கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.19

Page 1
னை குராக ду - - - VUMUV VUAKVOV VUUAVV
O O (யாழ்ப்பாணம்)
பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு "ேஃகுமானம் ØA இன்று சைவ சமய வாழ்வியலை (கொழும்பு) மறந்து மாறிக்கொண்டு உள்ளது நாட்டில் இனவாதம் பேசும் அனைவருக்கு என தெரிவித்துள்ள தமிழ் தேசிய எதிராகவும் தயவு தாட்சண்யம், இன, மத பேதம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்
பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா
வரன் ஒருசைவ சமயத்திலுள்ள தம அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தர பூெைமும்தமிழ்இேந்ைத
விட்டுள்ளார். (14ஆம் பக்கம் பார்க்க)
பெருமகனை நீங்கள் இந்த மணன்
t:0.e.t:"Gere. Fa úr naunum F கைதான சந்தேகநபர்களிடம் ödbID LID600DLIDVALL60
O AA வாக்குமூலம் பெற அனுமதி சீரற்ற 56D6606) டிசெம்பர் 02 வரை விளக்கமறியல் விதிப்பு
(UTPUUT600TLD) யாழ். பல்கலைக்கழக மான வர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக கொல்லப்பட்ட வழக்கில் கைது செய யப்பட்டுள்ள சந்தேக நபர்களை பொலிஸாரின் ஒழுக்க விதிமுறை
(கொழும்பு) தெரிவித்துள்ளது.
கோவையின் அடிப்படையில் வாக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்
மூலம் பெறுவதற்கு யாழ்நீதவான் டுள்ள கொந்தளிப்புநிலை காரண நீதிமன்ற பதில் நீதவான் திருமதி | LDII45, 85GBLb மழை மற்றும் பனிமூட் சறோஜினி இளங்கோவன் அனு டத்துடனான காலநிலை இன்னும் மதி வழங்கியதுடன், சந்தேக நபர்
24* பக்கம் பார்க்க.
கிழக்கு, வடக்கு மற்றும் உளவா மாகாணங்களில் கடும் இடியுட னான மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் உள்ளதாகவும் எச் சரிக்கை விடுக் 23' பக்கம் பார்க்க.
சில தினங்களுக்கு தொடரும் என களை எதிர் வளிமண்டலவியல் திணைக்களம
| Languá) Big5 Taŭrigu
| 10 BLIŤ ENEs g!
(Deb60)6Ogde)
தெற்கு சப்ரகமுவ, மத்திய, மேல்
நல்லூர்
மாணவர்களின் Genom குழப்ப வடக்கில் தீய சக்திகள் முயற்சி
SLS S S L S S S S S S S S S
முதல்வரை வடக்கு பெற்றுள்ளது
யோகேஸ்வரன் எம்.பி. பெருமிதம்
னில் ஒரு மாகாண சபை முதல் வராக பெற்று இங்கு கொண்டு வந்து இருத்தி வைத்துள்ளீர்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக்களத்தின் முப்பதா வது ஆண்டு நிறைவையொட்டி ருநீலருரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை ஆரம்ப நிகழ்வு
23' பக்கம் பார்க்க. GFIT GFLOW LIulifli LGui GDög
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம் மணியம்தோட் டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியினை பயிரிட்ட ஒரு வரை யாழ்.பொலிஸார் கைதுசெய் துள்ளனர்.
அத்துடன் அவரிடமிருந்து கஞ்சா செடியினையும் பொலிஸார்மீட்டுள்ள னர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக 24* பக்கம் பார்க்க.
1 ܦ ܒ ܲ ܦ .
 
 
 

website: www.valampurii.lk
66 GODesso e 2OOO
துநான்கு O
(6) 16 DID
E-mail: valampuri(a)yahoo.com,
valampurii (asltnet.lk
Registered os O Newspaper in Sonko
Vizlampurii ITT
க.பொ.த (சாத)
If II மாதிரி விளாத்தாள்
தொழில்நுட்பம் -
G.
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 04 சனிக்கிழமை (19.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 336
Gallalbaii
håHI AINAKAMAR
வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் 2ஆம் வாசிப்பு நிறைவேற்றம்
(கொழும்பு)
2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக
வாக்குகளினால் பாராளு மன்றத்
தில் நேற்று மாலை நிறைவேற்றப் பட்டது. வரவு செலவுத்திட்ட இரணன்
டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின
போது 162 வாக்குகள் ஆதரவாக வும் 55 வாக்குகள் எதிராகவும் அளிக BJLJ Geira T60T.
7 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்ன மாகி யிருக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை 24* பக்கம் பார்க்க.

Page 2
(கொழும்பு)
இலங்கையில் வாழும் வசதி படைத்த நான்கு முஸ்லிம் குடும் பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந் துள்ளதாக அரசாங்கத்தின் நீதி மற்றும் பெளதத விவகார அமைச்சர் விஜயதாஸ் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதனால் இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பு தொடர்பிலான 69ér er LD BIT600TULIG6ugbITB6)LD
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இலங்கையர் 32 பேர் இணைவு
நீதியமைச்சர் விஜேயதாச தகவல்
அமைச்சர் விஜயதாஸ் ராஜபக்ஷ
குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவா
தத்தில் கலந்துகொண்டு உரையாற் றிய நீதி அமைச்சர், வசதிபடைத்த
4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். ஆயுதக் குழுவில் இணைந்துள்ளதாகவும்
குறிப்பிட்டார். 24* பக்கம் பார்க்க.
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அததியட்சகர் காரியாலய பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை பொலிஸ்
பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்
பகுதியில் சட்டவிரோதமான முறை யில் புதையல் தோண்டும் முயற்சி யில் ஈடுபட்ட பத்து பேரை பொலிஸார் புதையல் தோண்டுவதற்குரிய உப கரணங்களுடன் கைது செய்துள்ள தாக முல் 24* பக்கம் பார்க்க.
VALU UJE VUzJ SLLSSS SS S S S S S S S S S S LSLSLLLLLSLLLLLSLLLLS SSLS S
(UTp(UT600TLD)
6)ILLDITET6OOT LDIT6OOT6).j86f6OT கல்வியைக் குழப்புவதற்கு தேவை யற்ற பல தீய சக்திகள் முனைப்புடன செயற்பட்டு வருவதாக வடமாகான சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறானவர்களின் செயற் பாடுகளை 24ஆம் பக்கம் பார்க்க.
(யாழ்ப்பாணம்)
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கடுமை யாக தாக்கி சிங்கள மொழியி லான காணொளிப் பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளி யிடப்பட்டுள்ளது.
குறித்த பாடல் காணொளியில் முதலமைச்சரை போன்று வேட மணிந்த ஒருவரும், ஒரு பெண் னும், புலி 23° பக்கம் பார்க்க.
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக
சிங்களத்தில் காணொளிப் பாடல்
မ္လယ္လို EGGO ਨੂੰ0ਨ தவறாநன்னெறி STági உங்கள் நாளிதழ்
 
 
 
 
 
 
 
 
 

(யாழ்ப்பாணம்)
6) Lig) - allupaig) LDITassrooDTLD இன்று சைவ சமய வாழ்வியலை மறந்து மாறிக்கொண்டு உள்ளது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய
(கொழும்பு) நாட்டில் இனவாதம் பேசும் அனைவருக்கு எதிராகவும் தயவு தாட்சண்யம், இன, மத பேதம் கூட்டமைப்பின் பாராளுமன்ற பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ் வரன் ஒருசைவசமயத்திலுள்ளதம அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தர ழரை சைவமும்தமிழும்இணைந்த விட்டுள்ளார்.
(14ஆம் பக்கம் பார்க்க) பெருமகனை நீங்கள் இந்த மணன்
பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு
யாழ்பல்கலை மானவர்கள் படுகொலை
கைதான சந்தேகநபர்களிடம்
வாக்குமூலம் பெற அனுமதி
டிசெம்பர் 02 வரை விளக்கமறியல் விதிப்பு
(யாழ்ப்பாணம்) யாழ். பல்கலைக்கழக மான வர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக கொல்லப்பட்ட வழக்கில் கைது செய யப்பட்டுள்ள சந்தேக நபர்களை பொலிஸாரின் ஒழுக்க விதிமுறை
கோவையின் அடிப்படையில் வாக்கு மூலம் பெறுவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திருமதி சறோஜினி இளங்கோவன் அனு மதி வழங்கியதுடன், சந்தேக நபர்
8660) 6T எதிர் 24* பக்கம் பார்க்க.
கரும் மழையுடன்
சீரற்ற காலநிலை
(கொழும்பு)
வங்காள விரிகுடாவில் ஏற்பட் டுள்ள கொந்தளிப்பு நிலை காரண மாக கடும் மழை மற்றும் பனிமூட் பத்துடனான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம
புதையல் தோண்டிய மாணவர்களின் கல்வியை குழப்ப
வடக்கில் தீய சக்திகள் முயற்சி
IO GLIŤ ENEs g! (முல்லைத்தீவு)
தெரிவித்துள்ளது.
தெற்கு சப்ரகமுவ, மத்திய, மேல்
கிழக்கு வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் இடியுட
னான மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் உள்ளதாகவும் எச்
சரிக்கை விடுக் 23° பக்கம் பார்க்க.
குரக Eர-கார" \ /\ / 7 \ ^ 7 முதல்வரை வடக்கு பெற்றுள்ளது
யோகேஸ்வரன் எம்.பி. பெருமிதம்
னில் ஒரு மாகாண சபை முதல் வராக பெற்று இங்கு கொண்டு வந்து இருத்தி வைத்துள்ளீர்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக்களத்தின் முப்பதா வது ஆண்டு நிறைவையொட்டி Uநீலழுநீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை ஆரம்ப நிகழ்வு நல்லூர் 23* பக்கம் பார்க்க.
கஞ்சா செடியை LulistLEus glög
(UTp UT600TLD)
யாழ்ப்பாணம் மணியம்தோட் டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியினை பயிரிட்ட ஒரு வரை யாழ்.பொலிஸார் கைதுசெய் துள்ளனர்.
அத்துடன் அவரிடமிருந்து கஞ்சா செடியினையும் பொலிஸார்மீட்டுள்ள னர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக 24* பக்கம் பார்க்க.
Gh-speechen Irratuur errerPerre

Page 3
பக்கம் 02
வலம்
பாரிய சவால்களுடன் பயணம் தொடரும்!
ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
காலத்திலிருந்த இலங்கையின் கீர்த்தியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தி ஒரு ஐக்கிய இல ங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனைவ ரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனா திபதி குறிப்பிட்டார்.
மேலும் இலகுவான சவால்களுக்கு அல் லாமல் பலத்த சவால்களுக்கு முகம்கொடு த்து அவற்றை வெற்றி பெறச் செய்வதற்காக
நாம் போராடி வருகிறோம். இதற்கு நாட்டு மக் கொழும்பு
கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இலகுவான சவால்களுக்கு அல்லாமல்
எனவும் அவர் குறிப்பிட்டார். பலத்த சவால்களுக்கு முகம்கொடுத்து அவ
முதலில் ஹொரண கல்வி வலயத்தில் ற்றை வெற்றிபெறச் செய்வதே இன்று தாய்
மதுராவல மகா வித்தியாலயத்தின் புதிய கேட் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும்
போர்கூடத்தை மாணவர்களிடம் கையளிக் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறி
கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்
சேன, வரலாற்றில் இடம்பெற்றகுறைகளைசரி
டார்.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை செய்து தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு நாட்டின் இரண்டு பிரதான
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றன்ர்.
ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ள
கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந் நிலையில் எத்தகைய விமர்சனங்கள் முன்
தார். வைக்கப்பட்டாலும் நாட்டினதும் மக்களின தும் வெற்றிக்காக அப் பயணத்தைத் தொடர்
புலத்சிங்ஹல மதுராவல ஹென்றி ஜய
வர்த்தன ஞாபகார்த்த பொது நூலகத்தையும் ந்தும் முன்கொண்டு செல்வதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி திறந்து வைத்தார். இந்த நிகழ்வை நேற்று முற்பகல் புலத்சிங்ஹல மதுரா
நினைவு கூரும் வகையில் நூலக வளாகத் வல பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்
தில் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டி கொண்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கை
வைத்த ஜனாதிபதி, புதிய நூலகத்தின் முத களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்
லாவது வாசகருக்கான உறுப்பினர் அட்டை போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
யையும் வழங்கிவைத்தார். இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர் மகிந்த அமர பிரிவினையைப் பார்க்கிலும் ஒற்றுமை
வீர, மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகே முக்கியமானதாகும் என்றும் இலங்கையின்
ஸ்வரன், முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, வரலாற்று அடிப்படைகளையும் சிரேஷ்ட
மாகாண அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச ஆகி கலாசாரம் மற்றும் கீர்த்திமிக்க வரலாற்றுப்
யோரும் கலந்து கொண்டனர்.
(செ) பாரம்பரியங்களையும் பேணி அரசர்கள்
மரண அறிவித்தல் விநாயகமூர்த்தி சிவகுமாரன் (ஓய்வுநிலை ஆசிரியர்-உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி)
வீரபத்திராயன் கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் |கொண்ட விநாயகமூர்த்தி சிவகுமாரன் (ஓய்வுநிலை ஆசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி) 17.11.2016 அன்று அகாலமரணம் அடைந் தார். | அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி-பரமேஸ்வரி ஆகி யோரின் சிரேஸ்ட புதல்வனும், பாலாம்பிகையின் (உப அதிபர் - மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), அன்புக் கணவரும் சங்கவியின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பாலசிங்கம்-சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், சாந்தநாயகி, குகதாசன், சீதாதேவி, பாலகிஸ்ணன், சரவண பவன், கிருபானந்தன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவநாதன், மகாகணபதி, இந்துமதி, ஜெயதேவி, முல்லை ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற ரவிசங்கர், அருணா, சத்தியேந்திரா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், லாவண்யா, லக்சியா, சேபினியா, கணியன் |ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு கரணவாய் தெற்கு வீரபத்திரராயணில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கிறாய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:-வி.பரமேஸ்வரன்(சகோதரன்)
021226 3658
(சி-6429)

bபுரி
19.11.2016
ஆசிச் செய்தி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 30ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை 18.11.2016ஆம் திகதி-21.11.2016ஆம் திகதி வரை நடாத்திக் கொண்டிருக்கும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு விழா சிறப்புற நடைபெற எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும்
ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சோ.கேதீஸ்வர சர்மா
செயலாளர் ஆனைப்பந்தி
சர்வதேச இந்து யாழ்ப்பாணம். 6646
குருமார் ஒன்றியம் உதவிப் பொலிஸ் பரிசோதகரின்
பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
(கொழும்பு)
உதவிப் பொலிஸ் பரிசோதகர் தசநாயக்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரண
வின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் குரு மடைந்த குருணாகல் பொலிஸ் நிலைய
ணாகல் மதுராகல இல்லத்துக்கு நேற்று பிற் த்தின் குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ரத்ன பண்டா
பகல் சென்ற ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி தசநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி
அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலு
களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவி த்தினார்.
த்துக் கொண்டார்.
(செ-11)
தமிழில் தேசிய கீதம் பாடமுடியும் எதிர்மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
விக்கி-பொதுபல சேனா மீது நடவடிக்கை
(கொழும்பு)
நிகழ்வின் போது அரசாங்கம் தமிழ்மொழி இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழி
யில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எடுத்த நட யில் பாடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்ய
வடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரி ப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல்
வித்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படா
மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மலேயே உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்க
கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேச ப்பட்டுள்ளது.
த்தைச் சேர்ந்த ஐந்து பேரினால் இந்த மனு அரசியலமைப்பின்படி தேசிய கீதம் தமிழ்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொழியிலும் பாடுவதற்கான உரிமை அளிக்
இந்த வழக்கை நேற்று 18 ஆம் திகதி விசா கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்
ரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்திருந்த டியுள்ளது.
நிலையில் நேற்றையதினம் மூவரடங்கிய இலங்கையின் 68ஆவது சுதந்திர தின
நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்
டது.
இதன்போது சட்டமா அதிபரின் வியாக்கி
யானத்திற்கு அமைய இந்த மனுவை விசா (கொழும்பு)
ரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிரா வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்
கரிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள் னேஸ்வரன் வடக்கில் இனவாதத்தை பேசி
ளது. னாலும், தெற்கில் பொதுபல சேனா இன
அத்துடன் இலங்கை அரசி யலமைப்பின் வாதத்தை தூண்டினாலும் இருவருக்கும்
படி தேசிய கீதத்தை தமிழ்மொழியிலும் பாடு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டு
வதற்கான உரிமை வழங்கப்பட்டிருப்பதாக மென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி
சட்டமா அதிபர் தமது வியாக்கியானத்தில் சுட்
டிக்காட்டியிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரி யுள்ளது.
வித்துள்ளது.
(செ) அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந் தாம் நாள் விவாதம் நேற்றைய தினம் நாடா
திருமதி கமலாசனி கிருஸ்ணபிள்ளை ளுமன்றத்தில் நடைபெற்றது.
ஞாபகார்த்த மாணவர் கல்வி, சேமிப்பு ஊக்கு இந்த விவாதத்தில் கலந்துகொண்டு
விப்பு வழங்கல் நிகழ்வு இன்று காலை 10 உரைநிகழ்த்திய இராஜாங்க அமைச்சரும்,
மணிக்கு புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்
நடைபெறவுள்ளது. சாளருமான டிலான் பெரேராவே இதனைக்
பாடசாலை அதிபர் கனகரத்தினம் தலை கூறியிருந்ததுடன்,
மையில் நடைபெறும் இந்நிகழ்வில் வட மீண்டுமொரு இனவாதத்திற்கு நாட்டில்
மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பி
கோவன் பிரதம விருந்தினராகக் கலந்து ட்டிருந்தார்.
(செ-11) கொள்ளவுள்ளார்.
(செ)
ஊக்குவிப்பு நிகழ்வு

Page 4
宣9。芷。20互6
போர்க்குற்ற
DIAMOINS
இந்த விவகாரத்துக்குதீர்வு கா60ன்பதற்கு அரசாங்கம் எடு க்கும் முயற்சிகளை அனை Ֆ951605 Ծetp&ւb
ஏற்றுக்
கொண்டிருக்கிறது. முன் னர், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஐ.நா. மனித 8) Մl60)լD56i (3Lյ60)6)յամl6Ù
(கொழும்பு) =
போருடனர் தொ மேற்கொள்வதற்கு க்கவில்லை என்று ஒரு மணித்தியாலத்துக்கும் (3LD6OTTEE, 86OFFJ60D8B 66) IBBIT ரம் குறித்து ஆராயப்பட்டது. ஆனால், மனித உரிமைகள்
pിഞ6060LDങ്കബfിങ് ഗ്രങ്ങ് (60 ற்றம் ஏற்பட்டுள்ளதை அடு
மகிந்த ஆட்சியில் நடந்த
éGj BLOITEFig éIÖLIGLÓ.
பொன்சேகா பாராளுமன்றில் ஆக்ரோஷம்
(6)&fl:LքլbL)
(8&ыпар (38ыпgшп60т (3шрпа டியில் ஈடுபட்ட மகிந்த தற் போது நல்லாட்சி தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக் கின்றார். இது வேடிக்கை LLUIT6OT 6ÓL LLULID 66OT 960)LDěFÖFfi
சரத் பொன்சேகா தெரிவித்
துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பி லான விவாதம் நேற்று முன் தினம்இடம்பெற்றது. இவ்விவா தத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
மகிந்த ஆட்சியில் 100 lai augi 660)Julo T6O U600TLD Gabrief GO)6 IULLUL டது. அவை எங்கே போனது? என முடிந்தால் கூறுங்கள். (960)6) 960)6O155 Lib Didj615 60)LU Lj600ILD.
யுத்தம் செய்தோம் எனக் கூறுகின்றார் மகிந்த ஆனால் அவர் யுத்தம் செய்தது கடன் பெற்றுக் கொண்டே 2020 வரை அவர் யுத்தத்திற்கு பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவரு டைய சொந்தப்பனத்தில் யுத் தம் செய்தவரைப்போல் மார் தட்டிக் கொள்கின்றார்.
தொழிலாளர்களுக்கு சேர (36600 guy UGOOTLD LDDDD துறைமுகங்களில் கொள்ளை யிட்டது போன்றவை சுமார்
1000 கோடிகளாகும். அவை
எங்கே என கூறுங்கள். நாட் 60)LGBUGlasfleis0)6Tu'll GB 5, at செய்து விட்டு இப்போது நல்ல வர்களைப் போன்று வேட List (B6ft 6 ITT.
நாடு பூராகவும் வாள் ஒன் றினை வைத்துக் கொண்டு
புதையல் தோண்டித்திரிந் தவர் மகிந்த
அதேபோல் யுத்தம் நட ந்த போது வெளி நாட்டுக்கு சென்று பதுங்கிக் கொண் டவர் முன்னாள் பாதுகாப்பு Gld UGOT6II.
அவர் இராணுவ வீரர்க ளுக்கு சேர வேண்டிய 450 கோடி பணத்தை கொள்ளை யிட்டவர். மற்றும் நாட்டில் தற் போது புதுப்புது குழுக்கள் உருவாக காரணமும் முன் 60TTei Lingar L. Glaruso TGITGJ. அவர் மூலமாகவே நாட் டில் குழப்ப நிலைகள் உரு வாக்கப்பட்டு வருகின்றன. தனி இலாபத்துக்காக ஆட்சி நடத்திய வெட்கம் இல்லாத வர்களே கடந்த கால ஆட்சி யாளர்கள்.
மேலும் மகாநாயக்க தேர ருக்கு மதிப்பை கொடுக்க (36),600 (SLD. 8656OT6) lig60 நரகத்திற்கு போக வேண்டிய நிலை ஏற்படும் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது மல்வத்து பீடத்தினை இரண் டாக பிளவு செய்வேன் என எச்சரிக்கை விடுத்ததும், அதன் மீது குண்டு போடு வேன் எனவும் தெரிவித்தது
யார்? என்பதை மறந்து விட்டு
மகிந்த கருத்துகளை வெளி uា (B6161.
இவ்வாறாக நாட்டையே அதல பாதாளத்தில் தள்ளிய திருட்டு ஆட்சியை நடத்திய வர்கள். தற்போது புத்தகங் ്60ണ് ബണിuി' (B. LD]ഖ] களை விமர்சித்து வருகின்ற னர் எனவும் சரத் பொன் Сёдѣп S%фСёЈп6gшpп60тшп60of யில் மகிந்த தரப்பினர் மீது பல்வேறுவிதமான குற்றச்சாட் டுகளை சுமத்தினார். (இ-10)
i - OU
கொழும்புதுறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனி மேல் மீண்டும் இடம்பெறாதிரு ப்பதை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத்தூதுவர்ஜிஷியாங் லியாங் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
ஆராய விசேட
வெளிநாட்டில் உள்ள இல ங்கையர்களுக்கு எதிர்வ ரும் தேர்தல்களில் வாக்களிப் பதற்கு அவகாசம் வழங்குவ தற்கான வாய்ப்பு குறித்து ஆராய்வதற்காக விசேட பாரா ளுமன்ற தெரிவுக்குழுவொ
' JKL il
 
 
 

tagapanig அழுத்தமில்லை
லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு
LáŠa O3
டர்புடைய குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை த அனைத்துகை சமூகம் எந்த அழுத்தங்களையும் கொடு அமைச்சர் க்ைளம்மர்ை கிரியென் ைதெரிவித்துள்ளார்.
த்து, இப்போது வெறுமனே 15 நிமிடங்கள் தான் ஒதுக் கப்பட்டு விவாதிக்கப்படுகி றது. முன்னதாக, இலங்கை பொருளாதாரத் தடையை நோக்கி சென்று கொண்டி
ருந்தது. இப்போது, நாம் சரியான பாதையில் செல்கி றோம் என்பதை அனைத்து லக சமூகம் ஏற்றுக் கொணன் டிருக்கிறது. போருடன் தொடர் புடைய விவகாரங்களுக்கு
சொந்த திட்டங்களின் அடிப் படையில் தீர்வு காண்பதற்கு 960)6O1551603) Tepebb (BT60 அவகாசம் அளித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார். (இ-10)
ல் இப்படி நடக்கக்கூடாது
மற்றும் பிரதமரிடம் துவர் வலியுறுத்தல்
யும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவையும் சந்தித்த போது இந்த விடயத்தைதாம் தெளிவாக வலியுறுத்தியுள் ளதாக சீனத் தூதுவர் தெரி வித்தார். கடந்த புதன்கி முமை கொழும்பில் நடந்த முத லீடு மற்றும் வர்த்தகத்துக் கான் சீன - இலங்கை வர்த் தக கூட்டத்தில் உரையாற்
றிய போதே சீனத் தூதுவர்
இவ்வாறு தெரிவித்தார்.
துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் இர ண்ைடு நாடுகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. இதுபோல மீண்
டும் இடம்பெறக் கூடாது. சட்ட
ரீதியான உடன்பாடுகளின் மூலம் மேற்கொள்ளப்படும்
திட்டங்கள் நடைமுறைப்படுத்
தப்பட வேண்டும் ஆட்சி மாற் றம் ஏற்படும் போது பொரு எாதார உடன்பாடுகள் குறித்த கொள்கைகளில் மாற்றம் ஏற் படக்கூடாது என்றும்கீனத்துது வர் தெரிவித்துள்ளார்.(இ-10)
வின் சீனப் பயணத்துக்கு ான உதவிகளை வழங்குக
ரில் உத்தரவு
ܬܐ ܗ
முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவின் சீன
விஜயத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக் குமாறு பிரதமர் ரணில் விக் கிரமசிங்க பணிப்புரை விடுத் துள்ளார். எதிர் வரும் 23 ஆம் திகதி முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ சீனா விற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்திற்கு தேவை யான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் வெளிவிவகார அமைச்சிற்கு
LIGOOf L60J 6 (Big5 6ft 6 ITT.
சீன அரசாங்கத்தின் உத் தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில் மகிந்த சீனா வுக்கு விஜயம் செய்யவுள் எார். எனவே மகிந்தவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவு றுத்தல் வழங்கியுள்ளார். எதிர்வரும்23 ஆம்திகதிமுதல் ஒரு வார காலம் மகிந்த சீனா வில் தங்கியிருப்பார் என அறி விக்கப்பட்டுள்ளது. (இ-10)
குழு நியமனம் ன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய் ப்பு அமைச்சர் தலதா அத்து கோரள தலைமையிலான இந்தக் குழுவில் 20 பேர் உள்ளடங்குகின்றனர். சபா நாயகர் கரு ஜயசூரிய நேற்று
முன்தினம் இந்தக் குழுவை நியமித்தார்.
இந்தக் குழுவில் சுசில்
பிரேமஜயந்த டிலான் பெரேரா, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே ஹர்ஷ டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்க டக்ளஸ் தேவானந்தா, காமினிலொக் குகே மகிந்த யாப்பா அபே வர்த்தன. கெஹலிய ரம்புக் வெல, சுனில் ஹந்துன் நெத்தி, பிமல் ரத்நாயக்க ஜே.சீஅலவத்துவல, எஸ். சிறி தரன். எம்.ஏ.சுமந்திரன், அர விந்தகுமார் நாலக்க பிரசாத் 6ē5T66DT6öre0T, 3 g5góLD EBILDGEB. முஜிபுர் ரஹற்மான், ஞான முத்துறேன் ஆகியோர் அங் கலம் வகிக்கின்றனர். (இ-10)
LSSLLSMMMMMSS M SMMMSTMTMMMSMTMMMS SMSMS SMS SMS SMS SLS S S SLS S SLS S SLS LSSTTSS

Page 5
பக்கம் 04
வா
வலுவான நிலை தடுமாறுகின்ற
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும்
துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்தியா, முதல் 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில்
நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 455 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலை
317 ஓட்டங்கள் குவித்தது. புஜாரா 119 ஓட்டங் யில் உள்ளது. மேலும் இங்கிலாந்து 5 விக்
கள் குவித்து ஆட்டம் இழந்தார். கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது.
விராட் ஹோலி 151 ஓட்டங்களுடனும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு அஸ்வின் ஒரு ஓட்டங்களுடனும் களத்தில் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் தொட நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் ங்கியது. தொடர்ந்து விளையாடிய விராட் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்று ஹோலி 167 ஓட்டங்கள் எடுத்த நிலையில்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜெயவர்தன
ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியா ளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. 10-வது ஐ.பி. எல். தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
ஐ.பி.எல்., தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் மும்பை
*13 அணியும் ஒன்று. இந்த அணி இரண்டு
அணியின் முன்னாள் தலைவர் மகேல முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாள
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் ராகரிக்கிபாண்டிங் இருந்து வந்தார். தற்போது சர்மா, ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா, அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மலிங்க, பொல்லார்ட் போன்ற முன்னணி ள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். (க)
பாகிஸ்தானை பதம் நியூசிலாந்தின் வேக
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந் இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட்சேர்ச் நக
கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகி ரில் தொடங்க இருந்தது. ஆனால் பலத்த ஒறது. ... 2
மழை பெய்ததால் நாணயச்சுழற்சிகூட நடை

ம்புரி
19.11.2016
Dயில் இந்தியா; து இங்கிலாந்து
மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அப் போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை 351 ஆக இருந்தது.
அடுத்து வந்த சகா 3 ஓட்டங்களிலும், ஜடேஜா ஓட்டம் ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இத னால் இந்தியா 363 ஓட்டங்களுக்குள் 7 விக் கெட்டுக்களை இழந்தது.
8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இத னால் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடை வேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்கள் குவித்திருந்தது. அஸ்வின் 47 ஓட் டங்களுடனும், ஜயந்த் ஜாதவ் 26 ஓட்டங்களு டனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்த
விளையாடியது. அணியின்ஓட்ட எண்ணிக்கை பின் ஆட்டம் தொடங்கியது. மொயீன் அலி
51 ஆக இருக்கும்போது ஹமீத் ஆட்டமிழந் வீசிய 121-வது ஓவரின் முதல் பந்தில் பவுண் தார். அதன்பின் இங்கிலாந்து அணியின் விக் டரி அடித்து அஸ்வின் அரைசதம் அடித்தார். கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தன. டக்வெட் (5), தொடர்ந்து விளையாடிய அவர் 58 ஓட்டங்கள்
மொயீன் அலி மற்றும் ஜோ ரூட் (53) ஓட்ட எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ங்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆட்டம் இழந்தார். ஜயந்த் யாதவ் 35 ஓட்ட
இதனால் இங்கிலாந்து அணி 80 ஓட்டங் ங்களில் ஆட்டமிழத்தபோது இந்தியா 455 கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழ ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுக்
ந்தது. 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் களையும் இழந்தது.
உடன் விக்கெட் காப்பாளர்பேர்ஸ்டோவ் ஜோடி கடைசி விக்கெட்டாக உமேஷ் யாதவ் 13
சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின்பந்து வீச்சை ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷமி 7 தாக்குப்பிடித்து விளையாடியது. ஓட்ட எண்ணி ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
க்கை உயர்த்தவில்லை என்றாலும் விக்கெட் இங்கிலாந்து அணி சார்பில் அண்டர்சன்,
இழக்காமல் பார்த்துக் கொண்டனர். மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டு
இதனால் இங்கிலாந்து அணி 2-வது க்களும், ரஷித் 2 விக்கெட்டுக்களும் வீழ்த் நாள் ஆட்ட முடிவில் 49 ஓவர்கள் விளையாடி தினார்கள்.
103 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டு பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன் க்களை இழந்து தத்தளித்து வருகிறது. பென் னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3-வது ஸ்டோக்ஸ் 12 ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோவ ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது
12 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பந்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக்
- இன்றைய ஆட்டம் தொடங்கியதும் இந்த க்ளீன் போல்டானார். அடுத்து ஹமீத் உடன் விக்கெட்டை விரைவில் பிரித்து விட்டால் இங்
ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார்.
கிலாந்து அணியை 200 ஓட்டங்களுக்குள் இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து சுருட்டி விடலாம்.
(க)
சாதனையை நெருங்கும் - விராட் ஹோலி
பார்த்தன ப்பந்துகள்
ஹோலிக்கு இது 50ஆவது டெஸ்ட் போட்டியா கும், தனது மைல் கல் டெஸ்டில்151 ஓட்டங்கள்
நொறுக்கயுள்ளவிராட்ஹோலிக்கு இது 4ஆவது இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து
சதமாக பதிவானது. அணித் தலைவராக கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
7ஆவது சதமாகும்.
அத்துடன் 50 ஓட்டங்களை தாண்டி விட் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில்
டால் அதை சதமாக மாற்றும் சாதனையில் இந்தியா போராடி சமநிலையானது.
அவர் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டான் இந்திய அணித்தலைவர் விராட்
பிராட் மேனை வேகமாக நெருங்குகிறார்.
பிராட்மேன் 29 சதங்களும், 13 அரைச்ச தங்களும் அடித்துள்ளார். 50-களை 100ஆக மாற்றக்கூடிய வித்தையில் பிராட்மேனின் சராசரி 69.05. இந்த வகையில் மேற்கிந்தி யாவின் ஜார்ஜ் ஹெட்லி 2ஆவது இடத்திலும் (10 சதம், 5அரைச்சதம், சராசரி66.67), விராட
ஹோலி3 ஆவது இடத்திலும்(4சதம், 12 அரைச் பெறாமல் ரத்து செய்யப்பட்டது.
சதம், சராசரி53.85) உள்ளனர். குறைந்தது நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்தது.
10 சதங்கள் அடித்தவர் களில் இருந்து இந்த நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து
புள்ளி விபரம் தரப்பட்டுள்ளது.
சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ்.லட்சு அணித் தலைவர் வில்லியம்சன் பந்து வீச்சை
மண், குண்டப்பா விஸ்வநாத், பாலி உம்ரிகர், தேர்வு செய்தனர்.
கபில்தேவ் ஆகியோருக்கு பிறகு தனது 50 நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்
ஆவது டெஸ்டில் சதம் அடித்த இந் தியர் சுக்கு ஈடுகொடுக்க முடி யாமல் பாகிஸ்தான்
என்ற பெருமையை ஹோலி பெற்றுள்ளார். விக்கெட்டுகளை இழந்து திணறியது.
* 28 வயதான விராட் ஹோலி தனது அந்த அணி 55.5 ஓவரில் 133 ஓட்டங்க
கடைசி 7 சதங்களில் 6இல் (141 ரன், 169, ளுக்குள் சகல விக்கெட்டுக்களையுமிழந்
147, 103, 200, 21, 151*) 140 ஓட்டங்களை தது.
கடந்துள்ளார். ஆனால் முதல் 7 சதங்களில்ஒரு அதிகபட்சமாக அணித் தலைவர் மிஸ்பா
முறைகூட120 ஓட்டங்களை தாண்டியதில்லை. உல் ஹக் 31 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீர
* விராட் ஹோலியின் தலைமையில் ர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ச்சியாக 19 போட்டிகளில் இந்திய நியூசிலாந்து தரப்பில் வேகப் பந்து வீச்சா
அணியில் ஏதாவது ஒரு மாற்றம் செய்யப்படு ளர் கிராண்ட்ஹோமே 6 விக்கெட் வீழ்த்தி
கிறது. இந்த டெஸ்டில் கம்பீர், மிஸ்ரா நீக்கப் னார். டிம் சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட் |
பட்டு லோகேஷ் ராகுல், ஜெயந்த் யாதவ் 2 கைப்பற்றினர்.'
க) இடம் பிடித்தனர். இது (செ)

Page 6
19.11.2016
மகிந்தவின் கனவுகள் 7 புதிய கட்சியினூடாக
நிறைவேறும்!
கேலிச்சித்திரம்)
இ.போ.ச.பேருந்து மீது
நாம் பொறுப்பாளிகள் அல்ல லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக்
கல்வீசித் தாக்குதல் கல்லூரி தொடர்பான தற்போதைய நிலை பற்றிக்கலந்துரையாடுவதற்கென 09.11.2016 அன்று வடமாகாண பிரதம செயலாளர் தலை மையில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கல்லூரி உத்தியோகத்தர்களுக்கான ஓகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்குரிய கொடுப்பனவினை வழங்குவதற்குரிய நிதி
ஊடகப்பார் யினை மாகாண சுதேச மருத்துவத் திணைக்
பாபா * \ 6 களத்திலிருந்து விடுவிப்பதற்குத் தீர்மானிக்
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு கப்பட்டது.
நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச. எனினும் கல்லூரிச் செயற்பாடுகள் நவம்
பருத்தித்துறை சாலைக்குரிய பேருந்து ஒன்று பர் மாதம் ஆரம்பிக்கப்படாத பட்சத்தில் வட
கல்வீசித் தாக்கப்பட்டதில் பின்பக்கக் கண் மாகாண சபை நிர்வாக்தின் மூலம் கல்லூரி
ணாடி சேதமடைந்ததாகசாலை முகாமையாளர் க்கு வழங்கப்படும். இத்தகைய நிதியளிப்புகள்
கே. கந்தசாமி தெரிவித்தார். யாவும் நிறுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்
நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதி டிருந்தது.
காலை 5.30 மணிக்கு பருத்தித்துறையில் இந்தத் தீர்மானத்திற்கு அப்பால் வடமா
இருந்து புறப்பட்ட பேருந்து 5.45 மணியளவில் காணசபை அரச நிர்வாகத்தின் கீழ் பிரதம
கலிகைச் சந்திக்கும் கோவில் சந்தைக்கும் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சு,
இடைப்பட்ட அணின்சிலடி என்னுமிடத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம்
தாக்குதலுக்குள்ளானது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்கள் என்பவற்றின் பெயரில் அல்லது இந் நிறுவ
பேருந்தின் பின்பக்கமாக கற்களை வீசித் னத் தலைவர்களைக் காரணங்காட்டி வெளி
தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் யிடப்படும் எத்தகைய செய்திகளுக்கும் நாம்
பின்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. பிறி பொறுப்பாளிகள் அல்ல என்பதை அறியத்
தொருபேருந்து அனுப்பப்பட்டுசேவைதொடரப் தருகின்றேன் என வடமாகாண சுகாதார
பட்டதாக சாலை முகாமையாளர் தெரிவித் அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் அறி
தார். இதுதொடர்பில்நெல்லியடிப் பொலிஸில் வித்துள்ளார்.
முறையிடப்பட்டுள்ளது.
(இ-60)
பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய
சூழ்நிலை உருவாகியது. தற்போது அவர்க விசாரணை வேண்டும்
ளுக்கான தீர்வுக்கு சாதகமான பதில் கிடைத் யாழ். மாநகரசபையில் உள்ள சுகாதார
துள்ளமையால் பணிக்கு திரும்பியுள்ளனர். தொழிலாளர்களுக்கான ஆளணிக்கு மேலதி
இருப்பினும் மேற்குறித்த சுகாதார பணியா கமாக தொழிலாளர்களை இணைத்த அதி
ளர்களை ஆளணிக்கும் அதிகமாக உள்வாங் காரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட
கிய அதிகாரிகள், தாம் அரச ஊழியர்கள் வேண்டும் என்று யாழ்பல்கலைக்கழக ஊழியர்
என்ற வகையில் தமது பதவிகளை வகை சங்க செயலாளர் சி.கலகராஜ் தெரிவித்துள்ளார். கூறும் பொறுப்புடையவர்களாக செயற்படுத்த
யாழ்.மாநகர சபை சுகாதார தொழிலாளர் வேண்டும். எனவே மேலதிக தொழிலாளர் கள் தமக்கு நிரந்தர நியமனம் வேண்டி 9 களை உள்வாங்கியமைக்கான காரணங்கள் நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் வந்தனர். இதனால் யாழ்.நகர் பாரிய சுகாதார தெரிவித்தார்.
(இ-9)
பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள், வரு மானம் திருப்திதரும் வகை யில் அமையும், தடைப்பட்ட காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கடன் பிரச்சினைகளை சாமர் த்தியமாகப் பேசி சமாளிப் பீர்கள், உறவு-பகை பாராமல் ஒற்றுமையாக இருப்பீர்கள், தன்னம்பிக்கை அதிகரிக்கும்
பெற்றோர்ன் ஆதரவால் பெரு மை கூடும் நாள், வெளியூர்த் தொடர்புகள் அனுகூலம் தரும், சிந்தனை ஆற்றலால் சிறப்படைவீர் கள்.
சந்
கேது
நாள்.
கிரகநிலை சந்திராஷ்டமம் மூலம், பூராடம்
செவ்
ராகு
நினைத்த காரியம் கைகூடும் வாய்ப்புண்டு, நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள், விருந் துகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
சுக்
சனி சூரி புத
குரு
விருச்சிகம்
தொழில் போட்டிகள் அதிக ரிக்கலாம், குடும்ப பெரியவர் 9 கள் உங்களின் செயற்பாடு களில் குறைகண்டு கூறலாம், திடீர்ச் செலவுகள் ஏற்படலாம்.
பித்த சம்பந்தமான ரோகங் கள் ஏற்படலாம், சுறுசுறுப் போடு செயற்படுவீர்கள், பூர் வீகச் சொத்துக்களால் ஆதா யமுண்டு, பயணங்களால் பலனுண்டு.

லம்புரி
பக்கம் 05 ஹெரோயின் மாத்திரைகளுடன்
மாகாண சபை உறுப் பரிசளிப்பு விழா
பினர் எஸ்.சுகிர்தன் பிர இலங்கைக்கு வந்தவர் கைது!
தம விருந்தினராகவும் பருத்தித்துறை சித்தி
சிறப்பு விருந்தினர்களாக ஹெரோயின் மாத்திரைகளை விழுங்
விநாயகர் வித்தியாலய
வடமராட்சி கல்வி வலய
வருடாந்த பரிசளிப்பு கிய நிலையில் இலங்கைக்கு வந்த நபரொரு
உதவிக் கல்விப்பணிப்
விழா இன்று சனிக்கி வரை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ்
பாளர் விஞ்ஞானம் திரு ழமை காலை 9.30
மதி றோகினி கருணே போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று
மணிக்கு பாடசாலையின்
ஸ்வரன், ஓய்வு நிலை முன்தினம் கைது செய்துள்ளனர். குறித்த
அதிர்ப.சந்திரபாபுதலை
முன்னாள் அதிபர்அ.சா. சந்தேக நபர் இந்தியாவின் சென்னையில் இரு
மையில் நடைபெறும்.
அரியகுமாரும் கலந்து ந்து நேற்று முன்தினம் மதியம் இலங்கை
இந்நிகழ்விற்கு வட
சிறப்பிப்பர். (இ-60) வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகநபர் அதுருகிரிய பிரதேச
(தேவை த்தை சேர்ந்த 55 வயதுடையவர் என விசார ணையின் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்
கம்பியூட்டர் அனுபவமுள்ள தமிழ், விழுங்கியிருந்த 5 ஹெரோயின் மாத்திரை
ஆங்கில ரைப்பிங், இன்டநெட், Email கள் தற்போதைய நிலையில் அகற்றப்பட்டுள்
ஆர்வமுள்ளவர்கள் தேவை. சுயதொ ளதாக விமானநிலைய பொலிஸ் போதைப்
ழிலாகவும் அனுமதிக்கப்படும். பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
ஸ்ரீமுருகன் தொலைத்தொடர்பகம் இதேவேளை, நீர்க்கொழும்பு வைத்தியசா லையில் சந்தேகநபர் அனுமதிக்கப்பட்டுள்
303, கே.கே.எஸ்.வீதி, ளமை குறிப்பிடத்தக்கது.
(இ-10)
யாழ்ப்பாணம்.
(6478)
1ம் நாள் நினைவஞ்சலி
1932
இறப்பு உ016
07
10
அமரர் திருமதி மாப்பிளை பொன்னுத்துரை ராஜேஸ்வரி
பாரினிலே பல பேர் பசிமுகம் பார்த்த அம்மாவே பாசமாக எங்களை பாலூட்டி பசியாற வைத்த அம்மாவே போனது முப்பத்தொரு நாட்கள்
என்றும் உங்கள் நினைவுடன் கோண்டாவில் றோட்,
' விவசாய வீதி,
கோப்பாய் தெற்கு.
குடும்பத்தினர்:
166).
தன்னம்பிக்கையோடு பணி யாற்றி தடைகளை அகற்று 99 வீர்கள், வெற்றிகரமான தக வல்கள் வந்து சேரலாம், கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.
உன்னதமான வாழ்வுக்கு அடித் தளம் அமைப்பீர்கள், குடும்ப மகிழ்ச்சி கூடும், நாவன்மை யால் நல்லபெயர் கிடைக்கும், வழிபாடு காரிய வெற்றி தரும்.
இராசி பலன்
கொடுக்கல்-வாங்கல்களில் கவனம் தேவை, சிந்தனை மிகுதியான நாள், விருப்பங் கள் நிறைவேற விநாயகரை வழிபட வேண்டிய நாள்.
19.11.2016 (கார்த்திகை 04, சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.02 மணிக்கு பஞ்சமி முற்பகல்10.05 மணிவரை புனர்பூசம் முற்பகல் 10.53 மணிவரை
சுபநேரம் 3.00-4.39 மணிவரை இராகுகாலம் 9.09-10.39 மணிவரை
வளவன்
உறவினர்களைக் காண பய ணமொன்று இடம்பெறலாம், கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்தும் நிலை ஏற்படலாம், சுப செலவுகள் கூடும்.
துலாம்
எடுத்த காரியத்தை முடிக்க நண்பர்களின் ஒத்துழைப் .க
புகள் கிடைக்கும், பிரியமான சிலரின் சந்திப்பு இடம்பெற லாம், போசன சுகமுண்டு.
செல்வநிலை உயரும் நாள், சகோதர வழியில் இனிய சம்பவமொன்று இடம்பெற லாம், பயணங்கள் கைகூடும், கெளரவமான நாள்.

Page 7
25 06.
(யாழ்ப்பாணம்) இந்துசமய கலாசார அலு வல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவை யொட்டிநடைபெறும் Uநீலருரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற் றும் குருபூசை நிகழ்வுகளின் இரண்டாம்நாள்நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணி க்கு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெறும்
பேரூர் ஆதீன இளைய பட்ட தவத்திரு மருதாசலம் அடிகளார் இணுவில் காயத் திரிபீட சிவருந் தானு மகா தேவக்குருக்கள் முன்னிலை யில் இடம்பெறும்.
இந்நிகழ்வுக்கு սյոլք.ւյ6Ù கலைக்கழக வரலாற்றுத்து றைப் பேராசிரியர் சி.க.சிற்றம் பலம் தலைமை தாங்குவார். இந்நிகழ்வில் பிரதம விருந்தி
6OTUTT35 6.ILLDITEST600 35 Tg5TU, சுதேசமருத்துவ சமூகசேவை களும் புனர்வாழ்வும் நன்ன டத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர்
விவகார அமைச்சர் வைத்திய
கலாநிதி பத்மநாதன் சத்திய லிங்கம்,கெளரவ விருந்தினர் களாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க
சாந்தி நாவுக்கரசன், வட மாகாண பிரதிப் பிரதம செய லாளர் (நிதி எஸ்.யு.சந்திர குமாரன், சிறப்பு விருந்தினர்க ளாக சைவ மகாசபைத்தலை வர் சிசோதிமூர்த்தி இந்து சம μ Π. (BL ΠεΟ6)μό 6η θεu 16υποπή சி.சக்திகிரீவன், யாழ்.மாவட்ட இந்துசமய அறநெறிப்பாடசா லைகளின் ஒன்றியத்தலைவர் நபரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில்"நாவலரின் சமயப்பணி" பற்றிகருத்தரங் கம் இடம்பெறும் சமய சீர்திரு த்தம் பற்றி இகுமாரவடிவேல், சமயப்பிரசாரம்பற்றி கலாநிதி ஆறு. திருமுருகன், சமயக் கல்வி பற்றி தமிழருவி எஸ்.சிவகுமார்,சமய நூலாக் கம் பற்றி சைவப்புலவர் சு.செல்லத்துரை, மக்கள்
enca
ஆகியேர்கருத்து வழங்குவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தலைமையில் இக்கருத்தரங் கம் இடம்பெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது. மாலை நிகழ்வு கள் 4மணிக்கு இளையபட்டம் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசலம் அடிகளார். இந்து குருமார் ஒன்றியத்தலைவர் சிவUநீ.ப.மனோகரக்குருக் கள் முன்னிலையில் இடம் பெறும். தெல்லிப்பழை (Uரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிரு முருகன் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜா ங்க அமைச்சர் வே.இராதா கிருஷ்ணன்,கெளரவ விருந்தி னர்களாக அகில இலங்கை இந்துமாமன்றத்தலைவர்கந் தையா நீலகண்டன், சிறப்பு விருந்தினர்களாக சிறைச்சா லைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல் கள் அமைச்சின் பணிப்பா
நாவலர் மாநாடு இரண்டாம் நா
356
66
356
ऊनां
தொண்டுபற்றிசி லிங்கப்
ளர் வே.பிறேமச்சந்திரன்,
யாழ்
bலூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில்
அண்மையில் நடைபெற்ற
சிகள் இடம்பெறுவதையும் ஆசிரியர்கள் தின நிகழ்வின்போது ஆசிரியர்கள் ஆசிரி
4 இலட்சத்து 50 ஆயிரம் மீன்குஞ்சுகள் வடமராட்சி கிழக்கில் வைப்
t
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள மருதங்கேணி Lu (550 6.du GOEb55 d5(ULLCL மாமுனை ஏரியில் 4 இலட் சத்து 50 ஆயிரம் மீன்குஞ் சுகள் வைப்பிலிடும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடை பெற்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடியா ளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்திட்டத்தின் கீழ் өut_upпаып60олд586lөb ® өйөн பல நன்னீர் மீன்பிடி சங்கங் களின் குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகள் வைப்பிலிட
அந்த வகையில் வட LDmTabrT6OOT Lf56oi Lflig «91 60)LD öröf6ÖT 2O16 SALb 52,6OCTOBä5 கான மாகாண குறித்தொதுக் கப்பட்ட அபிவிருத்தி நன் கொடை நிதியிலிருந்து ஒரு மில்லியன் பெறுமதியான 4 இலட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் கொள்வனவு செய் யப்பட்டு குறித்த ஏரியில் 60)6CJLS65 (ULCB66T60T.
இவ் ஏரியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 120 இற்கு அதிகமான குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழி
the SLLILLGO
லாக மீன்பிடியைமேற்கொண் டுள்ளனர். தற்பொழுது நாளா ந்த நிகர வருமானமாக ஆயி ரத்து 500 ரூபா தொடக்கம் 2 ஆயிரம் ரூபாய் வரை பெற்று வருகின்றனர். தற் போது வைப்பிலிடப்பட்ட மீன் குஞ்சுகள் மூலம் இன்னும் ஆறுமாத காலப்பகுதியில் தமது வருமானத்தை பன்ம Lice) Glud Döö (UD12UL6LD60T மீன்பிடி குடும்பங்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளன.
மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 9H6ODLDöarj LUIT. 6L6Ofl6MÖ வரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபி விருத்தி அதிகாரசபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சலீபன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப் பாளர், கிராமசேவகர்கள் Li JG 53 6.dueous Sigel GOD கள், மீனவ சங்கத்தின் நிர் வாக உறுப்பினர்கள் மற்றும் 9üLegjól áljTLDLDLL (960)LDL புக்களின் உறுப்பினர்கள்
கலந்து சிறப்பித்தனர். (இ-9)
 
 
 
 
 
 
 
 
 

Ꭿ , ᎾᏍᏆᏯ200 1 சோமவார உற்சவம்
நிகழ்வு கில இலங்கை இந்துமா *ற உபதலைவர் விடைக்
TLITSOIT, LD6öT60IIIs LDIT6).It'L து ஆலயங்கள் ஒன்றியத் Dலவர் வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் ஆகியோர் ந்து கொள்ளவுள்ளனர். 'சைவத்தமிழர்களின் ங்கரை விளக்கம்' நூல் பளியீடும் இடம்பெறும் இந் ல் அறிமுகவுரையினை ாபூஷணம் பசிவானந்த மா வழங்குவார்.
மேலும் "நாவலர் வழியில் ன்றையகழலில் முதன்மை ாடுத்து முன்னெடுக்கப் வேண்டியது' சமயச் சீர் நீத்தமே-அ.வாசு, சமுதா பணியே-பரா.ரதீஸ், பாட லாக்கமே-கு.பாலசண் கன், நீதிக்கான போராட் ம-ந.விஜயசுந்தரம் ஆகி ாரது சுழலும் சொற்போர் டம்பெறும்.
Bவராகத் திகழவுள்ளமை
வட்டுக்கோட்டைதெக்கணப் பாய் அருள்மிகு கண்ணலிங் கேஸ்வரர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சோமவார உற்சவம் நாளை மறுதினம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம் பமாகி இடம்பெறவுள்ளது.
இம் மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகளும் உற்சவம் இடம்பெற்று வசந்த மண்டப பூசை இடம்பெறும்.
தொடர்ந்து கண்ணலிங் கேஸ்வரப் பெருமான் உள் வீதி வலம் வரும் திருக்காட்சி யும் இடம்பெறவுள்ளது. இ-3)
ஆவணக் காப்பகத்தின் 41-வது நிகழ்வு நாளை
(யாழ்ப்பாணம்)
g-LD5ITSO556D6O, 5LLLä. கலை மற்றும் வடிவமைப்புக் கான இலங்கை ஆவணக் காப்பாகத்தின் 41 ஆவது நிக ழ்வு நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் நண்ப கல் 12 மணி வரை இல199,
ந்துள்ள சமகாலக் கலை, கட் டடக் கலை மற்றும் வடிவமை ப்புக்கான இலங்கை ஆவ ணக் காப்பகத்தில் நடைபெ றும் எனஇலங்கை ஆவணக் காப்பகத்தின் முகாமையாளர்
விமலா வேல்தாஸ் அறிவித் துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை ஆவணக்காப்பகத்தின் இயக் குநரும் புகைப்படக் கலைஞ ருமான றொஹான் டி சொய்சா 'சப்புமல் நிறுவ னம்" எனும்தலைப்பில்உரை நிகழ்த்தவுள்ளார். இ-7)
! !
。
* *
றிப்பிடத்தக்கது. இ-3)
தின நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்ச்
யகீதம் இசைப்பதையும் படங்களில் காணலாம்.
கலை இலக்கிய அணி நடத்தும் பாரதி விழா
(யாழ்ப்பாணம்)
தென்மராட்சிகலை இலக் ப அணி நடத்தும் பாரதி ழா நாளை 20 ஆம் திகதி ாயிற்றுக்கிழமை மாலை 30 மணிக்கு சாவகச்சேரி ங்கத்தானை தமிழ்க்கோட்ட bபன்கல்லூரி வளாகத்தில் LLib6)LugpJub.
இந்நிகழ்வில் தென்மரா வலயபிரதிக்கல்விப்பணி ாளர் நாகந்ததாசன்தலை மயுரையினையும்"என்றும் ளையவன் எங்கள் பாரதி' னும் தலைப்பில் எழிலு ரயினை கலாநிதிஎஸ்.ஜெப நசனும் வழங்கவுள்ளனர்.
( ဗီဒ်gါl
மேலும்படிப்போர்மனதில் பாரதி ஆழப்பதிவது புதுமை வாதியாகவே என வே.உதய குமார், கவிஞனாகவே அ.வாசு தேவா,ஆன்மீகவாதியாகவே சு.சுதர்சன், நாட்டுப்பற்றாள னாகவே பாவிக்னேஸ்வன் பெண்ணியவாதியாகவே சமார்க்கண்டு ஆகியோ ரது விவாத அரங்கு இடம் பெறும்.
இதன் நடுவராக பேரா னைப் பல்கலைக்கழக முது நிலை விரிவுரையாளர் கலா நிதி Uநீ.பிரசாந்தன் திகழ் வார் என்பது குறிப்பிடத்தக் இ-3)
த்தியசாயி சேவா நிலையத்தின் களிர் தின நிகழ்வுகள் இன்று
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம் பகவான் நீசத்தியசாயி சேவா நிலை த்தின் மகளிர் தின நிகழ் கள் இன்று சனிக்கிழமை லை 8.30 மணிக்கு திரு நல்வேலிசேர்.பொன் இராம ாதன் வீதியில் அமைந் ள்ள பகவான் முரீ சத்திய
சாயி சேவா நிலையத்தில் இடம்பெறும்.
இந்நிகழ்வில்"பெண்ணின் பெருமை" பற்றி யாழ்பல்க லைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்டவிரிவுரையாளர்கலா நிதி சண்முகயோகினி ரவீந் திரன் சிறப்புச் சொற்பொழி இ-3)
வாற்றவுள்ளார்.
FLOriginal figure Tes fjöluÚlfljuleMé
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம் உரும்பி ராய் மேற்கைச் சேர்ந்த திரு மதிநித்திலா ஜேசு சுதாகரன் அகில இலங்கை சமாதான நீதவானாக யாழ்.மாவட்ட நீதி மன்ற நீதிபதி ஜெகஜநிதிபா லன் முன்னிலையில் அண் மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் ஆரம்பக் கல்வி யினை உரும்பிராய் சந்திரோ தயம் பாடசாலையிலும் உயர் கல்வியினை யாழ்.இராமநா தன் மகளிர் கல்லூரியிலும் கற்றதோடு பிரித்தானியக்கம் பணியான ஏ.பவர் அன்ட் கம் பணியில் உயர் பதவியையும் யூனியன் அஷ்யூரன்ஸ் யாழ் ப்பாணக் கிளை பிராந்திய முகாமையாளராகவும் சுவிட் சர்லாந்துகம்பனியான ஜோன் பின்லே கம்பனியின் யாழ்ப் பாணக்கிளை முகாமையாள ராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இ-3)

Page 8
19.11.2016
அமரர் நடராஜா இரவிராஜ் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வு-2016
சிலை திறப்பு காலம் : 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை நேரம் : பி.ப 3.00 மணி இடம் : தென்மராட்சி பிரதேசசெயலகம் முன்பாக
நினைவுக் கூட்டம் 3 காலம் :20-11-2016 ஞாயிற்றுக்கிழமை நேரம் : பி.ப 3.45 மணி இடம் : பொன் விழா மண்டபம், நகர
சபை, சாவகச்சேரி
A A A A A A
நிகழ்ச்சி நிரல் சிலை திறப்பு விழா ஈகச்சுடரேற்றல் சர்வமத பிரார்த்தனை சிலை திறந்து வைத்தலும் நினைவுக்கல் திரைநீக்கமும் மலர் மாலை அணிவித்தல் கவிதாஞ்சலி திருவுருவப்பட ஊர்வலம்
பத்தாம் ஆண்டு நினைவுக்கூட்டம் வரவேற்புரை
:- உயர்திரு .க. அருந்தவபாலன் அவர்கள்
ஓய்வுநிலை அதிபர்) தலைமையுரை
:- கௌரவ. கேசவன் சயந்தன் அவர்கள்
(வடக்கு மாகாணசபை உறுப்பினர்) உறுதியுரை
:- “மாமனிதருக்கு மதிப்பளிப்பது என்பது அவரது இலட்சியத்தை அடைய உழைப்பதே” கெளரவ . மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள்,
(யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) நினைவுரைகள்
:-கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அவர்கள் (முன்னாள் உறுப்பினர் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை
தலைவர் , லங்கா நவசமசமாஜ கட்சி) அல்ஹாஜ் நிஸாம் காரியப்பர் அவர்கள் (முன்னாள் மேஜர் , மாநகர சபை கல்முனை துணைப்
பொதுச்செயலாளர், ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்) உயர்திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் | (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், செயலாளர்,
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) உயர்திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) உயர்திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,தைைலவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி) கௌரவ.சின்னத்துரை தவராசா அவர்கள் (எதிர்க்கட்சித் தலைவர் வடக்கு மாகாணசபை) கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் (யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்,
மக்கள் விடுதலைக் கழகம்) கௌரவ.செல்வம் அடைக்கநாதன் அவர்கள் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்,
"தமிழீழ விடுதலை இயக்கம்) கௌரவ. மாவை சேனாதிராசா அவர்கள் (யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் , தலைவர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி) கௌரவ. விஜயகலா மகேஸ்வரன், அவர்கள்
(சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்) கௌரவ. மனோ கணேசன் அவர்கள் (தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அரசகரும மொழிகள் அமைச்சர்) கெளரவ இராஜித சேனாரத்ன அவர்கள் (சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர்) கௌரவ. நீதியரசர்க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் ) (வடக்கு மாகாண முதலமைச்சர்) கௌரவ.இரா சம்பந்தன் அவர்கள் (எதிர்க்கட்சித் தலைவர் , இலங்கைப் பாராளுமன்றம்,
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஏற்புரை
:-திருமதி மங்களேஸ்வரி நடராஜா அவர்கள்
(அமரர் இரவிராஜ் அவர்களின் அன்னை) நன்றியுரை
:- உயர்திரு. கந்தையா இராஜதுரை அவர்கள்
(ஓய்வுநிலை வங்கி முகாமையாளர்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
(6641)
நினைவு நிகழ்வு ஒழுங்கமைப்பு குழு.

லம்புரி
பக்கம் 07
இலங்கையின் தென்கோடிப் பிரதேச அபிவிருத்திக்கான மற்றுமோர் 'சீன- இலங்கை திட்டம் -
(கொழும்பு
இத்திட்டம் நடைமுறைப்படுத்
அமெரிக்க டொலர் செலவில் பொருளாதார வலயம்,
தப்படுவது தங்கியிருக்கின்
நிறுவவுள்ளதாகவும் அமை சர்வதேச துறைமுகம் மற்றும்
றது.
ச்சர் ஹர்ச டி சில்வா கூறு விமான நிலையம் போன்ற
- கடந்த வாரம் அம்பாந் கிறார். வற்றை உள்ளடக்குவதற்கு தோட்டை ஷங்கிரி ஹோட்
ஆரம்பமாக தற்போது வெறு அமையும் மற்றுமொரு திட் டலில் மேற்படி இடம்பெற்றி
மையாயிருக்கும் துறை முக டம் பற்றி அம்பாந்தோட் ருந்த 'UNP' பா.உறுப்பி த்தின் 15 சதுர கி.மீ. பிரதேசப்
டையில் நடைபெற்ற 'UNP'
னர்களுக்கான மாநாட்டில் பகுதி இத்திட்டத்திற்கு பயன் பா.உறுப்பினர்களுக்கான
பேசியணைத்தூதுவர்ஷிஷியாங் படுத்தப்படவிருப்பதுடன்வெறு மாநாட்டில்வைத்து சீனத்தூது லியாங், சீன அரசாங்கம் இல மையாயிருக்கும் மாத்தளை வர் சுருக்க விளக்கமான முறை ங்கையின்தென்மாகாண அபி
விமான நிலையம், மகிந்த யில்தெளிவுபடுத்தியிருந்தார். விருத்திக்கு மீள் உயிரூட்டம்
ராஜபக்ஷ துறைமுகம் போன் இலங்கையின்தென்பகுதி அளிக்கும் இத்தகைய திட்ட றவற்றுக்கு மீள் உயிரூட்ட அபிவிருத்திக்கு விரிவான ங்களைக் கொண்டிருப்பதா
மளிக்கப்படவிருப்பதாகவும் மீள்- எழுச்சித் திட்டமொன்
கவும் கூறியிருந்தார்.
அமைச்சர் மேலும் கூறுகி றினை சீனாவின் உதவியு
மாநாட்டில் கலந்து கொ றார். டன் நடைமுறைப்படுத்து ண்ட 'UNP பா.உறுப்பினர்
50கி.மீ.பிரதேசத்தை உள் வதற்கு அரசு முயற்சித்து வரு டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு
ளடக்கும் இந்த தென்பகுதி கின்றது. இத்திட்டத்தின் கீழ் அளித்த பேட்டியில் தேசிய அபிவிருத்தித்திட்டம் 3 கட்டங் சீனவர்த்தக்குழுவுடன்ாபொது ஒருமைப்பாட்டு அரசாங்கத் களாகநிறைவேற்றப்படுமென் மக்கள் - தனியார் இணைப் தின் அபிவிருத்தி சம்பந்த பதுடன் இத்திட்ட நிறைவே பங்களிப்புடனான 'PPP'
மானதிட்டங்களுக்கு உண்மை
ற்றத்திற்கான சீன அதிகாரிக இணக்கப்பாடொன்றினை இல யான அர்ப்பணிப்புடன் ஆதர
ளுடன் இணையாக செயற்பட ங்கை ஏற்படுத்திக் கொள்ள
வளிக்கும் நோக்கங்களை
ஏற்பாடாகியிருக்கும் இலங்கை விருப்பதாக வெளிவிவகார
சீன அரசாங்கம் கொண்டிரு
அரசின் முக்கிய அமைச்சு துணையமைச்சர் ஹர்ச டி ப்பதாக கூறியிருந்தார்.
க்களுக்கான அபிவிருத்திமூலை சில்வா கூறியிருந்தார்.
இத்திட்டத்திற்கான முதற் பாயங்கள் மற்றும் சர்வதேச சீனாவுடனான முன்னைய கட்ட வேலைகள் 2017 ஜன வர்த்தகங்கள் அமைச்சு தெற்கு ஒப்பந்த திட்டங்களுக்கு பயன் வரியில் ஆரம்பிக்குமென் அபிவிருத்தி மற்றும் வெளி படுத்தப்படாத உட்கட்டமை பதுடன் இதற்கென 'LNG'
விவகார அமைச்சு உள்ளடங் ப்பு வசதிகள் காரணமாக பெரு மின்உற்பத்திநிர்மாணிப்புமற் கும். மளவில் தேங்கிக் கிடக்கும்
றும் எரிபொருள் சுத்திகரிப்பு
மேலும் பலபிரதான அமை பாரிய கடன் பெறுமதிகளை நிலையம், சீமெந்து உற்பத்தி ச்சுகள் செயற்படுவதால் இத் எளிதாக்கும் பொருட்டு எதிர் தொழிற்சாலையுடன் கப்பல் திட்டத்தின் உயர் முக்கியத் பார்க்கப்படும் 1 பில்லியன் கட்டுவதற்கும் திருத்துவதற் துவம் எவருக்கும் புரியுமென அமெரிக்க டொலர் வட்டியி
குமான வசதிகள் போன்றவ இதுமட்டில் தெளிவுள்ள வட் ல்லாகடன்தொகைகளிலேயே ற்றை மொத்தம் 8 பில்லியன் டாரங்கள் கூறுகின்றன.
--+33-*B------ ------------ ------*--*------- ----...ே..
இவர்களுக்கு மணமகள் தேவை
கன்யாண மாலை
இவர்களுக்கு மணமகன் தேவை
பிறப்பு: 1982இந்து
பிறப்பு: 1975 இந்து நட்சத்திரம்:பூரட்டாதி
நட்சத்திரம்: திருவோணம் கி.பா:32செவ் 7 இல்
கி.பா: 21செவ் 8 இல் உயரம்: 5'
உயரம்: 5' தகைமை/தொழில்:பட்டதாரி/
தகைமை/தொழில்:O/L/சொந்த தனியார் தொழில்
தொழில் தொ.இ: B/6473
தொ.இ: G/2453 பிறப்பு: 1986 இந்து
பிறப்பு: 1987RC நட்சத்திரம்: பரணி
நட்சத்திரம்: கார்த்திகை உயரம்: 5'6'
கி.பா: 63சூரிசெவ் 7 இல் தகைமை/தொழில்ALமுகாமையாளர்
உயரம்: 4'11" தொ.இ: B/6478
தகைமை/தொழில்:A/L பிறப்பு: 1969 இந்து
தொ.இ: G/2472 நட்சத்திரம்: ரேவதி
பிறப்பு: 1980 இந்து உயரம்: 5'
நட்சத்திரம்: மகம்
கி.பா: 22செவ் 1 இல தகைமை/தொழில்ALதனியார் தொழில்
உயரம்: 5' தொ.இ: B/6475
தகைமை/தொழில்:A/L/அரசதொழில் (பிறப்பு: 1984 இந்து
தொ.இ: G/2485 நட்சத்திரம்: பூராடம்
பிறப்பு: 1989 இந்து கி.பா: 10
நட்சத்திரம்: சுவாதி உயரம்: 5'3"
கி.பா: 32செவ் 11 இல தகைமை/தொழில்:Diploma/
உயரம்: 5'2" அரசதொழில்
தகைமை/தொழில்ALஅரச வங்கியாளர் தொ.இ: B/6477
தொ.இ: G/2495 'கல்யாண மாலை '(சர்வதேச திருமண கே- ஜவ) இல. 144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே தொடர்பு:- 021720 1005, 021 221 5434 E-mail:- kalyanamalai. jaffna@ gmail.com குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00-5.00
'மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை
தினம் என்ப தனையும் அறியத்தருகின்றோம். இனிவரும் நாட்களில் கல்யாணமாலை ஞாயிற்றுக்கிழமைகளில்
- விடுமுறை தினமாகும்.

Page 9
பக்கம் 08
வல!
வாள்வெட்டில் ஈடுபடும் ஆவா அரசாங்கத்தின் ஒட்டுக் குழு! சிவமோகன் எம்.பி.குற்றச்சாட்டு
ப்படும் போது அவர்க
கரவாத குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் மேலும் தெரிவிக்கையில்,
கின்றது. பின்னர் இ காலத்தில் தோற்றம் பெற்ற ஆவா ஆவா குழு என்ற விடயத்தில்
ரணை என்ற போர்ன. குழு என்பது அரசாங்கத்தின் ஒட்டுக் நாங்கள் பார்க்க வேண்டிய விடயம்
வைக்கப்பட்டு ஆவா கு குழுவே என்று தமிழ்த் தேசிய கூட் என்னவெனில், இதில் இருப்பவர்கள் கள் என்பதை ஏற்றுக் டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழர்களாக இருக்கலாம். ஆனால்
உங்களை நாங்கள் வ இவர்கள் ஆவா குழு என்ற நிச்சயமாக இவர்கள் இராணுவ வோம் என்று தெரிவு பெயரில் மாத்திரமன்றி முல்லைத் த்தின் ஒட்டுக்குழுக்கள் தான்.
மாக கையெழுத்து வெ தீவு மாவட்டத்தில் இரும்புக்குழு இதனை ஆதாரமாக சொல்லலாம்.
இதுவரை தமிழ என்ற பெயரிலும் கொள்ளையில்
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள்
தமிழ் இளைஞர்கை ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய கூட்ட
மோட்டார் சைக்கிள்களில் செல்வது ய்து எவ்வாறு பயங்க மைப்பின் வன்னி மாவட்ட நாடா டன் இவர்கள் வாள்வெட்டுச் சம்பவ
சட்டத்தின் கீழ் தடு ளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவப் ங்களில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு
ருக்கின்றார்களோ 8 பிரகாசம் சிவமோகன் சாடியுள்ளார். வாள்வெட்டில் ஈடு படுவர்கள் தப்பிச்
டில் ஈடு படுவர்கள் தப்பிச் அவர்கள் இந்த அப் ஆவா குழு சந்தேக நபர்கள் செல்லும்போது பலதடைமுகாம்களைத்
ஞர்களைச் சிக்க கை என்ற போர்வையில் வடக்கில்
தாண் டியே செல்ல வேண்டும்.
பின்னர் இதனை தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்
இவர்கள் செல்லும்போது தாம்வைத் மக்கள் சார்ந்த, விடுத படுகின்றமை குறித்து ஊடகமொன் திருக்கும் அடையாள அட்டைகளைக் சார்ந்த விடயமாக றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர் காட்டியே தப்பிச் செல்கின்றனர். இது முயல்கின்றனர். நிச் காணலிலேயே நாடாளுமன்ற உறுப் தான் முன்னரும் நடைபெற்றது.
அவ்வாறானதொரு பினர். டாக்டர் சிவப்பிரகாசம் சிவ தற்போதும் நடைபெறுகின்றது.
பயங்கரவாத தடை மோகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஆவா குழு உறுப்பி
விடுத்து சாதாரண ச இந்த விடயம் குறித்து அவர் னர்கள் என்ற சந்தேகத்தில் தமிழ்இளை.
இந்த ஆவா குழு 8 ஞர்களைக் கைதுசெய்து அவர்க
ளைக் கொண்டு செ ளைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத் மாக நீதிமன்றத்தில் ! தின் கீழ் தடுத்து வைத்தி ருப்பதா ரிப்பார்களேயானா6
னது பலத்த சந்தேகத்தை ஏற்படு 'யங்களில் உண்மை வக்ப்3ரி
த்தியுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப் அதனை நாங்கள் ! படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்த வோம் என தெரிவித்
12
மாகாணம், தேசியம் ஆகிய மட்டங்க வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இன
படுகொ6
(மல்லாவி)
சி.டிலக்சிகா -கணித விநாடி வினா குழு-மாகாண வடக்கு மாகாண கல்வி திணை வினா குழு - மாகாண மட்டம்.
மு/முல்லைத்தீவு க்களத்திற்குட்பட்ட பாடசாலை மாண
மு/ விஸ்வமடு மகா வித்தி
கணித நாடகம் வர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ப.சேதுராகவன் -கணிதம் ஒலிம் மட்டம் சிரேஷ்ட பிரிவு கணித ஒலிம்பியாட்,கணித விநாடி பியாட்-தேசியம், கணிதவிநாடிவினா
மு/புதுக்குடியிரு வினா,கணித நாடகம் ஆகிய போட் தேசியம், ற. அட்சயன் -கணித
கல்லூ டிகளில் மாகாணம், தேசியம் ஆகிய ஒலிம்பியாட்-தேசியம், கணிதவிநாடி
கணித நாடகம் ம மட்டங்களில் வெற்றியீட்டிய மாண வினா குழு- மாகணம், கி.லதுசன் - கனிஷ்ட பிரிவு (இரன் வர்கள், பாடசாலைகள் ஆகியோரை
கணித ஒலிம்பியாட்-தேசியம், பா.அபி
அவர் அறிவித்துள்ள கெளரவிக்கும் நிகழ்வு இன்று சனிக் சிஹா -கணித விநாடி வினா குழுகிழமை காலை 8.30 மணிக்கு மாகாணம். கல்வியங்காடு சட்டநாதர் வீதியிலு
மு/கலைமகள் வித்தி ள்ள இளங்கலைஞர் மண்டபத்தில்
சி.சாரங்கன் -கணிதவிநாடிவினா
மாணவர் மாகாண கல்வி திணைக்களத்தி
குழு மாகாணம், கணிதஒலிம்பியாட்னால் நடத்தப்படவுள்ளதாக முல் தேசியம், ஜெ.கஜிபனா -கணித
வவுனியா விவ லைத்தீவு கல்வி வலயத்தில் இரு விநாடி வினா குழு - மாகாணம்,
மாணவர்கள் ஐவர் ந்து வெற்றியீட்டிய மாணவர்களை கணித ஒலிம்பியாட் - தேசியம்),
செய்யப்பட்ட 10 ஆ யும் மற்றும் பாடசாலைகளையும்
மு/ கோம்பாவில்
நினைவு நாள் நேற்று கெளரவிக்கும் நிகழ்வில் கலந்து
விக்னேஸ்வரா வித்தி
உணர்வுபூர்வமாக கொள்ளுமாறு முல்லைத்தீவு கல்வி
து.புதுசோத்மன்-கணித விநாடி
கப்பட்டது. வலயத்தின் கல்வி நிர்வாக பிரதிக் வினாகுழு மாகாணம், கணிதஒலிம்
வவுனியா விவ கல்விப் பணிப்பாளர் இ.என். ஆத பியாட்-தேசியம்.
மாணவர்களின் ஏற் வன் அறிவித்துள்ளார்.
மு/தண்ணீரூற்று
பெற்ற அஞ்சலி நிகழ் இதற்கமைய,
இ.த.க.பாடசாலை
ந்து படுகொலை வெ மு/புதுக்குடியிருப்பு மத்திய
அதர்வின் கணித விநாடி வினா
மாணவர்களின் நி கல்லூரி
குழு - மாகாணம், கணித ஒலிம்பி
த்ததானம். தாக சா) இ.ரதுசா-கணித ஒலிம்பியாட் -
யாட்- தேசியம்.
ஆகிய நிகழ்வும் இட தேசியம், கணித விநாடிவினா -
மு/ வள்ளிபுனம் கனிஷ்ட
கடந்த 2006 - தேசியம், கணித விநாடி வினா
உயர்தர வித்தியாலயம்
நவம்பர் மாதம் 18 குழு- மாகாணம்.
க.ஆர்த்திகன் - கணித விநாடி
வவுனியா, விவசாய
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்ட 10 அ கப்பட்டதைப் படங்களில் காணலாம்.

புரி
'19.11.2016 குழு
வாழ்வாதார உதவிகள் உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிரடப்படவில்லை ' புதுக்குடியிருப்பில் நேற்று கவனயீர்ப்பு
ள் மீது பயங் சுமத்தப்படு வர்கள் விசா வயில் தடுத்து ழ உறுப்பினர் காள்ளுங்கள். டுதலை செய் த்து பலவந்த றுகின்றனர். | மக்களை, ளக் கைதுசெ ரவாத தடைச் ந்து வைத்தி அதேபோன்று
பாவி இளை பக்கின்றனர். T ஒரு தமிழ் லைப் புலிகள் சித்திரிக்க சயமாக இது விடயமல்ல. டச்சட்டத்தை ட்டத்தின் கீழ் ந்தேகநபர்க ன்று பகிரங்க வைத்து விசா » அந்த விட ம இருந்தால் ஏற்றுக்கொள் தார்.(2-281)
நளில் ளை ன்று
முல்லைத்தீவு மாவட்டத்தின் அமைப்புக்கள் பல தமது விருப் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட் புக்கேற்றவாறு வாழ்வாதாரத்தை பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் வழங்குவதாகவும் இதனால் தாம் தமக்கு இதுவரை வாழ்வாதார பாதிக்கப்படுவதாகவும் இதுபோன்ற உதவிகள் கிடைக்கவில்லையென
ஒரு நிகழ்வு அண்மையில் இடம் கோரி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.
பெற்றதாகவும் லண்டன் சிவன் புதுக்குடியிருப்பு பிரதேச செயல் கோவில் அமைப்பினால் கைவேலி கத்திற்கு முன்பாக நேற்றுக்காலை யில் இயங்கும் பெண்கள் அமைப்
9.30 மணியளவில்கூடிய மக்கள் வாழ் பினுடாக வாழ்வாதார உதவி 4 மகா வித்தி
வாதாரங்கள் வழங்கப்படும் போது வழங்கும் நிகழ்வில் உதவிகள் - மாகாண
ஒரு சிலருக்கே தொடர்ச்சியாக வழ வழங்கப்பட்டுள்ளன. இதில் பயனா முதலாமிடம் நப்பு மத்திய
ங்கப்படுவதாகவும் இத னால் தாம் ளிகளும் உரியமுறையில் தெரிவு
பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட் செய் யப் படவில்லை. எனவே Tகாண மட்டம்
டையொன்றை முன் வைத்தனர். தமக்கு உரிய நீதி தேவையென டாமிடம்) என
குறிப்பாக வெளிநாட்டிலிருந்து கோரியே கவனயீர்ப்புப் போராட் பார். (2-15)
வருகின்ற நிதிகள் பகிர்ந்தளிக்கும் டத்திலீடுபட்டனர்.
(2-281)
லை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி "களின் நினைவுநாள் நேற்று அனுஷ்டிப்பு
சாய கல்லூரி அண்மையில் இராணுவத்தினர் கோபிநாத் (வயது-22), மட்டக் படுகொலை மீது கிளைமோர் தாக்குதல் மேற் களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சித்திக் வது ஆண்டு கொள்ளப்பட்டது.
அசான் ரிஹான் மொகமட் (வயது - வ கல்லூரியில்
இதனையடுத்து விவசாயக் கல் 22), வவுனியாவைச் சேர்ந்த 5 அனுஷ்டிக் லூரியில் நின்ற மாணவர்களை திருநாவுக்கரசு சிந்துஜன் (வயது
விரட்டியும் அழைத்தும் இராணு 21) ஆகிய மாணவர்களே படு சாய கல்லூரி
வத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி கொலை செய்யப்பட்டனர். பாட்டில் நடை
பிரயோகத்தில் ஐந்து மாணவர்கள்
இம் மரணம் தொடர்பில் உரிய வைத் தொடர்
படுகொலை செய்யப்பட்டதுடன் 10 விசாரணைகள் இடம்பெற்று அவர் சய்யப்பட்ட 5
மாணவ, மாணவிகள் காயமடை
களது மரணத்திற்கு நீதி கிடைக் னைவாக இர
ந்தனர்.
காத நிலையில் 10 ஆவது ஆண்டு நீதி வழங்கல்
குறித்த சம்பவத்தில் களுவர்ஞ் நினைவு நாள் உணர்வெழுச்சி ம்பெற்றன. சிக்குடியைச் சேர்ந்த இராமசந்திரன் யுடன் கல்லூரியின் பழைய மற்றும் ஆம் ஆண்டு அச்சுதன் (வயது-25), சுந்தரலிங் தற்போது கல்வி பயிலும் மாண - ஆம் திகதி கம் ஐங்கரன் (வயது-21), திரும் வர்களின் கண்ணீருக்கு மத்தியில் க் கல்லூரிக்கு லையைச் சேர்ந்த சித்திரவேல் நடைபெற்றன.
(2-250)
திகதி
பற்றதுன்பியல் ந மாணவர்களின
- உயிர் காக்கும் உன்னத
நீங்களும் குருதிக் கொ 4. ஆக்கம் தேனக்காவைத் தான
வது ஆண்டு நினைவுநாள் நேற்று கல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்
(படங்கள்: குருமன்காடு செய்தியாளர்)

Page 10
19.11.2016 - 1
44 இலட்சத்து 59 ஆயிரம் ரூ. ஆயிரத்து 568 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவித் தொகையாக துணுக்காய் பிரதேச செயலாளர் தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தி ரத்து 568 குடும்பங்களுக்கு வருகின்றது ற்குட்பட்ட துணுக்காய் பிர மாதாந்தம் 44 இலட்சத்து 59
இதற்கமைய துணுக்கா! தேச செயலக பிரிவில் இடப்
ஆயிரம் ரூபா நிதி சமுர்த்தி பிரதேச செயலகப் பிரிவில் பெயர்வின் பின்னரான மீள்
நிவாரண உதவித் தொகை
364 குடும்பங்களுக்கு தல குடியேற்றத்தின் பின்னரான யாக பகிர்ந்தளிக்கப்பட்டு வரு ஆயிரத்து 500 ரூபா படி ! மீள் குடியேற்றத்தின் போது
வதாக துணுக்காய் பிரதேச இலட்சத்து 466 ரூபா உ 20 கிராம அலுவலர் பிரிவுக செயலாளர் இ.ரமேஸ் தெரி வித் தொகை மாதாந்தம் ப ளிலும் 3 ஆயிரத்து 748 குடு வித்துள்ளார். இது தொடர்பில் ர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ம்பங்களைச் சேர்ந்த 11 ஆயி
அவர் தெரிவிக்கையில்,
301 குடும்பங்களுக்குதல் ரத்து 790 அங்கத்தவர்கள்
சமூக வலுவூட்டல்கள் மற் 2 ஆயிரத்து 500 ரூபா ப வாழ்ந்து வரும் நிலையில் றும் சமூக நலனோம்பு அமை 7 இலட்சத்து 52 ஆயிரத்து மிகவும் வறுமை நிலைக்குட் ச்சினால் வறுமைக் கோட்டின் 200 ரூபா உதவித் தொகை பட்ட குடும்பங்களில் இருந்து கீழ் உள்ள குடும்பங்களுக்கு
மாதாந்தம் பகிர்ந்தளிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் சமுர்த்தி நிவாரண உதவிக் வருகின்றது. தெரிவு செய்யப்பட்ட ஆயி கொடுப்பனவு வழங்கப்பட்டு இதேபோல் 903 குடுப்
நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதிகள் கொள்ளை அமைச்சரினால் பாடசாலைகளுக்கு வழங்கல்
சந்தேகிக் கைக்குண்டு
A8E 874
|
(குருமன்காடு)
ளுக்கு அண்மையில் விஜ செட்டிகுளம் பிரதேச பாட யம் செய்த சுகாதார அமை சாலைகளுக்கு வடக்கு மாகாண
ச்சர் ப.சத்தியலிங்கம் அவற் அமைச்சர் ப.சத்தியலிங்க றினை சம்பிரதாயபூர்வமாக த்தினால் நீர் சுத்திகரிப்பு மாணவர்களிடம் கையளி
(குருமன்காடு) இயந்திரத்தொகுதிகள் வழ
த்தார்.
வடக்கு மாகாணத்தில் ங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது அமைச்ச
பல்வேறு கொள்ளைச் சப் வவுனியா, வீரபுரம், அரச ரின் இணைப்பாளர் பாலச்ச
பவங்களுடன் தொடர்புடை டிக்குளம் அ.த.க பாடசாலை. ந்திரன் சிந்துஜன். மாண்
யவர்கள் என்ற சந்தேகத் பெரியபுளியாலங்குளம், கக் வர்கள் உள்ளிட்ட பலர் கல
'தின் பேரில் நான்கு பேர் காரங்குளம் இளங்கோ வித் ந்து கொண்டனர். சிறுநீரக
கைது ெசய்யப்பட்டுள்ளதுடன் தியாலயம், அருவித் தோட்
பாதிப்பின் தாக்கம் அதிகம்
அவர்களிடம் இருந்து ஆய டம் சிவானந்தா வித்தியால கொண்ட பிரதேசம் எனும்
தங்களும் கைப்பற்றப்பட்டுள் யம் மற்றும் முதலியார்குளம் வகையில் "சிறுவயதிலிரு
ளன. றோ.க.பாடசாலை என்பவற் ந்தே மாணவர் கள் சுத்த
வவுனியா மாவட்ட குற்ற றிற்கு வடக்கு மாகாண மான குடிநீரை பருகுதலை
த்தடுப்பு பிரிவு மற்றும் சட்ட சுகாதார அமைச்சர் ப.சத்திய
ஊக்குவித்தல் என்னும்அமை
அதிகாரத்தை பேணும் பிரிவு லிங்கத்தின் 2016 ஆம் ச்சரின் விசேடசெயற்றிட்டத்தின்
என்பன இணைந்து மேற ஆண்டுக்கான நிதியில் இரு ஓர் அங்கமாக அமைச்சரின்
கொண்ட விசாரணை நடல் ந்து நீர் சுத்திகரிப்பு இயந் நிதியில் இருந்து குறித்த நீர்
டிக்கைகளையடுத்து குறித்த திரத் தொகுதிகள் வழங்கி சுத்திகரிப்பு இயந்திரத் தொகு
கைது நேற்று நடைபெற்றது 6வைக்கப்பட்டுள்ளன.
திகள் வழங்கப்பட்டுள்ளமை
வவுனியா. மன்னார் மா கறிக்க பாடசாலைக குறிப்பிடத்தக்கதாகும் (2-250) Lட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
இன்ச
Our Silver journey towards the fiel
1991 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகம் முன்னெடுத்திருந்தது.இந்த நடைபவனியானது, வவுனியா புகையிரத நிலையத்திற்கு மு கண்டி வீதி வழியாக நகர்ந்து ஹொரவப்பொத்தான வீதியை சென்று அதனைத் தொட பல்கலைக்கழக வளாகத்தை வந்தடைந்தது. இதில் கல்வியாளர்கள், பல்கலைக்கழக . பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கம்ப் உலகசிக்காச்சலம்

லம்புரி
பக்கம் 09
பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம்
பா நிதி - மாதாந்தம் 5 பகிர்ந்தளிப்பு
பங்களுக்கு தலா 3 ஆயிரத்து 500 ரூபாவீதம் 31 இலட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபா உத
(பரந்தன்)
கட்டடமே மாணவர்களிடம் வித்தொகை மாதாந்தம் பகிர்ந்த
கிளி/ கிளிநொச்சி கன கையளிக்கப்பட்டுள்ளது. ளிக்கப்பட்டு வருகின்றது.
காம்பிகை அரசினர் தமிழ்
இந்நிகழ்வில் கிளி இதேவேளை மேலுமொரு
கலவன் பாடசாலைக்கு புதிய நொச்சி 57 படைப்பிரிப்பின் 5 தொகுதி சமுர்த்தி நிவாரணம்
நுாலக கட்டடம் அமைக்க பொறுப்பதிகாரி பிரிகேடியர் 5 பெறக் கூடியவர்களின் விபர
ப்பட்டு மாணவர்களிடம் அநுர சுபசிங்க மற்றும் ப்பட்டியல் முல்லைத்தீவு மாவ
கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வலயக் கல்வித் ட்ட அரசாங்க அதிபருக்கு அனு
இந் நிகழ்வு கடந்த 16 திணைக்களத்தின் முறை ப்பி வைக்கப்பட்டுள்ளதாக
ஆம் திகதி இடம்பெற்றது. சார் கல்விப் பிரிவின் உத வும் அனுமதி கிடைக்கும் பட்ச
செலிங்கோ காப்புறுதி விக் கல்விப் பணிப்பாளர் த்தில் அக் குடும்பங்களுக்குச்
நிறுவனத்தின் ஏழு இலட்சம் த.பேரின்பராசா.பாடசாலை சமுர்த்தி நிவாரண உதவிக்
ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் யின் அதிபர் மற்றும் மாண கொடுப்பனவு வழங்கப்படு
கிளிநொச்சி படையினரின் வர்கள், ஆசிரியர்கள் ஆகி மென அவர் மேலும் தெரிவி
மனித வலுவையும் பயன்ப யோர் கலந்துகொண்ட » த்துள்ளார்.
(2-15)
டுத்தி அமைக்கப்பட்ட நூலக னர்.
(2-312)
ச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கப்படும் நான்கு பேர் கைதாகினர் , கத்திகள், நகைகள் மீட்பு
தேசபந்து தென்னக்கோ கைது செய்யப்பட்டுள்ளது. செட்டிகுளம், வவுனியா ஆகிய னின் ஆலோசனையில் சிரே டன் இவர்களுடன் தொடர்பு பகுதிகளில் இடம்பெற்ற கொள் ஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டைய மேலும் பலரை பொலி ளைச் சம்பவங்களுடன் தொட எம்.ஆர்.சிசிரகுமாரின் வழி ஸார் தேடி வருகின்றனர்
ர்புடையவர்கள் எனவும், நடத்தலில் சட்ட அதிகார கைது செய்யப்பட்ட சந் கடந்த 2013 ஆம் ஆண்டில் த்தை பேணும் பிரிவு பொறு தேக நபர்களிடம் இருந்து இருந்து இந்தக் கும்பல் செய ப்பதிகாரி உதவி பொலிஸ் கைக்குண்டு 02, கத்திகள் ற்பட்டு வந்ததாகவும் பொலி அத்தியட்சகர் ஆர்.எம். எஸ். 04, தங்க நகைகள் 28 ஸார் தெரிவித்தனர். கே.ரட்நாயக்கா மற்றும் வவு பவுண், முகத்தை மூடி மறை இதேவேளை, குறித்த னியா மாவட்ட குற்றத்தடுப்பு த்து கட்டும் கறுப்பு துணிகள், கைது தொடர்பில் சந்தேக பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் ஆட்டோ ஒன்று. மோட்டார் நபர்களின் உறவினர்கள் ஆகியோரின் தலைமையி சைக்கிள் ஒன்று என்பனவும் வவுனியா மனித உரிமை லான பொலிஸ் குழுவே குறி கைப்பற்றப் பட்டுள்ளதாக ஆணைக்குழுவில் முறை த்த சந்தேக நபர்களை கைது பொலிஸார் தெரிவித்தனர். ப்பாடு செய்ததையடுத்து மனித செய்துள்ளனர். வவுனியா குறித்த நபர்கள் மாங் உரிமைகள் ஆணைக்குழு வின்நெடுங்கேணி, வீரபுரம், குளம், சிலாவத்துறை, ஒட்டு அதிகாரிகள் வவுனியா பொலிஸ் யாழ்.இளவாலை, கிளிநொ சுட்டான், அடம்பன், மன் நிலையத்திற்கு வருகை தந்து ச்சி ஆகிய பகுதிகளில் இரு னார், மாங்குளம், கனகராய விசாரணைகளை மேற்கொ ந்து குறித்த சந்தேக நபர்கள் ன் குளம், புளியங்குளம், ண்டனர். (2-250)
மலைக்கழகக்
* லாாகம் |206)
அம்
நம் அA1ாம் போக க க க க வ க
எனது நேற்றைய தினம் தனது 25ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி ஒன்றை ன்பாக காலை 8 மணிக்கு ஆரம்பமாகி. தொடர்ந்து சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலூடாக ர்ந்து மாவட்ட செயலகம் ஊடாக மன்னார் வீதி வழியாக சென்று பூங்கா வீதியிலிருக்கும் மூகத்தினர், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பழைய மாணவர்கள்.
(படங்கள்:குருமன்காடு செய்தியாளர்)
அனகா கா அரசாங்க கல்லறை காசாணாகவா லா. அலவ

Page 11
is 0.
ஒட்டி உறவாடுபவர்களாக இருந்தானும் தட்டிக் கேட்கத் தயங்காத சிம்ம இராசி நேயர்களே! உங்களுக்கு கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. மாதத் தொடக்கத்தில் இராசிநாதன் சூரிய னோடு தனாதிபதி புதன் இணைந்து சஞ்சரிப் பதால் பணப்புழக்கத்திற்கு குறைவு ஏற்ப டாது பற்றாக்குறை பட்ஜெட் மாறும் நினை த்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் அனை த்தும் பூர்த்தியாகும். தேங்கிக் கிடந்த பணி களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
சொத்துக்கள் வாங்கியதில் இருந்த பிரச்சி னைகள்அகலும் நீண்டநாட்களுக்கு முன்பு வாங்கிய சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்கவில்லையே என்று கவலைப்பட்டவர்க ளுக்கு இப்பொழுது அனுகூலமான நேரமிது. பூமிகாரகன் செவ்வாய் உச்சம் பெற்று 6 இல் சஞ்சரிக்கும் பொழுது பூமி விற்பனையால் எதிர்பார்த்த தொகை கிடைக்கும். அதை மூலதனமாக்கி தொழிலை விரிவு செய்ய முன்வருவீர்கள். V ஜீவன ஸ்தானாதிபதி சனி கொஞ்சம்
GD35 LDITS
வலிமை இழந்து இருப்பதால் உத்தியோ கத்தில் உட்ள்ளவர்களுக்கு மேலதிகாரிக ளால் பிரச்சினைகள் ஏற்படலாம். ஒருசிலர் பணி நிரந்தரம் ஆகவில்லையே என்று கவலைப்படலாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் விருப்ப ஓய்வில் வெளி வந்து தொழில் தொடங்க திருப்புமுனையாக அமையும் நேரம் இது தெசாபுத்தி பலம் பெற் றிருப்பவர்கள் அதில் இருந்து விலகி தனியாக தொழில் செய்யலாம். அல்லது மாற்றினத்த வர்களுடன் கூட்டுச்சேர்ந்து தொழில் தொடங் கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். தொழில் ஸ்தானத்தை மூன்று கிரகங் கள் பார்க்கின்றன. அவை சூரியன், புதன், சனி ஆகியவை ஆகும். சனி வலிமை இழந் திருப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. சசூரிய பார்வை இருப்பதால் அரசு வழிச் சலுகைகள், அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து உங்கள் வேலைகளை ஆக்கபூர்வமாகச் செய்ய ஊக்கம் தரும். நெருங்கிய உறவினர்களால் ஏற்பட்ட நெருடல்கள் அகலும் நாடாளும் நபர்க ளின் நட்பால் படிப்படியாக முன்னேற்றங் களை வரவழைத்துக் கொள்வீர்கள்
ஜென்ம குரு சப்தம கேதுவிற்கு பரிகாரமாக சர்ப்ப பிரீதியை செய்தால்,
நீண்ட நாட்களாக குடும்பத்தில் தடைப்
பட்டு வந்த சில காரியங்கள் துரிதமாக முடியும். சூரியனும், சனியும் அருகருகே இணைந்திருக்கும் ஸ்தலங்களுக்கு
உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற அனுகூல நாளில் சென்று வழிபட்டு வருவதன் மூலம் செயற் பாடுகளில் வெற்றிகாண முடியும் கார்த்திகை விரதமிருந்து முருகப் பெருமானையும் வழி பட்டு வருவது நல்லது.
பொன்னான புதனின் பெயர்ச்சி நவம்பர் 25 ஆம் திகதி தனுசு இராசிக்கு
புதன் செல்கின்றார்.
Genon i
உள்ளர் சவித்தாமர்ை பார்க்குர் கணினி இராசி நேயர்களே!
உங்களுக்கு கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ் சரிக்கின்றார். அவரோடு விரயாதிபதி சூரி யனும் இருக்கின்றார். எனவே விரயத்திற் கேற்ற விதத்தில் வரவு வந்து கொண்டே யிருக்கும் எந்தக்காரியத்தையும் முழுமையாக பணத்தை வைத்துக் கொண்டே செய்ய இய லாது. காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்து சேரும்,
ஜென்ம இராசியில் குரு இருப்பதால் திடீர் மாற்றங்கள் வருவதை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். எதற்கும் தைரிய
கரிக்கும். குருவின் பார்வை பஞ்சமஸ்தா னத்தின் மீறு நிவது யோகம்தான். முக்கிய புள்ளிகளும், அரசியல்வாதிகளும் முன் னிைன்று உங்களுக்கு கைகொடுத்து உதவு வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சி னைகள் அகலும். அவர்கள் வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டு வீர் கள். அவர்கள் பெயரிலேயே சேமிப்புகளை
மாக முடிவெடுப்பீர்கள். தன்னம்பிக்கை அதி
தனலாபாதிபதியான தொடங்க ஆர்வம் காட்டு இவல்புரி
கல்லூரிகளில் படித்து வரும் பிள்ளை களாக இருந்தால் அங்கு நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்குத் தேர்வுசெய்யப்படுவர். உத்தி யோக ஸ்தானத்தில் கேது இருப்பதாலும், அந்த ஸ்தானாதிபதி சனி வலிமையிழந்து இருப்பதாலும் நீண்ட நாட்களாக நீங்கள்
பணிபுரிந்த இடத்தில் இருந்து மாற்றப்பட
லாம். அதற்காக வருத்தப்பட வேண்டியதி ல்லை. குரு உங்கள் இராசியிலேயே சஞ்சரிப் பதால் தோஷங்கள் நிவர்த்தியாகும். எனவே மலை போல் வந்த துயர் பணிபோல் விலகும்.
புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில்
ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனம்
பழுதாகி, பழுதாகி தொல்லையைக் கொடுக்கின்றதே என்று கவலைப்பட்ட வர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் CBuJITEbbs) bouTg5 b.
உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் வாகனங்களை வாங் கினால் அதை எடுத்துச்செல்லும் இடங் களில் எல்லாம் காரிய வெற்றி கிடைக் கும். கேது பலத்தால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கலாம். பழைய மருத்துவத்தை மாற்றிப் புதிய மருத் துவத்தை மேற்கொள்வதன் மூலம் உற்சாகத்துடன் பணிபுரிய இயலும்,
DITÖIDÄ5605 SJÖN
2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 4 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் வெளி நாட்டு யோகம் ஒரு சிலருக்கு விரும்பும் விதத்தில் அமையும். முன்பு கிடைத்திருந் தாலும் அதில் பிரச்சினைகள் ஏற்பட்டு அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியவில் லையே என்று கவலைபட்டிருப்பீர்கள் அந்தக் கவலை மாறலாம்.
மாதத்தின் மையப்பகுதியில் புதிய முயற்சி களில் வெற்றி கிடைக்கும். இம்மாதம் குரு
 
 
 
 
 
 
 

புதன் பஞ்சமஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது பிள்ளைகளால் உதிரி வருமானம் கிடைக்க லாம். அவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை யில்லாமல் வீட்டில் இருக்கிறார்களே என்ற கவலை இனி அகலும் உத்தியோகம் கிடைக் கலாம் பஞ்சமஸ்தானம்பலப்படுவதால் பிள்ளை களின் திருமண முயற்சிகளில் இருந்ததாமத ங்கள் அகலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும் பூர் வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் அக ன்று பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மகர சுக்ரனின் சஞ்சாரம்
டிசெம்பர் 4 ஆம் திகதி மகர இராசிக்கு சக்ரன் செல்கின்றார் 31Oஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 6 ஆம் இடத்திற்குச் செல்
tool
Oslo. பூரம்,
உத்திரம் 1-ம் பாதம்,
லும் பொழுது பெண் வழிப் பிரச்சினைகள்அக லும் பிரபலங்களின் ஒத்துழைப்போடு திடீர் முன்னேற்றம் காண்பீர்கள் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட் களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக பிள்ளைகளின் திருமணச் சடங் குகளை முன்னிட்டு தங்கம், வெள்ளிமற்றும்
ஆடை, ஆபரணங்கள்
கலாமணி suпTEIфt b 6шПШШЦ 605
1631 1220 (63-1551 1222.2COG
9,206
கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந் திணைந்து முதலீடுகள் செய்ய முன்வருவர்.
கும்பச் செவ்வாயின் சஞ்சாரம் உங்கள்இராசிக்குயோககாரகன்ஆன செவ் வாய் உச்சநிலையில் இருந்து மாற்றம் பெறு கிறார். டிசெம்பர் 6 ஆம் திகதிகும்பத்தில் சஞ்சரி க்கப் போகின்றார். சப்தம ஸ்தானத்தில் செவ் வாய் சஞ்சரிக்கும் பொழுது கோபம் கொஞ்சம் அதிகரிக்கலாம். அமைதியும் அனுசரிப்பும் இருந்தால் ஆதாயம் அதிகமாகவே கிடைக் கும் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்கு இலாபம் உண்டு பெற்றேர்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். இம்மாதம் செவ் வாய் தோறும் விரதமிருந்து முருகப்பெரு மானை வழிபடுவதோடு சனிக்கிழமையன்று அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள் இம்மாதம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாகும். தொட்ட காரியங் களில் வெற்றி கிடைக்கும். கருத்து வேறுபா டுகள் அகலும் குடும்ப ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் விலகுவர். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு உறவினர்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். கணவன்-மனைவிக் குள் பாசமும் நேசமும் கூடும். பிள்ளைக ளின் நீண்ட நாள் விருப்பங்களை நிறை வேற்றிக் கொள்வீர்கள். திருமண முயற்சிக ளில் இருந்த தடை அகலும், பெளர்ணமி வழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் பலவித நன்மைகளைப் பெற இயலும் உத் தியோகத்தில் உள்ள பெண்கள் விருப்ப ஓய் வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முய ற்சியில் ஆர்வம் காட்டுவர் வீட்டிலிருந்தபடியே விரும்பும் தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும்)
பீடங்களாக விளங்கும் திருச்செந்தூர், ஆலங் குடி, பட்டமங்கலம், குருவித்துறை, தக்கோ லம், திட்டை போன்ற குரு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்வதன் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம்.
பொன்னான புதனின் பெயர்ச்சி நவம்பர் 25 ஆம் திகதி தனுசு இராசியில் புதன் சஞ்சரிக்கப் போகின்றார். உங்கள் இராசிநாதன் 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். அதன் பார்வை 10 ஆம் இடத்தில் பதியப்போவதால் தொழில் முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். பழைய தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யப் புதியதாக தொழில் தொடங்க வேண்டுமென்று எடுத்து
சிங்காரம்
உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம்,
ரைப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக இருக்கும். நெருங்கிய உறவின ர்கள் உங்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். படிப்பில் உள்ள தடை அக லும் பாதியில் நின்று போன படிப்பை மீதியும் தொடரலாமா? என்று சிந்திப்பீர்கள்.
மகர சுக்ரனின் சஞ்சாரம் உங்கள் இராசிக்கு 2, 9 ஆகிய இடங்க ளுக்கு அதிபதியான சுக்ரன் டிசெம்பர் 4 ஆம் திகதி முதல் சஞ்சரிக்கப் போகின்றார். இதன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்
விளைவாக குடும்ப பிரச்சினைகள் அகலுமி
கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடை பெறாத காரியங்கள் இப்பொழுது தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை ஆபர னங்கள் வாங்குவதில் தனிக் கவனம் செலுத்துவீர்கள் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவ தன் மூலம் வீண் விரயங்கள் சுபவிரயங் களாக மாறும்.
கும்பச் செவ்வாயின் சஞ்சாரம்
டிசெம்பர் 6 ஆம் திகதி கும்ப இராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் இராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 6 இல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத இராஜயோகம் செயற்படப் போகின் றது.
எனவே திட்டமிடாது செய்யும் காரியங் களில் கூட வெற்றி கிடைக்கும். தேடிச் சென்றும் கிடைக்காத உதவி இப்பொழுது தானாக கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுகூலத்தோடு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவை வந்து சேரும் இம்மாதம் கார்த்திகைத் திருநாளில் முருகப் பெருமானை வழிபடுவதோடு செவ்வாய் தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள் வது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப்
UGO60ftb6f
இம்மாதம் பயனங்களால் பலன் கிடைக் கும். மாதத் தொடக்கத்திலேயே வரும் தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தருவ தாக இருக்கும். தாய்வழி ஆதரவும் தக்கவி தம் கிடைக்கும். கூடப்பிறந்தவர்கள் உங்க ளுக்கு நன்மையை வழங்கக் காத்திருப்பர். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத் துச் செல்வதன் மூலம் போராட்டங்கள் அகலும், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருப்பவர்கள் கைகொடு த்து உதவுவர். வியாழன் விரதமும் தட் சினா மூர்த்தி வழிபாடும் வளர்ச்சிக்கு 6 fligj GLD.
بر LDDڑ])-ITLزg[6)

Page 12
卫9。卫卫。20厦6
அக்கிராசனத்தில்சி மர்மநபர் அமர்வு 25
சபாநாயகரிடம் முறைப்பாடு
(கொழும்பு) நாடாளுமன்றத்தில் சபாநாய கரின் உத்தியோகபூர்வ ஆசனமாக
அக்கிராசனத்தில் முதன்முறை யாக யாரோ ஒருவர் அமர்ந்துள் எார் என்று சபாநாயகர் கரு ஜெயசூ ரியவிடம் முறையிடப்பட்டுள்
6Tigil.
இலங்கை நாடாளுமன்ற வர லாற்றிலேயே முதன்முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்
6 g5).
நாடாளுமன்றத்தில் உள்ள பொறியியலாளர் ஒருவரே, அக் கிராசனத்தில் அமர்ந்துள்ளார். & B 53 LDU6 L) கடந்த புதன் கிழமை இரவு வேளையிலேயே இடம்பெற்றுள்ளது.
சபையமர்வு கடந்த புதன்கி பூழமை இரவு 7 மணியளவில் நிறைவடைந்ததன் பின்னர், அவைக்குள் துப்புரவு செயற்பாடு கள் முன்னெடுக்கப்பட்டு கொண்டி ருந்த போதே, மேற்படி பொறியி யலாளர் அக்கிராசனத்தில் அமர்ந்
துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரே கண் டுள்ளார்.
அவரே இந்த விவகாரத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று முறையிட்டு 6া6াfা,
நாடாளுமன்றம் உள்ளிட்ட உயரியதன்மை கொண்ட சபா நாயகரின் ஆசனத்தில் பிரிதொ ருவர் அமர்வது என்பது சபாநாய ருக்கும் அப்பதவிக்கும் அபகீர்த் தியை ஏற்படுத்தும் செயலாகும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஆசனத்தில் வேறு நபர்கள் அமர முடியாது என்பதைப் போல, அவைக்குள் இருக்கின்ற ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரின் ஆச னங்களில் வேறொருவரும் அமர முடியாது என்பது இங்கு குறிப்பி டத்தக்கது. (Θ-1O)
விசேட கலந்துரையாடல்நாளை
(யாழ்ப்பாணம்)
சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் விசேட கலந்துரை யாடல் நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இல. 62 கொக்குவில் சந்தியில் அமைந் துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முரு
%。 2 42. జో விஷ் ) ഗ്
மரக்கறி CEGGS
a 656 bum bunt
OO
14.O.
8O
8O
8O
8O
OO
3O
45
5O
ருளைக்கிழங்கு
7Ο
25
3O
4O
8O
95
7Ο
7O
6O
5O
105
Ծ5ԼIII
கையன் கேட்போர் கூடத்தில்
நடைபெறும்.
"அமெரிக்க அரசியல் வரலா ற்றில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி " எனும் தலைப்பில் இடம் பெறவு ள்ள இந்நிகழ்வில் தொடக்கவுரை யினை சதனுஜன், கருத்துரை யினை க. வேல்தஞ்சன் ஆகியோர் வழங்கவுள்ளனர். @-7-9)
議
ல் /"ޙަށ
/%/ ,
நெல்லியடி கொடிகாமம் சுன்னாகம் சாவச்சேரி கிளிநொச்சி t
DALLID
è5 LunT OBLITT
5O
12O
7Ο
6O
5O
5UT elu
11O
45
50
6O
8O
4O
5O
GARA
இ
ଶ୍ରେl। வலிக
..1985@66 யப்பட்ட தடா சட்ட ராஜீவ் கொலை பிறகே முதன்முத வருகிறது. ருநீபெரு நிலையத்தில் கு 91 எனப் பதிவு விசாரிக்கப்பட்ட முதல் தகவல் தடா சட்டம் இல் அன்று சிபிஐ.புல வழக்கைப் பொறு ண்ைட பின்பும் இல்லை. சில நா 660)6OOT355 (JUCB தில் முதல் வழக் 199CළුALD ඵ් விட்ட பத்மநாபா கும்கூட, தடா சட் கீழ் பதிவு செய் 1991 முதல் பெப்ர பகுதிக்குள் ஏறத் குகள் தடா சட்ட 63 LJULIUCB, UGO. UÜLILL60IÜ. 5üé அளவில் பலத்த ளுக்கு உள்ளா6 24.O.5.1995 3. ன்றத்தில் நீட்டி கைவிடப்பட்டது.
அந்தச் சட்டம் தால் எங்களுக்கு கிடைத்துவிட்டத கவில்லை. தடா என்றாலும், தடா க்கைப் பதிவு ெ அந்தச் சட்டத்தின் தும் நடக்க வேன 14 கூறுவதால் எ நன்மையும் கிை எங்கள் வழக்கு 5LIT & Lib GUI தீர்ப்பளித்தது உ அதனால் எங்களு 60DUDU Lb 366ODLä53 ஆனால், இ அனைத்தையும் கள் வாழ்வைே வல்ல வழக்கு ஒ மன்றத்தின் 5 ங்கிய அரசியல் 4 ரிக்கப்பட்டு வந்தது எந்த மனிதனின் foot 60TTL floor 60T அரக்கனான த சியல் சட்டப்படி செ என அறிவிக்கக்ே 6T60rue). GULuf வழக்கு அது ஒ இல்லையென்ற வாக்குமூலத்தி மற்றும் உயர் நீ
 
 
 
 

O. O.
ருடங்கள் சிறைப்பட்டு
O O O O
ளைச் சுமந்தவனின் தொடர். "மரணம்-ஒவ்வொரு மனிதனும் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன். ஆனால் வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு எதிர் நிற்கும் என நான்
கற்பனையிலும் கண்டதில்லை."
அறிமுகம் செய் Lம் தமிழகத்தில் சLDLத்ெதுக்குL தலில் அமுலுக்கு நம்புதூர்பொலிஸ் ற்ற எணன் 329/ Gafu LL CULCB அந்த வழக்கின் அறிக்கையில் OD6D. 24.O.5.91 னாய்வுத் துறை றுப்பேற்றுக்கொ அந்தச் சட்டம் ாட்கள் கழித்தே கிறது தமிழகத் @。 ண்ைடு நிகழ்ந்து கொலை வழக் டப் பிரிவுகளின் யப்பட்டது. (3D 5) Jf. 1993 a51T6NDÜ தாழ 147 வழக் த்தின் கீழ் பதிவு {{BLD 60වච්ඡු|6ෂ්u] வதேச, இந்திய 35600TL6OTF35 OT 'ğ5LIT" öFL"LLib ன்று நாடாளும ப்புப் பெறாமல்
) 60D56íLÜLILL ஏதும் நன்மை ? ஒன்றும் நடக் 5 LLD 66606) வின் கீழ் வழ சய்துவிட்டால், படியே அனைத் 5TCBLD 6T6OT Life) ங்களுக்கு எந்த DLக்கவில்லை. க்கு இறுதியில் ருந்தாது எனத் ச்ச நீதிமன்றம் நக்கு எந்த நன் 565)6OD6D.
ந்த அநீதிகள் 56061TBg5 6TTF) ப புரட்டிப்போட ன்று உச்ச நீதி நீதிபதிகள் அட 9LDj616) 6 art நு. ஒன்றுமறியா வாழ்வையும் ப்படுத்தவல்ல டா சட்டம் அர Fல்லுபடி ஆகாது
ਲਈ bÓ GuflLÚULL ட்டுமொத்தமாக ாலும் ஒப்புதல் ண் பிரிவு 15 நீதிமன்ற மேல்
അആജ്ഞ
முறையீட்டு வாய்ப்பைத் தடுக்கும் பிரிவு 19 ஆகியன சட்டவிரோ தமானது எனக் கூறி தீர்ப்பு வெளி யாகும் என்பதாகச் சட்ட அறிஞர் களால் கருதப்பட்ட நிலையில், அனைவரின் ஒட்டுமொத்த எதிர் பார்ப்பையும் தகர்த்துத் தீர்ப்பு வெளியான நாள் 11.03.1994
தடாவின் அத்தனை சட்டப் பிரிவுகளும் சரியானவை எனப்
சொர்க்க, நரகத்திலும், முற் பிறவி, மறுபிறவியிலும் நான் நம்பிக்கையற்றவன் என்பதை முன்பே அறிவீர்கள். மத, இறை நம்பிக்கையற்ற பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் எனது வாழ் வில் அவை குறித்து நினைத்துப் பார்த்ததும் இல்லை. எந்தக் கருத்தும் சரியானதுதானா என் பது குறித்து அவை குறித்த தர்க்
பெரும்பாலும் ஒத்தகருத்தோடு 5 நீதிபதிகளும் தீர்ப்பெழுதிய நிலையில், ஒப்புதல் வாக்குமூலப் Lfflo), 15 LDL GBLij 3FLL61)(3JIT தமானது என நீதியரசர்கள் ராம சாமி மற்றும் சகாய் இருவரும் மாறுபட்ட தீர்ப்பெழுதினர். ஐவரில் இன்னும் ஒருவரின் நிலைப்பாடு அந்த இருவருக்கு ஏற்ப இருந்திருந்தால் எங்கள் எதிர்காலமே மாறிப்போயிருக் கும் என்ற நிலையில், அதற்கு மாறான தீர்ப்பினை எழுதினர் ஏனைய மூன்று நீதிபதிகள். அதுவே பெரும்பான்மை தீர்ப் பானது. அந்த மூன்று நீதிபதிக ளில் இருவர் புன்சி மற்றும் அகர்வால். மற்றொருவர் அந்த ஐவர் அமர்வுக்குத் தலைமை வகித்த தமிழர் நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்.
மரணம் - ஒவ்வொரு மனித னும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன். ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒருநாள் அது என் முன்பு எதிர் நிற்கும் என நான் கற்பனை
யிலும் கண்டதில்லை.
கரீதியான வாதங்களில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, உரிய சோதனைக் களத் 56) (Testing Field) LDC (BCSLD இறுதி செய்யப்படுகிறது என்ற நம்பிக்கை உடையவன். எனக் கான சோதனைக்களமும் வந் தது. தடா சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் எனக்கும் பிற மூவருக்கும் உறுதிசெய்து விட் டது. உச்ச நீதிமன்றம் சொல்லி விட்ட பிறகு, உயிர் தப்ப அடுத்த வாய்ப்பு ஏதும் இல்லை.
தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோ ருக்கு கருணை மனுத்தாக்கல் செய்வதுதான் நான் உயிர்தப்ப உள்ள ஒரே வாய்ப்பு என அப் போது சொல்லப்பட்டது.
கருணை மனு என்பது குற் றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப் புக் கோருவது என்பதே எனச் சிறைக் காவலர்களால் அவர்கள் அறிந்த அளவில், எனக்கு கருத் துக் கூறப்பட்ட நிலையில், நிர பராதியான நன்அதில் உடன் பாடற்று இருந்தேன்.
(வலிகள் தொடரும்.)
ܐܨ

Page 13
பக்கம் 12
அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜப்பான் பிரதமர் சந்திப்பு
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். அவர் எதிர்வரும் ஜன வரி மாதம் பதவி ஏற்க உள் ளார். இந்த நிலையில் தனது அரசில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சர்கள் தேர்வு களும் பேச்சுவார்த்தை நடத் ஏற்பட்டுள்ளது என்றார். உள்ளிட்ட பணிகளை மேற் தினார்கள். அது குறித்து ஜப் இரண்டாம் உலகப் போரு கொள்கிறார்.
பான் பிரதமர் ஷின்சோ அபே க்குப் பிறகு ஜப்பான் பொருளா இதற்கிடையே சர்வதேச நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தார வளர்ச்சிக்கு அமெரிக்கா நாடுகளின் தலைவர்களை
அப்போது ஜனாதிபதித் உதவியது. அதைத் தொடர் யும் சந்தித்து பேசி வருகி தேர்தலில் வெற்றி பெற்ற ந்து இருநாடுகளும் நட்பு றார். இந்த நிலையில் ஜப்
ட்ரம்புக்கு வாழ்த்துக் கூறி நாடுகளாக இருந்து வருகின் பான் பிரதமர் ஷின்சோ
னேன். எங்களிடையே நல்ல றன. ஆனால் தேர்தல் பிர அபே நேற்று முன்தினம்
சூழ்நிலையில் வெளிப்படை சாரத்தின் போது ட்ரம்பின் பெருநாட்டில் நடைபெறும் யான பேச்சுவார்த்தை பேச்சு அமெரிக்க நட்பு நாடுக ஆசிய- பசுபிக் வர்த்தக மாநா நடந்தது. அவரை சந்திக்கும் ளுடனான உறவில் சந்தே ட்டில் பங்கேற்க செல்லும்
முன்பு எதிர்காலத்தில் இரு கத்தை கிளப்பியது. வழியில் நியூயோர்க் வந்தார்.
நாடுகளிடையேயான நட்பு
எனவே தான் ஜப்பான் அங்கு மேன் ஹாட்டனில் தொடருமா என்பதில் எனக்கு பிரதமர் அபே புதிய ஜனா உள்ள ட்ரம்ப் மாளிகைக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் திபதி ட்ரம்ப் மீது சந்தேகத் சென்றார். அங்கு அவர் ட்ரம்பை சந்தித்த பின் அமெ துடன் இருந்தார். தற்போது ப்ரம்பை சந்தித்துப் பேசினார். ரிக்காவின் புதிய தலைவ அவர் மீது மிகுந்த நம்பிக்கை
இச்சந்திப்பு சுமார் 90 ரான ட்ரம்புடன் இணைந்து உள்ளதால் மீண்டும் இரு நிமிடங்கள் நடந்தது. அப் பணியாற்ற முடியும் என்ற வரும் சந்தித்து நீண்ட விவா போது இரு நாட்டுத் தலைவர் மிகப்பெரிய நம்பிக்கை எனக்கு தம் நடத்தவுள்ளனர், (இ-10)
அமெரிக்காவின் புதிய தேசிய ஆலோசகராக மைக்கேல் பில
அமெரிக்காவின் புதிய டின் முக்கிய துறைகளுக் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கான தலைமை அதிகாரி ஓய்வுபெற்ற இராணுவ லெப்டி
களை தேர்வு செய்யும் பணி னென்ட் மைக்கேல் பிளின் யில் தற்போது மும்முரமாக என்பவரை அந்நாட்டின் ஜனா ஈடுபட்டுவரும் ட்ரம்ப், தினந் திபதியாக விரைவில் பதவி தோறும் புதிய அறிவிப்பு யேற்கவுள்ள டொனால்ட்
களை வெளியிட்டு வருகி ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார். றார்.
அமெரிக்க ஜனாதிபதி
அவ்வகையில், அமெ தேர்தலில் வெற்றி பெற்று ரிக்க பாதுகாப்புத்துறை ள்ள குடியரசுக் கட்சி வேட் புலனாய்வுப் பிரிவின் முன் பாளர் டொனால்ட் ட்ரம்ப்,
னாள் தலைவரான மைக் எதிர்வரும் ஜனவரி மாதம்
கேல் பிளின் என் பவரை 20ஆம் திகதி அந்நாட்டின்
தேசிய பாதுகாப்பு ஆலோச 45ஆவது ஜனாதிபதியாக கராக டொனால்ட் ட்ரம்ப் ற்கு முன்னர் தேசிய பாது பதவியேற்கவுள்ளார்.
தேர்வு செய்துள்ளார். ட்ரம் காப்பு தொடர்பாக ட்ரம்புக்கு தனது தலைமையிலான பின் தீவிர ஆதரவாளரான தேவையான ஆலோசனை அமைச்சரவை மற்றும் நாட் மைக்கேல் பிளின் , இத களை வழங்கி வந்ததுடன்,
சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி மீட்பு
சிரியாவில் ஜனாதிபதி
ளுக்கும் இடையே சுமூக தீர்வு நடத்திய தாக்குதலின் விளை பஷர் அல் ஆசாத்துக்கு எதி
வாக கதிஜா என்ற சிறுமி வீட் ராக கடந்த 5 ஆண்டுகளாக
நகரை காப்பாற்ற இரு அரசு டின் இடிபாடுகளுக்கு மத்தி உள்நாட்டுப் போர் நடந்து
படைகளும் நுழைந்தன. யில் சிக்கிக் கொண்டு உயிரு வருகிறது. அரசின் இராணுவ நேற்று முன்தினம் நடந்த க்கு போராடிய சம்பவம் அதிர் த்தை எதிர்த்து கிளர்ச்சியா அரசு படைத்தாக்குதலில் ச்சியை ஏற்படுத்தியது. அது ளர்கள் படை அமைத்து பொதுமக்கள் 54 பேர் கொல் தொடர் பான வீடியோவை போரிட்டு வருகின்றனர்.
லப்பட்டதாக தகவல் வெளி யும் அந்நாட்டு ஊடகம் வெளி சிரியாவின் முக்கிய நகர யாகியுள்ளது.
யிட்டுள்ளது. ங்களை கிளர்ச்சியாளர்கள்
இதன்காரணமாக ரஷ்யா
அதில் காதிஜா அவருடைய தங்களது கட்டுப்பாட்டில் வைத் நேற்று முன்தினம் அலெப்போ வீட்டின் இடுபாடுகளுக்கு மத் துள்ளதால், இந்த உள்நாட்டுப்
நகரில் வான்வழித் தாக்குதல் தியில் சிக்கிக் கொண்டுள் போரை முடிவுக்கு கொண்டு
நடத்தியது. இதில் 30 தீவிர
ளார். இதைக் கண்ட பாதுகா வர அமெரிக்கா மற்றும்
வாதிகள் கொல்லப்பட்டுவிட்
ப்புப் படையினர் முதலில் அக் ரஷ்யப் படைகள் களத்தில்
டதாக ரஷ்ய பாதுகாப்பு அமை சிறுமியின் தலையில் ஹெள் இறங்கின.
ச்சம் தெரிவித்திருந்தது.
மெட்டை வைத்தனர். ஆனால் இவ்விரு நாடுக
இந்நிலையில் ரஷ்யா அதன் பின்னர் பொற
4: கென்பர்ம்'.

புேரி
19.11.2016
சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 3 பேர் கொண்டகுழு புறப்பட்டுச் சென்றது
(பைகானூர்) சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அமெரி க்கா, ரஷ்யா மற்றும் பிரா ன்ஸ் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ரொக்கெட் ஏவுதள் த்தில் இருந்து நேற்று புறப் 'பட்டுச் சென்றனர்.
பூமி உள்ளிட்ட பிற கிர கங்களை ஆய்வு செய்வதற்
வருவதுண்டு. அவ்வகை
இவர்கள் மூவரில் அமெரி காக ரஷ்யா, அமெரிக்கா
யில், அமெரிக்க விண்வெளி க்காவின் நாசாவைச் சேர்ந்த உள்ளிட்ட நாடுகள் விண்வெ
ஆய்வு மையமான நாசா
ஆராய்ச்சியாளரான பெகி ளியில் சர்வதேச விண்வெளி வைச் சேர்ந்த பெகி விட்சன், விட்சன் என்ற பெண்மணி. மையத்தை அமைத்துள்ளன. ரஷ்ய விண்வெளி ஆய்வு தற்போது மூன்றாவது இங்கு ஆய்வுகளை மேற்கொ
மையமான ராஸ்காஸ்
முறையாக விண்வெளி பய ள்வதற்காக சுழற்சி முறை
மோஸைச் சேர்ந்த ஓலெக்
ணத்தை தொடர்ந்துள் யில் வீரர்கள், வீராங்கனை
நோவிட்ஸ்கிய் மற்றும் பிரா
ளார். கள் அவ்வப்போது அனுப்பி ன்ஸ் நாட்டைச்சேர்ந்த தாமஸ்
இன்னும் ஆறுமாத காலம் வைக்கப்படுவது வழக்கம்.
பெஸ்குவெட் ஆகியோரை விண்வெளியில் இருந்தவாறு இந்த ஆய்வு மையத்து
சர்வதேச விண்வெளிமையத் பல்வேறு ஆராய்ச்சிகளை க்கு செல்லும் விண்வெளிவீரர் துக்கு அனுப்பிவைக்க திட்ட
செய்துவிட்டு இவர் பூமிக்கு ர்கள் அங்கு தங்கியிருந்த மிடப்பட்டது.
திரும்புகையில் விண்வெளி படி புவியில் ஏற்படும் மாற்றங் இதையடுத்து, இந்த யில் அதிக நாட்கள் வாழ்ந்த கள், செவ்வாய் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரர்க வர் என்ற பெருமைக்குரிய கிரகங்களில் மனிதர்கள் ளும் கஜகஸ்தானில் உள்ள அமெரிக்கரான ஜெப் வில் வாழ்வதற்கான சாத்தியக்
பைகானூர் ரொக்கெட் ஏவுத லியம்ஸ் என்பவர் நிகழ்த்திய கூறுகள் தொடர்பாக ஆய்வு
ளத்தில் இருந்து சர்வதேச முந்தைய 534 நாள் சாத செய்து வருகின்றனர்.
விண்வெளி ஆய்வு மையத் னையை பெகி விட்சன் முறி
துக்கு அனுப்பிவைக்கப்பட்ட யடிப்பார் என்று எதிர்பார்க் தும் வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.
கப்படுகிறது.
(இ-10)
2016 இல் சிறந்த வார்த்தை பாதுகாப்பு ரின் தேர்வு : 10 பேர் என் தேர்வு
உலகப் புகழ்பெற்ற ஒக் தைக்கு ஒக்ஸ்போர்ட் அக ஸ்போர்ட் அகராதி 2016ஆம் ராதி விளக்கம் கொடுத்துள் ஆண்டின் சிறந்த வார்த் ளது.
தையாக post-truth என் சர்வதேச சிறந்த வார்த் னும் வார்த்தையை தேர்ந் தையைப் பொறுத்தவரை தெடுத்துள்ளது.
யில் இந்த அகராதியின் பிரிட் கடந்த 11 வருடங்களாக டன், அமெரிக்க பதிப்புகள் அந்தந்த ஆண்டின் சிறந்த சில நேரங்களில் வேறு வார் வார்த்தையை ஒக்ஸ்போர்ட் த்தைகளை தேர்ந்தெடுக் அகராதி வெளியிட்டு வரு கும். ஆனால் இந்த ஆண்டு கிறது. அந்த வகையில் இந்த சொல்லி வைத்தது போல ஆண்டின் சர்வதேச வார்த் இரண்டு பதிப்புகளும் ஒரே தையாக post-truth என் வார்த்தையை தேர்ந்தெடுத் னும் வார்த்தையை தேர்ந்
துள்ளன. தெடுத்துள்ளதாக ஒக்ஸ்
அமெரிக்க ஜனாதிபதித்தேர் போர்ட் அகராதி செய்தி தல் மற்றும் ஐரோப்பிய ஒன் வெளியிட்டுள்ளது.
றியத்தில் இருந்து பிரிட்டன் “பொதுக் கருத்து என்பது
விலகியது போன்ற காரண உண்மைகளைக் கடந்தும் ங்களால் இந்த வார்த்தைப் தனிப்பட்ட உணர்வுகள் மற்
பயன்பாடு உலக அளவில் றும் நம்பிக்கைகளை சார்ந்து பன்மடங்கு அதிகரித்துள் அவரது தேர்தல் பிரசாரக்
உருவாக்குவதில் அங்கம் ளதாக ஒக்ஸ்போர்ட் அகராதி கூட்டங்களில் ஆரம்பநிலை
வகிப்பது” என இந்த வார்த் தெரிவித்துள்ளது.(இ -10) பேச்சாளராக இருந்து வந்து ள்ளார்.
(இ-10)
38
- 48
14 2 சி
ஜப்பானில் வைன் குளியல்
மையாக இடுபாடுகளுக்கு மத்தியில் இருந்த அவரை மீட்டு அவசர அவசரமாக முதலுதவி கொடுப்பதற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அச்சிறுமி வலி தாங்க முடியாமல் அலருவ தும் மூக்கு மற்றும் வாய்ப்பகு தியில் இரத்தம் வழிந்ததால் பதற்றமடைந்த பாதுகாப்பு படைவீரர் வைத்தியரிடம்
பிரான்ஸில் ஒவ்வொரு தினம் வெளியான பிரெஞ்ச் சிகிச்சைக்காக ஒப்படைத்
வருடமும் நவம்பர் 17 ஆம் வைனை ஜப்பானியர்கள்
தார்.
திகதி புதிய வைன் வெளி சுவைத்தது மட்டுமல்லாமல் தற்போது கதிஜா நன்றாக
யிடப்படும் நாளாகும். திராட் அதில் குளித்தும் மகிழ்ந்துள் உள்ளதாகவும் உயிருக்கு
சையில் இருந்து தயாரிக் ளனர். ஆபத்து ஒன்றும் இல்லை
கப்படும் வைன் உற்பத்தி பிரான்ஸில் 2016 ஆம் என தெரிவித்துள்ளனர்.
யில் பிரான்ஸ் முக்கிய இடத் ஆண்டுக்குரிய புதிய வைன் மேலும் சிரியாவின் கிழக்கு
தினை வகிக்கின்றது.
நேற்று முன்தினம் வெளியா பகுதியில் இதுவரை நடத்திய
- “போயுலே நொவு” என னதை முன்னிட்டு ஜப்பானி தாக்குதலின் விளைவாக 87
பிரெஞ்ச் மொழியில் அழைக் லும் அதனை கொண்டாடிய பேர் இறந்துள்ளனர். அதில்
கப்படும்வைன்விழாபோன்று வர்கள் நீருடன் வைனை 4 குழந்தைகளும் இறந்துள்
ஜப்பானிலும் வைன் விழா கலந்து அதில் இறங்கி குளித் ளதாக கூறப்படுகிறது.(இ-10)
பிரபலமானது. நேற்று முன்
தும் மகிழ்ந்தனர். (இ-10)

Page 14
9,206
பருவநிலைமாற்றத்தை
10,000 easilipolapid 196நாடுகள் கூட்டுப்பி
T மாற்றத் தை எதிர்கொள்ள எ( நடவடிக்கைகள் குறித்தும் இதற்குத் தேவையான
அமெரிக்க டொலர்களைதிரட்டித்தரவும் ஐ.நா. ச வகிக்கும் 196 நாடுகள் நேற்று கூட்டுப் பிரகடன
புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பருவநிலை மாற் றத்தை தடுக்க பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை பெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் 196நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங் கேற்றனர். இம்மாநாட்டில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை சமா ளிக்க வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடு கள் 10,000 கோடி அமெரிக்க பொலர்களை (ரூ.670 இலட்சம் கோடி) நிதியுதவி அளிக்க
வேண்டும் என்று எதிர்பார்
ப்பு நிலவியது.
மேலும் கார்பன் புகை வெளியேற்றத்தால் புவிவெப்
பமடைவதை மேலும் இர ண்ைடு டிகிரி செல்சியளம் அளவை தாண்டாத வகை யில் உலக நாடுகள் நடவடி க்கை எடுப்பது குறித்த தீர்மா னம் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதில் ஒருமித்த கருத்து எட்டுவதில் மாநாட்டில் கல ந்து கொண்டநாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், எல்லா நாடுகளுக்கும் உகந்த வகை யில் ஒருமித்த கருத்துகள் அடங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இறுதி வரைவு அறிக் 60(60)u] [][6ീൺ ിഖണിu[]) வத்துறை அமைச்சர் லாரெ ண்ட் பேபியஸ் இம்மாநா
ட்டில் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்முன்னிலையில் வரைவு அறிக்கைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதிபிரான்காயிஸ்ஹால ண்ைடே வேண்டுகோள் விடுத் தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் தொடர்பு கொண்டு வரைவு அறிக்கைக்கு ஆதரவு கோரி 6OTIT.
வரைவு அறிக்கையில் ஏற்கனவே ஆலோசனை நடத்தியபடி புவிவெப்பத்தை இரண்டு டிகிரி செல்சியளம் அல்லது அதற்கும் குறைவாக
அமிலத்தன்மை மிக்க வெப்பக் விழுந்தவரின் உடல் கரைந்தப
கொதிநிலையில் இருந்த அமிலத்தன்மை மிக்க ஒரு வெப்பக் குளத்தில் ஒரு நபர்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்த் தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவத்தில் 16 CSU Gleb Tebeou L6OT).
ஈராக் தலைநகர் பக்தா த்திற்கு அருகில் தற்கொ லைப்படைத்தாக்குதல் நிகழ் த்தப்பட்டுள்ளது. திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நடமாட்டம் அதிகமி ருந்த இடத்தில் இந்த தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது.
16 பேர் உயிரிழப்பு
02
ణ - 独
விழுந்து இறந்த சம்பவத் துக்கு பிறகு, அமெரிக்காவில் 5) 6T6T 6L6)(36OT 6)(3LT60
பக்தாத்திற்கு மேற்கில் 40 கிலோமீற்றர் தொலை வில் உள்ள அன்பர் மாகா னத்தில் உள்ள அம்ரியாட்
அல்-பல்லூஜா என்ற இடத்
தில் நேற்று முன் தினம் மாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்ததற்கொலைப்படைத் தாக்குதலில் 16 பேர் பரிதா LJLDnB Gabs 16ö60LLILL60I . 30இற்கும் அதிகமானோர் uG685 TUULİb SP160DLf5 560TÜ.
தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் 2-6前6I 6föcmflö6oö "Isl ഖി) ||1606 (് ഖങ്ങg, ീൺ கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்புக் குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத் தில் கரைந்து விட்டது.
வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்றுக் குனிந்து முயற்
இந்த தாக்குதலுக்கு எந்த வொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இரு ப்பினும் ஈராக் நாட்டின் பல் வேறு இடங்களில்ஜ.எஸ் தீவிர வாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 

GLI
நிக்க வேணiழய T 1O, OOO (35Ia LைIஒர் அIEதர்
LD 6ଥFIIJøଣୀ61607. 15 டிகிரியில் கட்டுக்குள் வைப்பது வளரும் நாடுகளு க்கு எதிர்வரும் 2020ஆம் ஆண்டு தொடங்கி ரூ.6.70 இலட்சம் கோடி நிதியுதவு அளிப்பது என்ற தீர்மான ங்கள் இடம்பெற்றுள்ளன. பருவநிலை மாற்றங்களின் விளைவுகளை சமாளிக்கும் 501Libia FIF5 856 i'r 650||LIESIE6utu 6,851 16fr கைகள் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இறுதிவரைவை பிரகடனமாக அறிவிக்க 196 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பருவநிலை மாற் றத்தை தடுக்கும் 22ஆவது மாநாடு மொராக்கோ நாட்டில் உள்ள மராக்கேஷ் நகரில்
நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டின்போது புவிவெப்பமயமாதலை எதிர் கொள்ள ஆற்ற வேண்டிய அவசர கடமை என்ற தலைப் பில் 196 நாடுகளின் சம்மதத் துடன் 'மராக்கேஷ் நடவடி க்கை பிரகடனம் வாசிக்கப்
பட்டது.
அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது
நமது பூமியின் பருவ நிலையானது முன்னர் எப் போதுமில்லாத அளவில் எச்ச ரிக்கும் வகையில் வெப்பமய மாகி வருவதை தடுக்கும் U600flig (Upajigo).f60)LD 96th த்து நாம் அவசரமாக கட மையாற்ற வேண்டியுள்ளது.
இதற்காக, பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மராக்கேஷ் நகரில் நடைபெறும் 22ஆவது மாநாட்டில் கூடியுள்ள நாடு களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளாகிய நாங்கள் இந்த கூட்டுப் பிரகடனத்தின் மூலம் பருவநிலை மாற்ற
த்தை தடுப்பதற்கான நடவடிக் கையிலும் இதுதொடர்பான நிலையான முன்னேற்றம் BMT 600T6Lö 9 6ÖoUpü (8UTLö என உறுதியேற்கிறோம்.
நமது காலத்தில் ஏற்பட் டுள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற் றத்தை எதிர்கொள்ள ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் ஒன்றுபட்டு உழைக்க வேண் டியதன் அவசியத்தை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
இந்த சவாலை எதிர் கொள்ளத்தேவையான பத்தா uÚJLb CBG5ITLg2 6ALIT6DÜ Égól6ODLU
திரட்டித்தர எங்களது பங்க
ளிப்பை ஆற்றுவோம் என் றும் வளர்ந்த நாடுகளின் தலைவர்களான நாங்கள் மீண்டும் உறுதியேற்கிறோம்.
மேற்கண்ட வாக்குறுதி கள் மட்டுமின்றி ஏற்கனவே
பாரிஸ் நகரில் நடைபெற்ற
பருவநிலை மாற்றத் தடுப்பு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட பல தீர்மானங்களும் பிரகடனத்தில் இடம்பெற் றுள்ளன. (இ-10)
குளத்தில் ILLIEabib
சிக்கையில், அவர் இந்தக் குளத்தில் தவறி விழுந்துள் 6 ITU.
இந்தச் சம்பவத்தை அவ ரது சகோதரி தனது தொலை பேசியில் பதிவு செய்துள் 6TTÜ.
அதிபயங்கரமான இந்தச் TLDU6) Lib Uni55 0556).j6b56f ஒரு உள்ளூர் தொலைக் காட்சி செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் விபரங்கள் கூறியதால் இது வெளிச்சத் துக்கு வந்துள்ளது. (இ-10)
ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளை மீட் (öLb U600fluîl6û PFUT5 U60DL கள் தொடர்ச்சியாக ஈடுபடும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. (இ-10)
வங்கிகளில் பணத்தை மாற்ற காத்திருந்த மேலும் U6Oj U6just usual 6160Ts. இதேவேளை வைத்தியசா 606Duibo L600TLD 6), TIFK, LDO)5 -ததால் குழந்தை உயிரிழந்
துள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இரு ந்த ரூ.500, ரூ.1000 நான யத்தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த தைத் தொடர்ந்து மக்களி டையே பணப்புழக்கம் குறை ந்து விட்டது.
தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நாணயத் தாள்களை மாற்றுவதற்காக நாடு முழுவதும் வங்கிகள் முன்பு மக்கள் காத்துக் கிடக் கின்றனர்.
இதேபோல் இருப்பில் உள்ள பணத்தை வங்கி யில் போடவும் எடுக்கவும் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் நாடு முழுவதும் வங்கிகள், ஏ.ரி.எம். மைய
பங்களில் எப்போதும் நீண்ட
இ
வங்கிகளில் பணத்தை மாற்ற காத்திருந்த மேலும்
LIGID LIGÓ
*
வரிசையில் மக்கள் காத்து
நிற்கிறார்கள்.
நோய் வாய்ப்பட்டவர்
56. (pJ53uJj, 6L600
களும் வரிசையில் காத்து
கிடக்கிறார்கள். இதனால் அவர்கள் பல அசெளகரி шгБі ф6ї, S60ї 60төӧ ф6ibфф ஆளாகிறார்கள்.
இதனால் வங்கிகளில் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வட மாநில ங்களில் நேற்று முன்தி 6OILþ6).160)L 4O (SLü U6Úlu I னதாக தகவல்கள் வெளியா jলো: \
இதில் வங்கிகளில் வரி சையில் காத்திருந்தபோது பலியான 24 பேர் விபரங்
b6f 66, Gifu Tils) 6f 61601.
இவர்களில் பெரும்பா லானவர்கள் வரிசையில் காத்திருந்ததால் ஏற்பட்ட 560) 6TILL flao BTD 600TLDT as மயங்கி விழுந்தும் மார டைப்பு ஏற்பட்டும் உயிரிழந் துள்ளனர். (6-1Ο)

Page 15
பக்கம் 14
வலம்
இனவாதம் பேசுவே எதிராக கடும் நடவடி
பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி
(கொழும்பு) - நாட்டில் இனவாதம் பேசும் அனைவருக்கு எதிராகவும் தயவு தாட்சண்யம், இன, மத பேதம் பார்க்காமல், நடவடிக்கை எடுக்கு மாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
டயட..
நேற்று முன்தினம் இரவு திபதி மேலும் தெரிவித்ததா பணிப்புரை விடுத்தார். எட்டு மணியிலிருந்து பத்து வது, முகநூல் கணக்குகள் புதிய சட்டமூல வரைபு மணிவரை நடைபெற்ற பாது மூலமும், இணையத்தளங் தயாராகிக் கொண்டு இருப்ப காப்பு சபைக் கூட்டத்தில் கள் மூலமும் இனவாதக் தாகவும், அதுவரையில் இப் நாட்டில் இனவாதத்தை தூண் கருத்துகளை செய்திகளா போது இருக்கும் குற்றவியல் டிவிடும் நடவடிக்கைகள் கவோ, கருத்து பதிவுகளா தண்டனை கோவை சட்ட தொடர்பில் விரிவாக ஆரா கவோ செய்பவர்களை கண் மூலத்தின் அடிப்படையிலும் யப்பட்டது.
காணித்து, அவர்களுக்கு எதி
ஓராண்டு சிறைத்தண்டனை இதன்போது அமைச்சர் ராக நடவடிக்கை எடுக்க வரை வழங்க முடியும் என கள், அதிகாரிகள் அனை தொழில்நுட்ப பொறிமுறை நீதி அமைச்சர் விஜேதாஸ வரது கருத்துகளையும் செவி ஒன்றை உருவாக்க வழிசெய் ராஜபக்ஷ விளக்கமளித்தார். மடுத்த ஜனாதிபதி மைத்தி யுமாறும், ஜனாதிபதி தன் அப்படியானால், புதிய சட்டம் ரிபால சிறிசேன மேற்கண்ட
வரும்வரை காத்திருக்காமல், வாறு உத்தரவிட்டார் என
அத்துடன் இனவாத கரு உடன் செயற்படும்படி, ஜனாதி அமைச்சர் மனோ கணேசன் த்துகளுக்கு எதிராக புதிய பதி பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தார்.
சட்டமூலத்தை உருவாக்கு உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக ஜனா மாறு, நீதி அமைச்சருக்கும்
இரண்டு மணித்தியால
----கிம் iாபம்
அமெரிக்காவுக்கான மு இலங்கைத் தூதுவர் கை
(கொழும்பு)
இலங்கைத் துாதரகத் அமெரிக்காவுக்கான இல 'தைப் புனரமைக்கும் பணி ங்கையின் முன்னாள் தூது கள்மேற்கொள்ளப்பட்டபோதே, வர் ஜாலிய விக்கிரமசூரிய இவர் இந்த தரகுப்பணத்தை நிதிக் குற்றப் புலனாய்வுப் பெற்றுக் கொண்டதாக குற் பிரிவு அதிகாரிகளால் நேற்று றம் சாட்டப்பட்டுள்ளது. இந் முன்தினம் கைது செய்யப்பட் தப் பணத்தை ஜாலிய விக் டுள்ளார்.
கிரமசூரிய இலங்கையில் முன்னைய ஆட்சிக் கால
வைப்புச் செய்துள்ளார். த்தில் அமெரிக்காவில் தூது .
கைது செய்யப்பட்டுள்ள வராக இருந்தபோது, 245.000 ஜாலிய விக்கிரமசூரிய இல டொலர் தரகுப் பணம் பெற்
ங்கையின் முன்னாள் ஜனா றார் என்ற குற்றச்சாட்டின்
திபதி மகிந்த ராஜபக்ஷவின்
நேற்று முன்தினம் இவர், பேரிலேயே இவர் கைது செய் நெருங்கிய உறவினரா
கைது செய்யப்படுவதற்கு
'யப்பட்டுள்ளார்,
வார்.
முன்னதாக, வெளிநாடு செல்
அவுஸ்திரேலியாவில் புகலிட இலங்கைத் தமிழர் திடீர்
(கொழும்பு)
இந்த செய்தியை அவுஸ்
வலிப்பு ஏற்பட்டதாகவும் அப் இலங்கையிலிருந்து புக திரேலிய ஊடகமொன்று வெளி போது அவருடன் யாரும் லிடம் கோரும் நோக்கில் யிட்டுள்ளது.
இருந்திருக்கவில்லை என “மெராக்” கப்பலில் அவுஸ்
சிட்னியில் வசித்து வந்த வும் தெரிவிக்கப்படுகின் திரேலியா சென்று, பின் இவருக்கு வலிப்பு நோய் 'றது. அகதி அந்தஸ்து வழங்கப் ஏற்பட்டதாகவும் இதுவே அவர்
- அஜிதன் இயற்கை மரண பட்டு, அங்கு குடியமர்ந்த திடீர் மரணமடைவதற்குக் மடைந்ததாக தெரிவிக்கப் அஜிதன் யுவராஜன் (வயது காரணம் எனவும் அவரது படுகின்ற போதிலும் இது 24) என்ற இளைஞர் திடீர் நண்பரொருவர் குறித்த ஊடக
தொடர்பில் பொலிஸார் விசார மரணமடைந்துள்ளதாக த்திற்கு தெரிவித்துள்ளார். ணைகளை மேற்கொண்டு கூறப்படுகின்றது.
அஜிதனுக்கு திடீரென வருவதாகவும் தெரிவிக்க

19.11.2016)
5 உத்தரவு
இன்றுஒருதகவல்
அந்தந்த சாமிக்கு
அந்தந்தப் பூசாரி பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் ஒருமுறை உண்டு. எந்த ஒரு காயையும் நேரடியாகக் குழிக்குள் தள்ளக் கூடாது. ஒரு வெள்ளைக்காயின் உதவியுடன் தான் தள்ள வேண்டும். கரம் ஆட்டத்தில் அப்படியில்லை. நேரிடையாகத் தள்ளலாம்.
வாழ்க்கையிலும் இப்படித் தான். வீட்டி லேயே தினமும் பார்க்கிறோம்.அப்பாவிடம் ஒன்றைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்றால் அம்மா தான் உதவ வேண்டியி ருக்கிறது.நேரம் பார்த்து மூடு பார்த்துக் காதில் போடுவதோடு பிள்ளைகளின் கோரிக் கைகள்ளந்த அளவிற்குச்சரியானது என்பதை எடுத்துச் சொல்லவும் அம்மாவால் முடிகி றது.
டாக்டர் தொழிலில் என்ன வியாதி என்று
கண்டுபிடிப்பது தான் கஷ்டம் என்றும் , ங்களாக நடைபெற்ற இந்தகூட்
அதைக் கண்டுபிடித்துவிட்டால் அதுவே டத்தில், ஜனாதிபதி மைத்திரி
பாதிக்குணம் ஆனது போல என்றும், அதன் பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள்,
பிறகு கத்துக் குட்டி டாக்டரால், கூட அந்த விஜேதாஸ ராஜபக்ஷ, சம்பிக்க
வியாதியைக் குணப்படுத்திவிட முடியும் என் ரணவக்க, மனோகணேசன்,
றும் சொல்வதுண்டு. ரவூப் ஹக்கீம், றிசாத் பதியு
(யார் எதற்கு மசிவார்கள்; யாருக்கு மசி தீன், சாகல ரத்நாயக்க, டி.எம். சுவாமிநாதன், ருவன் விஜய
வார்கள் என்பதை முதலில் சரிவர எடை வர்தன, எம்.பி.ரத்ன தேரர்,
போட்டு விடுவோமேயானால் அதுவே பாதிக் ஜனாதிபதிசெயாள்வலிஸ்மா
காரியம் முடிந்த மாதிரித்தான். அதிபர், முப்படைகளின் தளப
நாம் அணுகும் எந்தக் காரியமும் உடனே திகள், சட்டம், ஒழுங்கு அமை ச்சு செயலாளர், பாதுகாப்பு
நடந்துவிடும் என்று சொல்வதில்லை.சில அமைச்சு செயலாளர் ஆகி
படிப்படியாக ஆகும். சில நத்தை வேகத்தி யோர் கலந்து கொண்ட
லும் ஆமை வேகத்திலும் ஆகும். இதற்கிடை னர்.
(இ-7-10)
யில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உற்சாகம் குறைந்து போகும். அந்த நேரத்தில் அவர்க ளுக்கு குளுக்கோஸ் தருபவர்களாக இருப்பு வர்கள் யார் தெரியுமா? நாம் அணுகும் இந்த இடைப்பட்ட மனிதர்களே ! இவர்கள் நினைவுபடுத்தினால் காரியம் துரிதப்படும். மாறாக, நேரிடையாகத் துரிதப்படுத்தினாலோ, எரிச்சலடைவார்கள்.
மிக வேண்டியவர்கள் என்றும் ஓரளவு வேண்டாதவர்கள் என்றும் பிரித்துப் பார்த் துப் பழகும் மனித சுபாவத்தை நாம் சரிவரப் பயன்படுத்திக்கொள்வது தான் நல்லது. ஒரு காரியத்தை நேரிடையாக அணுகினால் தான் நல்லது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் காரியம் நிச்சயம் ஆக வேண்டும்- வம்பே வேண்டாம் என நினைக்
கும் விடயங்களில் இடைப்பட்டவர்களைப் வதற்கு நிதிக் குற்றப் புல
பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. னாய்வுப் பிரிவினர் தடை விதித்திருந்தனர். (இ-10)
இதற்குக் காரணம் இருக்கிறது. நேரிடையாக மோதி நடவாமல் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு யாரை வைத்தாலும் நடவாது என்கிற சூழ்நிலை உருவாகிவிடலாம்.
இடையில் எவரும் தேவையில்லை என்று நினைப்பதில் ஓர் அசௌகரியம் இருக்கி
றது.அதாவது நம்மைப் புறக்கணித்துவிட்டு ப்பட்டுள்ளது.
இதேவேளை அஜிதனின்
இவர்கள் நேரிடையாக அணுகுகிறார்களே உறவினர்கள் யாரும் அவு
என்ற நினைப்பு இவர்களுக்குள் வெறுப்பை ஸ்திரேலியாவில் இல்லாத
வளர்க்கிறது. இந்த நிலையில் இவர்கள் நிலையில் அவரது உடலை
நமக்கே வில்லன்களாகி விடுகிறார்கள். இலங்கைக்கு கொண்டு செல் வதா அல்லது அவரது உறவி
யாரைவைத்துஒன்றைச் சாதித்துக்கொள்ள னர்களை இங்கு வரவழை
வேண்டுமோ, அவர்களைக் கொண்டே ப்பதா என்பது தொடர்பில்
அதைக் கெடுத்துக் கொள்வதாவது? ஆராயப்பட்டு வருவதாக தெரி
லேனாதமிழ்வாணன் விக்கப்படுகின்றது. (இ-10)
ன்னாள் தானார்
ம் பெற்ற மரணம்

Page 16
卫9。直。20置6
தகவல் தொடர்பாடல் ெைல தொழில்நுட்பம்- பகுதி ܐܝ ܬ ܝ ini
2) தரவுத்தள முகாமைத்துவ மென்பொருளில் வினவல் (query) பற்றிய
கூற்றுக்களில் சரியானது A.இங்கு தரவுகளை வரிசைப்படுத்த முடியும் Bதேவைக்கேற்ற வகையில் தரவுகளைப் பிரித்தெடுக்க முடியும் Cதரவுகளை அறிக்கைப்படுத்த முடியும்
ACமட்டும் 2 ABமட்டும் З) B, Cupt (Bib . 4) A,B,C 6T66)Tib
அருகில் காட்டப்பட்டுள்ள பாய்ச்சற் கோட்டுப்படத்தை பயன்படுத்தி 22
தொடக்கம் 24 வரையான வினாக்களுக்கு விடை தருக.
22) பாடசாலை ஒன்றில் பழைய புத்தகங்களை மாணவர்கள் வைத்துள்ளதுடன் பாடசாலைக்கு வராத நாட்களின் எண்ணிக்கை 5 நாட்களுக்குட்பட்டதாகவும் இருப்பின் அவர்களிற்குப் புதிய புத்தகங்கள் வழங்கப்படும், அல்லாவிடில் பழைய புத்தகங்கள் வழங்கப்படும்.
22) Yes,ob"புதிய புத்தகத்தைக்கொடு'பழைய புத்தகத்தைக்கொடு" என்னும்
பதங்களை முறையே வகைகுறிப்பது
A,B,D.C 2) B.A.C.D
3) C.A.B.ID 4) A,B,C,D
23) மேற்குறித்த பாய்ச்சல் கோட்டுப்படத்தில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாடு
கட்டமைப்புகள்
X-65 TLs (Sequence Y-6).gifts (Selection) Z-Loop
XZ 2) Y, Z
3) Z Y 4) XY
24) ab எனக் குறிப்பிட்டதற்குப் பொருத்தமான தரவுவகையாது?
String 2 Integer
3) Boolean 4) Real
25) அருகில் காட்டப்பட்டுள்ள போலிக் குறிமுறையின் வருவிளைவு யாது?
21 2) 20 3) வெளியீடு இல்லை 4) 15
26) வினா 25 இல் குறிப்பிடப்பட்டுள்ளபோலிக்குறிமுறையில் உள்ளதடம் எத்தனை
தடவை செயற்படும்?
ஒருபோதும் செயற்படாது 21 தடவை 3 2 தடவை 4) 3தடவை
27) m=7n=3 ஆயின் m mod n பெறுமதியாது?
2 2 3 3) 今)ア
28) முறைமை அபிவிருத்தியில் பயனர்களின் தேவைப்பாடுகளை மிகக்
கூடுதலானவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் தரவு சேகரிப்பு நுட்பம்
நேர்காணல் 2 வினாக்கொத்து 3) ஆவணங்கள் 4) அவதானிப்பு
29) சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் சேமிக்கப்பட்ட கோப்பு ஒன்றில் சில
மாற்றங்களை மேற்கொண்ட பின்னர் வேறொரு இடத்தில் சேமிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருத்தமான முறை D copy and paste 2) FileSave AS 3) Ctrl-S 4) மேற்கூறிய எதுவுமல்ல
30) சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் எழுத்து ஒன்றினை தட்டச்சு
செய்தல்,சொல்லொன்றினை உருவாக்குதல்பந்தியொன்றினை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு முறையே பயன்படுத்தப்படும் விசைப்பலகைச்
FIT666t D 6ñ60ogégimesfil, Spacebar. Tab 2) 65l60pergia-m65), Tab, Spacebar 3) Enter Key, Spacebar,660s gaitsi 4) Gilgoggg.Tsin, Spacebar. Enter Key
31) வலையமைப்பில் இணைக்கப்பட்ட கணனியொன்றை அடையாளம் காண்பதற்குப்
பயன்படுத்தப்படும் தனிச்சிறப்பான எண்
Web address 2) Password 3) Email address 4) IP address
32) இணையத்தளம் ஒன்றின் சகல விடயங்களையும் உள்ளடக்கிய பக்கம் யாது?
Default page 2) Home page 3) All page 4) Web page
33) IPV6 இல் பிற்றுக்களின் எண்ணிக்கை யாது?
32 2) 64 3) 128 4) 16
 

லம்புரி is 5
O ୫୯୭ மணித்தியாலம்
to 1. (i) பெருமளவானதரவுகளைBackup செய்வதற்குப் பொருத்தமான தேக்கச்
34) இணையத்தளத்தில் தரவுகளை வழங்குவதற்காக கட்டளைகளுக்குக்காத்திருக்கும்
கணனி எவ்வாறு அழைக்கப்படும்? ) LJu60ा।ाँ 2) கணனி 3 இணையத்தளம் 4) சேவையகம்
Յ5) இணையத்தில் இணைக்கப்பட்ட கணனிகளில் இணையத்தளத்தினைப்
பார்வையிடுவதற்கு மிக அவசியமானது 1) ISP 2) Web Server 3) வலை மேலோடி 4) ADSL
36) பயனர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றினைத் திறக்கும் போது கவனிக்க வேண்டிய
விடயங்களில் பொருத்தமானது A-இணைக்கப்பட்ட விடயங்களை ஸ்கான் செய்து தரவிறக்கி பயன்படுத்தல் B-இணைக்கப்பட்ட விடயங்களைதரவிறக்காதுவிடல் C-இணைக்கப்பட்ட விடயங்களினை அழித்துவிடுதல்
2 B மட்டும் 3) C மட்டும் 4) Aயும் Bயும்
37) பின்வருவனவற்றில் வலையமைப்புகளில் தரவுகளினை மிகவேகமாக
ஊடுகடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வடம் எது? }ęJó56), Lüb 2முறுக்குக் கம்பிச்சோடி 3ஒளியியல் நார் 4)நுண்ணலைகள்
38) தொலைபேசி உரையாடல். தொடர்பாடலுக்கு உதாரணமாகும்.
ஒருவழி 2முழு இருவழி 3)அரை இருவழி 4)மேற்கூறிய எல்லாம்
39) இணையப்பக்கத்தில் குறித்த ஒரு பகுதியை அழுத்தும் போது (Click) அது வேறொரு பக்கத்திற்கு அல்லது பக்கத்தில் குறித்த இடத்திற்கு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் HTML tag எது? 1)  2)  3)  4) 
40) HTML பற்றிய சரியான கூற்று எது?
HTML என்பது கணனி மொழியாகும் 2இது இணையப் பக்கங்களை வடிவமைப்பதற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை
மொழியாகும் 3இதனை மட்டும் பயன்படுத்தி இயங்கும் நிலையிலுள்ள இணையத்தளம்
நிலையான இணையத்தளம் அமைக்க முடியும் 4)மேற்கூறிய எதுவுமல்ல.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்- பகுதி
0 முதலாம் வினாவும் வேறு நான்கு வினாக்களும் உட்பட ஐந்து வினாக்களுக்கு
மாத்திரம் விடை எழுதுக.
சாதனங்கள் 2தருக. (i) Laser printer பயன்படுத்துவதன் இருஅனுகூலங்கள்தருக? (i) பின்வரும் கோப்புகளை நிலையான படக்கோப்புகள்நகரும்படக்கோப்புகள்
என வகைப்படுத்துக. -
abc.jpg, efgflv, eggmov (iv) இணையத்தளங்களை உருவாக்குவதற்கான பிரயோகமென்பொருட்கள்
(Web development softwares) S.JGiorgsgates? (V) தகவல்முறைமை அபிவிருத்தியில் முறைமை வடிவமைப்புகட்டத்தில் உள்ள
இரு வடிவமைப்புக்களைக் குறிப்பிடுக? (Vi) HTML இல் ஆரம்ப ஒட்டுமுடிவு ஒட்டு பயன்படுத்தப்படுகின்றன.முடிக்க
அவசியமற்ற ஒட்டுகள் இரண்டு தருக? (vii)
A
B = F
C மேலேகாட்டப்பட்டுள்ளதர்க்கப்படலையின்வருவிளைவின்தர்க்கக்கோவையினைத்தருக
(Vi) QWERTY விசைப்பலகையில் பார்வையற்றவர்களுக்காக
உருவாக்கப்பட்டுள்ள வசதியாது? (ix) இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் வரையியல் பயனர் இடைமுகத்திற்கும் கட்டளைக் கோட்டு இடைமுகத்திற்கும் இடையிலான வேறுபாடு யாது? (x)கணனியினைத் தொடர்ந்து பயன்படுத்துவதனால் ஏற்படும் அசெளகரிய
நிலைகளை நிவர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தும் இரு வழிகளைத்தருக. 02. ICT பாடத்தில் நன்கு தேர்ந்த மாணவி கலாதனது பாடசாலையில் வெவ்வேறு
இடங்களில் கணனி காணப்படுவதனையும் கல்லூரி அலுவலகத்தில் மட்டும் கணனியுடன் அச்சுப்பொறி காணப்படுவதையும் பாடசாலை தரவுகள் ஒழுங்கற்ற முறையில் பேணப்பட்டு வருவதால்தரவுகளை உடனுக்குடன் எடுப்பதில் சிரமம் ஏற்படுவதனையும் அவதானித்தார்.
エー。 」エ。

Page 17
பக்கம் 16
'15 ஆம் பக்கம் தொடர்ச்சி...)
(1) கலாவினால் பாடசாலையில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் இரண்டு தருக (11) மேலே (1) இல் குறிப்பிட்ட இடர்பாடுகளுக்குரிய தீர்வினை முன்வைக்குக? (111) பொதுவாக கணனிகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வலையமைப்பு
இடத்தியல்கள் (Topology) எவை? (iv)தரவுகளை ஒழுங்குபடுத்திப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொ
ருட்கள் இரண்டு தருக? (v) தரவுகளை கணனிமயப்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் இரண்டு தருக. கீழே தரப்பட்டுள்ள விரிதாளானது உலகின் வெவ்வேறு நாடுகளின் குடித்தொகையையும் இணையப் பயனர்களின் எண்ணிக்கையையும் கொண்ட புள்ளி விபரங்களைக் காட்டுகின்றது. A B
C
D
03.
உலக பிரதேசங்கள்
குடித்தொகை இணையப்பயனர்கள் இணைய ஊடுருவல்வீதம் ஆபிரிக்கா
(1,073,380,925)
167,335,667 ஆசியா
|3,922,066,987)
1,076,681,059 ஐரோப்பா
820,918,446
518,512,109 மத்திய கிழக்கு
223,608,203
90,000,455 லதீன் அமெரிக்கா
593,688,638
273,785,413 அவுஸ்திரேலியா
35,903,569)
254,915,745 மொத்தம்
(1) மொத்த உலகக் குடித்தொகையைக் கணிப்பதற்கு பின்வரும் வடிவமைப்பிலுள்ள
சூத்திரம் (Function) கலம் (9ல் எழுதுக. (ii) நிரை D யில் தரப்பட்டுள்ள தரவுகளினை அடிப்படையாகக் கொண்டுஓர் உலக பிரதேசத்தின் அதிகூடிய இணையப் பயனர்களின் எண்ணிக்கையைக் கணிப்பி டுவதற்கு பயன்படுத்தும் செயலியின் (Function) பெயரை எழுதுக. (iii) ஒரு தரப்பட்ட உலக பிரதேசத்திற்கு இணைய ஊடுருவல் வீதத்தைக் கணிப்ப
தற்கு பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். இணைய் ஊடுருவல் வீதம் = (இணையப் பயனர்கள்/குடித்தொகை *100 ஆபிரிக்கா நாட்டின் இணைய ஊடுருவல் வீதத்தை (penetration rate) கணிப்பிடுவதற்கு கலம் E3 இல் நுழைக்க வேண்டிய சமன்பாட்டை எழுதுக (iv) உலகின் ஏனைய பிரதேசங்களின் இணைய ஊடுருவல் வீதங்களைக்
கணிப்பதற்கு சூத்திரத்தைக்கைமுறையாக தனித்தனிக் கலங்களில் நுழைக்கா
மல் கணிக்கும்படி ஆசிரியர் உங்களைக் கோருவதாகக் கருதுக.
இக்கொள் பணியை நிறைவேற்றுவதற்குரிய படிமுறைகளைத் தருக 04.
பின்வரும் அட்டவணையானது பாடசாலை ஒன்றில் பாடங்கள் மற்றும்
ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடம் சம்பந்தப்பட்ட அட்டவணையாகும். அட்டவணை கற்பிக்கும் பாடம்
அட்டவணை: பாடம் (Tr No S No Class |
S No Subject 11A
Maths 20
S3
11C
Science 11A
S3
Tamil 11B 11)
English
20
S1
S1 S2
23
23
S4
S4
ICT
?
தி2
S2
(1) மேற்தரப்பட்ட அட்டவணைகளின் முதன்மைச்சாவிமற்றும் வெளிச்சவிகளினைதருக (ii) முதன்மைச் சாவியின் பண்புகளினைத் தருக? (iii) 11A யில் கற்பிக்கும் ஆசிரியர்களை கற்பிக்கும் பாடம் எனும் அட்டவணையி
லிருந்து பெற்றுக் கொள்ள பயன்படுத்தப்படும் தரவுத்தள கூறு யாது? (iv) தரவு மிகைமை/பிரதிபண்ணப்பட்ட தரவுகளினால் ஏற்பாடுதாக்கம் யாது? (1). a) இப்பாய்ச்சற் கோட்டுப்படத்தின் வருவிளைவு (output),
தீர்மானம் (decision), வருவிளைவு (ouput) ஆகியவற்றைத் தருக b) இதில் பயன்படுத்தப்பட்ட மாறியிற்கான VBமாறி பிரகடனம் யாதாக இருக்கும்.
05.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை
'மாதிரி வினாப்பத்திரம்-2016 'விஞ்ஞானம்-I
' ஒரு மணித்தியாலம் சகல வினாக்களுக்கும் விடை தருக. இலக்கம் 1. தொடக்கம் 40 வரையான வினாக்களுக்கு தரப்பட்டுள்ள (1), (2), (3), (4) ஆகிய விடைகளில் சரியான அல்லது மிகவும் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க. விடையளிப்பதற்காக உமக்கு வழங்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு வினாவிற்காகவும் தரப்பட்டுள்ள கூட்டங்களில் நீங்கள் தெரிவுசெய்த விடையுடன் பொருந்தும் கட்டத்தினுள் (X) அடையாளமிடுக.
01)
உமிழ்நீரில் காணப்படும் சமிபாட்டு நொதியம் பின்வருவனவற்றுள் எது?
1) அமைலேஸ்
2) இலிப்பேஸ் 3) மோல்ரேஸ்
4) இலக்ரேஸ் 02) ஒருபாற்பூக்கள் தோன்றுவது பின்வரும் எந்தவொரு தாவரத்தில் ஆகும்
1) பயற்றை
2) இந்திரபுஸ்பம் 3) தேங்காய்
4) அகத்தி (03) () அயனின் இலத்திரன் நிலையமைப்பு 1) 2, 6 ஆகும்
"2) 2, 8 ஆகும் 3) 2. 8, 6 ஆகும்
4) 2, 8, 8 ஆகும் (4)
நைதரசன் கழிவுப்பொருட்களை குருதியினூடக சிறுநீரகத்தை நோக்கி எடுத்துச்செல்லப்படும் குருதிக்கலன்
1) சிறுநீரகநாடி
2) சிறுநீரகநாளம் 3) புடைதாங்கி நாடி
4) கீழ்ப்பெருநாளம் 05)
ஆர்முடுகலை அளக்கும் அலகு
1) m ஆகும்
2) ms' ஆகும் 3) ms ஆகும்
A) Nm' ஆகும்.
இ-:35

பலம்புரி
'19.11.2016
START
|X=21)
Yes
X-X-3
Is x>15
No Print X
STOP SUM:=0;
a.இதன் வெளியீடு யாது? X:=1;
b. இவ்வெளியீட்டினை 2,4,8,10 என பெற்றுக் கொள்ள
போலிக் குறியீட்டில் என்ன மாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும். whilex<=5do begin
SUM:=SUMFX;
X=X+1; end;
write (SUM); 06. இணையமானது கணனி வலையமைப்பின் ஒரு வலையமைப்பு ஆகும். இது
நாடளாவிய மக்களிடையே பெரிதும் பிரபல்யம் அடைந்து வருகின்றது. அத்துடன் நாளுக்குநாள் இணையத்தளங்களும் பல மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக் கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் எமது பாடசாலை கீழ்க் குறிப்பிட்ட மாதிரியான இணையத்தளமொன்றினை வடிவமைக்க எண்ணியுள்ளோம். இவ்வாறு இணை யத்தளத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பாடசாலை அதிபர் உரையாற்றினார்.
schoolName
1680
Visioa
Missioa
Pipal) Merge
(ii)
(ii)
குறிப்பு:-
07. (1)
பாடசாலைக்கு இணையத்தளமொன்றினை அமைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் 2 தருக? பாடசாலை தொடர்பாக இணையப்பக்கம் ஒன்றினை அமைப்பதனால் பாடசாலை பெறும் 2 நன்மைகள் தருக? HTML Tags ஐப் பயன்படுத்தி படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அட்டவ ணையினையுடைய இணையப் பக்கமொன்றினைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் IITML Coding ஐத் தருக.
- Table (Align, colspan,Rowspan)
Loga (D:/Pictures / IL0ga.jpg) தேடு பொறி என்றால் என்ன? உதாரணம் இரண்டு தருக? அண்மைக்காலமாக Face book இல் இணையும் பயனர்களின் எண்ணிக்கை நாளிற்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் இணைந்துள்ளனர். அதனால் இவர்கள் கல்விச் செயற்பாட்டில் ஏற்படும் சாதக, பாதகங்கள் 3 தருக. கணனியின் பாவனை அதிகரிக்க அதிகரிக்க பாவனையாளர்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. நீண்ட நேரம் கணனியில் வேலை செய்யும் ஒருவர் எவ்வாறு இந்த சுகாதாரப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யலாம்? உமது கணனி வைரஸ் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது என நீர் கருதுகின்றீர். எவ்வாறு அவற்றினை அகற்ற முடியும் என விளக்குக?
(ii)
சாதாரண நிபந்தனைகளின்கீழ் தூயநீரின் கொதிநிலை
1) 0 K ஆகும்
2) 100 K ஆகும் 3) 273 K ஆகும்
4) 373 K ஆகும் 07)
காபன்மின்வாய்கள் இரண்டை பயன்படுத்தி சோடியம்குளோரைட்டு நீர்க்கரைசல் மின்பகுக்கப்படுகின்றது. அனோட்டில் வெளிப்படும் வாயு
1) ஒட்சிசன்
2) குளோரின் 3) ஐதரசன்
4) நைதரசன் 08)
இரண்டாம் ஆவர்த்தன மூலகங்களின் முதலாம் அயனாக்கற்சக்தி தொடர்பான கூற்றுக்களில் சரியானது
1) முதலாம் அயனாக்கற்சக்தி நேயனுக்கே அதிகமானதாகும். 2) முதலாம் அயனாக்கற்சக்தி இலித்தியத்திற்கே அதிகமானதாகும். 3) பெரிலியத்திலும் பார்க்க போரனுக்கு முதலாம் அயனாக்கற்சக்தி
அதிகமாகும். 4) காபனிலும் பார்க்க நைதரசனுக்கு முதலாம் அயனாக்கற்சக்தி
குறைவாகும். 09)- எளிய நுணுக்குக்காட்டியில் பயன்படுத்தப்படுவது
1) குவிவாடி
2) குழிவுவில்லை 3) குழிவாடி
4) குவிவுவில்லை ஆடலோட்ட மின்னோட்டத்தை அரையலைச் சீராக்கிக் கொள்வதற்காக பயன்படுத்துகின்ற கட்டமைப்பு
1) திரான்ஸ்சிஸ்ரர்
2) இருவாயி 3) கொள்ளளவி
4) தடை உணவுச்சமிபாட்டில் இலிப்பிட்டுக் குழம்பாக்கத்திற்காக தேவைப்படும் பித்தத்தை
உருவாக்கும் அங்கம் பின்வருவனவற்றில் எது?
1) பித்தப்பை
2) ஈரல் 3) சதையி
4) குடற்சுவர் 12)
பின்வருவனவற்றுள் அலகற்ற பௌதிக காரணியாவது
1) அணுத்திணிவு
2) சாரணுத்திணிவு ம3) மூலரத்திணிவு.கலசம்4.கரைதறன.மிகுதி திங்கள், தொடரும்

Page 18
9, 2016
GANAGN)
நீரிழிவு தினத்தை முன்னிட்டு நடைபவ
நீரிழிவுதினத்தினை முன்னிட்டு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் கருத்தரங்கும் நேற்று வடம ராட்சியில் நடைபெற்றது.
நேற்றுக் காலை 8.45 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்
*猫 犯
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் இருந்து ஆரம்பமான நடைபவனி பரு த்தித்துறை யாழ்.வீதி வழியாகச் சென்று நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலயத்தில் முற்பகல் 10 மணியளவில் நிறை வடைந்தது.
றலில் இருந்து நடைபவனி ஆரம்பமானது.
லயன்ஸ் கழக நூற்றாண்டு ஆளுநர் வை. தியாகராசா தலைமையில் நடைபெற்ற நடைபவனியில் பருத்தித்துறை பிரதேச செய லர் இத. ஜெயசீலன், கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.சிவசிறி, மருதங்கேணிபிரதேச செயலர் கே. கனகேஸ்வரன் , கரவெட்டிப் பிரதேச சபை செயலாளர் அ. வினோராஜ் , சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் இ.கேதீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் களான எஸ். அகிலதாஸ் வி. சிவயோகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலி ஸார், பாடசாலை அதிபர்கள், லயன்ஸ் கழகத் தினர் பொலிஸார்,நீரிழிவு நோயாளர்கள் பொது மக்கள் என நூற்றுக்கண்க்கானோர் கலந்து கொண்டனர்.
విభజిసి $3 బి జిజి డిక
யேசுதா
* பிறப்பு
7 குேவரதாசரு
■ 1ύ ༢ 《2ལ་ 28াি" टं७ * எங்கள் வீட்டின் சங் 瓮 。 05 சஞ்சு நீதாே ് ക്രേ. * ےNZAYANA நனைத்தவளும்நீ |- எங்களுக்கு ஒளி நிலவும் நீதாே 霍 தெய்வம் தர் பூவும்நீதானே س؟
உற்றத்தார் தூக்கி
பெண்ணும்நீத ssir6mTheELJLL ܫ؟ மனமும் நீதாே உன்னை பிரிந்துநாம் கண்ணி ܫܬ பன்னிரெண்டு மாதங்கள் 患上 தன்னந்தனியாக எங்கே
நீயாரிடம் உன் ரகசியங்களைச் சொல்கிறாயோ
அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் Y.
- லாவோட்சு
இருக்கும்போது தருவதற்கு
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பித்தவை இருந்தால்
9ajala i auia difacebook шi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்து 7
புரி
யும் கருத்தரங்கும்
ஆலய திருமண மண்டபத்தில் கருத்த ரங்கு இடம் பெற்றது. இதில் நீரிழிவு நோயா ளர்களிற்கான மருத்துவ பரிசோதனை ,
வறுமைக் கோட்டிற்குட்ட பாடசாலை மாண வர்களிற்கு மூன்று துவிச்சக்கர வண்டிகள்
அந்தணக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வா தார உதவியாக பசுமாடு ஒன்றும் உணவு க்காக 10000 ரூபா பணமும் வழங்கப்பட்டது. மேலும் பயன்தரும் மரக்-கன்றுகளும் இலைக் கஞ்சியும் , நீரிழிவு நோயாளர்களிற்கான பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. அத்துடன் லய ன்ஸ் கழகத்திற்கு நிதி உதவியும் வழங்க
ČILJL L60I. (3-6O)
၏၂၆ క్రవిడామిక్రేతాయ
வழங்கப்பட்டன.
மற்ற
6OT... ர் கடலில் தத்தளிக்க
எம்மை விட்டு கவிசன்றாய்.
nsol. / 8.
தேவராசா குடும்பத்தினர்.
பிடித்தவை. ே
பொலிஸ்:ஏன்யாஉன்னோட்காரை இரண்டு வீல்ல ஒட்டிட்டு வந்தே? குடிச்சிருக்கியா?
வண்டிக்காரன்-ஐயோ குடிக்கல சார் பொலிஸ்-அப்புறம் ஏன்யா இரண்டு வீல்ல கார ஒட்டிட்டு வள்றே? வண்டிக்காரன்-அது வந்து சார் எங்கிட்ட டுவீலர் லைசன்ஸ் தான் இருக்கு அதான் இரண்டு வீல்லயே ஒட்டிட்டு வந்தேன்.நான் சட்டத்த மதிக்கிறவன் சர்.
றொசாந்தன் இதை படிங்க விழுந்து விழுந்து சிரிங்க
பாகிஸ்தான் டிவி செய்கி நிலா வில் தண் ணிர் 蠶 Loti G. Lo so so, திமிங்கலம், জীয় {r® # போன்ற மீன் இனங்கள் இருப்பதும் பாகிஸ்தான் அனுப்பிய சாட்டிலைட் மூலம் தெரிய வந்திருக்கிறது.
சி செய்தி பாகிஸ்தான் அனுப்பிய சாட்டிலைட் அரபிக் கடலுக்குள் கிடப்பது தெரிய
வந்திருக்கிறது.
ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
இலங்கையர் உண்டு சுவைக்கதி
அறிமுகப்படுத்திய எம்பிகது
கதிரிப்பிள்ளை துரைத்தினம்1930 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்10ஆம் திகதி தொண்டைமானாற்றில் பிறந்தார். இவர் தனது இடைநிலைக் கல்வியையும் உயர்தரக்கல்வியையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்றுக்கொண்டி ருந்தபொழுதே தனது குடும்ப வறுமை காரணமாக 17 ஆவது வயதில் எழுதுவினைஞராகச் சில காலம் சேவையாற்றினார். பின்னர் அந்தப்பதவியை விட்டு பேராதனைப்பல்கலைக் கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டு தனது கலைமாணிப்பட் டத்தைப் பூர்த்தி செய்தார். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் பருத்தித்துறை புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் ஒரு ஆசிரியராகத் தனது பணியை ஆரம் பித்தார். ஆசிரியராகக் கடமையாற்றும் பொழுதே தந்தை செல்வாவின் கொள்கைகளின் ஈர்ப்பினால் இலங்கைத்
தமிழரசுக் கட்சியில் தன்னை ஒரு தீவிர அங்கத்தவராக
இணைத்துக் கொண்டு அப்பொழுதே மிகவும் விசுவாசமாகத் தமிழ் தேசியத்திற்காக உழைக்கத் தொடங்கினார். அன்று தொடக்கம் துரைத்தினம் எந்தவித பிரதிபலனையும் எதிர் பார்க்காது. தந்தை செல்வாவின் அன்புக்குரிய ஒரு தொண்ட னாகத் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1960 ஆம் ஆண்டு வரை வேலாயுதம் ஆங்கிலப் பாட சாலையில் தற்பொழுது மகா வித்தியாலயமாக அழைக்கப் படுகின்றது. அங்கு ஆசிரியராகக் கடமையாற்றிய-பொழுதே சட்டக்கல்வியை கொழும்பு சட்டக்கல்லூரியில் பூர்த்தி செய்து சட்டத்தரணியாகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்பர்.
தந்தை செல்வா 1956 இல், அவரை பருத்தித்துறைத் தேர் தல் தொகுதியில்தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகப்போட்டியிட வைத்தார். ஆனால் அவரது அரசியல் அனுபவமும் பொது மக்களிடையேயான அறிமுகமும் இல்லாததால் அந்தத் தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியாது போய்விட்டது. பின் னர் நடந்த தேர்தல்களில் குறிப்பாக மார்ச் 1960, ஜூலை 1960, மார்ச் 1965 மற்றும் மே 1970 பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட துரைத்தினம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் சேவையாற்றினார்.
அமரர் துரைத்தினம் தமிழரசுக் கட்சியினால் 1961 இல் ஏற்பாடு செய்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்ததுடன் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டுமிருந்தார்.அமரர் துரைத்தினம் அரசியலில் எவ் வளவு கண்ணியமானவராகவும் தமிழ்த் தேசிய உணர்வுட னும் வாழ்ந்தாரோ அந்த அளவுக்கு யாழ்ப்பாணத்தின் பொரு ளாதாரத்தின் மீதும் அக்கறையுடன் செயற்பட்டார். ஒரு
தடவை இஸ்ரேலின் அரசியல் பொருளாதார அமைப்பை
ஆய்வு செய்வதற்காக சில பாராளுமன்றஉறுப்பினர்களின் குழு ஒன்று சுற்றுலாவை மேற்கொண்டிருந்த பொழுது அந்தக் குழுவில் க.துரைத்தினமும் ஒருவராகச் சென்றிருந் தார்.அவர் அங்கே நின்ற நாட்களில் யாழ்ப்பாணத்தின் புவி யியல் சூழல் நிலைமைகளைக் கொண்டிருந்த இஸ்ரேலில் நன்கு செழித்து வளர்ந்திருந்த திராட்சைப் பழச்செடிகளைப் பார்த்ததும் அவற்றை எமது பிரதேசத்தில் கொண்டு போய்
கண்ணதாசன் புகழாரம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆற்றலை கவிஞர் கண்ணதாசன் புகழ்ந்து பாரா ட்டியுள்ளார். ஒரு கட்டுரை யில் அது பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது,
திரை உலகில் பாட்டு எழுதுவோர் வரலாம். போக லாம். ஆனால் ஒரு பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்ப மானான் ஒரு பெண்ணுக் குள்ளே அவன் ஆடி அடங் கினான் மண்ணுக்குள்ளே! திரை உலகில் அவனே தத்துவஞானி ஆழ்ந்த சிந் தனை அழுத்தமான சொல் லாட்சி, ஒருவரிக்கு ஒரு வரி உயிர் கொடுக்கும் தன்மை. அவ் எழுதிய பாடல் எல்லாம் அப்படி அமைந்ததாகும்.
இவ்வாறு கண்ணதாசன் கூறி இருக்கிறார்.
ED UT GOOTILAD புகழின் உச்சியில் இருந்த போது 1959ஆம் ஆண்டு மத்தியில் கல்யாண சுந்தரத் துக்கு மூக்கில் ஏற்பட்ட
அறிமுகப்படுத்துவதில் ஆர்வ 636) dilu GUITD6TT5 TU 96 திராட்சைப் பயிர்ச்செய்கை தெ GabrigoorLITU. 56).j 66b (JG விமான நிலையத்தில் பலர் அவர்களுடைய கேலிச் தாது, இஸ்ரேலில் இருந்தும் துண்டங்களை, முதலில் ெ உறவினர் ஒருவரின் தோட் பற்றிய பயிர்ச்செய்கை பசளையிடுதல் பூச்சிகொ6 சந்தர்ப்பங்கள் பற்றிய தகவ அதன் பயன் கிடைக்கும் வன ணிைத்து வந்தார். அவரது : ங்கைக்கே திராட்சைப்பழம் நாட்டின் ஏனைய பகுதிகளு டங்களை இலவசமாக விநிே திராட்சைச் செய்கையைப் பர சியின் சாதனை பற்றி ஆங்கி அனைத்து ஊடகங்களும் 197O ඵ්,Lib ඵ්,60diug606)ඛණ්TI வெளியீடான "கமத்தொழில் ரத்தினம்திராட்சைப்பழத்தை யமை தொடர்பாக மிகச்சிறப்பு ங்கத்தை எழுதி அவருக்கு வி அன்று வெற்றிபெற்றவர் கமான வாக்குகளால் வெற் பினராகப்பருத்தித்துறைத் தெ ஆயினும் தமிழ் ஈழத்துக்கு வொரு பாராளுமன்ற உறுப் சத்தியப்பிரமாணம் எடுத்து சியல் அமைப்பின் ஆறாம் புத் தெரிவித்தும் 1983 ஆட JT85 &Jefloor Sigold U60600TL. ஜூலை வன்முறைகளில் 3OOO தமிழ் மக்கள் கொல் வித்தும் அனைத்து தமிழர் Lí60TŮa56lbub 1983 (Up56ö 5T கல் செய்தார்கள்.இந்த நிை ஒதுக்கல் கொள்கையை உ தற்காகவும் க.துரைத்தின விடுதலைக்கூட்டணி பாராளு ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்றத்தைப் பகிள Leisenbeblf Laor BITU600TLDITEB க.துரைத்தினம் உட்பட உறுப்பினர்கள் அனைவரு 5 ஆம் திகதி தமது பாராளு
தமிழ் சி
29 வயதில் கல்ய
பட்டுக்கோட்டை கல்யா6
கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை நடந்தது.பிறகு அவர் வீடு திரும்பினார்.
அமைக்கப்பட்டுள்
மறுபடியும் மூக்கில் அவர் 08.10. தொந்தரவு எற்படவே அவர் ணம் அடை சென்னை அரசு வைத்திய பட்டுக்கே சாலையில் சேர்க்கப்பட்டார். சுந்தரம் ம யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு
 
 
 
 

I"G)ëFG)UT
பத்துடன் இருந்ததால் அங்குள்ள மைச்சுடன் தொடர்பு கொண்டு ாடர்பான நுட்பங்களை அறிந்து பில் இருந்து திரும்பும் பொழுது
அவரைக் கேலி செய்தனர்.
Ghosts)36061Tutb GUT DUCB5 கொண்டுவரப்பட்ட திராட்சைத் தாண்டைமானாற்றில் தனது படத்தில் நடுகை செய்து அவை முறைகள், கத்தரித்தல், ல்லிகளைப் பயன்படுத்தும் ல்களைச் சொல்லிக் கொடுத்து, Dர கூடவே தொடர்ந்தும் கண்கா அந்த முயற்சியினாலேயே இல கிடைத்தது.அங்கிருந்தே குடா க்கும் திராட்சை வெட்டுத் துண் யோகித்துவிவசாயிகள் மட்டத்தில் வலாக்கினார். அவரது அந்தமுயற் 60, fEJ856II es LabEJ856 e ILLUL முக்கியத்துவப்படுத்தியிருந்தன. யத்திணைக்களத்தின் மாதாந்த விளக்கம்" சஞ்சிகை க. துரை இலங்கையில் அறிமுகப்படுத்தி ான முறையில் ஆசிரியத்தலைய பாழ்த்தையும் தெரிவித்திருந்தது. களில் க.துரைத்தினமும் அமோ றி பெற்று பாராளுமன்ற உறுப் ாகுதியில் தெரிவு செய்யப்பட்டார். ஆதரவளிப்பதில்லை என ஒவ் பினர்களும் நாடாளுமன்றத்தில் $கொள்ள வேண்டுமென்ற அர திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப் ம் ஆண்டின் தமிழர்களுக்கு எதி டன் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு frtabella, as T60)Luj66fléOTT6) லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரி விடுதலைக் கூட்டணி உறுப் டாளுமன்றத்தை ஒன்றியொதுக் லயில் இலங்கை அரசின் இன லகறியச் செய்யவேண்டுமென்ப மும் மற்றும் ஏனைய தமிழர் நமன்ற உறுப்பினர்களும் 1983 ஒன்றியொதுக்கல் முறையில் ஸ்கரித்து வந்தனர். அவர்களது மூன்று மாதங்கள் முடிந்ததும் ஏனைய தமிழ் பாராளுமன்ற | b ධූ60][60][f]| 1984 ජිg, b ඵ්,666|(B மன்ற இருக்கைகளை இழந்து
விமா வரலாறு ாண சுந்தரம் மறைந்தார்
ணசுந்தரத்தின் நினைவாக
6T Lo60uflnatioTLLIh.
1959 அன்று மர
மனைவி பெயர்
9, 206
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறை வேற்றினர். அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் இன்று போலல்லாது மக்களுக்காகவே மக்களுடன் வாழ்ந்து மறை ந்தபோதும் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
1986 களில் தமிழீழ் விடுதலைப் போராட்டம் முனைப் புப் பெற்ற காலத்தில் அரசாங்கத்துடனும் சில குழுக்கள் சேர் ந்து இயங்கிய போதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பில் பல இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர் க.துரைத்தினத்தின் இளைய மகன் "அச்சன் என்று செல்லமாக அழைக்கப்படும், "வண்டையலூர் பரமேஸ்வரன்" இலங்கை இராணுவத்தினது அடாவடித் தனங்களாலும் இலங்கை அரசாங்கத்தின் இனத்துவேசக் கொள்கைகள் காரணமாகவும் விரக்தி அடைந்து, தமிழ்த் தேசியத்தின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் மேஜர் கமல்” என்ற பெயரில், 1985 இல் தன்னை இணைத்துக் கொண்டார். வரலாற்றுச் சமர் என்று இன்றும் பேசப்படுகின்ற நெல்லியடி மத்திய கல்லூரியின் மீதான கரும்புலித்தாக்குதலில் மில்லர் கரும்புலியாகச் செல்வதற்கு முன்னர் முன்தளப் படையணியின் போராளியாகச் சென்று வீரச்சாவைத் தழு வியிருந்தார். அவரது இழப்பு க.துரைரத்தினத்தை பாதித்திருந்தாலும் தனது மகன் ஒரு இலட்சிய வீரனாகத் தன்னைத் தியாகம் செய்து கொண்டார் என்பதில் அவர் பெருமைப்பட்டுக் கொண்டார். தமிழ் மக்களின் விடிவுக்காகத் தனது செல்ல மகனைக் களப்பலியாக்கிய ஒரே ஒரு தலை வராக அமரர்.க.துரைத்தினம் தான் இன்றும் மக்களின் ம்னதில் நிறைந்து நிற்கின்றார்.
பாராளுமன்ற ஆசனங்களை தனது மக்களுக் காக இழந்துவிட்ட நிலையிலும் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம்,அரசியலில் விழிப்புணர்வு என்பவற்றை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பேசி செய்தும் காட்டிய க.துரைத்தினம் யாருமே எதிர்பார்க்காதநிலையில் அவரது சுகயினம் காரணமாக 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இயற்கைச் சாவைத் தழுவிக் கொண்டார். அவர் இறுதிநாட்கள் வரை எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளுமின்றி எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் நகைச்சுவையாகவும் பழகும் துரைத்தினம் பதவிப்போட்டிக்காக தமிழ் மக்களையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கும் முயற்சிகளிலும் காலத்திற்குக் காலம் கட்சிகளை மாற்றி வெவ்வேறு தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு மக்களைக் காலத்திற்குக் காலம் ஏமாற்றிவரும் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியாகவும் என்றுமே அவர் செயற்பட்டதில்லை. அதனாலேயே அவரது பெயர் இன்றும் தமிழர்களின் அரசியல், சமூக,பொருளாதார வரலாற்றில் நிலைத்து நிற்கின்றது. வல்வெட்டித்துறைக்கு மட்டுமல்லாது.இலங்கைத் தமிழினத்திற்கே முதலாவ தாகவும் இறுதியாகவும் கிடைத்த ஒரு அரசியல் முதுசமாக விளங்கும் அமரர் க.துரைத்தினத்தின் வெற்றிடம் இன்றும் வல்வெட்டித்துறையின் அரசியலில் மட்டுமின்றி வடமாகான அரசியலிலும் காணப்படுகின்றது.
வல்வை.ந.அனந்தராஜ்
உள்ள எண் 15 வீட்டில் குடியிருந்து வந்தனர்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உடலுக்கு திமுக தலை வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்திரபாபு, டைரக்டர்கள் பீம் சிங்,ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
அரசுடைமை 1981ஆம் ஆண்டு தமிழக அரசின் பாவேந்தர் பாரதி தாசன் விருது பட்டுக்கோ ட்டை கல்யாண சுந்தரத்துக்கு (மறைவுக்குப் பின்) வழங் கப்படுவதாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். விருது வழங்கும் விழாவுக்கு கல்யாண சுந்தரத்தின் மனைவி கெளரவாம்பாள் வந்திருந்து விருதைப் பெற்றுக்கொண்டார். 1995ஆம் ஆண்டு பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத் தின் பாடல்கள் அனைத்தை
கெளர
25 ITT. rl GL. Saöun sor றைந்த போது
19 வயதுதான்.
வாம்பாள். ஒரே மகன் குமார வேல் 5 மாத கைக்குழந்தை.
சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில்
யும் அரசுடைமை ஆக்குவ
தாக முதலமைச்சர் ஜெயல
லிதா அறிவித்தார்.
(தொடரும்)

Page 20
卫9。卫卫。20置6
சூழலுக்கியைவான பசுமை
பயனில்லையென்று எதுவுமில்லை கழிவையும் பெ
IIbigai
Oliapia
வாருங்கள் எண் இனிய உறவுகளே!
இத்தாவர சங்கமத்தில் பயன்பாடதிகமற்ற தாவரங்கள் வரிசையில் அன்னமுன் னாவும் ஒன்றாகின்றது. அன்னமுன்னா என்பது ஒருவகை கணிகளைத் தருகின்ற ஓரளவு உயரமாக ஏறக்குறைய 8 மீற்றர்கள் வரை வளரும் தாவரமாகும். வரண்ட வலயத்திற்கான பழங்களுள் அன்னமுன்னா வும் ஒன்று வரட்சியான காலநிலையிலும் அது சிறப்பாக வளர்ந்திருப்பதை எங்கும் நாம் காணலாம். இது ஒருவகையில் குறிப்பிட்ட காலத்தில் தான் பூப்பதும் காய், கணிகளை உருவாக்கினாலும் அதற்கான மவுசு அதிகமாக இருப்பது உண்மையே. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருகைதரும் நம்மவர்கள் தேடித்தேடி அன்னமுன்னா பழத்தை வாங்கி உண்பத னையும் அந்நாட்டில் இது
9560)LD GU560)LDUT60T அதிகம் விலைகூடிய பழமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பயனில்லை என்று எதுவு மில்லை. ஒவ்வொன்றுக் | (göLDIT60T LJuJ6ÖTUTL60DL 360ÖGB பிடிக்க முடியாத எம்மவரின் சோம்பேறித்தனம் இது. அன்னமுன்னாவை அதிகம் சுவைக்கும் மிருகமாக அணிலைக் கூறலாம். அநேகமாக கனியும்போது அதனை விரைந்து சுவைத்து விடுவதில் அணிலுக்கு நிகராக எதுவுமில்லை. மாறாக அணிலாருக்கு தெரிந்தது எமக்கு தெரியவு ഥിഞ്ഞാൺ, LബLLഖLിഞ്ഞങ്ങാണു. தேவையற்றதென்று இரு ப்பதனை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், கண்டு பிடித்தால் தேவையேற்படின் ஆய்ந்தெடுத்தால் கல்லும் கனியாகும் கழிவும் பவுனா கும். பயனற்றது என எணன் gOjib 6Tj6).Lb 6TLDög உணவாகும். இது முழுக்க முழுக்க studiago முயற்சி யின் போதாமைதான் காரணமேயொழிய வேறெ துவுமில்லை. விலைகூடிய பொருளாகி அனைவரையும் கவரத்தக்கதாக மதிப்புள்ள தாக இருக்கும்பொருட்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்
கின்றோம். அன்னமுன் னாவை, அதன் மதிப்பை உணரக் கூடியவாறு அன்னமு ன்னா பழங்களின் உற்பத் தியை அதிகரித்து அதனை மதிப்பேற்றஞ் செய்து புதிய 2_6OOT6)|Lj6)UTC56ITT65 gebé565) விட்டால் அதுவே புதிய தொழில முயற்சிக்கான அத்திபாரமாகி விடும். தொழில் இல்லையெ ன்றுஅவலப்படுவோருக்கு அவள் மேல்நம்பிக்கையிருந்தால் புதிய விடயங்களுக்குள் அவர் தன்னை உள்வாங்கினால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
சிவபுராணத்தில் இத் தாவர சங்கமத்தில் என விளித்த மணிவாசகப் பெருமான் உயிரினங்களின் பல்வகைத் தன்மையை எடுத்துணர்த்தி அனைத்து உயிரினங்களுக்கும் தனித் g56)|LDITGOTU600T60) JULD U600s யையும் எடுத்துரைத்திருக்கி ன்றார். ஒவ்வொரு தாவர த்திற்குமுள்ள மதிப்பை நாம் உணர்ந்து கொண்டால்,
அதனை விரிவாக 600TGB 635T600TLT6) சுலபமாக நாம் பய கொள்ள முடியும் L தெரியாதிருக்கும் 6 எதுவுமே பயனற்ற இந்த மனப்பாங்ை முடிந்த வரையில்
635T6irer(36)6OdrCBL
ன்றுக்கும் அதற்கு துவத்தை, மரியா6 கொடுத்துவிட்டால் எமக்குள்ளே முதல் பின்னர் அது உந்து மற்றையவரையும் விடும். பயனற்றத என எதுவுமில்லை கையின் உருவாக் அனைத்திற்குமே உரிய இடத்தைக் திருக்கின்றான். ஆ அதனை எவ்வாறு படுத்துகின்றோம் 6 அதனது முக்கியத் தனித்துவமும் தங் கின்றது. எதனைய தேவையற்றது அ
毅
இனியொரு 1560 O.
 
 

ம்புரி
த் தொழில்நுட்பங்கள்-97
ாருளாக்கும் வழிதெரிந்தால்.
86085 அவற்றை ன்படுத்திக் IU60TUITGB
60J 6TLD5g துதான். 5 5TLD மாற்றிக்
. ഉബ6ിഖ് ரிய தனித் OD560DU DTLD மாற்றம் பில் ஏற்படும். சக்தியாகி DLDIUDIÓ ாவரங்கள்
. இயற் கத்தில் இறைவன் கொடுத் தலால் நாம்
UL6GT என்பதில் துவமும் கியிருக்
களை நாம் அலட்சியமாக
அவசியமற்றது என எண்ணும் தன்மையிலிருந்து நாம் மாற வேண்டும். தேவையற்றதென தெரிகின்ற பொருளை தேவை ப்படும் பொருளாக மாற்றிக் காட்டவேண்டும். இயற்கையின் விந்தையை நாம் இன்னும்உன ராமலேயே இருக்கின்றோம்.
சிறப்புக்களுண்டு.இத்தாவர இராச்சியத்தில் பல தாவர ங்களை நாம் கண்டு கொள்வ தேயில்லை. அதற்கு காரணம் அவற்றின் மகத்துவம் எமக்கு தெரியாதிருப்பதுதான். எமக் கென இயற்கை அள்ளித்தந்த தாவரங்கள் பல இருக்கின்றன.
அவற்றை நாம் தெரிந்து
கொண்டால் குறிப்பான அவற் றினது வலிமையை, வல்ல மையை நாம் அறிந்து கொண் டால் நாம் உடனேயே பயன்ப டுத்தத் தொடங்கி விடுவோம். பல ஊட்டச்சத்துக்களை இலகு வாக பெறக்கூடிய விற்றமின் களைக் கொண்ட தாவரங்
தள்ளி வைக்கக் கூடாது. தாவரங்கள் ஒவ்வொன்றிற்கு முள்ள மகத்துவத்தை அறிந்து எமது அன்றாட வாழ்வில் உணவில் அதனை பயன்படுத்த தலைப்பட்டால் எமது சுக ஆரோக்கியத்தை நாம் பேணிக்
கொள்ள (UDLg U JL D.
மேலே குறிப்பிட்ட தாவரங்க ளுள் குறிப்பிடத்தக்கது அன்ன முன்னா. இதனைCustard apple (965603 Sugar apple எனவும் ஆங்கிலத்தில் அழை ப்பர் எந்தவிதமான மன்ை வகையிலும் வளரக்கூடியது. P 60бT60ОТč55ogu čibО6)JUJП601 பழங்களைத் தரக்கூடிய மரமாகும். இத்தாவரத்தின் பூக்களின் மகரந்த சேர்க்கை பூச்சிகளால் நடைபெறும். இவ்வாறான அயன் மகரந்த சேர்க்கையை ஊக்கப்படுத்தும் பூச்சிகளாக தேனி.வண்டுகள் என்பன இருக்கின்றன. அதே வேளையில் மாவுப்பூச்சியின் தாக்கம் பழத்தின் நிறத்தை, அதன் கேள்வியை இன்னும் சுவையை பாதிப்படையச் செய்துவிடும் என அறியக் கிடக்கின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளவால்கள் இப்பழ த்தை உண்டு பிற இடங்களுக்கு பரவச்செய்கின்றன. விதை யிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை சாறுபூச்சிபீடை
g, 19
பேராசிரியர் குமிகுந்தன் விவசாய உயிரியல்துறை விவசாய பீடம் III.LIGD360Q55p3ID களைக் கட்டுப்படுத்த பயன் படுத்தப்படுகின்றன. இதன் இலைகளை உரோஞ்சி அதனை கோழிவளர்க்கும் இடத்தில் பரவி விட்டால் கோழியில் தொற்றிக்கொள் ளும் பேண்கள் அகன்று விடும் என கூறப்பட்டுள்ளது. வளர்க் கும் போது அதிகம் நீர் தேங் காத இடத்தில் வளர்க்க வேண்டும். விதைமூலம் இலகுவாக வளர்க்கக்கூடிய அன்னமுன்னா ஒவ்வொரு வீட்டுத்தோட்டத்திலும் இருக்க வேண்டிய பழமரம் ஐஸ்கிறிம் வகைகள் தயாரிப்பதற்கு பயன்படுவதாக அறிய முடிகி ன்றது. இதனது இலை யிலிருந்து பெறப்படும் ஒரு வகை எண்ணெயில் ரேiபீ ன்ஸ் மற்றும் செஸ்குயிரேன்
பீன்ஸ் என்பன அதிகம் காணப்படுவதாகவும் அதனால் இது வாசனையூட்டியாகவும் பயன்படுகின்றது. குடற் புன்ைனுக்கு மருந்தாகவும் வாதத்திற்கேற்ற மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. வயிற்றுளைவை கட்டுப்படுத்த இதனது தண்டுப்படை யிலிருந்து உற்பத்தி செய் யப்பட்ட ஒருவகை டொனிக்கு பயன்படுகின்றது. இப்பழத்தில் 14.5% வெல்லம் இருப்பதா கவும் அதில் 50 இற்கு 50 சுக்குரோசும் குளுக்கோசும் காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளர்களுக்கான குருதி வெல்ல அளவை கட்டுப்படுத் தும் மருத்துவக் குணமும் இதில் இருப்பதாக காணலாம்.
இந்த மரபம் தற்போது பல வீடுகளின் வீட்டுத்தோட் பத்தில்நடப்பட்டிருப்பதைகான லாம். மற்றையது அன்னமு ன்னா என்பது எங்களுள் இனம். ஆனால் அதனை நாம் வளர்த்து அழிவடைவதி லிருந்து பாதுகாக்க வேண்டும்.
அன்னமுன்னாவை கவனி
ப்பாரற்ற தாவரமாக கவனத் திற் கொள்ளாது அதற்குரிய அந்தஸ்தைக் கொடுத்துத்தான் பாருங்களேன். எம்மை சுகதேகியாக வைத்திருக்கும் இவ்வகை தாவரங்களை நாம் பயன்படுத்துவதோடு பாது @T¢666)|LD G86u60টাGLD,

Page 21
பக்கம் 20
அரசா இரண்ட! செல்6 அனை
நன்ன
வின அபிவி
நோக தொனிட்,
அபை கருணாந
10.11.20 (தொடர்ச்சி...)
ருத்திக் கற்கைகள் அலகொன்றி
நாடாளும் 109. எமது பல்கலைக்கழக னைத் ஸ்தாபிப்பதற்கு நான் முன்
வைக்கப் மாணவர்கள் உலகில் சிறந்த மொழிகின்றேன்.
அமைச்சர் மாணவர்களுடன் போட்டியிடுவத 112.விளையாட்டு, கலை மற்
ஆண்டுக் ற்கான ஆற்றலினைக் கொண்டுள் றும் ஏனைய வெளிக்கள் செயற்பா
செலவுத்திட ளனர். இந்த வகையில், “வகுப்பு 1: டுகளில் பல்கலைக்கழக மாண இல் சிறந்த புதிய வருகைதருநர்", வர்களை ஈடுபடுத்துவதற்கு ஒத்து "சமன்பாட்டு மாணவர் விருதுக் கழைப்பு வழங்கும் வகையில் ரூபா கான அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த 100 மில்லியனை நாம் ஒதுக்கீடு தனியாள் செலுத்துநர்" என்பன செய்யவிருக்கின்றோம். உள்ளடங்கலாக ஐக்கிய இராச்சிய
113.தேசிய தொழிற்சங்க பேர சமன்பாட்டு மாணவர் 2016(Ior- வையுடன் இடம்பெற்ற எனது கலந் mula Student UK 2016) ஆகிய துரையாடல்களின் அடிப்படையில் மூன்று விருதுகளையும் பெறமுடி பல்கலைக்கழகங்களில் விரிவுரை யுமாகவிருந்த மொரட்டுவைப் நேரங்களை பி.ப. 8.00 மணி பல்கலைக்கழகத்தின் சார்க் றேசிங் வரை விரிவாக்குவதற்கு உத்தேசிக் ருந்து, கல்விக்க (SI IARKRacing) குழு தொடர்பாக கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன் குறிப்பிடத்தக் எனது கருத்தினைத் தெரிவிக்க படுத்தப்படாதிருக்கும்ஆதனங்களைப் ருக்கின்றோம். விரும்புகின் றேன். இன்று சார்க் பயன்படுத்துவதற்கு வசதி செய்வது
6லைக்கழக கல் குழுவின் உறுப்பினர்களை இச் டன் பல்கலைக்கழகங்களுக்கான
களை நாம் அ சபைக்கு நாம் அழைத்துள்ளோம். மாணவர் அனுமதியினையும்
அதுவே யதார்த் எமது பல்கலைக்கழகங்கள் அவ் அதிகரிக்க முடியுமென நான் நம் அரசாங்கத்தின் வாறான சர்வதேச நிகழ்வுகள் புகின்றேன்.
இச்சவால்களுக் பலவற்றில் பங்கெடுப்பதுடன் அவை
114.பல்கலைக்கழகங்களில்
முடியாது. இது சிறந்த செயலாற்றுகையும் கொண் கல்வி மற்றும் நிர்வாக அலுவலர்,
னாலும் ஒத்துல டுள்ளது என்பதனையும் நான் களுக்கான பதவியணி அபிவிருத்தி வேண்டியுள்ளது நன்கறிவேன். எமது மாணவர்கள் நிகழ்ச்சித்திட்டமொன்றினையும் அரசாங்கமல்லா சிறப்பாக செயற்படுவதற்கான இன் கல்விசார் பயிற்சியினையும் அறி வழங்கக்கூடிய
னும் பலசந்தர்ப்பங்களை ஏற்படுத் முகப்படுத்துவதற்கு நான் முன்
னங்களை நாட் திக் கொடுக்கும் முகமாக அதேபோ மொழிவதுடன், வெளிநாட்டுப் ற்கு நாம்வசதிய
ன்று, தனியார் துறையும் அவ்வா பல்கலைக்கழகங்களுடன் இணை
116.பொறுப் றானமுயற்சிகளில் ஈடுபட வேண்டு ந்து இத்திட்டத்தினை செயற்படுத்துவ மென்ற வகைய மென தெரிவித்துக் கொள்ள விரும் தற்கு நான் ஊக்கமளிக்கின்றேன். வாக்கிற்குட்பட்ட புகின்றேன்.
115.கெளரவ சபாநாயகர் அவர் கான கப்பமா - 11).எமது சிறந்த மற்றும் திறமை களே. நான் ஏலவே குறிப்பிட்டதன் அபிவிருத்தியி மிக்க மாணவர்களுக்கிடையில்
பிரகாரம் அரச பல்கலைக்கழக
வதற்கு அனு ஆற்றல் விருத்தி தொடர்பான எமது ங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவ அதேவேளை, கொள் கையின் அடிப்படையில்
னங்களுக்கான மாணவர் அனும் உயர்ந்த மட்டத் சபாநாயகர் அவர்களே, பொறியி தியினை 2015 உடன் ஒப்பிடுகை முக்கியமானத யல், மருத்துவ, உயிரியல் மற்றும் யில் 2020 ஆம் ஆண்டளவில் 100 யில் சுயாதீன த பெளதிக விஞ்ஞானம். கணக்கி சதவீதத்தினால் இரட்டிப்பாக அதிக மற்றும் சான்று யல். நிதி மற்றும் சட்டம் ஆகிய ரிக்கவுள்ளோம். எவ்வாறாயினும், யொன்றினை க பீடங்களில் மூன்று அதிகூடிய இது பல்கலைக்கழக அனுமதியினை டத்தில் ஸ்தாபிப்ப திறமை பெற்ற 2) அரச பல் க 50 ஆயிரமாக மாத்திரம் அதிகரிக் சட்டங்களை 6 லைக்கழகங்களின் மாணவர்களுக் கும். 150.000- 200,000 மாண
ற்கு நான் முன் கான புலமைப் பரிசில்களை ஆரம் வரிகளில்ஏறக்குறைய 35.(300மாண
117.பல்கலை பிப்பதற்கு நான் முன் மொழிகின் வர்கள் மாத்திரம் திறந்த பல்கலைக் கிடைக்கப்பெற றேன். இப் புலமைப் பரிசிலானது
கழகங்கள் வெளிநாட்டுப் பல்க கள் எவ்வித ( வஹாவாட்,எம்ஜரி. ஒக்ஸ்போர்ட், லைக் கழகங்கள் அல்லது அர
சிறியதொரு பு6 கேம்ப்ரிட்ஜ் மற்றும் சிங்கப்பூர் சாங்கமல்லாத தனியார் உயர்கல்வி மூலமே தமது தேசிய பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் தமது உயர்கல்
அனுமதியை இ உலகிலுள்ள சிறந்த பல்கலைக் வியை தொடர்வதாக புள்ளி விபரங் பதை நீங்கள் கழகங்களில் கலாநிதி பட்டம் வரை கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் வீர்கள். நாம் அ யிலான பட்டப்பின்படிப்பு கற்கைக மூலம் விளங்குவது யாதெனில், டுத்தாது விட்டுவி 6ளைத் தொடர்வதற்கான வசதியினை மேலும் 150.000 மாணவர்கள் எனவே. பல்
வழங்கும் மாணவர்களின் வேண்டு வருடந்தோறும் தமது உயர் கல்வி யங்கள் ஆடை கோளின் அடிப்படையில் குறித்த யினை பெறமுடியாத நிலையில்
அங்கீகரிக்கப்பட் புலமைப்பரிசில் திட்டமானது உள் காணப்படுகின்றனர். எவ்வாறாயி வழங்கும் நிற நாட்டு பல்கலைக்கழகங்களில் னும், கல்வி மையமொன்றாக மாறு தைக் கேள்வ பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகளை கின்ற உபாயமொன்றினை செயற் செய்யப் பட்ட தொடர்வதற்கும் வழங்கப்படும். இந் படுத்துவதில் நாம் ஆர்வமுடன் கொண்ட கற் நோக்கத்திற்காக ரூபா 500 மில்லி இருக்கின்றோம் என்ற வகையில்
பின்பற்றுவதற்க யனை ஒதுக்கீடு செய்வதற்கு நான்
எமது இளைஞர்கள் மற்றும் யுவதி கடன் திட்டமெ முன்மொழிகின்றேன்.
களுக்கு அதிகமான உயர்கல்வி ருக்கு 800.00 111.அரசாங்கத்துறையினைச்
வாய்ப்புகளை வழங்குவதற்கான
புள்ளியின் அடி! சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள் மாணவர்களும் கற்கைகளை மேற்கொள்வதற்கான எது. இது அவசர செயற்பாட்டுக் கான திட்டத்தி வசதிகளை வழங்குவதற்காக கள் கானதொரு அழைப்பாக காணப்ப பிக்கவுள்ளோ
னிப் பல்கலைக்கழகத்தில் அபிவி டுகின்றது. நாம் ஆட்சிக்கு வந்ததிலி ட்டத்திற்காக 20 அது அந்தக் கள் வாழ்த்துகள் பல ஆதாசில், கேம் அ.கேசி ஆகுதல் அச்சுக்காது, 18 அகவை, அக்.

வலம்புரி
_19.11.2016 |
பட்ஜெட் - 2017
ல்லாட்சி ங்கத்தின் 7வது வரவு - உத் திட்டம்
வருக்கும் மைதரும் ஊரவான
ருத்தியை க்கி என்ற பொருளில் நிதி மச்சர் ரவி 7யக்கவினால் D16 அன்று ஒன்றில் முன் பட்டது. நிதி
ன் 2017ஆம் கான வரவு - ட்ட வாசிப்பின் பாது...
மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள் நான் முன்மொழிகின்றேன்.
வீர்கள் என்பதில் எவ்வித சந்தேக 118. நாட்டில் குறிப்பாக கிராமப் முமில்லை. எனவே. பாற் சமநிலை பாடசாலைகளில் விஞ்ஞானம், மற்றும் சமவாய்ப்பு, பாலியல் மற் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்க றும் பால் அடிப்படை வன்முறைகள் ளுக்கான சிறந்த தரமான ஆசிரியர் மற்றும் பகிடிவதைக்கான நிலைய பற்றாக்குறை காணப்படுவதனை மொன்றினை ஸ்தாபிப்பதற்கு நான் நிவர்த்தி செய்வதற்கு, பல்கலைக்க முன்மொழிகின்றேன். அதற்காக ழக மானிய ஆணைக்குழுவினால்
ரூபா 10 மில்லியனை ஒதுக்கீடு செய் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வதற்கும் முன்மொழிகின்றேன். கணிதம், விஞ்ஞானம், தொழில்
124. எமது பல்கலைக்கழக நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்க கல்விக்காக அசாதாரணமான நிதி ளில் கல்விமாணிப் பட்டப்படிப் யினைநாம் செலவிட்டு வருகின் பினை பின்பற்றுவதற்கு விரும்புகி றோம் என்பதனை நீங்களும் இந்த ன்றமாணவர் ஒருவருக்கு500.000) சபையும் அறிந்திருப்பீர்கள். பல்க ரூபா வீதம் 100 சதவீத வட்டியல் லைக்கழக அனுமதியின் போது லாத கடன் திட்டமொன்றினை ஒவ்வொரு மாணவருக்கும் செலவீ அறிமுகப்படுத்துவதற்கு நான் முன் னம் தொடர்பான விபரமொன்
பாட்டு மற்றும் கலை ஏனைய செயற்பாடுகளில் லக்கழக மாணவர்களை ஈடுபடுத்தல் அவசியம்
ான ஒதுக்கீடுகளை மொழிகின்றேன். இம்மாணவர் றினை வழங்குவதற்கு நான் சிபா களவு அதிகரித்தி கள், ஆகக் குறைந்தது மூன்று வரு ரிசு செய்கின்றேன். அதன் மூலம் - ஆயினும், பல்க டங்கள் கிராமிய பாடசாலைகளில் நாட்டிலுள்ள பொதுமக்களிடமி விக்கான வாய்ப்பு கடமையாற்றுவதற்கு வேண்டப்படு ருந்து சேகரிக்கப்படும் வரிப்பணத் திகரிப்போமாயின் வர். எவ்வாறாயினும். மூன்றுவரு தின் மூலம் தமது கல்விக்காக தபூர்வமானதாகும்.
டம் முடிவடைவதற்குள் அத்தகைய
ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியினை னால் மாத்திரம் பாடசாலைகளிலிருந்து அவர்கள் அவர்களினால் புரிந்து கொள்ள க்கு முகங்கொடுக்க விலகவேண்டுமாயின் , முழுக் முடியுமாகவிருக்கும். - தனியார் துறையி
கடனையும் வட்டியுடன் திருப்பிச்
திறன் அபிவிருத்தி ழைப்பு வழங்கப்பட செலுத்துதல் வேண்டும். ஆரம்பக்
125. பல்வேறு கைத்தொழில் S). இந்த வகையில் கட்டமாக 5,000 மாணவர்களுக்கு துறையினருடன் நான் மேற்கொ மத பட்டப்படிப்பினை கடன் வழங்கப்படுவதுடன் இந்நோக் ண்ட கலந்துரையாடலின் போது. அதிகமான நிறுவ கத்திற்காக ரூபா 100 மில்லியனை சுற்றுலாத்துறையானது 100.000 டில் உருவாக்குவத ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்
பயிற்றப்பட்ட ஊழியர்களையும் ளித்தல் வேண்டும். மொழிகின்றேன்.
ஆடைக் கைத்தொழிலுக்கு ஏறக்கு புடைய அரசாங்க 119.அரசாங்க பல்கலைக்கழகங்
றைய 60.000 ஊழியர்களும் நிர் பில், அரசியல் செல் களினால் சான்றுப் படுத்தப்பட்ட மாணக் கைத்தொழிலுக்கு அண் - சில குழுக்களுக் பாடநெறிகளை வழங்குகின்ற ணளவாக 4000.000 ஊழியர்க க எமது நாட்டின் தனியார் உயர்கல்வி நிறுவனங் ளும் தேவைப்படுத்துவதாக எனக்கு கனை நிறுத்திவிடு களை அனுமதிப்பதற்கான சாத்தி அறிவிக்கப்பட்டது. கறுவாக் 6கைத்
மதிக்க முடியாது.
யப்பாடுகளை நாம் ஆராய வேண்
தொழிலிற்கும் இவ்வாறானதொரு கல்வித்தரமானது டியுள்ளது. அதன் மூலம் அத்த தேவை முன்வைக்கப்பட்டது. இத தில் பேணப்படுவது கைய தனியார் உயர்கல்வி நிறுவ னால் கடந்த வரவுசெலவுத்திட்டத் ாகும். இந்தவகை கங்களினால் வழங்கப்படும் பட்டங் தில் தனியான பயிற்சி நிறுவக தர உறுதிப்படுத்தல் களின் தரத்தினை உறுதிப்படுத்த மொன்றை உருவாக்குவதற்கு றுப்படுத்தல் சபை முடியும்.
முன்மொழியப்பட்டது. உத்தேச கல்விக்காக தேசிய மட் 120. 2017 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர வர்த்தக வலயங்களினால் தற்குத்தேவையான கொத்தலாவலை பாதுகாப்பு பல்க திறமைமிக்க ஊழியர்களுக்கான அறிமுகப்படுத்துவத லைக்கழகத்தின் பாடநெறிகட்டண கேள்வி அதிகரிக்கப்படும். திறன்க மொழிகின்றேன். கட்டமைப்பினை செலவு குறைந்த ளில் காணப்படும் இடைவெளியா 5லக்கழக அனுமதி தாக அறிமுகப்படுத்துவதற்கு நான் னது மிக முக்கிய பிரச்சினையாகக் ாத பல மாணவர் முன்மொழிகின்றேன்.
காணப்படுவதனால், அது உடன முக்கியத்துவமற்ற 121.திறன் விருத்தியினை ஏற்ப
டியாக தீர்க்கப்படல் வேண்டும். பள்ளி வேறுபாட்டின் டுத்துவதற்கான கல்வியினை வழ எனவே, அரசாங்க தொழிற்பயிற்சி பல்கலைக்கழக ங்குகின்ற சமுதாயக் கல்லூரிகளை நிறுவனமொன்றில் தொழிற் பயிற் Bழந்துள்ளனர் என்
இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான
சியினை பின்பற்றுவதற்கு விரும்பு 5ம் ஏற்றுக்கொள் சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு கின்ற எவரேனும் ஒருவருக்கு
வர்களை பொறுட்ப கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்
புலமைப்பரிசில்களை வழங்குவ - முடியாது.
பயிற்சி அதிகார சபைகளுக்கு நான் தன் மூலம். தொழிற்பயிற்சி தொடர் கலைக்கழக மானி அழைப்பு விடுக்கின்றேன்.
பான கொள்கை வேலைச் சட்டகத் ணக் குழுவினால் 122. நாட்டினை அறிவுக் கேந்
தில் குறிப்பிடத்தக்களவு மாற்றத் ட பட்டப்படிப்பினை திரமாக மாற்றுவதற்கான சந்தர்ப்
தினை அறிமுகப் படுத்துவதற்கு யவனங்களில் சந் பத்தினை வழங்குவதற்காக இலங் நான் முன்மொழிகின்றேன். இதன் பிக்கேற்ப தெரிவு கையில் கற்பதற்கு விரும்புகின்ற மூலம் இலங்கையிலுள்ள அனை - பாடங்களைக் சர்வதேச மாணவர்களுக்கு 2017 வருக்கும் தொழிற்பயிற்சியினை கை நெறிகளைப் ஆம் ஆண்டிலிருந்து 5 வருட எவ்வித செலவுமின்றி வழங்கு மான வட்டியல்லாத பல்நுழைவு விசாக்களை வழங்கு வதற்கு முடியுமாகவிருக்கும்.இந் சான்றினை ஒருவ வதற்கு நான் முன்மொழிகின்றேன். நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழ
0 ரூபாவாக இசற் இது கல்விச் சுற்றுலாவினையும்
ங்கப்படவுள்ள புலமைப் பரிசில் ப்படையில் 15.000 ஊக்குவிக்கும்.
களுக்கான செலவீனங்களை ஈடு க்கு வழங்குவதற் 123. எமது அரச பல்கலைக்கழ செய்வதற்கு ரூபா 300 மில்லி னை நாம் ஆரம் கங்களானது பகிடிவதை மற்றும் யனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் ம். இச் செயற்றி மாணவர் வன்செயல்கள் என்பவற் முன்மொழிகின்றேன். 17 இல் ரூபா 300 றினால் சீரழிந்து போயுள்ளன
(தொடரும்) ஆகமம் 16 # சசிகல் தான், 633 aகம் 88.

Page 22
19.11.2016
' வல.
வலம்புரி
தமிழ் மாணவு
ஐயப்பன் வர
தத்துவம்
நம்முடைய எண்ணங்களை நாம் மறைத்
யோகாப்பயிற்சி தாலும் நமது செயல்கள் அவற்றை அம்ப
மனவளக்கலை யோகாப்
பயிற்சிகள் இன்று முதல் எதிர் லப்படுத்தி விடும்.
- ஓர் அறிஞர்
வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரைமாலை5மணிக்கு இல 81, பிறவுண்வீதி, கொக்குவி லில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோவிலில் இடம்பெறும். இவ் இலவச விரிவுரையைதமிழ்
நாட்டுப் பேராசிரியர் இந்திரா TP:021 567 1530
நிகழ்த்தவுள்ளார். அகத்தாய்வு website:www.valampurii.lk
1,2,3 பயிற்சியை பூர்த்திசெய்த வருக்கான அகத்தாய்வு 4 பயி
ற்சிகள் இன்றும் நாளையும் இனவாதம் பேசுவதை
காலை 9 மணி முதல் மாலை 4
மணி வரை இடம்பெறும். (இ -3 அடியோடு கைவிடுங்கள்
கருத்தரங்கு முன்மொழிவுகள் புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் வெளிவர
யாழ்.சர்வதேச மார்க்சிய இருப்பதனாலோ அல்லது முன்னாள் ஜனாதிபதி
குழுவின் 2017 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ புதிய அரசியல்கட்சிக் கவசத்துடன்
வரவு செலவுத் திட்ட கருத்த
ரங்கு முன்மொழிவுகள் நாளை அரசியல் களம் இறங்குவதனாலோ என்னவோ இப்
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 போது பேரினவாதிகள் இனவாதம் பேசுவது அதி
மணிக்கு இல.361, ஸ்ரான்லி கரித்திருப்பதைக் காணமுடிகின்றது.
வீதி, யாழ்ப்பாணம் எனும் முக அண்மையில் மட்டக்களப்பில் மக்களராமய
வரியில் அமைந்துள்ள DM விகாராதிபதி சுமண் ரத்தின தேரர் தமிழ் மக்களை
கல்வி நிறுவனத்தில் ஏ.சஜோர்ஜ்
தலைமையில் இடம்பெறும் இ-3 கண்டபாட்டில் ஏசியதுடன் தமிழ் மக்கள் அனை வரும் விடுதலைப்புலிகள் என்று குற்றம்சுமத்தினார்.
பிரஸ்தாப தேரரின் கீழ்த்தரமான வார்த்தைப் பிர யோகங்கள் பௌத்த துறவுக்கு தீராஇழுக்கைத்
அடிப்படை உரி தேடிக்கொடுத்துள்ளது. எனினும் அவர் மீதான சட்ட நடவடிக்கை என்ன என்பது இன்று வரை தெரிய
நுவரெலியாவில் தமிழ் வில்லை.
மொழி மூலமாக கல்விப் . சுமணரத்ன தேரர் கொட்டித் தீர்த்த வார்த்தைக
பொதுத் தராதரப்பத்திர உயர் ளில் ஒரு வீதத்தையேனும் நம் தமிழர் யாரேனும்
தர கணித, விஞ்ஞான கல் சொல்லியிருந்தால் ஆகக் குறைந்தது நாலாம் மாடி
விப்பிரிவுகளில் கல்வி கற்று யில் வைத்தேனும் பூசை புண்ணியானம் முறையாக
வந்த சப்ரகமுவ, ஊவா நடந்திருக்கும்.
ஆனால் தேரர் என்பதனால் சட்டத்தைப் பாது காக்க வேண்டிய பொலிஸார் கூட அவரை எதுவும் செய்யாமல் கை கட்டி, வாய் பொத்தி, கையில் நூல் கட்டும் போதான பௌவ்யத்தில் நின்றனர் என்பது வேறு கதை.
இதுஒருபுறம் இருக்க, வடக்குமுதலமைச்சருக்கு எதிராக சிங்கள மொழியில் பாடல்கள் இயற்றப்பட்டு அவை சிங்கள சமூக வலைத்தளங்களில் விடுக்கப் பட்டுள்ளன. இப்பாடல்கள் இனவாதத்தைத் தூண்டு வதாக இருப்பதைக் காணமுடியும்.
வடக்கின் முதலமைச்சர் மீது தமிழ் மக்கள் மிகு ந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றவேளையில், அவ ருக்கு எதிராகப் பாடல்கள் இயற்றி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்வதென்பது இனவாத
கடவுளை வணங்கு வோ த்தைத்தூண்டும் செயலே.
ருக்கு வேண்டியது கிடைக் இத்தகையசெயல்கள் கண்டிக்கப்படவேண்டும்.
கும். அப்படிக் கிடைத்ததை தமிழ் மக்களை மீண்டும் நசுக்குகின்ற நோக்கில்
தவறான செயலுக்குப் பயன் இத்தகைய பரப்புரைகள் பேரினவாதிகளால் வெளி
படுத்தினால் தண்டனையும் யிடப்பட்டு வருவதானது எதிர்கால ஆரோக்கியத்
உடனே கிடைக்கும். சாகா துக்கு நல்லதல்ல.
வரம் பெற்றவர்களுக்குக் கூட இவை ஒரு புறம் இருக்க, புதிய கட்சியை அறி
ஏதோ ஒரு சக்தியால் அழிவு முகப்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜ
நிச்சயம். நிலையற்றது இந்த
வாழ்க்கை. எனவே வாழும் பக்ஷவின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ ஊடகவியலா
காலத்தில் நல்லவனாய் வாழ் ளர் சந்திப்பு ஒன்றில், சிங்களவர்களை அச்சுறுத்தி னால் தமிழருக்கு நிம்மதி கிடையாது என்று கூறியு
வடமாகாண ம ள்ளார்.
சிங்களவரை அச்சுறுத்தும் அளவில் தமிழர்கள்
கார்த்தி யார் உளர் என்பது தெரியவில்லையாயினும் பஷில்
''உலகில் உள்ள 5 ராஜபக்ஷவின் கருத்தை உற்று நோக்கினால், தமி
இழைத்திடும் கொடும் 6 ழர்கள்சிங்களவர்களை அச்சுறுத்துகின்றனர் என்ற
|குள் ஒருவருக்கொருவ பொருள் வெளிப்படும். ஆக, முன்னாள் ஜனாதிபதி
செயல்களின் பிரதிபலி மகிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சியின் அரங்கேற் றமே தமிழருக்கு எதிரானதாக இருப்பது தெரிகிறது.
-மகாத்மா காந் அரசியல் பதவிகளுக்காக தமிழின விரோத த்தை சிங்களமக்களிடையேதொடர்ச்சியாகவிதைப் பது மிகுந்த வேதனைக்குரியது.
இந்த நாட்டில் பேசப்படவேண்டியவிடயங்கள் எவ் வளவோ இருக்கின்றன. ஆனால் அவை பற்றியெல் லாம் எதுவும் பேசாமல் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பதிலும் தமிழ் மக்களின்
* கொள்கைகளையே நம்பிக்கைக்குரிய தலைவர் முதலமைச்சர் விக்
பொருட்படுத்தாதே. ஒவ்வொ னேஸ்வரனுக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதிலுமே)
பார்த்தால் அவை என்ன? ஒரு தென்பகுதிப்பேரினவாதிகள் ஈடுபடுகின்றனர் எனில்,
அவனிடம் மிகுகின்றது. முத்
கூறாதே. ஏனெனில் எல்லாம் இந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழர்கள் தாக்கப்
மொழிகளோ, கட்சிகளோ அ பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்
*தெளிந்த உண்மையு பது உணர்தற்குரியது.
படைக்கலமாகக் கொள்ள எது எப்படியாயினும் இந்த நாட்டில் இனவாதம்
வெற்றியடைவதே மாறாத வி பேசுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். இல்லை
* உண்மை, தூய்மை யேல் தீராத வியாதியாக இனவாதம் இலங்கையில்
உடையவர்களை நசுக்கும் . நிலைக்கும்.
|இவற்றைப் பெற்றுள்ளவன் 4 Fாடேட்ட
சுவாமி அந்த

கோரவிபத்து; 73 பேர் பலி!
வர்கள் சார்பில் மாமன்றத்தின் மைமீறல் மனு விசாரணைக்கு
ம்புரி
' பக்கம் 21 சாலாவ மக்களுக்காக 875 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது
சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட 'வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை
875 மில்லியன் ரூபா நிதி செல (மபுடா)
மக்கள்.லொறியில் இருந்து
விபபட்டுள்ளதாக அனர்த்த முகா கிழக்கு ஆபிரிக்க
பெற்றோல் எடுப்பதற்காக
மைத்துவ அமைச்சு தெரிவித் நாடான மொசாம்பிக் நாட்
கூடியிருந்த போது இந்த
துள்ளது. டில் எரிபொருள் டேங்கர்
லொறி வெடித்ததாக கூறப்
- மதிப்பீட்டு திணைக்களத் லொறி வெடித்து விபத் படுகிறது.
தின் மதிப்பீடு படி 1279 மில்லி துக்குள்ளானதில் 73 பேர்
இந்தக் கோர விபத்தில்
யன் ரூபா நிதி பாதிக்கப்பட்டவர்
களுக்கு நிவாரணம் வழங்கு உயிரிழந்ததாக அந்நாட்டு 110 பேர் படுகாயம் அடை
வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் செய்தி வெளி ந்தனர்.
அந்த அமைச்சு விடுத்துள்ள யிட்டுள்ளது.
பெற்றோல் விற்பனை
அறிக்கையில் தெரிவிக்கப்பட் இந்த பயங்கர விபத்
செய்யப்படும் போது எரி
டுள்ளது. சொத்துக்கள் சேதம் தில் 73 பேர் பலியானதாக
பொருள்டேங்கர் வெடித்துச்
டைந்ததால் இடம்பெயர்ந்தவர்
களுக்கு 50 ஆயிரம் ரூபா படி தகவல் வெளியாகியுள்
சிதறியதா? அல்லது அங்
ஒக்டோபர் மாதம்வரைகொடுப்ப ளது.
குள்ள. கும்பலால் வெடிக்க
னவு வழங்கல், வீடுகள் புனர் அந்நாட்டில் உள்ள
வைக்கப்பட்டதா? என்று
நிர்மாணத்திற்காக நிதி வழங் கப்ரிட்சாங் மாகாணத்தில்
தீவிர விசாரணை நடத்தி
கல் போன்றவற்றிற்காக 860 உள்ள பகுதியில் உள்ள
வருகின்றனர். (இ-10)
மில்லியன் ரூபா செலவிடப் பட்டுள்ளது.
(இ-10) ஏல விற்பனை - சாவகச்சேரி நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் எதிர்வ
ரும் 26 ஆம் திகதி சனிக்கி மாகாண மாணவர்களை
கல் செய்திருக்கும் அடிப்படை
ழமை முற்பகல் 10 மணிக்கு வெளியேற்றியதற்கு எதிராக,
உரிமை மீறல் மனுக்கள்,
பகிரங்க ஏலவிற்பனைநடை அம்மாணவர்களின் பெற்
எதிர்வரும் 23 ஆம் திகதி
பெறவிருப்பதால் அன்றைய றோர்கள், அகில இலங்கை
அன்று உயர்நீதிமன்றத்தில்
தினம் ஏல விற்பனை ஆர இந்து மான்றத்தின் உதவியு
விளக்கத்திற்கு எடுக்கப்பட
ம்பமாவதற்கு அரை மணி டன் உயர் நீதிமன்றத்தில்தாக் வுள்ளன.
த்தி யாலத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மாண
அப்பொருட்களை பார்வை வர்களின் பெற்றோர்களின்
யிட முடியும். சார்பில் சட்டத்தரணி கே.வி.
- பொருட்களின்விபரத்தை எஸ். கணேசராஜா ஆஜராக
28 ஆம் திகதிய வர்த்தமா வுள்ளர் என அகில இலங்கை
னிப் பத்திரிகையில் பார்வை ந்து விட்டால் மீண்டும் இந்
இந்து மாமன்றத்தின் தலை
யிட முடியும் என சாவகச்சேரி தப் பிறவிப் பெருங்கடலை
வர் கந்தையா நீலகண்டன்
நீதிமன்ற பதிவாளர் அறிவித் நீந்த வேண்டாம் என்ற அரிய
அறிவித்துள்ளார்.
துள்ளார். தத்துவங்களை உணர்த்தும் தலம்சபரிமலை.
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்
உயர் அழுத்த மற்றும்
னியா பிரதேசத்தில நெளுக் பரமானஅரண்மனைவாழ்வு.
தாழ் அழுத்த மின் விநி
குளத்திலிருந்து இராசேந் இது நிலைத்த்தா என்றால்
யோக மார்க்கங்களின் கட்ட
திரகுளம் வரையும் மன் இல்லை. தெய்வப்பிறவியான
மைப்பு மற்றும் பராமரிப்பு
னார் பிரதேசத்தில் முருங் வேலைகளுக்காக நாளை ஐயப்பனுக்குகூடஇந்தவாழ்வு
கனிலிருந்து தலைமன்னார் நிலைக்கவில்லை என்றால்
ஞாயிற்றுக்கிழமை காலை
வரை, வங்காலை கடற்படை 8 மணியிலிருந்து 6மணி சாதாரண மனிதர்களான நம
முகாம், வங்காலை நீர்ப்பா க்கு மட்டும் நிலைத்து விடுமா
வரை யாழ்.பிரதேசத்தில
சனத் திணைக்களம், கமலாம் என்ன? எனவே தான் ஐயப்
இரும்புமதவடி, மனோகரா,
பிகை அரிசி ஆலை, மாந்தை பன் கோவிலுக்கு செல்ல
சக்களாவத்தை, தேவரை
உப்பு உற்பத்தி நிலையம், எளிமையான ஏற்றத் தாழ்வ
யாளி, திக்கம், மட்டுவில்,
கீரி ஐஸ் தொழிற்சாலை, மன் ற்ற சீருடை அணிந்து ஒன்று
கல்வயல், முத்துமாரி அம்
னார் நீர்ப்பாசனத் திணைக்க போல இருமுடி கட்டி ஒற்று
மன் கோவிலடி, சரசாலை ளம், மன்னார் தொலைத் மையாய், கூட்டமாய் போய்
வடக்கு ஆகிய இடங்களி தொடர்பு நிலையம், ஆவே அவனை வணங்கி விட்டு
லும் கிளிநொச்சி பிரதேச
மரியா ஐஸ் தொழிற்சாலை, வருகிறோம்.
த்தில் நாச்சிக்குடா, நாகபடு
மன்னார் வைத்தியசாலை, வான், முழங்காவில், குமுழ
விசேட அதிரடிப்படை முகாம், முனை, பல்லவராயன்கட்டு,
வங்காலைப்பாடு ஐஸ் தொழிற் ரநடுகை மாதம்
வெள்ளாங்குளம், மூன்றாம்
சாலை, எருக்குப்பிட்டி பம் கை 2016
பிட்டி, SLLI கணேஷபுரம்
கவுஸ், மீன்பிடிசமாசம், வெள்ளாங்குளம், 651 வது
அந்தோனிப்பிள்ளை ஐஸ் கானகங்களுக்கு நாம்
படைப்பிரிவு முகாம், 652
தொழிற்சாலை, கூல்மென் செயல்கள் நாம் நமக்
வது படைப்பிரிவு முகாம்,
ஐஸ் தொழிற்சாலை, தலை ர் இழைத்திடும் கொடும்
2வது அதிரடிப்படை முகாம்,
மன்னார் கடற்படைமுகாம், நாச்சக்குடாகடற்படைமுகாம், சீனத் துறைமுகம் ஆகிய தி (இந்திய தேசபிதா)
இயாஸ் ஐஸ் தொழிற்சாலை பிரதேசங்களிலும் மின் ஆகிய இடங்களிலும் வவு தடைப்படும்.
லாறு காட்டும் D என்ன?
மின்சாரம் தடைப்படும்
ப்பே'
விவேகானந்தரின் கனைத்துளிகள்
பா, நம்பிக்கைகளையோ, மதப்பிரிவுகளையோ, கோயில்களையோ ரு மனிதனது வாழ்க்கையிலும் சாரமாய் அமையும் அறிவுடன் ஒப்பிட்டுப் ந மனிதனிடம் இந்த அறிவு முதிரும் அளவிற்கே நன்மை செய்யும் ஆற்றல் தலில் இதனையே தேடிப்பெறு. இதனையே அடைக. ஒருவரையும் குறை . க் கொள்கைகளிலும் முடிவுகளிலும் சிறிது நன்மையுள்ளது. சமயம் என்பது ல்ல, மெய்யுணர்வே அதன் கருத்தாகும்.இதை உனது வாழ்க்கையில் காட்டு. ம் கருத்தின் தூய்மையும் வெற்றியளிப்பது நிச்சயம். இந்த இரண்டையும் நம் சிறுபான்மையோரும் எவ்வளவு பெரிய வலிமையையும் எதிர்த்து
தியாகும். - தன்னலமின்மை இம்மூன்றும் உள்ள இடத்தில் எல்லாம் அவற்றை ஆற்றல் சூரிய மண்டலத்தின் கீழோ மேலோ இல்லை என்பதை அறிவாய்.
ஒருவனே ஆனாலும் உலகம் முழுவதையும் எதிர்த்து நிற்கும் திறன் உடையவனாவான். அதும்

Page 23
  

Page 24
79. II, 2076
6AJ6A)
வடக்கு முதலமை.
܀ ܝ ܀
வேடமிட்ட အရေးကြီးများကြီးကြီးကြီးကြီး இவர்கள் தோன்றும் திரையில் தமிழீழ விடு தலைப் புலிகளின் சின்னம் போன்ற உருவம காண்பிக்கப்படுகிறது.
குறித்த பாடலில் முதலமைச்சர் விக்னே ஸ்வரன்புலிகளுக்கு பால் கொடுத்துவளர்கிறார என்றும் சமாதானத்தை பேசுவதாக கூறி இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்துவ தாகவும் உலகம் முழுவதும் சுற்றி தன்னை பெரியவராக காட்டுகிறார்.
இவரை நாட்டை விட்டு விரட்டி அடிப்போம என்ற வசனங்களுடன் இப்பாடல் காணொ ளியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதியாக பெரி தும் மதிக்கும் ஒருவரை இவ்வாறு சித்திரித்து காணொளிப்பாடல் வெளியிட்டுள்ளமை தமிழ மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை உண்டு பண்ணியுள்ளது. (6)Ժ-9) சைவமும் தமிழு. முரீ துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று இந்து சமய கலாசாரதிணைக்களத்தின் பணி ப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில நடைப்பெற்றது. இங்கு உரையாற்றிய போதே யோகேஸ்வரன் எம்.பி இவ்வாறு குறிப்பிட்டார். ஆறுமுகநாவலர் அன்று கண்ட கனவு. எதிர்பார்த்த கனவு இன்று நிறைவேறியிருக் கிறது எனக் கூறிப் பெருமிதப்பட்ட அவர், துர திஷ்டவசமாக சில காலத்திற்கு முன்னர் நீங் கள்ஆறுமுகநாவலர்கண்டகனவுக்குமாறான அரசியல்வாதிகள் சிலரையும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, உங்களிடம் கேட்பது ஒன்றுதான். அரசியலுக்கு ஆயிரம் பேர் வருவார்கள்.
ஆனால், எமது சைவத்தையும், தமிழை யும் உண்மையாகப் பாதுகாக்க எத்தனை பேர் முன் வருகிறார்கள். பெரும்பாலும் அவ் வாறு வருபவர்களில்லை.
ஆகவே, ஆறுமுகநாவலர் காட்டிய பாதையை நாங்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒவ்வொருவ ரும் சைவர்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எம்மில் எத்தனை பேர் அவ்வாறு வாழ்கிறோம். எமது மண்ணிலே சைவத் தையும், தமிழையும் வளர்த்த பெருமகன் நாவலர் பெருமான். அப்படிப்பட்ட ஆறுமுக நாவலரின் வழியை எம்மில் எத்தனை பேர் பின்பற்றி நிற்கிறோம் என்றால் அது நாயன் மார்கள் வாழ்க்கை முறையாகவிருக்கலாம். அவர்கள் பாடிய திருமுறைகளாகவிருக்க லாம். அவர்கள் தமிழையும், சைவத்தை யும் ஒன்றித்துப் பாடியிருக்கிறார்கள். திரு நாவுக்கரசு நாயனார் தமிழர்கள் யார் எனச் சுட்டிக்காட்டிப் பாடியிருக்கிறார்கள். இவ்வாறு பலவிடயங்களில் தமிழர்கள் சைவர்கள்தான எனச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஏனைய வர்கள் எல்லாம் தமிழ் பேசுபவர்கள். இதை நான் உரத்துச் சொல்வதற்கு எப்போதும் தய ங்கமாட்டேன். தமிழர்களுக்கு மாத்திரம்தான தாம் சைவர்கள் என்று சொல்லும் உரிமை யிருக்கிறது.
இதனை நாங்கள் இவ்வாறு சொல்வதால பலருக்கும் பிரச்சினை. அந்நியர் ஆட்சிக் காலத்தில் இலங்கை நாடும், இந்திய நாடும் அந்நியருக்கு அடிமைப்பட்டதால் கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக மற்றும் மொழி ரீதியாக நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் அவர்களுடனிருந்து கொண்டே எமது சைவத்தையும், தமிழையும் வளர்த்தார்.
அந்நியர்கள் ஆட்சிக்காலகட்டத்தில் சைவ ஆலயங்கள் உடைக்கப்பட்டன. சைவசமயி என்றே தன்னை வெளிக்காட்டப் பயந்த காலகட்டத்தில் ஆறுமுகநாவலர் ஒரு சைவ மறுமலர்ச்சியை எமது மண்ணிலே ஏற்படுத் தினார்.
நாவலரின் பணியை சமயப் பணியாக, கல்விப் பணியாக, ஆன்மீகப் பிரசாரப் பணி யாக, நூல்களை அச்சிட்டு வெளியிடுகின்ற LDITGU5ub U600funresolub LDLGLD656,or LD6)
அவர் அரசியல் பணியிலும் ஈடுபட்டிருக்கி றார். நாவலர் அரசியல் ரீதியாகவும் பின்ன ணிையாகச் செயற்பட்டிருக்கிறார் என்ற விட யத்தைப் பல நூல்கள் மறைத்திருக்கின்றன. குறிப்பாக 1853 ஆம் ஆண்டு சைவப்பிர காச சபை முதன்முதலாகத் தமிழர் தாயகத் தில் அமைந்த ஒரு தமிழ் அமைப்பு இந்த அமைப்பு வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் மற்றும் தென் மாகாணத்தி லுமிருந்தது. இந்தச் சபை மூலம் சைவசமய எழுச்சி இடம்பெற்றது.
இச்சபையின் நிகழ்வுகளில் ஆறுமுகநா வலர் உரையாற்றுகின்றபோது தமிழ் மறும லர்ச்சியை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியிருக் கிறார். இன்று எமது மண்ணில் தமிழர் உரி மைப் புரட்சிக்கு வித்திட்டவர் ருநீலருரீ ஆறு முகநாவலர் என்றால் அது மிகையாகாது என குறிப்பிட்டார்.
மேலும் இன்று யாழ் மன்ை என்ன?, வட மாகாணம் என்ன?, கிழக்கு மாகாணம் என்ன? எல்லாம் சைவ வாழ்வியலிலிருந்து மாறிக் கொண்டிருக்கிறது மறந்து கொண்டிரு க்கிறது எனவே இவ்வாறான விடயங்களில் மாற்றம் வேண்டும் எனவும் அவர் தெரிவித்
தTர. (ରଥf-4)
O கடும் மழையுடன். கப்பட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் 100 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும். அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்ப டுகின்றன.
கடல சார்ந்த பகுதிகளிலும் நாடு பூராகவு முள்ள சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசு வதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதான மாக இருக்க வேண்டும். குறித்த காலநிலை சில நாட்கள் தொடருவதற்கான சந்தர்ப்பங்க ளும் உள்ளன.
மேலும் தற்காலிகமாக நிலைக்கொண்டு ள்ள காற்றழுத்தம் பலத்த காற்றாக மாறு வதற்கான சூழல் காணப்படுகின்றது. இத னால் கடும் மின்னலும் ஏற்படலாம் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு பாதிப்பு க்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிம ன்ைடலவியல் தினைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலையால் அதி வேக வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து காண
(UITp(LIT600TLb) இந்துசமய கலாசார அலுவல்கள்திணை க்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொ ட்டி நடைபெறும் முநீலருரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் முதலாம் நாள் மாலை நேர நிக ழ்வு நேற்றைய தினம் நல்லூர் ருநீ துர்க்கா
 
 
 
 
 
 

ம்புரி
ப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொ டையில் இருந்து கெலனிகம வரையிலும், கஹதுடுவை மற்றும் கொட்டாவை மாற்றல்க ளிலும் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிவேக வீதிகளில் பய ணிைக்கும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்குமாறும், வாகனத் தின் முன் - பின் விளக்கு களை ஒளிரவிடு மாறும் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மலை பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர் மழை பெய்யும் பட்ச த்தில் மண்சரிவு குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின் றது. (ରଥF-1)
| Glaովքtbվ):
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று தனது 7 ஆவது பிறந்த தினத்தை 65688... 66
மகிந்தவின் பிறந்த நாளை முன்னிட்டு பல மத வழிபாடுகள் மற்றும் தானம் வழங் கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு விமர் uਕੰ66 滚 அதற்மைய நேற்றுக்காலை வேளை மெதமுலன மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள் ளது. அத்துடன் MR என பெயரிடப்பட்ட கேக் ஒன்றை வெட்டி தனது பிறந்தநாளை மகிந்த 18568 681608,66, ॐ அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் BDD66.96656 கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தனது பிறந்தநாளில் அரசி யல் முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை எடுக்கப் போவதாக மகிந்த அறிவித்திருந்
66 குறிப்பிடத்தக்கது. 6
Lušeb 23.
இரு இராணுவத்தினர்
籌
(աուքնuncoԾrtb) 3 யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் இரா ணுவச் சிப்பாய்கள் இருவர் பயணித்த மோட் டார் சைக்கிள் நேற்று நண்பகல் வேளை வீதியில் சறுக்குண்டு விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவரும் காயமடைந்து 666
காயமடைந்த இராணுவச் சிப்பாய்களை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 26060Toubi Georo (355 e LGOriginas முதலுதவிகளை மேற்கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பிவைத்திருந்தனர்:செ.9)
விதி விபத்து EIGIGei situi
6ਰੰਥ * சாவகச்சேரி சங்கத்தானையில் நேற்று முன்தினம்மாலை 3.00 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர்
காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொ ன்ைடிருந்த இளைஞரும் யாழ்ப்பாணம் கொடி காமம் சேவையில் ஈடுபடும் தனியார் சிற்று ரீதியும் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பய ணிைத்த கிளிநொச்சியை சேர்ந்த பவிதரன் (வயது 24) என்பவரே காயமடைந்து சிகிச்சை க்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவ் விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு sirensor. (ର5-39)
8. மணிமண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் எஸ்.தில்லை நடராசா தலைமை யில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அருளு ரையை நல்லை ஆதீன முதல்வர் ருநீலருரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்
முகநாவலர் மாநாட்டின்
மாலை நேர நிகழ்வுகள்
சாரிய சுவாமிகள் வழங்கியதுடன் ஆசிய ரையை வீணாகான குருபீட தலைவர் சிவருீ சபா வாசுதேவக் குருக்கள் வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து விருந்தினர்கள்உரையும்
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், கெளரவ விருந்தினராக ருநீலருரீ ஆறுமுக நாவலர் சபை தலைவர் பேராசிரியர் சி.பத்ம நாதன், சிறப்பு விருந்தினர்களாக பனை அபி விருத்தசபைதலைவாவைத்திய கலாநிதிஆர். சிவசங்கர், தய் இச்சி குழுமம் சிங்கப்பூர் பணிப் பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன், தொழில அதிபர் கல்விக்காருண்யன் ஈ.எஸ்.பி.நாகரட் ணம் ஆகியேர் கலந்து கொண்டனர்.(செ-9)

Page 25
24
ஐ.எஸ்.ஐ.எஸ். மாணவர்களின்.
எனினும் தமது புலனாய்வுப் பிரிவினர் உசார்நிலையில் உள்ள தாகவும் குறிப்பிட்ட அமைச்சர், சுற் றுலா வீசாவில் வரும் சிலர் இலங் கையில் மத அடிப்படைவாதத்தை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
கல்முனை, பேருவளை, குரு
நாகல் போன்ற பகுதிகளில் உள்ள
முஸ்லிம் சர்வதேச பாடசாலை களில் விரிவுரையாற்ற வருவோரே இவ்வாறு அடிப்படைவாதத்தைத் துண்டும்வகையில் செயற்படுவதாக வும் அமைச்சர் குற்றம்சாட்டினார். ஆனால் தற்போதைய அரசாங் கடம், முஸ்லிம் அடிப்படைவாத மாகவோ, சிங்கள அடிப்படைவாத LDாகவோ அல்லது வேறு எந்த அடிப படைவாதமாக இருந்தாலும் அவற் றுக்கு இடமளிப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் தெளஹறித் ஜமாஅத் சுன்னத் வல் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாம் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் இயங்கி வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் இந்தக் குழுக்களிடையே
யும் மோதல்கள் இடம் பெற்று
முறியடிப்பதற்காக பொலிஸாரும் மக்கள் குழுக்களும் முயற்சி செய்
66
கைத
வரும் டிசெம்பர்
கின்ற போதும், மாணவர்களில் திகதி வரை வி சிலரும் வேறு சதிகாரக் கும்பல் வைக்குமாறும்
களும் இந்த நடவடிக்கைகளில் ளார். தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் யாழ்ப்பான அவர் குறிப்பிட்டுள்ளார். குளப்பிட்டி பகுதியி யாழ்ப்பாணம் - உரும்பிராய் திகதி இரவு பொ பலாலி வீதியிலுள்ள வசாவிளான் Uo l'U
- 6.35|TGITGITUULL g|L முரீ வேலுப்பிள்ளை வித்தியால . யத்தில் நேற்றுநடைபெற்ற பரிசளிப்பு தில் Uಉಹ6ರಾ0ಕ கள் இருவர் கொ
விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர சீவி. விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாணவ, மாணவிகள் அறி முகம் இல்லாதவர்களுடன் பழக்கங் களை ஏற்படுத்திக்கொள்ளுதல்,
6)flat Jeo)6OOT, CS
லைத்தீவு மாவட் யட்சகர் காரியால
தெரியாதவர்களால் வழங்கப்படும் விக்கப்பட்டுள்ளது தின்பண்டங்களை வாங்கிஉண்ணு இச்சம்பவம் ே தல், பரிசுப் பொருட்களை ஏற்றுக் 4:00 மணியள கொள்ளல் ஆகிய விடயங்களில் தூர றுள்ளது.
விலகியிருப்பது மிகவும் அவசியம் இது தொடர்பி
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருவது, முல்ை
பெற்றோர்களும், ஆசிரியர்களும்
தெரியாதவர்களிடம்இருந்து எதையும் யத்திற்கு கிடைக்
வாங்க வேண்டாம் என்று கூறி யுள்ளார்கள் என்பதால் வேண்டாம்
என்று சிறார்களிடம் திடமாகச் சொல்
வருவதுடன் சில இடங்களில் மனித
கொலையும் இடம்பெற்றுள்ளதாக வும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாரதுTரமான 15
சம்பவங்கள் தொடர்பில் அறிக்கை
யிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச சர், அவர்களின் உள்ளக முரண் பாடு நாட்டிலுள்ள தேசிய முரண் பாடாக மாறிநாட்டை அராஜகநிலை மைக்குள் தள்ளிவிட இடமளிக்க மாட்டோம் என்றும் உறுதிபட தெரி வித்துள்ளார்.
இடியப்பக்கடை
(6593) மருதனார்மடம்
(6-1)
Galapaounassi Gaja ா சமையலாளர் இடதவி-ஆண்/பெண்) = பொதி செய்பவர் (ஆண்/பெண்) மாலை 4மணிக்குபின் நேரில்வரவும்
இல.05, மானிப்பாய் வீதி,
Oi Gigligone Gilea S56GEOS
பொலிஸ் அத்திய
தகவலை அடுத் LDIT6)JLL GJIT656m
லுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேரடி உத்தரவிற் இன்று காலம் மாறிவிட்டது. தீவுமாவட்டபோன் சுயநலம் தலைவிரித்தாடுகின்றது. பிரிவு பொலிஸ் டெ இன்னொருவரிடம் இருந்து எத பொலிஸ் பரிசோ 6O)6OT GUD6DTD, எதைப் பறிக்கலாம் g5606060DLDu56DIT6. என்பதே எம்முள் பலரின் சிநதனை யினரின் நீண்ட UTSL போய்விட்டது. முயற்சியின் பின அவ்வாறான சூழ்நிலையில் L 6G3TTg5LD நாங்கள் நம்பிக்கைப் பாதையில் ಆ—– ರಾತ್ರ ಗ್ರಶಿ மிகவும் கவனமாகப் பய னிக்க -ರಾಶu6) தோன வேண்டும். இவர் எனணிடம் எதை PPCBULL- பதது GL எதிர்பார்ககின்றார்? ஏன் இவர் என் துTது-9 9 னுடன்ஒருவிதமாகப்பழகுகின்றார்? வதற்கு பயன்படுத்தி என்றெல்லாம் மாணவ மாணவியர களும் குறித்த இட சிந்திக்க வேண்டியுள்ளது. ஸாரால் கைப்பற் சனிமா, கணனிபத்திரி இச்சம்பவத்தி கைகள் காரணமாக இன் றப்பட்டதடயப்பொ : செய்யப்பட்ட பத் LUU 226D85 (65 T60,TLD blLU S S S S வர்களாக ချွံခြိုးပွါးမှီ ಹಿೞ್ನಾ-BಲLLI கள் என்பதை நாங்கள் யத்தில் விசாரை ஏற்றுக்கொள்ளவேண்டும் U60)L3535 JLJ (B616 வ்கள் யாவரும் உங் விசாரணைகளின் கள்கல்விநடவடிக்கைகளில் நபர்களை நீதிம சிறப்புற செயற்பட வேணன் வதற்கான நடவ BUDGTGOTUDJUP 6Q IL-PITCbIT600 படுத்தப்படுத்தப்பட் (Up56Đ60DLDörgû él6îl.6îlä5 னேஸ்வரன் மாணவர் முல்லைத்தீவுமான களிடம் கேட்டுக்கொனன் யட்சகர் காரியாலய டுள்ளார். (செ-1), தெரிவிக்கப்பட்டு:
| ჯჯჯ%
犯 ܵ .39
ల్లో?హా
- Elsel- விலை குறைப்பு
UK-550/-Kg
இலங்கை வங்கி மக்கள் வங்கி கணக்காள சேவை, பட்டதாரி ஆசிரியர், தொழில் அலுவலர்,
HDELIVERYIN 3- 5 DAYS தந்தனைகளுக்கு
EuroGaugas as LILLBOOTLászirgs bellungsglassir sšGassatiei supõEgi பெற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகளுக்கு:0768226243 o LLITupijLum6oorub O éé67f05/Të ëf  ைநெல்லியடி e வல்வெட்டித்துறை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் உணவே மருந்து
SIKARAMACADEMY, School of Hospitality
அறிமுகப்படுத்தும்
*
யாழ்ப்பாண LumTJubLushuu ஆரோக்கிய உணவகம்
இலைக்கஞ்சி ஆட்டா றொட்டிகுண்டுத்தோசை குழல் பிட்டு, கீரைப்பிட்டு அரிசிமா இடியப்பம் மரக்கறி மீன், நாட்டுக்கோழி சாப்பாடு சுறாப்பிட்டு இறால் பிட்டு பிட்டு / இடியப்ப கொத்து ஆயுசு கோப்பி, பழரச பானங்கள் ஆப் வகைகள், ஒடியல் கூழ் பயற்றம் உருண்டை, சீனி அரியதரம், தட்டு வடை, முறுக்கு
後
| G.75 i குறுக்குத்தெரு (ganburgum Lavroposffurfiau TGoodb
6)g5T.GBLI.: O213OO 8O 60
སྤྱི་
அரச வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும்
முகாமைத்துவ உதவியாளர் உட்பட அனைத்து
தனியார் துறை வேலைவாய்ப்பு பற்றி அறிய 27870 ۱021320 مه 2
கோலாசிற்றி:
224/1, நாவலர் வீதி, யாழ்ப்பாணம். (இனுப்படி
நேரில் வரவும் ീig
அருகில்)
வகுப்புக்கள்
灘 இலங்கை கணக்காளர்சேவைபரீட்ை இலங்கை அதிபர் சேவை தடைக வகுப்புக்கள் முகாமைத்துவ உதவியாளர், அரச யில் உள்ளவர்களுக்கான தடைக
புக்கள். ogibnib - 2O.1.2O16 Beacon வெலிங்டன் சந்தி அருகாை
யாழ்ப்பாணம்.
eastness :
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ( முன்பாக அமைந்திருக்கும் 'Bright ir உணவகத்திற்கு பின்வரும் பணியா6 as rainer --!> 6 2 - 600T6 LurfiuDingo Lusuńrassir -- G e colou comenisei 6 ܐܠܚ சமையல் உதவியாளர்கள் -> (
தொடர்புகளுக்கு: Big 51. Sivan Road, Thirunelve
Tell - O21 222 1889/077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான சந்தேக நபர்.
மாதம் 2 ஆம் ளக்கமறியலில் உத்தரவிட்டுள்
பம் கொக்குவில், ல் கடந்த 20 ஆம் லிஸாரால் மேற் பாக்கிப்பிரயோகத் கழக மாணவர் ல்லப்பட்ட வழக்கு நற்றையதினம்
ட பொலிஸ் அத்தி ய தகவலில் தெரி
l.
நற்று அதிகாலை வில் இடம்பெற்
ல் மேலும் தெரிய லத்தீவு மாவட்ட பட்சகர் காரியால கப்பெற்ற இரகசிய து முல்லைத்தீவு அத்தியட்சகரின் கமைய முல்லைத தைப்பொருள்தடுப்பு ாறுப்பதிகாரி உப தகர் இ.சேந்தன் T GLJT656so 6600s - நேர தேடுதல் iனராக, மேற்படி ான முறையில் ன்டும் முயற்சியில் பரை கைது செய் தயல் தோண்டு
த்திலிருந்து பொலி றப்பட்டுள்ளன. ன் போது கைப்பற ருட்களுடன் கைது து சந்தேக நபர் ன் பொலிஸ்நிலை னகளிற்காக ஒப் துடன், மேலதிக ன் பின்னர் குறிதத ன்றில் முற்படுத்து டிக்கைகள் துரிதப் (B e 66T5ITES6)b பட்டபொலஸ் அத்தி தகவலில் மேலும்
ள்ளது. (செ-15)
Mibus விளம்பரத் தொடர்புகளுக்கு 0212217603
0215671532
சைக்கான வகுப்புக்கள் T6öøI LIrf 60 g &&I6Gr
பட்டதாரிகள் சேவை ாண் பரீட்சை வகுப்
in apao 9.80 AV.
D
o7781261 oil
இராமநாதன் வீதி in Fast Food“ ார்கள் தேவை. ஆண்/பெண்) ஆண் / பெண்) ஆண் / பெண்) ஆண் / பெண்)
y, Jafna. O5194-06
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன் றில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. -
இதன்போது, சந்தேக நபர்க 6FT35 (660)LuT6TLD 35T600TLILL ஐந்து பொலிஸாரும் மன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
விசாரணைகளைமேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பொலி ஸார் மன்றில் ஆஜராகி குறித்த வழக்கின் சான்றுப்பொருட்களான இரத்த மாதிரி, மாணவர்களது உடைகள், உடைமைகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திலி ருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி குணன் டின் வெற்றுக்கோது என்பவற்றை அந்தந்த பகுப்பாய்வு திணைக் களங்களுக்கு நிபுணத்துவம் சார்ந்த பரசோதனைக்காக அனுப்பப்பட் டுள்ளதாகவும், சம்பவம் நடை பெற்ற இடத்தில் அமைந்துள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகிய காட்சிகளை கொழும்பு பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்பப்பிரிவு பணிப்பாளருக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அறிக்கைகள் கிடைக்கப் பெற வில்லை எனவும் தெரிவித்த னர்.
அத்துடன் சம்பவம் நடைபெற்ற அன்று கடமையில் இருந்த 5 பொலிஸாருடைய தொலைபேசி களில் அந்தந்த நிறுவனங்களின் ஊடாக அவர்கள் மேற்கொண்ட அழைப்பு விபரங்கள் பெற்றுக்கொள் ளப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரி வித்தனர்.
மேலும் உயிரிழந்த மாணவர
கஞ்சா செடி.
மேலும் தெரியவருவதாவது
யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடி பயிரிடுவதாக யாழ்.பொலிஸா
ருக்கு தகவலொன்று கிடைத் திருந்தது.
இதனையடுத்து யாழ்.
பொலிஸ் நிலைய குற்றத்
பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித் திருந்தனர்.
இதனையடுத்து குறித்த நபர்
அத்துடன் குறித்த நபர் தமது
சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மூன்றினையும பொலிஸார் கைப்பற்றியிருந்த 6OT্য.
இதன்படி கைப்பற்றப்பட்டி ருந்த கஞ்சா செடிகளின் பெறு
யினைவிடவும் அதிகமானது
பது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றும் சபையில் பிரசன்னமாகி
கைது செய்யப்பட்டிருந்தார்.
வீட்டின் பின்புறத்தில் றப்பர் சேகர தேனுக விதானகமமே மற்
ஆஜராகியிருந்தனர்.
தடுப்பு பிரிவு உப பொலிஸ்
தொடர்ச்சியான விசாரணை களின் ஊடாக 2ஆம் குறுக்கு தெரு மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்
களின் உறவினர்கள், நண்பர் களிடமும் வாக்குமூலங்கள் பெறப் பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், பொலிஸாரின் ஒழுக்க விதிமுறை கோவையின் அடிப் படையிலான வாக்குமூலங்களை சந்தேக நபர்களிடம் இருந்து பெறு வதற்காக மன்றிடம் அனுமதி கோரியிருந்தனர்.
அதன் அடிப்படையில் எதிர் வரும் 28,29 ஆம் திகதிகளில் சந் தேக நபர்களிடம் இருந்து பொலி ஸாரின ஒழுக்க விதிமுறைகோவை யின் அடிப்படையிலான வாக்குமூலத் தினை பெறுவதற்கு நீதவான் அனு மதி வழங்கியதுடன், எதிர்வரும்
டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை
சந்தேக நபர்களை விளக்கமறிய லில் வைக்குமாறு உத்தரவிட்டுள் 6াT্যি,
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்த துடன், அவருடன் மோட்டார் சைக் கிளில் பின்னால் இருந்து பய ணிைத்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் மோதுண்டு ஏற்பட்ட காயம் காரண மாக உயிரிழந்துள்ளதாக மன்றில் தர்ப்பளிக்கப்படடிருந்தமை குறிப்படத் தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ஜெரஞ்சித்கு மார், கே.சயந்தன், வி.ரி.சிவலிங் கம், எம்.ஜெனகன், கே.குருபரன், திருமதி ரி.சயந்தன் ஆகியோர் (Gla — 9,4)
6ք6Հյ66)յriՎ5 585&n 6&լջավԼb 23 சென்றி மீற்றர் உயரமானவை எனவும் தெரிவித்த யாழ்.பொலி ஸார் குறித்த கஞ்சா செடிகள் உட் பட கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். (6-4)
107 G|Dogs.
தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக் கள் ஜனநாயகக் கட்சி ஆகியன வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதர வாக வாக்களித்தன.
ஒன்றிணைந்த எதிர்க் கட்சி மற்றும்மக்கள்விடுதலை முன்னணி எதிராக வாக்களித்தன.
பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ வாக்கெடுப்பின் போது
யிருக்கவில்லை.
மதியானது 5 ஆயிரம் ரூபா
6.606).
பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால, கம்லத் பிரேமலால் ஐய
றும் எம்.எச்.எம்.சல்பமான் ஆகியோர
அத்துடன் அமைச்சர்எஸ்பிதிஸா நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகி யோரும் வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்க (65-1)
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 19.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
38.32.85%A8%,x.