கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவத்திருநெறிப் பன்னிரு திருமுறைத் திரட்டு (1994)

Page 1
E>E>E}E>E>E>'
ΥΝ
@. சிவம
திருச்சிற். சைவத் பன்னிரு திருமு இல்
யாழ்ப்பாணத்
வித் துவசிரோமன் ரீமத்
அவர்களின் ம யாழ்ப்பாணம் இ
- தலைமைத் தமிழ்ப் பண்
காலஞ்ெ முரீ. ஆ. மு. சோமாஸ்
· 纜滲黴 வித்தியாசாலைகளின் 9 Uil
寶
-氮
* ** இ. வெங்கடேச ஐய
கொக்கு சோடதிடப்பிரகாச பதிப்பிக்கட்
6T' in
பவ ஒ s 199
SSSSSSSSSSSS) {

யம் (Y றம்பலம் أفلا திருநெறிப் றைத் திரட்டு )( ܚܓ݂ܧܼܣܛܢܹܐܐܧܼܬ݂ܐ ”。 ΥΝ . து நல்லுரா NᏃ ந. ச. பொன்னம்பலபின்னே ! ாணுக்கரும், 米 - ந்துக்கல்லூரியில் لبرلا டிதராயிருந்தவருமான ty
சன் சுந்தீபிள்ளேயவர்கள்
யோகத்திற்காகத் திரட்டியது
*
பர் அவர்களால்
வில்
யந்திரசாலையில் பட்டது
தீப்பு
عبحصےکےحصحبحیح صحیح۔
ஆனி மீ" 4 ,
விலை ரூபா 45-00
Seeeeeeeiš

Page 2

au திருச்சிற்றம்பலம் சைவத் திருநெறிப் பன்னிரு திருமுறைத் திரட்டு
அஆஇவனை ஒல.
1 - ம் வகுப்பு
தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் 1- ம் திருமுறை. திருப்பிரமபுரம். பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம் தோடுடையசெவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுடலைப் பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமலரான் முனைநாட்பணிந் தேத்தவருள்செய்த பிடுடையபிரமா புரமேவிய பெம்மானிவனன்றே.
I - ம் திருமுறை 3όό βουινσώ. பண் - வியாழக்குறிஞ்சி.
இன்குர லிசைகெழும் யாழ்முரலத் தன்கர மருவிய சதுரனகர் பொன்கரை பொருபழங் காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே.
2- ம் திருமுறை திருச்சிக்கல். பண் - இந்தளம்.
வானுலா வும்மதி வந்துலா வும் மதின் மாளிகை தேனுலா வும் மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள் வேனில்வேளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.
3- ம் திருமுறை திருவாலவாய். பண் - கெளசிகம்,
வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர ணுமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

Page 3
2 சைவத் திருநெறிப்
திருநாவுக்கரசு நாயனுர்
4- ம் திருமுறை. திருவதிகை விரட்டானம், υοσίντ - 6) 3 σου ού.
கூற்றுயின வாறு விலக்ககிலீர் கோடுமைபல செய்தன நானறியேன் ஏற்று படிக்கே யிரவும்பகலும் பிரியாது வணங்குவ னெப்போழுதுந் தோற்றுதேன் வயிற்றி னகம்படியே கடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றே னடியே னதிகைக்கேடில விரட்டா னத்துறை யம்மானே.
4 - ம் திருமுறை திருவங்கமாலை. பண் - சாதாரி.
தலையே நீவணங்காய், தலை - மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத், தலையே நீ வணங்காய்
கண் காள் காண்மின்களோ, கடல் - நஞ்சுண்ட கண்டன் றன்னே எண்டோள் வீசிநின்றுடும் பிரான்றன்னைக், கண்காள் காண்மின்களோ
சேவிகாள் கேண்மிங்களோ சிவன் - எம்மிறை செம்பவள (களோ
எரிபோல் மேனிப் பிரான்றிற மேப்போதுஞ் சேவிகாள் கேண்மின்
மூக்கே நீ முரலாய், முது - காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணுளன, மூக்கே நீ முரலாய் 9
வாயே வாழ்த்துகண்டாய், மத - யானை யுரிபோர்த்துப் பேய்வாள் காட்டகத்தாடும் பிரான்றன்னை, வாயேவாழ்த்து (கண்டாய் 10
நெஞ்சே நீ நினையாய், நிமிர் - புன்சடை நின்மலனை மஞ்சா டும் மலை மங்கை மணுளனே, நெஞ்சே நீ நினயாய், கைகாள் கூப்பித்தொழிர், கடி- மாமலர் தூவிநின்று (தொழீர் பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக், கைகாள் கூப்பித் ஆக்கை யாற்பயனென், அரன் - கோயில் வலம்வந்து பூக்கையாலட்டிப் போற்றியென்னுதவில்,ஆக்கையாற்பயனென்
கால்க ளாற்பயனென், கறைக் - கண்ட லுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற் பயனென்
உற்ரு ராருளரோ, உயிர் - கொண்டு போம்பொழுது குற்ரு லத்துறை கூத்தனல் லான மக், குற்ற ராருளரோ 15
 

பன்னிரு திருமுறைத் திரட்டு $"}}
இறுமாந் திருப்பன்கோலோ,ஈசன்-பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமானே நதிதன் சேவடிக்கீழ்ச்சென்றங், கிறுமாந்திருப்பன் (கொலோ, 16
தேடிக் கண்டுகொண்டேன், திரு - மாலொடு நான்முகனுந் தேடித் தேடொனத் தேவனை யென்னுள்ளே, தேடிக்கண்டு (கொண்டேன். 17
4 - ம் திருமுறை திருவாவடுதுறை. நேரிசை
மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பார் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பார் போலு மாவடு துறைய ஞரே. 8
4- ம் திருமுறை திருப்பாதிரிப்புலியூர். திருவிருத்தம்.
ஈன்ருளுமாயெனக் கெந்தையுமாயுடன் ருேன்றினராய் மூன்ரு யுலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க ஏன்ருனிமையவர்க்கன் பன்றிருப்பாதிரிப் புலியூர்த் தோன்ருத்துணையாயிருந் தனன்றன்னடியோங்களுக்கே, 19
5 - ம் திருமுறை. கோயில் திருக்குறுந்தொகை,
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. 20
6 - ம் திருமுறை. கோயில், பெரிய திருத்தாண்டகம்,
அரியான அந்தணர்தஞ் சிந்தை யானை
அருமறையி னகத்தானை யணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கடங் கோன மற்றைக்
கரியான நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 2星

Page 4
4. சைவத் திருநெறிப்
கற்ருனைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னனை அற்ருர்க்கு மலர்ந்தார்க்கு மருள்செய் வானை
ஆரூரும் புகுவான யறிந்தோ மன்றே மற்ருருந் தன்னுெப்பா ரில்லா தான
வானவர்க ளெப்போதும் வணங்கி யேத்தப் பெற்ருனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 22
6 - ம் திருமுறை. திருவாவடுதுறை. திருத்தாண்டகம்
திருவேயென் செல்வமே தேனே வானூேர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேயென் னுறவேயென் னுானே யூனின்
உள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையு மமர ரேறே. 23
சுந்தரமூர்த்தி நாயனுர்
7 - ம் திருமுறை. திருவெண்ணெய் நல்லூர், பண் - இந்தளம்,
பித்தாபிறை குடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே [டுறையுள்
7 - ம் திருமுறை, திருத்தொண்டத் தொகை, பண் - கொல்லிக்கெளவாணம்.
தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்
திருநீல கண்டத்துக் குயவனுர்க் கடியேன் இல்லையே யென்னுத வியற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில் சூழ்குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியேன்
ஆரூர ணுரூரி லம்மானுக் காளே. 25

பன்னிரு திருமுறைத் திரட்டு 5
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம்
8 - ம் திருமுறை. திருச்சதகம்.
மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் றலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும் பியுளம் பொய்தான்றவிர்ந்துன்னைப் போற்றிசயசய போற்றியென்னுங் கைதானெகிழ விடேனுடையாயென்னைக் கண்டுகொள்ளே.
திருக்கோவையார்
8 - ம் திருமுறை,
திருவளர் தாமரை சீர்வளர்
காவிக ளிசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள் கொண்டோங்கு தெய்வ மருவளர் மாலையொர்
வல்லியி னுெல்கியன நடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் ருெளிர்கின்றதே. 27
திருமாளிகைத்தேவர்
திருவிசைப்பா
9 - ம் திருமுறை. 6363, 17 dey” adlü) பண் - பஞ்சமம்
ஒளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே உணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர் பளிங்கின் றிரண்மணிக் குன்றே
சித்தத்துட் டித்திக்குந் தேனே அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே. * 28

Page 5
சைவத் திருநெறிப்
சேந்தனார்
திருப்பல்லாண்டு
9-ம் திருமுறை.
கோயில்.
பண் - பஞ்சமம்
மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத்துள்ளே
புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாளுமை
கோனடி யோமுக் கருள்புரிந்து பின்னைப்பிறவி யறுக்கநெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
29
திருமூல நாயனார்
திருமந்திரம்
10 - ம் திருமுறை.
ஒன்றவன் றானே யிரண்டவ னின்னருள் நின்றனன் மூன்றினு ணான்குணர்ந் தானைந்து வென்றன னாறு விரிந்தன னேழும்பர்ச் சென்றவன் றானிருந் தானுணர்ந் தெட்டே.
30
காரைக்காலம்மையார்
அற்புதத் திருவந்தாதி
Iாம் திருமுறை.
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
31

பன்னிரு திருமுறைத் திரட்டு
திருத்தெண்டர் பெரியபுராணம்
12 - ம் திருமுறை.
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
32
திருச்சிற்றம்பலம்
2 - ம் வகுப்பு
தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் 1 - ம் திருமுறை. திருவண் ணாமலை பண் - நட்டபாடை,
திருச்சிற்றம்பலம் உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தனை வருவித்திரன் மழலைமுழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண மறுமே.
2 - ம் திருமுறை. திருவாலவாய். திருநீற்றுப்பதிகம். பண் - காந்தாரம்
-பா 4 -1)
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன் றிருவால வாயான்றிரு நீறே. 2 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புண்மை தவிர்ப்பது நீறு ஓதத் தருவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான்றிரு நீறே. 3 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பர வ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான்றிரு நீறே.

Page 6
8 சைவத் திருநேறிப்
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான்றிரு நீறே. 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான்றிரு நீறே. 6
அருத்தம தாவது நீறு வவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் நீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான்திரு நீறே. 7
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு வயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திரு நீறே. 8
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யால வாயான் திரு நீறே, 9
மாலோ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான்திரு நீறே. 10
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணித் தேத்து மால வாயான்திரு நீறே. 11
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவு பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே, 12

பன்னிரு திருமுறைத் திரட்டு 9
3- ம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம். பண் - காந்தாரபஞ்சமம்.
துஞ்சலுந் துஞ்ச லிலாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமி னடொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன வஞ்செ முத்துமே. 13
திருநாவுக்கரசு நாயனுர்
4 - ம் திருமுறை. நமச்சிவாயத் திருப்பதிகம். பண் - காந்தரம்,
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனை யாவது நமச்சி வாயவே. 4 4 - ம் திருமுறை. திருப்புகலூர். பண் இந்தாளம்
செய்யர் வெண்ணுாலர் கருமான் மறிதுள்ளுங் கையர் கனைகழல் கட்டிய காலினர் மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர் ப் புரிசடையாரே. I 5
4- ம் திருமுறை. திருவொற்றியூர். திருநேரிசை,
ஒம்பினேன் கூட்டைவாளா வுள்ளத்தோர் கொடுமைவைத்துக் காம்பிலா மூளை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின் வாய்த் தேரை போ லப் பலபல நினைக்கின் றேன ஒம்பிநீ யுய்யக் கொள்வா யொற்றியூ ருடைய கோவே.
4-ம் திருமுறை. திருத்துரங்கா இனமாடம். திருவிருத்தம். பொன்னுர்திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி என்னுவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல (செய்யும் மின்னரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னர் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே.
5-ம் திருமுறை. திருமறைக்காடு. திருக்குறுந்தொகை,
பண்ணி னேர் மொழி யாளுமை பங்கரோ மண்ணி னுர்வலஞ் செய்மறைக் காடரோ கண்ணி னுலுமைக் காணக் கதவினத் திண்ண மாகத் திறந்தருள் செய்மினே. 8

Page 7
O சைவத் திருநேறிப்
6 - ம் திருமுறை. திரு நாகைக்காரோணம். திருத்தாண்டகம்,
பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச் சீரார் செழும்பவளக் குன்ருெப் பானைத் திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப் பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக் காரார் கடல்புடைசூ ழந்த ஞகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 19
விண்ணுேர் பெருமானை வீரட் டானை
வெண்ணிறு மெய்க்கணிந்த மேனி யானைப் பெண்ணுனை யாணுனைப் பேடி யானைப்
பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னுனை அண்ணு மலையானை யானைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த வம்மான் றன்னைக் கண்ணுர் கடல்புடைசூ ழந்த ஞகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 20
6 - ம் திருமுறை, 3φό βαναν σώ திருத்தாண்டகம்
வானவன்காண் வானவர்க்கு மேலா னன்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைக னன்கும் ஆனவன்காண் ஆனந்து மாடி னுன்காண் ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங் கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவா ரிதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண் சென்றடையாச் செல்வன் ருன்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் ருனே. 2
6 - ம் திருமுறை, திருவாரூர். திருத்தாண்டகம்,
நிலே பெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன்னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேந்திப் புகழ்ந்து பாடித் தலையாரைக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதீயென்றும்
ஆரூரா வென்றென்றே யலரு நில்லே. 22

பன்னிரு திருமுறைத் திரட்டு
சுந்தரமூர்த்தி நாயனுர்
7 - ம் திருமுறை. திருக்கோளிலி. பண் - நட்டராகம்.
நினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே (றேன் கோளிலியெம்பெருமான் குண்டை யூர்ச்சில் நெல்லுப்பெற் ஆளிலை யெம்பெருமா னவை யட்டித் தரப்பணியே. 23 7 - ம் திருமுறை. திருமழபாடி, பண் - நட்டராகம்,
பொன்னர் மேனியனே புலித் தோலை யரைக்கசைத்து மின்னர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுண் மாணிக்கமே அன்னே யுன்னையல்லா லினி யாரை நினைக்கேனே. 24
7 - ம் திருமுறை, திருத்தொண்டத்தொகை, பண் - கொல்லிக் கெளவாணம்
இலைமலிந்த வேனம்பி யெறிபக்தர்க் கடியேன்
ஏனுத நாதன்ற னடியார்க்கு மடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலையன்ற னடியார்க்கு மடியேன் மலைமலிந்த தோள்வள்ளன் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன் அலைமலிந்த புனன் மங்கை யானுயர்க் கடியேன்
ஆரூர ணுரூரி லம்மானுக் காளே. 25
மாணிக்கவாசக சுவாமிகள்
8 - ம் திருமுறை. திருவாசகம். நீத்தல் விண்ணப்பம்.
கடையவ னேனைக் கருணையி னுற்கலந் தாண்டு கொண்ட
விடையவனே விட்டிடுதிகண்டாய் விறல் வேங்கையின்ருேல உடையவ னே மன்னு முத்தர கேரசமங் கைக்கரசே [ள்ளே சடையவ னே தளர்ந் தேனெம்பி ரானென்னைத் தாங்கிக்கொ
8 - ம் திருமுறை. திருக்கோவையார்.
அணியு மயிழ்துமென் னுவியு மாயவன் றில்லைச்சிந்தா மணியும்ப ராரறி யா மறை யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும் பிறழப் பிறழமினனும் பணியும் புரைமருங் கிற்பெருந் தோழி படைக்கண்களே. 27

Page 8
12
சைவத் திருநெறிப்
9-ம் திருமுறை. திருவிசைப்பா. கோயில் பண் - பஞ்சமம்
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மா கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந் தனவே.
28
10 - ம் திருமுறை.
திருமந்திரம்.
அன்பு சிவமிரண் டென்ப ரறிவிலர் அன்பே சிவமாவ தாரு மறிகிலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப் பாரே.
29
11-ம் திருமுறை. - பொன்வண்ணத்தந்தாதி.
பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணமேனி பொலிந்
(திலங்கு மின்வண்ண மெவ்வண்ணமவ் வண்ண வீழ்சடை வெள்ளிக்
(குன்றந் தன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் மால்றிடை தன்னைக்
[கண்ட என்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மாகிய வீசனுக்கே. 30
12 - ம் திருமுறை. திருத்தொண்டர்.பெரியபுராணம்..,
ஊன டைந்த வுடம்பின் பிறவியே தான டைந்த வுறுதியைச் சாருமால் தேன டைந்த மலர்ப் பொழிற் றில்லையுள் மாந டஞ்செய் வரதர் பொற் றாடொழ.
1. Li
திருச்சிற்றம்பலம்

பன்னிரு திருமுறைத் திரட்டு
3 - ம் வகுப்பு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் 1- ம் திருமுறை. திருச்செங்காட்டங் குடி.. பண் - பழந்தக்கராகம்.
திருச்சிற்றம்பலம் நடைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுட் கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
1- ம் திருமுறை. திருப்பராய்த்துறை. பண் - மோகராகக் குறிஞ்சி.
நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை
கூறு சேர்வதோர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை யண்ணலே.
3
2 - ம் திருமுறை. திருவெண் காடு.
பண் - சீகாமரம். பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ள நினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.
3 - ம் திருமுறை. பல்லவனீச்சரம். பண் - பழம்பஞ்சுரம். பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தரசு பேணி நின் றாரிவர் தன்மை யறிவாரார். பட்ட நெற்றியர் நட்ட மாடுவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் திட்ட மாயிருப் பாரிவர் தன்மை யறிவாரார்.
திருநாவுக்கரசு நாயனார்
4-ம் திருமுறை. திருவாரூர் பண் - காந்தாரம். பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய் வண்ணத்தானும்
கூடிள் மென்முலையாளைக் கூடியகோலத்தி னானும் ஓடின வெண்பிறையானு மொளி திகழ் சூலத்தி னானும்
ஆடினம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தவம் மானே. 6

Page 9
14 சைவத் திருநேறிப்
4 - ம் திருமுறை. திருவொற்றியூர், திருநேரிசை,
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணு துணையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே. 7
4 - ம் திருமுறை. கோயில் - திருவிருத்தம்.
படைக்கல மாகவுன் னுமத் தெழுத்தஞ்செ விைற்கொண்டேன் இடைக்கல மல்லே னெழுபிறப்பு முனக் காட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் ருெழுது வணங்கித்து நீறணிந்துன் அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தானே. 8
5 - ம் திருமுறை. திருக்குறுந்தொகை,
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. 9
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
ஆளா காராளா னுரைய டைந்துய்யார் மீளா வாட்செய்து மெய்ம்மையு னிற்கிலார் தோளா தசுவை யோதொழும் பாசெவி வாளா மாயத்துமண் ணுகிக் கழிவரே.
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிவீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலி னஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி ஞர்கிடந் தூர்முனி பண்டமே. 2
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டர ணும நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. | 13
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 15
குறிக ளும்மடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும் அறிய வாயிர மாரண மோதினும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 4
வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூதை துதியாதே வீழ்த்த வாவினை யேனெடுங் காலமே. 15
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போகநின் றேனயுஞ் சூழ்ந்துகொண் டுழுத கால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. 6
நெக்கு நெக்குநி னைபவர் செஞ்சுளே புக்கு நிற்கும்பொன் ஞர்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப ரவர்தமை நாணியே. 7
விறகிற் றீயினன் பாலிற்ப டுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோண்ட் டுணர்வுக் கயிற்றினுன் முறுக வாங்கிக் கடையமு னிற்குமே. 8
6 - ம் திருமுறை. திருப்புள்ளிருக்கும்வேளுர், திருத்தாண்டகம்,
பேரா யிரம்பரவி வானே ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா வடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமந் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்க டீயெழத்திண் சிலேகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளு ரானைப் -
போற்றதே யாற்றநாட் போக்கி னேனே. 9
6 - ம் திருமுறை. திருப்பாசூர், திருத்தாண்டகம், !
விண்ணுகி நிலனுகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணுகி யெழுத்தாகி யியல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற

Page 10
16 சைவத் திருநெறிப்
கண்ணுகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியவர்கள் பரவ நின்ற
பண்ணுகி யின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்த வாறே. 20
6 - ம் திருமுறை. திருவாரூர். திருத்தாண்டகம்,
உயிரா வணங்குந் துற்று நோக்கி
உள்ளக் கிழியி னுருவெழுதி உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டிவாழ்தி அயிரா வனமேரு தானே றேறி
அமரர்நா டாளாதே யாரூராண்ட அயிரா வனமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணு னுேக்காதா ரல்லாதாரே. 2 II
6 - ம் திருமுறை. திருவினுத்திருத்தாண்டகம்.
மைப்படிந்த கண்ணுளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையா னென்னினல்லால் ஒப்புடைய னல்ல ஞெருவ னல்லன்
ஒரூர னல்லனுே ருவம ணில்லி அப்படியு மந்நிறமு மவ்வண் ணமும்
அவனருளே கண்ணுகக் காணி னல்லால இப்படிய னிந்நிறத்த னிவ்வண் ணத்தன்
இவனிறைவ னென்றெழுதிக் காட்டொ னதே. 22
சுந்தரமூர்த்தி நாயனுர்
7 - ம் திருமுறை. திருக்கடவூர். பண் - நட்டராகம்,
மண்ணிர் தீவெளிகால் வரு பூதங்க ளாகிமற்றும் பெண்ணுே டாணலியாய்ப் பிற வாவுரு வானவனே கண்ணு ருண் மணியே கட வூர்தன்னுள் வீரட்டத்தெம் அண்ணு வென்னமுதே யெனக் கார்துணை நீயலதே. 23
7 - ம் திருமுறை. திருக்கேதீச்சரம். பண் - நட்டபாடை.
நத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவுள்வாய் மத்தம்மத யானை யுரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேற் செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே. 岑4
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 17
7 - ம் திருமுறை. திருத்தொண்டத்தொகை, பண் - கொல்லிக்கெளவானம்
மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கு முருத்திர பசுபதிககு மடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன் மெய்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதையை மழுவினு லெறிந்த அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூர னுரூரி லம்மானுக் காளே. 25
மாணிக்கவாசக சுவாமிகள்
8 - ம் திருமுறை. திருவாசகம். கோயின் மூத்ததிருப்பதிகம்.
உடையா ஞன்ற நடுவிருக்கு முடையா னடுவு னியிருத்தி அடியே னடுவு விருவீரு மிருப்ப தானு லடியேனுன் அடியார் நடுவு விருக்குமருளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே.
8- ம் திருமுறை. திருக்கோவை யார்.
சிந்தா மணிதென் கடலமிர் தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே அந்தா மரையன்ன மேநின்னை யானகன் ரு ற்றுவனுே சிந்தா குலமற் றென்னுேவென் னே வாட்டந் திருத்துவதே,
9-ம் திருமுறை. திருவிசைப்பா, திருவிழிமிழ&ல. பண் - பஞ்சமம்
இத்தெய்வ நெறிநன் றென்றிருண் மாயப்
பிறப்பரு விந்திர சாலப் பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீதி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடை யோரே. 28

Page 11
18 சைவத் திருநேறிப்
9 - ம் திருமுறை. திருப்பல்லாண்டு. கோயில், பண் - பஞ்சமம்,
நிட்டை யிலாவுட னித்தென்னை
யாண்ட நிகரிலா வண்ணங்களுஞ்
சிட்டன் சிவனடி யாரைச்சி
ராட்டுந் திறங்களு மே சிந்தித்
தட்டமூர்த் திக்கென் னகநெக வூறு
மமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 罗9
10 - ம் திருமுறை. திருமந்திரம்,
நான் பெற்ற வின்பப் பெறுகவில் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்குவன் ஊன்பற்றி நின்ற வுணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 30
- ம் திருமுறை பொன்வண்ணத் தந்தாதி.
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரந் தேறித் தொழாதகை மண்டினிந்த கல்லா நினையா மனம் வணங் காத்தலை யும்பொறையாம் அல்லா மவயவந் தானும் மனிதர்க் கசேதனமே. 3.
12 - தி திருமுறை. திருத்தொண்டர். Gudfau y (7 ar Goror ab.
தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார்
வானவர் பூமழை பொழிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே
யணிவீதி மழவிடைமேல் விண்ணவர்க டொழநின்முன்
வீதிவிடங்கப் பெருமான், 岛罗
திருச்சிற்றம்பலம்

பன்னிரு திருமுறைத் திரட்டு 19
4 - ம் வகுப்பு
தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
- ம் திருமுறை. திருக்கோளிலி. பண் - பழந்தக்கராகம்.
திருச்சிற்றம்பலம்
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரணுமங் கேளாய்நங் கிளை கிளைக்குங் கேடுபடா திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
2- ம் திருமுறை. திருச்சாய்க்கா.ே υ σουτ - δε ασερα ώ.
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்ருருங் கேட்டாரும் விண்புகா ரென வேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார் சாய்க்காட்டெந் தலைவன்ருள் சார்ந்தாரே. 2
3- ம் திருமுறை. நமச்சிவாயத் திருப்பதிகம். பண் - கெளசிகம்.
காத லாகிக்க சிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்நெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத நாம நமச்சி வாயவே. 3
நம்பு வார்நமர் நாமந விற்றினுல் வம்பு நாண் மலர் வார்மது வொப்பது செம்பொ னுர்தில கம்முல குக்கெலாம் நம்ப நாம நமச்சி வாயவே. 4.
நெக்கு ளார்வ மிகப்பெரு கிநினைந் தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார் தக்க வானவ ராய்த்தகு விப்பது நக்க நாம நமச்சி வாயவே. -

Page 12
சைவத் திருநெறிப்
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால் நயம்வந் தோ தவல் லார்தமை நண்ணினால் நியமந் தா நினை வார்க்கினி யானெற்றி நயன நாம நமச்சி வாயவே.
கொல் வாரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனு மியம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையு நீக்குவ ரென்பரால் நல்லார் நாம் நமச்சி வாயவே.
மந்த ரம்மன பாவங்கண் மேவிய பந்த னை யவர் தாமும் பகர்வரேற் சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் நந்தி நாம நமச்சி வாயவே.
நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரத நாம் நமச்சி வாயவே.
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல் தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை நலங்கொ நாம நமச்சி வாயவே.
10
போதன் போதன கண்ணனு மண்ண றன் பாதந் தான்முடி நேடிய பண்பரா யாதுங் காண்பரி தாகிய லந்தவர் ஓது நாம நமச்சி வாயவே.
11
கஞ்சி மண்டையர் கையினுண் கையர்கள் வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுது செய் நஞ்சுள் கண்ட நமச்சி வாயவே.
12
நந்தி நாம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொற் சிந்தை யான் மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாச மறுக்கவல் லார்களே.
13

பன்னிரு திருமுறைத் திரட்டு
21
திருநாவுக்கரசு நாயனார்
4 - ம் திருமுறை. திருவா ரூர். பண் - சீகாமரம்.
சூலப் படையானைச் சூழாக வீழருவிக் கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப் பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
4-ம் திருமுறை. திருவாரூர். திருவிருத்தம். வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினை பெருக்கித் தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்
[தொண் டீர் ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்மின்களே.
4 - ம் திருமுறை. திருமறைக்காடு. திருநேரிசை.
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப் பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக் கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற வெந்தை மண்ணினார் வலங்கொண் டேத்து மாமறைக் காடனாரே.
5- ம் திருமுறை. திருக்குடமூக்கு. திருக்குறுந்தொகை.
காமியஞ் செய்து காலங் கழியாதே ஒமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சு வதியவள் கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.
17
6 - ம் திருமுறை.
திருநல்லூர்.
திருத்தாண்டகம்.
நினைந்துருகு மடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைக ணீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் றளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந் துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய் பில்கி நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
18

Page 13
22
சைவத் திருநேறிப்
6 - ம் திருமுறை. திருவிழிமிழலை. திருத்தாண்டகம்.
கண்ணவன்கான் கண்ணுெளிசேர் காட்சி யான்காண்
கந்தருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற பண்ணவன் காண் பண்ணவற்றின் றிறலா னன்காண் பழமா கிச் சுவையாகிப் பயக்கின் முன்காண் மண்ணவன்காண் டீயவன்கா னிரா னன்காண்
வந்தலைக்கு மாருதன்காண் மழைமே கஞ்சேர் விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னுன்காண்
விண்ணிழி தன்வீழி மிழலை யானே. 9
6 - ம் திருமுறை. திருவாலவாய். திருத்தாண்டகம்,
வாயான மனத்தானை மனத்து னின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் தூயானைத் தூவெள்ளை யேற்றன் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ் சேயானைத் தென்கூடற் றிருவால வாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றே னுனே. 20
6 - ம் திருமுறை. நின்ற திருத்தாண்டகம்.
மண்ணுகி விண்ணுகி மலையு மாகி
வயிரமுமா மாணிக்கந் தானே யாகிக் கண்ணுகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணுகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணுகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
எழுஞ்சுடரா யெம்மடிக ணின்ற வாறே. 多及
சுந்தரமூர்த்தி நாயனுர்
7 - ம் திருமுறை. திருவாரூர், பண் = இந்தளம்.
இறைகளோ டிசைந்த வின்ப மின்பத்தோ டிசைந்த வாழ்வு பறைகிழித் தனைய போர்வை பற்றியா னேக்கி னேற்குத்
திறைகொனர்ந் திண்டித்தேவர் செம்பொனு மணியுந் தூவி அறைகழ லிறைஞ்சு மாரூ ரப்பனே யஞ்சி னேனே. 22

பன்னிரு திருமுறைத் திரட்டு 25
7 ம் திருமுறை, திருப்பாண்டிக் கொடுமுடி. பண் - பழம் பஞ்சுரம்,
மற்றுப்பற்றெனக் கின்றிநின்றிருப் பாதமேமனம் பாவித்தேன் பெற்றலும்பிறந் தேனினிப்பிற வாததன்மைவந் தெய்தினேன் கற்றவர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிப்பாண்டிக் கொடுமுடி நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சி வாயவே.
7 - ம் திருமுறை. திருவாரூர். பண் - பழம்பஞ்சுரம்.
ஏழிசையா யிசைப்பயணு யின்னமுதா யென் னுடைய தோழனுமா யான்செய்யுந் துரிசுகளுக் குடனுகி மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டான மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கே னென்னுரூ ரிறைவனையே. 24.
7 - ம் திருமுறை, திருத்தொண்டத் தொகை. பண் - கொல்லிக் கெளவானம்
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன் பெருநம்பி குலச்சிறை தானடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன் ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூர ஞரூரி லம்மானுக் காளே. 25
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம்
8 - ம் திருமுறை. கோயின் மூத்ததிருப்பதிகம்.
அன்பினு லடியே னுவியோ டாக்கை யானந்த மாய்க்கசிந் துருக என்பர மல்லா வின்னரு டந்தா
யாணிதற் கிலனுெர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப்
பரந்த முத்தனே முடிவிலா முதலே தென் பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரசே, 26

Page 14
24. சைவத் திருநேறிப்
திருக்கோவையார்
8 - ம் திருமுறை.
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி
ணுய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல் புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே. 27
திருவிசைப்பா
9 - ம் திருமுறை. திருவிழிமிழ8ல. பண் - பஞ்சமம்
மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கமம்
வவ்வினுன் மலைமகண் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளுங் குமரவேள் வள்ளிதன் மணுளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தனென் சேந்தன்
என்னுமென் மெல்லிய லிவளே. 2&
திருப்பல்லாண்டு
9-ம் திருமுறை. Θά η αύθου பண் - பஞ்சமம்
சொல்லாண் டசுரு திப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யுஞ்சில தேவர்
சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரண் மேரு 65) sij5667 s960)LILIT56öT பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 29
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 25
திருமந்திரம்
10 - ம் திருமுறை.
அவனு மவனு மவனே யறியார் அவனை யறியு மறிவா னுமில்லே அவனு மவனு மவனே யறியின் அவனு மவனு மவனிவ னுமே. 30
பொன் வண்ணத் தந்தாதி
11 ம் திருமுறை.
ஒழித்தேன் பிறவியை யூர்ந்தே
னு வகையை யோங்கிற்றுள்ளம் இழித்தே னுடம்பினை யேலேன்
பிறரிடை யிம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமுந் தெழித்தேன் சிவனடி சேர்ந்தே
னினிமிகத் தெள்ளியனே. 3
திருத்தொண்டர்
பெரியபுராணம்
12-ம் திருமுறை.
தெண்ணிலா மலர்ந்த வேணியா
யுன்றன் றிருநடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதா மின்பமா மென்று கண்ணிலா னந்த வருவிநீர் சொரியக் கைம்மல ருச்சிமேற் குவித்துப் பண்ணினு னிடி யறிவரும் பதிகம்
பாடினுர் பரவினுர் பணிந்தார். 暴2
திருச்சிற்றம்பலம்

Page 15
28 சைவத் திருநெறிப்
5 - ம் வகுப்பு
தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
1- ம் திருமுறை. திருவண்னமலை. பண் - தக்கேசி.
பூவார் மலர்கொண் டடியார்
தொழுவார் புகழ்வார் வானேர்கள் மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள் செய்தார் தூமா மழைநின் றதிர வெருவித் தொறு வின் னிரையோடும் ஆமாம் பிணைவந் தனையுஞ்
சார லண்ணு மலையாரே.
1- ம் திருமுறை. G&fuി), பண் - குறிஞ்சி.
கற்ருங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்ருர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்ரு வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்ற நின்றரைப் பற்ற பாவமே.
பறப்பை படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய பிறப்பில் பெருமானைப் பின்ருழ் சடையான
மறப்பி லார்கண்டீர் மைய நீர்வாரே.
மையா ரொண்கண்ணுர் மாட நெடுவீதிக் கையாற் பந்தோச் சுங் கழிசூழ் தில்லையுட் பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் செய்யா னுறைகோயில் சிற்றம் பலத்தானே.
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்திண்டப் யிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தன்னைச் சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.
 

பன்னிரு திருமுறைத் திரட்டு
செல்வ நெடுமாடஞ் சென்று சேணுேங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர் கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத் துஞ் செல்வம் செல்வமே,
வருமாந் தளிர் மேனி மாதோர் பாகமாந் திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய கரூமா னுரியா டைக் கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழலல்லாற் பேணு துள்ளமே
அலேயார் புனல் சூடி யாகத் தொருபாக மலையாண் மகனோடு மகிழ்ந்தா னுலகேத்தச் சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னுர்களே.
கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச் சீரா லேபல்கு சிற்றம் பல மேய நீரார் சடையான நித்த லேத்துவார் தீரா நோயொல்லாந் தீர்த நறிண்ணமே
கோணு கணையானுங் குளிர்தா மரையானுங் காணுர் கழலேத்தக் கனலா யோங்கினன் சேணுர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த மாணு நோயெல்லாம் வாளா மாயுமே.
பட்டத் துவராடைப் படிமங் கொண்டாடு முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய நட்டப் பெருமான நாளுந் தொழுவேமே.
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் சீலத் தார் கொள்கைச் சிற்றம் பலமேய சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலே கோலத் தார் பாட வால்லார் நல்லாரே.
2- ம் திருமுறை. திருமயிலாப்பூர், υόουτ - 3 Φίσερα ώ.
மட்டிட்ட புன்னயங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலிச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணு தே போதியோ பூம்பாவாய்.
7
O
2
A 3

Page 16
28
சைவத் திருநெறிப்
3-ம் திருமுறை
கோயில்.
பண் - காந்தாரபஞ்சமம். ஆடினாய் நறு நெய்யொடுபா றயி ரந்தணர்பிரி யாதசிற்றம்பல நாடினாயிட மா நறுங்கொன்றை நயந்தவனே (வெண்டிங்கள் பாடினாய்மறை யோடுபல்கீதமும் பல்சடைப்பணி கால்கதிர் சூடினாயரு ளாய்சுருங்கவெம் தொல்வினையே.
14
15
திருநாவுக்கரசு நாயனார் 4 - ம் திருமுறை.
திருவேகம்பம்.
பண் - காந்தாரம். கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.
திருநேரிசை 4 - ம் திருமுறை. திருக்கடவூர் வீரட்டம். பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பக்த ராகி அரும்பெர்டு மலர்கள் கொண்டங் கார் வத்தை யுள்ளேவைத்து விரும் பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே. 16
திருவிருத்தம்
4- ம் திருமுறை. திருச்சந்தி முற்றம். கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 17
திருக்குறுந்தொகை 5- ம் திருமுறை. திருவிடைமருதூர். கனியி னுங்கட்டி பட்டக ரும்பினும் பனிம லர்க்குழற் பாவை நல் லாரினுந் தனிமு டிகவித் தாளும் ரசினும் இனியன் நன்னடைந் தார்க்கிடை மருதனே.
18

பன்னிரு திருமுறைத் திரட்டு
20
திருத்தாண்டகம்
6 - ம் திருமுறை. திருவாரூர். திருமணியைத் தித்திக்குத் தேனைப் பாலைத்
தீங்கரும்பி னின்சுவையைத் தெளிந்த தேறற் குருமணியைக் குழன் மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணியானைப் பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் அருமணியை யா ரூரி லம் மான் றன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.
19
முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய வா ரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள் அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள்
அகன்றா ளகலிடத்தா ராசா ரத்தைத் தன்னை மறந்தாடன் னாமங் கெட்டாள்
தலைப்பட்டா ணங்கை தலைவன் றாளே.
20
திருத்தாண்டகம் 6 - ம் திருமுறை. திருமறைக்காடு.
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணி தான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன் றானே.
21
திருத்தாண்டகம் 6 - ம் திருமுறை. திருக்கன்றாப்பூர். ஐயினான் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே யகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயான த்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்

Page 17
சைவத் திருநேறிப்
ஐயனர்க் காளாகி யன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி யடிகள் பாதங்
கையினுற் ருெழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்ருப்பூர் நடுதநறியைக் காணலாமே, 22
சுந்தரமூர்த்தி நாயனுர்
7 - ம் திருமுறை. திருப்புகலூர், பண் - கொல்லி, தம்மையே புகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்பினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதருஞ் சோறுங் கூறையு
மேத்த லா மிடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோக மாள்வதற்
கியாது மையுற வில்லையே. 23
7 - ம் திருமுறை. திருப்புன்கூர். பண் - தக்கேசி.
அந்த னளனுன் னடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்ற னுருயி ரதனை
வவ்வி ஞய்க்குன்றன் வண்மைகண் டடியேன் எந்தை நீயென நமன்றமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தை யால்வந்துன் றிருவடி யடைந்தேன்
செம்பொ ழிற்றிருப் புன்கூரு ளானே. 雳4
திருத்தொண்டத் தொகை
7 - ம் திருமுறை. பண். கொல்லிக் கெளரவாணம்,
வம்பரு வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொண்றையா னடியலாற்பேணு எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன் நம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியேன்
நாட்டமிகு தண்டிக்கு மூர்க்கற்கு மடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்
ஆரூர ஞரூரி லம்மானுக் காளே. 25
 

பன்னிரு திருமுறைத் திரட்டு
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம்
8 - ம் திருமுறை. அடைக்கலப்பத்து.
செழுக்கமலத் திரளன நின் சேவடிசேர்ந் தமைந்த பழுத்தமனத் தடிய ஈடன் போயினர்யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியே னுடையாயுன் னடைக்கலமே. 26
திருக்கோவையாா
8 - ம் திமுமுறை. நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்துநெஞ் சந்நெகப் ஆயத்த தாயமிழ் தாயணங் காயர னம்பலம்போல் (போய் தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே, 27
திருவிசைப்பா
? - ம் திருமுறை பண் - பஞ்சமம்,
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை யென்ற
லஞ்சலென் றருள்செய்வான் கோயில் கைவரும் பழனங் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலஞ் - செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே, 2&
திருப்பல்லாண்டு
9 - ம் திருமுறை. கோயில், பண் - பஞ்சமம்
விருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெருத வறிவுபெற் றேன்பெற்ற தார்பெறுவாருலகில் ஊரு முலகுங் கழற வுழறி யுமைமண வாளனுக்காட் பாரும் விசும்பு மறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.

Page 18
திருமந்திரம்
10 - ம் திருமுறை.
52 சைவத் திருநேறிப்
அகர மாயிர மந்தணர்க் கீயிலென் சிகர கோபுரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலுரன் பலத்துக்கு நிகரிலே யென்பது நிச்சயந் தானே. 3 O.
கைலைமாதி - காளத்திபாதி அந்தாதி,
11 - ம் திருமுறை.
சொல்லும் பொருளுமே தூத்திரியு நெய்யுமா நல்லிடிஞ்சி லென்னுடைய நாவாகச் - சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று. 3
திருத்தொண்டர்
பெரியபுராணம்
12 - ன் திருமுறை
ஆதியா நடுவு மாகி யளவிலா வளவுமாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப் பேதியா வேக மாகிப் பெண் ணுமா யானு மாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்
6 - ம் வகுப்பு
தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
1 - ம் திருமுறை. திருநள்ளாறு. பண் - பழந்தக்கராகம். திருச்சிற்றம்பலம்
போகமார்த்த பூண்மலையா டன்னேடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
யாகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே,
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 53
2- ம் திருமுறை, திருப்புள்ளிருக்குவேளுர், பண் - சீகாமரம். கள்ளார்ந்த பூங்கொண்றை மதமத்தங் கதிர்மதிய முள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானு ருறையும்மிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானுர்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 2
3 - ம் திருமுறை திருவாவடுதுறை. பண் - காந்தாரபஞ்சமம்
இடரினுந்தளரினு மெனதுறுநோய்
தொடரினுமுனகழ ருெழுதெழுவேன் கடறனிலமுதொடு கலந்தநஞ்சை
மிடறினிலடக்கிய வேதியனே இதுவோ வெமையாளுமா
றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோ வுனதின்னரு
ளாவடுதுறையானே. 3.
திருநாவுக்கரசு நாயனுர்
4- ம் திருமுறை. திருவதிகை விரட்டானம், பண் - காந்தாரம். சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளாமணியும் வண்ண வுரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறு மகலம் வளாய வரவுந் இண்ணென் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை யஞ்ச வருவது மில்லை. 4
திருநேரிசை
4 - ம் திருமுறை. திருவாவடுதுறை. மஞ்சனே மணியு மானுய் மரகதத் திரளு மானுய்
துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டு மாவடு துறையு ளானே.
திருவிருத்தம்
4 - ம் திருமுறை. திருவாரூர்.
ஆராய்ந் தடித் தொண்ட ராணிப்பொ னுரூ ரகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்தரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாத னடித்தொண்ட னமிநந்தி
நீராற் றிருவிளக் கிட்டமை நீணு டறியுமன்றே. 6
5.

Page 19
34
சைவத் திருநெறிப்
திருக்குறுந்தொகை
5 - ம் திருமுறை.
கோயில்.
பனைக்கை மும்மத வேழமு ரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமா மம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்யவனோ .
திருத்தாண்டகம் 6 - ம் திருமுறை. திருவாவடுதுறை. நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைக்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை யம்பொன்னை யாவடுதண் டுறையுண் மேய
வரனடியே யடி நாயே னடைந்துய்ந் தேனே.
8
திருத்தாண்டகம் 6 - ம் திருமுறை.
திருப்பூந்துருத்தி. எனக்கென்று மினியானை யெம்மான் றன்னை
யெழிலாரு மேகம்ப மேயான் றன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சி
னில்லானை நின்றியூர் மேயான் றன்னைத் தனக்கென்று அடியேனை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப் புனக் கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டே னாளே.
திருத்தாண்டகம்
6 - ம் திருமுறை.
திருவாரூர்
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற் சுற்றினின்ற சூழ்வினைகள் வீழ்க வேண்டிற்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ண

பன்னிரு திருமுறைத் திரட்டு
35
முற்றவரு முறுதுணையு நீயே யென்று
முன்னை யலா லொருதெய்வ முள்கே னென்றும் புத்தரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.
10
திருத்தாண்டகம்
6 - ம் திருமுறை. திருவா ரூர். புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டுங்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும் கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ளெட்டும் நகையெட்டு நாளெட்டு நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டுந் திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
11
சுந்தரமூர்த்தி நாயனார் 7 - ம் திருமுறை.
திருவாவடு துறை.
பண் - தக்கேசி. கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்க னே திரு வாவடு துறையு ளங்க ணாவெளை யஞ்சலென் றருளா
யாரே னக்குற வமரர்க ளேறே.
12
மண்ணின் மேன்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை யாண்டுகொண் டானே கண்ணி லேனுடம் பில்லடு நோயாற்
கருத்த அந்துனக் கேபொறை யானேன் றெண்ணி லாவெறிக் குஞ்சடை யானே
தேவ னே திரு வாவடு துறையு எண்ண லேயெனை யஞ்சலென் றருளா
யாரெ ன க்குற வமரர்க ளேறே.
13

Page 20
38
சைவத் திருநெறிப்
ஒப்பி லாமுலை யாளொரு பாகா
பி வுத்த மாமத்த மார் தரு சடையாய் முப்புரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்யவல் லாளே செப்ப வானிழற் கீழிருந் தருளுஞ்
செல்வ னே திரு வாவடு துறையு ளப்ப னேயெனை யஞ்சலென் றருளா
யாரெ னக்குற வமரர்க ளேறே.
14
15
கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய வாடிய கூத்துடை யானே மதியி லேனுடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமன வாளா விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னே திரு வாவடு துறையு ௗதிப னே யெனை யஞ்சலென் றருளா
யாரெ னக்குற வமரர்க ளேறே. வந்த வாளரக் கன்வலி தொலைத்து
வாழு நாள் கொடுத் தாய்வழி முதலே வெந்த வெண்பொடி பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த இந்து சேகர னேயிமை யோர்சீ
ரீச னே திரு வாவடு துறையு ளந்த ணாவெனை யஞ்சலென் றருளா
யாரே னக்குற வமரர்க ளேறே.
16
குறைவி லா நிறை வேகுனக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே யு றவி லேனுனை யன்றிமற் றடியே
னொருபி ழை பொறுத் தாலிழி வுண்டோ சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம் பொ னே திரு வாவடு துறையு ளறவ னேயெனை யஞ்சலென் றருளா
யாரே னக்குற வமரர்க ளேறே. வெய்ய மாகரி யீருரி யானே
வேங்கை யாடையி னாய்விதி முதலே மெய்ய னேயட லாழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா

பன்னிரு திருமுறைத் திரட்டு
57
18
செய்ய மேனிய னே திகழொளியே
செங்க ணாதிரு வாவடு துறையு ளைய னேயெனை யஞ்சலென் றருளா
யாரே னக்குற வமரர்க ளேறே. கோதி லாவமு தேயருள் பெருகு
கோல மேயிமை யோர்தொழு கோவே பாதி மாதொரு கூறுடை யானே
பசுப் தீபர மாபர மேட்டி நீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ கா திரு வாவடு துறையு ளாதி யேயெனை யஞ்சலென் றருளா
யாரே னக்குற வமரர்க ளேறே.
1 ஓ
வான நாடனே வழித்துணை மருந்து
மாசி லாமணி யேமறைப் பொருளே யேன மாவெயி றாமையு மென்பு
மீடு தாங்கிய மார்புடை யானே தேனெய் பா றயி ராட்டுகந் தானே
தேவ னே திரு வாவடு துறையு ளானை யே யெனை யஞ்சலென் றருளா
யாரே னக்குற வமரர்க ளேறே.
20
வெண்ட லைப்பிறை கொன்றையு மரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
யீசனை த்திரு வாவடு துறையு ளண்ட வாணனைச் சிங்கடி யப்ப
ன ணுக்க வன்றொண்ட னார்வத்தா லுரைத்த தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
2!
7 - ம் திருமுறை திருமறைக்காடு.பண் - காந்தாரம் யாழைப்பழித் தன்ன மொழி மங்கையொரு பங்கன் பேழைச்சடை முடிமேற் பிறை வைத்தானிடம் பேணிற் (றாழைப்பொழி லூடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும் மறைக் காடே.
2 2

Page 21
38 சைவத் திருநேறிப்
7 - ம் திருமுறை. Θα σαύλου. பண் - குறிஞ்சி,
மடித்தாடு மடிமைக்க ளன்றியே மனனே நீ வாழுநாளுந் தடுத்தாட்டித் தருமனுர் தமர்செக்கி
லிடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடு கரதலத்திற் றமருமுக
மெரியகலுங் கரியபாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்ருமன்றே 易岛
7 - ம் திருமுறை. கூடலேயாற்றுார். பண் - புற நீர்மை,
வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழ லுமையோடுங் கொடியணி நெடுமாடக் கூட லை யாற்றுாரில் அடிக்ளிவ் வழிபோந்த வதிசய மறியேனே. 24
திருத்தொண்டத்தொகை
7 - ம் திருமுறை. பண் கொல்லிக் கெளவானம்
வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழற்றிற் றறிவார்க்கு மடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
ஆரூர ஞரூரி லம்மானுக் காளே. 25
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம்
8 - ம் திருமுறை. புணர்ச்சிப்பத்து.
அல்லிக் கமலத் தயனு மாலு
மல்லா தவரு மமரர் கோனுஞ்
சொல்லிப் பரவு நாமத் தானைச்
சொல்லும் பொருளு மிறந்த சுடரை
 

பன்னிரு திருமுறைத் திரட்டு $9
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் னமுதை யமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்று கொலோவென்
பொல்லா மணியைப் புணர்ந்தே, 2@
திருக்கோவையார்
8 - ம் திருமுறை,
யாழு மெழுதி யெழின்முத் தெழுதி யிருளின் மென்பூச் குழு மெழுதியார் தொண்டையுந் தீட்டியென் ருெல்பிறவி யேழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழுமெழுதிற்ருெர் கொம்பருண்டேற் கொண்டுபோதுகவே
திருவிசைப்பா
9 - ம் திருமுறை, திருமுகத்தலே. பண் - பஞ்சமம்.
புவனநா யகனே யகவுயிர்க் கமுதே பூரணு வாரணம் பொழியும் பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணு அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலு முகத்தலே மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலு மமர்ந்தாய்
தனியனேன் றனிமைநிங் குதற்கே. 2岛
திருப்பல்லாண்டு
9-ம் திருமுறை, கோயில், பண் - பஞ்சமம்,
சேலுங் கயலுந் திளைக்குங்கண் ணுரிளங்
கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் குமென்று
புண்ணியர் போற்றிசைப்ப மாலு மயனு மறியா நெறிதந்து வந்தென் ம னத்தகத்தே பாலு மமுதமு மொத்துநின் முனுக்கே
பல்லாண்டு கூறுதுமே, 器疑

Page 22
4@ சைவத் திருநேறிப்
திருமந்திரம்
10 - ம் திருமுறை.
வழுதலே வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசினி பூத்தது தொழுதுகொண் டோடினுர் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 30
மும் மணிக்கோவை
11 - ம் திருமுறை. திருவலஞ்சுழி.
கழல்வண்ண முஞ்சடைக் கற்றையு மற்றவர் காணகில்லார் தழல்வண்ணங் கண்டே தளர்ந்தா ரிருவரந் தாமரையின் நிழல்வண்ணம் பொன்வண்ணநீர் நிலவண்ண நெடியவண்ணம் அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி யாள்கின்ற வண்ணலையே.
திருத்தொண்டர் பெரியபுராணம்
11 - ம் திருமுறை. சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லேவந்தருளியென்னை வழித்தொண்டு கொண்டாய்போற்றி
யெல்லேயி லின்ப வெள்ள மெனக்கருள் செய்தாய் போற்றி தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி யென்ன. 3盛
திருச்சிற்றம்பலம்
7 - ம் வகுப்பு
தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
பூரீபுகலியும், திருவிழிமிழஆலயும், வினவுரை. பண் - நட்டாடை.
திருச்சிற்றம்பலம்
மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற
வாணுதன் மான்விழி மங்கையோடும் பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
புகலிநி லாவிய புண்ணியனே
 
 

பன்னிரு திருமுறைத் திரட்டு
யெம்மிறை யேயிமை யாதமுக்க
னிசவெ னேசவி தென்கொல் சொல்லாய்
மெய்ம் மொழி நான்மறை யோர் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
விண்ணிழி கோயில் விரும்பி மேவும்
வித்தக மென்கொ லிதென்று சொல்லிப் புண்ணிய னைப்புக லிந்நிலாவு
பூங்கொடி யோடிருத் தானப் போற்றி நண்ணிய கீர்த்திந லங்கொள் கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன பண்ணிய பாடல்வல் லார்களிந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.
விடந்தீர்த்த பதிகம் 2- ம் திருமுறை, திருமருகல் பண் இந்தளம். சடையா யெனுமால் சரணி யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமான் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ விவஞன் மெலிவே.
6 - ம் திருமுறை. திருநாகைக்காரோணம் பண் - செவ்வழி. கூனற்றிங் கட்குறுங் கண்ணிகான் றநெடு வெண்ணிலா வேனற்பூத் தமராங் கோதையோ டும்விர வுஞ்சடை வானநா டன ம ரர் பெரு மாற்கிட மாவது கானல்வே லிகழி சூழ்கட னுகைக்கா ரோணமே.
6 - ம் திருமுறை. திருவாலவாய். பண் - கொல்லி, மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வா யொரு பாலனிங்கிவ னென்றுநீபரி வெய்திடேல் ஆனைமாமலை யாதியாயவி டங்களிற்பல் வல்லல்சேர் ானர்கட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
6 - ம் திருமுறை. திருவாலவாய். பண் = கெள சிதழ். விடலால வாயிலாய் லிழுமியார்க ணரின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதிற் கடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
6

Page 23
42
சைவத் திருநெறிப்
3-ம் திருமுறை.
திருவாலவாய். பண் - புறநீர்மை.
மங்கையர்க் கரசி வளவர் கோன்பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களு மருளி யங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
வாலவா யாவது மிதுவே.
திருநாவுக்கரசு நாயனார் 4 - ம் திருமுறை. திருப்பழனம். பண் - பழந்தக்கராகம். வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிற்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
திருநேரிசை
4 - ம் திருமுறை. கோயில். பத்தயைப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினாற் பத்திசெய்கே னென்னை நீ யிகழவேண்டா முத்தனே முதல்வாதில்லை யம்பலத் தாடுகின்ற வத்தாவுன் னாடல்காண்பா னடியனேன் வந்தவாறே.
தனித் திருவிருத்தம்
4 - ம் திருமுறை. விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன் கண்ணகத் தான்மனத்தான் சென்னியானெங் கறைக்கண்டனே
திருக்குறுந்தொகை 5- ம் திருமுறை. திருநீலக் சூடி. செய்ய மேனியன் றேனொடு பாறயிர் நெய்ய தாடிய நீலக் குடியான் மைய லாய்மற வாமன த் தார்க்கெலாங் கையி லாமல கக்கனி யொக்குமே.

பன்னிரு திருமுறைத் திரட்டு
43
திருத்தாண்டகம்
6 - ம் திருமுறை. திருப்பூவனம். வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமே விளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழிறிகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
12
ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும் ஊணாகி யூர் திரிவா னாதித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற் சேணாக வரைவில்லா லெரித்த றோன்றுஞ்
செத்தவர்த மெலும்பினாற் செறியச் செய்த பூணாணு மரை ஞாணும் பொலிந்து தோன்றும்
பொ ழிறிகழும் பூவணெத்தெம் புனிதனார்க்கே.
1.
கல்லாலி னீழலிற் கலந்து தோன்றுங்
க்வின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சொல்லா கச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும் அல்லாத காலனை முன் னடர்த்த றோன்றும்
ஐவகையா னினைவார்பா லமர்ந்து தோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
14
படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும் நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான் மறையி னொலிதோன்று நயனந் தோன்று முடைமலிந்த கோவணமுங் கீழுந் தோன்று
மூரல் வெண் சிரமாலை யுலாவித் தோன்றும் புடைமலிந்த பூகத்தின் பொலிவு தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
15

Page 24
44 சைவத் திருநெறிப்
மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேன் மதியந் தோன்றும் இயல்பாக விடுபிச்சை யேற்ற ருேன்றும்
இருங்கடனஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங் கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
யாயிரமா மூகத்தினுேடு வானிற் ருேன்றும் புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே
பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரு நறும் புகையும் பரந்து தோன்றுஞ் சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிக டோன்றும் ஒராளித் தேருடைய விலங்கை வேந்தன்
உடறுணித்த விடர்ப்பாவங் கெடுப்பித் தன்று போராழி முன்னிந்த பொற்புத் தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்த ருேன்றுந் துன்னிய செஞ் சடைமேலோர் புனலும் பாம்புந் தூயமா மதியுடனே வைத்த ருேன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே.
செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்
திரிபுரத்தை யெரிசெய்த சிலேயுந் தோன்றும் நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேற் கண்தோன்றும் பெற்றந் தோன்றும் மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலே மகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும் பொறியரவு மிளமதியும் பொலிந்து தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே.
அருப்போட்டு மடமுலேயாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருவென்ன வடர்க்குங் கேழன்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்று
மணமலிந்த நடந்தோன்று மணியார் வைகைத்
6
1 7
8
9
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 45.
திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னுெளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே. 20
ஆங்கணேந்த சண்டிக்கு மருளி யன்று
தன்முடிமே லவர் மாலை யளித்த ருேன்றும் பாங்கணேந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசு தோன்றும் கோங்கணேந்த கூவிளமு மத மத் தம்முங்
குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும் பூங்கனவே ஞருவளித்த பொற்புத் தோன்றும்
பொளிறிகழும் பூவண்ணத்தெம் புனித ஞர்க்கே 21
ஆருருவ வுள்குவா ருள்ளத் துள்ளே
யவ்வுருவாய் நிற்கின்ற வருளுந் தோன்றும் வருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவு தோன்றும் நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனே
நெறுநெறென வடர்த்திட்ட நிலையுந் தோன்றும் போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித ஞர்க்கே. 麗麗
சுந்தரமூர்த்தி நாயனுர் 7 - ம் திருமுறை. திருக்கலேய நல்லூர். பண் - தக்கராகம்.
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினெடுஞ் சென்றவடன் குணத்தினைநன் கறிந்து விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியலுர் வினவில் அரும்பருகே சுரும்பருவ வறுபதம்பண் பாட
வணி மயில்க னடமாடு மணிபொழில்சூ ழயலின் கரும்பருக்கே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கண் முகமலருங் கலையநல்லூர் காணே. 23
7 - ம் திருமுறை. திருவாரூர். பண் - காந்தாரம். கரையுங் கடலு மலேயுங் காலேயு மாலேயு மெல்லா முரையில் விரவி வருவா னுெருவ னுருத்திர லோகன் வரையின் மடமகள் கேழ்வன் வானவர் தானவர்க் கெல்லா மரைய னிருப்பது மாரூரவ ரெம்மையு மாள்வரோ கேளீர்.

Page 25
சி.
சைவத் திருநெறிப்
திருத்தொண்டத் தொகை 7- ம் திருமுறை.
பண் - கொல்லிக் கெளவா ணம்.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியா னர சிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடனாகை ய நிபத் த ற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன் ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
25
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசக ம்)
8 - ம் திருமுறை.
அருட்பத்து. சோதியே சுடரே சூழொளி விளக்கே
கரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனுமாலறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையி
னிறைமலர்க் குருந்தமே வியசீ ராதியே யடியே னாதரித் தழைத்தா
லதெந்துவே யென்றரு ளாயே.
திருக்கோவையார்
2 *
8 - ம் திருமுறை.
புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா திரங்கிடந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு கரங்கடந் தானென்று காட்டமற்
றாங்க துங் காட்டி டென்று வரங்கிடந் தான்றில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.
27

பன்னிரு திருமுறைத் திரட்டு
47
திருவிசைப்பா திருப்பூவணம்.
9-ம் திருமுறை
பண் - பஞ்சமம்.
திருவருள் புரிந்தா ளாண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக் கினிய து காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தருநின்
பெருமையிற் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங் ககின்மரஞ் சாடி
வரைவளங் கவர்ந்திழி வைகைப் பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.
28
திருப்பல்லாண்டு 9 - ம் திருமுறை. கோயில்.பண் - பஞ்சமம். பாலு க்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்த பிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னு ளாலிக்கு மந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
10 - ம் திருமுறை. நாசி நுணியி நான் மூ விரலிடை யீச னிருப்பிட மியாரு மறிகிலார் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குண மது வாமே.
30
மூத்தநாயனார் திரு விரட்டை மணிமாலை
1! - ம் திருமுறை. 4.பண்டந்த மாதவத் தானென் றினியன வேபலவுங் (கொண்டந்த நாட்குறு காமற் குறுகுவர் கூருணர்விற் கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றையொற்றை வெண்ந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே, 31

Page 26
48
சைவத் திருநெறிப்
திருத் தொண்டர் பெரியபுராணம்
12-ம் திரு மூறை. நன்மைபெரு கருணெறியே வந்தணைந்து நல்லூரின் மன்னுதிருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோ மென்றவர் தஞ் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.32
திருச்சிற்றம்பலம்
8 - ம் வகுப்பு
தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் 1- ம் திருமுறை. திருமருகலுந், திருச்செங்காட்டங் குடி யும்.
வினாவுரை. பண் - நட்டபாடை.
திருச்சிற்றம்பலம் அங்கமும் வேதமு மோது நாவ
ரந்தணர் நாளு மடிபரவ மங்குன் மதிதவழ் மாடவீதி மருக
னிலாவிய மைந்த சொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்
கொள்செங் காட்டங் குடியதனுட் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1- ம் திருமுறை. திருவையாறு. பண் - மேகராகக் குறிஞ்சி
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைமே லுந்தி யமைந்த போதாக வஞ்சேலென்
றருள்செய்வா னமருங் கோயில் வலம்வந்து மடவார்க ணடமாட
முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவை யாறே.

பன்னிரு திருமுறைத் திரட்டு
49
2- ம் திருமுறை. திருவாரூர். பண் - காந்தாரம்.
பவன மாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சு தோய்ச் சட்டவுண்டு சிவன நாட் சிந்தியாப்
பேதைமார் போலநீ வெள்கினாயே கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந்
தேறிய காளகண்ட னவன்தா ரூர்தொழு துய்யலா
மையல் கொண் டஞ்சனெஞ்சே.
கோளறு பதிகம் 2 - ம் திருமுறை. பண் - பியந்தைக்காந்தாரம். வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த வதனான் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே யாசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க்கு மிகவே.
2 - ம் திருமுறை. திருக்கோடிகா.பண் - நட்டராகம். இன்று நன்று நாளை நன் றென்று நின்ற விச்சையாற் பொன்றுகின்ற வாக்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனற் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
5
3 - ம் திருமுறை.
திருச்சண்பை திருவிசாகம். பண் - சா தாரி. எந்தமது சிந்தை பிரியாத பெருமா
னென விறைஞ் சியிமையோர் வந்து துதி செய்யவளர் தீபமொடு
தூபமலி வாய்மையதனா லந்தியமர் சந்திபல வர்ச்சனைகள்
செய்யவமர் கின்றவழகன் சந்தமலி கொந்தள நன் மாதினொடு
மேவுபதி சம்பைநகரே.

Page 27
5
சைவத் திருநெறிப்
கேம் திருமுறை. திருக்கழுமலம், திருவியமகம்.
உற்றுமை சேர்வது மெய்யினையே
யுணர்வது நின்னருண் மெய்யினையே கற்றவர் காய்வது காமனயே
கனல்விழி காய்வது காமனேயே யற்றம றைப்பது முன்பணியே
யமரர்கள் செய்வது முன்பணியே பெற்றுமு கந்தது கந்தனையே
பிரமபு ரத்தையு கந்தனையே. 7
திருநாவுக்கரசு நாயனுர் 4 - ம் திருமுறை. திருவையாறு. பண் - காந்தாரம்.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாம லேயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 8
திருநேரிசை 4 - ம் திருமுறை. திருவையாறு.
கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்பொறி யாவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார்
திசை திசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தா மங்கையு ளனலும் வைத்தா
ரையனை யாற னுரே.
திருவிருத்தம் 4- ம் திருமுறை. திருப்பாதிரிப் புலியூர்,
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
 

பன்னிரு திருமுறைத் திரட்டு $鳍
திருக்குறுந்தொகை
5 - ம் திருமுறை. βαδό έξι ώgή.
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் றென்க டம் பைத் திருக்கரக் கோயிலான் றன்க டன்னடி யேனையுந் தாங்குத லென்க டன்பணி செய்துகி டப்பதே.
பலவகைத் திருத்தாண்டகம் 6 - ம் திருமுறை.
நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக்கண்டு
நிலைதளர வாயிரமா முகத்தினுேடு பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக்கண்டு
படவரவும் பனிமதியும் வைத்தசெல்வர் தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
தனித்தொருதண் டூன்றிமெய் தளராமுன்னம் பூந்துருத்தி பூந்துருத்தி யென் பீராகிற்
பொல்லாப் புலாற்றுருத்தி போக்கலாமே. 2.
ஐத்தானத் தகமிடறு சுற்றியாங்கே
யகத்தடைந்தா லியாதொன்று மிடுவாரில்லே மைத்தானக் கண் மடவார் தங்களோடு
மாய மனே வாழ்க்கை மகிழ்ந்துவாழ்வீர் பைத் தானத் தொண்மதியும் பாம்புநீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன்மேய நெய்த்தான நெய்த்தான மென்பீராகி
நிலாவாப் புலாற்ருன நீக்கலாமே. 3.
பொய்யாரு வாறே புனைந்துபேசிப்
புலாந்தெழுந்த காலேப் பொருளேதேடிக் கையாருக் கரண முடையோமென்று
களித்த மனத்தராய்க் கருதிவாழ்வீர் நெய்யாரு வாடிய நீலகண்டர்
நிமிர் புன் சடைநெற்றிக் கண்ணர்மேய வையாறே யையாறே யென்பீராகி
லல்லறிர்ந் தமருலக மாளலாமே.

Page 28
சைவத் திருநெறிப்
இழவொன்று தாமொருவர்க் கிட்டொன்றியா ரீன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர்மக்கள் கழனங்கோ வையாதல் கண்டுந்தேருர்
களித்த மனத்தராய்க் கருதிவாழ்வீர் அழனம்மை நீக்குவிக்கு மரையனுக்கு
மமருலக மாள்விக்கு பம்மான்மேய பழனம் பழனமே யென் பீராகிற்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்றலாமே 5
ஊற்றுத் துறையொன்ப துண்ணின்றேரி
ரொக்க வடை க்கும்போ துணர மாட்டீர் மாற்றுத் துறைவளிகொண் டோடா முன்ன
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கண்மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன்மேய சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீராகிற்
றுயர்நீங்கித் துரநெறிக்கட் சேரலாமே. 6
கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந்தன்னிற்
கள்ளக் கடலி லழுந்திவாளா நலஞ்சுழியா வெழுநெஞ்சே யின்பம்வேண்டி
னம்பன்ற னடியிணைக்கே நவில்வாயாகி லலஞ்சுழிக்கு மன்னுகந் தன்னுன்மேய
வருமறையோ டாறங்க மானுர் கோயில் வலஞ்சுழியே வலஞ்சுழியே யென்பீராகில்
வல்வினைக டீர்ந்துவா னுளலாமே. 17
தண்டி குண்டோ தான் பிருங்கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்குகன்னன் பண்டை யுலகம் படைத் தான்ருனும்
பாரை யளந்தான் பல்லாண்டிசைப்பத் திண்டி வயிற்றுச் சிறுகட்பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன்றுார்வான் கண்டியூர் கண்டியூ ரென்பீராகிற்
கடுகநூம் வல்வினையைக் கழற்றலாமே.
 

பன்னிரு திருமுறைத் திரட்டு $5),
விடமுக்கப் பாம்பேபோற் சிந்திநெஞ்சே
வெள்ளேற்ருன் றன்றமரைக் கண்டபோது வடமுக்க மாமுனிவர் போலச்சென்று
மாதவத்தார் மனத்துளார் மழுவாட்செல்வர் படமுக்கப் பாம்பினையிற் பள்ளியானும்
பங்கயத்து மேலயனும் பரவிக்காணுக் குடமுக்கே குடமூக்கே யென்பீராகிற்
கொடுவினைக டீர்த்தரனைக் குறுகலாமே. 19
தண்காட்டாச் சந்தனமுந் தவளநீறுந்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலேசூடிக் கண்காட்டாக் கருவரைபோ லனையகாஞ்சிக் கார்மயிலஞ் சாயலார் கலந்துகான வெண்காட்டாக் காடங் கிடமாநின்று வெரிவீசி யிரவாடு மிறைவர்மேய வெண்காடே வெண்காடே யென் பீராகில்
வீடாத வல்வினையை வீட்டலாமே. 罗{}
தந்தையார் தாயா ருடன்பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாத்தாமாரே வந்தவா றெங்ங்னே போமாறேதொ
மாயமா மிதற்கேது மகிழவேண்டா சிந்தையி ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
றிகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ்சென்னி யெந்தையார் திருநாம நமச்சிவாய
வென்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்கலாமே. 盛及
சுந்தரமூர்த்தி நாயனுர்
த் திருமுறை, திருநாகைக்காரோணம், பண் கொல்லிக் கெளவாணம்.
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவயரைக் கிறிபேசிப் படிருடித் திரிவீர் செத்தார்த மேலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீ ரெனக்கொருநாளி முத்தார மிலங்கிமிளிர் மணிவயிரக் கோவை (ரங்கீர்
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்தூரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டுங்
கடனுகைக் காரோண மேவியிருந் தீரே.

Page 29
崙魯 சைவத் திருநேறிப்
7 - ம் திருமுறை. 3φωνσου (ένα σώ. பண் - பழஞ்சுரம். முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ஞமைபங்கா சித்தா சித்தித் திறங்காட்டுஞ்சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய ஜார்மேய வத்தா வாலங் காடாவுன்னடியார்க் கடியே னுவேனே. 23
7 - ம் திருமுறை. திருவேகம்பம், பண் - தக்கேசி.
ஆலந் தானுகந் தமுதுசெய் தானே
ஆதி யையம ரர் தொழு தேத்துஞ்
சீலந் தான் பெரி தும்முடை யானைச் | சிந்திப் பாரவர் சிந்தையு ளானே
யேல வார்குழ லாளுமை நங்கை
யென்று மேத்திவ பூழிபடப் பெற்ற
|
கால காலனைக் கம்பனெம் மரனைக்
காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே. 24
திருத்தொண்டத்தொகை |
7 - ம் திருமுறை. U avior - 6) as ar Gi) GőSoá (6) as GMT GAV AT GØ07 Lih
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியே
ணிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்
றுறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலR னடியார்க்கு மடியே
னறைக்கண்ட வேணம்பி முனையடுவாற் கடியே
ஞரூர ஞரூரி லம்மானுக் காளே. 雳5
udt Haflig, sangg, groun iflg. sit
திருவாசகம் 83 ம் திருமுறை. குழைத்தபத்து,
அன்றே யென்ற னுவியு
முடலு முடைமை யெல்லாமுங்
குன்றே யனையா யென்னையாட்
கொண்ட போதே கொண்டிலேயோ
வின்ருே ரிடையூ றெனக்குண்டோ
வெண்டோன் முக்க ணெம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானுே விதற்கு நாயகமே. 罗台
 
 
 

பன்னிரு திருமுறைத் திரட்டு
திருக்கோவையார்
8 - ம் திருமுறை.
சற் கியான்வைத்த வன்பி னகன்றவன் வாங்கியவென் பாசத்திற் காரென்ற வன்றில்லே யின்னுெளி போன்றவன்தோன் பூசத் திருநீ றென வெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே 27
9 - ம் திருமுறை. திருச்சாட்டியக்குடி, பண் = பஞ்சமம்.
செம்பொனே பவளக் குன்றமே நின்ற
திசைமுகன் மான்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகுமா ரமுதே யத்தனே பித்தனே லுடைய
சம்புவே யணுவே தானுவே சிவனே
சங்கரா சாட்டியக் குடியார்க்
கின் பனே யெங்கு மொழிவற நிறைந்தே
ழிருக்கையி லிருந்தவா றியம்பே. 28
திருப்பல்லாண்டு
?- ம் திருமுறை, ξε η μύθου. பண் - பஞ்சமம்,
தாதையைத் தாளற வீசிய
சண்டிக்கு மண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமு மருளிச் சோதி மணிமுடித் தாமமு
நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே, @@
திருமந்திரம் 10 - ம் திருமுறை,
பொல்லாப் புலாலை நுகரும் புலேயரை யெல்லாருங் காண வியமன்றன் றுாதுவார் செல்லாகப் பற்றிய தீவாய் நகரத்தின் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

Page 30
56 சைவத் திருநேறிப்
முல் மணிக்கோவை
11 - ம் திருமுறை. திருவிடைமருதூர்.
வருந்தே னிறந்து பிறந்து மயங்கும் புலன்வழி போய்ப் பொருந்தே னரகிற் புகுகின் றிலேன் புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண்டுண்டு பிறிதொன்றி லாசையின்றி யிருந்தே னினிச்சென் றிரவே னுெருவரை யாதொன்றுமே.
திருத்தொண்டர்
பெரியபுராணம்
12-ம் திருமுறை
அண்ண லேயென யாண்டுகொண் டருளிய வமுதே விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே கண்ணி னுற்றிருக் கயிலையி லிருந்தநின் கோல நண்ணி நான்ருெழ நயந்தருள் புரியெனப் பணிந்தார்.
திருச்சிற்றம்பலம்
கலாசாலை வகுப்பு - 1,
தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
1- ம் திருமுறை. திருநள்ளாறும், βO56υσουαν σιφώ. வினவுரை. பண் - நட்டபாடை,
திருச்சிற்றம்பலம்
பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காட்டிடம் பற்றிநின்று நாடக மாடு நள் ளாறுடைய
நம்பெரு மானிது வென் கொல் சொல்லாய் சூடக மூன்கை மடந்தை மார்க
டுனேவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த வாடக மாட நெருங்குகூட
லாலவா யின் க ணமர்ந்தவாறே.
 
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 57
- ம் திருமுறை. βαρύω σώ εν σώ பண் - தக்கராகம்
சீரணி திகழ்நிரு மார்பில்வெண் ணுரலர்
திரிபுர மெரிசெய்த செய்த செல்வர் வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி யேந்திய மைந்தைர் காரணி மணி நிகழ் மிடறுடை யண்ணல் கண்ணுதல் விண்ணவ ரேத்தும் பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே.
திருநீலகண்டப் பதிகம்
I - ம் திருமுறை. பண் - வியாழக் குறிஞ்சி.
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவி ருய்வினை நாடா திருப்பது முந்த மக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்சுழல் போற்றுது நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ ரு திரு நீலகண்டம், 3
2- ம் திருமுறை. திருநெல்வாயிலாத்துறை, பண் - பியந்தைக்காந்தாரம்
எந்தை யீசனெம் பெருமா னேறமர் கடவுளென் றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்முற் கந்த மாமல ருந்திக் கடும்புன னிவா மல்கு கரைமே லந்தண் சோலேநெல் வாயி லரத்துறை யடிகடம் மருளே. 4
2 - ம் திருமுறை. திருமறைக்காடு. பண் - பிபந்தைக்காத்தாரம்.
பொங்குவெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தங் கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந் திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனு மெங்கு மெங்கள் பிரானுர் புகழல திகழ்பழி யிலாரே. 5
2- ம் திருமுறை. திருப்புகலூர், பண் - பியந்தைக்காந்தாரம்
பட்டம்பர நிறமதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டநள் எளிருளாடு நாதனுர் நவின்றுறை கோயில்
புட்டன்பே டையோடாடும் பூம்புகலூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ்சூழ்ந் தடிபரவும் வர்த்தமா னிச்சரத் தாரே. 份
8

Page 31
58
சைவத் திருநெறிப்
2 - ம் திருமுறை. திருவலஞ்சுழி. பண் - நட்டராகம். என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னை நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கண் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே. 7
3 - ம் திருமுறை. திருவேகம்பம். திரு வி யமகம்.
பாயு மால்விடை மேலொரு பாகனே
பாவை தன்னுரு மேலொரு பாகனே தூய வானவர் வேதத் துவணியே
சோதி மாலெரி வேதத் துவணியே யாயு நன்பொரு ணுண்பொரு ளாதியே யாய நீழல் வரும் பொரு ளாதியே
காய லின் மதன் பட்டது கம்பமே கண்ணு தற்பர மற்கிடங் கம்பமே.
திருநாவுக்கரசு நாயனார்
திருவாதிரைப் பதிகம் 4 - ம் திருமுறை. திருவாரூர். பண் - குறிஞ்சி. முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக்கோல வெண்டலை மாலை விரதிக ௗத்த னாரூ ரா திரை நா ளா லதுவண்ணம்.
தனித் திருநேரிசை
4 - ம் திருமுறை காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மா 5 நேயமே நெய்யும் பாலா நிறைய நீ ரமைய வாட்டிப் பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 10
திருவிருத்தம்
4 - ம் திருமுறை. திருக்கழுமலம். பார்கொண்டு மூடிக்கடல்கொண்ட ஞான்றுநின் பாத மெல்லா நாலஞ்சு புள்ளின மேந்தின வென்பர் நளிர் மதியங் கால்கொண்ட வண்கைக் சடைவிரித் தாடுங் கழுமலவர்க் கரளண்றி மற்றுமுண் டோ வ ந்த ணாழி யகலிடமே.

பன்னிரு திருமுறைத் திரட்டு
59
திருக்குறுந் தொகை
5 - ம் திருமுறை. அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை விலங்கல் மெல்லியல் பாகம் வி ருப்பனை தலங்கள் சேர்கட னாகைக்கா ரோணனை வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
63
தனித் திருத்தாண்டக ம்,
6 - ம் திருமுறை. அப்பனீயம்மைநீ யையனுநீ
யன்புடைய மாமனும் மாமியுநீ ஒப்புடைய மாதரு மொண்பொருளுநீ
யொருகுலமுஞ் சுற்றமு மோ ரூருநீ துய்ப்பன வு முய்ப்பன வுந் தோற்றுவாய்நீ
துணையா யென்னெஞ்சந் துறப்பிப்பாய்நீ இப்பொன்னீ யிம்மணி நீ யிம்முத்து நீ
யிறைவனீ யே றூர்ந்த செல்வம் நீயே.
13
வெம்பவரு கிற்பதன்று கூற்றநம்மேல்
வெய்ய வினைப்பகையும் பையநையும் எம்பரிவு தீர்ந் தோ மிடுக்கணில்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியேமல்லோம் அம்பவளச் செஞ்சடைமே லாறுசூடி
யனலாடி யானஞ்சு மாட்டுகந்த செம்பவள வண்ணர் செங் குன் றவண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தையாரே
14
ஆட்டுவித் தா லாரொருவ ராடாதாரே
யடக்குவித்தா லாரொருவ ரடங்கா தாரே ஓட்டுவித்தா லாரொருவ ரோடாதாரே
உருகுவித்தா லாரொருவ ருருகாதாரே பாட்டுவித் தா லாரொருவர் பாடாதாரே
பணிவித்தா லாரொருவர் பணியாதாரே காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே. 15

Page 32
60
சைவத் திருநேறிப்
நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி
நலஞ்சுடரே நால்வேதத் தப்பானின்ற சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்துநின்ற
சொலற்கரிய சூழலா யிதுவுன்றன்மை நிற்பதொத்து நிலையில்வா நெஞ்சந்தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே யானுன்னே விடுவேன ல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவுளானே.
திருக்கோயி லில்லாத திருவிலூரும்
திருவெண்ணி றணியாத திருவிலூரும் பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும் பாங்கினெடு பலதளிக ளில்லாவூரும் விருப்போடு வெண்சங்கு மூதாவூரும்
விதானமும் வெண்கொடியு மில்லாவூரும் அருப்போடு மலர்பறித்திட் டுண்ணுவூரும் அவையெல்லா மூரல்ல வடவிகாடே.
திருநாம மைஞ்செழுத்துஞ் செப்பாராகிற்
றிவண்ணர் திறமொருகாற் பேசாராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழாராகி
லுண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணுராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியாராகில்
அளியற்ருர் பிறந்தவா றேதோவென்னிற் பெருநோய்கண் மிகநவியப் பெயர்த்துஞ்செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் முரே
நின்னுவார் பிறரன்றி நீயேயானுய்
நினைப்பார்கண் மனத்துக்கோர் வித்துமானுய் மன்னுஞய் மன்னவர்க்கோ ரமுதமானுய் மறைநான்கு மானுயா றங்கமானுய் பொன்னுணுய் மணியானுய் போகமானுய்
பூமிமேற் புகழ்தக்க பொருளேயுன்னே யென்னுணு யென்னுணு யென்னினல்லால்
ஏழையே னென் சொல்லி யேத்துகேனே
6
7
9
 

பன்னிரு திருமுறைத் திரட்டு 6.
அத்தாவுன் னடியேனே யன்பாலார்த்தா
யருணுக்கிற் றீர்த்தநீ ராட்டிக்கொண்டாய் எத்தனையு மரியநீ யெளியையான
யெனேயாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயேஞயேன்
பிழைத்தன. க ளெத்தனையும் பொறுத்தாயன்றே இத்தனையு மெம்பரமோ வையவையோ
எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே. 20
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும்பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோலமாய நலம்பொல்லே ஞன்பொல்லேன் ஞானியல்லேன் நல்லாரோ டிசைந்திலே னடுவேநின்ற விலங்கல்லேன் விலங்கலா தொழிந்தேனல்லேன் வெறுப்பனவு மிகப்பெரிதும் பேசவல்லேன் இலம்பொல்லே னிரப்பதல்லா லியமாட்டேன்
என்செய்வான் ருேன்றினே னேழையேனே. 2
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து
தரணியொடு வானுளத் தருவரேனு மங்குவா ரவர் செல்வ மதிப்போமல்லோ
மாதேவர்க் கேகாந்த ரல்வராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலேயரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகி
லவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே. 22
சுந்தரமூர்த்தி நாயனுர் 7 - ம் திருமுறை, திருநின்றியூர். பண் - தக்கேசி. திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ்
சிலந்தி யார் செய்த செய்பணி கண்டு மருவு கோச்செங்க ணுன்றனக் களித்த
வார்த்தை கேட்டுநின் மலரடி யடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித் தெருவுத் தெற்றியு முற்றமும் பற்றித்
தெருட்டுத் தென்றிரு நின்றியூ ரானே. 23

Page 33
62
சைவத் திருநெறிப்
7- ம் திருமுறை. திருநள்ளாறு. பண் - தக்கேசி.
பூவில்வா சகத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புன லனல் வெளியைச் சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக் காவி யங்கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட நாவி லூறு நள் ளாறனை யமுதை
நாயி னேன்மறந் தென்னினைக் கேனே.
24
திருத்தொண்டத் தொகை 7- ம் திருமுறை. பண் - கொல்லிக் கெளவாணம். கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன் மடல்சூழ்ந்த தார் நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணை தன் னடியார்கு மடியேன் புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வா டி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்துணைக்கு மடியேன் அடல் சூழ்ந்த வேன ம்பி கோட்புலிக்கு மடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
25
மாணிக்கவாசக சுவாமிகள்
திரு வாசகம்
8 - ம் திருமுறை. திருவேசறவு. நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம வெனப் பெற்றேன் தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானே வந் தென துள்ளம் புகுந்தடி யேற் கருள் செய்தான் ஊனாரு முயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே.
திருக்கோவையார்
8 - ம் திருமுறை. ஒராக மிரண்டெழி லாயொளிர்வோன்றில்லை யொண்ணுதலங் கராகம் பயின்றமிழ் தம் பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின் பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணைத்த இராகங்கண் டால் வள்ள லேயில்லை யேயெம் ரெண்ணுவதே.

பன்னிரு திருமுறைத் திரட்டு
63
திருவிசைப்பா 9-ம் திருமுறை. தஞ்சை இராசராசேச்சரம். பண் - பஞ்சமம்.
உலகெலாந் தொழவந் தெழுகதிர்ப் பரிதி
யொன்று நூ றாயிர கோடி யலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சேர்
வங்ஙனே வழகிதோ வரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் டிங்க ளிலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
யிராசரா சேச்சரத் திவர்க்கே.
28
திருப்பல்லாண்டு 9 - ம் திருமுறை.
கோயில்.
பண் - பஞ்சமம். குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி
யெங்குங் குழாம் பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிரு வா ரூரின் மழவிடை யாற்கு வழிவழி யாளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடியெம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
29
திருமந்திரம்
10 - ம் திருமுறை. சரிதாதி நான்குத் தருஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்த மாறும் பொருளான நந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
30
சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை
11- ம் திருமுறை. இயலிசை நாடக மாயெழு வேலைக ளாய்வழுவாப் புயலியல் விண் ணெடு மண் முழு தாய்ப்பொழு தாகி நின்ற மயிலியன் மாமறைக் காடர்வெண் காடர்வண் டில்லமல் கு கயெலியல் கண்ணிபங் காரன்பர் சித்தத் தடங் குவரே. 31

Page 34
64
சைவத் திருநெறிப் திருத்தொண்டர்
பெரியபுராணம்
12-ம் திருமுறை
வாசத் திருமஞ் சனம்பள்ளித்
தாமஞ் சாந்த மணி தூபம் தேசிற் பெருகுஞ் செழுந்தீப
முதலா யினவுந் திருவமுது மீசற் கேற்ப பரிசினா
லஞ்ச்சித் தருள வெந்நாளும் பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர்
பொற்பார் சிலம்பி னொலியளித்தார்.
32
திருச்சிற்றம்பலம்
கலாசாலை வகுப்பு - 2
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
தே வாரம்
1- ம் திருமுறை.
திருக்கழுமலம், திருத்தாளச்சதி. பண் - வியாழக் குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பந்தத்தால் வந்தெதப்பால் பயின்றுநின்ற வும்பரப்
பாலேசேர்வா யேனோர்காண் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந் திப்பச் சிலம்பின் மங்கை தன்னோடுஞ்
சேர்வார் நாணா aள் கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் அ ந்தித்தே யிந்தப்பார் சனங்கணி என்று தங் கணாம்
றாமே காணா வாழ்வாரத் தகவு செய்த வன திடங் கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தன க்
காடார் பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.

பன்னிரு திருமுறைத் திரட்டு
65
1- ம் திருமுறை திருத்தருமபுரம். பண் - யாழ்முரி
மாதர் மடப்பிடியு - மட - வண்ணமு மன்னதோர்
நடை யுடை மலை மக டுணையென மகிழ்வர் பூத வினப்ப ை-நின் - றிசை - பாடவு மா டுவ
ரவர் படர் சடை நெடு - முடியதோர் புனலர் வேதமோ டேழிசைபா - டுவ - ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு - துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங் - கும் - லர்ச்சிறை வண்டறை
யெழிழ் பொழில் குயில்பயில் - தருமபுரம் பதியே.
1- ம் திருமுறை - திருவீழி மிழலை. திருவிராகம், பண் - நட்டபாடை. சின்ன மலி கரியுரி செய்சிவ னுறைதரு திருமிழ லையைமிகு தனமனர் சிர புர நகரிறை தமிழ்விர கன துரை யொருபதும் மன மகிழ் வொடுபயில் பவ ரெழின் மலர்மகள் கலைமகள் சயமக ளினமலி புகழ்மக ளிசைதர விருநில னிடையினி தமர்வரே.
2 - ம் திருமுறை. திருக்கேதாரம்.பண் - செவ்வழி. தொண்ட ரஞ்சுங்களி றும்மடக் கிச்சுரும் பார் மலர் இண்டை கட்டிழிெ பாடுசெய்யுமிட மென்பரால் வண்டு பாட மயி லாலமான் கன்று துள் ளவ்வரிக் கெண்டை பாயச்சுனை நீலமொட்டலருங் கேதாரமே.
3 - ம் திருமுறை. திருப்பனந்தாள். பண் - பஞ்சமம். கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலோர் வெண்மழுவாள் பெண்புணா கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான் வீண் பொலி மாம திசேர் தரு செஞ்சடை வே தியனூர் தண் பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சுரமே. 5
3 - ம் திருமுறை. திருநெல்வேலி.
பண் - சாதாரி. மருந்தவை மந்திர மறுமை நன்
னெறியவை மற்று மெல்லா மருந்துயர் கெடுமவர் நாமமே
சிந்தை செய் நன்நெஞ்சமே பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன்
சொரி தரத் துன்றுபைம்பூஞ் செருந்திசெம் பொன்மலர் திருநெல்
வேலியுறை செல்வர் தாமே.

Page 35
5ே
சைவத் திருநெறிப்
3 - ம் திருமுறை. திருவாலவாய்.திருவியமகம். ஆல நீழலு கந்ததி ருக்கையே
யான பாடலு கந்த தி ருக்கையே பாலி னேர்மொழி யாலொரு பங்கனே
பாத மோதலர் சேர்புர பங்கனே கோல நீறணி மேதகு பூதனே
கோதி லார் மன மேவிய பூதனே யால நஞ்சமு துண்டக ளத்தனே
யால வாயுறை யண்டர்க ளத்தனே.
3 - ம் திருமுறை. திருக்கோணமாமலை.பண் - புறநீர்மை.
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு
நிமலர்நீ றணி திரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
திருநாவுக்கரசு நாயனார் 7 - ம் திருமுறை. திருவாரூர்ப் பழமொழி, பண் - காந்தாரம்..
மெய்யெல்லாம் வெண் ணீறு சண்ணித்த
மேனியான் றாடொழாதே யுய்யலா மென் றெண்ணி யுறிதூக்கி
யுழிதந்தென் னுள்ளம்விட்டுக் கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ
மயிலாலு மா ரூரரைக் கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வனேனே.
திருநேரிசை
4 - ம் திருமுறை. திருக்குறுக்கை. தழைத்ததோ ராத்தி யின்கீழ்த் தாவர மணலாற் கூப்பி யழைத்தங்கே யாவின் பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே. 10

பன்னிரு திருமுறைத் திரட்டு
67
திருவிருத்தம்
4- ம் திருமுறை. கோயில். செய்ஞ்ஞ்ன்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞ்ஞன் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஜின்ற வாடல்கண்டாற் பின்னைக் கண் கொண்டு
[காண்ப தென்னே. 11
திருக்குறுந்தொகை 5- ம் திருமுறை. திருச்சிராப்பள்ளி. தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப் பேய னேனையு மாண்டபெருந்தகை தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாய னா ரென நம்வினை நாசமே.
12
திருத்தாண்டகம்
6 - ம் திருமுறை. திருப்புகலூர். எண்ணுகே னென்சொல்லி யெண்ணுகேனோ
வெம் பெருமான் றிருவடியே யெண்ணினல்லாற் கண்..4 லேன் மற்றோர் களைகணில்லேன்
கழலடி யே கைதொழுது காணினல்லா லொண்ணுளே யொன்பது வாசல்வைத்தா
யொக்க வடைக்கும்போ துணரமாட்டேன் புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே .
13
அங்கமே பூண்டா யனலாடினா
யாதிரையா யானிழலா யானேனூர்ந்தாய் பங்கமொன் றில்லாத படர்சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர்வேண்டச் சமுத்திரத்து நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே யுன்னடிக்கே போதுகின்றேன் றிருப்புகலூர் மேவிய புண்ணியனே:
14

Page 36
68
சைவத் திருநெறிப்
பையரவக் கச்சையாய் பால்வெண்ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணாரின் சொன் மைவிரவு கண்ணாளைப் பாகங்கொண்டாய்
மான்மறிகை யேந்தினாய். வஞ்சக்கள் வ ரைவரையு மென்மேற் றர வறுத்தா
யவர் வேண்டுங் காரியமிங் காவதில்லைப்
காவ தில்லப்பா பொய்யுரையா துன்ன டிக்கே போதுகின் றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
15
தெருளாதார் மூவெயிலுந் தீயில்வேகச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற் றதேவே மருளாதார் தம்மனத்தில் வாட்டந்தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணி தீர்ப்பாய் வானோர்க்கென்றும் அருளாகி யாதியாய் வேதமாகி
பலர்மேலா னீர்மேலா னாய்ந்துங்காணாப் பொருளாவா யுன்ன டிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே .
16
நீரேறு செஞ்சடைமே னிலாவெண்டிங்க
ரீங்காமல் வைத்துகந்த நீதியானே பாரேறு படுதலையிற் பலிகொள்வானே
பண்டனங்கற் க ய்ந்தானே பாவ நாசா காரேறு முகிலனை ய க ண்டத்தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப்போர்த்த போரேறே யுன்ன டிக்கே போ துகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
விரிசடையாய் வேதியனே வேதகீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச்சூராய் திரிபுரங்க ளெரிசெய்த தேவதேவே
திருவாரூர் திருமூலட் டானமேயாய் மருவினியார் மன த்து ளாய் மாகாளத்தாய்
வலஞ்சுழியாய் மா மறைக்காட் டெந்தாயென்றும் புரிசடையா யுன்ன டிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவி ப புண்ணியனே.
18

69
பன்னிரு திருமுறைத் திரட்டு தேவார்ந்த தேவனைத் தேவரெல்லாந்
திருவடிமே மலரிட்டுத் தேடி நின்று நாவார்ந்த மறைப் டி நட்டமாடி
நான் முகனு மிந்திரனு மாலும்போற்றக் கா வார்ந்த பொழிற்சோலைக் காணப்பேற்றாய்
கழுக்குன் றத் துச்சியாய் கடவுளே நின் பூவார்ந்த பொன்னடிக்கே போ துகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
10
நெய்யாடி நின்மலனே நீலகண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதியானே மையாடு கண்மடவாள் பாகத்தானே
மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய் கொய்யாடு கூவிளங் கொன்றைமாலை
கொண்டடியே னானிட்டுக் கூறிநின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் -
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
2 (
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைத்திலங்கு வெண்மழுவாள் கையிலேந்தித் தன்னனை யுந் தண்மதியும் பாம்பு நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மையானே யன்ன நடை. மடவாள் பாகத்தானே
யக்காரம் பூண்டானே யாதியானே பொன்னங் கழலடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
ஒருவனை யு மல்லா துணராதுள்ள
முணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற விருவரையு மூவரையு மென்மேலேவி
யில்லாத தாவறுத்தாய்க் கில்லேனேலக் கருவரைசூழ் காண விலங்கைவேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரை யா யுன் னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
(அவரைகு தாவறு காமேவே அன்ற
22

Page 37
70 சைவத் திருநேறிப்
சுந்தரமூர்த்தி நாயஞர்
7 - ம் திருமுறை. திருவாரூர். பண் - செந்துருத்தி.
மீழா வடிமை யுமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போ லுள்ளே கனன்று முகத்தான் மிகவாடி யாளா யிருக்கு மடியார் தங்க ளல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போ தீரே. 23
திருத்தொண்டத் தொகை
7 - ம் திருமுறை. பண் - கொல்லிக் கெளரவாணம்
பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன் அப்பாலு படிச்சார்ந்த வடியார்க்கு மடியே
ஞரூர ஞரூரி லம்மானுக் காளே. 24
மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
வரிவளையான் மானிக்கு நேசனுக்கு மடியேன் தென்னவனு யுலகாண்ட செங்கணுர்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனுர்க் கடியேன் என்னவனு மரணடியே யடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோன் அன்னவனு மாரூர னடிமைகேட் டுவப்பா
ராரூரி லம்மானுக் கன்பரா வாரே. 25
LDst Hoffgangs gram lfæsit
திருவாசகம்
8 - ம் திருமுறை. அச்சோப்பத்து.
முத்திநெறி யறியாத மூக்கரொடு முயல்வேனப் பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட வத்தனெனக் கருளியவா ருர்பெறுவா ரச்சோவே. 雳6
 

பன்னிரு திருமுறைத் திரட்டு
திருக்கோவையார்
8- ம் திருமுறை.
காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவார்க்கும் ஊதியமே, 27
திருவிசைப்பா
9-ம் திருமுறை. திருவாரூர். பண் - பஞ்சமம்
பத்தியா யுணர்வோ ரருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா விருக்குத் தேவர்கா விரிவர்தந்
திருவுரு விருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமா யுலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமா யதற்கோர் வித்துமா யாரூ ராதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே. 魯8
திருப்பல்லாண்டு
9 - ம் திருமுறை. கோயில், பண் - பஞ்சமம்
ஆரார் வந்தா ரமரர் குழாத்தி லணியுடை யாதிரைநாள் நாரா யணனெடு நான்முக னங்கி யிரவியு மிந்திரனுந் தேரார் வீதியிற் றேவர் குழாங்க டிசையனத்து நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியு மாடியும் பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
10 - ம் திருமுறை. மாலை விளக்கு மதியமுஞ் ஞாயிறும் சால விளக்குந் தனிச்சுட ரண்னலுண் ஞானம் விளக்கிய நாதனென் னுள் புகுந் தூனை விளக்கி யுடனிருந் தானே. 30

Page 38
72
சைவத் திருநெறிப்
II - ம் திருமுறை.
சிவபெரு மான் திரு விரட்டை மணிமாலை
அங்கை மறித்தவ ராலவி யுண்ணுமவ் வானவர்கள் தங்கை மறித்தறி யார்தொழு தே நிற்பர் தாழ்சடையின் கங்கை மறி த்தண வப்பண மாசுணக் கங்கணத்தின் செங்கை மறித்திர விற்சிவ னா டுந் திருநட்டமே, 31
திருத்தொண்டர் பெரியபுராணம்
12 - ம் திருமுறை. மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி உறவாதி தனை யுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி இறவாத வானந்த மெனுந் திருமஞ் சனமாட்டி அறவாணர்க் கன் பென்னு மமுதமைத்தர்ச் சனை செய்வார்.
திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் ஏறுமயி லேறிவிளை யாடுமுக
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக கூறுமடி யார்கள் வினை தீர்க்குமுக
குன் றுருவ வேல் வாங்கி நின்றமுக மாறுபடு சூரனை வ தைத்தமுக
வள்ளியைம ணம்புணர வந்தமுக ஆறுமுக மான பொரு ணீயருளல்
ஆதியரு ணாசலம் மர்ந்த
மொன்றே மொன்றே மொன்றே மொன்றே மொன்றே மொன்றே வேண்டும் பெருமாளே. 1
இசைந்த ஏறுங் கரியுரீ போர்வையு
இலங்கு நூ லும் புலியத ளாடையு அசைந்த தோடுந் திங்களு மாலையு
அணிந்த ஈசன் பரிவுட னருளிய உசந்த சூரன் கிளையுடன் வேரற
உகந்த பாசக் கயிறொடு தூதர்கள் அசந்த போதென் றுயர்கெட மாமயில்
அமைந்த வேலும் புயமிசை மேவிய
மெழில்நீறும் மழுமானும் முடிமீதே குரு நாதா முனிவோனே
நலியாதே வரவேணும் பெருமாளே

73
1ெ ம்
பன்னிரு திருமுறைத் திரட்டு இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு
முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும்
வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென
மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை 4டி தொழ
வருவாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள்
மணவாளா தெரிந்த வேதஞ் செந்தமிழ் தெரிதரு
புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய
பெருமாளே. 3
சுவாமிமலை
குமரேசா
மண வாளா
மருகோனே
பாதி மதிகதி போது மணி சடை
நாத னருளிய பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய காது மொருவிழி காக மு றவருள்
மாய னதுதிரு கால னெனையணு காம லுன திரு
காலில் வழிபட ஆதி யயனொடு தேவர் சுரகுல
காளும் வகைதரு ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி சூர னுடலற வாரி சுவறிட
வேவ விடவல
அருள்வாயே
சிறைமீளா
மிளையோனே
லுறைவோனே
பெருமாளே. 4
திருவேரகம் த் சரணகம லாலயத்தை யரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம்வைக்க
அறியாத சடசட மூடமட்டி பவவினையி லேசனித்த
தமியன்மிடி யால்மயக்க
முறுவேனோ கருணைபுரி யா திருப்ப தென குறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர்பெற்ற
குமரோனே கடகமய மீதிரத்த மணியணிபொன் மாலை செச்சை
க மழுமண மார்கடப்ப
மணிவோனே 10

Page 39
74. திருப்புகள்
தருணமிதை யாமிகுத்த கனமதுறு நீள் சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெரு வாழ்வு தகைமைசிவ ஞானமுத்தி பரகதி நீகொடுத்து
தவிபுரிய வேணுநெய்த்த வடிவேலா அருணதள பாதபத்ம மநுதினமு மே துதிக்க
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா வதிசய மனேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிரு வேரகத்தின் முருகோனே
மலடி வயிற்று மகன்போ லேயொரு
புதைய லெடுத்த தனம்போ லேயொளிர் வயிரம் பிடித்த களம்போ லேயிள முலைமானுர் வலிய வனத்த சுகம்போ லேகதி
ரொளிவிடு ரத்ந வளம்போ லேபரி மளமிகு புட்ப வனம்போ லேசுர நதிபோலே அலைகடல் பெற்றிடு பெண்போ லேவரு
புலவர் தமக்கிரு கண்போ லேகரை யருகி லடுத்த சலம்போ லேயுள gypst Gupti அமுது புசித்த ரசம்போ லே திரை
கடன்டீடை விட்ட சலம்போ லேதின மதிசய முத்தமி ழன்பா லோதநி னருடாராய் கலக லெனச்சொல் சிலம்பா சீர்பெறு
மலைமகள் பெற்ற குழந் தாய் மாமத கரிமுக லுக்கொரு தம்பி கானவர் கடிமலர் மொய்த்த சுரும்பே ஞானிகண்
மனது ருசித்த கரும்பே வானவர் கவலை தணித்தரு ளன்பே மாயவன் மருகோனே குலிசி மகட்கொரு நண்பா வேழிசை
யளிகழ் சுவைத்த கடம்பா வாழ்தரு குரைகட லுக்கொரு சம்பா னுய் வரு வடிவேலா கொடிய பிணிக்கு மருந்தே தாள்பணி
யமரர்தமக்கு விருந்தேதோகை கொள் குருகு நடத்து துரங்கா வேரக முருகோனே.
6
 

பன்னிரு திருமுறைத் திரட்டு
திருப்பழனிமலே
கருவினினுரு வாகிவந்து வயதளவி லேவளர்ந்து
கலைகள் பல வேதெரிந்து மத னுலே கரியகுழன் மாதர்தங்க ளடிசுவடு மார் புதைந்து
கவலைபெரி தாகிநொந்து மிகவாடி அரகரசி வாயவென்று தினமுநினை யாமனின்று
அறுசமய நீதியொன்று மறியாமல் அசன மிடு வார்கடங்கள் மனைகள் தலை வாசனின்று
அனுதினமு நாணமின்றி யழிவேளுே உரகபட மேல்வளர்ந்த பெரியதொரு மாளரங்கர்
உலகளவு மான் மகிழ்ந்த மருகோனே உபயகுல தீபவங்க விருதுகவி ராஜசிங்க
முறைபுகலி யூரிலன்று வருவோனே பரவை மனே மீதிலன்று ஒருபொழுது தூதுசென்ற
பரமனரு ளால் வளர்ந்த குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீளவென்று
பழனிமலே மீதில் நின்ற பெருமாளே.
விநாயகமாலே
சரவண சாதாநமோநம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோநம அபிராம தருணக தீரா நமோ நம நிருபமல் வீரா நமோ நம
சமதள வூரா நமோ நம சகதீச பரமசொ ரூபா நமோநம சுரர் பதி பூபா நமோ நம
பரிமள நீபா நமோ நம பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோ நம
பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் இரவியு மாகாச பூமியும் விரவிய துரளேற வானவ
ரெவர்களு மீடேற வேள் கடல் முறையோவென் றிடர்பட மா மேரு பூதர மிடிபட வேதானி சாசர
ரிகல் கெட மாவே கநீடயில் விடுவோனே மரகத வாகா ரவாயனு மிரணிய வாகா ரவேதனும்
வசுவெனு மாகார வீசனு மடிபேன
மயிலுறை வாழ்வேவி நாயக மலையுறை வேலாம கீதா
வனசர ராதார மாகிய பெருமாளே.
75
&

Page 40
76 திருப்புகழ்
கதிர்காமல்
திருமகளு லாவு மிருபுயமு ரrரி
திருமருக் நாமப் பெருமாள் காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரஅதம பூரப் பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள் காண் அருவரைகள் நீறு படவசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள் காண் அரவு பிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண் இருவினையி லாத திருவினை விடாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலகுசிலே வேடர் கொடியதி பாரா
இருதனவி நோதப் பெருமாளே. 8
இறவா மற் பிறமால் எனையாள் சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனே சொற் குமரேசா கறையானேக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே 10
 

லிங்காஷ்டகம்
-in( ':(.*>--
பிரஹ்மமுராரி ஸ"ரார்சிதலிங்கம்
நிர்மல பாஸித சோபிதலிங்கம்
ஜன்மஜதுக்ேக வினுஸ்கலிங்கம் !
தத் ப்ரணமாமி ஸ்தாசிவலிங்கம் 1
தேவ முனி ப்ரவரார்சிதலிங்கம் !
காமதாஹ கருணுகரலிங்கம்
ராவணதர்ப வினுஸனலிங்கம்
தத் ப்ரன மாமி ஸ்தாசிவலிங்கம் 1
ஸர்வ ஸ் சிகந்த் தஸ் சலேபிதலிங்கம்
புத்தி விவர்த்தன காரணலிங்கம் !
வித்த ஸாராஸாசர வந்திதலிங்கம் 1
தத் ப்ரன மாமி ஸ்தாசிவலிங்கம் 1
ஹைம மஹா மணி பூஷித லிங்கம்
மணிபதிஹார ஸ சஸோபிதலிங்கம் தக்ஷஸ7யஜ்ஞ வினுஸனலிங்கம்
தத் ப்ரணமாமி ஸ்தாசிவலிங்கம்
குங்கும சந்தன லேபிதலிங்கம் !
பங்கஜஹார ஸ்ஸோபிதலிங்கம் !
ஸஞ்சிதபாப வினுஸனலிங்கம் !
தத் ப்ரணமாமி ஸ்தாசிவலிங்கம் !
தேவகனர்சித ஸேவிதலிங்கம் !
பக்தியா வாவஜ பாவிதலிங்கம் !
தினகரகோடி ப்ரபாகரலிங்கம்
தத் ப்ரண மாமி ஸ்தாசிவலிங்கம்
அஷ்டதளோ பரிவேஷ்டி தலிங்கம் ! ஸர்வஸ்முதப்பவ காரணலிங்கம்
அஷ்டதரித்ர வினுளனலிங்கம் !
தத் ப்ரணமாமி ஸதாசிவலிங்கம் 1

Page 41
8.
லிங்காஷ்டகம்
ஸ"ரகுருவரகண பூஜிதலிங்கம்
ஸ"சரவணகுளி மார்சிதலிங்கம்
பரதர பரமாத்மகலிங்கம்
தத் ப்ரணமாமி ஸ்தாசிவலிங்கம் !
லிங்காஷ்டக மிதம் புண்யம் !
ய3 படேச் சிவ ஸன்னிதெள
சிவலோக மவாப்னுேதி
சிவேன ஸஹ மோததே
 


Page 42
புத்தக
கோளறு பதிகம் வருஷப் பெயர் : விளக்கம் அரிஷ்ட நவநீதம் கனவு நூல் சணி துதி சரஸ்வதி தோத்திர மஞ் நித்திய கரும விதி இலோதக தருப்பண வி மாரியம்மன் தாலாட்டு நடராஜப் பத்து ஜாதக சந்திரிகை விளக் திருவெம்பாவை திருப்பல் திருத்தொண்டர் திருவந்த சைவவினாவிடை (முதலா பிள்ளையார் கதை நல்வழி (உரையுடன்) கந்தர் ஷஷ்டி கவசம் ஆசௌசதீபிகை சமஸ்கிருத முதலாம் பு. சமஸ்கிருத இரண்டால் சித்திரபுத்திர நாயனார் கக சோதிடத் திறவுகோல் சர்சோதிமாலை நவக்கிரக மஹாமந்திரம் விதானமாலை ஜாதக பாஸ்கரன் பரகிதம்
(தனிப்பிரதிக்கு தப்
சோதிடவிலா நம். 46, பெரியகடை,
யாழ்ப்பாணம்.

விளம்பரம்
தேதி
கச் சுருக்கம் எளியெழுச்சி தாதி (உரையுடன்) அகம் புத்தகம்)
இ-00 இ-80 ந-00 6-00 5-90 5-00 6-00 6-0ர் இ-00 5-60 5-00 1-50 16-00 10.90 20.00 30-00 15-00 20-00 20-00. 20.00 35-00 50-00 30-00 30-00. 40-00 75-00 75.00
ஐதகம்
புத்தகம்
ாற்செலவு ரூபா 10-00). -ச புத்தகசாலை
- கே. கே. எஸ். வீதி,
கொக்குவில்.