கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2014.03

Page 1
Religious Journal of A
 

یہی ۔ |bl
S-INDU OL
juli - 18 as Li — 03
மாமன்ற ஆன்மீக இதழ் Ceylon Hindu Congress

Page 2


Page 3
வெ...
சிவமயப்
தீபம் - 18) இந்து
விஜய வருடம் பங்குனித் திங்கள் ;
RRRRRRRRRRRRRRRRR86
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் நிரைகழல் அரவம் சிலம்பொலி யலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே!
திருவாசகம் ஆமாறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் கோமான் நின்திருக் கோயில் துாகேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே!
திருவிசைப்பா கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மாகடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரவென் கண்குளிர்ந் தனவே!
திருப்பல்லாண்டு தாதையைத் தாளற வீசிய
சண்டிக்கிவ் அண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணக்கப் பொற்
கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணி முடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசு வைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே!
திருப்புராணம் அண்ணலே யெனையாண்டு கொண்டருளிய அமுதே விண்ணிலே மறைந்தருள் புரிவேத நாயகனே கண்ணினால் திருக்கையிலை யிலிருந்த நின்கோலம் நண்ணிநான் தொழநயந் தருள்புரி யெனப்பணித்தார்!
திருச்சிற்றம்பலம்
இந்து ஒளி

பொதுசன நூலகம்
sழ்ப்பாணம்,
ஒளி
சுடர் - 03
மூன்றாம் நாள் (17.03.2014)
RRRRRRRRRA8888888888888
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே!
பஞ்ச ஈஸ்வர தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக் கோணேஸ்வர திருத்தலத்தின் சிறப்பை அறியாதவர்கள் இல்லை. பாடல் பெற்ற பெருமைமிக்க இத்திருத்தலத்தை வழிபாடு செய்தால் பல நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். புராதன திருக்கோயிலாகிய இத்தலம் எப்போது தோற்றம் பெற்றது என்று எவருக்கும் தெரியாது. இலங்கை வேந்தன் இராவணன் முதல் பல மாமன்னர்கள் காலத்தில் புகழோடு விளங்கிய இத்தலம் போர்த்துக்கேயரின் வருகையோடு முற்றாக அழிந்தது. இத் திருக் கோயிலை அழிக்க முற்பட்ட வேளையில் படைத் தளபதியாக இருந்தவன் கொன்ஸ்ரைடன் என்பவனாவான். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த இந்தக் கோயிலை உடைக்க மனமில்லாத வேளையிலும் உடைத்தெறிய வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்வந்தான். அவனது உள்ளத்தில் ஏற்பட்ட கலையுணர்வு காரணமாக பெரிய கடதாசி யொன்றில் கோணேஸ்வரக் கோயிலின் மாதிரி அமைப்பை தன்
கைவண்ணத்தால் வரைந்து வைத்துவிட்டு இடித்துவிட்டான்.
தொடர்ச்சி மறுபக்கம்
திருக்கோணேஸ்வர ஆலய மகோற்சவ சிறப்பிதழ்
இலங்கையில் பாடல் பெற்ற தலம் என்ற பெருமைக்குரிய, குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாதுமை அம்பாள் சமேத கோணேஸ்ரப் பெருமான் திருக்கோயிலின் மகோற்சவப் பெருவிழாவையொட்டிய சிறப்பிதழாக "இந்து ஒளி' யை வெளியிடுவதில் மாமன்றம் பெருமகிழ்ச்சியடைகிறது.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 4
SSrSSLSLSSLSLSSLS SSSSSSSSSSSSS
燃 இப்போதும் காணப்படுவதாக பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளன ஒப்பற்ற பெருங்கோயில் இடிக்கப்பட்ட வேளையில் எதிரியாக இ படையெடுத்தவன் உள்ளத்தில்கூட அழகிய கோயில் பற்றி * உணர்வு உணர்ச்சிவசமாக இருந்தது என்பது எம் இதயத்ை * தொடுகிறது.
கோணேஸ்வரப் பெருமான் கோயில் தமிழ்வேந்தர் காலத்தி இவ்வாறு செழிப்புற்று விளங்கியது என்பதை திருமுறைக மட்டுமன்றி இத்தகைய வரலாறுகளும் ஞாபகமூட்டுகின்றன.
கோணேஸ்வரப்பெருமானின் ஆதிக்கோயில்கடல்கொண்ட என்ற சரித்திரம் பலராலும் கூறப்பட்டு வருவது உண்மையே அதற்கு ஆதாரமாக திருகோணமலை இயற்கைத் துறைமுகத்துக் இ அருகே கடலின் அடியில் ஆய்வில் ஈடுபட்ட பலர் பிரமாண்டமான கட்டிடங்கள் இருப்பதை எடுத்துரைத்துள்ளனர். தற்போ வெளியே காணப்படும் கோணேஸ்வரர் கோயிலைவிட கடலுக்கு மறைந்திருக்கும் ஆதிகோணேஸ்வரர் கோயில் மிகப்பெரிய என ஆய்வாளர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.இயற்கையின் * சீற்றத்தால் ஆதிகோணேஸ்வரர் கடலுக்கு அடியில் அமை, R கொண்டுவிட்டார்.இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவ நடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாட அனர்த்தத்தின் போது திருகோணமலை கடல் அலை எதிர்வளமா இ எழுந்து சென்றது.திருகோணமலையின் மலைப்பகுதியி: நின்ற கடற்படையினர் இதனைக் கண்ணுற்றனர்.கடல் அ6ை எழுந்து சென்றபோது அவ்விடத்தில் மிகப்பெரிய கட்டிடங்க6ை * தாம் கண்டதாக பத்திரிகைகள் ஊடாக தமது அநுபவங்க6ை s கூறியிருந்தனர்.
சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் பற்றி * ஏக்கச் சூழலில் கோணேஸ்வரர் கோயில் கடலுக்குள் தெரிந் * கதை பெரிதாகப் பேசப்படவில்லை.
கோணேஸ்வரர் கோயில் திருப்பணியில் குளக்கோட்( * மன்னன் ஈடுபட்டிருந்தான் என்பதற்கு சான்றாக ஒரு கல்வெட்( கந்தளாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட் 8 டன் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் மறைக்கப்பட்டு விட்டன * கல்வெட்டில் "முன்னு குளக்கோட்டன் மூட்டு திருப்பணி என் வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுத்துறை பேராசிரியர்கை 激 ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
இலங்கைச் சரித்திரத்தில் மிக முக்கிய இடமாகக் கருதப்படுL 燃 திருகோணமலை சைவத்தமிழர்களின் புராதன நகரL * என்பதில் ஐயமில்லை. அந்நியர்கள் ஆட்சி முதல் இன்றுவை * திருகோணமலை வரலாறுகளை அழிப்பதும் பதிப்பதும் தொட
கதையாகவே உள்ளது.
3. திருகோணமலையிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் இப்போது அவல நிலையில் இருப்பதை அறியாதவர்கள் இல்லை. திருகோணமலை மாவட் * மக்கள் பிதுர்க்கடன் நிறைவேற்றுவதற்குரிய இராவணன் கால முதல் போற்றப்பட்டுவரும் கன்னியா வெந்நீர் ஊற்று சூழ6 * அபகரிக்கப்பட்டு வருகிறது. வெந்நீர் ஊற்றுக்கு அருகில் பலருக்
பசியாற்றிய சண்முகானந்த மடம் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது இ என் செய்வோம்? கோணேஸ்வரப் பெருமான் என்றோ ஒரு
விடிவுதருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போமாக!
ISSN: 2012 - 96.45
 

சிவனடியே சிந்திக்கும் சிவனடியார் பதம் வாழ்க பவமது நீங்க மேலாம் பரனருள் வேண்டித் தவமது புரிந்து மற்றும் தரணியிலுள்ளோர் எல்லாம் சிவநெறி வழியே நின்று சீருடன் நீடுவாழ்க!
அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடு
ஆசிரியர் குழு :
ஒரு பிரதியின் விலை ரூபா 50.00 வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 300.00
வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 15
915, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு-2, இலங்கை,
இணையத்தளம் : http:/WWW. hinduCongress. Ik மின்னஞ்சல் : hinduCongress(Ogmail.com தொலைபேசி 012434990, தொலைநகல் 012344720
Editorial Board
Annual Subscription (Inland) RS. 300.00
Annual Subscription (Foreign) U. S. $ 15
9115, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka.
இந்து ஒளி
விஜய வருடம் பங்குனி 17. O32O14.
திரு. கந்தையா நீலகண்டன் சைவஞானபானு கலாநிதி ஆறு. திருமுருகன் கலாநிதி முத்தையா கதிர்காமநாதன் சிவபூந் ம. பாலகைலாசநாத சர்மா திரு. த. மனோகரன் திரு. அ. கனகசூரியர்
(தபாற் செலவு தனி)
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H. C. கட்டிடம்
யாழ் பணிமனை 21/17, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
- Issue of
ALL CEYLON HINDU CONGRESS
Pankumi 17.03.2014
Mr. Kandiah Neelakan dan Dr. Aru. Thirumurugan Dr. Muthiah Kathirgamanathan Sivasri M. Balakaila Sanatha Sarma Mr. D. Manoharan Mr. A. Kanagasooriar
Price : RS. 50.00
(Excluding Postage)
(including Postage)
ALL CEYLON HINDU CONGRESS A.C.H.C. Bldg
Jaffna Office : 211/17, Temple Road, Nallur, Jaffna.
Website: http://www.hinducongress. Ik E-Mail : hinduCongressCDgmail.Com Telephone No.: 011 2434990, Fax No.: 011 2344720
Views expressed in the articles in Hindu Oli
are those of the contributors. الصر
Next issue
SITHIRAI – VAIKKASI
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 5
ங்ெகள் திருநாட்டு சரித்திரத்தில் திருக் ாணேஸ்வரம் மிகவும் தொன்மை வாய்ந்த ருக்கோயிலாகும். திருக்கோயிலின் மேன்மையை அனைவரும் அறிய வேண்டும் ஈழத்தில் உள்ள சிவாலயங்கள் பற்றிய அறிவு எம்மவர்களுக்கு குறைவாக இருப்பதால் இந்திய தல யாத்திரைக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் எமது தாய்நாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் ய்ந்த திருக்கோயில்களை தரிசிக்காமல் இன்னும் ாழ்கிறார்கள் ஒரு காலத்தில் இந்தியாவில் ள்ளவர்கள் இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வர லங்களை தேடி வந்து வழிபாடு செய்தமை ற்றி நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈழத்து
சவர்கள் அனைவரும் தவறாது பஞ்ச ஸ்வர தலங்களில் இன்று உள்ள ான்கு ஈஸ்வரங்களையும் மதித்துப் போற்ற வேண்டும். 'இராவணன் மேலது நீறு" என்று திருமுறையில் லங்கை வேந்தனின் திருநீற்றின் காலம் இன்று பெருமையாக பேசப்படுகின்றது. இலங்கை மக்கள் சிவவாழ்வு வாழ்ந்ததை தவஞானி ான திருமூலர் திருமந்திரத்தில் ஞாபகமூட்டினார். ஈழநாட்டை சிவபூமி என்று விளித்ததன் பொருளை நாம்
சரித்திரப் பிரசித்தி பெற்ற ஈஸ்வரங் களை பாதுகாத்துப் பேணவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
ஈழத்து ஈஸ்வரங்களின் திருப்பணியில் அக்கறை கொள்ள வேண்டும் குறிப்பாக திருக்கோணேஸ்வர
 

கதைகளை சொல்லிக்கொண்டிருந்தால் ஆவது ஒன்றும் இல்லை. முயற்சியில் நாம் இறங்கவேண்டும் சைவ அன்பர்கள் திருக்கோணேஸ்வரப் பெருமானின் ஆலய முன்னேற்றத்திலும், ஆலயம்சார் அறப்பணிகளிலு ஈடுபாடு கொள்ள வேண்டும் பல புதிய கோயில்கள் இக்காலத்தில் எழுச்சி பெறுகின்றது. எனினும் எம் மூதாதையர் பேணிய ஆதிக் கோயில்களை பாதுகாத்தல் அவசியம். இந்தியத் தல யாத்திரையில் அக்கறை கொள்ளும் எம்மவர்கள் திருக்கோணேஸ்வர கோயிலையும் ஏனைய புராதன ஈஸ்வரங்களையும் தரிசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த சைவ நிறுவனங்கள் முன்வர வேண்டும் பிற மத வழிபாட்டு தலங்களும் அதனைச் சார்ந்த மதத் தலைவர்களும் தத்தம் கிராம மக்களை தமது சமயம் சார்ந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரைக்காக அழைத்துச் செல்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அதுபோல் கிராமம் தோறும் உள்ள இந்து ஆலயங்களும் அதன் குருமாரும் அறங்காவலரும் அக்கிராமத்தில் வாழும் வயதான வசதியற்ற மக்களை இந்த பஞ்ச ஈஸ்வரங்களுக்கு யாத்திரையாக அழைத்து செல்வது ஒரு பெரிய புண்ணிய காரியமாகும். ஆறுமுக நாவலர் கூறிய சைவ பஞ்ச நித்திய கரும விதியில் திருத்தல யாத்திரை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். இந்த திருத்தல யாத்திரை பாரம்பரியத்தை நாம் மறவாது பாதுகாப்பதுடன் அடுத்த தலைமுறையினரும் யாத்திரை பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் செயற்படுவது மிகவும் அவசியமாகும் 畿 瑟
எம் பெருமான் எல்லோருக்கும் நல்வழி காட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 6
1963ல் கும்பாபிஷேகம் நிறைவெய்தியபின் சங்காபிஷேகத்தின் போது
ேெழநாட்டில் பண்டைக்காலந் தொடக்கம் பல சிவஸ்தலங் களிருந்து வருகின்றன. அவற்றுள் திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் இரண்டும் ஈழநாட்டின் இருகண்கள் போல உலக இந்துக்களின் கவனத்திலிருந்து வருகின்றன திருக்கோணேஸ்வரம் தெட்சண கயிலாயம் என்று போற்றப்பட்டு வருகின்றது. தெட்சணகயிலாய புராணத்தில் கூறப்படுகின்ற வரலாறுகளிலிருந்து இதன் உண்மை புலப்படுகின்றது.
கோணேசர் கோவில் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புக்களையுடைய சிவஸ்தலம். இலங்கையில் வாழ்ந்துவரும் ஆதிச்சைவக் குடிமக்களின் பாரம்பரியமான வழிபாட்டுத்தலம். பலநூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே உலகின் பலபாகங்களிலும் வாழ்ந்துவரும் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புனிதத் தலமாகத் திருக்கோணேஸ்வரம் இருந்துவருகின்றது திருக்கோணேஸ்வரத்திலுள்ள இறைவன் பெயர்-கோணேஸ்வரர் இறைவி பெயர் - மாதுமையம்பாள். தீர்த்தம் - பாபநாசதீர்த்தம் தலவிருட்சம் - கல்லால், மூர்த்தி, தலம், தீர்த்த விசேடங்களைக் கொண்டது கோணேஸ்வரம்.
கிறிஸ்துவுக்கு முன் ஆறாயிரம் ஆண்டளவில் இலங்கையை இராவணன் ஆண்ட வரலாறு இராமாயண காவியத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இராவணன் வழிபட்ட தலம் திருக்கோணேஸ்வரம் என்ற வரலாறு புராண, இதிகாசங்களிலும் தேவாரங்களிலும் பேசப்படுகின்றன. இராவணன் தனது தாயாரின் வழிபாட்டிற்காக லிங்கத்தை பெறுவதற்கு இங்கு தவம் செய்தானென்றும், தெட்சண கைலாயபதியாகிய கோணேசப் பெருமான் அவனுடைய தவத்திற்கிரங்கிக் காட்சிகொடுக்காததால் அகங்காரங்கொண்ட இராவணன் தென்கயிலையை வெட்டிப் பிளந்தானென்ற வரலாற்றுக்கு எடுத்துக் காட்டாக கோணேசர் கோவிலுக்குப் பக்கத்திலேயே "இராவணன் வெட்டு”என்றமலைப்பிளவுகாணப்படுகின்றது."இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் என்ற தேவாரப் பாடல் இதனை உறுதிப்படுகின்றது. “எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்"என்றுஞானசம்பந்தர் அருளிச்செய்த ஸ்தலத் தேவாரமும் இந்த வரலாற்றை உறுதிப்படுத்துகின்றது. இராவணன் தனது தாயாருக்கு அந்திமக் கிரியைகள் செய்வதற்காக உண்டாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்றுக்கள் ஏழும் திருக்கோணேஸ்வரத்திலிருந்து ஏழு கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதைக் காணலாம். இந்த வெந்நீரூற்றுக்களை இந்துக்கள் புனிததீர்த்தமாகக் கருதி அந்திமக் கிரியைகள் செய்வதற்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
சிறப்பு வாய்ந்த இந்தச் சிவஸ்தலத்திலிருந்த கோணேசர் கோவிலை கி.பி. 1624 ஆம் ஆண்டு போத்துக் சீசர்
இந்து ஒளி
 

Fணேஸ்வர 6gr60SKgpi
ர் இ. வடிவேல்)
* ܠ ܐ ܐ
1963 கும்பாபிஷேகத்தின் போது
இடித்தழித்து அந்தக் கற்கோவிலிலிருந்த கற்களால் “பிறடறிக் கோட்டையைக்” கட்டியிருக்கின்றார்கள். கோட்டைவாசலில் இரட்டை மீனிலச்சனையுடன் “முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை’ என்று தொடங்கும் பாடல் பொறிக்கப்பட்ட கற்தூண்கள் இன்றும் காணப்படுகின்றன. கோவிற் தூண்கள் பல கோட்டையின் உட்புறத்தில் வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. சிற்ப, சித்திரங்கள் பொறிக்கப்பட்ட கோவில்வாயிற் படிக்கற்கள் முதலியனவற்றைப் பயன்படுத்திக் கோணேசர் கோவிலின் மேற்குப் பக்கத்தில் படகுகளை அணைக்கப் பயன்படுத்தும் மேடையைப் போத்துக்கீசர் கட்டியிருந்தார்கள். கோட்டைச் சுவரைப்பிரித்து ஆராய்ந்தால் கோணேசர் கோவில் வரலாற்றுச் செல்வங்கள் கிடைக்கும். கோணேசர் கோவிலை இடித்தழித்த போர்த்துக்கீசத் தளபதியாகிய கொன்ஸ்ரன்டைன்டிசா என்பவன் போத்துக்கல் அரசனுக்கனுப்பிய அறிக்கையொன்று லிஸ்பன் நகரத்திலுள்ள 'அஜுடா” நூல் நிலையத்திலிருக்கின்றது. அந்த அறிக்கையில் (51 ஆம் பக்கம் VI-40) மனுராசா அல்லது
மாணிக்கராசா என்னும் மன்னன் இலங்கையை ஆண்டானென்றும், அவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேசர் கோவிலைக் கட்டினானென்றும் கூறப்பட்டிருக்கின்றது.
இலங்கையை அரசாண்ட போர்த்துக்கீசத் தளபதிகளின் பதிவேடுகளில் திருக்கோணேஸ்வரத்தை அழித்த கொன்ஸ்ரைன் டைன்டிசா வரைந்த படங்களும், கோவிலின் நீள அகல எல்லைகளும், குறிப்புகளும் காணப்படுகின்றன. அவனால் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டிருகின்றது. கோவில் அமைந்த நிலத்தின் நீளம் 600 பாகம், அகலம் 80 பாகம் என்றும், அது ஒடுங்கி ஒடுங்கிச்சென்று 30 பாகமாக அமைந்திருந்த தென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கூற்றின்படி தற்போது ஆலயம் அமைந்திருக்கும் கோட்டைப்பகுதி முழுவதும் ஆலயப் புனித பிரதேசமாயிருந்தது என்பதை அறியலாம். எனவே இற்றைக்கு நாலு நூற்றாண்டுக்கு முன் இப்பொழுது பிறடறிக்கோட்டை அமைந்திருக்கும் நிலப்பரப்பு முழுவதும் கோணேசர் கோவிலுக் குரியதாயிருந்ததென்பதைப் போர்த்துகீசரின் பதிவேடுகள் உறுதிப்படுத்துகின்றன.
கலாநிதி போல் ஈ. பீரிஸ் என்பவர் எழுதிய இலங்கை என்னும் நூலின் இரண்டாம் தொகுதி 168ஆம் பக்கத்தில் கூறப்படுவதாவது: கி.பி.1624 - ஆம் ஆண்டில் கோடை காலத்தில் (சித்திரை மாதம்) “டீசார்’ என்பவன் கோணேசர்கோவிலை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டான். கோணேசர்மலை பட்டணத்தோடு தொடர்புபட்டுக் கடலுக்குள் நீண்டு கிடக்கின்றது. அப்பகுதியில் மூன்று கோவில்கள் இருந்தன. ஒன்று மலையடிவாரத்திலும், அடுத்தது மலையின் நடுப்பகுதியிலுமிருந்தது. கடல்மட்டத்திலிருந்து 400 அடி உயரமான
4. திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 7
மலையுச்சியில்தான் மிகப்பிரபல்யமான மூன்றாவது கோவில் இருந்தது. இங்கிருந்த கோவிலை அழித்து முக்கோணவடிவமான கோட்டையைக் கட்டினார்கள்.
போர்த்துக்கீசச் சரித்திர நூலாசிரியராகிய டீ குவைறோஸ் பாதிரியார் எழுதிய நூலின் இரண்டாம் பாகம் 236 ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது. " கிழக்கின் ரோமாபுரியாக இவ்வாலயம் விளங்குகின்றது. பூரிஜெகந்நாத் ஆலயத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் போய்த் தரிசனம் செய்து வரும் யாத்திரிகர்களிலும் பார்க்க மிக அதிகமான யாத்திரிகர்கள் இவ்வாலயத்தைத் தரிசித்து வருகின்றார்கள். திருகோணமலைத் துறைமுகத்தின் தரைப்பகுதியிலிருந்தும் கடலுக்குள் நீண்டிருக்கும் மலையின்மேல் இலங்கை மன்னர்கள் மூன்று ஆலயங்களைக் கட்டியிருந்தார்கள். அவற்றில் இரண்டு கோவில்கள் மலையின் இரண்டு அந்தங்களிலும், மற்றது இடைநடுவிலும் கட்டப்பட்டிருந்தது. கடலினுள் நீண்டிருக்கும் மலைப்பகுதியின் மிக உயரத்திலிருந்த ஆலயமே இந்தியநாட்டு இந்துக்களாலும் மிகமுக்கியத்துவங் கொடுத்துப் போற்றி வணங்கப்பட்டு வந்த ஆலயமாகும்.
கி.பி. 436 ஆம் ஆண்டு மனுநீதிகண்ட சோழமன்னனின் பரம்பரையில் வந்த வரராம தேவனின் மகனாகிய குளக்கோட்டுமன்னன் சோழநாட்டிலிருந்து திருக்கோணமலைக்கு வந்து கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தானென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. குளக் கோட்டுமன்னன் செய்த மாபெருந்திருப்பணிகளாகியகுளமும், கோட்டமும்(கோவில்) எடுத்த சிறப்பினால் அவனுடைய இயற்பெயர் மறைந்து “குளக்கோட்டன்” என்ற சிறப்புப்பெயரே நிலைத்து விட்டது.
குளக்கோட்டுமன்னன் கோணேசர் கோவிலில் புனருத் தாரணத் திருப்பணிகள் செய்து, கோவிலைப் பரிபாலனம் செய்வதற்காக மருங்கூரிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் குடிமக்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினான். கோவிலைத் தாபரிப்பதற்கு நிரந்தர வருவாயை ஏற்படுத்துவதற்காக 2700 அவனம் நெல்விதைப்புத் தறையை உண்டாக்கினான். இந்த விளைநிலத்தை நீர்ப்பாய்ச்சுவதற்காக அல்லைக்குளம், வெண்டரசன்குளம், கந்தளாய்க் குளங்களைக் கட்டுவித்தான். இம்மாபெருந் திட்டத்தைத் தர்மநெறிதவறாமல் பரிபாலிப்பதற்காக கனகசுந்தரப் பெருமான்,தனியுண்ணாப் பூபால வன்னிமைகளாகிய முகாமைகளை நியமித்தான். கோவிற்பூசைகளைச் சிறப்பாக நடத்துவதற்கு வேதநாயக முதன்மை, சைவநாயக முதன்மை என்ற குருமாரை நியமித்தான். கோவிற் தொழும்பாளர்களை நியமித்து அவரவர்களுக்குரிய கடைமைகளையும் கொடுத்துமானியங்களும் வழங்கினான். இந்த விபரங்கள் யாவும் கோணேசர்கல்வெட்டில் கூறப்பட்டிருக்கிறது.
ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோணேஸ்வரத்திற்குத் தேவாரத்திருப்பதிகம் பாடியருளினார். நிரைகழலரவம் என்ற தேவாரத்தை முதலாகவுடைய பத்துப் பாடல்கள் அவரால் பாடப் பட்டிருக்கின்றன.
திருநெய்த்தானம் என்ற திருத்தலத்தைத் திருநாவுக்கரசர் பாடும்போது "தக்காரடியார்க்கு” என்ற திருத்தாண்டகத்தில் தெக்காரும் மாகோணத்தானே” என்று திருகோணேஸ்வரத்தை நினைத்து பாடியருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய “நிறைகாட்டானே நெஞ்சத்தானே” என்ற ஊர்த்
இந்து ஒளி
لئے
6

தாகைத் திருப் பதிகத்தில் மறைக்காட்டனே திருமாந்துறை ாய்மா கோணத்தானே” என்று திருக் கோணேஸ்வரத்தை னைத்து பாடியுள்ளார். ட் டண த் துப் பிள்  ைள யார் ாடியருளிய திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் “முக்கோணம் தாடர்கடுக்கை மலையன்வாழ் திருவாலங் காடு ஏகம்பம் பாழ்த்துமினே’ என்று திருக் காணேஸ்வரத்தை முக்கோணம்
ான்று வைத்துப் பாடியுள்ளார். முன்று கோணமாயமைந்த மலைகளையுடைய காரணத்தால் இத்தலம் திரிகோணமலை எனவும் வழங்கி வருகின்றது. திரிகோணமலை அந்தாதி என்ற நூலை திரு. சி. ஆறுமுகப்புலவர் இத்தலத்திற்குப் பாடியுள்ளார். தெட்சிண கயிலாய புராணம், திருக்கோணாசல புராணம், தெட்சணகயிலாய மான்மியம், திருகோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு என்பன இத்தலத்துக்குரிய பழைய நூல்கள். பிற்காலத்தில் இத்தலத்தைப் ற்றிய ஆய்வுநூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. பெரியபுராணம் ாடியருளிய சேக்கிழார் சுவாமிகள்,
'ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் " என்ற பாடலில் மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடி’
என்று திருக்கோணேஸ்வரத் தலத்தைப் பாடி நினைவுறுத்து கின்றார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி ாதசுவாமிகள் “விலைக்குமேனியில் அணிக்கோவை மேகலை’ ான்று தொடங்குந் திருப்புகழிலே.
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோணமலைத் தலத்தாறு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் - வருவோனே"
என்று திருக்கோணேஸ் வரத்தை நினைந்துருகிப் ாடியுள்ளார். குருநமச்சிவாய தேசிகர் அருளிய நமச்சிவாய ாலையில் “கோணமாமலையில் வாழும் கோதிலா ஆதியேநீ ஆணிலைப் பெண்ணுமில்லை அத்தனே நமச்சிவாய' என்று காணேஸ்வரத்தைப் பாடியுள்ளார்.
சேர் எமேசன் ரெனற் என்பவர் எழுதிய இலங்கைச் சரித்திரத்தில் கி.பி. 1639 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் திருக்கோணமலையை கைப்பற்றிக் கோணேசர் காவிலில் மிகுதியாகவுள்ள கற்களையும் தூண்களையும் இடித்து ஆலயத்தின் ஏனைய பொருட்களையுமெடுத்துக் காட்டைகட்டப் பயன்படுத்தி னார்கள். இங்குள்ள சில
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 8
இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவ்வா இவர்கள் கொள்ளையடித்து ஆலயத்தைச் சிதைத் து பொருட்களைச் சூறையாடியபோதிலும் இந்துக்கள் இவர்களுக் ஒளித்து மறைந்து இந்த இடத்தில் தங்கள் வணக்கத்தை செலுத்தி வழிபட்டு வந்தார்கள்.”
போர்த்துக்கீசர் கோணேசர் கோவிலை இடித்து அழித் காலத்தில் ஆலயத்திலிருந்த குருமாரும் பக்தர்களு ஆலய விக்கிரகங்கள் அன்னியருடைய கையிலகப்படாம எடுத்துச் சென்று நிலத்தை யகழ்ந்து அவற்றினுள்ளும் கிணறு, குளங்களிலும் புதைத்து மறைத்து வைத்திருந்தார்கள் அவற்றில் பிள்ளையார், கோணேசர், மாதுமையம்பாள், போ சக்தி, சந்திரசேகரர், அன்னம் என்பன இறைவனுடை திருவருட்செயலால் 1950ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன அதன் பின்னர் தற்போதிருக்கும் புதிய ஆலயம் கட்டப்பட்( இம் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பெற்று 1963 ஆம் ஆண்( புனராவர்த்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 25-1-8 இல் மேலும் பலதிருப்பணிகள் செய்யப் பெற்று புனருத்தாரண மகாகும்பாபிஷேகம் நடை பெற்றிருக்கின்றது. போர்த்துகீச இடித்தழித்த ஆலயத்திலிருந்த சில விக்கிரகங்களில் சிதைந் பகுதிகள் மலையடிவாரத்திற் கடலினுள் கிடக்கின்றன. அவற்றி ஊனப்பட்ட லிங்கம், பூரீ நாராயண மூர்த்தி, மகாலெட்சுமி கோஷ்டத்திலுள்ள சிதைந்த பகுதிகள், சிலாசாசனச் சிதைவுகள் என்பன ஆலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆங்கிலேயராட்சிக்காலத்தில் கி.பி.1890 ஆம் ஆண்டு மத்தியமாகாண அரசாங்க அதிபராயிருந்த ஹென்றி டபிள்யூ கேவ் என்பவர் எழுதிய இலங்கை என்னும் சரித்திர நூலில் திருக்கோணேஸ்வரத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றா "திருக்கோணமலையில் கடலுக்குள் நீண்டிருக்குங் குன்று மிகப் பழமைவாய்ந்ததும், மனத்தைக் கவரக்கூடிய வரலாற்று சம்பவங்களைக் கொண்டதுமாகும். குறிப்பிட்ட குன்று கடலினுள்ளிலிருந்து எழுந்து 400 அடி உயரத்தில் அழகு நிமிர்ந்து நிற்கின்றது. இந்துக்களின் வரலாற்றுச் செல்வங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. புத்தர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இந்துக்கள் இதை புனித இடமாகப் போற்றிவந்துள்ளார்கள். தங்களைப் பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருசாரார் (ஆரியர்) தென்னிந்தியக் கலை சிற்பங்களைக்கொண்டதாக விளங்குகின்ற தூபி, கோபுரட் என்பவற்றையுடையதாக ஆலயங்களைக் கட்டியிருந்தார்கள் இவ்வாலயம் ஆயிரங்கால் மண்டபத்தையுங் கொண்டிருந்தது போர்த்துக்கீசர் இக்கோவிலை இடித்தழித்தபின் அந்த இடL வெற்றிடமாகக் காட்சியளித்தது. இதனைப் பார்த்தால் யாருட் வருத்தப்படாமலிருக்க முடியாது. ஒரு சிறு காரணமுமில்லாமல் இவ்வாலயம் அழிக்கப்பட்டுவிட்டது. எனினும் இந்துக்கள் அந்த வெற்றிடத்தைச் சிவவழிபாட்டுத் தலமாக மதித்து வழிபட்டுவருகின்றார்கள். தெய்வ நிந்தனைக்குரியதான செயலை பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் செய்த போதிலும் இன்னமும் அந்த இடம் புனிதமும் மேன்மைக்குரிய வழிபாட்டுத் தலமாகவுமிருந்து வருகின்றது.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர்களாகிய அன்னியராட்சிக் காலத்தில் தற்போதுள்ள பிறடறிக்கோட்டை அவர்கள் வசமிருந்ததால் இந்துக்களின் மத சுதந் திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் மறுக்கப்பட்டு வந்தன. பிரித்தானிய ஆட்சியாளர்கள் திருச்
இந்து ஒளி

கோணேஸ்வரத்தின் தொன்மையையும், தெய்வீகச் சிறப்பையு முணர்ந்து இந்துக்களுக்கு மதசுதந்திரத்தையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் வழங்கியிருந்தார்கள். திருக்கோணேஸ்வரத்தில் அன்னியர் செய்த அனர்த்தங்களுக்கும், அட்டூழியங்களுக்குமுரிய பிரதிபலனை அனுபவித்து விட்டார்கள். மதவழிபாடு, அரசியற் சூதாட்டங்களுக்கும் பொருட்சூறைகளுக்கும் அப்பாற்பட்டது. யாராயிருந்தாலும், எந்த வழிபாட்டுத்தலமாயிருந்தாலும் புனித ஆலயங்களுக்கு ஊனம் விளைவிப்பவர்கள் இன்னலை அனுபவித்தே தீரவேண்டும். இரண்டாவது உலகமகாயுத்தத்தில் திருக்கோணமலையின் மீது ஜப்பானியர் குண்டுகளை அள்ளி வீசினார்கள். கோணேசர்மலையில் நிறுவப்பட்டிருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகளுக்கு இலக்குவைத்து வீசப்பட்ட குண்டுகளில் ஒன்றேனும் கோணேசர்மலையில் விழவில்லையென்பது தெய்வீக அற்புதமாகும்.
கடலினடிலில் ஆராய்ச்சிசெய்த சேர் ஆதர் சி கிளாக், மைக் வில்சன், ரொட்னி ஜொங்க்லஸ் என்பவர்கள் மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலினடியில் அமிழ்ந்திருப்பதாகக் கண்டறிந்தார்கள். பிரமாண்டமான மணி, விளக்குகள், தூண்கள் கோவிற்தளங்கள் என்பன கடலினடியிலிருப்பதாகப் பத்திரிகையில் பிரசுரித்தார்கள். இந்தக்கோவில் கடல்கோளினாலழிந்த கோவிலாயிருக்கலாம். குளக்கோட்டு மன்னன் திருப்பணிசெய்த கோணேசர் கோவில் இருந்த காலத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் கங்கைவேலி சிவன் கோவில், திருமங்கலாய் சிவன்கோவில், அகஸ்தியர் ஸ்தாபனம், கந்தளாய் சிவன்கோவில், கட்டளைப் பிள்ளையார் கோவில் என்பனவும் சிறப்புற்று விளங்கின. தற்போது கோணேஸ்வரத்தைச் சூழ்ந்து பூரீ பத்திரகாளியம்பாள் கோவில், ஆலடிப் பிள்ளையார்கோயில், வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில், முத்துக்குமாரசுவாமி கோவில், விஸ்வநாதசுவாமி சிவன்கோவில், வீரகத்திப் பிள்ளையார்கோவில், மாரியம்மன் கோவில், பூரீ கிருஷ்ணன் கோவில், சமாதுப்பிள்ளையார் கோவில், சனீஸ்வரன் கோவில், கும்பத்துமால் கருமாரியம்மன் கோவில், நடேசர் கோவில் முதலிய பல ஆலயங்கள் நிறைந்து திருக்கோணமலை தெய்வத் திருவருட் சிறப்போடு விளங்குகின்றது.
ஆதியந்தமில்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் இந்துக்களின் புனிததலம் திருக்கோணேஸ்வரம். இலங்கைவாழ் இந்துக்களாலும், சிறப்பாகத் திருக்கோணமலைச் சைவப்பெருமக்களாலும் புனராவர்த்தனத் திருப்பணிகள் செய்து அமைக்கப்பட்டகோணேசர்கோவிலை இப்போதுதரிசிக்கும்பாக்கியம் பெற்றுள்ளோம். கருவறையில் காசியிலிருந்து கொண்டுவரப்பெற்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றிருக்கின்றது. நிலத்திலிருந்து கிடைத்த மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமானும் ஏனைய பரிவார மூர்த்திகளும் ஸ்தாபிக்கப்பட்டு குளக்கோட்டு மன்னனுடைய காலத்தில் நடைபெற்று வந்த மகோற்சவங்களும், பாபநாசத் தீர்த்தோற்சவமும் தெப்பத்திருவிழாக்களும், சிவராத்திரியையடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் நகர்வலமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இத்தலத்தில் நடைபெற்ற அற்புதங்களை தலபுராணங்கள் வாயிலாக அறியலாம். திருகோணமலை மாவட்டம் கோணேசப் பெருமானுடைய திருவருளாட்சிக்குட்பட்டது. அதனால் திருகோணமலை மக்களின் வாழ்க்கையில் இந்துசமயப் பண்பாடு, பழக்க வழக்கம், கலை, கலாசாரம் என்பன பின்னிப் பிணைந்துகிடப்பதைக் காண்கிறோம்.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 9
கோணேசர் ஆலய அமைவின் அட்டவனை
1. கருவறை - கோணேசலிங்கம் 2. மாதுமை அம்பாள்
3. நடேசர்
4. நவக்கிரகங்கள் 5. தேவசபை - எழுந்தருளி
6. வைரவர்
7. சூரியன்
8. நாகதம்பிரான்
9. சந்திரன்
10. கொடி ஸ்தம்பம்
11. பலிபீடம் - நந்தி
12. சேக்கிழார் 13. சமயகுரவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் 14. திருமுறைகள்
15. நிருத்த கணபதி
16. தெட்சணாமூர்த்தி
17. பூரீ மகா கணபதி
18. லிங்கோற்பவர்
19. GNIJLOLOT
20. துர்க்காம்பிகை
21. பூரீ சுப்பிரமணியர்
22. சண்டேஸ்வரர் 23. ஆகாயலிங்கம்- மலைப்பூசை நடைபெறும் இடம் 24. ராஜகோபுரம்
25. அம்பாள் கோபுரம்
26. விமானங்கள்
27. இராவணன்வெட்டு 28. ஆதிலிங்கம் - இலட்சுமி, நாராயணர்
மூர்ததிகளின் விளக்கம்
கருவறை - கோணேசலிங்கம்
சிவலிங்கத் திருமேனி, வேதாந்த, சித்தாந்த தத்துவங் களெல்லாம் விளக்கமுறுவதற்கு இடமா யிருக்கும் திருவுருவம். சிவஸ்தலங்களில் மூலவராக அமர்ந்திருப்பது சிவலிங்கம். கோணேஸ்வரத்தில் கருவறையிற் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சுயம்புலிங்கம். இதனைத் தலப்பெயர்கொண்டுகோணலிங்கம் என்று வழிபட்டு வருகின்றார்கள். சிவம் - கடவுள், லிங்கம் அடையாளம். சிவலிங்கம் - கடவுளைக் குறிக்கும் அடையாளம்.
‘சி’-நாதவடிவான சிவம் அது சிவலிங்கத்தின் மேலேயிருக்கும் தண்டுபோல நீண்டிருக்கும் பகுதி. 'வ'விந்துவடிவமான சக்தி, அது கீழேயமைந்துள்ள பீடம், அதனை ஆவுடையார் என்பர். அது (சக்தி மயமானது) ஆவுடையாரின் மேற்புறத்தில் கோமுகைபோல் ஒரு பகுதி நீண்டிருக்கும். லிங்கம் சகல அண்டசராசரங்களும் தோன்றிநின்று அனைத்தும் ஒடுங்குவதற்கு நிலைக்களமாயிருப்பது. சிவலிங்க அமைப்பில் சுயம்புலிங்கம், கிரியாலிங்கம் என இருவகைகளுண்டு. தானே தோன்றியது, சுயம்புலிங்கம். கருவிகளால் செய்யப்பட்டது
இந்து ஒளி

கிரியா லிங்கம். காரணகாரியங்களுக்கேற்பச் சிவலிங்கம் பல பெயர்களைப் பெறுகின்றது. பலராலும் வழிபடப்படுவது பரார்த்தலிங்கம். ஒருவர் ஆத்மார்த்தமாக வைத்து வழிபடுவது ஆத்மலிங்கம்.
கட்புலனாகாத அருவத் திருமேனிக்கும், கட்புலனாகும் உருவத் திருமேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, குணம், குறி கடந்த சிவபெருமானை ஒர் அடையாளமாகிய குறியின்கண்வைத்து வழிபடுவதற்குரிய வழிபாட்டு வடிவமாக அமைவது சிவலிங்கம். சிவலிங்கம் அருவுருவத் திருமேனி என்பது இதன் பொருள். அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்றும் இறைவனுடைய திருமேனிகள். அருவம் என்பது உருவமில்லாதது (சிவம், சக்தி, நாதம், விந்து). கை, கால். முகத்துடன் உருவம் கொள்வது உருவத் திருமேனி எனப்படும் (மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன்). சிவலிங்கம் காண்பதற்கும், தீண்டுவதற்குமுரிய உருவப்பிழம்பாக இருப்பதால் உருவமாகவும், கை, கால், முகம் இல்லாமையால் அருவமாகவும், ஒருசேரத் தோன்றுவதால் அருவுருவமெனப்படும். சிவலிங்கத்தைச் சதாசிவம் என்பார்கள். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுள், அருவத்தன்மை தீயின்கண் மிகுத்துக் காணப்படுகின்றது. தீ காண்பதற்கு உருவமாகத் தெரிகின்றது. அதேநேரத்தில் கையாற் பிடிக்கமுடியாத அருவமாகவும் தெரிகின்றது. தீயானது, இறைவனுடைய அருவுருவத் திருமேனியை ஒத்திருக்கின்றது ஆகவே அருவுருவத் திருமேனியாக விளங்கும் சிவலிங்கத்தைத் தழற்பிழப்பு என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் கூறியுள்ளார்.
ருநீ மாதுமையம்பாள்
சிவஸ்தலங்களில் அம்பாளுக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக்கும். இங்கு அம்பாளின் கருவறையில் மாதுமையின் சிலாவிக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு கையில் ஜெபமாலையும், மறுகையில் நீலோற்பல மலரும், மற்றிரு கைகளும் அபயம், வரதமாகச் சதுர்ப்புஜங்களோடு மாதுமையம்பாள் எழுந்தருளியிருக்கிறார். அம்பாளுக்குரிய எழுந்தருளிய விக்கிரகம் தேவசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. திருவடிகளில் சரணமடையும்படி காட்டுவது வரதகரம், சரணடைந்தோரை அருள்பாலித்துக் காப்பது அபயகரம்.
அக்கினி சுவாலைவிட்டு எரியும்போது, அக்கினி சிவப்பு நிறமாகவும், அதன் கொழுந்தில் நீலவண்ணமும் காணப்படுவது போல சிவபெருமான் செம்மேனி எம்மா னாகவும், சக்தி நீலவண்ணத்தாளாகவும் இருப்பதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. நீலி என்று அம்பாளுக்கு ஒரு திருநாமமும் உண்டு. அக்கினியில் சூடு பிரிக்கமுடியாமலிருப்பது போல சிவபெருமான் கருணைவடிவான சக்தியுடன் பிரிப்பின்றி இரண்டறக் கலந்திருக்கின்றார். அந்தச் சக்தியானது பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி என்று காரியவேறுபாட்டினால் பல பெயர்களையும், பல வடிவங்களையும் கொள்ளுகின்றாள் என்று சைவாகமங்களும், தோத்திரங்களும் கூறுகின்றன. அண்டங்கள் அனைத்தும் சிவசக்திமயமாய் இருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதும் சக்தியின் சொரூபமாகும். பஞ்சகிருத்தியங்களும் பரா சக்தியின் அருளாலேயே
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 10
நடைபெறுகின்றன. அறக்கருணையினாலும் மறக்கருணையினாலும் ஆன்மாக்களை ஆண்டு அருள்புரியும் அன்னையை இத்தலத்தில் மாதுமையம்பாள் எனக்கொண்டு வழிபட்டு வருகின்றார்கள்.
இத்தலத்திற்குத் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் மாதுமையம்பாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
கடி தெனவந்த கரிதனையுரித்து அவ்வுரி
மேனிமேற் போர்ப்பார் பிடியன்ன நடையாள் பெய்வளைமடந்தை
பிறைநுதல வளொடு முடனாகிக்
கொள்ளமும் நித்திலம் சுமந்து குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே
பிடி என்பது பெண்யானை, அன்ன- என்பது உவமை உருபு. பெண்யானை போன்ற நடையினை உடையவள் மாதுமையம்பாள் என்று கூறுகின்றார். அன்னம்போன்ற நடையினை உடையவள் என்று பொருள்கொள்வது தேவாரத்தின் பொருளைத் திரிபுபடுத்துவதாகிவிடும். தெட்சணகயிலாய புராணம் மாதுமையம்பாளைப்பற்றி விரிவாகக் கூறுகின்றது.
நடேசர்
நடன ஈசர் நடேசர் எனப்படுகிறார். இது சிவமூர்த்தங் களிலொன்று. சிவாகமங்கள் விளக்கிக் கூறும் தத்துவங் களையெல்லாம் தனது திருமேனியிற் கொண்டுள்ள அற்புதத் திருவுருவம் நடேசர். இதற்குமேலான அர்த்தபுஷ்டியுள்ள அழகுத் திருவுருவத்தை உலகத்தில் காண்பது அரிது. இந்துசமய மெய்ஞான தத்துவங்களையும், மேலை நாட்டு விஞ்ஞானத் தத்துவங்களையும் ஆராயும் பேராசியர்கள் இந்தத் திருவுருவ அமைப்பை வியந்து பேராச்சரியமடைகின்றார்கள்.
வட இந்திய யாத்திரிகர்
திருக்கோணேஸ்வரத்தின் இயற்கையழகும், கே. கயிலாயத்தின் இயற்கை எழிலுக்கும் கயிலாசபதியின் பண்டைக்காலத்தில் வட இந்திய யாத்திரிகர்கள் இ வந்திருக்கிறார்கள். இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு ே பாதிரியாசிரியர் "பூரி ஜெகந்நாத்திற்கும் இராமேஸ்வர பார்க்க மிக அதிகமானோர், இந்த ஆலயத்தை தரிசி, கவனிக்கத்தக்கது.
வடநாட்டு யாத்திரிகர்களின் கவனத்தை கவரு5 ஆலயம் உலகிலுள்ள வழிபாட்டு தலங்களுள் ம நாகரிகமும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகமும் அழிந்துபோன லெமோறியா கண்டத்தின் எஞ்சிய இதற்குக் காரணமாகும்.
இந்து ஒளி

பஞ்ச கிருத்தியங்களையும், பஞ்சாட்சரங்களையும் தத்துவப் பேராசிரியர்கள் நடேசருடைய திருமேனியிலே காட்டுகிறார்கள்.
சூக்கும சூக்கும பஞ்சகிருத்தியம் பஞ்சாட்சரம் வலதுகையிலே துடி படைத்தல் சிகாரம் அபயத் திருக்கரம் காத்தல் வகாரம் அக்கினி ஏந்தியகை அழித்தல் LLJ35|Tyth ஊன்றிய திருவடி மறைத்தல் நகாரம் தூக்கிய திருவடி அருளல் LD55'TITLh
இந்தத்தத்துவங்களைக் கொண்டு ஆடும் ஆட்டம்ஞான நடனம் எனப்படும். இதனை ஞானியர்கள் ஞானத்தால் அறிந்து கொள்ளு வார்கள். ஆன்மாக்களை ஆட்கொள்ளும் வண்ணம் நடேசர் ஊன நடனமும் ஆடுகின்றார். இதனைத் தூலபஞ்சாக்கரத்தில் விளக்குவார்கள். தூலபஞ்சாக்கரம் - "நமசிவாய' திருவடியிலே, நகாரம், உதரம் - மகாரம், தோள் - சிகாரம், திருமுகம் - வகாரம், திருமுடி-யகாரம் என்று இவ்வாறு திருவடியிலிருந்து திருமுடிவரை
நீங்காத திருவாசி - ஓங்காரம். நடேசருடைய சக்தியாகிய சிவகாம சுந்தரியானவள் இடதுபக்கத்தே நின்று இந்த ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்கின்றார். இந்த ஆடலைக் கண்டு வழிபடுவர்களுக்குப் பிறப்பில்லை.
சிவாலயங்களில் வடக்கு முகமாயமைந்த தனிச் சந்நிதியிலே நடேசர் பிரதிஷ்டை செய்யப்படுவார். அவருக்கு வருடத்தில் ஆறு தினங்கள் மட்டுமே அபிசேகம் நடைபெறும். சித்திரைத் திருவோணம், ஆனி உத்தரம், ஆவணி, புரட்டாதி, மாசி பூர்வ சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என்பன அவை. இவற்றில் திருவாதிரை மிக விசேடமான நாள். பதஞ்சலி, வியாக்சிரபாதர் இருவரும் நடேசரின் ஆட்டத்தைக் கண்டு களித்து நிற்கின்றார்கள். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமய குரவர்கள் நால்வரும் நடேசரைப் பாடித் துதித்து முத்திபெற்றார்கள்.
ளின் தரிசனம் பெற்ற தலம்
ாணேஸ்வரப்பெருமானின் திருவருட் செயல்களும் திருக் ா திருவருட்செயலுக்கும் ஒப்பாக இருந்த காரணத்தினால் ந்த தெட்சண கயிலாயத்தை நோக்கி யாத்திரை செய்து பார்த்துக்கீச சரித்திர நூலாசிரியரான டி. குவைறோஸ் த்திற்கும் சென்று தரிசனம் செய்து வரும் யாத்திரிகளிலும் த்து வருகிறார்கள்.” என்று தமது நூலில் எழுதியிருப்பது
பதற்கு காரணமாக இருந்தது என்ன? திருக்கோணேசர் கவும் பழமையானது. அத்துடன் திருக்கோணமலை ) ஒரே காலத்தவை என்பதுடன், கடல்கோள்களால் தரைப் பகுதிகளில் இலங்கையும் ஒன்று என்பதுமே
பண்டிதர். இ. வடிவேல் (திருக்கோணேஸ்வரர் - தொன்மையும் வண்மையும்) (மாமன்ற கட்டிடப் பூர்த்தி சிறப்பு மலரிலிருந்து பெறப்பட்டது.
| 8 | திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 11
ரேணாடுரேனy 9ெ9769997 தோடு ரசு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகம்
000000000000000000000
பண் - புறநீர்மை திருச்சிற்றம்பலம்
1. நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
அளப்பரும் கனமணி வரன்றிக் குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும்
கோணமா மலை யமர்ந்தாரே
ப ரை : நிரைகழலரவம் - வலக்காலிலுள்ள நிரைத்த வீரக்கழலின் ஒலியும், சிலம்பொலி - இடக் காலிலுள்ள சிலம்பினது ஒலியும், அலம்பும்- ஒலிக்கின்ற, நிமலர் - குற்றமற்றவர், நீறணி திருமேனி - திருநீற்றினை உத்தூளனமாகப் பூசிய அழகிய உடம்பில், வரை கெழுமகள் - இமயமலை அரசன் மகளாகிய பார்வதியை, ஓர் பாகமாகப் புணர்ந்த வடிவினர் - இடப்பாகத்திற் சேர்த்த (அர்த்த நாரீசுர) திருவுருவினையுடையவர், கொடியணிவிடையர் - கொடியின்கண் அழகிய இடபத்தை எழுதியுயர்த்தவர், கரைகெழுசந்தும் - கரையிலே அலைகளாற் கொணர்ந்து சேர்க்கப்பட்ட சந்தன மரங்களையும், கார் அகிற் பிளவும் - கரிய அகிற் கட்டைகளின் துண்டுகளையும், அளப்பரும் கனமணி - அளவில்லாத மிகுதியான இரத்தினங்களையும், வரன்றி - வாரிக்கொண்டு, குரைகடல் ஓதம் – ஒலிக்கின்ற கடலினது அலையானது, நித்திலம் கொழிக்கும் - முத்துக்களைக் கரையிலே சேர்க்கின்ற, கோணமாமலை யமர்ந்தார் - திருகோணமலையில் எழுந்தருளியுள்ளார்.
கழலும் சிலம்பும் ஒலிக்கும் காலினை உடையவரும், உமாதேவியை இடப்பாகத்தே கொண்டவரும், இடபத்தை எழுதிய
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் தேவாரா இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து கோணேசப் பெருமானை நினைந்து அவர் அரு திருமுறையில் 123ஆவது பதிகமாய் அமைந்துள்ளது. 7ஆவது பாடல் கிடைக்கப் பெறவி அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயத்தின் பெருமையை, இயற்கையெழில் பொருந்திய அ அகிலத்திற்கு உணர்த்துகிறது இத்திருப்பதிகம். திருக்கோணேஸ்வரத்தின் அன்றைய உ தொன்மைக்கு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது இப்பதிகம்.
இந்து ஒளி
( 9 )

கொடியை உயர்த்தியவருமாகிய சிவபிரானார், சந்தனம், அகில், இரத்தினம், முத்து ஆகியவற்றை அலைகள் கரையிற் சேர்க்கும் கோணமாமலையில் அமர்ந்திருக்கின்றார்.
2. கடிதென வந்த கரிதனை உரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பார் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமு நித்திலம் சுமந்து குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலை யமர்ந்தாரே.
ப ரை : கடிதென வந்த கரிதனை உரித்து - விரைவா யெதிர்த்து வந்த கயமுகா சூரனென்னும் யானையின் தோலை உரித்து, அவ்வுரி மேனி மேற் போர்ப்பர் - அங்ஙனம் உரித்த தோலை உடம்பின்மேல் போர்ப்பவராகிய சிவபெருமான், பிடி அன நடையாள் - பிடியினையும் அன்னத்தினை ஒத்த நடையினை உடையவளும், பெய்வளை மடந்தை - கையிலிட்ட வளையலையுடைய பெண்ணானவளும், பிறைநுத லவளொடும் - பிறைபோலும் நெற்றியை உடையவளுமாகிய டமாதேவியோடும், உடனாகி - ஒரு பாகத்திற் சேர்ந்து பொருந்தி, கொடிது எனக் கதறும் - இது கொடிது என்பதுபோல ஓவெனப் பேரொலியைச் செய்து ஒலிக்கும், குரை கடல் சூழ்ந்து - ஒலிக்கின்ற கடலானது சூழ்ந்து, கொள்ளமும் நித்திலம் சுமந்து - சேற்றினையும் மத்தினையும் அலைகளாற்றாங்கி, குடிதனை நெருக்கி - கரையிலே பாழும் குடிமக்களை நெருக்கித் துன்பம் செய்வது போல் அணுகி, பருக்கமாய்த் தோன்றும் - அக் குடிகளுக்குப் பெருஞ் செல்வமாய்த் தான்றும், கோணமாமலை யமர்ந்தார் - திருக்கோணமலை "ன்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
யானைத் தோலைப் போர்ப்பவராகிய சிவன் பேரொலியோடு சற்றையும், முத்தினையும் கரையிலே ஒதுக்கி மக்களுக்குத் தீங்கு
கள் அனைத்தும் முதல் மூன்று திருமுறைகளில் வைக்கப்பட்டுள்ளன. தென் ரிய பதினொரு பாடல்களைக் கொண்ட திருக்கோணமலைத் திருப்பதிகம் 3ஆம் கலை. இப்பதிகத்தின் பண்: புறநீர்மை. கோணேசப் பெருமான் அன்பே சிவமாய் புேதமான சூழலை, திருகோணமலை மண் சார்ந்த வளத்தை பக்திநயத்தோடு ன்னத நிலையை மிக அழுத்தமாகப் பதிவு செய்ததன் மூலம் அதன் வரலாற்றுத்
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 12
செய்வது போல் பெருஞ் செல்வத்தைச் சேர்க்கும் கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் பிடியன்ன நடையாளும், வளையணிந்தவளும் பிறை நுதலாளுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தே கொண்டு திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
பிடியன என்பதற்குப் பிடியை ஒத்த எனவும் பொருள் கூறலாம் பிடி பெண்யானை.
3. பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார்
கணித்திளந்துவர் வாய்க் காரிகையாக
மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழல் நாகம்
தாங்கிய மேரு வெஞ்சிலையாக்
குணித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமாமலை யமர்ந்தாரே
ப ரை பணித்த இளம் திங்கள் - குளிர்ந்த இளம் பிறைச் சந்திரனையும், பைந்தலை நாகம் - பசுமையான தலையினையுடைய நாகத்தினையும், படர்சடை முடியிடை வைத்தார் - பரந்த சடையாலாகிய தமதுமுடியிலே தரித்தவரும், கனித்த இளம் துவர்வாய் - கனிபோன்ற இளமையோடு கூடிய சிவந்த வாயினையுடைய காரிகை பாகமாக முன் கலந்தவர் - உமாதேவியை ஒரு பாகத்தில் பொருந்தியவர், மதில்மேல் - திரிபுரங்களின் மேல், தனித்த பேர் உருவ விழிதழல் நாகம் - ஒப்பற்ற பெரிய அச்சத்தைத் தருகின்ற விழியினையுடைய ஆதிசேடன் என்னும் பாம்பினை, தாங்கிய மேரு - நாணாகப் பொருந்திய மேருமலையினை, வெஞ்சிலையாகக் குனித்ததோர் வில்லார்-வில்லாக வளைத்தவர் குரைகடல் சூழ்ந்த - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட, கோணமாமலையமர்ந்தாரே - கோணமாமலையில் அமர்ந்திருக்கின்றார்.
பிறையினையும் பாம்பையும் சடையிற் தரித்தவரும் உமாதேவியை இடப்பாகத்தே பொருந்தியவரும், திரிபுரத்தவரை அழிக்கும் பொருட்டுமேருமலையை வில்லாக வளைத்தவரும் ஆகிய சிவபெருமான் திருக்கோணமலையில் எழுந்தருளியுள்ளார்.
4. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர் தெளித்துமுன் அரற்றும் செழுங் கடற்றரளம்
செம்பொனு மிப்பியும் சுமந்து கொழித்து வன்திரைகள் கரையிடைச் சேர்க்கும்
கோணமாமலை யமர்ந்தாரே.
ப ரை பழித்து - (கங்கையினது பேராற்றலை) இகழ்ந்து இளங்கங்கை சடையிடை வைத்து - சிறு துளி யளவினதாக கங்கையைச் சடையிலே தரித்து, பாங்குடை மத னனை அழகுடைய மன்மதனை, பொடியா விழித்து - சாம்பராகும் வண்ண நெற்றிக் கண்ணாற் பார்த்து, அவன் தேவிவேண்ட - அவ6 மனைவியாகிய இரதி யென்பாள் பிரார்த்திக்க, முன்கொடுத் விமலனார் - முற்காலத்து ஒருநாள் அவளுக்கு மாத்திரம் மன்மத
இந்து ஒளி

உருவுடையவனாகும் வண்ணம் அருள் செய்த குற்றமற்றவர், கமலமார் பாதர் - தாமரை போலும் திருவடிகளையுடையவர், தெளித்து முன் அரற்றும் - உரப்புதலைப் போலப் பேரொலி செய்யும், செழுங் கடல் - வளமிக்க கடலானது, தரளம் - முத்தினையும் - செம்பொனும்-செம்பொன்னையும், இப்பியும் - சிப்பியையும், சுமந்து - அலைகளாற்றாங்கி, கொழித்து - வீசி, வன்திரைகள் - வலிய திரைகள், கரையிடைச் சேர்க்கும் - கரையிலே கொண்டு வந்து சேர்க்கின்ற, கோணமாமலையமர்ந்தாரே - கோணமாமலையில் அமர்ந்திருக்கிறார்.
கங்கையைச் சடையில் வைத்தவரும், மன்மதனை எரித்துப் பின் அருள் செய்தவருமாகிய சிவபிரானார் கடலானது அலைகளால் முத்து முதலியவற்றைக் கொண்டு வந்து கரையிற் சேர்க்கும் திருக்கோணமலையில் எழுந்தருளியுள்ளார்.
5. தாயினும் நல்ல தலைவரென்றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின்றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலாபால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் குழ்ந்த
கோணமாமலை யமர்ந்தாரே.
ப ரை தாயினும் நல்ல தலைவரென்று - பால் நினைந்து ஊட்டும் தாயினும் பார்க்க மிகவும் அன்புடைய நல்ல தலைவர் என்றுகருதி, அடியார் - அடியார்கள், தம்மடி போற்றிசைப்பார்கள் - தமது திருவடிகளைத் துதித்துப் புகழ்வார்கள், வாயினும் மனத்தும் மருவி நின்று - அவ்வடியார்களது சொல்லிலும் மனத்திலும் கலந்து நின்று, அகலா மாண்பினர் - அவர்களை விட்டு நீங்காப் பெருமையினை உடையவரும், காண்பல வேடர் - அன்பால் நினைப்பவர்கள் எவ்வெவ்வாறு நினைக்கின்றார்களோ அவ்வவ்வாறு காணத்தக்க பல வேடத்தினை உடையவரும், நோயிலும் பிணியும் தொழிலர் பால் நீக்கி - அடிமைத் தொண்டு பூண்ட அடியார்களிடத்து அவர் தம் மன நோயினையும் உடற் பிணியினையும் நீக்கி, நுழைதரு நூலினர் - நுட்பமாகிய வேதங்கள் முதலாகிய நூல்களின் உட்பொருளாயுள்ளவருமாகிய சிவபிரானார், ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த - உலகின் கண்ணே கோயிலும் சுனையும் கடலாற் சூழப்பட்ட கோணமாமலையமர்ந்தாரே - கோணமாமலையில் அமர்ந்திருக்கிறார்.
தாயினும் நல்ல தலைவரென்று வணங்குமடியார்களின் மனத்திலும் வாக்கிலும் இருப்பவரும் அடியார்கள் விரும்பிய வடிவில் வந்து அருளும் பல வடிவத்தை உடையவரும் அடியவரின் நோய்களை நீக்குபவரும் சிறந்த நூற் பொருளாயுள்ளவருமாகிய சிவபெருமான் கோயிலும் சுனையும் கடலாற் சூழப்பட்ட கோணமாமலையில் அமர்ந்திருக்கின்றார்.
6 பரிந்து நன்மனத்தால் வழிபடுமாணி
தன்னுயிர் மேல்வரும் கூற்றைத் திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளும்
செம்மையார்நம்மை யாளுடையார்
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 13
விரிந்துயர் மெளவல் மாதவி புன்னை
வேங்கை வன்செருந்தி சண்பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும்பொழில் குழ்
கோணமாமலை யமர்ந்தாரே.
ப ரை பரிந்து - அன்பு செய்து, நன் மனத்தால் வழிபடு மாணி தன் உயிர்மேல் - நல்ல மனத்தோடு வழிபடுகின்ற பிரமச்சாரியாகிய மார்க்கண்டேயருடைய உயிரைக் கவரும் பொருட்டு, வரும் கூற்றை-வருகின்ற யமனை, திரிந்திடா வண்ணம் உதைத்து - மாறு படா வண்ணம் உதைத்து, அவர்க்கருளும் செம்மையார் - அம் மார்க்கண்டேயர்க்கு அருள் செய்யும் செம்மைத் தன்மையை யுடையவரும், நம்மை ஆளுடையார் - நம்மை அடிமையாக உடையவருமாகிய சிவபெருமான், விரிந்துயர் மெளவல் - விரிந்துயர்ந்து படர்ந்துள்ள மல்லிகையும், மாதவி - மாதவியும், புன்னை - புன்னை மரமும், வேங்கை - வேங்கை மரமும், வண்செருந்தி - வளப்பமான செருந்தியும், சண்பகத்தின் - சண்பக மரத்தினொடு, குருந்தொடு - குருந்த மரமோடு, முல்லை - முல்லைக் கொடியும், கொடிவிடும் பொழில் சூழ் - தழைத்து வளர்கின்ற சோலையாற் சூழப்பட்ட, கோணமாமலை யமர்ந்தாரே - கோணமாமலையில் அமர்ந்திருக்கிறார்.
அன்போடு வழிபடுகின்ற மார்க்கண்டேயர் பொருட்டாக யமனை உதைத்து அவர்க்கு அருள் செய்தவரும், நம்மை யடிமையாக வுடையவருமாகிய சிவபெருமான் மல்லிகை முதலிய மலர்கள் நிறைந்துள்ள சோலையோடு கூடிய கோணமாமலையில்
அமர்ந்திருக்கின்றார்.
7 எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திட ஆத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும்
இறப்பறியாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர்
கோணமாமலை யமர்ந்தாரே.
ப ரை எடுத்தவன் தருக்கை - கைலைமலையை எடுத்த இராவணனது கர்வத்தை, இழித்தவர் விரலால் - தமது காற் பெருவிரலைச் சிறிதே ஊன்றிக் கெடுத்தவர், ஏத்திட பின் அவ் விராவணன் வணங்க, ஆத்தமாம் பேறு தொடுத்தவர் - பொருட் செல்வம் முதலிய பெறுதற்குரிய செல்வங்கள் பலவற்றையும் கொடுத்தவர், தோன்றிய பிறப்பு இறப்பு அறியாதவர் - உலகிலே தோன்றுதலாகிய பிறப்பினையும் இறப்பினையும் அறியாதவர், வேள்வி தடுத்தவர் - தம்மை மதியாத தக்கன் செய்த வேள்வியை வீரபத்திரர் மூலம் தடுத்தவர், வனப்பால் வைத்ததோர் கருணை - அழகுடனே தம்மிடத்தை கொண்டுள்ள ஒப்பற்ற கருணையால், தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் - தக்கனுக்குத் தமது அருளையும் பெருமையினையும் பெரு வாழ்வையும் கொடுத்தவர், விரும்பும் பெரும் புகழாளர், விரும்பத்தக்க பெரிய புகழையுடையவர், கோணமாமலையமர்ந்தாரே - கோணமாமலையில் அமர்ந்திருக்கிறார்.
இந்து ஒளி
1.

கைலையை எடுத்த இராவணன் தருக்கை அடக்கிப் பின் அவன் வேண்ட அருள் செய்தவராய்ப் பிறப்பில்லாதவராய்த் தக்கனது வேள்வியைத் தடுத்தவராய்ப் பின் அவனுக்கு அருளும் வாழ்வும் அளித்தவராய்ப் புகழுடையவராய் உள்ள சிவபிரானார் திருக்கோண மாமலையில் அமர்ந்துள்ளார்.
8. அருவரா தொருகை வெண்டலை யேந்தி
அகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ண மொள்ளெரியா
உயர்ந்தவர் பெயர்ந்த நன்மாற்கும்
குருவராய் நின்றார்குரைகழல் வணங்கும்
கோணமாமலை யமர்ந்தாரே.
ப ரை : அருவராது - அருவருத்தலைச் செய்யாது, ஒரு கை வெண்தலை ஏந்தி - ஒரு திருக்கரத்திலே வெண்ணிறமான கபாலத்தை ஏந்தி, அகந்தொறும் பலியுடன் புக்க பெருவராய் - வீடுகள் தோறும் பிச்சை ஏற்கும் பொருட்டுப் பெருந்தன்மை உடையவராய், உறையும் நீர்மையர் - தங்குகின்ற இயல்பினை உடையவர், சீர்மை - சிறப்புடைய, பெருங்கடல் வண்ணனும் - பெரிய கடல் போலும் நீல நிறத்தையுடைய திருமாலும், பிரமனும் - பிரமனுமாகிய, இருவருமறியாவண்ணம் - இருவராலு மறியாதபடி, ஒள் எரியாய் உயர்ந்தவர் - ஒளிமிக்க நெருப்புப் பிளம்பாக உயர்ந்தவர், பெயர்ந்த நன் மாற்கும் - திருவடியைக் காணாது மீண்டு வந்த திருமாலுக்கும், குருவராய் நின்றார் - குருமூர்த்தியாய் விளங்கியவர்,குரைகழல் வணங்கும்-அத்திருமாலானவர் சப்திக்கின்ற கழலணிந்த திருப்பாதத்தை வணங்கும் கோணமாமலையமர்ந்தாரே - பெருமையோடு கூடிய கோணமாமலையில் அமர்ந்திருக்கின்றார்.
வீடுகள் தோறும் பலியேற்ற பெருமையுடையவரும் திருமாலும், பிரமனும் அறியாத வண்ணம் சோதிப் பிழம்பாய் நின்றவரும் திருமாலுக்குக் குருவாய் வந்த வருமாகிய சிவபிரானார் கோணமாமலையில் அமர்ந்துள்ளார்.
9 நின்று அணுஞ்சமனும் இருந்துனுந் தேரும் நெறியலாதனபுறங் கூற வென்று நஞ்சுண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லிய லொடு முடனாகித் துன்று மொண்பெளவ மெளவலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்று மொன்கானல் வாசம் வந்துலவும்
கோணமாமலை யமர்ந்தாரே.
பரை நின்றுணுஞ்சமனும் - நின்று கொண்டு உண்ணுகின்ற சமணர்களும், இருந்து உண்ணும் தேரும் - இருந்து கொண்டு உண்ணுகின்ற பெளத்தர்களும், நெறியல்லாதன புறம் கூற - முறமையற்ற (நியாயத்துக்குப்) புறமான சொற்களைச் சொல்ல, வென்று-அச் சமணர்களதும், புத்தர்களதும் சொற்போரை வென்று, நஞ்சு உண்ணும் பரிசினர் - அவர்களிட்ட நஞ்சினை உண்டு உயிர் பிழைத்தலாகிய மேம்பட்ட தன்மையினை உடையவர்களாகிய அடியார்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலே சூழ்ந்து நிற்க, மெல்லிய
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 14
லொடு முடனாகி - உமாதேவியை இடப்பாகத்திலே பொருந்தி, துன்றும் ஒண் பௌவம் - நெருங்கிய சிறந்தகடலானது, மௌவலுஞ் சூழ்ந்து - மல்லிகைகளுடன் சூழ்ந்து, தாழ்ந்துறு திரை பலமோதி – மிக்க திரைகள் தாழ்ந்தும் எழுந்தும் ஒன்றோடொன்று மோதுதலைச் செய்து, குன்று - மலையிடங்களிலும், ஒண்கானல் - உயர்ந்த கடற்கரைச் சோலைகளிலும், வாசம் வந்து உலவும் கோணமாமலையமர்ந்தாரே - நல்ல மலர்களின் வாசனை வந்து சேருகின்ற கோணமாமலையில் அமர்ந்திருக்கின்றார்.
சமணர்களும் பௌத்தர்களும் நெறி தவறிப் பேச அவர்களை வென்ற அடியார்கள் சூழ்ந்து நிற்க உமாதேவியை ஒரு பாகத்தே கொண்டு விளங்குகின்ற சிவபிரான் அலைமோதுதலோடு மலர்களின் நறுமணம் வந்து சேருகின்ற கோணமாமலையில் அமர்ந்துள்ளார்.
10 குற்ற மில்லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலை யமர்ந்தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞான சம்பந்தன் உற்ற செந்தமிழார் மாலை யீரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்ற முமாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
பரை :குற்றமில்லாதார்; ஆணவமுதலிய குற்றமில்லாதவராகிய, குரைகடல் சூழ்ந்த கோணமாமலை யமர்ந்தாரை - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட திருக்கோணமலையில் எழுந்தருளி இருக்கின்ற இறைவரை, கற்றுணர் கேள்வி- பல நூல்களைக் கற்றகல்வியறிவும், கேள்வியறிவுமுடைய, காழியர் பெருமான் - சீர்காழித் தலத்தில் வாழ்வார்க்குத் தலைவராயுள்ளவரும், கருத்துடை ஞான சம்பந்தன் - சிவஞானத்திலே பதிந்த கருத்தினை உடையவராகிய திருஞான சம்பந்தப் பெருமான், உற்ற செந்தமிழ் ஆர் மாலை யீரைந்தும் - சுவை பொருந்திய செந்தமிழால் நிறைந்த பாமாலையாகிய பத்துப் பாடல்களும், உரைப்பவர் - ஓதுபவர்களும், கேட்பவர் - ஒதக் கேட்பவர்களும், உயர்ந்தோர் சுற்றமுமாகி - தவத்தாலும் ஞானத்தாலும் உயர்ந்த மேன் மக்களைத் தமக்குச் சுற்றமாகப் பொருந்தி, தொல்வினை அடையார் - பழைய வினையாகிய சஞ்சித வினையின் தாக்குதலை அடையாராய், தோன்றுவர் வானிடைப் பொலிந்து - வானத்தே மேலாக விளங்குவர்.
திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானாரைச் சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடிய திருப்பாமாலையைப் படிப்பவரும் கேட்பவரும் இம்மையில் உயர்ந்தோர் நண்பராய் மறுமையில் தேவர் தலைவராய் விளங்குவர்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மை யப்பரின் திருநாமங்கள் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த சிவநாமக் கலி வெண்பாவிற் கண்டன.
'மன்னு திருக்கோண மாமலையின் மாதுமை சேர்
பொன்னே கோணேசப் புராதன - நன்னயஞ் சேர்' என்பதாம்.
(இந்து ஒளி

00333300.00(50OC300C00000000000000.00(500(500)
அல்- அஸ் - சர். சஸ்- கள். கஸ்து
உளக்கண் திறக்கும்
திறவுகோல் ( (ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தாஜி)
N - No N N N NIT T NW N N NIT NW ANT ST NIT) ooooooooooooooooooooooooooooooooooooooo
மரகதமலை போன்ற தென்கயிலை மாமலையில் நர்த்தனம் ஆடும் நர்த்தகமணியே! மரகதக்கால் சிலம்பொலி கேட்க திருமலை இறைவா வந்தேன் உன்தாள் இணைக்கு வருக வருக என்று வரவேற்று வரம்தந்த வரதநாயகா வரருஜி ருஜித்தோர் இகருஜி அறியார் சிவனே!
நீராம்பல் பூமணத்தை நீர்வாழ் நீரினம் நுகர்வதில்லை நீரலையில் கலந்துவரும் சிலம்பொலி நாதத்தை மூடர்கள் மடமையால் உணர்வாரில்லை மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற முப்பெரும் ஸ்தல பெருமையை உணர்ந்தோர் மூப்பும் பிணியும் அகற்றி முக்தி இன்பம் அடைவார் ஐயமில்லை என் ஐயனே!
உளக்கண் திறக்கும் திறவுகோல் இங்குதான் உண்டு வேறு எங்கும் தேடவேண்டாம் உச்சிமலையில் தவக்குகையில் உள்ளடக்கி உள்நோக்கி இருந்தால் அகக்கண் திறக்கும் உண்மை கோரக்க முனிவர் செய்த தவப்பயனால் திருமலையில் வந்தமர்ந்த திருமலை தேவா கொடுமைகளை மாளவைத்து அருள் புரியும் அருட் பெரும் கருணைக் கடலே!
வேதனையும் சோதனையும் நிறைந்த உயிரோட்டம் நிற்கும் வேளையில் உயிர்ப்பிக்கும் இரட்சகனே! வத்சலப் பிரியனே உன் திருத்தாள் மகிமையை எவ்வாறு எடுத்துரைப்பேன் சின்மயானந்தனே! தெட்சணகயிலைமலை அமிர்தா உன் பொற்பாதத்தை பத்ர புட்பம் தூவி பூஜிக்க அருள் புரிவாய்!
மிலேச்சரால் அழித்தும் அழியாமல் நின்றுசெங்கதிர் வீசிநிற்கும் செஞ்சடையவனே மானசீக லிங்கத்தை மனதால் பூஜைசெய்து மெளனமாய் இருக்கும் மௌனிகளாலன்றி உன்னை வேறு யாரறிவார்? தங்கத் தமிழில் நொந்துநொந்து உருகி உன் திருப்புகழ் பாடிவாழும் நல்லடியாரை தங்கப் பாதமலரில் வைத்து அணைத்திடுவாய் சோபிதலிங்க அருள்மணியே!
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 15
><><><><><><><
தேரடி
கடல் சூழ்ந்த திருக்கோணமலையினிலே கோணேசர் தேரில் வருகின்றார் - திருக் கோணேசர் தேரில் வருகின்றார்
மேளமும் நாதமும் சேர்ந்து இசைத்திட மேலவர் ஞானியவர் வாழ்த்தி வணங்கிட
மாதுமை துணையோடு மைந்தர்கள் சேர்ந்துவர ஆதவன் போல வருகின்றார் - கோணேசர் ஆதவன் போல வருகின்றார்
தேவாரப் பாடல்கள் தேனாய் இனித்திட தேடும் அடியார்கள் போற்றிப் பணிந்திட
சம்பந்தன் தேவாரமும் அருணகிரி திருப்புகழும் கொண்ட பெருமையுடையவர் - கோணேசர் கொண்ட பெருமையுடையவர்
இராவணன் சோழர்கள் போற்றி வணங்கிய பேரான செல்வங்கள் பெருமைகள் கூடிய
பிட்டுக்கு மண் சுமந்து பேரருள் புரிந்த சிவன் பக்தர்களை காக்க வருகின்றார் - தன் பக்தர்களை காக்க வருகின்றார்
ஆடும் கலைஞர்கள் ஆடி வரவேற்க பாடும் கலைஞர்கள் பாடி வரவேற்க
தெட்சண கைலாயத்தில் இச் செகம் காக்குமீசன் இன்னருள் புரிய வருகின்றார் - ஈசன் இன்னருள் புரிய வருகின்றார்
கற்பூர தீபங்கள் கண்ணைக் கவர்ந்திட அற்புதக் காட்சிகள் அனைத்தும் நிகழ்ந்திட
ஆதியந்தம் இல்லாத அரும் பெரும் சோதியென அமர்ந்த எங்களிஸ்வரன் - மலையினில் அமர்ந்த எங்களிஸ்வரன்
எத்தனை அற்புதம் இங்கு புரிந்தவன் எங்கும் நிறைந்தவன் எல்லாம் அறிந்தவன்
சித்திரத் தேரினிலே சிங்காரமாய் அமர்ந்து அர்த்தனார் பவனி வருகிறார் - எங்கள் அர்த்தனார் பவனி வருகிறார்
அன்பர்கள் கூடியே வடம் தொட்டு இழுத்திட இன்பங்கள் பொங்கிட துன்பங்கள் நீங்கிட
Sy0yy0yGsyyGy0yGsyy0Gyyy0yySy
采
{3.§8ဌိနှို3.§3
திருக்கோணேஸ்வரர்
ச் சிந்து
கவிஞர் . வி.
(சீராரும்.)
(சீராரும்.)
(சீராரும்.)
(சீராரும்.)
சீராரும் ..9ر
(சீராரும்.)
(சீராரும்.)
(இந்து ஒளி
 

S2
LS0S0LS0S0LS0S0aES S0aS0S0a0S0LaL0S0aL0S0La0S0La0S0LL0S LLL0S LLSS
YANS SYANS SYANS YANS
<><><><><><><><><><><><
ZA
மாதுமை அம்பாள் தேரடிச் சிந்து
கண்டிதாசன் )
:ಡಾ.
பல்லவி
665 (in மலையினிலே கோயில் கொண்டருள் புரியும் மாதுமை தேரில் வருகிறாள் - அன்னை மாதுமை தேரில் வருகிறாள்
திரைகடல் தென்றலும் தேவார மிசைத்திட வரைமகள் என்றன்பர் வந்து வணங்கிட (கோனLDர)
சரணங்கள் ஈசனாருடன் சேர்ந்து இடப்பாகமிருக்கும் தேவி நேசமாய் அருள வருகிறாள் - தேவி நேசமாய் அருள வருகிறாள்
திருக்கோணமலை யெங்கும் தெய்வீகம் மலர்ந்திட அருள் மழை அமுதினை அன்பர்கள் பருகிட (கோணமா)
ஆடித்திங்கள் பூரத்திலே கோடியின்ப மருளுமன்னை நாடிநலம் அருள வருகிறாள் - எம்மை நாடிநலம் அருள வருகிறாள்
மங்கள வாத்திய கானம் முழங்கிட மங்கையர் தீபங்கள் ஏற்றிப் பணிந்திட (கோனமா)
அட்டமா சித்திகளை அளித்திடும் ஆதிசக்தி இட்டமுடன் காக்க வருகிறாள் - சக்தி இட்டமுடன் காக்க வருகிறாள்
கட்டுக் கலையெழில் கண்ணைப் பறித்திட எட்டுத் திசையிலும் இன்பம் பெருகிட (கோனLD)
குங்குமம் தந்துகுல மாதரைக் காத்தருளும் அங்கையற் கண்ணி வருகிறாள் - அழகு அங்கையற் கண்ணி வருகிறாள்
எங்கும் நிறைந்தவள் எல்லாம் அறிந்தவள் தங்க அணிகளைத் தாங்கிச் சிரிப்பவள் (கோனமர)
அழகுவண்ணத் தேரினிலே அழகுமதி போலமர்ந்து உலகாளும் தேவி வருகிறாள் - தேரில் உலகாளும் தேவி வருகிறாள்
பெருமையைச் சொல்லியே அடியார்கள் பாடிட கரும் கூந்தல் வண்ணமாய் கடலலை ஆடிட கோணமா)
தொல்லையுறும் மானிடர்கள் வல்வினையைத் தீர்த்தருளும் வல்லமை சக்தி வருகிறாள் - எங்கள் வல்லமை சக்தி வருகிறாள்
சூரர் குலத்தினை வேரோடு அறுத்தவள் வீரர் நலம் பெற வெற்றி தருபவள் (கோனLDா)
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 16
திருமுை திருக்கோே
க. கணபதி
அதுவரை கிடைத்த தேவாரத் திருமுறைகளுள் காழி வேந்தர் 219 தலங்களுக்கும் நாவேந்தர் 125 தலங்களுக்கும் சுந்தரர் 84 தலங்களுக்கும் பதிகங்கள் பாடியுள்ளனர். இவையன்றி, மேலும் பல நூறு தலங்களை அவர்கள் வணங்கி பாடியுள்ளனர். இதற்கு அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய க்ஷேத்திரக் கோவை, ஊர்த்தொகை, திருநாட்டுத் தொகை, க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம், அடைவுத் திருத்தாண்டகம், என்பனவும் பிறதலத்துப் பதிகங்களும் சான்றாகின்றன. பதிகம் பெறாத தலங்கள், பிறதலத்துப் பதிகங்களில் இடம்பெறும் போது அவை வைப்புத் தலங்கள் ஆகின்றன.
இத்தலங்களுள் மூவர் முதலிகள் சென்று வழிபடாத இமயத்தலங்களும் ஈழநாட்டுத் தலங்களும் பலவுண்டு. வடக்கில், ஸ்ரீபருப்பதம், இந்திர நீலப்பருப்பதம், அனேகங்காவதம், கேதாரம், - நொடித்தின்மலை என்பனவும், ஈழத்தில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம்
என்பனவும் இடம்பெறுகின்றன. ஈழநாட்டுத் திருப்பதிகளுள், திருக்கேதீச்சரத்துக்கு சம்பந்தப் பிள்ளையாரும் சுந்தரரும் பாடிய பதிக வடிவங்கள் உண்டு. ஆனால் கோணமலைக்குக் காழிவேந்தர் பதிகம் மட்டுமே உண்டு. அதிலும் ஏழாம் பாடல் மறைந்தமை வருத்தற்குரியது. இந்த நிலையில் கேதீச்சரத்துக்கு அப்பரும், கோணமலைக்கு அப்பரோடு சுந்தரரும் முகிழ்த்த திருமுறைப் பதிகங்கள் இந்நாள்வரை நமக்கு கிடைக்காமை நமது தவக்குறைவேயாகும். இருந்தும் அப்பரும் சுந்தரரும் அருளிய க்ஷேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகைப் பதிகங்களில் திருக்கோணேஸ்வரம், அவ்விரு வராலும் வைப்புத் தலமாகப் பாடப்பட்டிருப்பது மகிழ்வு
இந்து ஒளி

றகளில்
ணஸ்வரம்
ப்பிள்ளை
தருவதாகும். நாவேந்தர் நாவில் திருக்கோணேஸ்வரம்
திருநெய்த்தானம் திருநாவுக்கரசர் பாடிய தலங்களுள் ஒன்று. அதில்,
"தக்கார் அடியார்க்கு நீயே என்றும்
தலையார் கயிலாயம் நீயே என்றும் அக்காரம் பூண்டாயும் நீயே என்றும்
ஆக்கூரில் தான் தோன்றி நீயே என்றும் புக்காய ஏழுலகும் நீயே என்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே என்றும் தெக்கார மாகோணத் தானே என்றும்
நின்ற நெய்த் தானா என் நெஞ்சுளாயே!”
என்பது அப்பதிகத்தில் ஆறாம் பாடல். இத்திருப்பாட்டு வைப்புத் தலங்கள் பலவற்றைக் கொண்டு பொலிவது. அவற்றுள்
ஒன்றாக மலர்கிறது தெக்காரமா கோணபதி. தெக்கு ஆர் அ மா கோலம் என்பது இதன் பிரி நிலை. தெக்கு - தெற்கு, இஃது எதுகை நோக்கிக் சிதைந்தது. அன்றி, தெக்கணம் என்பதன் சிதைவு எனினுமமையும். அ.மா. கோணம் என்னும் தொடர் மொழி அந்த மாகோணம் என்றோ அழகிய மாகோணம் என்றோ பொருள் தரும். எனவே, தெற்குத் திசையின்கண் பொருந்திய அந்த மாகோணம் என்பதுவே இத்தொடர் மொழி தரும் பொருளாகும். இங்கு மலரும் கோணம் எது என்பது ஆராய்வுக்குரியது. இப்பதிகத்தில் உள்ள பாடல்கள் அனைத்திலும் வடகயிலை பாடப்படுகின்றது. அதனோடு தென்கயிலைகள் மூன்றினுள் திரிச்சிராப்பள்ளியும் காளத்தி மலையும் ஏனைய பாடல்களில் அவற்றோடு இணைந்த
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 17
மாகோணமலையும் காட்சிதருவது வியப்பன்று. எனவே, இந்தக் கோணம் திரிகோணமேயாகும், என்பது தெளிவு.
இனி, இங்கு குறிப்பிடும் மாகோணம், கும்பகோணம் ஆதலும் கூடுமோ என நமக்கு ஐயம் தோன்றலாம். ஆனால் அது பொருந்துவதன்று. அப்பரும், சம்பந்தரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் என்பது வரலாற்று முடிபு. அவ்விருவரும் அக்காலத்தில் கும்பகோணத்தை குடந்தை குடமூக்கு என்றே பதிகம் பாடியுள்ளனர். சம்பந்தர் பல தலங்களையும் வைத்துப் பாடிய பதிகம் ஒன்றேயாகும். அது கூேடித்திரக் கோவைப் பதிகம். அப்பதிகத்தில் முதற் பாடலில் “குடந்தை” பாடுகின்றார். இரண்டாம் பாடலில் கயிலை என்றும் “கோணம்’ என்றும் தனித்தனி பிரித்துப் பாடுகின்றார். எனவே ஒரு பதிகத்திலேயே சம்பந்தப்பிள்ளையாரால் “குடந்தை” எனவும் “கோணம்” எனவும் ஒரு தலம் சுட்டுப் பெயர்கள் இடம்பெறா என்பது தெளிவு. எனவே கோணம் என்பது கும்பகோணம் அன்று, அது திரிகோணமே என்பது முடிவு.
அப்பர் அருளிய அடைவு திருத்தாண்டகம், திருவதிகை பாடுவது. அதில் ஒவ்வொரு தாண்டகத்திலும் அதிகையோடு வேறு பல தலங்களையும் சிந்திக்கின்றார் நாவேந்தர். ஆறாவது பாடலில் “பவ்வம் திரியும் பகுப்பதமும்” என்னும் தொடர் காட்சி தருகின்றது. இங்கு, பவ்வம் என்பது பேராழி, பவ்வம் திரியும் பகுப்பதமும் என்பதற்குச் சமுத்திர அலைகள் வந்து மோதும் மலை என்பது பொருள். இந்த நிலையில் “பகுப்பதம்’ என்பது “றுரீபகுப்பதம்” என்னும் தலமாதலும் கூடுமோ என்பது எங்கள் ஐயம். பூரீ பருப்பதம் - பூநீகைலம். அதுவே மல்லிகார்ச்சணம் ஆகும். இது வடநாட்டில் காநூல் ஜில்லாவில் கிருஷ்ணாநதிக் கரையில் உள்ளது. இத்தலம் மலையில் அமைந்திருப்பினும் பேராழியை அடுத்தது அன்று. மேலும் இந்த அடைவு திருத்தாண்டகத்திலேயே பதினொராம் பாடலில் இலங்கார் பருப்பதத்தோடு எணார்சோலைக்கானார் மயிலார் கருமாரியும் எனப் பருப்பதம் பவ்வம் நீக்கிச் சொல்லப்படுவதால் பருப்பதமாகிய மல்நிகார்ச்சுனம் வேறு பவ்வம் திரியும் பருப்பதம் வேறு என்பது முடிபாகும். ஆகவே, பவ்வம் திரியும் பருப்பதம் கோணமலையாகத்தான் இருத்தல் வேண்டும்.
சுந்தரர் நாவில் கோணேஸ்வரம்
அப்பரும் சம்பந்தரும் கூேடித்திரக் கோவைகளைப் பாடியிருப்ப,
ஊர்தொகை திருநாட்டுத் தொகை என்றும் புதிய அமைப்புகளைப்
பாடியவர் சுந்தரர். அவர் அருளிய ஊர்த் தொகையில்,
'நிறைக்காட்டானே நெஞ்சத்தானே நின்றியூரானே மிறைக்காட்டானே புனல்சேர்சடையாய் அனல் சேர்கையானே மறைக்காட்டானே திருமாந்துறையாய் மா கோணத்தானே
ao · தத இறைக்காட்டாயே எங்கட்குன்னை எம்மான் தம்மானே.
என வருவது மூன்றாம் பாடல். இங்குக் குறிப்பிடும் மாகோணம் ஈழநாட்டுத் திரிகோண மேயாகும். இதுவும் கும்பகோணம் ஆதலும் கூடுமோ எனில் அது பொருந்துவதன்று. கி.பி. 9ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்தவர் சுந்தரர். அவர் கும்பகோணத்தைப் பாடிய பதிகம் இதுவரை கிடைக்கவில்லை. கிடைக்காவிடினும் பிறதலங்களில் கும்பகோணத்தைப் பாடுகிறார் அவர்.
இந்து ஒளி

"கோட்டம் கொண்டார் குடமூக்கிலுப் கோவலும்
கோத்திட்டையும் வேட்டங் கொண்டார் வெண்ணெய்நல்லூரில்
வைத்தெனை ஆளும்கொண்டார்
என வருவது திருநாவலூர்ப் பதிகத்தின் ஆறாம் பாடல்.
இதில் சம்பந்தர் பாடிய க்ஷேத்திரக் கோவைப் பாடலைச் சேர்த்துவிடுக. அப்பாடலை இறுதியில் எழுதியுள்ளேன். இங்கு குறிக்கப்படும் குடமூக்கு கும்பகோணமாகும். எனவே கி.பி. 9ஆம் நூற்றாண்டிலும் கும்பகோணம் குடமூக்கு எனவே வழங்கப்பட்டு வந்தமை தெளிவாகும். இவர் காலத்தன்றி 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரியார் காலத்திலும் கும்பகோணத்திற்கு, குடந்தை குடமூக்கு என்னும் பெயர்கள் வழக்கில் இருந்தமையை அவர் பாடிய திருப்புகழ்ப் பாட்டுக்கள் வலியுறுத்துகின்றன.
இனி சுந்தரர் பாடிய ஊர்தொகை 9ஆம் பாடலில் "புகலூர்ப் போதா மூதுரா” என்னும் தொடர் காட்சி தருகின்றது. இங்குக் குறிக்கப்படும் மூதூர்ப்பதி எது?” என்பது வினா. அப்பர் சுவாமிகளும் திருவதிகைப் பெருமானை “அதிகை மூதூர் அரசினை” என வழுத்துகின்றார். இங்கு மூதூர், அதிகை என்னும் அடைமொழிகொண்டுள்ளது. அதிகை தூர் என்பது அதிகையாகிய மூதூர் என விரியும். ஆனால் சுந்தரர் தழுவு சொல் எதுவுமின்றி “மூதூரா” என்கிறார் ஊர்த்தொகைப் பதிகத்தில், திருவதிகைக்கு மூதூர் என்னும் பெயர் வழக்கு இதுவரை கிடைத்த திருமுறைகளில் வேறெங்கும் காணப்படவில்லை. எனவே சுந்தரர் பாடும் மூ தூர் ஈழத்து மூதூராயின் அத்தலம் திருமலையை அடுத்துள்ள அகத்தியர் தாபனம் எனப்படும் “திருக்கரசைப்பதி” ஆதலும் கூடும். திருக்கரசை சோழர் காலத்தில் சிறப்புற்றிருந்தது என்பது வரலாற்றுண்மை.
மூவர் முதலிகளை அடுத்து கோணமலையை நினைந்தவர் பதினோராந் திருமுறையில் அங்கம் வகிக்கும் பட்டினத்துப் பிள்ளையார். இவர் நம்பியாண்டார்நம்பி காலத்துக்கு முந்தியவர். இவர், பிற்காலத்தில் பத்திரசிரி மன்னனுக்குக் குருவாக அமைந்தவரும் கோணகிரி என்னும் திருவண்ணாமலையில் தோன்றியவரும் திருவொற்றியூரில் முத்தியடைந்தவருமாகிய பட்டினத்தடிகளின்வேறாவார்.திருமுறைப்பட்டினத்துப்பிள்ளையார் பாடிய நூல்கள் ஐந்து. அவற்றுள் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியும் ஒன்று. அதில்,
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 18
"ஆலையங் கார்கரு காவைச் சூர்திருக் காரிகரை வேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல் மிக்க சோலையங் கார்திருப் போந்தை முக்கோணம்
தொடர்கடுக்கை மாலையன் வாழ்திருவாலங்கா டேகம்பம்
வாழ்த்துமினே.” என்பது 65 ஆம் பாடல். மூவரை ஒத்து பட்டினத்துப் பிள்ளையார் பலதலங்களில் ஏகம்பமுடையாரை வைத்துப் பாடுகின்றார். இப்பாட்டில் முக்கோணம் இடம்பெறுகின்றது. முக்கோணம் என்பது திருகோணந்தானே. எனவே திரிகோணமலை, பட்டினத்தடிகள் உள்ளத்திலும் பூத்துள்ளது. ஆனால் முக்கோணம் என்பது முக்கூடலாகிய திருகூடமலையையும் நினைவுபடுத்தலாம். கோணம் என்னும் சொல் கூடத்தைக் குறிப்பதன்று. எனவே அது பொருந்தாதென்க. அவ்வாறு பொருந்துவதாயினும் கோணேசுவரத்துக்குரிய பல பெயர்களுள் திரிகூடம் என்பதும் ஒரு பெயராகும். எனவே இங்குக் குறிக்கப்படும் முக்கோணம் திரிகோணமலையையும் உள்ளடக்கியதெனலாம்.
- இவரையடுத்து, பன்னிரண்டாந் திருமுறையில் கோணமலையைப் பாடுகின்றார் சேக்கிழார். இது சம்பந்தப்பிள்ளையார் கோணமலையை வணங்கித் தேவாரம் பாடியதைக் குறிப்பது. பிள்ளையார் கோணமலைப் பதிகத்தை இராமேசுவரத்தில் நின்று பாடினார் என்பது சேக்கிழார் கருத்து. அப்பகுதியை
"அந்நகரில் அமர்ந்தங்கள் இனிதுமேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் மன்னுதிருக்கோணமலை மகிழ்ந்தசெங்கண்
மழவிடையார் துமைப்போற்றி வணங்கிப் பாடி சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச்சரத் தண்ணல் செய்யபாதம் உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றோர் உவகையுற்றார்."
என்கிறார் சேக்கிழார் பெருமான்.
இதுவரை கோணமலையரசை அப்பர், சுந்தரர் திருமுறைப் பட்டினத்தப்பர் என்போர் வழுத்திய பகுதிகள் காட்டப்பட்டன. இப்பகுதிகள் திருமுறைப் பகுதி. ஆனால் திருமுறைச் சிறப்பு களுடன் திருப்புகழ்ச் சிறப்புமுடையது கோணமலை. இதுவரை கோணமலைக்குரிய திருப்புகழாக "விலைக்கு மேனியில் அணிக் கோவை” எனத் தொடங்கும் திருப்புகழ் உள்ளது. அப்பாடலில் நான்காம் கழிநெடில் அடியாக வருவது,
"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கோ ணமலை தலத்தாறு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில்
- வருவோனே”
என்னும் பகுதியாகும். இங்கு திருக்கோணமலை தலத்தாறுகோபுர நிலைகளுள் வாயினில் கிளிப் பாடு பூதியில் வருவோனே என்னும் பகுதி சிந்தனைக்குரியது. இக்கருத்தை உற்று நோக்கும் போது அருணகிரியார் கிளி வடிவந்தாங்கி
இந்து ஒளி

அருக் கொள்வாதெனத் கொ°பாற்றுகின்றான்
சுந்தரனுபூதி பாடிய திருப்பதி கோணமலையாக அமைகிறது. இஃது ஆராய்ச்சிக்குரியது. இத் திருப்புகழ் அன்றி மேலும் இரண்டு திருப்புகழ்ப்பாடல்கள் திருக்கோணமலையரசைப் போற்று கின்றன. அவற்றுள் ஒன்று தொடுத்தவாதெனத் தொடங்குவது. இப்பாடல் முடிவில் "அருக் கொணாமலை தருக்குலாவிய பெருமானே” என்னும் பகுதி இடம் பெறுகின்றது. இங்கு குறிக்கப்படும் "அருக்கொணமாலை” தலப் பெயர் ஆகும்.
திருப்புகழ்ப் பாடல்கள் முழுவதையும் முதற்கண் தேடிப் பதிப்பித்தவர் "வித்தியாபானு" என்னும் மாசிகை ஆசிரியர் திரு. மு. ரா. கந்தசாமிக்கவிராயர். அவர் சிறந்த சைவத் தமிழறிஞர். அவர் குன்று தோறாடல் திருப்புகழ்ப் பகுதியில் முருகனுக்குரிய பல குன்றங்களை வரிசைப்படுத்துகின்றார். அதில் ஈழத்துக் குன்றங்களும் பொலிகின்றன. அவற்றை அவ்வரிசைப்படுத்தும்போது கதிர்காமம் அருக்கொணாமலை, திருக்கோணமலை என நிரலே தருகின்றார். இவற்றுள் அருக்கொணாமலை பாரதநாட்டுப் பதியாயின் அத்தலம் அது கதிர் காமத்துக்கும் திருக்கோணமலைக்கும் இடையில் புகுந்திருக்க முடியாது. அன்றியும் பாரதத்தில் அருக்கொணாமலைக்கும் இடையில் புகுந்திருக்க முடியாது. அன்றியும் பாரதத்தில் அருக்கொணாமலை என்றும் தலம் எவ்விடத்தும் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. எனவே அஃது ஈழத்தலம் என்பது தெளிவாகின்றது. ஈழத்திலும் அருக்கொணாமலை என்னும் பதிவேறில்லை என்பதும் நாமறிந்ததே. எனவே இப்பதி திருக்கோணமலையே என்பது முடிவாகும். இங்கு அருமைகொணாமலை என்பது அருக்கொணாமலை என இணைந்தது. கோணமலையைக் கோணமலை என்றே அருணகிரியார் முதற்பாடலிலும் வழங்கியுள்ளார்.
அடுத்தபாடல் குதிரைக் குன்றத்தையும் கோணமலையையும் இணைந்து பாடியது. அப்பாடல் பாரவித முத்தப்படீரபுளகம் எனத் தொடங்குவது. அதில்,
தேர் இரவி உட்கிப்பு காமுதுபு ரத்தில்
தெசாசிரனை மர்த்திற்ற - அரிமாயன் சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
கோணகியி லத்துக்ர - கதிர்காம் வீரபுன வெற்பிற்க லாபி யெயிணச்சிக்கு
மேகலையிடைக் கொத்தின் - இருதானின் வேகி மழையிற் பச்சை வேயிலருணக்கற்றை
வேல்களில் அகப்பட்ட - பெருமானே!
எனவரும் இப்பகுதி முருகன் அகப்பட்டுத் தப்பி ஓடமுடியாத இடங்களைத் தாங்கிப் பொலிவது. அவை. கலாபியாகிய மயில் குறவள்ளி யின் மேகலையணிந்த இடை அவளது இரண்டு பாதங்கள்.மழைக்கூந்தல், மூங்கில் போலும்தோள்கள் வேல்போலும் கண்கள், திருகோணமலை, கதிர்காமம் என்பன. இங்கு திரிகோணமலையை அதியுக்ர யானைபடும் இரத்தினத் திரிகோண சயிலம் என்கிறார் அருணகிரியார். சயிலம் மலை, இதுவரை காட்டிய சான்றுகளால் கோணமலைக்குத் திருப்புகழ்ப்பாடல் ஒன்றுமட்டும் அன்று. இன்னும் மூன்று பாடல்கள் உண்டு என்பதும் பெறப்பட்டது.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 19
new-mi-rwts-minus-new 888 醫 திருக்கோ6ே
சுவாமி விகங்காதரா
(USIT. ÖfluLIITLD
ஊற்றெடுத்தபிரம்ம ஞானம் அருவியாக, சிற்ராறாக, பேராறாக இந்திய மண்ணின் பல இடங்களிலும் தவழ்ந்து, ஈழத் திருநாட்டின் புண்ணிய பூமியாகிய திருக்கோணேஸ்வரத்தில் சங்கமமாகிய வரலாறு படைத்தவரே தவசிரேட் டர் பிரம்மஞானி சுவாமி கெங்காதரானந்தா, இலங்கையின் சிவபூமி யாகக் கருதப்படுவது திருக்கோணமலை, வரலாற்றுப் புகழ்மிக்க பாடல் பெற்ற ஸ் தலமான திருக் கோணேஸ் வரம் அமைந்த மண் ணிலே , பிரதான வீதியில் அமைந்த ஆன்மீக ஸ்தாபனம் "சிவயோகசமா யோகாச்சிரமம்". இதன் ஸ்தாபகரே சுவாமி கெங்காதரானந்தா ஆவார்.
இம்மகான் பாரதத்திலிருந்து வந்து 1940 ஆம் ஆண்டு இயற்கை அன்னையின் வளம் கொண்ட அழகிய இலங்கை மண்ணில் தம்கால் பதித்தார். இங்கு பல இடங்களில் தமது சஞ்சாரத்தை மேற்கொண்ட சுவாமிஜி, 1953ஆம் ஆண்டளவில் திருக்கோணமலையை நாடி வந்தார். ஆரம்பகாலத்தில் ஆச்சிரமங்கள் பர்ணசாலைகள் நதிக்கரையோடு கூடிய ஏகாந்த சூழ்நிலையில் அமைவதே சிறப்பாகக் கருதப்பட்டது. இதனால் சுவாமிஜி மூதூர் பகுதியில் அகஸ்தியர் ஸ்தாபனம் என்ற நிலையத்தை தேர்ந்தெடுத்தார். வற்றாத ஊற்றாகப் பாய்ந்தோடும் வெருகல் கங்கைப் பகுதியை தெரிவு செய்த போதும், திருக்கோணேஸ்வர ஆலய மகிமை சுவாமிஜியை வெகுவாக ஈர்க்கவே, இவ்வாலயத்திற்கு அண்மையில் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். தமது இலட்சிய நோக்கம் நிறைவுறக்கூடிய புண்ணிய பூமி அதுவே என்பதை அந்தப் பவித்திரமான உள்ளம் நன்றாகவே உணர்ந்திருந்தது.
இந்தத் தெரிவிற்கு காத்திரமான இரண்டு காரணங் களை முன் வைக்கலாம். "கற்கோட்டம்" எழில் பொங்கும் கேரளமும் தமிழ் நாடும் சேருமிடத்தில் அமைந்துள்ளது. தனது குரு சாந்தகிரி பாபாவிடம் மூன்று மாதங்கள் கடுமையான ஆன்மீகப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார் சுவாமிஜி, உத்தம சீடனான நம் சுவாமிஜியின் அதீத பக்தியையும், ஆன்மீக வேட்கையையும் வைராக்கியத்தையும் கண்டுவியந்த குரு, மனந்திறந்து உரையாடினார். ஒரு சந்தர்ப்பத்தில் தான் இலங்கைக்கு வந்து திருக்கோணமலை என்ற புண்ணிய
(இந்து ஒளி
 

E88888.888 னஸ்வரமும் னந்தா அவர்களும் ளாதேவி) )
சேத்திரத்தை தரிசித்ததையும், திருக் கோணேஸ்வரத்தின் மகிமையையும் எடுத்துரைத்திருந்தார்.
மற்றறொன் று இந் தியாவில தேசசாரத்தின் போது ஒரு இஸ்லாமிய சூட்பியை சுவாமிஜி சந்தித்திருக்கின்றார். அவர் "உனது முப்பத்திரண்டாவது வயதில் நீ கடுந்தவ சாதனையால் உயர்யோக சித்தி பெற்று ஞான நிலையை அடைவாய். அந்த உன்னத நிலை சமுத்திரம் கடந்து சென்றுதான் உனக்குக் கிடைக்கப் போகிறது" என்றார். இரு தவ சிரேஷ்டர்களின் தீர்க்கதரிசன திருவாக்கும் திருக்கோணேஸ்வரத்திலேதான் நிறைவு பெற்றது.
தருக கோண மலை நகரில ஆங்காங்கே தங்கி இருந்த போதும், வடகரை வீதியில் ஒலையால் அமைந்த சிறிய வீடொன்றை தமது யோகசாதனைகளுக்கான பயிற்சிக்கு தெரிவு செய்தார். ஜனசந்தடிமிக்க எதற்கும் அஞ்சாத வீர உணர்ச்சி கொண்ட மக்களின் குடியிருப்பாக அவ்விடம் அமைந்திருந்தது. சுவாமிஜி நம்பூதிரி உயர் பிராமண குலத்திலே பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்து, சுகபோகங்களைத் துறந்து, எளியார்க்கு எளியவனாய் தம்மை மாற்றிக் கொண்டு, பல ஆன்மீகப் பயிற்சிகளில் அங்கு தம்மை உட்படுத்திக் கொண்டார்.
வடகரைவீதி இல்லத்தில் ஒமகுண்டம் அமைத்து நாட்கணக்கில் வெளியே வராமல் உள்ளிருந்து சாதனைகளை மேற்கொண்டபோதிலும், திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஏகாக்ர சிந்தனையோடு தவ சாதனைகள் மேற் கொள்ளும் தவயோகிகளுக்கு உகந்த சூழலை உடையது. கற்பாறைகளாலான குகைள் ஏகாந்தத்தில் தவயோகத்தை லயப்படுத்த வல்லவை. எல்லையற்ற பரந்த வானும், நீலக்கடலும், கடலலையின் மென்மையான, ஒலியும் தவழ்ந்து வரும் குளிர்ந்த தென்றலும், பசுமை போர்த்த அடர்ந்த காடுகளும் தெய்வீக அனுபவங்களைத் தோற்றுவிக்கும்.
திருக்கோணேஸ்வரத்தில் சுவாமிஜி தேர்ந்தெடுத்த குகையானது இலகுவில் எவரும் அங்கு உட்புக முடியாத இடத்தில் அமைந்திருந்தது. இங்குதான் தமது சாதனையின் உன்னத நிலையை அடைய கடும் முயற்சியை மேற்கொண்டார். தான் தேர்ந்தெடுத்த மலைக்குகைக்குள் சென்றதுமே தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட பயிற்சிகளினால்
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 20
ஐம்புலன்களையும் தன் வயமாக்கி, ஆழ்ந்து சென்று தவமியற்ற அந்தச் கூழல் பெருந்துணையாயிற்று. ஆரம்ப நாட்களில் குகையில் அமர்ந்து தியானத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார். ஆனால் நாளாவட்டத்தில், ஆழ்ந்த தியானத்தில் தன்னை மறந்து, தன்நாமம் கெட்டு அமர்ந்து விட்டவேளைகளில், சில நாட்களுக்கு தன் இருப்பிடம் திரும்பாமலே இரவு பகலாக தியானத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.
கற்பாறைகளுக்கிடையே அமர்ந்து மனதாலும் உடலாலும் கற்சிலைபோலவே அசைவற்று நிலை பெற்றுவிடுவார் அந்தத்தவசி. திருக்கோணேஸ்வரத்தை தமக்கே உரித்தான இடமாகக் கொண்டாடும் குரங்கினங்கள், மரங்களிலும் பாறைகளிலும் தாவி விளையாடுவது போன்று இவரது பொன்மேனியிலும் ஏறி விளையாடும். பற்றைக் காடுகளில் உலவும் பாம்புகளும், கற்பாறையாகவே கருதி அவர் திருமேனியை தொட்டுத்தழுவி ஏறி இறங்கிச் செல்லும், ஆழ்ந்த தியான நிலையில் மனித உடலில் இயல்பான உணர்வு அற்றுப் போனதால், அசைவற்ற உடலுக்கும் பெளதிகப் பொருட்களுக்கும் அவற்றால் வேறுபாடுகாண முடியாது போயிற்று.
திருக்கோணேஸ்வர ஆலயத்தில. அவ்வேளை காவலாளியாகப் பணிபுரிந்த ஓர் இளைஞன் இந்த இளம் துறவியின் வசீகரத் தோற்றத்தினாலும், அமைதியான போக்கினாலும் தவ சாதனைகளினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டான். இதனால் சுவாமிஜி தவம் இருந்த குகைக்குள் அடிக்கடி சென்று கண்காணித்து குரங்குகளை விரட்டிவிடுவான். இச் சிறுபணியை பெறும் பேறாகவே கருதி செய்து வந்தான் அந்தக்காவலாளி. குகையினின்றும் வெளியே வரும் வேளை இத் தவசிரேட் டரைத் தரிப்பதற்கென்றே பலர் காத்திருப்பார்கள். ஒரு சிலருடன் மட்டுமே சில சமயங்களில் பேசுவார். அவர்களில் முக்கியமாக குறிப்பிடக் கூடியவர்கள் பண்டிதர் இ. வடிவேல், பாராளுமன்ற உறுப்பினார் திரு ந. இ. இராஜவரோதயம் அவர்கள். இவர்களுடைய ஆலயத் தொடர்பு பின்னாட்களில் சுவாமிஜியின் ஆன்மீகப் பணிக்கு திருக்கோணநாதனின் தாளிணைகளால் வித்தாக அமைந்தது.
பண்டிதர் இ. வடிவேல் அவர்கள் சுவாமிஜி ஸ்தாபித்த சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தில் மதிப்பார்ந்த காரியதரிசியாக நீண்டகாலம் பணி செய்து வாழ்ந்தவர். சுவாமிஜியின் சாதனைகளின் செயற்பாடுகளை கண்கூடாகக் கண்டு பக்தியும் விசுவாசமும் கொண்டவர். திரு. இராஜவரோதயம் அவர்கள் கன்னியா சிவயோக
தலப்பெயர்கள்
தகூதிண கைலாசம், திரிகோணம், கோண பர்வதம், திரிகூட திருத்தலத்தில் அமைந்துள்ள சிவாலயம் திருக்கோணேஸ்வரம், விளக்கும் புராணக்கதைகள் உள்ளன. "ஆதிசேடனும் வாயுபகவானு காட்ட முயன்று மகாமேருவின் கொடுமுடிகளை ஆதிசேடன் தன் மேருவின் சிகரங்களில் மூன்றைப் பிடுங்கிக் கடலில் வீசிவிட, அமைந்தது” என்பது ஒரு புராணக்கதை.
இந்து ஒளி
 

புரத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை நடேசர் ஆலயத் திருப்பணிக்கு நன்கொடையாக நல்கியவர். இப்பணிக்கு திருக் கோணநாதனே அவ்விடத்தில் பிள்ளையார் சுழியிட்டுள்ளர் என்றால் மிகையாகாது. திருக்கோணமலை செய்த தவப் பயனால் இலங்கையிலமைந்த ஒரே நடேசராலயம் சுவாமிஜியின் பூரண ஆத்ம சைதன்யத்தைக் கொண்டு இலங்குகிறது. திருக்கோணைநாதனை விழிமலர்ந்து நோக்குவது போல் காட்சி தருவதே இவ்வாலயத்தின் பெரும் சிறப்பாகும்.
காத்திரமான ஒரு மாவீரனின் இலட்சியம்தான் என்ன? அவனது அம்பு, குறி தவறாமல் நிலைத்திடுவது அல்லவா? கடுமையான தபசின் பெறுபேறு ஒரு லட்சிய புருடனுக்கு பலனளிக்காமலா போய்விடும்? உலகியல் போராட்டங்களினின்றும் விடுபட்டு, தளைகளை அறுத்தெறிந்து, வாழ்வை துச்சமாக உதறி, மாயையைக் கடந்து செல்லும்போது கோணநாதனின் திருக்கரங்கள் நம் தவசிரேட்டரை அணைத்து வரவேற்கக் காத்திருந்தன என்றே எண்ணத் தோன்றுகிறது.
வைகாசி மாதம் வரும் விசாக பூரணை தினம். இந்த மகாபுருடரின் கடும் தவ சாதனை பரிபூரணத்துவம் பெற்ற திருநாளும் இதுவே. சிவயோக நுண்பொருளாம் சிவாமிர்தத்தை சுவைத்து அதில் அமிழ்ந்து தன்னை மறந்து குருமணியோடு தன்னைக் கரைத்துக் கொண்ட தினமும் இதுவேயாகும். பாரதத்தில் பிறந்து, ஈழத்தில் திருக்கோணேஸ்வரத்தில் அணைந்து, அவனருளால் ஆத்ம சைதன்யத்தை பரிபூரணமாய் பெற்று, திருக்கோணமலையில் அவரது அருட் பணி முமுமையாக வியாபித்தது. ஆன்மீகநாட்டம் கொண்டு நாடிவந்தோர்க்கு அருள் வழங்க பிரதான வீதியில் சிவயோக சமாஜ யோகாச்சிரமம், பராமரிப்பற்ற குழந்தைகளுக்கான சிறுவர் இல்லம், பசிப்பிணி போக்க காடு திருத்தி களனிகளாக்கிய வயற் செய்கை, மக்களின் வழிபாட்டுக்கென ஒரு நடேசராலயம். இவற்றோடு பல்லாயிரம் பக்தர்களின் மனப்பிணி மட்டுமன்றி உடற்பிணியையும் தீர்த்து வைத்தவர் சுவாமி கெங்காதரானந்தா, அவனருளால் தான் பெற்ற அத்தனை தவசக்திகளையும் திருக்கோணமலை மண்ணுக்கே அர்ப்பணித்து, சமாதிநிலை எய்தி, இன்றும் அருவமாக நின்று அருள்பாலித்துக் கொண்டிருக்கும் உத்தம ஞானி இவர் என்பதை இங்கு வாழும் ஒவ்வொரு ஜீவனும் மறந்திட முடியுமா?
"ஒரு ஞானி ஞானோதயத்திற்குப் பின்னும் மக்களையும் மாநிலத்தையும் நன்றியுடன் பார்க்க வேண்டும்". இது சுவாமிஜியின் அமுத வாக்கு. -
பேராசிரியர் சி. பத்மநாதன்
ம் முதலியன திருகோணமலையின் தலப்பெயர்களாகும். அத்தகைய மச்சகேஸ்வரம் என்னும் பெயர்களால் வழங்கியது. அப்பெயர்களை றும் தம்முள் மாறுபட்டு இகலிய நாளில் இருவரும் தத்தம் வலிமையைக் பணாமுடிகளால் மூடிக்கொள்ள, வாயுபகவான் தன்வலி மேம்பாடுற அவைகளில் ஒன்று இலங்கையில் வீழ்ந்து திருகோணமலையாக
(இலங்கையில் இந்து சமயம்)
18 திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 21
THOOTE குன்றக்குடி (
( (இ. சோம
00L000000000L000L0L0L0L0L0L0L0L0L0L0L0L0L00000L0LL0L0L00L00
ഉ_േ வரைபடத்தில் திருக்கோணமலையின் அழிக்க முடியாத பல உண்மைகளை வெளிப்படுத்தும் சான்றுகள் ஆவணமாக உள்ளன. கோணநாதப் பெருமானின் கோயிலும், கன்னியா வெந்நீ'திவிற்றிமீ கடலுடன் கலக்கும் கங்கையும், சிறப்பான இயற்கையான மலைகளுடன் இயற்கை துறைமுகமும் அவற்றுள் அடங்கும். இதனை எக்காலத்திலும் எவராலும் அழித்துவிட முடியாது என்பதே உண்மை. சரித்திரங்களை மறைத்து கூத்தாடும் ஒரு சிலரின் முயற்சிகள் இயற்கையின் சான்றுகளை அழிக்க முடியாது என்பதும் உண்மை. தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என்ற சமய குரவர்களின், சிவனுக்கான வழிபாடு திருக்கோணமலை கோணநாதப் பெருமானுக்கு அதியுயர் பக்தியின் தமிழ் ஓசையாகும் என்பதை உணர்வோமாக.
சைவசமய குரவர்கள் தாம் நேரில் கண்டு தரிசித்த ஆலயங்கள் மீது தேவாரங்கள், திருவாசகங்கள் பாடினார்கள் என்பதை அறிவோம். கோணநாதப் பெருமானின் திருப்பதிகம் திருஞானசம்பந்தப் பெருமான் அவர்களால் இந்தியாவில் இருந்தவாறு ஞானக் கண்ணால் கண்டு பாடப்பெற்றது திருப்பதிகம் என்ற விசேடத் தன்மையுண்டு. திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாறு அறிவோம். கங்கையில் நீராடச்சென்ற தந்தையாரைக் காணவில்லையென்ற ஏக்கத்தில் கூவி அழைத்தபோது அக்குரல் ஒலி சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் அபயக் குரலாகக் கேட்டது. துயர் துடைக்க சம்பந்தப் பெருமான் இருந்த இடம் தேடிவந்த அம்மையும் அப்பனும் சம்பந்தரை அணைத்து ஞானப்பால் ஊட்டி அபயம் அளித்து அழுகையினைத் தடுத்தனர். இது இதிகாசம் கூறும் உண்மைச் சரித்திரம்.
பாபநாச தீர்த்தத்தில் அடியார்கள் தீர்த்தம் ஆடும் காட்சி
(இந்து ஒளி
 

ஸ்வரமும் அடிகளாரும்
சுந்தரம்)
L0L00L00L0L00000L0L00L00L00L00L0L0L0L0L0L0L0L0L0L00L
அக் குழந்தை தான் த ரு க கோ ண ம  ைல கோணநாதப் பெருமானை ஞானக் கண்ணால் கண்டு பாடிய தரிரு ப் பதரி க ம கொண்ட சைவத்தமிழ்க் கோயில் கோணநாதப் பெருமான் குடிகொண்ட த ரு க கோ ண ம  ைல என்ற பெருமையினை மெய்யுலகம் நன்கு அறியும். திருக் கோண மலைக் கு தவத் திரு குன்றக் குடி அ டி க ளார் வ ரு  ைக தந்தபோது சைவ சமய எழுச்சியை இளைஞர்கள் தவத்திரு குன்றக்குடி மத்தியில் வேர் ஊன்ற அடிகளார் ஆலய வைத்தார் என்பதையும் தலவிருட்சத்தினடியில் இங்கு குறிப்பிடவேண்டும். த மரிழிலும் வழிபாடு நடைபெற வேண்டும். சமய குரவர்களின் வழிபாடு தமிழ் வழிபாடே என்ற உயர்நிலை வழிபாட்டின் அவசியத்தை நன்கு உணரச் செய்தார். இக் கருத்துக்கு தக்க இடமாக அடிகளார் பெருமான் திருக்கோணமலையை தெரிவுசெய்த உண்மையையும் சைவ உலகம் அறியும்.
கோணநாதப் பெருமானின் ஆலயத்தில் தமிழிலும் வழிபாடு நடைபெற வேண்டும் என்ற ஆதங்கம் அன்று இளைஞர்கள் மத்தியில் உருவாகியது. அறிஞர்கள் சைவப்பெரியார்கள் ஒன்றிணைந்து தமிழிலும் வழிபாடுகாண முன்வரவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். அன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் தலைமையில் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆலய பரிபாலன சபையினரின் சம்மதத்துடன் முதலாவது தமிழ் வழிபாட்டை ஆரம்பித்து வைத்தோம். கற்பக விநாயகர் ஆலயம் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ளது. அவ்வருடம் 1950 என ஞாபகமாக உள்ளது. அந்த இளைஞர்கள் இன்று முதியவர்களாக வாழ்கின்றனர். தமிழிலும் வழிபாடு காணும் ஏக்கத்தோடு இறைவனை வழிபட்டு வருகின்றார்கள் என்பது உண்மையாகும். தமிழும் சைவமும் வளர, அம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்ட திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம் திருக்கோணநாதப் பெருமானின் பெருமந்திரமாக அமைய வேண்டும். தமிழோடு திருமுறைகளில் காணப்படும் இசைகேட்டு வழிபாடு செய்து வாழும் நல்வாழ்வு என்றும் தரவேண்டும் என கோணநாதப் பெருமான் தாள் பணிவோம்
வணங்கும் காட்சி
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 22
தக்ஷழின கைலாச
புராணம்
பிறட்ரிக் கோட்டை வாசலில்
அமைந்த இருபக்க தூண்களில் மீன் இலட்சனையோடு கூடிய கல்வெட்டு
தகூதிண கைலாச புராணம் திருகோணமலையிற் கோயில் கொண்டடெழுந்தருளியிருக்கும் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்றிக் கூறுந் தலபுராணமாகும். இத்தலத்தின் தோற்றம், ஆதி வரலாறு ஆகியவற்றையும், அவை பற்றிய வேறு சரிதங்களையும் இது கூறும். வடமொழியிலுள்ள மச்சேந்திய புராணத்தைத் தழுவியே இந்நூல் செய்யப்பட்டுள்ளது என்பதனை மேல்வரும் தன் பாயிரச் செய்யுள் காட்டும்.
மீதுயர்ந்த வுருத்திரரும் விரிபதுமப்
பெருமலரின் விரிஞ்சர்தாமும் போதுதிரு மாதவரு மாதவர்க்கு ளொருபெரிய புனித மினு மாதரவிலிறைஞ்சுகதை கயிலாய
புராணமென வறையலுற்றேன் மாதுரிய மச்சேந்திய வடபுரா
னத்தியல்பு மருவத் தானே.
இச் செய்யுளால், இந்நூலுக்கு இதன்
ஆசிரியரிட்ட பெயர் தி (5 காணேஸ்வர
“கயிலாய புராணம்’ என்றுந் தெரிகிறது.
த கூழி ண  ைக லா ச இரு SS புராணம் பாயிரம் C கலாநிதி க.செ நீங்கலாக, ஈழமண்டலச் கலாநிதி க. செ
சருக்கம், திருமலைச் சருக்கம், புவனோற் பத்திச் சருக்கம், அர்ச்சனாவிதிச் சருக்கம், மச்சாவதாரச் சருக்கம், தரிசனாமுத்திச் சருக்கம், திருநகரச் சருக்கம், என ஏழு சருக்கங்களைக் கொண்டுள்ளது. முதல் ஆறு சருக்கங்களும் திருநகரச் சருக்கத்திலே முதற் பதினேழு செய்யுள் வரையுமே வடமொழிப் புராணத் தழுவலாகுமெனத் திருநகரச் சருக்கத்தின் 17 ஆவது செய்யுள் கூறும்.
இந்நூலை 1887 ஆம் ஆண்டு கா. சிவசிதம்பர ஐயர் சென்னையில் முதன் முதலாகப் பதிப்பித்தார். பின்னர் 1916 ஆம் ஆண்டு பு: பொ. வைத்தியலிங்க தேசிகர் பருத்தித்துறையிற் பதிப்பித்து வெளியிட்டார். முன்னவர் பதிப்பிலே இந்நூல் யாழ்ப்பாணத்து மஹா வித்துவான் சிங்கைச் செகராசசேகரன் இயற்றியது என்று கூறப்பட்டுள்ளது. பின்னவர் பதிப்பிலே “பிரம்மபூரீ பண்டித ராசா அருளிச்செய்த பூரீ தகூதிண கைலாச புராணம்” என்றுரைக்கப்பட்டுள்ளது. இரு பதிப்பின் பாயிரச் செய்யுள்களும் நூற்செய்யுள்களும் இடையிடை வேறுபடுவதால், அவற்றைக் கொண்டு ஆக்கியோன் பெயர் எதுவெனத் தேறல் அரிதாயிற்று. எவ்வாறாயினும் இந்நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்துக்குரியதாகும் என்பதனைச் சில சான்றுகள் கொண்டு நிறுவலாம்.
(இந்து ஒளி 2.
 

கோனேசரி
as៦១ub
திரு. மைக் வில்சன்
அவர்களால் கடலின் அடியில்
கண்டெடுக்கப்பட்ட கற்தூண்
கோணேசர் கல்வெட்டு என்ற நூல் கோணேசர் சாசனம் என்றும் வழங்குகிறது என்பது, அதனைத் தகூதிண கைலாச புராணத்துடன் இணைத்து வெளியிட்ட வைத்தியலிங்க தேசிகரது பதிப்பின் மூலமாகத் தெரிகிறது. அப் பதிப்பின்படி இதனை இயற்றியவர் கவிராஜராவர். குளக்கோட்டிராமன் என்னும் சோழமன்னர் கோணேசர் கோட்டமும், கோபுரமும், மதிலும், மண்டபமும், பாபநாநத் தீர்த்தமும் அமைத்த வரலாறு பற்றிய செய்திகள் சொல்வது இந்நூலென இதன் காப்புச் செய்யுளைத் தொடர்ந்து வரும்,
சொல்லுற்ற சீர்குளக் கோட்டுமன் சொற்படி சொல் லெனவே கல்வெட்டுப்பாட்டெனப் பாடின னாதிக் கதைபொருளா மல்லுற்ற கண்டர்தம் பொற்பாத
நெஞ்சிலழுத்தியிகல் வெல்லுற்ற சீர்க்கவிராசவ ரோதய விற்பன்னனே.
திருமருவு மனுநீதி
கண்ட சோழன்
ព្រឹ ប្រា៩នៃសហ கூறும் செகமகிழ வருராம
தேவதேவன் 60656 திருமருவுதிரிகயிலைப்
பெருமை கேட்டுத் நடராஜா ) தானுமவன் வந்ததுவு
மவன்சேய் பின்பு
மருமருவு மாலயங்கோபுரங்களோடு
மணிமதில்குழ் மண்டபமு மலிநீராவி
கருமருவு முகினிர்சேர்திருக்கு ளஞ்செய்
கருமமுமோர் கல்வெட்டாக் களறு வாமே
என்ற இரு செய்யுள்கள் குறிக்கும். இவற்றால் இந்நூலை ஆக்கியோன் பெயரும் இது கல்வெட்டுப் பாட்டாக எழுதப்பட்டது என்பதும் அறியலாயிற்று. இதுவும் வரலாற்று நூல் என்ற வகையிலேயே அடங்கும்.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தியற்றப்பட்ட தகூழின கைலாச புராணத்துக்கு நூற்சிறப்புப் பாயிரம் அளித்தவருள் ஒருவர் கவிராஜர். எனவே, கவிராஜர் செய்த இந்நூலும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தாதல் வேண்டும். மேலும் கவிராஜர் என்பது புலவரின் இயற்பெயராகவன்றிச் சிறப்புப் பெயராகவே தோன்றுகிறது. எனவே இந்நூலை வேறொரு பெயருள்ள புலவன் இயற்றியிருத்தல் கூடும். அவர் 'கவிராஜன் என்ற விருதையுடையவராயிருந்திருக்கலாம்.
(நன்றி. திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் - 1993)
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 23
17.01.2010 - திருக்கோணேஸ்வரத்தின்
அன்பே திருக்கோ
, நமசிவா!!
ஒம் 1

தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றல்
சிவம் ணேஸ்வரம்

Page 24


Page 25
త* ^
இந்ே
திரு.சி.குமாரசுவாமி சேர்கந்தையா நீதியரசர் பொன்.ழரீஸ்கந்தராஜா திரு.எஸ்.ே
வைத்தியநாதன்
திரு.செல்லப்பா அருணாச்சலம் திருமதியோ, மாணிக்கம் திரு. சி.நடேசன்
19ாஅன்ற தலைமையகத்தை
fixSonrapsirë சிற்பிகள்
திரு.வி. எஸ்.துரைராஜா திரு.என்.ஏ. திரு.எஸ்.ஞானபிரகாசம் சிவழி குஞ்சிதபாத fall
வைத்தியலிங்கம் குருக்கள்
முக்கிய புதவிகளில் இருந்து
திரு.கோ. ஆழ்வாபிள்ளை திரு ஆகுணநாயகம் கலாநிதி வேலாயுதப்பிள்ளை
திரு.மயூரீகாந்தா திருகு சச்சிதானந்தா
திரு இ.சண்முகம் திரு. சின்னத்துரை கல்கி திரு.அகருப்பண்ணாபிள்ளை திருஇரத்தினசபாபதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

flou fi
க இந்து மாமன்றம்
சாமசுந்தரம் நீதியரசர் வீ.சிவசுப்பிரமணியம் திரு.ஆசின்னத்தம்பி திரு.வே.பாலசுப்பிரமணியம்
லைவர்கள்
திரு.க. குணரத்தினம் திருவே பேரம்பலம் திருமதி வி.பேரம்பலம்
ஆன்மீக வழிகாட்டிய சுடர்கள்
சன்முகரட்ண சர்மா சுவாமி ஜீவானந்தா சுவாமி அஜராத்மானந்தா தெய்வத்திருமகள் திரு.சி.விநாசித்தம்பி மகாராஜ 以5吓毁 கலாநிதி தங்கமமா
அப்பாக்குட்டி
வழிகாட்டிய செம்மல்கள்
திரு.மு. சிவராசா திரு.எஸ். சச்சிதானந்தசிவம் நீதியரசர்வை மாணிக்கவாசகர் நீதியரசர் கெநாகலிங்கம்
திரு சித சின்னதுரை திருத நீதிராசா
SమానవSt:సూపtSనయా
திரு.ஏ.கி.நடராஜா திரு எம்.கே.செல்லராஜா திரு.எஸ் கேதுரைாஜா

Page 26
மற்றும் பொறுப்புகளையேற்று / சேவை
:
திரு. கே. பாலசுப்பிரமணியம்
இ«ேE
திரு. எஸ். ஆர். யோகநாதன்
திரு 4 நகுலேந்திரன்
திரு. வி. 6
* - 6
திரு. எம். நாகரத்தினம்
திரு. எம். கே.சாமசிவம்
திரு. எஸ், சிவபிரகாசம்
திரு. எம். க
ஒ
திரு. ஜி. ஜி. குமார் பொன்னம்பலம்
திரு. தி. துரைசிங்கம்
திரு. வி. கணபதிப்பிள்ளை
திருமதி வி.
48 ஆண்டு:
12.02.1966ல் நடந்த நிறைவேற்றுள்
h, ஓம் சாந்தி! ஓம் ச மாமன்ற தலைமையகத்தில் 02.02.2014 அன்று நடர் அரிய பல பணிகள் செய்து மறைந்த அமரர்கள் நினைவுசு
பதிவுசெய்யப்பட்ட தி
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பின்போது இந்து மாமன்

மாற்றிய முகாமைப் பேரவை தொண்டர்கள்
கங்காதரன்
1 ) .
திரு கக்ஆறுமுகம்
திரு. ஆர். மயில்வாகனம்
திரு. பி. கருப்பையா
2010) க பு)
ப்பிரமணியம்
திரு. வி. வல்லிபுரம்
திரு. ஆர். சிவகுருநாதன்
திருமதி பொன்மணி குலசிங்கம்
அரியக்குட்டி
தந்திகே.மகாலிங்கம்
திரு. மு. சின்னையா
களுக்கு முன்
நாசிசசயம்'
க்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எந்தி! ஓம் சாந்தி! ம், தே நீத்தார் நினைவு வைபவத்தில் (மாமன்ற வரலாற்றில் பறப்பட்டு நிழற்படத்திரையில் அவர்களின் உருவப்படங்கள்
ரையின் பிரதி இது.)
3 சிவதொண்டர் அணியினர் அணிவகுப்பு செய்யும் காட்சி

Page 27
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த பதினாயிரம்திருப்புகழில் இரண்டு பாடல்கள்திருக்கோணேஸ்வரத்தலத்தையும் அதன் பிரம்மாண்ட கோபுரங்களையும் பற்றிகுறிப்பிடுகிறது.
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்தவாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்களிடைக்காம மூழ்கியே - மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவியாகுல வெறுப்பதாகியெ யுழைத்தேவிடாய்படு - கொடியேனை
கலக்க மாகவே மலக்கூண்டி லேமிகு
பிணிக்கு ளாகியெதவிக்காம லேயுனைக் கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு - மொருவாழ்வே
கதிக்குநாத நீயுனைத் தேடி யேயுக
ழுரைக்கு நாயேனை யருட் பார்வையாகவெ கழற்கு ளாகவெ சிறப்பானதாயரு - டரவேனும்
மலைக்கு நாயக சிவகாமிநாயகர்
திருக்கு மாரனெமுகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாண்மகிழ் - தருவேளே
வசிட்டர் காசியர் மகத்தான யோகிய
ரகத்ய மாமுனியிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினிற் பொருட்கோலமாய்வரு - முருகோனே
நிலைக்கு நான்மறை தவத்தான பூசுரர்
திருக் கோணாமலைத் தலத்தாறு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் - வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்குறை யாகவே
யெடுத்த வேல்கொடு பொடித்தூளதாவெறி நினைத்த காரிய மனுக் கூல மேபுரி - பெருமாளே.
குறிப்பு :- முரீ சண்முகப் பெருமானுடைய திருவருளைப் பெற்றுப் பேரானந்தப் பெருவாழ்வடைந்த அருண கிரிநாத சுவாமிகள் இந்தத் திருப்புகழிலே சிற்றின் பத்தை இகழ்ந்து பேரின்ப நிலையைப் புகழ்ந்து, அதை அவாவி நிற்கும் தமது மனப்பாங்கைப் பாடுகின்றார். காம மயக்கத்தினாலே விலைமாதரைநாடும் என்னைகாமுகன் என்றுலோகத்தவர்நகைக்கின்றார்கள் காம விடாய் கொண்ட கொடியவனாகிய என்னை மலக்கூண்டிலே பிணிக்கு ஆளாக்காமல் உன்னைப் பாடி மகிழ்ந்து துதிக்கும்படியாக அருள்பாலிக்க வேண்டும். சிவகாமி நாயகனுக்குத் திருக்குமாரனாகவும், குறப்பாவைக்கு மணாளனாகவும் விளங்கி அவரவர்கட்கு நித்தியானந்தத்தை அருளும் முருகா கதிக்கு நாதனாயிருப்பவனும் நீயன்றோ. வசிட்டர், காசிபர், யோகிகள், அகத்யமாமுனி இடைக்காடர், நக்கீரர் முதலியோர் பாடியருளிய பாக்களின் பொருளாயிருப்பவனும் நீ நான்கு வேதங்களையும் ஒதும் பூசுர விடத்திலும், அனுபூதியிலும்திருக்கோணமலைத்தலத்திலும் உறைபவன் நீ உனது திருக்கை வேலினால் பவக்கடலைச் சூறையாடி நான் நினைத்த காரியத்தை அநுகூலமாக்க வேண்டும். திருகோணமலைத் தலத்தில் முருகப்பெருமான் இருப்பதை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது.
 
 

திரிகோணாசல புராணம்
பேராசிரியர் சி. பத்மநாதன்
கோணேசர் கல்வெட்டில் இடம்பெறும் கதைகளை விரிவுபடுத்திச்செய்யுள்நடையில் அமைத்துக்கூறும் இலக்கியமே திரிகோணாசலப் புராணமாகும். அதன் ஆசிரியரின் பெயரும், அது எழுதப்பட்ட காலமும் நிர்ணயிக்கப்படவில்லை. மாசிலாமணி முத்துக்குமாரு என்பவரின் கையெழுத்திலுள்ள திரிகோணாசலப் புராணத்து ஏட்டுப்பிரதி ஒன்றைக் கண்டவர்களும், அதனைப் பற்றிக் கேட்டவர்களும் முத்துக்குமாரு என்பவரே நூலின் ஆசிரியர் என்ற கருத்துத் தோன்றி நிலைபெறுவதற்குக் காரணரா யிருந்தனர். ஆயினும், அந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டவரான வண்ணை மாநகரம் பரத்துவாசி ஆ. சண்முகரத்தினையர் நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை என்று கூறியுள்ளமை கவனித்தற்குரியது.
மச்சபுராணம், கையிலாச புராணம் முற்காலத்த வர்கள் எழுதி வைத்த மரபுகள் முதலியவை இப்புராணத்துக்கு ஆதாரமாயிருந்தன என்பதை மேல் வரும் அதன் பாயிரச் செய்யுள் தெளிவுப்படுத்து கின்றது :
மச்சபுராணக் கதையுங் கைலாய
புராணத்தின் வாய்மைதானும் முச்சமம் போற்றிடுமறிஞர் முன்னுரைத்த
மரபுகளின் முறையுந் தூக்கி செதுக்கிய சீர் தென்கயிலைப் பெரியோர்கள்
கூறென முன் விதியினராய்ந்து இச்சகத்திற் கோணவரைப் புராணமெனத்
தமிழ்ப்பாவினியம்பலுற்றேன் தென்கையிலாயமாகிய கோணேஸ்வரம், தம்பலகாமத்துக் கோணைநாதர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களின் வரலாற்றம்சங்கள் பற்றிய செய்திகளையுங் கதைகளையுந் தொகுத்து, இலக்கிய நயம் பொருந்திய வகையிலே கூறும் சால்புடைய நூலாகவே திரிகோணாசல புராணம் காணப்படுகின்றது. அதிலே ஆதாரபூர்வமான வரலாற்றுச் செய்திகள் மருவித் தெளிவற்றும், நாட்டார் பாங்கிலுள்ள கதைகள் மேலோங்கியும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதன் செய்யுள்நடை இரசனை மிக்கது: கவர்ச்சியானது.
(இலங்கையில் இந்து சமயம்)
ン ܢܠ
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 28
THIRUKONE
(MR. K. SELLARAJAH, J THIRU KONESWARAM TE
When we stand on the Swamy rock in the serene peace and blessed mood that reigns supreme in THIRUKONESWARAM, the burden of the mystery, the heavy and weary weight of all the unintelligible world is lightened. There is bliss.
In view of the publicity that the Koneswaram Temple at Trincomalee referred to by De Queroz as the Rome of the Gentiles of the Orient receives from time to time, Koneswaram Temple is not to be forgotten. It would have remained to the present day as a venerable relic, had not the misguided religious zeal of the Portugese razed it to the ground in 1622 to supply materials for one of their fortifications.
A king named Manu Neethi Kanda Solen who ruled over the country of Solamandalam learning from the Kailasa Puranaim the wonders of Thirukonanathamalai and the magnificent state of its inhabitants, came over to the place, his son Kulakota Maharajah who followed him thither afterwards raised the Temple, the spire, the pavilion, and the sacred cistern, in the year 512 of Kali Yug on Monday the 10th day of the month of Vaikasi.
After having built the Temple, the king finding that much difficulty was experienced in obtaining, rice and other things from Solamandalam for the daily use of the Temple, he meditated on means to obviate it, and
When Mr M. K. Sellarajah v Temple Cer
இந்து ஒளி
 

ESWARAM
P.U.M., PRESIDENT, MPLE, TRIN COMALEE)
accordingly caused (to the extent of 2800 Amonams) to be converted to the cultivation of paddy, and a tank (which now refers to the famous Kantalai Tank) to be converted in the vicinity for their irrigation of the said lands, both of which he consecrated to Konesar Swami. He afterwards proceeded to the village Marukoor, on the North on the 24th day of Panguni in the year 516 and brought from thence in a vessel to Thirukonanathamalai seven families whom he settled there, assigning to them the temple and the lands appertaining to the same, as hereditary possession. To these seven families were entrusted the care of the temple Treasury, the regulation of the income and expenditure, the celebration of the festivals, and the presentation of silk vestments to the kings. As more people were required for the service of the Temple, the King went to the village of Karakadoe and by compulsory means, brought from thence on the 10th day of Vaikasi (of the year aforesaid) twenty more families, whom he likewiseSettled at the place, and appointed for the robing of the Lingam (Phallho) and to the offering of flowers at the shrine, to Sweeping and illuminating the Temple daily - cleaning the sacrificial implements - performing libations of water - husking of paddy and Smearing the floor of the Temple with Cow dung-singing and playing of musical instruments - spreading cloth
貓
الم
was alive participating in emOnieS
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 29
at animal sacrifices - hoisting and lowering of the flag on solemn days, preparing essence of sandalwood, and purifying the ornaments of the Temple. These people
were also endowed with lands for their subsistence and five of them dignified with the title of Panda - ratter.
As the first seven families who were settled there, were brought willingly from their country they received the common name of Tannattar in contradistinction to the twenty families who settled after them, who were called Varippattar because they were impressed, one out of every ten men in their country.
The king contemplating that there were none to judge these Tannattar and Varippattar in the event of any dissension among them, determined to appoint a chief over them, he accordingly proceeded to Madurai and brought from thence a nobleman of the name of Taniunna Pupalan, whom he invested with the title of Wanniya, and ordained him Governor of Thirukonamamalai, authorising him to punish offences by fine, imprisonment in chains or by death, according to their extent, or magnitude, strictly enjoining him to keep his institutions inviolate, and to conduct the affairs of the temple and ceremonies thereof, without omission.
The king further ordered that the citizens of kattuculam should render their services to the Temple, that the citizens of Nilaveli should preside over the celebration of the festivals, and supply the Temple six Amonams of paddy, also pay the thithes, taxes, and customs of their country to the Temple, that the citizens of Cottiyaram should furnish the Temple with betel, plantains, sandalwood, curdled milk, clarified butter, 100 Amonams of rice, and the seeds of Amaneku, Punnei, and llippe trees. These latter mentioned seeds should be delivered to the citizens of Irativoe, to be made into oil, and then again delivered to the Tottiyen of Kovulimune who after entering the quantity into the accounts of the Temple, should pour it into the reservoir, where the same was to remain for lighting lamps. There were seven reservoirs built at the south side of the Temple for the reception of oil, they were enclosed with walls which were provided with doors, and a person appointed to overlook them, called Adikaree.
When the above orders had been given the king next proceeded to regulate the affairs of (the interior apartments of) the Temple. He ordered the servants to illuminate it every day with 5000 lamps lighted with butter, and 11000 lamps lighted with oil, to be placed both inside and out, and to sprinkle the ground with rose water impregnated with musk, and sandalwood. He further ordered that they should at stated periods make oblations of rice mixed with milk curds - to Supramaniya in 12 silver trays, and to the rest of the deities in 128 copper trays. Besides these he directed oblations of
(இந்து ஒளி

several thousand balls of rice to be made, and a lamp with thousand camphor wicks to be burnt on particular occasions.
After detailing the foregoing particulars relative to the foundation of the Temple, and the institution of its ceremonies the Kavi Raj Varothayan proceeded to relate the prophecies delivered by the king with reference to its future magnificence, and the revolutions it would undergo by foreign invasions, but they are so incongruous, and confounded with fable, as is common
with Hindu productions, that I have omitted the whole of it, and resume the translation as follows :
The king (one day) after having performed ablution in the sacred pool, and his oblations and prayers, wearing around his head a wreath of Ottracha beads, painted his forehead with the holy ashes, went round the court of the Temple, holding in his hand a nosegay of flowers, and he entered into the sanctum sanctorum. He remained there so long that it raised the suspicion of his courtiers, who proceeding inside to look for him, found that he had become metamorphosed into a lotus flower, at the shrine of the God, upon which they made great lamentations.
The story of the king's transformation into a flower akin to what is related of the disappearance of Romulus, and like that price, Kulakotu Maharajah also became counted among the Gods, and sacrifices were accordingly made to him by the inhabitants of Thirukonathamalai.
Many years after this metamorphosis of Kulakotu Maharajah, a certain King called Gaja Bahu Maharajah made a pilgrimage to Thirukonatharnaw, and on his arrival finding that the pasupalar who had hitherto
ministered in the Temple were dead, and none had succeeded them, he was plunged in grief, and invoked the deity to repair the breach which death had made in the priesthood. While the king was thus engaged in acts of devotion, he perceived two Brahmin youths floating on the surface of the ocean with the Vedas in their hands. As soon as he saw them, greatly delighted, he rose from the seat, advanced towards them, into the sea and seizing one by each hand, brought them to the shore, calling them at the same time by the epithet of Irpahai, (or the right and left hand as he had held them). He conferred on them the priesthood of the Temple, and gave directions to the Wanniya, Tannattar and Varippattar to respect and obey them, and also to render their services to them.
Gaja Bahu Maharajah sent for the five tribes of town servants namely smiths, potters, barbers, washers and parreas from Solamandalam and fixed them at Thirukonathamalai allotting to them land and paddy fields for their maintenance. Afterwards he caused a tank to be built at Kottiyaram in the neighbourhood of the river Mahaveli Genga, and paddy lands to the
23
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 30
extent of 6350 Amonams to be improved and groves of punnei, illipe, amanaku, and cocoa trees to be planted there abouts he also gave orders that one-tenth part of their produce should be appropriated for the service of the Temple.
Another inscription which refers to this Temple and that is the inscription which was found on the temple buildings by Constantine de Sa, the Portugese Commander who destroyed the Temple. He sent a copy of the inscription about the year 1627 A. D. to the King of Portugal with a letter to the effect 'When I went there to make this Fort, I found engraved on the Pagoda which stated that a nation of the fragmis will destroy it and thereafter shall no King of the Island of Ceylon rebuild it. The inscription can still be seen at the entrance to the Fort Frederick.
Ramayana is an epic that is fascinating to both the genius and the layman, that had moulded the minds of Hindus for centuries. According to Ramayana Ravana was a great devotee of Lord Siva. The seated Lord Siva is four armed - holding an axe in his right hand and a deer in his left, the axe and deer were sent against him by his enemies and subdued by him in accordance with the legend that Siva had to fight the deceptions and fraud of human nature. The Ravana Cut even today is a popular spot in the Koneswaram Temple Swamy rock. It is also worth mentioning that the Kanniya Hot Wells were founded by Ravana in order to perform the funeral rites to his mother.
Saint Sambanthar - 7th century A. C. refers to Konamamalai in one of his Padikam.
He who dwelleth on Konamamalai where the roaring bcean replete with the sandalwood that is found on its banks and bits of Black akhil, and precious stones and pearls, splashes, is the peerless one who is accompanied by the sounds of the rows of Kalal and the anklets and half of whose body is shared by the maid of the mountain and who rides a sacred bull.
Konesar Kalvettu by Kaviraja Varothayan composed partly in verse and partly in prose.
"A King named Manu Neethi Kandacholan, who ruled over the country of Cholamendalam, learning from the Kailasapuranam the wonders of Trincomalee came over to the place. His son Kulakoddu Maharajah who followed him later, raised the temple, Gopuram, Mandapam, Pavanasa spring and the sacred tank in 512 of Kaliyuga on Monday the 10th day of the month of Vaikasi.'
At the entrance to the Fort Frederick, on either side of the arch, is a rock inscription with the insignia ( two fish ) of the Pandyan Kings. These rock inscriptions
(இந்து ஒளி

have miraculously escaped the stonebrakers hammer. Veerapandiyan chose Trincomalee to engrave the emblem of double fish because Thirukoneswaram had been revered as a place of veneration by the Hindus. Even today this ensign of the double fish, the great emblem of the Pandyan dynasty at the entrance to the Fort Frederick stands out as a standing monument of the glorious past of Thirukoneswaram and its antiquity.
After the destruction of this temple within a short span of six years Constantine De Sa and his men numbering about two thousand were destroyed while entering the jungles of Badulla to capture the Kandyan Kingdom. Not only did the Portugese Commander pay a price, even the Portugese rule under whose banner this greatest atrocity was committed, with whose blessings this religious persecution was practised had to pay a greater price. The Portugese domination of Ceylon began to totter after the destruction of the Konesar Temple and the regime gave way to the Dutch. This was what Rodrigo De Sa wrote in apology later. Kullakoddans commandment 'I have made endowments to Thirukoneswaram without distributing them to my kith and kin. It is a certainty that anybody who intends or plots to damage or destroy this venerated place of
worship shall be reduced to ashes.'
The bronzes which were excavated in 1950 were taken in procession to every town and village in Ceylon. They came in thousands to look at Siva, who had disappeared for three hundred and twenty five years and, reappeared according to a prophecy when the smoke-eyed people returned the Island to their rightful. owners. After the statues were taken round the Island they were enshrined at Koneswaram on 23. 02. 1952 and on that day King George VI died and on that auspicious day there was no King, in the Island of Ceylon.
The inscription at the entrance of the Fort Frederick.
The Portugese shall take the holy edifice built by Kulakooddan in ancient times. King, hearken. After the cats eyed one, the red eyed one, and the smokeyed one have gone, the figure will be that of the Northerner.
To mention a Punniya Poomi that has existed right through the ages since Harappa Mohajatharoo period, that was worshipped by Ravana, that was one the first settlements in Ceylon, that had hymns sung about it by saints Sampanthar, Appar, and Arunagiri that had withstood the onslaughts of floods, cyclones, Portugese vandalism, world wars, the impact of various, cultures and many other calamities and yet retained its, individuality and entity is THIRUKONESWARAM.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 31
THE TEMPLE
Mr. Udeshi
This article was authored by Mr. Udeshi Amarasinghe Lankan Airlines. Although this article was written for the s of the Temple in a proper perspective.
1 he Indian Ocean crashed onto sides of Swami Rock, the sound reverberating through the air, I was standing at a site that was sacred and had been so for millennia. Dedicated to Lord Shiva, in the ancient form of Kona- Eiswara (Konesar), The Temple of the Thousand Pillars or Koneswaram Temple in Trincomalee has stood the test of time.. may be not physically but definitely spiritually.
Enclosed within the environs of Fort Frederick, Koneswaram Temple has undergone many changes over the centuries. From an exuberant temple with a thuosand columns and complex of three stone temples, Koneswaram was completely destroyed during the Portuguese period where the main temple was levered into the sea and the subsequent remains such as stones and pillars were used for the construction of Fort Frederick. The some what modest temple we see today is said to have been built in the 1950s. However, it is apparent that the Temple is striving to relive its former grandeur with a massive golden statue of Lord Shiva in the sitting position rising to a height of 33ft. being placed recently at the entrance to the Temple.
The statue of Lord Shiva towers over the Temple, Creating sense of awe to the many devotees who throng to this sacred site. Though Koneswaram Temple is a Hindu Kovil, worshippers from all religions seek blessings as this temple is said to possess great divine power. As one of the five prehistoric Ishwarams(ancient temples) of Lord Shiva, Koneswaram is venerated not only by Sri Lankans but also by Hindus all over the world. According to the annals of history, Saivites from Tamil Nadu sang devotional hymns about Lord Konesar over 1,200 years ago.
இந்து ஒளி

OF KONESAR
Amarasinghe
in the 2012 April edition of 'Serendib', the magazine of Sri ake of foreign tourists, it gives a complete picture and glory
Though the exact date of the Temple’s inception nor its founder is Known, it is said that Koneswaram Temple is over 3,000 years old and was present even before the arrival of Prince Vijaya, the exiled Aryan Prince who began civilization in Sri Lanka. The legend of Koneswaram goes back to the time of Ramayana, when King Ravana was the ruler of Sri Lanka. King Ravana and his mother were great devotees of Lord Shiva. Today, in recongnition of his great devotion, the King's statue has been placed within the temple compound.
There are many stories relating to King Ravana and Koneswaram Temple. It is believed that King Ravana who was Known to have a virulent temper was subdued by Lord Shiva, Apparently, when his mother was suffering from ill health the King
wanted to take Koneswaram Temple to her. As he was lifting the rock Lord Shiva had made him drop his sword creating a great cleft,
which came to be known as Ravana Vettu. Another story regarding the same is that King Ravana's mother wanted him to denounce violence and as such he had thrown his sword thus creating the cleft can be seen just before the entrance to the Temple.
On the surface of this great cleft, grooves that are akin to a sharp blade cutting through are visible. It takes only one's imagination to see King Ravana using his might. Adjoining the great cleft where the new Meditation Centre is situtated, ancient iron alloy statues of God Vishnu and Goddess Lakshmi, Which had been found during excavations are placed. Over the millennia Koneswaram Temple held the patronage of royalty, which entailed its longevity and prosperity but one stands out from the rest. Prince Kulakottan from the Chola dynasty circa 1580 BC is attributed with completely rebuilding the Temple after he had discovered its ruins.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்

Page 32
Within the Koneswaram Temple great divine power is felt. A pooja was taking place and devotees were in prayer while the poosari chanted the blessings. Deep within the sanctum the Great Shivalingam lay.
Some were breaking coconut to ward off evil, Others were tying hat on the sacred tree, but my heart gave a small tug when I saw a tree laden with small cradles, hung by couples imploring Lord Shiva to bestow them with a child.
Atopa rock stands a lone pillar, which is the only remains of the original temple. At the base of this rock a small pathway has been etched and along its path feats of Lord Shiva have been sculptured into statues. That is not all, the divine family of Lord Shiva and his wife goddess Parvathi with their childern
ஐய வருடப் பிறப்
சித்திரைப் புதுவருடம் ஏப்ரல் 14ம் திகதி உதயமாகிறது. ஜய என்ற பெயரில் மலரும் சித்திரைப் புதுவருடம், தமிழ் வருடங்களின் சுற்று வட்டத் தொடரில் 28 ஆவது வருடமாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி 11 நிமிடத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில், அத்த நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில், கன்னி இராசியில் மேட லக்னத்தில் புதுவருடம் பிறக்கிறது. 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 2 மணி 11 நிமிடம் முதல் 14 ஆம் திகதி காலை 10 மணி 11 நிமிடம் முதல் வரை விஷ புண்ணிய காலமாகும்.
- திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணி 36 நிமிடத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில், அத்த நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில், கன்னி இராசியில், மேட லக்னத்தில் புதுவருடம் பிறக்கிறது. 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 3 மணி 36 நிமிடம் முதல், 14 ஆம் திகதி காலை 11 மணி 36 நிமிடம் வரை மேட சங்கிரமண புண்ணிய காலமாகும்.
திருநாவுக்கரசர் பாடிய திருநெய்த்தான பதிகத்தில்
திருக்கோணேஸ்வரம்
தக்கார் அடியார்க்கு நீயே என்றும்
தலையார் கயிலாயன் நீயே என்றும் அக்காரம் பூண்டாயும் நீயே என்றும்
ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் புக்காய ஏழுலழும் நீயே என்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே என்றும் தெக்கார மாகோணத் தானே என்றும்
நின்ற நெய்த் தானாஎன் நெஞ்சுளாயே !
(இந்து ஒளி

Lord Murugan and Ganesh have been sculptured into golden figurines. King Ravana's statue is also along this path. The sacred Nuga (Kallalla) tree, which is dedicated to Lord Shiva stands precariously at the edge of the rock. Although previously devotees were able to go near this tree, now a fence has been placed for safety. Looking over the stainless steel fence the great ocean is only a drop away. It is said that the ruins of the ancient temple can still be seen at the bottom of the ocean.
The legends and the stories may have changed over the years, but one fact remains: the spiritually of Koneswaram Temple and blessings of Lord Shiva are unwavering and steadfast. This is indeed the Temple of Konesar.
பு (14.04.2014)
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கைவிசேடத்திற்குரிய சுபநேரங்கள் வருமாறு:
14. 05. 2014 திங்கட்கிழமை
காலை
6.11 - 7.31, 10.04 - 12.03 பகல்
2.22 - 4.27 இரவு
6.21 - 7.21, 9.15 - 10.23
காலை பகல் இரவு
16. 04. 2014 புதன்கிழமை
6.04 - 7.41, 7.49 - 9.44, 9.56 -11.54 2.14 - 4.02 6.13 - 8.00, 8.17 - 10.11
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கை விசேடத்திற்குரிய - சுபநேரங்கள் வருமாறு:
14. 05. 2014 திங்கட்கிழமை
காலை
6.02-7.30, 10.00 - 12.05
15. 04. 2014 புதன்கிழமை
- 6.01 - 7.37
காலை
சேக்கிழார் சுவாமிகளின் திருத்தொண்டர் புராணத்தில்
திருக்கோணேஸ்வரம்
அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிதுமேவி
யாழி புடை சூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில் மன்னு திருகோணமலை மகிழ்ந்து செங்கண்
மழவிடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி சென்னி மதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரந்தன்னில் செய்யபாத முன்னி மிகப் பணிந்தேத்தி யன்பரோடு
முலவாத கிழிபெற்றார் உவகையுற்றார்.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 33
The Sha
Saiva Periyar S. Si
A SHAIVITE is a worshipper of Shiva, the supreme God. The Shaivite must therefore lead a life consonant with the greatness of the God he worships. He has a dignity to
maintain. Appar Swami gives a complete picture of Saiva in a Single Stanza”. He says we are not bound in fealty to any one; we are not afraid of death: we are free from the torments of hell, and hypocrisy is foreign to us; we are selfrespecting; we know no suffering; we bow to nobody; we are very happy; we know he wears a white ear-ring, who is not subject to any one and who is the giver of all good”. Since we are the eternal Servants of Shankara, (the giver of bliss) who is not servant of any one, we can't be servants of any one else. Since death comes as a release from this body, when it has become unfit for habitation, we would rather welcome death than fear it. We readily obey him and are therefore free from every kind of suffering, including hell, which is the consequence of wrong doing. As servant of God, we also occupy the highest place in the world.Any other position is inferior to ours. There is therefore, no need for us to appear to be what we are not to be hypocrites. As the servants of the Shiva we cannot condescend to do anything which is not in keeping with our high position. We hail with pleasure every kind of experience we undergo, in order to free us from Karma. So, even suffering is a source of pleasure to us. We cannot bow to others whether they are mighty men of the world, or powerful gods of the upper world, as they are all inferior to the servant of Shaiva. Divine meditation gives un uninterrupted joy leaving no room for unhappiness. Nothing is greater than being the slave of God. There is, therefore, no other position in this world, which we would care to seek. We would decline any if offered to us. Says Manickavasagar. “I would decline even the position occupied by Indra, Vishnu and Bramah.*
*நாமார்க்குங் குடியேல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
சங்கரனற் சங்கவெண் குழையோர்காதிற் கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
கொய்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே.
* கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு.
We have no legitimate ground for anger, fear or sorrow. God's love for us is infinite. Everything that takes place in this world is the result of his law of love. Whatever happens to us, therefore, proceeds from His love for us. It must hence be always good to us. There can then be
(இந்து ஒளி

aiva Life
vapatha Sundranar
magis 109 eurIO
un puum GNOTUD,
no occasion for fear, sorrow or anger. We entertain these feelings in consequence of our ignorance of God's ways. In our folly, we fear the advent of what is all good and feel sorry when it come to us.
Neither do we set any value on others’ opinions of us. We must examine ourselves in the light if God's Laws and if we are able to tell ourselves "you are good”, we can certainly rest satisfied with ourselves. But nothing is more difficult to achieve than such an estimate of ourselves. Even Appar does not pass a Favourable judgement on himself *. It is therefore, impossible for us to be able to say that today we are better than we were yesterday. If I am not able to say of myself, “you are not a righteous mano”, it is my duty to reject others’ praise of me. If they praise me they are mistaken. It also follows that our endeavour to get the praise of others is a folly of follies. Fame is false. It is a product of ignorance.
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்
The true shaivite's life is an ideal one. He is fully armed is against all tendencies to wrong doing, and is fully equipped to do the right. The sacred ashes which he wears is the Parashakti, the Love of God. With God's Love visibly present in him, he can only be kind and loving towards others. The worship at
which he has surrendered himself to God, cannot permit him to do anything outside. “His Holy Laws," says Manikavasagar of God “make full use of me or sell me outright or sell me as Otty*" He cannot therefore act contrary to His Laws. The Panchakshara tells him what his actual position is. On one side
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்

Page 34
is Anava, which blinds him, and on the other side is the Surgeon who not only restores his Sight but also gives him a light (Shivagnanam) with which he can see things too subtle to be seen with ordinary light. He easily sees that he must avoid the blinder and join the eye-Surgeon, the giver also of Supreme Light. His Worship of God gives him a similar lesson and redoubles the might to do the right.
* 'இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை.”
Otty is a sale with a condition of redeeming with a fixed time.
Coming to details the true Shaivite eats not to fatten his body but to get service from it to God. He does his work as Service to God. If he is a cultivator, he regards cultivation as Service to God, and on that account does this work with all his might. He is proof against Anavic allurement if it catches his attention, he dismisses it, saying that it is of no concern to him. Whenever a new project comes to his mind, he measures it with the yard-stick, "How far will this project help me in my onward march to the ultimate goal ?” If he finds it not helpful to it, he rejects it. Pomp and power, rank and riches, fame and fashion can have no appeal to him.
The true Shaivite may belong to any class or caste. The Saints of the Pariapuranam include men of all trades and castes.
Most of them pursued the trades of the families in which they were born. But of these trades, Service to God was the Soul. They could make every item of their work an occasion for worship. There have been men who combined worship with work. One of these was
、兴、兴、兴、兴※※※、兴
வரலாற்றிலிருந்து
கோணேஸ்வர ©១២យ ហ្វ្រិយោវិថី១ype6ff
ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட புனருத்தாரண
வேலைகளைத் தொடர்ந்து முதலாவது கும்பாபிஷேகம் 1963 ஏப்ரல் 3 ஆம் திகதியன்று நடைபெற்றது. இதனைத் * தொடர்ந்து 1964 மார்ச் 27 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை முதலாவது பிரமோற்சவம் இடம்பெற்றது.
மீண்டும் மேற்கொள்ளப் பட்ட திருத்த வேலைகளின் பின், 1981 ஜனவரி 25 ஆம் திகதியன்று இரண்டாவது
咲-兴、兴、兴、
இந்து ஒளி 28
 

seen one day plucking, one by one, the leaves of a thorny herb for cooking. The plucking of each leaf, he said, Was accompanied by the repetition of the Panchaksharam. On several other occasions also, his lips were found to be busy, while he was engaged in Some piece of Work. He seemed to have made it a point to repeat Panchaksharam at all times. This was also inferable from the fact, that one day, while his wife was pounding rice, he advised her to repeat the name “Shiva” at each stroke of the pestle. His rule of life seems to be that work and worship must go together. The potter Saint of the Periapuranam Was Worshipping God all the time he was making pots. But his worship did not end there. He made free gifts of pots to Saints who needed them.
Coming now to nominal Shaivites like us, even we can improve our position of We make a serious effort. Our Worship is capable of assuming one of three forms. It may be almost mechanical. In that case, the great gifts of our religion Such as Sacred ashes and Panchaksharam cannot do us any appreciable good. With most of us this is the case. But it is some satiafction to remember that the good, thought not appreciable, is never negligible. In the Second form of worship, the intellect stands the worshipper the significance and potentiality of these Sadanas and can assist him in his attempt to mend and improve his ways. It can tackle desires of moderate strength but is overpowered by Strong ones. In the third form the emotions also are present. They are a power and can keep down even strong rebellious desires. Worship accompanied by both the intellect and by the emotions can reform us and take us nearer true Shaivaism.
(Glories of Shaivaism)
*※·兴、兴※※※※※※※※※※※※※※※※
கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் அவ்வப்போது செய்யப்பட்டு வந்த திருத்த வேலைகளைத் தொடர்ந்து 1993 பெப்ரவரி 11 ஆம் திகதியன்று மூன்றாவது
கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
*※※、
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 35
器
இன்பமே எந்நாடு
( பிரம்மருந். வி. சத்திய விஷ்ணுகோவி 器
பக்தர்கள் என்றால் சாதுவாக இருப்பார்கள் என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து. பக்தர்கள் சாதுவாக இருந்தாலும், அஞ்சாமையின் அடையாளமாகவும் இருப்பார்கள். பயம் - மனிதர்களிடம் இருக்க வேண்டிய குணம். அச்சமே கீழ் தனது ஆசாரம் என்றும் சொல்லியிருக்கிறார்களே? பயம் இருக்க வேண்டுமா? கூடாதா? என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். மிகப் பெரிய ஞானிகளாக இருந்தாலும் அச்ச உணர்வு இருக்க வேண்டும். பயப்பட வேண்டியதற்கு பயப்படாமல் இருப்பவன் முட்டாள். எடுத்ததுக் கெல்லாம் பயந்து பயந்து சாபவன் கோழை, எதற்கு பயப்பட வேண்டும்? எதற்குப் பயப்படக் கூடாது? வள்ளுவர் சொல்கின்றார் இப்படி:-
“அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சன் அறிவார் தொழில்."
இந்தச் செயலைச் செய்தால் உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? பாராட்டுமா? பழி தூற்றுமா? கொஞ்சம் சிந்தியுங்கள். செய்ய வேண்டிய செயலா? அஞ்சாமல் செய்யலாமா? என்பது புலப்பட்டுவிடும். அஞ்சக் கூடிய செயலை செய்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அதைத் தவிரத்துத் தான் ஆக வேண்டும் என்கிறார் புறநானூ ற்றுப் புலவர்.
“உலகம் அஞ்சுவது அஞ்சி- புகழ் எனின் உயிரும் கொருக்குவர் பழி எனின் உகுைடன் பெறினும் கொன்னர்ை”
உலகம் பயப்படும் செயல்களை சான்றோராக இருந்தாலும் தவிர்த்துத்தான் ஆக வேண்டும். அதே நேரத்தில் அஞ்சாமைக் குணத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இறைவனிடம் வைக்கும் முழு நம்பிக்கை அஞ்சாமை குணத்தை அதிகரிக்கும்
திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குத் திரும்பினார். அமைச்சர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது, “அரசன் கட்டளை இட்டுள்ளான் காஞ்சிபுரம் வாருங்கள்’ என்று கூறினர். அப்போது நாவுக்கரசர், “நான் யாருக்கும் குடிமகன் அல்லேன் எமனுக்கும் பயப்படமாட்டேன். நரகத்திலும் எனக்கு வாதனை இல்லை. எனக்கு எந்தப் பிணியும் வராது. யாருக்கும் பணிய வேண்டிய அவசியம் இல்லை. இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. தாம் ஆர்க்கும் குடி அல்லாத்
இந்து ஒளி

燃器
நம் துன்பமில்லை
நாராயணக் குருக்கள், ல், தெகிவளை.
签器
தன்மையான சங்கரன் நற்சங்க வெண்குழை ஓர் காதில் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச் சேவடியினையே குறுகினோமே’. என்று பாடினார்.
என்ன அழுத்தமான பக்தி. நான் சிவனுக்கு ம ட டு மே se9H LQ 60) LD என்ற உணர்வு அவரபிடம் இருந்தது. அவரது அஞ்சாமைக் குணத்தைப் பாடலில் மட்டுமல்ல அரச சபையில் நடந்த சோதனைகளிலும் வெற்றி பெற்று நிறுவிக் காட்டினார். தன் அடியவர்க்குச் சிவனுடைய கருணை உதவியது. அதே அஞ்சாமையைப் பாரதியிடமும் பார்க்க முடியும், 'அச்சம் தவிர்’ என்று அருளிய பாரதி, காலனைப் பார்த்து கேலி செய்கிறான். தெய்வ அருள், சிந்தனை அவனிடம் இருந்ததால் அவனால் யமனையே எள்ளி நகையாட முடிந்தது.
“காாை எண் காருைகே வாடா! உனைச் சிறு புன் என நாண் நினைக்கிண்றேன் வோையுத விருதினை நெஞ்சினின் பதிக்கின்றேன் நன் ைவேதாந்த முரைத்த ஞானியர்தமை எண்ணித் துதிக்கிறேன், ஏர் காாை?”
என்று பாடியிருக்கிறான் பாரதி. எதற்குப் பயப்பட வேண்டும். அஞ்ச வேண்டியதற்கே அஞ்ச வேண்டும்.
‘பாதகங்கள் செய்பவரைக் கண் டால் பயம் கொள்ளலாகாது பாப்பா’ என்று பாப்பாவுக்குப் பாரதி பாடியது பக்தர்களுக்கும் சேர்த்துத்தான்.
இந்து சமயம் மென்தொண்டு, வன்தொண்டு என்ற இருவகையையும் பக்தர்களுக்கு விதித்திருக்கிறது. நம் பண்பாட்டை கலாசாரத்தை பாரம்பரியத்தைச் சீரழிக்கும் செயல்களை நாட்டில் நிகழ்வதை தடுக்க முயல வேண்டியது நம் கடமை. இதனை வீட்டில் நடக்காமல் தடுக்க வேண்டியது முதலில் ஆற்ற வேண்டிய பணி. வீட்டை பக்திப் பண்ணையாக்குவது முக்கியம். வீடுகள் சேர்ந்ததே ஊர். எனவே ஊர் ஒழுங்குபடும். அதனால் நாடும் நலம் பெறும். அஞ்சாமை பெற முயல்வோமாக!
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 36
来 - . - 盏 - ܝ ܝ 孪 ---- •:
థ్రెన్స్త ఘీక్రిక్రేడ్లే
KONESV
Author Panditha Ratna CS Na Waratnam ofNavally pro Vide concrete e Vidence and to establish That the Konesa, though there Was no Temple between 1624 and 1963, there till the inauguration O,
' A TEMPLE OF A THOUSAND COLUMNS'
DERVATION
7
Trukonamalai is the Tamil name for Trincomalee. Tiru kon malai-Tiru in Tamil means sacred, Kon-Gastsit) aking or God, Malai- a mountain or hill. Tirukonamalai the sacred hill of God. Trincomalee is a corruption of Tirukonamalai.
Some try to drive the word Tirukonamalai from Tiru gona(Sinh) malai. But the temple was in existencelong before the origin of the Sinhalese language. There is a celebrated Sivan temple in South India known as Tirugokaranam (5.55Gd, Tesly 600TLb) a temple Sanctified by the Sacred hymns of St. Sambandhar.
ANTIOQUITY
When we examine the legends traditions and the beliefs relating to Ceylon in such Indian work as the Ramayana, the Mahabarata and the Skanda Purana, we are led to infer that Saivism was prevalent in Ceylon at a very early period. The epic King Ravana was a great devotee of the lord of Koneswaram and his devotion to Siva is immortalized in the hymns of the Tamil Saiva saints. Vibhisana the brother of Ravana is still worshipped at Kelaniya. Lakshmana the brother
தல விருட்சம் (கல்லால்
 
 
 
 

WARAMI
リエリ
క్ష్ 斧 演
Vorth, Manipay published this book in 1968 in order to r Temple Was in continuous existence from 1300 B.C and Was congregational Worship at the Sacred site after 1800 fthe Temple in 1963.
of Rama is worshipped in Sabaragamuwa. There is an ancient temple for Sita Amman at Nuwara Eliya. Ravana is said to have performed the last funeral rites of his mother at the hot springs of Kanniya.
The Worship of the Saptamatrikas, Nachchimar (Tamil- the seven goddesses) was also prevalent in Ceylon. The energetic female principle of the Vedic gods constituted the Saptamarikas. Temples dedicated to these goddesses were at Mannakandal, between Odduchuddan, Putukidiyeruppu. There were temples to these goddesses between Vavuniya and Anuradhapura and in the Jaffna Peninsula. This cult is pre-puranic (320A.C) and bears evidence of the antiquity of Hinduism in the Island. Some of the images of these goddesses are found in the Anuradhapura museum.
Dr.Paul E. Pieris the eminent Sinhalese historian says about the ancient Hindu temples of Ceylon: “Long before the arrival of Vijaya there were in Lanka five recognized Isvarams of Siva which claimed and received adoration of all India. There were Thirukketheeswaram near Mahatitha, Munneswaram dominating Salawatta and pearl fishery: Thondewaram near Mantota, Tirukoneswaram near great bay of Kottiar and Naguleswaram near Kankesanturai. Their situation close to those ports cannot be the result of accident or caprice and was probably determined by the concourse of a wealthy mercantile population whose religious wants for attention”. (JCBRAS. Vol. XXV No 70, pp. 17-18)
From the remotest period similar gods and goddesses were worshipped in South India and Ceylon. The early Tamils worshipped Murukan and Siva on the tops of the hills and mountains. So we find Kalastri, Tiruwannamalai, Palani, Swamimalai, Tiruthany, and Tirupparangkuntram as ancient places of Worship. In Ceylon too ancient places of Saiva Worship are on the hills and mountains as in Konamalai. Kathiramalai, Uganthamalai, KandaSwamy malai, Keerimalai, Sivanolipatham, and Kudiramalai (ASuvagiri). Of these Konamalai holds an esteemed position among the Sacred places of Ceylon.
In the seventh century St. Sambandhar in his Koneswara Pathikam in stanza 5 refers to Veddas as
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 37
Worshippers in the temple. The Veddas were the original inhabitants of the island. They are closely associated with great temples in Ceylon namely Kataragama, Tirukovil, Verugal and Thambalagamam, It seems that when Koneswaram was destroyed by the Portugese, the Veddas changed their allegiance to the new temple at Thambalagamam. The long continued association of the Veddas With any temple seems to indicate the antiquity of the shrine.
The great Agastiya after performing penance at Vetharaniam in South India continued it at Tirukarasai on the banks of the Mahaveli Ganga where a temple was founded to Lord Parameswara. Later Agastiya retired to Koneswaram and after receiving the lord's blessings proceeded to Thuvaddapuri to worship the Lord Ketheeswarar (SHHCp.60 and DKM).
One fact is clear from the story of Agastiya that before his time Koneswaram and Tirukketheeswaram had already been in existence. The stories of Agastiya are based on historical memories. These stories are the outcome of the large movements of aryanization of South India and Ceylon. It is the opinion of some historians that the ariyanization of South India began about 1000 B.C. and reached its completion before the fourth century B.C. These facts help us to form a correct perspective of the founding of the temple.
St. Tirumular who belongs to a early Sidda school in his great mystical work Tirumanthiram mentions Ceylon as Sivabhumi-aland hallowed by the temples to Siva (T.M.V. 2747). This is further endorsed in the thirteenth century by Umapathy Sivam, one of the Spiritual Patriarches of the Saivite Church in his KO Vi/ Puranam.
The Encyclopaedia Britannica says: “The To Win (Trincomalee) Was one of the first Tamil settlements in Ceylon' (EB. Vol.22, pg. 477).
According to Konesar Kalveddu the founding of the Temple was in the year 512 Kali-Yuga on Monday the tenth day of the month of Vaikasi(May-June). Current Tamil Almanac - The panchchangam —given the year A.C. 1968 as 5070 Kali Yuga. Therefore the year 512 Kali-Yuga will correspond to B.C.,2590. The founding of the temple at Konamalai was 4558 years ago from now.
Research scholars in archaeology like Sir John Marshal states that Saivism is the oldest faith in the world and that “Sivalinga Worship” was prevalent in the period of Mohanjo-daro and Harappa. Fortunately today a team of French archaeologists have found in Warka, a place in Iraq, a site contemporaneous with Mahenjo - Daro. Here too they have discovered the same worship.
The discovery on urn-burials with skulls and bones in the Puttalam district from 1926 to 1957, the discovery of punchmarked coins or puranas by Sir Paul E. Pieris at Kaderodai
(இந்து ஒளி
 

Doggins
in 1918 and 1919, the unearthing of a vessel containing punch-marked coins from a well at Mullaitivu in 1888, the recent discovery of dolmenoid cists by Dr. S. Paranavitana at Katiraveli in the North Eastern Coast and the Statement in Konesar Kalveddu that the temple was founded in 512 Kali-Yuga. All speak of the race that produced the marvelous civilization of the Indus- Vally spread over India to Ceylon. The pre-historic tombs of hyderabad, the pieces of pottery found in the Tinnevelly District, all indicate the long trek of the people from the Indus-Vally to Ceylon. The date of the founding of the temple in 512 Kali-Yuga is not a 'puranic exaggeration but seems to be a possibility in the light of the foregoing facts.
TAMIL INSCRIPTIONS
A Tamil inscription that was found in the Koneswaram Temple before it was destroyed by Constantine DeSa in 1624 gives the story of the founding of the temple. It was translated by the most learned native and certified by an Ouviador (Magistrate) of Ceylon and sent to his Majesty, the King of Portugal. The translation reads as follows: "Manica Raju Bau, Emperor of this Lancaue erected this Pagoda to the God Vidia-Mas-Manda in the Vear........ (According to reckoning it comes to be 1300 before the coming of Christ. There Willcome a nation called the Franks Who Will destroy it, and there Will be no king to rebuild it once more. This translation was found in Codex 51 —VIII -40 in the Ajuda Library of Lisbon (JCBRAS Vol XXX No, 80 p 449). There is no God as Vidia-MalManda. The Tamil words must be 6,55ugh, GLoopsflugh, Lostotlugph, (Vedium, Matthalium, Mandapamum)-premises, edifices and halls the builders dedicated unto the Lord.
As the French were well known in Syria, The people of the East called all Europeans with some corruption of Franguis. The Portuguese themselves were impressed by this prophecy. A search was made for further evidence by examining the rocks used for the building of the fort, but none was found.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 38
Mudaliyar C. Rasanayagam gives the following translation of the Tamil inscriptions at the entrance of the Fort.: "O Kings The Portuguese shall later break down the holy edifice built by Kulakodalan in ancient times and it shall not be rebuilt nor Will fiture kings think of doing so.
PATRONS 483 B.C.
Vaipava Malaia record of the historical traditions of Jaffna Written by Mylvagana Pulavar makes a positive statement that Prince Vijaya before assuming the kingship of the land renewed the Koneswaram Temple in the east. Santhirasekaram at Dondra Head in the South, Naguleswaram in the North and rebuilt Tirukketheeswaram on the West, which had been in ruins.(YVM p.6).
As the kings of Ceylon from Vijaya to Devanampiya Tissa (247-207 B.C) were Hindus, Hindu institutions flourished during this period. With the coming of Buddhism in the third century B.C, Hinduism received a setback, but during the long reign of King Elara (145-101 B.C), it regained its lost position, though Buddism was the state religion.
Writing of events in the fourth century A.C. The author of the Mahavamsa says: " The King (Mahasena) built also the Manihira Vihara and founded three Viharas destroying temples of the Brahmanica/ Gods. The Gokanna Vihara and another Vihara Eraka Villa and a third in the Village of the Brahman Kalanda' (MV. (Geiger) Chapter, 37. V.41) All these places were in the eastern coasts.
The author of the Yalpana Vaipava Malai who had no knowledge of the Mahavamsa and the chronology of the rulers of Anuradhapura says that during the reign of King Pandu in the Saka era 358 (436 A.C) Kulakoddan), a Chola prince repaired and restored the temple and made endowments for the daily services of the Trincomalee temple. The Pandu kings ruled at Anuradhapura from 433 to 460 A.C. The building of the temple by Kulakkoddan is supported by the lithic record that is now at the entrance to Fort Frederick.
Daksina Kailasa Manmian which is a section of the great Skanda Puranam (Sanskrit) of the Fifth century gives a general survey of Hinduism in Ceylon. It says that from very ancient times nine sacred shrines were famous for the Hindus. Of these, seven are in India, and two in Ceylon namely Koneswaram and Thirukketheeswaram.
In the Seventh century St. Sambandhar one of the four most famous Saiva Saints had sung the praises of this temple in one Pathikam containing eleven stanzas. The following is a part ofone stanza:
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் லோத நித்திலங் கொழிக்குங்
கோணமாமலையமர்ந்தாரே
இந்து ஒளி
 

"Konanamalai is the abode of our lord Where the raging Waters of the seascatter on the Shore, Sanda/Wood, ahil, precious stones and peals - all of Value high' (Ahil a fragrant wood of North Ceylon was one of the ancient exports of Ceylon from Matota. Deforestation has brought this species near to 2xtinction).
St. Appar who was a contempory of St. Sambandhar has referred to Koneswaram in one of his inimitable Thiruthandagams.
தக்காரடியார்க்கு நீயே யென்றுந் தலையார்
கயிலாயன் நீயே யென்றும், அக்காரம்பூண்டாயும் நீயே யென்றும்,
ஆக்கூரில்தான்றோன்றி நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் புள்ளிருக்கு
வேளுராய்நீயே யென்றும், தெக்கார மாகோணத்தானே யென்றும் நின்ற
நெய்த தானாவென் நெஞ்சுளாயே
The Pallavas were great navigators. The culture of North India found its way to the South through the Pallavas. The civilization of the Tamil spread to distant lands of South East Asia through them. The Bhakthi Movement a fervid emotional Surrender to God found literary expression in the The Varains of the Saivite Saints. Numerous temples were built by Pallava kings for the first time instone for worship of Brahma, Vishnu, and Siva. Ceylon obviously marked a stage in their expansion over South East Asia. They seem to have taken great interest in Koneswaram, for Some of the Sanskrit inscription unearthed in the Trincomalee District are in the Pallava Grantha Script. From the Pillars and decorated stones that were found in the fort area, we have to infer that the temple was rebuilt by the pallavas and it is the ruins of this building that is now in the ped of the Sea.
Manavamma, Son of Kassapa II, when he was overthrown by Dathopatissa fled to India where he took service with he Pallava king. He partook in his Wars. Afterwards Narasimhavarman, the Pallava King helped him to regain the hrone of Lanka. Manavamma ruled for nearly thirty five years. The Koneswaram temple might have been built during the ime of Manavamma (676-711) when the alliance between eylon and the Pallava was strong.
It was during Pallava period (300-900 A.C) the Hinduism ecame a living faith in South India. The new Hindu Rivival ad its own repercussions on the cultural history of the island. was during this period that the temple to Vishnu at Dondra tead and the temple of Skanda, at Mavittapuram were founded. his revival seems to be the explanation for the absence of uddhists in the Jaffna Kingdom when the Portuguese took ver the administration. Many Tamils who were Buddhists light have become Hindus.
In South India, The pallavas gave place to the Cholas
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 39
and the Pandiyans, and Ceylon came under the direct rule of the Cholas in the eleventh century. The Chola built many beautiful temples to Siva and Vishnu in Polonnaruwa, Matota, Padawiya and Trincomalee Districts. They donated land, cows, money, flower-gardens etc, for the maintenance of these temples. Hindu institutions received considerable patronage and support. At the same time they made donations to Buddhist institutions and encouraged Buddhism (C.J.S. Vol. II,p.p.185 and 199)
As the Kings of Ceylon who followed the Cholas at Polonnaruwa had strong links with the Tamils they continued to extend the same patronage to Brahmans and their temples as in the days of the Cholas. Vijaya Bahu I (1070-1114) founded Vijayarajeswarain at Kantalai. (E.Z. Vol. IV.p.24) (palmottai Tamil inscription)
Vickrama Bahu II (1116- 1137), son of Vijaya Bahu I, was a great devotee of Siva. He founed a Saiva shrine Vikrama -cala-mega- Iswaram, at Magala also known as Vickrama calamegaiswaram. (EZ Vol. III page 308)
Gaja Bahu II (1137 - 1153) son of Vickrama bahu, founded the Siva Devale I at Polonnaruwa (JCBRAS Vol XXIV. No.68. p.191) he made offering to Brahmans attached to the temple of Koneswaram. (DKP III.VV.95-97)
Parakrama Bahu I (1153-1186) erected building for the Brahmans, (Cul.Chap. 73.V.71). He also built thirteen Hindu temples, restored and rededicated seventy nine ruined temples to the Gods. (Cul. Chap. 79. Vv.19,22)
Nissanka Malla (1186-1197) built the Parvathi Alms Hall at Kantalai. This small town was known as Saturvedabrahmapuram -the city inhabited by Brahmans who
were proficient in all the four Vedas. Thus it will be seen that all the kings who followed the Cholas at Polonnaruwa were great supporters of Hinduism and Hindu Institutions.
ENSIGN Kalinga Magha (1215-1244) was a staunch Hindu and was the head of a new dynasty that began its rule over the Jaffna Kingdom in the Thirteenth century. Vira Pandiyan invaded Ceylon about 1263 and after his victory he left his ensign the double fish at the main entrance of the sacred shrine of Koneswaram. This ensign can still be seen at the entrance of the Fort. (U HC Vol. I Part II. P.685) This is endorsed by the Kudumimalai, South Indian lithic record (AR No.356- 1906)
Later the Arya Chakravaties of Jaffna took some special interest in the temple. One of these kings caused the Daksina Kailasa Puranam (Tamil) to be written in praise of this shrine. The Arya Kings of Jaffna were the custodians of Tamil learning and Saivite culture for more than four hundred years from thirteenth to seventeenth centuries,
The temple was under the direct management of the Vanniya Chieftains of Trincomalee until the advent of the Portuguese. These Chieftains were under the suzerainty of the
(இந்து ஒளி

Kings of Jaffna and sometimes independent (YVM p.12). The Vanniya Chieftains of the North gave each a portion of their revenue to the temple (Y V Mp 12).
Many of the Tamil books refer to Koneswaram as Daksina (South) Kailayam. Mt Kailas is known as Uttara (North) Kailayam. One is in the mountains and one is in the sea. It is interesting to note that Mt. Kailas and Trincomalee are in the same Meridian. The Buddhists of Tibet used to go to on pilgrimage to Mt. Kailas as the Hindus.
THE BOOKS The books which deals with the story of the temple are Dakshina Kailasa Puranam, (Tamil), Konesar Kalveddu, Tirukonasala Anthathy, Tirukonasala Venpa, Machchapuranam, etc. References have also been made by Arunagiri Swamihal, Sekkilar Swamihal, Umapathy Sivam, etc.
Sekkilar Swamihal who lived in the Twelth century says in his Periyapuranam.
அந்நகரி லமர்ந்தங் கணினிது மேவி யாழி புடைசூழ்ந் தொலிக்கு மீழ்ந்தன்னின் மன்னு திருக் கோணமலை மகிழ்ந்து செங்கண் மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப் பாடிச்
He (St.sambanthar) reached that town
and dwelt in comfort. In Islam surrounded by the raging sea
He enjoyed the site of the Konesar Hill And Praised and worshipped and sang The glories of the lord of the bull.
Shri Umapathysivachchariyar, one of the spiritual patriarchs of the Saivite church who lived in the fourteenth century in his Sivagnamak Kali Venpa has referred to Tirukonamamalai temple.
மன்னு திருக்கோண மாமலையின் மாதுமைசேர் பொன்னே கோணேசப் புராதனா - நன்னயஞ்சேர்
The Konesar Kalveddu gives in detail the duties allotted to the administrators of the temple who were mostly chosen from the Vellalas and given the dignified title of ‘Pandarathar'. A Governor was placed over these and invested with the title of Vanniya. The book further gives the duties and services to be performed by Thanaththar, Varippaththar, and Pasupathar (priests). It also explained the services to be performed by the inhabitants of the neighbouring villages towards the maintenance of the temple. The five types of town servants as smiths, potters, barbers, washers and pariahs were allotted lands for their maintenance. At Thambalagamam and Kantalai, immense tracts of rice fields were dedicated to the shrine. According to the temple Chronicles several princes like Gajabahu, Jeyaveera Singai Aryan, Pararajasekaran V, etc. have made endowments to the temple.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 40
These endowments have been endorsed by the Kankuveli lithic record which was seen by the Dutch Governor Van Sanden in 1786. He has made the following observation in his diary of 20-5-1786. The record was in Tamil and when translated it was as follows.
“The Wannia of Trincomalee and the seven headmen or the Adipanrs of the village of Kankuvelihave dedicated this field and other advantages to be derived from that village to their God Konainathan. Whomsoever intrudes on this gifts or takes any of these advantages to himself will grievously sin, this dedication was confirmed in the presence of two priests of the casts, Eanam, and warrallepatoem.
Hugh Nevill also published this in his Journal “Taprobanian.”
Arunagiri swamihal of Tirupugal fame has sung the praises of this shrine in the fifteenth century.
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோ எணாமலை தலத்தாறு கோபுரம்ட
The temple priests Were Well Versed in the four Vedas - It is a temple Vith Six to Wer:S.
Kathiramalai Pallu an outstanding work of the seventeenth century says about this sacred hill.
காசில் பொற்சிலம் பின்சிக ரத்தைக் கால் பறித்தே யெறிந்திட வந்த மாசில் தென்கோன மாமலையைச் சூழும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே
The crest of the golden mount The raging Wind diad Vrench and hur/ It landed in the South and eventually Come to be kimo Vim aS KOImamamallaí Mahaveli Ganga surrounds this mount And this river flows in our land (KP8) De Queyros an eminent Portuguese historian of the seventeenth century says that the temple was "The Rome of the Orient'. And was more frequented by pilgrims than Rameswaram or Jeganath in Orissa. (De Queyros Bk II-p 236)
About this great shrine the same book says: "Over that Ilarge harbor (Trincomalee) there juts Out from the land into the Sea a rock on Which the kings of Ceylon erected three pagodas two at the extremities of the hill Overhanging the Sea and One in the middle and the highest point Which Was the principal One and One of the most Venerated in India' (de Queyros Bk 1-p.66)
Though the great temple was demolished the Paralai Venayagar Pallu, a famous eighteenth century Work of Sinnathambypulavar refers to the sacred hill.
பொருவில் கோனச் சிகரத் தருகிற் பொழிந்து வெள்ளம் வழிந்து போய்ப்
இந்து ஒளி

பூந்தன் குறிஞ்சி வளைந்து வேடிச்சி காந்தன் சேவடி வனங்கியே
The SÉg er fait fè// Inear the Crest of Komammalai filo Ved down and encircled the fertile mountain region, at the same time Worshipped the feet of Skanda Lord of the Vedda damsel. YP VP VZ74
Machchapuranam is another eighteenth century Work pomposed by vedamalaiappapillai, a South Indian in praise of the Lord of Koneswaram.
One of the finest pieces of Tamil literature produced by East Ceylonisthe Tirukonasala Anthathy an unpublished Work by Subramanium Arumugam of Trincomalee It seems to be a work of the early nineteenth century. The last stanza of the Anthathy is the following:
உன்னாநினைவு முலையாவிளைவுமுயர் மதியும் பன்னாமனுவும் பதறாமனமும் பகை சினம் பொய் மன்னாவறிவும் மருவாவினையும் வராபிறப்புஞ் சொன்னா வருமின்பமுந்தா கயிலைத்மதுறையன்பனே.
Dear Lord of Koneswaram - the Sacred abode known as the Southern Kailayam - bless me With instinctive devotion to Wards you, fuit fiul actions and penetrating intellect, bleSS Ime With an unwavering Will, and a consciousness pure and Serene Unblennished by enmity, Wrath and falsehood. Destroy Iny kar Imic sequence and the chain of transImigrations. Ble:SS me, O Lord! With the bliss of chanting VOur Holy Name.
SACRED RELIES
Fortunately in 1944 two images, a Vishnu and a Mahalakshmi were unearthed inside the fort area. Later, two bronze images one of Ganesha and the other of Parvati (seated) were discovered accidently while digging a well in a private garden (date unknown). The image of Ganesha found in this place is one of the best of its kind in Ceylon or even in India. A Trisulam (Trident) and a figure of a bird (the traditional annam) perhaps the top of a lamp were unearthed with the other finds.
Again on July 3, 1950 a committee was appointed to decide as to the image, the temple would be dedicated to when it was rebuilt. The committee had to submit its report on August 6, 1950 with regard to the restoration of the temple, and also to examine a method of procuring a Lingam' from Benaras. On July 27, 1950 three images of Siva (seated), Parvati (standing), both of bronze and a Chandrasegara (inferior metal) came to light justintime to satisfy the long persistent and widespreadyearning of the Ceylon Saivites to rebuild the historic temple. It is good to note that with the dawn of independence and with the rebuilding of the temple, He (The Lord of Koneswaram) should reappear from his long seclusion of 326 years to restore benign grace on his numerous devotees. So far no images of Skanda has been unearthed in the precincts of the sacred edifice. Images of Nadarajah also have not come to light.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 41
The measurements and weights of the Trincomalee finds.
Siva (seated) 1 - 8 A'x10' - 70 lbs (more gold and copper)
Parvati (seated) 1° 4'x8” - 30 lbs ("-'-')
Siva(standing) 1 ---8x7' - 25 lbs (more White lead)
Parvati (standing) 1 8 X5’ - 30 lbs (gold and copper)
Ganesha(standing) 1'-8" X 10% - 65 lbs (more gold and copper)
Tirusulam 1 7’’ x 1. -8 lbs (more brass) Lamp Top (annam) 1’ —5*x12” – 7 bS ("- ”)
The seated Siva and Parvati are on two separate cushions and are specimens of Superb Chola metal work. The Polonnaruwa finds of 1908 and 1960, are inferior to the Trincomalee finds in beauty, grace and expression. The Trincomalee Siva (seated) is the most outstanding example of Hindu metal casting, and symbolism of the highest conception of the Infinite. The Parvati (standing) is also a rare specimen of the ingenuity of the great artists. The Siva (Standing) seems to be a crude specimen of an earlier era. The image of Ganesha has few similar types either in India or Ceylon in respect of its form Beauty and strength. The Statues of Vishnu and Lakshmi excavated inside the fort in 1944 are definitely Pallava Sculptures.
WANDALISM
It was New Year Day in 1624, the temple lamps were lit and the ceremonies were in progress one after the other. The processional statues of Siva and Parvati were taken in a chariot from the hill to the town. A great crowd was followed the chariot. The temple was deserted by the people who left its premises. A fifth column attack was engineered by the Portuguese. Soldiers dressed as Hindu prists entered the colossal temple and began to loot and plunder. Priests and servants who remained in the temple were put to the sword. The accumulated gold, silver rels and treasures of centuries were looted. Some priests escaped carrying with them whatever things they could carry.
Later Constantine De Sa demolished the temple of a thousand columns in order to employ its materials for the building of the Fort. It would have been a venerable piece of hindu antiquity in this island had not the Portugese destroyed it. Some of the images of this sacred edifice were taken to Thambalagamam where later a temple was erected by Rajasinha II (1635-1687) to the Lord Koneswaram (KP) Before destruction of the temple a picture of the magnificent building was drawn and its dimensions were also noted. The picture was discovered in the Lisbon Library, and Mudaliyar C. Rasanayagam has inserted it in his book "Ancient Jaffna
இந்து ஒளி

on page 379. Tradition, oral and written states that the temple had a thousand-pillared hall and a bathing tank in addition to the halls and Courtyards.
Six years later retribution followed De Sa. Hindus and Buddhists joined hands to avenge the destruction of Konesar Temple. De Sa and his comrades were enticed to enter the jungles of Badulla to conquer the Kandyan Kingdom. De Sa's Ceylonese fifth columnists fell on the Portugese soldiers and slaughtered them to a man. No white man was left behind to tell the Sad tale.
Rodrigo De Sa The Son of the Constantine De Sa wrote apologetically for his father's Sins: "The Portugese domination of Ceylon began to totter after the destruction of the Koneswar temple and the regime gave way to the Dutch.” Every action has a reaction not only is true in the physical plane but also in the moral plane. Every cause has an effect and every effect has a cause. This is one of the theory of Karma. This is one of the greatest discoveries of the ancient Sages of India. None can escape these great moral laws.
As long as Dutch were in possession of Trincomalee no permission was granted for public Worship at Swami Rock. When the British displaced the Dutch in 1795, Hindus were permitted to perform their religious ceremonies at the sacred rock.
Another important event in recent years is the erection of a beautiful new shrine to the Lord of Koneswaram. After Ceylon became independent many patriotic Hindus in the Eastern Province and other leading members of the Hindu public greatly longed for the restoration of this ancient shrine and so in July 1950, these well wishers met and resolved to collect the necessary funds for its restoration.
Thereafter, a splendid temple was erected to Lord Koneswara at the ancient site and on March 3, 1963, the sacred images were installed with appropriate ceremonies. Once again after a lapse of 340 years Lord Koneswara and his consort Mathummai Ammai have begun to bestow benign grace upon their devotees. This in brief is the story of the temple.
Our thanks must go to Mr. Mike Wilson and to Mr. Rodney Jonklaas, two great underwater explorers who discovered the ruined temple below the sea. The stone column that was Salvaged by them might be the Lingam of the old Koneswaram temple.
From all what has been said the following conclusions may be formulated. 1. Trincomalee is one of the oldest sites of worship in the
World Some sort of civilised religion existed in Ceylon before the birth of the Buddha - Saivaism The approximate age of the temple is about 3268 years according to lithic records. 4. The temple was in continuous existance from 1300 B.C. to the fourth century A.C. It might have been in ruins between the fourth and fifth centuries. A.C. Though
2
3
5 திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 42
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
there was no temple between 1624 and 1963, there was congregational worship at the sacred site after 1800 to the inauguration of the temple in 1963. The site of the Gokanna Vihare is not mentioned. The magnificent temple with itstowers, halls, and edifices and its adjacent district formed a greatprincipality under a Governor as Vanniya. The people in the District had allotted services to the temple in some form or other. The income from the neighbouring villages were allotted to the temple. Tamil and Sinhalese Kings except Mahasenapatronized the celebrated temple. Kings and princes who endowed the temple also endowed those who served the temple so that they might be above WantS.
The Temple had an international reputation.
. The temple that was demolished by the Portuguese might
have been built in the latter half of the seventh century by the Pallavas. The bronze images that were unearthed are definitely Chola Sculptures. Cholas seem to have taken great interest in the temple. The stone images that were discovered belong to the Pallava period. The prophecy with regard to the destruction of the temple by the Portuguese has accurately been foretold. With the temple as a nucleus a great literature has been produced. The fortunes of Koneswaram is closely linked with the fortunes of Ceylon. The Koneswaram temple from the beginning of the Agamic period has been carrying out all religious ceremonies in accordance with the injunctions of the Agamas. Trincomalee was a great port from pre-historic times and was a populous district that was colonized at a very early date. A Walk round Fort Frederick will convince any searcher the awe-inspiring romance of those aged granite Stones over which time and War have flowed unavailing over the centuries. The old temple's existence is incontrovertible.
இந்து ஒளி
 

THIS EVIDENCE IS BASED ON THE FOLLOWING BOOKS
AJ Ancient Jafna-1927-Mudaliyar C. Rasanayagam AR Archaeological Report (South India)
CJS Ceylon Journal of Science Vol II
Cul Cullavamsa Part I and II (Geiger)-Dhammakitti etc.
DKP Daksina Kailasa Puranam (Tamil) - 14th Century
Panditharasar
DKM Daksina Kailasa Manmiam (Sanskrit)-fifth century AC
EB Encyclopaedia Britannica
EZ Epigraphia Zeylanica — Vol III and IV.
HSS Hymns of the Saivites Saints (Tamil) - seventh and
eight centuries.
ICBRAS Journal of the Ceylon Branch of the Royal Asiatic
Society
KK Konesar Kalveddu (Tamil) - 15th century? - Kavyrasa
Varothyan
KP. Kathiramalai Pallu(Tamil) - 17th century
MV Mahavamsa-6" century (Geiger)-Mahanama
PP Periyapuranam (Tamil) - 12th century - Sekkilar
Swamihal
PVP Paralai Venayagar Pallu (Tamil)-18th century
Sinnathambi Pulavar
SHHC A Short History of Hinduism in Ceylon - 1964 -
C.S. Navaratnam
SKV Sivanamak Kali Venpa - 14" century -Umapathy
Sivachchariyar
TB Trincomalee Bronzes- 1953- Dr. W. Balendra
TKP Tiruko nasala Puranam (Tamil) - 19th century
M.Muththukumarupillai.
TM Tirumanthiram(Tamil)-before the 8th century
Thirumular
TP Tirupukal (Tamil) - 15" century — Arunagiri
Swamihal
TSCC The temporal and spiritual Conquest of Ceylon
Vol.1-IV-17th century- Father Fernao De Queyros
TV Tirukonasala Vaipavam(Tamil) 19th Century V.
Akilasapillai
UCHC University of Ceylon-History of Ceylon Vol. I Part
I and II
YVM Yalpana Vaipava Malai — edited by Mudaliyar Kula sabanathan (Tamil) - 18th century —Mylvaganapulavar.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 43
Gig. GITI.660III affiliig,
(இக்கட்டுரையில், தாம் சுவாமிகளைத் தரிசித்ததும், அறி! பன்மொழிப் புவலரும், அண்ணாமலை பல்கலைக்
இக்கட்டுரை ஆசிரியர் பகிர்
பல ஆண்டுகளாக யோக சுவாமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில அதிசயச் செய்திகளையும் கேட்டிருக்கின்றேன். ஆனால் இலங்கைக்குப் பலமுறை சென்றபோதும் இலங்கையில் தமிழ்விழா நடப்பதற்கு முன் அவரைக் காணும் பேறு பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விழாவின்போது கலைப்புலவர் நவரத்னமும் நானும் காரில் சென்றுகொண்டிருந்தோம். இடைவழியில் யோகசுவாமி நின்றிருந்தார். கலைப்புலவர் யோக சுவாமியிடம் ஈடுபாடு உள்ளவர், சுவாமிகளை ஏற்றிக்கொண்டு அவர் சொல்லிய இடத்தில் விட்டுப் போயினோம். அந்த இடத்தில் அவர் எல்லோருக்கும் மோர் வழங்குமாறு கூறினார். சுவாமிகளின் அருட்பிரசாதமென்று அதனைத் தெய்வீக எண்ணத்தோடு பருகி மகிழ்ந்தோம். காரில் வரும்போது சுவாமிகள் தமிழ்விழாவைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார். அதில் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது என்பது தெளிவாயிற்று. சந்நிதான விசேஷம் என்று கூறுவார்கள். பெரியோர்களோ, ஞானிகளோ, ஆண்டவன் கோயிலோ அருகே வருகிறவர்களில் பலரைத் தம் தூய அமைதியின் பத்தில் அவர்களையும் அறியாமல் ஆழ்த்திவிடுகின்றதைப் பார்க்கிறோம்.
இரண்டாம். முறை அவரைக் காணும் பேறு நான் பெற்றது அன்பர் நடேசபிள்ளை அவர்களின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடந்த மாநாட்டில் பங்குகொள்ளும் போதுதான். அப்போது அங்கிருந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு மாலையும் அவரைப் பார்க்கவும் அவரோடு பேசவும், அவருடைய நல்லுரைகளைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. தத்துவப் பேராசிரியர் திரு.டி. எம்.பி. மகாதேவன் அவர்களும் திரு.அ.ச. ஞானசம்பந்தமும் உடன் வந்திருந்தார்கள். முதல்நாள் கண்டு வணங்கினோம். எங்களைப் பற்றி எல்லாம் அன்போடு விரும்பிக்கேட்டு அறிந்து கொண்டார். எல்லோரும் நல்லவர்கள் என்று வாழ்த்தினார். மனங்கசிந்து பழத்தைத்தந்து உண்ணச் செய்தார். பல பாடல்களைப்பாடினார். தேவாரத்திலிருந்து சில பாடல்கள்; அவருடைய குருநாதர் மீது பாடிய சில பாடல்கள் இப்படி எத்தனையோ பாடினார் "ஆண்டவனை ந்ம்பி நல்லவனாக உண்மையில் நடப்பதே சரியான வழி” என்று கூறினார். உபதேசந்தானே அது. இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது சகஜநிட்டையில் அடிக்கடி இருப்பது போல் தோன்றிற்று. ஒரு குழந்தை போன்ற நினைவு
(இந்து ஒளி
 

IGOTf
ததும், பெற்றதுமாகிய அநுபவங்களைப் கழகத் தமிழ்ப் பேராசிரியருமாகிய
துகொள்கிறார்.
சகஜநிட்டையோடு தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டு அப்போதப்போது பேசிவருவதால் முழுப்பேச்சின் தொடர்பும் நமக்கு விளங்குவதில்லை. இதனாலேதான் “ஞானியர் பேச்சுப் பித்து பேச்சு” என்று பலர் சொல்கிறார்கள் போலும். அடுத்த அறையில் ஏதோ பூசை நடைபெற்றது தெரிந்தது. தம்முடைய அடியார் ஒருவருக்காக இவ்வாறு நிகழ்ந்தது என்று அறிந்தோம். “ தீய ஆவிகள் உண்டா அவற்றைப் பூசை செய்து ஒட்டமுடியுமா”? என்றெல்லாம் எங்கள் மனத்தில் கேட்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அன்று சுவாமிகள் எதிரே நாங்கள் பெற்ற அமைதி நிலையில் இதைப்பற்றியெல்லாம் பேசக் கூட மனம் எழவில்லை. அந்த அமைதி நிலையிலேயே அவரை வணங்கி எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். அடுத்த நாளும் வரச்சொன்னார். நாங்கள் மாநாட்டில் பேசியபேச்சு என்னென்ன என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிரித்து விளையாடினார். மறுபடியும் அந்தக் குழந்தையின் நினைப்பே பித்தரின் நினைப்பே எங்களுக்கு வந்து நின்றன. ஆனால் அந்த அமைதியின்பத்தைப் பெற்று மகிழ்ந்தோம். அடுத்த நாளும் வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார். மூன்றாம் நாள் நாங்கள் விடைபெற்றுக் கொண்டு ஊர் திரும்பவேண்டும் என்று தெரிவித்தோம். அவர் எங்களிடம் காண்பித்த அன்பை என்ன என்பது? எங்களுக்காக விருந்து ஒன்று அமைத்திருந்தார். உணவு என்றா சொல்வது? ஞானத்தையே அன்புடன் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டுவதுபோல் ஊட்டினார் என்றே சொல்லவேண்டும். எல்லையற்ற பேரின்பம்! அன்பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்து நின்றார். முகத்தில் குழைந்த புன்சிரிப்புநெற்றியில் திருநீற்று வெண்மை- இடுப்பில் சுற்றுக்கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி- மார்புவரை வந்து புரளும் நரைத்த
முக்கிய அறிவித்தல்
10.04.2014 அன்று சிவயோகர் சுவாமிகளின் 50ஆவது குருபூசையையொட்டி நல்லூரில் நடக்கும் வழிபாடு மற்றும் விசேட நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் அனைவரையும் அழைக்கிறது. இந்து ஒளியின் அடுத்த இதழ் இக்குருபூசை சிறப்பு மலராக வெளியிடப்படும்.
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 44
தாடி-தலையெல்லாம் நரைத்து வெளுத்த முடி- முழுவதும் ஆகிய பேரின்பக் களிப்பு- அமைதியையும் உயர்ந்த எண்ணத்தையும் வந்தோரிடம் எல்லாம் நிலவச் செய்யும் சூழ்நிலை- இப்படியாக அவரைக் கண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.
மூன்றாவதாக ஒரு தமிழ்க்கழக விழாவுக்குப் போயிருந்தபோது அவரைப் பார்த்தேன். அப்போது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சியால் நடக்கமுடியாமல் படுக்கையிலேயே அவர் கிடக்கவேண்டி இருந்தது. சுவாமிகளின் சீடர்களும், அவராலே மணமகனும், மணமகளும் ஆக ஆக்கப்பெற்றவர்களான என் அருமை நண்பர்கள் திரு. நவரத்தினமும் திருமதி ரத்னா நவரத்தினமும் என்னை அவர்கள் வீட்டில் வரவேற்றுத் தங்கச் செய்திருந்தார்கள். நான் போய்ச் சேர்ந்த அன்று மாலையே அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஞான சமாதியில் இருந்தார். அப்போதப் போது உலக நினைவாக வந்து தம் அடியாரோடு சில சொல் பேசினார். அவருடைய சீடர்கள் என்னையும் அறிமுகம் செய்தார்கள். ஆனால் ஞானசமாதியில் அடிக்கடி அவர் புகுவதால் இந்த வெளிப்பேச்செல்லாம் அதனைக் கலைப்பதாகவே தெரிந்தது. அந்த நிலையில் என்னோடு பேசவில்லையே என்று நண்பர்கள் வருந்தினார்கள் ஆனால் எனக்கோ நோயொன்றும் தெரியாமல் ஞான நிட்டையில் அமைதியோடு விளங்கும் காட்சியே அவர் என்னோடு பேசுவதை விடச் சிறந்த உபதேசமாகத் தோன்றியது. அடுத்த நாள் இரவு கூட்டத்தில் பேச்சு ஆகையினாலே அவரைப் பார்க்க முடியவில்லை. மறுநாள் காலையில் ஆகாய விமானத்திற்குச் செல்லுகின்ற வழியில் அவரைப் பார்க்கப் போயினோம். அப்போதும் அவர் ஞான நிட்டையிலேயே இருந்தார். அவருடைய சீடர்கள் கர்ப்பூரத்தை ஏற்றி வைத்து உடநிடதம், தேவாரம் முதலிய பாடல்களைப் பாடி வணங்கிச் சென்றார்கள். நாங்களும் வணங்கி விடைபெற்று
வந்தோம்.
அப்போது ஒரு செய்தி அறிந்தோம். ஞாயிறுதோறும் அன்பர்கள் கூடிப் பாடிக்கொண்டு ஊரூராகப் பயணம் போகும் ஏற்பாட்டைச் சுவாமிகள் தாமே செய்திருந்தாராம். வாரத்திற்கு வாரம் கூட்டம் மிகுந்து கொண்டே வந்ததாம். இளைஞர்கள், செல்வர்கள், கிழவர்கள் எல்லோரும் நடந்தேவந்து முதலிலிருந்து முடிவு வரை பயணத்தை முடிப்பார்களாம். ஒரு புது உயிரே உண்டாகியிருக்கிறதென்றும், ஒரு பெரிய மாற்றம் உண்டாகியிருக்கிறதென்றும், என்னிடம் அவர் சீடர்கள் கூறினார்கள். நேரில் காணும் வாய்ப்பில்லையே என்று வருந்தினேன். குடியொழிப்புத் திட்டத்தில் முன்னர் சுவாமிகள் கலந்து ஊக்கந்தந்து நின்றமை நினைவுக்கு வந்தது. இதற்கு முன் ஒரு ஜெர்மானியர் சந்நியாசியாகி யோகர் சுவாமியோடு பழகி இருந்ததும் அவர் வழியே சுவாமிகளது நான்கு மகாவாக்கியங்களைக் கலைப்புலவர் வீட்டில் கேட்டறிந்ததும் நினைவுக்கு வந்தன.
(இந்து ஒளி

சைவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, 2-LiിL; உண்மைகளோடு ஒருசேர வைத்துச் சைவத்தை விளக் உலகெங்கும் பரப்பவேண்டுமென்று Ցi6.յո լճl56ն கருதினார்களாம். சைவசித்தாந்தப் பாடத்தை முறையாகப் பாடஞ்சொல்லி வரவும் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்கள்ாம் சுவாமிகள் அவர்களுக்கு லார்ட் சோல்பரியின் மகன் போன்றவர்கள் சீடர்களாக மேனாட்டிலும் விளங்குகின்றார்கள் அவர்கள் உதவியால் இங்கிலாந்திலும் சைவத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று தம் சீடர்களிற் சிலராகிய வித்துவான் து கி.நடராஜன் திருமதி, ரத்னா நவரத்தினம், திரு. நவரத்தினம் திரு. சச்சிதானந்தம், திரு.இராமஸ் போதம் (சந்தசுவாமி) ஆகியோரை வேண்டிக்கொண்டார்களாம். அவர்களுள் ஒருவராகிய திருமதி ரத்னாநவரத்தினமும் அவரது கணவரும் இந்தத் தொண்டாற்ற இங்கிலாந்திற்குப் போய்த் திரும்பி வந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்களை வரவேற்கும் பேறு பெற்றேன்.
தொண்டு முடிந்தது. சுவாமிகள் விதேகமுத்தி அடைந்து விட்டார். கண்ணிரும் கம்பலையுமாக இதைத் திருமதி ரத்னா நவரத்னம் அவர்கள் எழுதினார்கள். இனி அவரைக் காண முடியாது. ஆனால் அழியா நிலைமையையல்லவா அவர் பெற்றுவிட்டார். அவர் தொண்டு வாழும். சிவத்தொண்டன் என்றும் சிவத்தொண்டனே. பல தொண்டர்கள் வளர்வார்கள். உலகம் வாழும், அவரில் நாம் கண்ட காட்சி, அவருடைய இனிய பேச்சு, ஞானப்புன்சிரிப்பு அமுதவிருந்து இவற்றை எப்போதும் என் மனத்தில் கண்டு களிக்கின்றேன். யான் எதிர் பாராதபடி ஓர் நாள் கலைப்புலவரிடமிருந்து சுவாமிகளுடைய புகைப்படம் ஒன்று வந்தது. என் எதிரே சுவாமிகளை நினைப்பூட்டிக் கொண்டு உலகிலே மயங்கும் போதெல்லாம் மயக்கத்தை நீக்கி அது அருள்புரிந்து வருகிறது. நண்பர்கள் இருவர் சுவாமிகள் பாடிய நற்சிந்தனை என்ற நூலை எனக்கு உதவினார்க்ள். ஒன்றிற்கு இரண்டாக அவர் அருள் கிடைத்ததே என்று மிகமிக மகிழ்ந்தேன். அவர் பேசுவது போல அவர் பாடல்களைப் படிக்குந்தோறும் எனக்குத் தோன்றும். ஆகவே அவரோடு கூடியிருப்பதுபோலவே இன்றும் எனக்குத் தோன்றுகிறது.
ந ன்றி திருக்கேதீச்சரம் திருக்குடந் திருமஞ்சனமலர்)
நன்றி 박
இந்து ஒளி - திருக்கோணேஸ்வர ஆலய மகோற்சவ
சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள சில விடயங்கள், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் வெளியிடப்பட்ட "திருக்கோணேஸ்வரம்" வரலாற்றுத் தொகுப்பு நூலிலிருந்து நன்றியுடன் Fil பெற்றுக்கொள்ளப்பட்டது.
占
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 45
68SSSSSSSSSSSSSSSSSSSS இந்து ஒளி - ஸ்ரீ முத்துமாரி
ஒரு ! 9999999999999999
சைவவித்தகர் 6
வந்தாறுமூலை
%, க?
மணித்திருநாடாம் இலங்காபுரிதனிலே இந்துக்களின் அறநிறுவனமாகத் திகழும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆன்மீக இதழாக மலர்ந்து அறியாமை இருளகற்றி தெய்வீக ஒளியேற்றி சுடர்விட்டு பிரகாசித்துக்கொண்டிருக்கும் "இந்து ஒளி” விஜய வருடம் மாசித் திங்கள் முதலாம் நாள் (13.02.2014) அன்று அருள்மிகு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவ சிறப்பிதழாக 18வது தீபத்தின் 02வது சுடராக மலர்ந்திருந்தது.
- இதன் உள்ளடக்கங்களாக அட்டையின் முகப்பினை எழில்மிகு முத்துமாரியம்பிகையுடனான கோபுரமும் மலையகத்தின் இயற்கை காட்சியும் அலங்கரிக்க உட் புறத் தில் பஞ் சபுராணத் தின் இணைப் புட னான முகவுரையானது "'நம் பிக் கைக் குரிய கல ங் க ரை விளக் கு ஸ்ரீ முத்துமாரியம்மன் " எனும் தலைப்பினுாடாக மகிமைமிக்க திருக் கோயிலின் பழமையையும் பாரம் பரியத் தையும் மெரு கூட் டி, சைவப்பண்பாட்டின் அடையாளங்களையும் எமது மதம் சார்ந்த விடயங்களையும் மலையகத்தில் மாண்புறுவதற்கு மாத்தளை முத்துமாரி அம்பிகையின் அருள் வேண்டி பிரார்த்திக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து ஆன்மீகச் சுடரின் அருள்மடல் பிரசுரமாகியிருந்தது. இம் மடல் ஊடாக "அறச்சாலையாக திகழும் அம்பாளின் ஆலயம்” எனும் தலைப்பின் மூலம் ஆன்மீகச்சுடர் தொண்டுநாதன் சுவாமிகளால் மலையும் மலைசார்ந்த இடமாகிய மாத்தளை மண்ணில் அறச்சாலையாக திகழும் அம்பிகையின் ஆலயத்தினால் நிகழ்த்தப்படும் சமய சமூகத்தொண்டுகள் எக்காலமும் நிலைபெற்றிருக்க வாழ் த் தி இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து அனைவரையும் ஆட்கொள்ளும் அம்பாள் எம்மண்ணையும் காப்பதுடன் நாட்டில் அமைதியும் தர்மமும் நிலைக்க எஞ்ஞான்றும் துணைநிற்க வேண்டும் என ஆசியுரையை
வழங்கியிருந்தார்.
மாத்தளை முத்துமாரி அம்பாள் திருத்தலம் எனும் ஆக்கத்தினூடாக அம்பாளின் திருத்தலத்தின் வரலாற்று விடயங்களையும் ஆலய அமைவிடத்தின் சிறப்பையும் தற்காலத்தில் இது எவ்வாறு சிறப்புற்று விளங்குகின்றது போன்ற விடயங்களை மு.சிவலிங்கம் அவர் கள் எழுதியிருந்தார்.
சக்தி விரதங்கள் கட்டுரையினூடாக இகலோக இன்பங்களையும் முத்தியின்பத்தையும் ஒருங்கே வழங்கக் கூடிய அன்னையை ஆராதித்து அத்தகைய பேறுகளை பெறுதற்கேற்ற விரதங்களான கேதாரகௌரி, நவராத்திரி, வரலஷ்மி விரதங்களின் வரலாற்று விடயங்களையும்
எ ழும் குமார்
இந்து ஒளி

ക്കളികളിൽ
அம்மன் மகோற்சவ சிறப்பிதழ் பார்வை
வற்றிவேல் சசிகரன் #999999999999999999) D, மட்டக்களப்பு
இந்து ஒளி
உ MIF (03 திபர் 8 சடர் 12
அவற்றை அனுட்டிக்கும் முறைகளையும் அவற்றை நோற்பதனால் ஏற்படும் பலன்கள் போன்ற விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன.
- அதன் தொடர்ச்சியாக "தீப வழிபாடு” எனும் தலைப்பின் ஊடாக திருவிளக்கின் தகைமைகளும் அத்திருவிளக்குகளை ஏற்றும் முறைகள் மற்றும் பயனையும் எளிய முறையில் தோத்திரப்பாடல்களுடன் கூடிய உதாரணங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. - அதனையடுத்து நாவலர் பக்கத்தில் "பண்டிதமணியின் பார்வையில் நாவலர்” எனும் தலைப்பினுாடாக நாவலரின் மருகரும் மாணவருமாகிய வித்துவ சிரோன் மணி பொன்னம்பலப்பிள்ளைக்கும் நாவலருக்கும் இடையில்
காணப்பட்ட உறவு மற்றும் அவர்களிற்கு ஏற் பட் ட சோதனைகள் மற் றும் சாதனைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.
பின்னர் தொடர்ச்சியாக மாணவர் ஒளியை அலங்கரிக்கும் பொருட்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சமயப்பணி பிரசங்கம் செய்தல், புராணபடனம் செய்தல், கல்விப்பணி போன்றவை சுருக்கமாக விபரிக்கப்பட்டு இருந்தது.
அதனையடுத்து நல்லூர் கந்தன் மகோற் ச வ த் தை ஒட் டி அகில இலங்கை இந்து மாமன்றம் நடாத்திய கட்டுரைப்போட்டியில் கீழ்ப்பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரையான "கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் ஆகாது.”' எனும் தலைப் பினூடக கலைப் பொக்கிஷங்களாக திகழும்
ஆலயங்களின் மேன்மையையும் அவற்றை பேணிப்பாதுகாத்த நமது அறிவுசார் முன்னோர்களின் சிறப்பும் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.
- அதன் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்த மாமன்றச் செய்திக் குறிப்பினூடாக "பாடசாலை தோறும் சிவதொண்டர் அணி” அமைத்து அதனுாடாக எமது இளைய சமுதாயம் ஆன்மீகத்துடன் கூடிய பண்புள்ள ஆளுமைமிக்க சமுதாயமாக உருவாக்கும் பொருட்டு அவ் அறிவித்தல் பிரசுரமாகியிருந்ததுடன் ஆய் வுச் சஞ்சிகைக்குரிய கட்டுரைகளுக்கான விண்ணப்பங்களை கோரி அவற்றை அனுப்புவதற்கான வழிமுறைகளும் அறிவித்தலில் அமையப் பெற்றிருந்தன.
இதன் அடுத்த கட்டமாக மா மன் றத் தின் செய்திப்பகுதியில் புண்ணிய பூமியின் தீர்த்தக்கரை பாலாவியை பாவபூமியாக்கியவர்கள் யார்? என்ற செய்தியின் ஊடாக சைவத்தமிழர்களின் வரலாற்றுத் திருக்கோயிலாக விளங்கும் திருக்கேதீச்சர ஆலயத்தின் இயற்கை அமைப்பும் அங்கு எழுந்தருளி அருளாட்சி புரியும் இறைவனின் கீர்த்தியும் எடுத்துரைக்கப்பட்டு இவ்வாறான புனித பிரதேசத்தில் புதையலை வெளிப்படுத்திய கெளரி
8 அபாயம் என்றாலும்
NA Ceylon Hindu Congress
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 46
அம்பாள் உடனுறை திருக்கேதீச்சரநாதபெருமானே! தருமம் நிலைக்க வழிசொல்லுங்கள், எனும் செய்தி அமையப்பெற்றிருந்ததுடன் இப்புண்ணிய பூமியாகிய திருக்கேதீச்சர பகுதியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டு
இருப்பதைப்பற்றிய முழுமையான விசாரணை நடாத்தப்பட
வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கியிருந்த செய்தியும் குறிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து “அடியாரை வழிபடுவோருக்கு இரட்டைப்பலன்’எனும் தலைப்பின் ஊடாக பிரசுரமாகியிருந்த ஆக்கத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்ன கதை வெளிப் படுத்தப்பட்டிருந்ததுடன் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட சைவப்பண்பாட்டில் பெண்தெய்வ வழிபாடும் பெண்ணும் எனும் ஆக்கமும் பிரசுரமாகியிருந்தது.
அடுத்து சர்வதேச செய்திப்பக்கத்தின் ஊடாக இந்தோநேசியா நாட்டில் வெளியீடு செய்யப்பட்ட கரன்சி நோட்டில் அமையப்பெற்ற அதிசய பிள்ளையாரின் உருவம் படமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவற்றின் வரலாற்று விடயங்களை டாக்டர் எஸ்.ஜெயபாரதி இணையத்தளத்தின் உதவியுடன் ஆய்வு செய்து எழுதியிருந்தார்.
அடுத்த கட்டுரையாக குழந்தை வரம் பெற உதவும் மகத்தான ஆலயங்களும் வழிபாட்டு முறைகளும் எனும் தலைப்பினுாடாக சில தலங்களினுடைய சிறப்பும் மேன்மையும் ஆராயப்பட்டிருந்தது.
இவற்றுடன் இணைந்ததாக மாமன்றத்தினால் பொங்கல் திருநாளையொட்டி வழங்கியிருந்த செய்தி பிரசுரமாகியிருந்ததோடு மாமன்றத்தின் அஞ்சலி தொகுப்பினுாடாக இந் நாட்டின் மேன்முறையீட்டு மன்றின் தலைவராக இருந்த மாண்புமிகு நீதியரசர் சுந்தரம் பூரீஸ்கந்தராஜா அவர்களின் மறைவு கேட்டு இந் நாட்டு மக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் அஞ்சலி தெரிவித்திருந்தது.
இவற்றுடன் இணைந்ததாக இந்து ஒளி தீபம் 18 于Lü1
இன் வெளியீட்டு வைபவம், மாமன்ற தலைமையகத்தில் 02.02.2014 இல் நடைபெற்ற நீத்தார் நினைவு வைபவத்தின் புகைப்படங்களும், மாத்தளை பூரீமுத்துமாரி அம்பிகையின் வீதி உலாக்காட்சிகளும் மற்றும் மாமன்ற நிகழ்வுகளும் புகைப்படங்களும் உள் அட்டையில் அமையப்பெற்றிருந்தன.
மேற்குறித்த இவையனைத்துடனும் ஒளிர்ந்திருந்த இந்து ஒளி 189து தீபத்தின் 029 சுடரானது கற்றோர் முதல் மற்றோர் வரையிலான அனைத்து தரப்பினரும் விரும்பிக்கற்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டதுடன் சக்தி வழிபாட்டுக்குரிய லலிதாம்பிகை நவரத்தினமாலை, மாரியம்மன் போற்றி, துர்க்க நிவாரண அஷடகம் போன்ற அருமையான விடயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு அமையப் பெற்றிருந்தது.
இவ்வாறு சமூகத்தில் அறிவார்ந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் எல்லா வயது தரப்பினரும் விரும்பிக் கற்கக் கூடிய காத்திரமான விடயங்களை தன்னகத்தே கொண்டு பதினெட்டு வருட காலமாக இந்துக்களுக்காக இவ் ஆன்மீக இதழினை வெளியீடு செய்யும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அறிவுசார் அறப்பணி சூரிய சந்திரன் உள்ளவரை இவ்வுலகில் என்றும் நிலைபெற்று இவ் வையகத்தை வளப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இந்து ஒளி 40

திருக்கோணேஸ்வரம் மகிமை கூறும் இரு நூல்கள் 20
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 21
ThirukOnes Waram 22
The Temple of Konesar 25
The Shaiva Life 27
இன்பமே எந்நாளும் துன்பமில்லை 29
KOneSWaram 3O
நான் கண்ட யோகள் சுவாமி 37
இந்து ஒளி- ருநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ் - ஒரு பார்வை 38
LS LSS SSSSLS SSSSSSSSSSSSSSS S
பஞ்ச புரானங்கள்
ஆன்மீகச்சுடரின் அருள்மடல் 3
திருக்கோனேஸ்வர ஆலய வரலாறு 4.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகம் 9
உளக்கன் திறக்கும் திறவுகோல் 12
திருக்கோணேஸ்வரர் தேரடிச் சிந்து 13
மாதுமை அம்பாள் தேரடிச் சிந்து 13
திருமுறைகளில் திருக்கோணேஸ்வரம் 14
நக்கோணேஸ்வரமும் சுவாமி கெங்காதரானந்தா &alisetti 17
கோணேஸ்வரமும் குன்றக்குடி அடிகளாரும் 19
இந்த இதழுக்கு அனுசரணை வழங்கியவர் A. M. தனநாயகம்
(V)
AMTTRANSPORT SERVICE
Exporters laporters, Govt. Transport Contractors, Custogas Clearing, Forwarding Agents & Civil Contractors
No. 230 & 232, Wolfendhal Street, Colombo - 13, Sri Lanka
Tel: O112451716, O112451558, O112470465, O114602129/30, 021-223,0397,024-2226053
Fax: 0112342138 E-mail: amtbowser@yahoo.com, amtransport10sltnet.lk
திருக்கோணேஸ்வர மகோற்சவ சிறப்பிதழ்)

Page 47
திருக்கோணேஸ்வரத்தில் OGO22
இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சர்வரூபானந்த மகாராஜ் ம மேல் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியன் மங்கள்
மனமுவந்
`त
திரு. பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் திரு. கணபதிப்பிள்ளை
ஆலய பரிபாலனசபைத் தலைவர் ஆலய பரிபாலனசன
திருக்கோணே6 தொகுப்பாசி
ஆலய பரிபாலனசபை வெளியிட்ட திருக்கோணேஸ்வரம் தொகுப்பு நூலி:
அதற்கு அப் பரிபாலன சபையினருக்கு
 
 
 
 

4 இல் திருக்கோணேஸ்வரம் நூல் ந்கப்பட்ட வைபவத்தின் காட்சிகள்
ாமன்றப் பொதுச்செயலாளர் கலாநிதி முத்தையா கதிர்காமநாதன், T விளக்கேற்றலும் நூல் வெளியீட்டு நிகழ்வும்
த நன்றி
அருள்சுப்பிரமணியம் திரு. நாகமணி திவாகரன் ப செயலாளரும், ஆலய பரிபாலனசபை நம்பிக்கைப் பொறுப்பாளர் 0வரம் நூல் (தம்பலகாமம் பற்று) திருக்கோணேஸ்வரம் ரியரும் நூல் தொகுப்புக்கு உறுதுணை செய்தவர்
மிருந்து பல விடயங்களை இந்த சிறப்பு மலரில் சேர்த்து இருக்கிறோம் நன்றி - ஆசிரியர் குழு "இந்து ஒளி

Page 48
LLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLSLLLYLL
திருக்கோணேஸ்
இவ்விதழ் இல48 புளுமெண்டால் வீதி கொழும்பு-13 புனி ஆர்ட்ஸ் பிறைவேட் லிமிட்டட்
 

episznews/2014
C 정서적 [− [II] © |- |- :
· *
றுவனத்தில் அச்சிடப்பட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்டது .
POSTS OFSR