கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.16

Page 1
Taza-sv sw wgU VIJIIJJJJ MULTIVAJLIDO
S S S S S S S S S S S S S S S S S S S S tmLLCCLCC LTLTMTT TTLL LsCMGLGmBuBm TMLlLT
(கொழும்பு) வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கவேண்டும் என்ற தமிழர் தரப்பு கோரிக்கை நியாயமானதே என தெரிவித்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபே குணவர்த்தன, அதுகுறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும்
குறிப்பிட்டுள்ளார். (04ஆம் பக்கம் பார்க்க)
நிரந்தர நியமனம் தொடர்பில் H ஜனாதிபதி, பிரதமருடன் பேசுவோம் சுகாதார தொழிலாளர்களிடம் ததேகூ உறுதியளிப்பு
23° பக்கம் பார்க்க.
சிவாஜிலிங்கத்தின் உறுதிமொழியை அடுத்து யாழ்.சுகாதார தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாநகரசபை சுகாதார தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனம் பகுதி பகுதியாக வழங் கப்படும் என்ற சாதகமான உறுதி மொழியினை அடுத்து சுகாதார தொழிலாளர்கள் தமது பணிப்புறக் கணிப்பு போராட்டத்தை நிறைவு
செய்வதாக அறிவித்துள்ளதுடன், இன்றைய தினம் வழமைபோல் பணிக்கு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாநகரசபையில் தற்கால கமாக பணிபுரியும்மாநகரசபை சுகா தார தொழிலாளர்களுக்கு நிரந்தர ÉluJLD6OTLb 23* பக்கம் பார்க்க.
அரச அதிகாரிகள் இணைந்து யாழில் நேற்று கழிவு அகற்றல்
| DamaMailamu GIESITETO
புதைத்த நபருக்கு
Ijaju jail-angl
(அநுராதபுரம்) கர்ப்பிணியான தனது மனை
வியை கொலை செய்து புதைத்த இராணுவத்தின் முன்னாள் விளை
Il GB 6. Gaupul நபருக்கு அனுராதபுரம் மேல் நீதி
மன்றம் &BIDD) மரணத்தண்டனை விதித்துள்ளது.
அநுராதபுரம் மஹாவிலச்சிய
V uණ්uáō951.jB52OO3 ජිජ් විජිර්ණ960)
தனது மனைவியை தாக்கிகொலை
 
 
 

website: www.valampurii.lk
6leoeuo e 2O.OO பக்கங்கள் இருபத்துநான்கு
O
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a)sltnet.lk
Registered OS O Newspaper in Srilanko
Vizlampurii JITI -
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 0.1 புதன்கிழமை (16.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 333
ljђfii USINIMIi
allu i afalith a Fulk Rundfana
ஆவாகுழு சந்தேகநபர்கள் 62 பேரில் 38 பேர் கைது
(UTp(UT600TLD)
யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் ஆவா குழு என சந்தேகிக்கப் படும் 62 பேர் இதுவரை இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் களில்38 பேர்தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம்,
ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நா யக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆவா குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ள 38 பேரில் முன் னாள் இராணுவச்சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பாதுகாப்பு 888 23* பக்கம் பார்க்க.

Page 2
VV জািগ । (ஏறாவூர்) மட்டக்களப்பிலிருந்து கொண்டு
இழிவான வார்த்தைகளால் இனத் துவேஷத்தைக் கக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடனடியாகக கைது செய்து அவர் மீது சட்டநட
கைதுசெய்; வெளியேற்று நீதிவேண்டும்
வடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸிர் அஹமட் பகிரங்கமாக கேட்டுள்ளார்.
LDLLs as 6TCIL LDril 356TUTLDU விஹாராதிபதி அம்பிட்டிய சுமண
சுமணரத்ன தேரருக்கு எதிராக
நேற்
நடுவுநி
ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
భ
--------------------------------- * 24 шätыb பார்க்க.
ரத்ன தேரர் அரசாங்க அலுவலர் களையும், தமிழ் - முஸ்லிம் மக் களையும் தகாத வார்த்தைகளா லும் இனத்துவேச ரீதியாகவும் நிந் தித்துள்ள சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என நேற்று
வித்துள்ள முதலமைச்சர், குறித்த
தேரர் மீது நடவடிக்கை எடுத்து இச்சம்பவத்தை முளையிலேயே கிள்ளியெறிய நல்லாட்சி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்துள் 6TT. (ର8)
வித்தியா கொலை பொலிஸாருக்கு அச்சுறுத்தல்
ஒன்பது சந்தேகநபர்களிடமும் வாக்குமூலங்கள் நேற்று பதிவு
(யாழ்ப்பாணம்)
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட் டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களிடமும் தனித்தனியான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லதவறாநன்னெறி காக்கும் உங்க
YA
இவ் வாக்குமூலங்கள் அனைத் தும் நீதவான் வை.எம்.எம்.றியா லின் உத்தரவுக்கு அமைய நேற்று ஒரே நாளில் ஊர் காவற்றுறை
நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊர்காவற்றுறைபொலிஸாரி
னால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வித்தியா கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்
LJU GB6T6ITTg5
பொலிஸாருக்கு கிடைத்த சிய தகவலையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பகு தியை முற்றுகையிட்டபொலிஸார் 40 லற்ற கோடா பரல்களை மீட்டதோடு சந்தேகத்தின் 23 பக்கம்பர்க்க
sigióLIESELEGilá
| fulge DLă GlöITGTGLIEDIG
(նյուքննII600յլb)
шпt arп60о6o upп600т6uйaѣ(65ф குரிய 2007ஆம் ஆண்டுக்கான 66560ਲੰ66ਰੰਥ6 விரைவில் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. இச் சுற்றுநிரு பத்தில்2016ஆம் ஆண்டுபோலனறி 207ஆம் ஆண்டுக்குரிய இலவச சீருடையை மாணவர்கள் தாம்
24* பக்கம் பார்க்க. விரும்புகின்ற o4 பக்கம் பார்க்க
ள்நாளிதழ்
 
 
 
 
 
 
 

ஜனாதிபதி, பிரதமருடன் பேசுவோம் சுகாதார தொழிலாளர்களிடம் த.தே.கூ. உறுதியளிப்பு
யாழில் நேற்று
23ர் பக்கம் பார்க்க.
G
கிமக்கு முகலமைச்சர் ருஸிர் பகிரங்க கோரிக்கை
னத்துவேசம் கக்கும் உடனழயாக கைது செய்யுங்கள்
நிரந்தரநியமனம் தொடர்பில் = அரச அதிகாரிகள் இணைந்
கழிவு அகற்றல்
விதித்துள்ளது.
க்கம் பார்க்க.
LS LSLTSLSLSLSSSSTSLSLSLLLSTLS
(UTCODD
செவ்வாய்க்கிழமை வெளியிட் டுள்ள ஊடக அறிக்கையில் தெரி
| шалицајаш blindji,
புதைத்த நபருக்கு | LOTJEDUT jEDOTLEDEN
(அநுராதபுரம்)
as TILGooflurrgor BGorgs LD6060 வியை கொலை செய்து புதைத்த இராணுவத்தின் முன்னாள் விளை பாட்டு ஆலோசகராக செயற்பட்ட நபருக்கு அனுராதபுரம் மேல் நீதி மன்றம் நேற்றுமரணத்தண்டனை
அநுராதபுரம் மஹாவிலச்சிய பகுதியில்கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மனைவியை தாக்கிகொலை ଶ୍ରେଣsug
40 வீற்றர் கோடா மீட்பு
(சாவகச்சேரி)
வரணி குடமியன் பகுதியில் 40 லீற்றர் கோடா பரல்கள் கொடி காமம் பொலிஸாரால் கைப்பற்றப்
24 பக்கம் பார்க்க.

Page 3
பக்கம் 02 (ACA)
பெற்றோர் தின நிகழ்வு இன்று (யாழ்ப்பாணம்) மணிக்கு கல்லூரியின் பிரதானமண்டபத்தில்
உடுவில் மகளிர் கல்லூரியின் பெற்றோர் அதிபர்சுனித்தா ஜெபரட்ணம் தலைமையில் தின நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் 2 நடைபெறவுள்ளது.
O O O
и Панал над 600 - 19ли ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் ழப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மேற்படி பயிற்சி மையத்தில் இதழியல் டிப்ளோமா துறையில் தமது கற்கை களை பூர்த்தி செய்த கீழ்க்குறிப்பிட்டுள்ள பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களு க்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19.11.2016ஆம் திகதி சனிக்கிழமை, காலை 10.3Oமணிக்கு ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய விரிவுரை மண்டபத்தில் நடைபெறும்.
பட்டச்சான்றிதழ்களைப் பெறத் தகுதியான மாணவர் பிரிவுகள்:
பிரிவு V மற்றும் பிரிவு VI - முழுநேரக் கற்கைநெ பிரிவு I - பகுதி நேரக் கற்கைநெறி
-பதிவாளர்,
யாழ்பல்கலைக்கழகம். சி-6407)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாடு விருதுகள் விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் விழா 19.11.2016 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கூவர் கலையரங்கில் இடம்பெறவுள்ளது. இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் (செல்வி). வசந்தி அரசரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைவியும், கொழும்பு செலான் வங்கியின் அலு வலருமாகிய செல்விதர்ஜினி சிவலிங்கம் அவர்களும்கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
22.10.2016 அன்று இடம்பெறவிருந்து பிற்போடப்பட்ட இவ்விழாவிற்கு ஏற் கெனவே அழைப்பிதழ்கள் கிடைக்கப்பெற்றவர்கள் இத்திகதி மாற்றத்தினைக் கருத்திற் கொண்டு இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின் றோம். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 2015ஆம் ஆண்டிற்கான விளையாட்டு அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களை அன்று பிற்பகல் 01.30 மணிக்கு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு தவ றாது வருகை தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
-ப்திவாளர் (3-64Օ5)
இராமநாதன் நுண்கலைக்கழகம் கலைப்பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கல்வியாண்டு 2014/2015 முதலாம் வருட மாணவர்களுக்கான
முதலாம் அரையாண்முற்கான பரீட்சைகள்
முதலாம் வருட இசை மற்றும் நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கைநெறிமாணவர்களுக்கான பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப் UG560rp60T.
முதலாம் வருட இசை மற்றும் நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிமாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 25.1.2016ம் திகதிக்குமுன்னர் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
மீள்பரீட்சார்த்திகளும் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்ப ட்டோரும் பரீட்சை பெறுபேற்றினை தரமுயர்த்துவதற்கு ஒவ்வொரு பாடஅலகி ற்கு ரூபாய் 250 வீதமும் யாழ்பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையில் செலுத்தி பற்றுச்சீட்டை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்தல் வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதியின் பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும். -பதிவாளர், யாழ்பல்கலைக்கழகம்.
511,206 (-64O6)
 
 
 

புரி
16.11-2016
இந்நிகழ்வினை உடுவில் மகளிர் கல்லூ ரியின் ஆரம்ப பிரிவு ஏற்பாடு செய்துள்ள துடன் மாணவர்களின் ஆங்கிலப்பாடல், தமிழ் நடனம், வில்லுப்பாட்டு ஆகிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப் பிடத்தக்கது. (செ)
2 கைக்குமுன்ன 237622ك/ கருக்கு உடனுக்குடன்
கடிதங்கள் அன்பளிப்புப் பொருட்கள் உடுபுடைவைகள் CD, VCD asseit eigil நாட வேண்டிய ஒரே இடம்
பரமுேருகன் தொலைத்தொடர்பகம்
803.கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்
PNo O2 222. 5392
கிர்கின்றோம் அமரர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன்
எமது பாடசாலை ஆசிரியை திருமதி சுமதினி உதயகுமாரன் அவர்களின் அன்புத் தந்தையார் அமரர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் காலமானதையிட்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ஆசிரியர் நலன்புரிக்கழகம், யாதாளையடி றோ.க.த.க பாடசாலை, granarug.
கந்தசாமி சுப்பிரமணியம்
(கார்காரச் சின்னண்ணை)
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவரான சுப்பிரமணியம் சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், க.சண்முகசுந்தரலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும், சு.சிதம்பரநாதன் அவர்
துனரும், கசிவயோகேஸ்வரன் (பிரான்ஸ்), சிவலட்சுமி (வசந்தி), சு.சிவலோகநாதன் (பிரான்ஸ்), காலஞ் சென்றவர்களான சிவகுமார், விஜயகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும், இராஜேஸ்வரி, கலாறஜினி, தர்சினி, தங்கராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் இன்று (16.11.2016) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் பூதவுடல் கிராய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல் : குடும்பத்தினர் O213737.783
"சிவகிரி செம்பாடுதுதாவளை, கரணவாய், கரவெட்பு2.
(சி-6408)
3ăgănat albiinflădin
பொறுப்பேற்பது உறுதி!
(வாஷிங்டன்) பப்புவா நியூகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடு களை சேர்ந்த நியா
யமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என அறி வித்துள்ளது.
குறித்த விடயத் தினை அமெரிக்க 6 JITE2Irijab 6.5L6DT ளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பி லான ஒப்பந்தம்ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா வுக்கிடையில் கைச் gn:55ीLULLC66ों 6ा தாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
ஒபாமாவின் நிர் வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக் கான திட்டத்தில் பப்புவா நியூகினி மற்றும் நவுறு போன்ற தீவுக 6াীি65 2_6া 6া 5960 | FJ 60D 35 g) -6ft 61f)LL நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரி க்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக் காவின் புதிய ஜனா திபதியாகவுள் ள GLIT6OTIT6bL LJLDL இதனை ஏற்றுக்கொ ள்வாரா? என்ற கேள்வியெழுந்திரு
திட்டம் அமுலபடுத்த ÜLGLö 6T60T (3g2IT6ör கெரி தெரிவித்துள் 6াৰ্য্য,
விளம்பரத் தொடர்புகளுக்கு O21 221 76O3 Q2量56′重532
೧೮ಕ್ಲಿಪ್ மலராயன் வினுசியா
வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப்பெற்று (53) புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய
மாணவி செல்வி விமலராயன் வினுசியா அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன், அவருக்குக் கற்பித்த
5zTTabao, ଓsis)
ਲੀਲ
■ašāpššas,

Page 4
(கொழும்பு)
த 5 5 இருந்தார். அவரின் பிடிவாதம் காரணமாக தோன்றி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கருத்துக் னப் படையின் முன்னாள் தளபதி பாரத்குமார்சு
இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கு சீன அரசாங் கம் மாத்திரமே காணப்பட்ட தாகவும், சீன அரசாங்கத் துக்கு ஏசியதனால், இலங்கை அதன் பலனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் முன்
னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கம்புருகமுவ, கராதுவ விகாரையில் நடை பெற்ற சமய நிகழ்வில் கல ந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்
மனிதநேயம் இல்லாத மனிதர்கள் மகிந்த ராஜபக்ஷ ஆழ்ந்த கவலை
தெரிவிக்கையில் அவர் இத னைக் கூறியுள்ளார்.
இன்று அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. சீனா, சீனா எனக் கூறி அபிவிரு த்தித் திட்டங்கள் குறித்து கனவுகளை கண்டனர். அதி வேகப் பாதை ரயில் பாதை என பல அபிவிருத்திப் பாதை களை சீனாவைக் காட்டி ஆசையூட்டினர். எமக்கு அமெ ரிக்கா, ஐரோப்பா உள்ளன எனக் கூறினர். ஆனால்,
கடைசியில் சீனாவிடம்தான் தஞ்சம் அடைந்தனர்.
சீனாவுக்கு ஏசிக்கொண்டே தான் சீனாவிடம் உதவி யைப் பெறுகின்றனர். இந்த மனிதர்களிடம் மனிதம் இல் லையென்பதை இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டு கின்றன. நிதி அமைச்சர் அண்மையில் சீனத்தூதுவர் குறித்து விடுத்திருந்த அறி விப்பு தொடர்பில் ஆச்சரியப் படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.(இ-7)
கடற்படையின்கீழ் அவன்கார்ட் 233 கோடி ரூபாய் வருமானம்
(6)&IIԱքլbL)
அவன் கார்ட் கடல் சார் பாதுகாப்பு சேவை தமது நிர் வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் 233 கோடி ரூபாய் வருமானம் பெறப்பட் டிருப்பதாக கடற்படை தெரி வித்துள்ளது.
அவன் கார்ட் கடல் சார் பாதுகாப்பு சேவை கடந்த 6)Iվbւլb |56)յլbLյ மாதம் 13
ஆம் திகதி கடற்படைநிர்வா கத்தின் கீழ் கொண்டு வரப் பட்ட பின்னர் ஒரு வருடம்
பூர்த்தியடைந்துள்ளது. இக்
காலப் பகுதியில் இந்த வரு மானம் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலி use) (960). Dei BUL (B6f 6ft. செயற்பாட்டு அலுவலகங்க ளுக்கிடையில் 6646 கப்பல் B6155516OT UUJ60OT GT606) as
ளுக்கு கடற்படை உதவி யுள்ளது. மாதமொன்றுக்கு சராசரியாக 554 பயணங்க ளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட் டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட வரு மானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்துக்கு கையளிப்பதற்கான நடவடிக் கைகளை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.(இ-7)
2O17.9, Lib (9,600r(65&BTEB நிதி அமைச்சர் ரவி கருனா நாயக்கவினால் சமர்ப்பிக் கப்பட்ட வரவு-செலவுத் திட் டம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அதி ருப்தி வெளியிட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில பரிந்துரை கள் தொடர்பில் சுதந்திரக் கட்சி uúlső őfGJ6)QL é960)LDöÖÜöb6l ஜனாதிபதியிடம் அதிருதி வெளி யிடத் தீர்மானித்துள்ளனர்.
துறைசார் அமைச்சர்க ளிடம் எவ்வித அறிவுறுத்தல் களையும் பெற்றுக் கொள் எாது நிதியமைச்சர் எதேச்ச
திகாரமாக தீர்மானங்களை
எடுத்துள்ளதாக குற்றம் சுமத் தியுள்ளனர்.
வரவு-செலவுத்திடம் குறித்து சு.க.அமைச்சர்கள் அதிருப்தி
வரவு செலவுத்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியினை 550)6OOTUTEbib 635T600 GB BL 60 பெற்றுக்கொள்ளும்முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளதா கவும் இந்த தீர்மானம் குறித்து துறைசார் அமைச்ச ருக்கு அறிவிக்கப்படவில்லை 6T6OT6 b (960) Didjabeft 6i 60TLD 666iful' (S6f 61T60T.
இதேவேளை, ஊழியர் GeFLD6DITU 5560)U Liao)600 யாக கொண்டு கடன் பெற் றுக்கொள்ளும் நடைமுறை இரத்து செய்யப்பட்டமை பற்றி தமக்கு அறிவிக்கப்படவி ல்லை என தொழில் அமை jöjj Ge2I6ől GöF6OT6YiJLGOT கொழும்பு ஊடகமொன்றுக் குத் தெரிவித்துள்ளார்.இ-7)
விளக்கமறியல்
Li60ÖTL25 LLîl6ïTL). Le 9LDU தேவவின் இறுதிக்கிரியை யின் போது, சந்தேகப்படும் விதத்தில் நடந்து கொண்ட ஊடகவியலாளர் என்று கூறப்பு டும் நபரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சப்புமல்தேவிந்தகுமாரஎன் னும்நபரேஇவ்வறுவிளக்கமறி யலில்வைக்கப்பட்டுள்ளார். கெழு ம்பு பிரமான நீதவான்கிஹான் பிலயிட்டிய, இந்த உத்தரவை நேற்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார். (බ්‍ර-7)
நீதிமன்ற வழ
நீதிச்சேவை
(கொழும்பு)
நீதிமன்ற வழக்கு விசார னைகளைத் துரிதப்படுத்துவ தற்காக நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழு
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளை பிரபாகரன் கொள்கையில் விபாப்பிழயாக ராஜீவ் காந்திக்கும் பிரபாகரன் மீது வெறுப்புத் குச் சாதகமாகத் திரும்பினார் என இந்திய விமா
பிழக்காட்டியுள்ளார்.
(8 ஆம் பக்கம் பார்க்க.)
தடைநீக்கம்: 36 ஆயிரம் மெற்றிக்தொன் மீன்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி
மீன் ஏற்றுமதிக்கான ஐரோப் பிய ஒன்றியத்தின் தடைநீக்க ப்பட்டதையடுத்து இதுவரை 36 ஆயிரம் பெற்றிக்தொன் மீன் கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப் பதாக அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்தார். இதன்மூ லம் அரசாங்கத்துக்கு 9 ஆயி
கிடைத்திருப்பதாகவும் அமை ச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மீன் ஏற்றும திக்கான தடை ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடந்த ஜூன் 22ஆம் திகதி நீக்கப்பட்டது.
9ങ്ങ] ഗ്രൺജ്ഞു. ഉൺ', செப்டெம்பர் ஆகிய மாதங்களி லேயே 36 ஆயிரம் மெற்றிக் தொன் மீன்கள் ஐரோப்பிய
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்
யப்பட்டுள்ளன. மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்த 2015 ஜனவரி முதல் 2016 ஜூன் வரையான 18 மாதங்களி லும் ஆகக் கூடியது 4,200 மெற்றிக் தொன் மீன்களே ஏற்
றுமதி செய்யப்பட்டிருந்தன.
தற்போது மாதாந்தம் 11
ஆயிரம் மெற்றிக்தொன் மீன் கள் ஐரோப்பிய நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள
துடன் இதன்மூலம் 3 ஆயிரம் ഥിൺൺിuങ്ങ് (pu] ഖന്ദ്രlD60| மாகவும் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு விதிக்கப்பட விருந்த வரி மீன் இறக்கும தியாளர்களின் வேண்டுகோ
ளுக்கமைய நீக்கப்பட்டுள்ள
தாகவும் அமைச்சர் கூறி னார். இதேவேளை உள் ளூர் மீனவர்களிடமிருந்தும் கூடுதலான மீன்களை பெற்று ஏற்றுமதி செய்யுமாறும் அமை ச்சர் மீன்ஏற்றுமதியாளர்களைக் கேட்டுக்கொண்டார். (இ-7)
நீர்க்கட்டண அதிகரிப் பிற்கு எதிராக உச்ச நீதிமன் றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
நீர் வழங்கல் வடிகாலமை ப்பு சபையினால் எதேச்சதி கார போக்கில் திடீரென குடி நீருக்கான கட் DSD ILLÜğ535Ü ULL60)LD 62LGB6)LDITö5 LDöböb ளினதும் அடிப்படை மீறலா கும் எனவும் சட்டவிரோதமா னது எனவும் நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர் தன குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த நீர்க் கட்டண த்தை உயர்த்துவதற்கு திறை சேரியின் அனுமதி பெற்றுக்
GBT6ft 6TCUL66)6O)6D 6160
வும் நீர்க் கட்டணங்கள் உய
நீர்க்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றில் மனு
犯
ர்த்தப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொ ன்றை தாக்கல் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிங் கள ஊடகமொன்றுக்கு தெரி வித்துள்ளனர்.
மேலும் இலவசக் கல்வி சுகாதாரம் மற்றும் நீர் போன்ற
அத்தியாவசிய சேவைகளு க்கான ஒதுக்கங்கள்இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நீர்க் கட்ட ணத்தை உயர்த்துவது நீர் 6) upsideb 6, 195T6060DLDCLé சபையின் அணுகுமுறை முற் றிலும் தவறானது. பபிலே னிய அபிவிருத்தி இலக்குக 6ിൺ ബ60Lu|p 6006ിur ப்பமிட்டுள்ள நிலையில் இவ் வாறு நீர்க்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
குடிநீர் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட ஓர் விடயம் எனவும் வர்த்தமானி அறிவி த்தல் ஊடாக மட்டும்நீர்க்கட்ட னத்தை உயர்த்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.(இ7)
க்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு ஆணைக்குழுவால் ஆலோசனைக்கோவை
ഖn6be!,860(Uങ്ങിങ്ങ്,Giങ്ങഖ ஒன்று வெளியிடப்பட்டுள்
6Tg5).
56 LibLJJ LDT.g5ub (Upj6DITLE திகதிதொடக்கம் இந்த ஆலோ சனைக்கோவை நாடளாவிய
ரீதியில் அமுலாகும் வகை யில் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஐயமான்ன தெரி வித்துள்ளார்.
அடுத்தவருடத்தின் முதல்
அரையாண்டுக்குள் இந்த ஆலோசனை கோவையு, பாக பாரிய பெறுபேறு கிடை க்கும் என எதிர்பார்ப்பதா கவும் அலுர் சுட்டிக்காட்டியு ள்ளார். CS-7)

Page 5
வல.
பக்கம் 04
அபோட் ஆறு... தென்னாபி அவுஸ்திரேலியாவோ கண்
ஹெர்பர்ட் டெஸ்டில் அசத்திய தென்னா தென்னாபிரிக்காவின் அபொட், ரபாடா மாறி பிரிக்க அணி, இன்னிங்ஸ் மற்றும் 80 மாறி 'வேகத்தில்' போட்டுத்தாக்கினர். ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
அபொட் பந்துவீச்சில் கவாஜா (64) அடம் தொடரை 2:0 என கைப்பற்றியது. வேகத்தில்
வோஜஸ் (2) ஆட்டமிழந்தனர். பின் ரபாடா மிரட்டிய அபோட் 6 விக்கெட்டுக்களைக்
மிரட்டினார். இவரின் வேகத்தில்' பெர்குசன் கைப்பற்றி அசத்தினார். சொந்த மண்ணில்
(1), நெவில் (6), மென்னே (0) ஒற்றை இலக் அவுஸ்திரேலியா மீண்டும் சொதப்பியது.
கத்தில் திரும்பினர். அணத் தலைவர் ஸ்ரீவ் அவுஸ்திரேலியா சென்றுள்ள தென்னா
ஸ்மித் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
மீண்டும் பந்துவீச வந்த அபொட், ஸ்ரார்க் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில்
(0), லியோனை (4) வெளியேற்றினார். தென்னாபிரிக்க வென்றது. இரண்டாவது
இறுதியில் அவுஸ்திரேலிய அணி இரண் போட்டி ஹொபர்ட்டில் நடந்தது. முதல் இன்
டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்கள் மட்டும் னிங்ஸில் அவுஸ்திரேலியா 85, தென்னா பிரிக்கா 326 ஓட்டங்கள் எடுத்தன. நேற்று
எடுத்து படுதோல்வியடைந்தது. தென்னா
பிரிக்க அணி சார்பில் அபொட் 6, ரபாடா 4 முன்தினம் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்
விக்கெட்டுக்களை வீழ்த்தினர். னிங்ஸில் 2 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள்
போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னா எடுத்திருந்தது. கவாஜா (56), ஸ்மித் (18)
பிரிக்காவின் அபொட் தெரிவானாார். ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான அபோட் அபாரம்
மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் வரும் நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது.
24ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகிறது,
பாராட்டி வாழ்த்துகின்மே சிறுவர் சித்திரப் போட்டி - 20
செல்ல
செல்வி அரவிந்தன் அரிஸ்னா
ஜெசுரன் பிறே (தரம் 04)
(தாம் ! நிகழ்வு - சிறுவர் சித்திரப் போட்டி
நிகழ்வு - சிறுவர் சி மாகாண மட்டம் 3ஆம் இடம்
மாகாண மட்டம் வாழ்த்துவோர்:- பாடசாலைச் சமூகம், கிளி/ கிளிநொச்சி மகா வு
கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் (உத்தரவாதம்) வரையறுக்கப்பட்ட
நிறுவனத்தின் வருடாந்த
பாதுக்கூடரும் நிர்வாகத் தெரிவும்
காலம் : 20.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் :காலை 10.00 மணி
இடம் : கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபம் குறிப்பு
பேருந்து உரிமையாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவும். வருகை தரும்போது தவறாது புதிதாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழி அனுமதிப்பத்திரத்தின் நிழல் பிரதியை எடுத்து வரவும்.
தகவல்:
தலைவர் ப. ஜமுனாதரன் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின்
உத்தரவாதம்) வரையறுக்கப்பட்ட நிறுவனம்
(C-6409)
தொடர்பு: 0213208181

புரி
16.11.2016
க்கா ஜோரு ணீரு
அதலபாதாளத்தில் ஆஸி டெஸ்ட் அரங்கில் அவுஸ்திரேலிய அணி யின் ஆதிக்கம் அநேகமாக முடிவுக்கு வருகி றது. ஒரு இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு சுருண்டது, தொடர்ந்து 5 டெஸ்ட் தோல்வி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் வைட் வோஷ் அவமானத்தை சந்திக்கும் நிலைமை என எல்லாமே மோசமாக உள் ளது. கடந்த 1877 முதல் அவுஸ்திரேலிய அணி டெஸ்டில் பங்கேற்று வருகிறது. தற் போது வரை, சொந்த மண்ணில் நடந்த 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்தது கிடையாது. ஒரு வேளை, பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் (நவ. 24) வீழ்ந்தால், பெரும் சிக்கல் ஏற்படும்.
ஹொபர்ட் டெஸ்டில் வோர்னர், அணித் தலைவர் ஸ்ரீவ் ஸ்மித், கவாஜா, மென்னேவைத்தவிர யாருமே இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், அடம்
வோஜஸ், பீட்டர் நெவில், "சுழல்' வீரர் நேதன் லியோன் உள்ளிட்டோர் நீக்கப்படலாம்.
இளம் வீரர்கள் தவிர, குர்திஸ் பாட்டர்சன், டிராவிஸ் ஹெட், பயிற்சியாளர் டரன் லேமன் மகன் ஜாக் லேமன் ஆகியோர் அறிமுக வாய்ப்பு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடர் முடிந்தவுடன் அணியில் களை எடுக்க வேண்டும். அப்போது தான் இழந்த பெருமையை அவுஸ்திரேலியா மீட்க முடியும்.
Bாம்
விரும்பும் கடைகளில்...
(C-6410)
13)
கடைகளில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் வவுச்சர்கள் மூலம் மாணவர்கள் . சீருடைத் துணியை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததுடன் அனுமதியளிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இச் சீருடைத் துணிகளை கொள்வனவு செய்யக்கூடியதாக நிபந்தனை
இடப்பட்டது.
எனினும் இந்த நடைமுறையில் தரமற்ற சீருடைகள் வழங் கப்பட்டதான முறையீடுகளை அடுத்து 2017ஆம் ஆண்டுக்குரிய
சீருடையை மாணவர்கள் தாம் விரும்பும் கடைகளில் கொள்வனவு ன்
செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
செ) ம்டிலக்சன்
I தெற்கில் முடியுமானால்... த்திரப் போட்டி
நாட்டில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக உயிர் நீத்த 1ஆம் இடம்
| வர்களுக்காக ஆத்ம சாந்தி பிரார்த்தனை கூட நடத்த முடியாத துர்ப்
| பாக்கிய நிலை கடந்த ஆட்சிக் காலத்தில் காணப் பட்டது. வித்தியாலயம் அத்தியாலயம் இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வஜிர அபேகுணவர்தன, | அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு உயிரிழந்த தெற்கு மக்களை நினைவுகூர தெற்கிலுள்ள உறவுகளால் முடியுமானால் வடக்கில் உயிரிழந்தவர்கள் குறித்தும் நினைவுகூர அனுமதியளிக்க முடியும். எனவே அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் | என் குறிப்பிட்டார்.
மேலும், உயிரிழந்தவர்கள் அப்போதிருந்த அரச ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுக்கு | எதிராக செயற்பட்டு உயிரிழந்த இளைஞர்களாவர். அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ற | ரீதியில் நாம் சிந்தித்து, கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். (செ)
- - -
காஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்
(C-6411)
கிளி/கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தின் முதல்வர் திருமதி காஞ்சனா சிவகரன் அவர்களின்
அன்புத் தந்தையாராகிய அமரர் வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்
அவர்கள் 14.11.2016 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அவரது மறைவையொட்டி துயருற்றிருக்கும் அன்னாரது
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம் தகவல்: பாடசாலைச் சமூகம் கிளி/கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்

Page 6
மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தெ
சேவைகள் மற்றும் துணை மருத்துவசேவைகளி பயிலுநர்கள் ஆட்சேர்ப்பு:2016 இற்கான நே
மத்தியசுகாதாரம்போசனை கல்லூரியில் நடைபெறவுள்ளது. ங்களில் நேர்முகப் பரீட்சை மற்றும் சுதேச வைத்திய இந் நேர்முகப் பரீட்சை அம்பாந்தோட்டையில் இடம் அமைச்சினால் மேற்படி பயி க்கு அழைக்கப்பட்டவர்களு பெறுமெனக் குறிப்பிடப்பட் ற்சிநெறிகளுக்கான பயிலுநர் க்கான கடிதங்கள் மத்திய டுள்ளதாக அறியக் கூடியதா களை தெரிவு செய்வதற்கான சுகாதார அமைச்சினால் கவுள்ளது. எனவே வேறு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் அனுப்பி வைக்கப்பட்டுள் மாவட்டத்திற்கு நேர்முகப் 1920 ஆம் திகதிகளில் யாழ் ளது. எனினும் சில நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட ப்பாணம் தாதியர் பயிற்சி பரீட்சைதாரிகளுக்கான கடித வடமாகாண நேர்முகப்பரீட்சை
ܠܢ
růutorů gamanggi. SGADE பேராசிரியர் கந்தையா குணரத்தினம் தங்கப்பதக்கம்
பேராசிரியர் க.குணரத்தினம் தங்கப்பதக்கத்தினை வழங்கும் பொருட்டு தை மாதம் 2016 இற்கு பின்னர் பட்டம் பெற்ற தூய பிரயோக விஞ்ஞான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. g5602é35602LᎠ; எதிர்வரும்பட்டமளிப்புவைபவத்தில்பட்டம்பெறவிருக்கும் விஞ்ஞானம்,விவசாயம்மற்றும்பிரயோக விஞ்ஞானத்தில் நான்கு வருட இளமாணிப்பட்டம் பெறவிருக்கும் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்புக்களில் சித்தியடைந்தவர்கள் தங்கப்பதக்கத்திற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர். விண்ணப்பப்படிவங்கள் கீழ்க்காணும் ஒரு முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
1 உதவிப்பதிவாளர்,கல்விக்கிளை,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2.சிரேஷ்டஉதவிப்பதிவாளர்வவுனியா வளாகம்,யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், வவுனியா 3.360600Tuggestb:WWW, fin.ac.lk முடிவுத்திகதி 25.1.2016 சரியான பொருத்தமானதகவல்களை உள்ளடக்காததும் தெளிவற்றதும் பூரணப்படுத்தப்படாததும் மற்றும் முடிவுத்திகதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்படா. பதிவாளர் (C-6403)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை பேராசிரியர் அழகையா துரைாசா தங்கப்பதக்கம் பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தினை வழங்கும் பொருட்டு தை மாதம் 2016 க்கு பின்னர் பட்டப்படிப்பில் முதலாம் வகுப்பில் அல்லது இரண்டாம் மேற்பிரிவு) வகுப்பில் சித்தியெய்தி எதிர்வரும் பட்டமளிப்பு வைபவத்தில் இளமாணி பட்டம் அளிக்கப்பட விருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை கீழ்க்காணும் முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
1. சிரேஷ்ட உதவிப்பதிவாளர், கல்விக்கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2.சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து வவுனியா
வளாகம், வவுனியா 3.WWWin.ac.lk இணையத்தளம் விருதுகள்- பல்கலைக்கழக மட்டத்தில் சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக ஒரு பதக்கமும் பீடமட்டத்தில் சகலதுறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக
பீடங்களுக்கு ஒவ்வொரு பதக்கமும் வழங்கப்படும். முடிவுத்திகதி- 25.1.2016 சரியான பொருத்தமான தகவல்களை உள்ளடக்காததும் தெளிவற்றதும் பூரணப்படுத்தப் படாததும் மற்றும் முடிவுத்திகதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். பதிவாளர் (C-6402)
KGಠirefg೪೮Gಠ#gif ಈgg மாக செயற்படுவீர்கள், குடும் பத் தேவைகள் பூர்த்தியாகும், அடிப்படை வசதி வாய்ப்புக் களை பெருக்கிக் கொள்ள
முற்படுவீர்கள்.
స్త్ర உடன பறபடககளான ஆதரவு பெருகும் நாள், பணப்புழக்
கம் சரளமாக இருந்தாலும்
72 பயணங்களால் பலனுண்டு.
திடீர் விரயங்கள் உருவாகும்,
பார்த்த நற்பலன் கிடைக்கும், சந் புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள், தொலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.
கேது கிரகநிலை
சந்திராஷ்டமம் விசாகம், அனுசம் செவ் இரவு 1.25 மணிக்கு ர7கு
செய்தொழில் மேன்மையும்,
உயர்வும் கிடைக்கும், மறைமுக மிது-சந் போட்டிகள் மாறும், கல்யா Iff ணககனவுகள நனவாகலாம, குரு
சனி
தாழ்ந்த சுபாவமுண்டு.
சுவாரஸ்யமான சம்பவங்கள் فريقي தொலைபேசி வழியில் மகி இடம்பெறலாம், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக செயற்படுவர், அடுத்தவர் நலனில் அதிக
அக்கறை காட்டுவீர்கள்.
@* ழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரலாம், தொழில் வளர்ச்சி க்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ ாழில் வல்லுநர்
O ன் பயிற்சிக்கான
O ர்முகப் பரீட்சை
தாரிகள் தாதியர் பயிற்சிக் கல்லூரி யாழ்ப்பானத்தில் குறித்த திகதிகளில் நடை பெறும் நேர்முகப் பரீட்சைக்கு JUpabuD6flisab (Upgu GlLD60T 6) L க்கு சுகாதார அமைச்சின் செய
லாளர் சி. திருவாகரன் அறி வித்துள்ளார். (8)
L[]]]]ā) BīIEüIIgl]] II tiuil ailtigiltillall
குருநாகல் பொல்பிடிகLD, மாபேகமுவ பகுதியில் தனி யார் காணி ஒன்றில் புதை யல் தோண்டிய 11 பேர் கைது 63ULUUULCB6f 61T6OTU.
கைது செய்யப்பட்ட நபர்க ளில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு உத்தி யோகத்தரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட் டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது டன் இவர்கள் 11 பேருடம் புதையல் தோண்டிக் கொண் டிருந்த போது பொல்பிட்டிகLD பொலிஸாரினால் கைது செய் யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. (இ-7)
Lėšasb 05
2500 ரூபாய் தண்டப்பன
யோசனை மீள்பரிசீலனை
தீர்மானம் அமைச்சரவையில்
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப் பட்ட வாகனப் போக்குவரத் துச் சட்டத்தை மீறுவோருக் கான குறைந்தபட்ச தண்டப் பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்கும்யோசனை அமை rg]ഞഖuിൺ L്fuി(6060 க்குட்படுத்த நிதி அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
தனியார் பேருந்து சங்கங் கள் நேற்று முன்தினம் முன் னெடுக்கவிருந்த நாடு தழு
விய வேலைநிறுத்தப் போரா ட்டத்தை நிறுத்துமாறும் குறி த்த தண்டப்பனம் தொடர் பில் முன்வைக்கப்பட்ட யோசனை மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் நிதி அமைச்சு அறிவித்தல் விடுத் துள்ளது.
Gibs) (LD60:560TLDLDT6060 தனியார் பேருந்து சங்கங் களின் பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த் தையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (இ-7)
நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் முறிந்து வீழ்ந்துள்ளது.
நூற்றாண்டு பழைமைவாய்ந்த இவ் அரச மரம் முறிந்தமையினை இட்டு அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். (இ-60)
பிரித்தானிய பிரஜை ஒரு வர் இலங்கையில் கைது 63 LLJJULGB6ft 6 ITT. L606OTT ய்வுப் பிரிவினரால் குறித்த நபர்நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
2.1 LD5065uadre DUT LIGOOTLD மோசடி செய்துள்ளதாக சந் தேகநபர் மீது குற்றம் சுமத் தப்பட்டுள்ளது. இரத்தினக்கல்
பிரித்தானியப்பிரஜை இலங்கையில் கைது
வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப் ULCS6ft 6 ITU.
கைது செய்யப்பட்ட சந் தேக நபருடன் இணைந்து குறித்த வியாபாரி நீண்ட காலமாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந் துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
இந்நிலையில், தனக்கு தர வேண்டிய 2.1 மில்லியன் ரூபா பணத்தை மிக நீண்ட காலமாக குறித்த பிரித்தானிய பிரஜை வழங்கவில்லை என வியாபாரி முறைப்பாடு செய் துள்ளார். முறைப்பாட்டைய டுத்து குறித்த நபர் கைது செய் UCLJ (B6ft 6 ITU.
இதேவேளை கைது செய் யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டுள் ளதாக பொலிஸார் தெரிவித் தனர். (இ-7)
பணத் தேவைகள் கடைசி
நேரத்தில் பூர்த்தியாகும்.
76。詹2O76
(strieszpas Ot,
இராசி பலன்
புதன்கிழமை) - சூரிய உதயம் காலை 6.02 மணிக்கு துதியை பிற்பகல் 3.36 மணிவரை ரோகினி பிற்பகல் 221 மணிவரை சுபநேரம் 4.37-6.07 மணிவரை இராகுகாலம் 1207-137 மணிவரை
கவனக் குறைவால் சில பொரு ட்கள் விரயமாகலாம், தொழில் 8 நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம், தேவை
வளவன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்வு அவசியம், காரிய அலைச்சல்கள் இடம் பெறலாம், யாராவது உதவி கேட்டு வரலாம்.
565aು dru Tar வந்து சேரலாம், பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் கைகூடும், வருமானம் பெருகி வளம் காணும் நாள், போசன சுகமுண்டு.
தொட்ட காரியங்கள் துளிர்
விடும் நாள், உற்ற நண்பர் கள் உறுதுணையாக இருப்
LI iii,
தரும் வகையில் அமையும்.
தேடிச் சென்றவர்கள் நாடி வந்து உதவுவர் தொழில் போட் டிகள் மாறும், பற்றாக்குறை தீர்ந்து பண வரவு கிடைக்க
லாம், பயணங்கள் கைகூடும்.
தகவல்கள்
வருமானம் திருப்தி

Page 7
யாழ்.மாநகரசபைச் சுகா தார தொழிலாளர்கள் தமக் கான உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என் பதை கண்டித்து நேற்றைய தினம் நிர்வாக முடக்கப் போராட்டத்தை மேற்கொண் L60.
gb6ung bft6DLDITË GLDD கொண்டுவரும் தொடர்ச்சி யான வேலை நிறுத்தப் போரா ட்டத்தையடுத்து நேற்றைய தினம் காலை 8 மணி 65TLdisablf 10 LD600floj60) J யாழ்.மாநகரசபைச் நிர்வா கத்தினை முடக்கி போராட்ட த்தினை மேலும் விஸ்தரித் திருந்தனர்.
யாழ்.மாநகரசபையில் தற்காலிகமாக பணிபுரியும் மாநகரசபை சுகாதார தொழி லாளர்களுக்கு நிரந்தர நிய மனம் வழங்கக்கோரி யாழ். மாநகரசபை சுகாதார தொழி லாளர்கள் கடந்த 7 ஆம்
திகதி முதல் தமது பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற 6OTU.
இதனால் யாழ்நகர்ப்பகுதி முழுவதும் கழிவுப்பொருட் களால் நிறைந்து சுகாதார dflj (3a5LGBL6oi a5mT600T LÜ LUGB வதுடன் தொற்றுநோய்கள் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த மாந கர சபைக்குட்பட்ட பகுதிக 6lfbÖ S_6Í6II S_60Os6)JöfElö6Í பல பூட்டப்படவேண்டிய நிலை க்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமக் குரிய சாதகமான தீர்வை இதுவரை யாரும் வழங்க வில்லை என்பதை கண்டி த்து நேற்று நிர்வாக முடக்க போராட்டத்தை சுகாதாரத் தொழிலாளர்கள் மேற் கொண்டனர்.
இவர்களின் போராட்டத்
துக்கு சில அதிகாரிகள் ஒத்து ழைப்பு வழங்கியிருந்தனர். ஆனால் குறித்த இடத் துக்கு வருகை தந்த யாழ் (UT600T GUIT656) is0)6OLL பொலிஸார் மேற்குறித்த நிர் வாக முடக்கத்தை கைவிடும் படி கோரிக்கை விடுத்திருந் தனர்.
அதனையடுத்து மேற்கு றித்த நிர்வாக முடக்க போரா ட்டத்தினை 10 மணியள வில் கைவிட்டிருந்தனர். அதன் பின்னரே மாநகர சபை அலுவலர்கள் தமது கடமைக்கு சென்றனர்.
ஆனால் நிர்வாக முடக்க போராட்டம் நடைபெற்றிருந்த வேளையில் வீதிகளில் வைத்து பல அலுவலர்கள் தமதுகையொப்பங்களை இட் டிருந்தமையும் கானக்கூடி யதாக இருந்தது.
குறித்த போராட்டம் தொடர்பாக வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் அ.உதயகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
9 நாட்களாக தொடரும் எமது போராட்டத்துக்கு உரிய தீர்வை யாரும் வழங்க முன் 6uJ6hlsb6060. 6uLLDIT5T6OOT முதலமைச்சர் ஏன் அமைதி யாக உள்ளார்என்றகாரணம் எமக்கு இதுவரை தெரிய வில்லை. எமக்கான உரிய தீர்வை தந்தால் நாம் உட 60Tigu ITED 6TLD5 (36606).j60)U
கவிமணி கதஞானப்பிரகாசத்தின் நூற்றாண்டு விழாவும் "ஞானக்களஞ்சியம்” மலர் விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலா
鲨 STqMMS qqqqSq qqqq qq Lqqq qSMSMMSMMMMMMMMMMM MSMSTSTTSTSTSTSTSTSYS
S S S S S S S S
. ജൂബܝܗܝ
 
 
 

HD 41
5IU 65La SIa Ialiĝi
D{'10%'% |{{{1%
)/) !
ரந்தாதே
é2.JLÖLúlüGUITLb.
உரிய தீர்வு வழங்கப்படா ததை கண்டித்து நிர்வாக முடக்க போராட்டத்தை மேற் Gleb T6Odí (3LTL5. 52,6OTT6ů பொலிஸார் (இன்று) காலை 10 மணிக்குள் எமக்கான தீர்வை உரிய அதிகாரிக ளிடம் இருந்து பெற்றுத் தரு வதாகவும் இல்லையெனில் தாமும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவோம் என வும் தெரிவித்துள்ளனர்.
எனவேஎமது பணிப்புறக்க ணிைப்பு தொடரும் இவ்வேளை யில் நிர்வாக முடக்க போரா ட்டத்தை நாளை (இன்று) 10 மணிவரை ஒத்திவைப்பத ற்கு தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரி வித்தார்.
2OO9 &6OdiG 65 Littb யாழ்.மாநகரசபை சுகாதார பகுதியில் தற்காலிக தொழி லாளிகளாக 127 பேர் பணி யாற்றி வருவதாகவும் இது வரை அவர்களுக்கான நிரந் தர நியமனங்கள் வழங் கப்படவில்லை என்றும் நியமனம் வழங்குவதாக கூறி இழுத்தடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்து சரியான தீர்வு கிட்டும் வரை தமது புறக்கணிப்பு போராட்டம் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிட த்தக்கது. (இ-9)
互6。置卫。20罩6
GU
() { //ഫ്രLേഴ്സ്
്യ । s 2:12, 11
*
இ ண்ை.
.ങ്ങ
பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத்தகடுகள்
uumTyp. LDT6JL'IL GELDIT L'ILITñi
யில் குறிப்பிட்ட எண்ணிக் கையிலான வாகன இலக்கத் தகடுகள் இன்றுவரை உரிமை யாளர்களால் பொறுப்பேற் 5ỦLLTLD6ò Đ_6ff6ff60I.
Ð ffi6ODLDuumTGITT fir 556TIT 6o பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத் தகடுகளில் 2015.12.31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற வாகன இலக்கத் தகடுகள் யாவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு திருப்பிஅனுப்பப்படவுள்ளன.
எனவே வாகன இலக்கத் தகட்டிற்கு விண்ணப்பித்து இதுவரை குறித்தவாகன இல க்கத்தகட்டினை பெற்றுக் கொள்
ளாத வாகன உரிமையாளர்
கள் 2016.11.23 ஆம் திகதி க்கு முன்னர் யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்கு வரத்து கிளையில் தமதுவாக னப் புத்தகம், தேசிய அடை யாள அட்டை மற்றும் வாகன த்தின் பழைய இலக்கத்தக டுகள் என்பவற்றைச் சமர்ப் பித்து தமது வாகனங்களின் இலக்கத் தகடுகளைப் பெற் றுக்கொள்ளுமாறு கோரப்ப டுகின்றனர்.
திருப்பி அனுப்பப்படவு ள்ள வாகன இலக்கத்தகடுக ளின் பட்டியலை யாழ்.மாவ LL GLDITLLITi SuIT66OTI (3UTë குவரத்து திணைக்கள கட்டட த்திலுள்ள விளம்பரப்பலகை யில் பார்வையிட முடியும் என மோட்டார் வாகன போக்குவரத் துத்திணைக்களபிரதிஆணை யாளர் அறிவித்துள்ளார்.இ
பரிசளிப்பு விழா இன்று
(யாழ்ப்பாணம்)
யாழ்.மூளாய் அ.மி.த.க. பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று புதன் கிழமை பிற்பகல் ஒரு மணி u6T66 unt LET6D6) LD650TL பத்தில் இடம்பெறும்.
பாடசாலைஅதிர்இலோகே
ஸ்வரன் தலைமையில் இடம்
பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சங்கானை G&STL“Lës556ão6fi Lu Lu6OOfLJUT6Tfi சூநோபேட் உதயகுமார், சிறப்பு விருந்தினராக பாடசா லையின் பழைய மாணவர் செ.சிவசுப்பிரமணியம் (ஆசு கவி ஆகியோர்கலந்து கொள் ளவுள்ளனர். @一刀
ໂລກກີນຈຶ່ງມີ அண்மையில் யாழ் கலைத்தூது အစေလေuအတ္တန္တရ இடம்பெற்றது. இந்நி
.
கழ்வில்

Page 8
தனியார் பஸ்களின் வேலைநி முகம்கொடுக்க தயாராகவே இ அமைச்சர் கிமால் கூறுகிறார்
தனியார் பஸ் ஊழியர் கள் சங்கம் வேலைநிறுத்தப் GUTUTLL556b PFGULLT6) அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையிலேயே இருந்ததாக போக்குவரத்து அமைச்சர்
நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு இ.போ.ச. மற்றும் ரயில்வே போக்கு வரத்து என்பவற்றுக்குப் பொறு
ப்பான தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியி ருந்ததாகவும் தெரிவித்தார்.
நேற்று மேற்கொள்ளப்பட விருந்ததனியார்பஸ் ஊழிய ர்களின் வேலை நிறுத்தத்து
சாவகச்சேரி சுகா
ဒို့...§ စူး ...”
தாரத் தொழிலாளர்
பிரதமர் 亭
(G&BT UpLÖLD
இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையில் இரா ஜதந்திரமுறுகல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சீனத் துTதுவருக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டையில்
னத் தூதுவருடன் 贏
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. சீனத் துTதுவர் தெரிவித்த கருத் தால் கடந்த ஒரு வார கால மாக சர்ச்சை ஏற்பட்டிருந் தது.
இதன்பின்னர் இலங்கைசீனாவுக்கு இடையில் இராஜ
தந்திர முறுகல் உச்சம் பெற் றிருந்தது. இந்த நிலையில் தான் தெரிவித்த கருத்து இலங்கை அரசுக்கு சங் கடத்தை ஏற்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக சீனத் தூதுவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் அமைச்சின் அறிவித்தல்
LTTTLTLLL LTSTTLLS TLTTTLLLLLLL 0LTLTTTLLLL பகிரங்க அழைப்பு
கடந்த பத்து (10) நாட்களாக மாநகரசபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான சுத்திகரிப்பு சேவை தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், நிறுவனங்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதுடன் மழை காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்பாக சகல தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் எம்மால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கலந்துரையாடல்களின் போது குறிப்பிட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான அனுமதிமுகாமைத்துவ சேவைகள்திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட முடியாதுள்ளதென எமக்கு அறியத்தரப்பட்டுள்ளமையானது அவர்களுக்கு தெரியப்படுத் தப்பட்டுள்ளதுடன் எமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட விதத்தில் கட்டம் கட்டமாக நிரந்தரநியமனம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அரசாங்க சேவையின் சகல ஊழியர்களும் தமது பதவிகளை மக்களுக்கு வகைகூறும் பொறுப்புடையவர்களாகக் கருதி செயற்பட வேண்டும் என்ற ஒழுங்கு விதிக்கமையவும் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் கழிவுகள் அகற்றப்படாமையினால் ஏற்பட்டுள்ள சுகாதாரசீர்கேடான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டியது எம் எல்லோரது கடமையும் பொறுப்புமாக இருப்பதனாலும் சுத்திகரிப்பு சேவையின் அவசியத்தன்மை கருதி பின்வரும் பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகின்றது.
1. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் சகல ஊழியர்களும் 2016.11.17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு முன்னர் தங்களது கடமைக்குத் திரும்புதல் வேண்டும்.
2.அவ்வாறு கடமைக்குத் திரும்பாதவர்கள் தாமாகவே பதவியை விட்டு விலகியதாக வெறிதாக்கியதாகி கொள்ளப்படுவார்கள்.
3.அவ்வாறு தாங்கள் கடமைக்குத்திரும்பாதவிடத்து மாற்று ஒழுங்குகள் மூலம் சுத்திகரிப்பு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4.பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் சேவைக்குத்திரும்பாதவிடத்து மாநகர சபையின் அலுவலக வளாகத்தினுள் தரித்து வைக்கப்பட்டுள்ள மாநகர சபைக்குச் சொந்த மான வாகனங்கள், ஏனைய சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவிருக்கும் ஏனைய ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் காவற்றுறை மற்றும் ஏனையோரின் சேவை நாடப்படும்.
இப்பகிரங்க அறிவித்தல் பொதுநலன் சார்ந்து விடப்படுகின்றது.
திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன்
முதலமைச்சரின் செயலாளர், ONTDECORD
 
 
 
 
 

றுத்தத்தை ருந்தோம்
க்கு முகம் கொடுப்பதற்காக இ.போ.ச. பஸ்களின் சாரதி கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோரின் விடுமுறை களை இரத்து செய்திருந்ததா 356LD 8605)6O)85 (SuTeig, வரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித் துள்ளார். (இ-7)
Sir 660GRTG
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாநகரசபை சுகா தாரத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலை நிறுத்த போராட்டத் தில் சாவகச்சேரி நகரசபை சுகாதார தொழிலாளர்களும் நேற்று முதல் இணைந்து @一29
6া6া50া,
எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட
GALLIÉEB6FT 635 TL ÜLÓbÖ 6.Tg516. Juli
(இ-7)
ர் சந்திப்பு
Liečeň 07
சிறுநீரகத் தொகுதியை விற்று இரவு விடுதிக்குச் சென்ற இந்தியர்களுக்கு மறியல்
(கொழும்பு)
இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்து சிறுநீர கத் தொகுதியை விற்பனை செய்த இந்தியர்கள், தங்க ளுக்கு கிடைத்த பணத்தை கொழும்பில் இரவு விடுதிக ளில் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு பயிரி ஹானை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இந்தி யர்கள் கடந்த எட்டாம் திகதி தப்பிச் சென்றிருந்தனர்.
இதனை அடுத்து மூன்று தினங்களின் பின்னர் அவர் கள் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப் LILC66ft 6H6O7.
அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ள தாக பொலிஸார் தெரிவி த்துள்ளனர்.
இதேவேளை. தற்போது அவர்களின் கைப்பேசிகள் பரிசோதனைக்கு உள்ளாக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவி க்கப்பட்டுள்ளது. (இ-7)
ஆட்டோசாரதி கொலை
எல்பிட்டிய பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் கொலை செய் ULUL (B6ft 6 ITT.
ஆட்டோ சாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை அவருடைய வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட் டையடுத்து பொலிஸார் மேற்
கொண்ட தேடுதல் நடவடி க்கையின் பின்னர் கல்பில வத்த பகுதியில் நேற்று முன்தி னம் மாலை குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
e, CBLIT60D6) GLIT666rDIT கண்டு பிடித்துள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள 60. (இ-7)
1984 இந்து நட்சத்திரம் உத்திரட்டாதி
தகைமை/தொழில்:BSc/தனியார்
Gg5T.9): G/2364
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் பூசம் உயரம் 6 தகைமைதொழில்பட்டதாரி நோர்வே
தொஇ B/6458
கி.பா 19செவ் 2 இல்
பிறப்பு: 1987 இந்து Libil f
நட்சத்திரம் பரணி
ഉ_ujip: '5'4' கி.பா: 41 -
தகைமை/தொழில்:AL/ 2 uULID: 52
அரசதொழில் தொழில்
தொஇ B/6455
பிறப்பு: 1979 RC பிறப்பு: 1978 இந்து
உயரம் 5'8" நட்சத்திரம் சதயம்
தகைமை/தொழில்:O/L/
சொந்ததொழில் 2 uuJLD: 5"2"
தொ.இ B/6456
g5603560)LD/Gig5 T56); BSMS, MSc/ ஆயுள்வேத வைத்தியர்
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் அத்தம் 2) uuJLb: 6 தகைமை/தொழில்:A/L சொந்ததொழில்
தொஇ B/6460
தொ.இ G/2365 பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம் திருவோணம் ஜிபா 27 92 lujLD: 167 Cm g560)36DLD/G 35TLDs):BSc/ Demo
தொஇ G/2368
பிறப்பு: 1988 இந்து
நட்சத்திரம் கார்த்திகை
36.LJT: 42
2) Lu IJ LID: 5'
தகைமை/தொழில்:BSc/தனியாளர்
தொஇ G/2381
O 556. DU. DG)6D)
(சர்வதேச திருமண சேவை) இல, 14, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் ug:Badis ableLarouid eum OOO LIDEGELD Gali- O2 720 005, O2, 22. 54:34 E-mail:- kalyanamalai. jafna(a) gmail.com
குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00
5.00 மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினம்
என்பதனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளுல்
விடுமுறை தினமாகும்.

Page 9
பக்கம் 08
வல
7 அடி உயரமான கஞ்சா செடி முதன்முறை மலையாளபுரத்தில் மீ 25 லீற்றர் கசிப்பும் கைப்
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக 7 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் காணப்படு வது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின் போது குறித்த கஞ்சா செடியும் 25 லீற்றர் கசிப்பும் மீட் கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்ட ளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடு க்கப்பட்டது. கசிப்பு, கஞ்சா செடி என் பன கிளிநொச்சி நீதவான் மன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதா கவும் சந்தேக நபரும் நீதிமன்றில் ஆஜர் படுத்தப் படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின் றனர்.
(2-15)
வீரமறவர்களை நினைவுகூருவத உரிமையை அரசாங்கம் வழங்க வே வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கே
தமிழ் மக்களின் விடிவுக்காக கூருவதற்கான சுதந்திரத்தை வழ மாவீரர்களுக்காக தம்மை விடுதலை போராட்டத்தில் ங்குவதன் மூலமே அவர்களது 21 ஆம் திகதி 4 ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர் மன வடுக்கள் ஆறும். புதிய அரசு மாவீரர் தினத்தை களையும் நினைவு கூருமாறு நல்லிணக்கத்தை முன்னெடுப்ப மக்களும் அனு
வடக்கு மாகாண சபை உறுப்பினர்
தாக வெறுமனே கூறிக்கொண்டு, எனத் தெரிவித்து து.ரவிகரன், தங்களது போராளி நினைவுகூருவதற்கான உரிமையை மக்கள் விடுதல களை பொதுமக்கள் பொது இடத்தில் தொடர்ந்தும் மறுத்துக்கொண்டு
வேண்டும் என்ப நினைவுகூருவதற்கான உரிமையை இருக்குமாயின் அரசால் முன்னெடு
க்கணக்கான ே அரசு வழங்க வேண்டும் எனக் கோரி க்கப்படும் நல்லிணக்கம் ஒருபோ
கடந்த காலத்தி யுள்ளார். மாவீரர் வாரம் எதிர்வ தும் உண்மையானதாக இருக்க
அடைந்திருக்கின ரும் 21 ஆம் திகதியிலிருந்து ஆரம்ப முடியாது. அவர் மேலும் தெரிவிக் மறவர்களை ஒல் மாகி 27 ஆம் திகதிவரை நடை
கையில்,
நினைவுகூர வே பெறவுள்ள நிலையிலேயே அவர் தமிழ் மக்களின் விடிவிற்கா
எங்களுக்காக மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கவும் விடுதலைக்காகவும் ஆயுதப்
நாங்கள் மறக் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட்டத்தில் தங்கள் உயிர்களை
காணப்படக்கூடா போராடிய வீரமறவர்களை நினைவு தியாகம் செய்து போராடி மடிந்த எமது.
அனைத்து மக்க ம்புவோர் வடக்கு அமைச்சினால் ந டுகின்ற அவசர அ கான தொலைபே 021 222 4444 5555 இற்கு தெ
கேட்டுக்கொள்ள வடக்கு மாகாணத்தில் யுத்தத்தி ந்தும் படுக்கையிலிருக்கும் நோயா
நோயாளர்களின் னாலும் ஏனைய காரணங்களி ளிகள் படுக்கைப் புண் மற்றும்
சிகிச்சை அளிக்கு னாலும் காயங்களுக்கு உள்ளாகி பல்வேறுபட்ட உபாதைகளை எதிர்
தேவையேற்படின் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நோக்குகின்றனர். சுயமாக நடமாட
காக வைத்தியசா சுயமாக நடமாட முடியாது படுக்கை முடியாமையினால் தமது மருத்துவ
களை அனுமதிப் யிலிருக்கும் நோயாளிகளின் நலன்
தேவைகளை நிறைவேற்ற மற்ற
கைகளை மேற் கருதி வடக்கு மாகாண சுகாதார வர்களில் தங்கி வாழ்கின்றனர்.
- கிளிநொச்சி ப அமைச்சு விசேட நடமாடும் மருத் இவர்களின் நன்மை கருதி வடக்கு பிக்கப்பட்டுள்ள ந துவ சேவையொன்றினை வடக்கு
மாகாண சுகாதார அமைச்சு மாகா
சேவைக்கு கலே மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. ணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் னின் “நிவாரன இந்த நடமாடும் மருத்துவ சேவைக் விசேட நடமாடும் மருத்துவ முல்லைத்தீவு ம குழுவில் மருத்துவ தாதிய உத்தி சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்
பிக்கப்பட்டுள்ள ந யோகத்தர், உளநல ஆலோசகர் ளது. இதற்கான நிதியுதவி புலம் சேவைக்கு கனே மற்றும் சுகாதார பணியாளர் ஆகி பெயர் நாடுகளில் வாழும் தாயக உற
அவை அமைப்பு யோர் இடம்பெறுவாரென சுகாதார வுகளினால் வழங்கப்படுகின்றது. ங்கி வருகின்றது அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்
- கிளிநொச்சி, முல்லைத்தீவு ங்களில் வவுனி பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகிய மாவட்டங்களில் கடந்த மன்னார் ஆகிய ப - அதில் மேலும் தெரிவிக்கப்பட்
வாரங்களில் இந்த மருத்துவ நடமா இந்த சேவை 6 டுள்ளதாவது,
டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள் ளதாக அச் செய்தி சுயமாக நடமாடமுடியாது தொடர் ளது. இந்த சேவையைப் பெற விரு தெரிவிக்கப்பட்டு
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை

ம்புரி
16.11.2016
உலக நீரிழிவு தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்
மீட்பு பற்று
மன்னார் பிராந்திய சுகாதார னார் பஸார் பகுதியை சென்ற சேவைகள் பணிமனையின்தொற்றா டைந்தது. நோய்த் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பின் குறித்த ஊர்வலம் மன் உலக நீரிழிவு தினத்தையொட்டி னார் பொது விளையாட்டு மைதான மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வ வீதியூடாக மீண்டும் மன்னார் லம் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் குறித்த ஊர்வலத்தில் மன்னார் பணிமனையை சென்றடைந்தது. பிராந்திய சுகாதார சேவைகள்
குறித்த ஊர்வலத்தில் மன்னார் பணிப்பாளர் திருமதி ரதனி யூட், பிராந்திய சுகாதார சேவைகள் மன்னார் மாவட்ட பொது வைத் பணிமனையின் பணியாளர்கள், தியசாலையின் பணிப்பாளர் திரு வைத்தியர்கள், சுகாதார தொண் மதிரஜனி அன்ரன் சிசில், தொற்றா டர்கள், பாடசாலை மாணவர்கள். நோய் தடுப்புப்பிரிவு வைத்திய
தொண்டு நிறுவனங்களின் பணி அதிகாரி வைத்தியர் அன்ரன்
யாளர்கள், மருத்துவ மாதுக்கள் சிசில் ஆகியோர் கலந்து கொண்
எனப்பலர் கலந்து கொண்டு “உலக டனர்.
நீரிழிவு”" தினத்தையொட்டி மக்க தாழ்வுபாடு பிரதான வீதியில்
ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் உள்ள மன்னார் பிராந்திய சுகா தும் வகையில் பல்வேறு வசனங் தார சேவைகள் பணிமனையில் கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந் இருந்து நேற்றுக்காலை 8 மணிய தியவாறு ஊர்வலத்தில் கலந்து ளவில் ஆரம்பமான குறித்த ஊர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக் வலம் பிரதான வீதியூடாக மன் கது.
(2-9)
இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து குழு அமைப்பு
ற்கான ண்டும்
(மல்லாவி)
மையில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மந்துவில் மணல்
இக்கூட்டம் நேற்று பிற்பகல் ஒரு குட்டை குளம் தொடர்பாக கிறிஸ்தவ மணியளவில் இடம்பெற்றபோது மதம் சார்ந்த மக்களுக்கும் இந்து
இரு தரப்பினரும் இணக்கப்பாட்டி சமயம் சார்ந்த மக்களுக்கும் இடை ற்கு வந்ததையடுத்து இருதரப்பி யில் நீண்டகாலமாக குளத்திற்கும்
லும்4அங்கத்தவர்கள்கொண்டகுழு கோவிலுக்குமான எல்லைப் பிரச் அமைக்கப்பட்டு கூட்டம் நிறைவு சினை தொடர்பிலான கலந்துரை பெற்றது. அத்துடன் கோவிலுக்கும் யாடல் புதுக்குடியிருப்பு கமநல குளத்திற்கும் இடையில் மதில் திணைக்களத்தில் முல்லைத்தீவு ஒன்றை அமைக்க தீர்மானம் எடுக் கமநல உதவி ஆணையாளர் தலை கப்பட்டுள்ளது.
(2-15) ஆம்திகதி ஆரம்பமாகவுள்ள மாவீரர் போதும் சாத்தியமாகாது. நல்லி தினத்தை ஆரம்பித்து இறுதி நாளான ணக்கத்தை உண்மையாக இந்த
27ஆம்திகதி பிரகடனப்படுத்தப்பட்ட அரசு விரும்புமானால், மாவீரர் நாளினை பொதுமக்கள்
முதலில் இராணுவத்தின் கட்டுப் அனைவரும் தமது வீடுகளிலோ பாட்டில் உள்ள அனைத்து மாவீரர்
அல்லது சமய ஸ்தலங்களிலோ துயிலுமில்லங்களும் விடுவிக்க தாரிக்கை
அல்லது வேறு இடங்களிலோ ப்பட்டு, அவற்றில் முன்னைய கால க நாம் எதிர்வரும்
உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க ங்கள் போல் வழிபாடுகள் மேற் ஆரம்பமாகவுள்ள வேண்டும். மேலும்யுத்தம் முடிவடை கொள்ள அனுமதிக்க வேண்டும். 5 அனைத்து தமிழ் ந்து எட்டு ஆண்டுகள் ஆகின்ற நிலை
இப்போதும் நாங்கள் அவர்க wடிக்க வேண்டும் யிலும்வடக்கில் இராணுவம் இன்ன ளின் நினைவுகளுடன் தான் வாழ் ள்ளார். எமது தமிழ் மும் நிலை கொண்டுள்ளது.
ந்து கொண்டிருக்கின்றோம் என்ற லையுடன் வாழ இந்த நிலையில் இராணுவத்
உண்மையை அரசுக்கும் சர்வ தற்காக பல்லாயிர தின் கட்டுப்பாட்டில் எமது மாவீரர் தேசத்திற்கும் சொல்வதாக இந்த பாராட்ட வீரர்கள் துயிலுமில்லங்களும் உள்ளன. மாவீரர் தினம் அமைய வேண்டும்
ல் வீர மரணம் அந்த துயிலும் இல்லங்களை உருத் என்றார்.
(2-4) Tறனர். அந்த வீர தெரியாமல் இடித்து அழித்து அதன் பவொரு மக்களும் மேலும் சப்பாத்து கால்களுடன் பண்டும்.
இராணுவம் நிலை கொண்டுள்
அத பாத்தது . போராடியவர்களை
ளது. எமது பிள்ளைகள், உறவுகள், கின்ற தன்மை போராளிகளின் மேல் இராணுவம் து. அந்த வகையில் சப்பாத்து கால்களுடன் நிற்கும்
வன்னி ளும் எதிர்வரும் 21 போது நல்லிணக்கம் என்பது ஒரு
வலம் படம் மாகாண சுகாதார
நெடுங்கேணி பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களை டைமுறைப்படுத்தப்ப ம்புலன்ஸ் சேவைக்
இணைக்கும் திட்டம் திரைமறைவில் நடைபெறுகின்றது சி இலக்கங்களான அல்லது 021 222
வெலிஓயா பகுதி மக்களையும் ஆனந்தன் எம்.பி.தெரிவிப்பு
கொக்கச்சான்குளம் மக்களையும் டர்பு கொள்ளுமாறு
உள்ளடக்கிகிட்டத்தட்ட 5000இற்கும்
அத்துடன் அந்த வெலிஓயாவைச் ரப்படுகின்றனர்.
மேற்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த கிராம மக்கள் அநுராதபுரம், வீடுகளுக்கு சென்று
நெடுங்கேணி பிரதேசத்திற்குள்
முல்லைத்தீவு, வவுனியா ஆகிய தம் மருத்துவ குழு
இணைத்துக் கொள்ளுகின்ற திட்டம்
மாவட்டங்களுக்குள் ஒவ்வொரு பகுதி மேலதிக சிகிச்சைக்
அரசாங்கத்திடம் இருக்கின்றது.
களை உள்ளடக்கியதாக அவர்களது லைக்கு நோயாளர்
அதற்கானவேலைகள்திரைமறைவில்
நிர்வாக. அபிவிருத்தி நடவடிக்கைகள் பதற்கான நடவடிக்
நடைபெறுகிறது என வன்னி நாடாளு
இருக்கின்றது. ஆகவே, இந்தப் பிரதே கொள்ளும்.
மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்
சம் பறிபோகக் கூடிய நிலையில் அத மாவட்டத்தில் ஆரம்
தன் தெரிவித்தார். வவுனியா, பட்டிக் ற்கான வேலைகள் திரைமறைவில் டமாடும் மருத்துவ
குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ரடிய செந்தில்குமர
குட்பட்ட விண்ணாங்கம்பிட்டி கிரா
காலப்போக்கில் இந்தக் காணிகள் எம்" நிறுவனமும்
மத்தில் நேற்று முன்தினம் மூங்கில் பறிபோவதைத் தடுப்பதற்கும் மூங்கில் ாவட்டத்தில் ஆரம்
பயிர்ச்செய்கை நடவடிக்கையை ஆரம்
செய்கை மூலம் வாழ்வாதாரத்தைப் பித்து வைத்து உரையாற்றிய போதே டமாடும் மருத்துவ
பெருக்குவதற்கும் இந்த திட்டம் உத
வுகின்றது. இந்த இரண்டையும் முக் டிய தமிழர் தேசிய
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கியமானதாக நாங்கள் பார்க்கின் ம் நிதியுதவி வழ
முல்லைத்தீவு, வவுனியா ஆகிய
றோம். ஏனெனில் போருக்கு பின்னர் - எதிர்வரும் கால
மாவட்டத்தின் எல்லைப் புறத்தில்
பல மக்கள்தமது காணிகளை துப்புரவு பா, யாழ்ப்பாணம்,
இந்த பட்டிக்குடியிருப்பு உள்ளது. - செய்து பாதுகாக்க முடியாத நிலையில் மாவட்டங்களுக் கும்
வெலிஓயா என்ற பகுதியில் தென்பகு
இருக்கின்றார்கள். இவ்வாறான திட் பிஸ்தரிக்கப்படவுள்
தியில் இருந்து பெருந்தொகையான டங்கள் மூலம் மக்க6
டங்கள் மூலம் மக்களது காணி க்குறிப்பில் மேலும்
சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு
களை பாதுகாக்க முடியும் எனத் ள்ளது. (2-250) |குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தெரிவித்தார்.
(2-250)

Page 10
6, 2016
O கசிப்பு:உற்பத்திநிலையம் முற்றுகை
புளியம்பொக்கனை காeடில்
1,036 tháiúil (GaillLIGIfigiúil an
2 ஆவது நாளாகவும் உபகரணங்களுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதானார்
(மல்லாவி)
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயப் பிரிவிற் குட்பட்டதர்மபுரம் பொலிஸ் நிலைய பகுதியில் உள்ள புளியம்பொக்கணை காட்டுப் பகுதியில் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலைய முற்று கையில் 4 பரல்கள் உள்ளடங்கிய ஆயிரத்து 36 கசிப்பு கோடா போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள் ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்க ளுடன் சம்பவ இடத்தில் வைத்து
சந்தேக நபர் ஒருவர் கைது செய்ய ப்பட்டுள்ளதாகவும் கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர்மூலமாக்கப்பட்டுள் ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தகவலில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணி யளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வரு
வதாவது,
தர்மபுரம் பொலிஸ் நிலையத் திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து தர்மபுரம் பொலிஸ்
நிலையப் பொறு டி.என். சதுரங்க பொலிஸ் கொஸ் (75704), தவ திசநாயக்க (56 räjäSu 6.LITSSlsiu சுற்றி வளைப்பி நிலையம் முற்று மூலமாக்கப்பட்டு
இச்சம்பவத் பற்றப்பட்டுள்ள நீதிமன்றில் பார துடன் கைது ெ தேக நபரும் த நிலைய விசாரை கிளிநொச்சி ம முற்படுத்தப்படல் பொலிஸ் நிலை விக்கப்டப்டுள்ள
சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ள முதிரைமரக்குற்றிகள் கைப்பற்று
(ஒதியமலை காமடுப்பகுதியில் சம்பவம்)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் 6 LUFT6Ó6ð Lófabósi).CU SO L'ULL UpLĎ பாசி ஒதியமலை காட்டுப் பகுதியில் L6TLD866ਘLLLL மரக் குற்றிகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.
இதன்போது சந்தேக நபர்கள் 56ജ്ഞഥ60pഖTിu||6||6|| [ിഞൺuിൺ வெட்டப்பட்ட 10 முதிரை மரக் குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அனுமதிப் பத்திர மின்றி சட்டவிரோதமான முறை யில் முதிரை மரக் குற்றிகள் வெட்
' LILEിങ്ങ്.jpgin, ബബിങ്, 56060
யத்தில் பதிவாகிய முறைப்பாட்டிற் b60)LD6) TED (SLDs) ULg BL6).Jigdj60)&B மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் சம்பவம் தொட ர்பான விசாரணைகளையும் சந் தேக நபர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (2-281)
சன்னாளில் 231 ராணுவத்தினர் பயிற்சி முடித்து வெளியேற்றம்
(D606OTTT)
மாந்தை மேற்கு பிரதேச செய 60T6T LIfi65@_ULL F601 60TT இராணுவ பயிற்சி முகாமில் இரா ணுவ பயிற்சியை பூர்த்தி செய்த 231 வீரர்கள் கடந்த சனிக்கிழமை காலை பயிற்சியை பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர்.
குறித்த 231 இராணுவ வீர
மில் இடம்பெற்றது.
இதன்போது இராணுவ பொலிஸ் உயர் அதிகாரி கேணல் எச்.வல்கம, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற் றும் பயிற்சியை பூர்த்தி செய்த இராணுவத்தினரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இராணுவ கூட்டு ப்பயிற்சியும் மக்களுக்கு காணன்
Gife
6)JLöG LDT அபிவிருத்தி அ டில் கிளிநொச்சி ஆம் திகதி கா I5LLDTCBL)(386. ள்ளது.
ஸ்கந்தபுரம் 5606)J 601 UTLé பெற்ற இந்நடய வடக்கு கால்ந g5I60)JD €91605)LD& நேசன் ஆரம்பி abпоб Б6ot t க்காக கால்நை யங்களுக்கு எ b[ൺpഞ ഖണ് fly LDIEb60)6II கின்றனர்.
இதனைக் மக்களை நோக் துவசேவைகை விதமாக வடக்கு ச்சு தற்போது LD) 5r16Ùյ560ւ ԼDմ சேவையை ஏற கிறது. இதன் கிளிநொச்சியிலு 「E』öT6fl6)、@lö ளைச் சேர்ந்தவ விதமாக இம்.
ர்களை கெளரவிக்கும் நிகழ்வு பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக் இடம்பெற்றுள்ள சன்னார் இராணுவ பயிற்சி முகா கது. (2-9) 855LLDITGL
འོ་མ་ལས་
| @
slabě řatíží 5 ಸೌಖ್ಯೆ
棗
ബ
airs: 13
狄
வாய்க்கிழமை காலை மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்ற ே
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றாநோ
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலக அஞ்சல் தின நிகழ்வு
வப்பதிகாரி எம். எம். 5 தலைமையில் தாபல்களான ஜனக ச்சந்திரன்(3401), 42) ஆகியோர் அட அணியினரின் திடீர் ல் கசிப்பு உற்பத்தி றுகையிடப்பட்டு நிர் Bள்ளது.
தின் போது கைப் தடயப் பொருட்கள் ப்படுத்தப்படவுள்ள Fய்யப்பட்டுள்ள சந் ர்மபுரம் பொலிஸ் னகளின் பின்னர் ாவட்ட நீதிமன்றில் புள்ளதாகதர்மபுரம் யத்தகவலில் தெரி 堑 (2-15)
(கொழும்பு)
ஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை கொண்டாடும் முக மாகவடக்கு மாகாண ரீதியில் வடக்கு மாகாண அஞ்சல் திணைக்களத்
தால் நடத்தப்படும் உலக அஞ்சல்
தின நிகழ்வு நேற்று முன்தினம் biഞ6) 9.30 LDങ്ങിuബിൺ (!pൺ
லைத்தீவு நகர மண்டபத்தில் நடை
பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை அஞ்
முல்லையில் முன்னெ
ப்பு
議
சல்மா அதிபர் ரோஹன அபயரட்ன. வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் ரட்னசிங்கம் முல்லை த்தீவு அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகா னத்தை சேர்ந்த அஞ்சல் திணை க்கள அதிகாரிகள் மற்றும் உத்தி யோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். (2-281)
நடைமருத்துவ நடமாடும் சேவை
நாச்சியில் ஆர
கான கால்நடை 6OLDਈ6ਹੀ ਉLTL
ஸ்கந்தபுரத்தில் 13 ல்நடை மருத்துவ வை இடம்பெற்று
அரசினர் தமிழ்க் Fr്ഞ ബuിൺ 5ഞL DIT GBUĎ GEGF6O)6J6ODUJ டை அபிவிருத்தித்
GLT. த்து வைத்துள்ளார். 历6○6mö fölá6○ā ட மருத்துவ நிலை டுத்துச் செல்வதில் ாப்பாளர்கள் பெரும் எதிர்நோக்கி வரு
கருத்திற்கொண்டே கிகால்நடை மருத் ள எடுத்துச்செல்லும் 5 &j5IT6öJ560)L «9ʻl60)LD வட்டங்கள் தோறும் 55 g. 6). DLLDIT (SLD ÖUITGB 6&Fuüg5 6.J5 ஒரு கட்டமாகவே LĎ 682UULLULĎ, (Upup) கராயன் பகுதிக ர்கள் பயன்பெறும் மருத்துவ சேவை
நடைகளுக்கான மருத்துவ ஆலோ
சனை.நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல், செயற்கை முறைச் சினையூட்டல், நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சைகளை மேற் கொள்ளுதல், பசுத்தீவனம் தயா ரித்தல், கால்நடைகளுக்கான காப்
புறுதி வழங்குதல் உள்ளிட்ட பல்
வேறு சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பசுக்களை வளர்ப்பவர்களுக்கு மாகான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து பால் கொள்கலன்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் தினைக் களத்தின் உதவிப் பணிப்பாளர் செ.கெளரிதிலகன் தலைமையில்
ம்பித்து வைப்பு
நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மாகாணசபை உறு ப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவ Tu960)LDê66u6OT6LDL) றிக் டிறஞ்சன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக் களத்தின் மாகாணப் பணிப்பாளர் சிவசீகரன் ஆகியோரும் கால்நடை வளர் ப்பாளர்களும் கலந்து கொண்டிருந்
(2)
ய் தடுப்பு பிரிவின் ஏற்ப
Luftë.
SAKA
ாட்டில் உலக சலரோக தினத்தையொட்டி நேற்று செவ்
படங்கள்:-பொ.சோபிகற்
冢

Page 11
இந் ()
சித்த மருத்துவத்தில் உப யோகிக்கக்கூடிய நீர் உப யோகிக்க தகாத நீர், மலி னமடைந்த நீரை எவ்வாறு சுத்திகரித்துபயன்படுத்தலாம் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. பொது வாக எம்முன்னோர்கள் நில ங்களுக்கே மூலிகைகளின் பெயர்களை இட்டு மருதம், குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் எனப் பெயரிட்டு
வைத்துள்ளனர். வயல் சார்ந்த மருதநிலத்து நீரையே ஆரோக்கியத்திற்கு சிறந்தது எனவும் சித்தர்கள் கூறியுள்ளனர். மருத மரத் திற்கு பல மருத்துவக்குணங் கள் உண்டு. இதனுடைய ாவரவியற் பெயர் Termi nalia arjuna Combreta
ரைச் சுத்தி
ceae குடும்பத்தைச் சேர்ந் தது. இதனுடைய வேருக்கு நீரிலுள்ள மலினங்களை வீழ் படிவாக்கும் தன்மையுண்டு. இதனால்தான் ஆற்றோரங் களில் மருதமரத்தை நட்டு வளர்ப்பார்கள். மருத மரத் தின் விதைகளுக்கும் நீரைச் சுத்திகரிக்கும்தன்மையுண்டு. பொதுவாக எமது மருத்துவத் தில் மருந்துகளுக்கு அதா வது குடிநீர் காய்ச்சும்போது மருதநிலத்து ஆற்று நீரை பயன் படுத்தும்படி குடிநீர் காய்ச்சும்பொதுவிதியில்கூறப் பட்டுள்ளது. எனவே சுத்திக
ரிக்கப்பட்ட நீருக்காகவே அவ் வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும்மருதமரம்வயல்ஓரங் 56f6o LuglblSlë 5 TeOOTULIG வது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
மற்றையது தேற்றா மரம். இதனுடைய கட்டை (Wood), விதை (Seeds) இரண்டிற்
கரிக்கும்
கும்நீரிலுள்ளமலினங்களை வீழ்படிவடையச்செய்துநீரைச் சுத்திகரிக்கும்தன்மையுண்டு. இதை ஆங்கிலத்தில் Clear ing Nut Tree GT60Tě, gólů பிடுவார்கள். சாதாரணமாக நாம் குடிக்கப் பயன்படும் கிணற்றினுள் தேற்றா விதை களை அல்லது தேற்றாக் கட்டையை போட்டு நீரைச்
இதனுடைய தாவரவியற் 6huri Strychnos potatorum. G5GBibulub Loganiaceae.
கடுக்காய், பெருநெல்லி, தான்றி இந்த மூன்றும் முப் பலை என்று குறிப்பிடப்பட்டு இதன் உலர் கனிகள் 3 உம் வாத, பித்த, கபம் இம்மூன் றையும் தன்னிலைப்படுத்தி நோய்களை நீக்குவதுடன் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றலும் உண்டு.
நன்றாகப்பழுத்து உலர்ந்த நெல்லிக்கனிகளை, இதனை
ܣܛܢܐ
கின்னஸ் சாதனை படைத்த தமிழர்
(6)Ֆfl:LքլbL) யுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 975 கிலோ பொருட்களை சேகரி த்து தமிழர் ஒருவர் சாதனை Lj60)Lig.6fi GTTT).
தமிழகம் திருநெல்வே லியைச் சேர்ந்த 52 வயதான வெங்கட்ராமன் கிருஷ்ண மூர்த்திஎன்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Guru'bugoofurig)6) Bib கிருஷ்ணமூர்த்தி சமூக சேவையில் அதிக அக்கறை ിb[60ീLഖj. ♔ങ്ങങ്ങഖന്ദ്രd கும் கல்வியை பெற்றுக்கொடு க்கும் நோக்கில் அறக்கட் டளை ஒன்றையும் நடத்தி
வருகின்றார்.
இந்நிலையில் 10 ஆயிர த்து975 கிலோ எடைகொண்ட கல்வி உபகரணங்களை ஒரே நாளில் சேகரித்து கொடு த்து கிருஷ்ணமூர்த்தி கின் னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக் காக ஒரே நாளில் 50,000 ஆயிரம் நோட்டுப் புத்தகங் B6fr. 3660 albu60 refababeft. 2OOO 9,ugLb Lig5BUGODU b6ft 6 si6f L1O,975 d536On எடையுள்ள பொருட்களைத் திரட்டியுள்ளார்.
சிரியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டு போரி னால் பாதிக்கப்பட்டுள்ள குழ ந்தைகளுக்கு வழங்கும்
நோக்கில் குறித்த பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
இதேவேளை, சேகரிக் கப்பட்டுள்ள பொருட்கள் எமி ரேட்ஸ் ரெட் கிரசண்ட் என்ற அமைப்பின் ஊடாக பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு இலட்சம் குழந்தைகள் பயன் அடை வார்கள் என எதிர்ப்பார்க்கப் UGéad D5.
Up606015 T5 BL55 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபி யாவை சேர்ந்த ஒருவர் 4.57 கிலோ பொருட்களை ஒரே நாளில் திரட்டிக் கொடுத்த மையே கின்னஸ் சாதனை யாக இருந்தமை குறிப்பிடத் தக்கது. (இ-7)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெல்லி முள்ளி என்பர். இந் நெல்லி முள்ளிகளை அல் லது நெல்லிக் கட்டையை Wood)நீரில் போட்டுவைப் பதால் நீர் தெளிவடையும். இதனுடைய கட்டைகளுக்கு உப்பு நீரை நன்னீராக்கும் ஆற்றலும் உண்டு. இதனால் நீருக்கு சிறிது புளிப்பும் இனிப் பும் கலந்த சுவையுமுண்டா கும். இதனுடையதாவரவியற் Luului Phyllanthus emblica, gjGibulb Euphorbiaceae பெருமரவகையைச்சேர்ந்தது.
این جنایتخت جمهوری خSes):
இதேபோன்று கடுக்காய், இதன்உலர்கனிகளுக்குநீரைத் தெளியவைக்கும் ஆற்றல் உண்டு. இதனால் கிணற்று ஓரங்கள், ஆற்றோரங்களு க்கு அருகில் இம்மரங்களை நட்டு வளர்க்கலாம். இவை நல்ல உயரமாக வளரக்கூடிய மரமாகையால் கிணற்றினுள் சூரிய ஒளி படுவதையும் தடு க்கமாட்டாது. இம்மரவேர்க
ளுக்கு கூட நீரிலுள்ள நுண் ணிைய மலினங்களை வீழ்படி வாக்கி நீரைத்தெளியவைக் கும் ஆற்றல் உண்டு. இதனு டையதாவரவியற்பெயர் Ter milia chebula, Combre taceae குடும்பத்தைச் சேர்ந்த உயரமான மரம்.
அடுத்துதான்றி, இதுவும் மிகவும்உயரமானமரம்.இதன் உலர் கனிகளுக்கும் வேருக் கும் நீரைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதனால் கிணற்று அருகில் அல்லது ஆற்றோரங்களில் இதனை நட்டு வளர்க்கலாம். இதனு டையதாவரவியற் பெயர்Ter minalia bellirica, G5GBibLJub Combretaceae.
நெற்கழனிகள் வயல்கள் சூழ்ந்தவயல்களிலுள்ள கிண ற்றுநீரே சிறந்தது. தேகத்தை குளிர்ச்சியாகவும் ஆரோக் கியமாகவும் வைத்திருக்கும். பலவிதமான நோய்களையும் நீக்கும் ஆற்றலுண்டு முன்பு வயல்களில் நெல்விதைக்கு
ரசு, பூவரசு போன்ற குழை களை இயற்கைப் பசளையாக மண்ணினுள் தாட்டு பின்பு நெல் விதைப்பார்கள். இப் போது செயற்கை உரங்களை போட்டு நெல்விதைப்பதால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீரில் கூட இலை சேர வாய்ப்புண்டு கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுச் சூழலை மாசாக்குகின்றது.
முன்புஅவுரி,காவிளாய் ஆவ
互6。直。20厦6
டாக்டர் (திருமதி விவியன் சத்தி MDSiddha)India சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமதத்துவத்துறை
9.
பொதுவாக ஆற்றுநீரில் மலினங்கள் சேர்வதில்லை. ஏனெனில் இயற்கையாகவே எப்போதும் ஓடிக்கொண்டே இருத்தலால் இந்நீரின் ஒவ் வொரு துளியும் சூரிய, சந்திர கிரகணங்களாலும் காற்றா லும் தாக்கப்பட்டு புனிதமடை கின்றன. அன்றியும் இதில் மிதக்கும் மலினங்கள் இரு கரைகளிலும் ஒதுக்கப்படுகி ன்றன. மற்றைய கனமான மலினங்களும் அடியிற் படி ந்துவிடஇயலும் மேற்கூறிய நீர்களை அருந்தும் போது கூட கொதிக்க வைத்து ஆற
விட்டுமண்பானை அல்லது மண்கூஜாவில்விட்டுவைத்து அருந்த வேண்டும். மேலும் சித்த மருத்துவத்தில் சில ஆரோக்கிய முறைகள் கூறப் பட்டுள்ளன:கருந்துளசிஇலை மிளகு சீரகம், வில்வமிலை போன்றவற்றைப் போட்டு ஊறிய நீரை அருந்துதல் பற்றியும் சிறப்பாக குறிப் பிடப்பட்டுள்ளது.
ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாகஹோட் L6b 2) Ú60DLDUJT6ITÚC56Ť OTEK5LĎ அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஹோட்டல் உணவுப்பொருட் களின் விலைகள் அதிகரிக் கப்படும் என தெரிவித்துள் எாது.
இம்முறை வரவு செல வுத் திட்டத்தில் நீர்க் கட் டனங்கள் உயர்த்தப்பட்டுள் ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என தெரிவித் துள்ளது.
இதன்படிதேநீரின் விலை
5 ரூபாவினாலும் பால் தேநீ uിങ്ങ് ബിഞ്ഞൺ 1O (punഖിഞ്ഞn லும் உணவுப்பொதிகள், ப்ரைட் றைஸ், கொத்து போன் றவற்றின் விலைகள் பத்து ரூபாவினாலும் உயர்த்தப்பட வுள்ளது.
G5) MIDT LL6Ó ĐƯ60)LDULJIT ளர்கள் சங்கத்தின் தேசிய
அமைப்பாளர் அசேல சம்பத்
இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நீர்க்கட்டணங்கள் உயர்த் தப்படுவதனால் மாதாந்தநீர்க் கட்டணங்கள் சுமார் பத்தா யிரம் ரூபாவினால் அதிக ரிப்பதாகவும் இதற்கு எதிர் ப்பை வெளியிடும் நோக்கில்
Lg6&FLÖLJÜ LDTJ5LĎ UPJ56D TIL Ď திகதிக்கு முன்னதாக கொழும் பின் அனைத்து ஹோட்டல்க ளும் ஒருநாள் மூடி எதிர்ப்பு 6)6)J6 fluflLLJLJGSLö 616076)L5 அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும்ரோல்ஸ், U6öfleró LDJÓg)Lö 9üULÓ போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்படாது என தெரி 6555 ft.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஹோட்டல் உரி மையார்கள் சங்க தேசிய சம்மேளனத்தில் விலை அதி கரிப்பு குறித்து நிர்ணயிக்கப் படும் என அவர் மேலும் தெரி வித்துள்ளார். (இ-7)

Page 12
重6。卫卫。20置6
&JTCBLDerberg Lib 35L656) 2 OO கிலோ தங்கக்கட்டிகளுடன் ஊடு ருவ முயன்ற கடத்தல்காரர்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இராமேஸ்வரம், தனுஷ்கோடி யில் இருந்து 30 முதல் 40 கிலோ மீற்றர் தூரத்தில் நெடுந்தீவு, மன் னார் கடற்கரை உள்ளது.
இக்குறுகிய கடற்பரப்பை பயன் படுத்தி இராமேஸ்வரம், தனுஷ் கோடி மண்டபத்தில் இருந்து கஞ்சா, பிரவுன்சுகர், கடல் அட்டை இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க முடியாமல் இந்திய பாதுகாப்புப் படை சுங்கத் துறை, உளவுத்துறையினர்திணறு கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, இலங்கையில் இருந்து ஒரு படகில் வந்த கடத்தல் கும்பல் இராமேஸ்வரம் ஒலைக் குடா, பிசாசுமுனை கடற்கரைக் குள் ஊடுருவ முயன்றனர்.
அங்கு ரோந்து சென்ற இந்திய பாதுகாப்புப் படையினர். படகை நிறுத்துமாறு எச்சரித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த கடத்தல்
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 200கிலோதங்கம் கடத்தல் படையினர் துப்பாக்கிச் சூடு
காரர்கள், பாதுகாப்புப் படையின் மீது இருமுறை துப்பாக்கியால் சுட் டனர்.
சுதாரித்த இந்தியப் படையினர் பதிலுக்கு 1 முறை சரமாரியாக சுட்டனர். இதனால், கடத்தல்கா ரர்கள் படகுடன் மீண்டும் இலங்கை எல்லைக்குள் தப்பிச் சென்றனர்.
கடத்தல்காரர்கள் 200 கிலோ தங்கக்கட்டியுடன் ஊடுருவ முய ன்றது தெரிய வந்தது.
இலங்கையில் இருந்து இரா மேஸ்வரத்திற்கு கடத்தல் கும்பல் ஊடுருவிய பின் மீண்டும் இலங் கைக்கு தப்பிய சம்பவம் குறித்து இந்திய, இலங்கை பாதுகாப்புப் படை அதிகாரிகள் "ஹொட் லைன்" போனில் தகவல் பரிமாறிக் கொண்ட தால், பல கோடி மதிப்புள்ள தங்கக் கட்டி கடத்தலை தடுக்க முடிந்தது.
இருப்பினும் கடத்தல்காரர் களுடன் பயங்கரவாதிகள் ஊடு ருவலை தடுக்க பாக் ஜலசந்தி, மன் னார் வளைகுடா கடலில் இந் திய பாதுகாப்புப்படை, மாநில மரைன் பொலிஸார் தீவிர கண் காணிப்பில் உள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள் 6T60T. (ෂි-7)
சிகரெட் கடத்த முற்பட்ட சீனப் பிரஜைகள் கைது
கட்டுநாயக்க விமான நிலை யத்தில் சட்டவிரோதமாக சிகரெட் டுக்கள் கொண்டுவர முற்பட்ட 4 சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்
B6660.
குறித்த சீனப் பிரஜைகள் நேற்று SigleBIT GOD6D 4.3O LD60ofluu6TT6úl6ö கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது, சுங்கப்பிரி வினரால் கைது செய்யப்பட்டுள்ள
ওচ5L
7Ο
15
4O
5O
5O
7Ο
25
3O
4-O
ன வெங்காயம்
SS 85 OO
7Ο
7Ο
Influi 66ĥegnujo
90
5O
18O
3O
6OTU.
கைதுசெய்யப்பட்டவர்களிடமி ருந்து சிகரெட்டுகள் அடங்கிய 410 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப் பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்க ளின் மதிப்பு சுமார் 32 இலட்சம் என தெரிவித்த சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். (இ-7)
u
2%
சுன்னாகம் சாவச்சேரி
T | 5u II | LIT | 5UT
11O
fa
25 ର
ରାର୍l:
... 6 LDLGB3LD 5 685TCB60)LD 662 பெற்றுவிட்ட கல். அதற்குத் மேலைநாடு முறை, ஆதார 5600TL6O)6OT என்பனவற்றி (UD6OD56061T, ளைக் கண்டற வருகின்றன. காவல் சீர்திரு Reformatio நீதிமன்றம் தெ வழங்கிய உறுதியான, сурөбт660тCBUца என்பதே வரு யாக உள்ளது த்து உதைப்பதி முறை விசார லும் நம்பிக்கை 6LT656most 35(36) இவ்வாறான காணிப்பாளர் perintende குறையாத ஒரு LÜ UÜL6uğl Lİ 6) Tigeup6DL) த்தை ஏற்று 8 grtláub (Su dence) 6TGOT தண்டிக்கலாம் சட்டப் பிரிவு 15
இந்தியக் ங்களுக்கு முற் எதிரான நிை லாமல் ஒருவ வாக்கு மூலத் கில் குற்றம் பிறருக்கு எதி
LD5LJ LILLI60'TL. அனுமதிக்கிற 851 GNUg5LĎ 6D6).JT
எனது ஒப்பு என்ற ஆவண அதிகாரி தியா 56060TT6fle) G. என்பதைப் பி றேன்.
11, O5, 199 நீதிமன்றத் தீ தூக்குத்தண்ட யப்பட்ட பின்பு, பட்டிருந்த சேல யைச் சுற்றிப்ப இந்தியக் காவ எஸ்) அதிகாரி தல் வாக்குமூ6 சொன்னபோது
 
 
 
 
 

ägib III
ருடங்கள் சிறைப்பட்டு களைச் சுமந்தவனின் தொடர்.
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பத்தி 666 இல் ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்கு மூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்.
து. இந்தியாவில் கழ்ந்து வருகிற சிறு நீடித்துநிலை உலகளாவிய சிக் தீர்வு காணவே கள் புலனாய்வு ாங்கள் திரட்டுதல், பெற்றுத் தருதல் ல் பல்வேறு நவீன நாகரிக வழிக ஹிந்து கையாண்டு இந்தியாவிலோ, 55 filesoir (Police n) குறித்து உச்ச ாடர்ந்து தீர்ப்புகள் னரும் இன்னமும் ஆக்கபூர்வமான 5ள் ஏதும் இல்லை ந்தம் தரும் நிலை
· ෆිණ6|60|(UpLD ද්ව{{2 லும் மூன்றாம் தர னை முறைகளி 503шПСВ SuЈПBlegju D
நீடிக்கிறது. TGLIII6ÖssÖ6Öf 8560ör Lug56lág55 (Sunt of police) நவர் குற்றம் சாட் பெறும் ஒப்புதல் என்ற ஆவண தையே பிரதான bstantive Eviஎடுத்துக்கொண்டு என்கிறது தடா
குற்றவியல் சட்ட றிலும் முரணான 3DÜLITGB LDLCBLD6Ö ர் தரும் ஒப்புதல் தை அதே வழக் FTT LILLI LIL' (B6iiii 6TT ராகவும் சாட்சிய டுத்தலாம் என து. தடா சட்டம். 685 TCB60)LD & 6)
தல் வாக்குமூலம்
ப்பதிவுசெய்
கராசன் ஐ.பி.எஸ் ன்ன சொன்னார் ன்னர் சொல்கி
9 அன்று உச்ச ர்ப்பில் எனக்குத் னை உறுதிசெய் நான் அடைக்கப் ம் நடுவண் சிறை ர்க்க வந்த பயிற்சி sö U6OOffa56ñT (e8.sil. ஒருவரிடம் ஒப்பு Dம் குறித்துநான் "நாங்கள் துன்
புறுத்திப் பெறும் வாக்குமூலங் களை நம்பியா உங்களுக்குத் தண்டனை" என வியப்புடன் கேட்டு வருத்தப்பட்டார். ஒரு பயிற்சிக் காவல் அதிகாரிக்குத் தெரிந்த உண்மை, பண்பட்ட நீதிபதிகளுக்குத் தெரியாதா 6T60T6O2
“கணம் நீதிபதி அவர்களே! ஒரே ஒரு நாள் நமது பொலிஸா ரின் சித்திரவதையை எதிர்கொ ண்டால் நீங்களும் எந்தக் குற்
றத்தையும் ஒப்புக்கொண்டு ஒப்பு தல் வாக்குமூலம் தந்து விடுவீர் கள்" என கர்தார் சிங் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அரசியல் அமர் வின் முன்பு வாதிட்டார், இந் தியாவின் மூத்த வழக்குரை ஞரும் மனித உரிமைப் போரா ளியுமான ராம் ஜெத்மலானி. அதைவிட, பொலிஸார் பதிவு செய்யும் ஒப்புதல் வாக்கு மூலத் திண் கொடூரத்தன்மை குறித்து எந்த வகையிலும் எடுத்துக்காட்டி விட முடியாது.
தடா சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் எதிர்ப்புகளைப் பெற அடிப்படைக் காரணமே இந்த ஒப்புதல் வாக்குமூலப் பிரிவுதான்.
எங்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 17 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது.
அந்த 17 வாக்கு மூலங்க
ளையும் பதிவு செய்தவர் ஒரு வரே. அவர், தியாகராசன் ஐ.பி. எஸ். அனைவருமே, தமது 60 நாள் சி.பி.ஐ. பொலிஸாரின் விசா ரணைக் காலம் முடியும் நாளு க்கு முந்தைய நாள், அதாவது 59 ஆவது நாள், ஒப்புதல் வாக்கு மூல ஆவணத்தில் கையொப் பபமிட்டுள்ளனர் (எனில், 58 நாட்களின் சி.பி.ஐ.சித்ரவதை களைப் புரிந்துகொள்ளுங்கள்). எங்கள் வழக்கில் மொத்தம்
பேதிவாணன்
288 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.
அவர்களில் தியாகராசன் ஐ.பி.எஸ் 52-வது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் மூலம் அரசுத் தரப்புச் சான்று ஆவன ங்களாகக் குறிக்கப்பட்ட7 வாக்கு மூலங்களைக் கொண்டே அதனை நம்பியே வழக்குக் கட்டியமைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பத்தி 666 இல், "ராஜீவ் காந்தி யைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவ தற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்பு தல் வாக்குமூலங்களையே முக் கியமாக நம்பியுள்ளனர்.
இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்" என நீதிபதிகள் கூறியுள்ளதில் இருந்து அதன் முக்கியத்துவத் தைப் புரிந்து கொள்ளலாம்.
(வலிகள் தொடரும்)

Page 13
TÓLLIGÖLDITTIGD 350GbE 30 பேர் உயிரிழ
பபியன்மாரின் வடபகு தியில் உள்ள ரக்கினே பகு தியில் கடந்த இரண்டு நாட் களாக இராணுவத்தினருக் கும் ரோகின்யா இனப் போரா
ளிகளுக்கும் இடையே தொடர்ந்த மோதலில் 30 இற்கும் மேற்பட்டோர் கொல் லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட் (66іт6lт601.
கடந்த ஒக்டோபர் மாதம்
முதலே அங்கு மோதல்கள் இடம்பெற்று வருவதோடு, போராளிகளை ஒடுக்கும் வகையில், இராணுவம் குறி த்த பகுதியை சுற்றிவளை த்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை ரோகின்யா முஸ்லிம்களின் மனித உரி மைகளை மீறும் வகையில் அந்நாட்டு இராணுவம் தாக் குதல் நடத்தி வருவதாகவும்,
இது தொடர்பில் வெளி உலகு க்கு தெரியாமல் இருப்பதற் காக நாட்டின் பத்திரிகையா ளர்களை அரசாங்கம் தடு த்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
ரக்கினே பகுதியில் ரோகி ன்யா முஸ்லிம்கள் அதிகள வில் வாழ்ந்து வருகின்றனர். பமியன்மார் முழுவதும் 10
56 வருட கலைச்சேவையை ஜாக்கிசானுக்கு கெளரவ
(லொஸ் ஏஞ்சல்ஸ்)
பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு அமெரிக்காவில் நடந்த விழாவில் கெளரவ ஒஸ்கார் விருது வழங்கப்பட் டுள்ளது. ஹொங்கொங்கைச் சேர்ந்தவர் நடிகர் ஜாக்கி சான், தனது அதிரடி சன்ை
டைக் காட்சிகள் மற்றும்
காமெடி மூலம் உலகமெங் குடம் உள்ள ரசிகர்களை வசியப்படுத்தியவர்.
நடிகர், இயக்குநர் சன்ை டைக் கலைஞர், தயாரிப்பா ளர் என பன்முகத் தன்மை கொண்ட ஜாக்கி சானுக்கு தற்போது 62 வயது. தனது ஐந்து வயதில் இருந்தே நடிக் கத் தொடங்கிய அவர், இப் போது 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
உலகம் முழுவதும் இரு ந்தும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு உல கின் உயரிய சினிமா விரு தான ஒஸ்கார் விருது இது வரை கிடைத்ததில்லை. 56 வருடமாக சினிமாத்துறையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு கெளரவ விருது வழங்க,
ஒஸ்கார் கமிட்டி முடிவு செய்
தது.
அதன்படி 8வது கெளரவ ஒஸ்கார் விருது வழங்கும் வண்ணமிகு விழா, அமெ ரிக்காவின் ஹொலிவுட்டில் கடந்த ஞாயிற்றுக்கழமை இரவு நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் ஜாக்கி சான், எடிட்டர் ஆன் வி கோட்ஸ், காஸ்டிங் டைர 6LJ 6560 resolT6b LDT6 OL) மற்றும் ஆவணப்பட இயக் குநர் பிரெடரிக் வைஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் கலை சேவையை பாராட்டி
வழங்கப்பட்டது.
விருதை பெற்றபின் ஜாக்கி சான் பேசியதாவது, 23 வரு டங்களுக்கு முன் சில்வஸ் டர் ஸ்டாலோனை அவரது வீட்டில்சந்தித்தேன். அப்போது ஒஸ்கார் விருதை அங்கு பார்த்ததில் இருந்து அதை வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கடைசியாக இப்போது ஒஸ்கார் அகடமி யின் தலைவர் ஐசாக் அழை த்து விடயத்தைச் சொன்னார். என்னால் நம்பவே முடிய 66b6O)6).
ஒத்துழைப்பே உறவுகை சீனஜனாதிபதி ஜின்பிங்பிர
(பீஜிங்)
ஒத்துழைப்பு மட்டுமே சீனா - அமெரிக்கா உறவு களை வலுப்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொனால்ட் ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தெரி 6555m ft.
G1LIT6OTT6öL LJLöú 60DL தொலைபேசி மூலம் தொட ர்பு கொண்டு அவர் பேசி னார். இது தொடர்பான தக
வலை சீன அரசுத் தொலை க்காட்சியான சிசிடிவி வெளி யிட்டது. ஜனாதிபதி தேர்த லில் ட்ரம்ப் வெற்றிபெற்ற உட னேயே அவரைத் தொலை பேசியில் அழைத்து தனது வாழ்த்துகளை ஜீ ஜின்பிங் தெரிவித்தார். அதையடுத்து நேற்று முன்தினம் திங்கட் கிழமை அவரை மீண்டும் தொடர்பு கொண்டு விரிவாக உரையாடினார் ஜீஜின்பிங்.
ட்ரம்ப்பிடம் ஜீ ஜின்பிங்
தெரிவித்ததாவது, அமெரிக் காவுடன் நல்லுறவு மேற் கொள்வதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வரு கிறது. சீனா-அமெரிக்கா இடையே கடந்த 37 ஆண்டு களாக நிலவிவரும் அரசி யல் தொடர்பையடுத்து, இரு நாட்டு மக்களும் நன்மை அடைந்து வருகின்றனர். உறவுகளை வலுப்படுத்துவ தற்கு ஒத்துழைப்பு மட்டுமே சரியானவழிமுறையாகும்
 
 
 

ப்பு
இலட்சத்துக்கும் அதிகமாக இவர்களின் குடித்தொகை காணப்படுகின்றது. இவர்கள் ஒடுக்கப்படும் நடவடிக்கை கள் தொடர்ந்து இடம்பெற்று வந்ததாக குற்றம் சுமத்தி, அதற்கு எதிராக அவர்களில் சிலர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆயுதங்களை ஏந்தி GLTTLLR 856 flab FIGULGB வருகின்றமை சுட்டிக்காட் டத்தக்கது. (இ-7)
UTCಣ್ಣ 2005 TT
எனது 56 வருட சினிமா வாழ்வில், 200 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். படங்களுக்காக எனது எலும் புகள் பலவற்றை உடைத்து, கடைசியாக இந்த விருதை பெற்று விட்டேன்.
ஹொலிவுட்டுக்கு நன்றி. பல விடயங்களை அது என க்கு கற்றுத் தந்திருக்கிறது. அத்தோடு என்னை கொஞ்சம் பிரபலமாகவும் உருவாக்கி இருக்கிறது. இங்கு இப்போது கெளரவிக்கப்பட்டிருக்கிறேன். இவ்வாறு ஜாக்கி சான் தெரி வித்தார். (ක්‍රි-7)
பிரம்ப் ஆலோசனை
SHGILDEflä5a5nT6l6OT SÐGB த்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலை பேசிமூலம் பேசி முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி யாக தேர்வாகியுள்ள டொனா ல்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஜன வரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்கிறார்.
அதற்கேற்ப, வெள்ளை
மாளிகையின் முக்கிய அதி காரிகளையும், புதிய அமைச் சர்களையும் தேர்வு செய்யும் பணியில் அவர் மும் முர மாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அமெ ரிக்காவின் அடுத்த ஜனா திபதி ட்ரம்ப்புடன் ரஷ்ய ஜனா திபதி புடின் தொலைபேசி மூலம் பேசி முக்கிய விவகா
6, 2016
புழன்
ரங்கள் தொடர்பாக ஆலோ சனை நடத்தியதாகவும் ஆக்கபூர்வமான ஒத்துழை ப்பை வழங்க இரு நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொன்ை டதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தற்போ தைய ஜனாதிபதி பராக் ஒபா மாவின் பதவிக்காலத்தில் சிரியா உள்நாட்டுப் போர் மற்றும் உக்ரைன் நாட்டில் பிளவை ஏற்படுத்தி கிரிமியா என்ற தனிநாட்டை உருவா க்கியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக் காவுக்கும் ரஷ்யாவுக்கு இடையே பூசல்கள் நீடித்து வரும் நிலையில் ட்ரம்ப்புடன் புடின் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. (இ-7)
சீனாவிடம்நீர்மூழ்கி கப்பலை வாங்கியது பங்களாதேஷ்
(டாக்கா) பங்களாதேஷத்தின் கப் பல்படையில் முதன்முறை யாக நீர்மூழ்கி கப்பல் சேர்க் கப்படவுள்ளது. இதற்காக சீனாவிடம் இருந்து 2 நீர் மூழ்கி கப்பல்களை அந்நாடு வாங்கியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ், வங்கக்கடல் பகுதியில் அதி களவு சர்வதேச கடல் எல் லையை மியன்மார் நாட்டு டன் பகிர்ந்து கொண்டுள் ளது. இங்கு பாதுகாப்பை பலப்படுத்த கப்பல்படையில் நீர்மூழ்கி கப்பலை சேர்க்க திட்டமிட்டது.
இதற்காக முதல்கட்டமாக
சீனாவிடம் இருந்து 1370 கோடி ரூபாய் செலவில் இரு நீர்மூழ்கி கப்பலை வாங்கி யுள்ளது.
பின்எஸ் நபஜத்ரா மற் றும் பிஎன்ஸ் ஜாய்ஜத்ரா என அந்த கப்பல்களுக்கு பெயரி டப்பட்டுள்ளது. இக்கப்பல்கள் அடுத்தாண்டு பங்களாதேஷ் கப்பல் படையில் அதிகார பூர்வமாக சேர்க்கப்படும் என வங்கதேச கப்பல்படை அதி காரி தெரிவித்தார். நேற்று முன்தினம் சீனாவின் லியா நன் கப்பல் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்களாதேஷ் கப்பல் படை தளபதி நிஜா முதின் அகமது, இதனை பெற்றுக் கொண்டார். (இ-7)
வலுப்படுத்தும்
I
என்றார்.
டொனால்ட் ட்ரம்ப் கூறு கையில், இரு நாடுகளும்
இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் பரஸ்பர பலன்களைப் பெறும் வகை யில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு சீன அரசுத் தொலைக்காட்சியான சிசி டிவி தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீன வெளி யுறவுத் துறை அமைச்சர்
59.066i
வாங் யி கூறியதாவது, அமெ ரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது இரு நாடுகளிடையேயான உற வில் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளது என்றார்.
ജ്ഞLDuിo e6ഥ്വി, 8 வில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நடந்த பிரசாரத்தில், அமெரிக்கர்க Grfloor (36.606D6), Tugo) சீனா பறித்துக் கொள்கிறது
என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி யிருந்தார். சீன வர்த்தக உறவு மறு பரிசீலனை செய் யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, வர்த்தகம், வேலைவாய்ப்பு விவகார ங்களில் இரு நாடுகளும் எவ்வாறு தங்களுக்குள்ள வேற்றுமைகளைப் போக் கும் என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது. G6-7)

Page 14
卫6。卫卫。20互6
ஐ.எஸ்.தீவிரவாதி
தாக்குதலில் 15பே
ஈராக் தலைநகர் பக் தாத்தின் தெற்கு பகுதி மற் றும் பலுஜா நகரின் மேற்கு பகுதியில் நேற்றுமுன்தினம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 5இற்கும் G3LDDLÜ GöLTÜLGBTULDel6OL ந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.
வெடிகுண்டு தக்குதலுக்கு முன்பாக தீவிரவாதிகள் ஆயு தங்களை கொண்டு தாக்குத லில் ஈடுபட்டனர். அப்போது ஈராக் படைகளுக்கும், தீவிர வாதிகளுக்கும் இடையே துப் பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்தத் தாக்குதல்களில் தீவிரவாதிகள் தரப்பில் 6 பேர் உயிரிழந்ததாக அதிகா
ரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் LsligufleÓ 2_6f6T 6)LDIT856ð நகரின் வடக்கு பகுதியில் ஈராக் படைகள் முன்னேறி தாக்குதல் நடத்தி வரும்
நிலையில் இந்த தற்கொ லைப் படைத்தாக்குதல் நடை பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஈராக் படைகள் ஐ.எஸ் வசமுள்ள பகுதி களை மீட்பதற்கான பதில்
ஐநாவில் நிரந்தர உறுப்புநாடாக இந்தியாவுக்கு அமோக ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாது காப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இங்கிலாந்து பிரான்ஸ் உள் ளிட்ட பெரும்பாலான உறு ப்பு நாடுகள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்புச்சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக் கின்றன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரா ன்ஸ், ரஷ்யா ஆகிய 5 நாடு கள் நிரந்தர உறுப்பின ராகவும் மற்ற 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினராக வும் உள்ளன.
தற்போதைய உலக சூழ லில், பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென வலியுறுத் தப்பட்டு வருகிறது.
இதில், இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக தொடர்ந்து
முயற்சி மேற்கொண்டு வரு
கிறது.
பாதுகாப்புச் சபையில்
விரிவாக்கம் செய்வதால்
ஏற்படும் சாதக பாதகங்கள்
குறித்து கடந்த வாரம் (7ஆம் திகதி) நடந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் விவா திக்கப்பட்டது.
இதில் 50இற்கும் அதிக மான உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கரு த்துக்களை தெரிவித்தனர்.
இது தொடர்பான அறி க்கை கடந்த 12 ஆம் திகதி ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
அதில், பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு நிர ந்தர உறுப்பினர் பதவி வழ ங்க ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஜேர்மனி ஜப்பான் ஆகியவை நிரந்தர
உறுப்பினராக ஆதரவு தெரி வித்துள்ளன.
இந்த விரிவாக்கம் பாது காப்புச் சபையில் மேலும் வலிமையாக்கும் என இங்கி லாந்து தூதர் மேத்யூரைகிரா ப்ட் தெரிவித்தார்.
உலகின் புதிய சக்திக ளின் வளர்ச்சி, பாதுகாப்புச் சபைகளில் பிரதிபலிக்க தங்க ளின் நாடு ஆதரவுதருவதாக பிரான்ஸ் பிரதிநிதி அலெ க்சிஸ் லாமேக் தெரிவித் தார்.
கூட்டத்தில் பங்கேற்ற இந்தியத் தூதர் சயீத் அக்பரு தீன், ஐ.நா. பாதுகாப்புச் சபை யில் விரிவாக்கத்தை உடன டியாக மேற்கொள்ள வேண் டுமென்றும் இதற்காக பல் வேறு கட்ட ஆலோசனை நடத்தி நேரத்தை வீணடிக் கக்கூடாது என்றும் வலியு
றுத்தினார். (இ-7)
இந்திய-சீன கூட்டு புனேயில் ஆரம்பம்
இந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான கூட்டு இரா ணுவப் பயிற்சி முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி எதிர் வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையேயான கூட்டு இரா ணுவநடவடிக்கையின் தொடர் ச்சியாக இந்த முகாம்நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புத் துறையின் சார்பில் நேற்றுமுன்தினம் வெளியிடப் பட்ட அறிக்கையில் குறிப்பிடப்
பட்டுள்ளதாவது, இந்திய இரா
இராணுவமும் பங்கேற்கும் ஆறாவதுகூட்டு இராணுவப்பயி ற்சி முகாம், மகாராஷ்டிர மாநி லம், புனேவில் தொடங்குகிறது.
சீனாவின் யுன்னான்மாகா னத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கிய கூட்டு இரா ணுவப்பயிற்சி சீனாவிலும் இந் தியாவிலும் மாறி மாறி நடை பெறுகிறது. இந்தக் கூட்டு நட வடிக்கையில், பயங்கரவாதத் தையும் உள்நாட்டுக் கிளர்ச்சி களையும் எதிர்கொள்வதற்
856OT நடைமுறைகள் குறித்த
நிபுணத்துவத்தை இருநாட்டு இராணுவங்களும் பகிர்ந்து கொள்வதோடு, பயங்கரவாத எதிர்ப்புநடவடிக்கைகளில் கூட்டு
@ நீதி மேம்படுத்தப்படும்.
 
 
 

தாக்குதலில் தீவிரமாக ஈடு ULIG 6 JU5aś6ÖTIJD60T.
அப்பொழுதுமுதல் ஐ.எஸ் அமைப்பும் பல்வேறு இடங் களில் வெடிகுண்டு தாக்கு தல்களை நடத்தி வருகின் 匹g、 (இ-7)
‘அனல்’
இது 18
මෑණ්(5
ஐ.நா.எச்சரிக்கை
(மரக்கேஷ்)
கடந்த ஆண் டைவிட 2O1666) JULDIT6OT & 600TLT5 அமையும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி, முதல் செப்டெம்பர், வரை பதிவான உலக வெப்பநிலையின்
அடிப்படையில், 2015ஐ விட
2O16 66). ULDT6OT & 600r.
' LTB SG0)LDu | b 6160T 2 606
வானிலை மையம் தெரி வித்துள்ளது.
இந்தியாவின் ராஜஸ் தான் மாநிலம் பதோலி என்ற இடத்தில் கடந்த மே மாதம் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இதுவே நாட்டின் அதிகபட்ச
வெப்பநிலை.
கூடுதல் வெப்பம் நேற்று முன்தினம் உலக 6)IT6Of6O6D GOLDULö G6)J6f யிட்ட அறிக்கையில் "கடந்த ஆண்டு பதிவை விட சரா சரியாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக நில
வும் என தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடு களில் பதிவான வெப்பநி லையை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது.
G6 Juding0T &,600 CS இந்த ஆண்டு தொடக்கத் தில் தென் ஆபிரிக்காவின் பிரிட்டோரியாவில் 427 டிகிரியும், தாய்லாந்தில் ஏப் ரல் மாதத்தில் 44.6 டிகிரி யும், இந்தியாவில் மே மாதம் 51 டிகிரியும், குவைத்தில் ஜூலை மாதம் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.
இவ்வாறு உலகநாடுக ளில் ஜனவரி, முதல் செப் டெம்பர், வரை பதிவான வெப்பநிலையை ஆய்வுசெய்து, 2O1586.L. 2O1666)ILILD5OT ஆண்டாக அமை யும் என D 603, 6) T60fleOD6D 60)LDULD தெரிவித்துள்ளது. 2014இல் தொடர்ந்து வெப்பநிலை அதிக ரித்து வருகிறது. (இ-7)
20% பணக்காரர்களுக்காக 80%
ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் நடிகர் விஜய் வேதனை
5OO, 1,OOOetuTui BT600T யத்தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். கறுப்புப் பணத்தையும், போலி நாணயத்தாள்களை யும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் அவர் தெரி வித்தார்.
எனினும், இந்த நடவடிக் கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நாணயத்தாள்களை இன் னும் 50 நாட்களுக்குள் வங் கிகளில் வைப்பு செய்து கொள்ளலாம் என்றும், அந்த நாணயத்தாள்களை வங்கி களிலும், அஞ்சல் நிலையங் களிலும் மாற்றிக் கொள்ள லாம் என்றும் அவர் தெரி வித்தார்.
பிரதமரின் இந்த நடவடி க்கை குறித்து நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் கூறிய
ப் பயிற்சி
இந்த பயிற்சி முகாமை, இருநாட்டு இராணுவ அதி 5ாரிகள் நியமித்த கூட்டு குழு வழிநடத்த உள்ளது. இந்த முகாம் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்
ப்பட்டுள்ளது. 露-Z
தாவது பிரதமர் மோடியின் கறுப்பு பன ஒழிப்பு, யாரும் எடுத்திராத முயற்சி ஆனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கை எடுத்திருந்தால் இன் னும் சிறப்பாக இருந்திருக் கும்.
20% பணக்காரர்களுக் காக 80% ஏழைகள் பாதிக் கப்படுவது வேதனைக்குரி யது. மோடியின் அறிவிப்பு பொருளாதாரத்தை உயர்த் தும் என்பது நிச்சயம். அதே
இந்தியா - பாகிஸ்தான் படையினர் கடும் மோதல்
GFL DLLULÖ 6.Jf3 Jaślusl6Ö LU6OOTLÖ
எடுக்க முடியாதவர்களின் பிரச் சினையை மத்திய அரசு தீர்க்கவேண்டும். மருந்துகள் வாங்க, திருமணங்கள் நட த்த மக்கள் சிரமப்படுகிறார் கள். பேத்தி திருமணம் நடக் காததால் பாட்டி தற்கொலை செய்துகொண்ட செய்தி வேத னையளிக்கிறது. எனினும் தற்போது நிலைமை சீராகி வருவது ஆறுதல் அளிக்கிறது என்று தெரிவித்தார். (இ-7)
7 பேர் உயிரிழப்பு
எல்லை கட்டுப்பாட்டு பகு தியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு பாகிஸ் தான் படைகள், இந்திய பாதுகாப்பு படையினரால் 3- Gas 685 T6D6DLLILL60Tj. இந்தியா - பாகிஸ்தான் 660)L(Suu TsUT 6T65 6.O)6OC பகுதியில் கடந்த சில மாதங் களாகவே போர் பதற்றம் நீடித்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று
முன்தினம் நள்ளிரவு இரு
நாட்டுக்கும் இடையிலான பிகிம்பர் எல்லைப் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் படை யினர் இடையே துப்பாக் கிச்சூடு நடந்தது.
அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏழு இராணுவத்தினர், இந் திய வீரர்களால் சுட்டுக் கொல் லப்பட்டனர் என அந்நாட்டு இராணுவ அதிகாரி தெரி வித்துள்ளார். @-7)

Page 15
பக்கம் 14
உயர்நீதிமன்றத்திற்கான பதி நீதியரசர் ஜனாதிபதியால் |
உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர பதில் பிரதம் நீதியரசராக, ஜனாதிபதிமைத் திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று முன்தினம் மாலை அவர் சத்தியப் பிரமா ணம்செய்து கொண்டுள்ளார்.
இதன்போது, இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் உட்பட இரண்டு உயர்ஸ்தானிகர் கள், ஜனாதிபதியிடம் தமது நிய
இதேவேளை உக்ரேய்ன், நாடுகளின் துாதுவர்களும் மனக் கடிதங்களை சமர்ப்பித்
பூட்டான், எதியோப்பியா தென்னாபிரிக்கா மற்றும் துள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய சீசெல்ஸ் ஆகிய நாடுகளின்
பொலிஸாரின் சீருடையி பொருத்துவது குறித்து ே
பொலிஸ் உத்தியோகத் ளாக அம்பாந்தோட்டை ஷங் ஈடுபடுவதாக சுமத்தப்படும் தர்கள் அனைவரினதும் கரீலா ஹோட்டலில் நடை
குற்றச்சாட்டுக்களை வரைய சீருடையில் குரல்களையும்
பெற்ற ஆளும்கட்சி நாடாளும் றுக்கும் நோக்கில், சீருடை காட்சிகளையும் பதிவு செய் ன்ற உறுப்பினர்களுக்கான செய யில் கமராக்களை பொருத்து யக்கூடியவகையில்கடமராபொரு
லமர்வில் இந்த யோசனை
வதற்கு யோசனை முன்வை த்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
க்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத் இதேவேளை, இந்த செய் கடந்த இரண்டு நாட்க தர்கள் ஊழல் மோசடிகளில் லமர்வில் வரவு- செலவுத்
இலங்கை மத்திய வ தனியார்மயப்படுத்தக்
- மகிந்த ராஜபக்ஷ !
இலங்கை மத்திய வங் கியை தனியார்மயப்படுத்தி னால் நிதி முறைமையே வீழ்ச்சியடைந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நேற்று முன்தி னம் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் அவர் இத னைத் தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியினால் ரும் இணைந்து மத்திய வங் படுத்தப்படுவதனால் பாரிய ஆற்றப்படும் பணிகள்வெளித்
கியை தனியார்மயப்படுத்த
ளவு கொள்ளைகள் இடம் தரப்புக்களுக்கு வழங்கப் எடுத்துள்ள தீர்மானம் உடன் பெறக்கூடும்.நாட்டின் முழு படுவது தேசிய குற்றமாகும்.
டியாக நிறுத்தப்பட வேண்
நிதி முறைமையும் வீழ்ச்சிய அரசாங்கத்தின் இந்த
டும்.
டைவதுடன் நிதி முறைமை நடவடிக்கையானது நாட்டின்
மத்திய வங்கி தனியார்
குறித்த நம்பிக்கையும் வீழ்ச் பொருளாதாரத்திற்கு பாரிய
மயப்படுத்துவது நிறுத்தப்படு சியடையும். பின்விளைவுகளை ஏற்படுத் வதன் மூலம் நாட்டு மக்க மத்திய வங்கியின் மீதான தக் கூடும்.
ளுக்கு நன்மைகள் ஏற்படும். நம்பிக்கை காரணமாகவே ஜனாதிபதியும் பிரதம
இவ்வாறு தனியார்மயப் நாம் மத்திய வங்கியுடன்
கைதிகளை வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் தொடர்பில் வி
(கொழும்பு)
சாலை வைத்தியசாலைகள் ட்ன தெரிவித்துள்ளார். கைதிகளைச் சிறைச் அல்லது வேறு வைத்தில் இது தொடர்பில் விசா சாலை வைத்தியசாலைக்கு யசாலைகளுக்கு அனுப்பி ரணை நடத்த விசேட குழு அனுப்பும் வைத்தியர்கள் வைக்கும் வைத்தியர்கள்
வொன்று நியமிக்கப்படவுள் தொடர்பில் விசாரணை தொடர்பில் விசாரணை நட ளதாக அமைச்சர் ஊடகங் நடத்தப்படவுள்ளது.
த்தி அவர்களுக்கு எதிராக களுக்கு தெரிவித்துள்ளார். விளக்க மறியலில் வைக்
ஒழுக்காற்று நடவடிக்கை
தனிப்பட்ட காரணிகளின் கப்படும் சந்தேக நபர்கள் எடுக்கப்படும் என சுகாதார அடிப்படையில் கைதிகள் அல்லது கைதிகளை சிறைச் அமைச்சர் ராஜித சேனார விளக்கமறியல் சந்தேக

லம்புரி 16.11.2016
ல் பிரதம இன்றுஒருதகவல் இயமனம் சில செயல்கள்; சில அபிப்பிராயங்கள்
ல் கமரா யாசனை
பாபரம்
ங்கியை
பேசிப்பேசி நல்ல அபிப்பிராயங்களை உரு வாக்குவதை விட சிற்சில அசைவுகளின் (மூலமே நாம் நல்லபிப்பிராயங்களை உருவா க்கிவிடமுடியும்.சமயங்களில் பேச்சுக்கூடஇரு அர்த்தங்கள் தோன்றுவது உண்டு. அசைவு களுக்கோ இரண்டாம் அர்த்தமே இருக்க முடியாது. மொழி, நல்லபிப்பிராயங்களை உரு வாக்கும்தான். ஆனால் அதை இரண்டாம் கருவியாக வைத்துக் கொள்வோம்.
கைகுலுக்கும்போது ஏனோ தானோ என்று கைகுலுக்கக்கூடாது. அதில் நம் பிரியத் தையும் அவர் மீது கொண்டிருக்கும் நன்ம
திப்பையும் கையை உறுதியாகப் பற்றும் உயர்ஸ்தானிகர்களுமே புதி தாக பதவியை ஏற்றுக்கொ
விதத்திலேயே காண்பித்து விட வேண்டும். ண்டுள்ளனர்.
இ-7)
பிறர் கைகுலுக்கப் பிரியப்படும்போது கைகளை மனப்பூர்வமாக நீட்ட வேண்டும். சம்பிரதா யமாக அல்ல. அப்போது முதுகும் சற்று ஜப்பானியப் பாணியில் வளையவேண்டும். அலட்சியமாகக் கைகுலுக்கக்கூடாது. | எவரேனும் நமக்கு வணக்கம் தெரிவித் தால் அதை ஏற்கும் வகையில் நாமும் வண
க்கம் செலுத்தினால் மட்டும் போதாது. அவர் திட்ட யோசனையை அமுல்
களை ஒரு கணம் பார்த்தபடியே இருக்க
வேண்டும். பார்வையைச் சட்டென்று நகர்த்தி படுத்த சில குழுக்கள் நியமிப் பது குறித்து பரிந்துரை செய்
விட்டால்வணக்கம் செலுத்த வேண்டியது உன் யப்பட்டுள்ளது.
கடமை. அதை ஏற்பது என் உரிமை என்பதா எனினும், இறுதித் தீர்
கப் பொருளாகிவிடும். புன்னகைக்கும்போ மானங்கள் எதுவும் எடுக்
தும் சரி அவர்களுக்கென சில கணங்களை கப்படவில்லை என தெரிவி
|ஒதுக்கவேண்டும். சட்டென்று பார்வையைத் க்கப்படுகிறது.
இ-7)
திருப்பி விடக்கூடாது.
பேருந்துகளில், புகையிரத நிலையத்தில், பொது இடங்களில் உங்களுக்கு அருகில் ஒருவர் வந்து அமர்கிறார் என்றால் உடனே இலேசாக நகர்வதுபோல் பாவனை செய்யு ங்கள். இது உங்களைப் பற்றி மிக உயர் வான அபிப்பிராயத்தை அவர்களிடையே உரு வாக்கும். ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்றால் இருக்கையைக் காண்பித்து உட்காரச் சொல்வதுபோல் (நீங்கள் சொல்லா
விட்டாலும் உட்காரத்தான் போகிறார்) கனி கொடுக்கல்- வாங்கல் செய்
வான பார்வையைச் சிந்தலாம். கின்றோம்.
வீட்டில், பணிபுரியும் இடத்தில், பெற்றோர், எமது ஆட்சிக் காலத்தில்
அண்ணன்கள், மூத்தவர்கள், உயரதிகாரி மத்திய வங்கிக் கு ஸ்திர
கள், தினமும் சந்திக்கிறவர்களாக இருந்தா மான ஓர் நிலையை ஏற்படு
லும் சரி எழுந்து நின்று பிறகு அமர்ந்து த்திக் கொடுத்தோம்.
பாருங்கள். எழுந்து நிற்பதெல்லாம் மிக மத்திய வங்கியின் நிதிச்
அதிகம் என்கிறீர்களா? சரி இஷ்டத்திற்கு சபை விவகாரத்தில் தலை
உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றிச் சற்று யீடு செய்ததில்லை.எனினும் இன்று நிலைமை தலைகீ
அடக்க ஒடுக்கமாய் உட்காருங்கள். அல்லது ழாக மாற்றமடைந்துள்ளது.
சற்று நிமிர்ந்தேனும் உட்காருங்கள். கால் மத்திய வங்கி தனியார்
மேல் காலைப் போட்டிருந்தால் எடுத்துக் கீழே மயப்படுத்தப்பட்டால் ஒட்டு
போடுங்கள். அப்புறம் உங்களுக்கு கிடைக் மொத்த மக்களின் நிதிக்
(கிற முக்கியத்துவமே அலாதியாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல்களும்
கதவைத் திறந்து விடுதல், கைகழுவும் பாதிப்புக்கு உள்ளாகும் என
|இடம் என்றால் கைகழுவிய பின்னர் அதே முன்னாள் ஜனாதிபதி மகி
|செம்பை தண்ணீருடன் எடுத்து அடுத்துக் ந்த ராஜபக்ஷ தெரிவித்துள்
கைகழுவ வருபவரிடம் தருதல். கைதுடைக் ளார்.
இ-7)
கும் துணியை அவரிடம் நீட்டுதல். இவை யெல்லாம் முன்பின் தெரியாதவர்களுக்கும் செய்யலாம். இவற்றின் மூலம் நம்மைப் பற்றி அற்புதமான அபிப்பிராயம் பிறருக்கு சட்டென உருவாகும்.
பிறரை எழுந்து நின்று வரவேற்றல், குறுக லான பாதைகளில் நகர்ந்து வழிவிடுதல்,
தியேட்டர்களில் விருட்டென்று காலை நகர் நபர்களை இந்த வைத்தியர்
த்தி மெல்ல நகர்த்தக்கூடாது இதை எல்லோ கள் வைத்தியசாலைக ளுக்கு அனுப்பிவைக்கின்ற
ரும் செய்வார்கள்- இல்லையில்லை- செய் னர் என அவர் தெரிவித்தார்.
துதான் ஆகவேண்டும்), பிறரைக் கடந்து இவ்வாறு வைத்தியசா
(போக அனுமதித்தல், இதையெல்லாம் செய்து லைகளில் அனுமதிக்கப்ப
பாருங்களேன். உலகமே உங்களை நேசிக் டும் சிலருக்கு எவ்வித நோய்
கத் தொடங்கி விட்டதை உணர்வீர்கள். களும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார். (இ-7)
லேனாதமிழ்வாணன்
தெரிவிப்பு
5 அனுப்பும் 1சாரணை

Page 16
6, 206 GAYA 6
வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பகுதி - வினாக்கள் صرحص
. n · 一ーニ "ー"
கவனிக்க:
எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
1 1 தொடக்கம் 40 வரையுள்ள வினா ஒவ்வொன்றிலும் ( விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான வி
15) அஷான்மதுஷங்கவின் மதுஷங்கஸ்ரோர்ஸ் வணிகத்திற்கும் அவர் மாற்ற எதிர்பார்க்கும் வணிகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை முறையே காட்டும் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
1. இலாபம் பகிரப்படும், இலாபம் தனியே அனுபவிக்கப்படும். 2. பொறுப்பு வரையறுக்கப்படாதது. பொறுப்பு வரையறுக்கப்பட்டது. 3. தொடர்ந்து இயங்கும் தன்மையுடையது. தொடர்ந்து இயங்கும் தன்மையற்றது.
4. சட்ட ஆளுமை உடையது, சட்ட ஆளுமை அற்றது.
16) கணனி உதவியுடனானகணக்கீட்டுமுறைமைசம்பந்தமாகசரியானசுவற்றைத்தெரிவுசெய்க
1 இற்றைப்படுத்திய தரவுகளைஇலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாமை 2. தேவையான உழைப்பு குறைவானபடியினால் உழைப்புக்கான செலவு அதிகமாகும் 3. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரவுகள் அழிக்கப்படலாம். 4.கணனி மென்பொருளைக்கொள்வனவுசெய்வதற்கான செலவு அதிகம் ஏற்படாது.
2
2.
17) சொத்துக்களின் பண்புகளாக அமையாதது.
1. கடந்த காலக் கொடுக்கல் வாங்கலின் பேறாக உருவாதல். 2. வணிகத்தினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருத்தல். 3. எதிர்காலத்தில் வணிகத்திற்குப் பொருளாதாரநலன்கள் உட்பாய்ச்சப்படுதல் 4.நிகழ்காலக் கடப்பாடுகள் கொண்டதாக இருத்தல்.
2.
18) பொறுப்புக்களை மட்டும் கொண்ட தொகுதியைத் தெரிவு செய்க.
1. காணி, தளபாடம், இயந்திரம் 2. வங்கிக் கடன், வாகனம், கடன்கொடுத்தோர் 3.வங்கி மேலதிக பற்று, வங்கிக் கடன், கடன்கொடுத்தோர் 4. கடன்கொடுத்தோர், கடன்பட்டோர், காசு
19 குறிப்பிட்டதினமொன்றில் வணிகமொன்றில் காணப்பட்ட கணக்கீட்டுசமன்பாடுவருமாறு,
சொத்துக்கள் 150000 உரிமை 100000 + பொறுப்புக்கள் 50000 பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இவ் வணிகத்தில் நடைபெற்ற பின்னர் காணப்படும் கணக்கீட்டு சமன்பாட்டைத் தெரிவு செய்க
2.
வங்கிக் கடன் பெற்றது ரூபா 50000,தளபாடம் கொள்வனவு ரூ 20000
சொத்துக்கள் இருபர் உரிமை இருபர்) பொறுப்புக்கள் இருபர் 1. 20 OOOO 1OOOOO 1OOOOO
2.15 OOOO 1OOOOO + 5OOOO
3.2OOOOO 15 OOOO 5 OOOO
4.22OOOO 12OOOO -- 1OOOOO 2
சயுரி என்பவரின் வணிகத்தில் 2015.01.01 திகதி அன்று காணப்பட்ட சொத்துக்கள், பொறுப்புக்கள் கணக்குகளில் காணப்பட்ட மீதிகள் சில வருமாறு
சொத்துக்கள் eIDUIT பொறுப்புக்கள் ரூபா
காணி 5 OOOOO வங்கிக்கடன் 125OOO
தளபாடம் 1OOOOO கடன்கொடுத்தோர் 175000
35L6öITUL’OBLITñi 5 OOOO
35T 5 OOOO
மேற்படிதகவல்களின் அடிப்படையில் 20,21ஆகியவினாக்களுக்குவிடையளிக்குக
20 2015.01.01 திகதியில் மூலதனம் எவ்வளவு?
1. eB 1OOOOO 2. et 7OOOOO 3. eb 4OOOOO 4. eb 3OOOOO
2) 2015.01.01 திகதியில் நடைமுறைச் சொத்துக்களின் பெறுமதி எவ்வளவு?
1. eB 1OOOOO 2. et 3OOOOO 3, eit 4OOOOO 4. e5 7OOOOO
22 இரட்டைப்பதிவுத்தத்துவத்துக்கு அமையகீழேதரப்பட்டஒவ்வொருகணக்கிலும்பதிவுசெய்யும் முறை காட்டப்பட்டுள்ளது. இதில் சரியான பதிவைக் காட்டும் விடையைத் தெரிவுசெய்க.
1. கட்டடக் கணக்கு அதிகரித்தல் செலவு குறைதல் வரவு 2.வங்கிக்கடன் கணக்கு அதிகரித்தல்வரவு குறைதல் செலவு 3.சம்பளக் கணக்கு அதிகரித்தல் செலவுகுறைதல்வரவு 4.மின் கட்டண கணக்கு அதிகரித்தல்வரவுகுறைதல் செலவு 23 Aநிரலில் மூல ஏடுகளும் Bநிரலில் கொடுக்கல் வாங்கல்களும் காட்டப்பட்டுள்ளனAB என்பவற்றை இணைக்கும் போது கிடைக்கும் சரியான விடையைத் தெரிவுசெய்க.
A B 1. காசு கணக்கு W ரூ 10000 பெறுமதியான இயந்திரம் கடனிற்கு
கொள்வனவு செய்தல் 2கொள்வனவு நாட்குறிப்பு Xரூ 20000 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு
விற்பனை செய்தல்
3.விற்பனை நாட்குறிப்பு Y ரூ. 40000 க்கு பண்டங்கள் கடனுக்கு
கொள்வனவு செய்தல்
4.பொது நாட்குறிப்பு Z ரூ. 50000 சம்பளம் செலுத்துதல்
1уZхw 2.XZyW
3.ZyXW 4.ZWXy
24) கடன்பட்டோரிடமிருந்து பெற்று வைப்புச் செய்யப்பட்ட ரூ 15000 காசோலையொன்று
மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய சரியான இரட்டைப் பதிவானது,
1.வங்கிக்க/கு வரவு, கடன்பட்டோர்க/கு செலவு
2.கடன்பட்டோர்க/கு வரவு வங்கிக்க/கு செலவு
 

thւ is 5
ஒரு மணித்தியாலம்
1), ( 2 ), (3), (4) என இலக்கமிடப்பட்ட
டையைத் தெரிவு செய்க.
3. மறுக்கப்பட்ட காசோலைக/கு வரவு, கடன்பட்டோர் க/கு செலவு 4.கடன்பட்டோர்க/கு வரவு மறுக்கப்பட்ட காசோலைக/கு செலவு 25) உடன்காசு விற்பனைக்காக கிடைத்த காசோலை ரூ 20000 க்கான சரியான இரட்டைப்
பதிவைத் தெரிவு செய்க.
1.காசுக் க/கு வரவு ரூ 20000, விற்பனை க/கு செலவு ரூ 20000 2.வங்கிக் க/கு வரவு ரூ 20000, விற்பனை க/கு செலவு ரூ 20000 3.விற்பனை க/கு வரவு ரூ 20000, காசுக்க/கு செலவு ரூ 20000 4.விற்பனைககு வரவு ரூ 20000, வங்கிக்க/கு செலவு ரூ 20000
26 சமோத் என்பவரிடமிருந்து கிடைக்கவேண்டிய கடன் ரூ.10000 ஆகும். சமோத் இதற்காக
ரூபா 9000 பெறுமதியான காசோலையொன்றை வழங்குவதன் மூலம் தனது
கடனைத்தீர்த்துக் கொண்டார். இக் கொடுக்கல் வாங்கலுக்கான சரியான இரட்டைப்
பதிவைத் தெரிவு செய்க.
1.காசுக் கணக்கு வரவு ரூ9OOO கொடுத்த கழிவு கணக்கு வரவு ரூ 1OOO சமோத்
கணக்கு செலவு ரூ10OOO
2.காசுக் கணக்கு வரவு ரூ9000 சமோத் கணக்கு செலவு ரூ 9000 3.காசுக் கணக்கு வரவு ரூ 10000 சமோத் கணக்கு செலவு ரூ 10000 4. சமோத் கணக்கு வரவு ரூ9000 காசுக் கணக்கு செலவுரூ 9000
27) மூல ஏடுகள் சம்பந்தமாகக் கூறப்பட்ட பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
1.வணிகக் கொடுக்கல் வாங்கல்களின் தன்மை,பொதுவான பண்புகள் என்பவற் றிற்கேற்ப வகைப்படுத்தி பதிவதற்கு மூல ஏடுகள் பயன்படுத்தப்படும். 2. மூல ஏடுகளானவை நாட்குறிப்புக்கள், தினசேரி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் 3.மூல ஏடுகளில் பதியும் போது மூல ஆவணங்கள் பயன்படுத்தப்படமாட்டாது. 4.மூல ஏடுகளில் கொடுக்கல் வாங்கல்களைப் பதியும் போது மூல ஆவணங்கள் பயன்படுத்தப்படும்
28) கழிவுநிரல்களைக் கொண்ட வங்கிக் கணக்கில் கழிவுநிரல்கள் சம்பந்தமாகக் கூறும்
சரியான கூற்றைத் தெரிவு செய்க. 1.கழிவுநிரல்களில் வியாபாரக் கழிவு பதிவு செய்யப்படும் 2.கழிவுநிரல்களில் காசுக் கழிவு பதிவு செய்யப்படமாட்டாது. 3.கழிவுநிரல்கள் சமப்படுத்தப்பட்டு மீதி காணப்படும் 4. கழிவுநிரல்கள் ஞாபக நிரல்களாகக் கருதப்படும்.
29) காசுக் கணக்கின் இரட்டைத் தொழிற்பாடானது,
1.காசுப் பெறுவனவு வரவிலும் காசுக்கொடுப்பனவு செலவிலும் பதிவதாகும். 2.காசுப் பெறுவனவும்கொடுப்பனவும் கழிவும் பதிவதாகும். 3.காசுக்கணக்கில் கொடுத்தகழிவு வரவிலும் பெற்ற கழிவு செலவிலும் பதிவதாகும். 4.மூல ஏடாகச் செயற்படுதல், பேரேடாகச் செயற்படுதல்.
30 வங்கி மேலதிக பற்று காணக்கூடியதாக இருத்தல்
1.காசுக்கணக்கில் முன்கொண்டு வந்த மீதியானது வரவு மீதியாக இருத்தல். 2.காசுக் கணக்கில் முன்கொண்டு வந்த மீதியானது செலவு மீதியாக இருத்தல். 3.வங்கிக் கணக்கில் முன்கொண்டு வந்த மீதியானது வரவு மீதியாக இருத்தல். 4.வங்கிக் கணக்கில் முன்கொண்டு வந்த மீதியானது செலவு மீதியாக இருத்தல்.
3) வங்கிக் கூற்றின் மீதியானது வங்கிக் கணக்கின் மீதியிலும் பார்க்க கூடுதலாக இருப்
பதற்கான காரணமாக அமைவது.
1.வாங்கிக் கட்டணம் 2.நேரடி வைப்பு 3.வைப்புச் செய்யப்பட்டு மறுக்கப்பட்ட காசோலையின் பெறுமதி 4. வைப்புச் செய்யப்பட்டு வசூலிக்கப்படாத காசோலையின் பெறுமதி
32 2015.01.31ஆம் திகதியில் வணிகத்தின் வங்கிக்கணக்கு மீதியானது ரூ.20000 ஆகவும்
அத்தினத்தில் வங்கிக் கூற்றுமீதியானது ரூ.22000 ஆகவும் காணப்பட்டது.இவ் வேறுபாட்டுக்கான காரணமாக இருக்கக்கூடியது. 1. வைப்பிலிட்ட போதிலும் இதுவரை வசூலிக்கப்படாத காசோலை ரூ 2000 2.வழங்கப்பட்டபோதிலும் இதுவரை வங்கியில் சமர்ப்பிக்கப்படாத காசோலை களின் பெறுமதி ரூ 2000 3.வங்கிக் கணக்கில் பதிவுசெய்யப்படாத ஆனால் வங்கியினால் அறவிடப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ 2000 4. நிலையியற் கட்டளையின் பேரில் செலுத்திய காப்புறுதிக் கட்டணம் ரூ 2000
33) பவனி வணிகத்தின் சில்லறைக் காசு வசக்கட்டின் பெறுமதி ரூ 2000 ஆகும். 2015 01.31ஆம் திகதி சில்லறைக் காசாளரிடம் இருந்த பணம் ரூ.150 ஆகும். 2015.02.01இல் சில்லறைக்காசுமீள்நிரப்பலுக்கான சரியான இரட்டைப் பதிவைத் தெரிவு செய்க. 1. சில்லறைக் காசேடு வரவு ரூ 2000 காசுக் க/கு செலவு ரூ 2000 2.சில்லறைக் காசேடு வரவு ரூ 1850 காசுக்க/கு செலவு ரூ 1850 3.காசுக்ககு வரவு ரூ 2000 சில்லறைக் காசேடு செலவு ரூ 2000 4.காசுக்ககு வரவு ரூ 1850 சில்லறைக் காசேடு செலவு ரூ 1850
349 கொள்வனவுநாட்குறிப்பின் கூட்டுத் தொகை பேரேட்டுக் கணக்குகளில் பதிவதற்கான
இரட்டைப் பதிவு 1 கொள்வனவுக்ககு வரவுகடன் கொடுத்தோர்க/கு செலவு
2கொள்வனவுக்க/கு வரவு கடன்பட்டோர் க/கு செலவு
園G @エリlp u面。) H

Page 17
'15 ஆம் பக்க தொடர்ச்சி..
3.கடன் கொடுத்தோர் க/கு வரவு கொள்வனவுக/கு செலவு
4. கடன்பட்டோர் க/கு வரவு கொள்வனவுக் க/கு செலவு (35) பட்டியலொன்றில் விற்பனை நிபந்தனையாக "5/30 தேறிய 90” என
குறிக்கப்பட்டுள்ளது. இதன் கருத்து, 1. கடன் தொகை மே மாதம் 30 ந் திகதியில் செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதாகும் 2. கடன் தொகை 5.30 க்கு செலுத்தப்படாவிட்டால் மேலும் ரூ 90 மேலதிகமாக செலுத்த வேண்டும் என்பதாகும்.
3. கடன் தொகையின் முழுப் பெறுமதியும் 90 நாட்களில் செலுத்தப்பட வேண்டும் எனவும் 30 நாட்களிற்குள் செலுத்தப்படின் 5% கழிவு வழங்கப்படும் என்பதாகும். 4. கடன் தொகை செலுத்தப்பட வேண்டிய தினத்துக்கு முன் எத்தினத்திலாவது பணம்
செலுத்தப்படுமாயின் 5% கழிவு வழங்கப்படும் என்பதாகும். (36) 10000 ரூபாவிற்கும் தளபாடம் கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டதற்கான மூல ஏடு
1. காசுக் கணக்கு
2. கொள்வனவு நாட்குறிப்பு 3. விற்பனை நாட்குறிப்பு
4. பொது நாட்குறிப்பேடு 37 பரீட்சைமீதியில்வரவுப்பக்கம் காணக்கூடியகணக்கு மீதிகளை மட்டும் கொண்டகணக்குகள்
1. காசுக் க/கு , மூலதனக் க/கு , சம்பளக் க/கு 2. வங்கிக்க/கு, விற்பனை க/கு , கடன்பட்டோர் க/கு 3. கடன்பட்டோர் க/கு, பற்றுக் க/கு, தளபாடக் க/கு
4. தளபாடக்க/கு ,பெற்ற கழிவு க/கு, பெற்ற வட்டிக் க/கு 38) பரீட்சை மீதி சம்பந்தமாக கீழ்வரும் கூற்றுக்களுள் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
1. பேரேட்டுக் கணக்குகளின் முன் கொண்டு வந்த வரவு மீதிகள் பரீட்சை மீதியில் செலவிலும், முன்கொண்டு வந்த செலவு மீதிகள் பரீட்சை மீதியில் வரவிலும் பதியப்படும். 2. பரீட்சை மீதியில் வரவில் சொத்து, பொறுப்பு கணக்குகளின் மீதியும், செலவில் செலவு , கணக்கு வருமானம் கணக்குகளின் மீதிகளும் காட்டப்படும். 3. கணக்கீடானது முழுமையாக சரியாக இருப்பின் பரீட்சை மீதியின் வரவு, செலவு நிரல்களின் கூட்டுத் தொகை நிச்சயமாக சமனாகும். 4. பரீட்சை மீதியின் வரவு, செலவு நிரல்களின் கூட்டுத் தொகை சமனாயின் மொத்த
கணக்கீட்டு செயற்பாடுகளும் நிச்சயமாக சரியாக இருக்கும் எனக் கூற முடியும். (39ரூ 12000 கொள்வனவுப் பட்டியலொன்று ஏடுகளில் முழுமையாகப் பதியப்படாது
விடப்பட்டதனைத் திருத்துவதற்கான இரட்டைப் பதிவு 1. கொள்வனவுக் க/கு வரவு 12000 கடன் கொடுத்தோர் க/கு செலவு 12000 2.கொள்வனவுக் க/கு வரவு 12000 தொங்கல்க் க/கு செலவு 12000 3.கடன் கொடுத்தோர் க/கு வரவு 12000 கொள்வனவுக் க/கு செலவு 12000
4. தொங்கல் க/கு வரவு 12000 கடன் கொடுத்தோர் க/கு செலவு 12000 40 தொலைபேசிக் கட்டணக் க/கில் ரூபா 5000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது. இதனைத்
திருத்துவதற்கான இரட்டைப் பதிவு 1. தொலைபேசிக் கட்டணக் க/கு வரவு ரூ 5000 காசுக் க/கு செலவு ரூ 5000
2.தொலைபேசிக் கட்டணக்க/கு வரவு ரூ 5000தொங்கல்க் க/கு செலவு ரூ 5000 3.காசுக் க/கு வரவு ரூ 5000 தொலைபேசிக் கட்டணக் க/கு செலவு ரூ 5000 4. தொங்கல் க/கு வரவு ரூ 5000 தொலைபேசிக் கட்டணக் க/கு செலவு ரூ 5000
வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பகுதி -II வினாக்கள்
__2 மணித்தியாலம்
அறிவுறுத்தலுக்கமைய 5 வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்குக. - முதலாம் வினா கட்டாயம்.பகுதி 1 இலிருந்து 2 வினாக்களையும் பகுதி II
இலிருந்து 2 வினாக்களையும் தெரிவு செய்து எல்லாமாக 5 வினாக்களுக்கு விடை எழுதுக. 1) பின்வரும் சம்பவத்தைப் பயன்படுத்தி (1) தொடக்கம் (X) வரையான வினாக்களுக்கு விடை
எழுதுக. க.பொ.த.உது பரீட்சை எழுதியதன் பின் 2015 ஜனவரி மாதம் 1ஆந்திகதிகரண் என்பவர் மரத்தளபாடங்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் வணிக மொன்றை ஆரம்பித்தார்.அவரிடமிருந்த ரூ 800000 பணத்தையும் ரூ700000 பெறுமதியான தளபாடத்தையும் ரூ 500000 பெறுமதியான வாகனத்தையும் இதற்காக ஈடுபடுத்தி 2015.01.12 ஆம் திகதி ரூ 500000 வங்கிக் கடனாகப் பெற்றார். மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளை மேற்கொண்டார்.பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கு ரூபா 500000 இம்மாதம் செலவு செய்தார்.தளபாடங்களைக் கொண்டு வருவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ 20000 ஆகும் கொள்வனவு செய்யப்பட்ட சகல தளபாடங்களும் உடன் காசுக்கும் கடனுக்கும் விற்கப்பட்டன.உடன் காசுக்கு விற்கப்பட்ட பொருட்களின் பெறுமதி ரூ 1200000 ஆகும்.கடனுக்கு விற்கப்பட்ட பொருட்களின் பெறுமதி ரூ 400000 ஆகும். 1. கரணின் வணிகம் நோக்கத்திற்கேற்ப உரிமைக்கேற்ப எவ்வகையான வணிக
அமைப்பு என்பதனை வெவ்வேறாக எழுதுக. 11. உற்பத்தியின் தன்மைக்கேற்ப இது எவ்வகையான வணிக வகைக்கு உரியதாகும். III. கரணின் வணிகத்தின் 2 பலங்களை எழுதுக. IV. கரணின் வணிகத்தில் காணப்படும் 2 உற்பத்திக் காரணிகளை உதாரணங்
களுடன் எழுதுக. V.இவ் வணிகத்தின் 2015.01.01இல் மூலதனம் யாது? VI.ஜனவரி மாத இறுதியில் இவ்வணிகம் உழைத்த இலாபம் யாது? VII, ஜனவரி 31 இல் மூலதனத்தைக் காண்க. VIII.ஜனவரி 31 இல் காசு மீதி யாது? IX. இவ்வணிகத்தின் நடைமுறையல்லாச் சொத்துக்களின் பெறுமதி யாது? X. இதில் நடைமுறைச் சொத்தின் பெறுமதி யாது?
பகுதி-1 வணிகம் இப்பகுதியில் இருந்து 2வினாக்களுக்கு மட்டும் விடை எழுதுக) |2) 1.அதேவை,விருப்பம் என்பவற்றை வெவ்வேறாக விளக்குக.
ஆபொருள்கள்,சேவைகள் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் 2 எழுதுக. II.பாடசாலை போன்ற நிறுவனத்தின் மீது அக்கறை செலுத்தும் 2 பிரிவினர்களை எழுதி அவர்கள் அக்கறை செலுத்துவதற்கான காரணம் ஒன்று வீதம் எழுதுக.

லம்புரி
'16.11.2016 |
1.உற்பத்திக் காரணிகளை எழுதி அவற்றுக்கு ஒவ்வொரு உதாரணம் தருக II.பின்வரும் கூற்றுக்கள் உண்மையா பொய்யா என்பதைக் குறிப்பிடுக.
அ)உலகில் உள்ள அனைத்து வணிகங்களினதும் பிரதான நோக்கம் இலாபம் உழைப்பதாகும். ஆதேவைகள் வரையறுக்கப்பட்டதும் விருப்பங்கள்வரையறுக்கப்படாததும் ஆகும். இமரத்தளபாட உற்பத்தி செய்வது சேவை வணிகமாகும். ஈமுகாமையாளர்கள் வணிகத்தின் மீது அக்கறை காட்டுவது தீர்மானங்களை
எடுப்பதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குமாகும்.
1.பொருளாதாரச் சூழல் காரணிகள் 2உம்,அரசியல் சூழல் காரணிகள் 2உம்
குறிப்பிடுக. II.தொழில்நுட்பச் சூழல் என்பதனை விளக்குவதுடன் அதனால் வணிகங்களில்
ஏற்பட்ட மாற்றங்கள் 2 எழுதுக. III.பூகோளமயச்சூழல் உள்நாட்டு வணிகத்தில் ஏற்படுத்திய 2 சாதகமான
விளைவுகளும் 2 பாதகமான விளைவுகளையும் எழுதுக. IV.கீழ் தரப்பட்ட கூற்றுக்கள் சரியாயின் (V) குறியீட்டையும் பிழையாயின்(X)
குறியீட்டையும் அடையாளமிடுக. அவாடிக்கையாளர் வணிகத்தின் அகச்சூழல் காரணியாகும்
( ) ஆபொருள்கள் சேவைகளின் பொது விலை மட்டங்கள்
அதிகரிப்பது பணவீக்கம் ஆகும்.
( ) இ நாடொன்றின் சேமிப்பு அதிகரிப்பானது முதலீட்டினை அதிகரிக்கும்
( ) ஈபோட்டியாளர்கள் உருவாவது வணிகத்திற்கு அச்சுறுத்தல் ஆகும்.
1. வணிக அமைப்புக்களை உரிமை அடிப்படையில் வகைப்படுத்தும் பாய்ச்சல்
கோட்டுப்படத்தை வரைக. II. பருமன் அடிப்படையில் வணிக அமைப்புக்களை வகைப்படுத்தும் போது
கருத்திற்கொள்ளப்படும் அளவு ரீதியான நியதிகளை எழுதுக. III. கூட்டுறவுச்சங்கத்தில் காணப்படும் அனுகூலங்கள் 2 எழுதுக. IV கீழ் தரப்பட்ட கூற்றுக்கள் உண்மையா, பொய்யா என்பதைக் குறிப்பிடுக.
அசில்வா மற்றும் மகன் சில்வா அன் சன்ஸ்) தனியாள் உரிமை வணிகமாகும். ஆவணிகத்தின் பெயரை பதிவு செய்வதன் மூலம் வணிகத்திற்கு
அடையாளமொன்று கிடைக்கும். இஅரச திணைக்களங்களில் 50% தனியார் துறைக்கு சொந்தமானது ஈகூட்டுத் தீர்மானமெடுத்தல் பங்குடைமை வணிகத்தின் அனுகூலமாகும்.
பகுதி-II கணக்கீட்டுக் கல்வி (இப்பகுதியில் இருந்து 2வினாக்களுக்கு மட்டும் விடை எழுதுக.)
1. அ) கணக்கீட்டின் நோக்கத்தை எழுதுக.
ஆ) கணக்கீடு தேவைப்படுவதற்கான காரணங்கள் 2 எழுதுக II.சதுஷ் வணிகத்தின் 2016 ஜனவரி மாதம் முதல்வாரத்தில் இடம்பெற்ற கொடுக்கல்
வாங்கல்கள் வருமாறு,, 2016.01.01
மூலதனம் இட்டது
ரூ500000 2016.01.05
உடன் காசுக் கொள்வனவு
ரூ100000 2016.01.10
வங்கியிலிருந்து பெற்ற கடன்
ரூ150000 2016.01.15
உரிமையாளரின் சொந்தத் தேவைக்காக ரூ.10000 பெறுமதியான
பொருட்கள் எடுக்கப்பட்டன. மேற்படி கொடுக்கல் வாங்கல்கள் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் காட்டுக. III. மேற்படி சதுஷ் வணிகத்தின் கொடுக்கல் வாங்கல்களுக்கு உரிய இரட்டைப்
பதிவுகளை எழுதிக் காட்டுக. IV.அவ் இரட்டைப் பதிவுகளை பேரேட்டுக்கணக்குகளில் பதிவு செய்து சமப்படுத்துக.
1. மூலஏடுகள் நான்கினை எழுதி, அவற்றுக்குரிய மூல ஆவணங்களையும் எழுதுக. II.காசுக் கணக்கின் இரட்டைத் தொழிற்பாட்டினை எழுதி விளக்குக. III. திலூஷி வணிகத்தின் 2015 ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற கொடுக்கல்
வாங்கல்கள் சில வருமாறு, 2015.01.01
ரூ 50000 மூலதனம் இடப்பட்டது. 01.04
உடன் காசுக்கு விற்பனை ரூ 30000 01.10
கடனுக்கு விற்பனை
சமோத் ரூ 20000
ஏரங்க ரூ 15000 01.15
காசு கொள்வனவு
ரூ 40000 01.20
கடன் விற்பனை
மனோஜ் ரூ 20000
மகேஷ் ரூ 20000 01.23
மனோஜிற்கு செலுத்தியது ரூ 15000 பெற்ற கழிவு ரூ 2000 மஹேஷிற்கு செலுத்தியது ரூ 19000
பெற்ற கழிவு ரூ 1000 01.25
கடன்பட்டோரிடமிருந்து பெற்றது சமோத் ரூ 13500, கொடுத்த கழிவு ரூ 1500
ஏரங்க ரூ 9000 கொடுத்த கழிவு ரூ 1000 01.25
உபகரணங்கள் கொள்வனவு ரூ 10000 மேற்படி கொடுக்கல் வாங்கல்களைக் கழிவு நிரல்களைக் கொண்ட காசேட்டில் பதிவு செய்து சமப்படுத்துக
IV. நயனா வணிகத்தின் 2015 ஜனவரி மாதத்தில் கடன் கொள்வனவுகள் வருமாறு, திகதி பட்டியல் இல
வழங்குநர்
ஏனைய தகவல்கள் 2015.01.01 15
கமல்
ரோணியோ தாள் ரூ 6000
வியாபாரக் கழிவு 5% 2015.01.15 25 நிமல்
- போட்டோ பிரதி தாள் ரூ 10o00,
வியாபாரக் கழிவு 10%
மேற்படி தகவல்களைக் கொள்வனவு நாட்குறிப்பில் பதிவு செய்து பேரேட்டுக் கணக்குகளுக்கு மாற்றுக.
மிகுதி நாளை வெளிவரும்.
அதை எலலா ககககககககளை கனவம் சகசாக கலைகலைக
சாராயம்

Page 18
互6。直置。20豆6
இலங்கையில் இவ்வருடத் தின் முதல் ஒன்பது மாதங் களில் மாத்திரம் 2200 பேர் வீதி விபத்தினால் மரணித் துள்ளதாகவும் இவ்வருடத் தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள் ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் குறித்த வீதி விபத்துக்களினால் அதிகள விலான பொலிஸ் போக்குவர த்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறை யற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமைகளை கடைப்பிடிக் காமை போன்றன காரண LDTBGວນ 9. 6. 6. துக்கள் நிகழ்ந்துள்ளன.
அதேநேரம், இவ்வருடம்
இடம்பெற்ற விபத்துக்களில் ரயில் விபத்துக்கள் கணிச மான அளவு அதிகரிப்பை காட்டுகின்றன. இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற யுவ திகள் இருவர் பாடல்களை கேட்டுச் சென்றுள்ளநிலை யில் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டு உயிரிழந் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது மாத் தறை பகுதியில் இளைஞர் ஒருவர் அதிவேக ரயில் ஒன்று எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருந்த வேளை ரயி லின் முன்பாகச் சென்று தண்டவாளத்தில் தனது கழு த்தை வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவ் வாறான ரயில் விபத்துக்கள் இவ் வருடத்தில் கணிச
70 ஆயிர
மான அளவு இடம்பெற்றதில் அதிகளவான இளம் உயிர் ab6f BIT665T6f 6TICULL60T. இவற்றைவெறுமனே வீதிவிய த்துக்கள் என்று மட்டும்வரை யறுத்துவிடமுடியாது. காரணம் இங்குதற்கொலை செய்துகொள் 6TTIĊJLJL LI ġ LibU6) JIĠI856iT U6O6) Lib பதிவாகியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை அதி கரித்துள்ளது. மறுபுறத்தில் வாகனசரதிகளின்கவனயீன போக்கு மற்றும் வேகக்கட்டுப் பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று வாக னங்கள் விபத்துக்குள்ளாவ தாலும் நாளாந்தம் ஒருவர். இருவர் என்றவாறு வீதி விபத்துக்களில் உயிரிழந் தோரின் தொகை அதிகரித்த
ஆல்ஃபேஸ்புக்பார்த்ததில்
■ ఇస్లో సభ్యుని భిక్ష స్లో శిక్ష
குரு
நண்பர்களிடம் கட்ட இரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்! சமயம், சந்தர்ப்பம் வாய்க்கும் போது. நாளை உங்களை வீழ்த்தும்
எமைக் கட்டி அனைத்து அரவணைப்பதாக நாம் நினைத்த foasfi. முதுகில் குத்தி ОХУ1960 நொறுக்கி
ລ. செல்கின்றனர்.
பிரம்மாஸ்திரங்களாக ஆவர்கள் மாறக்ககூடும்.
புலி வாலை
உஷாந்தன்
துை நம்மை மதிக்காத உ
*
மானங்கெட்ட மை
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
90012ását autogárfacebook II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் விபத்துக்கள் பதிவு
6600r 600TCBLDs) 6f 6T60T.
கடந்த வருடத்தில் பதி வான விபத்துக்களை தொகு த்துபோக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் 2590 (9urruabjLDIT6OTs) Ulf ழப்புக்கள் இடம்பெற்றுள் ளன. 13095 சிறிய விபத்துக் கள் பதிவாகியுள்ளன. 13514 விபத்துக்களில் வாகனச் சேத ங்களும் இடம்பெற்றுள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் 10147 விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவும் 4429 விபத்துக் கள் லொறியின் மூலமும் 4858 வித்துக்கள் இரட்டைச் சக்கர வாகனங்கள் மூலமா கவும் 2877 விபத்துக்கள் தனியார் பேருந்துகளின்
பிடித்தவை. பட்ைே
மூலமாகவும் 6871 விபத்துக் கள் ஆட்டோக்கள் மூலமாக வும் இடம்பெற்றுள்ளன.
ஆனால் கடந்த வருடத் தில் 142 பேர் மட்டுமே இழப் பீடுகளுக்காக விண்ணப்பித் துள்ளனர். இதில் 72 பேரு க்கு இழப்பீட்டுத்தொகை வழங் கப்பட்டுள்ள போதிலும் ஏனைய 70 பேரினதும்வினன் ணைப்பங்கள் நிராகரிக்கப்பட் டுள்ளன. அது மட்டுமல்லாது விபத்தில் இறந்தவர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும் காயங் களின் போதான மருத்துவ செலவுகளுக்காக 8.4 மில்லி யன் ரூபாவும் அரசாங்கத் தினால் வழங்கப்பட்டுள்ளதா கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் நாளா
பவானி
வாழ்க்கை 395 (UTGODOR
மாதிரி s 914ಕy ařů Dram
செய்யுறதும். sassifium செய்யுறதும் நம்ம கைலதான் இருக்கு.
பவி
i zati, 17
ந்தம் பதிவாகும் விபத்துக்க ளின் அளவும் அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கிளின் எண்ணிக்கையும் குறைந்த 6600T600TLD 66b60)6O. 666) றான நிலையில் இது தொடர் UITEB LD5E56řT ©16).Jg5 T6OTLDTEB செயற்படுகின்றனரா? என்பதும் கேள்விக்குறியாகவே உள் ளது. கடந்த காலங்களில் இவ் வாறு அதிகரித்துச் செல்லும் விபத்துக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் பல நடைமுறைக்கு வந்தபோதும் அவற்றுக்கு எந்த அளவு மதிப்பளிக்கப்படு கின்றது என்பது கேள்விக்குறி யாகவே இருக்கின்றது. எவ் வாறாயினும் இவ்வாறான சட் பங்களும் எமது உயிர் பாது காப்பினை கருத்திற்கொண்டு தான் நடைமுறைப்படுத்தப்படு ിങ്ങ])ങ്ങ് ബ600, ഉ ഞjpg| செயற்படுதல் சிறந்ததாகும்.
<9IC3ğj5GEp5JL ib, «9I6OÖi 60)LD யில் பாராளுமன்றத்தில் சமர் ப்பிக்கப்பட்ட வரவு -செலவு திட்டத்திலும் வீதி விதிகளை மதிக்காவண்ணம் செயற்ப டுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தின் தொகை யில் அதிகரிப்புச் செய்யப்பட் டுள்ளது. இவ்வாறான திட்டங் கள் குறித்து பலவாறான விம ர்சனங்கள் எழுந்த போதும் அவை பாதுகாப்புக்கு ஏதுவான ab TU6OOflab6TTITēb. 960)LDL LDT யின் வரவேற்கத்தக்கதாகும். மேலும் வழமைக்கு மாறாக இவ்வருடத்தின் முதற்பகுதி யில் சிறுவர்களினால் நிகழ் த்தப்பட்ட இரு விபத்துக்கள் பதிவாகியிருந்தன. எனவே இவ்வாறான விடயங்களிலும் பொறுப்புடன் செயற்பட வேணன் டியது காலத்துக்கு ஏற்ற விடய LDTö SigouDu Lib 660 GBU விக்கப்பட்டுள்ளது. (G-Y)
றவுக்குதான் இந்த ாசு அலையுது..!!!
இவருக்கு அவர் பிழை, அவருக்கு இவர் பிழை.
இரண்டுமே சரி என்றால், இருவரும் சேர்ந்து உங்களை முட்டாள் என்பார்கள்.
t00mWalami எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
பக்கம் 18
வலம்
"தமிழ்நாட்டிலேயேபு கொள்கையில் உறுதியாகயிருந்த பிரம்
“ஜூலை 1983 தமிழர் எதிர் நாட்டின் ஆக்கிரமிப்பை மத்திய கிளர்ச்சியாளர்க ப்புக் கலவரங்களின் பின்னர், அரசு விரும்பவில்லை. இதனால், டிலிருந்து ஆயுத தமிழ்நாட்டுக்கு தமிழ் அகதிகள் இந்திய உளவு நிறுவனங்களும் குறைக்கத் தீர்மா வருகையும் தமிழ்நாட்டு அரசா 1984இல் தலையீடு செய்தன. 1985இல் பாக்கு ங்கத்துக்குத் தெரியக்கூடியதாக இந்திய மத்திய அரசின் தலையீடு, ஆயுதங்களைக் கா அதன் அனுசரணையுடன் தமிழ் தமிழ்நாடு அரசின் தலையீட்டை
கிக்கப்பட்ட கப்பல்க கிளர்ச்சியாளர்கள் பயிற்றுவித் விட நல்லதாக இருந்தது. இதற்கான
செய்ய, இந்தியக் க தலும் தொடங்கியது.
காரணம் வெளிப்படையானது” என
காப்புப்படை தொ இந்த வகையில், தமிழ்நாட்டின் பாரத் குமார் கூறியுள்ளார்.
“இந்த நிலை நடவடிக்கைகள் இந்தியாவின்
- எம்.ஜி. இராமச்சந்திரன் மற் தொடக்கத்தில் தப் நலனுக்கு ஏற்றதல்ல என டில்லி றும் கருணாநிதி போலன்றி பிரத புலிகள் இயக்க உணர்ந்த வேளையில் தான், மர் இந்திரா காந்தியும் ராஜீவ்
அதிகமாகப் பல 1984இல் இந்திய தேசிய புலனா காந்தியும் சுதந்திர தமிழ் ஈழம் தென்ற அச்சம்
ய்வு முகவரங்கள், அவர்களின்
என்பதை விரும்பவில்லை. இவர்
இந்தியாவில் தமி பயிற்சித் திட்டங்களைத் தொடங் கள், தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு
புலிகளின் ஆயுதா கின” என, "ஒப்பரேஷன் பவான்:
ஆயுதம் மற்றும் பயிற்சி வழங்கு வும் தொடர்பு சா IPKF உடன் விமானப்படையின் தலை இலங்கைத் தமிழர் பிரச் கவும் என 198
வகிபாகம்” எனும் தனது நூலில், சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக்
'ஒப்பரேஷன் ை முன்னாள் இந்திய விமானப்படை காண இலங்கைக்கு அழுத்தம்
வடிக்கை எடுக்கப் தளபதி பாரத்குமார் கூறியுள்ளார் கொடுக்கும் ஒரு தந்திரமாகவே
இது பெங்க6 என, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத் கருதினர்.
ட்டுக்கு முன்னர் திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் தான் இலங்கைத்
னும் நல்லென “தமிழ்நாட்டில் விடுதலைப்பு தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு 1984
ர்க்கும் நோக்கில் லிகள் உட்பட தமிழ் கிளர்ச்சி இல் பயிற்சி நடந்து கொண்டிருக்
தலைப் புலிகளின் யாளர்களின் பயிற்சி, மாநில அரசா கையில், பிரதமர் ராஜீவ் காந்தி,
பாகரன், இலங் ங்கத்துக்குத் தெரியும் வகையிலும்
டிசெம்பரில் பாக்குநீரிணையில்
ஜே.ஆர்.ஜெயவர் சில சமயம் அதன் ஆதரவுடனும் ரோந்துக்காக இந்தியக் கப்பல் நேரடியாகப் பேக் தொடங்கியது. டில்லி இந்த தமிழ் களை அனுப்பினார் என பாரத் ராஜீவ் விரும்பின குழுக்களை கட்டுப்படுத்தும்படி குமார், “சைனைட் யுத்தம்” எனும் கருவிகள் விடுவி கூறியமை தமிழ்நாட்டுத் தலை
நூலை ஆதாரமாகக் காட்டி இவ்
- ஜே.ஆர். - பி வர்களுக்கு ஏற்புடையதாக இருக்க
வாறு கூறுகின்றார்,
முறிந்து போனது வில்லை. இலங்கை மீதான தமிழ்
“ராஜீவ் காந்தி, இலங்கை - கிழக்கு இணை
தமிழ்சின் தத்துவப் பாட கல்யாணசு
... பெரியாரின் பகுத் தறிவு கொள்கைகளும் கம்யூ னிசக் கொள்கைகளும் அவரை வெகுவாக கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்யூனிஸ்டு கட்சி கூட்டங்களிலும் பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக் கட்டிப் பாடுவது அவரது பணிகள்.
முதல் பாடல் நல்லதைச் சொன்னா நாத்திகனா? இதுதான் பட்டுக்
அவரது குட்டிக்கதைகளையும்
புதிய கரு, கோட்டை கல்யாணசுந்தரத்
பாடல் திறமையையும் அறிந்த
ஒன்றுபட்டால் தின் முதல் பாடலாகும். இதை
தால் நடிக்க வாய்ப்பு கொடுத் எழுதி அண்ணன் கணபதி
தனர். என் தங்கை கவியின் சுந்தரம் அதிராம் பட்டணத்
கனவு ஆகிய நாடகங்களில் தில் தி.மு.க. மேடையில் ஏறி நடித்தார். பாடி இருக்கிறார்.
கவியின் கனவு நாடகத்தில் | சினிமா சிந்தனை மேலோ முக்கியமான ராஜகுரு வேட
ங்க கல்யாணசுந்தரம் கிளம்பி
மேற்று நடித்து வந்த எம்.என். சென்னைக்கு வந்தார். அக் நம்பியார் சபாவில் இருந்து காலத்தில் பட்டுக்கோட்டை விலகி விட்டதால் அந்த கதாப்
யைச் சேர்ந்த டி.எஸ். துரை
பாத்திரத்தில் நடிக்கும் வாய் ராஜ் சேலம் மாடர்ன் தியேட் ப்பு கல்யாணசுந்தரத்துக்கு டர் படங்களில் நடித்துக்
கிடைத்தது. அந்த கதாப்பாத் கொண்டிருந்தார். நாங்கள் திரம் அவருக்கு புகழைத் எல்லாம் நாடகத்தில் நடித்து தேடிக் கொடுத்தது. அப் விட்டுத் தான் சினிமாவுக்கு
போது ஏ.கே.சுந்தரம் என்றே வந்தோம். நீயும் முதலில் அழைக்கப்பட்டார்.
பட்டுக்கோட் நாடகம் நடித்து விட்டுப்
1954ஆம் ஆண்டில் டி.கே.
புரட்சிக்கவிஞ பின்பு சினிமாவுக்கு வருவது பாலச்சந்திரன் தயாரித்த கண் தான் சிறந்தது என்று டி.எஸ்.
ணின் மணிகள் என்ற நாட துரைராஜ் ஆலோசனை கத்தில் கல் யாண சுந்தரம் சினிமா படத்
கூறியதோடு சிபாரிசு கடிதம் பொலிஸ்காரர் வேடமேற்று பெற்றது. கொடுத்து சக்தி நாடக சபா நடித்தார்.
- பாரதிதாச வுக்கு அனுப்பி வைத்தார். அந்த நாடகத்தில் அவர்
பிறகு புது | முதலில் நாடகத்தில் நடி எழுதிய தேனாறு பாயுது தனது மான
க்க அவருக்கு வாய்ப்பு தரவி செங்கதிரம் சாயுது ஆனால்
பாரதிதாசனை ல்லை, நாடக சபாவுக்கான மக்கள் வயிறு காயுது என்ற
- ஏற்கனவே ஆயத்த வேலைகளையே பாடல் பிரபலமானது. இந்தப் இரு ந்த கல்ய செய்து வந்தார். பின்னர் பாட்டுத்தான் பின்னர் சில அவர் தன்னு

புரி
16.11.2016
புலிகளுக்குப்பயிற்சி
ாகரன்
நக்கு தமிழ்நாட் தம் போவதைக் மானித்தார். மார்ச் நீரிணை ஊடாக டத்துவதாக சந்தே களைச் சோதனை கரையோரப் பாது டங்கியது”. மயிலும், 1987 ழீெழ விடுதலைப்
ம், தேவைக்கு மறுத்துவிட்டார். பிரபாகரனும் அவசர நிலைகள் என தான் கரு ம் பெற்றுவிட்ட தனித் தமிழ்நாட்டு கொள்கையில் திய நிலைமைகளை சமாளிக்கும் காணப்பட்டது. விடாப்பிடியாக இருந்தார். இந்தப் பல திட்டங்களைத் தீட்டியது. இவற் ழீழ விடுதலைப் பிடிவாதம் காரணமாக ராஜீவ் றில் சில நூதனமானவையாகவும் ங்களைக் களைய காந்திக்குப் பிரபாகரன் மீது வெறுப் இருந்தன. தனங்ளை பறிக் புத் தோன்றி ஜெயவர்த்தனவின் இலங்கை, இந்தியாவின் நல 36 நவம்பரில், கருத்துக்குச் சாதகமாகத் திரும்பி னுக்குப் பாதகமான முறையில் ரகர்' எனும் நட
னார். 1986 இல் தமிழீழ விடு வேறு நாடுகளை இலங்கைக்கு பட்டது.
தலைப்புலிகள் இயக்கம், மாற்று வரவழைத்தால் அதற்கு எதிராக நர் சார்க் மாநா தமிழ் கிளர்ச்சி இயக்கங்களை இலங்கையில் படையை இறக்கும்
நடந்தது. ஆயி அடக்கி ஒடுக்கியதுடன் இலங்கைப் திட்டம் ஒன்றையும் தீட்டியது. ர்ணத்தை வள
படைகளுக்கு எதிராக யாழ். குடா
இப்படியாக ஜனாதிபதி ஜே.ஆர், ல், தமிழீழ விடு நாட்டைப் பாதுகாத்தும் வந்தது. ஜெயவர்த்தன, 1987இல் இந்திய - ன் தலைவர் பிர 1987 இல் யாழ்ப்பாணத்தில் தனி இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்
கை ஜனாதிபதி யானதொரு நிர்வாகக் கட்டமை பமிட வேண்டிய நிலையை உரு த்தன ஆகியோர் ப்பை தமிழீழ விடுதலைப்புலிகள்
வாக்கியது. இந்த ஒப்பந்தம் அமு F வேண்டுமென
அறிவித்த போது, இலங்கை அர லாக்குவதை கண்காணிக்க இந் Tார். பறிக்கப்பட்ட
சாங்கம் ஓரளவு பஞ்சம் ஏற்படுத் திய அமைதிகாக்கும் படை (ஐ.பி. க்கப்பட்டன.
தக்கூடிய உணவு மற்றும் எரி கே.எப்.) இலங்கையில் இருப்பதற் பிரபாகரன் பேச்சு பொருள் தடையை வடக்கில் அமு கும் ஜே.ஆர். சம்மதிக்க வேண்டி 1. ஜே.ஆர்.வடக்கு
லாக்கியது.
யிருந்தது என அவர் மேலும் வுக்கு உறுதியாக
இந்த நிலையில், ஏற்படக்கூடிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இ-7)
னிமா வரலாற்று டல்கள் எழுதுவதில் 300
ந்தரம் சாதனை
த்துக்களோடு ந்து குயில் ஏட்டை வெளி ராக இருந்து கவிதை இலக் உண்டு வாழ்வு யிடும் பணியில் ஈடுபடுமாறு கணங்களை கற்றுக்கொண்
டார். பல நல்ல கவிதைகளை எழுதிப் பாராட்டும் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறு வனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதி தாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுது வதற்காக அங்கு அழைத்துச் சென்றார். அந்தச் சந்தர்ப்பத் தில் மாடர்ன் தியேட்டஸாரு டன் பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும் பினார். உடனே அவரோடு கல்யாண சுந்தரமும் புறப்பட்
டார். ஆனால் பாரதிதாசன் உடை கல்யாணசுந்தரத்தின் திருமணத்தை,
கல்யாணசுந்தரத்தை தட்டிக் ர் பாரதிதாசன் நடத்தி வைத்தபோது எடுத்த
கொடுத்து நீ முன்னேற படம்.
வேண்டியவன் பொறுத்துக்
கொண்டு இங்கேயே இரு திேலும் இடம் கூறினார். அதன்படி பாரதிதா என்று சொல்லி விட்டு
என்று சொல்லி விட்டு சனின் விருப்பத்தை நிறை போனார். ன் சீடரானார் வேற்றினார்.
குருவின் கட்டளையை ச்சேரி சென்று அந்தச் சமயத்தில் பாரதிதா ஏற்று கல்யாணசுந்தரம் சேல் சீக குருவான சன் எழுதும் கவிதைகள் பட் த்திலேயே தங்கி இருந்து மாட
சந்தித்தார்.
டுக்கோட்டை கல்யாண சுந்தர்ன் தியேட்டர்ஸ் சினிமா) அறிமுகம் ஆகி ரத்தின் சமூகப் பர்வையை கூர் படங்களுக்கு பாடல் எழுதி ாண சுந்தரத்தை மைப்படுத்தியது எனலாம்.
- சுவாம்- னார்.
னார். டன் தங்கி இரு பாரதிதாசனிடம் மாணவ
(தொடரும்)

Page 20
罩6,置置。多0置6
GY
ஈழத்தின்தலைசிறந்த முதன் மைப் பாடகராக எஸ்.ஜீ.சாந் தன் திகழ்கின்றார். 1991 ஆம் ஆண்டு வெளியான மகிந்த மண் எங்க ளின் சொந்த மண் என்ற ஒலிப் பதிவு நாடாவில் பூமலர்ந்தது கொடியினில் ஒரு புலி பிறந்தது மடியினில் என்ற பாடலினைப்பாடிப்புரட்சிப்பாடற் துறைக்குள் நுழைந்தார்.300 இற்கு மேற்பட்ட புரட்சிப் பாடல் களையும் 350 இற்கு மேற்பட்ட பக்திப்பாடல்களையும் பாடித் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தார். வே.பிர பாகரனினால் ஆறுதடவைகள் பரிசுகளைப் பெற்றார். நோர்வே, பிரான்ஸ் நெதர்லாந்து, சுவிட் சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று பாடல்க ளைப் பாடித்தடம்பதித்தார்.
1960 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 20 ஆம் திகதி புங்குடு தீவில் பிறந்த இவர் சிறந்த நடி கராகவும் பல குரல்களில் கதை க்கும் வல்ல வராகவும் வில்லி சைக் கலைஞனாகவும் பல்து றைகளில் விளங் குகின்றார். அவர்வலம்புரிக்கு அளித்த செவ் வியினை இங்கேதருகின்றோம்.
நீங்கள் பாடல்
உலகிற்குள் எவ்வாறு
கால்பதித்தீர்கள்?
நான் சிறுவயதில் பாடுகின்ற போது கேட்டுக்கொண்டிருப்பவர் கள் நன்றாகப் பாடுகிறாய் என்று சொல்லுவார்கள். அப்போதெல் லாம் எனக்குள் உற்சாகம் ஏற்ப டும் என்னுடையதகப்பனர்கொழு ம்பில் கடை வைத்திருந்தார். விடு முறைக்காலத்தில் கொழும்பில போய் நிற்பேன்.ஒருமுறை சிவ ராத்திரி விடுமுறைக்காக கொழு
குழு நிகழ்த்தினர். கலாவதி சின் |னச் சாமி, முத்தழகன் போன் றோர் பாடினார்கள். என்னை யும் பாடச் சொன்னார்கள். அப் போது என க்கு 12 வயதுதான். அப்போது நான் 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடினேன். எனக்குத் தாளமோ, சுருதியோ தெரியாது. ஒருமாதிரிப்பாடிமுடித்தேன். அத ற்கு நல்ல வரவேற்புக் கிடைத் தது. பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு ஜிந்துப்பிட்டி முருகன் கோவிலிலும் பாட வைத்தனர். அன்று பாட ஆரம்பித்தனான். படிப்படியாகப் பாடிக் கொண்டி ருந்தேன்.
1991ஆம் ஆண்டு இடம்பெய ர்ந்து கிளிநொச்சியில் இருந்த பொழுது விடுதலைப்புலிகள் கேட்டார்கள். ஒலிநாடாவிற்குப் பாடுறீங்களோ என்று. நானும் ஆம் எனச் சம்மதித்து அப்ப டியேபாடல்உலகில்கால்புதித்தேன்.
தாங்கள் இதுவரைக்கும் எத்தனை புரட்சிப் பாடல்க ளைப் பாடியுள்ளீர்கள்? அதில் தாங்கள் பாடிய முதல் பாடல் எது? அதில் தாங்கள் பாடிய இறுதிப் பாடல் எது?
300இற்கும் மேற்பட்ட புரட்சிப் பாடல்களைப் பாடியுள்ளேன். 1991 இல் வெளியான இந்த மண் எங் களின் சொந்தமண் என்ற ஒலிப் பதிவு நாடாவில் நானும் பாடகி சியாமளாவும் சேர்ந்துசோடியாக
பூமலர்ந்தது கொடியினில் ஒரு புலி பிறந்ததுமடியினில்" என்ற இந்தப் பாடலைப் பாடினோம். இந்தப் பாடல் தான் எனது முதலாவது பாடல். இரண் டாவது பாடல் "இந்த மண் எங் களின் சொந்த மண்.”
தாங்கள் பாடிய பாடல்க ளில் நெஞ்சை விட்டு அக லாத பாடல் என்றால் எத னைக் குறிப்பிடுவீர்கள்?
வேங்கைகளின் விடுதலை வேதங்கள் என்ற ஒலிநாடாவில் பாடிய மாவீரர் பாடல்தான்.
பின்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின்நாமங்கள்கூறும்.” நீங்கள் இதுவரைக்கும் எத்தனை பக்திப்பாடல்கள் பாடியுள்ளிகள்? அந்தப் பக் திப்பாடலில் முதல் பாடல் எது? இதுவரைக்கும் 350 பக்திப் பாடல்களுக்குமேல்பாடியுள்ளேன். நம்பினோம் மூத்த விநாயகனை நாடியே வந்தோம் உம் சந் நிதி யில் இதுதான் நான் பாடிய முதலாவது பக்திப்பாடல்993ஆம் ஆண்டு பாடினேன்.இப்பாடலை இணுவில் கவிஞர் வீரமணி ஐயர் எழுதினார்.
"பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்' என்ற இறை இசைப்பாடல் அனைவரின தும் உள்ளங்களைக் கொள்ளை
அனுபவத்தைக் கூறுங்கள்?
1997 ஆம் ஆண்டு "கோபுர வாசல்" என்ற ஒலிநாடா மட்டக் களப்புத்திருத்தலங்களை வைத் துப் பாடப்பட்டது.மொத்தம்பத்துப் பாடல்கள்.அதில் ஒருபாடலை என்னைப் பாடச்சொல்லிச் சொன் னார்கள். எஸ்.வி.ஈஸ்வரநாதன் தான் இசை வழங்கினார். இந்தப் பாடலைப் கவிஞர் புதுவை இரத்தி னதுரை எழுதினார். அதில் இசை யமைத்த பங்கு யாழ்.இரமண னையும் சாரும்.அவரும் அதில் கிற்றார் வாசித்தார். இந்தப் பாட லைப் ஒலிப்பதிவுசெய்யும்போது கூட ஒலிப்பதிவு கருவி கூட பழு தடைந்துவிட்டது. பின்னர் ரேப் றெக்கோடரிலதான் பதிவு செய் தோம். சிறிய காலத்திற்குப்பிறகு அந்தப் பாடலைத்திரும்பச் செய்ய வேண்டும் என்றார்கள்.ரேப் றெக் கோபரிலபதிவு செய்ததை புதுவை இரத்தினதுரையிடம் போட்டுக் காட் டினார்கள்.அவர் சொன்னார் இது நன்றாக இருக்கிறது.திரும்ப பாட வேண்டியதேவையில்லை.இதையே நீங்கள் போடலாம் என்றார். பின் னர் இசையை மட்டும் மீள்ஒலிப் பதிவு செய்தார்கள். உண்மை யாக் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தல்ல, ரேப் றெக் (385.ITLrfl6o gFTLb L$h6mTrTg5ji 6h5Fuuuuuloj பட்டது. நித்தியனின் மகன் டன்னா தான் ஒலிப்பதிவு செய்தார். இந் தப்பாடல் மட்டக்களப்பில வெளி
கலைத் தரிசல்
யீடுசெய்யப்பட்ட யாமலேயே அது வந்தது.
அரிச்சந்தி தில் தாங்கள் கர். அந்த வை துறை சார்ந் தைக் கூறுங்
சிறுவயதில் L களில் நாடகம் ந உண்டு. சாம்பிர என்ற நாடகத்தில் நான் நடித்தேன் த்துவைத் தெரி லேயே அவரது unfig5 5586ör போது நடிக்க ே ஆர்வம் வந்தது கிடைக்காதோ ந்தேன்.
கிளிநொச்சி வரா நாடகமன்ற கிக் கலைஞர்கை சமூக நாடகங்க தேன். கேட்காத சறுக்கி விழுந்தா சுவை நாடகத்ை கிரி வரலாற்று அளிக்கை செய்தி நாடகத்தில்நடிக்க ஆசை வந்தது. களைப்பாடிக்கெ
அவர்
இசையை அரிய ந்த பாஸ்கரன், கிற்றார் வாசித் பாஸ்கரனின் இ வேண்டி வந்தது போது வி.வி.ை நடித்த செல்வத் UCL-gl. e6libid குழுவில பாடலை போது நான் அ6 தேன்.நான் இை வேண்டும் என் தர்ப்பம் வரும்ே றேன் என்றார். ருடைய தம்பி சி பார்ஒருநாடகம்ே நானும் சளி என்று சொர்ணக்குயில் கத்தைப் பழக்கில் மாக ஒரு நாளை கத்தைப் போடு UIT6O6Ouilso 6hg ரின்விட்டிற்குமுன் னத்தில் மேடை மேடையேற்றியே றிகரமாக முடிந் த்தை இரண்டு
ளிலும் ஆற்றுை
LTT60)6LUT6TTT86 டார்கள். தொடர் க்கையைச் செய
Lutfiscosurrentist னார்கள். இந்த அரிச்சந்திரன் ந தடவைகளுக்கு ே செய்தோம். பின் FIT655Brf bri La

Lčati 19
து.என்னை அறி கோபுர உச்சிக்கு
ரன் நாடகத் சிறந்த நடி கயில் நாடகத் த அனுபவத் $6it?
பள்ளிக்கூட நாட் டித்த அனுபவம் TLL 3GST356T புத்த பிக்குக்கு . வி.வி.வைரமு யாத காலத்தி நாடகங்களைப் றேன். பார்த்த வண்டும் என்ற நடிக்கக் களம் எனக் காத்திரு
60 ਲਲ6u த்தை உருவாக் ளை உருவாக்கிச் ளைத் தயாரித் காதுகள், மாமி ள் என்ற நகைச் தையும் அருண நாடகத்தையும்
வேண்டும்என்ற நாடகத்தில் பாடல் |ண்டிருந்தபோது
னோம். அந்நாடகத்தை 10 தட
வைகளுக்கு மேல் அளிக்கை
செய்திருந்தோம்.
நீங்கள் பல குரல்களில்
கதைப்பீர்கள். யார் யார் மாதிரி கதைப்பீர்கள்?
நான் கலைஞர் மு.கருணா நிதி, நடிகர் செந்தில், நடிகர் கவுண் டமணி, நடிகர் உசிலமணி, நடிகர் ராதாரவிபோன்றவர்களைப்போல் கதைப்பேன். இவற்றோடு செளந் தரராஜன், சீர்காழி கோவிந்த ராஜன், ஜேசுதாஸ், எஸ்.பி.பால சுப்பிரமணியம், திருச்செல்வநா தன் போன்ற பாடகர்கள் மாதிரிப் Ur(BG6).j6öT.
நீங்கள் எஸ்.ஜீ.சாந்தன் இசைக்குழு நடத்தி வருகி றிர்கள். அதுபற்றி?
21 வயதில் எஸ்.ஜீ.சாந்தன் என்ற எனது சொந்தப் பெயரில்
பக்திப்பாடல்கள் பாடியமைக் காகப் பல கோவில்கள், பல பட் டங்களை வழங்கினார்கள்.
புரட்சிப்பாடலுக்காக அவர்க ளினால் ஆறு தடவைகள் பரி சுகளைப் பெற்றேன். புலம்பெ யர் தேசத்துக்குச் சென்று பாடி பல பரிசில்களைப் பெற்றேன்.
இறுதியாக இந்தப் பாட லுலகிற்கு நீங்கள் மனந்தி றந்து கூறுவது?
இலங்கையைப் பொறுத்த வரையில் இசையுலகில் ரசிகர் களை சம்பாதிக்கலாம். ஆனால் வாழ்க்கையை கொண்டு நடத் துவதென்பது பெரும் சிக்கல். பாடலைத் தொழிலாக வைத்து வாழமுடியாது என்னதான் இங்கு மிகத் திறமையாகச் செய்தாலும் அதற்கு கொடுக்கின்ற முக்கிய த்து வம் குறைவாக இருக்கின்
எஸ்.ஜீ.சாந்தன்
களுடனான ஒரு நேர்கானல்
ாலையைச் சேர் வாசன் கீபோட், தார்கள். நான் ல்லத்தில் தங்க 1. தங்கியிருந்த வரமுத்துவோடு துடன் நட்பு ஏற் எங்கள் இசைக் I UTCSmi. UTCBib வரிடம் கேட்டிருந் சநாடகம் நடிக்க று அவரும் சந் பாது சொல்லுகி ஒருமுறை அவ என்னக்கிளி கேட் ITGB6) LDT6T66)? சொல்லசோபித இரத்தினம் நாட னார். தற்காலிக க்கு அந்த நாட வம் என்று அரி '606). Lib 6T6öTue). னலுள்ளமைதா யேற்றினோம். பாது அது வெற் தது. இந்நாடக மூன்று இடங்க க செய்யுமாறு ாகேட்டுக்கொண் ந்து நாடக அளி ப்து வந்தோம். ள் அலைமோதி
ஆர்வத்தோடு நாடகத்தை 50 மேல் ஆற்றுகை னர் சத்தியவான் த்தைப் பழக்கி
இசைக்குழுவை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆர்மோனியம், தபேலா போன்ற இசைக்கருவி களை வைத்து பாடி வந்தோம். பின்னர் காலத்தின் ஓட்டத்தில் புதிய விகளின் யுடன் பெரிய அளவில் நடத்தி வருகின் றோம். ஆலயங்களின் உற்சவ காலத்திலும் மங்களகர மான நிகழ்வுகளுக்கும் எமது இசைக்குழுவை அழைப்பார்கள். ஆரம்பத்தில் கலைஞர்கள் குறை வாக இருந்தார்கள். தற்பொழுது போதுமான அளவிற்கு துறைசார் ந்தசிறந் இயங்குகின்றது. தற் பொழுது உடல்நிலை சீராக இல்லாத கார ணத்தினால் எனது மகன் பாடக ராக இருப்பதனால் தற்பொழுது அவரே இந்த இசைக்குழுவை நெறிப்படுத்திவருகின்றார்.
நீங்கள் பெற்ற வெற்றி கள் விருதுகள் பற்றி?
கிளிநொச்சியில் ’தேனிசை மழலை' ப்போட்டியில் பங்கு பற்றி முதல் பரிசு பெற்றேன்.
"பாட்டுக்குப்பாட்டு போட்டியில் பங்குபற்றிமுதல்பரிசுபெற்றேன்.
குழுவின்பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.
ஒவ்வொரு ஒலிநாடாவுக்கும் பாடியபோது அதில் பல பரிசுகளை யும்விருதுகளையும்பெற்றேன்.
ஒவ்வொரு இறுவெட்டுக்கும் பாடியபோது அதில் பல பரிசில் களைப் பெற்றேன்.
றது. இந்தியாவிலிருந்து யாரா வது வந்தால் வரவேற்புக்கொடு ப்பதும் அவர்கள் பாடினால் இலட் சக்கணக்கில் கொடுப்பார்கள். அந்தளவிற்கு சினிமா மக்கள் மனதை பிடித்துக் கொண்டுள் ளது.இங்குள்ளகலைஞர்களை அதிசயமாகப் பார்க்கின்ற காலம் குறைவாகவே உள்ளது. முன்பு நான் பாடிய பாடல்களை முப் பதுதடவை பாடி ஒத்திகை பார்த் துப் பாடினேன். பாடும்போது அப்படியே அந்தப் பாடல்கள் மனதில் பதிந்துவிடும். பாடிமுடிந் தாலும் அந்தப் பாடலை நினை வாற்றலுடன்திரும்பப்பாடுவோம். பாடல் அசைவை 2Oதடவைக்கு மேலே இழுத்து இழுத்துப்பாடு வோம். சொற்கட்டை எப்படிக் கையாள்கின்றார்கள் என்றெ ல்லாம்நுணுக்கமாகப்பார்ப்போம். ஒரு பாடல் பாடும்போது சரியாக வரவில்லை என்றால் திரும்பத் திரும்பப் பாடி பயிற்சி எடுக்க வேண்டும். சுருதியை சரியாக
டையை கவனமாக வைத்திரு க்க வேண்டும். அடிப்படையில் சங்கீதம் தெரிந்திருக்க வேண் டும். சங்கீதத்தை கற்ற ஒருவ ரால்பாடல்களுக்குமெட்டுப்போடு வது இலகுவாக இருக்கும். ஆத லால் சங்கீதம் கற்றிருப்பது ஒரு பாடகருக்கு மிகப் பிரயோசன மாக இருக்கும்.
நேர்காணல்
guib 6ngeset

Page 21
age - 207
நல்லாட்சி \ \ அரசாங்கத்தினர் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் அனைவருக்கும் நர்ைமைதருமர் விரைவான &L flaflettajaílapu நோக்கி என்ற தொனிபொருளில்நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 10.11.2016 அன்று ffLfബ്രഥങ്ങ്വിന്റെ ഫ്രഞ് வைக்கப்பட்டது. நிதி அமைச்சரினர் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்பினர்
போது.
கடற்றொழிலை விருத்தி
(தொடர்ச்சி)
குறித்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது விதிக் கப்பட்ட வரிகளை ஏற்றுமதியின் போது மீளப்பெற்றுக் கொள்வதற்கு அத்தகைய வியாபார முயற்சிகள் தகைமை பெறும்.
62. மக்கள் தோட்ட அபிவிருத் திச் சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்பன தமது நிர்வாகத்தின் கீழ் ക്ര60]][5] Lu||6ീUT(860Lu] 23,4OO ஏக்கர்களை வைத்திருப்பதுடன்,
அவற்றின் விளைச்சலானது தேசிய
சராசரியினை விடக் குறைவாகக் காணப்படுவதுடன் அதிகளவிலான நட்டமேற்பட்டு அரசாங்க நிதி இல்லாது போயுள்ளது.
விவசாயக் கூட்டுறவுச் சங்க ங்கள் மற்றும் இளைஞர் அமை ப்புக்களின் மூலம் காணி மற்றும் ஏனைய சொத்துக்களை பயிர்ச் செய்கை மற்றும் வர்த்தக நோக்க ங்களுக்காக பயன்படுத்துவதனை அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
இச்செயன்முறைக்காக 2017 இல் அரச பெருந்தோட்ட அபிவி ருத்திச் சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாப னம் என்பவற்றினை நாம் மீள்கட்ட மைப்புக்கு உட்படுத்தவுள்ளோம்.
இத்தீர்மானத்தின் மூலம் தொழில்வாய்ப்பு இழப்பேதும் ஏற் படமாட்டாது என்பதனை நான் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதன் மூலம் வரிசெலுத்துவோ ரின் நிதியிலிருந்து குறைந்தபட்சம் ரூபா 29 பில்லியனை எம்மால் சேமிக்க முடியுமென எதிர்பார்க் கப்படுகின்றது.
63.தற்பொழுது தேயிலை, இறப் பர் மற்றும் தெங்கு போன்ற பிரதான நுகர்வுப்பொருட்கள் நேரத்தினை விரயம் செய்கின்ற மிகவும் சிக்கலான முறையில் கையினால் எண்ணப்பட்டு விற் பனை செய்யப்படுகின்றன. இதற் காக, தன்னியக்க நுகர்வுப்பொருள் பரிமாற்றுமுறையொன்றினை உரு வாக்குவதற்கு ரூபா 75 மில்லி யனை ஒதுக்கீடு செய்வதற்கு நான்
ܬܼܲܝ.
முன்மொழிகின்றேன்.
இதற்கு மேலதிகமாக இலங்கை தேயிலைச் சபை, தெங்கு அபிவி ருத்திச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை என்பன தமது செஸ் நிதியினுாடாக குறித்த செயற் றிட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும். சீனிக்கைத்தொழில் 64. சபாநாயகர் அவர்களே, நாம் சீனி இறக்குமதிக்காக வருடத் திற்கு ஏறக்குறைய 250 - 400 பயில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரை செலவிடுகின்றோம். எவ்வாறாயினும், சீனி உற்பத்திக் காக ஆற்றலினை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றத்தினை எம்மால் நிறுத்த முடியாது.
ஆயினும் நாட்டில் தொழில் வாய்ப்பினை உருவாக்குதல் வேண் டும். இந்த வகையில், கரும்பு செய்கைக்காக உள்ளூர் விவசாயி களை ஊக்குவிப்பதற்கு 2017 ஜன
வரிமுதலாம் திகதியிலிருந்து பயன் வலுப்பெறும் வகையில் கரும்பு மெற்றிக்தொன் ஒன்றுக்கு ஆகக் குறைந்த விலையாக 5,000 ரூபா வினை விதிப்பதற்கு நான் முன் மொழிகின்றேன்.
மொனறாகலை, மட்டக்களப்பு. கிளிநொச்சி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 2000 தொன்களை அரைக்கின்ற
ஆகக் குறைந்த பொறித்தொகுதியில்
முதலீடு செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்க ளுக்கு நாம் அழைப்பு விடுக்கின் றோம்.
அத்துடன், உரிய தொழிற்சாலை 561f16b 66).j6ff) Uufijë 6ë uj605UJT ளர்கள் முறைமையின் கீழ் கரும்பு பயிர்ச்செய்கைக்காக அரசாங்க காணிகளை வழங்குவதற்கும் முன்மொழிகின்றேன்.
மேலும் பெறுமதி சேர்க்கைக் காக சீனிக்கட்டிகளை இறக்குமதி செய்வதை நாம் ஊக்குவிக்கின் றோம்.
65.கரும்பு செய்கையாளர்களை விலைத்தளம்பல் மற்றும் பூச்சி, шлбовотф தாக்குதல் என்பவற்றி னால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கும் இறக்குமதி செய்யப்பட்ட சீனி மீதான 2 சதவீத மற்றும் எதனோல் இறக்குமதிகள் மீதான 5 சதவீத செஸ் வரியினை யும் விதிப்பதன் மூலம் சீனி கைத் தொழில் உறுதிப்படுத்துகை நிதி யம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்குநான் முன்மொழிகின்றேன்.
பாற்பொருள் கைத்தொழில்
66. சபாநாயகர் அவர்களே, 2015 இல் உள்நாட்டு பால் உற் பத்தி 375 மில்லியன் லீற்றராக அதிகரித்த போதிலும், அவற்றி னால் உள்நாட்டு கேள்வியினை முழுமையாக ஈடுசெய்வதற்கு இதுவரை முடியாதுள்ளது.
இதுவரை நாம் 81,000 மெற் றிக்தொன் பால்மாவினை இறக்கு மதி செய்து வருகின்றோம். இந்த வகையில் நாட்டுக்குள் திரவப்பால் வழங்கலினை அதிகரிப்பதற்கு அதிக பால்உற்பத்தியினைதரக்கூடிய 15,000 பசுக்களை இறக்குமதிசெய்
வதற்கு வெளிநாடுக வார்த்தைகளை
பாற்பன்ைனை லினை சுயதொழி 6BLD 6666TD ருக்கும் ஆகக்குன் கள்வழங்கப்படும்
குறைந்தது இர UUJ6OTT6 fligO)6T is
UT6|TU856ft 860)L6)
Aarir
திட்டமொன்றினூ கப்படுவர். இதற் பமில்லியனை ஒது நான் முன்மொழி தேசிய கால்ந f60)LJu 80T UUJ60TL றும் குறைவாக கின்ற காணிகை பங்கேற்பினூடாக LULL LIDT6) JILLIMH)
பொருளாதார ஒரு ஒத்துழைப்பு 6 U60060)6OOT 6L6 களை ஸ்தாபிப்ப GLDTUS$607(3D60t. 67.கடந்த வ LIGOLDIT6...f60)6OT விற்பனை செய்வு முறையொன்றின் பித்தோம். சர்வே கரித்துக் கான உள்நாட்டு பால் உ மற்றும் நுகர்வே
தொடர்ந்து முன்ெ முன்மொழிகின்ே இதற்காக ரூ யனை ஒதுக்கீடு முன்மொழிகின்ே கடற்றொழில்
68. GLIIIBITu
றொழிலுடன் தெ மதிகள் ஐக்கிய 6 163 L56)65uj6OTIT. 615յ6ւմbԼb Յ நண்டு.சிங்க இற LDÖDLb öBL606 பெறுமதி சேர்ப் செய்தல் மாத்திர தல் மற்றும் தக போன்ற பெறுமதி டாகவும் குறைந் ளினால் ஏற்றும அதிகரிப்பதற்கு சாத்தியப்பாடுகள்
D60T.
இது தொடர்பாக மன்னார் மற்று 95u LDIT6)jLLE கைத்தொழில் வ UGj55ILË 6und
.
 
 

Զծ DL)
6lbL60TBTLDGUO, நடத்தியுள்ளோம். 0க் கைத்தொழி லாக மேற்கொள்
U60060)6OOTUT6II றைந்தது 10 பசுக் இப்பாற்பன்ைனை சய்வதற்கு ஆகக் ண்டு சமுர்த்தி LTLDਹਰੰਥੀ TGLiö. U60ÖT6O6OOT வளிநிதியளிப்புத்
IIT
பாக உதவி வழங் 玩Tö @UT 4OO க்கீடு செய்வதற்கு கின்றேன்.
டை அபிவிருத்திச் படுத்தப்படாத மற் பயன்படுத்தப்படு ள அரச தனியார் தெரிவு செய்யப் H56 fle) LD60)6OTL நங்கிணைப்பிற்கு չյլքIE (ԵԼԻ Լյոft) விருத்தி வலயங் தற்கு நான் முன்
bLLİb 4-COO 85UTLib 295 ரூபாவிற்கு பதற்கான உபாய னை நாம் ஆரம் 89് ഖിഞ60 ബ്രി ЈLJU LGUп569 LD. உற்பத்தியாளர்கள் ாருக்கு உதவும் பன்முறையினை னடுப்பதற்கு நான் றேன். LUIT 2OO LÓ6Ö 6Ú செய்ய மேலும் றேன். கைத்தொபூரில் J5前 @6山前5@6面, பிடி மற்றும் கடற் ாடர்புடைய ஏற்று DGLDfbd, 6LT6Of 5 இருந்தது. -5 6J builds6 flat)
ால், இறால், மட்டி
ட என்பவற்றை பின்றி ஏற்றுமதி மன்றி, பதப்படுத் ரத்திலடைத்தல் தி சேர்க்கையினூ தது 5 மடங்குக ി ഖന്ദ്രഖTuിഞ്ഞങ്ങ്
குறிப்பிட்த்தக்க BT.600TLUG560
©İLİL TÜ535/T60DL, LĎ LDLL556ITÚL| களில் நீரியல்வள DUIElb6006II (3L DL b |ւ6 Վ5ւIn 5OO
மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
செயற்பாட்டு ரீதியான வினைத் திறனை விருத்தி செய்யும் நோக்கு டனும் அறுவடைக்கு பிந்திய இழப்பு களைக் குறைக்கும் நோக்குடனும் பல்-நாள் படகுகளுக்கான புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப் படுத்துவதற்கும் நான் ஊக்குவிக் கின்றேன்.
கடற்றொழில் கைத்தொழிலுக்கு மேலும் ஆதரவளிப்பதற்காக திக்லு
6, 2016
காக ரூபா 50 மில்லியனை ஒதுக் கீடு செய்வதற்கும் முன்மொழிகின் றேன்.
அத்தோடு கடற்றொழில் கைத் தொழிலின் வர்த்தகமயமாக்கலுக்கு ஆதரவளிப்பதற்கும் ஆராய்ச்சிக ளில் ஈடுபடுமாறு தேசிய நீரியியல் வள ஆராய்ச்சி அதிகார சபை uűlő06OTujLb (NARA) 2ozög56lilei கின்றேன்.
கோழி வளர்ப்புக் கைத்தொழில்
72. சபாநாயகர் அவர்களே. கால்நடைகளின் உணவில் பிர தான உள்ளீடாக சோளம் விளங்கு கின்றது. எமது மொத்த சோள உற்பத்தியான 225,000 மெற்றிக் தொன் சோளஉற்பத்தியானது எமது உள்ளூர் தேவையான பெரும்பா லும் 400,000 மெற்றிக்தொன் தொகை சோளத்தினை பூர்த்தி செய்வதற்குப் போதியதாக இல்லை என்பதை நான் உணர்கின்றேன்.
அதேபோல, கால்நடை உண வுக் கைத்தொழிலானது உள்ளூரி லேயே உற்பத்திசெய்யப்பட்ட சோள உற்பத்தியில் பற்றாக்குறையொன் றுக்கு முகங்கொடுக்கும் போது
LIGITaj 65 alumgriĝi
விட்ட மீன்பிடித் துறைமுகத்தில் அரச தனியார் பங்கேற்பின் அடிப் படையில் 1,000 மெற்றிக்தொன் கொள்ளளவுடன் குளிரறை ஒன்றை நிர்மாணிப்பதற்கும் ஊக்குவிக் கின்றேன்.
அதேவேளை மீன்பிடித்துறை முகங்களினதும் மற்றும் நங்கூரத் தளங்களினதும் உட்கட்டமைப் பினை மேம்படுத்துவதற்காக ரூபா 1,350 மில்லியனை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளதுடன், கந்தர மீன்பிடி துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக மேலும் ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வ தற்கு நான் முன் மொழிகின் றேன்.
69.நாட்டின் கரையோர மற்றும் குடாநாட்டுப் பிரதேசங்களான அம்பாந்தோட்டை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளடங்க GOTEB 1O 560) J (SUTU DT6) LLIE85 ளில் வீடமைப்பு மற்றும் வாழ்வா தாரஅபிவிருத்தியின்ை மையமா கக் கொண்டு மீன்பிடிக் கிராமங் களை விருத்தி செய்வதற்கும் ரூபா 1200 மில்லியனை ஒதுக்கீடு செய் வதற்கும் முன்மொழிகின்றேன்.
70.உள்ளூர் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலின் அபிவிருத்தியா னது போசாக்குப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணல், கைத்தொழில்களை (LDLDLEൺ. (ഖങ്ങഖ[i][1]; களை உருவாக்குதல் உள்ளடங்க ഞITL Lൺ LDLIFE p6്ഞഥnങ്ങബ് உருவாக்கும். அதேபோல்" வெவக் சஹறித கமக்" (குளத்துடன் கிராமம்) நிகழ்ச்சித்திட்டம் எனும் 100 ஒன்றிணைக்கப்பட்ட உள்ளூர் நன்னீர் மீன்பிடிக் கிராமங்களை ஸ்தாபிக்கும் நோக்குடன் ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
71. UTIBTU is 96) is 35(36T. பல்வேறு வகையான மீன் குஞ்சு களை போதியளவு வழங்குவத னுTடாக இக்கைத்தொழிலுக்குச் சிறந்த முறையில் ஆதரவளிப்பதற்
காக தேசிய நீரியல் வள அபிவிருத்தி
6535p. F6OUufleo (NAQDA) செயற்பாடுகளை விரிவாக்குவதற்கு ஊக்குவிப்பதோடு, இந்நோக்கத்திற்
கால்நடை உணவு உற்பத்தி செய் եւ լb ՑԵ60)60 5-60)ւ60)ւDայII6IIյtԵ615 க்கு செஸ் வரியொன்றினைச் செலுத் தியதன் பின்னர் பற்றாக்குறை யாகவுள்ள சோளத்தினை இறக்கு மதி செய்து கொள்ள முடியும்.
செஸ் வரியானது கோழி இறைச் சியினை ஏற்றுமதி செய்வதன் மீதான ஒரு ஏற்றுமதித் தள்ளு படியொன்றாக மீளச் செலுத்தப் LUGBLĎ.
73.இறக்குமதியானது குறுகிய கால நிரம்பலின் பற்றாக்குறை யினைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அதேவேளை, இத்தீர்வானது நீண்டகால தீர் வொன்றாக அமையப்போவதில்லை. அதேபோல், குறைந்தது. 20, 000 ஏக்கர் மொத்த நிலப்பரப் பொன்றில் குறைந்தது10.000 616)յ6Ifl6)յ6IIfiմ Լ. 6չՈ6ւ ԺIIեւմl560)61 உள்ளடக்கிய வெளிவளர்ப்பு முறை மையொன்றில் முதலீடு செய்வதற்கு தனியார் துறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கின்றேன்.
முதலீட்டாளர்கள் உற்பத்தித் திறனை விருத்தி செய்வதற்கான நீட்டிப்புச் சேவைகளை வழங்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு அரசாங்கம் வட்டிச்செலவில் 50 சதவீதத்தினை ஏற்றுக்கொள்ளும். அதேபோல, இந்நோக்கத்திற் LITL LLIT 35 C Lിൺ ബuഞങ്ങ് ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழி கின்றேன்.
74. நுகர்வோர் சிறந்த தரத் திலான கோழிஉணவு உற்பத்தியில் பொருட்களை பெற்றுக்கொள்வ தற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 48 மாதகால கடன் அடிப்படையில் 15,000 புதிய சுய தொழில் வர்த்தகர்களுக்கு குளிர் சாதனப் பெட்டிகளை வழங்குமாறு கோழிவளர்ப்பு உற்பத்தியாளர் களை வேண்டிக் கொள்கின்றேன். இதற்கான வட்டியானது அர சாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வுள்ளதோடு இதற்காக 2017 இல் ரூபா 75 மில்லியனைஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழிகின் றேன்.
(தொடரும்)

Page 22
16.11.2016
வல
முட்டாள் என்பவன் யார் தெரியுமா? தன் வியாதிக் காக டாக்டரிடம் போய் தன் சொத்துக்களுக்கு அவரையே வாரிசாக்கிறானே அவன்தான்.
- பெஞ்சமீன் ஃப்ராங்க்லின்
வலி.வ மாவை.
(வலம்புரி
மோட்டார் சை தவறிவிழுந்த ப
(யாழ்ப்பாணம்)
வலி.வடக்கில் ஜனாதி TP:021 567 1530
பதியால் விடுவிக்கப்பட்டு website 8 www.valampuriilk
ள்ள பிரதேசங்களின் எல்
லைகளில் இராணுவத்தின பான் கீ மூன் மட்டுமல்ல
ரால் அமைக்கப்படும் வேலி சுப்பர் மூனும் எங்களை ஏமாற்றிற்று
களையும் அங்கு தற்காலிக
கொட்டில்களை அமைத்து உலகில் நம்பிக் கெட்ட இனம் ஒன்று இருக்கு
வரும் மக்களையும் தான் மாயின் அது நம் தமிழினமாகவே இருக்க முடியும்
பார்த்ததாக தமிழ்த் தேசிய உலக நாடுகள் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பி
கூட்டமைப்பின் பொதுச் செய யிருந்தோம். ஆனால் நடந்தது வேறுகதையாயிற்று.
லாளரும் பாராளுமன்ற உறு இப்போது ஈழத் தமிழினம் உலக நாடுகளின் பரி
ப்பினருமானமாவைசேனாதி சோதனைக்குரிய இனமாக மட்டுமே பார்க்கப்
ராசா தெரிவித்துள்ளார். படுகிறது.
குறத்த பிரதேசத்திற்கு நேற்று மண் மீட்புப் போர் அதற்கான ஏதுக்கள், போராட்
முன்தினம் விஜயம் செய்த
மாவை சேனாதிராசா அங் டத்தின் உச்சம், விடுதலைப் புலிகளின் தோல்வி,
குள்ள மக்களின் பிரச்சி அதன் பின்னணியில் உலக நாடுகளின் பங்களிப்பு,
னைகளையும் கேட்டறிந்து போருக்கு பின்பாக தமிழ் மக்களை முட்கம்பி
கொண்டார். வேலிக்குள் அடக்கிய அட்டூழியம் இவற்றிலிருந்து
வலிகாமம் வடக்கு உயர் ஒரு விடுதலை அமைப்பை தோற்கடிப்பதும் அந்த
பாதுகாப்பு வலயத்திற்குள் அமைப்புச் சார்ந்த இனத்தின் உணர்வை நசுக்கு
மீள்குடியேற்றத்திற்காக புதி வதும் பற்றி சர்வதேச சமூகம் கற்றுக்கொண்டது.
தாக விடுவிக்கப்பட்ட 454 இப்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழினம்
ஏக்கர் காணிகளை காணி எப்படி வாழ்கிறது. அதன் போராட்ட உணர்வுகள்
உரிமையாளர்களுக்கு பார் எங்ஙனம்மங்கிப்போகிறது என்பன பற்றிய ஆய்வில்
வையிட இராணுவத்தினர் சர்வதேச சமூகம் ஈடுபட்டுள்ளது.
அனுமதியளித்திருந்தனர். ஆக, சுருங்கக்கூறின் உலக நாடுகளின் ஆய்வு
யாழ்ப்பாணத்திற்கு கடந்த கூடத்தவளைகளாக மட்டுமே நம் தமிழினம் இருக்கி
31ஆம் திகதி திங்கட் கிழமை றது என்பதே நிஜம்.
விஜயம் செய்திருந்த ஜனா விடுதலைப் போராட்டத்தை நடத்திய நம் இனத்
திபதி மைத்திரிபால சிறி தின் நம்பிக்கையில் பெரும் பகுதி சர்வதேச சமூகம் எங்களைக்கைவிடாது என்பதுதான்.
அதிலும் குறிப்பாக இந்தியா எங்களைக் காப் பாற்றும் என்று நம்பிக் கொண்டோம்.
1983களில் நடந்த இனவதையின் போதெல்லாம்
(கரணவாய்) ஈழத்தமிழர்கள் இந்திய வருகைச் செய்திகளையே
பேருந்தில் மாணவி ஒரு தங்களின் நம்பிக்கைக்குரிய அறிவிப்புக்களாக ஏற்றுக் கொண்டனர்.
வரை ஏற்றுவதற்காக வேக
மாக வந்த மோட்டார் சைக் ஆனால் பின்னாளில் நடந்தது வேறுவிதமா
கிளில்இருந்துவிழுந்தமாணவி யிற்று. இப்போது இருக்கின்ற சூழலில் சர்வதேச
ஒருவர் படுகாயங்களுடன் பிரதிநிதிகளின் இலங்கை வருகையும் தமிழ்த்
பருத்தித்துறை ஆதார வைத் தலைவர்களுடனான சந்திப்புக்களையும் பார்க்கும்
தியசாலையில் சிகிச்சைக்காக போது அவர்கள் எங்கள் பற்றிய நிலைமைகளை
அனுமதிக்கப்பட்டுள்ளார். அறிந்து அதைக் கற்றுக் கொள்வதும் ஆலோசனை
நேற்றுமுன்தினம் செவ் கூறுவதும் என்ற நிலைமைக்குள் இருக்கின்றனரே
வாய்க்கிழமை காலை மரு தவிர இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக்
தங் கேணிப் பகுதியில் இடம் கொடுத்து தமிழினத்தின் பிரச்சினைக்குத் தீர்வு
பெற்ற இவ்விபத்தில் அதே காணுங்கள் என்று கூறுவதாக இல்லை.
இடத்தைச் சேர்ந்த விஜய இதற்கு மேலாக தமிழ் மக்களின் இத்துணை அவலங்களையும் பார்த்துநின்ற பாவத்தை ஐக்கிய நாடுகள் சபை செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை.
சைவ மகாசபையின் வன்னிப் பேரவலம் நடந்தபோது ஐக்கிய நாடுகள்
ஏற்பாட்டில் தெய்வத்தமிழ் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்
திருமுறை விசேட செயலம இலங்கை அரசுடன் இணங்கிச் சென்று தமிழ்
ர்வு இன்று முற்பகல் 10
மணிக்கு கீரிமலை குழ மக்களுக்கு அநீதி இழைத்தார்.
ந்தைவேல் சிவாலயத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எங்க
உள்ள துசான் ஞாபகார்த்த ளுக்காகக் குரல் கொடுப்பார் என்று நம்பியிருந்த
சைவ அறப்பணி மையத் வேளை அவர் தமிழினத்தை ஏமாற்றினார்.
தில் நடைபெறும். ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள்
குறித்த செயலமர்வின் தமிழினத்தை ஏமாற்றுவதையேதமது குறிக்கோளா கக் கொண்டு செயற்பட்டனர்; செயற்படுகின்றனர்.
|வடமாகாண மர | ஆம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பான் கீ மூன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள்தான்
கார்த்திை ஏமாற்றுகின்றனர் என்றால், நேற்று முன்தினம்
"காடு நம் தாய். தாயிட (14.11.2016) பெளர்ணமி நிலவுதன்வழமையைவிட
தவிர, நாம் அவளின் இரத் பதின்னான்கு மடங்கு பெரிதாகி சுப்பர் மூனாகத்
கூடாது'
-தமிழ் தெரியும் என்றும் அதனை அனைவரும் பார்க்க முடி யும் என்றுவிஞ்ஞானிகள் அறிவித்தனர்.
மின்சாரம் . அந்த அறிவிப்பு உலக நாடுகள் உட்பட இலங் கையின் தென்பகுதியிலும் சரியாக இருந்தது.
உயர்அழுத்த மற்றும்தாழ ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் சுப்பர் மூனைப்
அழுத்த மின் விநியோக பார்ப்பதற்கு ஆவலோடு இருந்த போதிலும் பான் கீ
மார்க்கங்களின் கட்டமைப்பு மூன்போலசுப்பர் மூனும் எங்களை ஏமாற்றிவிட்டது.
மற்றும் பராமரிப்பு வேலைக என்ன செய்வது எல்லாரும் ஏமாற்றக்கூடிய ஒரு
ளுக்காக நாளை வியாழக்கி
ழமை காலை 8.30 மணி இனமாக தமிழினம் ஆகிவிட்டது என்ற வேதனை
யிலிருந்து 6 மணி வரை நெஞ்சை அடைக்கவேசெய்கிறது.
வவுனியா பிரதேசத்தில
திருமுறை விே

ம்புரி
பக்கம் 21
டக்கில் என்ன நடக்கிறது? - சேனாதிராசா ஆராய்வு
ஒருவர் கைது!
சேன வலிகாமம் வடக்கு றன. இந்த நிலையிலேயே த்து கடற்பகுதி விடுவிக்கப் உயர் பாதுகாப்பு வலயத்திலு இராணுவம் தமது எல்லை
பட்டு அங்கு தொழிலில் ள்ள 454 ஏக்கர் காணி களை மீண்டும் பலப்படுத்த
ஈடுபட அனுமதி வழங்கப்பட களை மீள்குடியேற்றத்திற் தொடங்கியுள்ளது.
வேண்டும் என கோரிக்கை காக விடுவிப்பதாக அறிவித்
நேற்றைய தினம் விடு
முன்வைத்தனர். தார்.
விக்கப்பட்ட இடங்களுக்கு
இது தொடர்பில் தான் இதனையடுத்து தமது
திடீர் விஜயம் ஒன்றை மேற்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் காணிகள் மற்றும் வீடுகளை
கொண்ட பாராளுமன்ற உறுப்
ஆகியோருடன் பேசுவதாக கடந்த 27 வருடங்களின்
பினர் மாவை சேனாதிராசா மாவை சேனாதிராசா உறு பின்னர் ஆர்வத்துடன் பார்
மற்றும் வலி.வடக்கு பிரதேச
தியளித்தார்.
இ-4) வையிட்ட மக்கள் வீடுகள்
சபையின் முன்னாள் தவிசா இடிந்து தரைமட்டமாக்கப்பட்
ளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர்
ஒருவர் மரணம்; டதை கண்டு கவலையடை
நேரில் சென்று அங்கு மீள் ந்தனர். இதேவேளை
குடியேறிவரும் மக்களை தேசிய அரசாங்கம் ஆட்சிய
சந்தித்து கலந்துரையாடி
மோட்டார் சைக்கிள் விப மைத்த பின்னர் வலிகாமம்
னார். இதன் போது மக்கள்
த்துக்குள்ளாகி ஒருவர் மர வடக்கு உயர் பாதுகாப்பு
மீள்குடியேறுவதில் தமக்கு
ணமடைந்த சம்பவத்தில் சந் வலயத்தில் இராணுவத்தி ரிய கஷ்டங்களை கூறினார்
தேகத்தின் பேரில் ஒருவரை னர் வசமுள்ள காணிகள்
கள்.
நெல்லியடிப் பொலிஸார் கட்டம் கட்டமாக விடுவிக்
குறிப் பாக இறுதியாக
கைது செய்துள்ளனர். கப்பட்டு வருகின்றன.
விடுவிக்கப்பட்ட இடங்களை
நேற்று முன்தினம் திங் இதற்கமைய தற்போது
கட்கிழமை மாலை நெல்லி சேர்ந்த மக்களில் நூற்றுக்கு
யடி சோதி வீதிக்கு அருகா வலிகாமம் வடக்கு பிரதேச
எண்பது வீதமானோர் கடற்
மையில் இடம்பெற்ற விபத் செயலாளர் பிரிவுக்கு உட்ப
றொழிலையே நம்பி வாழ்
தில் துன்னாலை வடக்கை ட்ட ஜே/235, ஜே/246, ஜே/ கின்றனர். எனினும் கடற்
சேர்ந்த கந்தசாமி விபுலான 247, ஜே/249, ஜே/250
கரை பகுதி விடுவிக்கப்படா
ந்தம் (வயது-67) என்பவர் ஆகிய கிராம சேவகர் பிரிவு
மலே உள்ளது. இதனால்
மரணமடைந்தார். களிலுள்ள காணிகள் விடு
அங்கு தம்மால் தொழில்
இதனுடன் சம்பந்தப்பட்ட விக்கப்பட்டுள்ளதுடன் 4
செய்ய முடியாத நிலை காண
தாகத் தெரிவித்தே குறித்த ஆயிரத்து 589 ஏக்கர் காணி
ப்படுகின்றது. இது தொடர்
நபர் கைது செய்யப்பட்டு கள் தொடர்ந்தும் இராணு
பில் உரிய நடவடிக்கை எடு
ள்ளார்.
இ-60) வத்தினர் வசம் இருக்கின்
ஹன்ரர் மோதியதில் மாணவி காயம்
அதிபருக்கு காயம்
க்கிளிலிருந்து
தனர்.
சL செயலமர்வு
அரச 'காணி வங்கி' உருவாக்கம்
குமார் ரஞ்சிதா (வயது-17)
சட்டவிரோதமான முறை
என்பவரே காலில் பலத்த என்ற மாணவியே படுகாய
யில் மணல் ஏற்றி வந்த முறிவு ஏற்பட்ட நிலையில் மடைந்தவராவார்.
ஹன்ரர் வாகனம் ஒன்று வைத்தியசாலையில் அனு வடமராட்சியில் உள்ள
மோதியதில் பாடசாலை அதி மதிக்கப்பட்டார். பாட சாலை ஒன்றில் கல்வி
பர் ஒருவர் படுகாயமடைந்த
பருத்தித்துறையில் இரு கற்று வரும் மாணவி பேருந்
நிலையில் வைத்தியசாலை
ந்து மோட்டார் சைக்கிளில் தில் பிரயாணம் செய்வதாக
யில் சிகிச்சைக்காக அனும
பாடசாலை நோக்கி சென்று வும் அவர் வருவதற்கிடை
திக்கப்பட்டுள்ளார்.
கொண்டிருந்த அதிபரைஹன் யில் பேருந்து புறப்பட்டதால்
நேற்று செவ்வாய்க்கி
ரர் மோதிவிட்டு தப்பி சென் ழமை காலை 7.30 மணி றதாக பொலிஸார் தெரிவித் மோட்டார்சைக்கிள் ஒன்றின்
யளவில் புலோலி-கொடிகா உதவியுடன்பேருந்தைதுரத்தி
மம் வீதியில் உள்ள முள்ளிப்
இதில் படுகாயமடைந்த வந்த போது மாணவி விழு
பகுதியில் இடம்பெற்ற இவ்
அவர் பருத்தித்துறை ஆதார ந்து படுகாயமடைந்ததாக
விபத்தில் குடமியன் அ.த.க. வைத்தியசாலையில் அனும தெரியவருகிறது. (இ-60)
பாடசாலை அதிபரான ஆத்
திக்கப்பட்டு மேலதிக சிகிச் தியடி பருத்தித்துறையைச்
சைக்காக யாழ்.போதனா சேர்ந்த மயில்வாகனம்
வைத்தியசாலைக்கு மாற்றப் லினாஸ் குமார் (வயது-39) பட்டார்.
(இ-60) வளவாளராக தமிழ் நாடு கோயம்புத்தூர் பேரூர் ஆதீன ஓதுவார் சிவத்திரு கண் ணப்பன் கலந்து கொள்ள
(கொழும்பு)
இத்திட்டப்படி நாட்டின் அரச வுள்ளார். இதில் ஆர்வமு
அனைத்து அரச காணி
காணிகளின் விபரங்கள் ள்ளவர்கள் மற்றும் அற
களும் “காணி வங்கி" எனும்
னைத்தும் பதிவு செய்யப்பட நெறி ஆசிரியர்கள் கலந்து
ஒரே அமைப்பின்கீழ்கொண்டு
விருக்கின்றன. கொள்ளுமாறு ஏற்பாட்டா
வரப்பட இருக்கின்றன. தற்
இக்குழுவானது வட ளர்கள் கேட்டுக்கொண்டுள்
போது வெவ்வேறான பல
க்கு, கிழக்கு மாகாணங்க ளனர்.
இ-9)
தரப்புக்கள், அமைப்புக்க
என் காணியுடைமை மற் ளின் பொறுப்பிலிருக்கும்
றும் காட்டுக்காணி பிரச் நடுகை மாதம்
பல்வேறு அரச காணிகளும்
சினை மட்டில் விசேட அக் அபிவிருத்திகளுக்கான அவ கறை கொண்டுள்ளதாக க 2016
ற்றின் பயன்பாட்டிற்கேற்ப தெரியவருகிறது. த்தில் பால் குடிக் கலாமே
அவசியமான தேவைகளு
பெருநகரங்கள் மற்றும் 5தத்தையே உறிஞ்சிவிடக்
க்கு பயன்படுத்துவதற்கோ
மேல்மாகாண அபிவிருத்தி ழகக் கவிஞர் அறிவுமதி'
மாற்றிப் பயன்படுத்துவத .
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ற்கோ வசதியாக “அரச ரணவக்க மேற்படி உத்தேச காணி வங்கி” எனப்படும்
மசோதாவின் கீழ் வழங்கப் தடைப்படும்
ஒரே நிறுவனத்தின் கீழ் நிர்
படவிருக்கும் அதிகாரங்கள் வகிக்கப்படவிருக்கின்றன.
நாட்டின் மேற்குப் பிராந்திய கொக்கெலியவிலிருந்து புளி
இதன் பொருட்டு பொரு
அபிவருத்திக்கு உத்தேசிக் யங்குளம் வரை, ஓமந்தை
ளாதார முகாமைத்துவத்திற்
கப்பட்டிருக்கும் ஏற்பாடுகளுட தொழில் நுட்பக்கல்லுாரி,
கான அமைச்சரவைக்குழு
னும் வீடமைப்புச் சம்பந்த Union Alliance, கொக்
இதற்கான சட்டவாக்க ஏற்
மான ஏனைய விடயங்களு கெலிய இராணுவ முகாம்,
பாடுகளை மேற்கொள்வதற்
டனும் முட்டி மோதக்கூடிய AMP Ceylon (Pvt) LTD
காக உத்தேச மசோதாவொ
சூழ்நிலைகளை உருவாக்கக் ஆகிய பிரதேசங்களிலும்
ன்றை கொண்டு வந்து கூடும் என கூறியிருப்பதாக மின் தடைப்படும். இ-9) நிறைவேற்றவிருக்கிறது. வும் தெரியவருகிறது.

Page 23
தேசிய ரீதியிலான எறிபந்துப் ே
மு/கோட்டைகட்டியகுளம் அ.த.க.ச
தேசிய ரீதியிலான எறிபந்து போட்டியில் மு/கோட்டைகட்டியகுளம் அத.க.பாடசாலையின் ஆண்கள் அணியினர் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு அ ளுமன்ற உறுப்பினர்திருமதிசாந்திருநீஸ்கந்தராஜாதலைமையில் நடைபெற்றதனை படத்தி
தேசிய மட்டகபடி சாதனையாளர்களுக்கு உதவி
மன்னார் மாவட்டத்தின் விளை
யாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனான செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கிராம அபி விருத்தி அமைச்சர் பாடெனிஸ்வ ரன் அவர்களது 2016 ஆம் ஆண் டுக்கான பிரமான அடிப்படையி லானநன்கொடை(CBG)நிதியில்இரு
ந்து மன்னார் கட்டையடம்பன் அர
சினர் தமிழ்க்கலவன் பாடசாலை யின் கபடி அணியினருக்கு அவர் களுக்கானகபடிசீருடைகளைகொள் வனவு செய்வதற்கான காசோலை யினை அண்மையில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவல த்தில் வைத்து அமைச்சரினால் கல்லூரியின் ஆசிரியரிடம் வழங்கி
வைக்கப்பட்டது. (க-28)
பிரேசில் கிராண்ட் பிரீகார்பந்தயம்
லூயிஸ் ஹாமில்டன் சம்பியன்
مخت
பெடரேஷன் LD56] ଗl60 (60 澎须 டியில் பிரான்ஸ் \ = இ என்ற கணக்கி . 2 ̄3ܢܐܠܦܘܐܠܢܥ ܢ குடியரசு அணி பிரேசில் கிராண்ட் பிரீ பார் போர்ஸ் இந்தியா வீரர் செர்ஜியோ முறையாக சம்பி முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் பெர்ஸ் 4ஆவது இடமும் பிடித்தனர். ஹாட்ரிக் சாதன வீரர் லூயிஸ் ஹாமில்டன் சம் நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட் 54ଏଥିରେuଣ୍ଡ ର பியன் பட்டம் வென்றார். ஜோஸ் டல் (பெராரி) 5ஆவதாக வந்தார். னிஸ் தொடரில் BT (36DT6ö 33LITL (3JTC3LDI 2016 பார்முலா 1 சீசனில் இது ன்ஸ் நாட்டின் எ
பந்தயக் களத்தில் நேற்று முன்தி வரை நடந்துள்ள 20 பந்தயங்க நடைபெற்றது. னம் நடந்த விறுவிறுப்பான போட்டி எளின் முடிவில் மெர்சிடிஸ் வீரர்கள் (Ա) 560716715 யில் ஹாமில்டன் 3 மணி 1 நிமிடம் நிகோ ராஸ்பெர்க் (367), லூயிஸ் I டத்தில் பிரான் 1335 விநாடியில் கடந்து கோப் ஹாமில்டன் (355) தொடர்ந்து கிறிஸ்டினா மி பையை கைப்பற்றினார். அவருக்கு முன்னிலை வகிக்கின்றனர். கடைசி டன் மோதிய 25 புள்ளிகள் கிடைத்தன. சக மெர் பந்தயமான அபுதாபி கிராண்ட் கரோலினா பிளி சிடிஸ் வீரர் நிகோ ராஸ்பெர்க் பிரியில் (நவ 25-27) ராஸ்பெர்க் 6,16-14 என்ற (1455 விநாடி) 2ஆவது இடம் 3ஆவது இடம் பிடித்தால் கூட உலக 1-0 என முன
பிடித்து 18 புள்ளிகளை பெற்றார். சம்பியன் பட்டத்தை ஹாமில்டனி தினார்.
ரெட் புல் ரேசிங் அணியின் மேக்ஸ் டம் இருந்து தட்டிப் பறித்து விடுவார் මේ(Bග්‍රීඝ්‍ර 2ථිy வெர்ஸ்டாப்பன் 3ஆவது இடமும், என்பது குறிப்பிடத்தக்கது. (த) டத்தில் பிரான
 
 
 
 
 
 
 
 

21 வயதுப் பிரிவு |ண்மையில் பாரா ல் காணலாம். இ
பித்திட்டம்
பருத்தித்துறை மாதனை விளை யாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அணிக்கு 8 ஓவர் 9 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில் மாலுசந்தி மைக்கல் அணியை எதிர்த்து குரும்பகட்டி
உதயசூரியன் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய உதய சூரியன் அணி 8 ஓவர் நிறைவில்
6, 2016
வினோத்ராஜ் அமீர்தன்சிறப்பான ஆட்டம் மைக்கல் அடுத்த சுற்றுக்குத்தெரிவானது
பிரசாந் அதிரடியில் 73 ஓட்டங் களைப் பெற்றது.
பதிலுக்கு ஆடிய மைக்கல் அணி 7.3 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.
மாலுசந்தி மைக்கல் அணி வினோத்ராஜ் அமீர்தன் ஆகியோ ரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. இ
புதிய நிர்வாகத்தெரிவு
யாழ்.மாவட்டதாச்சி விளையாட் டுச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதியநிர்வாக தெரிவும் நேற்றுமுன் தினம்திங்கட்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவர் செசண் முகலிங்கனும் செயலாளராக சற்
குணலிங்கமும் பொருளராக பீஜெய விந்தனும் ഉ_L5ഞഓഖ]Te; வை. ஆனந்த ஜெஸ்கரனும் உப செயலாளராகக.சுதனும் மேலும் 10 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு Ghafujuru G6T6T60Ti, இ
ரேஷன் கோப்பை டென்னிஸ்
(885 TLGOL 55T60T ஸ் இறுதிப் போட் ) (6)6OOf ODU 3-2 ல் வீழ்த்திய செக் தொடர்ந்து 3ஆவது பன் பட்டம் வென்று ன படைத்தது. JLGBI6DU GlL6OI பைனல்ஸ் பிரா டிராஸ்பர்க் நகரில்
ஒற்றையர் ஆட் ஸ் வீராங்கனை 6TTGLC360TT6 fift செக் குடியரசின் 5bIG385T6JIT 6-3, 4கணக்கில் வென்று னிலை ஏற்படுத்
வது ஒற்றையர் ஆட் சின் கரோலின்
(519 J3 ஹாட்ரிக் சாதனை
கார்சியா 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் நட்சத்திர வீராங்கனை பெத்ரா குவித்தோவாவை (செக்.) வீழ்த்தியதால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் பிரான்சின் கரோலின் கார்சியா 6-8, 3-6, 6-3 என்ற செட் கனத்தில் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்த பிரான்ஸ் 21 என முன்னிலை பெற்றது. பரபரப் பான 2ஆவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் செக் குடியரசின் பார் போரா ஸ்டிரைகோவா 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் ஆலிஸ் கார்னெட்டை வீழ்த்தி 2-2 என
சமன் செய்தார். இதைத் தொட
ர்ந்து சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இரட்டையர் ஆட் டத்தில் பிரான்சின் கார்சியா - பபிளாடெனோவிச் ஜோடியுடன்
Dh
மோதிய செக் குடியரசின் கரோ 6Ó6OTT Lú6f6ÖG3a5 T6AJIT - UnTÜGBLUTUT ஸ்டிரைகோவா ஜோடி 7-5, 7-5 என்ற நேர் செட்களில் போராடி வென்றது.
இந்த வெற்றியுடன் 3-2 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்திய செக் குடியரசு அணி தொடர்ந்து 3ஆவது முறையாக பெடரேஷன் கோப்பையை முத்தமிட்டு ஹாட்ரிக் சாதனை படைத்தது. அந்த அணி பெட் கோப்பையை வெல்வது 10 ஆவது முறையாகும்.
இதில் செக்கோஸ்லோவாகியா அணியாக 5 முறை வெற்றி பெற் றுள்ளது. அமெரிக்க அணி அதிக ULLöFLIDIT&5 17 (Up60DD ôFLibl, Îlu J6ôr UL ID வென்றுள்ளது. 1976-1982 வரை தொடர்ச்சியாக 7 முறை கோப் பையை கைப்பற்றி ஆதிக்கம் செலு த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. (க)

Page 24
16.11.2016
ONGA)
ஆவாகுழு சந்.
அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித் துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போதுநிலையியற் கட்டளைச் சட்ட த்தின் 232இன் கீழ் எதிர்கட்சி பிரதம கொற டாவான ஜே.வி.பியின் தலைவர் அனுரகு மார திஸாநாயக்க ஆவா குழு தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல ரத் நாயக்க, இந்தக் குழுவினர் முதலில் வாள் களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததா கவும், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை எடுத்து வந்து பின்னர் இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
201ஆம் ஆண்டு யாழ்பாணம், இணுவில் அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வொ ன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது எதிர்தரப்பினர் மீது தாக்கு தல் நடத்துவதற்காக கூடிய குழுவே ஆவா குழுவாக உருவெடுத்துள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் யாழ் குடாநாட்டின் பல்வேறு அடிதடிகளில் ஈடுபட்டதுடன், அவர்களை ஆவா குழு என்றும் அடையாளப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.
இதன் தலைவராக இணுவில் மேற்கு கண்ணியம்மாள் கோவில் பகுதியில் வசிக் கும் நபரொருவரே செயறபட்டு வருகிறார். இவர் உள்ளிட்ட பலர் தற்பொழுது விளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர் ஆவா குழு வில் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்ப ட்ட இளைஞர்களே பெரும்பாலும் காணப்படு கின்றனர்.
இந்தக் குழுவினரால் யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகள் உள் ளிட்ட பல இடங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன் பல்கலைக் கழக மாணவர்களை பயமுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் வர்த்தகர் களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த குழுவினர் ஒப்பந்த அடிப்படையிலும் குற்றச் செயல்களில் ஈடுப் பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன. வர்த்தகர்களிடம் கப்பம்கோரல் போன்ற செயற்பாடுகளில் இவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இந்த குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிலை யிலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ் வாறானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்ப ட்டுள்ளனர். இதுமாத்திரமன்றி குற்றவாளி யாக காணப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்ப ட்டு அந்த தண்டப்பணம் செலுத்தப்பட்ட பின் னர் விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இந்தக் குழுவில் சுமார் 62 பேர் இருப்ப தாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 38 பேர் கைது செய்யப்பட்டு 6 பேரிடம் விசா ரணை நடத்தப்படுகிறது. 32 பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரதான தலைவர்கள் எனக் கருதப்படும் 8 பேரைத் தேடிவருகின்றோம். அதில் புதிய தலைவரும் இருக்கிறார் என்று கருதப்படுகிறது.
ஏனெனில், ஆரம்பத் தலைவர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள் ளார் என்றார். அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. வெளிநாடுகளிலுள்ள உறவினர் கள் மூலமே இவர்களுக்கு பணம் வருகிறது என்றேநாம் கருதுகிறோம். இந்த சகல இளை ஞர்களிடமும் நவீனரக மோட்டார் சைக்கிள் கள் இருக்கின்றன.
இதேநேரம், தென்னிந்தியாவில் இருந்து வந்த உறுப்பினர் ஒருவர் மூலமே இந்த குழு வினருக்கான முதலாவது வாள் வந்துள்ளது. பிரேசிலில் இருந்தே அந்த வாள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது போன்ற பல வாள்கள் இங்குள்ள ஆயுத பட்டறைகளிலும் உருவா க்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறான
வாளைதயாரிக்க முடியாதென மறுத்த ஆயுத பட்டறை உரிமையாளர் ஒருவர் மீது தாக்கு தல் நடத்திய சம்பவமும் பதிவாகியுள்ளது என அமைச்சர் சாகல குறிப்பிட்டார்.
இதேவேளை ஆவா குழு தொடர்பான விசாரணைகளை நாம் நடத்திச் செல்கிறோம என குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆவா குழுவுடன் தொடர்புபட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் இராணுவத்தின் சுயேட்சை மின் சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை ரெஜிமெண்டில் பணியாற்றிய ஒருவராவார். பல மாதங்களாக அவர் கடமைக்கு சமுகம ளித்திருக்கவில்லை. ஆகவே தப்பிச் சென்ற வராகவே அவர் கருதப்படுகிறார். இந்த நிலையில் அவரையும் கைது செய்து நாம் விசாரித்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். (ରଥF-1)
அரச அதிகாரி.
யாழ்.மாநகரசபை சுகாதார தொழிலாளர் கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த கார னத்தால் யாழ் பண்ணை பகுதியில் தேங்கி யிருந்த கழிவுகளை உள்ளூராட்சி திணைக் களம் மற்றும் முதலமைச்சர் அமைச்சின் அலு வலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தள்
கள் இணைந்து நேற்றைய தினம் அகற்றியி
ருந்தனர்.
இவ்வாறு அதிகாரிகள் கழிவுகளை அக ற்றும் நடவடிக்கையை ஆரம்பித்த காரணத் தினால் தொழிலாளர்களுக்கும் அதிகாரிகளு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட துடன் தமக்கு தீர்வை வழங்காமல் கழிவு களை அகற்றுவதற்கு பாரிய எதிர்ப்பைத் தெரி வித்திருந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் கலக மடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டது
டன் சுமார் 6 மணித்தியாலங்கள் வரையில்
பதட்ட நிலை காணப்பட்டது.
யாழ் மாநகரசபையில் தற்காலிகமாக பணிபுரியும் மாநகரசபை சுகாதார தொழிலா ளர்களுக்குநிரந்தரநியமனம் வழங்க கோரி யாழ் மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் தமது பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் தமது போராட்டத்தினை மேலும் விஸ்தரித்து நிர் வாக முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது பொலிஸார் அப்பகுதிக்கு சென்று அவ ர்களுக்குரிய தீர்வை பெறுவதற்காக அதிகா ரிகளுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்து குறித்த நிர்வாக முடக்க போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தனர்.
அதன்படி நிர்வாக முடக்க போராட்டத்தை காலை 10 மணியளவில் நிறைவு செய்ய தொழிலாளர்கள் தமது பணி புறக்கணிப்பை தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் யாழ்.பண்ணைப்பகுதி யில் அதிகளவான கழிவுகள் தேங்கி புழுப்பி டித்த நிலை காணப்பட்டமையினால் அப்பகு தியில் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
எனவே குறித்த கழிவுகளை அகற்றுவத
ற்கென ஏனைய பிரதேச சபைகளில் இருந்து
வாகனங்களை வரவழைத்து வடமாகான முதலமைச்சர் அமைச்சில் உள்ள அதிகாரி கள் உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூரா ட்சி திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத் தர்களும் இணைந்து கழிவுகளை அகற்றுவ தற்கு ஆரம்பித்தனர்.
இதனை அறித்த யாழ் மாநகரசபை சுகா தார தொழிலாளர்கள் அவ்விடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கழிவகற்றுதலை நிறுத்துமாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து யாழ்.பொலிஸ் நிலைய கலகத் தடுப்பு பொலிஸார் அவ்விடத் ததுக்கு வரவழைக்கப்பட்டு கழிவுகள் அகற் றும் பணி நடைபெற்றது.
தொழிலாளர்களின் தொடர்சியான எதிர் பினை தொடர்ந்து வடமாகாண சபை உறுப் பினர் சிவாஜிலிங்கம், வடமாகாண உள்ளூ

ம்புரி
ராட்சி ஆணையாளர் பொ.குகநாதன், யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன். வடம்ாகாண முதலமைச்சர் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகரசபை சுகா தார தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அவ்வி டத்துக்கு வருகைதந்து உள்ளூராட்சிதினை க்கள அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் கழிவுகள் அகற்றப்படுவதை நிறுத்த வேண்டும் என சுகாதார தொழிலா ளர்களில் ஒருவள்தான்தீக்குளிக்கப்போவதாக கூறி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை யால் அப்பகுதியில் பெரும் பதட்டநிலை உரு வாகியிருந்தது. அருகில் நின்றவர்கள் தீக்கு ளிக்க முற்பட்டவரை ஆசுவாசப்படுத்தியமை யால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. (68-9)
நிரந்தர நியமன.
யாழ்.மாநகர சபையின் தற்காலிக சுகா தார தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகி யோருடன் கலந்துரையாடுவதாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தொழிலாளர்களுக்கு உறு தியளித்துள்ளது.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிலாளர்களின் பிரதிநிதிகள் பத்துப்பேர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் அவைத்தலை வர்சீவி.கே.சிவஞானம், யாழ்.வணிகர்கழக தலைவர் ஜெயசேகரம் ஆகியோரினை நேற்று இரவு எட்டு மணியளவில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் பணிமனையில் சந்தித்து கலந்துரையாடியி ருந்தனர். இதன்போதே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசுவதாக உறுதிய ளிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரசபையில் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றும் ஊழியர்கள் தமக்கான நிரந்தரநியமனத்தை வழங்கக் கோரிகடந்த ஒருவாரத்திற்கு மேலாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத னால் யாழ்.நகர் முழுவதும் குப்பைகளால் நிரம்பி சுகாதார சீர்கேடான முறையில் காணப்படுகின்றது.
இந்நிலையில் சுகாதார தொழிலாளர்களை பணிக்கு திரும்புமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற் றையதினம் இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், பணிப்புறக்க ணிைப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிலாள ர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்க வேண்டிய தமது தரப்புநியாயத்தை கூறினா ர்கள். அவர்களது கோரிக்கை எமக்குநியாய மாகதான் உள்ளது.
தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பில் யாழ்நகரம் முழுவதுமே பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பில் நாம் அவசர நட வடிக்கை ஒன்று எடுக்க வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் வடக்கு மாகாண சபைக்கு, மாநகர சபை ஆணையாளருக்கு அல்லது அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் காணப்பட் டால் அதனை எம்மிடம் தெரிவித்தால், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகி யோருடன் பேசிநிரந்த நியமனம் வழங்குவ தற்கான அனுமதியை பெற்றுத்தர முடியும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த சந்திப்பு 9.15 மணிவரைநடைபெற்றிருந்தது. இதன்போது தொழிலாளர்களால் தமது கோரி க்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் பாராளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடம் கையளிக்கப்பட்டுள்ளது. (ରଥf-4)
Lă5b 23
UITU).öröntgrg565.T. வழங்கக் கோரி யாழ் மாநகரசபை சுகா தார தொழிலாளர்கள் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் தமது பணிப்புறக்கணிப்பு போரா ட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
9 நாட்கள் கடந்தநிலையில் வடமாகாண சபை உறுப்பினர்சிவாஜிலிங்கம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பொ.குகநாதன், யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன், வடமாகாண முதலமைச்சர் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாந கரசபை சுகாதார தொழிலாளர்களின் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இருபகுதியினரும் இணக்கப்பாட்டுக்கு வந்து மேற்குறித்த பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையா டலை மேற்கொண்டிருந்த வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மாநகரசபையில் சுகாதார தொழி லாளர்கள் மற்றும் வேலைத் தொழிலாளர் கள் இணைந்து தமது நிரந்தர நியமனத்து க்காக நியாயாமான போராட்டத்தினை மேற் கொண்டிருந்தனர்.
நாம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் தொழிலாளர்கள் இணக்கப்பாட்டு க்கு வந்துள்ளனர். அதாவது யாழ் மாநகர சபை சுகாதார பகுதியில் 127 பேரும் வேலை ப்பகுதியில் 70 பேருமாக 197 பேருக்கு நிர ந்தர நியமனம் கிடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நியமனங்களை பெறுவதில் வடமாகாண சபை, உள்ளூராட்சி திணைக் களம், யாழ் மாநகர சபை என்பன தனித்து செயற்பட முடியாது.
கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத் திடம் இருந்து அதாவது முகாமத்துவ சேவை பிரிவிடம் இருந்துஅனுமதி வரவேண்டும். ஒரேநாளில் அனைவருக்கும் நிரந்தரநியம னம் கொடுப்பதென்பது சாத்தியமில்லை. எம் மால் இயன்றளவு படிப்படியாக நியமனங் களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் 90 பேருக்கு எதிர்வரும் 3 மாதங்களில் நிரந்த நியமனம் வழங்கப் படும் எனவும் ஏனைவர்களுக்கு வெற்றிடங் களின் வரிசையில் எதிர்வரும் 6 மாதங்களு க்குள் படிப்படியாக நிரந்தர நியமனம் வழங் கப்படும் எனவும் அவர்களிடம் தெரிவித்துள் (36TITLD.
இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் அ.உதயகுமார் கருத்து தெரி விக்கையில்,
எமக்குரிய சாதகமான தீர்வு வழங்காத தால்தான் தொடர்ந்து போராடவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.
முதலமைச்சரின் அனுமதியுடன் வடமா காண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எம க்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாதங்களுக்குள் 90 நியமன ங்கள் வழங்குவதாக உறுதி செய்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் தொழிலாளர்களின் ஊதியத்தை பரிசீலித்து வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள் ளார். அவரின் உறுதிமொழியை நாம் நம்பு 63DITLD.
எனினும் அந்தவகையில் இன்றுடன் நேற்று) எமது பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்துநாளையில் இருந்து(இன்று) பணியை தொடருவோம்.உறுதிமொழிகள் நிறைவு செய்யாதவிடத்து மீண்டும் பணிப்புறக்கணி ப்பை தொடருவோம் என மேலும் தெரிவி த்தார். A
ஒருவாரங்களுக்கு மேலாக கழிவுகளின் தேக்கத்தால் அசுத்தமாகி இருந்த யாழ் மாந கர் இன்றில் இருந்து தூய்மை பெறும் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.(செ-9)
40 லீற்றர் கோ.
பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவள் இன்றைய தினம் சாவகச்சேரிநீதிமன்றில் - ISII நிலையில் பொலிஸார் மேலதிக வினை களை மேற்கொண்டு வருகின்றனர்.இச-89)

Page 25
O O ருந்தார். சந்தேக நபர்களை நீதிமன்றம் ಛೀ யும் நீதிமன்றம் தீவிரவாதிகளாக பார்ப்பதில்லை : 9 JaflueO60)LDJLS ஊர்காவற்றுறை நீதவான் அறிவுறுத்து டுள்ள அடிப்படை (யாழ்ப்பாணம்) வழக்கு நேற்றையதினம் உளர் கப்பட்டுள்ளதாக வழக்கு சந்தேகநபர்கள் யாரை காவற்றுறை நீதிமன்றில் நடை அததுடனகு யும் நீதிமன்றங்கள் தீவிரவாதி பெற்ற போதே அவர் மேற்கண்ட பானது 3Deು 蹟 களாக பார்ப்பதில்லை என புங்குடு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். ಹಾprìಹULL-UP தீவு மாணவி வித்தியா கொலை நேற்றைய வழக்கு தவனை தொடர்பில் 3Deು வழக்கு விசாரணையின்போது ஊர் யின் விசாரணை முடிவில் தம்மை பத்திரிகை 5T85. காவற்துறை நீதவான் நீதிமன்ற சிறைச்சாலை அதிகாரிகள் அதி அதிபருக்கே அத நீதவான் எம்.எம்.றியால் அறி காலை 3 மணிக்கே சிறைசசாலை குறிப்பிட்டிருந்த வுறுத்தியுள்ளார். மேற்படி கொலை யில் இருந்து அழைத்து வருகின்ற அந்தவகை
போதும் தற்போது வரை னது தற்போது நாடுகளுக் (jlaj. தமக்கு குடிப்பதற்கு நீரோ
SD USLDDGESTIGTI விரைவு பொதிகள் சேவை உண்ணுவதற்குஉணவே ):
தரவில்லை என மன்றில் மலதிக TU6 6ailBaFL Gilleuna) (aganpiIL கூறியிருந்தனர். புலனாய்வுபிரிவு భ 灭 - - - - யாராலும் தடுக்க
- ஆரம்பத்தில் யாழ். - - - ー UK 550/. Kg பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்ட நீத
DELIVERY IN3 - 5 DAYS sease. களைவிசாரனை Euages sl_Lmuflest Elungless வநது அழைத்து செல் LDITMILD 3:n ISU ീ[ടുത്തിന്റെ ഖ്തു ബൈ. லும் போது தமது உற : றியது - - - TT60) U. signalysis dig O768,226243 စူပါဂ္!!!!!! :+၅: #tpæ: 9န္တီး၊ ့ မျိုးနှီးမြှို့” e urruptuursori b o alsif GpTë af பதற்கு அனுமதியளித்த
 ைநெல்லியடி  ைவல்வெட்டித்துறை
காணி விற்பனைக்கு
ஒட்டுமடம் சந்தியிலிருந்து அராலி வீதியில் கல்லுண்டாய் வையிரவர் கோவிலில் இருந்து 200 மீற்றர்
போதும் தற்போது அநு ராதபுர பாதுகாப்பு அதி காரிகள் அழைத்து வரும் நிலையில் அவ்வாறு உற வினர்கள் சந்திப்பதற்கு அனுமதிப்பதில்லை என வும் கூறியிருந்தனர்.
மேலும் தம்மை தீவிர
ஒன்பது புணர்வுக்கு உட் ഞ] L(665ഞൺ வம் தொடர்பாக ( நபர்கள் கைது ெ
தூரத்தில் 46. LULIL 95IT60তীি விற் வாதிகளை போல பார்ப் களுக்கு எதிராக
Lu60)6OT35g, 2 600TCB. பதாகவும், தமது வழக்கு நீதவான் நீதிமன
தொடர்பு கொள்ளும் SGD B- ഖിg[]ഞ്ഞ് அறிக்கை தொடுக்கப்பட்டது
கள் சட்டமா அதிபரிடம் இதன்படி குற
(6613) O77 443 45O1 பரிசீலனையில் உள்ள ரனைகளுக்கா
தாக கூறப்படும் நிலை அழைத்துவரப்ப
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் யில் தற்போது மீண்டும் நபர்களும் வழு
உணவே மருந்து குற்றப்புலனாய்வு அதி கள் முடிந்து நீ
SKARAM A: Sci000Hospitality காரிகள்விசாரணைசெய்ய 6ólu GB 66J6fGBuu
அறிமுகப்படுத்தும் G8 - Tm) |
జాతి என கூறுகின்ற கள ஒரு குறறமு
இவ்வாறான நிலை 6T6OTOLD, 55J5
யில்எப்போது எமதுவழககு றுறை பொலிஸா
மேல்நீதிமன்றுக்கு மாற்ற மல் கைது செய்து
மடையும் எனவும் மன் தங்களை கை
றில் வினவியிருந்தனர். எனறு அழைக்
இதனையடுத்து நீதி உத்தியோகஸ்தர்
• வான் குறிப்பிடுகையில், செய்வோம் என்
யாழ்ப்பான பாரம்பரிய தகர்களுக்கு சிறுத்தல் வி
C u 2 60685ub ಹಗರಾ೦ತಿuಠರೌìುಡಿಹಾ இவ்வாறு டெ
ஆரே தற்போது வரை உணவு சுறுத்தல் விடுக்
இலைக்கஞ்சி, ஆட்டா றொட்டிகுண்டுத்தோசை மறறும் அருநதுவதற்கு தொடர்பில் தனிய
குழல் பிட்டு, கீரைப்பிட்டு அரிசிமா இடியப்பம் நீரவழங்கப்படாமை தொடர் ஊர்காவற்றுறை
மரக்கறி, மீன், நாட்டுக்கோழி சாப்பாடு பாக ஊர்காவல்துறை நீதி நீதிமன்றத்தில் 6
சுறாப்பிட்டு இறால் பிட்டு மன்ற பதிவாளர், சிறைச் இந்நிலையி
面 பிட்டு/இடியப்ப கொத்து 916ജ്ഞാക്ക് ജൂഞ്ഞാഞ്ഞunണ] - 驚 $ ஆயுசு கோப்பி, பழரச பானங்கள், நாயகத்திடம் அறிக்கை (SLP 6 த்தியா
S. ஆப் வகைகள், ஒடியல் கூழ் GLI16060DDGuring 16 LTPUD
பயற்றம் உருண்டை, சீனி அரியதரம், (36) 1600IGLD 6T وقعt_L_copen||||||||62|انق***ظالP நேற்று
தட்டுவடை முறுக்கு பிறப்பித்ததோடு உடனடி நீதவான் நீதிமன்
SS யாக சந்தேகநபர்களுக்கு _
இல,175 ம் குறுக்குத்தெரு உணவும் நீரும் வழங்கு LDGOGOT6
(வேம்படி பாடசாலை வீதி) யாழ்ப்பாணம் மாறு சிறைச்சாலை அதி பாத்து
ருக்கும் தெரிய 6)g5IT,GBLI.: O213OO 8O 60 காரிகளுக்கு உத்தரவட்டி புதைத்துள்ளார்.
மீசாலை வடக்கைச் சேர்ந்த திரு. யோகராச தயாபரன் அவர்கள் 21.10.2016 அன்று அகில இலங்கை சமாதான நீதவானாக சாவகச்சேரி நீதவான் திருமதி முறிநிதி நந்தசேகரன் முன்னிலையில் சத் தியப்பிரமாணம் செய்து கொண்டமையை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர் :- कg.ap.gmapाकली குடும்பம் கச்சாய் வீதி, கொடிகாமம்.
திரு.இ.ஜெயதவராசா குடும்பம் நாவற்காடு, வரணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւn
தகநபர்கள் யாரை தீவிரவாதிகளாய் 6OT6LD 66OrigO)5 Ó 9 6ÍT6)IIITEJ5ÜUL உரிமைகள் வழங் வும் குறிப்பிட்டார். த்ெத வழக்கில் தீர்ப் மன்றினாலேயே புமானதுடன் அது நீதிமன்றில் குற்றப் 56D 65FULJU U GFL LLL DIT காரம் இருப்பதாக
前 பில் இவ் வழக்கா LLLDT elgujLLb உள்ள போது அவற் ளப்பட வேண்டிய னைகளை குற்றப் மேற்கொள்வதை முடியாது எனவும் ான் சந்தேகநபர் னக்கு ஒத்துழைக்கு டன் இவ் வழக்கு இம் மாதம் 28 ஒத்திவைக்க உத் (செ-4)
சந்தேக நபர்களிடமும்.
படுத்தப்பட்ட பின் செய்யப்பட்ட சம்ப முதலில் 9 சந்தேக சய்யப்பட்டு அவர் ஊர்காவற்றுறை றத்தில் வழக்குத்
. த்ெத வழக்கு விசா கநீதிமன்றத்திற்கு பட ஒன்பது சந்தேக 55 BL6).JL25605 திமன்றத்தினை றிய போது தாங் LĎ GN5UU6)ĺ6Ď6OD6D ளை ஊர்காவற் ார் தேவையில்லா ள்ளனர் என்றும், து செய்த கோபி 5 JUGLib GUIT656) RD6) 60).J 685 T606) றும் பகிரங்கமாக டுத்திருந்தனர். ITൺിണ്ഡring, ele BUULL FLDU6)ILb ான வழக்கு ஒன்று பொலிஸாரினால் தாடுக்கப்பட்டது. ல் குறித்த வழக் 5)5İT60D60 618-LÜUÜ ாடர்பான பிரதான |ஊர்காவற்றுறை iறத்தில் எடுத்துக்
la DUI...
ாமல் குறித்த நபர்
ਉ 因 41 6).JU1g.j60)LU குறித்த நபருக்கு எதிரான வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன் றத்தில் இடம் பெற்று வந்த நரிலையில , ಆಶ್ಲೆàಶ ಹಾpಹ கில் அவர் குற்ற
வாளி என நிரூ
பக்கப்பட்டுமரன த ன ட  ைன விதிக்கப்பட்டுள 6ाg.
G3 LD QQI İLDİ LD6060Telukot
EBUPDILL60DD35 &T5 9JԱք 6)/(b டங்கள் கடூழிய சிறைத்தண்ட னையும் 5 ஆயி ரம் ரூபாய் அப
b விதிக்க
படடுள்ளது(செ)
■。20芷6
சுமணரத்ன தேரருக்கு எதிராக.
தமிழ் பேசும் சமூகங்களை கேவலமாக இழிவுபடுத்தும் வார்த் தைகளால் தூவிக்கும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்
டிய சுமணரத்ன தேரருக் கெதிராக
நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட் -g列。
மட்டக்களப்பு பட்டிப்பளை பிர தேச செயலகத்தின் கதவைப் பூட்டி செயலகத்திற்கு முன்னால் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பிர தேச செயலக அலுவலர்கள் மற் றும் பொதுமக்கள் ஆகியோர் மேற் கொண்டிருந்தனர்.
UlipUUGOD6TL Lily (353 GetUGD35C பிரிவில் பெரும்பான்மையினத்த வர்களை அத்துமீறிக் குடியேற்றும் அவரது நடவடிக்கைக்கு ஆதரவாக கடந்த வெள்ளிக்கிழமை அங்கு சிங்கள் மக்கள் சிலரை அழைத்து வந்த பிக்கு அம்பாறை - கண்டி பிர தான வீதியை வழி மறித்து ஆர்ப்
கொள்ளப்பட்டது. முதலில் பொலி ஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது.
இதன் போது ஊர்காவற்றுறை பொலிஸார் சார்பில், இவ்வழக்குத் எழுவதற்கான சம்பவம் நடை பெற்ற வேளை இங்கிருந்த சீரற்ற நிலமைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அச்சுறுத் தப்பட்டமை தொடர்பாக வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் களிடம் வாக்குமூலங்களை பெற் றுக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தற்போது குறித்த சந்தேக நபர்களிடம் வாக்கு மூலத் தினை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை மன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வின ணப்பம் ஒன்றினை நீதவான் முன் னிலையில் சமர்ப்பித்திருந்தனர்.
இவ் விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த நீதவான் அவர்களிடம் வாக்கு மூலத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை வழங்கியதுடன், வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பரதான வழக்கு விசாரணைகளுக காக அவர்கள் இன்று நேற்று) மன் றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதால், இன்று (நேற்று) நீதிமன்ற வாளா கத்திற்குள் வைத்தே 9 சந்தேக நபர் களிடமும் வாக்கு மூலத்தினை பெற் றுக் கொள்ளுமாறு ஊர்காவற் றுறை பொலிஸாரை நீதவான் வை.எம்.எம்.ரியால் பணித்திருந் தார்.
இதன் படி குறித்த சந்தேக நபர் களின் வாக்குமூலங்கள் பதிவுசெய் யப்பட்டிருந்தன. GeF-4)
வலம்புரி விளம்பரத் தொடர்புகளுக்கு
○212217○○3
○215●71532
போட்டோ கொப்பி இயந்திரம் விற்பனைக்கு உண்டு (2 Side Printing Machine)
O77 330 2853
பாட்டம் நடத்தியபோது மேற்படி தேரர் தமிழ் பேசும் மக்களை இழித்துரைத்திருந்தார்.
அத்துடன்தமிழ்பேசும் அரசாங்க அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியிருந்தார். இதனைக் கண டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன் னெடுக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை பிரதான வீதியை மறித்து இடம்பெற்ற ஆர்ப் பாட்டத்தின்போது தமிழ்த் தேசியக் gal LGOLDüLfl60 LDLL556TÚL மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரக ளான சீ யோகேஸ்வரன், ஞா.சிறி நேசன், சாவியாழேந்திரன், மற் றும் கிழக்குமாகாணவிவசாய அமைச் சர் க.துரைராசசிங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்க ளான ஞா. கிருஸ்ணபிள்ளை மாநட ராசா, கோ.கருணாகரம், இ.பிர சன்னா, இரா.துரைரெத்தினம், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத் திரன் மற்றும் பொன்.செல்வராசா உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனால் சில மணி நேரம் பட் டிப்பளை - கொக்கட்டிச்சோலை பிர தான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்தில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரி தரன் ஆகியோர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மங்களராமயவின் புத்த பிக்கு
வைக் கைது செய்ய வேண்டும்.
மாவட்டத்திலிருந்து அந்த புத்த பிக் குவை வெளியேற்ற வேண்டும். அவரின் அடாவடித் தனங்களுக் கெதிராக நீதியான விசாரணை G36).j600IGLib GT60T & JJLJTLL3535 JJ கள் தெரிவித்தனர்.
விசாரணைகள் துரிதப்படுத் தப்படும், காணி விவகாரம் குறித்த விடயம் தொடர்பான விசாரணை அம்பாறைமாவட்டத்தில்நடைபெற்று வரும் இந்நிலையில் அதனை மட் டக்களப்பு மாவட்டத்திற்கு மாற்றப் படும் என்ற கோரிக்கை உறுதி மொழியை மேலதிக அரசாங்க அதிபரும் உதவிப் பொலிஸ் அத்தி யட்சகரும் வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
பொலிஸ்மா அதிபர், ஜனாதி பதி, பிரதமர் ஆகியோருக்கும் இவ்விடயம் தொடர்பில் விசா ரனையைத் துரிதப்படுத்துமாறு கோரும் மகஜர்களும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர எஸ்.கிரிதரன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரி Llb 6ODELIJefë SËJULLGOT. (ର8)--
நிறுவனத்தின்
நாடுங்கள்.
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 16.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
o_eoélec* Qupg56ỏ g5!T. &a_flu, Jü
9ar tes வீட்டில் இருந்தவாறே
வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் பொதிகளை துரித கதியிலி அனுப்பிட
96.Opusai O77 29.31 062
உங்கள் 9 lefont G/
CNR world vide Express No.40 Clock tower road Jafna. (Autom6 (Banglesið og sensoolo)