிங்க
desigTL 36T606 கேக்க தீவாளி வரு கொண்டாட்டந்தான், யாக்களாய் வளந்த வளி வருகுதெண்ட டமாகத்தான் கிடக்கு ஒரு மாதிரி முதலி
பெற்று தீவாளிக்கு வீட்டுக்கான பயணர் கணக்குப் பார்த்துச பெற்றுக் கொண்ட எல்லோர் முகங்கள்
6) ILDITQug5).
இந்தமழைக்குள்ளு தங்கு வேலையாக யால் தீவாளியை ஒ ளிக்க முடிந்ததில் ே எல்லோருக்கும் மகி எல்லோரையும் னியா பேருந்து யா நோக்கி ஓடியது. ம மணிக்கு யாழ்ப்பா ந்து நின்ற போது ம கட்டியிருந்தது. தே காக தேவன் கடை6 நுழைந்தபோது மன கொட்டியது. சூடாக 6) Trijá 6160L60)uuLL உடம்புக்கு சற்று ஆ தது. மூத்தவளுக்கு ப்பு, பெடியனுக்கும் ப்பு என்ற படி பிள் பேருக்கும் உடுப்பு: 1 டுக்கு உடுக்க உடுப்பு ளுக்குஒண்டுதுணிய ஆனா இனித் தைக் அம்மாவும்பவம்ஒருந 66ਥBਸੰ யோடதான் இருக்கிற ஒரு சீலை வாங்
 
 
 
 

கும் பிள்ளை டுக்க பத்தாயி ணுமண்ண. னும் கொஞ்சங் தயைக் காதில் Dயைத் தொட
ங்கள் படுகிற ஏண்டா நர Tங்கள் எண்டு 5ாணுது வடி D6606ਸ60
b.
யளாய் இருக் குதெண்டால் ஆனால் பெரி ாப் பிறகு தீபா ால் திண்டாட்
ாளியிடம் லீவு
முதல் நாளே 5 தொடர்ந்தது. bபளங்களைப்
தன் மகிழ்ச்சி ரிலும் தாண்ட
க் கிடைத்தபடி ரு மாதிரி சமா தவன் உட்பட pச்சிதான்.
சுமந்தபடி வவு ழ்ப்பாணத்தை ாலை நான்கு ணத்தில் பேரு ழை இருட்டுக் நீர் குடிப்பதற் யான்றுக்குள் ழ ஒரு பாட்டம் ஒரு தேநீரை b கடித்த போது றுதலாக இருந் *Ա5 3Ժուջ Ք_(6 ஒரு சோடி உடு ளையஸ் ஐந்து மனுசிக்கும் வீட் வில்லை. அவ Tuj6) These IIb. க நேரமில்லை. ாளும் ஒண்டும் கல்ல தம்பி ா. இந்த முறை நிக் கொடுக்க
வேணும்பாப்பம்.சிந்தனை கலை ந்த போது மழை விட்டிருந்தது. மழைக்குஒதுங்கியநடைபாதை வியா பாரிகளும் வாங்க வந்த மக்களும் மெல்ல மெல்ல வெளியே வந்தனர். நடைபாதை வியாபாரத் தளங்களி லும் கடைகளிலும் நடந்து திரிந்து உடுப்புக்கள் வாங்கிய போது தேவ னின் பட்ஜெட்டைவிட அதிகமாகவே முடிந்திருந்தது.தேவனால் தன் அம்மாவுக்கான சேலையை வாங்க முடியவில்லை.
தீவாளி செலவு மீண்டும் வவு னியா செல்லும் செலவு எல்லாவற் றையும் கணக்குப் பார்த்து தாயா
ருக்குச் சேலை வாங்கும் திட்டத்தை ஒரு பெருமூச்சுடன் ஒத்திப் போட் டான் தேவன்.
வீடு சென்றபோது பிள்ளைகள் எல்லோருமே விழித்திருந்தனர். அப் பாவைக் கண்ட மாத்திரத்தில் துள் ளிக் குதித்தார்கள்.
எல்லோருக்குமான புது உடுப் புக்களைக் கொடுத்த போது அவர் களின் ஆனந்தத்தைப் பார்த்து அகமகிழ்ந்தான் தேவன்.
"இந்தா சாந்தி ஓட்டோக் காசு, லோன் காசு, ரியூசன் காசு, கடை க்காசு, எல்லாம் விடியப்பாக்கலாம் மேலைக்கழுவிப் போட்டு வாங்கோ
FITLĊJUSL
வேண்டாம் நான் ஒருக்கா
அம்மாட்டப் போட்டு வந்து தான்
சாப்பிட வேண்டும்.'
தேவன் மறுத்துவிட்டான். "இப்ப மழை கொட்டப் போகுது இந்த மழைக்க நீங்கள் நனையப் போறியள்.
நாளைக்கு விடியப் போக லாந் தான்.”
மழையில்நனைந்தபடியேமேலை க்கழுவியவன் இண்டைக்கு அம் மாட்டப் போற பயணம் சரிவராது. நாளைக்குப் போவம் என எண் ணியபடி பயணத்தைக் கைவிட்டான்.
காலை விடிந்தது. 'ம்.திட்டமிட்டதற்கு மேலாக காசு முடிஞ்சுதே.ம். "அம்மாவுக்கு
ஒருசீலை எடுக்க ஏலாமல் போச்சு ம் சரி ஒரு ஐந்நூறு ரூபாக்காசைக் கையில குடுப்பம். தைப்பொங் கலோட பாப்பம் தனது மிதிவண் டியை எடுத்து தாய் வீடு நோக்கிப் பயணித்தான் தேவன்.ஒரு மணி த்தியால மிதிவண்டி ஓட்டம்
தாய் வீட்டு முற்றத்தில் மிதிவண் டியை விட்டதும் அவனது கண்கள் தாயைத் தேடின தாயார் பக்கத்தே இருந்த அம்மன் கோயிலுக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந் 5IIां.
வா.அப்பு.இப்பத்தான் வந் தனி. கேட்டபடியே தனது வலது கரத்தால் தேவனின் முதுகைத் தடவினார் அம்மா. இந்தத் தடவ லில் சகல சுமைகளும் ஒரு கணம் இறங்கியதன் உணர்வை அடை ந்தான் தேவன்.
அ.ம்.மா நா தளதளத்தது தேவனுக்கு. -
இருமேன. தேத்தண்ணிதரன். இந்தா காலமை அவிச்ச புட்டுக் கிடக்கு.தின்னப்பு.
LugoO (2660)6Ou56) 6.366) ராசா புவின் சமையலால் செத்துப் போய்க்கிடந்த நாக்குக்கு அம்மா வின் பிட்டும், கறியும் தேவாமிர் தமாய் இருந்தது.
அம்மாவுக்கு உடுப்பு எடுக்க வில்லையே என்ற முடிவால் தேவ னுக்கு நெஞ்சு குறுகுறுத்தது.
சீ. நாங்களும் எங்கட உழைப் பும். தன்னையே நொந்து கொண்
6)լյքիայլ կլ III. ஓடிவந்தனர் தம்பியின் பிள் ளைகள் நீண்டநாட்களாகக்காணாத அவர்கள் பெரியப்பாவைக் கட்டிப் பிடித்து சுற்றி நின்றனர்.
கடைக்குட்டியைத் தூக்கிவைத் திருந்தபடி மற்றெல்லோரையும் முத்தமிட்டவன்,தாயாருக்குக்கொடு ப்பதற்கு என்று வைத்திருந்த ஐந் நூறு ரூபாவை தம்பியின் மூத்த வனிடம் கொடுத்து எல்லாரும் புறிச்சு எடுங்கோ என்ன.
6YLifluJLL6of6öT 6guJ6O6OU LIIII த்து சந்தோசித்தார் அம்மா.
தாயாரிடம் விடைபெறப்போகும் தர்ம சங்கட நிலையை எண்ணி வருந்தினான் தேவன்.
என்ன தேவன் பிள்ளையஞ க்கு உடுப்பு எடுத்தனியா.
வீட்டில் என்ன மாதிரி சமையல் சாப்பாடுகள்.
இன்னும் என்னென்னவோ கேள்விகள் எல்லாம் அம்மா கேட் டார். மேலுங்கீழுமான மெல்லிய தலையாட்டலால் பதிலளித்தான் தேவன்.
நான்போட்டுவாறன். அம்மா. பாப்பம் வாற கிழமை வாறன். ஏதோ அம்மாவைச் சமாளித்தாகி விட்டது என்று எண்ணியபடி புறப் பட்ட தேவனைநில்லையாவாறன். உள்ளே போனஅம்மாஒருஉடுப்புப் பொதியுடன் வந்தார்.
இந்தாய்யா, பிள்ளையள் எல் லாத்துக்கும் உடுப்புஎடுத்துப்போட்டு உனக்குஎடுத்திருக்கமாட்பாய் இந்த ஒரு சாரம் எடுத்தனான் கொண்டு போய்க் கட்டு . கண்கள் பனிக்க சாறத்தை வாங்கியவன், மனச் சுமையோடு மிதி வண்டியை ஒடு கிறான். வீதியில் ஏறிய போது , அம்மா.அம்மா.என் ஆருயிரே. பாடல் ஒரு கடையில் இருந்து ஒலி த்து தேவனின் மனச் சுமையை இறங்கிக் கொண்டிருந்தது.
கலாபூசணம் நடராசா இராமநாதன்

Page 26
வலம்புரிசங்குநாதம்
நான்கு இளைஞர்கள் ஓர் அழகான் பெண். ஒன் றாக ஓரிடத்தில் காத்திருக்க நேர்கிறது.கடலை போட சரி யான தருணம். ஆரம்பிக்கி றார்கள்.
சே.இந்த நாட்டுல எங்கே போனாலும் வெயி ட்டிங் மொத்தத்துல அட்மி னிஸ்ரேஷன் சரியில்ல. என்று ஆரம்பித்தான் இளைஞன் நம்பர் ஒன்.
எனக்கு இதப்பத்திக் கவலை இல்லகைஸ். போன் ஃபுல்லா செ ஆப்ஸ் வச்சி
கேம்ஸ். டைம் போறதே தெரியாது என்றான் இளைஞன் நம்பர் 2.
வர வர மனுஷங்கபேசி க்கிற பழக்கத்துக்கே ஆப்பு வச்சிடும் போலருக்கே இந்த ஆப்ஸ? இது மூன்றாமவன்.
நான்காவது இளைஞன்
காதலின்போது தூக்கம்வரது
காரணம் அச்சமயம்
கனவுகளைவிட
戮 நிஜம் இனிமையாக
இருப்பதுதான்
`ஆபக்டர் #uldb
LDGLD 366, DGLD (L96ിഞ്ഞാൺ. மெளனமாகவே சிரித் திருந்தான்.
ஒரு பெண்ணிடம் ஏன் இப்படி நாலு பேர் நாலு வித மாக நடந்து கொள்கிறார் கள்? இந்தரகசியத்துக்கு விடை தேட அந்தந்த ஆண்களின் பின்னணியை
9H6OēF G366öOT GEBILD.
இளைஞன் நம்பர் வன் இருக்கிறானே..செம அறி 6) T6rf.35|T60)6O CELJ Lufra,6061 காபியோடு சேர்த்துக் கரை
த்துக்குடிப்பவன் உள்ளூரிலி ருந்து உகண்டாவரைஉலக 6fluila,6061T 36)36)1681. அதனால்தான் அவன் நாடு அரசியல் எனப்பெரிதாக ஆர ம்பித்தான்.
இரண்பாமவன் ஒரு டெக்ஃ ப்ரீக்செல்போன்சங்கதிகளை டவர் தவறாமல் கவர் செய் கிறவன்.ஆப்ஸ்/கேம்ஸ் என் பது அவன் ஏரியா.
மூன்றாமவன் சாதாரண பையன்.ஆனால் கொஞ்சம் குறும்புகுசும்புஸோடைமிங் -ரைமிங் என தன்னால் இயன்ற வரை வாள் சுழற்றினான்.
நான்காமவன் ரொம்ப தத்திஆறடி உயரம்.ஆரஞ்சு நிறம் என அவன் கிட்டத்தட்ட ஜிம்முக்குப் போனஜெமினி கணேசன்,பெண்ணுக்காக இவ்வளவு போட்டி போடும் அவசியம்.அவனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. தோற்றமே அப்பீலிங் எனும் போது பேசத் தெரியாமல் எதையோ பேசி அவன் எதற்கு காரியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்?
இப்படி காதல் விடயத்தில் எதையும் ப்ளான் பண்ணி பண்ணும் சங்கி மங்கிதான் ஆண்கள் எல்லோருமே. அதற்காக இவர்கள் யாரும் காதலில் மாஸ்டர் டிகிரி முடித்து வந்தவர்கள் இல்லை. முட்டையிலிருந்து வெளிவந்த உடனே கோழிக்குஞ்சு குப்பையைக் கிண்டுவது மாதிரி இந்தக் கலை மரபில் உள்ளது. பெண்கள் முன்னிலையில் ஓர் ஆண் தன்னிடம் உள்ள பொஸிட்டிவ்கள் அனைத் தையும் தோண்டி எடுத்து காண்பிப்பான்.இதைச் சொல்லித்தர வேண்டியதில்லை
O9.
என்கிறார் அமெரிக்க உளவியலாளரான மார்க் ஷெர்மென்.அப்படியே சொல்லித்தரநினைத்தால் இளைஞன் நம்பர் வன்னுக்கு சொல்வது நம்பர் 2 வுக்குப் பொருந்தாது எனவேதான் அதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் ബ്ലെങ്.
இப்படி சொல்லித்தரத் தேவையில்லாத மன்மதக் கலையில் ஒன்றுதான் தாய்ப்பாசமும், காலம் காலமாகதாய்ப் பாசத்துல இந்த ஏட்டையாவையே மிஞ்சிட்டியேபா எனும் ரேஞ்சுக்கு சீன் போடும் பைய ன்களே பெண்களின் மனதை வென்றிருக்கிறார்கள்
காரணம் பொறுப்பான பையன் என்பதற்கு தாய்ப் பாசம் ஒரு உறுதியான இவர் மாதிரி மற்றபடி அதை சீரிய ஸாக எடுத்துக்கொண்டு கல் யாணத்துக்குப்பிறகும் அம்மாதான்முக்கியம் என் றால் பிரச்சினை தான்.
சரி எல்லாமே தானாய்த் தெரியும் என்றால் காதலுக்கு அறிவுரையே தேவையில்லையா? மேற்கண்ட நான்கு பைப் இளைஞர்களுக்கும் உத வுகிற மாதிரி ஒரே ஒரு அறி வுரையை முன்வைக்கிறார் ஷெர்மேன்பெண்ணிடம் பேச நேர்ந்தால் இதுவரை யாரும் பயன்படுத்தாத வார் த்தைகளைதேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள் என்பதே அது. உதாரணத்துக்கு நீ ரொம்ப அழகா இருக்கே எனக் காலம் காலமாகப் பழகிய வார்த்தைகளுக்கு பதில் என க்கு என்னமோ ஆகிடுச்சு காலையில இருந்து நீ
சந்தோஷப்படுறாங்க.
கல்யாணத்துக்கு முன்னாடி சுயமா யோசிச்சு முடிவு எடுத்தா பாரா
கல்யாணத்துக்கு முன்னால அம்மா ஊருக்குப் போயிட்டா வருத்தப்படும் ஆண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி ஊருக்குப் போயிட்டா
பிக்சரா எந்த
கல்யாணத் மொபைல்
வேணும்னாலும் வச் அப்புறம் அப்ப
Aí Así கல்யாணத்துக்கு முன்னாடி நீ
ஹனின்னு சொல்லுவாங்க.
கொஞ்ச நாள் கழிச்சு நீ என்னை
ட்டுறவங்க கல்யாணத்துக்கு அப்புறம்
5, und. It
திட்டுறாங்க
Giff) jij, Lao IT Lib. யாணத்துக்கு
கல்யாணத்துக்கு முன் னாடி ரஜினி சார் மாதிரி ஸ்ெடைல் மேனரிசம்னு சமா ஆனா கல்
சிவாஜி சார் மாதிரி ஒவர்
ஆக்டிங் பண்ண வேண்டி
யோசிச்சு முடிவு எடுத்தா
அப்புறம்
கல்யாணத்துக்கு முன்னால தனியா இருக்கோமே என்று ஃபீல் பண்ணுனவங்க கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சநேரம் கூட தனியாவே இருக்க முடியலியே
என்று ஃபீல் பண்ணுவாங்க.
என்று சொல்றாங்க. JJ
கல்யாணத்துக்கு
இருக்காது.
போய்க்கலாம் எண்டு
வாங்க.
(
டுரிஸ்ட் இடங்களுக்கு த6
கல்யாண
ெ
ஆனா கல்யாணத்துக்கு அ போயிருக்கலாமே எ6
கல்யாணத்துக்கு முன்ன
பண்டிகை திருவிழா
இவ்ளோ சீக்கிரம் முடிகு ஃபீல் பண்ணுறவங்க கல் அப்புறம் இப்போ எதுக்கு வருது என்னு ஃபீல் பண்
LTE J5.
கல்யாணத்துக்கு முன்ன பேசுவாங்க. பொண்ணுங் அதைக் கேட்டுக்கிட்டு 1 கல்யாணத்துக் பொண்ணுங்க ரொம்பப் ே ங்க எதையும் கவனிக்கா ம்ம்ம் ன்னு மட்டும் செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோ அழகா இருக்குற ாதிரியே ஒரு இல்யூ டின்.மெடிக்கல் டெஸ்ட் ண்ணனும் என கிரியேட் வ்டயலொக்விடலாம். இது அந்தப் பெண்ணைக் லாய்ப்பது போல ருந்தாலும் புதிய அப்ரோச், பெண்ணைப் பாறுத்தவரை வழிவதிலும்
get SmartWay.
இது தவிர பெண்களைக் வர்வதில் காலம் காலமாக ஆண்கள் கைக்கொள்ளும் ல டெக்னிக்குகளை வீன ஆண்கள் றப்பதாகச் சுட்டிக் TL'Gé Dg5! WHY MEN KON’T LISTEN &
/OMEN CAN'T READ 1APS எனும் புத்தகம்.ஆக ழையதை மீண்டும்
ய கட்டாயத்தில் நாம் இரு கிறோம். பழையவை ன்றாலும் இளைஞன் ம்பர் வன்முதல் ளைஞன் நம்பர் 4 வரை வரையும் காதல்மன் ானாக்கும் பாரம்பரிய சூட்
மம் இவை.
காதலுக்கு வேண்டும்
சூழல்.
களுக்கு கண்ட இடத்தில் எல் லாம் காதல் தோன்றாது. அமைதியான சூழல்,இனிய மணம், பயமில்லாத மனம் இதெல்லாம் பெண்களின் ரொமான்ஸ்சீக்குத் தேவை. ஆக இங்கேயே சொல்லு.இப்பவே சொல்லு எனசந்தைக்குவந்த கிளியை டார்ச்சர் பண்ணக் கூடாது. மூவி போலாமா? என ரொமான்ஸ் காட்டி விட்டு காதலியைகத்தின்ைனை அறிந்தால் மாதிரி மாஸ் பட கும்பலில் ஜூஸாக்கக் கூடாது. பேர் தெரியாத இங்கிலிஷ் படமும் பேரர்வராத ஹோட்டல் டேபிளும் தான் காதலுக்கு கரெக்ட்
சாப்பிடட்டும் விடுங்கள்
நம்ம செலவுல ஃபுல் கட்டு கட்டுறதே வேலை என இன்றையஇளைஞர்கள் இந்த விடயங்களில் பெண்களைக் கலாய்க்க
கணக்கான ஆண்டுகளாக அதுதான் இங்கே சக்ஸஸ் ஃபார்முலா நாமெல்லாம் வில ங்குகளாக இருந்த காலத் தில் ஆண் பெண்ணை காதலிக்கலாம் வா என அழைத்திருப்பான்.நோ. .நோ.எனக்கு நிறைய வேலை இருக்கு எனப் பெண் விலங்கு இரைதேடுவதி லேயே சின்ஸியராக இருந் திருக்கும். அவள் பத்து நாள் பறந்து பறந்து சேகரிக்கும் உணவை எல் லாம் ஒரேநாளில் கொண்டு வந்து அவள் காலில் போட்டு இப்போ வா என அழைத் தான் பாருங்கள். அப் போது தான் பிறந்தான் முதல் காதல் மன்னன்.ஸோ காதலி சாப்பிட சாப்பிட சலிக்காமல் வாங்கிக் கொடு ங்கள் உங்கள் காதலும் சதை பிடித்து வளரும்.
டிப்ஸ் இன்னும் முடிய வில்லை.ஆனால் எல்லாத் தையும் நாமளே சொல்லித் தந்தால் உங்கதனித் திறமையை யாருக்கு காட்டப்போறிங்க? கிளம்புங்கள் மன்னாக்
துக்கு முன்னால போன்ல ப்ரொஃபைல்
டிகையோட போட்டோ சிருக்கலாம். கல்யாணத்துக்
டி வைக்க தனி தில்
வேணும்.
எனக்குப் புடிச்ச கல்யாணமாகி
ாப் பிடிச்ச சனி
முன்னாடி நிறைய Eயா போனா நல்லா த்துக்கு அப்புறம் பிட்டு வச்சிருப்பாங்க ப்புறம் சே அப்பவே ண்டு வருத்தப்படு
ாடி ஏதாச்சும் வந்தா ஏன் நசிடுச்சுன்னு யாணத்துக்கு இதெல்லாம் ணுவாங்க.
ாால ரொம்பப் க ம்ம்ம் ன்னு மட்டும் இருப் கு அப்புறம் L13-6).1ITT:5195 L19ம வெறுமனே லலுவாங்க.
கல்யாணம் Fேமுன்னாடி
பின்னாடிP
கல்யாணத்துக்கு முன்னால பார் க்கிற குழந்தைகளை எல்லாம் கொஞ்சு வாங்க. அதுகளோட சேட்டைகளை ரசிப்பாங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் தன்னோட குழந்தை அதே மாதிரி சேட்டை பண்ணும் போது
கண்டபடி திட்டுறாங்க.
கல்யாணத்துக்கு முன்னாடி காதலி சொல்றதைத் தவிர வேற எதுவும் காதுல விழாது. ஆனா
கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி சொல்றது மட்டும் காது ல விழாது.
கல்யாணத்துக்கு முன் னால, ஏங்க ஏங்க காதலி க்கும் பொண்ணுங்க கல்யா ணத்துக்கு அப்புறம் ஏங்க
ஏங்கன்னு கூப்பிடுறதோட சரி.

Page 27
analobriggs gib
CUD566lso diso கேள்விகளுக்கு பதில் ക്രേഞഖ.
மனிதன் ஆதிகாலத்தில் மிருகங்களைப் போல் காடுகளில் வாழ்ந்தான். அவன் தனது தேவை களுக்காக இயற்கைச் சீற்றம், ங்கள் ஆகியவற்றோடு மட்டு மன்றி தன்னைப் போன்ற மனிதர்களுடனும் போராட வேண்டியிருந்தது. போராட் பங்களுக்கு மத்தியில்தான் அவன் வாழ்ந்து முன்னேறி னான். ஒப்புக் கொள்கிறீர்களா?
2 இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து . என்ற திருக்குறளை அறிந்திருப்பீர்கள். ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்ய வேண்டுமென்றால்
கொடூர மிருக
யார் யாரால் என்னென்ன செய்ய முடியுமோ அதனை ஆராய்ந்து அவரவர் சக்திக்கேற்பவேலைகளைக் கொடுக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இது சரிதான். நானும் ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டை பாடியும் தான் சமாளித்து வருகிறேன் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
3)ஒரு நண்பர் Erijssfullb 5L66T (8853, வருகிறார் என உணர்கிறீர் கள். அவரது நாணயத்தில் உங்களுக்குநம்பிக்கை கிடையாது. உடனே என்ன செய்வீர்கள்? எங்கிட்டயே பணம் இல்லப்பா நானே உங்கிட்ட கேட்கலாம்ன்னு நினைச் சேன். என ஏதேதோ சொல்லி நிலைமையை சமாளிக்கப் பார்ப்பீர்கள். ஒப்புக் கொள்கிறீர்களா?
4) உங்கள் தெருவில் ஒரு வி.ஐ.பி. இருக்கிறார். அவரும் ஒரு பிச்சைக்காரரும் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் போது இருவருக்கும் ஒரேவிதமான வரவேற்பை அளிப்பீர்களா?. பிச்சைக்காரரை விரட்டுவதில் தானே குறியாக இருப்பீர்கள். ஒப்புக்கொள் கிறீர்களா?இவ்வளவையும் நீங்கள் ஒப்புக்கொண்டால் நீங்களும் ஒரு அரசியல் வாதிஎன்றுதான் அர்த்தம். நீங்களும் அரசியல் செய்கி றிர்கள் என்றுதான் அர்த்தம். பிறகு ஏன் எங்கள் பணி இடத்தில் பொலிடிக்ஸ் ஜாஸ்தி? என்று புலம்பு
ܐ ܐ .
கிறீர்கள்?
பெரும்பாலும் பணி இடங்களில் உள்ள பிரச் சினை இது யாரையும் நம்ப முடியவில்லை. நல்லவர்
கள் மாதிரி நடிக்கிறார்கள். நம்பி சொன்னேன் போட்டுக் கொடுத்து விட்டான். என் முன்னேற் றத்தைக் கெடுத்ததே இவர்கள்தான். இங்கே இருக்கிற மாதிரி ஆபீஸ் பொலிடிக்ஸ் வேற எங்கையும் இருக்காது.
உண்மையைச் சொல் லப் போனால் அலுவலக அரசியல் இல்லாத இடமே இதுவரை இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவ தில்லை.காரணம் மனிதன் உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்றால் அவனது இருப் பைத்தக்க வைக்க
சொன்னால் அரசியல் இருந்தேதீரும்.
அரசியல் என்பது பொதுவாக அரசமைப் புகளின் செயற்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட் பாலும் அரசியல்உண் மையில் அலுவலக கல்வி மற்றும் சமயநிறுவனங்கள் உட்பட அனைத்து மனிதக் குழு அமைப்புக்களிலும் காணப்படுகிறது என்ற அரசியலுக்கு விளக்கம் தருகிறது விக்கிபீடியா.
அவன் பொய் சொல் றான். அவன்தான் என்னை முதல்லதள்ளி விட்டான் மிஸ் என்று ஒரு எல்.கே.ஜி குழந்தைசமாளி க்கிற காலத்திலிருந்தே தொடங்கி விடுகிறது அரசியல்,
மனிதர்கள் எங்கெல்
Aí Así ன்ெனுடைய வேலை என்னிடம் இருந்திருக்காவிட்டால் எனக்கு வாழ்க்கை என ஒன்று இருந்திருக்காது J -டெம்பில் கிராண்டின்
வேண்டும் என்றால் அவன் போராடித்தான் தீர வேண்டும். போராட்டம் இல்லை என்றால் எந்த உயிரும் இல்லை சூழலுக் குத்தகுந்தபடி மாறவில்லை என்றால் மனிதன் செத்தே போவான். இன்று யாரும் காடுகளில் கல்லெறிந்து போராடவில்லைதான்.
அனைவரின் பாதுகாப் புக்காகவும் அமைதிக்காக வும் சட்டப் புத்தகங்களும் விதிகளும் இருக்கின்றன தான். ஆனால் நாம் அமைதியாகவோ நிம்மதியா 35(36) in GUITUTLITLDG36) இருக்கிறோமா? இன்றைய நமது வாழ்வியல் போராட் டங்கள் தங்கள் களத்தையும் முறைகளையும் மாற்றிக் கொண்டு விட்டன. எனவே போராட்டம் என்பதன் மென்மையூட்டப்பட்ட நவீனப்படுத்தப்பட்ட இன் றைய வார்த்தைதான் அரசியல்
அரசியலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொள்ளப்படும். மனிதனின் இயல்பையும் கடந்த கால வரலாற்றையும் ஆழ்ந்து கவனித்த பிறகுதான் யுத்தத்திலும் காதலிலும் வெற்றி பெறக் கையாளப் படும் எந்த வழியும் afursorgs (Everything is fairin love and War) என்ற வார்த்தைகள் பிறந்திருக்க வேண்டும். மனிதன் இருக்கும் வரை போராட்டம் இருந்தேதீரும். இன்றைய மொழியில்
லாம் இருக்கிறார்களே அங்கெல்லாம் போராட்டம் இருந்தேதீரும்.போராட்டம் என்றால் எப்போது மே வெற்றியையும், முன்னேற் றத்தையும் தனது மேலாண் மையையும் நிலைநிறுத்த மட்டுமே என்று நினைத்து விடக்கூடாது. அமைதியாக வாழவே போராட்டம் அல் லது அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது.
நம் குடும்பங்களிலும் இதைப் பார்க்கலாம். விட்டுக் கொடுத்தல், பின்வாங்குதல், இடித்துக் காட்டுதல், எதிர் பாராத நேரத்தில் தாக்குதல், கோமாளிபோல்நடத்தல், பாசாங்கு செய்தல், கோழைபோல் நடித்தல், வீர னாய் மாறுதல். என்று பல குணச்சித்திர நடிப்புக்களை அந்தக் குடும்பத்தலை வனோ ஈதலைவியோ செய்தேதீர வேண்டும். அவற்றின் நோக்கம் என் னவாக இருக்க முடியும்? உடனடி அமைதி கொஞ்சம் தொலைநோக்குப்பார்வை,
இதுதானே அரசியல்?
இந்தப் பண்புகள் அலு வலகத்திலும் எதிரொலித்தே தீரும். இதன் அர்த்தம், நீங்களும் போய் அரசியல் செய்யுங்கள் என்று உசுப்பேத்திவிடுவதல்ல. ஏற்கனவே நீங்கள் உங்களையும் அறியாமல் அதைச் செய்து கொண்டுதான் இருப்பீர்கள். நான்பாட்டுக்கு அமைதியா வாழ்ந்துட்டிருக்கேன், யார்
 

வம்புக்கும் போற தில்ல.என்னைப் போய். என்று ஒருவர் மென் 6OLDurGOT gp656) புலம்பினால்கூடஅதுவும் அரசியலே. தன்னை அமைதியானவராகவும், வம்புதும்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட் டவராகவும் நிறுவிக் கொள்வது கூட ஓர் அரசியல் உத்தியே இது தற்காப்பு ஆட்டம், பதுங்குதல் மூலம் வாழ்தல்.
எனவே, பொலிடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதி பெறுங்கள். இல்லை யென்றால், போராட்டமோ , அரசியலோ இல்லாத இடத்தைக் காட்டுங்கள். என்றைக்கு நீங்கள் ஆளுக்குத்தகுந்த மாதிரி பேசுகிறீர்களே, சூழ் நிலைக்குத்தகுந்த மாதிரி நடந்து கொள்கிறீர்களே அன்றே நீங்களும் அரசியல் செய்வதாகத்தான் அர்த்தம். யாரை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று வள்ளுவரின் குறள்படி யோசிக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், நீங்களும் அரசியல் செய்கீறீர்கள் என்றுதான் பொருள்.
அரசியலைத் தொழி லாகக் கொண்டவர்கள் அவர்களின் வெற்றிக்காக, அதிகாரத்தைக் கைப்பற்று தலுக்காக அரசியல் செய்கிறார்கள். நீங்கள் உங்களின் தொழிலுக் கேற்ப அரசியல் செய் கிறீர்கள். அரசியல் இன்றி அணுவுமில்லை.
எனவே,அரசியல் அதிகம் என்று வெறுத்து பணி இடத்தை கசப்புடன் நோக்குவதைவிட, நீங்களும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கி றிர்கள் என்பதை ஒப்புக் கொண்டு நிம்மதி பெறுங் கள். இதில் வென்றவர்கள், எப்படி சாதிச்சுட்டேன் பார்த்தாயா? அதுக்கு ஒரு வழி இருக்கு.என்று தம்பட்டம் அடிப்பார்கள். தோற்றவர்கள் பொலிடிக்ஸ் தாங்க முடியல. என்று புலம்புவார்கள்.
இன்று நீங்கள் இருக் கும் நிலையை எண்ணிப் பார்த்து, நீங்கள் சூழலு க்குத்தகுந்தபடி எப்படி யெல்லாம் சமாளித்திருக் கிறீர்கள் என்று பழைய விடயங்களை அசை போட்டுப் பாருங்கள். நன்மைகளை எவ்வாறு அடைந்திருக்கிறீர்கள் என்று யோசியுங்கள். இங்கே எல்லோரும் சகுனிகள் என்று சொல்லும் முன்நம்முள்ளும் சகுனி வெளிப்படுவதைக் கவனி யுங்கள்.நீங்கள் உருப்படியாகச் செய்வதாக இருந்தால், ஆரோக்கிய மானஅரசியல்செய்யுங்கள். தரம்தாழ்ந்து சுய மதி ப்பை இழக்காதீர்கள். குறைந்த பட்ச நேர்மை யுடன் இருங்கள் -
பொதுக்கூட்டம்தான் முடிஞ்சிடுச்சே
அப்புறம் என்னப்பா சலசலப்பு \ தொண்டர்கள் கூடுதல் வருமானத்துக்கு \ ஆசைப்பட்டு ஓவர் டைமா உங்களை γ. 贾平 மறுபடி பேசச் சொல்றாங்க தலைவரே ས་འཕེལ་
2
இந்த ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கு பேசாம வீட்டிலயே இருந்திருக்கலாம்ன்னு புலம்புரீங்களே.ஏன்? நர்ஸ் என் சம்சாரம்
ஜாடையில இருங்காங்களே டாக்டர்
S S S S S S0S S S S S S0S S S S S S S S S S S
உடம்பு குறையணும்னா நடங்கன்னு அந்த பேஷன்ட் கிட்ட சொன்னீங்களா
பாக்டர்.?
ஆமாம் ஏன்
Li? தினமும் என்னை பாலோ பண்ணி நடக்கிறார்.
S0S0 0S0 0S0S 0S0 S0S0S 0 0S00S00S00SS0S0SS0S0S0SS0S0S S
ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷன்ட் என்ன கோரிக்கை வைக்கிறார். ஆபரேஷன் பண்ற கத்தியை நர்ஸ் அவங்க கையால எடுத்து
குடுக்கணுமாம்.
SS0S0 00S0 S0S0S S0S S0S S S S0S 0S0 0S0S0 0 00 0S 0S0 0S S
கால் கட்டை பிரிச்ச பிறகு எப்படி இருக்கு 9. உடனே எழுந்து நர்ஸோட ஓடலாம் போலிருக்கு
டாக்டர்.
என் மனைவி வெளுத்த
தெல்லாம் பால்னு நினைப்பா. என் மனைவி என்னை
வெளுத்துட்டு சூடா
பால் கேட்பா
நான் எல்லா பேஷன்டையும் சமமாத்தான் பார்க்கிறேன். அப்போ இந்த பேஷன்ட் மட்டும் எப்படி டாக்டர்
பிழைச்சார்: Y " சாதாரண நோய்னு ஆஸ்பத்தி
ரிக்கு வந்தவருக்கு எப்படி திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்துச்சு நம்ம ஆஸ்பத்திரியில
நர்ஸ் கிடையாதுங்கற உண்மையை டாக்டர் அவர் காதுபட உளறிட்டாராம்
தலைவர் பேசறப்போ நாலைந்துவழுக்கைத் தலையர்கள் எழுந்து அவங்க தலையைத்தடவி அவர்கிட்ட காண்பிக்கிறாங்களே ஏன் மைதானம் காலியா இருக்கு சீக்கிரம் பேச்சை முடிங்கன்னு
A சிம்பாலிக்கா சொல்றாங்களாம்!
எதிர்காலத்தைப் பத்தி தலைவர் சிந்திக்க ஆரம்பிச்சிட்டார்ன்னு எப்படிச் சொல்றே.? எப்ப பாரு ஜன்னல் கம்பியை பிடிச்சிக்கிட்டே நிற்கிறாரு

Page 28
வலம்புரிசங்குநாதம்
9bio Regimea) இப்படித்தான் ெ
கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் எனில், கால் பந்துக்கு அர்ஜெண்டீனா - பிரேசில். இவர்கள் மோதல் எப்போதுமே சுவாரஷயம். பக்கத்துப் பக்கத்து நாடுகள். பரம விரோதம். இன்று நேற்றல்ல, பீலே - மரடோனா காலத்தில் இருந்தே, 2014 இல் பிரேசிலில் நடந்த உலக கேம்பைஇறுதிப்போட்டியில் ஆர் ஜென்டீனா - ஜேர்மனி மோதின. ஆர்ஜென்டீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, ஜேர் மனியின் ஜெர்ஸி அணிந்து, மரக்கானா ஸ்டேடியத்தை நிறைத்தனர் பிரேசில் ரசி கர்கள். அப்படி இருக்க பிரே சில் - ஆர்ஜென்டீனா மோது கிறது. அதுவும் தங்கள் சொந்த மண்ணில் எனும் போது விடுவார்களா பிரேசில் ரசிகர்கள்?
எப்போது பிரேசில் - ஆர் ஜெண்டீனா மோதினாலும், அந்த ஆட்டத்தில் அனல் பறக்கும். அப்படியொரு ஆட் டத்தை எதிர்பார்த்திருந்த னர் பிரேசில் ரசிகர்கள், ரஷ் யாவில் 2018 இல் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற் றுப் போட்டிகள் உலகெங் கும் நடந்து வருகின்றன. தென் னமெரிக்க கண்டத்தில் உள்ள அணிகளுக்கான தகு திச் சுற்றுப் போட்டியில், ஒரே குழுவிலுள்ள பிரேசில் - ஆர்ஜெண்டீனா அணிகள் மோதின.
கோபா அமெரிக்க தோல் விக்குப் பின் ஒய்வு அறிவித்த மெஸ்சி, மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினாலும், பிரேசிலுக்கு எதிராக அவர் எப்படி ஆடுவார் என்ற எதிர் பார்ப்பு எகிறி கிடந்தது. அதை 6) LJпjafG36ОП60TП 856TU அணியில் தன்னுடன் கைக் கோத்து திரிந்த நெய்மரை, மெஸ்சி பறிஞ்சுவாரா? என கால்பந்து உலகம் பரபரத்துக் கிடந்தது. ஆனால் ஒரு
கோல், ஒரு கோல் அடிக்க
உதவி என சகல விதங்க ளிலும் சொந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் நெய்மர். மெஸ்சிக்கு மீண்டும் சோகம்,
எல்லாவற்றையும் விட போட்டி நடந்த மைதானம், பிரேசிலுக்கு ரொம்பவே ஸ்பெஷல். பெலோ ஹரிஸா ன்டே நகரில் உள்ள மீனிரோ மைதானத்தில்தான். உலக
கோப்பை அரையிறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஜேர்மனி, பிரேசில் அணி மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடும் கதி கலங்கி நின்றது. இது பிரேசில் கால்பந்து வர 6OT p) (360(SU (3L DITFLDIT60T தோல்வி என எழுதித் தீர்த் தனர்.
LDT.gif s 6055 (3.5 T. SOL 60LL மார்புடன் கட்டி அனைத்து, இதைத்தரமாட்டேன்' என அழு தார் ஒரு மீசைப் பெரியவர். அவர் மட்டுமல்ல அரை நூற்று ண்டுக்குப் பின் சொந்த மணன் 600sbos 60355 (35T 6OU 666D6D கிடைத்த வாய்ப்பு நழுவி விட்டதாக ஒட்டுமொத்த நாடே அன்று அழுதது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அங்கு நடக்கும் பெரிய சர்வதேச போட்டி என்பதால், பிரேசில்ஆர்ஜெண்டீனா மோதலுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு. இந்த முறை ரசிகர்களை அழவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் பிரேசில் வீரர்கள். ஆர்ஜெண்டீனா, முதல் 20 நிபமிடங்களுக்கு கட்டிக் காத்த அரனை தகர்த்தார் பிலிப்பி கூடினியோ, 25 ஆவது நிமிடத் தில் ரைட் விங் திசையில் இருந்து நெய்மர் கொடுத்த பாஸை வாங்கிய கூடினியா, பெனால்டி பாக்ஸிக்கு சில அடி கள் வெளியே இருந்தே L6)jčo புள் ஷாட் மூலம் கோல் அடித் தர் ஆர்ஜென்டீனா டிஃபன்ைடர் கள்விக்கித்துநின்றனர். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. எங்கே தப்பு நடந்தது என யோசித்து ஆர்ஜென்டீனா வீரர்
கொடுத்த மிட் யல் ஜீசஸ்தான
கள் சுதாரிப்பதற்குள் பிரேசில் விரலை விட்டு அடுத்த கோலை அடித்தது. இது த்தில் கேப்ரியல்
நெய்மர் முறை கோல் அடித்த
நெய்மரை விட அந்த பாஸ்
U606b 6bles நேர்த்தியாக வ
 
 
 
 

ஃபீல்டர் கேப்ரி T go 6OCT6ODL DU Í
நான்கு டிஃபனன் னிலும் (கால்)
b கொடுத்த டிஃ Ligfi UT606TD, Tங்கி ரெண்டே
பாதி முடியும் தருணத்தில்
டச்சில் பந்தை கம்பத்துக்குள் அடித்தார் நெய்மர். மஞ்சள் சீருடையில் மைதானம் எங் கும் நிரம்பி இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து அடங்கினர். முதல்
لاطی
அடிக்கப்பட்ட அந்த கோலின் உதவியுடன் பிரேசில் 2-O என முன்னிலை பெற்றது.
இரண்டாவது கோல் அடிக் கப்பட்டபோது எங்கள் கதை முடிந்து விட்டது என போட்டி முடிந்த பின் பேட்டியளித்தார் ஆர்ஜென்டீனா வீரர் மெஸ்சி. அவர் சொன்னது போல, இரண்டாவது பாதியில் ஆர் ஜெண்டீனாவுக்கு பெரிதாக (335|T6b 6) TUIL 3560)Ldb856
ல்லை. போதாக்குறைக்கு, 59 ஆவது நிமிடத்தில் பா6
னியோ தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, அப்போதே Ebj 6 g6UT Le6OTT6N6OT 560Dg முடிந்தது. இருந்தாலும், 90 நிபமிடங்கள் முடிவதற்காக காத்திருந்தனர். முடிவில் 3-0 என பிரேசில் வெற்றி நீண்ட
நாட்களுக்குப்பின் சொந்த மணன் னில் பரம எதிரியை பழிவாங் கிய திருப்தியில் வீடு திரும்பி னர் பிரேசில் ரசிகர்கள் இந்த முறை புன்னகையுடன்,
இந்த வெற்றியின் மூலம் 24 புள்ளிகளுடன், முதலிடத் துக்கு முன்னேறியது பிரேசில். e 6OTT6b, 16 L6i6ife560D6TT LDL
ஆறாவது இடத்தில் உள் ளது. தென்னமெரிக்ககுழுச்சுற் றில், முதல் நான்கு இடங்க ளைப்பிடிக்கும்அணிகள் நேர டியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும் ஐந்தாவது இடம் பிடிக்கும் அணி, ஒசினியா குழுவில் வென்ற அணியுடன் (36T 3 dió5o6i60.6TUITL வேண்டும் தற்போது பிரேசில் கேய்ஜோனில் உள்ளது. ஆர் ஜென் டீனாவுக்குத்தான் சிக் கல் இருந்தாலும் இன்னும் ஏழு போட்டிகள் இருக்கே என தெம்
பாகவுள்ளார் மெஸ்சி. (க)

Page 29
வலம்புரிசங்குநாதம் -
66(TGW66(TGWU) (9HUDUUGT காலத்தால் அழியாக 3,5(T6)T[]356M
:
LILLõ:UTg|Lb UUPUDLb
இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
தாகம் த குடிப்பது கண்டால் உ ஆசை ஒன்று குளிப்பது டே டால் துன்பர் தண்ணீரில் கனவு கண் றுகள் ஏற்ப சேருவது (
g5 6.O.T LItal நீங்கி வெற் நீச்சல் போட் பெறுவது கண்டால் ே ஏற்படும்.
நீர்க்குமிழி கண்டால் நட் கும்.வீண்பழி
கனவில் பார்த்தால் தன கடல் அை கொண்டது கண்டால் சிக்கி அவதி ஒடையில் செல்வது கண்டால் தெ ஆகியவற்றின் படும்.கலங்கி போலக் கண் மும் நோய்களு
நீர் நிறை
கண்டால் தி
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணிர் கடலில் குளிக்கவா.
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா.
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி
இரு கரம் கொண்டு வணங்கவா. ,
இரு கரம் கொண்டு வணங்கவா.
அழகாலும் யாலும் உலக 8 றவர்கள்அதன்பி LUFTÜGS. 9UĞLA6O6Te களில் கால்தடL றனர்.ஆனால், ! வென்று ஆணன்
முதல் நாள் கானும் புதுபDனபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?.
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
போதிலும் இவ முறையுடன் மனந்த கணவர் முன்னாலே 乳野 பரம்பரை நானம் தோன்றுமா, செயகறரகள்
Re
பரம்பரை நானம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது.
அழுதால் கொஞ்சம் நிம்மதி பேசமறந்து சிலையாய் இருந்தால். பேசமறந்து சிலையாய் இருந்தால். ' அதுதான் தெய்வத்தின் சந்நிதி. :' ̈ அதுதான் காதலின் சந்நிதி :
(காதல் சிறகை) :
LSLLS S S S S L S S S L S S S S L S L S S S SqS S ZSZ Z LLLLLL LLLLLLLLS
 
 
 
 
 
 
 
 
 

2
னியத் தண்ணீர் போலக் கனவு ள்ளத்தில் உள்ள நிறைவேறும், பாலக் கனவு கண் ங்கள் விலகும்.
நீந்துவது போலக் டால் இடையூ டும்.நீந்திக்கரை போலக் கனவு இடையூறுகள் றி உண்டாகும். ட்டியில் வெற்றி போலக் கனவு பொருள் வரவு
களைக் கனவில்
படங்கள் உண்டா கள் வந்து சேரும். பனிக்கட்டியைப் லாபம் ஏற்படும். லைகளில் சிக்கிக் போலக் கனவு இன்னல்களில் ப்பட நேரும்.
தெளிந்த நீர் போல் கனவு ாழில்,உடல்நலம் ல் மேன்மை ஏற் ய நீர் ஒடுவது டால் பண நட்ட ளூம் உண்டாகும். ந்த தடாகத்தைக் ட்டங்கள் நிறை
வேறும். பணவரவு உண்டா கும்.பாத்திரத்தில் நீர் நிறைந்து வழிந்து ஒடுவது போலக் கனவு கண்டால் பெரும் செல்வம் தேடி வரும்.
பல் தேய்த்து வாய் கொப்பு ளிப்பது போலக் கனவு கண் டால் நோய்கள் நீங்கும்.
சுத்தமான கிணற்று நீரைப் பார்த்தால் செல்வம் பெரு கும். நற்பயன்கள் உண்டா கும். அசுத்தமான கிணற்று நீரைப் பார்த்தால் துன்பங்கள் ஏற்படும்.
கிணற்றைக் கனவில் பார்த் தால் நன்மைகள் நடக்கும். கிணறு தோண்டுவதாகக் கனவு கண்டால் வறுமை நிலையில் இருந்தாலும் பொருள் வரவால் உயர்ந்த நிலையை அடைவர். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதா கக் கண்டால் தொழிலில் வருமானம் பெருகும். திரும ணமான பெண் கிணற்று நீரைக் கொண்டு வருவதாகக் கண்டால் அஷ்ட ஐஸ்வர்ய மும் பெருகும். கிணற்று நீர் நிறைந்து வழிவதாகக் கண் டால் தொழிலில் தடைகளும் நட்டமும் ஏற்படும்.
கிணற்றில் விழுவது போலக் கனவு கண்டால் இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங் கள் தீரும்.வாழ்வில் சுபீட்சம்
வந்து சேரும்.
கடலில் கப்பல் மூழ்குவ
தாகக் கனவு கண்டால் செய்
தொழிலில் நட்டம் ஏற்படும். தண்ணீர் வற்றிய குளத்
தையோ,ஆற்றையோ, கிண ற்றையோ கனவில் கண்டால் பணப்பற்றாக்குறை ஏற்படும். அதனால் பலவித கஷ்டங் கள் உண்டாகும்.மழை பெய்வ தைக் கனவில் கண்டால் நோய் கள் உண்டாகும்.
ஆற்றில் குளிக்கும் போது ஆடை தண்ணீரில் நழுவிப் போய்விட்டதாகக் கனவு கண்டால் அப வாதங்கள் ஏற்படும். புகழுக்குக் களங்கம் ஏற்படும்.
காற்று தென்றல் காற்று வீசுவது போலக் கனவு கண்டால் திட்டங்கள் நிறைவேறும். பெண் வழிச் சொத்துக்கள் வந்து சேரும். தொழிலில் லாபம் ஏற்படும். பயிர்த்தொ ழில் சிறந்து விளங்கும்.
அனல்காற்று வீசுவது போலக் கனவு கண்டால் சூதக நோயும் மூலநோயும் உண்டா கும்.துன்பங்களும் நேரும். காற்றில் இனிய பாடல் மிதந்து வருவது போலக் கனவு கண்டால் இசைத்துறையில் முன்னேற்றம் உண்டாகும்.
(அடுத்த வாரம் தொடரும்)
ன்னைய உலக அழகிகள்
போது என்ன செய்கிறார்கள்
அசாத்திய திறமை |pി L LLD ിഖങ്ങ് óEOUIółólDT, 6506 ன வெவ்வேறு துறை b பதித்து விடுகின் உலக அழகி பட்டம் டுகள் கடந்துவிட்ட ர்களது அழகு மட் றையவில்லை. கிகள்இ போதுஎன்ன ன்று பார்ப்போமா? itaFaria
வ சேர்ந்த இவர் 1ண்டு உலக அழகிப் DTU .86).j 9) 608, வன்ற முதல் இந்தி நத்துவராக பட்டம் னக்கு துணையாக வரையே தேர்ந்தெடு பாது அயர்லாந்தில் இவரது வயது 70 ானாலும் இன்றும்
ஜொலிக்கிறார்.
Rai Bachchan
N \ , 1 1 \
1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா
ராய்இன்றும் பொலிவுட் ஹொலிவுட்
படங்களில் கலக்கியுள்ளார். 42 வயதாகிவிட்டாலும், அழகு பதுமை யாக ஜொலிக்கிறார்.இவர் பத்மUநீ விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Priyanka Chopra
-
స్త్రీ*
2000ஆம்ஆண்டில்உலக அழகி பட்டத்தை வென்ற இவர் கலைத்துறை யில் தனது அபரிமிதமான வளர்ச் சியால் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.இந்திய பொலிவுட் உலகில் வலம் வந்த இவர் அமெரி க்காவின் தொலைக்காட்சி தொடர்
களிலும் நடித்து வருகிறார்'
யுக்தா முகி யுக்தா முகி என்ற பாடலால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொன்ற இவர், 1999 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.அதன் பிறகு தனது கணனி அறிவியல் படிப்பினை முடித்த இவர் நியூயோ ர்க் தொழிலதிபரை மணமுடித்து அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
Ulla Weigerstorfer
x
် နွာ 3ία Υγεί βεία καίει
ஆஸ்திரியா அழகியான இவர், தொலைக்காட்சி தொகுப்பாளர் பணி யினை செய்து வந்தார். தற்போது அர சியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். வயதாகிவிட்டபோதிலும்இன்றுவரை
அதே அழகுடன் வலம் வருகிறார்:

Page 30
வாராம் விஜய்.
(ශීLDබූg|Lb ඵ්{6)]] திருப்தி இல்6ை இயக்குநர்கை மாட்டாராம்.
இப்போதிருக்கும் GLIIÚ
ஸ்டார் நடிகர்கள் படங்களுக்கு
ஈடுபாடு காட்டுகிறார்.
தன்னை வைத்து படம் எடுப் பவர்களை மட்டுமல்லாமல்,
பறிக முக்கியத்துவம் 65 ITGBë மற்ற நடிகர்களை வைத்து ஹிட்
கிறார்கள். படங்களை கொடுக்கும் இயக் அவர்களை பொறுத்தவரை குநர்களுக்கு போனில் அழைத்து
எத்தனை படங்கள் கொடுத்தோம் வாழ்த்து சொல்கிறாராம்.
என்பதை விட எப்படியான படம் கொடுத்தோம் என்பதையே பார்க்கிறார்கள்.
அந்த வகையில் விஜய், ரசிகர் களுக்கும் படம் எடுத்தவர்களுக் கும் முழு திருப்தி இருக்க வேண் டும் என கதை கேட்பதில் அதிக
சர்வதேச ఇ திருமு ைே
உலகில் எப்பகத்திலிருந்தும் தொட WKCyono
மேலும் நல்ல கதை இருந் தால் வாருங்கள் பேசலாம் என அவருக்கு அழைப்பு விடுக்கிறா UTTL b.
அப்படியாக வந்த இயக்குநர் களின் கதை பிடித்தால் மிகவும்
யோசித்து தான் ஓகே சொல்
Eதல் தொடரான ச விரும்புவதால்
பலர் அவருக்கு
 
 
 
 
 
 

ருக்கு கதையில் விட்டு கார்த்திக் சுப்புராஜ், செல்
p எனில் அந்த வராகவன், கே.வி.ஆனந்த் என
ள கூப்பிடவே இன்னும் சிலர் நம்பிக்கையுடன்
காத்திருக்கிறார்களாம்.
s
சய்யும் பலரையும் கட்டி இழுத்த பெருமை பிரபல வணன் மீனாட்சிக்கு உண்டு பலரும் இதை மூன்றாவது சீசன் வரை தொடர்ந்தது. சீசனில் சரவணனுக்குபாட்டியாக நடித்தவர் பிரபல ா. இவர் அண்மையில் காலமானார்.அதில் நடித்த அதிர்ச்சியாக இருந்தது. சின்னத்திரையை சேர்ந்த அஞ்சலி செலுத்தினர்
| Self- கதை சொல்லி
○ ரேநாளில் உலகட்ரண்ட் என்பது இவர் விடயத்தில் தான் சாத்தியம். ஆம், பிச்சைக்காரன் படத்தில் சொல்வதுபோல் இந்திய elga Triá853LD eb.5OO, 1OOO நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அந்த படத் தின் காட்சி வைரலாக, அதில் நடித்த கோவிந்தமூர்த்தி இதற்கு
பதில் அளித்துள்ளார்.
சந்தோஷம் என கூறியுள்ளார்.
இதில் நேற்றிலிருந்து போன்
அடித்துக்கொண்டே இருக்கின் றது. அத்தனைபேர்பாராட்டுகிறார்
856T.
நான் என்னங்கபன்ைனேன், எல்லாம் இயக்குநர் சசி சாருக்கு தான்இந்தபெருமைஎல்லாம்சேரும்
மேலும், இந்த காட்சி நடித்த போது இதுபற்றிபேசினோம், அது நடைமுறைக்குகொண்டுவந்தது

Page 31
வலம்புரிசங்குநாதம்
புதிய அரசியலமைப்பொன் றுக்குத் தயாராகும் இலங்கை தன்னகத்தே முனைப்படைந் துள்ளசமூகஅரசியல்சக்திகளை இந்தச்சந்தர்ப்பத்திலேனும் கருத் திற்கொண்டு தமிழர் பிரதேசம் தனதுவளங்களைசளிவரப்பயன் படுத்தும் பேரினப் பொருளாதா ரக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதற்கான இறைமையை அதன்வழி வழங்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமா கும். அத்தகைய செயற்பாடொ ன்றுக்குப் பின்னதாக பொருண் மிய தன்மைகளைப் பகிர்ந்து கொள்ளுமாயின் நாடு எட்டுவ தற்குத் திணறிக் கொண்டிருக் கும் பொருளாதாரப் பூரிப்பை விரைந்து அடைந்து விடும் என் பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமிருக்க முடியாது. புவியியல் ரீதியான ஒருமைப்பாடுடைய இல ங்கைத் தீவை சிங்களவர்கள், தமிழர்கள் என்ற இனங்களும் இடரீதியாகப் பங்கீட்டுக்கொண் டமை மாத்திரமல்லாமல் அவர் கள் தமக்கேயுரித்தான சமூக அரசியல் கட்டமைப்புடன் நன்கு இரக்கத்தன்மை வாய்ந்த பொரு ளதரக் கட்டமைப்பையும் கொண் டிருந்தார்கள் என்பது வரலா ற்று ரீதியான உண்மையாகும். இது விடயத்தில் யாழ்ப்பான இராச்சியம் இலங்கைத் தமிழ ருக்குரிய ஓர் அரசியல் கட்ட மைப்பாகவும் பொருளாதார த்தை பரிபாலிக்கும் நிறுவன மாகவும் செயற்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை. அவையாவற் றுக்கும் மேலாக யாழ்ப்பான இராச்சியம் தனது கடல் கடந்த வர்த்தகம் காரணமாக அதிகள விலான நாணயமயமாக்கத்திற் குட்பட்டு பொருளாதாரம் நவீன
மயப்பட்டிருந்தமைக்கான ஆதா
ரங்களும் இல்லாமில்லை.
இலங்கை அந்நிய ஊடுருவ லின்வழிப்பட்ட காலனித்துவகால த்தில் ஆட்சியாளர்கள் செலவுச் சிக்கனம் என்ற ஒரேகுறிக்கோளுக் காக தமிழ், சிங்கள அரசுகளை இலங்கை என்றதொரு தேசிய வரையறையினுள் வலிந்து கொண்டுவந்து விட்டதன் மூலம் தமிழர் தாயகத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. காலனித்துவ வாதிகள் அரசாட்சியை நிர்வாக மட்டத்தில் ஒழுங்குசெய்யும்நோக் கில் இலங்கைத்தீவானது கொழு ம்பு காலி, கண்டி, திருகோண மலை மற்றும் யாழ்ப்பாணம் எனப் பிரிக்கப்பட்டதன் மூலம் தமிழர்கள் இதுவரை அனுப வித்து வந்த ஒரே எல்லையின் கீழான நிர்வாக ரீதியிலான ஒற் றுமையும் தகர்த்தெறியப்பட்டு தமிழர்கள் பெற்றிருந்த இனத் துவரீதியிலான தனித்துவம் வேர றுக்கப்பட்டது. இலங்கை கால னித்துவ ஆட்சியாளர்களிடமி
ருந்து விடுதலையடைந்த பின் னரும் கூட சுதந்திர இலங்கை யின் ஆட்சியாளர்கள் ஒருமித்த உணர்வு என்பதற்குப் பதிலாக பெரும்பான்மை இனத்தின் பல த்தை தமக்கான ஒரு வரப்பிர சாதமாகக் கொண்டு அவ்வின த்தை ஏனைய இனங்களிலிரு ந்து பிரித்து அதற்கு எல்லாவகை யிலும் முன்னுரிமை கொடுத்து அரசாட்சி புரிவதனையே தமது பிரத்தியேக உத்தியாகப் பயன்ப டுத்தினர். குறிப்பாக சுதந்திரத் தின் பின்னர் உணவு உற்பத் தியை மேம்படுத்துவோம் என்ற தொணிப்பொருளில் ஆரம்பிக் கப்பட்ட வரண்ட வலய குடியேற் றங்கள் எல்லாம் பல தமிழர் பகுதி களில் சிங்கள மக்களைக் குடி யேற்றுவதற்கான நாடகமாகவே யமைந்தது. அவ்வாறே தமிழர் கள் முத்திரை பதித்த அரசாங்க வேலைவாய்ப்பு என்பதனை மட் டுப்படுத்தும் ஆவேசத்தில் தமி ழர்களின் ஆங்கில அறிவு உயர் கல்வி என்பவற்றில் தடைகளை ஏற்படுத்தினர். இதன் வெளிப்பா பாகவே1970 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழக அனுமதியில் தர ப்படுத்தல் அரங்கேற்றப்பட்டது. இவ்வாறான வரலாற்று உண்மை களை புட்டுக்காட்டுவதன் மூலம் தமிழர் தரப்பு அதிகாரப் பகிர்வுக் கானதமதுநியாயங்களை நிலை நிறுத்த முடியும்.
தமிழ் மக்களின் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கான பல்வேறு கலந்துரையாடல்களில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்வதற்கான விடயங்கள் பரி மாறப்பட்ட அளவுக்கு இறை அதி காரங்களைப்பகிர்வதற்கான கருத் தாடல்கள் இடம்பெறவில்லை யென்றே கூறமுடியும். ஆனாலும் அரசாங்கம் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து சமநிலை யான அபிவிருத்தியை ஏற்படுத் துவதுதொடர்பான அதனதுகொள் கைகளையும் தந்திரோபாயங் களையும் பல்வேறு கொள்கை ஆவணங்களில் வெளிப்படுத்தத் தவறியதில்லை.எது எவ்வாறிருப் பினும் தற்போது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடக்கு மாகாணம் 4 வீதிமளவி லும் கிழக்கு மாகாணம் 6வீத மளவிலும் பங்களிப்பதிலிருந்து தமிழர்களின் வளங்கள் பொரு ளாதார அபிவிருத்தியின் தொட க்க நிலைக்கட்டத்திற்குக் கூடப் பயன்படுத்தவில்லை என்பதனை அடித்துக் கூறமுடியும். இலங்கை யின் நிலப்பரப்பில் 29 வீதத்தி னையும் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கினையும் கொண் டுள்ள வடக்கும் கிழக்கும் மிகவும் பரிதாபகரமான நிலையில் இரு ந்து வருவதே வேதனை தரும் விடயமாகும்.
மேல்மாகாணம் மொத்த உள்
நாட்டு உற்பத் களிப்பைப் பெ ருந்தே பொரு பறிக்கப்பட்டுள் ளப்படுத்தமுடிய பிரதேசத்து வ: படுத்துவதற்கா ரத்தைப் பெறு போதைய மாக மாற்றியமைக் என்பதுஅர்த்தட கும். அதிகார எம்மைக் கூறு ரமைப்பாக இரு
9.g. BTL 6 த்தி தேசிய உ டுத்தும் என்பத பகிர்வின் யத மான சமஷ்டி GURL (Basamu'G
இலங்கை பொதுநிதிப்பா ளியல் ரீதியா6 தனை எந்தவ ந்து 6356T6 Ժ6ւյD (Lplջաւք,
66.jpg| (Upupë ਲb2O5 உள்நாட்டு உ அரசாங்க வ பெற்றதுடன் 2 வைச் செய்து உயர்ந்தளவி வுத் திட்டப்பற்ற செயதது.அரச 766i555pg றது.இவை .ெ 360) decou e. றனவேதவிர
ளுமன்றம் ” துவ பொறுப்பு
 
 

நியில் 45 வீத ப ற்றுக்கொள்வதிலி ளாதார சுதந்திரம் TGT605 (960)LUT பும். ஆகவேதமிழர்
T535360D6TTLJ LJLLJ603T ான இறை அதிகா ம் வகையில் தற் ST600T F60L (UP60D கப்படல் வேண்டும் ஷ்டியானவிவாதமா ப் பகிர்வு என்பது போடுகின்ற மறுசீ க்க முடியாது. டை ஒற்றுமைப்படு ணர்வை வலுப்ப னையே அதிகாரப் ார்த்த பூர்வ வடிவ முறை வெளிச்சம் கின்றது. அரசாங்கம் தனது வணையில் பொரு எநல்லாட்சி என்ப கையிலும் அடை வில்லை என்றே நல்லாட்சி எனும் ாட்டம் போட்டு ஏறி கமிடும் புதிய அர ஆம்ஆண்டுமொத்த ற்பத்தியில் 13 வீத ருவாயை மட்டும் 0.5 வீதமான செல 7.4 வீதம் என்ற NT60T 6) ge- 686) ாக்குறையப் பதிவு ாங்கக் கடன்களும் அதிகரித்துச்சென் ாதுமக்கள் மீதான ம்பலப்படுத்துகின் வறில்லை. 2002 இலங்கைப் பாரா இறை முகாமைத் க்கள் அதிகாரச்சட்
á
டம் என்பதனைநிறைவேற்றியது.
இதன்பிரகாரம் அரசாங்க வரவுசெலவுத் திட்ட சமர்ப்பித்தலின் பொழுது நல்லாட்சி கொண்டிரு க்க வேண்டிய சில முக்கியமான குறிக்கோள்கள் எடுத்துரைக்கப் பட்டன. ஆனால் அவற்றையும் மீறியதோர் செயற்பாடாகவே வரவு-செலவுத்திட்ட விளைவுகள் அமைந்துள்ளன.ஆகவே இத் தருணத்திலும் அரசாங்க வரு வாயை அதிகரிக்கும் நோக்குடன் மாகாணங்களுக்கு இறை அதி காரத்தைப் பகிர்ந்து அதன் வழி தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கான ஒரு முன்னேற்றகர மான படிக்கல்லை தாண்ட வேண் டும்.இதற்கான படிப்பினை ஒன்றை வெளிப்படுத்தும் போது இந்திய மாநிலங்கள் மத்திய அரசாங்கத் தின் வருவாயில் 50 வீதத்தினைப் பெற இலங்கை மாகாணங்கள் 4 வீதத்தினைப்பெறுவதனை மட்டும் கூறமுடியும். ஆகவே இவற்றிலிரு ந்து இலங்கை மாகாண சபை கள்கொண்டிருக்கும் இறைஅதிகா ரத்தைப் புரிந்து கொள்ள முடியும் செலவுகளைப் பொறுத்து மத்திய அரசாங்கத்தின் செலவில் இந் திய மாநிலங்கள் 85 முதல் 90 வீதம் என்ற நிலையில் மேற்கொ ள்ள இலங்கை மாகாண சபைகள் வெறும் 12 வீதத்தினை மாத்திரம் பதிவுசெய்வதன் மூலம் மாகாண
களில் எத்தகைய புரட்சிகரமான மாற்றத்தையும் செய்ய முடியாம லுள்ளது என்பதனை எவரும்இல குவாகப் புரிந்து கொள்ள முடியும். இவை ஒரு புறமிருக்க மறுபுறம் மாகாணங்களின் தேவைகளை
மதிப்பிடவும் மத்திய அரசாங் கத்திடமிருந்து நிதி ரீதியான மாற் றங்களைப்பெற்றுமாகாணசபை களுக்கு பகிர்வதற்கென உரு வாக்கப்பட்ட நிதி ஆணைக்குழு வும் தோல்வியைத் தழுவியுள் ளது என்றே கூற முடியும்.
இந்த வகையில் மாகாண சபை என்பது தேசியமட்ட செலவை மாகாண சபைகளினூடாக மாற் றப்பட்டதேயொழிய அபிவிருத்தி முகாமைத்துவம் தொடர்பாகனடுத் தியம்பக்கூடிய வகையில் எது வும் ஏற்படவில்லை எனலாம். இவ்வாறான நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் மேலாக குறைப் பிரசவம் என்றது போல் வெளி யில் இருந்துதிணிக்கப்பட்டதற்கா லிகமாகவேனும் இணைத்து வழ ங்கப்பட்டவடக்கு கிழக்கு மாகாண சபை 2006ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டாகப் பிளக் கப்பட்ட தன் மூலம் ஏற்கனவே தமிழர் தாயகத்திற்கு அடிக்கப்ப ட்ட சாவு மணியினால் அது மர ணத்தைத்தழுவஆழக்குழிதோண் டிப் புதைக்கப்பட்டது இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்பாக தமிழர்தரப்பில் காணப்பட்ட அச ண்டையினம் ஒன்றையும் சுட் டிக்காட்ட வேண்டும். 2011 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்ற த்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது மாகாண சபைகள் புரள்வு வரி அறவி கப்பட்டது.இ யாரும் தட்டிக்கேட்கவில்லை. அத ற்குப்பதிலாக தேசத்தைக்கட்டி யெழும் வரியை அரசாங்கம் அறவிடும்பொழுது அதன் மூன் றில் ஒருபகுதியும் மாகாணசபை க்கு வழங்கப்பட ஆவன செய் யப்பட்டது எவ்வாறாயினும்இதுஒரு தற்காலிக வரி என்ற அடிப்படை யில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே தமிழர்தரப்பும்தமதுஇலக்குகளை அடைய உரிய நேரத்தில் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவேபிரிநிலைக்கோடொன் றினால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை எப்படிமீள இணைப்பது அவற்றுக்கானஅரசியல் நிர்வாக அதிகாரங்களைப் பெறுவது மற் றும் இறை அதிகாரத்தைப் பெற் றுக்கொள்வது தொடர்பாகஇன்ன மும்நீண்டதூரம்பயணிக்கவேண் டும் என்பதே உண்மையாகும். 1978 ஆம் ஆண்டின் 13ஆவது திருத்தத்திற்கமையமத்திய அரசி ற்குஒதுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவிர மிகுதி எல்லாவற்றையும் மாகாணங்கள் பயன்படுத்துவ துடன்அனுபவத்தின்மூலம்மேலும் வேண்டப்படும் அதிகாரங்களை பிரதேசத்தின்நலனுக்காகப்பயன் படுத்தத்தவறக்கூடாது.
TDITGEië5.355 (BGDITGEHESS).

Page 32
வலம்புரிசங்குநாதம் 15
facebook தேளும் தவளையும்
யில் தவளைஒன்றுவந்துகொண்டி சிறிதுதுரம்தான் ருந்தது. ருக்கும்தேளுக்கு
தவளையைக் கண்ட தேள், வந்தது. நான் பலே தவளையாரே! நான் அக்கரைக் ருக்கிறேன். அ குச் செல்ல வேண்டும் என்னை பால் துடித்ததைய அங்கு கொண்டு போய் விட்டு கின்றேன். விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன். என் முதுகில் ஏறிக் இந்த தவளையை ඒවා! கொள்ளும் உம்மை நான் அக் எப்படித் துடிக்கும்? து ஒரு அழகிய காடு கரையில் விட்டுவிடுகிறேன். இதை விட்டால் அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள் நண்டு ஆமை
భఖ్న
ஆனால் நான் 56).j6061T600 U 685
போன்றவைகளிடம் தேள் உதவி /Z கேட்டது. ஆனால் அந்த பொல் . 29 2. லாத தேள் தம்மை கொட்டிவிடும் , என்று அவை மறுத்து விட்டன என்றது தவளை. பம்கிடைக்காதுஎன் எப்படிநீரோடையைக் கடப்பது தேளும் தவளையின் முது கொட்டிப்பார்க்க நி என்று தேள் யோசித்துக்கொண்டு கில் ஏறிக்கொண்டது. தவளை தேள் தவளை
இருந்தபோது அந்த நீரோடை நீரில் நீந்திச்செல்ல ஆரம்பித்தது. கொட்டியது. ஆன
பூமியின் எடை 5IŻJOIOIOIOIOIOIOOOIOOOIOOOIOOO l-ġir
அப்போ es Also, ganrif േ எவளே பெரிசா இருந்துருக்கும்.
DYLLYY LBLSTSSSS S SLLLLLL TT LL LL K
ssirrirg55se5rassos5 gpsiq; 3ELLI g3AGÂ5GAJ 35
A S T LT TT LLLe
முடியே இருக்காது 3
LuJ JS 0 S S LL LeT 000L0 LLL S LSTTTTTTLLS
D G Y S L a LL L00 TT AAAA A AAA SSY YY
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில் உங்களுக்குப்பிழத்தவை இருந்தால்
9a Dango IEEEGT GILIULIGGING Gjit facebook
 
 
 
 
 

ஓகோ அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.
கழுத்தில் இருந்து தலைப் பகுதிக்குச்சென்றதேள்தவளையை கொட்ட ஆரம்பித்தது.
தேள்கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணிருக் குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது. தனக்கு உதவி செய்த தவ ளைக்கு கேடுவிளைவிக்க
சென்றி (8 JFTLD6) போய்க்கொண்டிருந்
தது.
தேள் தவளையைப் பார்த்து, தவளையாரே! உமது உடம்பில் ம் பார்த்திருச் வலியே வருவதில்லையா?
என்று கேட்டது.
ஒரு நாளும் தேளின் கெட்ட எண்ணத் ாட்டவில்லை ? புரிந்துகொள்ளாத தவளை க்கொட்டினால் '9 Մ5Ծ ՑԱՄ6:Մասո905։ அதனால் எனக்கு அந்த இடத்
வேறு சந்தர்ப் தில் வலியே வருவதில்லை -
என்று சொன்னது தவளை.
ஆனால் எனது கழுத்துப் பக்கம் மென்மையாக இருக்கும். இதில்தான்எனக்குவலிகள்காயங் நினைத்த தேள் தண்ணிரில் கள் ஏற்படும் என்று சொன்னது மூழ்கிஇறந்தது தவளைகரையை 563/6O6II. நோக்கி நீந்திச் சென்றது.
இ
Λχαν ᎠᎫg560160XᎧiᎢ60ᏇᏓ1 ] னைத்தது.
யின் முதுகில் ால் தவளை
பித்தவனே
Raga Bone
நிரோஜன்
L S S S S T LSe LL L 55 Anores. ue J L L L ueA S L T LS
can geGun LTSR. G. GELT J JJi S S SeSe S SSS L MTuY LL S e SeSLML BB e eee SS S S ee LL LL S DDL SLL S LLSS SS L SSL S S SSTSsS s eeS S SS
facebook.com/valampui எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள் த்ததில் பிழத்தவைபகுதியில் பிரசுரமாகும்.

Page 33
இந்து 56 D600TL 605 சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாக வும் வைத்திருப்பதன் மூலம் பல நோய் களை தவிர்த்து எமக்கு ஏற்கனவே இருக்கும் பல நோய்களிலிருந்தும் விடு தலைபெற முடியும்.
எமது சுற்றாடல் காற்று சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாம் அக்கறை குறைந்தவர் களாக இருக்கிறோம்.
நோயுற்று மூச்சுத்திணறி உயிருக் காய்போராடும் மனிதர்களை மீட்டெடுக்க ஈரலிப்பு கலந்த ஒட்சிசன் வாயு தேவைப் படுகின்றது என்பதை நாம் அறிவோம்.
ஒட்சிசன் இன்றி உயிரினங்கள் உயிர் வாழ முடியாது என்றும் தெரிந்து வைத் திருக்கின்றோம். அசுத்தக்காற்றாலும் அசுத்தநீராலும் நோயுற்றுவிழும் மக்கள் தொகைபற்றியும் அறிந்துவைத்திருக்கின் றோம். தூயகாற்றுக்காகவும் நீருக்காக வும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
சுற்றாடல் வெப்பமாகி எமது சொந்தப் பூமிவரண்டுபோய் மண்ணும் மனித மனங்களும் மரத்துப்போன நிலையில்
ஒருகுளிர்ச்சியானநிழல் தேடி அலைந்து
கொண்டிருக்கிறோம்.
ஆனால் இவை அனைத்தையுமே அள்ளி வழங்க ஆயத்தமாக இருக்கும் பசுமையான மரங்கள் பற்றி நாம் அக் கறைப்பட்டுக் கொள்வதில்லை.
அதற்கும் ஒருபடி மேலே சென்று அவற்றை அழித்துவிடவும் ஆயுதம் தூக்கிநிற்கின்றோம்.
எம்மை சுற்றி பச்சைப்பசேல் என்று வளரும்தாவரங்கள் அனைத்தும் எமக்கு அனைத்தையும் வழங்கும் அட்சயபாத்தி ரங்கள் என்று கருதுவது மிகைப்படுத்தப் பட்ட சிந்தனைஆகாது.
பசுமையான மரங்கள் ஒவ்வொன் றும் நித்தமும் பல்லாயிரக்கணக்கான லீற்றர் ஈரலிப்பான ஒட்சிசனை உருவாக் கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலை களாக விளங்குகின்றன.
ਸ
அத்துடன் நாம் வெளியிடும் அசுத் தக்காற்றை உள்ளெடுத்து சுத்திகரிக்கும் வடிகட்டிகளாகவும் தொழிற்படுகின்றன. சுற்றாடலின் வெப்பநிலையைக் குறைத்து சூழல் வெப்பநிலையை மனிதன் சுகமாக வாழக்கூடிய ஒருவெப்பநிலையில் சீர் செய்துவைக்கும் ஒரு வெப்பநிலை சீராக் கியாகவும் இந்த மரங்கள் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தாவரங்களில் துளிர்த்து வளரும் குருத்துக்களும் பசுமையும்,குளிர்ச்சியும் நிழலும் அதன் மலர்களும் மனித மனங்
ട களுக்கு புத்துணர்ச்சியையும் அமை தியையும் அள்ளி வழங்குகின்றன.
மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் போதுமான அளவுமழை வீழ்ச்சி கிடைப் பதற்கும் எமது தண்ணிர்த்தேவையை நிவர்த்திப்பதற்கும் மரங்கள் இன்றி யமையாதவை என்பதும் மரம் இன்றி மழை இல்லை என்பதும் எமக்குத்
தெரியும்.
எமக்கு உணவுப் பொருட்களையும்
மருத்துவம் ஆரோக்கியம் சுற்ற
சந்தேகங்களையும் இந்த வைத்தியச்சுடர்
GTO
ܘܪܛܘܼܛܵܢ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருவாயையும் தரும் தாவரங்கள் தான் பயனுள்ள தாவரங்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அனைத்துதாவரங் களுமே ஒருவகையில் பயனுடையவை தான் என்பதை மறந்து விடுகின்றோம்.
இந்த மரங்களையும் தாவரங்களை யும் பாதுகாப்பதன் மூலம் எமது சுற்றா டலையும் வளிமண்டலத்தையும் ஆரோக் கியமானதாக பேணமுடியும்.
மரங்கள் பல அநாவசியமாக வெட்டி எறியப்படுகின்றன. மரங்களால் சுத்தி கரிக்கப்பட்ட ஆரோக்கிய காற்றுகளுக்கு வீடுதோறும் கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.
ஜன்னல்கள் அனைத்தையும் அடித்து மூடி உள்ளேமின்விசிறிகள் போட்டுநாம் சுவாசித்து வெளிவிட்ட அசுத்தக்காற்றையே மீண்டும் மீண்டும் சுழல விட்டு சுவாசித்து பல நோய்களுக்கு ஆட்பட்டுக்கொண்டி ருக்கின்றோம். அத்துடன் இவ்வாறான அசுத்தக்காற்றை சுவாசிப்பது மன அமை திக் குறைவு நித்திரைக்குறைவு கற்றல் செயற்பாடுகளில் தாக்கம் போன்றவற்றை LLqLib gggibLJGBğ5556DITLib,
நாம் வெட்டிவீழ்த்திய ஒவ்வொரு மரங் களுக்காகவும் வேதனைப்படுவோம். அதற்கு பிராயச்சித்தமாக வீழ்த்திய ஒவ் வொருமரங்களுக்கு பதிலாகவும் ஒன்பது மரங்கள் நட்டுவளர்ப்போம். மரம் ஒன்றை
நாட்டிவளர்ப்பது ஒரு உன்னதமான புன்ை ணிையகாரியம் மட்டுமல்ல மனித குலத் திற்கும் மருத்துவ உலகத்திற்கும் செய்யும் ஒரு மகத்தான சேவை என்பதை மனதில் நிறுத்துவோம்.
தாவரங்களிலும் அன்பு செலுத்து வோம். நாம் ஒவ்வொருவரும் எமதுவாழ் நாளில் எத்தனை மரங்கள் நட்டு வளர்த் தோம் என்பதை கணக்கிட்டு வைத்துக் கொள்வோம்.அதைச்சொல்லிக் கொள்
வதில் பெருமைப்பட்டுக் கொள்வோம்.
மனிதனுக்கு உணவு உடை உறை விடம், மருந்து சுவாசக்காற்று நிழல், குளிர்ச்சி, மன அமைதி மழை நீர், எரி பொருள், மகிழ்ச்சி என அனைத்தை யுமே தொடர்ந்து அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தாவரங்களையும் நட்டு வளர்ப்பதில் பெருமிதம் கொள்வோம். வீட்டுச் சுற்றாடலையும் பொது இடங்க ளையும் தாவரங்களால் பசுமைப் LUGBĝ5g5G36 ITLib.
பொது இடங்கள், கோயில்கள் தெரு ஓரங்கள், வீடுகள் அலுவலகங்கள், பாட சாலைகள் எனஅனைத்துபகுதிகளிலும் மரங்களை நாட்டிவளர்ப்பது எமது சுற் றாடல் காற்றையும் சூழலையும் வளப் படுத்தும் ஒருபுண்ணியகாரியமாகும்.
கோயில்கள் கோபுரங்கள் கட்டுவதில் எமக்கு இருக்கும் ஆர்வத்தைப் போல ஆயிரக்கணக்கில் மரங்கள் நாட்டுவதி லும் ஆர்வம் பிறந்தால் அது ஆரோக் கியமாக அமையும்.
Dr.சி.சிவன்சுதன் பொது வைத்தியநிபுணர்
ல் பாதுகாப்பு சம்பந்தமான உங்கள் *_sé叫呜