கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.14

Page 1
நாமலுக்கு பெண் தோழிகள் அவசியம்!
- தாய் கூறுகிறார்
யோகேஸ்வரன் எம்.பி கடும் விசனம்
-- (கொழும்பு) இளம் வயதில் எனது மூன்று பிள்ளைகளும் பெண்களுடன் பழ குவது சாதாரண விடயம் என முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் ஆண்களுக்கு பெண்தோழிகள் இருப்பது அவசியம்
- 2 ஆம் பக்கம் பார்க்க...
(மட்டக்களப்பு) தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என இனத்துவேசமாக பேசிய மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி மீது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என கடுமையாக சாடியுள்ள யோகேஸ்வரன் எம்.பி, குறித்த விகாராதிபதியை மட்டக்களப்பிலிருந்து அகற்றாவிட்டால் அங்கு இன முறுகல்கள் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(23-ம் பக்.)
(கொழும்பு) நாடு முழுவதும் இன்றைய தினம் சுப்பர் மூன் தென்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. கொழும்பு வானியல் ஆராய்ச்சி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் மூன் எனப்படும் பெரு முழுநிலவு என்பது, நிலவுக்கும் பூமி க்கும் இடையிலான தூரம் சராசரியாக உள்ளதைவிட சற்று குறைவா கவும் முழுநிலவு கூடிய தினமாகவும் காணப்படுவதாகும்.
இந்த தினத்தில் நிலவு இயல்பாக இருப்பதைவிட முழுநிலவு சற்று பெரியதாகவும் பொலிவு அதிகரித்தும் காணப்படும். இன்றைய தினம் தோன்றும் சுப்பர் மூன் ஆனது, அடுத்ததாக 2034ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதியே மீண்டும் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.(செ-1)
சுப்பர் மூன் இன்று
இணக்கப்பாடு எட்டப்படாததால் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படும் என அறிவிப்பு!
சுகாதார சீர்கேட்டில் யாழ்.நகர் பகுதி
(யாழ்ப்பாணம்) சுகாதார தொழிலாளர்கள் தொட ர்பான பேச்சுவார்த்தையில் இணக் கப்பாடு எட்டப்படாததால் தமது போரா ட்டம் மேலும் விஸ்தரிக்கப்படும் என யாழ்மாநகரசபை சுகாதார தொமிலா
ளர்கள் நேற்றைய தினம் அறிவித் கமாக பணிபுரியும் மாநகரசபை துள்ளனர்.
சுகாதார தொழிலாளர்களுக்கு நிர ப யாழ்.மாநகரசபையில் கற்காலி
64 ஆம் .. .........

Registered as a Newspaper in Srilanka
EERe:
ஓவலம்புரி
விலை:20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
(சர்வதேச திருமண சேவை) T.P: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, )
valampurii@sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஐப்பசி 29 திங்கட்கிழமை (14.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 331
க.பொ.த (சா/த) ' பரீட்சை
மாதிரி வினாத்தாள்
தமிழ் - II
Email:Kalyanamatai.jaffna@gmail.com பதிவுக் கட்டணம் 1000/= மட்டுமே
துவேசமாக பேசிய விகாராதிபதியை நல்லாட்சி அரசு
உள்ளே...

Page 2
உறவினர்களுடன் சேர்ந்து கீரிமலை
கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியா ஆகிய இரு பிள்ளைகளுமே க்கு சென்றிருந்த பிரஸ்தாப குடும்ப
நேற்று அதிகாலை வேளை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்தர் அங்குமாலை6மணியளவில்
இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடு
குறித்த மூவரும் உறவினர் நீராடிய போதே மேற்படி துயரச் சம்
த்து, குறித்த பகுதியில் பதற்றநிலை வீட்டுக்குச் சென்ற நிலையில் கண 23ஆம் பக்கம் பார்க்க....
ஏற்பட்டுள்ளது.
23ஆம் பக்கம் பார்க்க....
24 ஆம் பக்கம் பார்க்க....
வடக்கு மாகாண
மக்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம்
கைக்குண்டுகள் எதிர்க்கட்சித் தலைவரை மாற்றக் கோரிக்கை!
போக்குவரத்து விதி மீறல் அபராத தொகை இரண்டு மீட்பு (யாழ்ப்பாணம்) வடக்குமாகாணசபை எதிர்க்க எக்காரணத்துக்காகவும் குறைக்கப்படாது - ரவி
வடக்கு மாகாணசபை எதிர்க் கட் சித் தலைவர் பதவியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரு க்கு மாற்றி வழங்க வேண்டும் என அக்கட்சியின்செயலாளர்நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
23ஆம் பக்கம் பார்க்க...
(சாவகச்சேரி) சாவகச்சேரி கல்வயல்வேதவன
பிள்ளையார் கோயிலடிப்பகுதியில் (கொழும்பு)
மாற்றமும் மேற்கொள்ளப்போவ
வெடிக்காத நிலையில் காணப்பட்ட மக்களின் பாதுகாப்பே அரசாங்
தில்லை என நிதி அமைச்சர் ரவி
இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட் கத்திற்கு மிக முக்கியமானது என்ப கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
டுள்ளது. தால் போக்குவரத்து விதி மீறல்
பாதை ஒழுங்கு விதிகளைப்
அப்பகுதியில் காணப்பட்ட வெற் தொடர்பில் விதிக்கப்படும் மிகக் . பேணுவதிலான ஒழுக்க நெறியை
றுக்காணியிலுள்ள கிணறு ஒன் குறைந்த அபராதத் தொகையான 2
கடைப்பிடித்தல், பாதை விதிமுறை
றினை நேற்று பிற்பகல் 2.30 மணி ஆயிரத்து 500 ரூபாயில் எவவித
24ஆம் பக்கம் பார்க்க....
23ஆம் பக்கம் பார்க்க....
000 ரூ கையான) பேணுவம்
நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

(கொழும்பு) நாடு முழுவதும் இன்றைய தினம் சுப்பர் மூன் தென்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. கொழும்பு வானியல் ஆராய்ச்சி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் மூன் எனப்படும் பெரு முழுநிலவு என்பது, நிலவுக்கும் பூமி க்கும் இடையிலான தூரம் சராசரியாக உள்ளதைவிட சற்று குறைவா
(யாழ்ப்பாணம்) கவும் முழுநிலவு கூடிய தினமாகவும் காணப்படுவதாகும்.
சுகாதார தொழிலாளர்கள் தொட இந்த தினத்தில் நிலவு இயல்பாக இருப்பதைவிட முழுநிலவு சற்று )
ர்பான பேச்சுவார்த்தையில் இணக் பெரியதாகவும் பொலிவு அதிகரித்தும் காணப்படும். இன்றைய தினம்
கப்பாடு எட்டப்படாததால் தமது போரா.
ளர்கள் நேற்றைய தினம் அறிவித் தோன்றும் சுப்பர் மூன் ஆனது, அடுத்ததாக 2034ஆம் ஆண்டு நவம்பர்
ட்டம் மேலும் விஸ்தரிக்கப்படும் என
துள்ளனர். 25ஆம் திகதியே மீண்டும் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.செ-11)
யாழ்மாநகரசபை சுகாதார தொழிலா
யாழ்.மாநகரசபையில் தற்காலி
சுப்பர் மூன் இன்று
| இணக்கப்பாடு எட்டப்படாததால் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படும் என அறிவிப்பு! சுகாதார தொழிலாளர்கள் தொட சுகாதார சீர்கேட்டில் யாழ்.நகர் பகுதி
கமாக பணிபுரியும் மாநகரசபை சுகாதார தொழிலாளர்களுக்கு நிர
24ஆம் பக்கம் பார்க்க....
ஜனாதிபதி தலைமையில் நீரில் மூழ்கி
கணவனின் கோர வாள் வெட்டில் நீரிழிவு தின நடைபவனி குடும்பஸ்தர் பலி மனைவி, இரு பிள்ளைகள் பலி!
(யாழ்ப்பாணம்)
(திருகோணமலை)
திருகோணமலை உப்புவெளி கீரிமலை தீர்த்தக்கேணியில்
திருகோணமலை கன்னியா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கன்னயா நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில்
கிளிகுஞ்சு மலைப் பகுதியில் தனது கிளிகுஞ்சு மலைப் பகுதியைச் சேர் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்து
மனைவியையும் இரண்டு பெண்பிள ந்த 32 வயதுடைய கே. நித்தியா, ள்ளார்.
ளைகளையும் கோரத்தனமாக
அவரது மகளான 10 வயதுடைய - அஸ்கியினை கரைப்பதற்காக வாளால் வெட்டி கொலை செய்த காயத்திரி மற்றும் 8 வயதுடைய சந்
இகல் 8PM99 லயாம்
..
1)

Page 3
பக்கம் 02
வல
கப்பம் பெறும் யுகம் முடிவும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா என்று மிரட்டிக் ! பண்டாரநாயக்க குமாரதுங்க தெரி
வெயங்கொ வித்துள்ளார்.
டம்புவ பிரதேச வெயங்கொடை பிரதேசத்தில்
செய்வோரில் 6 நேற்று முன்தினம் நடைபெற்ற கள் ஐக்கிய தேசி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வாளர்கள். பேசும் போது அவர் இதனை தெரி.
- புதிய அரச வித்தார்.
வந்தபின்னர், வ வெயங்கொடை, நிட்டம்புவ பிர
சந்தித்து ஜனவர (கொழும்பு)
தேசங்களில் உள்ள சகல வர்த்
பிறகுதான் தாம் 1 நாட்டில் காணப்பட்ட கப்பம்
தகர்களையும் கொலை செய்வதாக
மாக வர்த்தகம் 6 பெறும்யுகத்தை முடிவுக்கு கொண்டு
அச்சுறுத்தி கடந்த காலத்தில் கப்பம்
- முன்னாள் வந்ததன் காரணமாக தாம் சுதந்
பெற்றனர்.
ஆதரவாளரான திரமாக மூச்சு விடுவதாக கூறி,
அதிகாலையில் இரண்டு, மூன்று
முன்னாள் த வர்த்தகர்கள் சிலர் தன்னை சந்
இலட்சம் ரூபாயை கொண்டு வந்து
அவரது சகாக்கள் தித்து தனக்கு நன்றி கூறியதாக தராவிட்டால் கொன்று விடுவோம் தகர்களை, தொன
வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் - 2016
பருத்தித்துறை நகரசபை பருத்தித்துறை நகர சபையினால் சபைநிதி - 2016 இலிருந்து கீழ்வரும் அட்டவணையில் விபரிக்கப்பட்ட வேலைகளினை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவேற்றக் கூடிய ஒப்பந்தகாரர்களிடமிருந்து கேள்விகள் கோரப்படுகின்றன.
1. கேள்விப் பத்திரம் வழங்கப்படும் திகதி 17.11.2016ஆம் திகதி தொடக்கம்
30.11.2016 திகதி பி.ப 3.00 மணிவரை 2. கேள்வி ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித் திகதி 01.12.2016ஆம் திகதி 12.00
மணிவரை 3. கேள்வி திறக்கப்படும் திகதி 01.12.2016 பி.ப 2.00 மணி கேள்வி திறக்கப்படும்
சமயம் கேள்வி சமர்ப்பித்தவர்கள் சமுகமளிக்கலாம்.) 4. கேள்வி ஆவணங்கள் பெறத் தகுதியுடையவராகுவதற்கு சித்திபெறும் கேள்விதாரர் கறுப்புப்பட்டியலில் (BLACK LIST) சேர்த்துக்கொள்ளப்படாத வராகவும் “இக்ராட்” (ICTAD) பதிவையுடையவராகவும் இருத்தல் வேண்டும். (கேள்வி ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது வலுவுள்ள (ICTAD) புத்தகத்தினை சமர்ப்பித்தல் வேண்டும்.) கேள்விப்பத்திரங்கள் இரு பிரதிகளில் தயாரிக்கப்பட்டு அரக்கு முத்திரையிடப்பட்ட கடித உறையிலிட்டு கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் வேலையின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு பிரதியை “செயலாளர், நகராட்சிமன்றம், பருத்தித் துறை” என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்புவதன் மூலமோ அல்லது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விப்பெட்டியில் இடுவதன் மூலமோ குறித்ததிகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்புவதுடன் மறு பிரதியை "பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்" எனும் முகவரிக்கு
அனுப்பி வைக்கவேண்டும். 6. கேள்வியை ஏற்கவோ மறுக்கவோ கேள்விச்சபைக்கு அதிகாரமுண்டு.
7.
மேலதிக விபரங்களை பருத்தித்துறை நகராட்சிமன்ற அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
5,
ஆகக் குறைந்த இக்ராட்
தரம் C10
C10
C10
C10
வேலைவிபரம்
மதிப்
ஒப்பந்த
மீளளிக்கப்படும் மீளளிக்கப் பீட்டுத்
காலம்
கேள்விவைப்புப்
படாத கேள்விப் தொகை
பணம்
பத்திரக்கட்டணம் (ரூபா)
(VAT.NETஉட்பட)
தலைமை அலுவலக
|0.716Mn (otமாதம்
3500.00
1170.00 வாகனத்தரிப்பிடம் அமைத்தல் தலைமை அலுவலக எல்லை (0.81OMn (0மாதம்
4000.00
1170.00 மதில் அமைத்தல் பஸ்நிலையத்திற்கான
|0.898Mn |otமாதம்
4400.00
1170.00 எல்லைவேலியும் பயணிகள் தரிப்பிடமும் அமைத்தல் மரநடுகைக்கான சீமென்ட் கூடு |0.125Mn |otமாதம்
600.00
1170.00 அமைத்தல். (முனை இந்து மயானத்திற்கான 0.058Mn |oமாதம்
300.00
1170.00 படி அமைத்தல்
அரசடி வீதியின்மிகுதி
(0.216Mn [0மாதம்
2100.00
100.00 (வேலையும் மீள்தாரிடலும் தெருமூடிமடம் தொடக்கம்
1.40OMn [02மாதங்கள் 6200.00
170.00 3ஆம் குறுக்குத்தெரு வரையான கழிவு வாய்க்கால் மிகுதிவேலை (கொங்கிறீட்) பத்திரகாளி கோயில் வீதி
|1.20OMn [02மாதங்கள் 6000.00
170.00 புனரமைப்பு மிகுதி வேலை
(கொங்கிறீட்) 09 (ஓடக்கரை வீதி புனரமைப்பு
11.614Mn (02மாதங்கள் 8000.00
1170.00 (கொங்கிறீட்)
C10
C10
(9
புவனேந்திரன் ரமேஸ்வரன், செயலாளர், பருத்தித்துறை நகரசபை, 14.11.2016
(C-6393)

ற்றது
தேசிய பொது நிகழ்ச்சி நிரலே இன்று நாட்டுக்கு தேவை
ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
ஓம்புரி
- 14.11.2016) சிலர் குள்ளநரிகள் போன்று
நல்லாட்சியில் செயற்படுகின்றனர் - பெருமிதம்
முன்னாள் எம்.பி. சந்திரகாந்தன் சுட்டிக்காட்டு கப்பம் பெற்றனர்.
(கொழும்பு)
“இந்த நாட்டில் புத்தர் சிலைகள் டை மற்றும் நிட்
- தமிழ், முஸ்லிம் மக்களின் வைப்பதை யாராலும் தடுக்க ங்களில் வர்த்தகம்
பெரும்பான்மையான ஆதரவுடன்
முடியாது. புத்தர் சிலை வைப்பது பரும் பாலானவர்
உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி
நல்லாட்சியைப் பாதிக்கும் என்று யக் கட்சியின் ஆதர
அரசாங்கத்தில் இன்று சிலர் செம்
யாராவது கருதி அதைத் தடுத் மறி ஆடு வேடத்தில் ஏகாதிபத்திய
தால், தனது அமைச்சுப் பதவியைத் Tங்கம் பதவிக்கு
குள்ளநரிகள் போன்று செயற்படு
துறப்பதற்கு தயாராகவுள்ளதாக ரத்தகர்கள் என்னை
கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட
அமைச்சர் தயா கமகே தெரிவித் சி 8 ஆம் திகதிக்கு
டமைப்பின் முன்னாள் நாடாளு திருந்தார். இவ்வாறு அவர் தெரி பயமின்றி, சுதந்திர
வித்துள்ளமையானது இன ஒற்று மன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திர
காந்தன் தெரிவித்தார். செய்வதாக கூறினர்.
மையை சீர்குலைக்கும் செயலாகும்.
“இந்தப் புத்தர் சிலை விவகார இதற்கு உதாரணமாக அம் அமைப்பாளரின்
பாறை இறக்காமம் மாணிக்கமடு
மானது இலங்கையில் பண்டாரநாய பிரதேச சபையின்
புத்தர் சிலை வைப்புக்கான அனும
க்க ஆட்சிக்காலத்தில் தனிச் சிங் லைவர் மற்றும்
திப்பைக் கூறலாம். அன்று “ஸ்ரீ",
கள் சட்டத்தை அமுல்படுத்தி "ஸ்ரீ" ள் ஆகியோர் வர்த
இன்று புத்தர் சிலை. இது ஆபத்தா
என்ற ஒரு எழுத்தின் மூலம் இந்த லைபேசியில்தொடர்பு
னது எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தமிழர்களின் வாழ்வைச் கொண்டு இன்று
இறக்காமம் மாணிக்கமடு மாயக்
சீரழித்து, இந்த நாடும் நாட்டிலுள்ள காலை எமக்கு
கல்லி மலையில் புத்தர் சிலை
அனைத்து இன மக்களும் சொல் 2 இலட்சம்,
வைப்பு விவகாரம் தொடர்பில் அம்
லொணாத் துன்பத்தை அனுபவிக்க மூன்று இலட்சம்
பாறை மாவட்ட செயலகத்தில்
நேரிட்டது. ரூபாய் வழங்க
கடந்த 7ஆம் திகதி நடைபெற்றஒருங்
இன்றுவரை அதன் பாதிப்பு வேண்டும் என
கிணைப்புக் குழுக் கூட்டத்தின்
தொடர்கின்றது. அவ்வாறே, இன்று கேட்டுள்ளனர்.
போது, அமைச்சர் தயாகமகே தெரி இந்தப் புத்தர் சிலை விவகாரம் ஒரு வர்த்த
வித்த கருத்துக்கு பதிலளிக்கும்
தொடருமானால், “ஸ்ரீ” ஐ விட பாரிய கரிடம் 6 இலட்
வகையிலேயே, அவர் மேற்கண்ட
பாதிப்பை எதிர்காலத் தில் ஏற்படுத்தி, சம ரூபாய்கோர்
வாறு தெரிவித்தார்.
மீண்டும் இந்த நாட்டிலுள்ள இனங் யுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று ஞாயிற்
களுக்கு இடையிலான மோதலை தனக்குஅந்த
றுக்கிழமை அவர் ஊடகங்களுக்கு
ஏற்படுத்தும் எனவும் மேலும் தெரி மேலும் தெரிவித்தபோது,
வித்தார்.
(இ-5) ளவு பணத்தை தர முடியாது, அப்படி வழங்கி னால்தான்வர்த் தகத்தை கை விட வேண்டும் என்றுஅந்தவர்த் தகர் கூறியுள்
(கொழும்பு)
தும் எதிர்காலத்துடன் விளையாட ளார்.
அனைத்து இலங்கையர்களும்
வேண்டாமென தான் அவர்களி ஒரு வார
இணைந்து நாட்டைக் கட்டியெழுப்
டம் கேட்பதாகவும் தெரிவித்தார். கால அவகாசம்
பும் தேசிய பொது நிகழ்ச்சி நிரலே
அதிகாரத்தைப் பெறுவதற்கு நாடு வழங் கியுள்ள
இன்று நாட்டுக்கு தேவையான
எஞ்சியிருக்க வேண்டும். நாட்டின் னர். ஒரு வாரம்
தென ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்காலத்துக்கான தேசிய நல்லி கடந்தும் அவர்
நாட்டின் எதிர்காலம் தொடர்
ணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக பணத்தை கொடு
பான நிகழ்ச்சி நிரல் ஒவ்வொரு
அனைவரும்ஒன்றிணைய வேண்டு க்கவில்லை.
வரின் அதிகாரம் மற்றுத் தனித்து
மெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதனைய
வத்தை அடிப்படையாகக் கொண்ட
பண்பாடு மற்றும்கலைகள்தேசிய டுத்து அவரை
அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம்
நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி தொலை பேசி
மறைக்கப்படக் கூடாதெனவும்
பெறுவதற்கானமுக்கியமான காரணி யில் தொடர்பு
ஜனாதிபதி குறிப்பிட்டார்.
களாகுமெனவும் சுட்டிக்காட்டிய கொண்டு இன்று
நேற்றுப் பிற்பகல் கொழும்பு பண
ஜனாதிபதி அனைத்து மக்கட் காலை6இலகம்
டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச
பிரிவுகளுக்கிடையிலும் ஒற்றுமை, ரூபாய் பணத்
மாநாட்டு மண்டபத்தில் நடை
ஒத்துழைப்பு, நட்புறவு கட்டியெழுப் தை கொண்டு
பெற்ற “விங்ஸ் 2016 - நம்பிக்கை
பப்படுவதற்கு அது உந்துசக்தியாக வந்துதரவில்லை
யின் சிறகசைப்பு” நிகழ்வில் கலந்து
இருக்குமெனவும் தெரிவித்தார். எனறால்கொன்று
கொண்டு உரையாற்றும் போது
இலங்கையின்தேசிய ஒற்றுமை விடு வோம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் நல்லிணக்கத்தை மேம் என்று மிரட்டி
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
படுத்தும் நோக்குடன் தேசிய யுள்ளனர்.
நல்லிணக்கம் மற்றும் தேசிய
ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அந்த வர்த்த
ஒற்றுமையின்தேவையை குறைத்து
அலுவலகம், இலங்கை கலைப் கர்மனைவி மற்
மதிப்பிடக்கூடாதெனவும் குறிப்
பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், றும் பிள்ளை
பிட்ட ஜனாதிபதி நாட்டில் நல்லி
ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு களை கைவிட்டு
ணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கு
மற்றும் இலங்கை கெயார் நிறு பிர தேசத்தை
அரசாங்கம் மேற்கொள்ளும் செயற வனம் ஆகியவற்றின் இணை விட்டு சென்று
பாடுகளைபெடரல் நல்லிணக்கமெனக்
ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் விட்டார்.
கூறும் சிலர் அதனை கேவலப்படுத்து
இந்த கலை விழா ஏற்பாடு செய்யப் அரசாங்கம்
வதாகவும் நாட்டினதும் மக்களின
பட்டிருந்தது.
(செ-11) மாறும் வரை அவர் வரவில்லை.
ஏனையோரின் நிலைமையும் இது தான்.
தற்போது கப்பம் பெறும்யுகம் முடிந்து
எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் வட்டது என சந்திரிகா
திரு.தி.சுகுமாரன் அவர்களின் தந்தையும், பண்டாரநாயக்க குமார
தற்போதைய ஆசிரியை துங்க மேலும் தெரி
திருமதிநகுலேஸ்வரி சுகுமாரனின் வித்துள்ளார். இ7)
அன்பு மாமனாருமான
இளையதம்பி திருநாவுக்கரசு வலம்புரி
அவர்களின் மரணச் செய்தி அறிந்து விளம்பரத்
ஆழ்ந்த துயருறுகிறோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த தொடர்புகளுக்கு
அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்கின்றோம். 021 2217603
ஆசிரியர் நலன்புரிக் கழகம் 021567 1532
இணுவில் இந்துக் கல்லூரி
இணுவில் இந்துவின் கண்ணீர்க் காணிக்கை
(6606)

Page 4
அமைச்சரின் அதிசொகுசு வாகனத்தால் அரசுக்கு மூன்று கோடி ரூபாய்நட்டம்
(கொழும்பு)
பாராளுமன்ற உறுப்பினர் ஒரு வருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வை யற்ற வாகன அனுமதிப்பத் திரத்தைப் பயன்படுத்தி அரசா ங்கத்தின் பிரபல அமைச்சர் ஒரு வர் இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ள அதி சொகுசு வாகன த்தினால் அரசாங்கத்துக்கு மூன்று கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள் தாக தகவல்கள் வெளியாகியுள்
66OT.
அவர் மர்சிடீஸ் பென்ஸ் ஜி.எல். 6「6ö.35O Jó GLDILLT 5口動 ஒன்றை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார். அமெரிக்காவிலிரு
ந்து இந்தக் காரை அவர் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது. கடந்த 2 ஆம் திகதி இந்தக் காரை அவர் இலங்கைக்குகொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் சாதா J60OT LD5856İT 6).JPTTölöLÖ GLDTÜLTÜ வாகனத்தின் விலையை2இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், நல்லாட்சி அமைச்சர் கள் அரசாங்கத்துக்கு பல மில்லி யன் ரூபாய்களை நட்டம் ஏற்படு த்தும் விதத்தில் வாகனம் வரவ ழைப்பது விசனத்துக்குரிய ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (இ-7)
70 நீதிப திடீர் இ (கொழும்பு) 7O régôlugóbab ள்ளதாக நீதிச் ே க்குழு செயலக துள்ளது.
குறித்த 70 ட்ட நீதிபதிகள் ட்ட நீதிபதிகள் கள் மற்றும் நீ ளடங்குவதாக
6TTg5.
ஜனவரி மா, முதல் அமுலுக் யில் 70 நீதிப; Ghafu LL CULCB6ft 6 30-60)ഖങ്കബ് ട്ര,6
கம் அறிவித்துள்
(கொழும்பு)
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மா ஒன்றை கொண்டுவருவதன் மூலம் தேசிய பா உறுதிப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கL நாடுகள் சபை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துவ
புதிய அரசியல்அமைப்பொன்று உரு வாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த
அரசியல் அமைப்பில் பயங்கர வாத தடைச்சட்டம் எவ்வாறு உள்வாங்
கப்படவுள்ளது 6 5), JTUULCS 6).
ஐ.தே.க.எம்.பிக்களுக்கு அம்பாந்தோட்டையில் விசேட பயிற்சிப் பட்டறை
(GibsUpLibL)
ஐக்கிய தேசிய கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள். அம் பாந்தோட்டை பிரதேசத்தில் இர ண்ைடு நாள் பயிற்சி பட்டறையில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பயிற்சி பட்டறையில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பி லும் கலந்துரையாடல்கள் இடம் பெறுவதாக ஊடக அமைச்சர் கய
ந்த கருணாதிலக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்று க்கு கருத்து தெரிவிக்கும் போதே 960LDdਹ மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, 207 ஆம் ஆணன் டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நிதி அமை ச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10 ஆம் திகதி நாடாளு மன்றத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (இ-7)
ShOulder). (LumbagO), diplóirón GMTgu (LibI
வாத நோய்களுக்கு சிறப்புச் சிகிச்சை
Special Treatment for Rheumatism spiring in (Cervical spondylosis), (335 Toir epi (6 origi) (Frozen is peggies 616 (Law back pain), IBT firingful
86) Liibi (6 Bugolob (Nerve
rOOt
compressed by the Disc Hernia), 66in. Gargo. Irratib Gigo) தாக்கும் தீவிர நரம்பு வலி (Sciatica) மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் LL C TT MTCCTT SLLLLLCLLLLL LLLLLLLLS LLLLaLTTTT TTT TTTTCCTTS orgi (Destrutcion of knee cartilage. Synovial fluid damage & Ligament loosening), குதிவாதம், நரம்பு, தசை, மூட்டுக்களின் (Neuro-mascular problems), sing digoogorasoir, riparodigloor silgorib, மாதவிலக்கு ஓய்வு காலத்தில் பின்பும் (Post Caesarean & menopause) gibngib 35603 -elpf (66.16536 it (Mascular & joint pain), fluori orbib (Juvenile arthritis), urifliforgio (Paralysis), 6rgylub முறிவினர் பின் சீரமைப்பு போன்ற நோய்களுக்கு விசேட சித்தஆயுள்வேத சிகிச்சைகள் பெறலாம்.
சிகச்ெசைகளுக்கு அனுவதுதி பெற தொலைபேசியில் தொடற்பு கொள்ளவும்.
Dr. RLAASHMANA IVER (DAM (Cey), DM G (ind Regd (7966, Dep Ayu - 6-3/1/254) மங்களபதி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை
41/5, அரச விதி குங்கிலியன் வீதியின் உள்ளே)
நல்லுர் - யாழ்ப்பாண்ம்
(659) LL LL S0L0S SLLS SLLL0L0 S LSLSLS 0SLS0J0JS
6. SILIU
இந்த வரவு! 5UTuJLDT6OT 56 CUCB560TDg. LD சபையில் நிதி அ 65. Ulu obJLDL மத்திய வங்கியி ஆளுநர் டபிள்ய தெரிவித்துள்ளா
6) Մ6ւ 61&606 பில் கொழும்பில் ஒன்றில் கலந்து அவர் இதனைச்
இது தொடர் கருத்துத் தெரிவி
|5|5l&&60)uեւ கீழ் நிதிச்சபை களை அந்த ச6 (36,6OOOBLD. 5 ஒன்றை அந்தச் வருகின்றது. அ முன்னுரிமையி ΕΣΠΕ είleΕ6ifleύ έΕ வேண்டும். இது பொறுப்பல்ல. ம
டும் என வற்பு (UDEBIT60)LDLUT6T. ளுக்கே கடன் அதன் பிரகாரம் வங்கிக்கு வரு ளில் 15 வீதக் க ருந்ததாக குறிப்
அத்தோடு நி 6LDITÖID SOUTUI EBUL றையும் முன்6ை சத்துக்கு அதிக கடனை பதிவுசெ குறிப்பிட்டுள்ளார். gঠ60pg5 5T6Oাঁ ওঁঠ
அவர் தெரிவித்து
 
 
 

லம்பு திகளுக்கு டமாற்றம்
ள் இடமாற்றப்பட்டு 0ഞഖങ്കബ് ട്രഞങ്ങ് ம் நேற்று அறிவித்
நீதிபதிகளில் மாவ ர்,மேலதிக மாவ பிரதான நீதவான் நீதவான்கள் உள்
தெரிவிக்கப்பட்டுள்
தம் முதலாம் திகதி கும் வரும் வகை திகள் இடமாற்றம் ார்கள் என நீதிச் O)6OOTeigeup 63 USD I6Tg5). (G-7)
சிறுநீரக நோய்களுக்குச் சிகிச்சை
Ayurvedic Treatment for Rena Diseases சிறுநீர் குறைவாகவும், வலி மற்றும் எரிச்சல் கடுப்புடன் வெளியேறல். ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு நிலை (Renal Failure in Primary Stage). Aguburbib, fago. Bijou 66 librolgi) sib356ir 35ITGOOriLI(656b (Stone in the Kidney & Bladder) கற்கள் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, சிறுநீர்த் தடை, இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறல் மற்றும் é960orö6fl6û 5ysibipu(GLib IUTorbj5(35Tr6T (Enlargement of the Prostate gland) îl Irădloosaraboi (3IIIroorporți)prob flp||B கழிப்பதில் தாமதம், தடை அடிக்கடி வெளியேற்றும் உணர்வு Dibaob aflorBijS635Triboo (Urine infection). Sup6 unibo. 6166), நித்திரை மற்றும் மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகளுக்கு சித்த ஆயுள்வேத முறையில் சிகிச்சைகள் வபறலாம். சிகிச்சைகளுக்கு அனுமதி பெற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Dr. R.LAKSHMANAIYER (DAM (Cey), D M G (ind
Reg (7966, Deep, Ayu = G-3/1/254) மங்களபதி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை
15. அரச வீதி குங்கிலியன் விதியின் உள்ளே)
நல்லுர் - யாழ்ப்பாண்ம்
G590 rel. 0225, 2oo2 525
ற்று சட்டம் துகாப்பை ம் ஐக்கிய
iளது.
[ன்பது தொடர்பிலும் 1Վ56ւթյո56ւյլb 660
ங்கை அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அச்சுறுத்தல் மாற்றுக் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபிவிருத்தியானது உலகளாவிய ரீதியில் கருத்துக் 5606II (86ւ ՖւDIT& 6) Ծար)ւI(6595 வதற்கும் ப்யங்கரவாத பிரிவுகளின் பயன்பாட்டை அவர்களின் நன் மைக்காக பயன்படுத்துவதன் கார னமாக பாதுகாப்பு நடவடிக்கை களில் அச்சுறுத்தலாக காணப்படு
வதாகவும் பாதுகாப்பு தரப்பு சுட்டி க்காட்டியுள்ளது.
கடந்த வாரம் இலங்கையில்நடை பெற்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் இலங்கை சட்டத்தில் உத்தேசிக்கப் பட்டுள்ள பயங் கரவாத தடுப்புக் tD[[6ÖI Đ_UỦLDLL (Đ60|59|60DULLTL6Ủ நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சிமேற்க ன்ைடவாறு தெரிவித்தார். (இ-7)
O 3.96) நிலை செலவுத் திட்டத்தில் O)6O 660TD BIT600T த்திய வங்கி நிதிச் மைச்சர் தலையீடு ரித்துள்ளார் என ன் முன்னாள் பிரதி பூ.எ விஜேவர்தன J。 புத் திட்டம் தொடர் நடைபெற்ற மாநாடு கொண்ட போதே
கூறியுள்ளார். ாக மேலும் அவர் ມີຂຶ60Buffeb. l6OŤ SA,uj 6a56f6ơi մkoi: 61&nGLILI6016) DLGUI 2D 56).JT55 வ்வாறான முறை சபை உருவாக்கி த்தோடு 50வீதம் 60 (9.2L60)Lab டன் வழங்கப்பட நிதியமைச்சரின் ாறாக இது மத்திய பையின் பொறுப்பு. ன வழங்க வேணன் றுத்தினால் வங்கி ரின் உறவினர்க 6Jupimbi E5LÜ LUGLĎ. இறுதியில் மத்திய b புள்ளி விபரங்க -ன் வழங்கப் பட்டி பிடப்பட்டி ருக்கும். தியமைச்சர் மற்று ான யோசனை ஒன் பத்துள்ளார் 5 இலட் Dாக பெறப்ப டும் LU(36) 6OÖTLILD66O1ö இதற்கான காரண றியேன் என்றும் |ள்ளார். (இ-7)
காலி கோட்டைப் பகுதியில்
திமரென
ΣΥ .
காலி கோட்டை பகுதியிலுள்ள நிலப்பரப்பு தாழ் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிகோட்டை பெட்லர் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாது காப்பு மதிலுக்கு அருகில் இவ்வாறு
னதாழிறங்கிய நிலம்
நிலம் தாழ் இறங்கியுள்ளது.
அதிக மழையை தொடர்ந்து உள் வடிகாலின் ஒரு பகுதியே இவ்வாறு நிலம் உடைந்து விழுந்துள்ளமையி னால் அந்த பகுதி தாழ் இறங்கியுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (இ-7)
வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
(6)Ծովքլbւ)
வரவு செலவுத் திட்டத்திற்கு எதி ராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.நேற்று கொழு ம்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே நாடாளுமன்ற
உறுப்பினர் பந்துல குணவர்தன
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய வங்கியின் நிதி தீர்வு விவகாரங்களை தனியார் நிறு வனமொன்றுக்கு வழங்குவதற்கு ଶ୍ରେu୦ୟ ଗଠିତ06ୟ திட்டத்தில் முன்மொ பூழியப்பட்டிருந்ததாக பந்துல குன வர்த்தன தெரிவித்துள்ளார். (இ-7)
கடந்த பத்து மாதங்களில் எச்.ஐ.வியால் 34 பேர் பலி
(கொழும்பு)
இவ்வருடத்தின் கடந்த 10 மாதங் களில் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 34 பேர் உயிரிழ ந்துள்ளனர்.
குறித்த நோயினால் ஆண்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாக
பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப் பாளர் சிசிரலியனகே தெரிவித்தார்.
இதேவேளை, வருடத்தின் இது வரையான காலப்பகுதிக்குள் 405 பேர் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Page 5
چت
கள் மோதிய ராஜ்கோட் டெஸ்ட் சமனிலையில் முடிவுற்றது.
போட்டியின் ஆரம்பத்திலி ருந்தே சமனிலையான முடிவை நோக்கிச் சென்ற ராஜ்கோட்டெஸ்ட் இறுதித் தருணத்தில் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. இதனால் மரண பயத்திலிருந்த இந்திய அணி ஒருவாறு அணித் தலைவர் விராட் ஹோலியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் தப்பித்தது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றுகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 9ஆம் திகதி சவு ராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் டில் தொடங்கியது.
போட்டியின் நாணயச்சுழற்சி யில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி முதல் இன்னிங்சுக் காக துடுப்பெடுத்தாடிய இங்கி லாந்து அணி 537 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் சதமும் அஸ்வினின் அரைச்சதமும்கைகொ டுக்க (70 ஓட்) 488 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தது.
49 ஓட்டங்கள் முன்னிலை யுடன் தமது 2ஆவது இன்னி ங்ஸை தொடங்கிய இங்கிலாந்து
இந்திய - இங்கிலாந்து அணி
Ο Α *
அணி3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 260 ஓட்டங்கள் சேர்த்து ஆட் டத்தை இடைநிறுத்தியது. துடுப்பா ட்டத்தில் அணித் தலைவர் குக் arguib (13O) sigg,5T).
49 ஓவர்களில் 310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந் திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு ஓவருக்கு 6 ஓட் டங்கள் அடிப்பது கடினம் என்பதால் போட்டியை சமனிலை நோக்கி கொண்டு செல்லலாம் என்ற எண்னத்தில் முரளி விஜயும், கம்பீரும் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கினார்கள்.
ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் கம்பீர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. அணியின் ஒட்ட எண்ணிக்கை 47ஐ எட்டிய போது புஜாரா18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் எல்.பி. டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அடுத்து அணித் தலைவர் விராட் ஹோலி களம் இறங்கி னார். முரளி விஜய் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந் தார். அடுத்து வந்த ரகானே ஓட்டம் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் க்ளின் போல்டானார். அதன்போது இந்திய அணி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்
களை இழந்தது ஐந்தாவது வி யுடன் அஸ்வின இருவரும் சிற வெளிப்படுத்த Busfl geou &LDe விடும் என்று அஸ்வின் 32 நிலையில் 8 ஆட்டம் இழந்த இதனால் அ ஏற்பட்டது. அடுத் டங்கள் எடுத்த பந்தில் அவரிட ஆட்டம் இழந்த முனையில் மட்டும் நம்பிக் யாடினார்.
கொட்டித் தீர்த்தது மழை தடைப்பட்டது 2ஆம் நாளாட்டம் தப்பித்தது அவுஸ்திரேலியா
பலத்த மழையின் எதிரொலி யாக தென்னாபிரிக்க- அவுஸ்திரே லிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் நேற் றைய 2ஆம் நாளாட்டம் இரத்து செய்யப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் னாபிரிக்க அணி அங்கு 3 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றுகிறது.
இரு அணிகளுக்கும் இடையி லான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 177 ஓட்
···
டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில்,
2ஆவது டெஸ்ட்போட்டி ஹொபர்ட டில் நேற்று முன்தினம் ஆரம்ப
LDIT60Tg5).
ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதக மாக இருக்கும் என்று தோன்றிய தால், தென்னாபிரிக்கா அணித் தலைவர் டு பிளசிநாணயச்சுழற்சி யில் வென்று முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தார்.
அவரின் எண்ணம் ஈடேறும் வகையில் முதலில் துடுப்பெடுத்தா டக் களமிறங்கிய அவுஸ்திரேலிய
(6)6OOf LGOT600 வேகத்தில் திக் ஓவர்களில் விெ களுக்கு ஆட்டம தாக்குப்பிடித் தலைவர் ஸ்மித் ஆட்டமிழக்காம பந்துவீச்சில் டர் 21 ஓட்டங்க டுக்களை கொய் தொடர்ந்து மு காக துடுப்பெடு பிரிக்க அணிய தடுமாறிய போத ஓட்டங்கள் எடுத் அதன்பின் வ டி ஹொக் ஆகி டத்தை வெளிப்பு ஆட்டம் நிறை மேலதிக விக்ெ நிறுத்தினர்.
இதனால் தெ நேற்று முன்தி ஆட்டம் முடிவில் ஸில் 5 விக்கெட் 171 ஓட்டங்கள் 6
U6)|LDT 38, டங்களுடன் கள இதன்மூலம் 8 தென்னாபிரிக் னிலை வகித்தது இந்நிலையி: நாளாட்டபம் ந நிலையில் தொ மாக 2ஆம் நா யாக இரத்துச் :ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
ாட் டெஸ்டின் இறுதித் தருணத்தில் மரண வீதியிலிருந்த
4.08.2016
லாப்புகழும் இங்கிலாந்துக்கே
l. விக்கெட்டுக்கு ஹோல ஜோடி சேர்ந்தார். ப்பான ஆட்டத்தை இந்த ஜோடி னிலையில் முடித்து நினைக்கையில் ஓட்டங்கள் எடுத்த *ன்சாரி பந்தில்
T. ஆட்டத்தில் பரபரப்பு ந்து வந்த சகா9 ஓட் நிலையில் ரஷித் மே பிடிகொடுத்து ார். ஆனால் மறு விராட் ஹோலி கையுடன் விளை
ாடர், அபோட்டின் குத்தினறி 32.5 பறும் 85 ஓட்டங் லிழந்தது. து ஆடிய அணித் 48 ஓட்டங்களை ல் எடுத்தார். அசத்திய பிலாண் ளூக்கு 5 விக்கெட் gाiी. pதல் இன்னிங்சுக் த்தாடிய தென்னா பும் ஆரம்பத்தில் நிலும், அம்லா 47 து கைகொடுத்தார். ந்த பவுமா மற்றும் யோர் சிறந்த ஆட் படுத்தி முதல் நாள் ഖഞLLILD ഖഞ] கட் சரிவை தடுத்து
ன்னாபிரிக்க அணி னம் முதல் நாள் முதல் இன்னிங் டுக்களை இழந்து Tடுத்திருந்தது. டி ஹொக் 28 ஓட் த்தில் இருந்தனர். 6 ஓட்டங்களால் க அணி முன்
5. ல் நேற்று 2ஆவது டைபெறவிருந்த LT LD60Dup 85TJ600T SITTILLD CUPUp6ODLD சய்யப்பட்டது. (க)
7ஆவது விக்கெட்டுக்கு ஹோலி யுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதன்போது இந்தியா போட்டியை சமனிலையாக்க 6 ஓவர்களை தாக்குப்பிடிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது. இருவரும் 6 ஓவர்களை தாக்குப்பிடித்து விளை யாடினார்கள் 4.30 மணிக்குமுன்பே 49 ஓவர்களையும் இங்கிலாந்து வீச முடித்ததால், அவ்வணிக்கு கூடு தலாக 3 ஓவர்கள் வழங்கப்பட்டது.
கடைசி 3 ஒவரையும் விராட் ஹோலி, ஜடேஜா சிறப்பாக சமா ளித்தனர். கடைசிஓவரின் 3ஆவது பந்தில் விராட் ஹோலி ஒரு ஓட்டம் எடுக்க அதன்பின் 3 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எந்த
அணியாலும் வெற்றி பெற முடி
யாது என்பதால் இரு அணித்தலை வர்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனால் ராஜ்கோட் டெஸ்ட் சமனி லையில் முடிந்தது.
2ஆவது இன்னிங்ஸில் இந்தி யா 52.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத 场芭k
விராட் ஹோலி 49, ரவீந்திர ஜடேஜா 32 ஓட்டங்களுடன் களத் திலிருந்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ரஷிட் 3 விக்கெட்டுக் களைக் கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் மொயின் அலி தெரிவானார். (க)
அணித் தலைவர் ஹேரத் பெருமிதம்
66D60) 35 (6)6OOf 6,60060DLD யிலகிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு2போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதேபோன்று இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலியா அணியையும் 3.0 என்ற கணக் கில் தொடரை வென்று அசத்தி யது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டி களிலும் இலங்கை அணி வெற்றி பெற்று இரண்டு தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இது குறித்து இலங்கை அணித தலைவர் ரங்கன ஹேரத் கூறுகை ule),
இந்த இரு தொடர்களில் தாங்
கள் வெற்றி பெற்றதன் மூலம்
வரும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப் பாக செயற்படுவோம் என்றும் இது
இலங்கை அணி வீரர்களுக்கு 100 சதவீதம் தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது என கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விள ங்கும் அவுஸ்திரேலியா அணி கூட கடைசியாக பங்குபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல் வியை சந்தித்துள்ளது.
அந்த நான்கு டெஸ்ட் போட்டிக ளில் 3 போட்டிகள் இலங்கை மண்ணிலும், ஒரு போட்டி அதன் சொந்த மண்ணிலும் சந்தித்தது. இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி ஸிரோ, இலங்கை அணி 5. இதை கருத்தில் கொண்டு ஒப்பிடும் போது இலங்கை அணி தான் தற்போதைக்கு டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியைவிட சிறந்த அணியாக கருதப்படுகிறது. (5)

Page 6
4, 2016
அம்பாந்தோட்டை துறைமு
ரும்பப் பறிப்போம் -ம
(கொழும்பு)
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்தியா, சீனா முதலிட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேருவளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். எனது
மண் மகிழ-08.06.1954
ஷோபிதாஸ் ஸ்ரோர்ஸ்
பருத்தித்துறை விதி, ஆவரங்கால்.
31 ஆம் நாள் баратафробірін வீட்டுக்கிருத்திய அழைப்பும்
கடந்த 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை
别 - ங்கள் குடும்பத் அமரர் மஞ்சுளா செல்வரத்தினம் அவர்களின் வீட்டுக்கிருத்தியக் கிரி-ை பகள் இன்று 14.11.2016 திங்கட் கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தில் மு.ப. 11.30 மணி முதல் இடம் பெறும் ஆத்ம சாந்தி பிரார்த் தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் அன்னார் காலஞ்சென்ற செய்தி அறிந்து பல வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர்.
ஆறுதல் கூறி இறுதிக் கிரியையில்
லந்து கொண்ட அன்பு (
- - இ. க்கும் கண்ணிர்
விலை உயர்த்த வாங்கி மகிழும் வாய்ப்புண்
காட்டுவீர்கள்,
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மூத்த சகோதரர்கள் முன்னே ற்றத்தில் அக்கறை காட்டுவர், பணியில் சிறுமன உளைச்சல் ஏற்படலாம், வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள்.
பொருளாதார நிலையில் முன் னேற்றம் பெறும் வாய்ப்புண்டு,
பங்கள் கூடும், உறவினர் ஒருவ ரின் ஆலோசனை கிடைக்கும், பயணங்களால் பலனுண்டு.
மனதல உறசாகமும மகழச8 யும் அதிகரிக்கும், புத்திசாது Li LD IN GÖT செயற்பாடுகளால் புகழ் பெறுவீர்கள், உறவினர் வழியில் அன்புத் தொல்லைகள்
ஏற்படலாம்.
செய் தொழிலில் அதிக பிரயாை giug, fu GL. சுக்களில் முன்னேற்றம் ஏற்படு
இயல்பான வாழ்க்கையில் இன்
காணும் நாள், காரியமொன்றில் திருப்பங்கள் ஏற்படலாம், சிலர் மீது கார ணமில்லாமல் கோபம் ஏற்பட லாம், போசன சுகமுண்டு.
சந்
கிரகநிலை சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி இரவு 10.56 மணிக்கு இட-சந்
கேது
செவ் UIகு
சஓரி
2
குரு
உடன்பிறப்புக்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம், பாதியில் நின்ற பணியை மீதி யும் தொடர்வீர்கள், ஆரோக் கியமான நாள், கெளரவ மான நாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த ராஜபக்ஷ எச்சரிக்கை
காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட் டங்களான அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பன உள் ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்தியா, சீனா என எந்த நாட்டு முதலீட் டாளர்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.
எமது ஆட்சியில் அவை அனைத்தையும் அரசுக்கே எடுத்துக்கொள்வோம் என்ற விட யத்தை நான் கூறி வைக்க விரும்புகிறேன் என்று அவர் எச்சரித்தார். (இ-7)
O O
காசிநாதன் செல்வராணி (மணி) கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி
வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக *盔
வும் கொண்ட காசிநாதன் செல்வராணி
10.11.2016 வியாழக்கிழமை அதிகாலை
காலமானார். அன்னார் காலஞ்சென்ற
சிவக்கொழுந்து காசிநாதன் அவர்களின்
அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்
56MDT60T 6YLIT6öT60ILDU6OLD 36075 LDLDT
ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்
சென்றவர்களான சிவக்கொழுந்து வள்ளி
யம்மையின் அன்பு மருமகளும் சுதர்சினி
(லண்டன், கெங்காதரன் குவிஸ், சுதாகரன் 3.
(யாழ்.மாவட்டதுடுப்பாட்டபயிற்றுவிப்பாளர், இ
கிருபாகரன் (லண்டன்), பத்மலோஜினி மனோகரன் (கனடா), சசிகரன் (உதவிப்
பணிப்பாளர் கைத்தொழில் அபிவிருத்தி சபை, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரபாகரன் (லண்டன்), சர்மிளா (சுவிஸ்), கோமதி, கயல்விழி (லண்டன்), சிவலிங்கம், இராஜகலா குண்டர், மைதிலி (ஆசிரியை, நவக்கிரி அ.மி.த.க பாடசாலை ஆகியோரின் மாமியாரும் அன்னலட்சுமி, காலஞ்சென்ற அப்பையா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பக்கியநாதன், ஜெகநாதன், யோகநாதன், இன்பமலர், கலாநிதி, பவானி, சதாநந்தினி ஆகியோரின் சகோதரியும் பிரவிசா, பிரசுஜா, பிரசுஜன், கஜனி, சகானி, ராகவி, வேனுசன், சகீன், இன்பம், லகினா, லக்ஷிகா, சிவமதுர்ஷன், காலஞ்சென்ற ஜதுர்ஷன், விதுர்ஷன், சோபிர்ஷன், மிருசன், மிசானி, நர்மிதா, திசாலினி ஆகியோரின் பேர்த்தியுமாவார். -
அன்னாரின் ஈமக்கிரியைகள் நேற்று (3.11.2016 முற்பகல் 10.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் 2-மகன் கா.சுதாகரன் (ன்)
(umjanmore jСисமஞ்சவனப்பதி விதி ufgafunarf)-07 612 4.276 கொக்குவில் மேற்கு காசசிகரன் (உதவிப்பளிப்பாளர்
கொக்குவில் கைத்தொழில் அபிவிருத்தி சபை, கிளிநொச்சி)
B
。 இந்தித்துச் செய
டிய நாள், வெளியூர்த் தொடர் புகள் அனுகூலம் தரும், குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள், சயன சுகக் குறைவான நாள்.
உறவினர்களின் குடும்பத்தில் கலகலப்பான சூழ் நிலை உருவாகும், பெரிய மனி தர்களின் தொடர்புகள் அனு கூலம் தரும், பொருளாதார நிலை யில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கண்ணியம் மிக்க ஒருவரின் சந்திப்பு இடம்பெறலாம், பய ணத்தால் பலனுண்டு, வாக்கு றுதியைக் காப்பாற்றி மகிழ்வீர் கள், தொலைபேசித் தகவல்கள்
74.77 2O76 இப்பசி 29, திங்கட்கிழமை)
சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு பூரணை முன்னிரவு 8.22 மணிவரை பரணி மாலை 5.34 மணிவரை
சுபநேரம் 12.07-137 மணிவரை இராகுகாலம் 7.37-9.07 மணிவரை முரீ அம்மாபகவான் நன்றிகள் தினம் கார்த்திகை விரதம், பூரணை விரதம் 6666
உள்ளன்போடு பழகியவர்க ளின் எண்ணிக்கை கூடும், கொடுக்கல்- வாங்கல்களில்
ஏற்பட்ட மனஸ்தாபம் அக
லும், வியாபார விருத்தியுண்டு,
பயணங்கள் கைகூடும்.
மனதில் இனம்புரியாத குழப் பங்கள் தோன்றி மறையும், பெரி யோரை விமர்சிப்பதை தவிர்ப் பது நல்லது, ஒரு வகையில் வந்த வரவுகள் மற்றொரு வகையில் செலவாகலாம்.
& பிற இனத்தவரால் பெருமை స్ట్రో கள் வந்து சேரலாம், பொதுநல
னில் அதிக அக்கறை காட்டுவீர் கள், உறவினர்களின் சந்திப் பால் உள்ளம் மகிழ்வீர்கள், போசன சுகமுண்டு.

Page 7
.
நூலக வாரத்தை முன்னிட்டு யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களிடையே வழங்கும் நிகழ்வு யாழ்.கல்வியியற் கல்லூரி பீடாதிபதி எஸ் அமிர்தலிங்கம் தலைமையி தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
வள்ளுவர்புரம் முற்றாக அழிப்பு
யாழ்தையிட்டிவடக்குப்பகுதி யில் இருந்த வள்ளுவர்புரம் 5UTLDLİb 691603DLuUT6LITLİb BTGÖOT முடியாதவாறு முற்றாக அழிக் கப்பட்டுள்ளதை கண்டு அப் பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் தமது (ഖമ്രങ്ങ6nuLLD ിഖങിuി', (66ії6H60Tü.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்து 454 ஏக்கர் நிலப்பரப்பினை யும் விடுவிப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.
அந்த வகையில் காங்கே சன்துறை மத்திஜே- 234). காங்கேசன்துறை தெற்கு ஜே-235), தையிட்டி வடக்கு ஜே-249), தையிட்டி கிழக்கு (ஜே-247), தையிட்டி தெற்கு
(ஜே-250), மயிலிட்டி வடக் கில் (ஜே-246) சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதில் தையிட்டி வடக்கு 66f(656) JLULb is IIILDLibs) L பட தையிட்டி பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதி 595C3a5 8) 6ñ6IT GELDİTÜ 1OO பரப்பு காணியில் 4 அடி ஆழத்துக்கு மண் அகழப் பட்டு முற்றாக பள்ளமாக்கப் பட்டுள்ளது.
குறித்த பகுதி கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் தோட்ட நிலங்களாகவும் குடிமனைகள் அமைந்துள்ள
செழிப்பான பிரதேசமாகவும் காணப்பட்டது.
தமது காணிகளை பார்வை Liflu L 2 fléOLDUT6TD 66f குறித்த பகுதி அடையாளம் காண முடியாத வகையில் அழிக்கப்பட்டிருப்பதை அவ தானித்து அதிர்ச்சி அடைந்த துடன் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
26 வருடங்களுக்கு பின் னர் தமது இருப்பிடங்களை பார்வையிடுவதற்கு ஆவ லாக சென்றபோதும் அப் பகுதி பயன்பாட்டுக்கு உதவாத வகையில் அழிக்கப்பட்டு இருப்பது தமக்கு மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தாகவும் குறித்த பகுதியில் எந்த விதமான நடவடிக்கை களையும் மேற்கொள்ள முடி
A. | ) 魔 隧 யாது எனவும் தெரிவித்துள் ளனர். காணிகள் விடுவிக்கப் பட்டிருந்தும் எமக்கு பயன ற்ற முறையில் ஆக்கப்பட்டு ள்ள காணிகளை தாம் என்ன செய்வது எனவும் கேள்வி யெழுப்பியுள்ளனர்.
எமது நிலங்களை எந்த முறையில் பயன்படுத்துவது என்பது தொடர்பாக தமக்கு தெரியவில்லை என்று இது தொடர்பாக அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொ ள்ளுமாறு கேட்டுக்கொண்டு 66T6OTT. (இ-9)
அரசியல் aos வடமராட்சியி
மதுபோதை 5OOO e5 LIII
நெல்லியடி நகரில் மது போதையில் குழப்பம் விளை வித்தநபர் ஒருவருக்கு 5000 ரூபா அபராதம் விதித்து பருத் தித்துறை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி பாலசுப்பிரமணி யம் உத்தரவிட்டார்.
குறித்த நபர் மதுபோதை
காலாவதியா காட்சிப்படுத்தி
(கரணவாய்
நெல்லியடி நகர்ப் பகுதி யில் காலாவதியான பொருட் களை காட்சிப்படுத்தி வைத்தி ருந்த எட்டு வர்த்தகர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் அப ராதம் விதித்து பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற பதில் நீதி
பதி பாலசுப்பிரமணியம் உத்
தரவிட்டார்.
யாழ்.இடைக்காடு மகா வித்தியாலய
 
 
 
 
 

卫4。芷。20置6
நடைபெற்ற எழுத்தாக்க போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரிய
மாணவர்களுக்கான பரிசில் ம் அண்மையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வைத்தியர் BOLLIGÖT| (படங்கள்-பொ.சோபிகா)
திகளை விடுவிக்கக்கோளி ல் கையெழுத்துப் போராட்டம்
(யாழ்ப்பாணம்) அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி கையெ స్త్రాల్డ్ ழுத்துப் போராட்டம் நேற்று முன்தினம் வடமராட்சியில் இடம்பெற்றபோது.
(படங்கள்:
செய்தியாளர்)
P६ |
கரணவாய்
கலைலேக்கியப்பெருவிழா
யாழ்ப்பாணப்பிரதேசசெய லகம் கலாசாரப் பேரவை மற் றும் கலாசார அதிகாரசபையு டன்இணைந்துநடத்தும்கலை இலக்கியப் பெருவிழா எதிர் வரும் 17 ஆம் திகதி வியாழக் கிழமை பிற்பகல் 2.30 மணி க்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள திரு மறைக்கலாமன்றகலைத்தூது
தில்இப் ISIGil.
யாழ்ப்பாணப்பிரதேசசெய லாளரும் கலாசாரப்பேரவை, கலாசாரஅதிகாரசபைத்தலை வருமான பொன்னம்பலம் தயானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்டசெயலகமேலதிக அரசாங்க அதிபர்காணி சுப் பிரமணியம் முரளிதரன், சிற ப்புவிருந்தினராகவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணை க்கள உதவிப் பணிப்பாளர் திருமதிவனஜாசெல்வரட்ணம் ஆகியோரும் கலந்து கொள்ள வுள்ளனர். இ-3
பில் குழப்பம்; Tuu 8ILJIT5LD யில் நின்றபோது நெல்லிய டிப்பொலிஸாரால்கைதுசெய் uJLILILLITñi.
ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்டநீதிமன்றில் முற்படுத் தியபோதே அபராதம் விதிக் கப்பட்டது. (3-6O)
ன பொருட்கள்
யதாக குற்றம்
6hurstenors, urgis)6OTurt ளர்அதிகரசபையினர் இணை ந்து மேற்கொண்ட சோத னையின்போது காலாவதி யான பொருட்கள் காணப் பட்ட எட்டு வர்த்தகர்கள் கட ந்த வெள்ளிக்கிழமை நீதிம ன்றில் முற்படுத்தப்பட்ட போது தலா 5000 ரூபா வீதம் அப ராதம் விதிக்கப்பட்டது. இ-60
வழங்கினார்.
(கரணவாய்
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு ட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை, ஆச்சிரமம், விளையாட் டுக் கழகம் என்பவற்றிற்கு பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த 11 ஆம் திகதி கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதேச செயலர் பொருட்களை
25 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மகேசன் விளையாட் டுக்கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களும் வதிரி Uரீபரமானந்தாமுதியோர், சிறுவர் இல்லத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியானதளபாடங்களும் இமையாணன் அத.க பாடசாலைக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
(S-6O)
--- *
""مقعد.
fiůu விழா அண்மையில் இடம்பெற்றது.
* - : منهم في مهيمنة
PRIZE ER. 2016. *
*్క

Page 8
巫4。直。20芷6
நியூயோர்க்கில் அமைந்திருக் கும் ஐநாவிற்கான நிரந்தர பிரதி நிதிகளுக்கான அலுவல்களைக்கவ னிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பொறுப்புவாய்ந்த உயர திகாரியொருவ்ரது கடந்த கால நட வடிக்கைகள்மட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு புலன் விசா ரணைகளை ஆரம்பித்துள்ளது.
204 இல் நடைபெற்றிருந்த ஐநா. பொதுச் சபைக் கூட்டத்திற்கான இல ங்கைத் தூதுக்குழுவினது செலவுக ளுக்கென வழங்கப்பட்டிருந்த நிதிப் பயன்பாட்டில் நிகழ்ந்திருக்கக்கூடிய எந்தவித மோசமான ஒழுங்கீனங்க ளுக்கும் அவர் பொறுப்பாளியாக உள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே இந்தவிசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி ஐ.நா. பொதுச் சபை அமர்வுகளு க்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதியின் கொள்கையுடன் முரண்படும் வரவு-செலவுத்திட்டம்
ஜனாதிபதியின் புகைத்த லுக்கு எதிரான திட்டத்துக்கு Éól 69l6ODL DäFÖTÜ U6ól 556OOTIT நாயக்கவின் வரவுசெலவுத் திட்ட அறிவிப்பு முரண்படுவ தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(DL 55 6JTULD, 960)LDö சர் ரவி கருனாநாயக்க, நாடாளுமன்றத்தில் 2017 82, D&60óCBET6OT 6). UGF 6360 வத்திட்டத்தை சமர்ப்பித்தார். இதன் போது ஜனாதிப தியின் புகைத்தலுக்கு எதி ரான திட்டத்துக்கு இலங்கை புகையிலை கூட்டுத்தாபனம் டுபேக்கோ நிறுவனம்) 500 மில்லியன் ரூபாய்களை வழங்க
(3660óCBD616óDGLIO 606016OLL அவர் முன்வைத்தார்.
இந்த நிலையில் இது அரசாங்கத்தின் கொள்கை யுடன் முரண்படுவதாக சுகா தார சேவை நிபுனர் ஒரு வரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
அரசாங்கத்தின் கோரிக் கைக்குடுபோக்கோநிறுவனம் 6600Ti, BLD 6616tful LT6). அது சுகாதார கொள்கையில் அந்த நிறுவனம் தலையிடு வதாக அமைந்து விடும் என் றும் சுகாதாரத்துறை நிபுனர் சுட்டிக்காட்டியுள்ளார்.(இ-7)
ராஜபக்ஷ பெரியதொரு பரி வாரத் ட்டு வழங்கப்ப தினையே தனக்கான ஒரு இணைக் இதுமட்டில் குழுவாக கூட்டிச் சென்றிருந்தார். கணக்காய்வு அ
மொத்த தொகையாக 223,900 வழிக்கப்பட்ட அமெரிக்க டொலர் இலங்கை ரூபா செலுத்தவேண் வில் 27 மில்லியன்களுக்கு மேல் துவும் குறித்த உடன்பணம் ஐநாவிற்காக மேற்படி றதன் பின்னர் இலங்கைப் பிரதிநிதிகளால் நேரடி த்தப்பட்டிருக்க யாகவே அவரி டம் கையளிக்கப் இந்தப் பி பட்டதாக அதற்கான இராஜதந்திரப் யத்தில் மேற்ப பதிவேடுகள் காட்டுவதாக சண்டே ஐந்து மாதங்க ரைம்ஸ் கூறுகின்றது முழுத்தொகை தப்பட்டுள்ளது யில்80.208.43 அமெரிக்க டொலர் இது சம்பந்த நேரடிப் பணமாக வும் 243, 693 இல்லாமலேே 57 அமெரிக்க டொலர் வவுச்சர்கள் டன் பொருத்த மூலமும் கொடுக்கப்பட்டுள்ளது. கள் இதில் உ இலங்கை தூதுக்குழுவின் மேற்படி அறிக்கை காட் நியூயோர்க் விஜயம் சம்பந்தமாக இக்கணக்கு மேற்கூறிய அந்த இராஜதந்திர உயர் ங்குமுறைப்ப அதிகாரிக்கு வெவ்வேறான ஐந்து த்தப்பட வே6 சந்தர்ப்பங்களில்செலவுகளின்பொரு சிபார்சு செய்கி
குமார் குணரத்னவிற்காக போராடும் உறுப்பினர்கள்
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னவின் விடுதலை 60) Udi (Sablf,(35T 60LL608, யிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் சத்தியாக் கிரக போராட்டம் ஆரம்பித்து நேற்றுடன் ஒரு வருடம் பூர்த் தியடைந்துள்ளது.
சுற்றுலா விசா அனுமதி யில் இலங்கைக்கு வருகை தந்து விசா காலம் முடிவடை ந்தும், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்தார் என்று குமார் குணரத்ன மீது gsbDub diLD55 U19 Brb55.
எனவே,இந்த குற்றச்சா ட்டு காரணமாக கடந்த வரு LLb 56.JLbuj LDII5Lb gjLDITU குணரத்னம் கைது செய்யப் பட்டு தற்போது அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்
பரம்பின் வெற்றி முன்னுதாரணம் அரசியலில் இறங்கவுள்ள கோத்தா
முன்னாள் பாதுகாப்புச் 6ēFL 6DT6Iū (35TjUTU JTe பக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர் தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்ப டுகின்றது. அமெரிக்க ஜனா திபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய வெற் றியின் அடிப்படையில் கோத்த பாய ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கோத்தபாய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில், டொனால்ட் ட்ரம்பின் வெற் றியை இலங்கையர்கள் கரு த்தில் கொள்ள வேண்டிய ஒரு பாடம் என குறிப்பிட் (B66TITŮ. LDébbébčb(U566)Ji)) வாக்குறுதி வழங்கும் அரசி யல்வாதிகள் வேண்டாம்
என்ற எண்ணம் ஏற்பட்டமை UniCE6DGuj 6LT6OTT6b ULib வெற்றி பெற்றார். இலங்கை யர்களும் கருத்திற்கு கொள்ள (36) 600TLp UTLLDITE 85 & 6f ளது என்று அவர் கூறியுள் 6TTTU.
இதேவேளை அண்மை யில் சிங்கள ஊடகம் ஒன்
றிற்கு தனது அரசியல் பிர வேசம் குறித்த தகவலையும் கோத்தபாய வெளியிட்டி ருந்
T.
எனது நாட்டிற்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத் SII6ö sólóföru]LDIT85 6)&us(36).16ör. எனினும் அரசியலுக்குள் நுழைவது குறித்து இன்ன மும் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. எப்ப டியிருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு இன்னமும் மூன்றரை வரு டங்கள் உள்ளதாக கோத்த பாய குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள் எமை குறிப்பிடத்தக்கது.(இ-7)
இரண்டு அமைச்சுப்பதவிகளில் மாற்றம்?
இரண்டு அமைச்சுப் பத விகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்பரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்
யப்பட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் தக வல் வெளியிட்டுள்ளன.
முக்கியமான இரண்டு அமைச்சுக்களில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்
னர் புத்தாண்டில் அமைச்சர \ளது.
வையில் மாற்றங்கள் செய்
960)LDid U606) Julab U60
மாற்றங்களைச் செய்ய முன் னதாக தீர்மானிக்கப்பட்டி ருந்தது.
எனினும் தற்போது உட னடியாக அவ்வாறு மாற்றங் களைச் செய்யாது சில திருத்தங் களை மட்டும் செய்யத் தீர்மா னிக்கப்பட்டுள்ளது. (இ-7)
 
 

லம்பு
Läasi 07
(B6irging. நடத்தி முடிக்கப்பட்ட அறிக்கையின்படி செல
பணத்தொகையில் ண்டிய மிகுதிப் பணமெ த நிகழ்வு இடம்பெற் உடனடியாகவே செலு வேண்டும். ரச்சினைக்குரிய விட டி செலவுகள் முடிந்து
. அதுமட்டுமல்லாது மான ஆவணங்கள் யஇவைநடந்துள்ளது மில்லாத ஆவணங் படுத்தப்பட்டுள்ளதாக டுகின்றது. தவிபரங்கள் மீது ஒழு ஓயாக கவனம் செலு ண்டுமென அறிக்கை றது.
உலக நீரிழிவு தினம்-14 "நீரிழிவை வெற்றி கொள்வோம்"
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" குறையற்ற செல்வத்தை பெற்றிட
1. 66T6) T35 & 600CSUTLD 2.சீனி மற்றும் இனிப்பு பண்டங்களை தவிர்ப்போம் 3.தினமும் உடற்பயிற்சி செய்வோம் 4.மன அழுத்தமற்று வாழ்வோம் 4.11.2016 திங்கள் முற்பகல் 10 மணிக்கு வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெறும் உலக நீரிழிவு தினத்தில் சகலரும் கலந்து கொள்ளவும்.
அனுசரனை
யாழ். நீரிழிவு அஷோசியேஷண்க)
6ITTij.2O11 & b 360öGB 610-6)LLbUj LDT5.Lb3 ஆம் திகதி முன்னிலை சோசலிசக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை குமார் குணரத் னம்நிறுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இ-7)
Lாரிடம் பேசுவது?
யார் என்னைப் புரிந்து கொள்வார்? நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்? நான் என்ன தவறு செய்தேன்? என்னால் எதுவுமே முடியவில்லை
வீடு விற்பனைக்கு குருதாதர் கோவிலடி, பொலிகண்டியில் பயன்தரும் மரங்கள் உள்ள 5 1/2 பரப்பு காணியில் 4 அறைகள் கொண்ட வீடு விற் பனைக்குண்டு.
6.5m Lir:- O77 429 O116
என்பன போன்ற எண்ணங்களா?
கை கொடுக்கும் நண்பர்கள் .
104, 4 ம் குறுக்குத்தெரு. யாழ்ப்பாணம் மதசார்பற்றது ரகசியமானது இலவச சேவை 0212228117, o77 goo 8776
auayasofluz IIT: (Ø249 324 4444
S/ss சனி, ஞாயிறு காலை 9.00 - 1.00)
பிறப்பு: 1991 இந்து நட்சத்திரம்: புனர்பூசம்
f).L.JFT: 45 கி.பா சூரி செவ் 7 இல் ഉ_ujp: '5'8' தகைமை/தொழில்:HNDE/ஆசிரியர் தொஇ B/6443
பிறப்பு: 1994 இந்து
பிறப்பு: 1985 இந்து
நட்சத்திரம் அவிட்டம் கி.பா. 39 செவ் 8 இல் 2) uuJb: 55" தகைமை/தொழில்தனியார் தொழில் Gabi IgogóTL PR எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
தொஇ G/6492
நட்சத்திரம் மகம்
g) uJLD: 5’6"
தகைமை/தொழில்:BSc T/ஆசிரியர் தொ.இ B/6444
பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம் விசாகம்
பிறப்பு: 1993 இந்து
நட்சத்திரம் அத்த்ம்
கி.பா. செவ் 1 இல்
@_u町tp:5°1’
தகைமை/தொழில்:AL
தொஇ G/6493
உயரம் 576" தகைமை/தொழில்:Diploma ஆசிரியர்
தொ.இ B/6445
பிறப்பு 1979 இந்து
பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம் கார்த்திகை உயரம் 54" தகைமை/தொழில்:ALலண்டன் PR
தொஇ G/6495
நட்சத்திரம் பூராடம் கி.பா. 13 சூரிசெவ் 4 இல் ഉ_ujp: '6' 56D56OLD/65.Tlf6ö:HNDA, MAAT, Accounting/கணக்காளர்
தொ.இ B/6449
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் சதயம் கி.பா. 141/2 செவ் 2 இல் உயரம் 5'3" தகைமை/தொழில்:BSc/அரசதொழில்
தொஇ G/2041
O 356. DUT GILLET LIDLCDCD (சர்வதேச திருமண சேவை) இல, 14, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் ug:Baai aben avoid eum 1000 LIDEGELD age- O2 720 005, O2, 22. 5484 E-mail:- kalyanamalai. jafna(a) gmail.com குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை தினமாகும்.

Page 9
பத்துத் 03
தமிழ்மொழி எமது தாய்மொழி மற்றைய மொழிகளை நாம் கற்க வேண்டும் இந்தியத் துணைத்தூதுவர் அறிவுரை
ஒரு மாணவனோ மான
வியோ ஒரு காலத்தில் இல ங்கையின் ஜனாதிபதியாக வரலாம். அதற்கு அச்சம் தேவையில்லை என இந்திய துணைத்துதர் ஆ.நடராஜ் தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் மகாவித் தியாலயத்தில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ் வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கரு த்து தெரிவித்த அவர்,
தமிழர்களின்பண்பாட்டை எடுத்தியம்பும் வகையில் மாணவர்கள் செயற்பட்டிரு ந்தனர். அப்பாடசாலையில் அப்துல்கலாம் உட்பட பல பெரியாரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்ப்ட்டுள்ளன. அப்துல்கலாம் ஜனாதிபதி என்பதற்குமப்பால் அவர் மாணவர்களுடன் அதிக
மாக இருந்தார். மாணவர் களுடன் இருப்பதுதான் அவ ருக்கு மிகவும் ஆசையாக இருந்திருக்கின்றது.
52B36)i&iggie ILDIGOOT6) LDIT600T6) labelbib 6.6565T60f யாக, உயர் அதிகாரியாக இலங்கையின் ஜனாதிபதி யாக கூட வரலாம். இப்போது LDT6OOT6)|Ú56Ť 6T6Ď(36OTO5LĎ புத்திசாலியான திறமையான மானவர்கள். அவர்களுக்கு அதிகமான அறிவுரைகள் கூறவேண்டிய அவசியமி ல்லை. ஆகவே ஆசிரியர்க ளும் பெற்றோரும் கூறும் கருத்துக்கள் நல்லதற்கே என LDT600T6).jRE6i (9) C36) 60ó(B. b. தமிழ்மொழிஎமது தாய்மொழி எனினும் மற்றைய மொழிக ளையும் கற்கவேண்டும் குறிப் பாக ஆங்கிலம் முக்கியமொழி ஆகவே தமிழுடன் ஆங்கில த்தையும் கற்றால் நல்லது என தெரிவித்தார். (2-28)
வீடு ஒன்றினுள் நுழைந்த பாம்பு பிடிக்கப்பட்டு ஆலயத்தில் விடப்பட்டது
ഖഖങ്ങfluf, ULL, LTE பகுதியில் உள்ள வீடு ஒன்றி னுள் நேற்று முன் தினம் மாலை 6 அடி நீளமான பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதனை விரட்டுவதற்கு குறித்த வீட்டில் இருந்தவர் கள் முயன்ற போதும் பாம்பு வெளியேறாது வீட்டு சுவரி டையில் கப்பு ஒன்றின் இடை வெளியில் புகுந்து அகப்பட்டுக் கொண்டது.
இதனையடுத்து அங்கு குவிந்த மக்கள் ஆறு அடி 5өпшDп601 д5паьшпшb60oш шпй வையிட்டனர். சம்பவ இடத் திற்கு பொலிஸார் வருகை தந்ததுடன் பாம்பு பிடிக்க
தெரிந்தவர்களை வரவழை த்து பாம்பை பிடித்தனர். இதன் போது குறித்த வீட்டில் வசிக் (ÖLD (ö(BLÖUÜ6)U60Ö LDUö55 மடைந்து விழுந்து இது கோவில் பாம்பு அடிக்காமல் விடுங்கோ என விழுந்து கதறினார். இதனையடுத்து குறித்த பாம்பு பிடிக்கப்பட்டு
(மல்லாவி) யாழ்ப்பாணத்தில் இரு ந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேரு ந்தில் பயணித்துக்கொண்டி ருந்த பயணியொருவரின் பய ணப் பொதியிலிருந்து 2 கிலோ 50 கிராம்கேரளாகஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரி வித்தனர்.
இச் சம்பவம் நேற்றுக் 35T6O)6) 8.3O LD600flueT66) பரந்தன் பகுதியில் நடைபெ ற்றது.
இது தொடர்பில் தெரியவ
ருவதாவது,
அங்கிருந்து எடுத்துச் சென்று ஆலயம் ஒன்றில் விடப்பட்டது.
குறித்த சம்பவம் காரண மாக அப் பகுதியில் சுமார் 3 மணித்தியாலமாக பதற்ற நிலை காணப்பட்டதுடன் 6 LJBL.D6I 6JT6OT LIDÈ GB565 LÖ குறித்த பகுதியில் குவிந்திரு ந்தனர். (2-25Օ)
கிளிநொச்சிவிமானப்படை
போதைப்பொருள் அற்ற வவுனியா இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
6ւյ6ւ6ԾfայT լDIT6ւյլ L- &itb/1 தார திணைக்களம், மதுபா னம்மற்றும்போதைப்பொருள் தகவல் நிலையம் என்பன சமூக விழிப்புணர்வுக்கான LDisjei (S60)LDÜLIL6ör 8606OOT ந்து போதைப் பொருள் அற்ற வவுனியா என்னும் செயற்றிட் டத்தின் கீழ் வவுனியா மாவ ட்ட இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு DDDL ö6p、6Q口uTLá
நேற்று முன்தினம் 6)Ι6).
...
னியா மாவட்டசுகாதாரதிணை க்களத்தின் கேட்போர் கூடத் தில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் புகைத்தல் மற்றும் மதுபா 6606096060)LD6OLD ф60oflaцрп6от 696п6u c6ідбlф ரித்துவருகின்றது. இதன் காரணமாக எமது எதிர்கால சந்ததியினர் பாரிய சவால் களையும், நோய்களையும்
எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. அதே ഖങ്ങാണuിൺ 6|pg| ബ ஞர்களின் சிந்தனை ஆற்ற லும் செயற்றிறனும் மந்த நிலையை நோக்கிச் செல்கின் றன. இது தொடர்ந்தால் எமது எதிர்கால சமுதாயம் பலவீன பDானதாக மாற்றமடையும். எனவே துரநோக்கு சிந்த னையுடன் எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்கால த்தை கருத்தில் கொண்டு இந்த மதுபானம் மற்றும் போதை ിLLi Liഖങ്ങ60ധ 6ILDg சமூகத்தில் இருந்து எவ்வாறு அகற்றலாம். இதற்காக இளை ஞர்கள் என்ன செய்ய வேணன் டும் இவ் வேலைத்திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ன என இக் கருத்தர ங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு மற்றும் கலந் துரையாடலில் மாவட்ட சுகா தார வைத்திய அதிகாரி 60606) JD 600TLD 606).j607, LDS பானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத் தினைச் சேர்ந்த அருளானந் மற்றும் சமூக விழிப்புணர்வு 6LD6960)LDL உறுப்பினர்களும் ஆகியோர் கலந்துகொண்டனர். (2-25)
 
 
 
 
 

யினரால் கிளிநொச்சி பொலி "ஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத்தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது யாழ் ப்பாணத்தில் இருந்து அநு ராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன் றில் இருந்த பயணப் பொதி யிலேயே மீட்கப்பட்டது.
நபர் ஒருவரால் எடுத்து செல் லப்பட்ட பயணப்பொதியிலிரு ந்து குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டதாகவும் குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதா கவும் பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான 653TUGO)6OOT36061T6LT666 nomir தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். (2-15)
芷4。卫。20置●
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Կ6ÙւD6)ւյաit 6ւյոլք յԵTG களில் வாழும் தமிழ் உறவு களின் நிதியனுசரணையு டன் கிராமியக் கல்வி அபிவி ருத்தி நிறுவனத்தின் ஏற்பாட் டில் கிளிநொச்சி, முல்லைத் தீவு, மடு, துணுக்காய், வவு னியா வடக்கு ஆகிய கல்வி வலயங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவறுமைக்கோட் டின் கீழ் வாழ்கின்ற மாண வர்களுக்கு கற்றல் உபகரண ங்கள் அடங்கிய புத்தகப்பை வழங்கப்பட்டுவருவதாக கிரா மியக் கல்வி அபிவிருத்திநிறு வனத்தின் தலைவர் வைத்தி யர் ப. சத்தியநாதன் தெரிவி ឆ្នាំg6T៣.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வன்னியில் இடம் பெற்று முடிந்த யுத்த சூழ்நிலை கார ணமாகவும் மற்றும் ஏனைய வழிகளிலும் பெற்றோரை இழந்த மாணவர்கள் வறு
மைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற
குடும்பங்களின் மாணவர்கள் ஆகியோர்கல்வியைத்தொடர்வ தற்கு உதவும் முகமாக புலம் பெயர் நாட்டில் வாழும் உற வுகள் கடந்த2009ஆம்ஆண்டு முதல் மாணவர்களுக்கான உதவிகளை வழங்கிவருகின் றனர்.
இதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி கல்வி வலயத்
தில் இருந்து 450 மாணவர் களுக்கும் வவுனியா வடக் குக்கல்விவலயத்திற்குட்பட்ட 28 மாணவர்களும் என மொத் தம் 618 மாணவர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபா பெறுமதி கொண்ட புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றுதிங்கட்கிழமை முற் பகல் 10 மணிக்கு மு/அணி ஞ்சியன் அ.த.க.பாடசாலை
வலயத்திற்குட்பட்ட 52 மான வர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதனைஅடுத்துஎதிர்வரும்
நாட்களில் மடுக்கல்வி வல
யத்தில் உள்ள 64 மாணவர்
களுக்கும்முல்லைத்தீவுகல்வி வலயத்தில் உள்ள 82 மாண வர்களுக்குமென 146 கற் றல் உபகரணங்கள் அடங் கிய புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அவர்
மேலும்தெரிவித்துள்ளார். 2-5
பறங்கியாற்றை பாலியாற்றுடன் இணைத்து வவுனிக்குளத்திற்கு நீரை வரவழைக்கும் வேலைத்திட்டம் தொடர்பான விசேட ஆய்வுக் கலந்துரையாடல் நாளை
முல்லாவி)
பறங்கியாற்றை திசைதிரு ப்பி பாலியாற்றுடன் இணை த்துவவுனிக்குளத்திற்கு நீரை வரவழைக்கும் வேலைத் திட் டம் தொடர்பாகமகாவலி அபி விருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பங்கேற் கும் விசேட ஆய்வுக் கலந்து ரையாடல் நாளை செவ்வாய் கிழமை பிற்பகல் 2.30 மணி க்கு வவுனிக்குளம் நீர்ப்பாக னத்திணைக்களத்தின் ஒன்று
என வவுனிக்குளநீர்ப்பாசன திணைக்களத்தகவலில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தெரியவரு தொவது
இலக்கிய கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும்
ഖഖങ്ങിLITLDTഖ', nu) இலக்கிய கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு வவுனியா பிர தேச செயலக மாநாட்டு மன்ை டபத்தில் இடம்பெறவுள்ளது. 6ւյ6ւ6ԾfաII մյ (855 61&Այ60ո ளர்கள். உதயராசா தலைமை யில் இடம்பெறும் இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் மு. இராதாகிருஸ்ணன், கெளரவ விருந்தினராக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன. அழ கியல் பாட உதவி கல்விய L600fUшпоти фkпушDф (36), சூரியகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். (2-25)
நல்லாட்சி அரசாங்கத்தின் நாடுதழுவியரீதியில் முன்னெ டுக்கப்பட்டுவரும் பசுமைப் புரட்சித் திட்டத்தின் ஒரு அங் கமாக பறங்கியாற்றை பாலி யாற்றுடன் இணைத்து அத னுாடாக வவுனிக்குளத்தில் நீரை சேமித்து எதிர்காலத் தில் மக்களுக்கான குடிநீர் தேவையைப்பூர்த்திசெய்வது டன் மாங்குளத்தில் அமையவு ள்ள வடக்கு மாகாண சபை யின் நீர்த் தேவையைப் பூர் த்தி செய்வதையும் நோக்க மாகக்கொண்டுள்ளதாகஅமை யவுள்ளது.
அத்துடன் பிரதேச விவ சாயிகளின்வருடத்தின்மூன்று போகங்களுக்கு நெற் செய்
機
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்கள் நேற்று இரத்ததான முகாமொன்றை நடத்தியி ருந்தனர். வவுனியா இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட் டுப்பாடுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் அத் தியட்சகர் தெரிவித்த நிலையில் இவ் இரத்ததான முகாம் இடம் பெற்றது. இதன்போது பாடசாலையின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்திருந்தனர். இந் நிகழ்வை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. (ULTE JGil-GBIDGöröIG Gauguratif)
கையை மேற்கொள்வதற்கு நீர்வழங்குவதுடன்உயஉணவு LJulij Gau50560u 26163 விக்கும் முகமாகவே இந்த விசேட ஆய்வு கலந்துரை யாடல் நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் அதிகா ரிகள், வவுனிக்குள நீர்ப்பா சன திணைக்களப் பொறியி யலாளர்கள் உயர் அதிகாரி கள் உட்பட துறை சார்ந்த பிரதிநிதிகள், விவசாய அமை ப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்னெடுக்க வுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. (2-15)

Page 10
அபிவிருத்திக்கான இணைமுகாமைத்துவ
அங்குரார்ப்பணம் குறித்
(பரந்தன்)
6).IL-Ü5Ö LDTGss600 ebL-sD றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்கு JTIÜLGOOTLb 6ärug606JÜugi தொடர்பிலான சில விடய தானங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் Si6Odi GOLDub LD60601 fifleb உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்
TX).
குறித்த விசேட சந்திப்பில் 6). LöG LDITöfT600 Lðé0Í Lílg 960)LDö öfj UT.6)L60f16ü6) ரன், தேசிய மீனவ ஒத்து ழைப்பு இயக்கத்தின் (நப்சோ)
翌 சந்திப்பு
வடகிழக்குமாகாண இணைப்
பாளர் ஏ.ஜேசுதாசன், மன் 60Inü LDT6ULL S6006OOTÜUn ளர் ஏ.பெனடிக்ட் குரூஸ் ஆகியோர் கலந்து கொண் டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வடக்கில் நிலவு கின்ற மீனவர் பிரச்சினை களான இந்திய இழுவைப் படகுகளின்அத்துமீறியவருகை கள். தடைசெய்யப்பட்டதொழில் முறைகள் மற்றும் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய
வருகைகள் தொடர்பாகவும், !
குறித்த இனைமுகாமைத் துவ அங்குரார்ப்பணம் தொடர் பாகவும் கருத்துப்பரிமாற்றங்
கள் இடம்பெற்றன. (2-312)
வவுனியா பிரதேச செயலகத்தின் சொற்சதுரங்கநிகழ்வு இன்று
CUBLD60 rebTCS) வவுனியா பிரதேச செய லகத்தினால் ஏற்பாடு செய் யப்பட்டுள்ள சொற்சதுரங்க நிகழ்வு 2016 இலக்கிய பட்ட றையும் போட்டி நிகழ்வுகளும் இன்று திங்கட்கிழமை பிர Gg}& 6ldu 16005. LDITIBILG LD600! டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணிதொடக் tibLlib (UpgÖLJUb6ò 1O.3O, LD6Oof வரை பயிற்சி பட்டறையும் 1 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை போட்டி நிகழ் வுகள் இடம்பெறவுள்ளன.
இப் போட்டி நிகழ்வுகளில் சமூக சிந்தனை நலம் அதி கம் காணப்படுவது ஈழத்து மரபுக்கவிதை எனும் தலைப் பில் வவுனியா நெளுக்குளம் ്ഞ60Dങ്കബ് ഖി,ിu[ബu) மாணவாகளும் ஈழத்து புதுக் கவிதைகள் எனும் தலைப் பில் வவுனியா இந்துக்கல் லூரி மாணவர்களும் போட் டியிடவுள்ளனர். -
"வன்னி வள நாட்டார் பாடல்களில் விஞ்சி நிற்பது கற்பனையே எனும் தலைப் பில் தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும்
சமூக சிந்தனையே எனும் தலைப்பில் விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் போட்டியிடவுள்ளனர்.
பாரதியாரின் குயில்பாட்டு காதல் கீதமே எனும் தலைப் Leb 6006), Ljabrid LD56tf கல்லூரி மாணவிகளும் விடு தலையின் ராகமே எனும் தலைப்பில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளும் போட்டியிடவு 6ії6H60Tü.
இலக்கியங்களில் புரட்சிப் 6L600600TTEB fligficias LICB பவர் கண்ணகியே எனும் தலைப்பில் இலங்கை திருச் d 60LJ LD&E T 6) fligilurreou மாணவர்களும் திரெளப
தியேளனும்தலைப்பில்லுமந்தை
மத்திய கல்லூரி மாணவர் abe65Lib போட்டியிடவுள்ளது டன் சகோதர பாசத்தை பெரி தும் வெளிப்படுத்தியவன் பரதனே எனும் தலைப்பில் பூவரசன்குளம் மகாவித்தியா லய மாண்வர்களும் இலச்சு மனனே எனும் தலைப்பில் கோமரசன்குளம் மகாவித்தி uЈП6ОшLDT60ОТ6) јČEGIBLD GLJITI டியிடவுள்ளனர். (2-250)
GIDITELM 605 heigšēêpinggalib WWétuGigih வர்ணத்தையூசியவருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
மோட்டார் சைக்கிள் ஒன் றுக்கு இராணுவத்தினர் பயன்படுத்தும் வர்ணத்தை பூசிய நபர் ஒருவருக்கு எதி ராக வவுனியா பொலிஸார் சட்டநடவடிக்கை எடுத்துள்ள னர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு அதன் வர்ணத்தை மறைத்து இராணுவத்தினர் பயன்படுத் தும் வர்ணத்தை பூசி பயன்
ーエ
படுத்தியுள்ளார்.
குறித்த மோட்டார் சைக் கிளில் இளைஞர் ஒருவர் வவுனியா நகரப்பகுதியில் கடந்த 6 ஆம் திகதி பய ணிைத்த போது அதனை மறித்து சோதனை செய்த 6hLUTT6Ó6DTÜ GELDITULLITÜ 6ODörä5 கிளை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் குறித்த நிறத்தை பயன்படுத்தியமை மற்றும் 6) ITB60Tibbits 60860). DLF1607 வர்ணத்தை மறைத்தமை தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். (2-250
இறுதிவி
51T605||TLD பத்தொழில்மற்றும்காத
(மல்லாவி)
முல்லைத்தீவு மாவட்டத் திலுள்ள பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் கமநல சேவை நிலையங்களுக்குட் பட்ட சிறிய நீர்ப்பாசனக்குளங் 56T Đ I LJU LDIT60TH SITrfu IITB. 2016 - 2017 ஆம் ஆண் டுக்கான காலபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இறுதிவிதைப்பு திகதி முடிவு பெறுவதற்கு முன்னர் மத்திய விவசாய அமைச்சின் கீழுள்ள கமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையில் விவசா
யக் காப்புறுதி ஒன்றை கால
DITORIGuisefet úig ஆராய்ந்தார் இந்தி
666Oflu UT, 56OTē5UFTuJ6ör குளம் மகாவித்தியாலயத் தின் மீள்குடியேற்றத்தின் பின்னரான செயற்பாடுகள் மற்றும் அங்கு கல்வி பயி லும் மாணவர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகள் தொடர் பில் கேட்டறிந்தார் இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன்.
66.60furt B6OT BJ Tugot குளம் மகாவித்தியாலயத் திற்கு அண்மையில் வருகை தந்த இந்திய துணைத்தூதர் மற்றும் தூதரகத்தின் கலா சார உத்தியோகத்தர் பிரபா 53,65)(BuUTij UITLöFIT 6006060DU பார்வையிட்டதுடன் ஆசிரியர் கள், மாணவர்களுடனும் கலந்துரையாடியிருந்தனர்.
இந்திய துணைத்துTத ருக்கு யுத்தத்திற்கு பின்னர் குறித்த பாடசாலை எழுச்சி பெற்றுவரும் நிலை தொடர் UT856)|LĎ 35jĎ(3UT95 LDT600T வர்கள் எதிர்நோக்கி வரும்
பிரச்சினைகள் தொடர்பிலும்
முள்ளந்தண்டு வீட்டு தரிசி
(U60fibeorge Ib)
6)JLöU5 LIDTē5 T6OOT ÖTEBIT தார அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தி 6from Up6f 6ft by 600TCB6) Lib பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்தரிசிப்பு முறையி 6OT60T BLLDITGBLb LDD5g56) பராமரிப்பு சேவை வழங் கும் ஆரம்ப நிகழ்வு நேற்று p6örgfölsőTLb5I6ODGDullsö égLib lej வைக்கழ்பட்டது. ബ 'ಕ್ಷ್
 
 
 
 
 
 
 

ன்றி விவசாயக் காப்புறுதியைப் பெறுக!
காப்புறுதிசபையின்முல்லை. வவுனியாமாவட்டங்களுக்கான உதவிப்பணிப்பாளர்தெரிவிப்பு
தாமதமின்றி மேற்கொள்ளு மாறுமத்தியவிவசாய அமைச் சின் கீழுள்ள கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் முல்லைத்தீவு/வவு னியா மாவட்டங்களுக்கான உதவிப் பணிப்பாளர் அறி வித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
2016-2017 ஆம் ஆண் டுக்கான காலபோக நெற் செய்கையை மேற்கொள் ளும் விவசாயிகளுக்கு இம் முறை சீரற்ற காலநிலை நிலவுகின்றமையால் மழை வீழ்ச்சி கிடைக்காத நிலை
காணப்படுகின்றது.
660 (36), 656) is rushese சீரற்றகாலநிலைகாரணமாக பயிரழிவுகள் ஏற்படுவதில் இருந்துதம்மைப் பாதுகாத்து கொள்வதற்கு விவசாயிக ளுக்கு உதவும் பொருட்டு மத் திய அரசின் கீழுள்ள கமத் தொழில் மற்றும் கமநல காப் புறுதிச் சபை உதவி வருகின்
இதற்கமைய பெரியநீர்ப் பாசனக் குளங்களின் ஏக்கர் ஒன்றிற்கு ஆயிரத்து 500 ரூபாவையும் சிறிய நீர்ப்பா சனக்குளங்களின் கீழ் ஏக்கர் ஒன்றிற்கு ஆயிரத்து 625
ரூபாவையும் காப்புறுதிக் கட் டணமாக செலுத்தும் விவ சாயி ஒருவருக்கு பயிரழிவு கள் ஏற்படும் போது 25 ஆயிரம் ரூபாவையும் ஏக்கர் ஒன்றிற்கு இழப்பீடாகப் பெற் றுக் கொள்ளமுடியும்.
இதேபோல் மானாவாரி யாக நெற்செய்கை மேற் கொண்டேர்ர் ஏக்கர் ஒன் றிற்கு 600 ரூபாவைசெலுத்தி பயிரழிவுகள் ஏற்படும் சந் தர்ப்பத்தில் 10 ஆயிரம் ரூபாவை இழப்பீடாகப் பெற் றுக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்
6. (2-15)
Fálao Grassóir 6gTLíflað பத்துணைத் தூதுவர்
LDT 600T6) is 56IIT60 656 fle) படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் பாட சாலை மாணவர்கள் மற் றும் ஆசிரியர்களின் போக்கு வரத்து பிரச்சினையைத் தீர்த்து பயன்பாட்டிற்காக பேருந்து ஒன்றும், சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரை பெறுவ தற்கான இயந்திரத் தொகுதி ஒன்றையும் வழங்குமாறு பாடசாலை சமூகத்தால் இந்திய துணைத்தூதரிடம் கோரி விடப்பட்டது.
இது தொடர்பில் சாதகமாக பரிசீலித்து உதவிகள் வழங் கப்படும் என உறுதியளித்த இந்திய துணைத்தூதர் முதற் கட்டமாக குறித்த பாடசாலை யின் நூலகத்திற்கான ஒரு தொகுதிபுத்தகங்களை வழங்கி வைத்ததுடன் எதிர்வரும்நாட் களில் இசைத்துறை மான வர்களுக்கான உபகரணங் களையும் வழங்கவுள்ளதாக வும் தெரிவித்தார். (2-25)
இலவச பேருந்து சேவை
(D606).T6) புலம்பெயர் தமிழரான எஸ்.கே.நாதனினால் தாய கத்தில் அறப்பணிகளின் தொடர்ச்சியாக வயோதிபர் கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் ஆகியோருக் கான இலவச பேருந்து சேவை ஒன்றுதினசரி சாந்தபுரம் கிரா மத்தில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட வைத் தியசாலை வரைநடைபெற்று வருகின்றது.
இது தொடர்பில் தெரிய
வருவதாவது,
தனதுதந்தையாரின் ஞாப கார்த்தமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கின்றநலி வுற்ற வயோதிபர்கள் ஆதர வற்ற சிறுவர்கள் மற்றும் பெண் தலைமை தாங்கும்
பல்வேறுஉதவிகளை வழங்கி வரும் நிலையில் சாந்தபுரம்
கிராமத்தில் இருந்து காலை 8 மணிக்குஆரம்பித்து இரணை மடு, திருவையாறு இரத்தின புரம்ஆகியகிராமங்கள் ஊடாக இலவச பேருந்து சேவை யொன்றை ஆரம்பித்து கிளி நொச்சி மாவட்ட வைத்திய சாலை வரை சென்றடையும். அங்கிருந்துமீண்டும் முற் பகல் 11 மணிக்கு புறப்பட்டு பயணித்த பேருந்து சென்ற பாதை ஊடாகசாந்தபுரம் கிரா மத்தை வந்தடையும்.
எனவே வயோதிபர்கள், பெண்தலைமைத்துவக்குடும் பங்கள் இந்த இலவசபேருந்து சேவையை பயன்படுத்துமாறு (2-15)
கேட்கப்பட்டுள்ளது.
ATLID LIITäisasilium’LArianggiaSTGOT
சிப்பினூடாக நடமாடும்
பராமரிப்பு சேவை
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது வைத்திய FT60)6Ouitab 960)LD5 but L. உளநலப்பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதோடு வடக்குமாகாணசபை உறுப்பி னர் துரவிகரனினால் நீர் சுத்திகரிக்கும் தொகுதியும் வழங்கப்பட்டது.
இதன்போது வடக்கு
LDTG5PT6OOT Gīē5 Tg5 TU 916OOLDö சர் பாசத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்த UTGITT, 6 JLä5g5 LDTESTGOOIT 3F6ODL Lublé),06560606), 61.05LD (3606ib6). Jedi, 6 Lib DITEST600 சபை உறுப்பினர் துரவிக ரன் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந் தனர். (2-281)
Glasgå Asfie
L60)LIUT6ifki56il é) 600);LD வெளியிடும் விவேகானந்த னுTர் சதீஸரின் விடியலை தேடும்இரவுகள்எனும்கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சிகூட்டுறவுமன்ட பத்தில் படைப்பாளிகள் உல கத்தை சேர்ந்த மாணிக்கம் ஜெகன் தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு DrTabsT6OOT 56b6ól ÉDi6ODL DěFÖTÜ த. குருகுலராசா, வடக்கு மாகாண போக்குவரத்து %ಲLDð! பா.டெனிஸ்வரன், யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
வெளியீட்டுரையினை கவிஞர் யோ.புரட்சியும் விமர் சன உரையை அசத்தியானந் தனும்ஆற்றவுள்ளதுடன் சிறப் புரையினை மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆற்றவுள்ளார் (2-25)

Page 11
ஜனாதிபதியை பதவிவில
3இலட்சம்மக்கள் திரண்
தென்கொரியாவில் ஜனா திபதியை பதவி விலக வலி யுறுத்தி 3 இலட்சம் பேர் பேர 60Oflu Lió elblü Ü LUTLLIUpLĎ நடத்தினர்.
தென்கொரியாவின் ஜனா திபதியாக பார்க் ஜியன்-ஹை பதவி வகிக்கிறார். இவரது தோழி சோய்சூன்-சில். இவர் ஜனாதிபதி பார்க் செல்லாக் கின் மூலம் ஊழலில் ஈடுபட்
LITÜ.
அதை ஒப்புக்கொண்ட பார்க் கடந்த மாதம் ஒக் டோபர் 25ஆம் திகதி பொது மக்களிடம் மன்னிப்பு கேட் டார். எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி தென் கொரியாவில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
இப்போராட்டம் 3 வார
ங்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நேற்று முன்தினம் தலைநகர்சியே லில் கடும் போராட்டம் நட ந்தது. பல வீதிகளில் இரு தும் ஆயிரக்கணக்கான மக் கள் பேரணியாக புறப்பட்( சென்றனர். பின்னர் அங்கு 6T6IT áfüp GgGöTLÜ பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றத ற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வாழ்த்து தெரி வித்துள்ளார்.
தற்போது அமெரிக்க ஜனா
திபதியாக இருந்து வரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெ டுப்பதற்காக தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில்
ஹிலாரி கிளிண்டனும் கு யரசு கட்சியின்சார்பில் தொழில் அதிபரான டொனாலட் ட்ரட
பும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு ஐ.நா. பொது
அமெரிக்காவில் கையெழுத்துவேட்ை
(Велто?lгви бот) அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாவதற்கு தேர் வாளர்கள் வாக்களிக்க கூடாது என வலியுறுத்தி கையெழு த்து வேட்டை நடக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளி ண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். குடியரசு கட்சி (36).JÜLT6İTÜ 6\LT60T6öÜ ÜLDÜ அமோக வெற்றி பெற்றார்.
இருந்தாலும் அவர்ஜனாதி பதியாவதற்கு எதிர்ப்பு கிளம் பியுள்ளது. அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டங் கள் நடத்தப்படுகிறது. ட்ரம்பை ஜனாதிபதியாக ஏற்க மாட் டோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந் தியபடி வீதிகளில் திரண்டு மக்கள் போராடுகின்றனர்.
அமெரிக்க சட்டப்படி ஜனா திபதி தேர்தல்ல் மக்கள் வாக்குகளை பெற்று இருந் தாலும் தேர்வாளர்கள் எனப் படும் 'எலெக்டோரல் காலேஜ் வாக்குகளை பெறுபவர்தான்
ஜனாதிபதியாக முடியும்.
அதன்படி பார்த்தால் வெற் றிக்கு தேவையான 230 தேர்வாளர்களை விட கூடுத Gorras egreg 276 (8556) is ளர்களை டிரம்ப் பெற்றுள் 6TTT.
இதற்கிடையே ஜனாதிப தியை தேர்வாளர்கள் அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் டிசெம்பர் 19 ஆம் திகதி நடக்கிறது.
6. U (3ungs. 616LDjlë 5T முழுவதும் உள்ள 538 தேர் வாளர்கள் வாக்களிக்கவு ள்ளனர். இந்த நிலையில்
ட்ரம்புக்கு எதிராக பொது ம கள் கையெழுத்து வேட்ை யில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ட்ரம்ப் ஜனாதிபதி யாவதற்கு தேர்வாளர்கள் வாக்களிக்கக்கூடாது. ஏனெ னில் அவர் மிகப் பெரிய ஜனாதிபதி பதவிக்கு தகுதி யற்றவர். பாலியல் குற்ற BFTLG as g6ft 6TT60T6) is 6T6 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவு தெரிவி த்து 32 இலட்சம் பேர் கைெ ழுத்திட்டுள்ளனர். இன்னும் கையெழுத்து வேட்ை தொடர்ந்து நடக்கிறது.(இ-7
 
 
 
 
 
 

-
இலட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 3 இலட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் கணக்கிட்டுள்ளனர். நேற்று முன்தினம் போராட்டத்தால் சியோல் நகரம் திக்குமுக் 5Tl2Ugl. (இ-7)
செயலாளர் பாண் கீ மூன் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவரும் ஒன்றிணை ந்து நாட்டின் முன்னேற்றத் oblas (5 UTCBu L (36)J600 (BL) என்று அவர் கேட்டுக் கொணன் டார். இவ்வாறு பாண் கீ மூணின் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. (இ-7)
匣4。直。20互6
பிரம்ப் பதவிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொன ல்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டால், அவர் பதவிநீக்கம் செய்யப்பட வாய்ப் புள்ளதாக அந்நாட்டு பேராசிரி யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ட்ரம்ப் தோல்வி அடைவார் என்று முடிவுக்கு வந்தபோதிலும், அவர் நிச்சயம் வெற்றி பெறு வார் என்று கூறியவர் பேரா சிரியர் ஆலன் லிக்ட்மன்
இவர் அமெரிக்கத் தலை நகர் வோஷிங்டனில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக த்தில் வரலாற்றுத் துறை பேரா சிரியராக உள்ளார். அன்ை மையில் நடைபெற்ற தேர்தல் ՎpւՔ6ւ այDյ15) ԼDւ6ւք Ց6ւյն கணித்தது சரியாக இருந்தது என்பதில்லை. கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முதல், யார் வெற்றி பெறுவார் என் பதை மிகச் சரியாக அவர் கணித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் GBUIT6ADC86), 2O16 eLib eb6OÖTIGB ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் வெற்றியை முன் கூட்டியே சரியாக அனுமானித்தார்.
ஒபாமாவின் இரண்டாவது பதவிக் காலச் செயற்பாடுகள் ஜனாதிபதி தேர்தலின்போது அவரது கட்சிக்குத் தோல்வி யைக் கொடுக்கும் என்று அவர் கணித்தார். அதைப்போலவே, அனைத்து விதத்திலும் அதிரு ப்தி அடைந்திருந்த ஒரு பிரிவு மக்கள், அரசியல் அனுபவம் இல்லாத தொழிலதிபர் டொனா ல்ட் டிரம்ப்பின் வாக்குறுதி களில் நம்பிக்கை வைத்து அவரைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், தற்போது பேராசிரியர் ஆலன் லிக்ட்மன் மற்றொரு முக்கிய விடயத் தையும் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி என்ற முறை
யில் டிரம்ப்பின் செயற்பாடுகள் அதிருப்தி ஏற்படுத்துமானால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று ஆலன் லிக்ட்மன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது பதவி நீக்கம் செய்யப்படும் அளவுக்கு ஏதே னும் காரணத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் நிச்சயம் அளிப்பார் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் அவர் ஏதாவது செய்யக்கூடும். அல் லது அவ்வாறு கருதப்படக் கூடும். அல்லது தனிப்பட்ட முறையில் அவருக்கு இலாபம் தரக் கூடிய முடிவை எடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழக்கூடும் அவர் வெற்றி பெறுவார் என்று நான் முன்பே கூறியத ற்குப் பல சமூகவியல் ஆதாரங் 56Ծ261 676616ՕIII6ն 5Մ (Լքլքալաք, ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
இது ஒரு ஆழ்ந்த எணன் ணம் மட்டும்தான். அவர் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி தங்களுடைய முழுக் கட்டுப் பாட்டின் கீழ் ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும். கட்சிக் கட்டுப் பாட்டின் கீழ் டிரம்ப் செயற்பட மாட்டார். அவர் அடுத்ததாக என்ன செய்வார் என்று கட்சி யால் ஊகிக்க முடிவதில்லை. அதே சமயத்தில், தற்போது துணை ஜனாதிபதிப் பதவி 6) Jalist, E 66T60)LD5 GU60TGs), அந்தக் கட்சிக்கு ஏற்புடைய வராக இருப்பார். அந்தக் கட் சியைப் பொறுத்தவரை அவர் கட்சியின் மூத்த தலைவர்க ளுக்குநன்கு அறிமுகமானவர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி செயற்படக் கூடிய பழைமைவாதியாக நம்பக மான முறையில் அவர் செயற் படுவார். ட்ரம்ப்பின் சில கருத் துகளும் குணங்களும் கண் டிக்கத்தக்கவை என அவர் மேலும் தெரிவித்தாள். (இ-7)
பாரி
. . இ -
பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத் திய தொடர் தாக்குதலில் 130 இற்கு அதிகமானோர்பலியான கோர சம்பவத்தின் நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிஸ் நகரில் கட ந்த 13-1-2015 அன்று இரு கலை அரங்கங்கள் மற்றும் காற்பந்து மைதானத்தின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130இற்கு அதிகமானோர்
ஸ்தாக்குத
பலியாகினர். இந்த தாக்கு தல்களில் ஈடுபட்ட 8 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர்.
தீராத சோகத்தை ஏற்ப டுத்திய இந்த கொடூர தாக்கு தலின்முதலாமாண்டுநினைவு நாளை பிரான்ஸ் நாட்டு மக் கள் நேற்று அனுசரித்தனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் 90 உயிர்களை தாக் குதல் நடத்தப்பட்ட கலை அரங்குகளில் ஒன்றான பட்டா லாங்க் அரங்கில் பலியான வர்களுக்கு அஞ்சலி செலுத் தும் விதத்தில் மெளன அஞ்ச விக்கு பின்னர் இசை
ல் நினைவுநாள் அனுஷ்டிப்பு
நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்ட காற்பந்து மைதா னம் உள்ளிட்ட ஆறு இடங்க ளில் பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே மற்றும் பாரிஸ் நகர மேயர் அன்னி ஹிடா ல்கோ ஆகி யோர் நேற்று மலர்வளைய ங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், நாடு முழு வதும் பல பகுதிகளில் மெளன அஞ்சலிகளும், தீவிரவாதத் துக்கு எதிரான பேரணிகளும் நடைபெற்றன. @-7)

Page 12
14.11.2016
வீதியில்
நீரிழிவை வென்று குப்பைகள்
* சுகமாக வ
இடிந்து விழும் நிலையில் மதில்
உலக நீரிழிவு தினம் இன்று (14.11.2016) நாடெங்கிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சுகாதார
சதவீதமானவை ஸ்தாபனமானது
குறைந்த அல்லது உலகளாவிய ரீதியில்
நடுத்தர ஒவ்வொரு வருடமும்
வருமானமுள்ள (கரணவாய்
வெவ்வேறு இலக்கு
நாடுகளிலேயே கரவெட்டி இலகடி வீதி, கர
களைக் கருத்தில்
ஏற்படுகின்றமை வெட்டி மத்தியில் வீதியோரத்
கொண்டு அனுஷ்டித்து
குறிப்பிடத்தக்கதாகும். தில் குப்பைகள் கொட்டப்பட்டுக்
வந்துள்ளது. அந்த
நீரிழிவு நோயினால் காணப்படுகின்றன.
வகையில் இந்த
பாதிக்கப்பட்ட ஒருவர் பிரதேசசபைகுப்பைகளை
வருடத்திற்குரிய
வைத்தியரிடம் சென்று அகற்றியும் மக்கள் தொடர்ச்சி
சுகாதார தினத்தில்
கலந்தாலோசிக்கும் யாகவே அவ்விடத்தில் குப்பை
நீரிழிவு சம்பந்தமான
நேரம் மிக மிகக் களைக் கொட்டி வருகின்ற
நோய்க்கு முக்கியத்
குறைவாகும். எனவே னர். இதனால் சுகாதார சீர்
துவம் கொடுக்கப்பட்
நீரிழிவு நோயாளி கேடுகள் ஏற்படுகின்றன.
டுள்ளது. நீரிழிவானது
தனது நோய் பற்றி ஏற்கனவே குப்பைகளை
இன்று உலகளாவிய
மிகுந்த அக்கறை உரப்பையில் போட்டு வீடுக
ரீதியில் ஒரு பெரிய
யுடனும் கவனத்துட ளின் முன் வைக்குமாறு பிர
பிரச்சினையாக
னும் செயற்படுவது தேச சபையால் அறிவிக்கப்
உருவெடுத்து வருகின்
மிகமிக முக்கியமாகும். பட்டும் இக் குப்பைகள் வீதி
றது. இதனுடைய
ஆரோக்கியமான யோரத்தில் வீசப்படுகின்றன.
தாக்கத்தை மேலைத்
உணவுப் பழக்க தேய வளர்ச்சியடைந்த எனவே கரவெட்டி பிரதேச
வழக்கங்கள் மற்றும் நாடுகளில் மட்டு
தினசரி உடற்பயிற்சி சபைஉடனடியாக நடவடிக்கை
மல்லாது இலங்கை
என்பவற்றை எடுக்குமாறு அப்பகுதி மக்கள்
போன்ற வளர்முக
கடைப்பிடிப்பதன் கேட்டுள்ளனர். இ-3-60)
நாடுகளிலும் காணக்
மூலம் நீரிழிவைக் கூடியதாக உள்ளது.
கட்டுப்பாட்டில் இந்த வருடத்திற்குரிய
வைத்திருக்க முடியும். சுகாதார தினத்தை
வைத்தியரின் யொட்டிய உலகளா
ஆலோசனைக்கேற்ப விய செயற்பாடுகளின்
மருந்துகளை பிரதான நோக்கமானது
தவறவிடாது கிரமமாக நீரிழிவு தொடர்பான
எடுக்க வேண்டியதும் விழிப்புணர்வை
மிக அவசியமாகும். மக்கள் மத்தியில்
குறித்த ஒரு காலத் ஏற்படுத்துவதாகும்.
திற்கு ஒருமுறை உலக நாடுகளில்
வைத்தியரின் கிட்டத்தட்ட 400
ஆலோசனைப்படி மில்லியன் மக்கள்
குருதியிலுள்ள பருத்தித்துறை ஆதார
நீரிழிவு நோயினால்
குளுக்கோசின் அளவு, வைத்தியசாலையின் பிரேத
பாதிக்கப்பட்டுள்ளதோடு
கொழுப்பின் அளவு அறைப்பக்கமுள்ள மதில்
இத் தொகையானது
என்பவற்றை இடிந்து விழும் நிலையில்
இன்னமும் 20 வருடங்
பரிசோதித்துப் பார்த்துக் காணப்படுகிறது.
களில் இரட்டிப்பாகும்
கொள்வது மிகமிக இப் பாதையூடாக இறந்த
என்ற செய்தியை
முக்கியமாகும். வர்களின் உடல்கள், வாகனங்
மக்கள் மத்தியில்
நீரிழிவு நோயினால் கள் மூலம் கொண்டு செல்லப்
அதிர்ச்சி அடையச்
பாதிக்கப்பட்டவர் படும். அது மட்டுமன்றி இறந்
செய்துள்ளது.
இலகுவான வாழ்க்கை தவர்களின் உறவினர்கள்
உலகம் முழுவதும்
முறை மாற்றங்களை உடலங்களைப் பெறுவதற்
ஏறக்குறைய 9 சதவீத
நடைமுறைப்படுத்துவதன் காக இம் மதிலோரங்களில்
மானோர் நீரிழிவு
மூலம் நீரிழிவை நிற்பது வழமை.
நோயினால் பாதிக்கப்
கட்டுப்பாட்டிற்குள் இம்மதில்தூணுடன்சேர்ந்து
பட்டுள்ளனர். இலங்
வைத்திருக்க முடியும். வெடிப்பு ஏற்பட்டு காணப்படு
கையிலும் நீரிழிவு
மேற்கத்தேய கிறது.
நோயினால் பாதிக்கப்
உணவுப் பழக்கங் எவ்வேளையும் இம் மதில்
பட்டோரின் சதவீதமா
களைத் தவிர்த்து இடிந்து விழக்கூடிய அபாய
னது சற்று சிறிது
ஆரோக்கியமான நிலை காணப்படுகிறது.
சிறிதாக அதிகரித்துச்
உணவுப் பழக்கவழக் எனவே இவ்விடயம் தொடர்
செல்வதைக் காணக்
கங்களை கடைப்பிடிப் பில் சம்பந்தப்பட்டவர்கள் கவ
கூடியதாகவுள்ளது. மிக
பதன் மூலம் நீரிழிவை னம் செலுத்தவேண்டும் எனக்
அண்மையில்
கட்டுப்பாட்டிற்குள் கோரப்பட்டுள்ளது. (இ-3-60)
கொழும்பு
வைத்திருக்கலாம். மாவட்டத்தில் மேற்
சீனிச்சத்துள்ள, கொள்ளப்பட்ட
இனிப்பான உணவுப் ஆய்வுகளின்படி ஏறக்
பண்டங்களைத் தவிர்த் குறைய 20 சதவீத
தும் மாச்சத்துள்ள மானோர் நீரிழிவால்
உணவுகளைக் கேகாலை - உதுகொட,
அல்லது நீரிழிவுக்கு
குறைத்தும் உண்பதும் அக்கர பகுதியில் குளவிக்
முந்திய நிலையினால்
அவசியமாகும். கொட்டுக்கு இலக்காகிய 15
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இருந்தபோதிலும் பேர் வைத்தியசாலையில்
உலக சனத்
நீரிழிவு நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொகையில்
யொருவர் தனது குறித்த சம்பவம் நேற்றுக்
பெரும்பாலான நீரிழிவு
உடலை ஆரோக்கிய காலை இடம்பெற்றது. நேற்
நோயாளர்கள்
மாக வைத்திருப்பதற்கு றுக் காலை விஹாரைக்குச்
வாழ்வது
ஆரோக்கியமான சென்றுகொண்டிருந்த போது
தென்னாசியா மற்றும்
ஊட்டச்சத்துள்ள குறித்த குளவித்தாக்குதல்
தென் கிழக்கு
உணவுகளை உட்கொள் இடம்பெற்றுள்ளது.
ஆசியாப் பிரதேசங்களி
வது அவசியமாகும். குளவிக்கொட்டுக்கு இலக்
லேயேயாகும். நீரிழிவு காகிய 15 பேரும் உதுகொட
ஒவ்வொரு நாளும் சம்பந்தமான வைத்தியசாலையில் சிகிச்சை
வைத்திய பெற்று வருகின்றனர். (இ-7)
இறப்புக்களில் 80
ஆலோசனைப்படி
15 பேர் மீது குளவிக்கொட்டு

லம்புரி
பக்கம் 11
செய்தித்துளிகள் ாழ்வோம்'
புதையல் தோண்டியோர் கைது
காபன் வரி தொடர்பில் கட்டண
விபரம் பகிரங்கப்படுத்தப்படும் தன்னால் முடிந்தளவு
பிரதியமைச்சர் பெரேரா தெரிவிப்பு. தேகப் பயிற்சியை மேற்கொள்வது
இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் ? அவசியமாகும்.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள காபன் வரி நீரிழிவு நோயாளியா
தொடர்பான கட்டண விபரம், எதிர்வரும் நாட்களில் னவர் தனது உடல்
பகிரங்கப்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி பிரதி நிறையை சீராகப்
அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். பேணுவதும் அவசிய
அதிகமானோர் இந்த புதிய வரி தொடர்பில் விளக்க மாகும். நீரிழிவு நோய்
மில்லாது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலத் கட்டுப்பாட்டுக்குள்
திரனியல் வாகனங்களுக்கு இந்த காபன் வரி பொருத்த
மற்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.(இ-7-10) இல்லாதவிடத்து இருதய நோய், கண்
கங்கையில் மூழ்கி இருவர் பலி பார்வை குறைவடை தல், சிறு நீரகம்
கண்டி, தெல்தெனிய ஒரு தோட்டப் பகுதியல் ஹுலு பாதிப்படைதல் மற்றும்
கங்கையில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பல வகையான நரம்பு
உயிரிழந்துள்ளனர். தொடர்பான
வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள வளல ரத்னா பிரச்சினைகள்
யக்கா மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் ஏற்படுகின்றன.
மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். எனவே நீரிழிவு
மேற்படி பாடசாலை மாணவர்கள் இருவர் மகாவலியின் நோய் கண்டறியப்பட்ட
கிளை நதியான ஹுலு கங்கை ஆற்றில் மூழ்கி மரண நாளிலிருந்து
மடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நோயாளியொருவர்
நேற்று முன்தினம் மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு மிகவும் அவதானமாக
நான்கு நண்பர்கள் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில் அர்ப்பணிப்புடன்
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(இ -7) செயற்படுவதன் மூலம் நீண்ட காலப் பிரச்சினைகளின் தாக்கங்களிலிருந்து
|தபுத்தேகம - தியதவலயாய பிரதேசத்தில் புதையல் விடுபடவோ அன்றி
தோண்டிய 3 பேர் நேற்று முன்தினம் இரவு கைது
செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித் அந்தத் தாக்கங்கள்
துள்ளனர். ஏற்படுவதைத்
பொலிஸாருக்குக் கிடைக்க பெற்ற தகவலுக்கமைய தவிர்க்கவோ முடியும்.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது உலக சுகாதார
செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் புதையல் தோண் ஸ்தாபனம் மற்றும் பல
டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலி அரச சார்பற்ற, அரச
ஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
(இ-7) அமைப்புக்கள் உலகளாவிய ரீதியில்
இராணுவ பிக்கப் வாகனம் பல வகையான செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன. மற்றும் சுகாதார அமைச்சு இலங்கை நீரிழிவுப் பேரவை போன்றவை மிக முக்கிய பங்காற்றுகின்றன.
ஆரோக்கியமான
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து சிறுவர் உலகத்தைக்
கொண்டிருந்த இராணுவ பிக்கம் வாகனம் வல்லைப் கட்டியெழுப்புவதன்
பாலத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் மூலம் வளமான
பாய்ந்தது. இச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்ததியொன்றை
பிற்பகல் இரண்டு மணியளவில் இடம் பெற்றது. மழை உருவாக்க முடியும்.
காரணமாகப் பாலத்தில் சறுக்குண்ட வாகனம் வேகக் கட்டுப் நாளைய தலைவர்
பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது. இவ் விபத்தில் களான பாடசாலை
இராணுவத்தினர் இருவர் காயங்களுடன் வைத்திய சாலை மாணவர்களிடையே
யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(இ -3-60) ஆரோக்கியமான
கொள்ளையிட்ட நால்வர் கைது வாழ்க்கை முறை பற்றிய விழிப்
வெள்ளவத்தை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் புணர்வை
ஒன்றை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் - ஏற்படுத்த
நால்வர் நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.போதனா
சந்தேகநபர்கள் வசம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக வைத்தியசாலையின்
கூறப்படும் பணம், டீவீடி பிளேயர்கள் இரண்டு. ஆட்டோ நீரிழிவு சிகிச்சைப்
உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரிவு நிலையத்தினர்
மேலும் இவர்கள் எப்பாவல மற்றும் நுகேகொடை திட்டமிட்டுள்ளனர்.
ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்
துள்ளது. இவர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் எனவே நீரிழிவு
ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (இ-7) போன்ற தொற்றா நோய்களிலிருந்து
புதிய கட்சியை ஆரம்பித்தவர்கள் மூன்று எம்மைப் பாதுகாக்
மாற்றங்களையும் எதிர்நோக்க நேரிடும் கவும் அவற்றின் தாக்கத்தைக் கட்டுப்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து புதிய படுத்தவும் உலக
கட்சியை ஆரம்பித்த அனைவரும் மூன்று மாற்றங்களை நீரிழிவு தினமான
எதிர்நோக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய தினத்தில்
இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார நாம் அனைவரும்
தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் புதிய கட்சிகளை ஆரம்
பித்தவர்கள், மீண்டும் தாய் கட்சிக்கே வந்து சேர நேர்ந்த உறுதி பூணுவது காலத்
தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தின் கட்டாயமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி
யின் நுவரெலியா மாவட்ட அதிகார சபையைஸ்தாபிக்கும் நிகழ் கந்தையா
வில்நேற்று முன்தினம்கலந்து கொண்டு பேசும்போதேசாந்த கனகசபை
பண்டார இதனை கூறியுள்ளார்.
வல்லைக் கடலுக்குள் பாய்ந்தது
இ-7)

Page 13

பிராந்தியத்தின்
நற்று முனர்தனம் 2ப்பினர் 52 பேர் ானோர் படுகாய
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மகசூதியில் ஒன்று கூடியிருந்த சுஃபி முஸ்லிம் கள் நேற்றுமுன்தினம்ஆடல் பாடல் என விழாக் கொணன்
டாட்டங்களின் ஈடுபட்டிருந்த
நிலையிலேயே குறித்த குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டதாகக் கூறப்படுகின்றது.
குண்டு வெடிப்பை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த 5ਮ6ਰਯ56DLJ6u66
A 2016
பொதுமக்களுடன் இணைந்து
பாதிக்கப்பட்டவர்களை உட
னடியாக வைத்தியசாலைக் குக் கொண்டு சென்றனர். இந் நிலையில் வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வரு வோரில் சிலரின் நிலை கவ லைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புக்களின் எண்ணி க்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. (இ-7)
ஆப்கான் உள்ளிட்ட நாடுக ளுக்கு சரக்கு போக்குவர த்தை பாகிஸ்தான் வழியாக LDLGB (SLD Ghafulu UplpuLD என்ற நிலை உருவாக்கப் பட்டது.
இதற்கு போட்டியாக ஈரான் நாட்டில் உள்ள சபாகர் துறைமுகத்தை இந்தியா வும், ஜப்பானும் இணைந்து சீரமைத்து தெற்கு ஆசியா மட் டுமல்லாமல் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இதன் வழி யாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிடப்பட் டது. இது தொடர்பான இருநா டுகளும் இணைந்து அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளி u_CB6f6T60T. (ෂි-Z)
தமிழக இளைஞருக்கு அமெரிக்காவில் விரு
(வோஷிங்டன்) அமெரிக்காவில், தமிழக வம்சாவளி இளைஞரான கிருபா புஷ்பராஜூக்கு "சிற ந்த சட்டத்தரணி” விருது 6)յլքIհ5նuւL-51,
தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கிருபா புஷ்பராஜ், தமி ழறிஞர் சிலம்பொலி செல்லப் பனின் பேரனும், நா.புஷ்ப ராஜ் - மணிமேகலை தம்பதி யின் மகனுமாவார். கோவை யில் பி.இ. பட்டம் பெற்ற இவர் 2002ல் அமெரிக்கா சென்று கணனி மென்னியல் பிரிவில் எம்.எஸ். பட்டமும் சட்டத்தில், முனைவர் பட்ட மும் பெற்று, காப்புரிமை, அறிவுசார்சொத்துரிமை சட் டத்தரணியாக உள்ளார்.
565)(3UITij 60fluJT LDPT 35 T ணைத்தில், "ஸ்கொயர்" எனும் நிறுவனத்தில் சட்டத்துறை இயக்குநராகவும், ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத் தில், பகுதி நேர சட்ட பேரா சிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். கலிபோர்னியா 656b. 2012 LDDDLib 2013.Lb.
Sb6OÖTIGBa56ff6Ò, "GÜLJÜ 6DITU JÜ
ரைசிங் ஸ்டார்" எனும் விருதை கிருபா புஷ்பராஜ் பெற்றுள்ளார்.
தற்போது, 2016ம் ஆண் டுக்கான 40 வயதிற்கு உட் பட்டவர்களுக்கான "பெஸ்ட் லாயர்" விருது "ஏசியன் பசு լ 1135 ಅGLDರೌಹಿಹೀರ! 5ਮਕੌਰ சியேஷன்" வழக்கறிஞர் சங் கத்தால், இவருக்கு வழங்கப் பட்டு உள்ளது. அமெரிக்கா சான்டியாகோ நகரில், நவம் பர் 3இல் நடந்த விழாவில், கிருபா புஷ்பராஜூக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அமெ ரிக்காவில் இவ்விருதை பெறும் முதல் தமிழக இளை ஞர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. (இ-7)

Page 14
GLIERILIČIL GÁLULITIES
(கொழும்பு)
மூடிமறைப்பு
ஜனாதிபதி மைத்திரிபா ைசிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார் துங்கவும் மிகவும் இரகசியமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு மிக அணர்மையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்ைபகல் 12.30 மணிளவில் முன்னாள் ஜனா திபதி சந்திரிகாவின் ஹொல கொல்ல இல்லத்துக்கு சென் றுள்ளார்.
இதன்பின்னர் இருவரும்
தனியே சந்தித்து பேசியுள்
ளனர். இதன்போது எவரும்
அங்கிருக்க அனுமதிக்கப்
LJL 625).6060960.
இந்தநிலையில் பேச்சு
வார்த்தையின் முடிவுகளை அடுத்த வாரத்தில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக
குடம் என்று சந்திரிக வின் தரப்பு தெரிவித்துள் Tெது (இ-7
LIGib 2 faDIDIIIolii g|Elă î
ரதிநிதிகளை
சந்திப்பதற்கு நிதியமைச்சர்ரவி தயார்
தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்க பிரதிநிதி களை சந்திப்பதற்கு தாம் தயார் நிலையில் இருப்பதாக Ég5 é96JODL DëtēFÜ U6ń ȬOOTIT
நாயக்க தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க் கிழமை நிதி அமைச்சர் ரவி கருனா நாயக்கவை சந்திக்க இருப்ப தாக தனியார் பஸ் உரிமை
யாளர்கள் சங்கத்தின் தலை வர் கெமுனு விஜேரத்ன கூறி யிருந்தார். இந்நிலையில் ரவி கருணாநாயக்க மேற்கண்ட வாறு தெரிவித்தார். (இ-7
.உணர்வு இழந்த நிலை யில் இருந்து மீண்டும் கண் விழித்து பார்த்தார். உதடுகள் சைந்தன. பேச முடியவி ல்லை என்றாலும் மற்றவர் கள் பேசுவதை புரிந்து G).9, 6ğisi u LII if.
பூரணமாக குணம் அடைய 3 மாதம் ஆகும் என்று வைத் தியர்கள் தெரிவித்தனர்.
சிறுநீரக கோளாறு ஒக்டோபர் மாத மத்தியில் கண்ணதாசன் உடல் நிலை யில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. 9H GAJ (U5G3D -- ULI சிறுநீரகம் (கிட்னி) சரிவர இயங்கவில்லை. அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. வைத்தியர்கள் தீவிர சிகி ச்சை அளித்தனர்.
ண்பகல் 12 மணி) மரணம் டைந்தார். கண்ணதாசனுக்கு ப்போது வயது 54.
கண்ணதாசனின் உடலை
மூலம் க்கு கொண்டு வர முதலமை ச்சர் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்ததால் கண் ணதாசனின் சிகிச்சைக்கான செலவுகள் முழுவதையும் மிழக அரசே ஏற்கும் என் ம் எம்.ஜி.ஆர். அறிவித்
aftpiratib சென்னை
கண்ணதாசனின் 2ஆவது மனைவி பார்வதி, மூன்றாவது மனைவி வள்ளியம் மை,
தமிழ் சி
கண்ணதாசன் &
மகன் கலைவாணன் ஆகி
யோர் அமெரிக்கா சென்று கவனித்து வந்தார்கள். இத
னால் கண்ணதாசன் உயிர் பிரி
யும் போது அவர்கள் கண்ணதா சன் அருகில் இருந்தார்கள்.
சென்னை தியாகராய நக ரில் கண்ணதாசனின் வீட்டில் அவருடைய உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது. முதல் மனைவி பொன்னம்மாளும் மற்ற உற
வினர்களும் படத்தின் அருகில்
அமர்ந்து கண்ணிர் விட்டுக் கதறி அழுத வண்ணம் இருந்தனர்.
தலைவர்கள் துயரம் கண்ணதாசன் மறைந்த செய்தி கேட்டதும் தமிழகத் தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரை உலகத் தினர் துயரம் அடைந்தனர். இரங்கல் செய்தி வெளியிட்
III 95 GYT.
எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியி ருந்ததாவது,
மற்றவர்கள் கவிதை எழு தினார்கள். கவியரசு கவிதை யாகவே வாழ்ந்தார்.
கவிஞர் என்றால் அது கண் ணதாசன் ஒருவரையே குறிக்
கும் என்ற க்கு புகழ் ே
நூறு கவி செய்ய வேை
முதல் ம6ை
Linii
வரே செய்த வது ஒருமு ன்ற இதிகாச இவ்வாறு எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(கொழும்பு) அதிகரித்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே 5 ஜனாதிபதித் தேர்தல் முன் கூட்டியே நடத்தப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 7. - - - -
நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளார். "நாட்டு மக்க ளுக்கு இதனை விட சிறந்த வாழ்க்கை கொடுக்க வேணன் டும். வார்த்தைகளில், போரா ட்ட கோஷங்களில் அதனை செய்ய முடியாது. அதற்கு 山eöTLD éauā山Lö,Lö5岳
љеuja dlasji pПеOT GLIП, 56тп தார பின்னணியை நாம் go g56uпёѣвъ Сё6ш600їC6шр.
நாம் 8 பில்லியன் அமெ ரிக்க டொலர்களை தேட வேண்டும் தற்போதைய அரசாங்கத்திற்கு பின்னர் நாடு மாற்றமடையும். சாதார ண குடும்பத்தை வலுப்படுத் தும், வாழ்க்கை போராட்
டத்தை வெல்லக் கூடிய வரவு 5. செலவுத்திட்டத்தை சமர்ப்பித் துள்ளோம். நாட்டுமக்கள் தற்போது இருக்கும் வாழ்க
Magiš GAIMAGJIDIGT GALITUATIBIU
கையை ஏற்படுத்திக் கொடு க்க வேண்டும். அதற்காக கவர்ச்சிகரமான பொருளா BTU Liao 60T60ofesou 2 (5 6)uпаѣ съ Сё6әј600ї (Бцб. апgп ரன குடும்பத்தை வலுப்ப டுத்தும் வரவு செலவுத் திட் டத்தை முன்வைத்தமைக் காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது வரலாற்று சிறப்பு
卫4。芷。20置6
பின்னணியை உருவாக்கவேண்டும் பிரதமர் ரணில் தெரிவிப்பு
ருநீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், இர
ண்ைடு கட்சிகள் இணைந்து
இதனை செய்ய முடிந்தமை சிறந்த முன்னேற்றம். இந்த முன்னேற்றம் நாட்டின் எதிர் காலத்திற்கு சிறந்தது. என அவர் மேலும் தெரிவித்
கையை விட சிறந்த வாழ்க் மிக்க வரவு செலவுத் திட்டம் தார். @-7)
னிமா வரலாறு அமெரிக்காவில் மரணம்
விமானத்தில் உடல் அமெரிக்காவில் மரணம் அடைந்த கண்ணதாசனின் உடல் விமானம் மூலம் 21.10.1981 அன்று காலை சென்னைக்கு கொண்டுவரப் பட்டது.
பிட்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணதாசன் வீட்டிற்குச் சென்று கண்
ணதாசனின் மனைவி பொன்
அளவுக்கு அவரு சர்ந்தது.
விஞர்கள் சேர்ந்து ண்டிய இலக்கியப்
அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மகன் கலைவாணன் ஆகியோரும் அதே விமானத்தில் வந்தார்கள். விமான நிலையத்தில் கண் ணதாசனின் அண்ணன், உற வினர்கள் மற்றும் பிரமுகர் கள் கூடியிருந்தனர்.
மரியாதை கண்ணதாசன் உடல் வைக் கப்பட்டிருந்த பெட்டி மீது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார். அமைச் சர்கள் அனைத்துக்கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் தியாகராய நகரில் உள்ள கண்ணதாசன் வீட்டி ற்கு உடல் எடுத்துச்செல்லப் பட்டு வைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்., தி.மு.க. தலை
னவி பொன்னம்மா, இரண்டாவது மனைவி வதி ஆகியோருடன் கண்ணதாசன்.
எண்ணதாசன் ஒரு னம்மாவுக்கும் மகன்களுக்கும்
தார். எப்போதா ஆறுதல் கூறினார். வர் கருணாநிதி மற்றும் பல றை தோன்றுகி திரை உலகப் பிரமுகர் தலைவர்கள், பிரமுகர்கள் க் கவிஞர் அவர் களும் சென்று ஆறுதல் அஞ்சலி செலுத்தினர்.
ம்.ஜி.ஆர். குறிப் சொன்னார்கள். - (தொடரும்)

Page 15
(கொழும்பு)
சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சி னைகள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முன்ன தாக தம்மிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு, வெளிவிவக்ார அமைச் சர் மங்கள சமரவீரவிற்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
960060)LDUS lab (SGDL) lull நாடுகளின் தூதுவர்கள் ஜனா திபதியை சந்தித்து வெளி விவகார அமைச்சர் தொடர் பில் முறைப்பாடு செய்துள்ள 6010.
இஸ்ரேல் மற்றும் பாலஸ் தீனம் ஆகிய இரண்டுநாடுக ளும் உரிமை கோரி வரும் முஸ்லிம்பள்ளிவாசல் ஒன்று தொடர்பில் ஐக்கிய நாடுக
6 floor L1660T6 bCast 960)LDCIL நடத்திய வாக்கெடுப்பின் போது, முஸ்லிம் நாடுகளு க்கு ஆதரவளிக்கப்படவி ல்லை என ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டு ள்ளது.
960)LDörg jab6|IT6OT 60)UU முஸ்தபா உள்ளிட்டவர்க ளும் ஜனாதிபதியிடம் இது குறித்து முறைப்பாடு செய்
திருந்தனர்.
இதன்போது தமக்கு இந்த விடயம் பற்றி தெரியாது என வும் எதிர் வரும் காலங்க ளில் இவ்வாறான விடயங்க ளில் தீர்மானம் எடுக்கும் போது தம்மிடம் கலந்தாலோ சித்து தீர்மானம் எடுக்குமாறு 66.6f 656).jönig (960)LD50b க்கு எழுத்து மூலம் அறிவுறு த்தல் வழங்க உள்ளதாக
இலஞ்ச,ஊழல் மோசடி விசாரை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதி
(கொழும்பு)
இலஞ்ச ஊழல் மோசடி
விசாரணைகளை துரிதப்ப டுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பிலான விசா ரணைகளை கண்காணிப்ப தற்கு முநீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியனவற்றை உள்ளடக்கி விசேட குழுவொன்று நிறு
வப்படவுள்ளது.
இவ்வாறு குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை நடத்துவது குறித்து பேச்சுவா ர்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
(960060)LDulab IbóOLGL MÖJD ©i6ODLDěřēFU6O)6Jä5 Jon L. டத்தில் நடைபெற்ற அரசி யல் கலந்துரையாடல்களின் போது இதுபற்றி பேசப்பட்டு ள்ளது.
Đstup6) GLDл59 65TLj Leo TGOT 6). FIU60)6OOT356 floor முன்னேற்றம் குறித்து இந் தக் குழு ஆராயவுள்ளது.
அமைச்சர்களான ராஜித (336OTITUL6OT, FLDL liab JGOOT வக்க ஆகியோர் தொடர்பி லான விசாரணைகள் குறி த்து அமைச்சரவை கூட்டத் தில் கேள்வி எழுப்பப்பட்டு ள்ளது.
இந்தக் கேள்விகளுக்கு
இலங்கை தொடர்பான கரு சீனத் தூதுவர் வருத்தம் ெ
தமது கருத்துக்கள் இல ங்கை அரசாங்கத்தை அசெள கரியத்துக்கு உள்ளாக்கியி ருக்குமானால் அதற்காக வருந்துவதாக இலங்கை க்கான சீனத் தூதுவர் தெரி வித்துள்ளார்.
இலங்கைக்கான சீனா வின் கடன்கள் அதிக வட்டி வீதத்தில் பெறப்பட்டதாக ć960)шč би и б) il bф600. П நாயக்க வெளியிட்ட கருத்து க்கு துTதுவர் வழியான் லியாங் பதில் வழங்கும் 6) I60)&bullob (BCB60)LDUIT6OT DID
5g) is 56061T 66.16 flufl. 19 db. ந்தார்.
சீனா அதிக வட்டியை
R
அறவிடுமாக இருந்தால் ஏன் தொடர்ந்தும் சீனாவிடம் கடன்களை இலங்கை அர சாங்கம் எதிர்ப்பார்க்க வேண் டும் என்று அவர் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களை
அழைத்து அவர்களிடம் தெரி
வித்திருந்தார்.
யம் தொடர்பில் தூதுவரை வெளியுறவு அமைச்சுக்கு அழைத்து எச்சரிப்பதென்று முடிவெடுக்கப்பட்ட போதும் பிரதமர் ரணிலின் ஆலோ f60)6OTufloor Gufla) 66).j6flu
பட்ஜெட்டில் சில திருத்தங்களை மூன்று முக்கிய யோசனைகள் மு
வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற் கொள்ள யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போ தைக்குமூன்று முக்கிய யோச னைகள் முன்வைக்கப்பட்டு 66T6OT.
நீதிமன்றில் வழக்குத்
தொடரும் போது அதற்கான
கட்டணம் ஒன்றை அறவீடு
செய்தல், வெளிநாடு செல் லும் நபர்களிடம் அறவீடு செய்ய உத்தேசிக்கப்பட்ட கட் L60OTLb LDög)|Lb öUpÜö5 5l. டத்தின் பெயரை மாற்றம் செய் LLb (3uJär60)60T.66õTU60To65
வாறு திருத்தத்திற்கு உள்ளா க்கப்பட வேண்டுமென பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முநீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பி னர்கள் மற்றும் ஐக்கிய தேசி யக் கட்சியின் உறுப்பினர்களி
 
 
 

ஜனாதிபதி அரேபிய நாடுக ரின் தூதுவர்களிடம் வாக்கு றுதி அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சர்வதேச விவகாரங்களில் நீர்மானம் எடுக்கும் போது தமது ஆலோசனையை பெற் றுக்கொள்ளுமாறு வெளி Súk6)KBITU 960)LDöÚObiU5 826OT திபதி எழுத்து மூலம் அறி வித்துள்ளார்.
D600606 தி கவனம்
சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளித்து 66In.
எனினும் இந்த பதில்க ளில் திருப்தி அடையாது அமைச்சரவையின் சில உறுப் பினர்கள்தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதனால், தனியான ஒன்றைநியமித்து விசா ரணைகள் தொடர்பில் ஆரா ய்வதற்கு ஜனாதிபதி தீர் மானித்துள்ளார்.
த்துக்கு
5th6նiնկ
D6), 960)LDödléof 60 U6DIT ளர் எசல வீரக்கோன் தூது வருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
இதன்போதே குறித்த கரு த்தின் தீவிரதன்மையை விளக்கியுள்ளாதாக கூறப்ப டுகின்றது.
இதன்போது விளக்கம ளித்த தூதுவர் தமது வருத் தத்தை வெளியிட்டதுடன் தமது கருத்தை ஊடகங்கள் பிழையாக செய்தியாக்கி யுள்ளன என்று குறிப்பிட்டுள் 6া0. (இ-7)
ச் செய்ய
ன்வைப்பு
னால் இந்த பரிந்துரைகள் Gauju UL G6ft 6T60T.
éഖ6061.jpg| M60)ഥ ச்சரினால் கடந்த ஆண்டு சம ர்ப்பிக்கப்பட்டவரவு-செலவுத்திட் டத்திலும் பல்வேறு திருத்த ங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-7)
卫4。直。20置6
இன்றுஒருதகவல்
(இ-7)
(இ-7)
உங்களை நீங்கள் விரும்புகிறீர்களா?
3 நம்மைப் பற்றி நமக்கே ஒரு சுயமதிப்பீடு அவசியம்.அது மனசாட்சியை அழுத்திக் காலின் கீழ் வைத்துக் கொண்டு செயற்ப டுவதாக இருக்கக் கூடாது. உண்மையான மதிப்பீடாக இருக்க வேண்டும்.
நமக்குள் எத்தனையோ தீய சக்திகள் இருக்கின்றன. அவற்றில் பல நமக்கே நன்கு வதரிகின்றன. சில பிறரால் சுட்
டிக்காட்டப்பட்ட பின் தெரியவருகின்றன.
ಶೌoಡಿ!T சுட்டிக்காட்டியதைப் பெருந்தன் மையுடன் ஏற்று அவற்றை மாற்றிக் கொள் ளாமல் சுட்டிக்காட்டியவர்களுடன் மல்லு க்கு நிற்கிறார்கள்.
நாம் நமக்குள் இருக்கும் தீய சக்தி களை எதிர்த்துப் போராடுவதை விட்டு விட்டு, வெளியே இருப்பவர்களுடன் போராடிக் கொண்டிருப்பது வீணான செயல்.
பிறர் மீது நமக்கு கோபம் வருவதைவிட நம்மீதே நமக்குக் கோபம் வந்தால் அது மிக நல்லது.
நாம் ஏன் இப்படியே இருக்கிறோம்? ஏன் வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டேன் என்கிறோம்? நாம் எல்லாரும் விரும்பத்தக்க வகையில் ஏன் பழகமாட் டேன் என்கிறோம்? நாம் ஏன் நம்மிடமு ள்ள தீய பழக்கங்களையோ தீய குணங் களையோ விட்டுத் தொலைக்க மாட்டேன்
விட்டொழிக்கப் போகிறோம் என்றெல்லாம் நமக்கு நாமே கேள்வி எழுப்பிக் கொண் டால் நம்மீது நமக்குக் கோபம் வரும். அந்தக் கோபக் கனலை நம்மிட முள்ள குறைகளின் மீது திசை திருப்பிச் சுட்டெரித் துப் பொசுக்கிவிட முடியும்.
ஆனால் பலர் இதை வெளியே காட்டுவ தால் மேலும் பல விரோதங்களைச் சம்பா தித்துக் கொள்கிறார்கள்.
தான் சொன்னேன். சிலர் இருக்கிறார் கள், இவர்கள் தங்களைத் தாங்களே 6logúII6)ñasoir (Self dejected ) e,ás ற்ார்கள். இது பயன்படாத குணம். இது ஆளை மேலும் உள்ளுக்குள் தள்ளித் தற்கொலையைப் பற்றிச் சிந்தித்துக் கொண் டிருக்க வைத்துவிடும்; உதவாது.
என்னை நான் மிகவும் விரும்புகிறேன் என எவராவது சொன்னால் அதற்குச் FfiLITGOT DITy600Tអំយ6 @ញ555 வேண் டும். மேம்போக்காகச் சொல்வதில் பயன் இல்லை.
எல்லாரிடமும் நாம் அன்பு செலுத்தப் படைக்கப்பட்டிருக்கிறோம். நம் கடமை களைச் சரிவரச் செய்தால் அதில் ஒருவித மன நிறைவு கிடைக்கிறது. தான் வாழப் பிறரைக்கீழே அழுத்தும் செயல் விரும்பத் i: அல்ல. நம்முடைய குணக் குறை
ாடுகளைக் குறைக்கவும் மெல்ல ஒழிக் ២៣ឃុំ முயற்சி நடக்கிறது என்றால் அதில் ஒரு திருப்தி
இவற்றை அனுசரித்தே நம்மை நாம் விரும்புகிறோம் என்று சொல்வதில் அர்த்
th ՑՎԵ&& dՈւջարհ,
இப்படி உண்மையாக நம்மை நாம் விரும் த்தொடங்கிவிட்டால் வாழ்வில் இனிமை சர்வது உறுதி.
அதோடு இனிமைக்கு இனிமை சேர்க் ற விதத்தில் எல்லாருமே நம்மை விரும் த் தொடங்குவார்கள்.
லேனாதமிழ்வானன்

Page 16
A 206
`' ைதமிழ் மொழியும் இலக்கியமும்
ளிை  ை - i o na tja e பகுதி -II வினாக்கள்
(Vi) யான் பெற்ற @góir:Luib பெறுக இவ்வையகம்" என்ற நிகரற்ற மனநிலை தமிழர்
பண்பாட்டின் அரிய கோட்பாடுகளுள் ஒன்றாகும்."
(அ) "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதன் மூலம் வெளிப்படும்
உயர் பண்பு எது? (ஆ) இங்கு வையகம் என்பது குறிப்பாக யாரைக் குறிக்கிறது? (vi). இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தரெம் குன்றுங் கொண்டார். (அ) இங்கு முரசின் வேந்தர் யாவர்? (ஆ) "எம் குன்று" என்பதில் குறிப்பிடப்படும் குன்று எது? (ix) "ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று
அருள் புரிந்தான் அமரர் கோமான்" (அ) ஐவராம் அவனிபர் என்று குறிப்பிடப்படுபவர் யாவர்? (ஆ) "அமரர் கோமான்" என இங்கு குறிப்பிடப்படுபவர் யார்? (x) என்னத்துக்கு இந்த வண்டிலுக்கு குடிலப் போல ஒல கட்டினிங்க கேட்டேன்.
"மழ வெய்யில்ல நனயாம அவவ கொண்டு போகனும்
(அ) அவவ என்று குறிப்பிடப்படுபவர் LUTTÜ? (ஆ) இவ்வரிகள் ஊடாக வெளிப்படுத்தப்படும் உணர்வு யாது? 2. பின்வரும் செய்யுட்பகுதிகளையும் உரைநடைப்பகுதிகளையும் வாசித்து அவற்றின் கீழே
தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
(1) யானை அனையவர் நன்பொரீ நாயனையார்
கேண்மை தtஇக் கொளல் வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால் குழைக்கும் நாய் (அ) இச்செய்யுளில் கூறப்படும் பிரதான கருத்து யாது? (ஆ) அது எவ்வாறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது? (i) கழியும் பிழைபொருட் பள்ளிநன்னூலாங் கடலினுண்டு
வழியும் பொதிகை வரையினிற் கால்கொண்டு வண்கவிதை மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப் பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே. (அ) கவியாற்றல் மிக்க புலவர்களுடைய பொது இயல்புகளாகக் குறிப்பிடப்படுபவை
6I60)6)յ? (ஆ) காளமேகப் புலவரின் கவியாற்றல் எவ்வாறு விளக்கப்படுகிறது? (i) சூடுகின்றதுழாய் முடியோன் சுரருடனே
முனிவர்களும் சுருதி நான்கும் தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு
GUD5 g5 Tg5 6.36060 (36600TLIT வாடுகின்ற மடப் பாவை தன் வரமும்
என் வரமும் வழுவா வண்ணம் கோடுகின்ற மொழியவன்பால் எனைத்தூது
விடுக இனி கொற்ற வேந்தே (அ) கண்ணனது சிறப்பு எவ்வாறு எடுத்துக்காட்டப்படுகின்றது? (ஆ) வீமன் தன்னைத் தூதாக அனுப்பும்படி வேண்டியது ஏன்? (iv) சினிமா, காமிராவினால் பதிவு செய்யப்பட்ட பல்சுவை நிகழ்ச்சியல்ல. எந்த ஒரு படத்த லும் இழையோடும் ஒரு மையக்கரு ஒன்று இருக்கும். இந்தக் கருவைச் சாராத எந்தச் காட்சி படிமத்துக்கும். ஒலிக்கும் அப்படத்தில் இடமில்லை. அப்படிச் சம்பந்தமில்லாத காட்சி வந்தால் அது சினிமாவாக இல்லாமல் படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சி ஆகிறது. சினிமா, வாய்ப்பேச்சால் வார்த்தைகளால் சொல்லப்படுவதல்ல. அப்பபு இருந்தால் அதற்கு ஒரு திரை தேவையிருக்காது. ஒலிநாடாவிலோ வானொலியிலே கேட்டுத் திருப்தி அடைய முடியும்.
(அ) இங்கு நல்ல சினிமாவின் சிறப்புக்களாக குறிப்பிடப்படுவன யாவை? (ஆ) ஒரு சினிமா எப்போது பல்சுவை நிகழ்ச்சியாகிறது? (V) தசரதன் இரண்டு இலட்சியங்களிடையே ஊசலாடுகின்றான். ஒன்று அரசியல் மற்றையது சத்தியம். இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வதில் அவன திண்டாடுகிறான். அரசியற் GNETIGIGODELLóköt படி மூத்த புதல்வனுக்கு முடிசூட்டுவதா அல்லது கைகேயிக்குக் கூறிய சத்தியவாக்கை நிலைநாட்டுவதா? இந்த தருப சங்கடத்தின் மத்தியில் ஊசலாடும் அரசன் நினைக்கின்றான். அரசியல் நிலைமாறச் கூடியது. சத்தியம் நிலைமாறாதது. நிலைமாறும் தன்மையுள்ள அரசியற் 6laыпөі60paъ6oошф 600ѣ6ü(БСё6ш60ї.
(அ) தசரதனது ஊசலாட்ட நிலையை எடுத்துக் காட்டுக. (ஆ) இறுதியில் தசரதன் எடுத்த முடிவில் எது முதன்மைப்படுத்தப்படுகிறது? <3。 கம்பியூட்டர் என்ற சிறுகதையில்
(அ) கம்பியூட்டர் கொள்வனவு (ஆ) கம்பியூட்டரால் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் ஆகியன விளக்கப்படுமாற்றி
னைத் தருக.
அல்லது இலட்சியமும் சமநோக்கும் என்ற இலக்கியக் கட்டுரையில் (அ) இலட்சியமும் இலக்கியங்களும் (ஆ) இலட்சியமும் சமூக உருவாக்கமும் தொடர்புபடுமாற்றினை விளக்குக. 4. நாட்டார் பாடல்கள் பகுதியில்
(அ) "ஏர்ப்பாடலின் ஊடாக நல்ல சிந்தனைகளும் (ஆ) அரிவி வெட்டு பற்றிய பாடலில் ஐயனாரிடம் செய்யப்படும் வேண்டுதல்களும் (இ) "காதற்பாட்டில் ஆழமான காதல் உணர்வுகளும் முன்வைக்கப்பட்டிருக்குமாற்றை விளக்குக.
මi6660g) தத்தை விடுதூது என்னும் பகுதியில் (அ) அக்காலப் பெண்களின் சமூகநிலை (ஆ) அச்சமூகநிலை மாற்றியமைக்கப்பட வேண்டிய முறை
ஆகியன வெளிப்படுமாற்றினை விளக்குக.
 

ம - ம - ம ம
- ை
இாத்தாள்
2 மணித்தியாலம்
5.
6.
7.
2.
அ
1
1
... 1
பின்வரும் 5, 6, 7 ஆகிய வினாக்களுள் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து விடை எழுதுக
தமிழ்ப் பண்பாடு எனும் இலக்கியக் கட்டுரையில் இருந்து (அ) தமிழ்ப்பண்பாட்டின் கோட்பாடுகள் (ஆ) தமிழர்களின் பரந்த உலக மனப்பான்மை
என்பன பற்றி கட்டுரையாசிரியரால் வெளிப்படுத்தப்படும் விடயங்களை எழுதுக
குகப்படலத்தில் பரதன் குகனுக்கு
G9) G3a5Tgf60D6D
(அ) சுமித்திரை ஆகியோரை அறிமுகஞ் செய்யும் பாங்கினை விளக்குக. சீறி ஓடாத வருங்கால மனித நதி எனும் கவிதையில் (அ) எழுத்தறிவின்மையின் அவலம் (ஆ) இளைஞனின் எதிர்காலம் பற்றிய கவிஞரின் ஏக்கம்
ஆகியன சித்திரிக்கப்படுமாற்றினை விளக்குக.
★ ★ ★
தமிழ்மொழியும் இலக்கியமும் விடைகள் பகுதி
11.1 21.3 31.1
12.3 。 22.4 32.3
13.2 23.1 33.2
14.4- 24.2 34.4
15.1 25.1 Յ5.3
16.3 26.3 36.4
17.2 27.4 37.2
18.4 28.2 38.1
19.4 29.3 39.3
2O2 3 O.4 4ھے۔ O.22
தமிழ்மொழியும் இலக்கியமும் விடைகள் பகுதி
6. f6OIT O1 சுருக்க விடைகள் 20 புள்ளிகள் O2 கட்டுரை 25 புள்ளிகள் O3 öib5öi585Lib 10 புள்ளிகள் O4. கிரகித்தல் 10 புள்ளிகள் O5 கடிதம்/பத்திரிகைச் செய்தி 15 புள்ளிகள் 8O L66ffiE6
வினா இல. 01. சுருக்கமான விடைகள்
Luagi6ODLD h– «g56ifbÜ -h- €386ITLib H- ögg,GBLib
ஐயா சாப்பிட்டு முடிந்து ஆறுதலாக/ஆறுதலாய் இருக்கும்போது/பொழுது
கேட்க வேண்டும்.
இறை - பெயர் (இறைவன் / கடவுள்)
இறை - வினை (இறைத்தல்)
(அ) உருவகம்
(3) o góruLb 3ólu (38600f
துன்பம் கேணியாக உருவகிக்கப்பட்டுள்ளது.
(அ) பூ மரம் / மரத்தின் இலை
(ஆ) பூமரம் - இரண்டாம் வேற்றுமைத் தொகை (606), 2 6OLU LDJLD)
மரத்தின் இலை – ஆறாம் வேற்றுமைத் தொகை (மரத்தினது இலை)
வானிலை சீரற்றுக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள்.
வானிலை சீரற்றுக் காணப்படுகிறது ஆகவே / அதனால் / எனவே மீனவர்கள்
கடலுக்குச் செல்லமாட்டார்கள்.
(9) (65TGOLD / 65T8D61D6DITLE (ஆ) நடுங்கிற்று கரிகாற் சோழனால் கடாரம் வெல்லப்பட்டது. மாணவர்களுக்கான நவீனமயப்படுத்தப்பட்ட நூலகம் அதிக பயனளிப்பதாக இருந்தது சிறந்த விடையளிக்கும் ஆற்றல்
வினா இல. 02: கட்டுரை எழுதுதல்
புள்ளித்திட்டம் 5). GUT boTIGOLD6) Lib 96116) Lib - 12 புள்ளிகள் ஆ. கருத்து வெளிப்பாடும் மொழிச்செம்மையும் - 06 புள்ளிகள் இ. கட்டுரை நுட்பங்கள் O5 புள்ளிகள் ஈ. தலையங்கம் O2 புள்ளிகள்
25 புள்ளிகள்
மாதிரித் தலைப்புக்கள்
உேணவுபூட்டமும் ஆரோக்கியமும் ம் உணவுப் பழக்கவழக்கங்களும் உடல்நலமும் ம் ஆரோக்கியத்துக்கான உணவு முறைகள் முன்னுரை ம் உணவின் முக்கியத்துவம்
உடல் ஆரோக்கியத்திற்கும் உணவுக்குமிடையிலான தொடர்பு 6) 55 nTLqb560DpJ. ம் இன்றைய உணவுப் பழக்கங்கள்
- மேலைத்தேய உணவுகளை நாடல் - பொதி செய்யப்பட்ட உலர் உணவுகளை உட்கொள்ளல் - நேரத்தைக் கருத்திற்கொள்ளாது உணவு உட்கொள்ளல். - பழைமையான மரபுரீதியான உணவுகளைத் தவிர்த்தல். - அளவுக்கதிகமாக உட்கொள்ளல் ம் இவற்றால் ஏற்படும் விளைவுகள்
16 52bufb Udibg5LiD UHIfidi5ab. .

Page 17
பத்தம் 6 ଶ୍ରେY ) {
5 ஆம் பக்க தொடர்ச்சி.
- தொற்றா நோய்களின் தாக்கத்திற்கு உட்படுதல்.
உ-ம் நீரிழிவு இரத்த அழுத்தம் கொழுப்புப் படிவு போன்றன. ம் உணவுப் பழக்கவழக்கத்தினை திருத்தி அமைக்க (36),600TL9U (3,560)6.156i
(D60) Deb6f ம் ஆரோக்கியமான உணவினால் ஏற்படும் நன்மைகள் (UDL26),60) U GULg
மாதிரித் தலைப்புக்கள் ம் அனுபவம் தந்த பாடம் ம் அனுபவமே ஆசான் ம் ஆசானின் அனுபவம் ம் செவ்வி காண்பவர் செவ்வி கொடுப்பவர் சந்திப்பு 6) GOOT&ELD 9.5 pebb Galiyab. (பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி என்பவற்றில் எதன் மூலமான செவ்வி கானல் என்பதை முன்வைத்தல்.) ம் செவ்வி கொடுப்பவரது சுய விபரம்
ஆசிரியர் சேவையை விரும்பியதற்கான காரணங்கள் - அனுபவங்கள் சாதனைகள் எதிர்கால சமூகத்திற்கான கருத்துக்கள். இவை தொடர்பான பொருத்தமான வினாக்கள், விடைகள் பொருத்தமான விதத்தில் நிறைவு செய்தல், இ. GLD60)Lü (:LJörði
ேேமடைப் பேச்சு முறையைப் பின்பற்றி எழுதுதல்
60LJULibb தேலைப்பை முன்வைத்தல் இேடையிடையே சபையை விளித்தல் ம் தொகுத்து முடித்தல் ம் மாதிரித் தலைப்புக்கள்
- LD60fig) (3 bulb - மாறிவரும் உலகும் மனிதநேயப் பண்புகளும் - 2 60 BLDUILDISQub LD60ft (EBU pub - 6)LusTV5jg5LDT60T SERUL ĎULÈ) ம் உலகமயமாதல் என்பதன் விளக்கம்
- மாறிவரும் உலகின் வளர்ச்சிப்போக்கிற்கு இணங்க மனிதன் தன்னை
மாற்றியமைத்தல். - பொருளாதார, சமூகக் காரணிகளில் காணப்படும் வளர்ச்சி
நிலைகளும் - மனிதநேயப் பண்புகளில் ஏற்பட்ட மாற்றங்களும் ம் மனிதநேயம் பற்றிய விளக்கம் - ம் அன்பு இரக்கம் பணிவு
- பிறருக்கு உதவுதல் - பெரியோரை மதித்தல் - விட்டுக்கொடுக்கும் தன்மை இேம் மனிதநேயப் பண்புகளை வளர்ப்பதால் தனக்கும் பிறருக்கும்
நன்மைகளை ஏற்படுத்தல். சமூகம், நாடு உலகம் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தல். ம்பொருத்தமான முடிவுரை FF。 சிறுகதை
தேரப்பட்ட கதைப்பகுதிக்கேற்ப கதையை வளர்த்துச் செல்லல், ம் சிறுகதை அமைப்பைப் பின்பற்றிச் செல்லல், சிேறுகதையின் தொடக்கம். தொடர்ச்சி உச்சக்கட்டம் என்பன கவனத்திற்
6&BT66 IUL6). 6560TT 860. O3: did baiti Lib
புள்ளித்திட்டம்
-
அ. பிரதான கருத்து O2 L6ft 6ifkb6f ஆ.சொந்த மொழிநடை - O2 L61656 இ. முக்கிய கருத்துக்கள் - O4 L6f 6f kibbit ്. ിf6666; O2 புள்ளிகள்
10 புள்ளிகள் இடம்பெற வேண்டிய பிரதான கருத்துக்கள்
ம் இன்றைய தொடர்பாடல், உலகத்தை ஒரு கிராமமாக்கியது. பேல்வகைத் தொடர்பாடல் முறைகள் இருந்தபோதும் நேரடித் தொடர்பாடல்
மேலானது. ெேதாடர்பாடலைப் பண்புடனும் சிறப்புடனும் உறவாடும் தன்மைகளை
வளர்ப்பதன் அவசியம் நோளாந்தம் பல்வேறுபட்டோருடன் தொடர்பு கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள். ம் தொடர்பாடலை திறம்பட மேற்கொள்ளும் ஆற்றல், பண்பு ஆகியவற்றை
வளர்ப்பதன் தேவை. ம் அவ்வாறு ♔660606ിuങ്ങിങ്ങ് പ്ര]LEL) ബിബ്ബ குறிப்பு சுருக்கம் எழுதும் முறை பற்றி விளக்கம் அளித்தல் வேண்டும். வினா இல. O4 கிரகித்தல்
() சமூக வளர்ச்சிக்கும் மொழி வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு (2) சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் வளர்ச்சிகளுமே மொழியின் மாற்றத்தையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் காரணிகள் (3) முற்காலத்திலே மொழிவளர்ச்சி பெரிதும் பிரக்ஞை பூர்வமான ஒரு
நிகழ்வாக இல்லாமை. (4) தற்கால சமூகத்தின் நவீன தொடர்பாடல் தேவைகளுக்கேற்ப மொழியை
வளர்த்தல் அல்லது இணக்கப்படுத்தலே மொழியை நவீனப்படுத்தல் ஆகும்.
மாற்றமும் வளர்ச்சியும் ஒரு நிகழ்வின் இரு அம்சங்களாகும். வினா இல. 05 கடிதம்/ பத்திரிகைச் செய்தி (அ) தொழின்முறைக் கடித அமைப்பு பேணப்படல் வேண்டும்.
முேகவரி
உள்முகவரி விேளிப்பு
 
 

宣4。直置。20夏6
ർgബ|
↔@_Ló ம்முடிப்பு என்பன கவனத்திற் 6), T6ft 6 ICUL (86).j600TCBLD. ம் பொருத்தமான தலைப்பிடல் செயலாளர் என்ற வகையில் முன்வைத்தல் ம் மூலிகைத் தோட்டம் அமைப்பதன் நோக்கம் ம் தேவையான மூலிகைப் பயிர்கள் ம் அவற்றைப் பயிரிட்டுப் பாதுகாக்கும் முறை ம்மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான ஏனைய ஆலோசனைகள் ம்முடிப்பு
அல்லது
பத்திரிகைச் செய்தி
(ஆ)
தமிழ்மொழியும் இலக்கியமும் விடைகள் பகுதி II
ம் கவர்ச்சியான சுருக்கமான பொருத்தமான தலைப்பைக் கொண்டிருத்தல். விேடயங்களைப் பந்திபந்தியாக எழுதுதல். விேடயங்களை வெளிப்படுத்தும் விதம் மொழித்திறன் கருத்து வெளிப்பாட்டு
முறை அமைப்பு ஆகியவற்றைக் கவனித்தல் வேண்டும்
இேலக்கண வழுவின்மை நிறுத்தற் குறியீடுகள் அவதானிக்கப்படல் வேண்டும். விேடயங்கள் ஓர் ஒழுங்குமுறையில் தொகுக்கப்பட்டிருத்தல். முேதலாம் நாள் நிகழ்வுகள்/ இரண்டாம் நாள் நிகழ்வுகள்
- ஆரம்பம் நிகழ்வு
- தொடர்ந்து இடம்பெறவிருப்பவை.
(UDig6. விேழாவில் இடம்பெறவுள்ள குறிப்பிடத்தக்க வேறு அம்சங்கள். கடிதம், பத்திரிகைச் செய்தி
புள்ளித்திட்டம் éH60)LDÜLI - 04 புள்ளிகள் s) 66II Liebb - O8 Leafយ6 மொழிநடை - O3 L66យ6
15 புள்ளிகள்
b"LITULU 686:OTRTü556İı
66OTT O1 குறு விடைகள் 2 X 1O L6606 - 2O L66ikE6 66OTT O2 செய்யுள் உரைநடை
அ, ஆ, இ, ஈ உ ஒவ்வொன்றுக்கும்
பின்வருமாறு புள்ளி வழங்குக. 4 x 5 புள்ளிகள் 20 புள்ளிகள் 660TT O3 விருப்பு வினா 15 L66យ6 66OIT O4. កាហ្វ្រប់ 660 | 15 L6616
தெரிவு வினாக்கள்
05.06.07 (ஏதேனும் ஒன்று) = 1O L666
8O L6f 6ff),6f
M
6. f60TT 660 O1 1. சுருக்கமான விடை எழுதுக.
(i)
(ii)
(iii)
(iv) |
(v) (vi)
(vii)
(viii)
(ix)
(x)
(அ) உப்பில்லாக் கஞ்சி
(ஆ) தோய்த்த பழைய %DL
(அ) மன்மதன் / கரும்பை வில்லாக உடைய இறைவன் (கரும்பு இறை)
(ஆ) நீரைச் சிந்தும் (அப்பு இறைக்கும்)
(S) f6ofLDs
(ஆ) ஒரு காட்சி மங்கி, அதே தருணத்தில் அடுத்த காட்சி திரையில் தோன்றுவது
(அ) உண்மைக்கு/வாய்மைக்கு அரிச்சந்திரன் என்று கூறுவர். இங்கு
கலியுகத்திலே சத்தியமே பெரிது எனக் கருதி வாழ்ந்ததால் கலியுக அரிச்சந்திரன் என்பர்.
(ஆ) சத்தியம் / வாய்மை / உண்மை
(9)6OD56ůL60TLb 6T65TD UULib
(9) LDUT60IL) / é)(8(5[I(6 / 60)LDu6). Ig.
(அ) தசரதன்
(ஆ) உருவக அணி - துயர் கடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
(அ) உலகளாவிய பரந்த மனப்பாங்கு / பரந்த உலக மனப்பான்மை
(ஆ) உலக மக்கள் (வையகம் - உலகம் இடவாகு பெயராக உலக மக்களைக்
குறித்தது.)
(அ) மூவேந்தர் / சேர சோழ பாண்டியர்
(9) പ്രDLDL| LD6060
(அ) பாண்டவர் (பஞ்ச பாண்டவர்)
(ஆ) கிருஷ்ணன் / கண்ணன் (அமரர் - தேவர். கோமான் - தலைவன்)
(9) cupjj). ÖLDT. -
(ஆ) அன்பு / பாசம் / பரிவு
6. f60TT 660 O2
2.
(ii)
(iii)
(i) (அ) உண்மையான சிறந்த நட்பு
(ஆ) உவமை மூலமாக விளக்கிக் காட்டப்பட்டுள்ளது.
அதாவது உண்மையான நட்பைக் காட்ட நாயையும். விலக்க TTMMTT TT T T T TT S CMMMMCCC LLa MMMM LLMM Cmmm கொண்டு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். (அ) ம் நல்ல நூல்களைக் கற்று உணர்ந்தவர்கள்
ம்பொருட் பிழைகளைத் தவிர்ப்பவர்கள் அேழகிய கவிதைகளை இயல்பாகப் படைப்பவர்கள் (ஆ) க்கவிதைகளை பொழியும் புலவர்களின் மனத்தில் இடித்து
முழங்கி மின்னி பொழியும்படியாக" எனக் கவியாற்றல் மிக்க புலவர்கள் அஞ்சம் கவி படைக்கும் வல்லமை உடையவராக காளமேகப் புலவரின் கவியாற்றல் விளக்கப்படுகிறது. (அ) ம்திருமுடியில் துளசிமாலையினை அணிந்த சிறப்புக்குரியவர்
ம்தேவர்களும் முனிவர்களும் மட்டுமன்றி நால்வேதங்களும் இன்னமும் உண்மையை அறிந்துகொள்ள முடியாது தேடுகின்ற திருவடிகளை (பதம்) உடையவர். (ஆ) திரெளபதி மற்றும் தன்னுடைய சப்தங்கள்ை நிறைவேற்ற
விரும்பிய வீமன் தான் துர்து செல்ல விரும்பி வேண்டினான்.
| հեթ, 5 Ի Օ6 ՀՆԱ Փմ0
جي يجي -ے بع

Page 18
A 2016
GSI also a
இதிகாரிகளுக்குதண்டனை
(6)&ովքL5ւD இராணுவப் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 16 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட் டளை அதிகாரிகள், லெப்டினண் கேனல்கள் உள் ளிட்ட 16 அதிகாரிகள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கரந்தெனியவில் அமைந் துள்ள இராணுவப் புலனா ய்வு பிரிவு படையணியில் வைத்து இராணுவ சட்டங்க 6:Ibaib (Ü5 916ODL DUU 960060)LD யில் இந்த தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் எக்னெலி 6&BITL BT6OOTITLDMÖ CBUFT6OT GELİb
வப் புலனாய்வுப் பிரிவு உத் தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர் பில் நடத்தப்பட்ட விசாரணை களின், இராணுவப் புலனா ய்வுப் பிரிவு இரகசியங்கள் மற்றும் ஆவணங்களை g) fu p60)Dufeb (BU60OIL,
சுமத்தப்பட்டுள்ளது.
ஆவணங்களை சரியான வகையில் பேணிப் பாது காக்கத் தவறியமை தொடர் பில் குற்றம் சுமத்தி இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 16 அதிகாரிகளும் ஒரு ஆண்டு காலத்திற்கு கண்காணிக்கப்படவுள்ள
பவம் தொடர்பில் இராணு படாமை குறித்து குற்றம் னர். (இ-7)
இலங்கை சர்வோதயத்தின் தலைவரும் ஸ்தாபகருமான டாக்டர் ஏ.ரி.ஆரியரத்தினாவின் 85 ஆவது பிறந்ததினம் மெரட் டுவயில் அமைந்துள்ள சர்வோ
ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட சர்வேதய அமைப்பாள ரும் தேசோதய தலைவருமான கலாநிதி லயன் நாதனேந்திரன், சர்வோதயமாவட்டஇணைப்பாளர் சியகேந்திரன் ஆகியோர் தலைப் பகைஅணிவித்துபொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர்.
(f) பார்த்ததி
Banjმ8555 3946 სeა.,5Flpä55l&ss. эт6іт еңесшілтт6o 5905 Gағ050-600 திருட இயலாதா என்ன? எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாத மாமனிதர்.
GUITño Luqë= மேய்க்கிறான்
esiġu rreġ. மேய்க்கிறான்
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
Cabalpurgiquigagarfacebook
 
 
 

ஆறுமோ எம் துயரம் உங்கள் நினைவுகள் என்றென்றும் எங்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
W.W.K. பிரிவால் துயருறும்
states at பிள்ளைகள், மருமக்கள்
ਹੈ । பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் en men 55 AMAZOTT
facebook.com.alampuri பதிவுசெய்யுங்கள் த்ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
பக்கம் 18
வலம்
ஐந்து முனைத் தாக்குதலுக்கு தயாராகிறது கூட்டு எதிரணி
25 வ வலிக
இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த இலங்கை
(கொழும்பு)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்திற்கு எதிரான ஐந்து கள் காலதாமதமடைவதற்கு எதி முனைச் செயற்பாடுகளை முன்னெ
ரான குழுவிற்கு நாடாளுமன்ற உறு டுப்பதற்காக கூட்டு எதிரணி தனித் ப்பினர்களான ரோஹித அபே குண தனியான குழுக்களை நியமித்துள் வர்தன, எஸ்.எம் சந்திரசேன ஆகி
ளது.
யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எட்கா உடன்படிக்கைக்கு எதி படைவீரர்கள் நலன்புரி மற்றும் ராக மக்களை அணி திரட்டுதல் அவர்களுக்கு எதிரான அநீதிகளை மற்றும் அது தொடர்பிலான நடவ தடுக்கும் நோக்கிலான குழுவிற்கு டிக்கைகளை எடுக்கும் நோக்கில்
ஜயந்த சமரவீர மற்றும் ஜோன் நிறுவப்பட்டுள்ள குழுவிற்கு நாடா ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய ளுமன்ற உறுப்பினர்களானரமேஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பத்திரண மற்றும் சீ.பி.ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு உரு
அரசாங்கத்தின் அரசியல் பழி வாக்கப்படுவது குறித்து நடவடிக்கை வாங்குதல்கள் தொடர்பில் நட எடுக்கும் குழுவில் முன்னாள் வடிக்கை எடுக்கும் குழுவிற்கு அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல, காமினி திஸ்ஸ விதாரண வாசுதேவ லொக்குகே மற்றும் ரஞ்சித் சொய்சா நாணயக்கார மற்றும் உதய கம்
...அந்த ம ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர் மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்
களை ஒடுக்க கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டுள்ளனர்.
(இ-7)
ஆங்கிலேயர் 8 க்கு இணங்க துப் கொண்ட ஆங்க னர் ஜெனரல் ஓ யில் அப்பாவி இர் கொன்று தீர்த்தம்
வினையாகவே (கொழும்பு)
கழித்து 13.03 தமிழக மீனவர்களின் படகு
ஓ.டயர் கொல்லப் களை விடுவிக்குமாறு இந்தியா
தண்டனை நிை வினால் முன்வைக்கப்பட்ட கோரிக்
உத்தம் சிங், கையை இலங்கை அரசு மீண்டும்
டத்தின் கொடூ நிராகரித்துள்ளது.
அந்த முடிவுக் இலங்கை கடற்பரப்பிற்குள்
எனத் தெளிவாக அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில்
அளித்தார். அது தமிழக மீனவர்களின் சுமார் 120
இலங்கை கடற்படையினரால்
யாவில் நிகழ்ந்த படகுகள் இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவ
சுதந்திர ரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.- ர்களின் 115 படகுகளையும் விடுவி
1985ஆம் ஆன் - இந்த படகுகளை விடுவிக்க க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்
கொண்டுவரப் வேண்டும் என இந்திய அரச தரப் கும் என இந்திய மத்திய இணை
பெயர் Terrori பினால் கோரிக்கை முன்வைக் அமைச்சர் பொன். இராதாகிருஷ்
ptive Activit கப்பட்டதாக கடற்றொழில் அமை ணன் தெரிவித்திருந்தார்.
tion) Act, 19 ச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்
'தடா சட்டம். 198 எனினும் இலங்கை கடற்பரப் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள
டில்லி மற்றும் பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடு அமைச்சர்கள் மட்டப் பேச்சுவா
றியுள்ள பகுதி பட்ட தமிழக மீனவர்களின் படகு ர்த்தையில் படகுகளை விடுப்பது
குண்டுவெடிப்புக் கள் விடுக்கப்படமாட்டாது எனவும் குறித்து கலந்துரையாடப்படவுள்
காட்டியே மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதாக அவர் தெரிவித்தார். (இ-7)
அறிமுகம் செய்த திருத்தங்களு. ஆண்டு புதிய டுவரப்பட்டது. 1985இல் சட்டப்
பட்டபோது இரவு மரக்கறி வகைகள்
மட்டுமே செயற்பு ரூபா
ரூபா
ரூபா
என உறுதி கூ கத்தரிக்காய்
சட்டம் கொண் உருளைக்கிழங்கு பச்சைமிளகாய்
40
அதனோடு அத தக்காளி
(Rules) கொ மரவள்ளிக்கிழங்கு
50
வதே சட்டமரபு. 60
வரலாற்றில் 8
பின்பும் எடுத்து
40 புடோல்
லாத வகையில் 50
வரப்பட்டு 18 மா
நவம்பர் 1986 பெரிய வெங்காயம்
120
விதிகள் வகுக்க பாகற்காய்
160
200 வெண்டிக்காய்
100
ஆரம்பத்தி கருணைக்கிழங்கு
யாகக் கொண்டு பயற்றங்காய்
சட்டம் 1987, 19
என இரண்டு பீற்றுட் கறிமிளகாய்
ஒரு முறை நா முருங்கைக்காய்
நீட்டிப்பை பெற போஞ்சி
200
ஆண்டு தவிர்; கத்தரிதம்டபுள்ள
த்து ஆண்டுகள் கீரை-1பிடி
கைக் கொண்டு தேசிக்காய்
250
600
600 தேங்காய் ஒன்று
20-40
டிப்பைப் பெற்றது
இராவள்ளி
1991ஆம் 4 வெங்காயப்பு
மொத்தம் உள்
பினர்களில் 25 பொன்னாங்காணி
டுப்பில் பங்கே ளில் 134 பேர் !
சந்தைகளில் நேற்றைய விலை
மருதனார்.
திருநெல் வேலி
நெல்லியடி
கொடிகாமம்
சுன்னாகம்
கிளிநொச்சி
மடம்
ருபா
ருபா
ரூபா
60
100.
70
80
50
100
120
100 80
120
120 60
120
30
60
120 60 6) 60
60
60
100
70
50
50
50
60.
6ல.
கோவா
60
60
50
80
70
120
70
60-120
160
80
கரட் பூசணி
100 40
40
25
5
6)
6)
30
6)
40 60 50
50
40
80
வாழைக்காய் சின்ன வெங்காயம்
120
120
100
100 75
60
50
100 100 200 60
100
120 100
160
100 140
80
120
60
120
80
60 100 100
70
80
100
80
150
100
120
160 12)
100 120
லீகஸ்
120
200)
90) -
120
60
60
50
60.
80
60
120
90
20
160
100
100
40
60
120
80
120 50 200 50
200
160
200
4)
40
60
60
.30)
160 50
20)
20)
2)
25
40
600
600
600
30
50
45
35-45
50
முகர்களாக்கி
60
25
60
80
70
3)
1)
30
40
20
20
20
வல்லாரை
ஈரப்பலா

14.11.2016
றக்குள் பேரறிவு ருடங்கள் சிறைப்பட்டு ளைச் சுமந்தவனின் தொடர்...
09
“257 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக இருந்து செயற்பட்டார் என அரசு தரப்பால் குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டா சகீல். அவரின் AK47 இயந்திர துப்பாக்கி மற்றம் ஒரு கைத்துப்பாகி ஆகியவற்றை வைத்திருந்த குற்றத் துக்காக பாலிவுட் சினிமா நட்சத்திரமான சஞ்சய் தத்
கைது செய்யப்பட்டார்.”
க்கள் உணர்வு வாகவும் 116 பேர் எதிராகவும் உரிமை ஆணையத் தலை வ, அழிக்கவே வாக்களித்தனர். மற்றபடி ஒவ் வரான முன்னாள் உச்ச நீதி ரசின் உத்தரவு
வொரு முறை நீட்டிப்பு மசோதா மன்றத் தலைமை நீதிபதியே பாக்கி, பீரங்கிகள்
தாக்கல் செய்யப்பட்டபோதும் 'தடாவுக்கு எதிராக சஞ்சய் தத் கிலேயப் படையி வெறும் ஒரு மசோதாவுடன் துக்கு ஆதரவு தெரிவித்து கள்
டயர் தலைமை
சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு மிறங்கிப் போராடினார். 'தடா' ததிய மக்களைக் 'தடா' மீதான விவாதத்தை சட்டப்படி உயர் நீதிமன்றத்தில் னர். அதன் எதிர்
திட்டமிட்டுத் தவிர்த்தனர். முத பிணை (Bail) கோர முடியாது 21 ஆண்டுகள் லில் இரண்டு மாநிலங்களில் என்றாலும் பம்பாய் உயர் நீதி .1940 அன்று மட்டுமே அமுலில் இருந்த இந் மன்ற நீதியரசர்கள் வியாஸ் படுகிறார். மரண
தச் சட்டம் 1993ஆம் ஆண்டு மற்றும் பி.என். நாய்க் ஆகி றவேற்றும் முன்
வாக்கில் ஏறத்தாழ 25 மாநிலங் யோர் கொண்ட அமர்வு தலை "ரெளலட் சட் ரமே தன்னை தத் தள்ளியது” ன வாக்குமூலம் அடிமை இந்தி விட்ட கொடூரம். இந்தியாவில் ன்டு ஒரு சட்டம் பட்டது. அதன் st and Distri cies (Preven85 சுருக்கமாக 5காலகட்டத்தில் அதனைச் சுற் திகளில் நடந்த களைக் காரணம் ப அரசு அதனை தது. பின்னர் சில டன் 1987ஆம் சட்டம் கொண் முதன்முதலில் D கொண்டுவரப் ன்டு ஆண்டுகள் பாட்டில் இருக்கும் களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
யிட்டு சஞ்சய் தத் மீதான விசா றப்பட்டது. ஒரு
மிக மோசமான மனித ரணை தொடங்காத நிலை டுவரும் போது உரிமை மீறலுக்கு அடையாள யிலேயே 'தடா' குற்றச்சாட்டுக ற்கான விதிகள் மாகக் கருதப்பட்ட, இந்திய, ளுக்கு முகாந்திரம் ஏதுமில்லை
ண்டு வரப்படு உலகளாவிய மனித உரிமை எனக் கூறி அவரை பிணையில் ஆனால், இந்திய அமைப்புகளாலும் கற்றறிந்தோ விடுவித்தது. தெற்கு முன்பும் ராலும் மிகுந்த விமர்சனத்துக்கு 'தடா' சட்டத்தின் கொடூரக்
க்காட்டுகள் இல் உள்ளானதுமான 'தடா' சட்ட
கரங்களுக்கு சஞ்சய் தத் மட்டும் சட்டம் கொண்டு த்தின் கொடூர முகம் பரவலான இரையாகவில்லை. கலைஞர் தங்கள் கழித்து மக்கள் கவனத்தை எப்போது கள், எழுத்தாளர்கள், மாணவர் இல் அதற்கான ஈர்த்தது தெரியுமா? 1993ஆம் கள், ஊடகவியலாளர்கள், அரசு ப்பட்டன.
ஆண்டு அன்றைய பம்பாய் ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பி லயே குளறுபடி நகரை உலுக்கிய, 257 அப்பாவி னர்கள், முன்னாள் அமைச்சர் 5 வரப்பட்ட 'தடா'
உயிர்களைப் பலிகொண்ட
கள் மட்டுமல்ல சட்டத்தரணிகள், 89, 1991, 1993
தொடர் குண்டுவெடிப்பில் மூளை நீதிபதிகளும் எனச் சமூகத்தின் ஆண்டுகளுக்கு
யாக இருந்து செயற்பட்டார் என
அத்தனை மனிதர்களையும் ஓர் டாளுமன்றத்தில்
அரசு தரப்பால் குற்றம்சாட்டப் அரக்கனைப்போல் ஆட்டிப் றது. 1991ஆம் பட்டவர் சோட்டா சகீல். அவரின் படைத்தது 'தடா' சட்டம். பஞ் சாப் 5து பிற அனை AK 47 இயந்திர துப்பாக்கி அரியானா உயர் நீதிமன்ற பிலும் குரல் வாக் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகி த்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் டே சட்டம் நீட் யவற்றை வைத்திருந்த குற்றத் அஜித் சிங் பெயின்ஸ் 03.04.
துக்காக பாலிவுட் சினிமா நட்சத் 1992 அன்று 'தடா' சட்டப் பிரிவு ஆண்டு மட்டும் திரமான சஞ்சய் தத் கைது களின் கீழ் கைதுசெய்யப்பட்டு ள 542 உறுப் செய்யப்பட்ட போதுதான் பெருத்த - கைவிலங்கிடப்பட்டு காவலர் 0 பேர் வாக்கெ கவனத்தையும் கண்டனத் களால் சித்திரவதைக்கு உள்ளா ற்றனர். அவர்க தையும் இந்தச் சட்டம் பெறத் க்கப்பட்டார். நீட்டிப்புக்கு ஆதர தொடங்கியது. தேசிய மனித
(வலிகள் தொடரும்...)

Page 20
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல வெளிநாடுகளிலி ருந்து இலட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இதற்குத் தகுந்தபடி அடிப்படை வசதிகள் முன்னேறவில்லை. ஐயாயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்னும் நிலைமை. ஆகவே மக் கள் டாக்டரிடம் போகாமல், மருந்துக் கடைகள் தந்த மலிவுவிலைக் கஷா யங்களை வாங்கிக் குடித்தார்கள்.
அமெரிக்காவில், ஜோன் ஸ்டித் பெம்பர்டன் மருத்துவப் படிப்பை முடித்தார். டாக்டர் தொழிலைத் தொடங்கினார். கொள்வாரில்லை. டாக்டர்களைவிட மருந்துக் கடைக் காரர்கள் விதம் விதமாகக் கஷா யங்கள் தயாரித்துக் கல்லா நிறைப் பதைப் பார்த்தார். தானும் மருந்துக் கடை தொடங்கினார். பலவகை அரிஷ்டங்கள் அறிமுகம் செய்தார்.
அவர் மனம் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று அலைந்தது. அறிவியல் தொடர்பாகப் படிப்பார். படித்ததை யெல்லாம் பரிசோதனை செய்து பார்ப்பார்.
அப்போது, தென் அமெரிக்காவில் வளர்ந்த கொக்கோ (Cocoa) 6T60t னும் தழையின் இலையை மென்று தின்றால் புத்துணர்ச்சி வருவதாகக்
கண்டுபிடித்தார்கள். இலையில்
இருந்த கொக்கேண் என்னும் போதைப்பொருள்தான் இதற்குக் காரணம். இதேபோல், காஃபின் என்னும் சுறுசுறுப்பைத் தூண்டும் Sga Tu6OTLD, e, lungfia asTanso
கிடைத்த கோலா கொட்டை (Kola Nut) யில் இருந்தது.
1886 - ம் ஆண்டு மே மாதம் 8 -ம் திகதி கொக்கோ இலை, கோலா கொட்டை காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், ബങ്ങിബ്, ി']& e|Lിബ്, ഖigഞങ്ങ് சேர்க்க தோடம்பழம், ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி, கொஞ்சம்
エ意リ下言 L鲨*、CC戟、C、彗 இவர்த்த்ற்ம் @)_6585TC) 量量 3 ஆர்.எஸ்.கே.முருகதாஸ்:
ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், ரூ.2 இலட்சத்தால் அதிகரிக்கப்படவுள்ள தாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1,800 pg56) 2,OOO 6T658.260T திறன் கொள்ளளவு கொண்ட வாக |ကြီး 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது. ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றனர்.
அனைத்து விதமான வாண்க ளும்,2 இலட்சம் ரூபாயினால் குறை வடையவுள்ளது. இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக
வாகனங்களின் விலை அதிகரிப்பு
இயங்கும் வாகனங்களுக்கு மாத்திர மே அமுலானதாகும். டீசலில் இயங் கும் வான்களுக்கு இந்த விலைக் குறைப்பு இல்லை.
இதேவேளை, க்ரூ கெப்ரக வாக னங்களின் விலைகளும் குறைவ தற்கான வாய்ப்புகள் காணப்படுவ தாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்
பங்குச் சந்தை விபரம்
_

Page 21
பக்கம் 20
வே
அரசாங் இரண்டாம் செலவுத் அனை
நன்ன.
விரை அபிவிரு
நோக்க தொனிப்பெ
அமை. கருணாநா
10.11.20) நாடாளும்6 வைக்கப்ப. அமைச்சரி
ஆண்டுக்க செலவுத்திட்ட
போ
மியம்மL சிந்தனை
குனை
(தொடர்ச்சி)
கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் றப் பாட்டினை ( 30.எந்தவொரு அபிவிருத்திச் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ப ளோம். இதன்ப செய் முறையிலும் சுற்றாடலின் டுகின்றன. இச் செய்முறையானது விருப்புரிமைகன நிலைபேறுடைய தன்மை என்பது 13 வருட கட்டாய பாடசாலைக்
யக்கூடியவாறு சl முக்கியமானதாகும் என்பதனால் கல்வியை வழங்கல், தொழில்சார் கலினை முன் பூகோள வெப்பமடைதல் குறைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான செய்வதற்கான என்பதனை முதன்மைப்படுத்தும்
வாய்ப்புக்களை பெருக்குதல் மற்
அடையாளம் கன் பாரீஸ் உடன்படிக்கையின் ஒரு றும் பல்கலைக்கழக கல்விக்கான வுள்ளோம். சl உறுப்பு நாடு என்ற வகையில்
வாய்ப்புக்களை விரிவுபடுத்தல்
டைய தரப்பினரி இலங்கை இதர உலக நாடுகளு மூலம் வளம் நிறைந்த நாட்டி தீர்த்துக் கொள்வது டன் இணைந்து காலநிலை மாற்
னைக் கட்டியெழுப்புதல் என்ற சமூக நலனோம் றம் சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பான
அவசியமாகவுள் காண ஆதரவு வழங்கி வருகின் செயற்பாட்டின் மூலம் ஆதரவு நாம் ஏற்றுக் கொ றது,
படுத்தப்படுகின்றது.
36.இலங்கை 31. இலங்கை மக்களது வாழ்க்
- 34. கலந்துரையாடல் செய்
ஒரு சிறந்த எ 6கைத் தரத்தினை மேலுயர்த்துவ முறை மூலம் பொதுமக்களிடம்
உருவாக்கும் எ தில் ஐக்கிய நாடுகளது நிலை இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தொடரான 1 பேறான அபிவிருத்திக் குறிக்கோள் உள்ளீடுகளைப் பயன்படுத்தி 2017
ளுக்கு நாம் முகம் கள் 2030) மிக முக்கியத்துவம் ஆம் ஆண்டின் வரவு- செலவுத்
யுள்ளது. கொண்டது என்பதனை எமது அர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை சமூகம் மற் சாங்கம் முழுமையாக ஏற்றுக் குறித்து நான் பூரண திருப்திய தாரம் ஆகியவ கொண்டுள்ளது. நாட்டின் பொருளா டைந்துள்ளேன். இலங்கையில்
தொடர்ச்சியான தார, சமூக மற்றும் சுற்றாடல்சார் வரவு-செலவுத் திட்டம் தயாரித்தல்
படுத்தும் முதுை முன்னுரிமைத் தேவைகளை செய்முறை வரலாற்றில் முதல் தொகை ஒரு ! அடையாளப்படுத்தி நடுத்தர மற்றும் முறையாக எனது வழிகாட்டலின்
காரணியாகவுள் நீண்ட கால அபிவிருத்தித் திட்டங் கீழ் நிதியமைச்சு “2017 ஆம்
37.எமது நி களை உள்ளடக்கிய நிகழ்ச்சி ஆண்டு வரவு- செலவுத் திட்டச் வூதியத் திட்டத்த
நிரலினை நடைமுறைப்படுத்தல் செய்முறையில் மக்களை இணைத்
கூட சிக்கல்கள் குறித்து ஒரு முழுநிலைகொள்கைச்
துக் கொள்ளுதல்” என்ற ஒரு புதிய கின்றன. இந்த 6 சட்டகம் ஒன்று வரையப்பட்டுள் முன்னெடுப்பினை நடைமுறைப் அரச பாதீட்டின் ளது.
படுத்தியது.
யாகும் என்பதும் 32. சபாநாயகர் அவர்களே,
இச்செய்முறையில் பன்னிரண்டு ஓய்வூதிய பெறுக கடந்த காலத்தில் வடக்கு மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒரு வழங்குவதற்கா கிழக்கு மாகாணங்களில் நிலவும் தொகுதி மக்கள் மற்றும் குழுக்க கொண்ட மாற்று பிரச்சினைகளைத் தீர்வு செய்யும் ளும் இணைத்துக் கொள்ளப்பட்ட நன்கு உணரப்பு நோக்குடன் பிரத்தியேக அடிப் துடன் அவர்களது பங்களிப்பு தொடர்
- 38.அரசாங் படையில் தொடர்ந்து செயற்பட்டு பில் நான் உண்மையில் நன்றி கொள்ளப்பட்டு
வந்திருக்கின்றோம்.
யுடையவனாகவுள்ளேன்.
விடயங்கள் மீது வடக்கு மற்றும் கிழக்கு மாகா கிராமியமட்ட மக்களது சிந்தனை டும் சந்தர்ப்பவா ணங்களுக்கும் நாட்டின் ஏனைய யோட்டங்களை உள்வாங்குதல் பல சந்தர்ப்பங்கள் பகுதிகளுக்கும் இடையே நிலவு என்ற இலக்கு இத்தகையவரவு-செல
வார்த்தை ஜாலா கின்ற சமூக, பொருளாதார இடை வுத் திட்ட தயாரிப்பு செய்முறை விரைவான நன வெளியை 2020 ஆண்டளவில் காரணமாக நிறைவேறியது. அவ் களுக்கான மட்டு நீக்குவதற்கு அரசாங்கம் அர்ப் வாறு பெறப்பட்ட முன்மொழிவு டுத்தியுள்ளது. . பணிப்புடன் செயற்பட்டு வரு களில் குறிப்பிடத்தக்களவு முன்
- நிறுவனங் 8 கின்றது.
மொழிவுகள் பொருத்தமான வகை செய்கின்ற ஒழு - 33. சபாநாயகர் அவர்களே, யில் இந்த வரவு - செலவுத் திட் வும் பழைமை பொதுக்கடன் சுமை அரசாங்கத் டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
காலங்கடந்தன தின் ஒரு மிக முக்கிய கரிசனை
- 35.வரலாற்றுக்கு முந்திய காலத்
ளன. முழுமைய பெற்றுள்ள விடயமாகும். இந்த திலிருந்து அன்புக்குரியவர்களை பாடுகளின் அடிப்
அரசாங்கம் எமது பிள்ளைகளை அரவணைப்பு செய்வதில் இலங்கை
களை (இணக். கடன் சுமைகளிலிருந்து விடுவிப்ப யர்கள் பிரபல்யமானவர்கள். உலக உருவாக்குபவர் தற்கு அர்ப்பணிப்புடன் செயற்படு தியாகச் சுட்டியில் இலங்கைக்கு நிச்சயமற்ற தன் கின்றது. நாட்டின் அபிவிருத்தித் கிடைத்துள்ள இடம் இதனை
கின்றதுடன் ந தேவைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்படுத்துகின்றது,
களை சீரழிப்பு வகையில் பொதுக்கடன் சுமையில்
எமது சமூகத்தின் தாங்கு திறனை
உள்ளன. தீர் இருந்து விடுபடுவதற்காக அவ மேலும் விரிவுபடுத்தும் வகையில் பற்றிய நேர்கா தானத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு பூரணமான வெளித்தோற் முறையற்ற அ

லம்புரி
14.11.2016
பட்ஜெட் - 2017
லாட்சி கத்தின்பது வரவு -
திட்டம் பருக்கும் மதரும் வான த்தியை 1 என்ற ஈருளில் நிதி சேர் ரவி பக்கவினால்
6 அன்று எறில் முன் ட்டது. நிதி ர் 2017ஆம் என வரவு - - வாசிப்பின்
மையுடைய மக்களால் நடத்தப் டாமை என்பன விவசாயத்துறை படுகின்ற ஆர்ப்பாட்டங்களில் பொது யினை மிகவும் கீழ் மட்டத்தில் மக்களின் ஒரு பகுதியினர் கலந்து தொடர்ந்திருக்கச் செய்தது. கொள்வது துரதிர்ஷ்டவசமானதாக 42.விவசாயத் துறையில் ஈடு
வுள்ளது. அனைத்து இலங்கையர்
பட்டுள்ள 2.5 மில்லியன் மக்களில் களுக்கும் சிறந்த எதிர்காலத்தினை
பெரும்பாலானவர்களின் வருமா உருவாக்குவதற்குத் தேவையான னம் நாட்டின் சராசரி வருமான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடை
மாகிய மாதமொன்றுக்கு 41.000 முறைப்படுத்துவதற்கு அனைத்து
ரூபாவினை விட குறைந்ததாக, இலங்கையர்களும் ஒன்றிணைந்து மாதமொன்றுக்கு ஏறக்குறைய முன்வருவார்கள் என நாம் நம்பு
25.000 ரூபாவாகக் காணப்படு கின்றோம்.
கின்றது. எமது சமுர்த்திப் பயனா 39. நாட்டினை அபிவிருத்தி ளிகளில் பெரும்பாலானோர் பிர செய்யும் துார நோக்குடைய சிறப் தானமாக விவசாயத்துறையில் பாக தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஈடுபட்டிருப்பது உண்மையாகும். கொள்கைத் திட்டத்தினை நாங்கள்
- 43. சபாநாயகர் அவர்களே. முன்வைத்துள்ளோம்.
கிழக்கின் தானியக் களஞ்சியமாக நிலவுகின்ற மற்றும் உருவாகி காணப்பட்ட எமது நாடு தற்பொழுது
து.
களை உள்வாங்குதல்
ளது.
வலுப் படுத்தவுள் வருகின்ற சவால்களுக்கு முகங் அந்நிலையில் இல்லை. எமது 2 பொருத்தமான கொடுக்கக் கூடியவாறும் அவற்றை அரசாங்கமானது குறைந்த விளைச் ள் நிறைவு செய் பயனுறுதிமிக் கவாறு முகாமை சல், குறைந்த வருமானம், ஒரு சில முக சேவை வழங் செய்யக்கூடியவாறும் இலங்கை பயிர்களில் மாத்திரம் தங்கியிருக் னேற்றமடையச்
யைத் தயார் செய்து கொள்ள வேண் கும் நிலை என்பவற்றிலிருந்து புதிய வழிகளை டும் என்பதனால் தூரநோக்கினை விவசாயத் துறையினை மாற்று ஏடு உறுதிப்படுத்த
நடைமுறைப்படுத்தும் வகையில்
வதற்கும் பிழைப்பாதார விவசாயத் முகத்தின் நலிவு நாம் முன் நகர வேண்டும். பய திலிருந்து வர்த்தக விவசாயமாக
ன் குறைகளைத்
ணிக்க வேண்டியபாதை இலகு
மாறுதல், விவசாயிகளின் வரு நற்கு ஒரு பலமான
வானதல்ல என்பதுடன் இதற்கு மான மட்டத்தினை அதிகரித்தல் >பல் பொறிமுறை அதிகளவு இயலுமைத்திறன்கள் மற்றும் சிறியளவிலான உற்பத்தி எது என்பதனை மற்றும் சுயநம்பிக்கையும் அவசிய யாளர்களை பெரிய ஏற்றுமதியா ள்கின்றோம்.
மானதாகும்.
ளர்களாக மாற்றுதல் போன்ற கயர் யாவருக்கும்
- நாம் சவால்களை எதிர்கொள்
கருத்திட்டங்களை நடைமுறைப் திர்காலத்தினை வதற்கு குறித்துரைத்த முன்னெ படுத்த எமது அரசாங்கம் தீர்மானித்
மது பயணத்தில் டுப்புக்களுடன் அர்ப்பணிப்பாகவுள் துள்ளது. பல புதிய சவால்க ளதுடன் கரிசனைக்குரிய பிரச்சி
சபாநாயகர் அவர்களே, காணி பகொடுக்த வேண்டி
னைகளை தீர்வு செய்வது புத்தாக்க கள் துண்டாடப்பட்ட நிலையில்
மான உபாயங்களால் ஆதரவுப் காணப்படுவதானது உற்பத்தியின் றும் பொருளா படுத்தப்படவுள்ளது.
அளவிற்குரிய பொருளாதாரம் மற் ற்றின் மீது ஒரு
- 40.மக்களது எதிர் பார்க்கை றும் உற்பத்திகளுக்கான ஆகக் விளைவை ஏற் களை நிறைவேற்றுதல் மற்றும் கூடிய விலையினைப் பெற்றுக் மயடையும் குடித் எதிர்வுகூறப் பட்ட பணிகளை கொள்ளல் என்பவற்றிலிருந்து கரிசனைக்குரிய வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி விவசாயிகளைத் தடுப்பதுடன் அவர்
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் களை இடைத்தரகர்களின் கெடுபிடி தியிடப்படாத ஓய் ரணில் விக்கிரமசிங்க ஆகியோ களுக்கும் உட்படுத்துகின்றது. நின் விளைவுகள் ரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் உற்பத்தி மற்றும் சேவைகளுக் ளை உருவாக்கு தெளிவான நோக்கும் எமது அர கான கடன் வசதிகளைப் பெற்றுக் ஓய்வூதியத் திட்டம் சாங்கத்தினால் 2020 ஆம் ஆண் கொள்ளல், கூடிய விலைகளைப் மீது பாரிய சுமை டிற்கு மேலாகவும் தடையேதுமின்றி பெற்றுக்கொள் ளல் தொடர்பாக
ன் எதிர்காலத்தில் தொடரப்படும்.
பேரம் பேசுவதில் எமது விவசாயி ர்களுக்கு சேவை நாட்டின் சுபீட்சமே இறுதி களை வலுவூட்டக்கூடிய விவசாயக் க விளைத்திறன் இலக்கு என்றவாறு ஜனவரி 08, கூட்டுறவுச் சங்கங்களை நான் வழிகளின் தேவை
2015 இல் முன்வைக்கப்பட்ட
ஊக்கப்படுத்துகின்றேன். ட்டுள்ளது.
குறிக்கோள்களினை நிறைவு செய்
- 44.பெறுமதிச் சங்கிலியின் கத்தினால் மேற்
தல் என்பது போதுமானதளவில் புலப்படாத ஒருங்கிணைப்பு மற்றும் கள்ள சீர்திருத்த நியாயப் படக் கூடியதாக இருக்
சிறந்த வசதியினை வழங்கக்கூடிய மேற்கொள்ளப்ப கும்.
சிறு உற்பத்தியாளர் - பெரியள் த விமர்சனங்கள்,
விவசாயத்துறை
விலான கொள்வனவாளர்களின் Tல் அவை வெறும் - 41. சபாநாயகர் அவர்களே,
வெளிவளர்ப்பாளர் மாதிரியினைப் வகளாகவுள்ளமை எமது பொருளாதாரம், சமூகம்
பின்பற்றுவதற்கு நான் மேலும் டமுறைப்படுத்தல் மற்றும் வாழ்வொழுங்கில் மிக
ஊக்குவிக்கின்றேன். கப்பாடுகளை ஏற்ப முக்கிய துறையான விவசாயத் சபாநாயகர் அவர்களே. பயன்
துறைக்கு முன்னுரிமை அளிக்கப் படுத்தப்படாத காணிகள் மற்றும் களை ஆளுகை பட்ட முன்மொழிவுகளை முன் வருமானமீட்டாத வகையில் பயன் ங்கு விதிகள் பல வைத்து வரவு- செலவுத்திட்டத்தை படுத்தப்படும் காணிகள் என்பவற் பானவையாகவும் ஆரம்பிப்பதையிட்டு நான் மகிழ்ச்சி றினை விவசாய நோக்கத்திற்காக வயாகவும் உள் யடைகின்றேன். விவசாயத்துடன் விடுவிப்பதற்கும் சிறந்த காணிப் Tக அரசியல் வேறு தொடர்பான உணவுப் பொருட்கள் பயன்பாடு மற்றும் உயர் விளைச் படையில் விலகல் மற்றும் ஏனைய உற்பத்திகளை சல் என்பவற்றினைப் பெற்றுத் கமின்மைகளை) இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் தரக்கூடிய பயிர்க்கலவை உள்ள கள் காரணமாக ரூபா 200 பில்லியனை நாம் டங்கலாக புதிய தொழில்நுட்பம் எமைகள் ஏற்படு செலவிடுகின்றோம். காணிப் பயன் மற்றும் புதிய விவசாய நடைமுறை எட்டின் நன்மை
பாடு திட்டமிடப்படாமை, தொழில் களை பின்பற்றுவதற்கு வேண்டிய பனவையாகவும் நுட்ப மற்றும் நவீன விவசாய வசதிகளை வழங்குவதற்கு அர
வுகள் காண்பது நடைமுறைகளின் குறைவான
சாங்கம் மேலும் ஒத்துழைப்பு ய நோக்கில்லாது பயன்பாடு மற்றும் உறுதியான வழங்கும். சியல் விருப்புரி விவசாயக் கொள்கைகள் காணப்ப
(தொடரும்)

Page 22
卫4。卫卫。20五6
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானிடர் வேற்றுமையில்லை.
-பாரதியார்
O.
.
T.P.: 021567. 1530. website:www.valanpurii:Ik
ஒரு பெளத்த துறவியின் அகலநஞ்சு கண்டோம்
பூரணை நாள் கெளதம புத்த பிரான் பரி நிர்வாணம் அடைந்த நாள். அந்நாளை பெளத் தர்கள் புனித நாளாகப் போற்றுவர்.
கெளதம புத்த பிரான் முத்தியடைந்த பூரனை நாளைப் புனித நாளாக்கி அன்றைய தினத்தில் கெளதம புத்த பிரானை நோக்கி விரதம் இருந் தால் ஆத்ம ஞானம் பெற முடியும் என்பது வளத் தர்களின் நம்பிக்கை.
கெளதம புத்த பிரான் இந்த உலகப் பற்றைத் துறந்தவர். உலகப் பற்றுதலே ஆத்ம ஈடேற்றத்துக் குத் தடை என்பதை இந்து மதம் எடுத்துரைத்தது. இந்து மதத்தின் அடிப்படைகளைக் 6asirgoorl பெளத்தத்திலும் பற்று விடுதல் என்பது முக்கியம் பெறுகின்றது.
இந்து தர்மம் எங்ஙனம் இல்லறம், துறவறம் என்ற இரு அறங்களைப் போதிக்கின்றதோ அதே அறம் பற்றி வளத்தமும் கத்தோலிக்கமும் போதிக்
36örn)6OT.
உலகப்பற்றுதலை துறத்தலின் பொருட்டு துறவி யாகுதல் என்ற அறம் இந்து, பெளத்தம், கத்தோ லிக்கம் ஆகிய மதங்களில் பின்பற்றப்படுகின்றன. எனினும் இந்து சமயத்தில் துறவறம், வேதாந் தம், சித்தாந்தம் என்ற இரு நிலைகளைக் கொண் டுள்ளது. வளத்தத்தில் விபளத்த மதத் தலைவர் கள் துறவிகளாகுதல் என்ற முறைமை பின்பற்றப் படுகிறது. கத்தோலிக்கத்தில் திருச்சபையின் கட்டுப் பாடுகள், கோட்பாடுகள் என்பவற்றினுTடு துறவு பேணப்படுகிறது.
ஆக, அனைத்து மதங்களும் அடிப்படையில் வேறுபட்டவை அன்று. மனிதர்களே மதவாதம் கொண்டு அலைகின்றனர்.
மதவாதம், இனவாதம், மொழிவாதம், நிற வாதம் என்பன மனித இனத்தின் அழிவுப்படி
56IIIrds &dbiiLIGoog) is BIT600 dpipefrog).
இந்த அழிவுகளை தடுத்து நிறுத்தி மனிதர் களை வழிப்படுத்தி அவர்களுக்கு ஆத்ம ஞானத் தினூடு மெய்ஞ்ஞானத்தை ஏற்படுத்துவதே மத குருவின் பணியாகும்.
எனினும் இன்றைய சூழ்நிலையில் மனிதர் களை வழிப்படுத்த வேண்டிய மதகுருமாரில் ஒரு பகுதியினர் மதவாதத்தை துண்டுவதையே நோக் காகக் கொண்டு செயற்படுகின்றனர்.
(3In60IT60L InL’(66In Ingb(öd5 é960)Lu IIT6ITIOITö5 இருக்கிறதே தவிர அகம் முழுவதும் நஞ்சு என் Ո)II6Ծ 6reծreor 6)Ժմնա «Ուջարհ?
கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள மங் களராமய விகாரையின் தலைமை விகராதிபதி ejrIm6oor Jiġbġ56oT G3ġbiJii g2db ċESIT6oof 6 fil6) IċESITAJIġbġ56o நடந்து கொண்ட முறை கண்டு கலங்காதவர்கள் ജൂൺങ്ങൺ 6606)If.
புத்த பிக்குவாக - காவி தரித்து - தலை முடி களைந்து துறவிக் கோலத்தில் நின்றபடி தகாத வார்த்தைகளை அவர் பிரயோகித்தது அங்கு கூடி நின்றவர்களையும் அந்த நிகழ்வை ஒளி நாடாவாக இணையங்களில் பார்த்தவர்களை யும் அதிர வைத்தது.
ஒரு புத்த பிக்கு இப்படியா? கெளதம புத்த பிரா னின் போதனைகள் என்ன? அந்தப் போதனை களைப் பின்பற்றுவதற்காக துறவு பூண்ட இந்த பிக்குவின் வார்த்தை என்ன? இவர்தான் மதகுரு வென்றால் இந்த மண்ணில் ஒரு புல்லேனும் ՎՈ60)6IT&& (ՄուջեւկIՈIr?
ஆம் துறவு என்ற அடையாளத்தின் அடிப்படை யிலேயே துக்கி எறிந்து இனவாதம் பேசிய சுமண ரத்தின தேரப் போன்றவர்கள் பெளத்த மதத்தில் இருக்கும் வரை இலங்கையில் பேரினவாதம் முடிவுக்கு வரவே முடியாது என்பது சத்திய வாக்
ܝܬܐ ܐ
69'. வரிவிதிப்புக்கள் 56a)LDLITGTGDG
நாமல் எம்.பி.கூறுகிறார்
(கொழும்பு) நல்லாட்சி அரசாங்கத்
தின் வரவு செலவு திட்டத்தில்
உள்ள வரி விதிப்புகள் கடு மையானதாக உள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித் தார்.
2014ஆம் ஆண்டிலிரு ந்து 2017ஆம் ஆண்டுக் கான வரி கடுமையாக அதி கரிக்கப்பட்டுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கையர்
கள் செலுத்த வேண்டிய
வரித் தொகை ரூபா 771
பில்லியனாக அதிகரிக்கும்
வயோதிபரின்
என நாமல் தெரிவித்தார்.
இந்த தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நாமல் பதிவேற்
றம் செய்துள்ளார்.
2O17ஆம் ஆண்டுக் கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்கவினால் கடந்த 10
ஆம் திகதி நாடாளுமன்றத்
தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (இ-7)
O சடலம் மீட்பு
மட்டக்களப்பு, கொக்கட் டிச் சோலை பொலிஸ் பிரி விற்குட்பட்ட பண்சேனை கண்டியனாறு குளத்தில் இருந்து ஆணொருவரின்
சடலம் நேற்று ஞாயிற்றுக்
aыTgыһ.
கிழமை நண்பகல் மீட்கப் பட்டதாக பொலிஸார் தெரி
வித்தனர்.
கண்டியனாறு குளத்தி ற்கு சனிக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்ற சில்லுக் கொடியாறு கிராமத்தைச் சேர்ந்த 12 பிள்ளைகளின் தந்தையான வீரக்குட்டி வேலாப்போடி (வயது 72) என்பவரின் சடலமே குளத்
தின் சேற்றுக்குள் புதையுன்ை டிருந்த நிலையில் பொலி
ஸார் மற்றும் பொதுமக் களால் மீட்கப்பட்டுள்ளது.(இ)
6LLDIT5 TGOUT LD
கார்த்திை "JITgdp6öT2 6öTLIIII'L6 பழமரங்களைக் கேட்டு உனது பரம்பரையின் ச இன்னமும் அது வைத் -&56նց
மின்சாரம்
உயர் அழுத்த மற்றும்
தாழ் அழுத்த மின் விநி
யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு
வேலைகளுக்காக நாளை
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து 6.30 மணி வரை யாழ். பிரதே சத்தில் புங்குடுதீவு, குறிகட்டு வான் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் ஸ்கந்தபுரம், அக்கராயன்கு ளம் கோட்டைகட்டியகுளம், ஜெயபுரம், பல்லவராயன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւրth
gò 2
காலாவதியான குளிர்பானம் கைப்பற்றல்
(யாழ்ப்பாணம்) யாழ். போதனா வைத் தியசாலையில் உள்ள சிற் றுண்டிச்சாலையில், காலா வதியான குளிர்பானம் மற் றும் பால்மாக்கள் விற் னை செய்துகொண்டிருந்தவேளை பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளால் கைப்ப ற்றப்பட்டுள்ளது.
மேற்படி மோசடி நடவடி க்கை தொடர்பாக பொது மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பாவ னையாளர் அதிகாரசபை அதிகாரிகள் குறித்த சிற்று ண்ைடிச்சாலைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட் டுள்ளனர்.
இப்போது காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந் தமை கண்டுபிடிக்கப்பட்ட
துடன் பால்மாவின் காலா வதி திகதியில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டமை யும் கண்டுபிடிக்கப்பட்டுள் 6Tg5).
காலாவதியான 30 இற்கு மேற்பட்ட குளிர்பானப் போத் தல்கள் கைப்பற்றப்பட்டது டன் பால்மாவின் காலாவதி திகதியில் 2017 என்பதை 2018 என்று மாற்றி விற் பனை செய்யப்பட்டுக்கொண்டி ருந்த போது கைப்பற்றியுள் 6пеотј.
(SLDDUg 560)L 2 fis0)LD யாளரிடத்திலும் பால்மாக் களை இறக்குமதி செய்த முகவர் தொடர்பாகவும் மேல திக விசாரணைகள் தற் போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறான மோசடி நட வடிக்கைகள் வைத்தியசாலை
பட்ஜெட்டின் இறுதி முடிவு மக்களுக்குத் தெரியுமாம் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்
(கொழும்பு) வரவுஜசெலவுத் திட்டத் தில் எவ்வளவு மக்களுக்குத் நன்மை தரக்கூடிய விடயங் கள் இருப்பினும் இறுதி முடிவு என்னவென்பது மக் களுக்கு தெரியும் என முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்
67 TITU.
அளுத்கம கந்தே விகா ரையில் நேற்று முன்தி னம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறி யுள்ளார்.
அரசாங்கம் மக்களை ஏமாற்றலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த வரவுசெலவு திட்டத்தின் இறுதி யான முடிவு என்ன என் பது மக்களுக்கு தெரியும் எனக் கூறியுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இதன்போது, ஜனாதி பதி இந்த வரவு செலவு திட்டத்தை சிறந்தது என
நடுகை மாதம்
2016 நாட்டிய
GOT6)856O)6IT திருக்கக்கூடும்"
நர் வ.ஐ.ச.ஜெயபாலன் நடைப்படும்
கட்டு, நாச்சிக்குடா, முழங்கா வில், வேரவில், வலைப்பாடு 651ஆவதுபடைப்பிரிவுமுகம் 652ஆவது படைப்பிரிவு முகாம், 2ஆவது அதிரடிப்படை முகாம் நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் ஐஸ் தொழிற் சாலை ஆகிய இடங்களி லும் வவுனியா பிரதேசத்தில் தெற்கிலுப்பைக்குளம் கிரா மடம், மடுக்கந்த கிராமம், பெரியார்குளம், பூந்தோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மின்தடைப்படும். (இ-9)
தெரி வித்துள்ளாரோ என ஊடகவியலாளர் ஒருவர்
வளாகத்துக்குள்ளேயே நடை பெற்று வருகின்றமை தொட ர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்ப டுமாறும் நோயாளிகளை மேலும் நோயாளர் ஆக்கு வதற்கான செயல்களை மேற் கொள்பவர்களிடத்தில் எச்ச ரிக்கையுடன் செயற்படுமா றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். (இ-9) எதிர்க்கட்சிக்கு மகிந்த சவால் மதில் மேல் பூனையாக இருந்துகொண்டு முநீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைக்காமல், முடியுமா னால் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள ருநீலங்கா பொது ஜன முன்னணியில் இனை ந்து பதவிகளைப் பெற்றுக் காட்டுமாறு கூட்டு எதிர்க் கட்சிதலைமைகளுக்குதான் சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் செயலாளரும் அமை ச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி உறுப் பினர்கள் கடந்த காலம் முழு வதும் புதிய கட்சி உருவாக்கு
தைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று
வதாக கூறித் திரிந்தனர். தற்பொழுது புதிய கட்சி அமை க்கப்பட்டும் கூட அதில் உறுப்பு ரிமை எடுப்பதற்குத் தயங்கு கின்றனர். இவர்கள் உள்ளூ ராட்சி சபை உறுப்பினர்களை பலிக்கடாவாக்கப்பார்க்கின்றா j assír 6T6OT6)|Lö (960DLDé aj. மேலும் தெரிவித்தார். (இ-7) SS
O வேதாத்திரி மகரிஷியின்
O நற்கிந்தனை வேண்டியதெல்லாம்
கிடைக்கும் நீ எதிர்பார்த்தது. எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத் திலும் பிணக்குற்று பிணக்குற்று ஏமாற்றத்தி ற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெரு கிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள் (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).
அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த் தாலும், எதிர்பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கி றாயோ, அந்தச் செயலுக்குத்தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன் வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக் கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்ல
வினவியதற்கு,
வரவு-செலவு திட்டத்தி னால், மக்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாயின் அதன் மூலம் அவருக்கு சந்தோ ஷமே என மகிந்த ராஜ L് ഖു பதிலளித்துள் 6াৰ্য্য, (ම-Z)
செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு செய்து கொண்டே இரு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அளவுமீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும்,
அதற்கு மேலேயும் கிடைக்கும்.

Page 23
učesti 22
GYGV)
2O16 a DLDG6T Gh குருநகர் பாடும்
மைலோ கிண்ண உதைபந்தா ட்ட இறுதிப்போட்டி 12.11.2016 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்
貂 றது. இப்போட்டியில் குருநகர் பாடு ம்மீன் அணியை எதிர்த்து பாஷை யூர் சென்.அன்ரனிஸ் மோதியது.
முதலாவது பாதியில் இரு அணி
အဇား၊စ် விறுவிறுப் வெளிப்படுத்தியது. பாதியில் எவ்விதே
படாத நிலையில்
தேசிய சாதனை மாணவி ஆரணி
கல்லூரி சமூ
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டியில் நீளம் பாய்தலில் வெண்கலப் பதக் கம் பெற்ற உடுப்பிட்டி மகளிர் கல் லூரி மாணவி சஆரணிக்கு கல் லூரி சமூகத்தால் அண்மையில் கெளரவம் வழங்கப்பட்டது.
கல்லூரிசமூகமும் பழையமான வர் சங்கமும் இணைந்து நடத்திய இப்பாராட்டு நிகழ்வில் வடமராட்சி கல்விப்பணிப்பாளர் சிநந்தகுமார், சிவன் பவுண்டேசன் நிறுவுநர்
கத்தால் கெளரவிப்பு
வே.கணேஸ்வரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் இதமிழ்மாறன் உட்பட பலரும் கலந்து கொண்டு வெற்றி வீராங்கனையை பாராட்டி கெளர வித்தனர். இ
மைலோ உை ரின் மூன்றாமிடத் u5l6o 12.11.2O16 பாணம் துரையப் அரங்கில் நடைெ சென். மேரிஸ் அ6 யங்கம்பன்ஸ் அ6
போட்டியில் மு யாட்டத்தில் 02:0 கணக்கில் முன்னி சென்.மேரிஸ் அ6 பாதியாட்டத்தில் தெ போட்டு இலகுவா 9H6OOxf6ODULU O 6: OC வீழ்த்திமூன்றாமி கியது.
கிளிநொச்சி. கண்டவாளைப் பிரதேசத்தில் உள்ள விளையாட் டுக்கழகங்கள். சனசமூக நிலை யங்களுக்கு பாராளுமன்ற உறுப் பினர் சிவஞானம் சிறிதரனின் 2016 ஆம் ஆண்டின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியின் கீழ் விளை யாட்டு உபகரணங்கள் வழங்கப் шц (66і6II60т.
இந் நிகழ்வு அண்மையில் கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கண்டா வளை உதவித்திட்டமிடல் பணிப் பாளர் தலைமையில் நடைபெற்
Di
இதில் தமிழரசுக்கட்சியின்
6löfT6Í6öbö LJÜL 6löFüJ60T61 Tg5LDIT6OT வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பி னர் தவபாலன், கட்சியின் இளை
கண்டாவளை வி.கழகங்களுக்கு 2
65ft (9600fig 6060 யின் முரசுமோட்6 60Jg0)Tñ ©H6ODLDÜLJ ந்தன்தீபன், கண்
 
 
 
 
 
 
 
 

வற்றிக் கிண்ணம் மீன் 61&DITGOrg
போட்டு ஆட்டத்தை முன்னிலைப் படுத்தினார். 41 ஆவது நிமிடத்தில் மீண்டும் பாடும்மீன் வீரர் மயூரன் கோல்போடஆட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. தொடர் ஆதிக்கம் பாடும் மீன் இறுதியாட்ட நேர முடிவில் 02:00 என்ற ரீதியில் சென் அன் ரனிஸ் அணியை வீழ்த்தி மைலோ வெற்றி கிண்ணத்தை தனதாக்கி யது குருநகர் பாடும்மீன்.
ஆட்டநாயகனாக2கோல்போட்ட மயூரன் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர் ஆட்ட நாயகன் சென். - அன்ரனிஸ் கனிஸ்ரர் வவர் தெரிவு பான ஆட்டத்தை வுற்றது. 6 ngFuJuJLILULLITf. இருப்பினும் முதல் இரண்டாவது பாதியாட்டத்தில் சிறந்த கோல் காப்பாளர் பாடும் கால்களும் பெறப் 38 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் 9 மீன் கோல் காப்பாளர் பிரதீபன் ஆட்டம் நிறை ஆம் இலக்க வீரர் மயூரன் கோல் தெரிவு செய்யப்பட்டார். இ
ராமிடத்தை தனதாக்கியது ாந்துறை சென்.மேரிஸ் வி.க.
* தபந்தாட்ட தொட திற்கான போட்டி அன்று யாழ்ப் LuIT 65l606TuUTTLLG6
பற்ற போட்டியில் னியை எதிர்த்து னி மோதியது. முதலாவது பாதி O என்ற கேர்ல் லையில் இருந்த னி இரண்டாவது ாபர் 4 கோல்களை
க யங்கம்பன்ஸ் -
என்ற ரீதியில் திக்கம் இளைஞர் ബിജ്ഞug கழகத்தினர் 2016 ஆம் ಶ್ರೀರಂ॥6॥ டத்தை தனதாக் மைலோவின் நன்னடத்தை அணியாக தெரிவு செய்து விருது வழங்கப்
(தி பட்டது. அவ் அணியினரை படத்தில் காணலாம். LL曲
வர் சுரேன், கட்சி செயலக உத்தியோகத் தர்கள், நிலையங்கள். LJILöff 60), 60 டை மற்றும் உழ கண்டாவளை கோட்டக்கல்விப் யைச் சேர்ந்த பிரதிநிதி ாளர்களான சய பாணிப்பாளர். இவர்களுடன் கள் எனப்பலர் கலந்து கொண் பாவளை பிரதேச விளையாட்டுக் கழகம், சனசமூக டனர். GB-281)

Page 24
14.11.2016
வ6
பெண்ணின் விபத்தில் காயம் சடலம் மீட்பு 3 மாதங்களி
கணவனின்... பொலிஸில்
மூவர் சரண் பெண்ணை மணந்த மலைச் சம்பவம்
(யாழ்ப்பாணம்) (மட்டக்களப்பு)
விபத்தில் காயமடைந்து பின் குணமடை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்
ந்து காணப்பட்ட சிறுவன் ஒருவன் 3 மாதங்க பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை ஆற்றில்
ளின் பின்னர் நேற்று முன்தினம் யாழ். இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வேளையில்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை மீட்கப்பட்டுள்ளது.
பெறுவதற்காக வந்தவேளை திடீரென உயி ஆற்றிற்கு மீன்பிடிக்க சென்றவர்களே இச்
ரிழந்துள்ளார். சடலத்தினை மீட்டுள்ளனர். சடலமாக மீட்
வவுனியா பெரியகோமரசன் குளம் பகு கப்பட்டவர் பழுகாமம் கிராமத்தினைச் சேர்ந்த தியை சேர்ந்த இமலதாஸ் தயாகன் (வயது 14) மணியம்சகிலா(வயது27) என இனங்காணப் என்பவரே உயிரிழந்தவராவார். பட்டுள்ளது.
குறித்த சிறுவனும் அவரது நண்பரும் - சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளை
கடந்த யூலை மாதம் 5 ஆம் திகதி மோட்டார் களின் தாய் என்பதுடன் இவரது கணவர்
சைக்கிளில் பயணம் செய்த வேளை சமனங் ஏற்கெனவே விபத்தில் சிக்கி இறந்தமையும்
குளத்தடி பகுதியில் மோட்டார் சைக்கிள் தனது குறிப்பிடத்தக்கது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அரு ஆற்றில் வைத்து முதலை கடித்துள்ளது
கில் உள்ள மரத்தில் மோதுண்டு விபத்துக்கு டன், மரணத்திற்கான காரணம் வெளிப்படாத
ள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்புற நிலையில் இது தொடர்பான மேலதிக விசா ரணைகளை கொக்கட்டிச்சோலை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர். (5)
வர் மூவரையும் வெட்டிக்கொலை செய்து ள்ளார்.
உறவினர் வீட்டிலிருந்த உயிரிழந்த பெண்ணின் மாமியார் ஆடு மேய்ப்பதற்காக
சென்ற நிலையில், இந்த கொலைச் சம்பவம் (யாழ்ப்பாணம்)
இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் நடைபெற்று வரும்
-- இது தொடர்பாக அவலக்குரல் கேட்டு குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டுள்ளதாக
அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தக கூறி 3 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸ்
வலை அடுத்து உப்புவெளி பொலிஸார் சம்பவ நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இடத்திறச்குச் சென்றுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வரும்
இதன்போது வீட்டு கதவை மூடியவாறு குற்றச்செயல்கள் மற்றும் பொலிஸாருக்கு
இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக கூறி
வெட்டிய நிலையில் கையில் வாளை வைத் அண்மையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவின
துக் கொண்டிருந்த கணவரான 35 வயது ரால் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
டைய ராஜலஷ்மன் கைது செய்யப்பட்டுள் இந்த நிலையில் நுணாவில் பகுதியை
ளார். சேர்ந்த 3 பேர் கடந்த 10ஆம் திகதி சாவகச் சேரிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை இது தொடர்பாக மேலும் தெரிய வருகை
யில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை யில்,
களை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு சாவகச்சேரியில் உள்ள பல பகுதிகளி
வருகின்றனர்.
(செ-11) லும் நீண்ட காலமாக பொலிஸாரால் தேடுப்ப ட்டு வந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொட
வடக்கு மாகாண... ர்புடைய ஒருவரை கடந்த 9ஆம் திகதி
விடுத்துள்ளார். பொலிஸார் கைது செய்திருந்ததாகவும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதன் பின்னரே அடுத்த நாள் 10ஆம்
பொதுச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ள டக் திகதி ஏனையவர்கள் சரணடைந்துள்ளதாக
ளஸ் தேவானந்தா தற்போது பதவியில் உள்ள வும் தெரியவருகிறது. இதேவேளை பயங்கர
சி.தவராசாவை வடமாகாண சபை எதிர்க் வாத தடுப்பு பிரிவினரால் (சி.ஐ.டி) அண்மை
கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, யில் கைது செய்யப்பட்ட 11 பேரும் தற்போது
அவருக்குப் பதிலாக, கிளிநொச்சி மாவட்டத் கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்
தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தவநாதனை ளதுடன் அதில் ஒருவர் சுகவீனம் காரணமாக
நியமிக்குமாறும், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக் க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (செ-9)
கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டிய லில் போட்டியிட ஈ.பி.டி.பி இரண்டு ஆசனங்
களை வென்றிருந்தது. யளவில் துப்புரவு செய்து கொண்டிருந்த
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேளை ஒரு குண்டும் அதனை அண்டி பற்
யில் இருந்து தவராசாவை நீக்குவது தொடர் றைக்குள் இருந்து மற்றுமொரு குண்டும்
பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இனங்காணப்பட்டுள்ளது.
கட்சி ரீதியாக முடிவு எடுக்க வேண்டிய நிலை இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரு
காணப்படுகிறது. க்கு தெரியப்படுத்தப்பட்டதனை அடுத்து அங்கு
இந்நிலையில் தம்மை எதிர்க்கட்சித் தலை வந்த பொலிஸார் இரு குண்டுகளையும்
வர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக மீட்டு சென்றதுடன் சாவகச்சேரி நீதிமன்றத்து
கடிதம் எழுதப்பட்டதை தாமும் அறிந்துள்ள க்கும் அறிவித்துள்ளனர்.
தாக தவராசா தெரிவித்துள்ளார். இதேவேளை அப் பகுதியில் மேலும் வெடி
இதேவேளை இவ்விடயம் குறித்து கரு குண்டுகள் இருக்கும் என சந்தேகிக்கப்படுவ
த்துரைத்த டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் தனால் இன்றைய தினம் நீதவான் முன்னிலை
ஏனைய உறுப்பினர்களுக்கும் மாவட்ட நீதி யில் கிணறும் அதனை அண்டிய பிரதேசங்க
யாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ப ளிலும் தேடுதல் நடத்தப்படவுள்ளது. (செ-85)
தாலேயே இம் முடிவு எடுக்கப்பட்டதாக குறிப் பிட்டார்.
முன்னர் ஈ.பி.டி.பியின் ஆரம்ப கால உறு பவம் இடம்பெற்றுள்ளது.
ப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப் இதில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடி
பினருமான சந்திரகுமார் அந்தக் கட்சியை வேல் அழகன் சுபாஸ்கரன்(வயது-40) என்ற
விட்டு வெளியேறியிருந்தார். குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்தவரா .
இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தா வார்.
வின் ஆலோசகராக முன்பு பணியாற்றிய உயிரிழந்தவரின் சடலம் மரண விசார
தவராசாவை வடமாகாண எதிர்க்கட்சித் ணைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்திய
தலைவர் பதவியில் இருந்து நீக்க எடுத்துள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை அந்தக் கட்சிக்குள் மேலும் முர பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணை ண்டுபாடுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்ப களை மேற்கொண்டுள்ளனர். (செ-85) டுகிறது.
(செ)
கைக்குண்டுகள்...
நீரில் மூழ்கி...

SSSSS
மம்புரி
பக்கம் 23 மடைந்த சிறுவன் தாய்ப்பால் புரையேறி
ன் பின் மரணம்
சிசு உயிரிழப்பு
திருகோணமலை) மாக இருந்த குறித்த சிறுவன் மதகுடன்
திருகோணமலை, கோமரங் கடவெல மோதி படுகாயமடைந்துள்ளார்
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தாய்ப் இவர் ஒருமாத காலமாக வவுனியாவைத்
பால் புரையேறி 50 நாட்களேயான சிசு திய சாலையிலும் 3 கிழமைகள் அனுராத
வொன்று, நேற்று முன்தினம் உயிரிழந்துள் புரம் வைத்திய சாலையிலும் ஒரு கிழமை ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் சகி
குறித்த சிசு, அதிகாலை தூக்கத்தில் அழுது ச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில்,
கொண்டிருந்த போது, தாய்பால் கொடுத்துள்
ளார். இதன்போது, பால் புரையேறியதாகவும் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்
விரைவாக கோமரங்கட வெல வைத்தியசா திய சாலைக்கு மேலதிக சிகிச்சை பெறுவதற்
லைக்கு கொண்டு வரும் போது, சிசு உயிரிழ காக வந்த போது திடீரென உயிரிழந்துள்
ந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசார ளார்.
ணையின் போது தெரியவந்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை திடீர்
சிசுவின் சடலம் கோமரங்கட வெல பிர மரண விசாரணை அதிகாரி மரண விசார தேசவைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது. ணைகளை மேற்கொண்டதுடன் சடலம்
சிசு குறைமாதத்தில் பிறந்ததாகவும் நோயினால் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தாயின் வாக்குமூல களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (செ-9)
த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(5)
நல்லாட்சி அரசு...
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின்
அதனை முன்னாள் நாடாளுமன்ற உறு. எல்லையான பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள
ப்பினர்கள் பொ.செல்வராசா, பா.அரியநேத்தி கச்சைக்கொடி கிராமத்தில் சட்டவிரோதமாக ரனுடன் நானும் இணைந்து மக்கள் சக்தி மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்பான்மை
மூலம் முறியடித்தோம். யினக் குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கச்
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சென்றிருந்த பிரதேச செயலாளர், கிராம
சுமுகமான நிலை நிலவும் இந்த காலப்பகுதி உத்தியோகத்தர் காணி அதிகாரி உட்பட அதி யில் சிவில் நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக காரிகளுக்கு மட்டக்களப்பு மங்கள ராமய
அவர் காணப்படுகிறார். விகாராதிபதி சுமணரத்தின தேரரால் நேரடி
மண்முனை வடக்கு பிரதேச செயலகத் யாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன்
தில் முரண்பட்டுள்ளார். இதற்கு முன்பு கச் தமிழ் மக்களையும் அவர் மோசமாக வசை சைக்கொடி குடியேற்றத்தை தடுத்தபோது பட் பாடியிருந்தார்.
டிப்பளை பிரதேச செயலகத்தில் புகுந்து அச் இது தொடர்பான வீடியோ ஒளிப்பதிவு
சுறுத்தல் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிரு
மங்களராம விகாரையில் மின்மானியை ந்தன. இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்
பரிசோதிக்கச் சென்ற இலங்கை மின்சார கிழமை காலை த.தே.கூட்டமைப்பின் சபை உயர் அதிகாரியை தாக்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின
அங்கு கடமையிலிருந்த பொலிஸார் இந்த மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற
விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட
வில்லை போல் தெரிகிறது. கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே
- பௌத்த பிக்குவினால் சிவில் அதிகாரிக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போது அந்த யோகேஸ்வரன் எம்.பி தொடர்ந்து தெரி
இடத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் விக்கையில், தற்போதைய அரசாங்கத்தை
கண்டிக்கத்தக்கது. நல்லாட்சி என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்
இதுபோன்ற செயற்பாடுகள் நல்லாட்சி கள். இந்த ஆட்சி நல்லாட்சி என கூறுமளவி
க்குப் பாதகம் என கூறலாம். ஆனால் நான் ற்கு இல்லை.
அவ்வாறு கூறமாட்டேன். காரணம் தற் முன்னைய அரசாங்கத்தைப் போன்று
போதைய ஆட்சி நல்லாட்சி அல்ல. அதிகார தான் இந்த அரசாங்கத்திலும் தமிழர் தாய
த்தில் உள்ளவர்களில் மாற்றம் ஏற்பட்டுள் கத்தை பௌத்தமயமாக்கும் நடவடிக்கை
ளதே தவிர ஆட்சி மாறவில்லை. தொடர்கிறது.
மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்திற்குப் இது ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பொறுப்பான அதிகாரிகள் குறித்த பௌத்த தெரியாமல் அல்ல. கிழக்கு மாகாணத்தில்
பிக்குவிற்கு எதிராக உரியமுறையில் சட்ட சில மாதங்களுக்கு முன்பு பௌத்த மக்கள்
நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும். இல்லாத சாம்பல் தீவு சந்தியில் பௌத்த
இனிமேலும் பொறுமைகாக்காமல் நட சிலை வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும்
வடிக்கையெடுக்க வேண்டும். கச்சைக்கொடி வழங்கப்பட்டிருந்தது.
குடியேற்றம் தொடர்பாக உள்ளூர்வாசிகளி இதுபோன்று வாகரைப் பிரதேசத்திலு
னால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ள்ள காயான்கேணியில் பௌத்த விகாரை
இதனையும் மீறி பௌத்த பிக்குவின் அமைப்பதற்கும் காணி கேட்கின்றனர்.
செயற்பாடுகள் தொடர்கின்றது என்பதையும் இதற்கான எதிர்ப்பையும் ஆட்சேபனை
அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும். னையும் நான் தெரிவித்துள்ளேன். சில நாட்
சட்டவிரோத குடியேற்றம் பௌத்த வழிபாட்டு களுக்கு முன்பு அம்பாறை இறக்காமம் மாண
தலம் விஸ்தரிப்பு தொடர்பாக புனானையி க்கமடு பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி
லும் பிரச்சினை உருவான போது, அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ள்ள பௌத்த மதகுரு மற்றும் தமிழ், சிங்கள இவ்வாறான விடயங்களை தமிழ்-முஸ்
மக்களும் இணைந்து கலந்துரையாடி சுமு லிம் தலைமைகள் ஜனாதிபதி, பிரதமர் என
கமான தீர்மானத்துக்கு வரமுடிந்தது என்ப உரிய தரப்பினரிடம் கொண்டு சென்றாலும்
தையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசு
விரும்புகிறேன். நடவடிக்கையெடுத்ததும் இல்லை. இனி எடு
- எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன க்கப்போவதும் இல்லை. இதுதான் யதார்த்தம்.
முறுகலை ஏற்படும் வகையில் செயற்படும் இரு வருடங்களுக்கு முன்பு அம்பிட்டிய
சும் னரத்ன தேரரை இந்த மாவட்டத்தை சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பிள்ளை விட்டு வெளியேற்ற நடவடிக்கையெடுக்கு யாரடி சந்தியில் புத்த சிலை நிறுவுவதற்கான
மாறு மதவிவகார அமைச்சரைக் கேட்டுக் முயற்சி மேற்கொண்டிருந்தார்.
கொள்கிறேன் என்றார்.
(செ-11)

Page 25
வலம்
பக்கம் 24 போக்குவரத்து...
நாமலுக்கு பெண்.
அது மாத்திரமன்றி, வரவு செலவுத் திட்
டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு களுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை உறு முன்னர், பாதை ஒழுங்கு விதிகளை பேணா திப்படுத்துவதன் மூலம் மக்களின் பாதுகா
தோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் அதிகூடிய
எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்
ததோடு, பொறுப்பற்ற சாரதிகளிடமிருந்து டார்.
பாதசாரிகளை பாதுகாக்குமாறும் கோரிக்கை - இதனால் அதி குறைந்த அபராதத் தொகை
விடுத்திருந்தனர் என அமைச்சர் இதன் யில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட
போது சுட்டிக்காட்டினார். மாட்டாது என நிதியமைச்சர் தெரிவித்துள்
போக்குவரத்து அபராத தொகை அதிகரிப் ளார்.
பானது, வரவு செலவுத் திட்டத்தில் வருமான 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்
த்தை ஈட்டும் ஒரு நோக்கமாக அன்றி, மீண் திட்ட முன் மொழிவுகளுக்கு அமைய, ஆகக்
டும் மீண்டும் நிகழும் போக்குவரத்து விதி குறைந்த வீதி ஒழுங்கு மீறல் தொடர்பிலான அபராதம் 500 ரூபாயிலிருந்து 2ஆயிரத்து
மீறல்கள், குற்றங்கள் போன்றவற்றைத் தடு 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அறிவி
த்து பாதை தொடர்பான பாதுகாப்பை உறுதி க்கப்பட்டுள்ளது.
செய்வதே முக்கியமானதாகும். குறிப்பிட்ட அபராதத் தொகையை குறை
எனவே பாதை தொடர்பான விதிமுறை க்காவிட்டால் நாளை செவ்வாய்க்கிழமை களை மீறுவதை வழக்கமாகக் கொண்டுள் தொடக்கம் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில்
ளோரே, குறித்த அபராதத்தை செலுத்த ஈடுபடவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையா
வேண்டும் என்பதால் சட்ட திட்டங்களை ளர் சங்கம் அறிவித்திருந்தது.
பேணும் எந்தவொரு தனியார் பஸ்சாரதிகளோ, இந்நிலையில் 2 ஆயிரத்து 500 ரூபாய்
ஏனைய வாகன சாரதிகளோ புதிய அபராத அபராதத் தொகையை குறைக்குமாறு தனி
தொகை குறித்து அச்சமடையத் தேவையி யார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள
ல்லை என அமைச்சர் மேலும் தெரிவித் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையி
தார்.
(செ-11) லேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்திரு ந்தார்.
இதன்மூலம் வாகனத்தில் செல்வோர்
எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்திரமன்றி பாதசாரிகளின் உயிர்களை
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய காப்பாற்ற முடியும் என அவர் இதன்போது
செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித் சுட்டிக்காட்டினார்.
துள்ளார். ஒழுங்கு விதிகளை பேணாமையே, நாட்
அண்மையில் சமகால அரசாங்கத்திற்கு டில் ஏற்படும் வீதி விபத்துகளுக்கு முக்கியமான
காரணமாகும்.
எதிராக முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை தனியார் பஸ்கள் வீதி விதிமுறைகளை
யின் போது நாமலுடன், நடிகைகள் தொடர் ஒழுங்காக பேணுவதில்லை என்பதோடு,
ந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. இத விபத்துகளை மேற்கொள்வோர்களாக காண
னால் ஆத்திரமடைந்த ஷிராந்தி, குறித்த நடி ப்படுவதே அவர்களின் கோரிக்கைக்கு கார
கைகளை தொலைபேசி ஊடாக எச்சரித்திரு ணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பொலிஸாரின் அறிக்கைக்கு அமைய,
இந்த விடயம் குறித்து ஊடகம் எழுப்பிய இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 3ஆயிரம்
கேள்விக்கு ஷிராந்தி மேற்கண்டவாறு தெரி பேர் வீதி விபத்துகளின் மூலம் உயிரிழந்து ள்ளனர்.
வித்துள்ளார். இதன் மூலம் உலகிலுள்ள ஆபத்தான
நான் என்றும் யாரையும் திட்டியதில்லை. பாதைகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள
வேண்டுமானால் எனது பிள்ளைகளைக் பாதைகளும் உள்ளடங்கும் நிலைக்கு தள்ள
கேட்டுப் பாருங்கள். இந்த வயதில் பெண் ப்பட்டுள்ளன.
பிள்ளைகள் நண்பர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் பல வருட யுத்தத்தினால்
ஆண்களுக்கு பெண்கள் நண்பர்களாக இரு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும்
க்க வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் பார்க்க வருடாந்தம் விபத்துகளின் மூலமான
நண்பர்களாக இருக்க வேண்டும். எங்களு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
க்கு அது குறித்து தெரியும். இவ்வாறு அபராத தொகையை குறைக் குமாறு கோருவோர், மறைமுகமாக மக்களை
- எனது பிள்ளைகள் யாரை திருமணம் கொல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு
செய்ய வேண்டும் என்று நான் தீர்மானிக்க கோருகின்றனர்.
மாட்டேன். பெண்கள் வீட்டிற்கு வந்தாலும் நெடுஞ்சாலை விபத்துகளின் மூலம் நிக
நான் சிறந்த முறையில் வரவேற்பேன். மூன்று ழும் கொலைகளிலிருந்தும் இவர்கள் தப்பிக்க
பிள்ளைகளும் யாரை திருமணம் செய்கின் முயற்சி செய்கின்றனர்.
றார்கள் என்பது தொடர்பில் என்னிடம் இன் அனைத்து நாடுகளுக்குமான
னமும் கூறவில்லை.
நான் என்றுமே பலவந்தப்படுத்தமாட்டேன். 'விரைவு பொதிகள் சேவை
அவர்கள் புத்தி சாலிப்பிள்ளைகள். நான் என் விசேட விலை குறைப்பு
பிள்ளைகள் மீது கைகளை நீட்டியதில்லை.
என்னைப் போன்றே எனது கணவரும்
பிள்ளைகளை திறந்த மனதுடன் பார்க்கின் |DELIVERY IN 3-5 DAYS *(நிபந்தன
றார். வேண்டியவர்களை திருமணம் செய்து வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும்.
கொள்ளுமாறே அவரும் கூறுகின்றார் என தொடர்புகளுக்கு:0768226243
ஷிராந்தி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள் » யாழ்ப்பாணம் கிளிநொச்சி
• நெல்லியடி • வல்வெட்டித்துறை
ளார்.
(இ-7)
UK-550/=Kg
மேலதிக கட்டணமின்றி பொதிகள்
(6st9-)) ல்,
TRAVELS
அருள் குளோபல் எக்ஸ்பி
வெளிநாடுகளுக்கான துரித கடிதங்கள், பொதிகள் சேவை
3 இ
அதிவிரைவு, பாதுகாப்பு நம்பகத்தன்மையுடன்
எமது சேவை 365
நாட்களும்
(சி-6391)
உங்கள் வீடுகளுக்கே வந்து பொதிகள் ஏற்கப்பட்டு வெளிநாடுகளில்
ஓப்படைக்கப்படும் (Door to Door Service)
மணி நேரத்தில் உலகின் எப்பாகத்திலும் ஒப்படைக்கப்படும்
(Express Service)
முகவர்கள்
arameX
8:0ery uralirst
E0%8
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்பாக

பரி
14.11.2016
ஜனாதிபதி தலைமையில்..
நலமான நாளுக்காக இன்றே பணியை அடங்கிய கண்காட்சியும் கொழும்பு பண்டா தொடங்குவோம் தேசிய நீரிழிவு தின நடை
ரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில பவனி நேற்று முற்பகல் ஜனாதிபதி தலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
மையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர - நவம்பர் 14ஆம் திகதியில் வரும் தேசிய ம்பமானது.
நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக சுகா
23ங்.
13rdது.
A பd.
Acifoday
Change ton
Chang ..
Act togay - hange tomorrow
ngs tomorrow
இ:ை "சnge ,
733
நடைபவனி கொழும்பு பண்டாரநாயக்க தார அமைச்சின் தொற்றாநோய் அல்கு மற்றும் ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் சிறுநீரக நிபுணர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முடிவடைந்தது. அங்கு ஊடகங்களுக்குக் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனைவரு
- இந்த நடைபவனியில் அமைச்சர் ராஜித இன்று
4Today
arge tonso
Act today
Aci today
Act today
60. Change tomorrow
பல்வ..
Change tomorrow
Dange tomorrow
1 08
3ெ25"எலோ1)
33 38 வ3
1க்க -
Act today Change tomorrow
3ெ3
க்கும் முன்மாதிரியான இந்த நிகழ்ச்சி ஆரோ சேனாரட்ன, சுகாதார சேவைகள் பணிப் க்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித அனைவரினதும் அர்ப்பணிப்பும் அக்கறை
மகிபால, இலங்கை சிறுநீரக நிபுணர்கள் யும் மிகவும் முக்கியமானதென்பதை சுட்டி மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய க்காட்டினார்.
கலாநிதி உதித் புளுக்ககே, இலங்கை நீரி தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்த ழிவு சம்மேளனத்தின் தலைவர் வைத்திய தாக நடைபெற்ற அகில இலங்கை சித்திரப் கலாநிதி நோயெல் சோமசுந்தரம் உட்பட பெரு போட்டியில் வெற்றிபெற்றோரின் சித்திரங்கள்
- மளவானோர் கலந்து கொண்டனர். (இ-7) சுகாதார தொழிலாளர்களின்.. ந்தர நியமனம் வழங்க கோரி யாழ்.மாநகர சபை சுகாதாரப் பகுதியில் தற்காலிக தொழி சபை சுகாதார தொழிலாளர்கள் கடந்த 7 லாளிகளாக 127 பேர் பணியாற்றி வருவதா ஆம் திகதி தொடக்கம் தமது பணிப்புறக்கணிப்பு கவும் இதுவரை அவர்களுக்கான நிரந்தர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நியமனம் எவையும் வழங்கப்படவில்லை இதனால் யாழ் நகர் பகுதி முழுவதும் கழி
என்றும் நியமனம் வழங்குவதாக கூறி வுப்பொருட்களால் நிறைந்து சுகாதார சீர்கே
இழுத்தடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன ட்டுடன் காணப்படுகிறது. இவர்களின் நியம்
எனத் தெரிவித்து சரியான தீர்வை எட்டும் னம் தொடர்பாக வடமாகாண விவசாய அமை
வரை தமது புறக்கணிப்பு போராட்டம் தொட ச்சர் பொ.ஐங்கரநேசன், முதலமைச்சரின்
ரும் என அறிவித்து தமது போராட்டத்தை செயலாளர், வடமாகாண சபை உறுப்பினர் தொடர்ந்து வருகின்றனர்
கே.என்.விந்தன் கனகரத்தினம், யாழ்.மாநகர
இதேவேளை குறித்த தொழிலாளர்களுக் சபை ஆணையாளர், உள்ளிட்ட குழுவினர்
கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்து சுகாதார தொழிலாளர்களை நேற்றைய தினம்
ரையாடல் ஒன்று நேற்று முன்தினம் நடை சந்தித்து கலந்துரையாடினர்.
பெற்றிருந்தது அதில் மேற்குறித்த தற்காலிக - குறித்த கலந்துரையாடலில் அவர்கள் 6
தொழிலாளர்களில் 90 பேருக்கான நியமன மாத கால அவகாசம் கேட்டதாகவும் அது தமக்கு
த்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்புடையாதாக தெரியவில்லை என தெரிவி
இருப்பதாகவும் ஏனையவர்களை படிப்படியாக த்து ஒருமாத காலத்தில் தீர்வு வேண்டும் என உள்வாங்க முடியும் என்றும் தெரிவித்த கோரி தமது போராட்டம் தொடரும் என சுகா ஆணையாளர் அவர்களை கடமைக்கு திரு தார தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். ம்புமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்
2009-ம் ஆண்டு தொடக்கம் யாழ் மாநகர பிடத்தக்கது.
(செ-9)
விஞ்ஞானம்
றஸ்
ஆசிரியர்
A. சியாமளரூபன்
2017 கல்வியாண்டுக்குரிய தரம் 6 தமிழ், "ருள்ஸ் (பிறைவேற்) லிமிட்டட்
ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் 20. 10. புதிய மாநகரசபை கட்டடத்தொகுதி,
14.11.2016 (திங்கட்கிழமை) அன்று - கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். 'aேl 222 36
காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இடம் - 435, கோவில் வீதி, நல்லூர். கள் குளோபல் எக்ஸ்பிறஸ்
(6253) 0.01. பிறவுண் வீதி, நாவலர் வீதி சந்தி.
(கந்தன் கருணை அருகாமை) யாழ்ப்பாணம். 1 021 222 6113
தொடர்புகளுக்கு:-077346 9395 ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 14.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. - தம் 3 , 2. ஆக்கம் 2011